diff --git "a/data_multi/ta/2019-22_ta_all_0680.json.gz.jsonl" "b/data_multi/ta/2019-22_ta_all_0680.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2019-22_ta_all_0680.json.gz.jsonl" @@ -0,0 +1,801 @@ +{"url": "http://battinaatham.net/description.php?art=18676", "date_download": "2019-05-26T09:28:02Z", "digest": "sha1:5F5SIHNELWQH3PRN2ZDEEEBPY46LASCO", "length": 4799, "nlines": 46, "source_domain": "battinaatham.net", "title": "திருகோணமலையில் பெண்ணொருவரின் மோசமான செயல் Battinaatham", "raw_content": "\nதிருகோணமலையில் பெண்ணொருவரின் மோசமான செயல்\nதிருகோணமலை-ரொட்டவெவ பகுதியில் கேரளா கஞ்சாவை உடலில் மறைத்து வைத்திருந்த பெண்ணொருவர் நேற்றிரவு கைது செய்யப்பட்டுள்ளார்.\nகைது செய்யப்பட்டவர் அதே பகுதியை சேர்ந்த 30 வயதானவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nகஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வருவதாக பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து சந்தேகநபரை மொரவெவ பொலிஸார் சோதனையிட்டபோது அவரிடமிருந்து கேரளா கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.\nகைது செய்யப்பட்ட சந்தேக நபரை இன்று திருகோணமலை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த உள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nஇடம்: மட்டக்களப்பு ஒலிவ் வீதி\nஅன்பான வாசகர்களே, உங்கள் பிரதேசங்களில் நடக்கும் செய்திகளையும், நிகழ்வுகளையும் மற்றும் நீங்கள் செய்தியாளராயின் உங்களிடத்தில் இருக்கும் செய்திகளை Battinaatham செய்தித் தளத்தில் பிரசுரிக்க எமது மின்னஞ்சலுக்கு info@battinaatham.com அனுப்பி வைக்கவும். மின்னஞ்சல் அனுப்பும் போது உங்கள் பெயர், நாடு, தொலைபேசி என்பவற்றை குறிப்பிட மறக்க வேண்டாம்.\n இல்லை அவர் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/197692/news/197692.html", "date_download": "2019-05-26T10:18:51Z", "digest": "sha1:T2FLHHUJBVASCP5XGPNFF7MU23BWWW2J", "length": 8130, "nlines": 83, "source_domain": "www.nitharsanam.net", "title": "குழந்தையின்மை!! (மருத்துவம்) : நிதர்சனம்", "raw_content": "\nஎன் வயது 42. கணவருக்கு 37. காதலித்துத் திருமணம் செய்து கொண்டோம். 5 வருடங்களாகியும் குழந்தை இல்லை. ஒன்றிரண்டு முறை மருத்துவரைப் பார்த்தோம். இருவரிடமும் குறைகள் ஏதும் இல்லை என்றார்கள். ஆனாலும், கணவர் என்னைவிட வயதில் இளையவராக இருப்பதுதான் எங்கள் பிரச்னைக்கான காரணமாக இருக்குமோ என எங்களுக்குள் ஒரு உறுத்தல் இருந்து கொண்டே இருக்கிறது. யாரிடமும் கேட்கவும் கூச்சமாக இருக்கிறது. எங்களுக்கு குழந்தை பிறக்க வாய்ப்புகள் உண்டா\nகுழந்தையின்மை சிகிச்சை நிபுணர் கார்த்திக் குணசேகரன்\nநீங்கள் நினைப்பது போல மனைவியைவிட கணவர் வயதில் இளையவராக இருப்பது, குழந்தையின்மைக்கு ஒருபோதும் காரணமாகாது. உங்கள் வயது 42 என்கிறீர்கள். ��ம் நாட்டைப் பொறுத்தவரை இது சராசரி திருமண வயதைவிட மிக அதிகம். ஆண்களுக்கு வயதாவதால், உயிரணுக்களின் எண்ணிக்கையோ, தரமோ பாதிக்கப்படுவதில்லை. ஆனால், பெண்களுக்கு வயது கூடக் கூட கருமுட்டை இருப்பு குறையத் தொடங்குவதுடன், தரமும் குறையும். அதனால்தான் பெண்கள் 30 வயதுக்குள் திருமணம் செய்து, குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.\nதிருமணமாகி 5 வருடங்கள் ஆகின்றன என்கிறீர்கள். இதுவே கால தாமதம்தான். இனியும் காலம் தாழ்த்தாமல், உடனடியாக நீங்கள் இருவரும் குழந்தையின்மை சிகிச்சை நிபுணரை சந்தித்து, ஆலோசனை பெற வேண்டியது அவசியம். உங்கள் கணவருக்கு உயிரணுப் பரிசோதனையும் சில ஹார்மோன் சோதனைகளும் செய்யப்படவேண்டும். உங்களுக்கு கர்ப்பப் பை, கருக் குழாய்களின் அமைப்பு தவிர, முட்டை வளர்ச்சி, முட்டைகள் வெடிக்கிற தன்மை போன்றவற்றை சில முக்கியமான ஸ்கேன் சோதனைகளின் மூலம் கண்டறியப்பட வேண்டும்.\nஉங்களுக்கும் ஹார்மோன் சோதனைகள் தேவைப்படலாம். சின்ன குறைகள் என்றால் சிகிச்சைகளின் மூலம் சரி செய்து விடலாம். பிரச்னை என்ன என்பதையும், அதன் தீவிரத்தையும் பொறுத்து, சோதனைக் குழாய் முறையில் கருத்தரிப்பதோ, இக்ஸி முறையோ உங்களுக்குப் பரிந்துரைக்கப்படும். ஏற்கனவே காலம் கடந்து விட்டது. இனியும் நாட்களை வீணாக்காமல் உடனடியாக மருத்துவரை அணுகுங்கள்.\nPosted in: செய்திகள், மருத்துவம்\nஇந்தியாவில் வணிக வளாகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 20 மாணவர்கள் பலி\nஅதிக உடலுறவு சில சமயம் தீடீர் மரணத்தை ஏற்படுத்தும்..\nமே 18யை நினைவுகூரல்: சடங்குகளுக்கும் சம்பிரதாயங்களுக்கும் அப்பால்\nமூன்று நாளும் மூன்றாவது போரும்\nவட கொரியா பற்றி நீங்கள் அறியாத உண்மைகள்\nஅழையா விருந்தாளியாக கர்ப்பக் கால சர்க்கரைநோய்\nதண்ணீரை சுத்திகரிக்கும் தேற்றான் கொட்டை\nஉணர்ச்சி தீயை மூட்டும் வான்கோழி கறி\nவடகொரியா உருவாக்கயுள்ள 7 வினோத சட்டங்கள்\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pagetamil.com/27378/", "date_download": "2019-05-26T09:44:28Z", "digest": "sha1:IDRDPYWSOCMQ23G4YKJUMOC2HLD6CWIL", "length": 9547, "nlines": 112, "source_domain": "www.pagetamil.com", "title": "வங்க கடலில் புதிய புயல் சின்னம் சென்னை, விசாகபட்டினத்துக்கு, ‘குறி’ | Tamil Page", "raw_content": "\nவங்க கடலில் புதிய புயல் சின்னம் சென்னை, விசாகபட்டினத்துக்கு, ‘குறி���\nகன்னியாகுமரிக்கு தென்கிழக்கே, வங்க கடலில், புதிய புயல் சின்னம் உருவாகும் சூழல் ஏற்பட்டுள்ளது. இது, சென்னைக்கும், விசாகபட்டினத்துக்கும் இடையே கரையை கடக்கலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது.\nதமிழகத்தில், வடகிழக்கு பருவ மழையில், கொஞ்சம் இடைவெளி ஏற்பட்டுள்ளது. மூன்று நாட்களாக மாநிலத்தின் பெரும்பாலான இடங்களில் மழை பெய்யவில்லை. நேற்று காலை, 8:30 மணி நிலவரப்படி, 24 மணி நேரத்தில், சாத்தனுார் மற்றும் சத்தியமங்கலத்தில், தலா, 2 செ.மீ., – வேலுார் கலவை மற்றும் கிருஷ்ணகிரியில், தலா, 1 செ.மீ., மழை பெய்துள்ளது.\nஇன்றைய வானிலையை பொறுத்தவரை, ‘தமிழகத்தில், 28 மாவட்டங்களில் வறண்ட வானிலை நிலவும். கரூர், விருதுநகர், துாத்துக்குடி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில், சில இடங்களில், லேசான மழைக்கு வாய்ப்பு உண்டு. சென்னையில் திடீர் மழை பெய்யலாம். புதுச்சேரியில், வெயில் கொளுத்தும்’ என, அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇதற்கிடையில், வங்கக் கடலில், புதிய புயல் சின்னம் உருவாகும் சூழல் ஏற்பட்டுள்ளது. கன்னியாகுமரி மற்றும் இலங்கைக்கு தென்கிழக்கில், இந்திய பெருங்கடலின் நிலநடுக்கோடு பகுதிக்கும், வங்கக் கடலின் தென்கிழக்கு பகுதிக்கும் இடையே, இன்று காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளது.\nஇந்த காற்றழுத்த தாழ்வு பகுதிக்கு, அரபிக் கடல் பகுதியில் இருந்து வரும், ஈரப்பதம் நிறைந்த மேக கூட்டங்கள் வலு ஏற்படுத்துவதால், புயல் சின்னமாக உருவாகும். வரும், 10ம் தேதி முதல், காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், பின், புயலாகவும் மாறி, தமிழக கடற்கரை பகுதியை நோக்கி நகரும் என, எதிர்பார்க்கப்படுகிறது.\nசென்னைக்கும், ஆந்திராவின், விசாகப்பட்டினத்துக்கும் இடைப்பட்ட பகுதியில், இந்த புயல் கரையை கடக்கும்; இந்த புயல், வலுமிக்க தீவிர புயலாக உருவெடுக்கும் என, கணிக்கப்பட்டுள்ளது. புயலுக்கு, தாய்லாந்து தேர்வு செய்துள்ள, ‘பேய்ட்டி’ என்ற பெயர் வைக்கப்பட உள்ளது.\nபுயல் உருவாவதால், தற்போதைய நிலையில், கடலோர பகுதிகளில் வறண்ட வானிலையே நீடிக்கும் என, வானிலையாளர்கள் கணித்துள்ளனர்.\nராகுலை தோற்கடிக்க உதவியர் சுட்டுக்கொலை\n‘காந்தி குடும்பத்திலிருந்து மட்டுமே தலைவர்கள் வர வேண்டுமென்றில்லை’: ராகுல்\nகள்ளத்தொடர்பை கைவிடாததால் இளம்பெண்ணை கொன்றுவிட்டு, ��ாடகமாடிய உறவினர்கள்: நட்டஈடும் பெற்றனர்\nதுணை இராணுவக்குழு பேச்சுக்கள் பூர்த்தி: களத்தில் இறங்குகிறது கருணா குழு\nதிடீரென தீப்பிடித்த பேருந்து: அதிகாலையில் அதிர்ச்சி சம்பவம்\n8000 கருத்தடை அறுவை சிகிச்சை செய்தது இவரா: குருணாகல் பொதுவைத்தியசாலை வைத்தியர் கைது\nவடமாகாணசபை நிதியில் உருவான காரைநகர் பாரம்பரிய உணவகம் கொசி ரெஸ்ரோறன்ட் ஆனது\nஆலய பஞ்சாமிர்தத்தில் கருத்தடை மாத்திரையா: கோயிலுக்குள் மாறுவேடத்தில் வாழ்ந்த முஸ்லிம் சிக்கினார்\nஇனி ஆணுறை, மாத்திரை வேண்டாம்… மோதிரமே போதும்\nஇந்தவார ராசிபலன்கள் (26.5.2019- 1.6.2019)\nபிறந்தநாள் கொண்டாட்டத்தில் மடக்கிப்பிடிக்கப்பட்ட ரௌடிக்குழு உறுப்பினர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://keetru.com/", "date_download": "2019-05-26T09:35:14Z", "digest": "sha1:R5RD32IRMKAP5RZR4C7JLIA7YYXVBWVV", "length": 16642, "nlines": 298, "source_domain": "keetru.com", "title": "Home", "raw_content": "\nமறந்து கொண்டே இருப்பது மக்களின் இயல்பு; நினைவுபடுத்தி தூண்டிக் கொண்டே இருப்பது எமது கடமை\nதமிழ்நாடு தப்பித்தது; இந்தியா மாட்டிக் கொண்டது\nin கட்டுரைகள் by செ.கார்கி\nதேர்தல் முடிவுகள் எந்தவிதமான அதிர்ச்சியையும் தரவில்லை. நிச்சயம் பாசிச சக்திகள் அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடிக்கும் என்பது அனைவரும் எதிர்பார்த்த ஒன்றுதான். வட மாநில மக்களின் அரசியல் அறிவு பற்றிய நம்முடைய… மேலும்...\nசிந்தனையாளன் - மே 2019\nதேர்தல் பத்திரம் - கார்ப்பரேட்டுகளின் கருப்புப் பணத்திற்கான முகமூடி\n‘தாகம்’ - சமூக மாற்றத்தின் வேகம்… புரட்சியின் மோகம்…\nஒரு சந்தேகம் - ஆதி திராவிடர் விபசாரி மக்களைவிட இழிந்தவர்களா\nசிந்தனையாளன் - மே 2019\nசிந்தனையாளன் - மே 2019\nசிந்தனையாளன் - மே 2019\nசிந்தனையாளன் - மே 2019\nதமிழ்நாடு தப்பித்தது; இந்தியா மாட்டிக் கொண்டது\nபெரியார் மணியம்மை திருமணமும் - ஆடைகளற்ற கேள்விகளும்\nவள்ளுவர் காட்டும் மனிதர்கள் 5. தலையின் இழிந்த மயிரனைய மனிதர்கள்\nகடைசிப் பதிவேற்றம்: சனிக்கிழமை 25 மே 2019, 10:42:22.\n‘தாகம்’ - சமூக மாற்றத்தின் வேகம்… புரட்சியின் மோகம்…\nபடர்ந்து வரும் பார்ப்பனிய பாசிச இருள்\nபாசக தலைமையிலான மோடி அரசின் 4 ஆண்டுகால ஆட்சி சந்தி சிரித்து வருகிறது. இவற்றையெல்லாம் திசை திருப்பிவிட்டு மீண்டும் எப்படியாவது ஆட்சிக்கு வந்துவிட வேண்டுமென எத்தனிக்கிறது காவிக்கு���்பல். அதற்கான வேலையில் முழுவீச்சுடன் இறங்கியுள்ளது. அரசின் மக்கள் விரோதச்…\nதமிழ்நாடு இந்து சமய அறநிலையத் துறையும் - இந்துத்துவா அரசியலும்\nதில்லியின் கொள்ளைக்கு சொத்து வரி உயர்வு\nகாங்கிரசுக்கு போஃபார்ஸ் - பா.ச.க விற்கு ரஃபேல்\nகார்ப்பரேட் நிறுவனங்கள் கொள்ளையடிக்க சாலை போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு மசோதா\nகாஷ்மீருக்கு மட்டுமல்ல தமிழ்நாட்டுக்கும் தேவை 35ஏ சட்டப் பிரிவு\nபருவ நிலை மாற்றமும் அடிமைத் தமிழகமும் - பகுதி 2\nகொஞ்சம் மூத்திரம் பெய்து கொள்கிறேன்\nநாளும் உயரும் பெட்ரோல் டீசல் விலையும் இந்திய அரசின் தோல்வியும்\nசாதி ஒடுக்குமுறை மற்றும் ஆதிக்கத்திற்கு எதிராக கோபம், நகைச்சுவை மூலம் பல கவிதைகளைப்…\nஎதிர்வரும் நாளில் ’கிலோகிராம்’ என்பதற்கான அறிவியல் வரையறை மாறுகின்றது. இந்த அறிவிப்பின்…\nஇங்கிலாந்துப் பள்ளிகளில் வேதியியல் கற்பிக்கும் முறைகள் பற்றி அறிந்து கொள்ளும் நோக்குடன்,…\nராஜ ராஜ சோழனின் சாதி என்ன\nஇந்த அரங்கத்தில் இருக்கின்றவர்களை எல்லாம் மதவாரியாக அமருங்கள் என்று பிரித்தால் மூன்று…\nஒரு சந்தேகம் - ஆதி திராவிடர் விபசாரி மக்களைவிட இழிந்தவர்களா\nசுயமரியாதை பிரசாரத்தின் வெற்றி எவ்வளவோ காலமாய் பார்ப்பனர்களால் கொடுமைப்படுத்தப்…\nமாஜி ஜட்ஜி சர்.டி. சதாசிவய்யர்\nசர். டி. சதாசிவய்யர் இறந்ததைக் கேட்டு மனவருத்தம் அடைகின்றோம். மனிதனுடைய சராசரி…\nராயல் கமிஷனைப் பற்றி ஸ்ரீமான் காந்தி அபிப்பிராயம் சொல்லியிருப்பது மிகவும் தந்திரமானதாய்…\nபச்சையப்பன் கலாசாலையில் ஆதிதிராவிடர்கள் என்று சொல்லப்படுபவர்கள் இந்துக்கள்தான் என்று…\nஒடிசலான தேகம். நீண்டு கோதி விட்ட கேசம். நீண்ட செவ்வக முகம். கரகரத்த குரல். கதை நாயகனாக…\n4 மணி நேர விமானப் பயணத்தின் தொலைவை, அன்று போய்ச் சேருவோமா இல்லையா\nதமிழ் சினிமா தவற விட்ட சிறந்த நடிகன்.... அல்லது தமிழ் சினிமாவை தவற விட்ட ஒரு ஒரு சராசரி…\n3 அயர்ன் - சினிமா ஒரு பார்வை\n\"கிம் கி டுக்\"ன் படங்களைக் காண்பது என்பது தனித்து மலையேறுவது...... அல்லது தனித்து மலை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.babydestination.com/formula-milk-feeding-in-tamil", "date_download": "2019-05-26T09:54:54Z", "digest": "sha1:GOA7ETORI5BGYYM2KVAY5HZIX6JXNDVS", "length": 17941, "nlines": 190, "source_domain": "tamil.babydestination.com", "title": "ஃபார்முலா மில்க் சரியான அளவில் தருகிறீர்களா என எப்படி கண்டறிவது? | Breastfeeding vs Formula Feeding in Tamil", "raw_content": "\nதாய்மார்களிடம் கேள் உள்நுழைய/பதிவு செய்க\nகர்ப்ப காலத்தில் ஏற்படும் பிரச்சனைகள்\nபிரசவ வலி மற்றும் பிரசவம்\nகுழந்தைக்கு பல் முளைக்கும் பருவம்\nபிரபலமா பெற்றோர் குழந்தை வளர்ப்பு\nபெண்களின் வாழ்க்கை மற்றும் ஆரோக்கியம்\nசமையல் குறிப்புக்கள் மற்றும் உணவுகள்\nகர்ப்ப காலத்தில் ஏற்படும் பிரச்சனைகள்\nபிரசவ வலி மற்றும் பிரசவம்\nகுழந்தைக்கு பல் முளைக்கும் பருவம்\nபிரபலமா பெற்றோர் குழந்தை வளர்ப்பு\nபெண்களின் வாழ்க்கை மற்றும் ஆரோக்கியம்\nசமையல் குறிப்புக்கள் மற்றும் உணவுகள்\nஃபார்முலா மில்க் சரியான அளவில் தருகிறீர்களா என எப்படி கண்டறிவது\nதாய்ப்பால் தரலாமா ஃபார்முலா மில்க் தரலாமா என்பதே தாய்மார்களுக்கு பெரும் குழப்பம். (Breastmilk vs Formula Feeding). தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்களுக்குப் பாராட்டுக்கள். தாய்ப்பால் கொடுக்க முடியாத தாய்மார்களுக்கு சில டிப்ஸ்களை இங்கு பார்க்கலாம். ஃபார்முலா மில்க் கொடுக்கும் முன் கவனிக்க வேண்டியவை (Formula milk Feeding) என்னென்ன அமெரிக்கன் அகாடமி ஆஃப் பிடியாட்ரிக்ஸ், அமெரிக்கன் மெடிக்கல் அசோசியேஷன், உலக சுகாதார நிறுவனம், மருத்துவர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள், நம் வீட்டு பாட்டிமாக்கள் முதற்கொண்டு தாய்ப்பாலே சிறந்தது என்கின்றனர். தாய்ப்பால் குடிப்பதால் அலர்ஜி, நோய் தாக்கம் ஆகியவை இருக்காது. குழந்தைக்கு நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கும்.\nதிடீரென குழந்தைகள் இறக்கும் பிரச்னை ஆகியவை வராமல் தடுக்கப்படும்.\nதாய்ப்பால் கொடுப்பதால் என்னென்ன நன்மைகள்\nஃபார்முலா பால் குடிக்கும் குழந்தைகளைவிட தாய்ப்பால் குடிக்கும் குழந்தைகளுக்கு செரிமான எளிதாக நடைப்பெறும்.\nவிட்டமின்கள், தாதுக்கள் தாய்ப்பாலில் நிறைந்துள்ளன.\nதாய்ப்பால் கொடுப்பதால் தாய் ஒரு நாளைக்கு 500 கலோரிகளை இழக்கிறாள். இதனால் இயற்கையாகவே உடல் எடை குறைகிறது.\nகுழந்தையின் மூளை வளர்ச்சி அபாரமாக இருக்கும்.\nஇதையும் படிக்க: குழந்தை பிறந்த ஒரு மணி நேரத்துக்குள் தாய்ப்பால் தரவேண்டும்… ஏன்\nதாய்ப்பால் கொடுக்க முடியாத தாய்மார்கள் என்ன செய்வது\nநோய் தாக்கம் போன்ற காரணத்தினால் உங்களால் குழந்தைக்கு பால் கொடுக்க முடியவில்லை என்றால் ஃபார்முலா பவுடர் பால் (Formula powder Milk) கொடுக்கலாம்.\nஃபார்முலா பால், குழந்தையின் வளர்ச்சிக்கு ஓரளவுக்கு உதவும்.\n6 மாதம் வரை தாய்ப்பால் மட்டுமே கொடுப்பது நல்லது.\n6 மாதத்துக்கு பிறகு தாய்ப்பால் சரியான நேரத்தில் கொடுக்க முடியவில்லை என்றால் நீங்கள் ஃபார்முலா பால் கொடுக்கலாம்.\nImage Source : Mom Junction இதையும் படிக்க: குழந்தையின் முதல் 1000 நாட்கள் ... 21 கட்டளைகள்..\nஅலுவலகம் செல்லும் தாய்மார்கள், தாய்ப்பால் கொடுக்க முடியாத தாய்மார்கள் இதைப் பயன்படுத்தலாம்.\nஎப்போதெல்லாம் ஃபார்முலா மில்க் தரலாம்\nகுழந்தையின் பசி பொறுத்து நீங்கள் கொடுக்கலாம்.\n1-2 மாத குழந்தையாக இருந்தால் 2-3 மணி நேரத்துக்கு ஒரு முறை தரலாம்.\n3-4 மாத குழந்தை எனில், 3-4 மணி நேரத்துக்கு ஒரு முறை தரலாம்.\nஃபார்முலா மில்க் நீங்களே தயாரிக்க முடியுமா\nசரியான ஃபார்முலா தெரியாமல் நீங்களே தயாரிப்பது சரியான முயற்சி அல்ல. மருத்துவர் பரிந்துரைக்கும் ஃபார்முலா மில்கை குழந்தைக்கு கொடுக்கலாம்.\nஃபார்முலா மில்க் பாட்டிலை ஸ்டரிலைஸ் செய்ய வேண்டுமா\nஆம். கட்டாயம் சுத்தமாக பராமரிக்க வேண்டும்.\nகொதிக்கும் நீரில் பாட்டிலை போட வேண்டாம் ஆனால் சூடாக இருக்கும் நீரில் சிறிது நேரம் பாட்டிலை போட்டு வையுங்கள்.\nகுழாயைத் திருப்பி வேகமான தண்ணீரில் காட்டி சுத்தப்படுத்தலாம்.\nபாட்டிலை சுத்தப்படுத்த தற்போது சில கருவிகள் வந்துள்ளன. அதை வாங்கி பயன்படுத்தலாம்.\nமுடிந்த அளவு பிளாஸ்டிக் பாட்டில் தவிர்த்து ஸ்டீல் பாட்டில்கள் தற்போது வருகின்றன. அதை வாங்கி பயன்படுத்துங்கள்.\nஇதையும் படிக்க: தாய்ப்பால் தொடர்பான கேள்விகள், சந்தேகங்கள், அதற்கான பதில்கள்...\nஃபார்முலா மில்கின் அளவு என்ன\nஉங்கள் குழந்தை ஃபார்முலா மில்க் குடித்த பிறகு வாந்தி எடுத்தாலே நீங்கள் ஃபார்முலா மில்கை அதிகமாக தருகிறீர்கள் என அர்த்தம்.\nவயிறு வலி குழந்தைக்கு இருந்தாலும் நீங்கள் ஃபார்முலா மில்க் கொடுக்கும் அளவை குறைத்துக் கொள்ள வேண்டும்.\nஃபார்முலா மில்க் சரியான அளவில் கொடுத்தால்…\nகுழந்தையின் எடை சீராக இருக்கும். சரியான எடை அதிகரித்தும் இருக்கும்.\nஃபார்முலா மில்க் குடித்த பின் குழந்தை மகிழ்ச்சியாக இருந்தாலே, நீங்கள் கொடுக்கும் அளவு சரி. சிரித்து, குஷியான ஒரு உணர்வில் இருப்பது நல்ல அறிகுறி.\n5-6 டயாப்பர், 6-8 துணியை நீங்கள் உங்கள் குழந்தைக்கு மாற்றுகிறீர்கள் என்றாலும் நீங்கள் ஃபார்முலா மில்க் கொடுக்கும் அளவு சரி.\nநன்றாக கைகளை சுத்தம் செய்யுங்கள்.\nகுறைந்தது 20 நொடிகளாவது உங்கள் கைகளை சுத்தம் செய்ய வேண்டும்.\nசுத்தமான தண்ணீரை பயன்படுத்தி ஃபார்முலா மில்கை தயாரியுங்கள்.\nஃபார்முலா மில்க் வாங்கும் போது…\nஅதன் காலாவதி தேதியை சரிபார்த்து வாங்குங்கள்.\nமிகவும் சூடான இடத்திலும் வைக்க கூடாது.\nஸ்டவ், சூரிய வெளிச்சம், ஒவன், சுடு நீர் இருக்கும் இடங்களில் ஃபார்முலா மில்க் வைக்க கூடாது.\nகாபினெட் அல்லது ஷெல்ஃபில் வைக்கலாம்.\nஒரு முறை ஃபார்முலா பவுடர் கேனை திறந்துவிட்டால் ஒரு மாதத்துக்குள் பயன்படுத்திவிடுங்கள்.\nஇதையும் படிக்க: 0 - 2 வயதுக்குள் குழந்தைகளின் வளர்ச்சி எப்படி இருக்க வேண்டும் ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர இங்கே கிளிக் செய்யுங்கள். நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.indiaglitz.com/rashi-khanna-apologises-to-dubbing-artist-raveena-tamilfont-news-236271", "date_download": "2019-05-26T09:49:01Z", "digest": "sha1:FLBP65SMGJ35DKYQWVS5ADEZTJE3BL7U", "length": 11707, "nlines": 144, "source_domain": "www.indiaglitz.com", "title": "Rashi Khanna apologises to dubbing artist Raveena - தமிழ் News - IndiaGlitz.com", "raw_content": "\nதமிழ் » Cinema News » டப்பிங் கலைஞரிடம் மன்னிப்பு கேட்ட 'அயோக்யா' நாயகி\nடப்பிங் கலைஞரிடம் மன்னிப்பு கேட்ட 'அயோக்யா' நாயகி\nவிஷால், ராஷிகண்ணா நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த 'அயோக்யா' திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கின்றது. இந்த நிலையில் இந்த படத்தில் நாயகியாக நடித்த ராஷிகண்ணாவுக்கு டப்பிங் குரல் கொடுத்த டப்பிங் கலைஞரும் நடிகையுமான ரவீனா தனது மன வருத்தத்தை சமூக வலைத்தள பக்கத்தில் தெரிவித்துள்ளார்.\n'அயோக்யா' திரைப்படத்தில் நாயகி ராஷி கண்ணாவிற்கு டப்பிங் குரல் கொடுத்த போதிலும் எனது பெயர் டைட்டிலில் வரவில்லை. இருப்பினும் இந்த படத்தில் பணிபுரிந்த மெஸ் ஊழியர்கள், டிரைவர்கள், பெயிண்டர்கள், கார்பெண்டர்கள், சவுண்ட் எஞ்சினியர்கள், மற்றும் பலரின் பெயர்கள் டைட்டில் வந்ததை பார்���்து மகிழ்ச்சி அடைந்தேன். ஆனால் டப்பிங் கலைஞர்கள் பெயர்கள் மட்டும் அதில் விடுபட்டிருந்தது வருத்த்தை அளிக்கின்றது. காத்திருப்போம்' என்று பதிவு செய்திருந்தார்.\nஇந்த பதிவு சமூக வலைத்தளத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் ராஷிகண்ணா இதற்கு பதிலளிக்கையில், 'ஐயாம் சாரி ரவீனா. உங்கள் இனிமையான குரலை எனக்காக கொடுத்ததற்கு மிகவும் நன்றி. என்னுடைய நடிப்பு ரசிகர்கள் ரசிக்கும் அளவுக்கு இருந்ததற்கு உங்கள் குரலே காரணம் என்று கூறியுள்ளார். இதற்கு பதிலளித்த ரவீனா, 'உங்கள் அன்புக்கு நன்றி. மன்னிப்பெல்லாம் தேவையில்லை. இது உங்களுடைய தவறு அல்ல. உங்களுக்காக பணிபுரிந்ததில் மகிழ்ச்சி என்று தெரிவித்துள்ளார்.\nசூர்யாவின் 'என்.ஜி.கே'வுடன் இணையும் கார்த்தியின் 'கைதி'\nஇணையத்தில் வைரலாகும் யாஷிகாவின் ஒர்க்-அவுட் வீடியோ\nசிம்புவை மாலை, மரியாதையுடன் வரவேற்ற ஹன்சிகா படக்குழு\n'கசடதபற' படத்தில் 5 ஹீரோ, 3 ஹீரோயின்கள் அறிவிப்பு\nகாஞ்சனா இந்தி ரீமேக்கில் திடீர் திருப்பம் ராகவா ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி\nஇனிமேல் நல்ல காலம்தான்: தேர்தலில் வெற்றி பெற்ற பிரபல நடிகை பேட்டி\nடவுட்டே வேணாம், உங்களை பழிவாங்கத்தான் போறேன்: 'கென்னடி கிளப்' டீசர் விமர்சனம்\nசூர்யாவின் என்.ஜி.கே: தமிழ் சினிமாவில் செய்த முதல் சாதனை\nஓ இதுதான் தமிழ் மண்ணா பாஜக வெறுப்பாளர்களை வெறுப்பேற்றிய எஸ்.வி.சேகர்\nஇனிமேலும் நடிகர்கள் கட்சி ஆரம்பிப்பார்களா\nசிம்புவுக்கு அவரது தாயார் பார்த்த மணப்பெண்: விரைவில் திருமணம்\nகமல்ஹாசனை தாக்கி, நயன்தாராவுக்கு நன்றி கூறிய ராதாரவி\nஇன்னொரு எம்ஜிஆராக ரஜினிகாந்த் உருவெடுப்பார்: எஸ்.குருமூர்த்தி\nமு.க.ஸ்டாலின், உதயநிதியை சந்தித்த விஷால்\nகார்த்தியின் 'கைதி' டீசர் ரிலீஸ் தேதி அறிவிப்பு\n'கசடதபற' படத்தின் ஆறு இசையமைப்பாளர்கள் அறிவிப்பு\nமோடியின் சுனாமியில் சிக்காத தமிழகம்: வைரமுத்து\nபாரதிராஜா படத்தை புரமோஷன் செய்யும் தனுஷ்\nதெரு விளக்கில் படித்த சிறுவனுக்கு அடித்த அதிர்ஷ்டம்: இணையத்தில் கலக்கும் வீடியோ\nடி.ஆர் பாலு, கனிமொழி, ஆ.ராசாவுக்கு புதிய பதவி: விரிவான தகவல்\nஜெயிச்ச மறுநாளே விவசாயக்கடன் தள்ளுபடியா\n8 ஸ்பூன், 2 டூத் பிரஷ், 2 ஸ்குரூ டிரைவர், 1 கத்தி: வயிற்றுக்குள் ஸ்டாக் வைத்திருந்த வினோத மனிதர்\nஎங்க குடும்பத்��ிலேயே 9 ஓட்டு இருக்கு: 5 ஓட்டு பெற்ற வேட்பாளர் கதறி அழுத காட்சி\nரசிகரின் வாழ்நாள் கனவை நனவாக்க உதவிய சச்சின்\nதேமுதிகவின் சுயநல அரசியலுக்கு மக்கள் கொடுத்த சவுக்கடி:\nபாஜகவின் வெற்றி தமிழக மக்களின் தீர்ப்பு அல்ல: கமல்ஹாசன் பேட்டி\nபிரதமர் மோடி வெற்றி குறித்து ஏ.ஆர்.ரஹ்மான் டுவீட்\nவாரிசு அரசியல்வாதிகளின் வெற்றியும் தோல்வியும்: ஒரு பார்வை\nதென்னிந்தியாவில் பாஜகவின் யுக்தி எடுபடாதது ஏன்\nஅசத்திய நான்கு வேட்பாளர்கள்: கமல்ஹாசனின் அடுத்த திட்டம் என்ன\n கமல் மனுமீது திங்களன்று தீர்ப்பு\nமிஸ்டர் லோக்கல் படத்தை விமர்சனம் செய்தாரா அருண்விஜய்\n கமல் மனுமீது திங்களன்று தீர்ப்பு\nஐஸ்வர்யாராய் குறித்த சர்ச்சை மீம்ஸ்: வருத்தம் தெரிவித்த நடிகர்\nதர்பாரில் தொடரும் 'பேட்ட' செண்டிமெண்ட்\nசரத்குமார், ராதிகாவுடன் விஷால் ரகசிய சந்திப்பா\nகேடிஎம் பைக்குகளை குறிவைத்து திருடிய சென்னை இளைஞன் கைது\n கல்யாணத்தை தள்ளி வைத்த தம்பதிகள்\nகமல்ஹாசன் முன்ஜாமீன் மனு: மதுரை ஐகோர்ட் தீர்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/Sports/27909-.html", "date_download": "2019-05-26T10:07:51Z", "digest": "sha1:OCTOVELBWVEJCXVBPFK3PCXT5T37CZ7W", "length": 14268, "nlines": 128, "source_domain": "www.kamadenu.in", "title": "'பந்தைப் பார் அடி’ - ஐபிஎல் கிரிக்கெட்டில் தோனியின் கடைசி ஒவர் விளாசல்கள் | 'பந்தைப் பார் அடி’ - ஐபிஎல் கிரிக்கெட்டில் தோனியின் கடைசி ஒவர் விளாசல்கள்", "raw_content": "\n'பந்தைப் பார் அடி’ - ஐபிஎல் கிரிக்கெட்டில் தோனியின் கடைசி ஒவர் விளாசல்கள்\nசென்னையில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் வலுவான டெல்லி கேப்பிடல்ஸ் அணியை சிஎஸ்கே அணி வீழ்த்தியது, தோனியின் 22 பந்து 44 ரன்களும், ஸ்பின்னர்களின் பந்து வீச்சும் டெல்லி கேப்பிடல்ஸ் அணியை 99 ரன்களுக்கு முடக்கியது.\nஇதோடு மட்டுமல்லாமல் ரவீந்திர ஜடேஜா பந்து வீச்சில் 3 பந்துகளில் 2 பிரமாதமான ஸ்டம்பிங்கையும் செய்தார் தோனி. கிறிஸ் மோரிஸ், ஷ்ரேயஸ் அய்யர் ஆகியோருக்கு காலை சற்று தூக்கலாமா என்று அவர்கள் நினைத்த மாத்திரத்தில் தூக்க தோனி பெய்ல்களைத் தூக்கினார். இரண்டு அதிவிரைவு ஸ்டம்பிங்குகள் டெல்லி அணியை பின்னுக்குத் தள்ளியது.\nஇதோடு மட்டுமல்லாமல் தோனி நேற்று தனது முதல் 13 பந்துகளில் 12 ரன்களையே எடுத்து நிதானித்தார் கடைசியில் 22 பந்துகளில் 44 ரன்கள் விள���சினார். இதில் 3 சிக்சர்கள் அடங்கும்.\nகடைசி ஓவருக்கென்று அவர் பிரத்யேக உத்தி வைத்திருக்கிறார். ஆஸ்திரேலியாவின் லெக் ஸ்பின்னர் ஆடம் ஸாம்பா தோனிக்கு வைடு ஆஃப் ஸ்டம்ப்பில் பந்தை பிட்ச் செய்வார் தோனி அதை அடிக்கத் திணறியிருக்கிறார்.\nஆனால் ட்ரெண்ட் போல்ட் நேற்று முதல் பந்தில் தோனி சுழற்றியும் மாட்டாதது போல் வீசினார், ஆனால் 2வது பந்தில் 2 ரன்களைக் கொடுத்தார். அடுத்த பந்து யார்க்கர் அல்ல. யார்க்கருக்கு சற்று முன்னால் பிட்ச் ஆனாலும் அது அடிக்கக் கூடியதே, தோனி அதனை நேராகத் தூக்கி பவுண்டரிக்கு விரட்டினார். தோனி யார்க்கரை ஹெலிகாப்டர் ஷாட் ஆடுகிறார் என்பதெல்லாம் கிளப்பிவிடப்பட்ட மாயைகள், யார்க்கர் போன்ற பந்தைத்தான் அவரால் அடிக்க முடியும். துல்லியமான யார்க்கரை யாராலும் அடிக்க முடியாது, சச்சின், ரிச்சர்ட்ஸ் உட்பட. ஆகவே ஒன்று துல்லிய யார்க்கர் பந்து இல்லையேல் அது ஃபுல் லெந்த் அல்லது ஓவர் பிட்ச் பந்துதான் அதை சிக்சர் அடிப்பதற்கு கொஞ்சம் நிதானமும் நிறைய பவரும் இருந்தால் போதுமானது.\nபிறகு தவறாக ஒரு ஆஃப் கட்டரை வீசினார் பந்து கட் ஆகும் திசையில் அதனை தூக்கி அடித்து விட முடியும் அதைத்தான் தோனி செய்தார், சிக்ஸ். அடுத்து லெக் ஸ்டம்பில் கொண்டு வந்து ஷார்ட் பிட்சை வீசினார் ட்ரெண்ட் போல்ட் அதை சிக்ஸ் அடிக்க அங்கு தோனிதான் இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. மொத்தத்தில் தப்புத் தப்பாக வீசினார் போல்ட். ஸ்கோர் 158லிருந்து 179 என்று உயர்ந்தது.\nஇந்நிலையில் ஐபிஎல் போட்டிகளின் கடைசி ஓவர்களில் மட்டும் தோனி 227 பந்துகளில் 554 ரன்கள் எடுத்துள்ளதாக கிரிக் இன்போ புள்ளி விவரம் ஒன்று கூறுகிறது. இந்த சீசனில் கடைசி ஓவர்களில் 21 பந்துகளைச் சந்தித்துள்ள தோனி அதில் 70 ரன்களை விளாசியுள்ளார், இந்தச் சாதனைக்கு அருகில் கூட யாரும் இல்லை.\nபந்தைப் பார் அடி இதுதான் கடைசி ஓவருக்கான தாத்பர்யம். மேலும் அங்கு சிறிது நேரம் கிரீசில் நின்றதால் பந்துகளில் என்னென்ன மாற்றங்கள் இருக்கும், பிட்சில் என்ன மாற்றம் இருக்கும் என்பதைக் கணித்து விட முடிகிறது. இவற்றையெல்லாம் கணித்த பிறகே 20வது ஓவரில் எந்தப் பந்தையும் அடித்து நொறுக்கத் தயாராக வேண்டும்.\nஇத்தகைய பிட்ச்களில் எப்போதும் 10-15 பந்துகள் விளையாடுபவர் ஷாட்களை எளிதாக ஆட முடியும், புதித���க வருபவர்கள் ஆடுவது கடினம். பந்துகள் அடிப்பதற்கு வாகாக வரும் பிட்ச் அல்ல இது. ராயுடு இறங்கியவுடன் ஆடுவது கடினம்.\nஅதனால்தான் ராயுடுவை சிங்கிளுக்கு அழைத்தேன், ரிஷப் பந்த்தும் அதற்கு உதவினார், அவர் த்ரோ அடிப்பதற்கு ஏதுவாக தன் கிளவ்களை அகற்றவில்லையே.. அதனால் எனக்கு சில விநாடிகள் கூடுதலாகக் கிடைத்தன.\nடென்னிஸ் பந்து கிரிக்கெடிட்டிலிருந்து கற்றுக் கொண்டது அது. டென்னிஸ் பந்து கிரிக்கெட்டில் நான் அதிகம் ஆடியுள்ளேன். முதலில் அடிப்படைகளை சரியாகச் செய்ய வேண்டும், பிறகு அடுத்தக் கட்டத்துக்கு முன்னேற வேண்டும். நிறைய பயிற்சி எடுக்க வேண்டும். நிறைய தவறுகள் செய்வோம் ஆகவே முதலில் அடிப்படைகளை சரி செய்து கொள்ள வேண்டும்.\nபந்தைப் பிடித்தவுடன் கில்லிகளைத் தட்டி விட பயிற்சி எடுக்க வேண்டும், பைல்களை அடிப்பதில் குறைந்த நேரமே எடுத்துக் கொள்ள வேண்டும்.\n'முட்டாள்தனமாகப் பேசுகிறார்': கவுதம் கம்பீரை வம்புக்கு இழுத்த அப்ரிடி\n‘கவர் ட்ரைவ் இப்படி ஆடு, ஸ்ட்ரெய்ட் ட்ரைவ் இம்ப்ரூவ் பண்ணு...’ - ரசிகர்கள் தொல்லைத் தாங்கவில்லை: ரோஹித் சர்மா பேட்டி\nட்ரெண்ட் போல்ட்டின் எளிய உத்திக்கு இந்திய டாப் 3 காலியாக விராட் கோலியும் ஏமாற்றம்\nசிக்சர் ‘கில்லி’ ரோஹித் சர்மா: கோலி, தோனியும் கூட அருகில் இல்லை- ஒரு சுவாரஸிய புள்ளிவிவரம்\nஐசிசி உலகக்கோப்பைகள்: மறக்க முடியாத 5 தருணங்கள்\nஅந்தப் போட்டோவைப் போட்டு என்னைப் பயமுறாத்தாதீங்க: யுவராஜ், கைஃபிடம் நாசர் ஹுசைன்\n'லிசா உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன\n'பந்தைப் பார் அடி’ - ஐபிஎல் கிரிக்கெட்டில் தோனியின் கடைசி ஒவர் விளாசல்கள்\nதுப்பறியும் அதிகாரியாக அரவிந்த் சாமி\nரெய்னாவின் பாதையை மறைத்த ரிஷப் பந்த்; தோனியிடம் இது வேண்டாம் - எச்சரித்த ரசிகர்கள்\nஅண்ணா பல்கலைக்கழக மாணவர் சேர்க்கை இன்றுமுதல் ஆரம்பம்: மாணவர்கள் என்ன செய்யவேண்டும்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2019/05/15072158/1035458/TN-CM-Edappadi-Palaniswami-Sulur-AIADMK.vpf", "date_download": "2019-05-26T10:01:35Z", "digest": "sha1:4VAWZFVB52KFQBQIXXBHMLMYAT6CPOGS", "length": 10117, "nlines": 81, "source_domain": "www.thanthitv.com", "title": "\"வீடு கடன், வட்டி, அபராத வட்டியும் தள்ளுபடி\" - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்��்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n\"வீடு கடன், வட்டி, அபராத வட்டியும் தள்ளுபடி\" - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nசிறு, குறு விசைத்தறியாளர்கள் 2017ம் ஆண்டு மார்ச் 31ம் தேதிக்கு முன்பு பெற்ற மூலதன கடன் 65 கோடி ரூபாய் தள்ளுபடி செய்யப்படும் என, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.\nநான்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் பிரசாரத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சூலூரில் நேற்று நிறைவு செய்தார். அப்போது பேசிய அவர், இனி எந்தக் காலத்திலும் தலைவருடைய பிள்ளை ஆட்சிக்கு வர முடியாது என்றும், தொண்டன் தான் ஆட்சிக்கு வர முடியும் என்றும் தெரிவித்தார்.\nவிசைத்தறி தொழிலாளர்களுக்கு 10 ஆயிரம் பசுமை வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டதாகக் குறிப்பிட்ட அவர், சிறு, குறு விசைத்தறியாளர்கள் பெற்ற வங்கி மூலதன கடன் 65 கோடி ரூபாய் தள்ளுபடி செய்யப்படும் என உறுதியளித்தார். அதேபோல், வீடு கட்ட பெற்ற கடன், வட்டி, அபராத வட்டி ஆகியவையும் தள்ளுபடி செய்யப்படும் எனவும் அவர் கூறினார்.\nநாளை தாக்கலாகிறது தமிழக பட்ஜெட் : புதிய சலுகைகள் கிடைக்கும் என எதிர்பார்ப்பு\nதமிழக பட்ஜெட், நாளை தாக்கல் செய்யப்படுகிறது. 2019- 2020-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்வதற்காக தமிழக சட்டசபை நாளை கூடுகிறது.\n3 லாரிகளில் நிவாரணப்பொருட்களை அனுப்பி வைத்தார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nபுயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு 3 லாரிகளில் நிவாரணப்பொருட்களை அனுப்பி வைத்தார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி.\n\"1000 பழனிசாமிகள் அதிமுகவில் வரமுடியும்\" - முதலமைச்சர் பழனிச்சாமி பேச்சு\nதிமுகவுடன் சேர்ந்து அதிமுக ஆட்சியை கவிழ்க்க தினகரன் செய்த சதி முறியடிக்கப் பட்டு உள்ளதாக முதலமைச்சர் பழனிச்சாமி தெரிவித்துள்ளார்\nஐஏஎஸ் தேர்வு குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி தினத்தந்தி நிறுவனம் சார்பில் நடைபெற்றது\nதிருச்சியில் தினத்தந்தி நாளிதழ் மற்றும் வெற்றி ஐ.ஏ.எஸ் ஸ்டெடி சர்க்கில் சார்பில் நீங்களும் ஐ.ஏ.எஸ் ஆகலாம் என்ற தலைப்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைப்பெற்றது.\n\"தேனியில் எனது தோல்வி, உருவாக்கப்பட்ட தோல்வி\" - ஈவிகேஎஸ் இளங்கோவன்\nதேனி நாடாளுமன்ற தொகுதியில், தாம் பெற்ற தோல்வி என்பது உருவாக்கப்பட்ட ஒன்று என காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.\nஸ்டாலினுக்கு இலங்கை வடமாகாண முன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரன் வாழ்த்து\nஇலங்கை வருமாறு திமுக தலைவர் ஸ்டாலினுக்கு வடமாகாண முன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரன் அழைப்பு விடுத்துள்ளார்.\n\"திமுக தலைமையில் ஆட்சி அமைய மக்கள் விருப்பம் \" - தயாநிதி மாறன்\nதிமுக தலைமையில் ஆட்சி அமைய வேண்டும் என்பதுதான் மக்களின் விருப்பம் என்றும் மத்திய சென்னை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதிமாறன் கூறினார்.\nசென்னை : சூதாட்டத்தில் ஈடுபட்ட 20 பேர் கைது\nசென்னை பல்லாவரத்தில் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக 20 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nநாகப்பாம்பை தடவி கொடுத்து ஆசுவாசப்படுத்திய பாம்பு பிடி வீரர்...படம் எடுத்து ஆடிய நாகப்பாம்பு...\nஈரோடு மாவட்டம் சின்னியம்பாளையத்தில் மக்களை பயமுறுத்தி வந்த நாகப்பாம்பை, பாம்பு பிடி வீரர் யுவராஜ் லாவகமாக பிடித்தார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.aliyardam.com/monkey-falls/", "date_download": "2019-05-26T08:56:18Z", "digest": "sha1:U2AYADL67PS5L2WEE3X23JTJU5SAXNP7", "length": 4894, "nlines": 57, "source_domain": "www.aliyardam.com", "title": "Monkey Falls (குரங்கு அருவி) the best refreshing site -AliyarDam.com", "raw_content": "\nவால்பாறை வரும் சுற்றுலாப்பயணிகளுக்கு ஏற்ற பொழுதுபோக்கு நிறைந்த இடமாக உள்ளது குரங்கு அருவி(Monkey Falls). குளிக்க ஏற்ற இடமாக உள்ள குரங்கு அருவியின் நீர், குளு குளுவென உள்ளதால் அனைவரும் குளிப்பது வழக்கம்.\nகோடை காலங்களில் சில நேரம் தண்ணீர் இல்லாமல் அருவி வரண்டு போவதும் உண்டு. குறிப்பாக ஏப்ரல் மே மாதங்களில் நீர் வரத்து குறைந்து காணப்படும். இந்நிலையில் தற்போது வால்பாறை பகுதியில் மழை பெய்துவருவதால் தண்ணீர் வரத்து உள்ளது. அனாலும் குளிக்கும் அளவிற்கு இல்லை.\n��ொள்ளாச்சி வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ளதால், ஆழியார் வனத்துறை சோதனைச்சாவடியில் நுழைவு கட்டணம் வாங்குவது அவசியம்.\nஇப்பகுதியில் உள்ள குரங்குகளிடம் எச்சரிக்கையாக இருப்பது அவசியம், மேலும் வழுக்கல் மற்றும் காட்டு யானைகளின் நடமாட்டம் உள்ளது. எனவே யானைகள் நடமாட்டம் குறிந்து அறிந்துகொண்டு நடப்பது அவசியம். * அருகில் உள்ள காடுகளுக்குள் செல்வது தண்டனைக்கு உரிய குற்றமாகும்.\nகுரங்கு அருவியில் தற்போது தண்ணீர் வருகிறதா\nகுரங்கு அருவியில் தற்போது தண்ணீர் கொட்டவில்லை. குளிக்க முடியாது.\nவால்பாறை பகுதியில் தென்மேற்கு பருவ மழை பெய்யத்துவங்கி உள்ளதால், குரங்கு அருவியில் தண்ணீர் கொட்டுகிறது. குளிக்கலாம்\nJebaraj on குரங்கு அருவி\nalfred on குரங்கு அருவி\nRaj on குரங்கு அருவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=456849", "date_download": "2019-05-26T10:26:16Z", "digest": "sha1:I6T5NAM6EHN7MYOVX3BBPT5JXFXIAVB2", "length": 4770, "nlines": 64, "source_domain": "www.dinakaran.com", "title": "வெளிநாடுகளில் முதலீடு கம்பெனிகள் மீது உஷார் | Alert on investment companies overseas - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > வர்த்தகம்\nவெளிநாடுகளில் முதலீடு கம்பெனிகள் மீது உஷார்\nமும்பை: வெளிநாடுகளில் முதலீடுகளை செய்து விட்டு, தங்களின் வருமான வரியை குறைத்து கட்டும் இந்திய கம்பெனிகள் குறித்து தீவிரமாக ஆராய மத்திய நேரடி வரிகள் வாரியம் முடிவு செய்துள்ளது. இந்த முதலீடுகள் உரிய முறையில் சட்டப்படி செய்யப்பட்டுள்ளதா, அதன் மூலம் வரி ஏய்ப்பு செய்யப்பட்டுள்ளதா என்று கண்டுபிடித்து சட்டத்தில் ஓட்டை இருந்தால் அதை சரி செய்யவும் வாரியம் தீவிரமாக உள்ளது.\nவெளிநாடுகளில் முதலீடு கம்பெனிகள் உஷார்\nபெட்ரோல், டீசல் விலை உயர்வு...வாகன ஓட்டிகள் கலக்கம்\nமோடி சந்திக்க உள்ள முக்கிய பிரச்னைகள்\nஅந்நிய செலாவணி கையிருப்பு சரிவு\nரூபாய் மதிப்பு மீண்டும் உயர்வு\nநவம்பருக்கு பிறகு முதல் முறையாக கிடுகிடுவென உயர்ந்த விமான பெட்ரோல்\nஇயன்ற வரையிலும் இலவச சிகிச்சை\n26-05-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nகொலராடோ நாட்டில் மனித உரிமை சட்டத்தை பாதுகாக்க கோரி பொதுமக்கள் போராட்டம்\nசீனாவில் முதல் அதிவேக ம���க்லெவ் ரயில் அறிமுகம்: மணிக்கு 600 கி.மீ வேகத்தில் செல்லும் என தகவல்\n24-05-2019 இன்றைய சிறப்பு பாடங்கள்\n23-05-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.salasalappu.com/category/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/page/12/", "date_download": "2019-05-26T10:26:03Z", "digest": "sha1:PUJ2LM4R2QFCFTNMH3FSU322CZG3FSXU", "length": 11877, "nlines": 63, "source_domain": "www.salasalappu.com", "title": "கட்டுரைகள் – Page 12 – சலசலப்பு", "raw_content": "\nசூரிய மண்டலத்தின் மொத்த நிறையில் 99.8% சூரியனில் அடங்கிவிடுகிறது. சூரிய நெபுலா என்ற ஒரு பிரும்மாண்டமான தூசி மற்றும் வாயுக்கள் அடங்கிய மேகம் இருந்ததாகவும் அது தன்னைத் தானே சுற்றிக்கொண்டிருந்ததாகவும் கருதப்படுகிறது. அது தன்னுடைய சொந்த நிறையீர்ப்பு காரணமாகச் சுருங்கத் தொடங்கியபோது அதன் சுழற்சி வேகம் படிப்படியாக உயர்ந்தது.\nவாழ்க்கையை முடக்கும் நோய்களில் ‘மன அழுத்தம்’ முதலிடம் பிடிக்கும்: உலக சுகாதார தினத்தில் அதிர்ச்சி தகவல்\nவரும் 2020-ம் ஆண்டில் மனித வாழ்க்கையை முடக்கும் நோய்களில் மன அழுத்தம் முதலிடம் பிடிக்கும் என்று சுகாதார நிறுவனம் அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது. அரிதான நோய்களைக்கூட எளிதில் கண்டுபிடித்து சிகிச்சை அளிக்கும் அளவு மருத்துவத் துறையில் பல முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன. ஆனால், நூற்றுக்கு பதினைந்து பேரை பாதிக்கும் மன அழுத்த நோயானது இன்னும் விழிப்புணர்வு குறைந்த, சிகிச்சை எடுக்காமல் அலட்சியப்படுத்தும் நோயாக இருக்கிறது. இந்த ஆண்டு ‘மன அழுத்த நோயைப் பற்றி பேசுவோம்’என்பதே நாளை (ஏப்.7) உலக சுகாதார தினத்தின் மையக் கருப்பொருளாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.\nகோடை வெயில் இயல்பைவிட அதிகரிக்கும்: சிக்கன், கருவாடு வேண்டாம்; தினமும் 5 லிட்டர் தண்ணீர் குடிக்க டாக்டர் அறிவுரை\nஇந்த ஆண்டு கோடை வெயில் இயல்பை விட அதிகரிக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அதை சமாளிக்க கோடை காலத்தில், கோழி இறைச்சி, கருவாடு போன்றவற்றை தவிர்க்க வேண்டும். தினமும் 5 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும் என்று ராயப்பேட்டை அரசு மருத்துவமனை ஆர்எம்ஓ டாக்டர் எம்.ஆனந்த் பிரதாப் தெரிவித்துள்ளார்.\nஅறிவோம் நம் மொழியை: புள்ளியும் காற்புள்ளியும் எதற்காக\nடாக்டர் முதலான சொற்களைத் தமிழில் எழுதும்போது, சிலர் டாக்டர். கரிகாலன் என எழுதுகிறார்கள். ஆங்கிலத்தில் Dr. என எழுதப்படுவதன் விளைவாக இந்தப் பழக்கம் வந்திருக்கக்கூடும். ஆங்கிலத்தில் Doctor என்பதன் சுருக்கமாக Dr என எழுதும்போது அதில் புள்ளி வைப்பதுண்டு. Doctor என முழுமையாக எழுதும்போது வைப்பதில்லை. Dr என்பது முழுமையான சொல் அல்ல, அதன் சுருக்கம் என்பதைத் தெரிவிப்பதற்கான அடையாளம் இது. Jr., Sr., Mr. போன்ற பல சுருக்கங்களுக்கும் இப்படிப் புள்ளியிடுவதுண்டு. தமிழில் நாம் டாக்டர், மிஸ்டர், ஜூனியர் என முழுமையாக எழுதிவிடுகிறோம். ...\nபுற்றுநோய் என்றாலே பலருக்கும் முகத்தில் பயம் அப்பிக்கொள்ளும். உடலில் சிறிய கட்டி வந்துவிட்டால் ‘புற்றுநோயாக இருக்குமோ’ எனச் சந்தேகம் வந்து மனசை அலைக்கழிக்கும். சிலருக்குப் பரம்பரைத் தன்மை காரணமாக ஏற்படும் புற்றுநோய் பாதிப்பு தவிர்க்க முடியாததாகவும், இன்னும் சிலருக்கு உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி குறைவாக இருப்பதும் காரணமாக இருக்கலாம். http://www.actiongirlfilms.com/, இன்றைய தினம் மூன்றில் ஒரு பங்கு புற்றுநோய் பாதிப்புகள் மேற்கத்திய உணவுப் பழக்கங்கள், தவறான வாழ்க்கைமுறை, புகைப்பழக்கம், மதுப்பழக்கம், உடல் பருமன், பூச்சிக்கொல்லி மருந்துகளின் பயன்பாடு போன்றவற்றால் ஏற்படுகிறது என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ...\n2015ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் நிறைவேற்றப்பட்ட ஜெனீவா யோசனையை முழுமையாகச் செயற்படுத்துவதற்கு நல்லாட்சி அரசாங்கம் மீண்டும் உறுதிமொழி வழங்கியமை பெரும் காட்டிக்கொடுப்பாகும் என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூறியுள்ளார். இந்த யோசனையை ஏற்றுக் கொள்வதற்கு இயல்பாகவே உள்ள இனத்துரோக எண்ணமே காரணம் என்றும் வேறு காரணங்கள் எதுவும் நல்லாட்சியாளர்களுக்கு இல்லை என்று அவர் கூறியுள்ளார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, நேற்று (30) ஊடகங்களுக்கு அனுப்பியிருந்த அறிக்கையிலேயே மேற்கண்டவாறு கூறப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 2015ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் நிறைவேற்றப்பட்ட ...\nவானவில் இதழ் 75 பதிவிறக்கம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/movie-review/2555/Bhaagamathie/", "date_download": "2019-05-26T09:51:54Z", "digest": "sha1:CMQJ57XXP2P63IRX6OUBUXVCVNATU5YM", "length": 18182, "nlines": 186, "source_domain": "cinema.dinamalar.com", "title": "பாகமதி - விமர்சனம் {2/5} - Bhaagamathie Cinema Movie Review : பாகமத�� - பாக லேது...! | Movie Reviews | Tamil movies| Tamil actor actress gallery |Tamil Cinema Video,Trailers,Reviews and Wallpapers.", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » விமர்சனம் »\nபாகமதி - பட காட்சிகள் ↓\nபாகமதி - சினி விழா ↓\nபாகமதி - வீடியோ ↓\nநேரம் 2 மணி நேரம் 22 நிமிடம்\nபாகமதி - பாக லேது...\nநடிப்பு - அனுஷ்கா, ஜெயராம், ஆஷா சரத்\nதயாரிப்பு - யுவி கிரியேசன்ஸ், ஸ்டுடியோ க்ரீன்\nரஜினிகாந்த் நடித்து 13 வருடங்களுக்கு முன்பு வெளிவந்த சந்திரமுகி படமே, மலையாளத்தில் அதற்கு 12 வருடங்களுக்கு முன்பு வெளிவந்த மணிச்சித்திரத்தாழ் படத்தின் ரீமேக் தான். அந்த சந்திரமுகி படத்திலிருந்து கொஞ்சம், கார்த்தி, நயன்தாரா நடித்து 2016ல் வெளிவந்த காஷ்மோரா படத்திலிருந்து கொஞ்சம், வழக்கம் போல சில முந்தைய பேய்ப் படங்களிலிருந்து கொஞ்சம் என சேர்த்து கலக்கினால் வருவது பாகமதி.\nஒரு ஊர்ல ஒரு ராஜா என கதை சொன்ன காலம் போய், ஒரு ஊர்ல ஒரு பாழடைந்த பங்களா, அந்த பங்களாவுல ஒரு பேய் என இன்னும் எத்தனை காலத்திற்குத்தான் இப்படி அரதப் பழசாகிப் போன பேய்ப் படங்களைப் பார்ப்பது எனத் தெரியவில்லை. தெலுங்கிலிருந்து தமிழுக்கு மொழி மாற்றம் ஆகி வந்துள்ள படம் தான் பாகமதி. சில பல காட்சிகளை தமிழிலும் படமாக்கியிருக்கிறார்கள் போலிருக்கிறது.\nமக்கள் மத்தியில் மக்களுக்காகவே உழைப்பவர் எனப் பெயரெடுத்த மத்திய அமைச்சரான ஜெயராமை, ஊழல் பேர்வழி என முத்திரை குத்த மாநில முதல்வரும், உள்துறை அமைச்சரும் முடிவெடுத்து, அவர் மீது சிபிஐ விசாரணையை ஆரம்பிக்க வைக்கிறார்கள். ஒரு கொலைக் குற்றத்தில் கைதாகி சிறையில் இருக்கும் ஐஏஎஸ் அதிகாரியும், அமைச்சர் ஜெயராமின் தனிப்பட்ட உதவியாளருமான அனுஷ்காவிடம் விசாரித்தால் ஜெயராம் பற்றிய பல மர்மங்கள் வெளியாகும் என நினைக்கிறார் விசாரணையை ஆரம்பிக்கும் சிபிஐ அதிகாரி ஆஷா சரத். காட்டிற்குள் காவல் துறைக் கட்டுப்பாட்டில் இருக்கும் பாகமதி பங்களாவுக்குள் அனுஷ்காவை தனியாக அடைத்து வைத்து விசாரணையை ஆரம்பிக்கிறார்கள். விசாரணை ஆரம்பமான சில நாட்களில் அனுஷ்காவிற்குள் பாகமதி ஆவி புகுந்து கொள்கிறது. அதன் பின் என்ன என்பதுதான் படத்தின் மீதிக் கதை.\nபாகுபலி படத்தின் இரண்டு பாகங்களில் தனக்கென தனிப் பெயரை வாங்கிய அனுஷ்கா இந்த பாகமதி கதாபாத்திரத்தில் அப்படி என்ன இருக்கிறது என நடிக்க சம்மதித்தார் எனப் புரியவில்லை. பிளாஷ்பேக்கில் அதிகாரியாக இருக்கும் போது கொஞ்சம் குண்டாகத் தெரிந்தாலும் அந்தக் கதாபாத்திரத்திற்குப் பொருத்தமாக நடித்திருக்கிறார். சிறைக் கைதியாக உடல் இளைத்து பழைய அனுஷ்காவாகவே தெரிகிறார். பாகமதி ஆவி புகுந்து கொண்டதும் கொஞ்சமே கொஞ்சம் பயமுறுத்துகிறார். ஆனால், அவரைப் பார்த்தால் துளி கூட பயம் வரவில்லை. கிளைமாக்சில் அனுஷ்கா கதாபாத்திரத்திற்கான டிவிஸ்ட் மட்டுமே படத்தில் நாம் எதிர்பார்க்காத ஒன்று.\nஅனுஷ்காவிற்குப் பிறகு படத்தில் அதிக காட்சிகளில் வருபவர் ஆஷா சரத். சிபிஐ அதிகாரியாக கம்பீரமாகவும், மிடுக்காகவும் நடித்திருக்கிறார். ஆனால், அவருக்கான ஆடைகளில் இயக்குனர் கொஞ்சம் கண்ணியத்தைக் கடைப்பிடித்திருக்க வேண்டும்.\nவழக்கம் போல வெளி உலகிற்கு, மக்களுக்கு நல்லவனாக நடிக்கும் ஜெயராம் தான் படத்தின் வில்லன். ஆனால், அதைக் கடைசி வரை எந்த சந்தேகமும் இல்லாமல் காப்பாற்றியிருக்கிறார்கள். பிரகாஷ்ராஜ் போன்ற நடிகர்களுக்குக் கொஞ்சம் ஓய்வு கொடுத்தால் அந்த இடத்தை ஜெயராம் கண்டிப்பாக நிரப்புவார்.\nஅனுஷ்காவின் காதலனாக உன்னி முகுந்தன். பிளாஷ்பேக்கில் கொஞ்சமே வந்தாலும் மனதில் இடம் பிடிக்கும்படியான கதாபாத்திரம். உதவி போலீஸ் கமிஷனராக முரளி சர்மா. நகைச்சுவைக்கு தெலுங்கு காமெடியன் தன்ராஜ், வித்யுலேகா, கொஞ்சம் கூட சிரிப்பே வரவில்லை.\nதமன் இசையில் சத்தம்தான் அதிகமாக இருக்கிறது. இடைவிடாமல் வாசித்துக் கொண்டே இருப்பது பின்னணி இசை அல்ல என்பதை இவர்கள் எப்போது புரிந்து கொள்வார்களோ. மதியின் ஒளிப்பதிவும், அரங்க அமைப்பாளரின் உழைப்பும்தான் படத்தைக் கொஞ்சம் காப்பாற்றுகின்றன.\nஅந்த பங்களாவுக்குள் அனுஷ்கா சில சத்தங்களைக் கேட்டு மிரண்டு போய், எங்கே அந்த சத்தம் வருகிறது என தேடுகிறார், தேடுகிறார், தேடிக் கொண்டே இருக்கிறார். பேய்ப் படங்களில் வழக்கமா என்னவெல்லாம் செய்து பயமுறுத்துவார்களோ, அதை ஒன்றுவிடாமல் செய்திருக்கிறார் இயக்குனர்.\nஇந்தப் படத்தில் அனுஷ்கா தான் நடிக்க வேண்டும் என இயக்குனர் சில வருடங்கள் காத்திருந்தார்கள் என்றார்கள். அது எதற்கு எனப் புரியவில்லை. அனுஷ்கா நடித்திருக்கிறார் எனப் பெரிய எதிர்பார்ப்பில் படத்திற்குச் சென்றால் ஏமாந்து போவது நிச்சயம்.\nபாகமதி - பாக லேது...\nபாகமதி தொடர்புடைய செய்திகள் ↓\n50 கோடி வசூலைக் கடந்த 'பாகமதி'\n'பாகமதி' வெற்றிக்கு அனுஷ்கா நன்றி\n'பாகுபலி' அளவு பெயர் வாங்குமா 'பாகமதி' \nஅனுஷ்காவின் பாகமதியில் முக்கிய வேடத்தில் ஆதி\nபாகமதியை கேரளாவில் வெளியிடும் வில்லன் இயக்குனர்..\nஅனுஷ்காவின் பாகமதி டிரைலருக்கு அமோக வரவேற்பு\nகர்நாடகாவின் மங்களூருவில் பிறந்த அனுஷ்கா, யோகா ஆசிரியையாக தனது வாழ்க்கையை தொடங்கினார். பல பிரபலங்களுக்கும் யோகா பயிற்சி அளித்து வந்த இவருக்கு 2005ம் ஆண்டு சூப்பர் என்ற தெலுங்கு படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. தொடர்ந்து பல தெலுங்கு படங்களில் நடித்து முன்னணி நடிகையானார். 2009ம் ஆண்டு இவர் நடித்த அருந்ததி படம் இவருக்கு பெரிய அளவில் பெயர் வாங்கிக் கொடுத்தது. 2006ம் ஆண்டு ரெண்டு என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். இருப்பினும் அருந்ததி படத்தின் வெற்றிக்கு பிறகே தமிழில் தொடர்ந்து வாய்ப்புக்கள் கிடைத்தது. தமிழில் இவர் நடித்த வேட்டைக்காரன், சிங்கம், வானம், தெய்வ திருமகள், சகுனி, தாண்டவம், அலெக்ஸ் பாண்டியன், சிங்கம் 2, இரண்டாம் உலகம் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.\nவந்த படங்கள் - அனுஷ்கா\nபேசாமல் 120 ரூபாய்க்கு பாசுமதி பிரியாணி சாப்பிட்டு போய் விடலாம் என்கிறாரா\nஉண்மை... இந்தக் கதாப்பாத்திரத்திற்கு ரம்யா கிருஷ்னனே போதும்... அனுஷ்காவை வீணடித்து விட்டார்கள்...\nபடத்தை கேமரா மட்டுமே தூக்கி நிறுத்துகிறது . வசனம் எழுதிய சந்தோசுக்கு சபாஷ் podalam\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\n« சினிமா முதல் பக்கம்\n» விமர்சனம் முதல் பக்கம்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://marubadiyumpookkum.blogspot.com/2018/02/blog-post_27.html", "date_download": "2019-05-26T10:32:34Z", "digest": "sha1:NATEYFBN55LDDNZ4RHUHBTLXK7P54SL7", "length": 13096, "nlines": 126, "source_domain": "marubadiyumpookkum.blogspot.com", "title": "மறுபடியும் பூக்கும்: எனது தொண்டு பள்ளியிலும் கல்லூரியிலும்: கவிஞர் தணிகை", "raw_content": "\nஎனது தொண்டு பள்ளியிலும் கல்லூரியிலும்: கவிஞர் தணிகை\nஎனது தொண்டு பள்ளியிலும் கல்லூரியிலும்: கவிஞர் தணிகை\nஉங்களுடன் என்னை சரியாக இப்போதெல்லாம் பகிர்ந்து கொள்வதேயில்லை.காரணம். வேலைப் பளு.காலம் அப்படிப்பட்டதாக ஓடிக் கொண்டிருக்கிறது. உலகெலாம் ஒரு மதுப்பிரியாவுக்காக ஊடக ஒப்பாரி ஒலிக்கப்பட்டுக் கொண்டிருக்கும்போது இது எனது பூபாளம்.\nகடந்த வாரத்தில் ஒரு நாள் விருதாசம்பட்டியில் உள்ள நடுநிலைப்பள்ளிக்கு சென்று அங்கு நடைபெற்ற பாலமுருகன் கலை அறிவியல் கல்லூரியின் தேசிய சேவை மாணவர் திட்டப் பணிகளில் உரையாற்றினேன். கல்லூரி மாணவர்களும், பள்ளி மாணவர்களும், ஆசிரியப் பெருமக்களும் பெரிதும் பாராட்டினார்கள் பெரிதும் பயனுள்ள பேச்சாக அது அமைந்திருந்தது என்று மேலும் நேரம் கொடுத்துப் பேசச் சொன்னார்கள்.\nஇன்று கல்லூரி நிறுவனர் ஹாலில் நடைபெற்ற பல் மருத்துவர்களுக்கான சிறப்பு யோகப் பயிற்சி என்ற நிகழ்வில் சித்த மருத்துவம் மற்றும் யோகா மாஸ்டரான டாக்டர் வெற்றி வேந்தனை கல்லூரிக்கு அழைத்து வந்து அறிமுகப்படுத்தி நிகழ்வை ஒருங்கிணைத்தேன்.\nஅந்த நிகழ்வில் கல்லூரியின் கலந்து கொண்ட நூற்றுக்கும் மேற்பட்ட‌ மருத்துவர்கள் பெரிதும் பயன்பெற்றனர். துறைத்தலைவர்கள் சுரேஷ்குமார், ரீனா ரேச்சல் ஜான், மோகன் ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும் நிகழ்வை கல்லூரி முதல்வர் பேபிஜான் தலைமையேற்று நடத்திக் கொடுத்தார்.\nடாக்டர் வெற்றி வேந்தன் மிகவும் பயனுடைய யோகப்பயிற்சியை கலந்து கொண்டிருந்த அனைத்து மருத்துவர்களுக்கும் வழங்க நிகழ்வு மிகவும் திருப்தியுடன் அமைந்திருந்தது.\nகவிஞர் தணிகை என்ற சுப்ரமணியம் தணிகாசலம் காவிரிக்கரை ஓரத்தில் மேட்டூர் நீர்த் தேக்கத்தின் அருகே பிறந்து\nஇந்தியாவின் குடியரசுத் தலைவராக இருந்த டாக்டர்.அ.பெ.ஜெ.அப்துல் கலாம் அவர்களின் மதிப்பு மிக்க கடிதத் தொடர்புடன் இணைந்து\nஇந்தியாவின் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியாய் இருந்த மேதகு.பி.என்.பகவதி அவர்களின் அவையில் பங்கெடுத்துப் பேசி அவருடன் உண்டு மகிழ்ந்து கலந்து அளாவளாவி\n11 சிறு நூல்களை தம்மால் முடிந்த அளவு நாட்டுக்கு ஈந்து\nஆனால் எனது புத்தகங்கள் படிக்க அல்ல பயன்படுத்த‌\nதெய்வா பதிப்பகம், தெய்வா ஆலோசனை மையம், தெய்வா தியானப்பயிற்சி மையம் ஆகியவற்றுடன் 30 ஆண்டுகளுக்கும் மேலாக பயிற்சி பெற்றும் பயிற்சி அளித்தும்\nமுதல் நூலான மறுபடியும் பூக்கும் உலகின் மிகப் பெரும் நூலகத்தொகுதியான அமெரிக்கன் நூலகக் கூட்டத்தில் வாழ்க்கைக் குறிப்போடு இடம் பெற்று\nஇந்தியாவின் பழங்குடிகள், ஆதிவாசிகள், மலைவாழ் மக்களுக்காக 10 ஆண்டுகளுக்கும் மேல் திட்ட அலுவ��ராக இணையிலா உழைப்பை ஈந்து இந்தியா எங்கும் பல மாநிலங்களுக்கும் சென்று ஊதியமாக உடல் பிணிகள் பல பெற்று இவரின் உழைப்பு மகாத்மா காந்தி, மதர் தெரஸா ஆகியோரின் பணிகளைப் போன்றது என சான்று வழங்கப் பட்டு\nநேரு யுவக்கேந்திரா, காந்திய கிராமியப் பல்கலைக்கழகம், பயிற்சி பணி செய்து, காந்திய சிந்தனையில் வள்ளியம்மை கல்வி நிறுவனத்தில் முதல் பரிசு பெற்று....\nஇப்படி சொல்லிக் கொண்டே போகலாம் உங்களுக்கு அது ஆர்வமாக இருந்தால்...\nவேர்ட்பிரஸ் டாட் காம் வழி 1150 பதிவுகளை மறுபடியும் பூக்கும் தளம் வழிப் பகிர்ந்து அதன் அடையாளமாக மறுபடியும் பூக்கும் சர்வீஸஸ் என சேவை தொடர்ந்து...\nஇப்போது மறுபடியும் பூக்கும்.பிளாக்ஸ்பாட்,டான் பேஜஸ் டாட் காம், தணிகை ‍ஹைக்கு தளங்களிலும், முக நூல், ட்விட்டர், கூகுள்+ போன்ற சமூக தளங்களிலும் உங்களோடு இணைந்து...\n3 கோவில்களை நிர்மாணிக்க அடிப்படைப் பணிகள் செய்து,\nசுயமாக சேவையை விட்டுப் பிரிய நினைத்தாலும் அது வாழ்வின் இறுதி வரை இயற்கையாகவே இணைந்து பின்னிப் பிணைந்து செல்ல வாழ்ந்து\nஎல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே அல்லாமல் வேறொன்றறியேன் பராபரமே என வாழ்ந்து...\nநீங்கள் தொடர்பு கொள்ள: 8015584566\nஉங்களின் நன்கொடையால் முளை விடட்டும் பல(ர்) வாழ்வு\nமனம் உவந்து எமது சேவை நிகழ்வுகளில் கலந்து கொள்ள விரும்பும்உங்களின் அன்பை கீழ்கண்ட வங்கி கணக்கு, பெயர், விவரத்தில் ஈந்துஉவக்கும் இன்பம் பெறலாம்.\nசென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா\nதணிகாசலம் எஸ் & சண்முகவடிவு T.\nஉங்களின் நன்கொடையால் முளை விடட்டும் பல(ர்) வாழ்வு\nஎனது தொண்டு பள்ளியிலும் கல்லூரியிலும்: கவிஞர் தணிக...\nகமல்ஹாசன் ஒன்றும் எம்.ஜி.ஆர் அல்லவே: கவிஞர் தணிகை\nநாச்சியார் படை வீரன் இலை வீரா: கவிஞர் தணிகை.\nமுபீன் சாதிகாவின் உளம் எனும் குமிழி: நூல் மதிப்புர...\nஆணவம் அடியோடு அழிந்த காதை: கவிஞர் தணிகை\nஇந்த நாட்டில் இனியும் வாழ்வதென்பதே இழுக்கு: கவிஞர்...\nசசிக்கு சட்டசபையில் சிலை வைக்க வேண்டும்...\nநாதியத்த நதி காவிரி, நாதியத்த நாடு தமிழ் நாடு: கவி...\nதமிழக தலைவிதி மாற்று(ம்) இயக்கம்: தலைவர்: ரஜினிகாந...\nநாங்கள் சொல்வதெல்லாம்: கவிஞர் தணிகை\nசேலம் மேட்டூர் பயணிகள் ரயிலை நிரந்தரமாக நிறுத்த சத...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mybricks.in/tag/soil-test", "date_download": "2019-05-26T09:13:28Z", "digest": "sha1:LPCC2BBH5M6NAYLBEXCMHH5CTQBYEY7U", "length": 5937, "nlines": 114, "source_domain": "mybricks.in", "title": "soil test Archives | MyBricks.in", "raw_content": "\nபில்டிங் ஸ்ட்ராங்கு… அஸ்திவாரம் வீக்கு… இயற்கை பேரிடரில் பெரிதும் பாதிக்கும் விபரம்\nகட்டிடம் கம்பீரமாக எழுந்து நிற்பதற்கு வலுவான அடித்தளம் அமைக்கப்பட வேண்டும். கட்டிடத்தின் தாங்கு திறனை அஸ்திவாரமே உறுதி செய்கின்றன. ஆகையால் அஸ்திவாரம் ஆழமாக அமைக்கப்பட வேண்டும். அது அந்த பகுதியின் மண்ணின் தன்மையை பொறுத்து அமைய வேண்டும்.…\nஆவாஸ் யோஜனா திட்ட பயன் யாருக்கெல்லாம் கிடைக்கும் \nபோர்வெல் போடும்போது கவனிக்க வேண்டியவை\nவீடு கட்டும் முன் நாமே கட்டுமானத் தொகை தயாரிப்பது எப்படி \nவீடு கட்ட சதுரடிக்கு எவ்வளவு \nவீடு கட்டுவோர் கவனிக்க வேண்டிய விஷயங்கள் \nஆற்று மணலுக்கு மாற்றான எம்சாண்ட் நல்லதா \nவாஸ்து மனையடி சாஸ்திரம் பற்றிய முக்கிய குறிப்புகள்\nநமது வீட்டிற்கான தண்ணீர் தொட்டி மற்றும் செப்டிக் டேங்க் அளவுகளை…\nD.T.C.P. அப்ரூவல் எங்கு எப்படி பெறுவது\nஅனுமதியற்ற மனைகளை வரன்முறைப்படுத்த கடைசிநாள் 03.11.2018\nவாஸ்து நம்ம தோஸ்து ஆகணும்னா இந்த நாட்களில் பூமி பூஜை போடுங்கள் \nகட்டுமானப் பொருட்கள் விலை விவரம் 2018\nஆவாஸ் யோஜனா திட்டத்தில் எப்படி விண்ணப்பிப்பது \nவீடு கட்டுவதற்கு கட்டிட பிளான் அப்ரூவல் முக்கியமா \nMy Bricks வெப்சைட், புதிய கட்டிடம் கட்டுவோர்க்கும், பழைய கட்டிடம் திருத்தி அமைப்போர்க்கும் ஒரு தகவல் களஞ்சியமாக உள்ளது.\nபீரோ எந்த இடத்தில் அமைக்க வேண்டும் பணவரவை அதிகரிக்கும் எளிய வாஸ்து…\nவீடு கட்டுவோர் கவனிக்க வேண்டிய விஷயங்கள் \nநிலம் வாங்கும்போது நாம் கவனிக்க வேண்டிய விஷயங்கள்\nவீடு கட்டுவோர் கவனிக்க வேண்டிய விஷயங்கள் \nஅத்தியாயம் 4: வரைபடம் தயார் செய்தல் மற்றும் திட்டமிடல்\nஎந்த கம்பி கட்டுமானத்திற்கு ஏற்றது.\nதனக்கென சொந்த வீடு வாங்கியவுடன் நாம் செய்ய வேண்டிய வேலைகள்\nஆவாஸ் யோஜனா திட்டத்தில் எப்படி விண்ணப்பிப்பது \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.top10cinema.com/article/tl/38142/meenkuzhambum-manpaanayum-trailer", "date_download": "2019-05-26T10:19:28Z", "digest": "sha1:Z6ZMFCJPZELRONV7QROFFUTSTA4LXPDX", "length": 4099, "nlines": 67, "source_domain": "www.top10cinema.com", "title": "மீன் குழம்பும் மண் பானையும் - டிரைலர் - Top 10 Cinema", "raw_content": "\nமுகப்பு English செய்திகள் திரைப்படங்கள் நடிகைகள் நடிகர்கள் நிகழ்வுகள் வி���ர்சனங்கள் முன்னோட்டங்கள் டிரைலர்கள் வீடியோ கட்டுரைகள் இசை விமர்சனம்\nமீன் குழம்பும் மண் பானையும் - டிரைலர்\nமீன் குழம்பும் மண் பானையும் - டிரைலர்\nஉங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...\n6 எடிட்டர்கள் பணிபுரியும் சிம்புதேவனின் ‘கசட தபற’\nவடிவேலு நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டான படம் ‘இம்சை அரசன் 23-ஆம் புலிகேசி’. இந்த படத்தை இயக்கிய...\n‘மெர்சல்’ ‘காலா’வை தொடர்ந்து சூர்யாவின் ‘NGK’\nசெல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படம் ‘NGK’. பல வெற்றிப் படங்களை வழங்கிய ‘ட்ரீம் வாரியர்...\nசூர்யாவின் NGK – பெண் ரசிகைகளுக்காக பிரத்தியேக ஷோ\nசெல்வராகவன் இயக்கத்தில் சூர்யா, ரகுல் ப்ரீத் சிங், சாய் பல்லவி ஆகியோர் முக்கிய கேரக்டர்களில்...\nமான்ஸ்டர் இசை வெளியீட்டு விழா புகைப்படங்கள்\nNGK இசை வெளியீட்டு விழா புகைப்படங்கள்\nNGK இசை & ட்ரைலர் வெளியீட்டு விழா புகைப்படங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?p=119622", "date_download": "2019-05-26T10:41:57Z", "digest": "sha1:JP2MR46LEXVTX5OCHLFZHPBW5P25QB2K", "length": 15134, "nlines": 84, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsகப்பல்கள் போகமுடியாத பெர்முடா முக்கோணத்தின் ரகசியம்; பிரிட்டன் ஆராய்ச்சியாளர்கள் விளக்கம் - Tamils Now", "raw_content": "\nபிரதமர் பதவி ஏற்பதற்கு முன்பே மோடி செல்லும் வெளிநாட்டு பயண பிளான் ரெடி - தமிழ் பாசுரம் பாட வடகலை பிரிவினர் எதிர்ப்பு- வரதராஜ பெருமாள் கோவிலில் 2 பிரிவினர் மோதல் - மோடியின் தொண்டர் தன் மகளுக்கு பாலியல் தொல்லை தருவதாக அனுராக் காஷ்யப் மோடிக்கு டுவிட் - திமுக மக்களவை குழு தலைவராக டி.ஆர்.பாலு, மாநிலங்களவை குழு தலைவர் திருச்சி சிவா தேர்வு - தேர்தலில் முறைகேடு; இந்தோனேசியாவில் வலுக்கும் மக்கள் போராட்டம்\nகப்பல்கள் போகமுடியாத பெர்முடா முக்கோணத்தின் ரகசியம்; பிரிட்டன் ஆராய்ச்சியாளர்கள் விளக்கம்\nபெர்முடா முக்கோணம் என்பது வடக்கு அட்லாண்டிக் பெருங்கடலின் மேற்குப்பகுதியில் உள்ள மர்மமான கடல் பகுதி. பெர்முடாவில் இருந்து மியாமி, பின் ஃப்ளோரிடாவில் இருந்து புவேர்ட்டோ ரிக்கோவின் சாண் ஜுவன் ஆகிய பிரதேசங்களை இணைத்தால் உண்டாகும் முக்கோணப்பகுதி தான் பெர்முடா முக்கோணம்.\nகடந்த 500 வருடங்களில் 50 கப்பல், 20 விமானம் மற்றும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மனிதர்கள் இந்த முக்கோணத்தில் சிக்கி மாயமாகியுள்ளனர். 1945-��ம் ஆண்டு டிசம்பர் 5-ஆம் தேதி பெர்முடா முக்கோணத்திற்கு மேல் பறந்த அமெரிக்காவின் 5 போர் விமானங்கள் மாயமான பின்பு தான், பெர்முடா முக்கோணம் பற்றிய தகவல்கள் உலகம் முழுக்க பரவியது.\nகடைசியாக கடந்த ஆண்டு 4 பேருடன் சிறிய ரக விமானம் ஒன்று காணாமல் போனது. அங்கே ஆண்டொன்றுக்குச் சராசரியாக 4 விமானங்கள் முதல் 25 க்கும் மேற்பட்ட படகுகள் வரை காணாமல் போகின்றன. அவை ஏன் காணாமல் போகின்றன எங்கே அவற்றை மீட்டெடுப்பது என்பது குறித்து இதுவரையிலும் கண்டறியப்படாமலே இருந்து வந்தது.\nபல்லாயிரக்கணக்கான கிலோ மீட்டர்கள் தாண்டி வான்வெளிகளையும், வேற்று கிரகங்களையும் அலசி பார்க்க முடிந்த நமது அதிநவீன அறிவியல் தொழிநுட்ப வளர்ச்சியால், பூமியில் சுமார் 7,00,000 சதுர கிலோமீட்டர்களுக்கு மட்டுமே பரந்து விரிந்து கிடக்கும் கடல்பகுதியான பெர்முடா முக்கோணத்தை பற்றிய சரியான தெளிவை பெற முடியாமல் இருந்து வந்தது.\nவிஞ்ஞானிகள் ஒரு பக்கம் மண்டையை உடைத்து யோசித்து கொண்டிருந்தாலும், அங்கு மர்ம சக்தி உள்ளது அதனாலே, கப்பல் மற்றும் விமானங்கள் காணாமல் போகின்றன என கதை கட்டியவர்களும் உண்டு. அறிவியலுக்கு விஞ்சியது உலகில் ஒன்றும் இல்லை என்பதை நிரூபிக்கும் விதமாக பிரிட்டனை சேர்ந்த கடலியலாளர்கள் இந்த மர்மத்தை உடைத்துள்ளனர்.\nடாக்டர் சைமன் போக்ஸால் என்பவரது தலைமையிலான குழு பெர்முடா முக்கோணம் தொடர்பான ஆய்வு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில், பெர்முடா முக்கோண கடல் பகுதியில் மற்ற கடல் பகுதிகளை விட மிகப்பெரிய அலைகள் எழுவதே கப்பல்கள் மூழ்குவதற்கு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nசுமார் 100 அடி (30 மீட்டர்) உயர்த்துக்கு இயல்பாகவே அந்த பகுதியில் அலைகள் எழும்புகின்றன. 100 அடி உயரம் என்றால் கன்னியாகுமரியில் உள்ள திருவள்ளுவர் சிலையை கணக்கிட்டுக்கொள்ளுங்கள். அந்த உயரத்தை எட்டும் வண்ணம் ராட்சச அலைகள் வெகு சாதாரணமாக முக்கோணப்பகுதியில் அடிக்கும்.\nமற்ற கடல் பகுதிகளில் சுனாமி உள்ளிட்ட சீற்றத்தின் போது கூட இந்த அளவுக்கு அலைகள் உயர எழுந்தது இல்லை. ஆனால், பெர்முடா முக்கோண பகுதியில் எப்போதும் இதே உயரத்தில் அலை அடிக்கிறது. இந்த அலைகள் மத்தியில் கப்பல் மற்றும் படகுகள் செல்வது சாத்தியமே இல்லை. இதனால், அங்கு செல்லும் அனைத்துமே மூழ்குகின்றது.\nகடந்த 1995-ம் ஆண்டு முக்கோண பகுதியில் அலைகள் 18.5 மீட்டர் அளவுக்கு வீசியது சேட்டிலைட்டில் பதிவாகியிருந்தது குறிப்பிடதக்கது. மற்ற கடல் பகுதியை விட இந்த பகுதியில் கடல் நீரில் உள்ள அழுத்தம் அதிகமாக இருப்பது படகுகள் மற்றும் கப்பல்கள் உடைவதற்கு காரணமாக உள்ளது.\n12 மீட்டர் உயரத்தில் வீசக்கூடிய அலைகள் 8.5 பிஎஸ்ஐ அழுத்தத்தை கொண்டிருக்கும். இதனால், 21 பிஎஸ்ஐ அழுத்தத்தை தாங்கும் விதமாக படகு மற்றும் கப்பல்கள் கட்டப்படுகின்றன. ஆனால், பெர்முடா முக்கோணப்பகுதியில் உள்ள கடல் அலையின் அழுத்தம் 140 பிஎஸ்ஐ அளவாகும்.\nசராசாரி கடல் அலை அழுத்தத்தை விட பெர்முடா முக்கோணத்தில் 180 சதவிகிதம் அதிகமாக உள்ளது. இந்த அழுத்தமே கப்பல் மற்றும் படகுகள் நொறுங்குவதற்கு முக்கிய காரணமாக உள்ளது. எவ்வளவு உறுதியாக கப்பல் கட்டினாலும் பெர்முடா முக்கோணத்தில் உள்ள அழுத்ததை தாங்க முடியாது என ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபெர்முடா முக்கோண கடற்பரப்பில் நிலவும் சீதோஷன நிலை விமானங்கள் பறப்பதற்கு முற்றிலும் சரிவராத பகுதி எனவும் கூறப்பட்டுள்ளது.\nஅலைகள் உயரமாக எழுவதற்கும் அழுத்தம் அதிகமாக இருப்பதற்கும் என்ன காரணம் என்றும் அதில் விளக்கப்பட்டுள்ளது. கடலுக்கு அடியில் இருக்கும் நீரோட்டத்தின் இயல்பு காரணமாகவே மேற்கண்டவை நடக்கிறது. அப்பகுதியில் நிலவும் வானிலை மாற்றங்களும், கடலுக்கடியிலான நில அமைப்புமே காரணம் எனவும் தெளிவாக்கப்பட்டுள்ளது.\nகப்பல்கள் போகமுடியாத பிரிட்டன் ஆராய்ச்சியாளர்கள் பெர்முடா முக்கோணம் ரகசியம் விளக்கம் 2018-08-04\nஉடனடி செய்திகளுக்கு எப்போதும் தமிழ்ஸ் நவ்வுக்கு வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.\nஅண்ணா சாலையில் ஏற்பட்ட பள்ளம் குறித்து – மெட்ரோ ரயில் நிர்வாகம் விளக்கம்.\nகோர்ட்டு அவமதிப்பு வழக்கில் நீதிபதி கர்ணனுக்கு, சுப்ரீம் கோர்ட்டு நோட்டீஸ்.\nஜெயலலிதா அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து ; லண்டன் டாக்டர் பீலே தலைமையிலான குழுவினர் விளக்கம்\nஅறிவிப்புகள் இங்கே; நிதி ஆதாரங்கள் எங்கே : தேர்தல் ஆணையம் அதிரடி\nபடம் ஆரம்பித்த அடுத்த 25 நிமிடங்களில்….. வெளிவந்தது புலி படத்தின் அடுத்த ரகசியம்\nபா.ஜ.க எச்.ராஜாவின் பேச்சும், செயலும்\nதமிழ் பாசுரம் பாட வடகலை பிரிவினர் எதிர்ப்பு- வரதராஜ ���ெருமாள் கோவிலில் 2 பிரிவினர் மோதல்\nதிமுக மக்களவை குழு தலைவராக டி.ஆர்.பாலு, மாநிலங்களவை குழு தலைவர் திருச்சி சிவா தேர்வு\nமோடியின் தொண்டர் தன் மகளுக்கு பாலியல் தொல்லை தருவதாக அனுராக் காஷ்யப் மோடிக்கு டுவிட்\nபிரதமர் பதவி ஏற்பதற்கு முன்பே மோடி செல்லும் வெளிநாட்டு பயண பிளான் ரெடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.isittrueresearchit.com/2015/08/intro.html", "date_download": "2019-05-26T09:19:16Z", "digest": "sha1:BJFKJNHGXWTWUXDQRI4FG7TVWSO4XSOR", "length": 7043, "nlines": 71, "source_domain": "www.isittrueresearchit.com", "title": "[இலுமினாட்டி-1] அந்த சிலர் - இலுமிணாட்டிகள் - உண்மையோ ? ஆராய்க! இலுமினாட்டி- Illuminati In Tamil", "raw_content": "\nஉங்கள் அரசு உங்களை கொல்ல துடிக்கிறது\nHome illuminati இலுமினாட்டி [இலுமினாட்டி-1] அந்த சிலர் - இலுமிணாட்டிகள்\n[இலுமினாட்டி-1] அந்த சிலர் - இலுமிணாட்டிகள்\nஇலுமிணாட்டிகள் illuminaties என்பதற்கு முக்திஅடைந்தவர்கள் என்பது பொருள்.\nஇலுமினாட்டி என்ற சொல் நான் சொல்ல வரும் அரச குடும்பம் முழுவதையும் குறிக்காது; இருப்பினும் ஆங்கில ஆய்வாளர்கள் இவர்களை இலுமினாட்டி என அழைப்பதால் இந்த பெயரே அதிகமாக அறியப்படுவதாலும், நானும் இதே பெயரை இந்த அரச குடும்பத்திற்கு பயன்படுத்துகிறேன்.\nAdam weishaupt என்னும் வெளியேறிய இயேசு சபை துறவியால் நவீன இலுமிணாட்டி இரகசிய குழு மே,1,1776 ல் தோற்றுவிக்கப்பட்டது. இது புதிய உலக சட்டத்தை The new world order செயல்படுத்த உருவாக்கப்பட்டது. இவர்கள் 1776ல் 13 பேர் . இந்த உலகை 13 துறைகளாக பிரித்து கட்டுப்படுத்த முயல்கிறார்கள். இவர்களின் வரலாற்றில் இந்தியா முக்கிய பங்கு வகிக்கிறது. அந்த 13 பேரின் குடும்ப வாரிசுகள் இன்றும் உலகை ஆள்கிறார்கள். இவர்கள் பற்றிய திடுக்கிடும் உண்மைகள் காத்திருக்கின்றன. உலக மக்களின் ஒரே எதிரி இவர்கள் தான்.\nஇவ்வாறு எல்லாம் சொல்லப்படினும் எனது ஆய்வு படி இலுமினாட்டி என்பது இவர்கள் பிற்காலத்தில் ஏற்படுத்திய ஒரு அமைப்பு மட்டுமே. அரச குடும்ப உறுப்பினர் சிலர் இதில் உறுப்பினராக இருந்தனர்; இந்த 13 என்ற எண்ணிக்கை ஒரு காரணத்திற்காக குறிப்பிடுகிறது.\nகாலபோக்கில் இவர்களோடு மேலும் மூன்று குடும்பங்கள் இணைந்தன.அவை\n எண்ணிக்கை கூட சரியாக 13 வரவில்லை. நாம் பேசவரும் இந்த அரச குடும்பம் ஒரே குடும்பமும் அதன் சந்ததிகளுமே . இவர்கள் வேறு யாருடனும் கலப்பு செய்யாமல் தங்கள் பெண்களை பாதுகாப்பதன��� வழியக தங்கள் இனத்தை தூய்மையாக வைத்துள்ளனர். இவர்கள் பல ஆயிரம் ஆண்டுகளாக உலகை ஆள முயலுகின்றனர்\nஇவர்கள் தான் பழங்குடிகளை காடுகளில் இருந்து இழுத்துவத்து பெரும் நகரங்களை கட்டியவர்கள்; கடல் வணிகத்தின் வழியாக உலகை ஆண்டவர்கள் ;\nஇவர்களை பற்றி தொடர்ந்து பார்க்கலாம்..............\nஇரத்த பலி : பழங்குடி தற்சார்பு வாழ்வியல்\nஈஸ்டர் : இயேசு உயிர்ப்பு என்னும் சூரிய வழிபாடு\nஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம் மின்னூல் PDF\n[ஞானமார்க்கம் 1] ஞானமார்க்கம் முன்னுரை (Gnosticism in tamil)\n[மருத்துவம் 1]நோய் என்றால் என்ன\n[இலுமினாட்டி 37] எலிசபெத் தாவீதின் வாரிசு (Elizabeth and king David, Solomon )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilan24.com/contents/?i=57048", "date_download": "2019-05-26T10:21:31Z", "digest": "sha1:PAHKAAIZHL37H6OWUTGV7LM32XZ5ZY2Q", "length": 23432, "nlines": 135, "source_domain": "www.tamilan24.com", "title": "ஒரு ஐ லவ் யூ-க்கு 13 கோடியா???", "raw_content": "\nஒரு ஐ லவ் யூ-க்கு 13 கோடியா\nஅதிகப்படியாக தனது காதலை வெளிப்படுத்த எவ்வளவு செலவு செய்வார்கள், ரோஜா, கிரீட்டிங் கார்ட், கிப்ட் என ஓர் நடுத்தர காதலன் ஐந்து ரூபாயில் இருந்து 500 ரூபாய் வரை செலவு செய்வான்.\nசற்று உயர்தட்டு தரத்தில் வாழ்க்கையை நடத்தும் இளைஞனாக இருந்தால் தங்கம், வைரம் என பல ஆயிரங்களில் இருந்து சில லட்சங்கள் வரை செலவு செய்யலாம்.\nஆனால், ஒரு ஐ லவ் யூ சொல்ல 13 கோடி ரூபாய் என்றால்... சொல்லும் போது சிலருக்கு மாரடைப்பு ஏற்பட வாய்ப்புண்டு. ஆனால், இது உண்மை. ஆம், ஒரு ஐ லவ் யூ-வுக்கு ஓர் அழகான ப்ரோபோசல் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து, மிக ஆடம்பரமான முறையில் செட்டப் ஏற்பாடு செய்திருக்கிறது ஒரு வைர நகை உற்பத்தி செய்யும் நிறுவனம்.\nஅப்படி என்ன தான் 13 கோடிகளுக்கு செய்கிறார்கள் என இனிப் பார்க்கலாம்...\nஜேன் சீமோர் தெளிவான நீல வைர மோதிரம் எனும் மோதிரத்தை தயாரித்த உலக வைர நகை உற்பத்தியாளர்கள் தான் இந்த 2 மில்லியன் டாலர் (13 கோடி) டின்னர் ஏற்பாட்டை செய்துள்ளனர்.\nதங்கள் காதலை மீண்டும் பரிமாறிக் கொள்ள, மிக விலை உயர்ந்த இந்த வைர மோதிரத்தை அழகுமிகு காதல் இரம்மியமான காட்சியை உண்டாக்கி பரிசளித்து ஆச்சரியமூட்ட இந்த ஏற்பாடு செய்யப்பட்டது.\nவானத்தில் பறந்து, கடலில் மிதந்து, நிலத்தின் நடந்து ஓர் அட்டகாசமான ஏற்பாடு அது. அனைத்தும் முடிந்த பிறகு சிங்கப்பூரின் பிரபல சே'லா வி (Ce' La Vi) எனும் ரெஸ்���ாரண்ட்-ல் டின்னர் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அந்த விலை உயர்ந்த வைர மோதிரத்தை வாங்கிய நபருக்கு.\nஇந்த ஆடம்பரமான நிகழ்வு மொத்தம் 8 மணி நேரம் நடந்தது. ஏறத்தாழ 10,000 புது ரோஜாக்கள் கொண்ட அலங்காரம், 18 கோர்ஸ் டின்னர், 44 - 55 வருட பழமையான ஒயின், 2.08 காரட் ஃபேன்சி விவிட் நீல நிற வைர மோதிரம் (இதன் விலை தான் 13 கோடி) போன்றவை இந்த நிகழ்வில் இடம் பெற்றிருந்தன.\n8 மணிநேர நிகழ்வில் 45 நிமிடங்கள் ஹெலிகாப்டர் பயணத்தின் மூலம் சிங்கப்பூரின் அழகை வட்டமடித்து காண்பித்துள்ளனர். இதை தொடர்ந்து ரோல்ஸ் ராய்ஸ் காரில் ஓர் உல்லாச பயணம். கடைசியாக சே'லா வி (Ce' La Vi) ரெஸ்டாரண்ட்-ன் டாப் மாடியில் நகரத்தை 360 டிகிரி பார்வையில் பார்க்கும் வண்ணம் 10,000 ரோஜாக்களின் அலங்காரத்திற்கு நடுவே அமர்ந்து பார்க்கும் இரம்மியமான காட்சி\nஇந்த 2.08 காரட் விவிட் நீல நிற வைர மோதிரம், 18 காரட் கோல்ட் பிளேட்டட் பிளாட்டினம் மோதிரத்தில் பதிக்கப்பட்டுள்ளது. இந்த மோதிரத்தை சரியாக கட் செய்யவே ஒரு வருடம் எடுத்துக் கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nஉலகிலேயே இது தான் விலை உயர்ந்த டின்னர் என உலக வைர (World Of Diamonds Groups) உற்பத்தியாளர் நிறுவனத்தின் டைரக்டர் கரன் கூறியுள்ளார்.\nஅரசாங்கத்தில் உள்ள குறைபாடுகளை ஏற்றுக் கொள்கிறேன்\n​அரசாங்கத்தில் குறைபாடு இருப்பதை தான் ஏற்றுக் கொள்வதாகவும், அதற்காக முன்னர் இருந்த ஆட்சியை மீண்டும் கொண்டு வருவது தீர்வாகாது என்றும் பிரதேச அபிவிருத்தி அமைச்சர் சரத் பொன்சேகா கூறியுள்ளார். மேலும் படிக்க...\n35 மில்லியன் பெறுமதியான கேரளா கஞ்சாவுடன் நான்கு பேர் கைது\n​வத்தளை ஹேக்கித்த பிரதேசத்தில் சுமார் 35 மில்லியன் ருபா பெறுமதியான கேரளா கஞ்சா மற்றும் ஹேஷ் வகைப் போதைப் பொருளுடன் நான்கு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர். மேலும் படிக்க...\nமைதானத்தில் உதைப்பந்தாட்ட போட்டியின் போது உயிரிழப்பு\nயாழ்.அரியாலை சனசமூக நிலைய மைதானத்தில் நடைபெற்ற உதைப்பந்தாட்ட போட்டியின் போது மயங்கி விழுந்தவர் உயிரிழந்துள்ளார்.மேலும் படிக்க...\nயுத்தம் இல்லை என்றால் அது நல்லிணக்கமா\nமீண்டும் யுத்தம் ஏற்படாத வகையில் நாட் டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தியுள்ளோம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன லண்டனில் கூறியுள்ளார். மேலும் படிக்க...\nஇரு வேறு பிரதேசங்களில் இரண்டு கொலைக��்\n​றாகம, மஹர பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். மேலும் படிக்க...\n35 மில்லியன் பெறுமதியான கேரளா கஞ்சாவுடன் நான்கு பேர் கைது\n​வத்தளை ஹேக்கித்த பிரதேசத்தில் சுமார் 35 மில்லியன் ருபா பெறுமதியான கேரளா கஞ்சா மற்றும் ஹேஷ் வகைப் போதைப் பொருளுடன் நான்கு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர். மேலும் படிக்க...\nமைதானத்தில் உதைப்பந்தாட்ட போட்டியின் போது உயிரிழப்பு\nயாழ்.அரியாலை சனசமூக நிலைய மைதானத்தில் நடைபெற்ற உதைப்பந்தாட்ட போட்டியின் போது மயங்கி விழுந்தவர் உயிரிழந்துள்ளார்.மேலும் படிக்க...\nஇரு வேறு பிரதேசங்களில் இரண்டு கொலைகள்\n​றாகம, மஹர பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். மேலும் படிக்க...\nகடல் அலை சீற்றம் 2 முதல் 3 மீட்டர் உயரத்திற்கு - எச்சரிக்கை\n​புத்தளம் முதல் மட்டக்களப்பு வரையான கடற்பரப்பில் கடல் அலை சீற்றம் 2 முதல் 3 மீட்டர் உயரத்திற்கு காணப்படும் என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. மேலும் படிக்க...\nஹெரோய்ன் போதைப் பொருளுடன் இருவர் கைது\n​ஹெரோய்ன் போதைப் பொருளை வைத்திருந்த இளைஞர் ஒருவர் பொரள்ளை, சிரிசர பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் படிக்க...\nகடல் அலை சீற்றம் 2 முதல் 3 மீட்டர் உயரத்திற்கு - எச்சரிக்கை\n​புத்தளம் முதல் மட்டக்களப்பு வரையான கடற்பரப்பில் கடல் அலை சீற்றம் 2 முதல் 3 மீட்டர் உயரத்திற்கு காணப்படும் என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. மேலும் படிக்க...\nகவிஞர் பாரதிதாசன் மறைந்த தினம்: ஏப்ரல் 21, 1964\n​புரட்சிக்கவி பாரதிதாசன் அவர்கள் 29.4.1891 இல் புதுவையில் பெரிய வணிகராயிருந்த கனகசபை முதலியார், இலக்குமி அம்மாள் ஆகியோருக்கு பிறந்தார். மேலும் படிக்க...\nஇங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் பிறந்த நாள்: ஏப்ரல் 21, 1926\n​எலிசபெத் அலெக்சாண்டிரா மேரி என்ற பெயர் கொண்ட இரண்டாம் எலிசபெத் 1926-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் இதே நாளில் பிறந்தார். மேலும் படிக்க...\nபெண்கள் விரும்பும் சமையலறை அமைப்பில் நவீன அணுகுமுறை\n​இல்லத் தலைவிகள் அதிகப்படியான நேரத்தை சமையலறையில் செலவழிக்கும் நிலையில் அதன் வடிவமைப்பை அவர்களுக்கு ஏற்ற வகையில் அமைப்பது அவசியம் என்று கட்டுமான வல்லுனர்கள் ���ுறிப்பிட்டுள்ளனர். மேலும் படிக்க...\nஎவ்வளவு கால இடைவெளியில் இரண்டாம் குழந்தை பெற்றுக்கொள்ளலாம்\n​முதல் குழந்தைக்கும் அடுத்த குழந்தைக்கும் எத்தனை கால இடைவெளி இருக்க வேண்டும், ஏன் இடைவெளி அளிக்க வேண்டும் என்பது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம். மேலும் படிக்க...\nஆப்பிள் மேக்புக் தோற்றத்தில் ஹானர் மேஜிக்புக் அறிமுகம்\n​ஹானர் 10 ஸ்மார்ட்போனுடன் ஆப்பிள் மேக்புக் தோற்றம் கொண்ட மேஜிக்புக் எனும் புதிய நோட்புக் சாதனத்தை ஹானர் அறிமுகம் செய்துள்ளது. மேலும் படிக்க...\nவிசேஷ அம்சங்களுடன் விவோ வி9 யூத் ஸ்மார்ட்போன் அறிமுகம்\n​விவோ நிறுவனத்தின் புதிய வி9 யூத் ஸ்மார்ட்போன் இந்தியாவில் வெளியிடப்பட்டுள்ளது. இதன் விலை மற்றும் விற்பனை குறித்த விவரங்களை தொடர்ந்து பார்ப்போம். மேலும் படிக்க...\nஜியோவுக்கு போட்டியாக வோடபோன் புதிய சலுகை அறிவிப்பு\n​ஏர்டெல் மற்றும் ரிலையன்ஸ் ஜியோவுக்கு போட்டியாக வோடபோன் பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு புதிய சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் படிக்க...\nதளபாடங்களை அசெம்பிள் செய்யும் ரோபா\nVideoIKEA என அழைக்கப்படும் இந்த ரோபோவினை சிங்கப்பூரில் உள்ள Nanyang Technological Institute பொறியியலாளர்கள் வடிவமைத்துள்ளனர்.மேலும் படிக்க...\n​கோடை காலம் கண்களில் அதிக தாக்கத்தை ஏற்படுத்துகிறது. எனவே இக்காலகட்டத்தில் கண்களைப் பாதுகாக்கும் வழி முறைகளை அறிவோம்... மேலும் படிக்க...\nயோக சிகிச்சை - உத்திதமேரு தண்டாசனம்\n​இந்த ஆசனத்தை தொடர்ந்து செய்து வந்தால் வயிற்றில் உள்ள உறுப்புகள் புத்துணர்வு பெறும். வயிற்றுப் பொருமல், புளி ஏப்பம், போன்ற குறைபாடுகள் நீங்கும். மேலும் படிக்க...\nஎவ்வளவு கால இடைவெளியில் இரண்டாம் குழந்தை பெற்றுக்கொள்ளலாம்\n​முதல் குழந்தைக்கும் அடுத்த குழந்தைக்கும் எத்தனை கால இடைவெளி இருக்க வேண்டும், ஏன் இடைவெளி அளிக்க வேண்டும் என்பது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம். மேலும் படிக்க...\nநெஞ்சு சளி என பல வியாதிக்கு கொதிக்கும் நீரில் துளசியுடன் மஞ்சள் தூள்\nPhoto​நீங்கள் அடிக்கடி உடல்நல உபாதைகளுக்கு உள்ளாகி மருத்துவமனைக்கு சென்று நேரத்தையும், பணத்தையும் செலவழிப்பவரா\nகாஷ்மீர் சிறுமி கொலை: ஒரு பெண்ணாக வேதனைப்படுகிறேன் - அலியாபட்\nகாஷ்மீர் மாநிலம் கத்துவா மாவட்டத்தில் சிறுமி பாலியல் தொல்லைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ள சம்பவத்திற்கு ஒரு பெண்ணாக வேதனைப்படுகிறேன் என்று நடிகை அலியாபட் வருத்தம் தெரிவித்துள்ளார். மேலும் படிக்க...\nவிக்ரம் வேதா ரீமேக்கில் நடிக்க ஷாருக்கான் விதிக்கும் நிபந்தனை\n​புஷ்கர்-காயத்ரி இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியாகி வரவேற்பை பெற்ற விக்ரம் வேதா படத்தின் இந்தி பதிப்பில் நடிக்க பாலிவுட் கிங் ஷாருக்கான் விருப்பப்படுவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. மேலும் படிக்க...\nரஜினியின் காலா படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு\n​பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘காலா’ படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் படிக்க...\nபெண் குழந்தைகளை யாரை நம்பி அனுப்புவது\n​பெண் குழந்தைகளை யாரை நம்பி அனுப்புவது என்று புரியாத சூழ்நிலை இப்போது உருவாகி உள்ளதாக நடிகை தேவயானி வேதனை தெரிவித்துள்ளார். மேலும் படிக்க...\nTAMILAN24 TV தரணி வாழ் தமிழர்களின் இதய ஒலி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsj.tv/search?searchword=%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D", "date_download": "2019-05-26T10:33:55Z", "digest": "sha1:K53RJQEMVRQFWM7HKUKD5EAAKGHHZVG3", "length": 9737, "nlines": 120, "source_domain": "www.newsj.tv", "title": "NewsJ", "raw_content": "\nதிரிபுராவில் கனமழை: ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் சேதம்…\nதேர்தல் முடிவன்று பிறந்த குழந்தைக்கு மோடியின் பெயரை சூட்டிய இஸ்லாமிய பெண்..…\nலட்சத்தீவு நோக்கி ஐ.எஸ். பயங்கரவாதிகள் பயணம்: கேரள கடல் பகுதியில் கண்காணிப்பு தீவிரம்…\nடெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்தார் ஜெகன்மோகன் ரெட்டி…\nமக்கள் நலத் திட்டங்களை செயல்படுத்த ஆர்வம் காட்டாததே ராகுலின் தோல்விக்கு காரணம்…\nமத்தியில் ஆட்சியமைக்க மோடிக்கு குடியரசுத் தலைவர் அழைப்பு…\nராகுலின் தலைமைப் பண்பு குறித்து கேள்வி எழுப்பப்படவில்லை: அம்பிகா சோனி…\nஏழை கூட நாட்டின் பிரதமராக வரமுடியும் என்பதற்கு மோடி உதாரணம்: அமித் ஷா…\n4 தலைமுறைகளின் பொக்கிஷம் ‘ஆச்சி’ மனோரமா…\nஇனிய பிறந்தநாள் வாழ்த்துகள் கார்த்தி....\nபிரபாஸ் சொன்ன surprise இதுதான்..…\nதமிழகத்தின் உள் மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம்…\nசிம்ஸ் பூங்காவில் 61-வது பழக்கண்காட்சி இன்று மாலையுடன் நிறைவு…\nஉலக அமைதிக்காக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாரத���தான் போட்டி…\nகடல் சீற்றம் காரணமாக மீனவர்கள் மீன் பிடிக்க செல்லவில்லை…\nசென்னை பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க மாநகராட்சி முடிவு…\nகொடுங்கையூரில் மாவட்ட அளவிலான குத்து சண்டை போட்டி…\nபுவனகிரி பகுதியில் உயர்கோபுர மின்விளக்கு அமைத்து கொடுத்த தமிழக அரசுக்கு மக்கள் நன்றி…\nபிரதமர் வீடு கட்டும் திட்டத்தின் பெயரில் பல லட்சம் ரூபாய் மோசடி செய்த பெண் கைது…\n70 ஆண்டுகள் பழமை வாய்ந்த பாலம் சேதம்…\nபவானிசாகர் அணையில் வெளிநாட்டு பறவைகளின் வருகை அதிகரிப்பு…\n2 கம்யூனிஸ்டு கட்சிகளின் தேசிய கட்சி அந்தஸ்து பறிபோகிறது…\nசென்னை மக்களுக்கு தடையின்றி குடிநீர் கிடைக்க ஏற்பாடு…\nஇன்றைக்கு டிவிட்டரில் #HBDGoundamani என்ற பெயரில் ட்ரெண்ட் செட்டரான “காமெடிகளின் ஐகான்” கவுண்டமணிக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்.\nஇன்றைக்கு டிவிட்டரில் #HBDGoundamani என்ற பெயரில் ட்ரெண்ட் செட்டரான “காமெடிகளின் ஐகான்” கவுண்டமணிக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்.\nமுதல்வர்,துணை முதல்வர் பங்கேற்ற தே.ஜ.கூட்டணி கட்சிகள் ஆலோசனை கூட்டம்\nதேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளுக்கான விருந்து டெல்லியில் நடைபெற்றது. அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.\nஆனைமலை - நல்லாறு இணைப்பு திட்டம் மூலம் குடிநீர் பிரச்சனை தீர்க்கப்படும்: பிரேமலதா\nஆனைமலை - நல்லாறு இணைப்பு திட்டத்தைப் பயன்படுத்தி குடிநீர் பிரச்சனையை தீர்க்க வேட்பாளர் கந்தசாமி நடவடிக்கை எடுப்பார் என்று பிரேமலதா தெரிவித்தார்.\nபோக்குவரத்து ஆய்வாளரை தாக்கிய ஆட்டோ ஓட்டுநர் கைது\nபோக்குவரத்து ஆய்வாளரை தாக்கிய ஆட்டோ ஓட்டுநர் மீது மூன்று பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.\nதிமுகவின் போலித்தனம் வெற்றி பெறப்போவதில்லை: பிரேமலதா விஜயகாந்த்\nதிமுகவின் போலித்தனம் வெற்றி பெறப்போவதில்லை என்று தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார்.\nசென்னை பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க மாநகராட்சி முடிவு…\nதிரிபுராவில் கனமழை: ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் சேதம்…\nதேர்தல் முடிவன்று பிறந்த குழந்தைக்கு மோடியின் பெயரை சூட்டிய இஸ்லாமிய பெண்..…\n - லிப்ட் கேட்ட கரடி கூட்டம்���\nதமிழகத்தின் உள் மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.qatartntj.com/2017/11/", "date_download": "2019-05-26T09:05:14Z", "digest": "sha1:YJGUDFXRAPWO7DJKYSPEP4ZUMQHOFYKQ", "length": 11799, "nlines": 257, "source_domain": "www.qatartntj.com", "title": "QITC (கத்தர் TNTJ): 11/1/17 - 12/1/17", "raw_content": "\n100 தலைப்புகளில் கட்டுரைகள் (பயான் குறிப்புகள்)\nபேச்சாளர்களுக்கான சொற்பொழிவு குறிப்புகள் (50 தலைப்புகள்)\nபிறமத தாஃவாவிற்கு பயன்படும் கட்டுரைகள் (குறிப்புகள்)\nஇஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்\nகத்தர் இந்திய தவ்ஹீத் மையம் (QITC) கத்தர்வாழ் தமிழ் பேசும் முஸ்லிம் சமூகத்திடம் இஸ்லாத்தை தூய வடிவில் எடுத்துரைக்க வியாழன் இரவு சிறப்பு பயான்கள், வெள்ளி ஜும்மா தொழுகைக்கு பின் பயான்கள், இஸ்லாமிய அடிப்படைக் கல்வி, பெண்களுக்கான சிறப்பு பயான்கள் போன்ற தாவா நிகழ்ச்சிகளையும், இரத்ததானம் போன்ற சமுதாய பணிகளையும், இஸ்லாத்தை மாற்று மத சகோதரர்களுக்கு எடுத்துரைக்க கலந்துரையாடல்கள் மற்றும் தாவா பயிற்சிகளையும் அளித்து வருகின்றது.\n100 தலைப்புகளில் கட்டுரைகள் (பயான் குறிப்புகள்)\n\"முஸ்லிம்களின் இலக்கு மறுமையை நோக்கி\"\nவாழ்க்கை என்பது மறுமை வாழ்க்கைதான்\nஇஸ்லாமிய மார்க்க விளக்க நூல்களின் தொகுப்பு\nவியாழன், 16 நவம்பர், 2017\nQITC யின் இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் நிகழ்ச்சி அழைப்பிதழ் 17/11/2017\nபதிவர்: QITC web | பதிவு நேரம்: 11/16/2017 | பிரிவு: அழைப்பிதழ், இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்\nQITC யின் இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்\nநேரம்: சரியாக மாலை 6:00 மணி முதல் இரவு 9:00 மணிவரை\nஇடம்: QITC- மர்கஸ் - துமாமா பகுதி\n17/11/2017 வெள்ளிக்கிழமை அன்று மாலை இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் கேள்வி பதில் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.\nசகோதரர்: முஹம்மத் தமீம் MISc\nஅனைத்து சகோதர சகோதரிகளும் இஸ்லாத்தை தவறாக புரிந்துள்ள பிறமத சகோதர சகோதரிகளை இஸ்லாம் பற்றிய சந்தேகங்களுக்கான விளக்கங்களை அறிந்துகொள்ளச் செய்ய அழைத்து வருமாறு உங்களை அன்போடு கேட்டுக் கொள்கிறோம்.\n☎ மேலதிக விவரங்களுக்கு 7478 7072 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும்.\n🚺 பெண்களுக்கு தனியிட வசதி செய்யப்பட்டுள்ளது.\n🍲 இரவு உணவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.\n🚎 வாகனம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது - 6620 5277, 7721 0605, 5585 6697\n✉ பிறமத சகோதரர்களுக்கான அழைப்பிதழ்கள் QITC மர்கஸில் தயாராக உள்ளது.\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\n► ரமலான் மாதத்தின் சிறப்புகள்\n► இரவுத் தொழுகை எத்தனை ரக்அத்கள்\n► ஃபித்ரா எனும் நோன்புப் பெருநாள் தர்மம்\n100 தலைப்புக்களில் பயான் குறிப்புகள்\nபிறமத தாஃவாவிற்கு பயன்படும் கட்டுரைகள் (குறிப்புகள்)\nஆன் லைன் நிகழ்ச்சி (4)\nஇக்ரா மாத இதழ் (2)\nஇஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் (19)\nஇஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் (28)\nஏகத்துவம் மாத இதழ் (2)\nஃபனார் (FANAR) நிகழ்ச்சி (27)\nசொத்து பங்கீடு முறை (2)\nமனித குல வழிகாட்டி திருக்குர்ஆன் (6)\nமனித நேய உதவி (6)\nமாதந்திர பெண்கள் சிறப்பு பயான் (53)\nரமலான் சிறப்பு நிகழ்ச்சி (79)\nரமளான் தொடர் உரை (3)\nQITC யின் இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் நிகழ்ச்சி அழை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/Sports/2019/05/15012155/1035442/Ajinkya-Rahane-world-cup.vpf", "date_download": "2019-05-26T09:48:58Z", "digest": "sha1:GUPH7CJRFXZXKZWZHMC23WPWIQKOWFMC", "length": 8904, "nlines": 79, "source_domain": "www.thanthitv.com", "title": "உலக கோப்பையை வெல்ல இந்தியாவுக்கு வாய்ப்பு - அஜிங்கய ரகானே", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஉலக கோப்பையை வெல்ல இந்தியாவுக்கு வாய்ப்பு - அஜிங்கய ரகானே\nநிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தினால் இந்திய அணி உலக கோப்பையை வெல்லும் என இந்திய டெஸ்ட் கிரிக்கெட் துணை கேப்டன் அஜிங்கய ரகானே தெரிவித்துள்ளார்.\nமும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர் உலக கோப்பை அணியில் இடம் பெற்றுள்ள வீரர்களுக்கு முன்னர் இங்கிலாந்தில் விளையாடிய அனுபவம் கைகொடுக்கும் எனவும் வீரர்கள் உத்வேகத்துடன் செயல்பட்டு நிலையான ஆட்டத்தை வெளிபடுத்தும் பட்சத்தில் இந்திய அணி உலக கோப்பையை வெல்ல முடியும் என கூறியுள்ளார்.\nவெற்றிக் கோப்பையுடன் மும்பை வீரர்கள் ஊர்வலம்\n4வது முறையாக கோப்பையை வென்ற மும்பை இந்தியன்ஸ் அணிக்கு மும்பை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.\nஐ.பி.எல். டெல்லி vs மும்பை : மும்பை அணி அபார வெற்றி\nஐ.பி.எல். லீக் போட்டியில் டெல்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை அணி 40 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.\nஐபிஎல் கிரிக்கெட் போட்டி : ராஜஸ்தானை வீழ்த்தியது பஞ்சாப்\nஐ.பி.எல் தொடர் லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் அணியை 14 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அண�� வீழ்த்தியது.\nபிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி இன்று தொடக்கம்\nகிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் முக்கிய ஒன்றான பிரெஞ்ச் ஒபன் டென்னிஸ் இன்று பாரிஸ் நகரில் தொடங்குகிறது.\nமலேசியாவில் நடைபெற்ற கராத்தே போட்டி : தங்கம் வென்ற தமிழக மாணவனுக்கு உற்சாக வரவேற்பு\nமலேசியாவில் நடைபெற்ற கராத்தே போட்டிகளில் தங்கம் வென்ற தமிழகத்தை சேர்ந்த மாணவன் சக்ஷ்டிக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்துள்ளனர்.\nஇங்கிலாந்து vs ஆஸ்திரேலியா பயிற்சி ஆட்டத்தில் பீல்டிங் செய்த துணை பயிற்சியாளர்\nபோட்டியின் போது இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் மார்க் வுட்க்கு காலில் காயம் ஏற்பட்டதால் அவர் மைதானத்தில் இருந்து வெளியேறினார்.\nதேசிய அளவிலான ஹாக்கி போட்டி : அரையிறுதியில் சென்னை ஐ.சி.எப். அணி தோல்வி\nதூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் தேசிய அளவிலான ஹாக்கி போட்டி நடைபெற்றது.\nஉலக கோப்பை கிரிக்கெட் - பயிற்சி ஆட்டம் : இந்தியாவை வீழ்த்தியது நியூசிலாந்து\nஉலக கோப்பை கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் வருகிற 30 ஆம் தேதி தொடங்க இருக்கும் நிலையில், லண்டனில் நடைபெற்ற பயிற்சி ஆட்டத்தில் இந்தியா, நியூசிலாந்து அணிகள் மோதின.\nஉலக கோப்பை கிரிக்கெட் பயிற்சி ஆட்டத்தில் இந்தியா - நியூசிலாந்து இன்று அணிகள் மோதல்\nஉலக கோப்பை கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் வருகிற 30 ஆம் தேதி தொடங்க இருக்கும் நிலையில் போட்டியில் பங்கேற்கும் 10 அணிகளும் தலா 2 பயிற்சி ஆட்டங்களில் விளையாடுகின்றன.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilonline.com/thendral/article.aspx?aid=7680", "date_download": "2019-05-26T09:31:16Z", "digest": "sha1:VS4E3AW5UOHAT2K3IKJXHYZ4VJMNL6GY", "length": 14995, "nlines": 30, "source_domain": "tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - நலம்வாழ - சிறு���ீரகக் கோளாறுகளைத் தடுக்க", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | Events Calendar | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | ஹரிமொழி | அன்புள்ள சிநேகிதியே | அஞ்சலி | சமயம் | ஜோக்ஸ் | Events Calendar | பொது\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | குறுநாவல் | நலம் வாழ | சினிமா சினிமா\n- மரு. நிரஞ்சன் சங்கரநாராயணன் | பிப்ரவரி 2012 |\n\"நல்லாத்தான் இருந்தாரு எங்க மாமா, திடீர்னு கிட்னி வேலை செய்யலைன்னு சொல்லி டயாலிசிஸ் தேவைன்னுட்டாரு டாக்டர் ஒரே வருசத்துலே ஆளே பாதி ஆயிட்டாரு; கையிலே இருக்கற காசெல்லாம் கரைஞ்சு போச்சு ஒரே வருசத்துலே ஆளே பாதி ஆயிட்டாரு; கையிலே இருக்கற காசெல்லாம் கரைஞ்சு போச்சு\" முப்பது வருடங்களுக்கு முன்னே இப்படி ஒரு உரையாடலைக் கேட்பது அரிது. இந்நாளில் அரிதல்ல. சிறுநீரகக் கோளாறு என்பது தற்காலத்தில் அதிகமாகிக் கொண்டு வருகிறது. இதற்கு முக்கியக் காரணம் தீ போலப் பரவிவரும் நீரிழிவு நோய் மற்றும் உயர் ரத்த அழுத்தம் ஆகியவை.\nதெற்காசிய மக்களுக்கு மரபியல் ரீதியில் நீரிழிவு நோய் வருவதற்கான சாத்தியக்கூறு அதிகம்; அதற்கு மேல் நம்முடைய உணவுப் பழக்கங்கள் இந்த வாய்ப்பை அதிகரிக்கின்றன. அளவுக்கு அதிகமாக அரிசி, மாவுச்சத்து ஆகியவற்றை உணவில் சேர்த்துக் கொள்ளுவதால் இன்சுலின் தட்டுப்பாடு ஏற்ப்பட்டு விடுகிறது; போதாதென்று, உடற்பயிற்சியே கிடையாது இந்த வாகன யுகத்தில்.\nநீரிழிவு நோய் கண்டுபிடிக்கப்பட்ட பின்னரும் பெரும்பாலானோர் அதில் கவனம் செலுத்தத் தவறி விடுகிறார்கள். இதனால் உடம்பில் முக்கிய உறுப்புக்களுக்குக் கொஞ்சம் கொஞ்சமாக பாதிப்பு ஏற்படுகிறது. நீரிழிவு நோய் உடையவர்கள் மருத்துவரிடம் போனால் முன்று மாதத்துக்கு ஒரு முறை A1C என்கிற இரத்தப் பரிசோதனை செய்வார்கள். இதன் விழுக்காடு 7 சதவிகிதத்துக்கு மேல் இருந்தால், சர்க்கரையின் அளவு அதிகம் என்பதை உணர்த்துகிறது. நீரிழிவு நோய்க்கான மருந்து மாத்திரை, இன்சுலின் ஊசி ஆகியவை பரிந்துரைத்த அளவில் எடுத்துக் கொண்டால் சர்க்கரையின் அளவைச் சீராக வைக்க முடியும். கட்டுப்பாட்டில் இல்லாதபோது சர்க்கரை, முக்கியமாகக் கண்களையும் சிறுநீரகங்களையும் பாதிக்கிறது. வெகு நாட்களுக்கு இப்படியே தொடர்ந்தால் சிறுநீரகம் புரதத்தை வெளியேற்ற ஆரம்பிக்கிறது. புரதம் வெளிப்பட்டால் நீரிழிவுச் சிறுநீரக இடர் (Diabetic nephropathy) என்பதை உணர்த்துகிறது (வேறு எதுவும் பிரச்சினை இல்லாதபோது).\nசிலருக்கு நீரிழிவு இருக்கிறது என்பது தெரிய வரும்போதே இந்த பாதிப்பு உண்டாயிருக்க வாய்ப்பிருக்கிறது; அவர்கள் சரியான இடைவெளியில் மருத்துவரிடம் போவதைத் தவிர்த்து ஏதும் பிரச்சனை என்றால் மட்டுமே பரிசோதனை செய்துகொள்வர். ஒவ்வோர் ஆண்டும் முதன்மை மருத்துவரிடம் சென்றால் நீரிழிவு நோய்க்கான சோதனைகள் செய்து சீக்கிரமே அறிந்து கொள்ளலாம். நீரிழிவு உள்ளவர்கள், சிறுநீரில் நுண்புரதம் (Microalbumin) உள்ளதா இல்லையா என்று ஆண்டுக்கு ஒரு முறையாவது பரிசோதனை செய்துகொள்வது அவசியம். இது ஆரம்பநிலை சிறுநீரக நோயைக் குறிக்கும்.\nஅடுத்த பிரச்சனை உயர் ரத்த அழுத்தம் (BP அல்லது பிரஷர்) என்று செல்லமாக அழைக்கப்படுகிறது. நடுவயதைத் தொட்டவுடன் பலருக்கு இந்த பிரச்சனை தொடங்குகிறது. முக்கியக் காரணம் மன உளைச்சல், வேலைப் பளு, குடும்ப பாரம் என்று பரவலாகப் பேசப்பட்டாலும் உடம்பிலுள்ள ரத்தக் குழாய்கள் வயது ஆக ஆகக் கெட்டியாகி விடுகின்றன. மேற்சொன்ன காரணங்கள் இதை அதிகரிக்கும்.\nஎல்லாவற்றையும் விட, உணவில் உப்பு அதிகம் ஆக ஆக இரத்த அழுத்தம் அதிகமாகிறது. \"நான் உப்பே சேர்த்துக் கொள்வதில்லை\" என்று ஏறக்குறைய எல்லா நோயாளிகளும் என்னிடம் சொல்வார்கள். ஆனால் மேலும் குடைந்தால் விஷயம் வெளியே வரும்: நொறுக்குத்தீனிகள், ஊறுகாய்கள், சிலவகை இறைச்சிகள், துரித உணவு வகைகள் எல்லாமே எக்கச்சக்க உப்புச் சேர்ந்தவை. ருசியாக எது உண்டாலும் அதில் உப்பு, சர்க்கரை மற்றும்/அல்லது கொழுப்புச் சத்து அதிகம். அதற்காக வைக்கோலை தினமும் தின்ன முடியாது. மிதமாக உப்புச் சேர்த்து, மருந்துகளை முறையே எடுத்துக் கொண்டால் இதைச் சீர் செய்து விடலாம். வீட்டிலேயே சோதனை செய்யும் கருவிகள் எளிதாகக் கிடைக்கின்றன.\nநீரிழிவு நோய் உடையவர்கள் ரத்த அழுத்தத்தை 130/80க்குள் வைத்திருப்பது முக்கியம். புரதம் வெளியேறும் அளவிற்குச் சிறுநீரக இடர் ஏற்ப்பட்டு விட்டால், நோய் முற்றுவதைத் தட���க்க ரத்த அழுத்தம் கட்டுக்குள் இருப்பது அவசியம். இதற்கு இரண்டு அல்லது மூன்று மாத்திரைகள் தேவைப்படலாம். ACE inhibitors அல்லது ARB என்ற வகை மாத்திரைகள் ரத்த அழுத்தத்தைக் குறைத்துச் சிறுநீரகங்களையும் பாதுகாக்கின்றன.\nவலி நிவாரண மாத்திரைகள் பல சிறுநீரகத்தைப் பெரிதும் பாதிக்கின்றன. NSAIDs என்று மருத்துவர்களால் அழைக்கப்படும் மாத்திரைகள் (Ibuprofen, Motrin, Advil, Alleve, Naprosyn போன்றவை அமெரிக்காவில் மற்றும் Brufen, Voveran போன்றவை இந்தியாவில்) சிறுநீரகத்தைப் பல வகைகளில் பாதிக்கும்; குறிப்பாக நீரிழிவு நோய் மற்றும் உயர் ரத்த அழுத்தத்திற்குச் சிகிச்சை எடுத்துக் கொள்வோர் இந்த மாத்திரைகளைத் தவிர்ப்பது உசிதம். அதுவும், சரியாக உணவு உட்கொள்ளாத போதும், வாந்தி, பேதி இருக்கும் போதும் இவற்றைத் தவிர்த்தல் அவசியம். ஜலதோஷ நிவாரணத்துக்காக எடுத்துக்கொள்ளும் Sudafed போன்றவை இவை சிறுநீரகத்தை நேரடியாக பாதிக்காவிட்டாலும் ரத்த அழுத்தத்தை உயர்த்திவிடும். Claritin, Zyrtec போன்றவை ரத்த அழுத்தத்தை பாதிக்காது. Tylenol வகை மாத்திரைகள் இத்தருணங்களில் தீங்கு தராதவை.\nசிறுநீரகப் பாதையில் நோய்த்தொற்று இருந்தால் உடனே மருத்துவரை அணுகி சிகிச்சை பெற்றுக்கொள்ள வேண்டும். அடிக்கடி நோய்த்தொற்று வந்தால் அது சிறுநீரகத்தின் வேலைத்திறனை பாதிக்கும். அதேபோல், சிறுநீரகப் பாதைக் கற்கள் இருந்தால் அதற்குச் சிகிச்சை எடுத்துக்கொள்வதுடன், கல் உருவாகாமல் தடுக்கும் வழிமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும். கற்கள் அடிக்கடி ஏற்பட்டாலோ, பெரிதானாலோ அது சிறுநீர்ப் போக்கை அடைத்துக் கொண்டு, மேலும் சிறுநீரகப் பணியை பாதிக்கும்.\nசிறுநீரகம் பழுதடைந்து விட்டால் dialysis அல்லது சிறுநீரக மாற்று (transplant) ஆகியவை தேவைப்படுகிறது; இதனால் பல குடும்பங்கள் ஆண்டியாகும் நிலைக்குத் தள்ளப் படுகின்றன. இதையெல்லாம் பார்க்கும்போது, 'சிகிச்சையை விட தவிர்த்தலே மேல்' என்பது உறுதியாகிறது.\nமேலும் விவரங்களுக்கு www.kidney.org, www.aakp.org என்கிற வலைத்தளத்தை பார்க்கவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.isittrueresearchit.com/2016/05/61-7-2-freemasonry-in-tamil-7-indias.html", "date_download": "2019-05-26T09:34:26Z", "digest": "sha1:ZQ6CHSZFMEZQ2BXW2HXKKKT57B3DKX4X", "length": 14088, "nlines": 227, "source_domain": "www.isittrueresearchit.com", "title": "இலுமினாட்டி | இந்திய சுதந்திர போராட்டமும் சுதந்திரமும் : ஓர் நகைச்சுவை ( illuminti in India's freedom fight ) - உண்மையோ ? ஆராய்க! இலுமினாட்டி- Illuminati In Tamil", "raw_content": "\nஉங்கள் அரசு உங்களை கொல்ல துடிக்கிறது\nHome illuminati mason இலுமினாட்டி | இந்திய சுதந்திர போராட்டமும் சுதந்திரமும் : ஓர் நகைச்சுவை ( illuminti in India's freedom fight )\nஇலுமினாட்டி | இந்திய சுதந்திர போராட்டமும் சுதந்திரமும் : ஓர் நகைச்சுவை ( illuminti in India's freedom fight )\nஇந்த பதிவு இந்தியாவில் நடந்த ஓர் நகைச்சுவை நாடகம் பற்றியது . அதன் பெயர் சுதந்திர போராட்டமும் சுதந்திரமும்.\nஒரு மிகப்பெரிய நிலப்பரப்பு இமயத்திலிருந்து குமரி வரை நீண்டிருந்தது. அதை பல அரசர்களும் மன்னர்களும் ஆண்டு வந்தனர். அப்பொழுது வணிகம் என்ற பெயரில் பல நாட்டவர் உள் நுழைந்தனர். அவர்கள் பல நாட்டவர்களாகவும் பல நிறுவனங்களை சேர்ந்தவர்கள். எனினும் அவர்கள் ஃபிரீ மேசன்கள். அவர்கள் இரகசிய கூட்டங்களில் பங்கேற்றனர். தங்களுக்குள் சகோதரர்கள் என அழைத்துக்கொண்டர்கள். அவர்கள் கட்டுக்குள் கொண்டுவர எண்ணிய நிலப்பரப்பை சேர்ந்த பல சிறு மன்னர்களும் அதில் உறுப்பினர்களாக இருந்தனர். ஒரு காலத்தில் இந்திய கிழக்கிந்த கம்பேனி என்ற பெயர் கொண்ட இங்கிலாந்து ஃபிரீமேசனரி அனைத்தையும் தன் கட்டுபாட்டுக்குள் கொண்டுவந்து அதற்கு இந்தியா என பெயரிட்டது . அவர்களின் தலைவியான இங்கிலாந்து ராணியின் கீழ் அனைத்தும் இயங்கியது. அந்நில மக்களின் செல்வங்களை சுரண்டியது. அடிமைபடுத்தியது. அதை எதிர்த்து பலர் ஆயுத புரட்சி செய்தனர் அவர்கள் கிழக்கிந்திய இங்கிலாந்து ஃபிரீமேசனால் உருவாக்கப்பட்ட அரசினால் தண்டிக்கப்பட்டனர். அதாவது கொலை செய்யப்பட்டனர். அகிம்சை வழியில் போராட்டம் செய்பவர்கள் அக்கொலைகளுக்கு ஆதரவு அளித்தனர்.\nமிகப்பெரிய அகிம்சை போராட்டங்கள் நடத்தப்பட்டன. இந்திய காங்கிரஸ் என்ற கட்சி / இயக்கம் உருவாக்கப்பட்டு புரட்சிகள் மேற்கொள்ளப்பட்டது. இந்த விடுதலை அமைப்பின் தலைவர்களும் ஃபிரீ மேசன் அமைப்பின் உறுப்பினர்களாக இருந்தனர். இரகசிய கூட்டங்களில் பங்கேற்றனர். ஃபிரீமேசன்களை சகோதரர்கள் என அழைத்துக்கொண்டனர். பின் இப்போராட்டங்களால் சுதந்திரம் தருவதாக அறிவித்தது கிழக்கிந்திய கம்பேனி ஃபிரீமேசன். 1947 ல் ஆகத்து 15 ல் சுதந்திரம் கிடைத்ததாக கூறப்பட்டு கொண்டாடப்பட்டது. இந்திய விடுதலை போராட்ட மேசன்கள் இந்தியாவின் உயர்பதவியில் நியமிக்கப்பட்டார்கள். இந்திய சனநாயக அரசை நிறுவி ஃபிரீமேசன்கள் இந்தியாவில் பல திட்டங்களை நிறைவேற்றினர். அவர்களை மக்கள் சுதந்திர போராட்ட வீரர்கள் என்று அழைத்து பெருமைப்படுகின்றனர்.\nபசுமை புரட்சி திட்டம் மூலம் ஃபிரீமேசன் ராக்கிஃபெல்லரோடும் ஃபோர்டோடும் இணைந்து இந்திய விவசாயத்தை அழித்து அவர்களை கையேந்த வைத்தனர். (பிறகு மற்ற திட்டங்களை பகிர்கிறேன்.\nஐந்தாண்டுக்கு ஒருமுறை புதிய மேசனை தலைவனாக தேர்ந்தெடுக்கிறார்கள்.\nஇந்தியா உலகின் மிகப்பெரிய ஜனநாயக அமைப்பாக இலுமினாட்டிகளில் கால்களில் மிளிர்கிறது.\nஇவ்வாறு ஃபிரீமேசன்கள் தங்களுக்குள் சகோதரர்கள் என அழைத்துகொண்டு இந்தியாவை அடிமைப்படுத்திய தம்மையே வீழ்த்தே தாமே ஆட்சிபுரிகின்றனர்.\nஇங்கிலாந்து ராணி அனைத்து கவனித்துகொள்கிறார்கள்.\nஇந்திய சுதந்திரபோராட்டமும் சுதந்திரமும் நகைச்சுவை நாடகம் முற்றும்.\nஃபிரீமேசன்கள் என்பவர்கள் யார் என அறிய என்னுடைய பழைய பதிவுகளை வாசிக்கவும்.\nஇரத்த பலி : பழங்குடி தற்சார்பு வாழ்வியல்\nஈஸ்டர் : இயேசு உயிர்ப்பு என்னும் சூரிய வழிபாடு\nஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம் மின்னூல் PDF\n[ஞானமார்க்கம் 1] ஞானமார்க்கம் முன்னுரை (Gnosticism in tamil)\n[மருத்துவம் 1]நோய் என்றால் என்ன\n[இலுமினாட்டி 37] எலிசபெத் தாவீதின் வாரிசு (Elizabeth and king David, Solomon )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.pagetamil.com/24509/", "date_download": "2019-05-26T09:52:18Z", "digest": "sha1:SUM5I5Y23WZXPQUYCZHLQQICFPBN72WZ", "length": 7597, "nlines": 114, "source_domain": "www.pagetamil.com", "title": "சுன்னாகம் பொலிசாரால் தாக்கப்பட்டார்களா?: இருவர் வைத்தியசாலையில்! | Tamil Page", "raw_content": "\nசுன்னாகம் பொலிசாரால் கைது செய்யப்பட்டு தாக்கப்பட்டதாக கூறப்படும் இருவர் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nகாரணமின்றி தம்மை கைது செய்து, பொலிசார் தாக்கினார்கள் என வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.\nநேற்றிரவு 11 மணியளவில் ஏழாலை சந்தியில் முச்சக்கர வண்டியில் வந்த இரண்டு இளைஞர்களை, வீதிக்காவல் நடவடிக்கையில் ஈடுபட்ட பொலிசார் வழிமறித்தனர். சுன்னாகம் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்ட இருவரும், இன்று காலையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.\nஅவர்கள் இருவரும் தற்போது தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வ���ுகிறார்கள்.\nதிருட்டு சம்பவத்தில் தொடர்புடையவர்கள் என கூறி தம்மை பொலிசார் தாக்கியதாகவும், தாம் மறுத்தும் கேளாமல் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று தாக்கியதாகவும் பாதிக்கப்பட்டவர்கள் குற்றம்சுமத்தியுள்ளனர்.\nஆள் அடையாளத்தை உறுதிசெய்ய தவறியதாலேயே அவர்களை கைது செய்ததாக பொலிஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.\nபொலிசாரின் நடவடிக்கைக்கு எதிராக பாதிக்கப்பட்டவர்கள் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறையிடவுள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.\nகுளவிக்கொட்டால் 50 பேர் பாதிப்பு\nவவுனியா கந்தசுவாமி வீதியில் முச்சக்கரவண்டி விபத்து: சாரதி காயம்\nதுணை இராணுவக்குழு பேச்சுக்கள் பூர்த்தி: களத்தில் இறங்குகிறது கருணா குழு\nதிடீரென தீப்பிடித்த பேருந்து: அதிகாலையில் அதிர்ச்சி சம்பவம்\n8000 கருத்தடை அறுவை சிகிச்சை செய்தது இவரா: குருணாகல் பொதுவைத்தியசாலை வைத்தியர் கைது\nவடமாகாணசபை நிதியில் உருவான காரைநகர் பாரம்பரிய உணவகம் கொசி ரெஸ்ரோறன்ட் ஆனது\nஆலய பஞ்சாமிர்தத்தில் கருத்தடை மாத்திரையா: கோயிலுக்குள் மாறுவேடத்தில் வாழ்ந்த முஸ்லிம் சிக்கினார்\nஇனி ஆணுறை, மாத்திரை வேண்டாம்… மோதிரமே போதும்\nஇந்தவார ராசிபலன்கள் (26.5.2019- 1.6.2019)\nபிறந்தநாள் கொண்டாட்டத்தில் மடக்கிப்பிடிக்கப்பட்ட ரௌடிக்குழு உறுப்பினர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.podhumedai.com/murder-charge-on-cm-edappaadi-will-he-exit", "date_download": "2019-05-26T09:56:14Z", "digest": "sha1:F5K2S5YYNELPFABNI4CBLTGEYQWKRYQZ", "length": 15717, "nlines": 107, "source_domain": "www.podhumedai.com", "title": "கொலைப்பழி சுமக்கும் முதல்வர் எடப்பாடி தொடர்வது எப்படி? - பொதுமேடை", "raw_content": "\nHome சட்டம் கொலைப்பழி சுமக்கும் முதல்வர் எடப்பாடி தொடர்வது எப்படி\nகொலைப்பழி சுமக்கும் முதல்வர் எடப்பாடி தொடர்வது எப்படி\nகொலைப்பழி சுமக்கும் முதல்வர் எடப்பாடி\nகொடநாடு எஸ்டேட்டில் நடந்த கொலை கொள்ளை சம்பவங்கள் ஒரு திகில் நாவலை படித்த உணர்வை தருகிறது.\nஜெயலலிதாவின் மரணத்தை அடுத்து அவரது எஸ்டேட்டில் இருந்த ஆவணங்களை ஒரு கும்பல் திருடி அதை முதல்வர் எடப்பாடி வசம் கொடுத்ததாகவும் அதன் பின் அதில் சம்பந்தப் பட்ட நபர்கள் ஒவ்வொருவராக கொல்லப் படுவதும் அதிர்ச்சியை அளித்தது. பின்னால் அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து நடந்து வருகிறது. இரண்டாண்டுகளுக்குப் பிறகு ச���்பந்தப் பட்டவர்களை தெஹெல்கா பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் மேத்யு சாமுவேல் தொடர்பு கொண்டு தகவல் சேகரித்து அதை ஒரு ஆவண படமாக வெளியிடுகிறார்.\nஅதில் சம்பந்தப் பட்ட நபர் முதல்வர் பழநிசாமியை தொடர்பு படுத்தி கொலைப்பழி சுமத்தி இருந்தார்.\nகுற்றச்சாட்டுகளை மறுத்து முதல்வர் பேட்டி கொடுத்து குற்றம் சுமத்தியோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். அதன்படியே அவர்களை காவல் துறை கைது செய்து பல மணி நேரம் விசாரணை செய்து அவர்களை நீதிமன்றத்தில் காவலுக்கு அனுப்பியபோதுதான் நீதிமன்றம் அவர்களை காவலுக்கு அனுப்பவும் காவல் துறை விசாரணைக்கு அனுப்பவும் மறுத்தது.\nஅதன்பின் அவர்களை விடுவித்திருக்க வேண்டும். ஆனால் அவர்களை மீண்டும் தனது கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாக தெரிகிறது. அது சட்டப்படி சரி அல்ல.\nதனது மகள் மனைவியை விபத்தில் இழந்து சயான் அதில் இருந்து தப்பியபின் விரக்தி மனநிலைக்கு வந்து அச்சமின்றி உண்மைகளை கூற முடிவு செய்துவிட்டதாக தெரிகிறது.\nஎப்படி இருந்தாலும் எடப்பாடி, நத்தம் விஸ்வநாதன், ஒபிஎஸ், வைத்திலிங்கம் ஆகிய நால்வரின் ஆவணங்கள் தான் எடப்பாடியால் மீட்கப்பட்டதாக செய்திகள் கூறுகின்றன.\nசிக்கலின் இருந்து தப்பிக்க மத்திய அரசு உதவும் என்ற எண்ணத்தில் எடப்பாடி பாஜக-வுடன் கூட்டணி வைக்க இருந்ததாகவும் ஐந்து மாநில தேர்தல் முடிவுகளில் மீண்டும் பாஜக ஆட்சியில் அமர்வது அவ்வளவு சுலபம் அல்ல என்பது தெரிந்ததும் அதில் இருந்து விலகி சிந்திக்க ஆரம்பித்து விட்டதாகவும் தெரிகிறது.\nகட்சியை அடகு வைத்தாலும் மக்கள் ஏற்க வேண்டுமே\nவேறு வழியில்லாமல் பாஜக வுடன் அதிமுக பாமக கிருஸ்ணசாமி கூட்டணி சேர்வதற்கான சாத்தியங்கள் அதிகம். எனவே மத்திய அரசு நியாய விசாரணைக்கு முயற்சி எடுக்கும் என்று தோன்றவில்லை.\nதிமுக தலைவர் ஸ்டாலின் ஆளுனரிடம் மனு கொடுத்து சிபிஐ விசாரணை கோரியிருக்கிறார்.\nநீதிமன்றத்தில் வழக்கு பதிவாகி சிபிஐ விசாரணைக்கு அனுப்ப வேண்டுமா என தீர்மானிக்க இருக்கிறது.\nஎந்தக் கோணத்தில் பார்த்தாலும் தனது அரசியல் எதிரிகள் சதி செய்து இந்த குற்றச்சாட்டுகளை சுமத்துவதாக எடப்பாடி பழனிசாமி கூறுவது ஏற்கத்தக்கது அல்ல. அதை யார் தீர்மானிப்பது\nகுற்றம் சுமத்தப் படுபவர் தானே நீதிபதியாக இருந்து குற்றம் இல்லை என்று சொல்ல முடியுமா\nஒரு முதல்வரின் மீது கொலைப்பழி சுமத்தப் படுகிறது. அவர் மறுக்கிறார். குற்றம் சுமத்தியவர்கள் மீது வழக்கு விசாரணை நிலுவையில் உள்ள நிலையில் அவர்கள் சொல்வது புதிது என்பதால் மட்டுமே அவர்கள் குற்றச்சாட்டு பொய் என்று முடிவு செய்ய முடியுமா என்பதுதான் விடை காண வேண்டிய கேள்வி.\nகுற்றச்சாட்டுக்கு முகாந்திரம் இருக்கிறதா என்பதை யார் முடிவு செய்வது. நீதிமன்றம் சொல்லித்தான் நியாயமான விசாரணை நடக்க முடியும் என்பது நமது அரசியல் தலைவர்களின் தரம் எப்படி இருக்கிறது என்பதை உணர்த்துவதாக இருக்கிறது.\nஎடப்பாடி தானே முன்வந்து நியாயமான விசாரனை நடைபெறும் என்பதற்கு உத்தரவாதமாக பதவி விலகி வழி காட்டுவதுதான் ஆரோக்யமான அரசியல். கடைசி வரையில் பதவில் ஒட்டிக்கொண்டு விசாரணையை தடுப்பேன் என்று முரண்டு பிடித்தால் அவரது மீதான குற்றச்சாட்டு வலுப்பெறும் என்பதில் ஐயமே இல்லை.\nஅதிமுகவில் வேறு தலைவர்களே இல்லையா \nPrevious articleஇந்தி படிக்க சொல்கிறாரா மருத்துவர் ராமதாஸ்\nNext articleசாகுபடி நிலம் வைத்திருந்தால் போதும் ஏக்கருக்கு ரூபாய் 8000 –தெலுங்கானா புரட்சி \nவிடுவிக்கலாம்-கிடப்பில் போடலாம்-விடுவிக்க மறுக்கலாம் -என்ன செய்ய போகிறார் ஆளுநர்\nகரை வேட்டிக்கு சண்டை போடும் சட்டம் தெரியாத சட்ட அமைச்சர்\nமாண்புமிகு நீதியரசர் ஆறுமுகசாமி ஆணையத்தில் ஒபிஎஸ்- இபிஎஸ் நடத்தும் நாடகம்\nஊழல் ஒழிப்பு அமைப்பின் உறுப்பினர்களை நியமிப்பதிலேயே ஊழலா; வெளங்கிடும்\nரஞ்சன் கோகாய் மீது பாலியல் புகார்\nகுட்கா தடையை ஒவ்வொரு ஆண்டும் நீடிக்கும் மர்மம் என்ன\nபள்ளிச்சான்றிதழ்களில் சாதி மதம் குறிப்பிட வேண்டாம்; பள்ளிக்கல்வி இயக்குனர் அறிக்கை\nகமல், பாஜக, அதிமுக கூட்டுக் களவாணிகள் \nகுப்பையில் கிடந்த மரகத லிங்கம் மீட்கப்பட்டது; வேட்டவலத்தில் அதிசயம்\nதிராவிட இயக்கத்தை ஒழிக்கும் திட்டத்தின் ஒரு பகுதியே கமலின் பேச்சு\nபுதிது புதிதாக முளைக்கும் தேர்தல் மோசடிகள்\nகரும்பு விவசாயிகளை மோசடி செய்ய உதவிய வங்கி நிர்வாகிகளுக்கு என்ன தண்டனை\nவிடுவிக்கலாம்-கிடப்பில் போடலாம்-விடுவிக்க மறுக்கலாம் -என்ன செய்ய போகிறார் ஆளுநர்\nநீட் தேர்வு; பேண்டின் மெட்டல் ஜிப்பை கழற்ற சொன்ன கொடுமை\nரபேல்; ரகசிய ஆவணங்களை நீதிமன்றம் பரிசீலிக்க மோடி அரசுஆட்சேபிப்பது ஏன்\nவேதம் படித்து வேலை கிடைக்க நிதி ஒதுக்கும் மத்திய மனித வளத்துறை\nடெல்லி முதல்வர் கெஜ்ரிவாலை அறைந்தவருக்கு பாஜக தூண்டுதல்\nமுகத்தை மூடும் உடை அணிய தடை விதித்த முஸ்லிம் கல்விக்கழகம்\n மழை வேண்டி யாகம் நடத்த சொன்னதா பாஜக\nதகுதி தேர்வில் தேர்ச்சி பெறாத நீதிபதிகள் ஆசிரியர்கள்\nவிவசாயிகளிடம் கோடிக்கணக்கில் இழப்பீடு கேட்ட பெப்சிகோ வழக்கு வாபஸ் \nபாஜகவில் இணைக்க- அதிமுகவை துண்டாட அடித்தளம் இடும் ஒபிஎஸ்-ன் அறிக்கை\nகரை வேட்டிக்கு சண்டை போடும் சட்டம் தெரியாத சட்ட அமைச்சர்\nஎடப்பாடி ஆட்சி கவிழுமா தொடருமா\n40 திரிணாமுல் எம் எல் ஏக்களை விலை கொடுத்து வாங்கிவிட்டாரா மோடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sankathi.com/index.php?type=post&post_id=54187", "date_download": "2019-05-26T09:00:15Z", "digest": "sha1:RXYTBWP7JTS3XCCVJHJ7XUIR6FGI4VSE", "length": 4199, "nlines": 73, "source_domain": "www.sankathi.com", "title": "Sanskathi", "raw_content": "\nஅப்பா நீ எனது அப்பா...\nகலை இலக்கியப் படைப்புக்கள் மக்களைச் சிந்திக்கத்தூண்டவேண்டும்\nகலை இலக்கியப் படைப்புக்கள் மக்களைச் சிந்திக்கத்தூண்டவேண்டும்\nகலை இலக்கியப் படைப்புக்கள் மக்களைச் சிந்திக்கத்தூண்டவேண்டும்.பழமையிலும் பொய்மையிலும் பல்வேறு மாயைகளிலும் சிறைபட்டுக் கிடக்கும் மக்களது மனதில் புரட்சிகரப்பார்வையைத் தோற்றுவிக்க வேண்டும் .மாறிவரும் சமூக விழிப்புணர்வை உருவாக்க வேண்டும்.\nலெப்.சீலன் (லூக்காஸ் சாள்ஸ் அன்ரனி\nஅனைத்து தொழிலாளர் மக்களுடன் சேர்ந்து குரல் கொடுப்போம்...\nமாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டிகள் 2019...\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் மகோற்சவ விஷேட தினங்கள்2019...\nCopyright © சங்கதி – Sankathi.com - தமிழ்த்தேசியத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sooddram.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%95%E0%AE%A8%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE/", "date_download": "2019-05-26T09:01:59Z", "digest": "sha1:CPVSBB35R74INVUICKBOBVEIYKGLVXK4", "length": 5691, "nlines": 109, "source_domain": "www.sooddram.com", "title": "’சந்தேகநபரை விடுவிக்குமாறு, ரிஷாட் என்னிடம் 3 முறை கோரினார்’ – Sooddram", "raw_content": "\n’சந்தேகநபரை விடுவிக்குமாறு, ரிஷாட் என்னிடம் 3 முறை கோரினார்’\nஉயிர்த்த ஞாயிறுதினத் தாக்குதல் சம்பவங்களை அடுத்து, இராணுவத்தினரால் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்புத் தேடுதலொன்றின் போது, தெஹிவளை பிரதேசத்தில் வைத்து கைதுசெய்யப்பட்ட சந்தேநபர் தொடர்பில், அமைச்சர் ரிஷாட் பதியூதீன், இரண்டு தடவைகள் தன்னுடன் தொடர்புகளை ஏற்படுத்தி உதவி கோரியதாக, இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் மஹேஸ் சேனாநாயக்க ​தெரிவித்துள்ளார்.\nPrevious Previous post: இலங்கையில் பிள்ளைகளைப் பறிகொடுத்த டென்மார்க் தம்பதி, உருக்கமான அறிக்கை\nNext Next post: ’கைதான எவரையும் விடுவிக்குமாறு நான் கோரவில்லை’\nஇலங்கையில் உள்ள ஏனைய அரசியல் அமைப்புகள்\nNIYAYAM on பிரபாகரனை அழிக்க இந்திய அரசுக்கு ஆதரவாக இருந்த தமிழக தலைவர்கள்… ராஜபக்சே கேட்கவே இல்லை… திடுக்கிடும் தகவல்\nஆசிரியர் on கியூபா நாட்டின் புரட்சித் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான பிடல் காஸ்ட்ரோ அவரது 90-வது வயதில் இன்று விடைபெறுகிறார், அவருக்கு எங்களின் இறுதி மரியாதை….\nNIYAYAM on கியூபா நாட்டின் புரட்சித் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான பிடல் காஸ்ட்ரோ அவரது 90-வது வயதில் இன்று விடைபெறுகிறார், அவருக்கு எங்களின் இறுதி மரியாதை….\nSDPT - புழல் முகாமில், தோழர்பத்மநாபா மற்றும் அன்னை இந்திராகாந்தி பிந்தநாள் அனுஸ்டிக்கப்பட்டது. on புழல் முகாமில், தோழர்பத்மநாபா மற்றும் அன்னை இந்திராகாந்தி பிந்தநாள் அனுஸ்டிக்கப்பட்டது.\nஆசிரியர் on NLFT விஸ்வானந்ததேவன் :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unavuulagam.in/2009/12/blog-post_19.html", "date_download": "2019-05-26T10:02:00Z", "digest": "sha1:VEIG7DQWIU3L7ARYTK5B37NJV43SKAEF", "length": 6283, "nlines": 167, "source_domain": "www.unavuulagam.in", "title": "உணவுஉலகம்: கலப்படம் கண்டுபிடித்தால் கடும் தண்டனை", "raw_content": "எனது ஆங்கில பதிவை பார்க்க இங்கே சுட்டுங்கள்\nசெவிக்கு உணவில்லாதபோது சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்.\nகலப்படம் கண்டுபிடித்தால் கடும் தண்டனை\nஅன்பிற்கினியவ்ர்களே, இது என் புது முயற்சி. என் தந்தைக்கும் தாய்க்கும் சமர்பிக்கிறேன்.\nஉணவு உலகத்தில், உணவு சம்பந்தமான பயனுள்ள செய்திகள் இடம் பெறும். தங்களின் மேலான கருத்துக்களை பதிவு செய்யுங்கள். வாருங்கள்.\nடாஸ்மாக் கடையில் உணவுப் பாதுகாப்பு அலுவலர் ஆய்வு\nபடித்ததில் பிடித்தது -நன்றி- தமிழக அரசியல் .\nமசாலா பொடி மணப்பது ஏன்\nஇந்த ஆண்டின் இறுதி ரெய்டு\nகலப்படம் கண்டுபிடித்தால் கடும் தண்டனை\nஉணவு பொட்டலங்களில் என்ன பார்க்கவேண்டும்\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nஉணவ���ப் பாதுகாப்பே உயிர்பாதுகாப்பு-சுழற்கழகத்தில் உரை\nசென்ற வாரம், இந்தியாவுக்கு நேரம் சரியில்லையாம்....\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nகோடை நாடக விழா 2019: திருவடி சரணம்\nபைரவா: ஒரு நேர்கோட்டு விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://malaysiaindru.my/157758", "date_download": "2019-05-26T09:38:27Z", "digest": "sha1:FMLM4Z6KEUGGPOJCSVPEOKD34N7M2IAH", "length": 23816, "nlines": 96, "source_domain": "malaysiaindru.my", "title": "இனரீதியான பிளவைத் தடுக்கவே பிரதமர் வேட்பாளராக மகாதீர் – Malaysiaindru", "raw_content": "\nதலைப்புச் செய்திஜனவரி 20, 2018\nஇனரீதியான பிளவைத் தடுக்கவே பிரதமர் வேட்பாளராக மகாதீர்\nஎதிர்வரும் பொதுத் தேர்தல் பக்காத்தான் ஹராப்பான் கூட்டணிக்கு மட்டுமின்றி நாட்டுக்கே மிக முக்கியமானது. நாடு சுதந்திரத்திற்குப் பின், 60 ஆண்டுகளில் மிகச் சிக்கலான ஒரு காலக்கட்டத்தில் பயணிக்கிறது என்பதை அனைவரும் அறிவோம், நாட்டு மக்கள் ஒன்றுபட்டு இந்நாடைக் காப்பாற்றாவிடில் இந்நாடே கடனில் மூழ்கும், நமது மக்கள் அவர்களின் சுதந்திரத்தை இழப்பார்கள்.\nபங்காளதேசக் குடிமக்கள் போல அல்லது பர்மா ரோகிணியா அகதிகள் போல் நமது பிள்ளைகள் அடுத்த நாட்டில் அடைக்கலம் தேட நேரிடும், அப்படிப்பட்ட சூழலிருந்து நாட்டைக் காப்பாற்றவே, கடனிலிருந்து மக்களை மீட்கவே சுயக்கௌரவம், விருப்பு வெறுப்பு, விரோதம், குரோதம் ஆகிய அனைத்தையும் ஒதுக்கித்தள்ளிவிட்டுத் துருவங்களாக இருந்த பக்காத்தான் ஹராப்பான் தலைவர்கள் ஒன்றிணைந்துள்ளனர்.\nமுன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் நாட்டு பிரதமராக இருந்தபொழுது அவரால் ஜ.செ.க, கட்சியின் தலைவர்கள் லிம் கிட்சியாங், லிம் குவான் எங், கல்பால் சிங், பி பட்டு, வி .டேட், மற்றும் பலர் அமானா கட்சியின் தலைவர் மாட் சாபூ, மற்றும் பல உச்சமன்ற உறுப்பினர்களும் சிறையில் அடைக்கப்பட்டதை நாடே அறியும்\nஆனால் அந்தக் கொடுமைகளை மறந்து துன் மகாதீரை புதிய கூட்டணிக்குத் தலைமையேற்கவும், அவரின் ஆறுமாத கட்சிக்கு அதிமுக்கியம் அளித்து, 14வது பொதுத் தேர்தலில் தீபகற்ப மலேசியாவில் அதிக இடங்களை அக்கட்சிக்கு ஒதுக்கவும் கெஅடிலான், ஜ.செ.க மற்றும் அமானா தலைவர்கள் இசைந்துள்ளது சாதாரண முடிவல்ல என்பதனை மக்கள் உணரத் தொடங்கியுள்ளனர்.\nஇவ்வேளையில், ஒரு நாட்டின் துணைப் பிரதமராக இருந்து, பொய்யாக ஜோடிக்கப்பட்டக் குற்றச்சாட்டின் பேரில் சிறையிலிருக்கும் டத்தோ ஸ்ரீ அன்வார், அதனால், அவரின் குடும்பத்தினர் சந்தித்த அவமானங்கள், அவமரியாதைகளையும், அம்னோவின் துணைத் தலைவராகவும் நாட்டின் துணைப் பிரதமராகவும் இருந்து தன் பதவியைத் தூக்கியெறிந்து விட்டு வெளியேறிய மொஹிடின் யாசின் போன்றோர்களின் தியாகங்களை நாடு சர்வசாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது.\nநாட்டு மக்களின் வெற்றிக்கு, இந்நாட்டைப் பேரழிவிலிருந்து காப்பாற்ற அன்வார் இப்ராஹிம் தனது பங்களிப்பை வழங்க முடியாமல், சிறையிலிருப்பதால் முன்னால் பிரதமர் துன் டாக்டர் மகாதீர், இப்போராட்டத்தை முன்னெடுக்க பெரும் துணையாக இருப்பார் என்று பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி நம்பிக்கை கொண்டுள்ளது என்கிறார் கிள்ளான் ஸ்ரீஅண்டாலாஸ் சட்டமன்ற உறுப்பினரும், கெஅடிலான் தேசிய உதவித் தலைவருமான டாக்டர் சேவியர் ஜெயக்குமார்.\nஅதனால், முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீரை பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி பிரதமர் பொறுப்புக்கு முன் மொழிந்துள்ளதுடன், துணைப் பிரதமர் வேட்பாளராகக் கெஅடிலான் கட்சியின் தேசியத் தலைவருமான டத்தோ ஸ்ரீ டாக்டர் வான் அசிசாவையும் முன்மொழிந்துள்ளது.\nஇதன்வழி பக்காத்தானின் பிரதமர், துணைப்பிரதமர் வேட்பாளர்கள் குறித்து நீண்ட நாள்களாகப் பாரிசான் மேற்கொண்டு வந்த விஷமப் பிரச்சாரங்களுக்குப் பக்காத்தான் ஹராப்பான் சரியான பதிலடி கொடுத்து விட்டது.\nஅது மட்டுமின்றிப் பக்காத்தான் ஹராப்பானின் பங்காளிக் கட்சிகளான பாட்டி பிரி பூமிக்கு 52, கெஅடிலானுக்கு 51, ஜ.செ.கவுக்கு 35, அமானவுக்கு 27 எனப் போட்டி இடும் நாடாளுமன்ற இடங்களைத் தீபகற்ப மலேசியாவில் பிரித்துள்ளதும் ஒரு வியூகமே என்கிறார் கெஅடிலான் தேசிய உதவித் தலைவருமான டாக்டர் சேவியர் ஜெயக்குமார்.\nஇது, மலாய்க்காரர்களிடம் பாரிசான் விதைத்திருந்த இரண்டு நச்சு விதைகளைப் முளையிலேயே அழித்து விட்டன. அதாவது ஜ.செ.காவின் லிம் கிட் சியாங் அடுத்த துணைப் பிரதமர் என்றும் பக்காத்தான் ஹராப்பன் அரசாங்கம் மற்ற இனத்தின், குறிப்பாக ஜ.செ.கயின் கைப்பாவையாகச் செயல்படும். ஜ.செ.க மலாய்க்காரர்கள் உரிமையை நசுக்கும் என்ற பயமுறுத்தலுக்கும் முடிவு கட்டப்பட்டுவிட்டது.\nகாரணம், மகாதீர் எப்படிப்பட்டவர், எவருடை கைப்பாவையாகவும் அவர் செயல்ப��மாட்டார் என்பதை மலாய்க்காரர்கள் நன்கு அறிவர். அதே வேளையில் தீபகற்ப மலேசியாவில் வெறும் 35 நாடாளுமன்ற இடங்களுக்குப் போட்டியிடும் ஜ.செ.க தனித்து அரசாங்கத்தைக் கட்டுப்படுத்த முடியாது என்பதுடன், முன்பு அம்னோ கொண்டிருந்த தனி ஆதிக்கப் பெரும்பான்மை இடம் இப்பொழுது எந்தக் கட்சிக்கும் பக்காத்தான் ஹராப்பான் கூட்டணியில் இல்லை.\nஆகையால், அரசாங்க முடிவுகள் எந்த ஒரு கட்சியின் கட்டுப்பாட்டிலும் இருக்காது, அதனால் ஜனநாயகம் மேலும் செழித்து ஓங்கும் என்கிறார் கெஅடிலான் தேசிய உதவித் தலைவரும், ஸ்ரீ அண்டாலாஸ் சட்டமன்ற உறுப்பினருமான டாக்டர் சேவியர் ஜெயக்குமார்.\nகடந்த 60 ஆண்டுகளாகப் பாரிசான் வாயளவில் மட்டுமே பெண்ணுரிமையைப் பேசி வந்தது. ஆனால் பெண்களுக்கு ஆக்ககரமான அங்கீகாரத்தை வழங்கியதில்லை, ஆனால் டத்தோ ஸ்ரீ டாக்டர் வான் அசிசாவை துணைப் பிரதமராகப் பக்காத்தான் ஹராப்பான் முன்மொழிந்து, இந்நாட்டுப் பெண்களுக்கே புதிய அங்கீகாரத்தைப் பக்காத்தான் வழங்கிவிட்டது.\nமலேசியாவை பல்லில்லா புலியாக்கி விட்டார் நஜிப்\nநாட்டின் சுதந்திரத்தின் போது, ஆசிய வட்டாரத்தில் இளம் பொருளாதாரப் புலியென வர்ணிக்கப்பட்ட தென் கொரியா, தைவான், ஹாங்காங்குடன் இருந்த மலாயா, இன்று உலகின் முக்கிய பெட்ரோலியம் உற்பத்தி நாடாக இருந்தும், ஜி.எஸ்.டி வரி இன்றி அரசாங்க ஊழியர்களுக்கு ஊதியம் வழங்க முடியாது எனப் பிரதமர் நஜிப் துன் ராசாக்கே கூறுகிறார்.\nகாரணம், ஆட்சியிலுள்ளவர்களால் நாடு அளவுக்குமீறி கொள்ளை அடிக்கப்படுகிறது. மக்களின் கண்களில் எவர் மண்ணை தூவுகிறாரோ, முக்கியப் புள்ளிகளின் கொள்ளையைச் சிறப்பாக மூடிமறைக்கிறாரோ அவருக்கு பதவி. அப்பொழுதுதான் குருடர்களின் ராஜியத்தில் ஒற்றைக்கண்ன் ராஜாவாக இருக்க முடியும்.\nஅதனால், அப்படிப்பட்டவர்களை பெல்டா, மாரா, தபோங் ஹஜி, போலீஸ் படை, சட்டத்துறைத் தலைவர்களாக, மத்திய வங்கியின் பொறுப்பாளர் என்றெல்லாம் பதவி வழங்குகிறார் நஜிப். இதை நாடு தாங்குமா என்று கேட்கிறார் ஸ்ரீஅண்டாலாஸ் சட்ட மன்ற உறுப்பினருமான டாக்டர் சேவியர்.\n”மலேசியா போலே” என்ற சுலோகம் மக்களை வீறுகொண்டு எழ எழுப்பப்பட்டது, இன்று உலகமே நம்மைப் பார்த்து “மலேசியாவால் மட்டுமே போலே” என்று கேவலமாகக் கூவும் அளவுக்கு உலக மகா ஊழல்களைப் ப���ைத்து வருகிறது நஜிப்பின் பாரிசான் அரசாங்கம்.\nபிள்ளைகளின் எதிர்காலத்தை முடவர்களிடம் ஒப்படைக்காதீர்\nஇப்படிப்பட்ட ஊழலால் பல்லாயிரங்கோடி கடன்களுக்கு வட்டி கட்ட முடியாத பாரிசான் அரசாங்கம் கட்டம் கட்டமாக நாட்டை விற்கத் தொடங்கி விட்டது. நாட்டின் மின் உற்பத்தி தொடங்கி, ரயில் போக்குவரத்து, துறைமுகம் மட்டுமின்றி மலேசியத் தலைநகரான கோலாலம்பூரின் ஒரு பகுதியையும் அன்னியர்களுக்கு விற்றுவிட்டது நஜிப்பின் பாரிசான் அரசு. இந்த நிலை தொடர்ந்தால் அடுத்த அமைச்சரவையையே அன்னியர்களுக்கு விற்று விடுவார் இன்றையப் பிரதமர் நஜிப்.\nஇப்படிப்பட்ட பகற்கொள்ளையர்களை தடுத்து நிறுத்தாவிடில், இந் நாட்டு மக்களான நாம் பெரும் சுமைகளைச் சுமக்க வேண்டி வரும். உலகமயத்திற்கு ஏற்ப எல்லாத் துறைகளிலும் போட்டியிடும் ஆற்றலுடன் வளர வேண்டிய நம் பிள்ளைகளின் எதிர்காலத்தை அறிவு, ஆற்றல் அற்ற முடவர்கள் கைகளில் ஒப்படைத்த ஒரு மாபெரும் குற்றத்தைப் புரிந்தவர்களாவோம் நாம்.\nகடும் சீரழிவிலிருந்து நாட்டைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு மீண்டும் மலேசிய மக்கள் கைகளில் ஒப்படைக்கப் படவுள்ளது. இந்தச் சந்தர்ப்பத்தை நன்கு பயன்படுத்திக்கொண்டு உடனடியாக நாட்டில் அரசியல் மாற்றம் கொண்டுவர நாம் தவறினால், அதன் பின்விளைவுகள் மிகக் கடுமையாக இருக்கும் என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.\nமக்கள் ஏற்படுத்தும் மாற்றத்தினால் மக்களுக்குப் பல அனுகூலங்களை வழங்க பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி சித்தமாகவுள்ளது,\nபக்கத்தான் ஹரப்பான் மேற்கொள்ளவிருக்கும் அதிமுக்கிய நடவடிக்கைகளில் முன்னிலையில் இருப்பது ஜி.எஸ்டி வரியை ஒழிப்பது மற்றும் கல்விக்கு அதிக நிதி ஒதுக்கீடு வழங்குவது ஆகும்.\nமேலும், கீழ்க்கண்டவற்றிலும் பெரும் சீர்திருத்தம் செய்யப்படும்:\nநீதித்துறை சீரமைப்பு, முக்கியமாக உயர்நீதிமன்ற நீதிபதிகளுக்கான சீரமைப்பு.\nஇனிவரும் காலங்களில் சட்டத்துறை தலைவரை நாடாளுமன்றம் தேர்வு செய்வது.\nபோலீஸ் தலைமை இன்ஸ்பெக்டரையும் நாடாளுமன்றம் தேர்வு செய்வது.\nவாக்காளர் தகுதியை இளைஞர்களுக்கு 18 வயதிலேயே வழங்குவது.\nஊழல் தடுப்பு வாரியத்தை பிரதமர்துறையின் கட்டுப்பாட்டிலிருந்து மீட்பது.\nதேச நிர்மாணிப்பிலும், ஊழலை அம்பலப்படுத்துவதிலும் பத்திரி��்கைகளின் பங்களிப்பை மேம்படுத்துவது.\nஇது போன்ற பல முக்கிய சீரமைப்புகளை பக்கத்தான் ஹரப்பான் மிக உறுதியுடன் மேற்கொள்ளும் என்றார் கெஅடிலான் தேசிய உதவித் தலைவருமான டாக்டர் சேவியர் ஜெயக்குமார்.\nமஇகா : துன் சம்பந்தன் சாலை…\n1எம்டிபி கடனில் ஒரு பகுதியை செலுத்த…\nஅதிகாரத்தை மாற்றுவதற்கான பேச்சுவார்த்தைகள் சுமூகமான முறையில்…\nவழிபாட்டுத் தளங்கள் மற்றும் பொழுதுபோக்கு மையங்களைத்…\nபக்காத்தான் ஹராபான் தலைமை சண்டாகான் வெற்றியோடு…\nஅனைவருக்கும் தொழிலாளர் தின நல்வாழ்த்துகள் –…\nஜொகூரின் புதிய மந்திரி பெசாராக ஷாருட்டின்…\nகிரிஷ்ச்சேர்ஜ் பள்ளிவாசல் துப்பாக்கி சூட்டு சம்பவத்தை…\nதமிழ் நேசன் – சமூகத்தின் ஓர்…\nமனோகரன் மீது பழி போட வேண்டாம்,…\nதமிழ்ப்பள்ளிக்கான பணத்தையும் நிலத்தையும் மீட்க விவேகானந்த…\nபகாங் சுல்தான் புதிய பேரரசர்\nபிஎன்கூட பெட்ரோல் விற்பனையாளர் இலாப வரம்பை…\nஅன்வார்: புத்தாண்டில் அரசாங்கம் முக்கியமான பிரச்சனைகள்…\nஅஸ்மின் விரைவில் அன்வாரை ஒழித்துக் கட்டுவார்:…\nஅடிப் மரண விசாரணை ஷா ஆலமில்…\nகிட் சியாங்: அம்னோ தன் தலையில்…\nதொழிலாளர்கள் சுரண்டப்படுகிறார்கள் என்பதை டோப் குலோவ்…\nமூசா மீது குற்றம் சாட்டாமல் விட்டது…\nபிரபு குடும்பத்தாரின் கருணை மனுவை சிங்கப்பூர்…\nகுறைந்தபட்ச சம்பளம் கோரும் போராட்டவாதிகளை அமைச்சர்…\nதேர்தல் விதிமுறைகள் செம்மைப்படுத்தப்படும்- இசி\nபிரதமர்: இனிமேல் அரசியல்வாதிகளுக்குத் தூதர் பதவி…\n“வீணான” இடைத் தேர்தலில் அன்வாரை எதிர்த்து…\nமகாதிர்: பிகேஆர் விவகாரங்களில் நான் தலையிடுவதில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sivamejeyam.com/2017/04/12/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2019-05-26T09:25:22Z", "digest": "sha1:MCZ2JEYTXPP7J4GWGGP6RM7NNYNNOHA4", "length": 13542, "nlines": 104, "source_domain": "sivamejeyam.com", "title": "முப்புரம் எரித்த சிவனார் – சிவமேஜெயம் அறக்கட்டளை", "raw_content": "\nமகான் ஸ்ரீ பட்டினத்தார் தியான வழிபாட்டு நிலையம் – தூத்துக்குடி.\nதிருவதிகை வீரட்டானம் முப்புரம் எரித்த சிவனார் ..\nதாரகாசுரன் என்ற அசுரனின் மகன்களான வித்துன்மாலி, தாரகாட்சன், கமலாட்சன் மூவரும் தேவர்களை எல்லாம் அடிமைப்படுத்த வேண்டும் என்று அவர்கள் படை எடுத்தார்கள் போரில் தோற்று திரும்பினார்கள் எப்படியாவது தேவர்களை வெல்ல வேண்டும் என்று தவம் செய்ய தொடங்கினர் சிறந்த சிவா பக்தர்களான அவர்கள் பிரம்மனை நோக்கி தவம் இயற்றினார் கடுந்தவதினால் இந்திரலோகம் ஆட்டம் கண்டது தவாக்கினியை தாங்க முடியாத இந்திரன் தேவலோக அழகிகளை அனுப்பி அவர்கள் தவத்தை கலைக்க முயற்றி செய்தான் பலனில்லை . கடுந்தவம் பிரம்மனை அவர்கள் முன் தோன்ற செய்தது தவத்தை மெச்சி, தரிசனம் அளித்த நான்முகனிடம் எங்களுக்கு இறைவா வரம் வேண்டும் என்றார்கள் அது தன்னால் முடியாது என்று மறுத்து வேறு கேளுங்கள் என்றார் உடனே அவர்கள் “”நினைத்த இடமெங்கும் செல்லும்படியாக ஆகாய மார்க்கத்தில் பறக்கத் தக்க மூன்று கோட்டைகள் வேண்டும். நாங்கள் மூவரும் ஒன்று சேர்ந்து இருக்கும்போது மட்டுமே ஒரே கணையால்தான் எங்கள் உயிர் பிரிய வேண்டும்” என்ற அரிய வரத்தைப் பெற்றார்கள். பொன் , வெள்ளி , இரும்பு ஆகியவற்றால் ஆன மூன்று கோட்டைகளை நிர்மாணித்து ஆட்சி செலுத்தினர் . நினைத்த நேரத்தில் அந்த இடங்களுக்கே சென்று அட்டூழியம் செய்தனர் .\nவரத்தால் ஆணவம் அவர்கள் கண்களை மறைக்க தேவர்களையும் , முனிவர்களையும் துன்புறுத்த தொடங்கினார்கள் . இந்திரன் தேவர்களை அழைத்துக்கொண்டு பிரம்மனிடம் போனான் , பிரம்மன் தன்னால் ஏதும் முடியாது என்று பரந்தாமனை நாடினர் பாற்கடல் வாசியோ பரமேஸ்வரர் ஒருவரால் மட்டுமே அவர்களை அழிக்க முடியும் அவரிடமே முறையிடலாம் என்று எல்லோரையும் அழைத்துக் கொண்டு கயிலாயம் வந்தார் சிவபெருமானிடம் முறையிட எல்லாம் அறிந்த எம்பெருமான் புன்முறுவல் புரிந்து விஸ்வகர்மாவை அழைத்து தேர் ஒன்று பண்ணு என்று ஆணையிட , செஞ்சடையோன் செல்வதற்கு ஏற்றார் போல தேவதச்சன் அழகிய தேரர் உண்டு பண்ண , சக்கரங்களாக சூரியனும் , சந்திரனும் சாரதியாக நான்முகன் வேதங்கள் பரிகளாக , பிரணவம் பரியோட்டும் கோலாக , மேரு மலை வில்லாக , வாசுகி நாகம் நாணாக , மகாவிஷ்ணு , அக்கினி தேவனை அம்பின் கூராகவும் வாயுதேவனை அம்பின் அடியாகவும் கொண்டு தானே அம்பாக , ரதம் போருக்கு தயாராக இருக்க எம்பெருமான் அழகே வடிவான சுந்தரன் போர்க்கோலம் பூண்டு மான்மழு வேந்திய கரத்தில் வில்லை ஏந்தி ரதத்தில் ஏறி முப்புரங்களை அழிக்க அன்பே வடிவானவன் புறப்படுகிறான் . மூன்று கோட்டைளையும் கண்டான் அசுரர்களையும��� கண்டான் தன்னையே பூஜிக்கும் இவர்களை அழிப்பதா என்று சிந்தனை அனைத்துயிர்க்கும் அப்பனல்லவா , சிவ பக்தர்களான அழிக்கவில்லை , நாண் ஏற்றவில்லை அம்பு பூட்டவில்லை செம்பவள இதழில் சிறு முறுவல் அழிந்தன முப்புரமும் , கோட்டை மூன்றும் உருகி ஓடியது அவர்கள் மூவரும் பரமன் காலடியில் அவர்கள் ஆணவம் , கன்மம் , மாயை என்கிற மூன்று மலங்களும் ஈசன் சிரிப்பில் எரிந்தது அவர்களை தாயினும் நல்லன் நம்பெருமான் இருவரை தனக்கு வாயில்காப்பாளர்களாகவும் மற்றவரை வாத்தியங்கள் இசைப்பவராகவும் அருள் புரிந்து ஆட்கொண்டார் .\nதிருமுறைகளில் திரிபுராந்தக மூர்த்தி “அப்பு அணி செஞ்சடை ஆதிபுராதனன் முப்புரஞ் செற்றனன் என்பர்கள் மூடர்கள் முப்புரமாவது மும்மல காரியம் அப்புரம் எய்தமை யார் அறிவாரோ” என்று திருமூலர் தன்னுடைய திருமந்திரத்தில் கூறுகிறார் . நாம் எத்துணை பாவம் செய்தாலும் சிவசிவ என்றிட அனைத்தும் தொலையும் அவன் நாமத்தையே உச்சரித்துக் கொண்டு இருந்தால் இருவினையும் நம்பால் அணுகாது இது சத்தியம் . திரி புரம் எரிசெய்த விரிசடை நாயகனை சரணடைந்து மும்மலத்தையும் வென்று அவன் பாதத்தில் ஆனந்தமாக இருப்போம் . நல்லது . சிவமேஜெயம் .\nசிவமேஜெயம் – திருவடி முத்துகிருஷ்ணன்\nPrevious Article பாம்பன் சுவாமிகள் அருளிய குமாரஸ்தவம்\nநம்முடைய பட்டினத்தார் தியான மண்டபத்தில் ஒவ்வொரு வியாழக்கிழமை தோறும் 6.30 மணிக்கு பூஜை நடைபெற இருப்பதால் அன்பர்கள் கலந்து கொண்டு பட்டினத்தார் அருள் பிரசாதம் பெற்று செல்லுமாறு அன்புடன் அழைக்கிறோம்.பூஜை முடிந்தவுடன் அன்னதானம் நடைபெறும் .\nமகான் ஸ்ரீ பட்டினத்தார் தியான வழிபாட்டு நிலையம்.\nகோ சேவை ( பசு பராமரிப்பு )\nசித்தர் பாடல்கள் (ராமலிங்க சுவாமிகள் ஞானம்)\nசித்தர்கள் வணங்கிய வாலையை பற்றி\nCopyright © 2019 சிவமேஜெயம் அறக்கட்டளை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-05-26T09:55:15Z", "digest": "sha1:TOTHGDZKR7IQYR46RHQF7FITEHY3MYJZ", "length": 7846, "nlines": 126, "source_domain": "ta.wikipedia.org", "title": "மால்கம் கிளாட்வெல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமால்கம் கிளாட்வெல் (Malcolm Timothy Gladwell 3 செப்டம்பர் 1963) கனடாவைச் சேர்ந்த ஆங்கில எழுத்தாளர், இதழாளர், நூலாசிரியர், மற்றும் பேச்சாளர் ஆவார். [1] 1996 முதல் தி நியூ யார்க்கர் என்ற ஆங்கில செய்தித்தாளில் பணியாற்றும் எழுத்தாளராக இருந்து வருகிறார். ஐந்து நூல்களை எழுதியுள்ளார். அவை அனைத்தும் தி நியூ யார்க் டைம்ஸ் பட்டியல் படி அதிகமாக விற்பனையாகின்றன. 'ரிவிசனிஸ்ட் இஸ்டரி' என்ற பெயரில் தொடர் ஒலி உரையாடல் நிகழ்ச்சியை நடத்தி வருகிறார்.\nவாட் தி டாக் சா\nஇவற்றில் டேவிட் அண்ட் கோலியாத் என்ற நூலையும் பிலிங்க் என்ற நூலையும் சித்தார்த்தன் சுந்தரம் என்பவர் தமிழில் மொழியாக்கம் செய்துள்ளார்.\n2005 ஆம் ஆண்டில் 100 செல்வாக்கு மிகுந்த நபர்களில் மால்கம் கிளாட்வெல் ஒருவர் என டைம் இதழ் அறிவித்தது.\n2007 இல் அமெரிக்கன் சமூகவியல் கசகம் சமூக சிக்கல்களை ஆய்வு செய்து எழுதுவதில் சிறந்தவர் என முதல் விருது வழங்கிச் சிறப்பித்தது.\n2007 இல் வாட்டர்லூ பல்கலைக் கழகத்தின் மதிப்புறு பட்டம் வழங்கப்பட்டது\n2011 இல் டோரோண்டோ பல்கலைக்கழக்த்தின் மதிப்புறு பட்டம் வழங்கப்பட்டது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 17 ஏப்ரல் 2019, 17:06 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.babydestination.com/how-to-manage-labor-pain-in-tamil", "date_download": "2019-05-26T10:05:52Z", "digest": "sha1:4T6FGCXVJED6JA6XGORR5THMVKHTE466", "length": 20579, "nlines": 146, "source_domain": "tamil.babydestination.com", "title": "பிரசவம் ஏற்படுவதற்கான அறிகுறிகள் என்னென்ன? பிரசவ வலியை சமாளிப்பது எப்படி? | Manage Delivery Labor Pain in Tamil", "raw_content": "\nதாய்மார்களிடம் கேள் உள்நுழைய/பதிவு செய்க\nகர்ப்ப காலத்தில் ஏற்படும் பிரச்சனைகள்\nபிரசவ வலி மற்றும் பிரசவம்\nகுழந்தைக்கு பல் முளைக்கும் பருவம்\nபிரபலமா பெற்றோர் குழந்தை வளர்ப்பு\nபெண்களின் வாழ்க்கை மற்றும் ஆரோக்கியம்\nசமையல் குறிப்புக்கள் மற்றும் உணவுகள்\nகர்ப்ப காலத்தில் ஏற்படும் பிரச்சனைகள்\nபிரசவ வலி மற்றும் பிரசவம்\nகுழந்தைக்கு பல் முளைக்கும் பருவம்\nபிரபலமா பெற்றோர் குழந்தை வளர்ப்பு\nபெண்களின் வாழ்க்கை மற்றும் ஆரோக்கியம்\nசமையல் குறிப்புக்கள் மற்றும் உணவுகள்\nபிரசவ வலி மற்றும் பிரசவம்\nபிரசவம் ஏற்படுவதற்கான அறிகுறிகள் என்னென்ன பிரசவ வலியை சமாளிப்பது எப்படி\nபிரசவத்தை மறுபிறப்பு என்பார்கள��. பிரசவ வலியை அனுபவித்தால் மட்டுமே அதன் ஆழம் புரியும். வெறும் வார்த்தைகளால் அதை சொல்லிவிட முடியாது. பிரசவ வலி எவ்வளவு நேரம் நீடிக்கும். அதை எப்படி சமாளிப்பது விளக்கமாகப் பார்க்கலாம். மூன்று மும்மாதங்களுக்கு பிறகு ஒவ்வொரு பெண்ணும் பிரசவத்தை நோக்கிப் பயணிக்கிறாள். உயிர் போகும் வலி அது… ஏன் நாம் பெண்ணாக பிறந்தோம் என சிலருக்கு தோன்றியிருக்கலாம். ஆனால், குழந்தை பிறந்த அடுத்த கணம் வரமாய் மாறிவிடும். இது பெண்ணின் பெருமையும் சிறப்பும் என்றே சொல்லலாம்.\nஏன் பிரசவ வலி சிரமத்தை ஏற்படுத்துகிறது\nகுழந்தை பிறப்பதற்காக தாய் தனது வலியுடன் கூடிய முயற்சியைப் பிரசவத்துக்காக செய்கிறாள். தசை தளர்வுகளை உண்டாக்கி அதை இறுக்கி, சுருக்கி, முக்கி தன்னால் முடிந்த முயற்சிகளை செய்து குழந்தையை உந்தி வெளியே தள்ள முயற்சி செய்கிறாள். சிறிய பெண்ணுறுப்பின் வாய் வழியாகக் குழந்தை வெளியேறுவதால் ஏற்படக்கூடிய வலி. கடுமையான முயற்சி. பலரும் இதற்கு பயந்துகொண்டு சிசேரியன் செய்து கொள்கின்றனர். சில தாய்மார்கள் எவ்வளவு வலி இருந்தாலும் அதைப் பொறுத்துக்கொண்டு, சமாளித்துக்கொண்டு சுகபிரசவத்துக்கே முயற்சி செய்கின்றனர். இந்த பிரசவ வலி பெரும் வேதனையும் வலியைத் தந்தாலும் அதைத் தெரிந்தே ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் தாய்க்கு மட்டுமே உண்டு. Image Source : Daily mail\nஎன்னென்ன அறிகுறிகள் தாய்க்கு தெரியும்\nபிரசவ வலியும் வேதனையும் வருவதற்கு முன்பே தாயுக்கு தன் குழந்தை முழுமையான வளர்ச்சியுடன் அடிவயிற்றில் இறங்குவதைத் தாயால் உணர முடியும். நடக்க சிரமமாக இருக்கும். அடிக்கடி சிறுநீர் கழிப்பதும் சிறுநீர் கழிக்கும் உணர்வும் தோன்றும். தூக்கம் வராமல் தவிப்பார்கள். கர்ப்பப்பை தசைகள் நன்கு இறுகமாகும். சிலருக்கு அவரவர் பெண் உறுப்பில் லேசான ரத்த கசிவோ திரவமோ வெளிப்படலாம். வயிற்றில் ஏற்படும் வித்தியாசமான உணர்வு, வலி, அசௌகரியம் ஆகியவை பிரசவ வலி வருவதற்கான அடையாளத்தை உணர்த்திக் காண்பிக்கும். இதையும் படிக்க: குழந்தைகளுக்கு ஏற்படும் இந்த 8 பிரச்னைகளுக்கும் தீர்வு நீங்கள்தான்... இந்த 7 பழக்கங்களை உடனடியாக செய்யுங்க...\nமுதல் பிரசவத்தை எப்படி எதிர்கொள்ள வேண்டும்\nஇளக்க நிலை என்று சொல்வார்கள். பிரசவ உறுப்புகள் இந்த நிலையில் சுருங்கி, இளக்கம் அடைகின்றன. பின்னர் முதுகில் வலி வரும். அது அப்படியே தொடை வரை வலி வர ஆரம்பிக்கும். இப்படி கீழ்நோக்கி வலி வரத் தொடங்கும். தொடர்ந்து இந்த வலி மீண்டும் மீண்டும் விட்டு விட்டு தொடரும். 5 நிமிடங்களுக்கு ஒருமுறை வலி உச்சத்தை அடைந்துவிட்டு செல்லும். பிறப்பு உறுப்பில் ரத்தம் கசியவும் செய்யும். வலியாலும் வேதனையாலும் தாய்மார்கள் தவிப்பர். இதனுடன் சளி போன்ற நிறத்தில் திரவமும் வெளியேறும். முதல் முதலாக பிரசவத்தை அனுபவிக்கும் தாயுக்கு 10 - 18 மணி நேரத்துக்கும் மேல் இவை தொடரும். தாய்மார்கள் இதைக் கண்டு பயப்பட வேண்டாம். இதையெல்லாம் கடந்து நாம் பிறந்து இருக்கிறோம். இந்த பிரச்னைகளை அனைத்துத் தாய்மார்களும் அனுபவிக்கின்றனர். இது நோயல்ல… குறைபாடும் அல்ல… இயற்கையான இயல்பான விஷயம் என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள். இதையும் படிக்க: ஃபேஸ்புக் நிறுவனரான 'மார்க்' தன் குழந்தைக்கு 'குவான்டம் ஃபிஸிக்ஸ்' வாசித்து காட்டுகிறார்... ஏன்\nபெண் உறுப்பின் வாய் முழுமையாகத் திறக்கப்பட்டதும் கர்ப்பப்பையில் உள்ள திரவம் வெளியேறும். அதாவது பனிக்குடம் உடைந்து அதில் உள்ள திரவம் வெளியேறிவிடும். அந்த உடைந்த பனிக்குடத்தில், குழந்தையானது நீந்தி வெளியே வருகிறது. லேசான பழுப்பு நிறம் கொண்ட திரவம் நிறையவே வெளியேறும். தொடர்ந்து திரவம் வெளியேறிக் கொண்டிருக்கும். இதன் பின்னர் குழந்தையின் தலையானது, பெண்ணுறுப்பின் வாய்க்கு வந்து நிற்கும். இதுதான் முதல் நிலை என்பார்கள். இதையும் படிக்க: 0 - 2 வயது வரை... குழந்தைகளின் வளர்ச்சி பற்றித் தெரியுமா\nஎப்படி குழந்தை வெளியே வருகிறது\nபெண் உறுப்பின் வாய்க்கு அருகில் உள்ள குழந்தையின் தலையை வெளியேற, தாயானவளின் உறுப்பு சுருக்கி, விரிந்து குழந்தையை வெளியே தள்ளும் முயற்சியை செய்கிறாள். இந்த முயற்சி செய்வதற்கான தூண்டுதலையும் உணர்வையும் தீவிரத்தையும் உடலே ஏற்படுத்தும். தாயினுடைய பெண் உறுப்பின் வாய் அடைப்பட்டிருப்பதைத் தாய் உணர்ந்துகொள்ள முடியும். இதனால் வலியும் வேதனையும் தாயுக்கு அதிகரிக்கும். தொடர்ந்து ஏற்படும் வலியால் தாய் தன் சக்தியை திரட்டிக்கொண்டு சிரமப்பட்டு மூச்சை இழுத்துப் பிடித்து அடைப்பை நீக்கி குழந்தை வெளியேற வேண்டும் எனத் தன்னால் ஆன முயற்சியை செய்கிறாள்.\nதாயானவள் மூச்சை இறுக்கி, ��ளர்த்தி, முக்கி, கத்தி, அழுது குழந்தையை வெளியேற்ற முயற்சி செய்கிறாள். இப்படி தாய் முயற்சி செய்யும்போது பிறப்புறுப்பின் வாய்ப்பகுதி விரிந்து கொடுத்து, திறக்கவும் செய்கிறது. குழந்தையின் தலையும் இவ்வழியாக வெளியேறத் தொடங்குகிறது. தாய் மேலும் முக்கி முயற்சி செய்துகொண்டிருக்கும் வேளையில் தலை, முகம் வழுக்கி வெளியே வருகிறது. குழந்தையின் தலை, தாயின் பெண்ணுறுப்பின் வழியாக வெளியே வந்தபின் அதிக சிரமத்தை செலுத்தி வெளியே தள்ள வேண்டாம் என்ற நிலை ஏற்படும். இயல்பாகவே குழந்தை வெளியேறும். இப்போது தாய் தன்னை நிதானப்படுத்தி, மூச்சு விட்டு சிரமம் இல்லாமல் தன்னை தளர்த்திக்கொள்ளலாம். சில நொடிகளிலே குழந்தையின் உடல், கைகள், கால்கள் ஆகியவை வெளியேறுகின்றன. Image Source : Nari\nஇரண்டாவது பிரசவம் எப்படி இருக்கும்\nஏற்கெனவே பெற்ற அனுபவத்தால் தாய் பிரசவத்துக்குத் தயாராகி இருப்பார். வலி இருந்தாலும் அதை சமாளிக்க கூடிய தெம்பு, மன தைரியம் இருக்கும். முதல் பிரசவத்தில் அனுபவித்த வலியும் வேதனையும் அதே நேரம் இரண்டாவது பிரசவத்துக்கு இருக்காது. இரண்டு அல்லது மூன்று மணி நேரம் வரை சிரமம் இருக்கலாம். அதற்கு அடுத்த பிரசவங்களில் இவ்வளவு நேரமோ இடைவெளியோ தேவைப்படாது. இதையும் படிக்க: பிறந்த குழந்தைகளின் இறப்பைத் தடுக்க... தாய் கட்டாயமாக செய்ய வேண்டிய 2 டெக்னிக் ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர இங்கே கிளிக் செய்யுங்கள். நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/06/22/nhrc.html", "date_download": "2019-05-26T09:50:29Z", "digest": "sha1:ESUMJCBWFNIY4CUBCAHNYIMEYMMSXJ6U", "length": 13400, "nlines": 188, "source_domain": "tamil.oneindia.com", "title": "தமிழகத்தில் இன்று | nhrc to receive complaints on mobile phone - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஅந்தமான், மேற்கு வங்கம், பெருவில் பலத்த நிலநடுக்கம்\n11 min ago லோக்சபாவில் பலம் கூடுகிறது... முஸ்லீம் எம்.பி-க்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\n14 min ago கொல்கத்தா முன்னாள் போலீஸ் கமிஷ்னரை வெளிநாடு தப்ப விட்றாதீங்க.. ஏர்போர்ட்டுகளுக்கு சிபிஐ அலார்ட்\n22 min ago Chinnathambi: காட்டு தீயாய் பரவிய சின்னத்தம்���ி யானை கவலைக்கிடம் செய்தி.. வனத்துறை பரபரப்பு விளக்கம்\n34 min ago தமிழகத்தில் விரைவில் உயருகிறது மின் கட்டணம். இழப்பை ஈடுகட்ட நுகர்வோர் தலையில் கை வைக்க முடிவு\nMovies இன்றோடு 13 ஆண்டுகள்… மறக்க முடியாத தமிழ் சினிமாக்களின் வரிசையில் புதுப்பேட்டை… \nSports நம்ம தல தோனி பீல்டிங் செய்யுறாரா ரசிகர்கள் ஆர்வத்தால்.. வைரல் ஆகும் வீடியோ\nTechnology கூகுள் கிளவுடில் உங்களின் ஸ்கிரீன்ஷாட் ஃபோல்டரை பேக்கப் செய்வது எப்படி\nAutomobiles விமானத்திற்கு இணையான வேகத்தில் செல்லும் மாக்லேவ் ரயில்: விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு அறிமுகம்...\nFinance விஜய் மல்லையாவுக்கு செக் வைத்த லண்டன்.. $175 மில்லியனைக் கட்டு.. 28 நாள் கெடுவில் மல்லையா\nLifestyle சூரிய பகவானின் ஆசிபெற்ற இரண்டு ராசிக்காரர்கள் யார் யார்\nTravel சேனாபதி சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nEducation அரசுப் பள்ளியிலேயே எல்.கே.ஜி படிக்கலாம். ஜூன் 3 முதல் அட்மிஷன்\nம-னி-த உரி-மை கழ-கத்-தி--டம் மொபைல் போனிலே-யே புகார் தரலாம்\nமொபைல் போன் மூலம் புகார்களைப் பெறும் வசதியை தேசிய மனித உரிமை ஆணையம் செய்துள்ளது.\nவிடுமுறை நாட்கள் மற்றும் அலுவலக நேரத்திற்குப் பின் வரும் புகார்கைள மொபைல் போன் மூலம் பெற இந்த வசதி உதவும். இதற்காக9810298900 என்ற மொபைல் எண்ணை தேசிய மனித உரிமை ஆணையம் ஒதுக்கியுள்ளது.\nஇந்த போனுக்காக மூத்த அதிகாரி ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். உதவி கோரி வரும் போன் கால்களை கவனிக்கும் இவர் தேவையான நடவடிக்கைஎடுக்க உதவுவார்.\nஜூன் 26 முதல் இந்த சேவை இயங்கத் துவங்கும். மாலை 6 மணிக்குத் துவங்கும் இந்த சேவை, அடுத்த நாள் காலை 10 மணி வரை செயல்படும். விடுமுறைநாட்களில் 24 மணிநேரமும் செயல்படும்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nசர்ச்சைப் பேச்சு.. மநீம அங்கீகாரத்தை ரத்து செய்யுங்கள்..கமல் மீது தேர்தல் ஆணையத்தில் புகார்\nசிம்பு பட ரிலீஸ் அன்று பால் திருடு போகாமல் தடுங்கள்... பால் முகவர்கள் கோரிக்கை\nமுன்னாள் பிஷப் பிராங்கோவிற்கு எதிராக போராடிய கன்னியாஸ்திரிகள் திடீர் டிரான்ஸ்பர்\n\"என் மகன் உயிரிழப்பில் சந்தேகம்\".. எச்ஐவி பாதிப்பு ரத்தம் கொடுத்த இளைஞரின் தந்தை பரபர புகார்\n1.5 கிலோ நகைகள் திருட்டு.. 5 மாசமாச்சு.. போலீஸ் அலட்சியம் காட்டுகிறது.. நடிகர் பார்த்திபன் பு���ார்\nஅப்பா, அம்மாவை ஊட்டிக்கு கடத்திய மர்ம கும்பல்.. மீட்டு தாருங்கள்.. பவர்ஸ்டார் மகள் பரபரப்பு பேட்டி\nஎன் விவகாரத்தில் போலீஸ் தலையிடக் கூடாது.. வனிதா அதிரடி\nமறுபடியும் வர முடியுமா.. வந்துர முடியுமா.. தினகரனிடம் அமைச்சரை கடுமையாக விமர்சித்த பெண்\nகேரள, கர்நாடக வெள்ளத்தைப் பார்வையிட்டாரே பிரதமர். தமிழகத்திற்கு வராதது ஏன்.. வேல்முருகன் கேள்வி\nநள்ளிரவு 2 மணிக்கு வந்தார்.. அதிகாலையில் சுவர் குதித்து ஓடினார்.. விஷால் மீது பரபர புகார்\nஏன் திடீரென சீறினார் நித்யானந்தா சீடர்.. ஒன்னும் புரியலையே\nபாதிரியார் குரியகோஸ் இறுதிச்சடங்கில் பங்கேற்ற கன்னியாஸ்திரிகளுக்கு நேர்ந்த அவலம்\nநேற்று புகார்.. இன்று வாபஸ் ஏன்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2004/01/22/trippur.html", "date_download": "2019-05-26T09:09:28Z", "digest": "sha1:LDW5FUKFFRW2WHO66IQ3EUYAMNKMTSJH", "length": 14426, "nlines": 199, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஸ்ரீரங்கத்தில் வறுமை காரணமாக குடும்பமே தற்கொலை | Family commits suicide in Srirangam - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஅந்தமான், மேற்கு வங்கம், பெருவில் பலத்த நிலநடுக்கம்\n4 min ago அந்தமான், மேற்கு வங்கம், பெருவில் வரிசையாக அடுத்தடுத்து பலத்த நிலநடுக்கம்.. பரபரப்பு\n20 min ago மானாமதுரையில் பயங்கரம்.. நடைப்பயிற்சியின் போது சுற்றி வளைத்த மர்ம கும்பல்.. அமமுக பிரமுகர் படுகொலை\n24 min ago காயூ.. சீக்கிரம் குணமாகுங்கு.. டிவிட்டரில் சண்டை போட்ட குஷ்பு பிக்பாஸ் காயத்ரி.. இதுதான் காரணம்\n42 min ago கர்நாடகத்தில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் கனமழை.. ஒகேனக்கல்லில் அதிகரித்த நீர்வரத்து\nTechnology கூகுள் கிளவுடில் உங்களின் ஸ்கிரீன்ஷாட் ஃபோல்டரை பேக்கப் செய்வது எப்படி\nMovies Neeya 2 Review: எல்லாப் பிரச்சினைக்கும் வரலட்சுமி தான் காரணமாமே... நீயா 2\nSports 8 வருஷத்துக்கு முந்தி எடுத்த அந்த புகைப்படம்.. இப்போ ரிலீஸ் செய்து சஸ்பென்ஸ் வைத்த இளம் வீரர்\nAutomobiles விமானத்திற்கு இணையான வேகத்தில் செல்லும் மாக்லேவ் ரயில்: விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு அறிமுகம்...\nFinance விஜய் மல்லையாவுக்கு செக் வைத்த லண்டன்.. $175 மில்லியனைக் கட்டு.. 28 நாள் கெடுவில் மல்லையா\nLifestyle சூரிய பகவானின் ஆசிபெற்ற இரண்டு ராசிக்காரர்கள் யார் யார்\nTravel சேனாபதி சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nEducation அரசுப் பள்ளியிலேயே எல்.கே.ஜி படிக்கலாம். ஜூன் 3 முதல் அட்மிஷன்\nஸ்ரீரங்கத்தில் வறுமை காரணமாக குடும்பமே தற்கொலை\nதிருச்சி ஸ்ரீரங்கத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.\nதிருவாணைக்கால் ஸ்ரீநகர் பகுதியில் வசித்து வந்தவர் வேலு (50 ). இவர் பிளாஸ்டிக் பொருள்களை வாங்கி வியாபாரம் செய்து வந்தார்.ஆனால், அந்தத் தொழிலில் பெரும் நஷ்டம் ஏற்பட்டது. இதனால் வெளியில் கடன் வாங்கினார். பணத்தைத் திருப்பிச் செலுத்தமுடியாமல் மிகவும் சிரமப்பட்டு வந்தார்.\nவறுமையின் கோரப்பிடியில் சிக்கி, அன்றாட வாழ்க்கையை நடத்தவே இவரது குடும்பம் திணறியது. கடன் தொல்லை வேறுநெருக்கியதால் வெறுத்துப் போன வேலு குடும்பத்துடன் தற்கொலை செய்து கொண்டார்.\nவேலு, அவரது மனைவி, மகள் மற்றும் மகன் ஆகியோர் நேற்றிரவு விஷம் குடித்து இறந்தனர். இன்று காலை வெகு நேரம்வீட்டின் கதவு திறக்கப்படாததால், அண்டை வீட்டினர் உள்ளே எட்டிப் பார்த்தபோது நான்கு பேரும் மடிந்து கிடந்தனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nதென் சென்னை தொகுதியின் மொத்த தேர்தல் தகவலும் இங்கே\nகாயூ.. சீக்கிரம் குணமாகுங்கு.. டிவிட்டரில் சண்டை போட்ட குஷ்பு பிக்பாஸ் காயத்ரி.. இதுதான் காரணம்\nஎம்.பி. ஆகிறார்கள் வைகோ, அன்புமணி... அதிமுக, திமுகவில் அடுத்தடுத்த திருப்பம்\nகாரியம் ஆனதும் காலை வாரும் பிரேமலதா .. போகிற போக்கில் அதிமுக மாஜி எம்பிக்கள் மீது விமர்சனம்\nஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் வெற்றியை எதிர்த்து வழக்கு - ஈவிகேஎஸ் இளங்கோவன் பேட்டி\nதமிழிசை, பொன்னார், எச் ராஜா மீது இல்லாத அன்பு ஓபிஎஸ் மீது ஏன்.. மோடிக்கு ஈவிகேஎஸ் கேள்வி\n... மேகக் கூட்டங்கள் போல் கலையும் தொண்டர்கள்\nஅந்த 6 பேர் சரியில்லை.. ரிப்போர்ட்டால் இபிஸ் கோபம்.. தமிழக அமைச்சரவையில் 10 நாளில் மாற்றம்\nடான்செட் தேர்வுக்கு விண்ணப்பிக்க மே 31 வரை கால அவகாசம்.. அண்ணா பல்கலைகழகம் அறிவிப்பு\nகோதாவரி-கிருஷ்ணா நதிகளை இணைப்பதே முதல் பணி என்ற நிதின் கட்கரி.. நன்றி தெரிவித்த எடப்பாடி\nஸ்லீப்பர் செல் யார்.. நம்பிக்கை வாக்கெடுப்பில் தெரியும்.. டிடிவி தினகரன்\n3வது முறையாக ஏமாறும் சசிகலா.. இன்னும் ஒரு ஷாக் காத்து ���ருக்கிறது.. தினகரனுடன் 2 நாளில் மீட்டிங்\nபோராட்டத்தின் போது பிடித்த சம்பளத்தை திரும்ப கொடுங்க.. தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி கோரிக்கை\n223 புதிய எம்பிக்களின் முதுகில் கிரிமினல் வழக்கு மூட்டை\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcnn.lk/archives/780396.html", "date_download": "2019-05-26T09:04:49Z", "digest": "sha1:7ZLG7AQXQXXZO6CQ3RMOGE3DOR5IY4PM", "length": 6943, "nlines": 60, "source_domain": "www.tamilcnn.lk", "title": "மீண்டும் ஐ.எஸ். தீவிரவாதிகளின் செயற்பாடுகள்", "raw_content": "\nமீண்டும் ஐ.எஸ். தீவிரவாதிகளின் செயற்பாடுகள்\nJuly 18th, 2018 அன்று பிரசுரிக்கப்பட்டது.\nமத்திய ஈராக்கின் சில பகுதிகளில் மீண்டும் ஐ.எஸ். தீவிரவாதிகளின் செயற்பாடுகள் ஆரம்பித்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.\nஈராக்கில் இருந்து ஐ.எஸ். தீவிரவாதிகள் முற்றாக வெளியேற்றப்பட்டுவிட்டதாக, ஏழு மாதங்களுக்கு முன்னர் அந்த நாட்டின் அரசாங்கம் அறிவித்திருந்தது.\nஎனினும் தற்போது மீண்டும் அவர்களின் செயற்பாடுகள் ஆரம்பித்திருப்பதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.\nகுறிப்பாக கடந்த சில மாதங்களில் மத்திய ஈராக்கில் பல்வேறு அரச திணைக்களங்களின் அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டிருப்பதுடன், கப்பம் பெறப்பட்ட சம்பவங்களும் இடம்பெற்றுள்ளன.\nஇவற்றின் பின்னணியில் ஐ.எஸ். தீவிரவாதிகளே இருப்பதாக கூறப்படுகிறது.\nசிரியா – ஈராக் எல்லைப் பகுதியில் நிலைக் கொண்டுள்ள ஐ.எஸ். தீவிரவாதிகள் தங்களது இயக்க செயற்பாட்டை விரிவாக்கிக் கொள்ளும் முனைப்பில் இருக்கின்றனர்.\nஇதன் அடிப்படையிலேயே ஈராக்கில் மீண்டும் அவர்களது செயற்பாடுகள் இடம்பெறுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nபாகிஸ்தானில் அநேகமான சிறுவர்களுக்கு HIV தொற்று\nதாய்லாந்தில் இந்தோனேசிய- கம்போடிய தொழிலாளர்கள் கைது\nஆஸ்திரிய வலதுசாரி சுதந்திர கட்சியின் அமைச்சர்கள் இராஜினாமா\nதாய்லாந்தில் நூற்றுக்கணக்கான வெளிநாட்டுத் தொழிலாளர்கள் கைது\nமுகநூலில் நேரலை பதிவிடுவதற்கு வந்துள்ளது புதிய கட்டுப்பாடுகள்\nஇலங்கை தாக்குதலில் மூன்று பிள்ளைகளையும் பறிகொடுத்த பெரும் செல்வந்தர் தனது நாட்டு மக்களுக்கு நன்றி தெரிவிப்பு\nவட கொரியாவில் ஏற்பட்டுள்ள கடும் வறட்சியால் மக்கள் பெரிதும் பாதிப்பு\nஇங்கிலாந்து அணித் தலைவர் ஒயின��� மோகனுக்கு சர்வதேச ஒருநாள் போட்டியில் பங்குபற்ற தடை\nநியூசிலாந்து பிரதமருக்கு லஞ்சம் கொடுத்த 8 வயது சிறுமி\nவங்கதேசத்திலிருந்து மலேசியாவுக்கு கடத்தப்படவிருந்த ரோஹிங்கியா பெண்கள்\nஇந்தியத் தேர்தலில் மோடியின் கூட்டணி மாபெரும் வெற்றி மீண்டும் தோற்றது காங்கிரஸ்; தமிழகத்தில் தி.மு.கவின் அலை\nநாடாளுமன்ற வளாகத்துக்குள் சஹ்ரானின் மற்றொரு தோழர்\n’உடனடியாக அமுல்ப்படுத்துங்கள்’ ரணில் விடுத்துள்ள கடும் உத்தரவு\nசமாதானத்தின் தசாப்த நிறைவு தினம் எனும் தொணிப்பொருளில் இராணுவத்தின் பெரும் ஊர்வலம்\nவாடியடி பொதுச்சந்தைக்கான அடிக்கல்லை நாட்டி வைத்தார் சிறீதரன் எம்.பி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://isangamam.com/107883/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81-!-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D-%E2%80%93-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D-!", "date_download": "2019-05-26T08:53:16Z", "digest": "sha1:WDMPGLQMQ7YX5J3SYKXBK4UPYKMGH3OY", "length": 9270, "nlines": 157, "source_domain": "isangamam.com", "title": "சங்கமம் | Tamil blogs Shortfilms News", "raw_content": "\nதமிழ் மின்நூல் வெளியீட்டுப் பணி\n கார்ப்பரேட் – காவி பாசிசம் புதிய நூல் \nAuthor: வினவு செய்திப் பிரிவு\nகாவி கார்ப்பரேட் பாசிசம் குறித்து கடந்த ஐந்தாண்டுகளில் புதிய ஜனநாயகம் இதழில் வெளியான தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பாக வெளியாகிறது. The post விரைவில் வெளிவருகிறது \n2 +Vote Tags: தமிழ்நாடு புதிய ஜனநாயகம் புத்தக வெளியீடு\nகீ – திரைப்பட விமரிசனம்\nசிம்பு தேவன் இயக்கியுள்ள படத்தில் யுவன், சந்தோஷ் நாராயணன் உள்ளிட்ட 6 இசையமைப்பாளர்கள்\nkasada_thapara_music1xx—இதுவரை ஐந்து படங்களை இயக்கியுள்ள இயக்குநர் சிம்பு தேவன், அடுத்ததாக வெங்கட் பிரபுவின் தயாரிப்பில் கசட தபற என்கிற படத… read more\nநான் சந்தோஷமா இருந்தா என் மனைவிக்குப் பிடிக்காது”..\n—–* ” நான் சந்தோஷமா இருந்தா என் மனைவிக்குப் பிடிக்காது” “என்ன பண்ணுவாங்க” “என்னையும் அவளோட உட்கார வைச்சு சீ… read more\nஅங்கதக் கவிதை சாடல் கவிதை\nடர்டாய்ஸ்க்கும் டர்ட்டிலுக்கும் என்ன வித்தியாசம்\nMay 24, 2019 World Turtle Day 2019 : இன்று உலக ஆமைகள் தினம். ஆங்கிலத்தில் டர்ட்டில் (Turtle) என்று அழைக்கப்படும் ஆமைகளை யாருக்குத் தான் பிடிக்காது\nUncategorized பொது அறிவு தகவல்\nகரண் ஜோஹர் தயாரிப்பில் உருவாகி வ��ும் படம் “கலன்க்’\nகரண் ஜோஹர் தயாரிப்பில் உருவாகி வரும் படம் “கலன்க்’. வருண் தவன், அலியா பட், சோனாக்ஷி சின்ஹா உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். இந்தப் படத்தை விள… read more\nகாவியும் கார்ப்பரேட்டும்தான் என் கண்கள் வெற்றி உரையில் மோடி பெருமிதம் வெற்றி உரையில் மோடி பெருமிதம் \nமோடியின் வெற்றியே தமது வெற்றி : குதூகலித்த அர்னாப் வகையறாக்கள் \nமுதலாளித்துவம் பெற்றெடுக்கும் பாசிசம் – புதிய தொடர்.\nஆர்.எஸ்.எஸ்.-க்கு ஆதரவானவர்களா முசுலீம் பெண்கள் \nமோடி பட்டப்படிப்பில் படித்த பாடங்கள் பாடத்திட்டத்திலேயே இல்லையாம் \nசூத்திர சிவாஜியை சத்திரியனாக்கினால் நாடே நாசமாகும் \nபாஜக வெற்றி : பாசிஸ்டுகளை முறியடிக்க குறுக்கு வழி ஏதும் இல்லை \nதூத்துக்குடி தியாகிகளுக்கு நினைவேந்தல் நடத்தினால் எடப்பாடிக்கு என்ன பிரச்சினை \nநாளுக்கு ஒரு நன்மை | அ முத்துலிங்கம்.\nசமூக ஊடகங்களில் கேலியான மோடியின் குகை ‘தியானம்’ \nபணக்காரப் பிச்சைக்காரர்கள் : ரவிபிரகாஷ்\nஆத்தாவும் தாத்தாவும் : செங்கோவி\nரெண்டு பிள்ளைகளின் அம்மாவே, ஐ லவ் யூ : Thamizhmaangani\nசிக்கி சீரழிஞ்ச கண்டக்டர் : karki\nகல்லூரிப் பயணம் : வெட்டிப்பயல்\nபிரபல பெண் பதிவர் - மணல் கயிறு : சி.பி.செந்தில்குமார்\nகத்தியோடு புத்தி : PKP\nஏதாச்சும் வழி இருக்கா : முரளிகண்ணன்\nநம் நாடு - கதையென்ன\nகோச்சடையான் - கதை என்ன\nஇரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலைக் கரைக்க உதவும் சிறந்த உணவுகள்\nஜெ சொத்துக் குவிப்பு வழக்கு: பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு - பிபிசி.\nஇந்திராவின் பிறந்த நாளை கொண்டாடிய பிரியங்கா - தினமலர்.\nவிசாரணை கைதிகள் தேர்தலில் போட்டியிடலாம்: சுப்ரீம் கோர்ட் ... - யாஹூ.\nராகுல் கூட்டத்தின் நிலை : நரேந்திர மோடி கிண்டல் - யாஹூ.\nமோடி குற்றச்சாட்டு மத மோதலை காங்கிரஸ் தூண்டுகிறது - தினகரன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.cinecoffee.com/news/suriyas-special-gift-for-children-watching-24/", "date_download": "2019-05-26T09:02:42Z", "digest": "sha1:XHMOMBTLZ3ZMG6EZJA3R4YVE22G4RX7L", "length": 7089, "nlines": 95, "source_domain": "tamil.cinecoffee.com", "title": "குட்டீஸ் ரசிகர்களுக்காக சூர்யா தரும் சூப்பர் கிப்ட்..!", "raw_content": "\nHome » செய்திகள் »\nகுட்டீஸ் ரசிகர்களுக்காக சூர்யா தரும் சூப்பர் கிப்ட்..\nகுட்டீஸ் ரசிகர்களுக்காக சூர்யா தரும் சூப்பர் கிப்ட்..\nவிக்ரம் கே குமார் இயக்கத்தில் சூர்யா மிகப்பிரம்மண்டமாக தயாரித்���ு நடித்திருக்கும் படம் 24.\nகடந்த மே 6ஆம் தேதி வெளியான இப்படத்தில் சூர்யா 3 வேடங்களில் நடித்திருந்தார். இவருடைய கேரக்டர் போலவே, நாம் கையில் கட்டும் வாட்ச் கேரக்டரும் நம் கவனத்தை ஈர்த்தது.\nஇந்த டைம் மிஷின் வாட்ச் முக்கியமாக குழந்தைகளை வெகுவாக கவர்ந்துள்ளது.\nஎனவே படம் பார்க்க வரும் குழந்தைகளுக்கு அன்பு பரிசாக மேஜிக் வாட்ச் ஒன்றை இலவசமாக வழங்க திட்டமிட்டு இருக்கிறாராம் சூர்யா.\nஅதன்படி, இன்றுமுதல் 24 படத்தை காண வரும் 8 வயதுக்குள்ள குழந்தைகளுக்கு இலவசமாக வாட்ச் வழங்கப்பட்டு வருகிறது.\n24 படம், குழந்தை ரசிகர்கள், கைகடிகாரம், சூர்யா கிப்ட், டைம் மிஷின் வாட்ச், மேஜிக் வாட்ச், வாட்ச், விக்ரம் கே குமார் சூர்யா\nகமல் மகள் ஸ்ருதிஹாசனின் அடுத்த லெவல்..\nவிஜய் படங்களையே குறி வைக்கும் ரஜினியின் வில்லன்..\nபூனம் பஜ்வாவுக்கு சான்ஸ் கொடுத்தது ஏன்… சுந்தர் சி. ஓபன் டாக்…\nநாளை ஏவிஎம் ஸ்டூடியோவில் அஜித்தின் படப்பூஜை..\nசூர்யாவின் மாஸ் ஸ்டைலில் ‘விஜய் 60′ பர்ஸ்ட் லுக்..\n‘கபாலி லாரி; கபாலி ஸ்டாம்ப்…’ மகிழ்ச்சியில் மலேசியா..\nபரதன் இயக்கும் விஜய் படத்திற்கு எம்ஜிஆர் படத்தலைப்பா…\nஏஆர் ரஹ்மான்-ஜி.வி.பிரகாஷ் இணையும் படத்திற்கு ரஜினி பட பாடல் தலைப்பு..\nஆஸ்கர் நாயகன் ஏஆர். ரஹ்மானுக்கு புகுவோகா விருது..\nபெண்ணுக்காக வாலிபரை தாக்கிய சூர்யா… வாலிபர் தற்கொலை முயற்சி..\n‘24’ படக்குழுவினருடன் சூர்யாவின் சக்ஸஸ் பார்ட்டி..\nஅன்பு தம்பி கார்த்திக்கு பிறந்தநாள் பரிசு அளித்த சூர்யா..\n‘நான் காதலிப்பவர் நேர்மாறானவர்.. அவருடன்தான் திருமணம்…’ – சமந்தா\nரஜினி-அஜித்-சூர்யா வழியில்… தனுஷை மிரட்டும் தனுஷ்…\nஅஜித், விஜய், சூர்யாவை நெருங்கும் தனுஷ்…\n‘அதையெல்லாம் நம்பாதீங்க; ப்ளீஸ்…’ மீண்டும் சர்ச்சையில் சூர்யா..\nசூர்யாவின் 24… பத்து நாட்கள் வசூல் சாதனையும் சோதனையும்..\nபூனம் பஜ்வாவுக்கு சான்ஸ் கொடுத்தது ஏன்… சுந்தர் சி. ஓபன் டாக்…\nநாளை ஏவிஎம் ஸ்டூடியோவில் அஜித்தின் படப்பூஜை..\nசூர்யாவின் மாஸ் ஸ்டைலில் ‘விஜய் 60′ பர்ஸ்ட் லுக்..\n‘கபாலி லாரி; கபாலி ஸ்டாம்ப்…’ மகிழ்ச்சியில் மலேசியா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilonline.com/thendral/article.aspx?aid=7681", "date_download": "2019-05-26T09:27:39Z", "digest": "sha1:WKVTWGATNYUHSBQISC36FBRGKGLJO367", "length": 22102, "nlines": 42, "source_domain": "tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - ஹரிமொழி - பேராசிரியர் நினைவுகள்: கவிதையாம் மணிப்பெயர்க் காதலி!", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | Events Calendar | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | ஹரிமொழி | அன்புள்ள சிநேகிதியே | அஞ்சலி | சமயம் | ஜோக்ஸ் | Events Calendar | பொது\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | குறுநாவல் | நலம் வாழ | சினிமா சினிமா\nபேராசிரியர் நினைவுகள்: கவிதையாம் மணிப்பெயர்க் காதலி\n- ஹரி கிருஷ்ணன் | பிப்ரவரி 2012 | | (2 Comments)\nஎல்லாக் கவிஞர்களின் வாழ்க்கையிலும் ஒரு காலகட்டம் வரும். அந்தக் குறிப்பிட்ட காலகட்டத்தில், அவனுடைய படைப்பாற்றல் எங்கோ பின்னுக்குத் தள்ளப்பட்டிருக்கும். 'தான் ஒரு கவிதானா, எழுத்தன்தானா' என்ற ஐயமே அவனுக்கு ஏற்படும் அளவுக்கு மனம் படைப்புமுகத்தில் (creativeness) நில்லாமல், எங்கெங்கோ சஞ்சலிக்கும். Mind goes into a blank mode. இன்ன காரணத்தால்தான் இப்படி நேருகிறது என்பதை நிச்சயிக்க முடியாது. ஆனால் கவிதை, எழுத்து, கலை என்று எந்தத் துறையில் இருப்பவர்களானாலும் தங்கள் வாழ்வில் இப்படி ஒரு வறண்ட காலத்தைக் கடந்தே வந்திருப்பார்கள்; இதுவரை கடக்காதவர்கள், இனிமேல் கடப்பார்கள் என்று வைத்துக்கொள்ளுங்களேன்.\nபாரதிக்கும் அப்படிப்பட்ட கவிவறட்சிக் காலகட்டம் ஒன்றிருந்தது. பாரதி 'காந்திமதி நாதனைப் பார்; அதி சின்னப் பயல்' என்று 13-15 வயதில் பாடிய பாடலைக்கூடத் தேடி எடுத்துவிட்டார்கள்; அதன் பிறகு பதினைந்து வயதில் (1897) எட்டயபுரம் ஜமீந்தாரருக்கு எழுதிய விண்ணப்பக் கவிதையையும் தேடிப் பதிப்பித்துவிட்டார்கள். இந்த 1897ல் இயற்றப்பட்ட கவிதைக்குப் பிறகு நமக்குக் கிட்டியிருக்கும் பாரதியின் முதல் கவிதை (1898ல் இயற்றப்பட்ட இளசை ஒருபா ஒரு பஃது நீங்கலாக) 'தனிமை இரக்கம்' என்ற தலைப்பில் விவேகபாநுவில் வெளியிடப்பட்ட கவிதைதான். வெளியிடப்பட்ட ஆண்டு 1904. இடைப்பட்ட ஆறு ஆண்டுகளில் என்ன எழுதினான் என்பது தெரியவில்லை; கிடைக்கவில்லை. 1898ல் தந்தையார் மறைவு; 1902ல் எட்டயபுரம் ஜமீந்தாரருக்குப் 'பத்திரிகை வாசித்துக் காட்டும்' பணி. அந்தச் சமயத்தில் ஏதோ ஒரு கசப்பான சம்பவம் நடந்திருக்கிறது. இந்த அனுமானத்துக்கான பிரமாணத்தை சற்றுப் பொறுத்து தருகிறேன். 1903ல் மதுரை சேதுபதி உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியர். 1904ல் சுதேசமித்திரனில் பணி. தந்தையின் மரணத்துக்குப் பிறகோ, அல்லது அதற்கு முன்னமேயோ, கவிதை இயற்றுவது என்பதையே பாரதி மறந்திருந்தான்; 'இனி தனக்குக் கவிதை இயற்றும் ஆற்றல் இல்லை' என்ற மனோபாவத்துக்கு வந்துவிட்டிருந்தான். பாரதியின் கவிதைகளே இதற்குச் சான்றளிக்கின்றன.\nவிவேகபாநுவில் 1904ம் ஆண்டு வெளிவந்த தனிமை இரக்கம் என்ற சானெட் வடிவப் பாடல் எதைப் பற்றியது 'தனிமை இரக்கம்'. காதலனையோ காதலியையோ பிரிய நேர்ந்தால் ஏற்படும் தனிமையும்; அது குறித்த தன்னிரக்கமும். தனிமை என்றால், காதலியைப் பிரிந்த தனிமை என்று நான் சொல்லவில்லை. பாரதியின் கவிதை சொல்கிறது. கடுமையான புலவர் நடையில் இருப்பதால் அந்தப் பாடலின் பொருளை உரைநடையில் சொல்கிறேன். “என் அன்புக்கினியவளே 'தனிமை இரக்கம்'. காதலனையோ காதலியையோ பிரிய நேர்ந்தால் ஏற்படும் தனிமையும்; அது குறித்த தன்னிரக்கமும். தனிமை என்றால், காதலியைப் பிரிந்த தனிமை என்று நான் சொல்லவில்லை. பாரதியின் கவிதை சொல்கிறது. கடுமையான புலவர் நடையில் இருப்பதால் அந்தப் பாடலின் பொருளை உரைநடையில் சொல்கிறேன். “என் அன்புக்கினியவளே உன்னோடு நான் குலவியும், கலவியும் எவ்வளவு நாள் கழித்திருப்பேன் உன்னோடு நான் குலவியும், கலவியும் எவ்வளவு நாள் கழித்திருப்பேன் (இன்று உன்னை விட்டுப் பிரிந்து உனக்கும் எனக்கும் இடையே) எண்ணற்ற யோசனைத் தொலைவு வந்துவிட்டேன். நமக்கிடையே இன்று, (கடக்க அரிதாகிய) குன்றங்களையும், பரந்து விரிந்த நீர்த்தடங்களையும் உண்டாக்கி வைத்திருக்கிற விதியை நினைத்தால், பாவியாகிய என் மனம் பகீரெனப் பதைப்படைவது என்ன அரிதான ஒன்றா (இன்று உன்னை விட்டுப் பிரிந்து உனக்கும் எனக்கும் இடையே) எண்ணற்ற யோசனைத் தொலைவு வந்துவிட்டேன். நமக்கிடையே இன்று, (கடக்க அரிதாகிய) குன்றங்களையும், பரந்து விரிந்த நீர்த்தடங்களையும் உண்டாக்கி வைத்திருக்கிற விதியை நினைத்தால், பாவியாகிய என் மனம் பகீரெனப் பதைப்படைவது என்ன அரிதான ஒன்றா (கடலில் மிதக்கின்ற) சிறிய மரக்கலத்துக்குக் கலங்கரை விளக்கம் கண்ணில் தென்பட்டாலும், அந்தக் கலங்கரை விளக்கத்துக்கும் இந்த மரக்கலத்துக்கும் ஆயிரங்கோடி காதம் தொலைவு இருக்குமானால் (எப்போது கரையைப் போய் அடைவோம் என்பது தெரியாமல் துடித்துப் போகின்ற படகோட்டியைப் போன்ற மனநிலையிலல்லவா) நான் துடித்துக் கொண்டிருக்கிறேன் (கடலில் மிதக்கின்ற) சிறிய மரக்கலத்துக்குக் கலங்கரை விளக்கம் கண்ணில் தென்பட்டாலும், அந்தக் கலங்கரை விளக்கத்துக்கும் இந்த மரக்கலத்துக்கும் ஆயிரங்கோடி காதம் தொலைவு இருக்குமானால் (எப்போது கரையைப் போய் அடைவோம் என்பது தெரியாமல் துடித்துப் போகின்ற படகோட்டியைப் போன்ற மனநிலையிலல்லவா) நான் துடித்துக் கொண்டிருக்கிறேன் என்னுடைய காதற்பேட்டைப் பிரிந்து நான் இங்கே மலைபோல அசைவற்றுக் கிடக்கின்ற நிலையை, ஐயா சிவபெருமானே, அவளுக்கு என் மனத்தில் உண்டாகியிருக்கின்ற இந்த மயக்கத்தையும் (துயரத்தையும்) யாரால் எடுத்துச் சொல்ல முடியும் என்னுடைய காதற்பேட்டைப் பிரிந்து நான் இங்கே மலைபோல அசைவற்றுக் கிடக்கின்ற நிலையை, ஐயா சிவபெருமானே, அவளுக்கு என் மனத்தில் உண்டாகியிருக்கின்ற இந்த மயக்கத்தையும் (துயரத்தையும்) யாரால் எடுத்துச் சொல்ல முடியும்\nகவிதையைத் தொலைத்த நாட்களை 'முடம்படு தினங்காள்' என்ற அரிய ஆட்சி, அடிக்கடிப் பலரால் மேடைகளில் மேற்கோள் காட்டப்பட்டு, இடம் பொருள் ஏவல் அறியாத காரணத்தால், பொருளை உணர்ந்தும் உணரமாட்டாத நிலையில் பாரதி வாசகன் இருக்கிறான். தனக்கும் கவிதா தேவிக்கும் இருந்த உறவை 'முன்னர் யான், அவளுடன் உடம்பொடும் உயிரென உற்று வாழ்ந்த நாட்களைக் காற்றெனப் பறக்க விட்டுவிட்டீர்களே' என்று பெருந்துயரத்துடன் குறிப்பிடுகிறான் என்பது கவனிக்கத்தக்கது. ஆக, நெடுநாள் பிரிந்த காதலியின் பிரிவை ஆற்றமுடியாத காதலனுடைய மனநிலையே, தனிமை இரக்கம் என்று வெளிப்பட்டிருக்கிறது. கவிதா தேவியைத் தன்னுடைய உயிர்க் காதலியாகத்தான் கவி தரிசித்திருக்கிறான் என்பதற்கு முதற்சான்று இந்தப் பாடல். பல ஆண்டுகள் தொடர்ந்து கவிதை இயற்றாமல் கிடந்த துன்பத்தை மனத்தில் சுமக்கும் ஒரு 'தேவதாஸ்' என்று வைத்துக்கொள்ளுங்களேன்' என்று பெருந்துயரத்துடன் குறிப்பிடுகிறான் என்பது கவனிக்கத்தக்கது. ஆக, நெடுநாள் பிரிந்த காதலியின் பிரிவை ஆற்றமுடியாத காதலனுடைய மனநிலையே, தனிமை இரக்கம் என்று வெளிப்பட்டிருக்கிறது. கவிதா தேவியைத் தன்னுடைய உயிர்க் காதலியாகத்தான் கவி தரிசித்திருக்கிறான் என்பதற்கு முதற்சான்று இந்தப் பாடல். பல ஆண்டுகள் தொடர்ந்து கவிதை இயற்றாமல் கிடந்த துன்பத்தை மனத்தில் சுமக்கும் ஒரு 'தேவதாஸ்' என்று வைத்துக்கொள்ளுங்களேன் அது இருக்கட்டும். பாடல் எப்படித் தொடங்குகிறது அது இருக்கட்டும். பாடல் எப்படித் தொடங்குகிறது என்ன பெயர் சொல்லித் தன்னுடைய கவிதைக் காதலியை அழைக்கிறான் கவி என்ன பெயர் சொல்லித் தன்னுடைய கவிதைக் காதலியை அழைக்கிறான் கவி 'குயிலனாய்'. குயிலைப் போன்றவளே கவிதாதேவி, பாரதிக்குக் காதலியாகவே தென்பட்டிருக்கிறாள்--இந்த ஒரு கவிதையிலல்லாமல், எங்கெல்லாம் கவிதைக்கும் தனக்கும் உள்ள உறவைப் பேசும்போதெல்லாம் இந்தக் குறியீடு தென்படுவதைக் காணலாம். நாடு அவனுக்குத் தாயாகத் தென்பட்டால், கவிதை, காதலியாகவே தென்பட்டிருக்கிறாள்.\nஇதற்குப் பிற்பட்ட காலங்களில், தான் கவிதை இயற்ற வல்லவன் என்பதையே மனம் பற்றாமல் இருந்த காரணத்தால் அல்லவோ, பாரதி, சுதேசமித்திரனில், 1906ம் ஆண்டு 'எமது தாய்நாடாகிய பாரதாம்பிகையின் பெருமையை வருணித்து ஆங்கிலத்தினும், தமிழினும் பல்வேறு புலவர்களால் பாடப்பெற்ற செய்யுள் மணிகளை ஓர் மாலையாகப் புனைந்து பதிப்பிக்க இருக்கின்றேன்; ஆதலின்....' என்று தொடங்கி, பாரத நாட்டைப் பற்றி 'தற்காலத்தே தமிழ்ப் புலமையிற் சான்று விளங்கும் புலவர் பெருமக்கள் புதியனவாகத் தேசபக்தி'ப் பாக்கள்' புனைந்தனுப்புமாறு விண்ணப்பிததிருக்கிறான் நம்முடைய நல்லகாலம், அப்படி எந்தப் 'புலவர் பெருமகனும்' பாரதி விரும்பிய 'தேசபக்திப்' பாக்களை இயற்றி அனுப்பி வைக்கவில்லை. பிறகு, தானே இயற்றிப் பார்க்கலாம் என்ற சிந்தனை உண்டாகியிருக்கிறது; அதற்கு ஆரம்ப அடையாளமாகத்தான் பங்கிம் சந்திர சட்டோபாத்தியாயர் இயற்றிய ஸுஜலாம், ஸுபலாம் மலயஜ சீதளாம்' பாடலை 'இனிய நீர்ப் பெருக்கினை' என்று மொழிபெயர்த்திருக்கிறான். 'காலவரிசைப்படுத்தப்பட்ட பாரதி படைப்புகள்' தொகுதிகளில் தலா ஆயிரம் ஆயிரம் பக்கங்களை உடைய முதல் மூன்று தொகுதிகளில் பாரதி எழுதியிருப்பனவற்றில் 99 சதமும் உரைநடை மட்டுமே. கவிதை என்று பார்த்தால் நான்கைந்து தேறினால் அதிகம். பிறகு உந்துசக்தி மெல்லமெல்ல அவனை ஆட்கொண்டிருக்கிறது. 'ஓ நம்முடைய நல்லகாலம், அப்படி எந்தப் 'புலவர் பெருமகனும்' பாரதி விரும்பிய 'தேசபக்திப்' பாக்களை இயற்றி அனுப்பி வைக்கவில்லை. பிறகு, தானே இயற்றிப் பார்க்கலாம் என்ற சிந்தனை உண்டாகியிருக்கிறது; அதற்கு ஆரம்ப அடையாளமாகத்தான் பங்கிம் சந்திர சட்டோபாத்தியாயர் இயற்றிய ஸுஜலாம், ஸுபலாம் மலயஜ சீதளாம்' பாடலை 'இனிய நீர்ப் பெருக்கினை' என்று மொழிபெயர்த்திருக்கிறான். 'காலவரிசைப்படுத்தப்பட்ட பாரதி படைப்புகள்' தொகுதிகளில் தலா ஆயிரம் ஆயிரம் பக்கங்களை உடைய முதல் மூன்று தொகுதிகளில் பாரதி எழுதியிருப்பனவற்றில் 99 சதமும் உரைநடை மட்டுமே. கவிதை என்று பார்த்தால் நான்கைந்து தேறினால் அதிகம். பிறகு உந்துசக்தி மெல்லமெல்ல அவனை ஆட்கொண்டிருக்கிறது. 'ஓ கவிதா தேவியின் ஆற்றலும் காதலும் என்னைவிட்டு இன்னமும் விலகியதில்லையோ கவிதா தேவியின் ஆற்றலும் காதலும் என்னைவிட்டு இன்னமும் விலகியதில்லையோ நான் அப்படியேதான் இருக்கிறேனோ' என்ற புதிய உற்சாகம் தோன்ற விறுவிறுவென்று தேசபக்திப் பாடல்களாகவே தொடர்ந்து எழுதியிருக்கிறான். இவற்றை 1909 ஜனவரி முதல் ஜூன் வரையிலான நான்காம் தொகுதியிலிருந்தே காணமுடிகிறது. புதுவைக்குச் சென்ற பிறகு, கவிதா உல்லாசம் மீண்டும் திரும்பியிருக்கிறது. அவனுடைய தன்னம்பிக்கை அசாத்தியமான விரிவு கண்டு, 'தமிழ்மொழியைப் புகழில் ஏற்றும் கவியரசர் தமிழ்நாட்டுக் கில்லை என்றவசை என்னாற் கழிந்ததன்றே' என்று எட்டபுர மஹராஜாவுக்கு இயற்றிய சீட்டுக் கவியில் விம்மிதமுறுகின்றது. 'இவனா 'தேவதாஸ்'வேடம் புனைந்து, தனிமை இரக்கம் பாடலை இயற்றியவன்'என்று பாரதி படைப்புகளைக் கால வரிசைப்படுத்திப் பார்க்கும்போதுதான் அவனுடைய மனோபாவத்தின் ஏற்ற இறக்கங்களைக் கணிக்க முடிகிறது.\nஇனி, கவிதாதேவியின் அருள்வேட்டல் என்ற தலைப்பில் வெளியாகியுள்ள பாடலை எடுத்துக் கொள்ளலாம். ஒன்று குறிப்பாகச் சொல்லித்தான் ஆகவேண்டும். இது மிக நீண்டதொரு பாடல். இதுவரையில் வெளியாகியுள்ள எல்லாப் பதிப்புகளிலும் வெளியாகியிருப்பது வெறும் முதல் பாதி மட்டுமே. தஞ்சைப் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள ஆய்வுப் பதிப்பில்தான் இதன் தொடர்ச்சியான பிற்பகுதியும் வெளிவந்திருக்கிறது. மொத்தப் பாடலையும் படித்தால்தான் கவிஞன் என்ன சொல்ல வருகிறான் என்பது தெளிவுறும். நம்முடைய துரதிருஷ்டம், இந்த ஒரேயொரு பதிப்பில் மட்டும்தான் பா���லின் முழுவடிவம் கிடைத்திருக்கிறது. (பிறகு சீனி. விசுவநாதன் தனியாக வெளியிட்ட பதிப்பிலும் முழுதாகத் தரப்பட்டுள்ளது.) மற்ற எல்லாப் பதிப்புகளிலும் பாடல் கழுத்தை நெறித்ததுபோல் 'படக்'கென்று பொருள் விளங்காமல் முடிந்துவிடுகிறது. பாடல் எப்படித் தொடங்குகிறது 'வாராய் கவிதையாம் மணிப்பெயர்க் காதலி 'வாராய் கவிதையாம் மணிப்பெயர்க் காதலி\nஇந்தப் பாடலில் உள்ள அகச்சான்றைச் சற்றே விரிவாக அலசிவிட்டு மற்ற பாடல்களில் உள்ளனவற்றை இட, கால நெருக்கடிகளின் காரணமாகச் சுருக்கமாகச் சுட்டிவிட்டு முடித்துக் கொள்கிறேன். குயில் பாட்டில் உள்ள குயில் என்பது, கவிதையையே, அதுவும் பாரதி பார்வையில் தமிழ்க் கவிதையையே குறிக்கிறது என்பதை நிலைநாட்ட இவை தேவைப்படுகின்றன.\nகுயில், காதலி என்ற இரண்டு அடையாளங்களும் இந்தப் பாடலில் மட்டுமா தென்படுகின்றன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.epdpnews.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%89%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A8/", "date_download": "2019-05-26T09:50:27Z", "digest": "sha1:TZORFS3QUP3JGJITOE5YVCHXUWGRFJDL", "length": 9231, "nlines": 50, "source_domain": "www.epdpnews.com", "title": "காணி உரிமத்தை பெற்றுத்தந்து வாழ்வுக்கு உத்தரவாதம் பெற்றுத் தாருங்கள் - ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியிடம் அராலி வடக்கு மக்கள் கோரிக்கை! | EPDPNEWS.COM", "raw_content": "\nகாணி உரிமத்தை பெற்றுத்தந்து வாழ்வுக்கு உத்தரவாதம் பெற்றுத் தாருங்கள் – ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியிடம் அராலி வடக்கு மக்கள் கோரிக்கை\nஅராலி வடக்கு பிரதேச மக்கள் நீண்டகாலமாக எதிர்கொண்டுவரும் காணி உரிமப் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு பெற்றுத்தருமாறு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியிடம் கோரிக்கை விடுத்துள்ளர்.\nவலிகாமம் மேற்கு பிரதேச ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் அராலி அலுவலகத்தில் கட்சியின் யாழ் மாவட்ட உதவி நிர்வாக செயலாளரும் வலி.மேற்கு பிரதேச சபை உறுப்பினருமான சிவகுரு பாலகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற சந்திப்பின் போதே குறித்த கோரிக்கையை அவர்கள் விடுத்திருந்தனர்.\nஇது தொடர்பில் மேலும் தெரியவருகையில் – அராலி வடக்குப் பகுதியில் உள்ள யாழ்ப்பாணம் வண்ணை வைத்தீஸ்வரர் ஆலயத்திற்கு சொந்தமான காணியில் 30 வருடங்களுக்கு மேலாக தமது வாழ��டங்களை தற்காலிகமாக அமைத்து 30 மேற்பட்ட குடும்பங்கள் வாழ்ந்துவருகின்றனர்.\nஇந்நிலையில் குறித்த காணியில் குடிநீர் வசதிகூட இல்லாத நிலையில் மிகவும் வறிய நிலையில் வாழ்ந்துவரும் இப்பகுதி மக்கள் தமக்கான நிரந்தர வீடுகளை அமைப்பதற்காக தாம் தற்போது குடியிருக்கும் காணிகளுக்கு நிரந்தர உரிமத்தை வழங்குமாறு குறித்த ஆலயத்தின் அறங்காவலர் என தெரிவிக்கப்படும் ஒருவரிடம் கோரிக்கை விடுத்திருந்தனர்.\nமக்களது கோரிக்கைக்கு இணங்கிய அந்த அறங்காவலர் குறித்த காணிகளுக்காக தலா 30 ஆயிரம் ரூபா வீதம் வழங்க வேண்டும் என்றும் ஆலய உண்டியலில் ஒரு தொகை பணத்தை இடுமாறும் கோரியிருந்த நிலையில் மக்கள் அதற்கு இணங்கம் தெரிவித்து அவற்றை வழங்கியிருந்தனர்.\nஇந்நிலையில் தற்போது அரசாங்கத்தினால் வீட்டுத்திட்டம் வழங்கப்பட உள்ள நிலையில் காணி உரிமம் இன்மை கரணமாக அது தடைப்பட்டுப் போவதனால் தமக்கு காணி உரிமத்தை தருமாறு மக்கள் கோரிக்கை விடுத்துள்ள நிலையில் ஆலய தர்மகர்த்தா எனப்படும் நபர் அதனை வழங்க மறுத்துள்ளார்.\nஇந்நிலையிலேயே குறித்த காணியின் உரிமத்தை பெற்றுத்தந்து தமக்கு காணி உரிமம் இன்மையால் தமக்கான அரச உதிவித்திட்டங்கள் பலமுறை மறுக்கப்பட்ட நிலையில் இம்முறை வழங்கப்படவுள்ள நிரந்தர வீடுகளை பெற்றுக்கொள்ள நடவடிக்கை மேற்கொண்டு தருமாறு குறித்த பகுதி மக்கள் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியிடம் கோரிக்கை விடுத்துள்ளர்.\nமக்களது கோரிக்கைகளை அவதானத்தில் கொண்ட சிவகுரு பாலகிஸ்ணன் குறித்த விடயம் தொடர்பில் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்களது கவனத்திற்கு கொண்டு சென்று தீர்வுகளை பெற்றுத்தருவதற்கான முயற்சிகளை மேற்கொள்வதாக தெரவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\n எழுச்சியுடன் நடைபெற்ற ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் தேசிய மாநாட்டின் தீவக பிரதேசத்திற்கான முன்னமர்வு...\nடெங்கு காய்ச்சலுக்கான தடுப்பூசியை பயன்படுத்த உலக சுகாதார ஸ்தாபனம் அனுமதி\nநுண்ணறிவில்லாத பிள்ளைகளுக்கு பதவி வழங்க அரசியல்வாதிகள் ஆர்வம் - முன்னாள் ஜனாதிபதி\n9 மாகாணங்களைச் சேர்ந்த சுகாதார சாரதிகள் பணிப்பகிஷ்கரிப்பில்\nமின்மோட்டர்கள் திருடியவரும் கொள்வனவு செய்தவரும் கைது\nடக்ளஸ் தேவானந்தாவை தமிழர் வரலாறு என்றும் நன்றியுணர்வுடன் பதிவிட்டு���் செல்லும்\nநெஞ்சத்தில் வஞ்சம் வைத்து வன்முறைக்கு வித்திட்ட கூட்டமடா\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sivakasikaran.com/2013/04/", "date_download": "2019-05-26T09:42:35Z", "digest": "sha1:D2L5HAMQGVBZQ6D5TMDZERZLHB4HQOUV", "length": 161785, "nlines": 415, "source_domain": "www.sivakasikaran.com", "title": "April 2013 - சிவகாசிக்காரன்", "raw_content": "\nஎன்னிடம் மேதாவித்தனத்தை எதிர்பார்க்காதீர்கள். என் பாமரத்தனமான கேள்விகள், சந்தோசங்கள், எண்ணங்கள், கோபங்கள் இது தான் இந்த பக்கம்..\nபுது மாப்பிள்ளைக்கு ரப்பப்பரி.... - சிறுகதை\nகையில புது வாட்ச்ச மாட்டிட்டு, ‘நான் கன்னி கழியாமத்தான் இருக்கேன்’ என தன் வாசனையால் ஊருக்கு சேதி சொல்லும் புது சட்டையை அணிந்து கொண்டு, முகம் பூரா சந்தோசத்தோட எங்கேயோ கிளம்பிட்டு இருக்கானே, அவன் தான் நம்ம விஸ்வநாதன். பய அவ்வளவு சந்தோசத்தோட எங்க கெளம்புறான்னு தான கேக்குறீங்க பொண்ணு பாக்க.. என்னது யாருக்கா பொண்ணு பாக்க.. என்னது யாருக்கா அட அவனுக்கு தாங்க.. வயசு தான் 37 ஆகுது.. ஆனா இன்னும் யூத்து தான்.. இது வரைக்கும் 47 பொண்ணுங்கள பாத்துட்டான்.. இப்ப 48வது..\nஇவனுக்கு இது வரை பார்த்த நாற்பத்தி ஏழும் ஏன் பிடிக்காமல் போயின என்பது அவனுக்கும் அவன் குல தெய்வம் குன்று மலை சாஸ்தாவிற்கு மட்டுமே வெளிச்சம். மணல் கயிறு எஸ்.வீ.சேகர் அளவுக்கு இல்லையென்றாலும் இவனுக்கும் ஒரு சில கண்டிசன்கள் உண்டு..\n1. பொண்ணுக்கு நீளமா கூந்தல் இருக்கணும்..\n2. பொண்ணு UG டிகிரி மட்டுந்தான் படிச்சிருக்கணும்.. அதுவும் ஏதாவது லோக்கல் கல்லூரியில் தான் படித்திருக்கணும்.. யுனிவர்சிட்டியிலோ ஹாஸ்டலிலோ தங்கி படித்திருந்தால், இமிடியேட் ரிஜெக்டட் தான்..\n3. வேலைக்கு போகக்கூடாது.. அப்படியே வேலைக்கு தான் போவேன் என்று அடம்பிடித்தால் டீச்சர் வேலைக்கு மட்டும் போகலாம்.. இந்த டீச்சர் வேலைக்காக தனது ரெண்டாவது கண்டிசனின் முதல் பாயிண்டில் UG டிகிரி+B.Ed என்று amendment செய்யப்பட்டது..\n4. அவளுக்கு சினிமா பற்றியும் அரசியல் பற்றியும் தெரிந்திருக்க வேண்டும்.. விளையாட்டை பற்றி தெரிந்திருக்க வேண்டும் என்கிற அவசியம் இல்லை.. ஏனென்றால் இவனுக்கு விளையாட்டு பற்றி சுத்தமாக தெரியாது..\n5. ஃபேஸ்புக் ப்ரொஃபைல் இருக்கலாம்.. ஆனால் உண்மையான படம் அதில் இருக்க கூடாது.. ஏதாவது கார்டூன், அனிமேட்டட் தேவதை, பூப்போட்ட கோலம் என்று தான் ப்ரொஃபைல் படம் இருக்க வேண்டும்.\n6. ஒரு வேளை பெண்ணை பிடித்து கல்யாணம் நிச்சயம் ஆகிவிட்டால் கல்யாணத்திற்கு அவளின் பள்ளி, கல்லூரி தோழர்கள் ஒருத்தனும் வரக்கூடாது..\nஇந்த கண்டிசன்களில் ஒன்று குறைந்தாலும் பெண்ணின் பெற்றோரில் இருந்து அவர்கள் வீட்டு வேலைக்காரி, ஒரு மூலையில் கம்மென்று படுத்திருக்கும் நாய், துடைக்காமல் இருக்கும் பைக், உப்பு கம்மியாக போட்ட வாழைக்காய் பஜ்ஜி, தண்ணீர் அதிகம் கலந்த டீ வரை அனைத்தையும் பிரித்து மேய்ந்து ஏளனம் செய்துவிட்டு கிளம்பிவிடுவான். இவன் ஏரியாவில் இவனால் ரிஜெக்ட் செய்யப்படாத பெண்களே இல்லை. இவன் வந்தாலே தெருவில் ஒவ்வொருவரும் கரித்துக்கொட்டி தங்கள் வீட்டு கதவை மூடிக்கொள்வார்கள். ஒரு பெண்ணை வேண்டாம் என சொல்வதை ஒரு கெத்தாக நினைத்துக்கொண்டிருப்பான் போல.. ஆனாலும் அவன் மூளைக்கு லேசாக இப்போது தான் நிதர்சனம் புரிய ஆரம்பித்தது. தன் அனைத்து கண்டிசனுக்கும் ஒத்து வரும் பெண்ணாக இவன் தேடித்தேடி, திருப்தியில்லாமல் 25 பெண்களை ரிஜக்ட் செய்யும் போது தான் புரிந்தது தன் கண்டிசன்களின் லட்சணம் பற்றியும் தான் செய்யும் அட்டூழியங்கள் பற்றியும்.. இனியும் பெண் கிடைக்க வேண்டுமானால் தன்னுடைய கண்டிசன்கள் ஒவ்வொன்றையாக தியாகம் செய்யதால் தான் முடியும் என நினைத்து அந்த கடினமான முடிவை எடுத்தான்.\nஆம் தன் கண்டிசன் அனைத்தையும் விஸ்வநாதன் நீக்கிக்கொண்டான். ஆனாலும் அவனால் நீள கூந்தல் கண்டிசனை மட்டும் தியாகம் செய்யவே முடியவில்லை. மிகவும் வருத்தமாக இருந்தது. தன் மண்டை கிளார் அடிக்க ஆரம்பித்தவுடன் அந்த கண்டிசனையும் வேறு வழியில்லாமல் தியாகம் செய்து விட்டான். இப்படி தியாகம் செய்து தியாகம் செய்து இன்று அவன் தலையில் முடி, முகத்தில் பொலிவு, வயதில் இளமை என்றும் எல்லாமே தியாகமானாலும், 37வயசிலும் முழு மூச்சோடு பெண் தேடுகிறான். கண்டிசன் இருந்த போது வயது இருந்தது.. இப்போது கண்டிசன் இல்லை.. வயதும் இல்லை.. அது போக இவன் ஏற்கனவே பெண் பார்த்த வீடுகளின் கணக்கு கிட்டத்தட்ட அரை சதத்தை நெருங்குவதால் ஊரில் இவனை பற்றி, கல்யாண வயதில் பெண் பிள்ளைகள் வைத்திருக்கும் பலருக்கும் தெரிந்திருந்தத��.. தரகரிடமே ’அந்த தெக்குத்தெரு விஸ்வநாதன் பய ஜாதகம்னா வேண்டாம்’ என இவனை பார்க்காமலே ஒதுக்கும் அளவுக்கு புகழ் பெற்றிருந்தான் என்றால் பய என்ன மாதிரி அட்ராசிட்டி பண்ணிருப்பான்னு கொஞ்சம் யோசிச்சு பாருங்க..\nஇவன் ஒவ்வொரு காரணமாக சொல்லி பெண்களை மறுத்த காரணம் போய், இன்று பெண்கள் இவனை ஒவ்வொரு காரணம் சொல்லி மறுக்கிறார்கள்.. அந்த காரணங்களை எல்லாம் கேட்டால் நமக்கே சிரிப்பாக வரும், இதையெல்லாம் சொல்லி மறுப்பார்களா என்று.. ஒரு பெண், ‘மாப்ளை ரொம்ப வெள்ளையா இருக்காரு’னு சொல்லி மறுத்திருக்கு.. எனக்கு அந்த பெண்ணை பார்த்து கட்டிப்பிடித்து வாழ்த்து சொல்ல ஆசை.. நான் முதல்வரனால் பீச்சில் அவளுக்கு ஒரு சிலை வைக்கவும் என் டைரியில் குறித்துக்கொண்டேன். என்னை பல முறை கறுப்பு என கிண்டல் செய்தவனுக்கு இப்படி ஒரு தண்டனை கொடுத்த அந்த பெண் தான் மங்கையர் குல திலகம். இவனுக்கு ஒழுங்காக இன் பண்ணி பெல்ட் மாட்ட தெரியாது.. அதை கூட காரணமாக சொல்லி கழட்டி விட்டனர் சில பெண்கள். ‘மாப்ள எந்த ஸ்போர்ட்ஸ்லயும் இல்ல’.. ‘மாப்ள பல சரக்கு கடை வ்ச்சிருக்காரு’.. ‘மாப்ள ஒரு மாரி மொறச்சி பாக்குறாரு, பார்வையே சரியில்ல’.. ‘மாப்ள மூக்க கொடஞ்சுக்கிட்டே இருக்காரு, அறுவெறுப்பா இருக்கு’.. ‘மாப்ள சிரிச்சா பயமா இருக்கு’.. இதெல்லாம் அவனை மறுத்த பெண்கள் சொன்ன காரணம்..\nஇவன் இப்படி ஒவ்வொருத்தியும் தன்னை ரிஜெக்ட் செய்தவுடன் என்னிடம் தான் புலம்புவான்.. “டேய் மாப்ள, இந்த பொம்பளைங்கலாம் இப்ப என்னமா கண்டிசன் போடுறாளுகடா நானும் ஒரு காலத்துல கண்டிசன் போட்டவன் தான்.. இப்ப எப்படி அமைதியா இருக்கேன் நானும் ஒரு காலத்துல கண்டிசன் போட்டவன் தான்.. இப்ப எப்படி அமைதியா இருக்கேன் நான் கண்டிசன் போட்டா தாங்க மாட்டாளுகடா இவளுக.. கண்டிசன் போட்ட என் கதி தான் இவளுகளுக்கும் கூடிய சீக்கிரம் வரும் மாப்ள.. நீ வேனா பாரேன்” என் புலம்பிக்கொண்டிருப்பான்.. சரி சரி இப்ப 48வது பொண்ண பாக்க போறான்.. அபசகுணமா பழைய விசய்ங்கள பத்தி எதுக்கு பேசிக்கிட்டு நான் கண்டிசன் போட்டா தாங்க மாட்டாளுகடா இவளுக.. கண்டிசன் போட்ட என் கதி தான் இவளுகளுக்கும் கூடிய சீக்கிரம் வரும் மாப்ள.. நீ வேனா பாரேன்” என் புலம்பிக்கொண்டிருப்பான்.. சரி சரி இப்ப 48வது பொண்ண பாக்க போறான்.. அபசகுணமா பழைய விசய்ங்கள பத்தி எத���க்கு பேசிக்கிட்டு பயலுக்கு இப்பயாவது ஒரு நல்ல வாழ்க்கை அமையட்டும்...\n”டேய் மாப்ள இன்னைக்கு ஒரு பொண்ணோட பயோடேட்டா வந்துச்சிடா.. சூப்பர் பொண்ணுடா” ஃபோனில் என்னிடம் சொல்லிக்கொண்டிருந்தான். குரல் மட்டுமே கேட்டாலும், அங்கு அவன் வீட்டில் வாய் முழுக்க பல்லாக இளித்துக்கொண்டே பேசுவது இங்கு என் ஃபோனில் தெரிந்தது. சிரிக்கலாம் அதுக்காக ஒரு மனுசன் இவ்வளவு கேவலமாவா சிரிப்பான் ஏதோ வரன் ஃபோட்டோவை பார்த்து வழிந்துகொண்டிருக்கிறான். எவ்வளவு அசிங்கப்பட்டாலும் விடாமல் முயற்சி செய்கிற இவனை பற்றி எங்கள் கல்லூரியில் ஒரு கேஸ் ஸ்டடி வைக்கலாமா என்று கூட பல முறை யோசித்திருக்கிறேன்.\n“டேய் பொண்ணு பாத்தத பெருமையா சொல்லி சந்தோசப்படுற வயசாடா ஒனக்கு இந்நியாரம் உனக்கு ரெண்டு பிள்ளைக பொறந்து ஒன்னு ஒன்ட்ட ரேங்க் கார்டுல கையெழுத்து போட சொல்லியும், இன்னொன்னு கொல்லைக்கு போயிட்டு கழுவி விட சொல்லியும் டார்ச்சர் பண்ணிட்டு இருக்குற வயசுடா. இன்னும் ஏதோ சின்னப்பய மாதிரி வெக்கமே இல்லாம பொண்ணு பாத்ததுக்கு வெக்கப்பட்டுக்கிட்டு இருக்க இந்நியாரம் உனக்கு ரெண்டு பிள்ளைக பொறந்து ஒன்னு ஒன்ட்ட ரேங்க் கார்டுல கையெழுத்து போட சொல்லியும், இன்னொன்னு கொல்லைக்கு போயிட்டு கழுவி விட சொல்லியும் டார்ச்சர் பண்ணிட்டு இருக்குற வயசுடா. இன்னும் ஏதோ சின்னப்பய மாதிரி வெக்கமே இல்லாம பொண்ணு பாத்ததுக்கு வெக்கப்பட்டுக்கிட்டு இருக்க” சமீபத்தில் கல்யாணம் ஆன திமிரில் கல்யாணம் ஆகாத என் உயிரை, என் நண்பனை, என் மாப்ளையை நான் ஓட்டிக்கொண்டிருந்தேன்.. ஆனால் தேவை இல்லாமல் அவன் ரெண்டு நாட்களுக்கு முன் பெண் பார்க்க போனதை பற்றி கேட்கவில்லை.. கேட்கும் அவசியமும் இல்லை.. எல்லாம் தெரிந்தது தானே” சமீபத்தில் கல்யாணம் ஆன திமிரில் கல்யாணம் ஆகாத என் உயிரை, என் நண்பனை, என் மாப்ளையை நான் ஓட்டிக்கொண்டிருந்தேன்.. ஆனால் தேவை இல்லாமல் அவன் ரெண்டு நாட்களுக்கு முன் பெண் பார்க்க போனதை பற்றி கேட்கவில்லை.. கேட்கும் அவசியமும் இல்லை.. எல்லாம் தெரிந்தது தானே இவன் வருகிறான் என்று தெரிந்ததும் பெண் வீட்டில் எல்லோரும் ஊரை காலி செய்து ஓடியிருப்பார்கள்..\n“டேய் ஒங்க மாமனாரு பாவம், ஏதோ வெசாரிக்காம ஒனக்கு பொண்ணு குடுத்துட்டான்.. நாங்கலாம் நாலாபக்கமும் வெசாரிச்சி கல்ய��ணம் பண்ணுவோன்டா”\n“டேய் ஆனா ஒலகத்துல இத்தன வயசு ஆகியும் கல்யாணமே ஆகாம கல்யாணத்த பத்தி ஃபீல் பண்ணி இவ்ளோ பில்ட்-அப் குடுக்குற ஒரே ஆள் நீ தான்டா.. சரி, அந்த கருமம் பிடிச்ச புது காமெடி கதைய சொல்லித்தொல.. கேக்கலேனா விட மாட்டில” எனக்கு ஒவ்வொரு முறையும் இவன் பெண் பார்க்கும் கதையை கேட்க அவ்வளவு ஆசையாக இருக்கும்.. ஒரு பெண்ணை நேரில் பார்க்கும் வரை பயலுக்கு மிகவும் பிடிக்கும்.. வானத்துக்கும் பூமிக்கும் குத்திப்பான்.. பெண்ணை நேரில் பார்த்தவுடன் ஒன்று இவனுக்கு பிடிக்காது அல்லது அந்த பெண்ணுக்கு பிடிக்காது.. அது என்னமோ தெரியவில்லை, இவனை விட சுமாராக இருக்கும் எங்கள் வயதொத்த பலரும் கல்யாணம் ஆகி அவர்களின் பிள்ளைகள் இரவில் படுக்கையில் ஒன்னுக்கு போகாத அளவிற்கு வளர்ந்து விட்டார்கள். ஆனால் இவன் இன்னும் பெண் பார்க்கும் லெவலில் தான் இருக்கிறான். ம், என் கணிப்பு சரியென்றால் இவன் சென்சுரி கூட அடிப்பான்.\n”ஹ்ம் நீ கேக்க மாட்டேன்னு சொன்னா மட்டும் நான் விட்ருவேனா” தனக்கு மட்டும் புரிந்த அறிவியல் பாடத்தை நமக்கு புரிந்து விடாதோ என்கிற நப்பாசையில் அதீத ஆர்வத்தோடு ஆசிரியர் வகுப்பில் நடத்துவாரே அது போன்ற ஆவலில் என்னிடம் சொல்ல ஆரம்பித்தான்.. “பொண்ணு நம்ம மதுரைக்காரி தான் மாப்ள.. அமெரிக்கால ஏதோ சாஃப்ட்வேர் கம்பெனில இருக்கா போல. மாசம் 4லட்ச ரூவா சம்பளமான்டா”..\nஆரம்பத்தில் அவன் வாயெல்லாம் பல்லாக இருந்ததற்காக காரணம் புரிந்தது - 4லட்சம். “சரி மாப்ள, பொண்ணு பாக்க எப்டிருக்கு\n“டேய் அப்படியே லஷ்மி மேனன் மாரி இருக்காடா.. அப்டியே பாத்துக்கிட்டே இருக்கலான்டா வாழ்க்க பூரா”..\n’பெறகு ஏன்டா கல்யாணம் பண்ணுற பேசாம ஃபோட்டவையே பாத்து இளிச்சுக்கிட்டு இரு’னு சொல்ல நினைத்தேன்.. ஆனால் என் உயிர் நண்பன் என்பதால் அவன் தன்மானத்தை நானே அழிக்க விரும்பவில்லை. “டேய் போன மாசம் பாத்த பொண்ணு காஜல் அகர்வால் மாதிரி இருக்குனு சொன்னியேடா பேசாம ஃபோட்டவையே பாத்து இளிச்சுக்கிட்டு இரு’னு சொல்ல நினைத்தேன்.. ஆனால் என் உயிர் நண்பன் என்பதால் அவன் தன்மானத்தை நானே அழிக்க விரும்பவில்லை. “டேய் போன மாசம் பாத்த பொண்ணு காஜல் அகர்வால் மாதிரி இருக்குனு சொன்னியேடா\n“காஜல் அகர்வால் எல்லாம் ஒரு மூஞ்சியாடா லக்‌ஷ்மி மேனன் தான்டா பாக்குறதுக்கு குடும்ப பொ���்ணு மாரி இருப்பா”..\n“சரி அதுக்கு முன்னாடி பாத்த பொண்ண அனுஷ்கா மாதிரினு சொன்னது\n“டேய் அனுஷ்கா ரொம்ப ஒசரன்டா.. நமக்கு செட் ஆவாது”\nமீண்டும் என் மனதில் ஒரு மைண்ட் வாய்ஸ் வந்தது, ‘பெறகு என்ன மயித்துக்குடா அன்னைக்கு பொண்ணு அனுஷ்கா மாரி, பொண்ணு அனுஷ்கா மாரினு ஊரு பூரா வழிஞ்சனு’ கேக்கலாம்னு நெனச்சேன்.. சரி பயலோட நல்ல மூட கெடுக்க வேணாமேனு மறுபடியும் மன்னிச்சுட்டு, “டேய் ஒனக்கு இன்னைக்கு எந்த ஹீரோயின் டாப்ல இருக்காளோ அவள மாதிரி பொண்ணுங்க கண்ணுக்கு தெரியுது.. நல்ல விசயம் தான்.. ஆனா மீனா காலத்துல இருந்து இதே மாதிரி இருக்க கூடாதுடா.. சீக்கிரம் கல்யாணத்த முடிச்சி தொலடா”\n“மாப்ள இந்த தடவ மேரேஜ் கன்ஃபார்ம்.. லக்‌ஷ்மி மேனன எனக்கு பிடிச்சிருச்சி.. அவளுக்கும் என்ன பிடிச்சிருச்சி.. நெக்ஸ்ட் மேரேஜ் தான்.. ஒனக்கு ட்ரீட் தான்...”\nஅவன் சீரியஸா பேசுறானா காமெடியா பேசுறானா என்றே புரியவில்லை.. “டேய் புரிஞ்சு தான் பேசுறியா\n“அந்த புள்ள எங்க வேல பாக்குது\n“அமெரிக்காலடா.. கல்யாணத்துக்கு பெறகு நானும் ஷொய்ய்ய்ய்ய்ங்... அமெரிக்காவுக்கு.. ஃப்ளைட்ல” - மீண்டும் வாயெல்லாம் பல்..\n“நாலு லட்சன்டா.. மாசம் சொளையா நாலு லட்சம்” உள்நாக்கு தெரியும் அளவுக்கு பெருமை சிரிப்பு வேறு...\n“சரி இப்ப சொல்லுங்க, சார் நீங்க என்ன வேல பாக்குறீங்க எவ்வளவு சம்பளம்\n“நா நா நா இங்க வந்து எங்க அப்பா கூட துணைக்கு எங்க கடையில... சரி இப்ப எதுக்கு இத கேக்குற” நான் கேட்ட கேள்வியை அவன் மனசாட்சி அவனிடம் இது வரை கேட்காமல் இருப்பது ஆச்சரியம் தான்.. இப்படி இருப்பதால் தான் இவனுக்கு எந்த பெண்ணும் செட் ஆவதில்லை என அவதானிக்கிறேன்..\n“இல்ல, சார் கல்யாணம் ஆன ஒடனே அமெரிக்காவுக்கு போறீங்களே அங்க போயி என்ன பண்ணுவிங்க ஒங்க அப்பா அங்க ஒரு பல சரக்கு கட வச்சி குடுப்பாரா ஒங்க அப்பா அங்க ஒரு பல சரக்கு கட வச்சி குடுப்பாரா\n“டேய் ஏன்டா கிறுக்குப்பய மாரி கேள்வி கேக்குற பொண்டாட்டி நாலு லட்சம் சம்பாதிக்கும் போது எந்த புருசனாவது வேலைக்கு போவானா பொண்டாட்டி நாலு லட்சம் சம்பாதிக்கும் போது எந்த புருசனாவது வேலைக்கு போவானா நான் நல்லா அமெரிக்காவ சுத்தி பாப்பேன்டா”..\nஇவன் தெரிந்து தான் பேசுகிறானா இல்லை தெரியாமல் உளறுகிறானா என புரியவில்லை.. ”டேய் விஸ்வரூபம் படம் பாத்தியா\n“ஆமா.. சூப்பர் படம்.. நீ கூட கேவலமா இருக்குனு சொல்லி எல்லார்ட்டயும் வாங்கி கட்டுனியே\n“ஆமா நான் வாங்கி கட்டுனேன்.. நீ அவள கட்டிட்டு வாங்கப்போற..”\n“புரியுற மாதிரி சொல்லு மாப்ள..”\n“அந்த படத்துல ஹீரோயின் தான் வேல பாப்பா.. கமல், வீட்ல அவளுக்கு சிக்கன் சமைச்சி கொடுப்பாரு.. அவா அங்க தீபக்னு ஒருத்தங்கூட மஜா பண்ணவும் புருசன கழட்டி விடவும் ட்ரை பண்ணுவா.. ஞாபகம் இருக்கா” - ஒக்கா மக்க, என் பொண்டாட்டிக்கு ஒழுங்கா சமைக்கவே தெரியாது, இவனுக்கு 4லட்சம் சம்பாதிக்குற பொண்டாட்டியா” - ஒக்கா மக்க, என் பொண்டாட்டிக்கு ஒழுங்கா சமைக்கவே தெரியாது, இவனுக்கு 4லட்சம் சம்பாதிக்குற பொண்டாட்டியா மனதிற்குள் லேசான பொறாமை.. நான் செய்வது தவறு என்றாலும் ‘ஆமா எத்தனையோ பொண்ணுங்க இவனுக்கு செட் ஆகல.. அதோட இதுவும் செட் ஆகாம போனா என்ன மனதிற்குள் லேசான பொறாமை.. நான் செய்வது தவறு என்றாலும் ‘ஆமா எத்தனையோ பொண்ணுங்க இவனுக்கு செட் ஆகல.. அதோட இதுவும் செட் ஆகாம போனா என்ன’ என மனதை தேற்றிக்கொண்டேன்..\n“டேய் மாப்ள என்னடா சொல்ற\n“இன்னும் முடிக்கலடா.. முழுசா கேளு.. அதுல கமல் பேரு விஸ்வநாத்,.. ஒம்பேரு விஸ்வநாதன்.. பேரு கூட ஒரே மாதிரி இருக்கு பாரு.. நீ வீட்ல ஒக்காந்து ‘உனை காணாமல் நானிங்கு நானில்லையே’னு உருகி பாடிக்கிட்டு இருப்ப.. அவ எதாவது ஒரு வக்கீல் கிட்ட ஒன்ன டைவர்ஸ் பண்ண பேசிக்கிட்டு இருப்பா.. தேவையா ஒனக்கு ஃபாரின் பொண்ணு நம்ம ஊர்லயே எவ்வளவு அழகான பண்பான அடக்க ஒடுக்கமான பொண்ணுங்க இருக்காங்க நம்ம ஊர்லயே எவ்வளவு அழகான பண்பான அடக்க ஒடுக்கமான பொண்ணுங்க இருக்காங்க\n” - என் ப்ளான் ஒர்க் அவுட் ஆகுதுனு நெனைக்கிறேன்..\n“நீ சொல்றதும் சரி தான்.. இவா கூட பாக்க லக்‌ஷ்மி மேனேன மாரி இல்லடா.. பூஜா குமார் மாரி தான் இருந்தா.. இப்பத்தான் முகம் சரியா ஞாபகம் வருது..” அவன் குரலில் லேசான கவலை தெரிந்தது.\nஅய்யய்யோ திரும்ப நடிகைய பத்தி ஆரம்பிச்சுட்டான்.. “சரி விடு மாப்ள.. ஒனக்குனு கண்டிப்பா ஒரு பொண்ணு எங்கேயாவது பொறந்திருப்பாடா.. கவலைய விடு”...\nஅவனிடம் இருந்து பதிலே இல்லை.. நான் ரெண்டு முறை ‘ஹலோ ஹலோ’ என்று கத்திவிட்டு ஃபோனை வைத்துவிட்டேன்... மனசு லேசாக உறுத்தியது.. நான் கம்மென்று இருந்திருந்தால் கூட அமெரிக்காவிற்கு போகும் வாய்ப்பு அவனுக்கு வந்திருக்கலாம்.. சரி இப்ப என்ன குடி முழுகி போயிருச்சி நம்ம ஃப்ரெண்டு நம்ம கூடயே இருக்கட்டும் என நினைத்து என தினப்படி வேலையை பார்க்க ஆரம்பித்தேன்.. எப்படியும் தான் 50வது பொண்ணை பார்க்க போகும் போது என்னை கண்டிப்பாக அழைப்பான் என தெரியும்.. அப்போது எப்படியாவது அவனுக்கு அந்த 50வது பெண்ணை மணமுடிக்க வேண்டும் என சத்தியப்பிரமானம் எடுத்துக்கொண்டேன்..\nபல நாட்களாக அவனிடம் இருந்து பதிலே வரவில்லை.. சில மாதங்கள் ஆகிவிட்டன. நானும் என் தினப்படி அலுவல்களில் பிஸியாக இருந்தேன்.. ஒரு நாள் வேலை முடிந்து மாலை வீட்டுக்கு திரும்பும் போது தான் அந்த போஸ்டரை கவனித்தேன்.. ஒரு வெளிநாட்டுக்காரனுக்கு நம்ம ஊர் சாமியார் ஆசிர்வாதம் கொடுத்துக்கிட்டு இருக்காரு.. அந்த சாமியாரை சுற்றி அழகழகான நிறைய இளம் பெண்கள் இருந்தார்கள்.. அந்த சாமியாரை சில மைக்ரோ செகண்டுகள் மட்டுமே பார்த்த என் கண்கள் திடீரென்று விரிந்தன..\n”டேய் விஸ்வநாதா” என்று கத்தினேன்.. அந்த சாமியார் 49 பெண்களால் கழட்டிவிடப்பட்ட என் உயிர்த்தோழன் விஸ்வநாதன். வாழ்வில் ஒரே ஒரு பெண்ணை கூட கல்யாணம் செய்யவே முக்கிக்கொண்டு இருந்த விஸ்வநாதன் இன்று ஒரு பெரிய சாமியாராக தன் ஆன்மீக ஆராய்ச்சியில் இத்தனை பெண்களுடன் சிறப்பாக ஈடுபட்டுக்கொண்டிருப்பதை பெருமையுடன் பார்த்து நினைத்துக்கொண்டேன், “அன்னைக்கு நாம அந்த அமெரிக்காக்காரிய வேண்டான்னு சொன்னனால தான் இன்னைக்கு இவனுக்கு இப்படி ஒரு வாழ்வு” என்று... என் நண்பன் ஒரு சாமியார் என நினைக்கவே ’ஹ்ம் இவனுக்கு வந்த வாழ்வு’ என சிலிர்ப்பாக இருந்தது. வீட்டிற்கு வந்தவுடன் என்னிடம் என் மனைவி, “ஏங்க விஸ்வநாதானந்தா ஒரு சாமியார் வந்திருக்காராம்.. அவர் கிட்ட ஆன்மிக பயிற்சிக்கு போலாமா’ என சிலிர்ப்பாக இருந்தது. வீட்டிற்கு வந்தவுடன் என்னிடம் என் மனைவி, “ஏங்க விஸ்வநாதானந்தா ஒரு சாமியார் வந்திருக்காராம்.. அவர் கிட்ட ஆன்மிக பயிற்சிக்கு போலாமா நிறைய அற்புதங்கள் எல்லாம் செய்யுறாராம்” என கேட்ட நொடியில் என் சிலிர்ப்பெல்லாம் மொத்தமாக கலைந்து, “அவன பேசமா அந்த 4லட்ச சம்பளக்காரி கூட சேத்து வச்சிருக்கலாமோ” என சீரியஸாக புலம்பிக்கொண்டிருந்தேன்.. என்னை கொஞ்சம் கூட சட்டை செய்யாத என் தர்மபத்தினி விஸ்நாதானந்தா ஆன்மிக இல்லத்தில் சேர நெட்டில் அப்ளிகேசன் பாரமை பதிவிறக்கம் செய்து கொண்டிருந்தாள்...\nLabels: காதல், சிறுகதை, நகைச்சுவை\nஎங்கிருக்கிறார்கள் என தெரியாது. எங்கிருந்து வருகிறார்கள் என்றும் தெரியாது.. ஆனால் சரியாக பங்குனி கடைசி தினத்தில் எங்கிருந்தாவது வந்து குதித்து விடுகிறார்கள். ’தை முதல் நாள் தான் தமிழர்களோட புது வருசம்.. சித்திரை ஒன்னு இந்துக்களோட புது வருசம்’ என்று எதையாவது வந்து கத்திக்கொண்டு இருப்பார்கள்.. சித்திரை ரெண்டாம் தேதிக்கு பிறகு என்ன ஆனார்கள் என்று தெரியாது.. மீண்டும் அடுத்த ஆண்டு பங்குனி கடைசியில் வருவார்கள். ’தை தான் தமிழ்ப்புத்தாண்டு’ என்று தொண்டை கிழிய கத்துவார்கள். மீண்டும் போய் விடுவார்கள். அவர்களுக்கும், லேசான குழப்பத்தில் இருக்கும் சில தமிழர்களுக்கும் எனக்கு தெரிந்த விபரங்களை வைத்து விளக்க முயல்கிறேன்.\nதமிழன் தை முதல் நாளை தன் விவசாயத்திற்கு உதவிய சூரியனுக்கும், மாடுகளுக்கும் பொங்கல் வைத்து கொண்டாடுகிறான். அது நன்றி சொல்லும் ஒரு பண்டிகை. நன்றியை நீங்கள் ஒருவருக்கு ஆரம்பத்திலா சொல்வீர்கள் அதே போல் தை மாதம் பெரும்பாலும் அறுவடை நடைபெறும் மாதம். அறுவடையை யாராவது ஆரம்பமாக சொல்வார்களா என தெரியவில்லை. ‘தை பிறந்தால் வழி பிறக்கும்’ என்று பழமொழி இருக்கிறதாம். ஆம், அறுவடை முடிந்ததும் கையில் காசு புலங்கும் அதனால் வழி பிறக்கும். அதற்கும் புத்தாண்டுக்கும் என்ன சார் சம்பந்தம் அதே போல் தை மாதம் பெரும்பாலும் அறுவடை நடைபெறும் மாதம். அறுவடையை யாராவது ஆரம்பமாக சொல்வார்களா என தெரியவில்லை. ‘தை பிறந்தால் வழி பிறக்கும்’ என்று பழமொழி இருக்கிறதாம். ஆம், அறுவடை முடிந்ததும் கையில் காசு புலங்கும் அதனால் வழி பிறக்கும். அதற்கும் புத்தாண்டுக்கும் என்ன சார் சம்பந்தம் சித்திரையில் தான் மீண்டும் விவசாயத்தை ஆரம்பிப்பான் தமிழன். தன் தொழிலை வாழ்வை புதிதாக ஆரம்பிக்கும் காலத்தை புத்தாண்டாக கொண்டாடினான். அறுவடை செய்து எல்லாவற்றையும் வழித்து அள்ளுவதை புத்தாண்டாக கொண்டாட அவன் மடையன் இல்லை.\nஉலகின் பெரும்பாலான கலாச்சார, வரலாற்று சிறப்புகள் இருக்கும் நாடுகளில் இளவேனில் காலத்தில் தான் புத்தாண்டு கொண்டாடப்படுகிறது. இளவேனில் என்பது நமது சித்திரை, வைகாசி ஆகிய மாதங்கள் தான். தை மாதம் என்பது முன்பனிக் காலம். இதை பற்றி விபரம் தெரியாத பலரும், அரைகுறையாக எங்கோ கேட்டதை வைத்துக்கொண்டு தை மாதத்தில் தான் இளவேனில் காலம் வருகிறது என்கிறார்கள். பத்தாங்கிளாஸ் தமிழ் தான் ஒழுங்காக படிக்கவில்லை என்றாலும், ஒரு விசயத்தை சொல்லும் முன் நெட்டிலாவது தேடி சரி பார்த்த பின் சொல்லலாமே மக்களே இளவேனில் காலம் சித்திரை வைகாசியில் வருவது. தமிழர்கள் வரலாறு மற்றும் கலாச்சார சிறப்பு உடையவர்கள் என்பது உண்மையானால் அவர்கள் சித்திரையில் தான் புத்தாண்டை கொண்டாடினார்கள் என்பதும், சித்திரை தான் தமிழ்ப்புத்தாண்டு என்பதும் உண்மை. உலக இலக்கியங்களில் பனிக்காலத்தை ஒரு முடிவாக/அழிவாக தான் உவமைப்படுத்துவார்கள்.. தை என்பது முன்பனிக்காலம். அப்படிப்பட்ட பனிக்காலத்திலா தமிழ்ப்புத்தாண்டை நாம் கொண்டாடியிருப்போம்\nஇன்னும் சிலர் இருக்கிறார்கள்.. ’சித்திரை மாதம் இந்துக்களின் புத்தாண்டு, தமிழர்களுக்கு இல்லை’.. ‘தமிழ் ஆண்டுகளுக்கு பெயர் சமஸ்கிருதத்தில் இருக்கிறது’ என்று குட்டையை குழப்ப ஆரம்பிப்பார்கள். என் பெயர் ஒரு சம்ஸ்கிருத பெயர் தான்.. (திராவிடம் என்பதே கூட சமஸ்கிருத பெயர் தான் என்கிறார்கள் சில அறிஞர்கள்).. நான் ஒரு இந்து தான்.. இவர்களின் கூற்றுப்படி நான் தமிழன் இல்லையா இவர்கள் என்னை தமிழன் இல்லை என்று கூட சொல்வார்கள். ஏன்னா ஒரு இந்துவை இந்த நாட்டில் என்ன வேண்டுமானாலும் சொல்லலாம். இதையே வேறு விதமாக கேட்போம்.. ஜனவரி ஒன்றை கிறிஸ்தவ புத்தாண்டாக இவர்கள் கூறுவார்களா இவர்கள் என்னை தமிழன் இல்லை என்று கூட சொல்வார்கள். ஏன்னா ஒரு இந்துவை இந்த நாட்டில் என்ன வேண்டுமானாலும் சொல்லலாம். இதையே வேறு விதமாக கேட்போம்.. ஜனவரி ஒன்றை கிறிஸ்தவ புத்தாண்டாக இவர்கள் கூறுவார்களா தமிழன் ஜனவரி ஒன்றையும் கொண்டாட கூடாது என்று டிசம்பர் கடைசியில் வந்து தொண்டை கிழிய கத்துவார்களா தமிழன் ஜனவரி ஒன்றையும் கொண்டாட கூடாது என்று டிசம்பர் கடைசியில் வந்து தொண்டை கிழிய கத்துவார்களா ஹிந்துக்களை தமிழர்கள் இல்லை என்பது போல் கூறும் இவர்கள் இங்கு தமிழ்நாட்டில் இருக்கும் கிறிஸ்தவர்களையோ இஸ்லாமியர்களையோ தமிழர்கள் இல்லை என்பார்களா ஹிந்துக்களை தமிழர்கள் இல்லை என்பது போல் கூறும் இவர்கள் இங்கு தமிழ்நாட்டில் இருக்கும் கிறிஸ்தவர்களையோ இஸ்லாமியர்களையோ தமிழர்கள் இல்லை என்பார்களா ஊருக்கு இளிச்சவாயன் இந்து.. அதனால் எல்லோரும் அவனை மட்டம் தட்டி அவனின் பண்டிகைகளை நக்கலாகத்தான் பேசுவார்கள். அதிலும் சித்திரை ஒன்று என்னும் தமிழர் புத்தாண்டை கூட இந்துக்களுக்கு மட்டுமானது என்பது போல் விசமத்தனமாக பேசுவது இவர்கள் மக்களின் மனதில் என்ன விதமான எண்ணத்தை விதைக்க நினைக்கிறார்கள் என்பதை தெளிவாக உணர்த்துகிறது.\nஇவர்கள் சொல்ல வருவது ஆரியர்களின் சூழ்ச்சியால் நாம் சித்திரையை புத்தாண்டாக கொண்டாடுகிறோம் என்பது. ஆரியர்கள் என்ன சூழ்ச்சி செய்தார்கள் இதில் என்று எனக்கு புரியவில்லை. நாம் கும்பிடும் மாரியம்மன், காளியம்மன் போன்ற சிறு தெய்வங்களை ஆரியர்கள் வணங்க மாட்டார்கள். நம் முருகன் கூட அவர்களுக்கு சுப்ரமணியன் தான். மாரியம்மனும் காளியம்மனும் தமிழர்களின் தெய்வங்கள். இந்த கோயில்களில் ஆரியர்கள் சம்பளத்திற்கு பூஜை செய்தாலும் நம்மை போல் வணங்க மாட்டார்கள். நாம் வணங்கும் மாரியம்மன் காளியம்மன் மற்றும் சிறு தெய்வ கோயில்களில் திருவிழாக்கள் எந்த மாதங்களில் நடக்கின்றன பங்குனி முதல் சித்திரை வரை தமிழனின் திருவிழா. பங்குனியிலும் சித்திரையிலும் ஏன் தமிழன் கோயில் திருவிழாக்களை வைத்தான் பங்குனி முதல் சித்திரை வரை தமிழனின் திருவிழா. பங்குனியிலும் சித்திரையிலும் ஏன் தமிழன் கோயில் திருவிழாக்களை வைத்தான் சும்மா பொழுது போகாமலா தன் விவசாய தொழில் ஆரம்பிக்கும் இந்த காலத்தில், தான் கோயிலுக்கு போய் கடவுளிடம் ஆசி பெற்று தொழிலை ஆரம்பிக்கிறான். சம்பந்தமே இல்லாத தையில் எந்த கோயிலில் திருவிழா நடக்கிறது எல்லாவற்றையுமே கடவுளோடு இணைக்கும் தமிழன் தன் புது வருடத்தை கடவுளோடு இணைக்காமல் இருந்திருப்பானா எல்லாவற்றையுமே கடவுளோடு இணைக்கும் தமிழன் தன் புது வருடத்தை கடவுளோடு இணைக்காமல் இருந்திருப்பானா தமிழும் மலயாளமும் சில நூற்றாண்டுகளுக்கு முன்பு வரை ஒரே மொழியாக இருந்தன. அத்தகைய மலயாள மக்கள் சித்திரையில் தான் தங்கள் புத்தாண்டை கொண்டாடுகிறார்கள். அவர்களும் பார்ப்பன அடிமைகளா\nசரி, இதெல்லாம் வரலாறு மற்றும் ஒவ்வொருவரின் எண்ணங்களை வைத்து அமைவது. இப்போது அரசியலுக்கு வருவோம்.. 1921ல் சில அறிஞர்கள் எல்லாம் சேர்ந்து தை தான் தமிழ் புத்தாண்டு என முடிவு செய்தார்களாம். அதை ஐந்து முறை முதல்வராக இருந்த ஒருவர், 4 முறையும் ஞாபகமே இல்லாமல் தான் ஐந்தாவது முறை பதவிக்கு வரும் போது மட்டும், மண்டையில் திடீரென பல்ப் எரிந்து “இனி தை 1 தான் தமிழ் புத்தாண்டு’ என்று அறிவித்தாராம்.. ஆனால் அவர் ஆட்சியிலேயே தை ஒன்றை தமிழ் புத்தாண்டாக அறிவித்த பின்னரும் கூட சித்திரை ஒன்றுக்கு லீவு விடுவாராம். இது தான் அவரின் இரட்டை வேசம். ஏன் லீவு என்று கேட்டால் “சித்திரை திங்கள் விடுமுறை” என்பார். அப்போ வைகாசி திங்கள், ஆனி திங்கள் மார்கழி திங்களுக்கெல்லாம் லீவு விடுவாரா என்று யாரும் அவரிடம் கேள்வி கேட்க கூடாது. ஏன்னா, அவர் தான் ’தி ஒன் அண்ட் ஒன்லி தமிழன தலிவர்’.. கேள்விகளுக்கெல்லாம் அப்பாற்பட்டவர். அவர் சொன்னதுக்கு எதிரா கேள்வி கேட்டா நீங்க தமிழின துரோகி ஆகிருவிங்க.. பார்ப்பன அடிவருடினு ஒரு எக்ஸ்ட்ரா பட்டமும் சேர்ந்து கிடைக்கும்.\nசரித்திரம் என்பதே யாரோ ஒருவர் தன் கற்பனையை சேர்த்து சொன்ன ஒன்றை, எல்லோரும் உண்மை என நம்பிக்கொண்டிருப்பது தான். அத்தகைய சரித்திர ஆராய்ச்சி என்பது புதிதான, வழக்கத்தில் இல்லாத ஒன்றை பற்றி இருக்கலாம். ஏற்கனவே காலம் காலமாக சித்திரையில் கொண்டாடி வருவதை பற்றி ஏன் ஆராய்ச்சி செய்ய வேண்டும் சரி அந்த ஆராய்ச்சியில் தமிழன் தை மாதத்தில் தான் புத்தாண்டு கொண்டாடினான் என்பதற்கான ஆதாரம் ஏதாவது இருக்கிறதா என்றால் எதுவும் இல்லை. வெறும் ஊகங்கள் தான். இவர்கள் வெறும் ஊகத்தை வைத்துக்கொண்டு தையில் புத்தாண்டை கொண்டாட சொல்வார்களாம். நாம் பல ஆயிரம் ஆண்டுகளாக கொண்டாடி வருவதை நிறுத்திவிட்டு இவர்கள் பின் வாலை ஆட்டிக்கொண்டு செல்ல வேண்டுமாம். தமிழனை என்னவென்று நினைத்துக்கொண்டிருக்கிறார்கள் என தெரியவில்லை.\nசுருக்கமாக, தமிழன் தன் கடவுள்களுக்கு இளவேனில் காலத்தில் பண்டிகை வைத்து தன் தொழிலை ஆரம்பித்து கொண்டாடிய மாதமான சித்திரையில் தான் அவனின் புத்தாண்டு தொடங்குகிறது. தை என்னும் அறுவடை மாதத்தில் அவன் தனக்கும் தன் தொழிலுக்கும் உதவி செய்த சூரியனுக்கும் மாடுகளுக்கும் நன்றி சொல்கிறான். அதுவும் ஒரு சிறப்பான முக்கியமான பண்டிகை தான் என்றாலும் அது நம் புத்தாண்டோடு சம்மந்தப்பட்ட விசயம் இல்லை. தமிழர்களாகிய நம் புத்தாண்டு சித்திரை ஒன்றே...\nஜனவரி ஒன்றோ, தை ஒன்றோ, சித்திரை ஒன்றோ - புத்தாண்டு என்று கொண்டாடப்படும் நாள் வெறும் இன்னொரு ���ாள் தான். அதே சூரியன், அதே வெயில், அதே வேலை, அதே குடும்பம், அதே மின்வெட்டு, அதே உலகம், அதே டிராஃபிக், அதே ஆஃபிஸ், அதே டென்சன் என எல்லாமே மாற்றம் இல்லாமல் முந்தைய நாள் நடந்தது தான். அடுத்த நாளும் நடக்கப்போவது தான். புத்தாண்டில் எதுவும் மாறிவிடப்போவதில்லை. பின் புத்தாண்டை மட்டும் மாற்றி என்ன ஆகிவிடப்போகிறது நாட்டில் நாம் சண்டை போட எவ்வளவோ விசயங்கள் இருக்கின்றன.. ஒரு அரசியல்வாதி சொன்னார் என்கிற ஒரே காரணத்துக்காக, நம் பழக்க வழக்கங்களை அறியாமல் அவர் சொல்வதை கேட்டு அப்படியே பின் செல்வது எந்த வகையில் சிறந்தது என தெரியவில்லை.\nஇந்த இனிய தமிழ்ப்புத்தாண்டில் அனைவருக்கும் என் அப்பன் தமிழ்க்கடவுள் முருகனின் ஆசியும் அருளும் கிடைக்க வேண்டுகிறேன்.. எல்லாருக்கும் நல்ல புத்திய குடு ஆண்டவா..............\nLabels: அரசியல், கட்டுரை, கருணாநிதி, தமிழ், மதம்\nஆகோய்.. அய்யாகோய்... எங்க ஊரு பொங்கல்...\nதென் தமிழகத்தின் பெரும்பாலான கிராமங்களில் பங்குனியும் சித்திரையும் தான் மிகவும் விஷேசமான மாதங்கள்.. மாரியம்மன் கோயில் திருவிழாக்களும் சிறு தெய்வ வழிபாடுகளும் இந்த மாதங்களில் தான் பெரும்பாலும் இருக்கும். இன்று நான் வேலை செய்யும் புதுக்கோட்டையில் கூட நார்த்தாமலை மாரியம்மனுக்கு பொங்கல் திருவிழா.. எங்கள் சிவகாசியிலும் இன்று தான் பங்குனி திருவிழா.. நேற்று பொங்கல், இன்று கயிறு குத்து.. அது என்ன கயிறு குத்து என்று தானே கேட்கிறீர்கள் எங்கள் ஊர் ஸ்பெசலே அது தானே.. சொல்கிறேன்... கேளுங்கள்..\nபொதுவாக பங்குனி சித்திரை மாதங்களில் சூரிய பகவானுக்கு நம்மீது மிகவும் பாசம் பொங்கி வந்து தன் உஷ்ண பார்வையை அதிகமாக செலுத்துவார்.. மாரியம்மன் மழைக்கு உகந்த கடவுள் அல்லவா.. மாரி என்றால் மழை தானே.. மாரி என்றால் மழை தானே சூரியனின் உஷ்ணத்தில் இருந்தும் அதனால் வரும் நோய் நொடிகளில் இருந்தும் தங்களை காக்கவும், மழை தர வேண்டியும் மக்கள் மாரியம்மனுக்கு இந்த மாதங்களில் கொண்டாடும் விழாக்கள் தான் பங்குனி மற்றும் சித்திரை பொங்கல் விழாக்கள்..\nஎங்கள் பகுதியில், அதாவது விருதுநகர், சிவகாசி பகுதியில் இது மிகவும் விஷேசமாக இருக்கும்.. முதல் நாள் பொங்கலன்று பலரும் வீட்டிலும் கோயிலிலும் பொங்கல் கிண்டி கடவுளுக்கு படைப்பர்.. மறுநாள் கயிறு குத்து. இது தான் பிற பகுத���களுக்கும் எங்களுக்கும் இருக்கும் வித்தியாசம். கயிறு குத்து அன்று சிலர் அலகு குத்துவார்கள், சிலர் தீச்சட்டி எடுப்பார்கள், சிலர் கரும்புள்ளி செம்புள்ளி குத்துவார்கள், சிலர் தங்கள் பிள்ளைகளுக்கு வரனை பார்த்து நிச்சயம் செய்வார்கள் (இது விருதுநகரில் மட்டும் இருக்கும் பழக்கம்).. இதை பற்றி ஒவ்வொன்றாக சொல்கிறேன்..\nகயிறு குத்தன்று காலையில் ஆண்கள் பெண்கள் குழந்தைகள் என எல்லோரும் காலையில் எழுந்தவுடன் கரும்புள்ளி செம்புள்ளி போல் தங்கள் முகத்திலும் உடலிலும் கறுப்பு வெள்ளை இன்னும் பல வண்ணங்களால் புள்ளி வைத்துக்கொள்வார்கள். கையில் வேப்பிலை கொத்தை பிடித்துக்கொண்டு மாரியம்மன் கோயிலுக்கு செல்வார்கள். இன்னும் சிலர் கீழே உள்ள படத்தில் இருப்பது போல் கொஞ்சம் கொடூரமாக கூட மேக்-அப் போட்டுக்கொண்டு கோயிலுக்கு செல்வார்கள். நீங்கள் வெயில் படத்தில் வரும், ‘வெயிலோடு விளையாடி’ பாடலில் இது போல் அந்த சிறுவர்கள் வேஷமிட்டு கோயிலுக்கு செல்வதை கவனித்திருப்பீர்களா என்று தெரியவில்லை. அது விருதுநகரை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம்..\nஎனது பள்ளிக்காலங்களில் கயிறு குத்துக்கு முந்தைய நாள் இரவே எங்கள் தெரு பையன்களோடு சேர்ந்து பக்கத்து ஏரியாவில் இருக்கும் வேப்ப மரக்கிளைகளை மொத்தமாக வெட்டி வந்து எங்கள் தெருவில் போட்டுக்கொள்வோம். மறுநாள் காட்டுவாசி போல் வேப்பிலையிலேயே ட்ரெஸ் போட்டுக்கொண்டு கோயிலை நோக்கி மாரியம்மனை நினைத்து பாடிக்கொண்டே செல்வோம்.. அந்த பாடலும் சூப்பரா இருக்கும்.. இது தான் அந்தப்பாடல்..\nஒனக்கு நாலு.. எனக்கு நாலு போடாத்தா...\nகம்பு குத்து.. கயிறு குத்து..\nஇதை நம் குழுவில் ஒருவர் சொல்ல சொல்ல மற்றவர்கள் அவரை தொடர்ந்து பாடிக்கொண்டே வர வேண்டும்.. கோயில் வரை இதே தான்.. கோயிலுக்கு வரும் ஒவ்வொருவரும் தங்கள் கையில் இருக்கும் வேப்பிலையை அதற்கென்று ஒதுக்கப்பட்டிருக்கும் இடத்தில் போட்டுவிட்டு அந்த வேப்பிலை குவியலில் ரெண்டு உருண்டு உருண்டுவிட்டு வர வேண்டும்..\nகரும்புள்ளி செம்புள்ளி வெயில் காலங்களில் வரும் அம்மை நோயின் தழும்புகளை குறிப்பதாகும். அதில் இருந்து தங்களை காத்துக்கொள்ளவே பக்தர்கள் அம்மனை வேண்டி உடம்பில் அது போல் வரைந்துகொண்டு கோயிலில் உருண்டு கொடுக்கிறார்கள்.. வேப்பிலை உடலுக்கு குளிர்ச்சியை தரவல்லது.. அதனால் வேப்பிலையை கையில் எடுத்து சென்று மொத்தமாக ஒரு இடத்தில் போட்டு அங்கே உருண்டு கொடுக்கும் போது உடம்புக்கும் குளிர்ச்சி கிடைக்கிறது.. அதே போல் ஊர் முழுக்க பக்தர்களின் தாகத்தை தீர்க்க இலவசமாக நீர் மோர்ப்பந்தலும் பானக்கிரமும் இருக்கும்.. இந்த பானக்கிரம் என்பது புளியும் வெல்லமும் கலந்த ஒரு இனிப்பு பானம்.. அவ்வளவு ருசியாக இருக்கும்.. உடம்புக்கும் குளிர்ச்சி தர வல்லது.. கொஞ்சம் ஓவர் டோஸ் ஆகிருச்சினா உங்களோட பேக் ஓபன் ஆகி வயிற்றால் போக ஆரம்பித்துவிடும்.. அளவாக குடித்தால் உடம்புக்கு குளிர்ச்சி..\nஅடுத்தது பூச்சட்டி/தீச்சட்டி எடுப்பது. ஒவ்வொரு வருடமும் எங்கள் ஊர், விருதுநகர், அருப்புக்கோட்டை ஆட்கள் தங்கள் ஊர் கயிறு குத்து முடிந்ததும் தங்களுக்குள் சண்டையிட்டுக்கொள்ளும் (சும்மா பேச்சு சண்டை தான்) விசயம், யார் ஊரில் அதிகமான பூச்சட்டி எடுக்கப்பட்டது என்பதை பற்றியதாகத்தான் இருக்கும்.. ஒவ்வொரு ஊரிலும் உள்ளூர் மக்களில் இருந்து பக்கத்து கிராம மக்கள் என ஆயிரக்கணக்கான பூச்சட்டிகள் எடுப்பார்கள்.. ஒவ்வொருவருக்கும் ஒரு வேண்டுதல் இருக்கும்.. பூச்சட்டி எடுக்கும் பலரும் ஒரு முறைக்கு மேல் தான் எடுப்பார்கள்.. என் அப்பா எல்லாம் மூன்று முறை பூச்சட்டி எடுத்தவர்..\nஒரு சிலர் 11 சட்டி, 21 சட்டி என்று ஒரே முறையில் பூச்சட்டி எடுப்பார்கள்.. மேலே இருக்கும் படத்தை பாருங்கள்.. இவர் எடுப்பது 21 சட்டி.. உடம்பில் அதற்கான உபகரணத்தை மாட்டிக்கொண்டு சட்டி எடுப்பார்.. முன்னே ஒருவர் கொட்டு அடித்துக்கொண்டும் இன்னொருவர் நாதஸ்வரம் இசைத்துக்கொண்டும் பின்னால் இப்படி ஒருவர் சட்டி எடுத்து வருவதை பார்க்கவே அவ்வளவு அழகாக பிரமாண்டமாக இருக்கும். இதுவும் வெயில் காலத்தில் ஏற்படும் நோய்களின் இருந்து தங்களை காப்பாற்ற மக்கள் செய்யும் நேர்த்திகடன் தான்.. பக்தர்கள் இப்படி தீச்சட்டி எடுத்து வருபவரின் மேல் நீரூற்றி வேண்டிக்கொள்வார்கள்.\nதாங்கள் எடுத்துவரும் சட்டியை ஒவ்வொருவரும் கோயிலில் அதற்கென்று ஒதுக்கப்பட்டிருக்கும் இடத்தில் அடுக்கிவைத்துவிட்டு வந்துவிடுவர்.\nஇன்னும் சில பக்தர்கள் இது போல் இருக்கும் சிலைகளை வாங்கி கோயிலில் செலுத்தி வேண்டிக்கொள்வார்கள். கை, கால், மனித உருவம் போல் இருக்கும் ச��லைகள் கை கால் பலத்தையும் நல்ல ஆரோக்கியத்தையும் குறிப்பன. இதை கோயிலில் வேண்டி வைக்கும் போது தங்களுக்கு உடல் ஆரோக்கியம் பெருகும் என்பது நம்பிக்கை. குழந்தைப்பேறு இல்லாதோர் குழந்தைகள் பொம்மையும், வீடு கட்டும் ஆசை இருப்பவர்கள் வீட்டு பொம்மையையும் வாங்கி வேண்டி வைப்பார்கள். எங்கள் பக்கத்து வீட்டில் கூட ஒருவர் வீட்டு பொம்மையை வேண்டி வைத்திருக்கிறார். சீக்கிரமே அவர் சொந்த வீடு கட்ட நானும் மாரியம்மனை வேண்டிக்கொள்கிறேன்.\nஅடுத்தது தான் மிக மிக முக்கியமான விசயம். இது விருதுநகரில் மட்டுமே நடக்கும் பழக்கம். விருதுநகர் பஜார் வழியாகத்தான் அந்த ஊர் மாரியம்மன் கோயிலுக்கு செல்ல முடியும். விருதுநகர் பஜாரில் கடை வைத்திருப்பவர்கள் எல்லோரும் தங்கள் கடைகளுக்கு வெளியே விருதுநகருக்கே உரித்தான தேக்கு மர கட்டில்களை போட்டு அமர்ந்திருப்பார்கள். அவர்கள் வீட்டுப்பெண்ணுக்கு மாப்பிள்ளை பார்க்கிறார்கள் என்றால் அந்தப்பெண்ணும் அவர்களுடன் அமர்ந்திருக்கும். மாப்பிள்ளை வீட்டாருக்கு, பஜாரின் இந்த வீதியில் இந்த கடையில் பெண் வீட்டார் அமர்ந்திருக்கிறார்கள், பெண் இந்தக்கலர் பட்டு உடுத்தியிருக்கிறது என்னும் தகவல் போய்விடும். பெண் வீட்டாருக்கு பெரும்பாலும் மாப்பிள்ளை வீட்டார் யாரென்றே தெரியாது.. மாப்பிள்ளை வீட்டார் அந்த வழியாக கோயிலுக்கு போவது போல் பெண் வீட்டார் இருக்கும் வழியில் வருவார்கள். மெதுவாக பெண், அவரின் குடும்பம் என ஒவ்வொருவரையும் நோட்டம் விடுவார்கள். எல்லாமே தங்களுக்கு ஏற்றது போல் இருந்தால் கோயிலில் சாமி கும்பிட்டு திரும்பி வரும் வழியில் பூ வாங்கி பொண்ணுக்கு சூட்டி அப்போதே நிச்சயம் செய்து விடுவார்கள். எனக்கு தெரிந்து விருதுநகரை தவிர வேறு எந்த ஊரிலும் இது போன்ற பழக்கம் இருக்கிறதா என்று தெரியவில்லை. நீங்கள் விருதுநகர் பொங்கல் அன்று கண்டிப்பாக ஒரு நாள் சென்று பாருங்கள் பஜார் வீதியில்.. பார்க்கவே கனஜோராக இருக்கும் அந்த வீதி..\nஎங்கள் ஊரில் தீபாவளி மற்றும் பங்குனிப்பொங்கல் இரண்டுக்கும் போனஸ் உண்டு. தீபாவளிக்கு புதுத்துணி எடுக்கிறோமோ இல்லையோ எப்பாடுபட்டாவது பங்குனிப்பொங்கலுக்கு கண்டிப்பாக புதுத்துணி எடுத்துவிடுவோம். மற்ற ஊர்களிலும் பொங்கல் இப்படித்தான் இருக்குமா பெண் பார்க்கும் படலம் எல்லாம் உண்டா என எனக்கு தெரியாது. ஆனால் இது எங்கள் ஊர் கலாச்சாரம்.. இதை சொல்ல வேண்டும் என பல நாள் ஆசை.. பொங்கல் நாளானே இன்றே இதை பற்றி சொல்லியிருப்பது மனதுக்கு மிகவும் மகிழ்ச்சியான விசயம் தான். தீச்சட்டி எடுப்பது, முகத்தில் கரியை அப்பி வேசம் போடுவது எல்லாம் பகுத்தறிவா என்பதை பற்றி எனக்கு கவலை இல்லை.. எங்கள் மக்கள் சந்தோசமாக கறி சாப்பிட்டு மாரியாத்தா நம்மை காப்பாற்றுவாள் என குடும்பத்தோடு நம்பிக்கையுடன் இருக்கும் ஒரு நன்னாள் தான் இந்த பங்குனிப்பொங்கல்.. பங்குனிப்பொங்கல் அன்று மழை வரும் என்பது நம்பிக்கை. அதை நிரூபிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் பங்குனிப்பொங்கல் அன்றோ அல்லது கயிறு குத்து அன்றோ தூறலாவது விழும். நேற்றும் கூட எங்கள் பகுதியில் சில இடங்களில் மழையும் சில இடங்களில் தூரலும் விழுந்தன. இதெல்லாம் தற்செயலான சம்பவங்கள் என்று கூறினால், ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் தினத்தன்று மட்டும் ஏன் இந்த தற்செயல் சம்பவங்கள் நடக்கின்றன என்பது கொஞ்சம் ஆச்சரியமான வினா தான்..\nஒனக்கு நாலு.. எனக்கு நாலு.. போடாத்தா..\nகம்பு குத்து.. கயிறு குத்து..\nமாரியம்மன் கோவிலை விட இன்னும் பிரமாண்டமாய் இருக்கும் எங்கள் ஊர் பத்திரகாளியம்மன் சித்திரை பொங்கல் விழா.. அப்போது ஊரில் பொருட்காட்சி எல்லாம் போடுவார்கள்.. சில பல வரலாற்று விசயங்களோடு உங்களை அடுத்த மாதம் இதன் தொடர்ச்சியில் சந்திக்கிறேன்..\nLabels: அனுபவம், கடவுள், கட்டுரை, கலாச்சாரம், சிவகாசி\nயூத் ஃபெஸ்டிவல் - சிறுகதை..\n\"ஏய்ச்சீ கிட்டத்துல வராத.. ஒன்ன பாத்தாலே அருவெறுப்பா இருக்கு.. என் மூஞ்சிலேயே முழிக்காதடீ” ஒரு வித தயக்கத்தோடும் கோவத்தை கண்களில் காட்ட முடியாமலும் மென்று முழுங்கி நான் நிவேதாவை பார்த்து கத்திக்கொண்டிருந்தேன்..\n“நீங்களே என்ன வெறுத்து ஒதுக்கலாமாங்க நான் என்னங்க பாவம் செஞ்சேன் நான் என்னங்க பாவம் செஞ்சேன் இதெல்லாமே தலைவிதிங்க.. என்ன தயவு செஞ்சி ஏத்துக்கோங்க” என்னை பார்த்து இரு கைகளையும் குவித்து அழுது ஏங்கிக்கொண்டிருந்தாள் அவள்..\nஎப்படி இவளால் மட்டும் இப்படி சுற்றி இருக்கும் மக்களை சட்டை செய்யாமல் அழ முடிகிறது என வியப்பு இருந்தாலும், என் கண்களில் மீண்டும் கோவத்தை கொண்டு வர முயற்சி செய்து சொன்னேன், “என்னது ஒன்ன ஏத்துக்கணுமா எதுக���கு இன்னொருக்க வேற எவனுக்காவது பிள்ளைய பெத்து எதுக்கு என்ன அப்பானு கைய காட்டவா” என்று திக்கித்திணறி சொல்லிமுடிப்பதற்குள் அவள் சடாரெனெ என் சட்டையை கழுத்துக்குக் கீழாக ஒரு ரெண்டு இன்ச்சில் இறுகப்பற்றிக்கொண்டாள்.. அவள் கண்களில் வெறியும் கோவமும் ஆற்றாமையும் அவமானமும் ஒரு சேர இருந்தன. கிட்டத்தட்ட என் கழுத்தை நெறித்துக்கொண்டிருந்தாள். சட்டையின் முதல் பட்டன் அவள் இழுத்து பிடித்த வேகத்தில் தெறித்து தரையில் விழுந்தது.\n ச்சீ உங்கள நெனச்சா அருவெறுப்பா இருக்கு”. அவள் என் சட்டையை பிடித்து இப்படி கேள்வி கேட்பாள் என நான் கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை. நான் அவளை பார்த்து திரு திரு வென முழித்துக்கொண்டிருந்தேன். என்ன சொல்வதென்றே தெரியவில்லை. நான் எதாவது சொல்ல மாட்டேனா என எதிர்பார்த்து அவள் அழுகையை நீட்டித்துக்கொண்டிருந்தாள். எனக்குத்தான் அவள் சட்டையை பிடித்தவுடன் என்ன பேசுவது என்றே மறந்துவிட்டது. பின்னால் இருந்து சத்தம் கேட்டது.. “என்னடீ நடிக்குற\nஅதை கேட்டவுடன் நானும் சுதாரித்துவிட்டு “என்னடீ நடிக்குற போடீ வெளிய..” என நிவேதாவை பிடித்து தள்ளினேன்.. அந்தக்காட்சி முடிந்து ஸ்கிரீனை மூடினார்கள்.. ‘அப்பாடி’ என உணர்ந்தேன். ஸ்கிரீன் மூடியவுடன் எல்லோரும் என்னை கொன்றுவிடுவது போல் பார்த்தார்கள்..\n“நாந்தான் சொன்னேன்ல, எனக்கு நடிக்கலாம் வராதுன்னு நான் ஷார்ட் ஸ்டோரி ரைட்டிங்குக்கு தான் பேரு குடுத்தேன்.. நீங்க என்ன டிராமாலலாம் நடிக்க சொல்றீங்க நான் ஷார்ட் ஸ்டோரி ரைட்டிங்குக்கு தான் பேரு குடுத்தேன்.. நீங்க என்ன டிராமாலலாம் நடிக்க சொல்றீங்க\n“ஆமாண்டா ஒத்த ஈவன்ட்ல மட்டும் பார்டிசிபேட் பண்ணுறதுக்கா இவ்ளோ தூரம் வந்திருக்க மொத்தம் 57 ஈவண்ட்.. ஒரு காலேஜுக்கு முப்பதே பேரு தான்.. எப்படி சமாளிக்குறது மொத்தம் 57 ஈவண்ட்.. ஒரு காலேஜுக்கு முப்பதே பேரு தான்.. எப்படி சமாளிக்குறது சும்மா ஒரு ரூம்ல ஒக்காந்து பேப்பர்ல கத எழுதுறது ஈசி.. இந்த மாதிரி ஸ்டேஜ்ல நடிக்குறது தான் கஷ்டம் மகனே.. உன் பேட்ச் தான நிவேதா, அவா எவ்வளவு அழகா நடிக்குறா சும்மா ஒரு ரூம்ல ஒக்காந்து பேப்பர்ல கத எழுதுறது ஈசி.. இந்த மாதிரி ஸ்டேஜ்ல நடிக்குறது தான் கஷ்டம் மகனே.. உன் பேட்ச் தான நிவேதா, அவா எவ்வளவு அழகா நடிக்குறா நீயும் நடிக்க வேண்டியது தா��� நீயும் நடிக்க வேண்டியது தான” ஒரு சீனியர் எனக்கு அட்வைஸ் என்னும் பெயரில் இருக்கும் எங்கள் கல்லூரி பெண்கள் மத்தியில் என்னை வைத்து பஞ்சாயத்து பண்ணி அவன் கெத்தை காட்டிக்கொண்டிருந்தான்.\n ப்ராக்டீஸ் பண்ணும் போது அவா என் சட்டைய பிடிக்குற சீனே இல்ல.. திடீர்னு ஏன் பிடிச்சா” நான் கேட்டுக்கொண்டே நிவேதாவை முறைத்தேன்.. அவள் கண்களாலேயே சாரி கேட்டாள்.. அவள் சாரி கேட்பது கூட ஒரு தேர்ந்த நடிப்பு போல் தான் இருந்தது.. என் சட்டையை பிடித்தாலும் நல்ல நடிகை தான் அவள்.. மேடைக்கு முன்னாடி இருக்கும் அத்தனை பேரையும் மறந்து ஒருவனின் மனைவியாகவே அந்த மேடையில் வாழ்ந்திருந்தாள்..\n“டே அதான்டா டிராமா.. நடிக்கும் போதே ‘டக்’னு எதாவது ஸ்பார்க் தோனும்.. அத அப்படியே டயலாக்கா மாத்தி சொல்லணும்.. அதுக்கு ஏத்த மாதிரி அடுத்தவங்களும் டயலாக்க மாத்தி நடிக்கணும்.. ஒன்னப்போயி கூட்டிட்டு வந்தோம் பாரு.. நீயெல்லாம் பேப்பர்ல மார்ஜின் போட்டு கலர் கலரா டெகரேசன் பண்ணி கதை எழுத தான் லாயக்கு” சொல்லிவிட்டு ஹி ஹி ஹினு சிரிச்சான் அந்த சீனியர்.. யாராவது தனக்கு துணையாக சிரிக்கிறார்களா என்றும் பார்த்துக்கொண்டான்.. ஒரு பய சிரிக்கல.. எனக்கு அவன் சிரிச்சப்ப வந்த கோவம், ஒருத்தனும் அவனுக்கு சப்போர்ட்டா சிரிக்கலைன்னதும், கொஞ்சம் சந்தோசமாயிருச்சி..\nதைரியத்தோடு, “ஆமாண்ணே.. பேப்பர்ல எழுதுறது ஈசின்னா நீங்களே அதையும் பண்ணிரலாம்ல எதுக்கு அதுக்கு மட்டும் நானு எதுக்கு அதுக்கு மட்டும் நானு நா வேனா கெளம்புறேன்.. நீங்களே கதையும் எழுதிக்கோங்க” என்று அவன் முகம் பார்க்காமல் சொல்லிவிட்டு வெடுக்கென நடையைக்கட்டினேன்.. எனக்கு தெரியும் அவர்கள் என்னை விட மாட்டார்கள் என்று..\n“டேய் கண்ணா ப்ளீஸ்டா போகாத” என்று என்னை கொஞ்ச நேரம் முன்னாடி மட்டமா பேசுன சீனியர்ல இருந்து எல்லாரும் வந்தாங்க.. “ஏன்டா கோவப்படுற சரி விடு, இனிமேல் டிராமாக்கு வேற யாரையாச்சும் பாத்துக்கிறோம்.. நீ கதைய மட்டும் எழுது.. போதுமா சரி விடு, இனிமேல் டிராமாக்கு வேற யாரையாச்சும் பாத்துக்கிறோம்.. நீ கதைய மட்டும் எழுது.. போதுமா” சீனியர் சிரித்துக்கொண்டே சொன்னார்.. சிரிப்பில் லேசான வஞ்சமும் பொறாமையும் இருந்தது.. சண்டையும் கோவமும் பொறாமையும் பாராட்டும் ஆறுதலும் ஊக்கமும் இல்லாத கல்லூரி போட்டிகள் உ��்டா\nஇப்ப நாங்க இருக்குறது மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில்.. யூத் ஃபெஸ்டிவல் என்று அழைக்கப்படும் இளைஞர் திருவிழாவில்.. வருடத்தில் 3நாள்.. அவ்வளவு கொண்டாட்டமாக கனவு உலகம் போல் இருக்கும். கனவு உலகம் என்று சொல்வதை விட, சினிமாவில் காட்டும் கல்லூரி உலகம் போல் இருக்கும் அந்த மூன்று நாட்களும். ஆடல், பாடல், சண்டை, தோற்ற கல்லூரிகள் ஜெயித்த கல்லூரிகளை பார்த்து டவுன் டவுன் சொல்வது, வெறியோடு தங்கள் கல்லூரியை ஆதரிப்பது, போட்டியாளனுக்கு ஏதாவது அவசரமாக தேவை என்றால் ப்ரொஃபசரில் இருந்து சீனியர் வரை எல்லோரும் ஓடி ஓடி அவனுக்கு உதவுவது என்று அது ஒரு தனி அனுபவம்.. நிறைய கல்லூரி காதல்களுக்கு யூத் ஃபெஸ்டிவல் அச்சாணியாக இருக்கும் என்பது கொசுறு தகவல். ஆசிரியர்களுக்குள் இருக்கும் நல்ல மனிதனும், சீனியருக்குள் இருக்கும் நல்ல நண்பனும் அப்போது தான் நம் கண்களுக்கு தெரிவார்கள்.\nஒவ்வொரு வருடமும் எய்ட்ஸ் விழிப்புணர்வு, பெண் விடுதலை, மனித நேயம் என தூர்தர்ஷத்தனமான தலைப்புகளை கொடுப்பார்கள்.. அந்த தலைப்பில் தான் ஒவ்வொரு கல்லூரியும் நாடகம், கட்டுரை, சிறுகதை, ஓவியம், இசை, நடனம் என தங்கள் திறமைகளை காட்ட வேண்டும். இந்த வருடம் எய்ட்ஸ் தான் தலைப்பு.. அப்படி எய்ட்ஸ் பற்றிய ஒரு டிராமாவில் தான் எய்ட்ஸ் வந்த என் மனைவியை நான் சந்தேகப்படுவது போன்ற காட்சி.. அதில் தான் ரிகர்சலில் இல்லாத காட்சியாக என் சட்டையை அவள் பிடித்து நான் டயலாக்கை மறந்து என அத்தனையும் அரங்கேறியது. நான் வழக்கமாக சிறுகதையில் மட்டும் தான் பங்கேற்பேன். வழக்கமாக என்றால் இது என் ரெண்டாவது வருடம்.. மேடை, ஃபோகஸ் லைட், முன்னாடி கும்பலாக இருந்து நாம் என்ன செய்கிறோம் என வெறித்து பார்க்கும் ஆடியன்ஸ் இதெல்லாம் தான் என்னை நாடகத்தை பார்த்து பயப்பட செய்தன. அதை விட அவர்கள் போடும் ரோஸ் பவுடர் மேக்-அப்பும் அந்த பஃப்பில் வரும் நாற்றமும்.. அதுவே ஒரு பேப்பர் பேனா என்றால், நான் என்ன செய்கிறேன் என யாரும் பார்க்க மாட்டார்கள். மேஜையில் படுத்துக்கொண்டே நான் எழுதுவேன் ஒன்னரை மணிநேரம். அது என் மனசாட்சிக்கும் பேனாவுக்கும் நடக்கும் கூடலில் கதைப்பிள்ளைகளை பேப்பரில் பெற்றுப்போடும் வித்தை. போன முறை நான் தான் சிறுகதையில் ஃபர்ஸ்ட்.. இந்த ஒரு வருட இடைவெளியில் கல்லூரிகளுக்குட்பட்��, பல்கலைகளுக்குட்பட்ட, ரோட்டரி, லயன்ஸ் கிளப் என்று கிட்டத்தட்ட 13 பரிசுகள் வென்றுள்ளேன் சிறுகதையில். அதனால் எனக்கு தான் இந்த முறையும் சிறுகதையில் பரிசு கிடைக்கும் என நான் திமிராகவும், என் கல்லூரி ஆட்கள் நம்பிக்கையாகவும் இருந்தார்கள்.. என் கல்லூரியும் சும்மா கிடையாது, பல வருடங்களாக யூத் ஃபெஸ்டிவல் சேம்பியன் எங்கள் கல்லூரி.. எங்களை வெறித்தனமாக பழக்குவார்கள்.. கதை என்பதால் எனக்கு பிரச்சனை இல்லை.. நடனம், நாடகம் போன்றவர்கள் மிக பாவம்.. ராத்திரி பகலாக ரிகர்சல் பார்ப்பார்கள்.. ஒரு சில கல்லூரிகளுக்கு யூத் ஃபெஸ்டிவல் என்பது ப்ரெஸ்டிஜ் சமாச்சாரம்.. தாங்கள் எப்பாடு பட்டாவது ஜெயித்துவிட வேண்டும் என்கிற வெறியில் முதல்வரில் இருந்து மாணவன் வரை போராடுவார்கள். அப்படி ஒரு கல்லூரி தான் எங்களிது.\nஎப்படியோ நாடகத்தில் இருந்து தப்பித்த நிம்மதியில் நான் டான்ஸ் பிரோகிராம் பார்க்க மு.வ. அரங்கத்தினுள் நுழைந்தேன். அங்கே விருதுநகரை சேர்ந்த பெண்கள் கல்லூரி இப்போது classical நடனம் ஆடிக் கொண்டிருந்தது. அதில் முன் வரிசையில் ஒருத்தி வெள்ளைப்பட்டும், நீண்ட அடர்த்தியான பின்னப்படாத கூந்தலும், இடது மூக்கில் மின்னும் ஒரு சிறிய மூக்குத்தியும், தலையில் நெட்த்ஹிசுட்டியுமாக மஹாலட்சுமி போல, இல்ல இல்ல, அவ கையில தேசியக்கொடி இருக்கு.. சோ, அவா மகாலட்சுமி இல்ல, பாரத மாதா.. ச்சே, பாரத மாதா வேசம் போட்டிருந்ததால் அவள் அழகை ரசிப்பதை அப்படியே நிறுத்திக்கொண்டு, நடனத்தை மட்டும் சமத்தாக பார்த்துக்கொண்டிருந்தேன். அப்போது என் காதருகே “அந்த பிகர் சூப்பரா இருக்கால்லடா” என்றது கரகரப்பான ஒரு குரல். அந்த குரலில் இருந்த சிகரெட் நெடி ‘இது நமக்கு தெரிந்த குரல்’ தான் என மூளைக்கு அவசர செய்தி அனுப்பியது.\n‘யார்ரா இது, நம்ம பாரத மாதாவ பிகர்னு சொல்றது’னு திரும்பி பாத்தா தேவராஜன் சார்.. ”சார் அப்படிலாம் இல்ல சார்”.. இவர் தான் எங்கள்கல்லூரி யூத் ஃபெஸ்டிவல் டீமின் ஹெட்.. ஆங்கிலத் துறை விரிவுரையாளர். பார்க்க நம்மவர் கமல் மாதிரி இருப்பார்.. செயலிலும் தான். அவர் மேல் எனக்கு தனி மரியாதை உண்டு, என் HODயிடம் அடிக்கடி சண்டை போட்டு என்னை இது போன்ற போட்டிகளுக்கு அழைத்து வந்து என்னை ஒரு வெற்றியாளனாக பார்ப்பதால்.. என் HODக்கு நான் செமெஸ்டரில் பாதி நாட்கள் வகுப்ப��க்கு வராமல் ODல் இப்படி ஊர் சுற்றுவதே பிடிக்காது..\n“பெறகு எதுக்குடா அவள இப்டி வெறிச்சி பாத்துட்டு இருக்க அந்த நீள முடி, மூக்குத்தி எல்லாம் டான்ஸ் முடிஞ்ச ஒடனே கழட்டி குடுத்துருவா.. ஒரிஜினல் இல்ல.. சோ, ரொம்ப வெரிச்சி பாக்காத” என்னை பார்த்து கண்ணடித்து சொன்னார்..\n“இல்ல சார் சும்மா அவைங்க காலேஜ் டான்ஸ தான் பாத்தேன்..”\n“இல்ல நீ அவளையும் நல்லா பாத்துக்கோ.. ஒனக்கு அவள தெரியணும்” சீரியஸான குரலில் பேசினார்..\n”போன மாசம் நடந்த ரோடரி க்ளப் ஃபெஸ்டிவலுக்கு ஒங்க HOD ஒன்ன விட மாட்டேன்னு சொன்னான்ல,” அவர் என் HODஐ மரியாதை இல்லாமல் பேசுவது எனக்கு சந்தோசமாக இருந்தது, “டேய் நான் மட்டும் தான் அவன அப்டி பேசுவேன், நீயும் அதுக்காக அவன் இவன்னு பேசாத, பின்னிருவேன்” என் சிரிப்பை பார்த்திருப்பார் போல.. “நீ கூட அந்த ஃபெஸ்டிவலுக்கு அவனால வர முடியாம போயிருச்சே\n“ஆமா சார்.. என்ன அதுக்கு\n“அப்ப அவங்க காலேஜ்ல இருந்து இந்த பொண்ணு தான் ஷார்ட் ஸ்டோரில வின் பண்ணுனா.. நம்ம காலேஜ் நீ இல்லாதனால பார்டிசிபேட் பண்ணல. அவா எழுதுன கதைய நான் கூட வாசிச்சி பாத்தேன்.. ப்ரிலியண்ட்.. ஃபர்ஸ்ட் இயர் தான் படிக்குறா, ஆனா என்னமா எழுதுறா இப்ப கூட சிறுகதையும் எழுதுவான்னு தான் நெனைக்குறேன்.. கொஞ்சம் இப்பையே பிரிப்பேர் பண்ண ஆரம்பிச்சிரு. ஒனக்கு டஃப் ஃபைட் தான்.. நம்ம காலேஜ் தான் எப்பயும் போல ஃபர்ஸ்ட் வாங்கணும் ஞாபகத்துல வச்சுக்கோ”\nஎனக்கு அவர் என் முன் இன்னொருத்தியை அதுவும் என் போட்டியாளரை புகழ்வது பிடிக்கவில்லை. என்னை விட ரெண்டு வயது சின்னப்பெண்ணை வைத்து என்னை பயமுறுத்துவதும் பிடிக்கவில்லை.. அவரிடம் கேட்டேன், “என்ன சார், பரத நாட்டியம் தான ஆடிக்கிட்டு இருக்கா அவா எப்படி ஷார்ட் ஸ்டோரி எழுத வருவா அவா எப்படி ஷார்ட் ஸ்டோரி எழுத வருவா\n“எல்லாரும் ஒன்னைய மாதிரியே ஒரு ஈவன்ட்ல மட்டுமா பார்டிசிபேட் பண்ண வருவாய்ங்க நீ மட்டும் இவா கிட்ட தோத்துட்ட அடுத்த வருசம் ஒன்ன வெறும் கதைக்கு மட்டும் இல்லாம, டிராமா டான்ஸ்னு எல்லாத்துலயும் சேத்து விட்ருவேன், பாத்துக்கோ.. அந்த பொண்ணு இன்னும் என்னென்ன ஈவன்ட்லலாம் வந்து பின்னப்போகுதோ நீ மட்டும் இவா கிட்ட தோத்துட்ட அடுத்த வருசம் ஒன்ன வெறும் கதைக்கு மட்டும் இல்லாம, டிராமா டான்ஸ்னு எல்லாத்துலயும் சேத்து விட்ருவேன், பாத்��ுக்கோ.. அந்த பொண்ணு இன்னும் என்னென்ன ஈவன்ட்லலாம் வந்து பின்னப்போகுதோ\n‘என்னடா ஆளாளுக்கு பில்ட்-அப் குடுக்குறாய்ங்க, என எண்ணிக்கொண்டு நான் நடையைக்கட்டினேன்.. எனக்கு அவர் கொடுத்த பில்ட்-அப்பை விட, அடுத்த வருடம் ஒரு வேளை என்னை டான்ஸ் ஆட வைத்து விடுவார்களோ என்கிற பயம் தான் இருந்தது.. நாளை தான் சிறுகதை போட்டி.. தலைப்பு எப்படியும் எய்ட்ஸை வைத்து தான் இருக்கும் என்பதால், நான் இப்போதே அதற்கான முதல் பத்தி எப்படி இருக்க வேண்டும் முடிவை எப்படி அமைக்க வேண்டும் என யோசித்துக்கொண்டிருந்தேன்.. இது வரை நான் இப்படி யோசித்ததில்லை. பேப்பரை கையில் வாங்கி பேனாவை திறந்துவுடன் தோன்றுவதை தான் எழுதுவேன்.. ஆனால் இப்போது நானே இப்படி முன்னக்குடி யோசிப்பது எனக்கே வித்தியாசமாக இருந்தது.. ‘ஒரு வேளை நாம் பயந்துவிட்டோமோ’ என்கிற எண்ணம் வந்தது. உடனே கதையை பற்றி யோசிப்பதை நிறுத்திவிட்டேன்..\n“வழக்கம் போல பேப்பர கைல வாங்கிட்டு அங்கனயே யோசிப்போம்.. அங்கனயே எழுதுவோம்.. அங்கனயே ஜெயிப்போம்.. அஞ்சாக்னா சும்மாவா ஹா ஹா ஹா” சினிமா ஹீரோ செய்வது போல் கையை ஆட்டி டயலாக் பேச டரை பண்ணினேன்.. எல்லாம் காலையில் என் சட்டை பட்டனை பிய்த்த நாடகத்தின் எஃபக்ட்.. ‘அட நமக்கு கூட கொஞ்சம் நடிக்க வருதே என நினைத்துக்கொண்டே மு.வ.ஹால் படியில் இறங்கி மதியம் சாப்பாடு போடும் இடத்திற்கு போய்க்கொண்டிருந்தேன்.. நம்ம கதையில ஹீரோவை நடிகனா காட்டலாமா ஹா ஹா ஹா” சினிமா ஹீரோ செய்வது போல் கையை ஆட்டி டயலாக் பேச டரை பண்ணினேன்.. எல்லாம் காலையில் என் சட்டை பட்டனை பிய்த்த நாடகத்தின் எஃபக்ட்.. ‘அட நமக்கு கூட கொஞ்சம் நடிக்க வருதே என நினைத்துக்கொண்டே மு.வ.ஹால் படியில் இறங்கி மதியம் சாப்பாடு போடும் இடத்திற்கு போய்க்கொண்டிருந்தேன்.. நம்ம கதையில ஹீரோவை நடிகனா காட்டலாமா சினிமா நடிகனா, நாடக நடிகனா சினிமா நடிகனா, நாடக நடிகனா சே சே, இப்ப எதுக்கு நான் கதைய பத்தி யோசிக்கிறேன் சே சே, இப்ப எதுக்கு நான் கதைய பத்தி யோசிக்கிறேன் ஒழுங்கா கேண்டினுக்கு மட்டும் போகணும் என் நினைத்து நடந்தேன்.\nஎல்லா ஆண்களும் பெண்களை கிண்டல் அடித்துக்கொண்டும், கை காட்டிக்கொண்டும் சுதந்திரமாக சந்தோசமாக சென்று கொண்டிருந்தார்கள்.. பெண்களும் அதை சிரித்துக்கொண்டே ரசித்துக்கொண்டிருந்தார்கள். சில பெண்க���ும் ஆண்களை சரி சமமாய் ஓட்டினார்கள். பேண்ட் சட்டை மட்டும் இல்லாமல் வேட்டி, ஜிப்பா, ஜீன்ஸ், கைலி, என ஆண்களும், விதமான வண்ணங்களில் சேலைகள், தினுசு தினுசான சுடிதார், ஜீன்ஸ் டாப்ஸ், என பெண்களும் தங்கள் ஆசைப்படி மகிழ்ச்சியாக இருந்தார்கள், ப்ராக்டிகல், இன்டர்னல், செமினார் என அனைத்தையும் மறந்து. ஆனால் யாரும் யாரையும் தொந்தரவு செய்யவில்லை. இந்த மாதிரி விழா நேரங்களில் மட்டும் இல்லாமல், மற்ற நேரங்களிலும் கல்லூரிகள் இது போலவே இருந்துவிட்டால் வீணான பிரச்சனைகள், இழுத்துக்கொண்டு ஓடுவதெல்லாம் நடக்காது என நினைத்துக்கொண்டிருந்தேன். இதையும் கதையில் சேர்க்கலாமா என்னும் எண்ணம் தேவையில்லாமல் வந்தது. கொஞ்ச நேரமாகவே எனக்கு எப்போதும் சிறுகதை ஞாபகமாகவே இருக்கிறது. நான் அவளை நினைத்து பயப்படுகிறேனோ என்னோடு நேரடியாக ஒரு முறை கூட மோதாதவளை பார்த்து ஏன் பயப்பட வேண்டும் என்னோடு நேரடியாக ஒரு முறை கூட மோதாதவளை பார்த்து ஏன் பயப்பட வேண்டும் தெரியவில்லை. ஒரு வேளை தேவராஜன் சாரே அவளை பாராட்டியதாலா தெரியவில்லை. ஒரு வேளை தேவராஜன் சாரே அவளை பாராட்டியதாலா\n“எக்ஸ்க்யூஸ் மீ..” ஒரு பெண்ணின் குரல் கேட்டு திரும்பினேன். “ஐயம் கயல்... கயல்விழி..” கை நீட்டினாள்.. ஒரு பெண்ணே தானாக வந்து கை கொடுப்பதால், லேசான அதிர்ச்சியில் என் கையை மெதுவாக கொடுத்தேன்..\n“அதான் சொன்னேனே, கயல்னு.. த்ரி வீ காலேஜ்ல ஃபர்ஸ்ட் இயர் பிசிக்ஸ் படிக்குறேன்..”\n சரி, என்ன எப்படி தெரியும்” இந்த கேள்வி நான் அவளை கேட்கும் போது தான் என் மண்டைக்கு உரைத்தது, மேடையில் பரத நாட்டியம் ஆடிய என் எதிரி தான் இவள் என்று..\n“இல்ல, நான் ஷார்ட் ஸ்டோரில பார்டிசிபேட் பண்றேன் எங்க காலேஜுக்காக.. எங்க மேம்ட்ட ஐடியா கேட்டேன் கதைக்கு.. உங்கள ரெஃபர் பண்ணாங்க” என்றாள்..\nஅவள் பேசுவதில் எதுவும் நக்கல் இருப்பதாக எனக்கு படவில்லை.. சீரியஸாக தான் கேட்டாள்.. “நீங்க தான் அல்ரெடி பரத நாட்டியம் எல்லாம் ஆடுனீங்களே பெறகு எதுக்கு தேவயில்லாம கதயெல்லாம் பெறகு எதுக்கு தேவயில்லாம கதயெல்லாம்\n“சும்மா ஒரு ஆச தான்.. அட்லீஸ்ட் செகண்ட் ப்ரைசுக்காவது ட்ரை பண்ணலாம்ல” அவள் இப்போதும் நக்கல் அடிப்பதாக எனக்கு தெரியவில்லை.\n“கதை எழுதுறதெல்லாம் எனக்கு எப்படினு சொல்ல தெரில.. அது அப்படியே தன்னால வரணும்.. நம்மையும் ���ீறி ஏதோ ஒன்னு நமக்குள்ள புகுந்து நம்மள எழுத வைக்கும். நல்லா பேசுற எல்லாராலயும் நல்லா எழுதிற முடியாது” என அவளுக்கு கதை எழுதுவதை ஏதோ செயற்கைக்கோள் செய்வது போன்ற கஷ்டமான ஒன்றாக விளக்க எண்ணினேன்..\n“ஓ இவ்ளோ விசயம் இருக்கா நல்ல வேள, நீங்க ரோடரி க்ளப் ஃபெஸ்டிவல்ல பார்டிசிபேட் பண்ணல.. இல்லேனா நான் செகண்ட் தான் வாங்கிருப்பேன்”.. அவள் கூட நான் தான் ஜெயிப்பேன் என நம்புகிறாள் என நினைக்கும் போது தான் எனக்கும் கொஞ்சம் நம்பிக்கை வந்தது. நான் அவளையே பார்த்தேன்.. லேசாக சிரித்தேன்..\n“இல்ல நீங்க பரதம் ஆடும் போது பாத்தேன், நீளமான முடி, மூக்குத்தி எல்லாம் போட்டிருந்தீங்க.. எங்க சார் அதெல்லாம் மேக்-அப்.. டான்ஸ் ஆடி முடிஞ்சதும் கழட்டிருவாங்கனு சொன்னாரு.. ஆனா நீங்க இன்னும் கழட்டாம அதையே போட்டுக்கிட்டு இருக்கீங்களே அதான் சிரிச்சேன்”..\n“ஹலோ இது என் ஒரிஜினல் முடி தாங்க.. மூக்குத்தி எங்கப்பா காசு போட்டு வாங்கிக்கொடுத்த சொந்த மூக்குத்தி” பொய்க்கோபம் காட்டினாள்..\nஎனக்கு குட்டை கூந்தல் இருக்கும் பெண்களை மிக பிடிக்கும்.. நீளக்கூந்தல் பெண்கள் என்றால் மிக மிக பிடிக்கும்.. என் அம்மாவுக்கும் நீளக்கூந்தல் இருந்தது கூட காரணமாக இருக்கலாம்.. போதாக்குறைக்கு இவள் மூக்குத்தி வேறு போட்டிருந்தாள்.. கேட்கவா வேண்டும் அப்படியே பார்த்துக்கொண்டிருந்தேன். ஹீல்ஸ் போடவில்லை, வலது கையில் சிம்பிளான வாட்ச், இடது கையில் இரண்டு சிறிய தங்க வளையல்கள், கழுத்தில் ஒரு சிறிய தங்க சங்கிலி, சங்கிலியின் டாலரில் என்ன இருந்தது என பார்க்க முடியாத இடத்தில் அது இருந்தது, ட்ரெஸுக்கு மேட்ச்சான கலரில் கர்சீப்பும் கம்மலும்.. பெண்களிடம் தான் அழகு படுத்தும் கலையை கற்றுக்கொள்ள வேண்டும் போல.. நான் குறுகுறுவென பார்ப்பதை கவனித்து விட்டாள் என நினைக்கிறேன்.. “சரி நான் வரேன்.. நாளைக்கு கதை எழுதும் போது மீட் பண்ணலாம்.. பை” என்று கூறி என் பதிலுக்கு காத்திராமல் வேகமாக சென்றுவிட்டாள்.. ஆண்கள் கொஞ்சம் உத்து பார்த்தாலே அங்கிருந்து விலகி செல்லும் பெண்களையும் எனக்கு ரொம்ப பிடிக்கும்.. ஹ்ம் கல்லூரி காலத்தில் எந்த பெண்ணைத்தான் பிடிக்காமல் இருக்கும்\nமறுநாள் பல்கலையின் ஒரு வகுப்பறையில் காலை 10மணிக்கு சிறுகதைப்போட்டி துவங்கியது. என்னைப்பார்த்து சிநேகமாக சிரித��தாள். அந்த சிரிப்பில் வாழ்த்தும், ‘இவன் நம்மை ஜெயித்துவிடுவானா’ என்கிற பயமும் கூட இருந்தன. நானும் அவளை பார்த்து சிரித்தேன்.. பேப்பரை கொடுத்தார்கள்.. தலைப்பை சொன்னார்கள்.. நான் சர சர வென எழுத ஆரம்பித்தேன்.. ஆரம்பிக்கும் முன் அவளை பார்த்தேன்.. பேனா நுனியை வாயில் வைத்துக்கொண்டு வாசல் பக்கம் வெறித்துக்கொண்டிருந்தாள்.. ‘இதெல்லாம் என்னத்த ஜெயிக்க போகுது’ என்கிற பயமும் கூட இருந்தன. நானும் அவளை பார்த்து சிரித்தேன்.. பேப்பரை கொடுத்தார்கள்.. தலைப்பை சொன்னார்கள்.. நான் சர சர வென எழுத ஆரம்பித்தேன்.. ஆரம்பிக்கும் முன் அவளை பார்த்தேன்.. பேனா நுனியை வாயில் வைத்துக்கொண்டு வாசல் பக்கம் வெறித்துக்கொண்டிருந்தாள்.. ‘இதெல்லாம் என்னத்த ஜெயிக்க போகுது பேசாம பரத நாட்டியம், கோலப்போட்டி, சமையல் போட்டில மட்டும் இனிமேல் கலந்துக்கட்டும்’ என நினைத்துக்கொண்டு என் எழுத்தை தொடந்தேன்.\nஒன்னரை மணி நேர அவகாசம் உண்டு கதைக்கு.. அவள் ஒரு மணி நேரத்தில் முடித்துவிட்டு கிளம்பிவிட்டாள். நான் வெளியில் செல்லும் அவளை பார்த்தேன்.. வாசலை கடந்ததும் திரும்பி என்னை பார்த்து சிரித்து தன் பெருவிரலை உயர்த்திக்காட்டிச்சென்றாள்.. புது உத்வேகத்துடன் நான் இன்னும் வேகமாக எழுதினேன்.. ஒரு மணி நேரம் முப்பத்திரெண்டு நிமிடத்தில் என் கதையின் கடைசி வரையை முடித்துக்கொடுத்தேன். கை விரலகளுக்கு சொடுக்கு போட்டுக்கொண்டே வெளியில் வந்தேன். அவள் நின்று கொண்டிருந்தாள்.\n“இல்ல காலையில எங்க மேம் இங்க கொண்டு வந்து விட்டாங்க.. இப்ப அடுத்த ஈவண்டுக்கு போய்ட்டாங்கனு நெனைக்குறேன்.. எனக்கு எப்படி போறதுனு தெரில.. சரி வாங்க நான் உங்கள் மு.வ.ஹால்ல விட்டுறேன்.. அங்க தான் எல்லா காலேஜும் இருப்பாங்க”..\nஅவளோடு பேசிக்கொண்டு நடந்ததில் அவள் சொந்த ஊரே விருதுநகர் தான் என்றும், அவங்க அப்பா சொந்தமாக கமிஷன் வியாபாரம் பார்ப்பதாகவும் தெரிந்து கொண்டேன்.. அவளுக்கு நானோ டெக்னாலஜியில் ஆராய்ச்சி படிப்பு படிக்க ஆசையாம். பிசிக்ஸ் பற்றி நிறைய பேசினாள். நானும் பிசிகஸ் தான் என்பதை அவளிடம் சொல்லவே இல்லை. ஏன்னா, எனக்கு பிசிக்ஸில் பிசிக்ஸ் என்னும் வார்த்தையை தவிர எதுவும் தெரியாது.. அவளுக்கென்று செல்ஃபோனோ, ஈமெயில் முகவரியோ கூட இல்லை. பேசிக்கொண்டே மு.வ.ஹாலுக்கு வந்துவிட்டோம்.. அவள் த��் மேமை பார்த்ததும் என்னை அறிமுகப்படுத்தினாள்..\n“மேம் இவங்க தான் அஞ்சாக காலேஜ் கண்ணன்.. லாஸ்ட் டூ இயர்ஸா இவங்க தான் ஷார்ட் ஸ்டோரில ஃபர்ஸ்ட்.. இன்னைக்கு என்னால அர மந்நேரத்துக்கு மேல கூட எழுத முடில... ஆனால் இவங்க ஒன்னரை மந்நேரம் எழுதுறாங்க. கண்டிப்பா இவங்களுக்கு தான் ப்ரைஸ் கிடைக்கும்” என்றாள் வெள்ளந்தியாக பொறாமையே இல்லாமல் என்னை பாராட்டிக்கொண்டு.. என்னை அவள் ஓவராக புகழ்வதை கண்ட அந்த மேம், ‘கொஞ்சம் கெளம்புறியா’ என்பது போல் என்னை பார்த்தார்.. வேண்டா வெறுப்பாக விடைபெற்று வந்தேன்..\nஇன்று மாலையோடு எல்லாம் முடிந்து பரிசளிப்பு விழா நடைபெறும்.. அடுத்து இங்கு மாப்ளையாக மாம்ஸாக, நண்பனாக, தோழியாக காதலியாக இருந்த ஒவ்வொருவரும் பிரிந்து சென்றுவிட வேண்டியது தான்.. அடுத்த ஆண்டோ அல்லது இது போல் வேறு எங்காவதோ நடக்கும் போட்டிகளில் வேண்டுமானால் இனி பார்க்க முடியும். நாளை முதல் இந்த அனுபவங்கள் எல்லாம் ஒரு கனவு போல் மாறிவிடும். பெண்களிடம் பேசாமல், தோழர்களோடு அரட்டை அடிக்காமல், மரத்தடியில் படுத்துக்கிடக்காமல், நேரம் காலம் அறியாமல் இருந்தது போல் இல்லாமல், இனி வழக்கம் போல் டைம் டேபிள் போட்ட கல்லூரி வாழ்க்கைக்கு மீண்டும் போக வேண்டும். இந்த சந்தோசம் இன்னும் அரைநாளில் முடியப்போவதை நினைக்கும் போதே யாரைவாது கொண்டு வந்து அப்படியே காலத்தை இந்த நொடியோடு நிறுத்திவிடலாமா என யோசித்துக்கொண்டிருந்தேன்.. நான் மட்டும் அல்ல, பலரும் இப்படித்தான் யோசித்துக்கொண்டிருப்பார்கள்.\nமாலை கிளம்ப வேண்டுமே என சோகத்தில் இருந்த என்னை தேவராஜன் சார் அழைத்தாக கூறினார்கள் கல்லூரி நண்பர்கள்.. அவரிடம் சென்றேன். அவர் என்னை பல்கலையின் ஊழியர் குடியிருப்பினுள் கூட்டி சென்றார்.\nஅங்கே ஒரு வீட்டிற்குள் சென்றோம்.. எங்கள் கல்லூரி முதல்வர், யூத் ஃபெஸ்டிவலின் பொறுப்பு ஆசிரியர், போட்டிகளின் நடுவர்கள் சிலர் என அமர்ந்திருந்தார்கள். எங்கள் பிரின்சிபல் என்னை பார்த்துக்கேட்டார்..\n” தலையை குனிந்து கொண்டு கண்களை மட்டும் மேல் உயர்த்தி பார்த்து என்னை குத்தலாக கேட்பது போல் இருந்தது.\n“நல்லா எழுதிருக்கேன் சார்” லேசான தயக்கம் இருந்தாலும் தைரியமாக சொல்ல நினைத்தேன்..\nஎன் கையில் சில பேப்பர்களை திணித்து ”இத படிச்சிட்டு எப்படி இருக்குனு சொல்லு”\nநான் மெதுவாக அவற்றை பிரித்து படிக்க ஆரம்பித்தேன்.. மொத்தமே 6பக்கங்கள் தான்.. முதல் இரண்டு வரிகளில் சாதாரணமாக ஆரம்பித்த கதை அந்த ஆறாவது பக்கத்தில் மனதில் மிகப்பெரிய சுமையை ஏற்றிவிட்டு முடிந்தது. கண்களில் லேசாக கண்ணீர் வந்தாலும், கல்லூரி முதல்வருக்கு பயந்து அவை கண்களுக்குள்ளேயே சிறை வைக்கப்பட்டன..\n“ஆமா இன்னொருத்தி எழுதுன கதைய நல்லாருக்குனு சொல்லி பாராட்டு.. வெளங்கிருவ..” என்னை ஏன் முதல்வர் வைகிறார் என தெரியவில்லை. நான் அவரையே பார்த்துக்கொண்டிருந்தேன்.. “என்னடா மொறைக்குற\n“அந்த த்ரி வீ காலேஜ் காரி எழுதுனத விட நல்லதா ஒரு கத ஒன்னால இப்ப ஒடனே எழுதித்தர முடியுமா” என்னை பார்த்து நேராக கேட்டார் என் முதல்வர் எந்த தயக்கமும் இல்லாமல். த்ரீ வீ காலேஜ்.. எனக்கு அப்போது தான் புரிந்தது, இது கயல் எழுதிய கதை என்றும், அவள் இவ்வளவு சிறப்பாக எழுதுபவள் என்றும். என்னமாக எழுதியிருக்கிறாள்” என்னை பார்த்து நேராக கேட்டார் என் முதல்வர் எந்த தயக்கமும் இல்லாமல். த்ரீ வீ காலேஜ்.. எனக்கு அப்போது தான் புரிந்தது, இது கயல் எழுதிய கதை என்றும், அவள் இவ்வளவு சிறப்பாக எழுதுபவள் என்றும். என்னமாக எழுதியிருக்கிறாள் நிச்சயம் என்னால் இதை விட சிறப்பாக எழுத முடியாது. நல்ல வேளை எனக்கு ரெண்டு வருடம் பிந்தி பிறந்திருக்கிறாள்.. இல்லையென்றால் என்னால் சிறுகதையில் ஜெயித்திருக்கவே முடியாது.. அவள் மேல் பொறாமையாக இருந்தாலும், இவ்வளவு நல்ல கதை எழுதியிருப்பதால் எனக்கு அவள் மேல் மதிப்பும் வந்திருந்தது.\n“என்னடா எழுத முடியுமா முடியாதா சாந்தரம் வரைக்கும் டைம் தரோம்.. யோசிச்சி நிதானமா எழுது” எனக்கு கட்டளையிட்டார் முதல்வர். போட்டி நடுவர்களை பார்த்து, “நல்ல வேள சார் எனக்கு மொதையே சொல்லிட்டீங்க.. இல்லேனா நாங்க தோத்திருப்போம் எங்க மானம் போயிருக்கும். அந்தக்கத அவ்ளோ நல்லாவா இருக்கு சாந்தரம் வரைக்கும் டைம் தரோம்.. யோசிச்சி நிதானமா எழுது” எனக்கு கட்டளையிட்டார் முதல்வர். போட்டி நடுவர்களை பார்த்து, “நல்ல வேள சார் எனக்கு மொதையே சொல்லிட்டீங்க.. இல்லேனா நாங்க தோத்திருப்போம் எங்க மானம் போயிருக்கும். அந்தக்கத அவ்ளோ நல்லாவா இருக்கு\n“ச்செய் கதை படிக்குறது, கட்டுரை எழுதுறது, பேச்சுப்போட்டில பேசுறதெல்லாம் நமக்கு பிடிக்காது சார்.. சரி அத விடுங்க, நான் இவன வச்சி இத விட நல்லா எழுதித்தாரேன்.. நமக்கு முடிச்சி குடுத்துருங்க” என்று என்னை பார்த்தார்.. “என்ன நீ இன்னும் எழுத ஆரம்பிக்கலையா\n“இல்ல, இத விட நல்லா எழுத முடியாது சார்.. கத ரொம்ப ரொம்ப நல்லாருக்கு சார்” நான் அவர் என்ன சொல்வாரோ என்கிற பயத்தில் பார்த்தேன்.. கல்லூரியில் இருந்து தூக்கி விடுவார்களோ ’சே சே இதுக்காண்டிலாம் தூக்க மாட்டாங்க’ என எனக்கு நானே ஆறுதல் சொல்லிக்கொண்டேன்.\nமுதல்வர் தேவராஜ் சாரை பார்த்து, “யோவ் என்னய்யா டீம் வச்சிருக்க சொந்தமாவும் எழுத மாட்டீங்க.. ஒன்ன குடுத்து அத விட நல்லா எழுத சொன்னா அதையும் பண்ண மாட்டீங்க சொந்தமாவும் எழுத மாட்டீங்க.. ஒன்ன குடுத்து அத விட நல்லா எழுத சொன்னா அதையும் பண்ண மாட்டீங்க பெறகு எதுக்கு ஒங்களுக்கு இத்தன நாள் OD ப்ராக்டீஸ் எல்லாம் பெறகு எதுக்கு ஒங்களுக்கு இத்தன நாள் OD ப்ராக்டீஸ் எல்லாம்\nதேவராஜ் சார் என்னை பார்த்து கண்களாயே ‘எழுது’ என கெஞ்சினார்.. நானும் பதிலுக்கு கண்களாலேயே ‘முடியாது’ என்றேன்..\nபிரின்சிபல் என்னை மீண்டும் பார்த்தார். “ஒனக்கு பர்ஸ்ட் ப்ரைஸ் வேணும்னா எழுதிக்குடு”..\n“இல்ல சார், இதுக்கு மேல நல்லா எழுத முடியாது சார்.. இதுக்கு தான் சார் பர்ஸ்ட் ப்ரைஸ் குடுக்கணும்.. நான் எழுதுனதுக்கு என்ன கெடைக்குதோ அது போதும் சார்” சொல்லிவிட்டு தேவராஜ் சார் கையில் கயல்விழியின் பேப்பரை கொடுத்துவிட்டு அந்த அறையில் இருந்து வந்துவிட்டேன்.. கொஞ்ச நேரம் வெளியில் தேவராஜ் சார் வருகிறாரா என காத்திருந்தேன்.,. உள்ளே அவருக்கு செம டோஸ் விழுந்து கொண்டிருந்தது. அதற்கு மேல் அங்கு இருப்பது சரியாக இருக்காது என்பதால் கிளம்பிவிட்டேன்.. முதலில் கயலை பார்த்து கை கொடுத்து “நீ தான் வின்னர்” என சொல்ல வேண்டும்.. வேக வேகமாக மு.வ. ஹாலுக்கு நடந்தேன்.\nமணி இப்போது மாலை 3.. இன்னும் ஒரு மணி நேரத்தில் பரிசளிப்பு விழா ஆரம்பமாகிவிடும். நான் கயலை தேடினேன். காணவில்லை. ஹாலுக்குள் நுழைந்தேன்.. அங்கு ஒவ்வொரு கல்லூரிக்கும் இடம் ஒதுக்கி சீட்டிங் அரேஞ்மெண்ட் செய்திருந்தார்கள். எங்கள் கல்லூரிக்கு பக்கவாட்டில் அவளின் த்ரீ வி கல்லூரிக்கு இடம் ஒதுக்கப்பட்டிருந்தது. அவள் அங்கு தான் அமர்ந்திருந்தாள். நான் எங்கள் கல்லூரிக்கு ஒதுக்கப்பட்டிருக்கும் இடத்தில் இருந்து அவள் என்னை பார்க்கிறாளா என கவனித்துக்கொண்டிருந்தேன்.. அவள் கவனிக்கவில்லை.. தோழிகளோடு சிரித்துப்பேசிக்கொண்டிருந்தாள். அவளின் கண்களில் படுமாறு இங்கும் அங்கும் நடந்து ஒரு வழியாக அவளை என்னை பார்க்க வைத்துவிட்டேன்.. ‘ஒரு நிமிடம் இங்க வா, உன்ட்ட பேசணும்’ என சைகை செய்தேன்.. அவள் தன் பிரின்சிபல் வந்திருப்பதாகவும் பேச முடியாது என்றும் பதில் சைகை செய்துவிட்டு போலி சோகம் காட்டினாள்.. நான் பதிலுக்கு சைகையிலேயே, ‘பரவாயில்ல நீ தான் ஷார்ட் ஸ்டோரில ஃபர்ஸ்ட்’ என்றேன்.. அவள், ‘சும்மா டூப்பு விடாத’ என சைக்கை காட்டி வாயை கோணினாள்.. ‘அட சத்தியமா நீ தான் பர்ஸ்ட்’ என கையில் சத்தியம் செய்யும் முன், தேவராஜா சார் என்னை வந்து இழுத்துக்கொண்டு எங்கள் கல்லூரிக்கு போட்டிருக்கும் இடத்தில் அமர வைத்தார்..\n“Function ஆரம்பிக்க போகுது, நடு ஹால்ல நின்னும் கடல போட்டுக்கிட்டு இருக்க” என்று செல்லமாக கோவித்தார்.. என் மேல கோவமாக இருப்பார் என நினைத்தேன்.. ஆனால் ஆள் ஜாலியாகத்தான் இருந்தார்.\n“சார் சாரி சார்.. நெஜமாவே அந்த பொண்ணு சூப்பரா எழுதிருந்தது சார். அதுக்கு தான் சார் ப்ரைஸ் கெடைக்கணும்”\n“அதுக்காக பிரின்சிபல்ட்ட அபப்டித்தான் மூஞ்சில அடிச்ச மாதிரி பேசுவியா நாளைக்கு காலேஜ்ல என்ன ஆட்டம் ஆடப்போறானோ நாளைக்கு காலேஜ்ல என்ன ஆட்டம் ஆடப்போறானோ\n“நான் வந்ததுக்கு பெறகு என்ன ஆச்சி சார் ஒரே சத்தமா கேட்டுச்சி.. ஒங்கள ரொம்ப வஞ்சாய்ங்களா ஒரே சத்தமா கேட்டுச்சி.. ஒங்கள ரொம்ப வஞ்சாய்ங்களா\n“எலேய் மரியாதையா பேசு ஒன்ன விட மூத்தவங்கள”\nஇப்போது தமிழ்த்தாய் வாழ்த்துடன் பரிசளிப்பு விழா தொடங்கும் என அறிவிப்பு வந்தது. ஒவ்வொரு போட்டியாக பரிசை அறிவித்துக்கொண்டு வந்தார்கள். எங்கள் கல்லூரிக்கும் த்ரீ வி கல்லூரிக்கும் தான் பயங்கர போட்டி. பரதத்தில் அவர்கள் கல்லூரி தான் ஜெயித்தது. அவள் தான் பரிசை வாங்கினாள். அவர்கள் கல்லூரியும் எங்கள் கல்லூரியும் ஒவ்வொரு முறை பரிசு ஜெயிக்கும் போதும் மாற்றி மாற்றி போட்டி போட்டு கத்தினார்கள்.. வகுப்பு நேரங்களிலும் வளாகத்திலும் சுத்தமாக பிடிக்காத நம் கல்லூரிக்காக தான் இது போன்ற போட்டிகளில் உயிரை கொடுத்து ஜெயித்தும் கொடுக்கிறோம், கல்லூரிக்கு ஆதரவாகவும் கத்துகிறோம் என்பதே ஒரு நகைமுரணாக இருந்தது. ‘அதான் இது ஒன்னுல வாங்கிட��டாளே, சிறுகதை போட்டிலயாச்சும் நமக்கு விட்டுக்கொடுத்திருக்கலாம்’ என நப்பாசையாக நினைத்துக்கொண்டேன். தமிழ் பேச்சுப்போட்டி, கட்டுரைப்போட்டி, கவிதைப்போட்டி என பரிசை அறிவித்துக்கொண்டிருந்தார்கள். அடுத்ததாக சிறுகதைப்போட்டி.. நானும் கயலும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டு “நீ தான் பர்ஸ்ட், நீ தான் பர்ஸ்ட்” என சிரித்துக்கொண்டே சைகை காட்டினோம்.\n“மூன்றாம் பரிசு திருமங்கலம் PKN கல்லூரி”... அவைங்க காலேஜ்ல இருந்து ஓவர் சவுண்டு.. ‘அடப்பாவிகளா மூனாவதுக்கேவா\n“இரண்டாம் பரிசு விருதுநகர் த்ரீ வி காலேஜ்” என்றதும் எனக்கு ஒரு மாதிரி ஆகிப்போனது.. நான் தேவராஜ் சாரை கேள்விப்பார்வை பார்த்தேன்.. கயல் பரிசு வாங்க போவதற்கும் என் பெயரை வாசிப்பதற்கும் இடையில் இருக்கும் நேரத்தில் தேவராஜ் சார் அதை சொன்னார்.\n“நீ முடியாதுனு சொல்லிட்டு போயிட்டா நம்ம காலேஜ் தோத்துரும்னு நெனச்சியா நீ எழுதி குடுத்திருந்தா 5000ரூபாயோட முடிஞ்சிருக்கும்.. இப்ப ஒவ்வொரு ஜட்ஜுக்கும் 10000 ரூபாய் செலவு.. அவ்வளவு சீக்கிரத்துல நம்ம காலேஜ தோக்க விட்ருவோமா நீ எழுதி குடுத்திருந்தா 5000ரூபாயோட முடிஞ்சிருக்கும்.. இப்ப ஒவ்வொரு ஜட்ஜுக்கும் 10000 ரூபாய் செலவு.. அவ்வளவு சீக்கிரத்துல நம்ம காலேஜ தோக்க விட்ருவோமா” என சிரித்தார்.. அவர் சிரிப்பு எனக்கு மிக அசிங்கமாய் கேவலமாய் இருந்தது.. “முதல் பரிசு அஞ்சாக்” என்று மேடையில் சொல்லி முடிக்கும் முன்னர் இங்கு எங்கள் கல்லூரி நண்பர்கள் “ஊஊஊஊஊஊஊஊ ஏஏஏஏஏஏ” என கத்த ஆரம்பித்துவிட்டார்கள். அவர்களுக்கு தெரியாதே அது உண்மையான திறமைக்கு சமாதி கட்டிவிட்டு வந்த பரிசு என்று.. நான் மேடைக்கு மெல்ல நடந்து போனேன்.. எங்க பிரின்சிபல் யார் கிட்டயோ சொன்னாரு, “எங்க கண்ணன் இருக்குற வரைக்கும் சிறுகதை போட்டில எங்கள அடிக்க ஆளே கிடையாது” என..\nமேடையில் பரிசை வாங்கிவிட்டு எங்கள் கல்லூரிக்கான இடத்தை நோக்கி வரும் போது, கயல் என்னை வழி மறித்து எனக்கு கை கொடுத்தாள். “நாந்தான் சொன்னேன்ல நீங்க தான் ஜெயிப்பீங்கன்னு\nஎன் கையில் இருந்த பரிசை பார்க்கும் போது முந்தைய நாள் நாடகத்தில் நான் பேசிய வசனம் தேவையில்லாமல் ஞாபகம் வந்து போனது ”வேற எவனுக்காவது பிள்ளைய பெத்து எதுக்கு என்ன அப்பானு கைய காட்டவா\nஅந்த கோப்பையை நான் தொலைத்தால் கூட தேவலை தான்.. ஆ��ால் அடுத்த ஆண்டு இதே யூத் ஃபெஸ்டிவலில் கயலை பார்த்து “இந்தா இது ஒனக்கு தான்”னு சொல்லி கொடுக்கணும் என நினைத்துக்கொண்டிருந்தேன். ஆனால் அடுத்த ஆண்டு யூத் ஃபெஸ்டிவல் போகும் போது கயல் அந்த டீமில் இல்லை.. கேட்ட போது, ஒரு பெண் சொன்னாள், “அவளுக்கு கதை சரியா எழுத வரலனு இந்த தடவ அவள எங்க காலேஜ் டீம்ல செலெக்ட் பண்ணலைங்க” என்று..\nயூத் ஃபெஸ்டிவல் - நிஜமாகவே கல்லூரிகளின் ப்ரெஸ்டீஜ் விசயம் தான்..\nLabels: அனுபவம், காதல், சிறுகதை, சுஜாதா\nஅம்மன் கோவில்பட்டி அழகிகள் (3)\nகண்ணா லட்டு தின்ன ஆசையா (2)\nசிவகாசி மிக்சர் வண்டி (2)\nஸ்ட்ரெயிட்டா கட்டுரைக்குள்ள போவதற்கு முன் ஒரு சில statistical dataவை பார்த்துவிடுவோம்.. நம் இந்தியா தான் உலகின் personal care productsகளின...\nதலித்துகளின் இன்றைய நிலையும், நாடார்களின் அன்றைய நிலையும் வளர்ச்சியும்...\nபதிவுலகிலும் , ஃபேஸ்புக்கிலும் தலித்திய ஆதரவு நிலைப்பாடில் இருக்கும் பலரும் சொல்லும் விசயம் - அடங்க மறு , அத்து மீறு , திரு...\nஇந்தக் கட்டுரையை எப்படி பாலீஷாக ஆரம்பிப்பது என்கிற யோசனையிலேயே நான்கைந்து நாட்களை வீணாக்கிவிட்டதாலும், இனியும் வீணாக்கினால் ஆறிய கஞ்சி பழை...\nதலைப்பை பார்த்தவுடன், ‘ஆஹா வந்துட்டான்யா பிற்போக்குவாதி’ என ஒரு முடிவோடு வந்திருக்கும் முற்போக்குவாதிகளுக்கும், ‘என்னய்யா இது இந்தக்காலத்த...\nமோடி எதிர்ப்பாளர்களின் அதிக பட்ச கூக்குரலே ‘அம்பானி, அதானி, கார்ப்பரேட்’ தான்.. ஊழல் குற்றச்சாட்டு, பொருளாதார மந்தம், சட்ட ஒழுங்குக் கேடு,...\nஎனக்குப்பிடித்த என் கணவர் - கவிதை..\nமுதலிரவு அன்று 'அழுப்பாக இருந்தால் தூங்கு' என்று என் முகம் பார்த்தே அகம் கண்ட என் கணவரை அன்று முதல் பிடித்துப்போனது எனக்கு.. க...\nகாவி, இஸ்லாமிய தீவிரவாதம் மட்டும் தானா\nஇந்து அடிப்படைவாதிகளின் தீவிரவாதம் பற்றியும் இஸ்லாமிய அடிப்படைவாதிகளின் தீவிரவாதம் பற்றியும் அரசியல்வாதி, மீடியாவில் இருந்து சாமானியன் வரை...\nசசிகுமாரையும் விட்டு வைக்கலையாய்யா நீங்க\nகல்யாண முகூர்த்த சீசன் களைகட்டி விட்டது. சமீபத்தில் விவேக் சொன்னது போல மண்டபம் கிடைப்பது தான் மிகவும் கஷ்டமாக உள்ளது. முன்பெல்லாம் கல்யாண...\nமதமாற்ற வியாபாரம் & ஆத்திக பகுத்தறிவு\nகடைசியாக எழுதிய இரண்டு கட்டுரைகளிலும் ஒரு கதையை சொல்லியே ஆரம்பித்திருந்ததால், செண்டிமென்ட��� படி இந்த கட்டுரையும் அப்படியே.. நான் அப்போது ப்...\nஎங்கிருக்கிறார்கள் என தெரியாது. எங்கிருந்து வருகிறார்கள் என்றும் தெரியாது.. ஆனால் சரியாக பங்குனி கடைசி தினத்தில் எங்கிருந்தாவது வந்து ...\nஈமெயிலில் பதிவுகளை பெற இங்கு உங்கள் மெயில் ஐடியை கொடுங்கள்..\nஸ்ட்ரெயிட்டா கட்டுரைக்குள்ள போவதற்கு முன் ஒரு சில statistical dataவை பார்த்துவிடுவோம்.. நம் இந்தியா தான் உலகின் personal care productsகளின...\nசசிகுமாரையும் விட்டு வைக்கலையாய்யா நீங்க\nகல்யாண முகூர்த்த சீசன் களைகட்டி விட்டது. சமீபத்தில் விவேக் சொன்னது போல மண்டபம் கிடைப்பது தான் மிகவும் கஷ்டமாக உள்ளது. முன்பெல்லாம் கல்யாண...\nமோடி எதிர்ப்பாளர்களின் அதிக பட்ச கூக்குரலே ‘அம்பானி, அதானி, கார்ப்பரேட்’ தான்.. ஊழல் குற்றச்சாட்டு, பொருளாதார மந்தம், சட்ட ஒழுங்குக் கேடு,...\nதலித்துகளின் இன்றைய நிலையும், நாடார்களின் அன்றைய நிலையும் வளர்ச்சியும்...\nபதிவுலகிலும் , ஃபேஸ்புக்கிலும் தலித்திய ஆதரவு நிலைப்பாடில் இருக்கும் பலரும் சொல்லும் விசயம் - அடங்க மறு , அத்து மீறு , திரு...\nதலைப்பை பார்த்தவுடன், ‘ஆஹா வந்துட்டான்யா பிற்போக்குவாதி’ என ஒரு முடிவோடு வந்திருக்கும் முற்போக்குவாதிகளுக்கும், ‘என்னய்யா இது இந்தக்காலத்த...\nஎங்கிருக்கிறார்கள் என தெரியாது. எங்கிருந்து வருகிறார்கள் என்றும் தெரியாது.. ஆனால் சரியாக பங்குனி கடைசி தினத்தில் எங்கிருந்தாவது வந்து ...\nசாமி காப்பாத்து - சிறுகதை..\nகுளித்து முடித்து யூனிஃபார்ம் மாட்டிக்கொண்டிருந்த கண்ணனை, வைரமுத்து அப்படியே அலேக்காக தூக்கிக்கொண்டு வந்து தங்கள் வீட்டில் இருக்கும்...\nஎனக்குப்பிடித்த என் கணவர் - கவிதை..\nமுதலிரவு அன்று 'அழுப்பாக இருந்தால் தூங்கு' என்று என் முகம் பார்த்தே அகம் கண்ட என் கணவரை அன்று முதல் பிடித்துப்போனது எனக்கு.. க...\nஇந்தக் கட்டுரையை எப்படி பாலீஷாக ஆரம்பிப்பது என்கிற யோசனையிலேயே நான்கைந்து நாட்களை வீணாக்கிவிட்டதாலும், இனியும் வீணாக்கினால் ஆறிய கஞ்சி பழை...\nநம் நாட்டில் இயற்கை மரணம் அல்லாமல் பிற விதங்களில் ஏற்படும் மரணங்களில் அதிகம் பேரை கொன்று குவிப்பது எது தெரியுமா போர் மரணமா\nபுது மாப்பிள்ளைக்கு ரப்பப்பரி.... - சிறுகதை\nஆகோய்.. அய்யாகோய்... எங்க ஊரு பொங்கல்...\nயூத் ஃபெஸ்டிவல் - சிறுகதை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sooddram.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF/", "date_download": "2019-05-26T09:35:14Z", "digest": "sha1:7SMJ4BKWTL7RQ2OP2Q7EH5UT7QUVTVID", "length": 7856, "nlines": 107, "source_domain": "www.sooddram.com", "title": "கிங்ஸ்லி படுகொலை தொடர்பில் அரியநேத்திரனிடம் விசாரிக்க வேண்டும்…! கருணா – Sooddram", "raw_content": "\nகிங்ஸ்லி படுகொலை தொடர்பில் அரியநேத்திரனிடம் விசாரிக்க வேண்டும்…\nமுன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கிங்ஸ்லி ராஜநாயகம் படுகொலை தொடர்பில் அவருக்கு பிரதியீடாக நாடாளுமன்றத்திற்கு தெரிவாகிய பா.அரியநேத்திரனிடமும் விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என முன்னாள் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார். ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை செய்யப்பட்ட காலகட்டத்தில் கிங்ஸ்லி ராஜநாயகம் உள்ளிட்ட பலர் படுகொலை செய்யப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார். ஜோசப் பரராஜசிங்கம் கொலை வழக்கில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வரும் பிள்ளையான் எனப்படும் சிவநேசதுறை சந்திரகாந்தனுக்கும் தனக்கும் தற்போது எவ்வித தொடர்பும் இல்லை எனவும், புலிகள் அமைப்பில் இணைந்த செயற்பட்ட காலத்தில் தொடர்பினை பேணியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nமேலும் குற்றவாளியென நீதிமன்றம் தீர்ப்பு அளிக்கும் வரை ஒருவரை குற்றவாளியென எவரும் குறிப்பிட முடியாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். தான் பிரதியமைச்சராக இருந்த காலத்தில் வன்னியில் இருந்த உள்ளக இடப்பெயர்விற்கு உள்ளான மக்களின் முகாமினை அகற்றி மக்களை மீளக்குடியேறச் செய்தமை உள்ளிட்ட பல்வேறு அபிவிருத்தி பணிகளை தான் மேற்கொண்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அரசாங்கம் தன்னை பயன்படுத்திக்கொண்டதாக பரவலாக குற்றச்சாட்டுகள் சுமத்தப்படுவதாகவும் எனினும் தானே அரசாங்கத்தை பயன்படுத்திக்கொண்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nPrevious Previous post: பலஸ்தீன விடுதலை: தீராத துன்பமும் தளராத போராட்டமும்\nNext Next post: வடமாகாண இனச்சுத்திகரிப்பு 25 வருடங்கள்\nஇலங்கையில் உள்ள ஏனைய அரசியல் அமைப்புகள்\nNIYAYAM on பிரபாகரனை அழிக்க இந்திய அரசுக்கு ஆதரவாக இருந்த தமிழக தலைவர்கள்… ராஜபக்சே கேட்கவே இல்லை… திடுக்கிடும் தகவல்\nஆசிரியர் on கியூபா நாட்டின் புரட்சித் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியு��ான பிடல் காஸ்ட்ரோ அவரது 90-வது வயதில் இன்று விடைபெறுகிறார், அவருக்கு எங்களின் இறுதி மரியாதை….\nNIYAYAM on கியூபா நாட்டின் புரட்சித் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான பிடல் காஸ்ட்ரோ அவரது 90-வது வயதில் இன்று விடைபெறுகிறார், அவருக்கு எங்களின் இறுதி மரியாதை….\nSDPT - புழல் முகாமில், தோழர்பத்மநாபா மற்றும் அன்னை இந்திராகாந்தி பிந்தநாள் அனுஸ்டிக்கப்பட்டது. on புழல் முகாமில், தோழர்பத்மநாபா மற்றும் அன்னை இந்திராகாந்தி பிந்தநாள் அனுஸ்டிக்கப்பட்டது.\nஆசிரியர் on NLFT விஸ்வானந்ததேவன் :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmurasuaustralia.com/2016/10/blog-post_41.html", "date_download": "2019-05-26T09:01:54Z", "digest": "sha1:7HYHEH42OMQC7NRWMWGZCNI74JJPQK7X", "length": 41573, "nlines": 612, "source_domain": "www.tamilmurasuaustralia.com", "title": "தமிழ்முரசு Tamil Murasu: ஜெயலலிதாவுக்கு என்ன ஆயிற்று?", "raw_content": "\nஅவுஸ்ரேலிய செய்திகளையும் அறிவித்தல்களையும் விளம்பரங்களையும் தாங்கி வாரம் ஒருமுறை வெளிவரும் வாராந்த தமிழ்ப் பத்திரிகை20/05/2019 - 26/05/ 2019 தமிழ் 10 முரசு 05 தொடர்புகளுக்கு, tamilmurasu1@gmail.com, murasuau@gmail.com\nயாரைச் சந்தித்தாலும், “ஜெயலலிதாவுக்கு என்ன ஆயிற்று” என்று கேட்கிறார்கள். அவர்களின் கேள்விக்குப் பின் இருப்பது வெறும் பரபரப்பை நாடும் ஆர்வம் மட்டுமே இல்லை. நாம் உதட்டைப் பிதுக்குகையில், அவர்கள் தமக்குத் தெரிந்தவற்றை நீளமாகச் சொல்கிறார்கள். துண்டு துண்டான தகவல்கள். பல்வேறு வகையிலான யூகங்கள். முன்னுக்குப் பின் முரணான நம்பிக்கைகள். கவலைகள். அக்கறைகள். ஆற்றாமைகள். தம்மைக் காட்டிலும் ஊடகவியலாளர்களுக்குக் கூடுதலான தகவல்கள் தெரிந்திருக்கும் என்று பொதுஜனம் நம்புவதில் பிழையில்லை. இது பிறழ்காலம். ஊடகவியலாளர்களிடமிருந்து பொதுஜனம் செய்தி தெரிந்துகொண்ட காலம் போய், சமூக வலைதளங்களிலிருந்து ஊடகவியலாளர்கள் செய்தி தெரிந்துகொள்ள நேரும் காலம். குழப்பங்களுக்கான மையம் தமிழக அரசின் செயல்பாடு.\nசென்னை கிரீம்ஸ் சாலையிலுள்ள அப்போலோ மருத்துவமனையில் செப்டம்பர் 22 இரவு ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டார். மறுநாள் காலை அந்தச் சாலையை நெருங்கவே முடியவில்லை. எங்கும் போலீஸ்காரர்கள். பாதைகளை மறித்திருந்தார்கள். “சாதாரணக் காய்ச்சல். இன்றே முதல்வர் வீடு திரும்பிவிடுவார்” என்பதே அரசுத் தரப்பு சொல்ல முயன்ற செய்தி. அதற்கு ஏன் இவ்வளவு களேபரச் சூழலை உண்ட��க்க வேண்டும் அங்கிருந்த கடைக்கார முதியவர் சொன்னார், “முப்பத்திரண்டு வருஷம் முன்னால நகர்ந்த மாதிரி இருக்கு. யப்பா என்னா கூட்டம் அங்கிருந்த கடைக்கார முதியவர் சொன்னார், “முப்பத்திரண்டு வருஷம் முன்னால நகர்ந்த மாதிரி இருக்கு. யப்பா என்னா கூட்டம் பட்டிதொட்டி ஜனம் அத்தனையும் அப்போ இங்கெ வந்து கெடந்துச்சு.”\n1984-ல் இதே போன்ற ஒரு அக்டோபர் நாளின் நள்ளிரவில், ஜெயலலிதாவின் முன்னோடி யும் அன்றைய முதல்வருமான எம்ஜிஆர் அப் போலோ மருத்துவமனைக்குக் கொண்டுவரப் பட்டார். அவருடைய சிறுநீரகத்தில் பாதிப்பு ஏற்பட்டிருந்தது தெரியவந்தது. அடுத்த இரு நாட்களில் அவர் பக்கவாதத்துக்கு உள்ளானார். தமிழகம் முழுவதிலும் வழிபாட்டுத் தலங்கள் திமிலோகப்பட்டன. விரதம், அங்கப் பிரதட்சணம், பால் காவடி என்று தொடங்கிய வேண்டுதல்கள் யாகங்கள், கை விரல்கள் காணிக்கை, தீக்குளிப்பு என்று நீண்டன. தொடர்ந்து, அமெரிக்காவின் ப்ரூக்ளின் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டார் எம்ஜிஆர். உடல்நலம் தேறினார். தேர்தல் வந்தது. அவருடைய புகைப்படமும் காணொலியும் வெளியாயின. படுத்துக்கொண்டே ஜெயித்தார். நோயிலிருந்து மீண்டு வந்து மீண்டும் முதல்வர் பதவியேற்றார். இதற்குள், தீக்குளித்து மட்டும் 21 பேர் செத்திருந்தனர்.\nஇந்தியாவைப் பொறுத்த அளவில் தலைவர்களின் உயிர் ஓருயிர் அல்ல. தமிழகம் இன்னும் ஒரு படி மேலே எப்போதும் இருப்பது. அண்ணாவுக்கு இங்கே கூடிய கூட்டம் லெனின், காந்தி, மாவோ யாருடனும் வரலாற்றில் ஒப்பிட முடியாதது.\nபொதுவெளியில் ஒருவர் தொடர்ந்து காணக் கிடைக்காதபோது வதந்திகள் முளைக்கின்றன. மருத்துவமனைகள் வதந்திகளுக்கு இறக்கைகளை ஒட்டுகின்றன. தமிழகத்தில் அண்ணா நோய் வாய்ப்பட்டபோது தகவல்கள் பொதுவெளியில் பகிரப்பட்டன. எம்ஜிஆர் விஷயத்தில் எல்லாத் தகவல்களும் பகிர்ந்துகொள்ளப்பட்டதாகச் சொல்ல முடியாது என்றாலும், நிலைமை இன்றளவுக்கு இல்லை. எம்ஜிஆருக்கு நெருக்கமானவர்கள் என்று சொல்லப்பட்ட ஒரு வட்டம் அவரைத் தொடர்ந்து சந்திக்க முடிந்தது. அமைச்சரும் மருத்துவருமான ஹண்டே செய்தியாளர்களிடம் தொடர்ந்து தொடர்பில் இருந்தார்.\nஜெயலலிதா விவகாரத்தில் மருத்துவமனை அறிக்கைகளுக்கும், அரசு மற்றும் கட்சி சார்பில்வெளியிடப்படும் தகவல்களுக்கும், வெளியே கா��க் கிடைக்கும் சூழலுக்கும் இடையில் நிலவும் முரண்பாடே தேசிய அளவிலான விவாதமாக இதை வளர்த்தெடுத்தது. செப்.23, 25, 29, அக்.2,3 என்று இதுவரை ஐந்து அறிக்கைகளை அப்போலோ மருத்துவமனை வெளியிட்டிருக்கிறது. “காய்ச்சலுக்காக முதல்வர் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்; உடல் நலன் மேம்பட்டு வழக்கமான ஆகாரம் எடுத்துக்கொள்கிறார்; சிகிச்சை தொடர்கிறது; பிரிட்டன் மருத்துவர் ரிச்சர்ட் ஜான் பீலேவுடன் ஆலோசனை கலக்கப்பட்டது, மேலதிக நாட்கள் முதல்வர் சிகிச்சையில் இருக்க வேண்டும்; முதல்வர் உடல்நிலை மேம்பட்டிருக்கிறது” என்பதே அந்த ஐந்து அறிக்கைகளும் அடுத்தடுத்து கொடுத்த தகவல்கள்.\nஇந்த 10 நாட்களுக்குள் குறைந்தது 10 அறிக்கைகள் மருத்துவமனையில் ஜெயலலிதா அன்றாடம் அலுவல்களைத் தொடர்வதாகச் சொல்லும் வகையில் அரசு/அதிமுக சார்பில் வெளியிடப்பட்டன. அவற்றில் முக்கியமானவை ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களை உள்ளடக்கிய அதிமுகவின் மூன்று வேட்பாளர்கள் பட்டியல்கள்; தொழில்நுட்பத் துறை, அறங்காவல் துறை தொடர்பான அறிவிப்புகள்; பிரதமருக்கும் ஆளுநருக்கும் ஜெயலலிதா சார்பில் அனுப்பப்பட்ட கடிதங்கள். தவிர, காவிரி விவகாரம் தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தையும் அவர் நடத்தியதாகவும் சொன்னார்கள். ஆனால், “முதல்வரை நான் சந்தித்தேன், அவர் என்னுடன் பேசினார்” என்று இதுவரை ஒருவர் சொல்லவில்லை; அவரை வெளியிலிருந்து சந்திக்கச் சென்ற மத்திய அமைச்சர், ஆளுநர் உட்பட.\nகட்சிக்காரர்களே அரற்றுகிறார்கள். “மூத்த தலைவர்களைக்கூட உள்ள விட மாட்டேங்குறாங்க. மனசெல்லாம் பதைச்சுக் கெடக்கு. யாராவது ஒருத்தர் உள்ளே போய் வந்து, ‘நான் பார்த்தேன்’னு சொன்னா மனசு ஆறுதலாயிடும். என்ன நடக்குதுன்னே புரியலீங்க” என்கிறார்கள்.\nநேற்று முன்தினம், அப்போலோ மருத்துவமனை, “லண்டன் மருத்துவர் ரிச்சர்ட் ஜான் பீலே முதல்வரின் சிகிச்சைக் குழுவோடு இணைந்து பணியாற்றுகிறார்” என்று அறிவித்த உடனே, சமூக வலைதளங்களில் பலர் ஒரு கேள்வியை எழுப்பியிருந்தார்கள். “ரிச்சர்ட் ஜான் பீலே தீவிரமான கிருமித்தொற்று, நுரையீரல் பாதிப்பு, ஒன்றுக்கும் மேற்பட்ட உறுப்புகளின் செயலிழப்பு, தீவிர சிகிச்சைக்குப் பேர் போனவர். சாதாரண காய்ச்சல், முதல்வர் நலமுடன் இருக்கிறார் என்றால், ஏன் இவரை வரவழைக்க வேண்டும்” இதுபோன்�� கேள்விகள் அர்த்தமற்றவை அல்ல.\nஉலகில் எல்லா மனிதர்களும் நோய் பாதிப்புக்குள்ளாவது இயல்பானது. சொல்லப் போனால், மக்களால் கொண்டாடப்படும் அரசியல் தலைவர்கள் தம்முடைய உடல் உபாதைகளைப் பொதுவெளியில் பகிர்ந்து கொள்வது, சமூகத்தில் ஏனையோர் மத்தியில் அன்பையும் நல்லெண்ணத்தையும் அதே நோய் பாதிப்புக்குள்ளாகும் ஏனையோரிடத்தில் தன்னம்பிக்கையையும் விதைக்கும். அரசியல் தலைவர்களின் உடல்நிலையைப் பொதுமக்களுடன் பகிர்ந்துகொள்ள வேண்டியதன் அவசியம் இன்று உலகம் முழுக்க ஜனநாயக நாடுகளில் விவாதிக்கப்படும் விஷயம். நாம் இங்கு ஜெயலலிதாவை முன்வைத்து நடத்தும் இதே விவாதம் அமெரிக்காவில் ஹிலாரியை முன்வைத்து நடந்துகொண்டிருக்கிறது.\nஅமெரிக்காவில் உட்ரோ வில்சன், ரூஸ்வெல்ட், கென்னடி என்று பல அதிபர்கள் தங்கள் உடல் உபாதைகளை மக்களிடம் மறைத்தார்கள் என்ற குற்றச்சாட்டுக்கு ஆளாகியிருக்கிறார்கள். அது ஒரு காலம். 1985-ல் அதிபர் ரொனால்டு ரீகன் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருப்பதை மக்களிடம் பகிர்ந்துகொண்டார். அறுவைச் சிகிச்சைக்காக அதிபர் மயக்கநிலையில் ஆழும் முன், மரபுப்படி உதவி அதிபரிடம் அதிபர் பொறுப்பை அளித்தார்; வெற்றிகரமாக சிகிச்சை முடித்து வந்து மீண்டும் பொறுப்பேற்றுக்கொண்டார்். அதற்குப் பின் 19 ஆண்டுகள் - 93 வயது வரை உயிரோடு இருந்தார். பின்னாளில் அல்ஸைமர் தாக்குதலுக்குள்ளாகாவிடில் இன்னும் கொஞ்ச காலம்கூட ரீகன் வாழ்ந்திருப்பார் என்று சொல்வோர் உண்டு. பிற்காலத்தில் சூழல் மேலும் மேம்பட்டது. இன்று அமெரிக்க அதிபர் தன் உடல் பரிசோதனை அறிக்கையை மக்களிடம் தொடர்ந்து பகிர்ந்துகொள்கிறார். இந்த ஆண்டு மார்ச் மாதம் வெளியிடப்பட்ட அறிக்கை அதிபர் ஒபாமாவின் சீரான உடல்நிலையை மக்களுக்குச் சொன்னது. “அரசியல் தலைவர்களின் உடல்நல அறிக்கையில் ஓரளவுக்கு மேல் அந்தரங்கம் என்று ஏதும் இல்லை; மாறாக தேசத்தின் அன்றாட செயல்பாட்டுடன் சம்பந்தப்பட்டது அது. மக்களின் பிரதிநிதிகள் மக்களிடம் மறைக்க ஏதும் இல்லை” என்று ஒலிக்கும் ஜனநாயகக் குரல்கள், அமெரிக்காவில் அதிபர் வேட்பாளர்கள் மருத்துவப் பரிசோதனை அறிக்கை சமர்ப்பிப்பதைக் கட்டாயமாக்கும் சட்டங்களையும் இப்போது கோருகின்றன.\nஇந்தியாவில் “அந்தரங்க உரிமை குடிமக்களின் அடிப்படை உரிமைகளில் ஒன்று கிடையாது” என்று உச்ச நீதிமன்றத்தில் அட்டர்னி ஜெனரல் மூலம் அரசு வாதிடும் காலகட்டத்தில் நாம் இருக்கிறோம். அரசியல் தலைவர்களின் அந்தரங்க உரிமைகள் தொடர்பாகவும் குடிமக்கள் விவாதிக்கவும் நிறையவே இருக்கிறது. ஒரு ஆட்சியாளரின் உடல்நலன் தொடர்பான செய்திகள் மக்களிடம் மறைக்கப்படும்போது, அதன் பின்விளைவுகளை அந்த நாடும் மக்களும் எவ்வளவு காலத்துக்கு அனுபவிக்க வேண்டியிருக்கும் என்பதையே ஜின்னாவின் பாகிஸ்தானிடம் இன்றளவும் பார்க்கிறோம்.\nஇந்திய அரசியல் சூழலில், ஒரு தலைவரின் உடல் நல விவகாரம் மக்களின் உரிமையின்பாற்பட்டது மட்டும் அல்ல; மாறாக, அவர்கள் உயிரோடும் உணர்வோடும் கலந்தது. இது ஒருவகையில் வரம்; ஒருவகையில் சாபம். தொண்டர்களை உயிரினும் மேலானவர்களாக, உடன்பிறப்புகளாக, ரத்தத்தின் ரத்தங்களாகச் சித்திரித்து உறவை வளர்க்கும் அரசியல் தலைவர்கள், தம்முடைய அந்தரங்க உரிமையைத் தாமாகவே சமூகத்திடம் கையளித்துவிடுகிறார்கள். தனிமனித உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டியவை. மக்கள் நலனோ எல்லா நியாயங்களிலும் மேம்பட்டது\n எம் .ஜெயராமசர்மா ... மெல்பே...\nநான் ரசித்த சிட்னி கீதவாணி விருதுகள் 2016 - செ.பா...\nசிட்னி அம்மனின் ஆதார பீடம் நாட்டல் விழா 16/10/2...\nசிட்னி முருகன் ஆலயத்தில் நவராத்திரி விழா\nநட்சத்திர இசை, நடனத் திருவிழா\nபடித்தோம் சொல்கின்றோம் - முருகபூபதி\nஆன்மீக நூல்கள் வெளியீட்டு விழா\nமரண கானா விஜியின் நேர்காணல்\nகுழந்தை ம.சண்முகலிங்கத்தின் போர்க்கால உளவியல் நாடக...\nஎழுத்தறிவித்தவன் - இரா சத்திக்கண்ணன்\nசிட்னி ஸ்ரீ துர்க்கை அம்மன் கோவில் அலங்கார உற்சவம் 2013\nசிட்னி முருகன் ஆலய வருடாந்த திருவிழாக்கள்படப்பிடி...\nஎனது இலங்கைப் பயணம் - செ.பாஸ்கரன்\nமௌனம் கலைகிறது.... - நடராஜா குருபரன்\nமலரும் முகம் பார்க்கும் காலம் - தொடர் கவிதை\nசிட்னி துர்க்கை அம்மன் ஆலயம்\nஉங்கள் செல்வக் குழந்தைகளின் பிறந்த நாள் வாழ்த்துக்கள் இங்கே இடம்பெறவேண்டுமா புகைப்படங்களுடன் விபரங்களையும் உங்கள் தொடர்பு இலக்கங்களையும் tamilmurasu1@gmail.com என்ற முகவரிக்கு இரண்டுவாரங்களுக்கு முன்பாக அனுப்பிவையுங்கள்\nஉங்கள் விளம்பரங்கள் வாராந்தம் தமிழ்முரசில் இடம்பெற விரும்பினால் tamilmurasu1@gmail.com என்ற முகவரியில் தொடர்புகொள்ளவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-05-26T10:18:18Z", "digest": "sha1:5MBLB4Y5XXYZVD7ARRXEMJ4KPZCD7PIT", "length": 8388, "nlines": 135, "source_domain": "ta.wikinews.org", "title": "பகுப்பு:பிரேசில் - விக்கிசெய்தி", "raw_content": "\nBrazil தொடர்புடைய மேலும் பல கோப்புகள் விக்கியூடக நடுவத்தில் உள்ளன. .\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 24 பக்கங்களில் பின்வரும் 24 பக்கங்களும் உள்ளன.\n2014 உலகக் கிண்ணக் கால்பந்துப் போட்டி பிரேசிலில் ஆரம்பமானது\n2014 உலகக்கிண்ணக் கால்பந்து: நெதர்லாந்திடம் நடப்பு உலக வாகையர் எசுப்பானியா தோல்வி\n2014 உலகக்கோப்பை காற்பந்து: செருமனி நான்காவது தடவையாக உலகக்கோப்பையை வென்றது\n2014 கால்பந்து உலகக்கிண்ணம்: பிரேசில் அரையிறுதியில் செருமனியிடம் 1:7 கணக்கில் தோற்றது\nஅண்டார்க்டிக்காவில் பிரேசில் ஆய்வு நிலையத்தில் தீ, இருவர் உயிரிழப்பு\nஇத்தோனேசியாவில் எட்டு பேருக்கு மரணதண்டனை நிறைவேற்றப்பட்டது\nஉலகக்கோப்பை கால்பந்து, 2014: அல்ஜீரியா முதற்தடவையாக இரண்டாம் சுற்றுக்குத் தெரிவானது\nவிபத்துக்குள்ளான ஏர் பிரான்சின் சிதைவுகள் அத்திலாந்திக் கடலில் கண்டுபிடிப்பு\nகால்பந்து 2010: காலிறுதிப் போட்டியில் பிரேசில் தோல்வி\nசிகா தீநுண்மம் காய்ச்சல் உடலுறவு மூலமும் பரவுகிறது\nடூக்கான் பறவைக்கு ஏன் இவ்வளவு பெரிய அலகு\nபிரேசில் கால்பந்து வீரர் ரொனால்டோ ஓய்வுபெறுகிறார்\nபிரேசில் பாடசாலையில் துப்பாக்கிச் சூடு, 12 மாணவர்கள் உயிரிழப்பு\nபிரேசில் சண்டா மரியா நகர இரவு விடுதி தீப்பற்றியதில் 232 பேர் உயிரிழப்பு\nபிரேசில் சிறைக் கலவரத்தில் 50க்கும் மேற்பட்டோர் பலி\nபிரேசில் வெள்ளப்பெருக்கில் 250 இற்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்\nபிரேசிலில் ஐநூறுக்கும் அதிகமான இறந்த பென்குயின்கள் கரையொதுங்கின\nபிரேசிலில் விமானம் வீழ்ந்ததில் 16 பேர் கொல்லப்பட்டனர்\nபிரேசிலின் முதலாவது பெண் அதிபராக டில்மா ரூசெப்ஃ பதவியேற்றார்\nபிரேசிலின் கால்பந்தாட்ட குழு சென்ற வானூர்தி விபத்துக்கு உள்ளாகியதில் 75 பேர் பலி\nபிரேசிலின் முதலாவது பெண் அரசுத்தலைவராக டில்மா ரூசெப் தெரிவானார்\nயுனெஸ்கோவின் உலக பாரம்பரியக் களங்கள் பட்டியலில் 21 புதிய இடங்கள் சேர்ப்பு\nரியோடிசெனிரோ மண் சரிவில் சிக்கி 200 பேர் புதைந்து மரணம்\nஇப்பக்கம் கடைசியாக 6 ஆகத்து 2015, 02:38 மணிக்குத் திருத்��ப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%82%E0%AE%9F%E0%AF%81,_13_%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2019-05-26T10:13:40Z", "digest": "sha1:RG6FJZR5CVBYOUKI5DH7FCYBZVWKIYMT", "length": 12266, "nlines": 93, "source_domain": "ta.wikinews.org", "title": "வாசிங்டன் கடற்படைத் தளத்தில் துப்பாக்கிச் சூடு, 13 பேர் உயிரிழப்பு - விக்கிசெய்தி", "raw_content": "வாசிங்டன் கடற்படைத் தளத்தில் துப்பாக்கிச் சூடு, 13 பேர் உயிரிழப்பு\nஅமெரிக்காவில் இருந்து ஏனைய செய்திகள்\n15 பெப்ரவரி 2018: அமெரிக்காவிலுள்ள பள்ளியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 17 பேர் பலி\n8 பெப்ரவரி 2018: இசுபேசு எக்சு விண்கலம் தெல்சா காரை விண்ணுக்கு செலுத்தியது\n20 ஜனவரி 2018: வரவு செலவு திட்டம் மேலவையில் தோல்வியடைந்ததால் அமெரிக்காவில் அரசுப் பணிகள் நிறுத்தம்\n2 ஜனவரி 2018: அமெரிக்க அதிபர் தன் 2018 ஆண்டுக்கான முதல் கீச்சில் பாகித்தானை தாக்கியுள்ளார்\n7 டிசம்பர் 2017: இசுரேலின் தலைநகராமாக ஒன்றுபட்ட செருசலத்தை அமெரிக்கா ஏற்றுக்கொண்டது\nசெவ்வாய், செப்டம்பர் 17, 2013\nஅமெரிக்கத் தலைநகர் வாசிங்டனில் அமைந்துள்ள அமெரிக்கக் கடற்படை தளம் ஒன்றினுள் இராணுவ உடையில் வந்த நபர் ஒருவர் நேற்றுக் காலை துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தியதில் அதிகாரிகள் இருவர், மற்றும் தாக்குதல் நடத்திய நபர் உட்பட 13 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 8 பேர் படுகாயமடைந்தனர்.\nதாக்குதல் நடத்திய நபர் பின்னர் காவல்துறையினர் நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்டார். கொல்லப்பட்டவர் டெக்சாசு மாநிலத்தைச் சேர்ந்த 34 வயதுடைய ஆரன் அலெக்சிசு என்ற முன்னாள் கடற்படையாளர் என தற்போது அடையாளம் காணப்பட்டுள்ளார். இந்நிகழ்வு நேற்று திங்கட்கிழமை உள்ளூர் நேரம் காலை 08:20 இற்கு இடம்பெற்றுள்ளது. இறந்தவர்கள் 46 முதல் 73 வயதானவர்கள் என அதிகாரிகள் கூறியுள்ளனர்.\nஇத்தாக்குதல் கோழைத்தனமானது என அரசுத்தலைவர் பராக் ஒபாமா கூறியுள்ளார். இது குறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளார்.\nஆரம்பத்தில் இத்தாக்குதலில் மூவர் ஈடுபட்டிருந்ததாகக் காவல்துறையினர் அறிவித்திருந்தாலும், பலத்த தேடுதலின் பின்னர் ஒருவரே இதனை நடத்தியுள்ளதாக அவர்கள் உறு���ிப்படுத்தியுள்ளனர்.\nதாக்குதல் நடத்தியவரிடம் ஏஆர்-15 ரக பகுதி-தானியங்கி துப்பாக்கி, வேட்டைத்துப்பாக்கி ஆகியவற்றை வைத்திருந்ததாகக் கூறப்படுகிறது. இவற்றுடன் காவலாளி ஒருவரிடம் இருந்து பறித்த கைத்துப்பாக்கி ஒன்றையும் வைத்திருந்துள்ளார். கடற்படைத்தளத்தினுள் நுழைவதற்கு நுழைவாணை இருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.\nஆரன் அலெக்சிசு புத்த மதத்தை பின்பற்றுபவர் எனக் காவல்துறையினர் கூறியுள்ளனர். 2004-ம் ஆண்டு சியாட்டிலில் ஒரு கட்டிடத் தொழிலாளரின் கார் டயர்களை சுட்டு சேதப்படுத்தியதற்காக இவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டிருந்தது. இவர் 2007-2011 காலப்பகுதியில் கடற்படையில் மின்சாரப் பணியாளராகப் பணியாற்றினார். பல்வேறு சிறு முறைகேடுகளைத் தொடர்ந்து பணியிலிருந்து அவர் விடுவிக்கப்பட்டார்.\nமூவாயிரத்திற்கும் அதிகமானோர் பணியாற்றும் இக்கடற்படைத்தளம் துப்பாக்கிச் சூட்டை அடுத்து நூற்றுக்கணக்கான காவல்துறையினர் மற்றும் இராணுவ வீரர்களால் சுற்றிவளைக்கப்பட்டது. உலங்கு வானூர்திகளும் வரவழைக்கப்பட்டன. தலைநகரின் கல்வி நிறுவனங்கள் மற்றும் அலுவலகங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. அமெரிக்க மேலவைக் கட்டடம், மற்றும் அருகில் உள்ள பள்ளிகள் பாதுகாப்புக் கருதி மூடப்பட்டன. ரேகன் தேசிய வானூர்தி நிலையத்தில் விமானங்கள் வெளியேறுவது சிறிது நேரம் தடைப்பட்டிருந்தது.\nவாசிங்டன் கடற்படைத்தளம் 19 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் கட்டப்பட்டதாகும். இது கடற்படையின் கட்டளை மையத்தின் தலைமையகமாகும். கடற்படைக்குத் தேவையான கப்பல்களையும் நீர்மூழ்கிக் கப்பல்களையும் வடிவமைப்பது, வாங்குவது, கட்டுவது, பராமரிப்பது போன்ற பணிகள் இந்த வளாகத்தில் ஒருங்கிணைக்கப்படுகின்றன.\nஇச்செய்தி பற்றிய உங்கள் கருத்தை இங்கே பதியுங்கள்\nஇப்பக்கம் கடைசியாக 23 சூலை 2018, 02:07 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%93%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-05-26T09:43:50Z", "digest": "sha1:I6MH4M3TS5WNW3I53E5XVXVZYOOS25S2", "length": 9669, "nlines": 225, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஓரிடத்தான் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஆல்ஃபா சிதைவு · பீட்டா சிதைவு · காமா கதிரியக்கம் · கொத்துச் சிதைவு\nஇரட்டை பீட்டா சிதைவு · இரட்டை எதிர்மின்னிப் பிடிப்பு · Internal conversion · Isomeric transition\nநியூத்திரன் காலல் · பொசித்திரன் காலல் · புரோத்தன் காலல்\nElectron capture · நியூட்ரான் பிடிப்பு\nபெக்கெரல் · பெத் · மேரி கியூரி · பியேர் கியூரி · பெர்மி\nஒரே அணுவெண்ணையும் வேறுபட்ட திணிவெண்ணையும் கொண்ட ஒரே மூலக அணுக்கள் ஓரிடத்தான் அல்லது சமதானி (isotope) எனப்படும். ஒரு தனிமத்தின் ஓரிடத்தான்களின் அணுக்கருக்களில் ஒரேயளவு எண்ணிக்கையான புரோத்தன்களே (புரோட்டான்) இருக்கும். ஆனால், நியூத்திரன்களின் (நியூட்ரான்) எண்ணிக்கை வேறுபடும். இதனால் ஒரே தனிமத்தின் ஓரிடத்தான்கள் வெவ்வேறு திணிவெண்களைக் கொண்டவையாக இருக்கின்றன.\nஇயற்கையில் காணப்படும் ஐதரசன் அணுக்களின் ஓரிடத்தான்கள். புரோட்டான்(சாதாரண ஐதரசன்), டியூட்டிரியம்(கன ஐதரசன்), டிரிட்டியம்(கதிரியக்க ஐதரசன்)\nஒரே தனிமத்தின் ஐசோடோப்புகள், அவற்றின் நிறை எண்களில் மட்டும் வேறுபடுகின்றன.\nநியூட்ரான்களின் எண்ணிக்கை வேறுபடுவதால், அவற்றின் நிறை எண்களும் வேறுபடுகின்றன.\nஒரு தனிமத்தின் ஐசோடோப்புகள் ஒத்த வேதியியல் பண்புகளைப் பெற்றுள்ளன.\nஎனினும், இயற்பியல் பண்புகளில் ஐசோடோப்புகள் சிறிது மாறுபடுகின்றன.\nஐசோடோப்புகளைக் கொண்டுள்ள தனிம அணுக்கள், பின்ன அணு நிறைகளைப் பெற்றுள்ளன.\nமருத்துவத் துறையில் பல தனிம ஒரிடத்தான்கள் பயன்படுத்தப்படுகின்றன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 16 ஏப்ரல் 2018, 15:23 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cricketaddictor.com/cricket/rohit-sharma-in-line-to-lead-india-in-historic-afghanistan-test/", "date_download": "2019-05-26T09:09:19Z", "digest": "sha1:YHL24GHTHBWZD5ZAKO3M74WNTUJCASCN", "length": 7188, "nlines": 42, "source_domain": "tamil.cricketaddictor.com", "title": "வரலாற்று சிறப்புமிக்க போட்டிக்கான இந்திய அணியின் கேப்டனாகிறார் ரோஹித் சர்மா.? - tamil.cricketaddictor.com", "raw_content": "\nஒருநாள் போட்டி தரவரிசை பட்டியல் வெளியீடு\nவீடியோ : தோற்றாலும், எதிரணி வீரர்களுடன் டான்ஸ் ஆடி அசத்திய கிரிஸ் கெய்ல்\nஇந்த சம்பவத்தை வாழ் நாள் முழுவதும் அவர்கள் மறக்கமாட்டார்கள் : கங்குலி\nஸ்மித், வார்னர் மீது வாழ்நாள் தடை.. \nஸ்மித்திற்கு பதிலாக ராஜஸ்தான் அணியின் கேப்டனா���ிறார் ரஹானே \nகிரிக்கெட்தற்போதைய கிரிக்கெட் செய்திMarch 25, 2018\nவரலாற்று சிறப்புமிக்க போட்டிக்கான இந்திய அணியின் கேப்டனாகிறார் ரோஹித் சர்மா.\nவரலாற்று சிறப்புமிக்க போட்டிக்கான இந்திய அணியின் கேப்டனாகிறார் ரோஹித் சர்மா.\nஜூன் மாதம் நடைபெற உள்ள ஆஃப்கானிஸ்தான் அணியுடனான டெஸ்ட் போட்டியின் கேப்டனாக ரோஹித் சர்மா நியமிக்கப்படலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.\nசர்வதேச கிரிக்கெட்டில் வளர்ந்து வரும் நாடான ஆப்கானிஸ்தான் அணிக்கு ஐசிசி கடந்த ஆண்டு டெஸ்ட் அங்கீகாரத்தை வழங்கியது. இதையடுத்து, ஆப்கானிஸ்தான் அணி தனது முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியாவை எதிர்கொள்கிறது.\nஆகஸ்ட் மாதம் நடைபெற இருக்கும் இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை கருத்தில் கொண்டு, கோஹ்லி இங்கிலாந்தில் நடைபெறும் கவுண்டி கிரிக்கெட்டில் விளையாட திட்டமிட்டுள்ளதால் அவர், ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிரான தொடரில் பங்கேற்க மாட்டார் என்று தெரிகிறது.\nஜூன் மாதம் 14 ஆம் தேதி பெங்களூரில் நடைபெறும் இப்போட்டிக்கான இந்திய அணியின் கேப்டனாக யாரை நியமிக்கலாம் என்பது குறித்து பி.சி.சி.ஐ., ஆலோசித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் இந்த தொடருக்கான கேப்டன்கள் ரேசில் ரோஹித் சர்மா முந்துவதாகவும் பி.சி.சி.ஐ., வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.\nகடந்த 2014-ஆம் ஆண்டு இங்கிலாந்தில் இந்திய அணி சுற்றுப்பயணம் செய்தது. அந்த தொடர் விராட் கோலிக்கு மிக மோசமான அனுபவமாக அமைந்தது. டெஸ்ட் தொடர் முழுவதிலும் ஒரு அரைசதம் கூட விராட் கோலியால் அடிக்க முடியவில்லை. இதனால், விராட் கோலி கடும் விமர்சனத்துக்கு உள்ளாக்கப்பட்டார். ஜேம்ஸ் ஆண்டர்சன் மற்றும் ஸ்டூவர்ட் பிராடு ஆகியோரின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் விராட் கோலி மிகவும் திணறினார். குறிப்பாக ஆப் ஸ்டம்புக்கு வெளியே சென்ற பந்தை எதிர்கொள்வதில் அவர் மிகவும் சிரமம் கொண்டார். ஆகவே, வரும் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவும் அங்குள்ள சீதோஷ்ண நிலைக்கு பழக்கப்படவும் முன்கூட்டியே இங்கிலாந்து சென்று கவுண்டி கிரிக்கெட் போட்டியில் விளையாட விராட் கோலி திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.\nஒருநாள் போட்டி தரவரிசை பட்டியல் வெளியீடு\nவீடியோ : தோற்றாலும், எதிரணி வீரர்களுடன் டான்ஸ் ஆடி அசத்திய கிரிஸ் கெய்ல்\nநீ��்களே சொல்லுங்க என்ன தான் பண்ணலாம்… ரசிகர்களிடம் உதவி கேட்கும் கொல்கத்தா \nதென்ஆப்பிரிக்க அணி நெருக்கடியில் இருக்கிறது: ஹசிம் ஆம்லா\nகுடும்பத்திற்காக கவுண்டி கிரிக்கெட்டை உதறி தள்ளும் பெய்லி \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.qatartntj.com/2012/09/", "date_download": "2019-05-26T09:27:05Z", "digest": "sha1:F7VVHI4X3ORYCTRDB23XK3Q6VRNJVJSI", "length": 52247, "nlines": 430, "source_domain": "www.qatartntj.com", "title": "QITC (கத்தர் TNTJ): 9/1/12 - 10/1/12", "raw_content": "\n100 தலைப்புகளில் கட்டுரைகள் (பயான் குறிப்புகள்)\nபேச்சாளர்களுக்கான சொற்பொழிவு குறிப்புகள் (50 தலைப்புகள்)\nபிறமத தாஃவாவிற்கு பயன்படும் கட்டுரைகள் (குறிப்புகள்)\nஇஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்\nகத்தர் இந்திய தவ்ஹீத் மையம் (QITC) கத்தர்வாழ் தமிழ் பேசும் முஸ்லிம் சமூகத்திடம் இஸ்லாத்தை தூய வடிவில் எடுத்துரைக்க வியாழன் இரவு சிறப்பு பயான்கள், வெள்ளி ஜும்மா தொழுகைக்கு பின் பயான்கள், இஸ்லாமிய அடிப்படைக் கல்வி, பெண்களுக்கான சிறப்பு பயான்கள் போன்ற தாவா நிகழ்ச்சிகளையும், இரத்ததானம் போன்ற சமுதாய பணிகளையும், இஸ்லாத்தை மாற்று மத சகோதரர்களுக்கு எடுத்துரைக்க கலந்துரையாடல்கள் மற்றும் தாவா பயிற்சிகளையும் அளித்து வருகின்றது.\n100 தலைப்புகளில் கட்டுரைகள் (பயான் குறிப்புகள்)\n\"முஸ்லிம்களின் இலக்கு மறுமையை நோக்கி\"\nவாழ்க்கை என்பது மறுமை வாழ்க்கைதான்\nஇஸ்லாமிய மார்க்க விளக்க நூல்களின் தொகுப்பு\nசனி, 29 செப்டம்பர், 2012\n28-09-2012 கத்தர் மண்டல \"பெண்கள் சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி\"\nபதிவர்: QITC web | பதிவு நேரம்: 9/29/2012 | பிரிவு: மாதந்திர பெண்கள் சிறப்பு பயான்\nதமிழ் நாடு தவ்ஹீத் ஜமா'அத்,கத்தர் மண்டலம் சார்பாக ஒவ்வொரு மாதமும் இறுதி வெள்ளிக்கிழமைகளில் , பெண்களுக்கு பெண்களே நடத்தும் \"பெண்கள் சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி\", மண்டல [QITC] மர்கசில் 28-10-2012 வெள்ளி அன்று மாலை 7:௦௦00 முதல் 8:00 மணி வரை சகோதரி. கதீஜத்துல் நூரியா அவர்கள் தலைமையில் நடைபெற்றது.\nஆரம்பமாக, சகோதரி. ஃபாரிஸா அவர்கள் \"சிறிய செயல்கள் - பெரிய நன்மைகள்\" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.\nபின்பு,சகோதரி. அஷ்ரஃப் நிஷா அவர்கள் \"சிறந்த சமுதாயம்\" என்ற தொடர் தலைப்பில் \"குடும்பத்தில் பெண்களுக்குரிய பொறுப்புகள்\" பற்றி உரையாற்றினார்கள்.\nஇந்த நிகழ்ச்சியில் 50 க்கும் மேற்பட்ட சகோதரிகளும், சிறுமிகளும் கலந்து கொண்டார்கள்.\n28-09-2012 கத்தர் மண்டல கிளைகளில் வாராந்திர சொற்பொழிவுகள்\nபதிவர்: QITC web | பதிவு நேரம்: 9/29/2012 | பிரிவு: கிளை பயான்\nஅல்லாஹுவின் பேரருளால்,தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், கத்தர் மண்டலத்தின் பின்வரும் கிளைகளில் கடந்த 28-09-2012 வெள்ளி அன்று வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ் \nவக்ரா பகுதியில்- சகோதரர்.அஹ்மத் ஃபைசல் அவர்கள் உரையாற்றினார்கள்.\nநஜ்மா பகுதியில்- மௌலவி,முஹம்மத் அலீ,M.I.Sc.,அவர்கள் உரையாற்றினார்கள்.\nஅல் அத்தியா பகுதியில் – மௌலவி, அப்துஸ்ஸமத் மதனீ மௌலவி, இஸ்ஸதீன் ரிழ்வான் சலஃபி அவர்கள் உரையாற்றினார்கள்.\nமுஐதர் பகுதியில் – மௌலவி, லாயிக் அவர்கள் உரையாற்றினார்கள்.\nலக்தா பகுதியில் - சகோதரர்.முஹம்மத் யூசுஃப்அவர்கள் உரையாற்றினார்கள்.\nஅல் ஃஹீஸா பகுதியில் - சகோதரர்.ஹயாத் பாஷா அவர்கள் உரையாற்றினார்கள்.\nசலாத்தா ஜதீத் பகுதியில்- சகோதரர்.காதர் மீரான் அவர்கள் உரையாற்றினார்கள்.\nஅபூஹமூர் பகுதியில் – டாக்டர்.அஹ்மத் இப்ராஹீம் அவர்கள் உரையாற்றினார்கள்.\nஇந்நிகழ்ச்சியில் இந்திய- இலங்கையைச் சேர்ந்த பல சகோதரர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.\n27-09-2012 கத்தர் மண்டல மர்கஸில் வாராந்திர சொற்பொழிவு\nபதிவர்: QITC web | பதிவு நேரம்: 9/29/2012 | பிரிவு: வாராந்திர பயான்\nகத்தர் மண்டல மர்கஸில் [QITC ] வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி 27-09-2012 வியாழன் இரவு 8:30 மணி முதல் 10:00 மணி வரை பொருளாளர் சகோதரர். முஹம்மத் இலியாஸ் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.\nதுவக்கமாக மண்டல அழைப்பாளர் சகோதரர்.காதர் மீரான் அவர்கள் \"மாமனிதர் நபிகள் நாயகம்\" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.\nஅடுத்ததாக மண்டல அழைப்பாளர் மௌலவி,இஸ்ஸதீன் ரிழ்வான் சலஃபி அவர்கள், \"நற்குணத்தின் நாயகர்\" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.\nஇறுதியாக,சவூதி மர்கஸ் அழைப்பாளர் மௌலவி,அப்துஸ்ஸமத் மதனீ அவர்கள் \"நாயனை நினைவில் நிறுத்துவோம்\" என்ற தொடர் தலைப்பில் உரையாற்றினார்கள்.\nபின்பு, மண்டல தலைவர் டாக்டர்.அஹ்மத் இப்ராஹீம் அவர்கள் அறிவிப்புகள் பல செய்ய,தொடர்ந்து செயலாளர் மௌலவி,முஹம்மத் அலீ,M.I.Sc.,அவர்கள் சென்ற வார பயான் கேள்விகளுக்கான விடைகளும்,இந்த வார பயானில் இருந்து மூன்று கேள்விகளும் கேட்டு நிகழ்ச்சியை நிறைவு செய்தார்கள்.\nஇந்நிகழ்ச்சியில் இந்திய-இலங்கையை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட சகோதர- சகோதரிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டார்கள்.\nஇதே நேரம், மௌலவி,முஹம்மத் தமீம் ,M.I.Sc., அவர்கள் குழந்தைகளுக்கான 'தர்பியா வகுப்பை' நடத்தினார்கள்.\nநிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் இரவு உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.\nபுதன், 26 செப்டம்பர், 2012\n28-09-2012 பெண்கள் சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி - அழைப்பு\nபதிவர்: QITC web | பதிவு நேரம்: 9/26/2012 | பிரிவு: அழைப்பிதழ், மாதந்திர பெண்கள் சிறப்பு பயான்\nஅஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹு.\nநாள்: 28/09/2012 வெள்ளி மாலை 7:௦௦ மணி\nஇஸ்லாத்தை அறிந்து கொள்ள ஓர் அறிய வாய்ப்பு \nQITC மர்கஸில் மாதத்தின் இறுதி வெள்ளிக்கிழமையில் பெண்களே பெண்களுக்காக நடத்தும் பயான் நிகழ்ச்சி நடைபெற்று வருவதை தாங்கள் அறிவீர்கள்.\nஅதேபோல் இன்ஷா அல்லாஹ், வரும் வாரம் 28/09/2012 வெள்ளிகிழமை அன்று பெண்களுக்கான பயான் நிகழ்ச்சி உள்ளது. குடும்பத்துடன் வசிக்கும் அனைத்து சகோதரர்களும் தங்களின் குடும்பத்தினரையும் மற்றும் நண்பர்களின் குடும்பத்தினர்களையும் இந்த பயான் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பயனடையும் படி செய்யுமாறு உங்களை அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.\nசகோ. முஹம்மத் இல்யாஸ், +974 – 5518 7260\n(பொருளாளர் & பெண்கள் பயான் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்)\nஞாயிறு, 23 செப்டம்பர், 2012\nபதிவர்: QITC web | பதிவு நேரம்: 9/23/2012 | பிரிவு: கட்டுரை\nஅளவற்ற அருளாளன் நிகரில்லா அன்புடையோன் அல்லாஹ்வின் பெயரால்…\n(அல்லாஹும்ம அன்த்த ரப்பீ, லாயிலாஹ இல்லா அன்த்த, கலக்தனீ, வ அன அப்துக, வஅன அலா அஹ்திக, வ வஃதிக, மஸ்த தஃது, அஊது பிக மின் ஷர்ரி மா சனஃது, அபூஉ லக பி னிஃமதிக அலைய்ய, வ அபூவு பி ஸன்பீ, ஃபக்பிர்லீ, இன்னஹு லா யக்பிருஸ் ஸுனூப இல்லா அன்த்த.)\n உன்னைத்தவிர வணக்கத்திற்குரியவன் வேறு (எவரும், எதுவும்) இல்லை. நீயே என்னைப் படைத்தாய் நான் உன் அடிமை நான் என்னால் முடிந்த அளவு உன்னிடம் செய்துள்ள உடன்படிக்கையிலும், உனக்கு செய்துள்ள வாக்களிப்பிலும் இருக்கிறேன். நான் செய்துவிட்ட ஒன்றின் தீங்கைவிட்டும் உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன். என் மீது நீ செய்திருக்கிற உன்னுடைய பாக்கியங்களை நான் ஏற்கிறேன். என்னுடைய பாவத்தையும் நான் ஏற்கிறேன். பாவங்களை மன்னிக்கிறவன் உன்னைத்தவிர வேறு எவரும் இல்லை.\nஎவர் இதை முழு நம்பிக்கைக் கொண்டவராக பகலில் கூறிவிட்டு, மாலைப் பொழுதை அடைவதற��கு முன்னர் இறப்பெய்து விடுகிறாரோ அவர் சுவர்க்கத்திற்குரியவர். எவர் முழுநம்பிக்கைக் கொண்டநிலையில் இரவில் ஓதி, பகல் பொழுதை அடைவதற்கு முன்னர் இறப்பெய்து விடுகிறாரோ அவர் சுவர்க்கத்திற்குரியவர் என நபிகள் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.\n(அறிவிப்பு: ஷத்தாது பின் அவ்ஸ் (ரளி), நூல்: புகாரீ 6306)\nதுக்கமும், கவலையும் நீங்க ஓதவேண்டிய துஆ\n(அல்லாஹும்ம இன்னீ அப்துக, வப்னு அப்திக, வப்னு அமதிக, நாசியதீ ஃபீ யதிக, மாளின் ஃபிய்ய ஹுக்முக, அத்லுன் ஃபிய்ய களாஉக, அஸ்அலுக பி குல்லி இஸ்மின் ஹுவ லக, ஸம்மைத்த பிஹி நஃப்ஸக, அவ் அன்ஜல்தஹு ஃபீ கிதாபிக, அவ் அல்லம்தஹு அஹதன் மின் கல்கிக, அவ் இஸ்தஃதர்த்த பிஹி ஃபீ இல்மில் கைபி இன்தக, அன் தஜ்அலல் குர்ஆன ரபீஅ கல்பீ, வ நூர சத்ரீ, வ ஜலாஅ ஹுஸ்னீ, வ ஸிஹாப ஹம்மீ, வ கம்மீ.)\n நிச்சயமாக நான் உன் அடிமையாவேன். உன் அடிமை ஒருவரின் மகனுமாவேன். உன் அடியாளி ஒருத்தியின் மகனுமாவேன். என்னுடைய முன் நெற்றி உன் கையிலாகும். உனது தீர்ப்பு என்னில் செல்லுபடியாகும். என்னிலே உனது ஏற்பாடும் நீதமாகும். எவைகளை நீ உனக்காக பெயராக வைத்துக் கொண்டாயோ அல்லது உன்னுடைய வேதத்தில் எதை இறக்கிவைத்துள்ளாயோ அல்லது உன்னுடைய படைப்புகளில் எவருக்கு அதைக்கற்றுக் கொடுத்துள்ளாயோ அல்லது உன்னிடமுள்ள மறைவான ஞானத்தில் எதை உனக்காக பிரத்தியேகமாக தேர்வு செய்து வைத்துக் கொண்டுள்ளாயோ அத்தகைய ஒவ்வொரு பெயரையும் முன்வைத்துக் கேட்கிறேன். குர்ஆனை என் இதயத்திற்கு வசந்தமாகவும், என் நெஞ்சிற்கு ஒளியாகவும், என் கவலைக்கு மருந்தாகவும், என் துக்கத்தையும், கவலையையும் போக்கிவிடும் ஒன்றாகவும் ஆக்கி அருள் புரிவாயாக\nதுக்கமோ, மனக்கவலையோ ஏற்பட்ட ஒருவர் இதைக் கூறி பிரார்த்தனை புரிந்தால், அல்லாஹ் அவருடைய கவலையை போக்கியும், அவருடைய கவலையை மகிழ்ச்சியாக மாற்றியும் தருவான் என நபிகள் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அல்லாஹ்வின் தூதர் அவர்களே இவ்வார்த்தைகளை நாங்கள் கற்றுக்கொள்வது அவசியமா இவ்வார்த்தைகளை நாங்கள் கற்றுக்கொள்வது அவசியமா என நபித்தோழர்கள் வினவினர். அதற்கு ஆம் என நபித்தோழர்கள் வினவினர். அதற்கு ஆம் அவற்றை செவியேற்றவர் அவற்றை கற்றுக்கொள்வது அவசியம் எனக் கூறினார்கள்.\n(அறிவிப்பு: இப்னு மஸ்ஊத் (ரளி), நூல்: ஸஹீஹ் அத்தர்கீப் 1822)\n இறைவனின் அருட்கொடைகளை அடைந்திட விரைவோம் வாருங்கள்\nதொகுப்பு: மௌலவி. அப்துஸ்ஸமத் மதனீ\n21-09-2012 கத்தர் மண்டல மர்கஸில் அரபி இலக்கணப் பயிற்சி வகுப்பு\nபதிவர்: QITC web | பதிவு நேரம்: 9/23/2012 | பிரிவு: அரபி கல்வி\nதமிழ் நாடு தவ்ஹீத் ஜமா'அத், கத்தர் மண்டல மர்கஸில் [QITC], 21-09-2012 வெள்ளிக்கிழமை அன்று மாலை 6:30 மணி முதல் 7:30 மணி வரை, வாராந்திர \"அரபி இலக்கணப் பயிற்சியின்\" பதிநான்காவது வகுப்பு நடைபெற்றது.\nஸவூதி மர்கஸ் அழைப்பாளர் மௌலவி, அப்துஸ்ஸமத் மதனீ அவர்கள் இவ்வகுப்பில் ஏற்கனவே நடத்திய பாடங்களை \"ரிவிசன்\" முறையில் நடத்தினார்கள்.\nஇதில், இந்திய- இலங்கை நாடுகளை சார்ந்த சகோதர- சகோதரிகள் மற்றும் சிறார்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டார்கள்.\nஇன்ஷாஅல்லாஹ், இவ்வகுப்பு ஒவ்வொரு வாரமும் இம்மர்கஸில் மஃக்ரிப் தொழுகையை தொடர்ந்து நடைபெறும்.\n21-09-2012 கத்தர் மண்டல கிளைகளில் வாராந்திர சொற்பொழிவுகள்\nபதிவர்: QITC web | பதிவு நேரம்: 9/23/2012 | பிரிவு: கிளை பயான்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், 21-09-2012 கத்தர் மண்டலத்தின் பின்வரும் கிளைகளில் கடந்த 21-09-2012 வெள்ளி அன்று வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ் \nவக்ரா பகுதியில்- சகோதரர்.தஸ்தகீர் அவர்கள் உரையாற்றினார்கள்.\nநஜ்மா பகுதியில்- சகோதரர்.முஹம்மத் யூசுஃப் அவர்கள் உரையாற்றினார்கள்.\nஅல் அத்தியா பகுதியில் – மௌலவி, இஸ்ஸதீன் ரிழ்வான் சலஃபி அவர்கள் உரையாற்றினார்கள்.\nமுஐதர் பகுதியில் – மௌலவி, லாயிக் அவர்கள் உரையாற்றினார்கள்.\nகரத்திய்யாத் பகுதியில் – சகோதரர்.ஜலாலுதீன் அவர்கள் உரையாற்றினார்கள்.\nலக்தா பகுதியில் - மௌலவி,முஹம்மத் அலீ,M.I.Sc.,அவர்கள் உரையாற்றினார்கள்.\nகராஃபா பகுதியில்- மௌலவி,முஹம்மத் அலீ,M.I.Sc.,அவர்கள் உரையாற்றினார்கள்.\nமதினா கலிபா பகுதியில்- மௌலவி,முஹம்மத் அலீ,M.I.Sc., அவர்கள் உரையாற்றினார்கள்.\nபின் மஹ்மூத் பகுதியில் - டாக்டர்.அஹ்மத் இப்ராஹீம் அவர்கள் உரையாற்றினார்கள்.\nஅல் ஃஹீஸா பகுதியில் - சகோதரர்.ஹயாத் பாஷா அவர்கள் உரையாற்றினார்கள்.\nசலாத்தா ஜதீத் பகுதியில்- சகோதரர்.காதர் மீரான் அவர்கள் உரையாற்றினார்கள்.\nகர்வா கேம்பில்- மௌலவி, இஸ்ஸதீன் ரிழ்வான் சலஃபி அவர்கள் உரையாற்றினார்கள்.\nடொயோட்டா கேம்பில் - மௌலவி, இஸ்ஸதீன் ரிழ்வான் சலஃபி அவர்கள் உரையாற்றினார்கள்.\nஅபூஹமூர் பகுதியில் – மௌலவி, அப்துஸ்ஸமத் மதனீ அவர்க���் உரையாற்றினார்கள்.\nஇந்நிகழ்ச்சியில் இந்திய- இலங்கையைச் சேர்ந்த பல சகோதரர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.\n20-09-2012 கத்தர் மண்டல மர்கஸில் வாராந்திர சொற்பொழிவு\nபதிவர்: QITC web | பதிவு நேரம்: 9/23/2012 | பிரிவு: வாராந்திர பயான்\nகத்தர் மண்டல மர்கஸில் [QITC] வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி 20-09-2012 வியாழன் இரவு 8:30 மணி முதல் 10:00 மணி வரை துணை பொருளாளர் சகோதரர். காதர் மீரான் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.\nதுவக்கமாக மண்டல அழைப்பாளர் சகோதரர். தஸ்தகீர் அவர்கள் \"பாதிக்கப்பட்ட முஸ்லிம் நடந்து கொள்ளும் முறைகள்\" என்ற தொடர் தலைப்பில் உரையாற்றினார்கள்.\nஅடுத்ததாக மண்டல அழைப்பாளர் மௌலவி, முஹம்மத் தமீம், M.I.Sc., அவர்கள், \"இஸ்லாத்தின் பார்வையில் இன்சிரிப்பு\" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.\nஇறுதியாக, சவூதி மர்கஸ் அழைப்பாளர் மௌலவி, அப்துஸ்ஸமத் மதனீ அவர்கள் \"நாயனை நினைவில் நிறுத்துவோம்\" என்ற தொடர் தலைப்பில் உரையாற்றினார்கள்.\nபின்பு, மண்டல தலைவர் டாக்டர்.அஹ்மத் இப்ராஹீம் அவர்கள் அறிவிப்புகள் பல செய்ய, தொடர்ந்து செயலாளர் மௌலவி, முஹம்மத் அலீ, M.I.Sc., அவர்கள் சென்ற வார பயான் கேள்விக்கான விடைகளும், இந்த வார பயானில் இருந்து மூன்று கேள்விகளும் கேட்டு நிகழ்ச்சியை நிறைவு செய்தார்கள்.\nஇந்நிகழ்ச்சியில் இந்திய-இலங்கையை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட சகோதர- சகோதரிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டார்கள்.\nஇதே நேரம், மௌலவி, இஸ்ஸதீன் ரிழ்வான் அவர்கள் குழந்தைகளுக்கான, 'தர்பியா வகுப்பை', தர்பியா அறையில் வைத்து நடத்தினார்கள்.\nநிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் இரவு உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.\nசனி, 15 செப்டம்பர், 2012\nபதிவர்: QITC web | பதிவு நேரம்: 9/15/2012 | பிரிவு: சிறப்பு செய்தி\n14-09-2012 கத்தர் மண்டல மர்கஸில் அரபி இலக்கணப் பயிற்சி வகுப்பு\nபதிவர்: QITC web | பதிவு நேரம்: 9/15/2012 | பிரிவு: அரபி கல்வி\nதமிழ் நாடு தவ்ஹீத் ஜமா'அத்,கத்தர் மண்டல மர்கஸில் [QITC] ,14-09-2012 வெள்ளிக்கிழமை அன்று மாலை 6:30 மணி முதல் 7:30 மணி வரை, வாராந்திர \"அரபி இலக்கணப் பயிற்சியின்\" பதிநான்காவது வகுப்பு நடைபெற்றது.\nஸவூதி மர்கஸ் அழைப்பாளர் மௌலவி,அப்துஸ்ஸமத் மதனீ அவர்கள் இவ்வகுப்பில் ஆரம்பத்தில் நடத்திய பாடங்களை \"ரிவிசன்\" முறையில் நடத்தினார்கள்.\nஇதில்,இந்திய - இலங்கை நாடுகளை சார்ந்த சகோதர- சகோதரிகள் மற்றும் சிறார்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டார்கள்.\nஇன்ஷாஅல்லாஹ், இவ்வகுப்பு ஒவ்வொரு வாரமும், இம்மர்கஸில் ,மஃக்ரிப் தொழுகையை தொடர்ந்து நடைபெறும்.\n14-09-2012 கத்தர் மண்டல கிளைகளில் வாராந்திர சொற்பொழிவுகள்\nபதிவர்: QITC web | பதிவு நேரம்: 9/15/2012 | பிரிவு: கிளை பயான்\nஅல்லாஹுவின் பேரருளால், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், கத்தர் மண்டலத்தின் பின்வரும் கிளைகளில் கடந்த 14-09-2012 வெள்ளி அன்று வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ் \nவக்ரா பகுதியில்- மௌலவி,முஹம்மத் தமீம்,M.I.Sc., அவர்கள் உரையாற்றினார்கள்.\nநஜ்மா பகுதியில்- சகோதரர்.முஹம்மத் யூசுஃப் அவர்கள் உரையாற்றினார்கள்.\nஅல் அத்தியா பகுதியில் – மௌலவி, அப்துஸ்ஸமத் மதனீ அவர்கள் உரையாற்றினார்கள்.\nமுஐதர் பகுதியில் – மௌலவி, லாயிக் அவர்கள் உரையாற்றினார்கள்.\nகரத்திய்யாத் பகுதியில் – சகோதரர்.ஜலாலுதீன் அவர்கள் உரையாற்றினார்கள்.\nலக்தா பகுதியில் - மௌலவி,முஹம்மத் அலீ,M.I.Sc.,அவர்கள் உரையாற்றினார்கள்.\nகராஃபா பகுதியில்- மௌலவி,முஹம்மத் அலீ, M.I.Sc., அவர்கள் உரையாற்றினார்கள்.\nமதினா கலிபா பகுதியில்- மௌலவி,முஹம்மத் அலீ, M.I.Sc., அவர்கள் உரையாற்றினார்கள்.\nபின் மஹ்மூத் பகுதியில் - சகோதரர்.தஸ்தகீர் அவர்கள் உரையாற்றினார்கள்.\nஅல் ஃஹீஸா பகுதியில் - சகோதரர்.ஹயாத் பாஷா அவர்கள் உரையாற்றினார்கள்.\nசலாத்தா ஜதீத் பகுதியில்- சகோதரர்.காதர் மீரான் அவர்கள் உரையாற்றினார்கள்.\nகர்வா கேம்பில்- மௌலவி, இஸ்ஸதீன் ரிழ்வான் அவர்கள் உரையாற்றினார்கள்.\nடொயோட்டா கேம்பில் - மௌலவி, தமீம்,M.I.Sc., அவர்கள் உரையாற்றினார்கள்.\nஇந்நிகழ்ச்சியில் இந்திய- இலங்கையைச் சேர்ந்த பல சகோதரர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.\n13-09-2012 கத்தர் மண்டல மர்கஸில் வாராந்திர சொற்பொழிவு\nபதிவர்: QITC web | பதிவு நேரம்: 9/15/2012 | பிரிவு: வாராந்திர பயான்\nகத்தர் மண்டல மர்கஸில் [QITC ] வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி 13-09-2012 வியாழன் இரவு 8:30 மணி முதல் 10:00 மணி வரை பொருளாளர் சகோதரர்.முஹம்மத் இலியாஸ் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.\nதுவக்கமாக மண்டல அழைப்பாளர் சகோதரர்.தஸ்தகீர் அவர்கள் \"பாதிக்கப்பட்ட முஸ்லிம் நடந்து கொள்ளும் முறைகள்\" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.\nஅடுத்ததாக மண்டல அழைப்பாளர் மௌலவி,முஹம்மத் அலீ,M.I.Sc.,அவர்கள், \"கை நழுவும் வாய்ப்புகள்\" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.\nஇறுதியாக,சவூதி மர்கஸ் அழைப்பாளர் மௌலவி,அப்துஸ்ஸமத் மதனீ அவர்கள் \"நாயனை நினைவில் நிறுத்துவோம்\" என்ற தொடர் தலைப்பில் உரையாற்றினார்கள்.\nபின்பு, மண்டல தலைவர் டாக்டர்.அஹ்மத் இப்ராஹீம் அவர்கள் அறிவிப்புகள் பல செய்ய,தொடர்ந்து செயலாளர் மௌலவி,முஹம்மத் அலீ,M.I.Sc., அவர்கள் இந்த வார பயானில் இருந்து மூன்று கேள்விகள் கேட்டு நிகழ்ச்சியை நிறைவு செய்தார்கள்.\nஇந்நிகழ்ச்சியில் இந்திய-இலங்கையை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட சகோதர- சகோதரிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டார்கள்.\nஇதே நேரம், மௌலவி,லாயிக் அவர்கள் குழந்தைகளுக்கான,'தர்பியா வகுப்பை', தர்பியா அறையில் வைத்து நடத்தினார்கள்.\nநிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் இரவு உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.\nவியாழன், 13 செப்டம்பர், 2012\n\" பயான் வீடியோ - மௌலவி, எம்.எம். சைபுல்லாஹ் MISc\nபதிவர்: QITC web | பதிவு நேரம்: 9/13/2012 | பிரிவு: ஃபனார் (FANAR) நிகழ்ச்சி, பெருநாள் நிகழ்ச்சி, ரமலான் சிறப்பு நிகழ்ச்சி, வீடியோ\n19/08/2012 அன்று தோஹா ஃபனார் (FANAR) உள்ளரங்கத்தில் நடைபெற்ற QITC-யின் \"ஈதுப் பெருநாள் சிறப்பு சொற்பொழிவு\" நிகழ்ச்சியில், மௌலவி, எம்.எம். சைபுல்லாஹ் MISc அவர்கள் \"அமல்களின் முக்கியத்துவம்\" என்ற தலைப்பில் ஆற்றிய பயானை காண கீழே உள்ள வீடியோவை கிளிக் செய்யவும்.\nஞாயிறு, 9 செப்டம்பர், 2012\n07-09-2012 கத்தர் மண்டல மர்கஸில் அரபி இலக்கணப் பயிற்சி வகுப்பு\nபதிவர்: QITC web | பதிவு நேரம்: 9/09/2012 | பிரிவு: அரபி கல்வி\nதமிழ் நாடு தவ்ஹீத் ஜமா'அத்,கத்தர் மண்டல மர்கஸில் [QITC], ரமதான் இடைவேளைக்குப் பிறகு, 07-09-2012 வெள்ளிக்கிழமை அன்று மாலை 6:30 மணி முதல் 7:30 மணி வரை, வாராந்திர \"அரபி இலக்கணப் பயிற்சியின்\" பதிமூன்றாவது வகுப்பு நடைபெற்றது.\nஸவூதி மர்கஸ் அழைப்பாளர் மௌலவி,அப்துஸ்ஸமத் மதனீ அவர்கள் இவ்வகுப்பில் \"வினைச்சொற்களின்\" பல்வேறு வடிவங்களைக் குறித்து விரிவாக பாடம் நடத்தினார்கள்.\nஇன்ஷாஅல்லாஹ், இவ்வகுப்பு ஒவ்வொரு வாரமும், இம்மர்கஸில் மஃக்ரிப் தொழுகையை தொடர்ந்து,நடைபெறும்.\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\n► ரமலான் மாதத்தின் சிறப்புகள்\n► இரவுத் தொழுகை எத்தனை ரக்அத்கள்\n► ஃபித்ரா எனும் நோன்புப் பெருநாள் தர்மம்\n100 தலைப்புக்களில் பயான் குறிப்புகள்\nபிறமத தாஃவாவிற்கு பயன்படும் கட்டுரைகள் (குறிப்புகள்)\nஆன் லைன் நிகழ்ச்சி (4)\nஇக்ரா மாத இதழ் (2)\nஇஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் (19)\nஇஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் (28)\nஏகத்துவம் மாத இதழ் (2)\nஃபனார் (FANAR) நிகழ்ச்சி (27)\nசொத்து பங்கீடு முறை (2)\nமனித குல வழிகாட்டி திருக்குர்ஆன் (6)\nமனித நேய உதவி (6)\nமாதந்திர பெண்கள் சிறப்பு பயான் (53)\nரமலான் சிறப்பு நிகழ்ச்சி (79)\nரமளான் தொடர் உரை (3)\n28-09-2012 கத்தர் மண்டல \"பெண்கள் சிறப்பு சொற்பொழிவ...\n28-09-2012 கத்தர் மண்டல கிளைகளில் வாராந்திர சொற்பொ...\n27-09-2012 கத்தர் மண்டல மர்கஸில் வாராந்திர சொற்பொழ...\n28-09-2012 பெண்கள் சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி - ...\n21-09-2012 கத்தர் மண்டல மர்கஸில் அரபி இலக்கணப் பயி...\n21-09-2012 கத்தர் மண்டல கிளைகளில் வாராந்திர சொற்பொ...\n20-09-2012 கத்தர் மண்டல மர்கஸில் வாராந்திர சொற்பொழ...\n14-09-2012 கத்தர் மண்டல மர்கஸில் அரபி இலக்கணப் பயி...\n14-09-2012 கத்தர் மண்டல கிளைகளில் வாராந்திர சொற்பொ...\n13-09-2012 கத்தர் மண்டல மர்கஸில் வாராந்திர சொற்பொழ...\n\" பயான் வீடியோ - மௌலவி, ...\n07-09-2012 கத்தர் மண்டல மர்கஸில் அரபி இலக்கணப் பயி...\n07-09-2012 கத்தர் மண்டல கிளைகளில் வாராந்திர சொற்பொ...\n06-09-2012 கத்தர் மண்டல மர்கஸில் வாராந்திர சொற்பொழ...\n\"அச்சத்தில் ஆழ்ந்த மனிதர்கள்\" பயான் வீடியோ - மௌலவ...\n31-08-2012 பெண்கள் சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி\nகத்தர் மண்டல மர்கஸில் வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcnn.lk/archives/761909.html", "date_download": "2019-05-26T09:05:32Z", "digest": "sha1:ZFPYZPNGDZMT5EC2KTB24GYTG5Z5EUN6", "length": 11887, "nlines": 65, "source_domain": "www.tamilcnn.lk", "title": "22 ஆண்டுகள் கடந்த சம்பவத்தை விசாரிக்க முடியாது: இளஞ்செழியன் முன்னிலையில் ஆட்சேபனை", "raw_content": "\n22 ஆண்டுகள் கடந்த சம்பவத்தை விசாரிக்க முடியாது: இளஞ்செழியன் முன்னிலையில் ஆட்சேபனை\nMay 16th, 2018 அன்று பிரசுரிக்கப்பட்டது.\nயாழ்ப்பாணம் – நாவற்குழி பகுதியில் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு பின்னர் காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பான ஆள்கொணர்வு மனு மீதான விசாரணைகள் இன்று நீதிபதி இளஞ்செழியன் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.\nஇதன்போது “ஆள்கொணர்வு மனுக்கள் காலம் கடந்தவை. சம்பவம் இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டது 1996ஆம் ஆண்டாகும். 22 ஆண்டுகள் கடந்த சம்பவத்தை இந்த நீதிமன்றில் விசாரிக்க முடியாது.\nஎனவே ஆரம்ப விசாரணையிலே இந்த மனுக்களை தள்ளுபடி செய்யவேண்டும்” என இராணுவ அதிகாரி துமிந்த கெப்பிட்டிவெலான சார்பில் மன்றில் முன்னிலையான சட்டமா அதிபர் திணைக்கள பிரதி மன்றாடியார் அதிபதி செய்த்திய குணசேகர ஆட்சேபனை விண்ணப்பம் செய்தார்.\nவழக்கில் இணைக்கப்பட்டுள்ள சான்று ஆவணம் ஒன்று போலியானது எனச் சுட்டிக்காட்டிய பிரதி மன்றாடியார் அதிபதி, 7 காரணங்களை குறிப்பிட்டு மனுக்களை தள்ளுபடி செய்ய விண்ணப்பம் செய்தார்.\nஆள்கொணர்வு மனுக்களின் பிரதிவாதிகள் சார்பில் சட்டமா அதிபர் திணைக்களத்தால் முன்வைக்கப்பட்ட ஆட்சேபனைக்கு மனுதாரர்கள் பதில் ஆட்சேபனையை மன்றில் முன்வைக்க வரும் ஜூலை 11ஆம் திகதி தவணையிடப்பட்டு வழக்கு விசாரணைகள் அன்றைய தினம் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளன.\n1996ஆம் ஆண்டு நாவற்குழி படைமுகாமில் இராணுவ அதிகாரியாக இருந்த துமிந்த கெப்பிட்டிவெலான தலைமையிலான படையினர் கைது செய்து கொண்டு சென்ற 24 இளைஞர்கள் பின்னர் காணாமல் ஆக்கப்பட்டனர்.\nதமது உறவினர்களை மீட்டுத் தருமாறு காணாமல் ஆக்கப்பட்டவர்களுடைய உறவினர்கள் சட்டத்தரணிகள் கு.குருபரன் மற்றும் எஸ்.சுபாசினி ஆகியோர் ஊடாக யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் கடந்த நவம்பர் 9ஆம் திகதி 12 பேர் சார்பில் தனித்தனியே ஆள்கொணர்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.\nஅவற்றில் 3 மனுக்களை மட்டும் மேல் நீதிமன்று ஏற்றுக்கொண்டது. 9 பேரின் மனுக்கள் 2002ஆம் ஆண்டு யாழ்.மேல் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டன. அந்த மனுக்கள் யாழ்ப்பாணத்தில் நடத்த கூடாது என அப்போதைய யாழ்.மாவட்ட இராணுவ தளபதி கொழும்பு மேல் முறையீட்டு நீதிமன்றில் 2003ஆம் ஆண்டு தாக்கல் செய்த மனுவை அடுத்து, இந்த வழக்குகள் அக்கால பகுதியில் அனுராதபுர மேல் நீதிமன்றுக்கு மாற்றம் செய்யப்பட்டது.\nவேறொரு மேல் நீதிமன்றில் நிலுவையில் இருக்கும் வழக்கொன்றை இன்னொரு மேல் நீதிமன்றில் மீள திறக்க முடியாது என்று சுட்டிக்காட்டிய யாழ்.மேல் .நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன், 9 பேரின் ஆள்கொணர்வு மனுக்களைத் தள்ளுபடி செய்திருந்தார்.\nமனுக்களில் 1ஆம் பிரதிவாதியாக துமிந்த கெப்பிட்டிவெலான 2ஆம் பிரதிவாதியாக இலங்கை இராணுவ தளபதி மற்றும் 3ஆம் பிரதிவாதியாக சட்டமா அதிபர் ஆகியோர் குறிப்பிடப்பட்டுள்ளனர்.\nஇன்றைய வழக்கு விசாரணைகளில் சட்டமா அதிபர் திணைக்கள பிரதி மன்றாடியார் அதிபதி செய்த்திய குணசேகர மேல் நீதிமன்றில் தோன்றினார். அவர்களுடன் அரச சட்டவாதிகள் நாகரட்ணம் நிஷாந்த்தும் முன்னிலையாகினர்.\nமனுதாரர்கள் சார்பில் சட்டத்தரணிகள் வி.திருக்குமரன், எஸ்.சுபாசினி ஆகியோர் முன்னிலையாகினர்.\nஅவசரகாலச் சட்டத்தை மேலும் நீடிப்பதற்கான பிரேரணை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றம் – கூட்டமைப்பு எம்.பிக்கள் எதிராக வாக்களிப்பு\nநாங்க அழிந்தபோது முஸ்லிம் அரசியல் தலைவர்கள் முதலைக் கண்ணீர் கூட வடிக்கவில்லை\nஞானசாரரின் விடுதலைக்கு கூட்டமைப்பு கண்டனம்\nமுதலில் நாடு என்ற ஒன்று இருக்க வேண்டும் பின்னரே உயிரை கொடுக்க வேண்டும் பின்னரே உயிரை கொடுக்க வேண்டும்\nகாத்தான்குடியில் காய்த்து குலுங்கும் பேரீச்சம் பழங்கள்…\nமகிந்தவின் குற்றச்சாட்டை அடியோடு நிராகரித்த அமெரிக்கத் தூதுவர்\nபாடசாலை மாணவி தூக்கிட்டு தற்கொலை\nயாழ் பிரதேச இளைஞர் கழக சம்மேளனத்தின் விளையாட்டு நிகழ்வு\nயாழ் மாநகர முதல்வருக்கும் – சுவிஸ் நாட்டின் உயர்ஸ்தானிகருக்கும் இடையில் விசேட சந்திப்பு\nபிரதமர் நரேந்திரமோடிக்கு வாழ்த்துக்கள் இராஜாங்க அமைச்சர் வடிவேல் சுரேஸ்\nஅவசரகாலச் சட்டத்தை மேலும் நீடிப்பதற்கான பிரேரணை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றம் – கூட்டமைப்பு எம்.பிக்கள் எதிராக வாக்களிப்பு\nஇந்தியத் தேர்தலில் மோடியின் கூட்டணி மாபெரும் வெற்றி மீண்டும் தோற்றது காங்கிரஸ்; தமிழகத்தில் தி.மு.கவின் அலை\nநாடாளுமன்ற வளாகத்துக்குள் சஹ்ரானின் மற்றொரு தோழர்\n’உடனடியாக அமுல்ப்படுத்துங்கள்’ ரணில் விடுத்துள்ள கடும் உத்தரவு\nசமாதானத்தின் தசாப்த நிறைவு தினம் எனும் தொணிப்பொருளில் இராணுவத்தின் பெரும் ஊர்வலம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcnn.lk/archives/824406.html", "date_download": "2019-05-26T09:18:30Z", "digest": "sha1:FCVPK6RWJOS3BYB4RFIJCUG73PLVSS5N", "length": 13052, "nlines": 81, "source_domain": "www.tamilcnn.lk", "title": "இன்றைய ராசிபலன் - 15-02-2019", "raw_content": "\nஇன்றைய ராசிபலன் – 15-02-2019\nFebruary 14th, 2019 அன்று பிரசுரிக்கப்பட்டது.\nமேஷம்: குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். அரசால் ஆதாயம் உண்டு. பிரபலங்களின்நட்பு கிடைக்கும். புது ஏஜென்சிஎடுப்பீர்கள். வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் சில மாற்றம் செய்வீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள். நினைத்ததை முடிக்கும் நாள்.\nரிஷபம்: கடந்த இரண்டு நாட்களாக கணவன்-மனைவிக்குள் இருந்த பிணக்குகள் நீங்கு���். சில வேலைகளை விட்டுக் கொடுத்து முடிப்பீர்கள். வராது என்றிருந்த பணம் கைக்கு வரும். பழைய பிரச்னைகளை தீர்ப்பீர்கள். வியாபாரத்தில் திடீர் லாபம் உண்டு. உத்யோ\nகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள். மனசாட்சி படி செயல்படும் நாள்.\nமிதுனம்: ராசிக்குள் சந்திரன் நுழைவதால் தேவையற்ற அலைச்சலுக்கு ஆட்படுவீர்கள். நீங்கள் ஒன்று பேசப்போய் மற்றவர்கள் அதை வேறுவிதமாகப்புரிந்துக் கொள்வார்கள். கூடாப்பழக்க முள்ளவர்களின் நட்பை தவிர்ப்பது நல்லது. வியாபாரத்தில் இழப்புகள் ஏற்படும். உத்யோகத்தில் மறைமுக விமர்சனங்கள் உண்டு. சகிப்புத் தன்மை தேவைப்படும் நாள்.\nகடகம்: திட்டமிட்ட காரியங் களை அலைந்து முடிக்க வேண்டி வரும். பிள்ளைகள் பிடிவாதமாக இருப்பார்கள். வெளிவட்டாரத்தில் யாரையும் விமர்சித்து பேசாதீர்கள். வாகனம் செலவு வைக்கும். வியாபாரத்தில் புது முதலீடு செய்யலாம். உத்யோகத்தில் சக ஊழியர்களிடம் விட்டுக்கொடுத்து போங்கள். போராடி வெல்லும் நாள்.\nசிம்மம்: எதையும் சமாளிக் கும் சாமர்த்தியம் பிறக்கும். பெற்றோரின் ஆதரவு பெருகும். உங்களால் மற்றவர்கள் ஆதாயமடைவார்கள். விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் மத்தியில் உங்கள் கருத்திற்கு ஆதரவுப் பெருகும். புகழ், கௌரவம் கூடும் நாள்.\nகன்னி: சொன்ன சொல்லைக்காப்பாற்றத் துடிப்புடன் செயல்படுவீர்கள். உறவினர்கள், நண்பர்கள் ஆதரவாகப் பேசத்தொடங்குவார்கள். நெடுநாட்களாக நீங்கள் பார்க்க நினைத்த ஒருவர் உங்களை தேடி வருவார். வியாபாரத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். உத்யோகத்தில் புது பொறுப்பை ஏற்பீர்கள். சாதிக்கும் நாள்.\nதுலாம்: கடந்த இரண்டு நாட்களாக இருந்த சோர்வு, சலிப்பு, கோபம் யாவும் நீங்கும். குடும்பத்தில் நிம்மதி உண்டு. சுப நிகழ்ச்சிகளில் கலந்துக்கொள்வீர்கள். நீண்ட நாள் பிரச்னைகளுக்கு தீர்வு காண்பீர்கள். உடல் நலம் சீராகும்.உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். மனநிறைவு கிட்டும் நாள்.\nவிருச்சிகம்: சந்திராஷ்டமம் தொடங்குவதால் செலவு களைக் குறைக்க முடியாமல்திணறுவீர்கள். குடும்பத்தினர்சிலர் உங்களைப் புரிந்துக் கொள்ளாமல் நடந்துக் கொள்வார்கள். தர்மசங்கடமான சூழ்நிலைகளில் அவ்வப் போது சிக்கித் ���விப்பீர்கள். உத்யோகத்தில்\nஅதிகாரிகள் குறைக் கூறுவார்கள். நேர்மறை எண்ணங்கள் தேவைப்படும் நாள்.\nதனுசு: உங்களுடைய அறிவாற்றலை வெளிப்படுத்தநல்ல வாய்ப்புகள் வரும். சகோதர வகையில் மகிழ்ச்சிதங்கும். மனைவிவழியில் நல்ல செய்தி உண்டு. கல்யாண முயற்சிகள் பலிதமாகும். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்யோகத்தில் புது சலுகைகள் கிடைக்கும். திறமைகள் வெளிப்படும் நாள்.\nமகரம்: இதமாகப் பேசி காரியம் சாதிப்பீர்கள். பிள்ளைகளின் பெருமைகளை மற்றவர்களிடம் சொல்லி மகிழ்வீர்கள். சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். வியாபாரத்தில் வி.ஐ.பிகள் வாடிக்கையாளர்களாவார்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களின் ஆதர\nவால் நினைத்ததை முடிப்பீர்கள். திடீர் யோகம் கிட்டும் நாள்.\nகும்பம்: குடும்ப வருமானத்தை உயர்த்த புது முயற்சிகளை மேற்கொள்வீர்கள். உறவினர்களின் அன்புத் தொல்லை குறையும். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்யோ\nகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள். புதுமை படைக்கும் நாள்.\nமீனம்: எதிர்ப்புகள் அடங்கும். மகளுக்கு நல்லவரன்அமையும். வெளியூர் பயணங்களால் அலைச்சல்இருந்தாலும் ஆதாயமும் உண்டு. தாயாருடன் வீண் விவாதம் வந்துப் போகும். வியாபாரத்தில் புது பங்குதாரரை சேர்ப்பீர்கள். உத்யோகத்தில் சூழ்ச்சிகளை தாண்டி அதிகாரியின் ஆதரவை பெறுவீர்கள். உழைப்பால் உயரும் நாள்.\nஇன்றைய ராசிபலன் – 16-05-2019\nஇன்றைய ராசிபலன் – 15-05-2019\nஇன்றைய ராசிபலன் – 14-05-2019\nஇன்றைய ராசிபலன் – 10-05-2019\nவல்வெட்டி வேவில் அருள்மிகு ஸ்ரீ வீரகத்தி விக்னேஸ்வர சுவாமி தேவஸ்தான மஹோற்சவ விஞ்ஞாபனம்…2019\nஇன்றைய ராசிபலன் – 08-05-2019\nமன்னார் திருக்கேதீஸ்வரத்தின் அருள்மிகு ஹீ மீனாட்சி அம்பாள் ஆலய நவநாயகர் வசந்த மண்டப கும்பாபஷேக அலங்கார உற்சவம்\nஇன்றைய ராசிபலன் – 07-05-2019\nஇன்றைய ராசிபலன் – 06-05-2019\nசஹரானுக்கு நினைவுத் தூபி அமைக்க அரசாங்கம் வழியேற்படுத்திக் கொடுத்துள்ளது: உதய கம்மன்பில\nஹேமசிறி – பூஜித் ஜயசுந்தர ஆகியோருக்கு எதிராக விசாரணை\nரிஷாட் பதவிவிலகத் தேவையில்லை: பிரதமர்\nஐ.தே.க. அரசாங்கத்துக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை\nசரத் பொன்சேகாவிற்கு அமைச்சு பதவி – 98 உறுப்பினர்கள் மைத்திரியிடம் கோரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcnn.lk/archives/829175.html", "date_download": "2019-05-26T09:11:11Z", "digest": "sha1:5IZJZBF5UI2HHOR4JSMTXQY2DWGGHKOH", "length": 5976, "nlines": 55, "source_domain": "www.tamilcnn.lk", "title": "தனியான நகரசபை கோரி சாய்ந்தமருதில் ஆர்ப்பாட்டம்", "raw_content": "\nதனியான நகரசபை கோரி சாய்ந்தமருதில் ஆர்ப்பாட்டம்\nMarch 15th, 2019 அன்று பிரசுரிக்கப்பட்டது.\nசாய்ந்தமருது – மாளிகைக்காடு ஜும்ஆப் பெரிய பள்ளிவாசல் வளாகத்தில் அமைந்திருக்கும் மக்கள் பணிமனையால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த சாய்ந்தமருதிற்கான தனியான நகரசபை கோரிக்கையை முன் வைத்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஆர்ப்பாட்டம் இன்று ( 15 ) ஜும் ஆத் தொழுகையின் பின்னர் சாய்ந்தமருது ஜும்ஆப் பெரிய பள்ளிவாசல் வளாகத்தினுள்ளும் பிரதான வீதியிலும் இடம்பெற்றது.\nஜனாதிபதிக்கும் , இலங்கை அரசாங்கத்திற்கும் சர்வதேசத்திற்கும் அழுத்தம் கொடுக்கும் வகையில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த மேற்படி ஆர்பாட்டத்தில் பொது மக்களும் இளைஞர்களும் மிகவும் அமைதியான முறையில். கலந்து கொண்டனர்.\nஇன முரண்பாட்டைத் தோற்றுவிக்கும் வியாழேந்திரன் கைது செய்யப்பட வேண்டும் -பிரதேச சபை உறுப்பினர் அஸ்மி\nமணல் கடத்தல் தொடர்பில் ஆராயும் குழு திருகோணமலைக்கு அனுப்பி வைப்பு\nபாடசாலை பைகளுக்கு மாற்றீடாக வேறு பைகளைக் கொள்வனவு செய்யுமாறு அறிவிக்கவில்லை: கல்வி அமைச்சர்\nஇனவாதத்தை தூண்டும் நபர்களை கண்டறிய விசேட பிரிவு\n8000 பேருக்கு சிசேரியன் செய்ததை ஒப்புக்கொண்டாராம் வைத்தியர்… – ‘திவயின’ பரபரப்புத் தகவல்\nபதவியேற்பு நிகழ்வில் மோடியை நேரில் வாழ்த்த டில்லி பறக்கிறார் மைத்திரி\nஐ.எஸ். இயக்கத்துக்கு எதிராக நீர்கொழும்பில் ஆர்ப்பாட்டம்\nசுற்றுலா எச்சரிக்கையை உடனடியாக நீக்குங்கள் – தூதுவர்களிடம் ரணில் வேண்டுகோள்\nமணல் கடத்தல் தொடர்பில் ஆராயும் குழு திருகோணமலைக்கு அனுப்பி வைப்பு\nபாடசாலை பைகளுக்கு மாற்றீடாக வேறு பைகளைக் கொள்வனவு செய்யுமாறு அறிவிக்கவில்லை: கல்வி அமைச்சர்\nஐ.எஸ். இயக்கத்துக்கு எதிராக நீர்கொழும்பில் ஆர்ப்பாட்டம்\nசுற்றுலா எச்சரிக்கையை உடனடியாக நீக்குங்கள் – தூதுவர்களிடம் ரணில் வேண்டுகோள்\nஅவசரகாலச் சட்டம் நீடிப்பு: சபையில் நடந்தது என்ன…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vamsadhara.blogspot.com/2008/12/blog-post_26.html", "date_download": "2019-05-26T09:26:40Z", "digest": "sha1:2VCW7UHQBF3DOZVPC4PMPXM2QDDTWLHQ", "length": 21947, "nlines": 92, "source_domain": "vamsadhara.blogspot.com", "title": "VAMSADHARA வம்சதாரா", "raw_content": "\n'வம்சதாரா' - அடியேன் எழுதிய முதல் தமிழ் நாவல். கடைக்கோடி வடக்கு ஆந்திரத்தைத் தளமாகக் கொண்டு தமிழர் புகழ் சொல்லும் சரித்திர நாவல் - திவாகர்\nஎஸ். எம். எஸ் எம்டன் 22-09-1914\nஅடியேன் எழுதிய தமிழ் நாவல் எஸ். எம். எஸ். எம்டன் நமது பழனியப்பா பிரதர்ஸ் பதிப்பகத்தாரால் பதிப்பிக்கப்பட்டு சென்னை புத்தகக் கண்காட்சியில் விற்பனைக்கு வைக்கப்படுகிறது. புத்தக வெளியீட்டு விழா பின்னர் வைத்துக் கொள்வதாக திட்டம் உள்ளது.\nஎஸ். எம். எஸ். எம்டன் நாவலுக்கு அணிந்துரை அருளியவர் பெரியவர் திரு நரசய்யா அவர்கள். அந்த அணிந்துரையை இதோ உங்கள் பார்வைக்கு:\nசரித்திர புதினம் - எழுதியவர் - திவாகர்\nஅணிந்துரை: நரசய்யா (கடலோடி, மதராசப்பட்டினம் ஆசிரியர்)\nசரித்தரப் புதினங்களில் ஆசிரியர்கள், சான்றாக, ஒரு சிறு சரித்திர இழையைப் பிடித்துக் கொண்டு, முடிந்தமட்டில் பெரும் வடங்களைத் தயாரித்து விடுகிறார்கள். சரித்திரப் பின்னணி, காலத்தால் பின் செல்லச் செல்ல, ஆசிரியர்களுக்குச் சாதகமாகவேப் புனையும் முயற்சி அமைந்துவிடுகிறது. எந்த சரித்திரப் புதின ஆசிரியரும் இம்முறைக்கு விதிவிலக்கல்ல; அவரவர்கள் திறமைக்கேற்ப அவரவர் தமது கதைகளைப் புனைகின்றனர். அவ்வாறு பிறந்த கதைகளின் வெற்றியோ தோல்வியோ ஆசிரியர்களின் கைவண்ணத்தால் மட்டுமே அல்லாது சரித்திரத்தின் திருப்புமுனைகளால் அல்ல.\nதிவாகர், சரித்திரத்தைத் தனக்கு சாதகமாக்கிக் கொண்டு, அதே மாத்திரத்தில் சரித்திரத்தினின்றும் சிறிதும் பிரியாது, உண்மையே மையமாகக் கொண்டு சிறந்த புதினங்களை ஏற்கனவே படைத்து வெற்றியும் கண்டவர். அவ்வாறு அவர் படைத்த புதினங்களில் எழுதுகையில் தாம் கண்ட சில அரிய விஷயங்களை அப்போதே வைப்பு நிதி போல வைத்துக் கொண்டிருக்கிறார். அதற்கு தக்க சமயம் வரும்போதில் அவற்றைப் பயன்படுத்தவும் திட்டமிட்டிருக்கலாம்.\nசோழ மாமன்னனும், எஸ். எம். எஸ். எம்டனும் அவ்வாறு கலக்கக்கூடிய வாய்ப்பு எப்போதோ அவருள் துளிர்த்திருக்கவேண்டும். காலத்தால் இந்நிகழ்வுகள் 900 ஆண்டுகள் பிரிந்திருப்பவை; இந்நிகழ்வுகளை மிகவும் ஜாக்கிரதையாக அவர் சேர்க்க எடுத்திருக்கும் துணிவும் முயற்சியும�� சாதாரணமானவையல்ல; தெரிந்தே புதைமணலில் இறங்குவது போன்றது.\nசரித்திரத்தின் சுவைநலம் நிறைந்த அழகுணர்ச்சியும், அதன் அரசியல் முக்கியத்துவத்தையும் குறைத்திடாமல் ஒரு புதினத்தைப் புனைகையில் இரண்டு விரிவாக்கங்கள் ஆசிரியரால் வெளிப்படுத்தப்படுகின்றன. ஒன்று - சரித்திரப் பின்னணிக்கு முக்கியத்துவம் அளித்து நிகழ்வுகளை அடக்கியாள்வது; இது 19ஆம் நூற்றாண்டின் ஆங்கில ஆசிரியர்களான டிக்கன்ஸ் போன்றவர்கள் கையாண்ட முறை. அடுத்த முறை - சரித்திரம் அளிக்கும் வாய்ப்புகளைக் கொண்டு, அந்தந்த மொழிக்கேற்ப, சமுதாய விதிகளின்படி தமது திறமையை வெளிக்கொணர்ந்து மக்களுக்கு விருந்து படைப்பது. தமிழில் மிக சாமர்த்தியமாக இம்முறையைக் கையாண்டு அமோக வெற்றியைக் கண்ட கல்கி, பல சரித்திர ஆசிரியர்களுக்கு முன்னோடியாக அமைந்துவிட்டார்.\nகல்கியில் தளத்தைப் பின்பற்றி சோழர்கள் சரித்திரப் பின்னணியில் தாமிருக்கும் இடமான கலிங்கத்து அருகாமை தமக்குக் கைகொடுத்திட ‘வம்சதாரா’ என்ற புதினத்தை எழுதியபோதே தனக்கென்று ஒரு பாணியையும் வகுத்துக் கொண்டுவிட்டார் திவாகர்.\n‘திருமலைத் திருடனும்’ ‘விசித்திர சித்தனும்’ வெளிவந்தபோது சரித்திரம் அவர் கைகளில் மெருகுடன் கலையுரு பெற்றன.\nஆனால், எஸ். எம். எஸ். எம்டன் கதை முற்றிலும் வித்தியாசப்பட்டது. அதன் முக்கிய காரணம், இரண்டு வெவ்வேறு காலத்து சரித்திரங்கள் பிற்காலத்து மாந்தர்களின் கதையால் பிணைக்கப்பட்டுள்ளன. பின்னணிகள் முற்றிலும் துருவங்களால் பிரிக்கப்பட்டவை. இருப்பினும் அவற்றில் பக்திப் பின்னணியுடன் ஓர் ஒருமையைப் புகுத்தி, அதையும் உயிரோடவிட்டிருக்கும் பெருமை திவாகரையே சாரும். ஆங்கிலத்தில் ‘க்ளோக் அண்ட் டேகர் மிஸ்டரி’ என்ற வகையாக, படிப்பவரை நாற்காலியில் விளிம்பில் அமர்த்திவிடும் தன்மை கொண்டதாக கதை உள்ளது. கதையைப் படித்துத்த்தான் அதன் வலிமையை தெரிந்து கொள்ள வேண்டும். ஆகையால் அதன் பரிமாணத்தை விட்டகன்று, நான் அதிசயப்பட்ட பின்னணியை மட்டும் பற்றிக் கூற விரும்புகிறேன்.\nஎனது நூலான ‘மதராசபட்டின’த்தில் (பக்கம் 120) - ‘மதராசபட்டினத்தில் குண்டு வீசிய எம்டன் கப்பலில் ஒரு இந்தியரும் பணியாற்றியிருக்கிறார், அவர் டாக்டர் சம்பகராமன்பிள்ளை என்பவர், இந்தியாவிலிருந்து மருத்துவப் படிப்புக்கு ஜெர்மனி சென்ற இந்த மனிதர் அதில் சேவை புரிந்ததாகத் தெரிகிறது’ என்று எழுதியுள்ளேன். இந்த விவரம் சரியானதா இல்லையா என்று தெரிந்துகொள்ள எவ்வளவோ முயன்றும் என்னால் இயலவில்லை. ஆனால் எம்டன் ‘க்ரூ மேனிஃபெஸ்ட்’டில் அவ்வாறு ஒரு பெயரும் இருக்கவில்லை என்பதைப் பின்னர் அறிந்துகொண்டேன். ஆனால் அவ்வாறு அளிக்கப்பட்ட பட்டியல் எவ்வளவு தூரத்திற்கு நம்பத்தகுந்தது என்று என்னால் கூற இயலவில்லை. ஆகையால் இக்கதை எவ்வாறு உண்டானது என்பதை என்னால் ஆராய்ந்து கூறவும் முடியவில்லை. தொலைபேசியில் தொடர்பு கொண்டபோது சென்னை வந்திருந்த எம்டனைப் பற்றி ஆராய்ந்த ஜெர்மானியரும் (ஜோஷிம் பாட்ஸ்) இந்தியர் பெயர் ஒன்றும் பட்டியலில் இருக்கவில்லை என்றுதான் சொன்னார்.\n1. எம்டன் மதராசை 1914 செப்டெம்பர் மாதம் 22ஆம் நாள் இரவு தாக்கியது\n2. சுலபமாக மதராசை அது அழித்திருக்கமுடியும். ஆனாலும் அவ்வாறு செய்யாது ஏதோ ஒரு காரணத்தால், 130 குண்டுகளை மட்டும் துறைமுகத்து எண்ணெய் டேங்குகள் மீது வீசிவிட்டு, உடனே திரும்பிவிட்டது\n3. இந்தப் பின்வாங்கலுக்கு சரியான காரணம் ஏதும் கூறப்படவில்லை\n4. சம்பகராமன் பிள்ளை என்ற ஒரு டாக்டர் அக்கப்பலில் இருந்ததாகக் கூறப்பட்டாலும் அம்மாதிரி பெயர் ஒன்றும் பட்டியலில் காணப்படவில்லை.\nஇந்த முக்கிய நான்கு விவரங்களை தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டுள்ளார் திவாகர்.\nபின்வாங்கலுக்குக் காரணம் ஒரு இந்தியராக இருக்கலாமோ என்ற ஒரு ஐயத்தை உண்டாக்குகையில் நாமும் அதை நம்புமாறு ஒரு பிரமையும் உண்டாக்கிவிடுகிறார். அவர் வார்த்தைகளில் கூறவில்லை என்றாலும், ஒரு போர்க்கப்பலில் மற்றொரு தேசத்தினர் இருப்பதை தஸ்தாவேஜுகளில் காப்டன் காண்பிக்காமலிருக்கலாம் என்று நம்மை நம்ப வைத்துவிடுகிறார். இது இந்தப் புதினத்திற்கு ஒரு மிக்க வலிமையான பின்புலத்தை அளித்துவிடுகிறது\nஆங்கிலப் போர்க்கப்பல் ‘யார்மவுத்’ போல நான்காவது புகைப்போக்கியை வைத்துக் கொண்டு ஏமாற்றி இந்துமகா சமுத்திரத்தில் வலம் வந்த போதும் கோகோ தீவுகள் அருகே எம்டன் ஆஸ்திரேலியக் கப்பல் ‘சிட்னி’யால் தாக்கப்பட்டு மூழ்கடிக்கப்பட்டு, தரை தட்டி நின்றதும் 131 மரணங்களும் 65 வீரர்கள் காயமடைந்து இருந்ததும் சரித்திர உண்மைகள். திவாகரின் கதை இவற்றில் சற்றும் பிறழாது முன்செல���கிறது.\nசரித்திரப் பின்னணி தவிர இந்து ஆகம விதிமுறைகளும் சிவாச்சாரியார்களின் ராஜபக்தியும், படிப்பவரை ஆச்சரியத்தில் திளைக்க வைக்கின்றன. மகுடாகமத்தினைப் பற்றி நன்றாகப் புரிந்து கொள்ளுமாறு எழுதியுள்ளார். புதினத்தில் வரும் பாத்திரங்களான சிவபக்தர்கள், ராதை, சிதம்பரம், துரைமார்கள், நோபிள், கப்பல் காப்டன் மூல்லர் மற்றும் மிக்கே முதலானோர், நூலைப் படித்து முடித்த பின்னரும் நம் மனத்தை விட்டு அகல மறுக்கிறார்கள்.\nநரசய்யாவைன் அணிந்துரை புதினத்தை விரைவில் படிக்கவேண்டும் என்ற ஆவலை தூண்டுகிறது.\nஎனக்காக ஒரு புத்தகத்தை எடுத்துவைக்கவும். அல்லது எங்கு கிடைக்கும் என சொன்னாலும் இந்தியா வரும் போது வாங்கிக்கொள்கிறேன்.\nஇந்தப் பொங்கலுக்கு புத்தகப் பொங்கலா சூப்பர்\n//எஸ். எம். எஸ். எம்டன் கதை முற்றிலும் வித்தியாசப்பட்டது. அதன் முக்கிய காரணம், இரண்டு வெவ்வேறு காலத்து சரித்திரங்கள் பிற்காலத்து மாந்தர்களின் கதையால் பிணைக்கப்பட்டுள்ளன//\nஉங்களின் வம்சதாரா, திருமலைத் திருடன் போன்றவற்றில் இருந்து வித்தியாசமாகத் தான் இருக்கும் போல புத்தகத்துக்கு இப்பவே ஊரில் சொல்லி வைக்கிறேன்\n//சிவபக்தர்கள், ராதை, சிதம்பரம், துரைமார்கள், நோபிள், கப்பல் காப்டன் மூல்லர் மற்றும் மிக்கே முதலானோர், நூலைப் படித்து முடித்த பின்னரும் நம் மனத்தை விட்டு அகல மறுக்கிறார்கள்//\nஅங்கே கைவைத்து, இங்கே கைவைத்து, திருமலையில் கைவைத்து....இப்போ தலைநகராம் சென்னையிலா உங்கள் முற்றுகை நடக்கட்டும்\nதிவாகரின் சரித்திரத் தேடல்: நரசய்யா\nகல்யாணமாம் கல்யாணம் - ஒரியநாட்டுக் கல்யாணம் கல்யா...\nநான் அனுப்புவது கடிதம் - நண்பனுடையது நான் எழுதுவத...\nதமிழ்மணத்தில் ஸ்டார் அந்தஸ்து: தமிழ்மணம் என்னை இந...\nமனைவி அமைவதெல்லாம்: \"மனைவி அமைவதெல்லாம் இறைவன் க...\nநான் எழுதுவது கடிதம் அல்ல...நெஞ்சம்.......... இ-ம...\nவெளியூரில் தமிழ்ச்சங்கம் வைத்து அதை சரியாக வளர்ப்ப...\nதெலுங்கு - சுந்தர பாஷையை பாழாக்கலாமா\nஎன்னுடைய சரித்திர நாவல்களைப் படித்தவர்களானாலும் ச...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/128124-heroes-are-preferring-studios-again-for-their-movies.html", "date_download": "2019-05-26T09:28:06Z", "digest": "sha1:Y542NLJ6KCEYZFCFJ34DDQHNNWI65BXH", "length": 17780, "nlines": 125, "source_domain": "cinema.vikatan.com", "title": "``ரஜினி, கமல், விஜய், அஜித்... ஸ்டுடியோக்களை விரும்பும் டாப் ஹீரோக்கள். என்ன காரணம்?!\"", "raw_content": "\n``ரஜினி, கமல், விஜய், அஜித்... ஸ்டுடியோக்களை விரும்பும் டாப் ஹீரோக்கள். என்ன காரணம்\n``பழைய படப்பிடிப்புத் தளமும் புது தொழில்நுட்பமும் கலந்து உருவாகும் இந்தப் படைப்புகள், பல செய்திகளை உணர்த்துவதாக உள்ளன\" - மீண்டும் ஸ்டுடியோவுக்குள் முடங்கும் தமிழ்சினிமா. என்ன காரணம்\n``ரஜினி, கமல், விஜய், அஜித்... ஸ்டுடியோக்களை விரும்பும் டாப் ஹீரோக்கள். என்ன காரணம்\nரஜினி - கமல் இணைந்து நடித்த `16 வயதினிலே' திரைப்படம் ரிலீஸான சமயம். `மிஸ்டர் பாரதிராஜா, நீங்க என்ன நினைச்சுக்கிட்டு இருக்கீங்க. நாங்க கோடிக்கணக்குல பணத்தைக் கொட்டி ஸ்டுடியோ கட்டி வெச்சிருக்கோம். நீங்க பாட்டுக்கு அவுட்டோர் போய் ஷூட் பண்ணினா எப்படி உங்களுக்கு என்ன லொகேஷன் வேணும்னு சொன்னீங்கனா நாங்க எங்க ஏவி.எம் ஸ்டுடியோவிலேயே செட் போட்டுத் தர்றோம்.' என்று ஏவி.மெய்யப்ப செட்டியார் சொன்னபோது, ஒரு கணம் திகைத்துப் போனார் பாரதிராஜா. ஆனால் ஏவி.மெய்யப்ப செட்டியார் பயந்ததுபோலவே `16 வயதினிலே’ படத்துக்குப் பிறகு தமிழ் சினிமா ஸ்டுடியோவை ஓரங்கட்டத் தொடங்கியது. ஊட்டி, கொடைக்கானல், பொள்ளாச்சி, சாலக்குடி... இப்படி வெளிப்புறப் படப்பிடிப்பு ஏரியாவைத் தேடி கேமராவைத் தூக்கிக்கொண்டு கிளம்ப ஆரம்பித்தனர்.\n`பராசக்தி' படத்தில் சிவாஜி கணேசன் பேசிய `சக்ஸஸ்...' என்ற முதல் வசனம் படமாக்கப்பட்ட ஏவி.எம் ஸ்டுடியோ, `பாட்ஷா'வில் வரும் `ஆட்டோக்காரன்...' பாடலைப் படம்பிடித்த வாஹினி ஸ்டுடியோ, `சிங்காரவேலன்' படத்தில் `போட்டு வைத்த காதல் திட்டம்' பாட்டுக்கு கமல்ஹாசன் ஆடிய பிரசாத் ஸ்டுடியோ, `அண்ணாமலை' படம் எடுக்கப்பட்ட கற்பகம் ஸ்டுடியோ, `துள்ளாத மனமும் துள்ளும்' படத்தில் `இன்னிசை பாடிவரும்' பாடலில் விஜய் ஆடிய முருகாலயா ஸ்டுடியோ... இப்படி அனைத்து ஸ்டுடியோக்களும் கொஞ்சம் சொஞ்சமாக வெறிச்சோடத் தொடங்கின. சினிமாவின் மீதான தணியாத காதலால் ஸ்டுடியோக்களை நிர்மாணித்த அதன் உரிமையாளர்கள் கவலையில் ஆழ்ந்தனர்.\nகாலப்போக்கில் ஏவி.எம் ஸ்டுடியோவின் முக்கியமான பகுதிகள் இடிக்கப்பட்டன. `போக்கிரி ராஜா'வுக்காக ரஜினி - ராதிகாவுடன் சண்டையிட்ட குடிசை செட் தரைமட்டமாகி, இப்போது உயரமான வணிகத்தளமாகி நிற்கிறது. விஜய வாஹினி ஸ்டுடியோ வளாகம் கிரீன் பார்க் நட்சத்திர ஹோட்டலாகவும், விஜயா ஃபோரம் மாலாகவும் தோற்றமளிக்கிறது. சென்னை தரமணியில் உருவாக்கப்பட்ட எம்.ஜி.ஆர் திரைப்பட நகரில் உள்ள பூங்கா புல்வெளிகளில் ஆடு, மாடுகள் மேயத் தொடங்கிவிட்டன.\nஇப்படி ஸ்டுடியோக்கள் தங்கள் இயல்பிலிருந்து வேறொன்றாக மாறிக்கொண்டு இருந்த சமயத்தில்தான், சினிமாக்கள் மீண்டும் கொஞ்சம் கொஞ்சமாக அரங்குகளை நோக்கி அணிவகுக்கத் தொடங்கியுள்ளன. அதற்கு கம்ப்யூட்டர் கிராஃபிக்ஸின் தாக்கமும் முக்கியமான காரணம். ஸ்டுடியோவில் க்ரீன் மேட்டில் எடுக்கப்பட்ட காட்சிகளை, கிராஃபிக்ஸ் உதவியுடன் காட்டிலோ, அரண்மனையிலோ எடுக்கப்பட்டதாக மாற்றலாம் என்பதால், மீண்டும் ஸ்டுடியோவை மொய்க்கத் தொடங்கிவிட்டன கேமராக்கள். மாஸ் ஹீரோக்களை வைத்து பொது இடங்களில் படப்பிடிப்பு நடத்துவது சிரமமான காரியமாக மாறத்தொடங்கியதும் இதற்கு முக்கியமான காரணம். அதனால், பாதுகாப்புடன் கூடிய ஸ்டுடியோக்களில் படப்பிடிப்பு நடத்துவதை ஹீரோக்களும் விரும்பத் தொடங்கினர்.\nதவிர, இன்றைய சூழலில் பொது இடங்களில் கேமரா வைத்துப் படப்பிடிப்பு நடத்துவதற்கு அனுமதி வாங்குவதும், அதற்குப் பின் உள்ள அரசு விதிகளையும் பார்த்தால் கண் கட்டுகிறது. நடிகர்களை ரியல் லொகேஷன்களுக்கு அழைத்துச்சென்று தங்கவைத்து ஷூட் செய்வதைவிட, செட்டில் ஷூட் செய்வது எளிதாகவும், அதனால் படத்தின் பட்ஜெட் குறைவதாகவும் சொல்கிறார்கள் தயாரிப்பாளர்கள்.\nஇதற்கு `பாகுபலி' படம்தான் ஆகப்பெரிய உதாரணம். அது எந்த அரண்மனைகளிலும் படமாக்கப்படவில்லை. ஹைதராபாத் ராமோஜிராவ் ஸ்டுடியோவில் அரங்குகள் அமைத்துப் படமாக்கினார்கள். இதேபோல் மதுரை பின்புலத்தில் உருவான `ஜில்லா’, திருநெல்வேலி பின்புலத்தில் உருவான ‘பைரவா’ ஆகிய படங்கள் சென்னை சாலிக்கிராமம் மோகன் ஸ்டுடியோவில் செட் போட்டு எடுக்கப்பட்டவையே. ஆனால், மதுரை, திருநெல்வேலிக்குச் சென்ற அதன் இயக்குநர்கள் மீனாட்சி அம்மன் கோயில், கோயில் அமைந்துள்ள தெரு போன்றவற்றைத் தனியாக ஷூட் செய்து, கிரீன் மேட்டில் எடுக்கப்பட்ட காட்சிகளுடன் டெக்னாலஜியைப் பயன்படுத்தி இணைத்துக்கொண்டனர்.\nஇந்தத் தொழில்நுட்பம் தெரியாத ரசிகர்கள், சென்னையில் ஷூட்டிங்கைப் பார்த்துவிட்டு படத்தைப் பார்த்தால், `என்னது... மோகன் ஸ்டுடியோவில் இருந்த வீட்டுக்குப் பின்னால் மதுரை மீனாட்சியம்மன் கோயிலா’ என்று ஆச்சர்யப்பட்டாலும் வியப்பதற்கு இல்லை. இதேபோல `தெறி' படத்தில் விஜய் சென்னைப் பாரிமுனையில் சண்டையிடும் காட்சி அனைத்தும் ஸ்டுடியோவில் கிரீன் மேட்டில் எடுக்கப்பட்டவையே’ என்று ஆச்சர்யப்பட்டாலும் வியப்பதற்கு இல்லை. இதேபோல `தெறி' படத்தில் விஜய் சென்னைப் பாரிமுனையில் சண்டையிடும் காட்சி அனைத்தும் ஸ்டுடியோவில் கிரீன் மேட்டில் எடுக்கப்பட்டவையே. பிறகு, அந்தக் காட்சிகளையும் பாரிமுனையில் எடுக்கப்பட்ட வீடியோ ஃபுட்டேஜையும் இணைத்துக்கொண்டார்கள். இந்த கிரீன் மேட் படப்பிடிப்புக்குத்தான் இன்று ஸ்டுடியோ மிகவும் அவசியமாகிறது. சமீபத்தில் வெளியாகி ஓடிக்கொண்டிருக்கும் `காலா' படத்தில் இடம்பெற்ற பிரமாண்டமான தாராவி குடிசைப் பகுதி சென்னை ஈவிபி ஸ்டுடியோவில் செட் அமைத்துப் படமாக்கப்பட்டவை.\nதற்போது உருவாகிவரும் புதுப்படங்களின் படப்பிடிப்புகள் பெரும்பாலும் சென்னை ஈவிபி ஃபிலிம் சிட்டி, ஹைதராபாத் ராமோஜிராவ் ஃபிலிம் சிட்டியில்தான் படமாக்கப்படுகின்றன. சிவா இயக்கத்தில் அஜித் நடித்துவரும் `விசுவாசம்’ படம் கதைப்படி மதுரை பின்புலத்தில் உருவாக்கப்பட்டு வருகிறது. அஜித்தை படப்பிடிப்புக்காக மதுரைக்கு அழைத்துச் சென்றால், அவர் ஒதுக்கியுள்ள 100 நாள்களும் ஷூட்டிங் செய்யமுடியாது. அவர் ரசிகர்களுடன் செல்ஃபிதான் எடுத்துக்கொண்டு இருக்கமுடியும். அந்தளவுக்கு ரசிகர்கள் அன்புத்தொல்லை அதிகமாக இருக்கும். அதனால், மதுரையை அப்படியே ஜெராக்ஸ் எடுத்ததுபோல் ராமோஜிராவ் ஃபிலிம் சிட்டியில் பிரமாண்ட செட் அமைத்திருக்கிறார்கள்.\nஇதேபோல, பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்ததும் கமல் நடிக்கும் `இந்தியன் 2' படப்பிடிப்பும் ஹைதராபாத் ராமோஜிராவ் ஃபிலிம் சிட்டியில்தான் நடைபெற உள்ளது. கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் படம் டார்ஜிலிங் பின்னணியில் நடைபெறும் கதை. அதனால், அங்கே ஒரு மாத காலம் ஷூட்டிங் நடக்கிறது. இதில் டார்ஜிலிங்கின் முக்கியமான பகுதிகளைப் படம்பிடித்துவிட்டு, பிறகு சென்னை ஸ்டுடியோவில் ரஜினியை கிரீன் மேட் தொழில்நுட்பத்தில் ஷூட் செய்து மேட்ச் செய்யும் திட்டத்தில் இருக்கிறார்கள்.\nபழைய படப்பிடிப்புத் தளமும் புது தொழில்நுட்பமும் கலந்து உருவாகும் இந்தப் படைப்புகள், பல செய்திகளை உணர்த்துவதாக உள்ளன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://isha.sadhguru.org/us/ta/sadhguru/man/kavainara", "date_download": "2019-05-26T09:59:56Z", "digest": "sha1:CEMA64534SSPYYYXO2NV2WJZIGNTUICU", "length": 6365, "nlines": 170, "source_domain": "isha.sadhguru.org", "title": "கவிஞர் | Isha Sadhguru", "raw_content": "\nசத்குருவின் கவிதைகள் அவரது புத்தகங்களிலும் வலை பதிவுகளிலும் வழக்கமாக இடம்பெறக் கூடியவையாகும். இங்கே 2010 குரு பௌர்ணமியின்போது \"My Master\" என்ற தலைப்பில் தான் எழுதிய கவிதைச் சரம் பற்றி சத்குரு கூறுகிறார்\nசத்குருவின் கவிதை ஈஷா காட்டுப்பூ மாத இதழில் புகைப்படங்களுடன் மாதந்தோறும் வெளிவருகிறது. ஒவ்வொரு கவிதையும், சத்குரு அந்த புகைப்படத்தைப் பார்த்துவிட்டு அந்த இடத்திலேயே எழுதித் தந்த கவிதைகளாகும். சத்குருவின் கவிதைகள் ஒருங்கிணைக்கப்பட்டு Eternal Echoes என்ற புத்தகமாக வெளியிடப்பட்டுள்ளது.\nசத்குரு: என் சிறு வயது முதலே எதைப் பார்த்தாலும் எனது கண்ணின் பின்ணணியில் ஒரு மலைத்தொடர் தெரிந்து கொண்டேயிருக்கும். எனக்கு பதினாறு வயது இருக்கும், சில நண்பர்களிடம் பேசிக்கொண்டிருந்த பொழுது, அவர்கள் எனக்கு ஏதோ கிறுக்கு…\nசத்குரு: குறிக்கோள் ஏதுமின்றி, அதற்கான அவசியமுமின்றி, இங்கு வெறுமனே வாழ்வை வாழ்வது ஆன்மீகம். அதற்காக சோம்பேறியாக எதைப்பற்றியும் அக்கறையின்றி இருப்பதல்ல. ஆன்மீகம் என்றால், வாழ்வை முழு தீவிரத்தில் வாழ்வது. குறிக்கோள் என்று…\nசத்குரு: நான் பள்ளியில் படித்த காலத்தில், எனக்கு வாய்ப்புக் கிடைத்தபோதெல்லாம் பள்ளிச் செல்வதைத் தவிர்த்தேன். எதுவாக இருந்தாலும் மிக லாவகமாக ஏறுவேன். பள்ளிக்குச் செல்லும்போது டிப்பன் டப்பாவும் தண்ணீர் பாட்டிலும் கொடுப்பார்கள்…\nசத்குரு: நான் சிறுவனாக இருந்தபோது, எனக்கு மிகவும் பிடித்த ஒரு நபர் எனது கொள்ளுப்பாட்டி. அவர் 113 வயது வரை வாழ்ந்தார். பலருக்கும் அவர் பேய் என்றோ பிசாசு என்றோ அரியபட்டார். அது... அவர் மற்றவர்களுக்கு கெடுதல் செய்தார்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%BE_%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%87%E0%AE%9A%E0%AF%88_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE:_%E0%AE%9A%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AF%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%87%E0%AE%9A%E0%AF%88_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2019-05-26T10:14:07Z", "digest": "sha1:Y2MP2UGRKUFUNQQ7RSHZGDSGD6BELZEW", "length": 8151, "nlines": 88, "source_domain": "ta.wikinews.org", "title": "ஜெயா தொலைக்காட்சியின் இசை விழா: சஞ்சய் சுப்ரமணியனின் வாய்ப்பாட்டு இசை நிகழ்ச்சி - விக்கிசெய்தி", "raw_content": "ஜெயா தொலைக்காட்சியின் இசை விழா: சஞ்சய் சுப்ரமணியனின் வாய்ப்பாட்டு இசை நிகழ்ச்சி\n4 டிசம்பர் 2014: டிசம்பர் இசை விழா 2014: மேண்டலின் ஸ்ரீநிவாஸ் நினைவு இசை நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன\n2 டிசம்பர் 2014: டிசம்பர் இசை விழா 2014: தமிழ் இசைச் சங்கத்தின் நிகழ்ச்சிகள் டிசம்பர் 21 அன்று ஆரம்பமாகின்றன\n1 டிசம்பர் 2014: டிசம்பர் இசை விழா 2014 சென்னையில் இன்று தொடங்குகிறது\n14 ஜனவரி 2014: 26ஆவது பொங்கல் நாகசுவர விழா: சென்னை ஸ்ரீ கிருஷ்ண கான சபாவில் தொடங்கியது\n10 டிசம்பர் 2013: சென்னை தமிழ் இசைச் சங்கத்தின் இசை விழா 2013: டிசம்பர் 21 அன்று ஆரம்பமாகிறது\nவெள்ளி, டிசம்பர் 6, 2013\nஜெயா தொலைக்காட்சி நடத்தும் மார்கழி மகா உற்சவம் இசை விழாவில் பிரபல கருநாடக இசைப் பாடகர் சஞ்சய் சுப்ரமணியனின் வாய்ப்பாட்டு இசை நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. சென்னையின் ஆர். ஏ. புரம் பகுதியிலுள்ள செட்டிநாடு வித்யாஷ்ரம் பள்ளியின் கலையரங்கத்தில் நடைபெற்றுவரும் இசை விழாவின் ஒரு பகுதியாக இந்த இசை நிகழ்ச்சி நடந்தது.\nமாலை 6.30 மணிக்குத் தொடங்கிய நிகழ்ச்சி இரவு 8.35 மணிக்கு நிறைவடைந்தது. ஜெயா தொலைக்காட்சி நடத்தும் இசை விழாவில் பிரபல பாடகர்களின் நிகழ்ச்சிகள் அனைத்திலும் ஏதேனும் ஒரு கருப்பொருளினை எடுத்துக்கொண்டு, அது தொடர்பான பாடல்களைப் பாடும் நடைமுறை உள்ளது. அந்த வகையில் இன்று சஞ்சய் எடுத்துக்கொண்ட கருப்பொருள், திவ்யப் பிரபந்தம் ஆகும். எட்டு ஆழ்வார்களின் பாடல்கள் ஒன்று வீதம் ஆக மொத்தம் எட்டு பாடல்களை ஒன்றன்பின் ஒன்றாக சஞ்சய் சுப்ரமண்யன் பாடினார். இறுதியாக மற்ற நான்கு ஆழ்வார்களின் ஒவ்வொரு பாடலை இராகமாலிகையாக கோர்த்து, விருத்தம் பாடி, நிகழ்ச்சியினை நிறைவு செய்தார் சஞ்சய்.\nஇச்செய்தி பற்றிய உங்கள் கருத்தை இங்கே பதியுங்கள்\nடிசம்பர் இசை விழா 2013: சென்னையில் தொடங்கியது, டிசம்பர் 3, 2013\nடிசம்பர் இசை விழா 2013\nஇப்பக்கம் கடைசியாக 23 சூலை 2018, 02:23 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D:%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-05-26T10:14:30Z", "digest": "sha1:O6COP7IEXQS7BYRC7MMCKZATHQNVRL64", "length": 10990, "nlines": 129, "source_domain": "ta.wikinews.org", "title": "வலைவாசல்:மத்திய கிழக்கு நாடுகள் - விக்கிசெய்தி", "raw_content": "\nமத்திய கிழக்கு நாடுகள் விக்கிசெய்திகளுக்கு வரவேற்கிறோம். செய்தி எழுதுதல் மற்றும் தொகுத்தல் தொடர்பானவற்றிற்கு செய்தி அறைக்குச் செல்லவும். தற்போதைய செய்திகளைக் காண இங்கே சொடுக்கவும். RSS\n27 பெப்ரவரி 2018: இராணுவத்தில் பெண்களை சேர்க செளதி அரேபியா அரசு முடிவு\n2 ஜனவரி 2018: சௌதி அரேபியாவும் அமீரகமும் மதிப்பு கூட்டல் வரியை கொண்டுவந்தன\n7 டிசம்பர் 2017: இசுரேலின் தலைநகராமாக ஒன்றுபட்ட செருசலத்தை அமெரிக்கா ஏற்றுக்கொண்டது\n2 ஜனவரி 2017: துருக்கியின் இசுத்தான்புல் கேளிக்கை விடுதியில் நடந்த தாக்குதலில் 39 பேர் பலி\n25 டிசம்பர் 2016: உருசி இராணுவ வானூர்தி கருங்கடல் பகுதியில் விபத்துக்குள்ளானதில் 92 பேர் பலியாயினர்\n20 டிசம்பர் 2016: துருக்கியின் உருசிய தூதர் அங்காராவில் படுகொலை செய்யப்பட்டார்\n15 டிசம்பர் 2016: கத்தார் நாடு காப்லா முறையை ஒழித்துள்ளது\n13 டிசம்பர் 2016: அலெப்போ நகர் முழுவதும் சிரிய இராணுவம் வசமாகியது\n4 நவம்பர் 2016: குர்து இன ஆதரவு கட்சி தலைவர்களையும் நாடாளுமன்ற உறுப்பினர்களையும் துருக்கி கைது செய்தது.\n19 அக்டோபர் 2016: சௌதி இளவரசர் கொலை குற்றத்துக்காக அரசால் கொல்லப்பட்டார்\nஇராணுவத்தில் பெண்களை சேர்க செளதி அரேபியா அரசு முடிவு\nசௌதி அரேபியாவும் அமீரகமும் மதிப்பு கூட்டல் வரியை கொண்டுவந்தன\nஇசுரேலின் தலைநகராமாக ஒன்றுபட்ட செருசலத்தை அமெரிக்கா ஏற்றுக்கொண்டது\nஅலெப்போ நகர் முழுவதும் சிரிய இராணுவம் வசமாகியது\nசௌதி இளவரசர் கொலை குற்றத்துக்காக அரசால் கொல்லப்பட்டார்\nதவறு: எந்தவிதமான முடிவுகளும் இல்லை \nதுருக்கியின் இசுத்தான்புல் கேளிக்கை விடுதியில் நடந்த தாக்குதலில் 39 பேர் பலி\nதுருக்கியின் உருசிய தூதர் அங்காராவில் படுகொலை செய்யப்பட்டார்\nகத்தார் நாடு காப்லா முறையை ஒழித்துள்ளது\nஅலெப்போ நகர் முழுவதும் சிரிய இராணுவம் வசமாகியது\nகுர்து இன ஆதரவு கட்சி தலைவர்களையும் நாடாளுமன்ற உறுப்பினர்களையும் துருக்கி கைது செய்தது.\nதவறு: எந்தவிதமான முடிவுகளும் இல்லை \nபெத்லகேம் பிறப்பிடத் தேவாலயப் பகுதியை பாரம்பரியக் களமாக யுனெஸ்கோ அறிவிப்பு\n1915 இனப்படுகொலையை ஆர்மீனியா நினைவு கூர்ந்தது\n1915 ஆர்மேனிய இனப்படுகொலை குறித்த பிரெஞ்சு சட்டமூலத்திற்கு துருக்கி எதிர்ப்பு\nஅகச்சிவப்பு செய்மதிப் படங்கள் மூலம் எகிப்தியப் பிரமிடுகள் கண்டுபிடிப்பு\nஇசுரேலில் ரோமர் காலத்து சிலை கண்டுபிடிக்கப்பட்டது\nசௌதி அரேபியாவும் அமீரகமும் மதிப்பு கூட்டல் வரியை கொண்டுவந்தன\nகத்தார் நாடு காப்லா முறையை ஒழித்துள்ளது\nஈரான் மீது விதிக்கப்பட்டிருந்த பொருளாதார தடை விலக்கப்பட்டது\nஉலகில் பணக்காரர்கள் அதிகம் உள்ள நாடு கத்தார்\nஈரானிய எண்ணெய்க்கு தடைவிதிக்க ஐரோப்பிய ஒன்றியம் கொள்கை அளவில் ஒப்புதல்\nவௌவாலின் ஒரு வகை நரம்பணுவே முப்பரிமாண காட்சிகளைக் காணச் செய்கிறது\nநீண்ட தூர ஏவுகணைகளை ஈரான் பரிசோதித்தது\nஅகச்சிவப்பு செய்மதிப் படங்கள் மூலம் எகிப்தியப் பிரமிடுகள் கண்டுபிடிப்பு\nதவறு: எந்தவிதமான முடிவுகளும் இல்லை \nதவறு: எந்தவிதமான முடிவுகளும் இல்லை \nதவறு: எந்தவிதமான முடிவுகளும் இல்லை \nஆப்பிரிக்கா | ஆசியா | நடு அமெரிக்கா | ஐரோப்பா | மத்திய கிழக்கு | வட அமெரிக்கா | ஓசியானியா | தென் அமெரிக்கா\nஇப்பக்கம் கடைசியாக 8 ஜனவரி 2011, 23:44 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%9A%E0%AF%87_%E0%AE%95%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%B0%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%87_%E0%AE%A4%E0%AE%BF_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE", "date_download": "2019-05-26T09:32:05Z", "digest": "sha1:S2S62LBFL2CCGKSEBVZCKGURVWEA7NLL", "length": 5166, "nlines": 69, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"யோசே கஸ்பார் ரொட்டிரிகே தி பிரான்சியா\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"யோசே கஸ்பார் ரொட்டிரிகே தி பிரான்சியா\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\n← யோசே கஸ்பார் ரொட்டிரிகே தி பிரான்சியா\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nயோசே கஸ்பார�� ரொட்டிரிகே தி பிரான்சியா பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nசெப்டம்பர் 20 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமே 14 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஹோசே கஸ்பார் ரொட்டிரிகே தி பிரான்சியா (வழிமாற்றுப் பக்கம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-05-26T09:41:30Z", "digest": "sha1:IT77JSCSBD4QSAZS2X25UOVGXC4F75SG", "length": 22412, "nlines": 362, "source_domain": "ta.wikipedia.org", "title": "தில்லி முதல்வர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n(தில்லி பிரதேச முதலமைச்சர்களின் பட்டியல் இலிருந்து வழிமாற்றப்பட்டது)\n14 பிப்ரவரி 2015 முதல்\nசௌத்திரி பிரம்ம பிரகாஷ் யாதவ்\nஇந்திய வரைபடத்தில் உள்ள தில்லி மாநிலம்\nஇந்தியக் குடியரசின் தில்லி மாநிலத்தின், அரசுத் தலைவர் முதலமைச்சர் என்றழைக்கபடுகிறார். தில்லி மாநில அரசின் செயலாட்சியர் பிரிவின் தலைவராக விளங்குகிறார். தற்போதைய தில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆவார். இவர் 2015 ஆம் ஆண்டு பிப்ரவரி 14ஆம் நாளன்று பதவியேற்றார்.\nஓரவையான தில்லி சட்டமன்றத்தில் தனிப்பெரும் கட்சியாக விளங்கும் அரசியல் கட்சியின் சட்டமன்றத் தலைவரே பெரும்பாலும் இப்பதவியை ஏற்கிறார்.\n2 தில்லி மாநில முதலமைச்சர்களின் பட்டியல்\nஒருவர் முதல்வராக என்னென்ன தகுதிகள் வேண்டும் என்பதை இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 84வது பிரிவு தெரிவிக்கிறது. தில்லி முதலமைச்சர் ஆக:\nஅவர் இந்தியக் குடிமகனாக இருத்தல் வேண்டும்\nதில்லி சட்டசபையில் உறுப்பினராக (எம். எல். ஏ) இருத்தல் வேண்டும்.\nகுறைந்தளவு 30 வயது உடையவராக இருத்தல் வேண்டும்.\nஇந்த பதவியில் இருக்க வேண்டும் எனில், அவர் வேறு இந்திய ஒன்றிய அரசு, மாநில அரசுகளில் பணியில் இருக்கக் கூடாது.\nதில்லி மாநில முதலமைச்சர்களின் பட்டியல்[தொகு]\nதில்லி உருவாக்கப்பட்ட 1952 ஆம் ஆண்டில் இருந்து, தற்போது வரை தில்லி முதல்வராக இருந்தவர்களின் பட்டியல் கீழே தரப்பட்டுள்ளது.[1]\nஇல்லை (குடியரசுத் தலைவர் ��ட்சி)\n1 சௌத்திரி பிரம்ம பிரகாஷ் யாதவ் 17 மார்ச் 1952 – 12 பிப்ரவரி 1955\n(7000200000000000000♠2 ஆண்டுகள், 7002332000000000000♠332 நாட்கள்) இந்திய தேசிய காங்கிரசு 1062 நாட்கள் இடைக்கால சட்டமன்றம் (1952–56)\n2 குருமுக் நிகால் சிங் – 12 பிப்ரவரி 1955 – 1 நவம்பர் 1956\nமுதல்வர் பதவி அகற்றப்பட்டது, (1956–93)\n3 மதன் லால் குரானா 2 திசம்பர் 1993 – 26 பிப்ரவரி 1996\n(7000200000000000000♠2 ஆண்டுகள், 7001860000000000000♠86 நாட்கள்) பாரதிய ஜனதா கட்சி 816 நாட்கள் முதலாவது சட்டமன்றம் (1993–98)\n4 சாகிப் சிங் வர்மா 26 பிப்ரவரி 1996 – 12 அக்டோபர் 1998\n5 சுஷ்மா சுவராஜ் 12 அக்டோபர் 1998 – 3 திசம்பர் 1998\n6 ஷீலா தீக்சித் 3 திசம்பர் 1998 – 1 திசம்பர் 2003\n(7000400000000000000♠4 ஆண்டுகள், 7002363000000000000♠363 நாட்கள்) இந்திய தேசிய காங்கிரசு 5504 நாட்கள் இரண்டாவது சட்டமன்றம் (1998–2003)\n1 திசம்பர் 2003 – 29 அக்டோபர் 2008\n29 அக்டோபர் 2008 – 28 திசம்பர் 2013\n7 அரவிந்த் கெஜ்ரிவால் 28 திசம்பர் 2013 – 14 பிப்ரவரி 2014\n(5000000000000000000♠0 ஆண்டுகள், 7001480000000000000♠48 நாட்கள்) ஆம் ஆத்மி கட்சி 48 நாட்கள் ஐந்தாவது சட்டமன்ம் (2013-15)\n– குடியரசுத் தலைவர் ஆட்சி) 14 பிப்ரவரி 2014 – 14 பிப்ரவரி 2015\n(7) அரவிந்த் கெஜ்ரிவால் 14 பிப்ரவரி 2015 – தற்போது பதவியில்\n(1610 நாட்கள்) ஆறாவது சட்டமன்றம் (2015–2020)\nதில்லி துணைநிலை ஆளுநர்களின் பட்டியல்\nவிக்கிமீடியா பொதுவகத்தில் தில்லி முதலமைச்சர்கள் என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஇந்தியா மீதான இசுலாமியப் படையெடுப்பு\nபுது தில்லி மாநகராட்சி மன்றம்\nஇந்திரா காந்தி பன்னாட்டு வானூர்தி நிலையம்\nஇந்திரா காந்தி பன்னாட்டு வானூர்தி நிலையம்\nஆனந்து விகார் முனையத் தொடருந்து நிலையம்\nதில்லி சந்திப்பு தொடருந்து நிலையம்\nஹசரத் நிசாமுதீன் தொடருந்து நிலையம்\nபுது தில்லி தொடருந்து நிலையம்\nதில்லி சராய் ரோகில்லா தொடருந்து நிலையம்\nமுனைவர். கர்ணிசிங் சுடுதல் வெளி\nதியான் சந்த் தேசிய விளையாட்டரங்கம்\n1951 ஆசிய விளையாட்டுப் போட்டிகள்\n1982 ஆசிய விளையாட்டுப் போட்டிகள்\n2010 உலகக் கோப்பை ஹாக்கி\nநேரு கோப்பை பன்னாட்டு கால்பந்து போட்டி\nஇந்திய தொழில்நுட்பக் கழகம் தில்லி\nஇந்திரா காந்தி தேசிய திறந்தநிலைப் பல்கலைக்கழகம்\nஅனைத்திந்திய மருத்துவ அறிவியல் கழகம்\nஇந்திய மாநில மற்றும் பிரதேச முதலமைச்சர்கள்\nஇந்தியாவின் மாநில முதலமைச்சர்கள் பட்டியல்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 14 மே 2019, 03:30 மணிக்குத் திருத்தினோம��.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%80%E0%AE%A9%E0%AF%88%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2019-05-26T09:20:02Z", "digest": "sha1:6C75HKFNJJW7GP7I5L4GMBPGKO3W6Q35", "length": 10492, "nlines": 160, "source_domain": "ta.wikipedia.org", "title": "பிசுமத் செலீனைடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nயேமல் -3D படிமங்கள் Image\nவாய்ப்பாட்டு எடை 654.8 கி/மோல் [2]\nதோற்றம் வெளிர் சாம்பல் [3]\nகரைதிறன் கரிமக் கரைப்பான்களில் கரையாது.\nவலிமையான அமிலங்களில் கரையும் [2]\nமுதன்மையான தீநிகழ்தகவுகள் நச்சு [3]\nமாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்\nபொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.\nபிசுமத் செலீனைடு (Bismuth selenide) என்பது Bi2Se3) என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். பிசுமத், செலீனியம் தனிமங்கள் இணைந்து சாம்பல்நிறப் பொடியாக பிசுமத் செலீனைடு உருவாகிறது. பிசுமத்(III) செலீனைடு என்ற பெயராலும் அழைக்கப்படும் இச்சேர்மம் ஒரு குறைக்கடத்தியாகவும் வெப்பமின்னிய பொருளாகவும் பயன்படுகிறது[4] . சரியான விகிதச்சமவியல் அளவுகளில் உருவாகும் பிசுமத் செலீனைடு, 0.3 எலக்ட்ரான் வோல்ட் ஆற்றல் இடைவெளியுடைய குறைக்கடத்தியாக பயனாகிறது. இயற்கையாகத் தோன்றும் செலீனியக் காலியிடங்கள் எலக்ட்ரான் கொடையாளிகளாகச் செயல்படுகின்றன. பிசுமத் செலீனைடு ஓர் அரை உலோகமாகச் செயல்படுகிறது[5]. இடத்தியல் ஆய்வுகளின்படி பாதுகாக்கப்பட்ட மேற்பரப்பு நிலைகள் பிசுமத் செலீனைடில் அறியப்பட்டன. இவை தொடர்பாம ஆய்வுகள் தற்போது ஆய்வு நிலையில் உள்ளன[6] which is the subject of ongoing scientific research.[7].\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 6 ஏப்ரல் 2019, 12:00 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/08/19/swamy.html", "date_download": "2019-05-26T10:14:24Z", "digest": "sha1:ZRFHXSKCXINCEG6N5IFJZGQQWDDWLUSO", "length": 12181, "nlines": 173, "source_domain": "tamil.oneindia.com", "title": "மூப்பனாருக்கு முதல்வர் பதவி - ஜெ.வுக்கு ���ெயில் என்கிறார் சுவாமி | jayalalitha will go to prison: says swamy - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஅந்தமான், மேற்கு வங்கம், பெருவில் பலத்த நிலநடுக்கம்\n35 min ago லோக்சபாவில் பலம் கூடுகிறது... முஸ்லீம் எம்.பி-க்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\n38 min ago கொல்கத்தா முன்னாள் போலீஸ் கமிஷ்னரை வெளிநாடு தப்ப விட்றாதீங்க.. ஏர்போர்ட்டுகளுக்கு சிபிஐ அலார்ட்\n46 min ago Chinnathambi: காட்டு தீயாய் பரவிய சின்னத்தம்பி யானை கவலைக்கிடம் செய்தி.. வனத்துறை பரபரப்பு விளக்கம்\n58 min ago தமிழகத்தில் விரைவில் உயருகிறது மின் கட்டணம். இழப்பை ஈடுகட்ட நுகர்வோர் தலையில் கை வைக்க முடிவு\nFinance மோடி முதல் இடைப்பாடி வரை என்ன சம்பளம் தெரியுமா.. தெலுங்கானாவில் தான் அதிக சம்பளம்\nSports ஸ்டம்புகள் பறக்க.. ஆட்டமிழந்த விராட் கோலி.. அதிர்ச்சி அடைந்த ரசிகர்கள்.. பரவும் வீடியோ\nMovies இன்றோடு 13 ஆண்டுகள்… மறக்க முடியாத தமிழ் சினிமாக்களின் வரிசையில் புதுப்பேட்டை… \nTechnology கூகுள் கிளவுடில் உங்களின் ஸ்கிரீன்ஷாட் ஃபோல்டரை பேக்கப் செய்வது எப்படி\nAutomobiles விமானத்திற்கு இணையான வேகத்தில் செல்லும் மாக்லேவ் ரயில்: விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு அறிமுகம்...\nLifestyle சூரிய பகவானின் ஆசிபெற்ற இரண்டு ராசிக்காரர்கள் யார் யார்\nTravel சேனாபதி சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nEducation அரசுப் பள்ளியிலேயே எல்.கே.ஜி படிக்கலாம். ஜூன் 3 முதல் அட்மிஷன்\nமூப்பனாருக்கு முதல்வர் பதவி - ஜெ.வுக்கு ஜெயில் என்கிறார் சுவாமி\nதமிழக முதல்வராக மூப்பனார் பதவியேற்பார். ஜெயலலிதா ஜெயிலுக்கு போவார் ஜனதா கட்சித் தலைவர் சுப்ரமணியன் சுவாமி தெரிவித்தார்.\nமதுரையில் நடைபெற்ற ஜனதா கட்சிப் பொதுக் கூட்டத்தில் சுப்ரமணியன் சுவாமி பேசியதாவது:\nநாடாளுமன்றத்தில் நம்பிக்கை தீர்மானத்தின்போது த.மா.கா உறுப்பினர்கள் 3 பேர் எதிர்த்து ஓட்டுப் போட்டதால் பா.ஜ.க அரசு கவிழ்ந்தது.\nமூப்பனார் பதவிக்கு ஆசைப்பட்டிருந்தால் அன்றைக்கு பா.ஜ.க.வுக்கு ஆதரவாக வாக்களித்து பதவிகளை வாங்கி இருக்கலாம். ஆனால், அப்படிசெய்யவில்லை. அந்த நன்றியை மக்கள் மறக்கக் கூடாது.\nஅவருக்கு ஒரு வாய்ப்பு கொடுக்க வேண்டும். இதற்காக தமிழ்நாட்டில் புதிய அணியை உருவாக்க வேண்டும். மூன்றாவது அணி நிச்சயம் உருவாகும்.மூப்பனார் முதல்வராக வருவார். ஜெயலலிதா ஜெயிலுக்கு போய் விடுவார். இதை யாரும் தடுக்க முடியாது.\nமதுரை மக்களுக்காக நான் தொடர்ந்து போராடுவேன். இப்போது அடுத்த கட்ட போராட்டத்துக்கு தயாராகி விட்டேன். மதுரையில் உள்ள 6சட்டமன்றத் தொகுதிகளிலும் ஜனதா கட்சியை வெற்றி பெறச் செய்ய வேண்டும். அப்படி செய்தால் ஜனதா கட்சிதான் ஆட்சி அமைக்கும். ஏனென்றால்அடுத்த தேர்தலில் யாருக்கும் மெஜாரிட்டி கிடைக்காது.\nசந்தனக் கடத்தல் வீரப்பனைப் பிடிப்பதற்கு மத்திய, மாநில அரசுகள் சரியாக அக்கறை காட்டவில்லை. வீரப்பனிடம் இரு மாநில அரசுகள் மண்டியிட்டுகிடப்பது கேவலமானது என்றார் சுவாமி.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2001/06/01/it.html", "date_download": "2019-05-26T09:14:48Z", "digest": "sha1:EGS2YD2R6YCWABUXUOVSFHCWYEZAHFCZ", "length": 17351, "nlines": 197, "source_domain": "tamil.oneindia.com", "title": "மத்திய அரசிடம் நிதியுதவி கோருகிறது நாஸ்காம் | nasscom urges govt. to set up $100 mn vc fund for it enabled services - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஅந்தமான், மேற்கு வங்கம், பெருவில் பலத்த நிலநடுக்கம்\n9 min ago அந்தமான், மேற்கு வங்கம், பெருவில் வரிசையாக அடுத்தடுத்து பலத்த நிலநடுக்கம்.. பரபரப்பு\n25 min ago மானாமதுரையில் பயங்கரம்.. நடைப்பயிற்சியின் போது சுற்றி வளைத்த மர்ம கும்பல்.. அமமுக பிரமுகர் படுகொலை\n30 min ago காயூ.. சீக்கிரம் குணமாகுங்கு.. டிவிட்டரில் சண்டை போட்ட குஷ்பு பிக்பாஸ் காயத்ரி.. இதுதான் காரணம்\n47 min ago கர்நாடகத்தில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் கனமழை.. ஒகேனக்கல்லில் அதிகரித்த நீர்வரத்து\nSports நம்ம தல தோனி பீல்டிங் செய்யுறாரா ரசிகர்கள் ஆர்வத்தால்.. வைரல் ஆகும் வீடியோ\nTechnology கூகுள் கிளவுடில் உங்களின் ஸ்கிரீன்ஷாட் ஃபோல்டரை பேக்கப் செய்வது எப்படி\nMovies Neeya 2 Review: எல்லாப் பிரச்சினைக்கும் வரலட்சுமி தான் காரணமாமே... நீயா 2\nAutomobiles விமானத்திற்கு இணையான வேகத்தில் செல்லும் மாக்லேவ் ரயில்: விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு அறிமுகம்...\nFinance விஜய் மல்லையாவுக்கு செக் வைத்த லண்டன்.. $175 மில்லியனைக் கட்டு.. 28 நாள் கெடுவில் மல்லையா\nLifestyle சூரிய பகவானின் ஆசிபெற்ற இரண்டு ராசிக்காரர்கள் யார் யார்\nTravel சேனாபதி சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nEducation அரசுப் பள்ளியிலேயே எல்.கே.ஜி படிக்கலாம். ஜூன் 3 முதல் அட்மிஷன்\nமத்திய அரசிடம் நிதியுதவி கோருகிறது நாஸ்காம்\nஇந்தியாவில் தகவல் தொழில்நுட்பத் துறை வேகமான வளர்ச்சி காணவும், தகவல் தொழில்நுட்ப ஆராய்ச்சிகள்மேற்கொள்ளும் வகையிலும் 100 மில்லியன் டாலர் வெஞ்சர் கேபிடல் நிதி ஒதுக்குமாறு மத்திய அரசிடம் நாஸ்காம்கோரியுள்ளது.\nஇந்தியாவில் உள்ள அனைத்து சாப்ட்வேர் நிறுவனங்களுக்கும் வெளிநாடுகளில் பிராண்ட் நேம் கிடைக்கச் செய்யமத்திய அரசு ரூ 200 மில்லியன் நிதியுதவி வழங்க வேண்டும் என்றும் நாஸ்கோம் வேண்டுகோள் விடுத்துள்ளது.\nநாஸ்கோம் தமிழக அரசின் உதவியுடன் சென்னையில், ஐடி சர்வீஸஸ் 2001 என்ற இரண்டு நாட்கள் கருத்தரங்கைநடத்தியது.\nகருத்தரங்கில் கலந்து கொண்டு நாஸ்கோம் ஒருங்கிணைப்பாளர் அருண் சேத் பேசுகையில், இந்த கருத்தரங்குநடத்துவதன் நோக்கமே 2008 ம் ஆண்டுக்குள் தகவல் தொழில்நுட்பத் துறையில் ஒரு மில்லியன் பேருக்குவேலைவாய்ப்பை ஏற்படுத்திக் கொடுப்பதுதான்.\nஇந்தியாவில் தகவல் தொழில்நுட்ப மையங்கள் மூலம் அடுத்த 12 மாதங்களுக்குள் 500 மில்லியன் டாலர்கள் லாபம்ஈட்டுவோம்.\nஇந்தியாவில் உள்ள தகவல் தொழில்நுட்ப மையங்கள் செய்யும் சேவைகள் குறித்து அடுத்த 6 மாதங்களில்அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் பல நிகழ்ச்சிகள் நடத்தவுள்ளோம் என்றார்.\nஇந்தக் கருத்தரங்கில் தரக் கட்டுப்பாட்டின் (குவாலிட்டி கன்ட்ரோல்) முக்கியத்துவம் குறித்தும் விவாதிக்கப்பட்டது.\nரூ 51.3 பில்லியனில் ஐ.டி.ஆராய்ச்சி மையம்:\nஇதற்கிடையே, மகாராஷ்டிரத்தில் மும்பை-புனே அருகே தகவல் தொழில்நுட்ப ஆராய்ச்சி மையம் அமைக்க ரூ51.3 பில்லியன் ஒதுக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.\nதகவல் தொழில்நுட்பத் துறையில் பல்வேறு புதிய ஆராய்ச்சிகளை மேற்கொள்ளும் வகையில், அமெரிக்காவின்மசாசூசெட்ஸ் இன்ஸ்டிட்யூட்டும் (எம்.ஐ.டி), மத்திய அரசும் இணைந்து தகவல் தொழில்நுட்ப ஆராய்ச்சி மையத்தைஉருவாக்கவுள்ளன.\nஇதற்காக மீடியா லேப் ஏசியா 80 சதவீதம் நிதியுதவி அளிக்கவுள்ளது. மீதி தொகையை மத்திய அரசு அளிக்கிறது.\nஇதுகுறித்து வியாழக்கிழமை நடந்த மத்திய அமைச்சரவைக் கூட்டத்துக்குப் பிறகு நாடாளுமன்ற விவகாரத்துறைமற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் பிரமோத் மகாஜன் கூறுகையில், இந்த ஆராய்ச்சி மையம்தொடங்குவதற்கு மீடியா லேப், முதல் ஒரு வருடத்துக்கு ரூ. 650 மில்லியன் நிதியுதவி அளிக்கிறது.\nபின்னர் அடுத்தகட்டமாக அடுத்த 10 வருடத்துக்குள் மீடியா லேப்பும், மத்திய அரசும் சேர்ந்து 51.3 பில்லியனில்தகவல் தொழில் நுட்ப ஆராய்ச்சி மையத்தை விரிவாக்கும் முயற்சிகளில் ஈடுபட உள்ளோம். இந்த ஆராய்ச்சிமையத்தை மும்பை-பூனா தேசிய நெடுஞ்சாலையில் அமைக்கத் திட்டமிட்டுள்ளோம்.\nஇந்த ஆராய்ச்சி மையத்தால் இந்தியாவில் உள்ள பல பொறியியல் வல்லுனர்கள் பயனடைவார்கள் என்றார்பிரமோத் மகாஜன்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nசிகாகோவில் 10வது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு\nகுறைந்த அளவு மதுபானம் அருந்துவது உடல்நலத்திற்கு நல்லதா\nஉடல் எடையை பாதிக்கும் 5 ஆச்சரிய விஷயங்கள்\nஉலகின் பசியை போக்க புதிய வரைபடம் தயாரிப்பு\nமழை வாசனை ஏன் நமக்கு பிடிக்கிறது\nஅல்சைமர் ஆண்களை விட பெண்களை அதிகமாக பாதிப்பது ஏன்\nஉலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் எம்ஜிஆர் பெயரில் கலை மற்றும் சமூக ஆய்வியல் இருக்கை : முதல்வர்\nதனியாக இருப்பவர்களைவிட தனிமையில் இருப்பவர்கள் விரைவில் மரணம்.. ஷாக் தரும் ஆய்வு\nஎமோஜியால் ஒருவரின் உயிரை காக்க முடியுமா\nநினைவுகளை கூடுவிட்டு கூடு பாய வைக்கும் புதிய ஆய்வு\nகோவையில் கொட்டி வரும் கோடை மழை.. வரும் நாட்களிலும் தொடரும் என அறிவிப்பு\n4000 வருட பழமையான எகிப்து மண்டையோடு.. பல்லை வைத்து மொத்த வரலாற்றையும் சொன்ன எஃப்.பி.ஐ\nஐஸ்கட்டியால் ஆன வியாழனின் நிலா ‘யூரோப்பா’வில் உயிரினங்கள் வாழ முடியும்.. ஆய்வில் தகவல்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kathiravan.com/2019/04/12-4-26-42.html", "date_download": "2019-05-26T10:01:16Z", "digest": "sha1:KVPEYTXYKXHSD2N6IMCFMEBC32AVX7TD", "length": 7928, "nlines": 107, "source_domain": "www.kathiravan.com", "title": "தமிழீழ கடற்பரப்பில் கைதான வெளிநாட்டவர்கள்! - Kathiravan - கதிரவன்", "raw_content": "\nதமிழீழ கடற்பரப்பில் கைதான வெளிநாட்டவர்கள்\nசிறிலங்காவில் இருந்து சட்டவிரோதமாக படகு மூலம் இந்தியாவுக்குச் செல்ல முற்பட்ட நான்கு நைஜீரியர்கள் தலைமன்னார் கடற்பரப்பில் சிறிலங்கா கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nதலைமன்னாரில் இருந்து 12 கடல் மைல் தொலைவில் நேற்றுமுன்தினம் சந்தேகத்துக்குரிய படகு ஒன்றை சிறிலங்கா கடற்படையின் கரையோர ரோந்துப் படகு ஒன்று இடைமறித்து சோதனையிட்டது.\nஅந்தப் படகில் 4 நைஜீரியர்களும் மன்னாரைச் சேர்ந்த இரண்டு மீனவர்களும் இருந்தனர்.\n26 வயதுக்கும், 42 வயதுக்கும் இடைப்பட்ட நைஜீரியர்கள் நால்வரும் சட்டவிரோதமாக இந்தியாவுக்குத் தப்பிச் செல்ல முயன்றுள்ளனர்.\nஇந்த ஆறு பேரும் கைது செய்யப்பட்டு சிறிலங்கா காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.\nஇந்தியா போன்று இலங்கையிலும் நடந்த பெரும் துயர் பேருந்துக்குள் மாணவிக்கு நேர்ந்த கொடுமை\nபுத்தளத்தில் தனியார் பேருந்துக்குள் வைத்து மாணவியை துஷ்பிரயோகம் செய்யத நபர் கைது செய்யப்பட்டுள்ளார். 15 வயதான பாடசாலை மாணவியை துஷ்பிர...\nதிருத்தணியில் கொடூரம்: கொள்ளையை தடுக்க முயன்ற தாய்,மகன் படுகொலை\nதிருத்தணியில் கொள்ளையை தடுக்க முயன்ற தாய் மகனுடன் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி...\n157 பேருடன் விழுந்து நொறுங்கிய விமானம்: இறுதி நொடிகள்.... வெளியான ரகசியம்\nஎத்தியோப்பிய தலைநகர் அடிஸ் அபாபா-வில் இருந்து கென்ய தலைநகர் நைரோபிக்கு புறப்பட்ட போயிங் 737 மேக்ஸ்-8 ரக விமானம் 6 நிமிடங்களுக்கு விழுந்து...\nஇலங்கை குண்டு வெடிப்பில் ஐரோப்பிய நாடு ஒன்றிலிருந்து சென்ற தமிழ் குடும்பத்திற்கு நேர்ந்த கதி\nஇன்று சுவிஸ் திரும்ப இருந்தவேளை கொழும்பு விடுதியில் நடைபெற்ற குண்டு வெடிப்பில் திரு. நாதன் (வேலணை - பேர்ண் நகரில் கடை (Kiosk) வைத்து இர...\nஎனக்கு கிடைக்காத, பிரகதி வேறு நபருக்கு கிடைக்கக்கூடாது\nஇந்தியாவின், தமிழகத்தில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்த கல்லூரி மாணவியின் கை, மணிக்கட்டு மற்றும் விரல்கள் வெட்டப்பட்டு இருப்பத...\nCommon (4) India (9) News (1) Others (5) Sri Lanka (4) Technology (8) World (90) ஆன்மீகம் (4) இந்தியா (109) இலங்கை (538) கட்டுரை (26) கதிரவன் உலா (26) கதிரவன் களஞ்சியம் (34) கவிதைத் தோட்டம் (52) சினிமா (4) சுவிட்சர்லாந்து (2) தொழில்நுட்பம் (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcnn.lk/archives/date/2019/01/15", "date_download": "2019-05-26T09:05:22Z", "digest": "sha1:OLAJ2C5FQDC63OOLQQGKNW6LXUR5R4MG", "length": 38816, "nlines": 155, "source_domain": "www.tamilcnn.lk", "title": "Tue, Jan 15 - Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs", "raw_content": "\nJanuary 15, 2019 அன்று பிரசுரிக்கப்பட்டவை\nநடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட தயாராக உள்ளதாக ராஜபக்ஷ ரெஜிமென்டின் மூத்த சகோதரரும் முன்னாள் சபாநாயகருமான சமல் ராஜபக்ஷ அறிவித்துள்ளார். நேற்று நடந்த ஊடக சந்திப்பு ஒன்றில் கலந்து கொண்ட சமல் ராஜபக்ஷ இந்த கருத்தினை வெளியிட்டுள்ளார். ஜனாதிபதி பதவிக்கு நான் பொருத்தமானவர் எனின், ...\nகள்ள மண் ஏற்றிய ட்ராக்டர் மோதி சப் இன்ஸ்பெக்டர் படுகாயம்\nதென்மராட்சி- கொடி­கா­மம், கெற்­பே­லிப் பகு­தி­யில் மண் கடத்­தி­ய­வர்­கள் பொலிசார் மீது நேற்று முன்தினம் இரவு உழவு இயந்­தி­ரத்தை மோதிவிட்டுத் தப்­பிச் சென்­ற­னர். இந்தச் சம்பவத்தில் சப் இன்ஸ்பெக்டர் ஒரு­வர் படு­கா­ய­ம­டைந்­துள்­ளார். சம்­ப­வத்­தில் மேலும் 3 பொலிசார் காயங்­க­ளுக்­குள்­ளா­கி­னர். கெற்­பே­லி­யில் மண் கடத்­தப்­ப­டு­கின்­றது என்று ...\nமாவை சோ.சேனாதியின் முயற்சியால் வலி.வடக்கு தென்மயிலையில் வீடுகள்\nவடக்கு மாகாணத்தில் யுத்தத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டு மீள்குடியேற்றம் அண்மையில் செய்யப்பட்ட வலிகாமம் வடக்கு பிரதேசத்தின் தென்மயிலையில் வீட்டுத் திட்டங்களுக்கு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை.சோ.சேனாதிராசாவின் முயற்சியால் வீட்டுத் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வு நேற்றுக் காலை நடைபெற்றது. இந்த நிகழ்வில் முதலாவது ...\nஒட்டாவாவில் கடந்த நாட்களில் இருந்த காலநிலை சற்று மாறுபட்டுள்ளதாக சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை அவதானிப்பு நிலையம் தெரிவித்துள்ளது. அதன்படி குறித்த பகுதிகளில் இன்று (புதன்கிழமை) முதல் குளிரான காலநிலை மாற்றமடைந்துள்ளதாகவும் உயர்வான வெப்பநிலை –4 C ஆக இருக்கும் என்றும் அந்த அமைப்பு ...\nசட்ட நடைமுறைகளை கனடா மீறியுள்ளது: சீனா\nஹுவாவி தொலைதொடர்பு நிறுவனத்தின் தலைமை நிதி நிர்வாகி மெங் வான்சூ விடயத்தில், கனடா சட்ட நடைமுறைகளை மீறியுள்ளதாக சீனா குற்றஞ்சாட்டியுள்ளது. பெய்ஜிங்கில் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற வாராந்த செய்தியாளர் மாநாட்டில், சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் ஹூவா சுன்யிங் இக்குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். அத்தோடு, மெங் ...\nகோத்தாவுக்குப் போட்டியாக அண்ணன் சமல் – அதிபர் வேட்பாளராக தானும் தயார் என்கிறார்\nஅடுத்த அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்குத் தானும் தயார��க இருப்பதாகத் தெரிவித்துள்ளார், சிறிலங்கா நாடாளுமன்றத்தின் முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்ச. ராஜபக்ச சகோதரர்களில், மூத்தவரான முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்ச, ஊடகவியலாளர்களிடம் நேற்று பேசிய போதே, இவ்வாறு கூறியிருக்கிறார். “மக்கள் தயார் என்றால், அதிபர் தேர்தலில் ...\nவடக்கில் பெண்களின் பிரதிநிதித்துவத்தினை 50 வீதமாக அதிகரிக்க நடவடிக்கை – ஆளுநர்\n2020 ஆம் மற்றும் 2021 ஆம் ஆண்டளவில் வடக்கிலுள்ள அனைத்து அரச அலுவலகங்களிலும் பெண்களின் பிரதிநிதித்துவத்தினை 50 வீதமாக அதிகரிப்பதற்கு எதிர்பார்த்துள்ளதாக வடக்கு ஆளுநர் சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார். தமிழர்களின் தனிப்பெரும் பண்டிகையான தைப்பொங்கல் பண்டிகை ஆளுநர் சுரேன் ராகவன் தலைமையில் நேற்று ...\nமின்சார நாற்காலியில் அமர்வதற்கு பொதுமக்களை ஏமாற்றுகின்றனர் – கபீர் ஹாசிம்\nஅதிகாரத்தை மீண்டும் பெறுவதற்கான நோக்கம் கொண்ட சிலர் பொதுமக்களை ஏமாற்றும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர் என அமைச்சர் கபீர் ஹாசிம் குற்றம் சாட்டியுள்ளார். மாவனெல்ல பகுதியில் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். பொதுமக்களை ஏமாற்றி ஊழல் மோசடிகளில் ...\nநாடு பிளவுபட ஐ.தே.க. இடமளிக்காது – தலதா அதுகோரல\nநாட்டை இரண்டாக பிளவுபட ஐக்கிய தேசிய கட்சி ஒரு காலமும் இடமளிக்காதென அமைச்சர் தலதா அதுகோரல தெரிவித்துள்ளார். பலங்கொடை பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். அத்தோடு 2002 ஆம் ஆண்டு ரணில் விக்ரமசிங்க பிரதமராக இருந்த காலத்தில் ...\nதனியார் பேருந்து மோதியதில் குடும்பஸ்தர் உயிரிழப்பு\nமட்டக்களப்பு – கொழும்பு நெடுஞ்சாலையின் சித்தாண்டிப் பிரதேசத்தில் இடம்பெற்ற வீதி விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று (செவ்வாய்க்கிழமை) இரவு 9 மணியளவில் இந்த விபத்து சம்பவித்துள்ளது. குறித்த நபர், பிரதான வீதியால் சைக்கிளில் சென்றுகொண்டிருந்தபோது தூரப் பிரதேச போக்குவரத்தில் ...\nஇலங்கைக்கும் பிலிப்பைன்ஸுக்கும் இடையில் ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்படவுள்ளன\nஇலங்கைக்கும் பிலிப்பைன்ஸுக்கும் இடையில் புரிந்துணர்வு ஒப்ப���்தங்கள் கைச்சாத்திடப்படவுள்ளன. பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி ரொட்றிக்கோ ருரேரேயுடன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று (புதன்கிழமை) இருதரப்பு பேச்சுக்களை நடத்தவுள்ளார். இதற்கமைய, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை வரவேற்பதற்காக விசேட நிகழ்வொன்று பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி மாளிகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன்போது, இரு நாடுகளுக்கும் ...\n2000 மில்லியன் ரூபாய் செலவில் அபிவிருத்தி திட்டம் – அமைச்சரவை அங்கீகாரம்\nவடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பொருளாதாரம் மற்றும் சமூக ஊக்குவிப்புக்கான துரித அபிவிருத்தித் திட்டத்தை அரசாங்கம் மேற்கொள்ளவுள்ளது. இதற்காக 2000 மில்லியன் ரூபாயை செலவிடவுள்ளது இந்த விடயம் தொடர்பில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது இதுதொடர்பில் அமைச்சரவையில் தீர்மானம் ...\nநாட்டின் பல பகுதிகளில் எதிர்வரும் சில நாட்களுக்கு பலத்த காற்று\nஎதிர்வரும் சில நாட்களுக்கு நாட்டின் பல பகுதிகளில், காற்றின் வேகம் அதிகரிக்குமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. குறிப்பாக கிழக்கு, ஊவா மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அம்பாந்தோட்டை மற்றும் மன்னார் மாவட்டங்களிலும், கடற்பரப்புகளிலும் காற்றின் வேகம் அதிகரிக்குமென எதிர்பார்க்கப்படுகின்றது. வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (புதன்கிழமை) வெளியிட்டுள்ள ...\nயாழில் ஏற்பட்ட பதற்றம்; தைப்பொங்கல் தினத்தை கொண்டாடாமல் அச்சத்தில் வாழும் மக்கள்\nதைப் பொங்கல் தினமான இன்றும் யாழில் வாள்வெட்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளமை அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. யாழ்ப்பாணம் வண்ணார்பண்ணை பகுதியில் அமைந்துள்ள நாச்சிமார் கோயில் வளாகத்திலேயே இந்த வாள்வெட்டு தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இத் தாக்குதல் தொடர்பான மேலதிக ...\nஉலகளவில் முதலிடம் பிடித்த கொழும்பு; மகிழ்ச்சியில் இலங்கையர்கள்\n2019ஆம் ஆண்டிற்கான உலகின் மிக சிறந்த புகைப்படம் எடுக்கக் கூடிய சுற்றுலா நகரமாக கொழும்பு பெயரிடப்பட்டுள்ளது. பிரித்தானியா ஊடகம் மேற்கொண்ட ஆய்விற்கமைய 1.3 மில்லியன் சமூக வளைத்தள புகைப்படங்களில் ஆசியாவை சேர்ந்த பல புகைப்படங்கள் முன்னிலை பெற்றுள்ளன. அதற்கமைய இந்த பட்டியலில் கொழும்பு நகரம் ...\n – சரவணபவன் எம்.பி பிரார்த்தனை\n\"தமிழர்களுக்குத் தேவையான அரசியல் தீர்வுகளை பிறந்திருக்கும் தைத்திருநாள் கொண்டுவரட்டும் என்று தனது தைத் திருநாள் வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்ப்பாணம் - கிளிநொச்சி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன். \"அரசியல் கைதிகளின் விடுதலை, காணாமல் ஆக்கப்பட்டவர்கள் விவகாரம், காணி ...\nவவுனியாவில் பொங்கல் தினத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ள சிறுவர்களின் இறப்பு\nவவுனியா, ஈரப்பெரியகுளம் குளத்தில் மூழ்கி வவுனியா விபுலானந்தா கல்லூரி மாணவர்கள் இருவர் பலியாகியுள்ளனர். பொங்கல் நாளான இன்று ஐந்து நண்பர்களாக இணைந்து ஈரப்பெரியகுளத்திற்கு சென்று அங்கு தமது பொழுதை கழித்துக் கொண்டிரந்த சமயம் உணவருந்திய பின்னர் கை கழுவுவதற்காக ஒரு மாணவன் குளத்தின் ...\nயாழில் களைகட்டிய பொங்கல் கொண்டாட்டம்\nயாழ்.குடாநாட்டில் இன்று(15.01.2019) தைப்பொங்கல் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. யாழிலுள்ள ஆலயங்களில் அதிகாலை முதல் விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றது.வீடுகளிலும்,சமய சமூகப் பொது நிறுவனங்களிலும் இடம்பெற்ற பொங்கல் கொண்டாட்டங்களில் மக்கள் உற்சாகத்துடன் பங்குபற்றினர். படங்கள் – ஐ.சிவசாந்தன்\nயாழ் மாநகர முதல்வரின் பொங்கல் வாழ்த்துச் செய்தி\nபொங்கும் மங்களம் எங்கும் நல்குக. பொங்கல் பண்டிகை தமிழர் திருநாளாகும். பொங்கல் என்பது அற்பணத்திற்குரிய நல் நாளாகும். இயற்கையுடன் ஒட்டி வாழ்ந்தான் தமிழன் என்பதை பிரதிபலிக்கும் நல் நாளாகும். 'தை பிறந்தால் வழி பிறக்கும் என்பர்' எம் ஆண்றோர். அது போல் இன்று எம்மை ...\nதமிழ் அரசியல்வாதிகள் அனைவரோடும் இணைந்து பயணிக்க வேண்டும் – வடக்கு ஆளுநர்\nதமிழ் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள புதிய அரசியல் எதிர்பார்ப்புக்களை சிறந்த முறையில் நிறைவேற்றுவதற்கு தமிழ் அரசியல்வாதிகள், புத்திஜீவிகள் உள்ளிட்ட அனைவரோடும் இணைந்து பயணிக்க வேண்டுமென வடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார். இன்று (செவ்வாய்க்கிழமை) வெளியிட்டுள்ள பொங்கல் வாழ்த்துச் செய்தியிலேயே ...\nஇனவாதத்தைத் தோற்கடிப்பதற்கு இத்தைத்திருநாளில் அனைவரும் ஒன்றிணைய வேண்டும்: பிரதமர் ரணில்\nஇனவாதத்தைத் தோற்கடிப்பதற்கு இத்தைத்திருநாளில் அனைத்து சமூகங்களும் ஒன்றிணைய வேண்டும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார். உலகெங்கும் வாழும் தமிழர்கள் இன்று தைப்பொங்கல் திருநாளைக் கொண்டாடிவரும் நிலையில், பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று (செவ்வாய்க்கிழமை) வெளியிட்டுள்ள தனது வாழ்த்துச் செய்தியிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார். ...\nமக்களுக்கான விதைகளை விதைத்து அறுவடைக்காக காத்திருக்கிறேன் – அங்கஜன்\nஏர்பூட்டி உணவளிக்கும் உழவர்களை போன்று சிறந்த விதைகளை விதைத்து நாட்டு மக்களுக்காக அறுவடைகளை எதிர்பார்த்து காத்திருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார். தமிழ் மக்கள் அனைவரும் இன்று (செவ்வாய்க்கிழமை) தைப்பொங்கள் பண்டிகையை கொண்டாடி வருகின்றனர். தைத்திருநாளை முன்னிட்டு அரசியல் பிரமுகர்களும், மதத் தலைவர்களும் ...\nஏறாவூரில் தாயொருவரின் சடலம் கண்டெடுப்பு\nஏறாவூர் – முறக்கொட்டாஞ்சேனை கிராமத்தில் வீடொன்றிலிருந்து இளம் பெண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. குறித்த பெண்ணின் சடலம் நேற்று (திங்கட்கிழமை) கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பெண்ணொருவரின் சடலம் வீட்டில் காணப்படுவதாகக் கிடைத்த தகவலையடுத்து ஸ்தலத்திற்குச் விரைந்த பொலிஸார், ஒரு பிள்ளையின் தாயான செல்லத்தம்பி புஸ்பராணி ...\nஅனைவரும் ஒற்றுமையாக வாழும் அரசியல் தீர்வை பெற வேண்டும் -மஹிந்த\nஅனைவரும் ஒற்றுமையாக வாழும் அரசியல் தீர்வை நாட்டு மக்கள் பெற்றிட வேண்டுமென எதிர்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நாட்டின் பல பகுதிகளிலும் உள்ள மக்கள் அனைவரும் இன்று (செவ்வாய்க்கிழமை) தைப்பொங்கல் பண்டிகையை கொண்டாடி வருகின்றனர். தைப்பொங்களை முன்னிட்டு எதிர்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ ...\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு பிலிப்பைன்ஸிற்கு பயணமாகியுள்ளார். ஐந்து நாட்கள் விஜயத்தை மேற்கொண்டே அவர், இன்று (செவ்வாய்க்கிழமை) பயணமாகியுள்ளார். பிலிப்பைன்ஸில் நாளை இடம்பெறவுள்ள விசேட நிகழ்வில் கலந்துகொள்ளவுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை, அந்த நாட்டின் ஜனாதிபதி உத்தியோபூர்வமாக வரவேற்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றத��. இதன்பேது இருநாட்டு தலைவர்களுக்குமிடையில் ...\nஉதவிக்கு இலஞ்சம் கோரிய உத்தியோகஸ்தர் கைது\nகிளிநொச்சி – பூனகரி பகுதியில் பாதிக்கப்பட்ட குடும்பம் ஒன்றிற்கு பிரதேச செயலகத்தினால் வழங்கிய உதவிக்கு, இலஞ்சம் பெற முயன்ற பிரதேச செயலக உத்தியோகஸ்தர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபர் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார். கிளிநொச்சி பூனகரி ...\nஆணின் சடலம் கண்டெடுப்பு – ஒருவர் கைது\nமட்டக்களப்பு – வந்தாறுமூலையில் வீடொன்றிலிருந்து கணவனின் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பில், அவரின் மனைவி கைது செய்யப்பட்டுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த பெண் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) கைது செய்யப்பட்டுள்ளார். வந்தாறுமூலை, மூங்கிலடி வீதியை அண்மித்துள்ள வீட்டிலிருந்து 3 பிள்ளைகளின் தந்தையான செல்வராசா கலைச்செல்வன் ...\nமாகாண சபைத் தேர்தலுக்கான சட்டம் ஒரு மாதத்துக்குள் வரும் – தமிழ்க் கூட்டமைப்பும் இணைந்து நடவடிக்கை என்கிறார் சுமந்திரன்\n\"மாகாண சபைத் தேர்தல்களை பழைய விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறைமையின் கீழ் நடத்துவதற்கான இணக்கம் தென்னிலங்கையின் பிரதான கட்சிகள் இடையே ஏற்பட்டுள்ளமையை அடுத்து ஒரு மாத காலத்துக்குள் இதற்குரிய சட்டத்தை நிறைவேற்றுவதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளன. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினதும் பின்புல அழுத்தத்தோடு ...\nதமிழர்களின் எதிர்காலம் சிறப்பாக அமையட்டும் – பொங்கல் வாழ்த்துச் செய்தியில் சம்பந்தன்\n\"மலந்திருக்கும் தைத்திருநாள் தமிழ் மக்களின் இடர்கள் அனைத்தையும் நீக்கி எதிர்காலம் சிறப்பாக அமைய வழிசமைக்கட்டும்.\" - இவ்வாறு தனது தைத்திருநாள் வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார் தமிழ்ச் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் அரசியல் குழுத் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற ...\nஒற்றுமையான வாழ்வை வலியுறுத்தும் ‘பொங்கல்’ – பிரதமர் வாழ்த்து\n\"பல்வேறுபட்ட சமூகங்களின் சமய, கலாசார உரிமைகளுக்கு மதிப்பளித்து ஒற்றுமையாக வாழ்வதன் பெறுமதியை பொங்கல் வலியுறுத்துகின்றது\" என்று தனது தைத்திருநாள் வாழ்த்துக் குறிப்பில் குறிப்பிட்டுள்ளார் பிரதமர் ர��ில் விக்கிரமசிங்க. தைத்திருநாளை முன்னிட்டு அவர் அனுப்பியுள்ள வாழ்த்துக் குறிப்பிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார். \"சிறந்த விளைச்சலை வழங்குவதற்கு மிகவும் ...\nமட்டக்களப்பு தேற்றாத்தீவு கொம்புச்சந்திப்பிள்ளையார் ஆலயத்தில் தைப்பொங்கல்\nதமிழர்களின் மிக முக்கிய பண்டிகையாகவுள்ள தைத்திருநாளை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் உள்ள ஆலயங்களில் விசேட வழிபாடுகளும் பொங்கல் நிகழ்வுகளும் நடைபெற்றன. மட்டக்களப்பு தேற்றாத்தீவு கொம்புச்சந்திப்பிள்ளையார் ஆலயத்தில் இன்று காலை தைத்திருநாள் விசேட பூஜை வழிபாடுகள் நடைபெற்றன. ஆலய முன்றிலில் பொங்கல் படைக்கப்பட்டு சூரியபகவானுக்கு விசேட ...\nவவுனியா புதூர் பகுதியில் ஆயுதம் மீட்பு தொடர்பில் 7 பேர் கைது\nவவுனியா, புதூர் பகுதியில் பிஸ்ரல் மற்றும் கைக்குண்டுகள் உள்ளிட்ட ஆயுதங்களை வீசிவிட்டு தப்பியோடிய நபர் தொடர்பில் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வரும் புளியங்குளம் பொலிசார் இச் சம்பவம் தொடர்பில் இரு பெண்கள் உட்பட 7 பேரை கைது செய்துள்ளனர். கடந்த 2 ஆம் ...\nஇணைய வானொலியை இங்கே கேட்கலாம்\nயாழில் சாயீசன் ரவல்ஸ் இன்று திறந்து வைப்பு பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கும் உதவிகள்\n8000 பேருக்கு சிசேரியன் செய்ததை ஒப்புக்கொண்டாராம் வைத்தியர்... - 'திவயின' பரபரப்புத் தகவல்\nநாங்க அழிந்தபோது முஸ்லிம் அரசியல் தலைவர்கள் முதலைக் கண்ணீர் கூட வடிக்கவில்லை\nஆளுநர் பதவியிலிருந்து நாம் விலகவேமாட்டோம் - ஹிஸ்புல்லா, அஸாத் ஸாலி விடாப்பிடி\nஇடிக்கப்படும் பிள்ளையார் கோயில்: ஹிஸ்புல்லா நிறுத்தாவிட்டால் போராட்டம்; சிவாஜிலிங்கம் எச்சரிக்கை\nசற்று முன்னர் பொலிஸார் - மர்ம கும்பலுக்கு இடையில் துப்பாக்கி பிரயோகம் - பொலிஸ் அதிகாரி பலி\nஉடல் எடையை குறைத்து ஆளே மாறிய தல, கிரீடம் லுக்கிற்கு வந்தார், இதோ புகைப்படம்\nகந்தபுரத்தில் குண்டு வெடிப்பு : பொலிஸார் குவிப்பு\nசற்றுமுன் வவுனியா பொலிஸார் தாண்டிகுளத்தில் வீடு புகுந்து இளைஞன் மீது தாக்குதல்\n“கூட்டமைப்பு கூட்டாட்சி” என யாராவது கண்டு பிடித்தால் அவருக்கு பரிசு\nதிருகோணமலை வெருகல் பிரதேசபையின் கன்னி அமர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2019/05/12014250/1035095/Kamal-Haasan-campaigns-for-MNM-Candidate-Mayilsamy.vpf", "date_download": "2019-05-26T09:11:40Z", "digest": "sha1:UAQ3TJLPWWWPTOIISVITBE4AMTN5WWSV", "length": 8404, "nlines": 73, "source_domain": "www.thanthitv.com", "title": "நல்ல விஷயங்களை அடுத்த தலைமுறையினருக்கு கொண்டு செல்ல வேண்டியது அவசியம் - கமல்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nநல்ல விஷயங்களை அடுத்த தலைமுறையினருக்கு கொண்டு செல்ல வேண்டியது அவசியம் - கமல்\nநல்ல விஷயங்களை அடுத்த தலைமுறையினருக்கு கொண்டு செல்ல வேண்டியது அவசியம் என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.\nகோவை சூலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சின்னியம்பாளையம் பகுதியில் மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் மயில்சாமிக்கு ஆதரவாக கமல்ஹாசன் வாக்கு சேகரித்தார். அப்போது பேசிய அவர், நல்ல விஷயங்களை அடுத்த தலைமுறையினருக்கு கொண்டு செல்ல வேண்டியது அவசியம் என்றார்.\nஎனக்காக அரசியலுக்கு வந்தேன் என்பதே நிஜம் - கமல்\nமக்களுக்காக அரசியலுக்கு வந்தேன் என சொல்வதை விட, தனக்காக அரசியலுக்கு வந்தேன் என்பதே நிஜம் என கமல் தெரிவித்துள்ளார்.\nவாக்காளா்களுக்கு நன்றி தெரிவித்த திமுக எம்.பி. ராமலிங்கம்...\nமயிலாடுதுறை மக்களவைத் தொகுதியில் வெற்றி பெற்ற திமுக எம்.பி ராமலிங்கம் திறந்த வாகனத்தில் சென்று வாக்காளா்களுக்கு நன்றி தெரிவித்தார்.\n\"திமுக தலைமையில் ஆட்சி அமைய மக்கள் விருப்பம் \" - தயாநிதி மாறன்\nதிமுக தலைமையில் ஆட்சி அமைய வேண்டும் என்பதுதான் மக்களின் விருப்பம் என்றும் மத்திய சென்னை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதிமாறன் கூறினார்.\nநம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறும் போது தான் ஸ்லீப்பர் செல்கள் வெளிவருவார்கள் - தினகரன்\nநாடாளுமன்ற தேர்தலில் மக்கள் அளித்த தீர்ப்பை ஏற்றுக் கொள்வதாக, அமமுக பொதுச்செயலாளர் தினகரன் தெரிவித்துள்ளார்.\nபிரதமர் மோடியுடன் ஜெகன் மோகன் ரெட்டி சந்திப்பு\nநாடாளுமன்ற தேர்தலுடன் சேர்ந்து நடைபெற்ற ஆந்திர சட்டப்பேரவை தேர்தலில், சந்திரபாபு நாயுடுவை வீழ்த்தி, ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் அபார வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ளது.\n\"விரைவில் காவிரி - கோதாவரி இணைப்புத் திட்டம் நிறைவேற்றப்படும்\" - நிதின் கட்கரி உறுதி\nதமிழ்நாட்டு மக்கள் பா.ஜ.க.வை புறக்கணித்தாலும் தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள குடிநீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில், கோதாவரி - கிருஷ்ணா நதிநீர் இணைப்புத் திட்டத்தை நிறைவேற்றுவது தான் தங்கள் முதல் வேலை என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.\nமக்கள் தீர்ப்பில் இருந்து புதிய அத்தியாயம் துவக்கம் - மதுரை எம்.பி. வெங்கடேசன்\nஇது மன்னர் ஆட்சி இல்லை என எம்.எல்.ஏ. ராஜன் செல்லப்பாவுக்கு மதுரை எம்.பி. வெங்கடேசன் பதிலடி கொடுத்துள்ளார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://isangamam.com/68894/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-6-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-!", "date_download": "2019-05-26T09:06:57Z", "digest": "sha1:OY5LTKPUYMRKCZE2EKCECDT7QA7XWMFW", "length": 9198, "nlines": 157, "source_domain": "isangamam.com", "title": "சங்கமம் | Tamil blogs Shortfilms News", "raw_content": "\nதமிழ் மின்நூல் வெளியீட்டுப் பணி\nதேசிய பாதுகாப்புச் சட்டத்தில் மக்கள் அதிகாரம் தோழர்கள் 6 பேர் சிறை வைப்பு \nநிராயுதபாணியான மக்களை வாயிலும், நெஞ்சிலும், தலையிலும் குறிவைத்து சுட்டுக்கொன்ற குற்றத்தில் இருந்து தப்பித்துக் கொள்வதற்காக மக்கள் அதிகாரம் அமைப்பின் மீது பொய்ப்பழி சுமத்துகிறது எடப்பாடி அரசு. The...\n2 +Vote Tags: அடக்குமுறை பாஜக போலீசு\nகீ – திரைப்பட விமரிசனம்\nசிம்பு தேவன் இயக்கியுள்ள படத்தில் யுவன், சந்தோஷ் நாராயணன் உள்ளிட்ட 6 இசையமைப்பாளர்கள்\nkasada_thapara_music1xx—இதுவரை ஐந்து படங்களை இயக்கியுள்ள இயக்குநர் சிம்பு தேவன், அடுத்ததாக வெங்கட் பிரபுவின் தயாரிப்பில் கசட தபற என்கிற படத… read more\nநான் சந்தோஷமா இருந்தா என் மனைவிக்குப் பிடிக்காது”..\n—–* ” நான் சந்தோஷமா இருந்தா என் மனைவிக்குப் பிடிக்காது” “என்ன பண்ணுவாங்க” “என்னையும் அவளோட உட்கார வைச்சு சீ… read more\nஅங்கதக் கவிதை சாடல் கவிதை\nடர்டாய்ஸ்க்கும் டர்ட்டிலுக்கும் என்ன வித்தியாசம்\nMay 24, 2019 World Turtle Day 2019 : இன்று உலக ஆமைகள் தினம். ஆங்கிலத்தில் டர்ட்டில் (Turtle) என்று அழைக்கப்படும் ஆமைகளை யாருக்குத் தான் பிடிக்காது\nUncategorized பொது அறிவு தகவல்\nகரண் ஜோஹர் தயாரிப்பில் உருவாகி வரும் படம் “கலன்க்’\nகரண் ஜோஹர் தயாரிப்பில் உருவாகி வரும் படம் “கலன்க்’. வருண் தவன், அலியா பட், சோனாக்ஷி சின்ஹா உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். இந்தப் படத்தை விள… read more\nகாவியும் கார்ப்பரேட்டும்தான் என் கண்கள் வெற்றி உரையில் மோடி பெருமிதம் வெற்றி உரையில் மோடி பெருமிதம் \nமோடியின் வெற்றியே தமது வெற்றி : குதூகலித்த அர்னாப் வகையறாக்கள் \nமுதலாளித்துவம் பெற்றெடுக்கும் பாசிசம் – புதிய தொடர்.\nஆர்.எஸ்.எஸ்.-க்கு ஆதரவானவர்களா முசுலீம் பெண்கள் \nமோடி பட்டப்படிப்பில் படித்த பாடங்கள் பாடத்திட்டத்திலேயே இல்லையாம் \nசூத்திர சிவாஜியை சத்திரியனாக்கினால் நாடே நாசமாகும் \nபாஜக வெற்றி : பாசிஸ்டுகளை முறியடிக்க குறுக்கு வழி ஏதும் இல்லை \nதூத்துக்குடி தியாகிகளுக்கு நினைவேந்தல் நடத்தினால் எடப்பாடிக்கு என்ன பிரச்சினை \nநாளுக்கு ஒரு நன்மை | அ முத்துலிங்கம்.\nசமூக ஊடகங்களில் கேலியான மோடியின் குகை ‘தியானம்’ \nஇலங்கை ரூபவாகினியின் வேலையில் : சோமி\nபேருந்துப் பயணம் : சுபாங்கன்\nதங்கப் பெண் : அழகியசிங்கர்\nஎனக்கும் அவசியப்படுகிறது : உமா மனோராஜ்\nRewind : தொலைக்காட்சி பிரபலங்கள் : கைப்புள்ள\nதாயுமானவள் : ஈரோடு கதிர்\nஇந்த காலத்துப் பொண்ணுங்க : கைப்புள்ள\nநம் நாடு - கதையென்ன\nகோச்சடையான் - கதை என்ன\nஇரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலைக் கரைக்க உதவும் சிறந்த உணவுகள்\nஜெ சொத்துக் குவிப்பு வழக்கு: பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு - பிபிசி.\nஇந்திராவின் பிறந்த நாளை கொண்டாடிய பிரியங்கா - தினமலர்.\nவிசாரணை கைதிகள் தேர்தலில் போட்டியிடலாம்: சுப்ரீம் கோர்ட் ... - யாஹூ.\nராகுல் கூட்டத்தின் நிலை : நரேந்திர மோடி கிண்டல் - யாஹூ.\nமோடி குற்றச்சாட்டு மத மோதலை காங்கிரஸ் தூண்டுகிறது - தினகரன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilonline.com/thendral/article.aspx?aid=11761", "date_download": "2019-05-26T09:26:56Z", "digest": "sha1:46HB3KEBT3PWZ36RWIU4MJ4Q2SNN2J5D", "length": 21589, "nlines": 46, "source_domain": "tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - ஹரிமொழி - மகாபாரதம் - சில பயணக் குறிப்புகள்: கைதவமோ அன்றிச் செய்தவமோ", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | Events Calendar | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | சாதனையாளர் | சினிமா சினிமா | சின்னக்கதை | ஹரிமொழி | மேலோர் வாழ்வில் | சிறப்புப் பார்வை\nகதிரவனை கேளுங்கள் | மாயாபஜார் | சிறுகதை | Events Calendar | கவிதைப்பந்தல் | நூல் அறிமுகம் | சமயம் | பொது | வாசகர் கடிதம்\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்\nமகாபாரதம் - சில பயணக் குறிப்புகள்: கைதவமோ அன்றிச் செய்தவமோ\n- ஹரி கிருஷ்ணன் | அக்டோபர் 2017 | | (2 Comments)\nபாரதம் மிகநீண்ட வருணனைகளையும் எதிர்பாராத இடங்களிலெல்லாம் குறுக்கிடும் ஏதேதோ கிளைக்கதைகளையும் கொண்டது என்றாலும் மிகவும் செறிவான நடையை உடையது. ஒரு வார்த்தையைச் செலவழிக்க வேண்டிய இடத்தில் பதினைந்து இருபது சொற்களைப் பயன்படுத்தமாட்டார் வியாசர். அதுவும் நாம் இப்போது பார்த்துக்கொண்டிருக்கிற கட்டத்தைப் போன்ற திருப்புமுனையான இடங்களில் பீஷ்மர் போன்ற பெரியோர் பேசும் சொற்கள் உணர்ச்சிக் கலப்பற்று நேரடியாக அறிவின் தளத்திலிருந்து பாய்வதைப் போலிருக்கும். (அப்படியே இருந்தாலும் அவர் இந்தக் கட்டத்தில் தடுமாறத்தான் செய்கிறார் என்பது எனது தனிப்பட்ட அபிப்பிராயம்).\nஇங்கே என்ன சொல்லப்படுகிறது என்பதை விளங்கிக் கொள்வதற்கே பெருமுயற்சி தேவைப்படும். அந்தந்தப் பாத்திரங்கள் பேசும் சொற்களுக்குக் கூடுதலாக—சந்தர்ப்ப சூழல்களின் துணையுடன்—சில சொற்களைச் சேர்த்துக்கொண்டும்; வேறு மொழிபெயர்ப்புகளோடு ஒப்புநோக்கியும் பார்த்தால்தான் சொல்லப்படும் கருத்து என்ன என்பது பிடிபடும். இப்படிச் சேர்க்கின்ற சொற்களில் நம்முடைய சொந்தக் கருத்தின் சாயல் பிரதிபலிக்கிறதா என்பதையும் எண்ணிப் பார்த்துச் சேர்க்கவேண்டியது வாசகனின் கடைமையாகிறது. சென்ற இதழில் பீஷ்மரின் பேச்சுக்கு இன்ன பொருள் என்று நாம் இடையே புகுந்து விளக்கியது அப்படிப்பட்ட விளக்கமே. அவருடைய பேச்சை இங்கே இன்னொருமுறை பார்ப்போம்:\n தனக்குத்தான் சுதந்திரமில்லாதவன் அ��லானுடைய பொருளைப் பந்தயம் வைக்கமுடியாது என்பதையும்; பெண்ணானவள் கணவனுக்குட்பட்டவள் என்பதையும் பார்க்கும்போது, தர்மம் அறியக்கூடாது இருப்பதனால் நீ கேட்ட இந்த கேள்விக்குச் சரியாகப் பகுத்து மறுமொழி சொல்ல என்னால் முடியவில்லை. யுதிஷ்டிரன் செல்வம் நிறைந்த பூமியனைத்தையும் விட்டாலும் விடுவானேயன்றித் தர்மத்தை விடான். நான் ஜயிக்கப்பட்டேன் என்று அவனே சொன்னான். அதனால் இதில் ஒரு நிச்சயமும் என்னால் சொல்ல முடியவில்லை. சகுனி சூதாட்டத்தில் மனிதர்களுக்குள் ஒப்பற்றவன். குந்தி புத்திரனாகிய யுதிஷ்டிரன் அவனால் இஷ்டப்படி விடப்பட்டான். அந்த வஞ்சகத்தை யுதிஷ்டிரன் அறியவில்லை. அதனால் உன் இந்தக் கேள்விக்கு நான் மறுமொழி கூறாமல் இருக்கிறேன்' என்று சொன்னார்\". ஸபா பர்வம், த்யூத பர்வம், அத். 89; பக். 286).\nபீஷ்மருடைய பேச்சைப் பின்வருமாறு பகுத்துக்கொள்ளலாம். (1) தனக்குத்தான் சுதந்திரமில்லாதவன் அயலானுடைய பொருளைப் பந்தயம் வைக்கமுடியாது. அதாவது தருமபுத்திரன் அடிமையான பின்னரும் ஆட்டம் தொடர்ந்திருக்கிறது. அப்போதும் அவன் பந்தயமாக ஒரு பொருளை வைக்கிறான் என்றால் அது இன்னொருவருக்குச் சொந்தமான பொருளாக இருக்கமுடியாது. (2) பெண்ணானவள் கணவனுக்குட்பட்டவள். அதாவது கணவன் செய்யும் தருமச் செயல்களுக்கு மட்டுமேயல்லாமல், அறத்துக்குப் புறம்பான செயல்களுக்கும் மனைவி கட்டுப்பட்டவள். ஆகவே பாஞ்சாலி வெல்லப்பட்டிருக்கிறாள்; அடிமையாயிருக்கிறாள் என்றுதான் கொள்ளவேண்டியிருக்கிறது. இப்படிப்பட்ட ஒரு முடிவுக்கு வரும் பிதாமகர் circumstantial evidence இன்னொன்றை உருவாக்கித் தன் வாதத்துக்குத் துணை தேடிக்கொள்கிறார்.\nஎன்ன சொல்கிறார் பாருங்கள்: யுதிஷ்டிரன் செல்வம் நிறைந்த பூமியனைத்தையும் விட்டாலும் விடுவானேயன்றித் தர்மத்தை விடான். நான் ஜயிக்கப்பட்டேன் என்று அவனே சொன்னான். அதாவது, 'தருமபுத்திரன் தனக்குப் பெரிய லாபங்கள் கிடைத்தால்கூட அறத்துக்குப் புறம்பான காரியம் ஒன்றைச் செய்யமாட்டான். அவனே இப்படிச் செய்திருக்கிறான் என்றால் அதைத் தவறு என்று மறுத்துப் பேச என்னால் இயலவில்லை'. (3) அதற்குமேல் தருமபுத்திரன் தானே முன்வந்து 'நான் வெல்லப்பட்டேன்' என்று சொன்னான். அதாவது, அவன் எப்போது வெல்லப்பட்டவன் ஆகிறானோ அப்போதே நீயும் வெல்லப்பட்டவள் ஆகிறாய். (4) இந்தச் சூழ்நிலையிலும் தருமபுத்திரனுக்கு சந்தர்ப்பம் தரப்பட்டது. அவன் தன்னுடைய விருப்பத்தின்படி விடப்பட்டான். அதாவது, தருமபுத்திரன் உன்னை வைத்து ஆடியது அவனுடைய சொந்த விருப்பத்தின் பேரிலேயே. எனவே, எந்த சுயலாபத்துக்காகவும் அறத்தைக் கைவிடாத அவனே இப்படிச் செய்திருக்கிறான் என்றால் அவன் செய்தது தருமம் என்றுதான் பொருள். ஏனெனில், தருமன்தான் எந்த லாபத்துக்காகவும் தருமத்தைக் கைவிடாதவன் ஆயிற்றே\nஎனவே தருமன் (1) 'தனக்குரிய பொருளையே' ஆட்டத்தில் வைத்தான்; (2) அவனோ தருமத்தைக் கைவிடாதவன்; (3) மனைவி, கணவனுக்குக் கட்டுப்பட்டவள்; (4) தருமனே 'நான் வெல்லப்பட்டேன்' என்று சொன்னான். ஆகவே நீயும் வெல்லப்பட்டிருக்கிறாய். (5) தருமபுத்திரன் உன்னைத் தன் மனமொப்பியே பணயம் வைத்தான். (6) ஆனாலும் தர்மம் வெகுநுட்பமாக இருப்பதால் 'என்னால் எதையும் பகுத்துக் கூற முடியவில்லை. எனக்கு எதுவும் தெரியாது, நான் ஒன்றும் அறியேன். சாந்திபர்வத்தில் தருமனுக்கு அரசுமுறைமைகளை விளக்குவதற்காகக் கண்ணனே இவரைத்தான் மிகவும் தகுதிவாய்ந்தவராக நியமிக்கிறான். அந்த சந்தர்ப்பத்தில்தான் விஷ்ணு சஹஸ்ரநாமம் எழுகிறது என்பதையெல்லாம் அறிந்த நமக்கோ இந்தக் கட்டத்தில் இவருடைய மனம் முன்னும் பின்னுமாக ஊசலைப்போலத் தடுமாறுவதைக் காண வியப்புத்தான் மேலிடுகிறது.\nஅது ஒருபுறமிருக்கட்டும். சிக்கலான இந்தப் பொருளை எப்படி அடைந்தோம் என்பதை விளக்குவதற்காக விரித்திருக்கிறேனே ஒழிய என்னுடைய சொந்த விருப்பு வெறுப்புகளுக்கு எள்முனையேனும் இடம் கொடுக்கவில்லை. இதை கிஸாரி மோகன் கங்கூலியின் ஆங்கில மொழிபெயர்ப்போடு ஒப்பிட்டுப் பார்த்தே இந்தச் சாரத்தைத் தந்திருக்கிறேன். \"The son of Pandu hath said—'I am won.' Therefore, I am unable to decide this matter. Sakuni hath not his equal among men at dice-play. The son of Kunti still voluntarily staked with him. The illustrious Yudhishthira doth not himself regard that Sakuni hath played with him deceitfully. Therefore, I can not decide this point.\" என்பது அவருடைய மொழிபெயர்ப்பு. இந்தக் கட்டத்தைப் பற்றி மேலும் அறிய விரும்புவோர் பார்க்க: www.sacred-texts.com/hin/m02/m02066.htm\nபீஷ்மருடைய பேச்சுக்கு ஒரு எளிய மறுப்பிருக்கிறது. கன்னிகா தானம் என்று தரும்போது பெண்ணின் தந்தை ஒருவனுடைய சுக-துக்கங்களில் பங்கேற்று, தருமங்களில் கைகொடுப்பதற்காகத் தருகிறார். அப்படிப் பெற்றுக்கொண்டவன் எவனோ அவன் அடிமையாகிவிட்டபோது, அவனுக்குத் தன் மனைவியின் மீதுள்ள உரிமை போய்விடுகிறது. அவள் அந்த நிமிஷமே தன் தந்தையால் பாதுகாக்கப்படுவதற்கு உரியவள் ஆகிறாள். தந்தை உயிரோடு இல்லாதபட்சத்தில் மகன் பாதுகாவலன் என்ற நிலைக்கு வந்துவிடுகிறான். தருமன் தன்னையும் தன் சகோதர்களையும் எப்போது அடிமையாக்கிக் கொண்டானோ, அந்த நிமிஷத்திலேயே 'கன்யா தானமாக' வந்த அந்தப் 'பொருள்' இப்போது தகப்பனான துருபதனுடைய பாதுகாப்புக்கு உரியதாகிவிடுகிறது. ஆகவே இவர் பேச்சில்—இந்தக் கட்டத்திலே—வெளிப்படுவது தடுமாற்றம் மட்டுமே. மிகச்சிறிய, ஆனால் ஆழமான கருத்துகளை உடைய இந்தச் சொற்கோவையை எளிதில் உள்வாங்கிக்கொண்டு அவள் பேசுகின்ற சொற்களை எழுத்து மாறாமல் முன்வைக்கிறேன்:\n\"சூதில் தேர்ந்தவர்களும் அயோக்கியர்களும் கெடுநினைவுள்ளவர்களும் சூதிலேயே ஊக்கமுள்ளவர்களுமான மோசக்காரர்கள் அதிக ஜாக்கிரதையெடுத்துக் கொள்ளாத ராஜாவைச் சபையில் அழைத்தபிறகு அவர் இஷ்டப்படி விடப்பட்டவராவது எப்படி கெட்ட எண்ணத்துடன் மோசத்துக்கே ஆரம்பித்த எல்லோரும் சேர்ந்து மோசம் அறியாதவரும் கௌரவர்களுக்கும் பாண்டவர்களுக்கும் சிரேஷ்டருமான தர்மராஜரை ஜயித்த பிறகுதான் அவர் இந்தப் (*) பந்தயத்துக்கு ஒப்புக்கொண்டார். தங்கள் பெண்களுக்கும் மருமகளுக்கும் அதிகாரிகளாய் உள்ள இந்தக் கௌரவர்கள் சபையில் இருக்கின்றனர். நீங்களெல்லாரும் இந்த என் கேள்வியை ஆராய்ந்து பார்த்துச் சரியான மறுமொழி கூறுங்கள்\". (ஸபா பர்வம், த்யூத பர்வம், அத். 89; பக். 287) (*) இந்த இடத்தில் 'கைதவம்' என்ற சொல் மூலத்தில் ஆளப்பட்டிருப்பதாக அடிக்குறிப்பு சொல்கிறது. 'கைதவமோ அன்றிச் செய்தவமோ' என்பார் அபிராம பட்டர். அது இங்கே அப்படியே பொருந்துகிறது.\nபாஞ்சாலி மேலும் தொடர்கிறாள்: பெரியோர்கள் இல்லாதது சபையன்று; தர்மத்தை உரையாதவர் பெரியோர்களும் அல்லர்; உண்மையில்லாதது தர்மமுமன்று; கபடம் சேர்ந்தது உண்மையுமன்று. இந்தப் பிற்பகுதி அப்படியே எழுத்துக்கு எழுத்து பீஷ்மரின்மேல் வைக்கப்படும் விமர்சனம்; குற்றச்சாட்டு,\nஇந்தப் பகுதியையும் மேலும் விளக்கவேண்டியிருக்கிறது. அதை அடுத்தமுறை செய்வோம்.\nமிக்க நன்றி திரு ஸபஸா அவர்களே. வாசகர் ஒருவரி சொல்லும்போது ஏற்படும் மகிழ்ச்சியே தனி.\nஹரிகிருஷ்ணன் அவர்களே, வணக்கம். பின்னூட்டம் அளிக்காவிட்டாலும் நான் உங்கள் பதிவுகளைத் தவற���மல் படித்துக்கொண்டுதான் வருகிறேன். இந்த இதழில் வெளியான உங்கள் பதிவைப் படிக்கும்போது உச்ச நீதிமன்றத்தில் மிகவும் முக்கியமானதொரு கேசில் விவாதம் நடப்பதை நான் நேரில் பார்ப்பது போன்றதொரு உணர்வு ஏற்பட்டது. - VParthasarathy\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/196979/news/196979.html", "date_download": "2019-05-26T10:16:53Z", "digest": "sha1:LOPSBUSG7F64NFAOZ77FKPZ5GU7HTNEJ", "length": 12794, "nlines": 84, "source_domain": "www.nitharsanam.net", "title": "வீட்டுக்கு மேக்கப்! (மகளிர் பக்கம்) : நிதர்சனம்", "raw_content": "\nவெளியே டிராபிக், பொல்யூஷன், அலுவலக பிரஷர் எதுவாக இருந்தாலும், வீட்டிற்குள் காலடி எடுத்து வைத்ததும் ஒரு நிம்மதி ஏற்படும். அதற்கு காரணம் நாம் வசிக்கும் வீடு பார்க்க ரம்மியமாகவும் நேர்த்தியாகவும் இருக்க வேண்டும். சிலர் வீட்டுக்குள் நுழையும் போது ஆங்காங்கே துணிகள் மற்றும் புத்தகங்கள் இறைந்து இருக்கும். வீடு என்றால் அப்படித்தான் என்று சிலர் சொல்வார்கள். நாம் வாழும் வீட்டின் உள் அலங்காரம் எப்படி உள்ளதோ அதே போல் தான் நம் மனநிலையும் இருக்கும். வீட்டை அலங்காரம் செய்ய அதிக செலவாகுமா வீட்டில் இருக்கும் சின்னச் சின்ன பொருட்களை கொண்டு எப்படி வீட்டை அழகாக்கலாம் வீட்டில் இருக்கும் சின்னச் சின்ன பொருட்களை கொண்டு எப்படி வீட்டை அழகாக்கலாம் அது பற்றி விவரமாக கூறுங்களேன்\nரெஜினா மேத்யு, நாமக்கல்.வீடு பெரியதாகவோ அல்லது சிறியதாகவோ இருக்கட்டும். ஆனால், இருக்கும் இடத்தை அழகாக வைத்துக்கொண்டால், நான்குக்கு நான்கு அளவு கொண்ட வீடு கூட மாளிகையே என்கிறார் இன்டீரியர் டெகரேட்டர் சாந்தி.“பொதுவாகவே வீட்டுக்கு உள் அலங்காரம் செய்யும்போது அதற்கு லட்சக்கணக்கில் செலவு செய்யவேண்டுமா என்று பலர் திகைக்கிறார்கள். அப்படியெல்லாம் எதுவுமில்லை. குறைந்த செலவில் அழகாக நம் வீட்டை மாற்றி அமைக்க முடியும்.\nஅந்தக் காலத்தில் வீட்டில் துணிகளை வைக்க அலமாரி இருக்கும். அதில் துணிகளை அடுக்கி இருப்பது வெளிப்படையாகத் தெரியும். அதன் பின் பீரோ வந்தது. இப்போது கப்போர்ட். இதற்கு அறையின் சுவற்றில் தனியாக ஓரிடத்தை ஒதுக்கி விடுவதால், இடம் தாராளமாக கிடைக்கும். வார்ட்ரோப் தனியாக செய்யவேண்டும் என்றில்லை. வீடு கட்டும்போது அலமாரி வைக்க கடப்பாகல் கொண்டு பதிப்பார்கள். அதற்கு சட்டம் மற்றும் கதவு கொடுத்து அத��� வார்ட்ரோபாக மாற்றலாம். சமையல் அறையை பொறுத்தவரை எல்லோரும் மாடுலர் கிச்சன் செய்யவேண்டும் என்று நினைக்கிறார்கள். அதாவது,அடுப்பாங்கரைக்கு தேவையான ஷெல்ப் எல்லாவற்றையும் செய்து பிக்ஸ் செய்ய நினைக்கிறார்கள். இதற்கு அதிகம் செலவாகும். இதற்கு பதில் மேடை அமைத்து அதில் தேவையான மாடல்கிச்சன் செட்டுகளை அமைத்துக் கொள்ளலாம்.\nமரங்களில், பிளைவுட், ஹார்ட்வுட், எம்.டி.எப் போர்ட் என மூன்று வகைகள் உள்ளன. இதில் ஹார்ட்வுட் கிடைப்பதில்லை. விலையும் அதிகம். பிளைவுட் மரத்துண்டுகளை ஒன்றின் மேல் ஒன்றாக அடுக்கி அதை கட்டையாக அமைத்திருப்பார்கள். கடைசியாக எம்.டி.எப் போர்ட். பார்க்க மரம் போலவே இருக்கும். இதில் நாம் விரும்பும் டிசைன்கள் செய்துக் கொள்ளலாம். வீட்டை பொறுத்தவரை வரவேற்பறை பார்க்க அழகாக இருக்கவேண்டும். இங்கு இயற்கை நிறங்களான பிரவுன், மஞ்சள், ஐவரி, வெளிர் ஆரஞ்ச் போன்ற நிறங்கள் அடிக்கலாம். இது பார்க்க பிரகாசமாகவும், எல்லாரும் விரும்பக் கூடியதாகவும் இருக்கும். படுக்கை அறை என்பது நம் தனிப்பட்ட அறை என்பதால், விரும்பிய நிறங்களை அடிக்கலாம். சிலருக்கு பிங்க், லாவண்டர் பிடிக்கும்.\nஅதை இங்கு அடிக்கலாம். வரவேற்பறையில் நாற்காலிகள் மரத்தால் செய்திருந்தால், அங்குள்ள திரைச் சீலைகளிலும் மரச்சட்டம் வைக்கலாம். இப்போது மரத்தால் செய்யப்பட்ட பொருட்களை விட கண்ணாடியால் செய்த பொருட்களை வரவேற்பறையில் வைக்கிறார்கள். இது இருக்கும் இடத்தை பெரிதாக எடுத்துக்காட்டும். தரைக்கு பெரிய வெர்டிபைட் டைல்ஸ் போடுவது இப்போது வழக்கமாக உள்ளது. மார்பிள் மற்றும் கிரானைட் கற்களை விட இவை பல டிசைன்களில் வருவதால் பெரும்பாலான மக்கள் இதை விரும்புகிறார்கள். விலையும் குறைவு. வெளிர்நிறங்கள் பார்க்க அழகாகவும், அதே சமயம் அறைகளை பெரிதாகவும் எடுத்துக்காட்டும். வாஸ்துவை ஓரளவுக்கு கடைபிடிப்பதில் தவறில்லை.\nவரவேற்பு அறையில் எப்போதும் டிவி வாசல் பக்கம் இருப்பது நல்லது. காரணம், டி.வி வாசலுக்கு எதிர் திசையில் இருக்கும் போது யார் வருகிறார்கள் என்று பார்க்க முடியாது. அதனால் வீட்டை பாதுகாக்க டிவியை இவ்வாறு வைப்பது நல்லது. கடைசியாக, வீட்டை சுத்தமாக வைத்திருப்பது ஒரு கலை. மாதம் ஒரு முறை வீட்டை ஒட்டடை அடிக்கவேண்டும். வாரம் ஒரு முறை வீட்டில் ��ள்ள டி.வி, அலமாரிகளை தூசி தட்ட வேண்டும். ஒருநாள் விட்டு ஒரு நாள் வீட்டை மாப் போட்டு துடைக்கலாம். இதை தவறாமல் கடைபிடித்தால் நம் வீடும் மாளிகை போல் மின்னும்…’’\nPosted in: செய்திகள், மகளிர் பக்கம்\nஇந்தியாவில் வணிக வளாகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 20 மாணவர்கள் பலி\nஅதிக உடலுறவு சில சமயம் தீடீர் மரணத்தை ஏற்படுத்தும்..\nமே 18யை நினைவுகூரல்: சடங்குகளுக்கும் சம்பிரதாயங்களுக்கும் அப்பால்\nமூன்று நாளும் மூன்றாவது போரும்\nவட கொரியா பற்றி நீங்கள் அறியாத உண்மைகள்\nஅழையா விருந்தாளியாக கர்ப்பக் கால சர்க்கரைநோய்\nதண்ணீரை சுத்திகரிக்கும் தேற்றான் கொட்டை\nஉணர்ச்சி தீயை மூட்டும் வான்கோழி கறி\nவடகொரியா உருவாக்கயுள்ள 7 வினோத சட்டங்கள்\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilserials.tv/category/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D/%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3/page/3/", "date_download": "2019-05-26T09:04:20Z", "digest": "sha1:IVHO5EHKE5T2MULXHHUICI6B7IKXCYRX", "length": 5566, "nlines": 117, "source_domain": "www.tamilserials.tv", "title": "மருத்துவக் குறிப்புக்கள் Archives - Page 3 of 159 - Tamil Serials.TV", "raw_content": "\nதமிழ் / மருத்துவக் குறிப்புக்கள்\nஇதை செய்தால் பற்களில் எந்தொரு பாதிப்பும் வராது \nதமிழ் / மருத்துவக் குறிப்புக்கள்\nவயிறு சுத்தமாக 2 எளிய வழிகள் மருத்துவர் தங்கத்தமிழ் முருகன்\nதமிழ் / மருத்துவக் குறிப்புக்கள்\nகுழந்தை சாப்பிடுவதில் இத்தனை விஷயமா,மருத்துவர் தங்கத்தமிழ் முருகன்\nதமிழ் / மருத்துவக் குறிப்புக்கள்\nஇதை செய்தால் நீங்கள் உயரம் ஆகலாம்\nதமிழ் / மருத்துவக் குறிப்புக்கள்\nஇரவில் சாப்பிட கூடிய , சாப்பிட கூடாத உணவுகள்\nதமிழ் / மருத்துவக் குறிப்புக்கள்\nநிலக்கடலை பற்றிய உங்கள் அனைத்து சந்தேகங்கள்\nதமிழ் / மருத்துவக் குறிப்புக்கள்\nபுதினா டீ-யின் நம்பமுடியாத உண்மைகள்\nதமிழ் / மருத்துவக் குறிப்புக்கள்\nதமிழ் / மருத்துவக் குறிப்புக்கள்\nஇதை செய்வதை தவிர்த்துவிடுங்கள் மிகப்பெரிய ஆபத்து வரலாம் ப்ளீஸ்\nதமிழ் / மருத்துவக் குறிப்புக்கள்\nஇனி பேன் ஈறு பொடுகு பிரச்சனைக்கு Bye Bye…\nதமிழ் / மருத்துவக் குறிப்புக்கள்\nஎண்ணெய் தேய்த்துக் எப்படி குளிக்க வேண்டும் \nதமிழ் / மருத்துவக் குறிப்புக்கள்\nமுதுகு வலியை அடியோடு விரட்டியடிக்க இதை மட்டும் செய்தால் போதும்\nதமிழ் / மருத்துவக் குறி���்புக்கள்\nநோய்கள் உருவாக காரணமாக இருப்பது எது தெரியுமா\nதமிழ் / மருத்துவக் குறிப்புக்கள்\nமாதவிடாய் வலி உடனே நின்று விடும் …\nதமிழ் / மருத்துவக் குறிப்புக்கள்\nஒரு ஆரஞ்சு பழத்தில் இவ்வளவு நன்மைக்கள் உள்ளதா இனி எங்க பார்த்தாலும் வாங்க வேண்டியதுதான் நண்பா\nதமிழ் / மருத்துவக் குறிப்புக்கள்\nகொடிய விஷத்தையும் முறிக்கும் தும்பை\nதமிழ் / மருத்துவக் குறிப்புக்கள்\nதமிழ் / மருத்துவக் குறிப்புக்கள்\nஎண்ணற்ற நன்மைகள் கொண்ட கருப்பட்டி\nதமிழ் / மருத்துவக் குறிப்புக்கள்\nஇவ்வளவு நாளா பக்கத்துலயே இருந்தும் இது தெரியாம போச்சே\nதமிழ் / மருத்துவக் குறிப்புக்கள்\nஆஸ்துமா முற்றிலும் குணமாக இதை மட்டும் செய்தால் போதும்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://marubadiyumpookkum.blogspot.com/2017/12/2.html", "date_download": "2019-05-26T10:28:32Z", "digest": "sha1:DLREEGAY76UPYWMHIMBAQ6CAYUNWOLNJ", "length": 17731, "nlines": 140, "source_domain": "marubadiyumpookkum.blogspot.com", "title": "மறுபடியும் பூக்கும்: திருட்டுப் பயலே 2. சினிமா: கவிஞர் தணிகை.", "raw_content": "\nதிருட்டுப் பயலே 2. சினிமா: கவிஞர் தணிகை.\nதிருட்டுப் பயலே 2. சினிமா: கவிஞர் தணிகை.\n2006ல் ஜீவன், அப்பாஸ், சோனியா அகர்வால், மாளவிகா ஆகியோரை வைத்து திருட்டுப் பயலே என்ற படத்தை எடுத்து வெற்றிப் படமாக்கிய அதே சுசி கணேசன் அகோரம் படத்தயாரிப்பு நிறுவனம் இம்முறை பாபி சிம்ஹா, பிரசன்னா , அமலா பால் ஆகியோரை வைத்து அதே போன்ற கதையை இந்தக் காலத்துக்கு ஏற்ற செல்பேசிக் கலாச்சாரத்துடன் போலீஸ் ஸ்டோரியுடன் செய்திருக்கும் படம்.\nப்ரசன்னா வில்லன் வேடம் கனகச்சிதமாக செய்யப்பட்டிருக்கிறது.நன்றாக செதுக்கி இருக்கிறார்.ஸ்னேகா மெச்சிக்கொள்வாரா என்றுதான் தெரியவில்லை. அஞ்சாதே படத்திலிருந்து இவர் இது போன்ற கதாபாத்திரங்களை ஜமாய்க்கிறார். நிபுணன், துப்பறிவாளன் போன்ற படங்களில் நல்ல சப்போர்ட்டிங் ரோல் கதாநாயக நடிகர்களான அர்ஜுன் மற்றும் விஷாலுடன்.\nபாபி சிம்ஹா நல்ல கம்பீரமான போலீஸ்காரர் என்ற வேடத்தில், இரகசியமாக ஒட்டுக் கேட்கும் பணியில் நிறைய வீடு, கார் என பிறரிடமிருந்து பிடுங்கியதை பினாமி பேரில் வைத்திருந்ததை அனுபவிக்காமலே கடைசியில் குடும்பம், குழந்தைக் கருவில் என ஏமாற்றத்தில் நிறைவடைகிறார்.\nஅமலா பால் ஆட்டம் பாட்டம் கொண்டட்டம், காதல், ப்ரசன்னாவிடாம் இரகசியமாக மீன் தூண்டிலில் மாட்டிக் கொண்ட புழுவாக நன்றாக துடித்திருக்கிறார் நடித்திருக்கிறார்.\nஅடித்து அடித்து காயப்படுத்தப்பட்ட பால்கி என்னும் பாலகிருஷ்ணன் என்னும் ப்ரசன்னா கடைசியில் 3 வயது மூளை வளர்ச்சியுடைய சிறுவனாக கை கால் இயங்காமல் சக்கர நாற்காலியில் வைத்து அவரது தந்தையால் தள்ளிச் செல்லப்படுவது போன்ற கதை இது போல் சமூக வலைதளங்களை தவறாக பயன்படுத்துவார்க்கு பாடமாக சொல்லப்பட்டிருக்கிறது.\nஅநியாயமாக ஈட்டும் ஊதியமும் பயன்படாது என்ற நீதியும் சொல்லப்பட்டிருக்கிறது. நமது அம்மா நிரந்தர முதல்வர் ஜெ வழக்கை விடவா இதெல்லாம் பிரமாதம்\nசிறிய சிறிய சம்பவங்கள் வழியாக மேலும் மேலும் கதை நகர்த்தப்பட்டு பார்ப்பவரை மேலும் மேலும் த்ரில்லிங் மன நிலைக்கு கொண்டு சென்றுவிடுகிறது இரகசிய உலகம். நிழல் உலகம், நிஜத்தில் கலகம் ஏற்படக் காரணம் என படம் சமூக வலைதளம், போலீஸ் ஸ்டோரி, பினாமி, நல்ல குடும்பங்கள், தினவு எடுத்துத் திரியும் அறிவார்ந்த கணினி உலகு சார்ந்த இளைஞர்கள் அவர்களுக்கு பகடைக்காய்களாகும் திருமணமான அத்தை மாமி பெண்டிர்.... இப்படியாக இந்தக் கதை...\nஅனேகமாக வேறு படம் இந்தப் படத்தை வந்து அழுத்தவில்லை எனில் பெண்களைக் கவரும் படமாக, பெண்களுக்கு எதை எல்லாம் செய்யக் கூடாது என்று சொல்லித் தரும் படமாக இருப்பதால் இப்படம் பேசப்படும். வசூலைக் கூட எடுக்கும். நன்றாகக் கூட ஓடலாம். ஆனால் லென்ஸ், போன்ற படங்கள் இதற்கும் முன்பே இதை விட வலுவானதாக இதே கதை அமைப்புடன் அடிப்படையில் வந்து விட்டாலும் கிரிமினல், சைபர் கிரிமினல் மற்றும் குடும்பம் என இந்தப் படம் வலுவடைகிறது . அனைவரும் பார்க்க வேண்டிய படமாகவும் மாறுகிறது. அமலா பாலும் ப்ரசன்னாவும் படத்தில் வலு சேர்ப்பார்களாகத் தெரிகிறார்கள்.\nமறுபடியும் பூக்கும் தளம் இந்தக் காலத்துக்கு வேண்டிய படம் என்பதால் இந்தப் படத்திற்கு நூற்றுக்கு 55 மதிப்பெண் கொடுக்கலாம் என்று கருதுகிறது.\nகவிஞர் தணிகை என்ற சுப்ரமணியம் தணிகாசலம் காவிரிக்கரை ஓரத்தில் மேட்டூர் நீர்த் தேக்கத்தின் அருகே பிறந்து\nஇந்தியாவின் குடியரசுத் தலைவராக இருந்த டாக்டர்.அ.பெ.ஜெ.அப்துல் கலாம் அவர்களின் மதிப்பு மிக்க கடிதத் தொடர்புடன் இணைந்து\nஇந்தியாவின் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியாய் இருந்த மேதகு.பி.என்.பகவதி அவர்களின் ��வையில் பங்கெடுத்துப் பேசி அவருடன் உண்டு மகிழ்ந்து கலந்து அளாவளாவி\n11 சிறு நூல்களை தம்மால் முடிந்த அளவு நாட்டுக்கு ஈந்து\nஆனால் எனது புத்தகங்கள் படிக்க அல்ல பயன்படுத்த‌\nதெய்வா பதிப்பகம், தெய்வா ஆலோசனை மையம், தெய்வா தியானப்பயிற்சி மையம் ஆகியவற்றுடன் 30 ஆண்டுகளுக்கும் மேலாக பயிற்சி பெற்றும் பயிற்சி அளித்தும்\nமுதல் நூலான மறுபடியும் பூக்கும் உலகின் மிகப் பெரும் நூலகத்தொகுதியான அமெரிக்கன் நூலகக் கூட்டத்தில் வாழ்க்கைக் குறிப்போடு இடம் பெற்று\nஇந்தியாவின் பழங்குடிகள், ஆதிவாசிகள், மலைவாழ் மக்களுக்காக 10 ஆண்டுகளுக்கும் மேல் திட்ட அலுவலராக இணையிலா உழைப்பை ஈந்து இந்தியா எங்கும் பல மாநிலங்களுக்கும் சென்று ஊதியமாக உடல் பிணிகள் பல பெற்று இவரின் உழைப்பு மகாத்மா காந்தி, மதர் தெரஸா ஆகியோரின் பணிகளைப் போன்றது என சான்று வழங்கப் பட்டு\nநேரு யுவக்கேந்திரா, காந்திய கிராமியப் பல்கலைக்கழகம், பயிற்சி பணி செய்து, காந்திய சிந்தனையில் வள்ளியம்மை கல்வி நிறுவனத்தில் முதல் பரிசு பெற்று....\nஇப்படி சொல்லிக் கொண்டே போகலாம் உங்களுக்கு அது ஆர்வமாக இருந்தால்...\nவேர்ட்பிரஸ் டாட் காம் வழி 1150 பதிவுகளை மறுபடியும் பூக்கும் தளம் வழிப் பகிர்ந்து அதன் அடையாளமாக மறுபடியும் பூக்கும் சர்வீஸஸ் என சேவை தொடர்ந்து...\nஇப்போது மறுபடியும் பூக்கும்.பிளாக்ஸ்பாட்,டான் பேஜஸ் டாட் காம், தணிகை ‍ஹைக்கு தளங்களிலும், முக நூல், ட்விட்டர், கூகுள்+ போன்ற சமூக தளங்களிலும் உங்களோடு இணைந்து...\n3 கோவில்களை நிர்மாணிக்க அடிப்படைப் பணிகள் செய்து,\nசுயமாக சேவையை விட்டுப் பிரிய நினைத்தாலும் அது வாழ்வின் இறுதி வரை இயற்கையாகவே இணைந்து பின்னிப் பிணைந்து செல்ல வாழ்ந்து\nஎல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே அல்லாமல் வேறொன்றறியேன் பராபரமே என வாழ்ந்து...\nநீங்கள் தொடர்பு கொள்ள: 8015584566\nஉங்களின் நன்கொடையால் முளை விடட்டும் பல(ர்) வாழ்வு\nமனம் உவந்து எமது சேவை நிகழ்வுகளில் கலந்து கொள்ள விரும்பும்உங்களின் அன்பை கீழ்கண்ட வங்கி கணக்கு, பெயர், விவரத்தில் ஈந்துஉவக்கும் இன்பம் பெறலாம்.\nசென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா\nதணிகாசலம் எஸ் & சண்முகவடிவு T.\nஉங்களின் நன்கொடையால் முளை விடட்டும் பல(ர்) வாழ்வு\nநானும் அசை போடுகிறேன் உழவு மாடு செக்கு மாடாய்: கவி...\nதங்கர் பச்சா���ின் களவாடிய பொழுதுகள்:= கவிஞர் தணிகை\nஎனக்குப் பிடித்த ஐந்து:‍‍‍ ...கவிஞர் தணிகை.\nதேர்தல் சீர்திருத்தம் செய்யவும் திரும்ப அழைக்கும் ...\nவேலைக்காரன் சக்கை போடு போடு ராஜா: கவிஞர் தணிகை\nதலையில் ஒரு கருப்புப் பொட்டு: கவிஞர் தணிகை.\nநம்பத்தான் முடிவதில்லை ஆனால் நடந்தது உண்மையாயிற்றே...\nநம்பினால் நம்புங்கள்: கவிஞர் தணிகை\nஇராதாகிருஷ்ணன் நகர் தேர்தல் தடை நோக்கியா\nஆண்டு தோறும் மேட்டூரில் கார்த்திகைத் திருவிழா: கவி...\nசத்யாவும் ரிச்சியும்: கவிஞர் தணிகை.\nசுடர் விட்டு நின்றெரியும் விளக்கானாய்:= கவிஞர் தணி...\nஅண்ணாமலை நீ நின்றெரியும் விளக்கானாய்: கவிஞர் தணிகை...\nகண் கெட்ட பின்னே சூரிய உதயம்: கவிஞர் தணிகை\nஉண்மையான தத்துவத்தை நம்ப யாருமே இல்லையா\nநானும் இன்குலாப்பை நினைத்துப் பார்க்கிறேன்: கவிஞர்...\nமத்திய வீட்டு வசதித் திட்டம்: எனது பகிர்வுகள்: கவி...\nதிருட்டுப் பயலே 2. சினிமா: கவிஞர் தணிகை.\nஅண்ணாதுரை: சினிமா : கவிஞர் தணிகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF_%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0_%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF_%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF_%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF_%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%81", "date_download": "2019-05-26T10:16:57Z", "digest": "sha1:HIDXI2EQ2VQK34Y3NDKDE4HPMVWOVJ6P", "length": 11242, "nlines": 89, "source_domain": "ta.wikinews.org", "title": "கருணாநிதி மீது வழக்குத் தொடர அனுமதி கோரி சுப்பிரமணிய சுவாமி மனு - விக்கிசெய்தி", "raw_content": "கருணாநிதி மீது வழக்குத் தொடர அனுமதி கோரி சுப்பிரமணிய சுவாமி மனு\nதமிழ்நாட்டில் இருந்து ஏனைய செய்திகள்\n27 மே 2018: தூத்துக்குடி செய்தி இன்று\n25 பெப்ரவரி 2018: நடிகை ஸ்ரீதேவி மாரடைப்பால் மரணமடைந்தார்\n16 பெப்ரவரி 2018: காவிரி நீரில் தமிழகத்துக்கு 177.25 டிஎம்சி தண்ணீர் வழங்க உச்ச நீதிமன்றம் ஆணை\n6 பெப்ரவரி 2018: நாட்டுபுறவியல் உதவி பேராசிரியர் பணி நாட்டுபுறவியல் மாணவர்களுக்கே\n1 மே 2017: 1,000 ஆண்டு பழமையான மஹாவீரர் கற்சிலை கண்டெடுப்பு\nபுதன், பெப்ரவரி 9, 2011\nதமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தில் முதல்வர் கருணாநிதி விருப்புரிமையின் கீழ் வீட்டு மனைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டதில் முறைகேடுகள் நடந்துள்ளதாகக் கூறப்படுவது தொடர்பாக முதல்வர் கருணாநிதி மீது வழக்குத் தொடர அனுமதிக்க வேண்டும் என்று கோரி ஆளுநர் சுர்ஜித் சிங் பர்னாலாவிடம் ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணிய சுவாமி மனு அளித்துள்ளார். அந்த மனுவை நேரில் பெற்றுக் கொள்ள ஆளுநர் மறுத்துவிட்டதையடுத்து மனுவை கிண்டி ஆளுநர் மாளிகையில் ஆளுநரின் பாதுகாவல் அதிகாரியிடம் சாமி கையளித்துள்ளார்.\nஇது குறித்து நிருபர்களிடம் அவர் கூறுகையில், மனைகள் மற்றும் வீடுகளை அரசின் விருப்புரிமைப் பிரிவின்கீழ் ஒதுக்கீடு செய்ததில் விதிகளுக்கு உட்பட்டு உரிய நபர்களுக்கு ஒதுக்கீடு செய்யாமல், அதிகாரத்தில் உள்ளவர்களில் வேண்டியவர்களுக்கும், ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளுக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் நடைபெற்றுள்ள முறைகேடுகள் தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்குத் தொடர அனுமதி கேட்டு ஆளுநரிடம் மனு அளித்துள்ளேன். உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியின் உதவியாளருக்கு தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய மனையை ஒதுக்கீடு செய்ய தமிழக அரசு மேற்கொண்ட நடவடிக்கை ஆகிய விவரங்களையும் மனுவுடன் சமர்பித்துள்ளேன். அனுமதி கிடைத்தவுடன் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்படும் என்றார்.\nஅதே நேரம் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் மூலம் வீடுகள் மற்றும் மனைகள் ஒதுக்கியதில் முறைகேடு எதுவும் நடைபெறவில்லை என தமிழக முதல்வர் கருணாநிதி கூறியிருக்கிறார். ஒதுக்கீடு குறித்த தகவல்களை கருணாநிதி சட்டப்பேரவையின் முன் செவ்வாயன்று வைத்தார். \"விருப்புரிமை அடிப்படையில் வீடு, மனை ஒதுக்கீடு செய்வது முந்தைய அ.தி.மு.க ஆட்சியில் எடுக்கப்பட்ட முடிவுதான். மேலும் 10 சதவீத ஒதுக்கீடு என்பதை 15 சதவீதமாக உயர்த்தியதும் அ.தி.மு.க ஆட்சியில்தான்.\" என்று அவர் தெரிவித்துள்ளார்.\n\"விருப்புரிமை அடிப்படையில் வீடு ஒதுக்கீடு செய்வது என்பது சலுகை விலையை கொடுப்பது அல்ல. குலுக்கல் அடிப்படையிலும், சந்தை விலை நிலவரப்படி வீட்டு வசதி வாரியம் நிர்ணயித்த விலையின் அடிப்படையில்தான் ஒதுக்கீடு செய்யப்படும்.\" என்று தான் சட்டப்பேரவையில் தாக்கல் செய்த அறிக்கையில் முதல்வர் தெரிவித்துள்ளார். ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்ததாக சுப்பிரமணியசாமி கூறியிருப்பது விஷமத்தனமானது, அவர் உண்மைகளை திரித்துக் கூறுகிறார். அது நடவடிக்கைக்கு உரியது\" எ‌ன முதல்வர் எச்சரித்துள்ளார்.\nஇச்செய்தி பற்றிய உங்கள் கருத்தை இங்கே பதியுங்கள்\n���ீடு ஒதுக்கியதில் முறைகேடு இல்லை, பிபிசி, பெப்ரவரி 9, 2011\nவீட்டுவசதி வாரிய ஒதுக்கீடு-கருணாநிதி மீது வழக்கு தொடர அனுமதி கோரி ஆளுநரிடம் சு.சாமி மனு, தட்ஸ் தமிழ் பெப்ரவரி 8, 2011\nஇப்பக்கம் கடைசியாக 22 சூலை 2018, 21:46 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.babydestination.com/folic-acid-during-pregnancy-in-tamil", "date_download": "2019-05-26T09:34:49Z", "digest": "sha1:GCJUULYHNVPSRE4R324UUVPKQ3Z2SPE7", "length": 19264, "nlines": 153, "source_domain": "tamil.babydestination.com", "title": "ஃபோலிக் ஆசிட் சத்து ஒரு பெண்ணுக்கு ஏன் தேவை?", "raw_content": "\nதாய்மார்களிடம் கேள் உள்நுழைய/பதிவு செய்க\nகர்ப்ப காலத்தில் ஏற்படும் பிரச்சனைகள்\nபிரசவ வலி மற்றும் பிரசவம்\nகுழந்தைக்கு பல் முளைக்கும் பருவம்\nபிரபலமா பெற்றோர் குழந்தை வளர்ப்பு\nபெண்களின் வாழ்க்கை மற்றும் ஆரோக்கியம்\nசமையல் குறிப்புக்கள் மற்றும் உணவுகள்\nகர்ப்ப காலத்தில் ஏற்படும் பிரச்சனைகள்\nபிரசவ வலி மற்றும் பிரசவம்\nகுழந்தைக்கு பல் முளைக்கும் பருவம்\nபிரபலமா பெற்றோர் குழந்தை வளர்ப்பு\nபெண்களின் வாழ்க்கை மற்றும் ஆரோக்கியம்\nசமையல் குறிப்புக்கள் மற்றும் உணவுகள்\nகர்ப்ப காலத்தில் ஏற்படும் பிரச்சனைகள்\nகுழந்தைக்கு திட்டமிடும் பெண்கள், கர்ப்பிணிகள், பாலூட்டுபவர்களுக்கு மிகவும் அவசியமான ஒரு சத்து\nஃபோலிக் ஆசிட் (ஃபோலிக் அமிலம்) சத்து பெண்களின் சூப்பர் ஹீரோ என்று சொல்லலாம். ஃபோலிக் ஆசிட் எவ்வளவு முக்கியம் ஃபோலிக் ஆசிட் (folic acid) ஒரு நாளைக்கு எவ்வளவு தேவை ஃபோலிக் ஆசிட் (folic acid) ஒரு நாளைக்கு எவ்வளவு தேவை யார் யாருக்குத் தேவை\nஏன் ஃபோலிக் ஆசிட் சத்து தேவை\nகர்ப்பிணிகளின் சூப்பர் ஹீரோ யார் என்றால் அது ஃபோலிக் ஆசிட்தான். ஒரு செல் வளர்ச்சிக்கே ஃபோலிக் ஆசிட் (ஃபோலிக் அமிலம்) சத்து தேவை. நீங்கள் கர்ப்பிணியாக இருந்தாலோ, கர்ப்பத்துக்காக திட்டமிட்டு இருந்தாலோ ஃபோலிக் ஆசிட் சத்து மிக மிக முக்கியம். விட்டமின் பி9 என்பதே ஃபோலேட். குழந்தை உருவாகின்றபோது ஃபோலிக் ஆசிட் சத்து குறைவாக இருந்தால், குழந்தைக்கு குறைபாடுகள் ஏற்படலாம். மூளை வளர்ச்சி குறைபாடு ஏற்படலாம். உதடு பிளவு பிரச்னை வரலாம். இதயம் தொடர்பான பிரச்னைகள் வரலாம். எடை குறைவானக் குழந்தை பிறக்கலாம். குறைப்பிரசவம் ஏற்படலாம் கருச்சிதைவுகூட நடக்கலாம் ஃபோலிக் ஆசிட் சத்தின் அவசியம் பெண்களுக்கு தேவை. ஃ���ோலிக் ஆசிட் சத்து போதுமான அளவில் இருந்தால்தான் நியூரல் டியூப் குழந்தைக்கு சீரான வளர்ச்சியில் இருக்கும். முதுகுத்தண்டு மற்றும் மூளையின் வளர்ச்சிக்கு ஃபோலிக் ஆசிட் மிகமிக முக்கியம். கரு வயிற்றுக்குள் இருக்கும்போது அதன் வளர்ச்சிக்கு ஃபோலிக் ஆசிட் முக்கிய தேவையாகிறது. ஆரம்பகால கர்ப்பக்காலத்திலே நியூரல் டியூப், வயிற்றில் உள்ள கருவுக்கு உருவாகும் என்பதால், கர்ப்பத்துக்குத் திட்டமிடும்போதே போதிய ஃபோலிக் ஆசிட் சத்துடன் பெண்கள் இருக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. குழந்தைக்கு எந்த தம்பதியாவது திட்டமிட நினைத்தால், ஃபோலிக் ஆசிட் சத்து உடலில் இருக்கும்படி பெண் தன்னை மேம்படுத்திக் கொள்ள வேண்டும். கர்ப்பக்கால முதல் மாதத்திலே நியூரல் டியூப் வளர்ச்சி குழந்தைக்கு இருக்கும் என்பதால், கர்ப்பத்துக்கு முதலில் இருந்தே ஃபோலிக் ஆசிட் சத்தை உண்ட தாய்மார்களுக்கு 70 சதவிகித ஆபத்துகள் குறைந்ததாக Centers for Disease Control and Prevention அறிக்கையில் தெரிய வந்தது. Image Source : Abbott nutrition\nகருவுக்கு ஃபோலிக் ஆசிட் மிக மிக முக்கியம்\nஇயல்பான ரத்த சிவப்பணுக்கள் உங்களுக்கு இருக்க வேண்டும். அது இயல்பான அளவில் உங்களுக்கு இருந்தால்தான் உங்களது கருவும் ஆரோக்கியத்துடன் இருக்கும். செல், டி.என்.ஏ, பிளாசன்டா போன்ற அடிப்படை வளர்ச்சிக்கு ஃபோலிக் ஆசிட் முக்கியம்.\nநீங்கள் கர்ப்பமாக உதவுவதில் ஃபோலிக் ஆசிட்டின் பங்கு அதிகமே. உங்களது ரத்த சிவப்பணுக்கள் சரியான அளவில் உற்பத்தியாக இந்த ஃபோலிக் ஆசிட் சத்து உதவும்.\nஃபோலிக் ஆசிட் எவ்வளவு இருக்க வேண்டும்\nகர்ப்பத்துக்குத் திட்டமிடும் பெண்களது உடலுக்கு 400 மைக்ரோ கிராம் தேவை. முதல் மூன்று மாத கர்ப்பிணிக்கு 400 மைக்ரோ கிராம் தேவை. இரட்டை குழந்தை வயிற்றில் இருந்தால் 1000 மைக்ரோ கிராம் தேவை. 4 - 6 மாத கர்ப்பிணிகளுக்கு 600 மைக்ரோ கிராம் தேவை. தாய்ப்பால் ஊட்டும் பெண்களுக்கு 500 மைக்ரோ கிராம் தேவை.\nஃபோலிக் ஆசிட் சத்து உள்ள கருவுக்கு என்னென்ன பிரச்னைகள் வராது\nகாது கேளாமை பிரச்னை தடுக்கப்படும் ரத்த சிவப்பணுக்கள் சரியாக இருக்கும் மூளை வளர்ச்சி நன்றாக இருக்கும். முதுகுத்தண்டு வளர்ச்சி நன்றாக இருக்கும் ஆட்டிசம் பிரச்னை தடுக்கப்படும் உதடு கிழிந்ததுபோல உள்ள குறைபாடு வராது எலும்புருக்கி பிரச்னை வராது இதையும் படிக்க: யாருக்கு கருச்சிதைவு நடக்கலாம்\nஃபோலிக் ஆசிட் குறைபாடு உள்ளவருக்கான அறிகுறிகள்…\nபேதி அதிகமான மனச்சோர்வு மறதி மூளையின் இயக்கத்தில் குறைபாடு அலர்ஜி நோய்கள் எலும்பு அடர்த்தி குறைவு பிரச்னை ரத்தசோகை பசியின்மை எடை குறைவு பலவீனமாக இருத்தல் புண்ணான நாக்கு, வறண்ட நாக்கு தலைவலி அதிக படபடப்பு அதிகமான இதயத்துடிப்பு எரிச்சல் உணர்வு\nஃபோலிக் ஆசிட் எப்போதிலிருந்து சாப்பிட வேண்டும்\nகர்ப்பத்துக்குத் திட்டமிடுகிறீர்கள் என்றால், 3 மாதத்துக்கு முன்னிருந்தே ஃபோலிக் ஆசிட் சத்து மாத்திரையை சாப்பிட்டு வரவேண்டும். Image Source : Daily family\nஎவ்வளவு ஃபோலிக் ஆசிட் ஒரு நாளைக்கு தேவை\nஒரு நாளைக்கு 400 - 600 மைக்ரோகிராம் அளவுக்கு ஃபோலிக் ஆசிட் சத்து தேவை. கர்ப்பத்துக்கு 3 மாதத்துக்கு முன்பிருந்தே இதை சாப்பிட்டு வர வேண்டும். மருத்துவரிடம் சென்று அவர் ஆலோசித்த பின் அவசியம். ஃபோலிக் ஆசிட் மாத்திரையை சாப்பிட்டு வருவது நல்லது. உங்களுக்கு எந்த அளவில் ஃபோலிக் ஆசிட் மாத்திரை தேவைப்படும் என மருத்துவர் மட்டுமே சொல்ல முடியும். இதையும் படிக்க: கருத்தரிக்க சரியான நாள் எது எப்படி கருமுட்டை வெளிவரும் நாளை கணக்கிடுவது\nஃபோலிக் ஆசிட் சத்து உள்ள உணவுகள்\nஅவகேடோ - வெண்ணெய் பழம் பட்டாணி பீன்ஸ் வகைகள் அனைத்தும் நட்ஸ் பயறு வகைகள் அடர் பச்சை நிற காய்கறிகள் அனைத்தும் அனைத்துக் கீரைகள் வெண்டைக்காய் பீட்ரூட் குடமிளகாய் கொண்டைக்கடலை நிலக்கடலை முழு தானியங்கள் வாழைப்பழம் கேரட் தக்காளி ஸ்டாப்பெர்ரி புரோக்கோலி காளான் சிட்ரஸ் பழங்கள், ஜூஸ் முட்டைக்கோஸ், காலி ஃப்ளவர் முட்டை மஞ்சள் கரு கிட்னி பீன்ஸ் வேகவைத்த உருளைக்கிழங்கு சூரியகாந்தி விதைகள்\nவேகவைத்த கீரை - 262 வேகவைத்த புரோக்கோலி - 78 ஒரு கப் சூரிய காந்தி விதை - 300 ஒரு கப் கருப்பு பீன்ஸ் - 256 ஒரு கப் ஃப்ரெஷ் ஆரஞ்சு ஜூஸ் - 109 ஒரு கப் நிலக்கடலை - 212 ஒரு கப் பயறு வகைகள் - 358 அரை கப் அவகேடோ - 58 இதையும் படிக்க: ஆரோக்கியமான உடல் மற்றும் மனம் கிடைத்திட வாழ்வியல் ரகசியங்கள்... ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர இங்கே கிளிக் செய்யுங்கள். நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2005/04/01/cemeteries.html", "date_download": "2019-05-26T09:22:34Z", "digest": "sha1:BRWH7NP3VKP33ZQDFFOGI5UVIICXRVKL", "length": 11686, "nlines": 173, "source_domain": "tamil.oneindia.com", "title": "சென்னையில் புதிய கல்லறைகள்: கிறிஸ்தவர்கள் கோரிக்கை | Chennai Christians demand 6 more Cemeteries - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஅந்தமான், மேற்கு வங்கம், பெருவில் பலத்த நிலநடுக்கம்\n6 min ago தமிழகத்தில் விரைவில் உயருகிறது மின் கட்டணம். இழப்பை ஈடுகட்ட நுகர்வோர் தலையில் கை வைக்க முடிவு\n17 min ago அந்தமான், மேற்கு வங்கம், பெருவில் வரிசையாக அடுத்தடுத்து பலத்த நிலநடுக்கம்.. பரபரப்பு\n33 min ago மானாமதுரையில் பயங்கரம்.. நடைப்பயிற்சியின் போது சுற்றி வளைத்த மர்ம கும்பல்.. அமமுக பிரமுகர் படுகொலை\n38 min ago காயூ.. சீக்கிரம் குணமாகுங்கு.. டிவிட்டரில் சண்டை போட்ட குஷ்பு பிக்பாஸ் காயத்ரி.. இதுதான் காரணம்\nSports நம்ம தல தோனி பீல்டிங் செய்யுறாரா ரசிகர்கள் ஆர்வத்தால்.. வைரல் ஆகும் வீடியோ\nTechnology கூகுள் கிளவுடில் உங்களின் ஸ்கிரீன்ஷாட் ஃபோல்டரை பேக்கப் செய்வது எப்படி\nMovies Neeya 2 Review: எல்லாப் பிரச்சினைக்கும் வரலட்சுமி தான் காரணமாமே... நீயா 2\nAutomobiles விமானத்திற்கு இணையான வேகத்தில் செல்லும் மாக்லேவ் ரயில்: விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு அறிமுகம்...\nFinance விஜய் மல்லையாவுக்கு செக் வைத்த லண்டன்.. $175 மில்லியனைக் கட்டு.. 28 நாள் கெடுவில் மல்லையா\nLifestyle சூரிய பகவானின் ஆசிபெற்ற இரண்டு ராசிக்காரர்கள் யார் யார்\nTravel சேனாபதி சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nEducation அரசுப் பள்ளியிலேயே எல்.கே.ஜி படிக்கலாம். ஜூன் 3 முதல் அட்மிஷன்\nசென்னையில் புதிய கல்லறைகள்: கிறிஸ்தவர்கள் கோரிக்கை\nசென்னையில் 6 புதிய கல்லறைத் தோட்டங்கள் அமைக்க சென்னை கல்லறைகள் வாரியம், தமிழக அரசுக்குக் கோரிக்கைவிடுத்துள்ளது\n100 ஆண்டுகள் பழமை வாய்ந்த சென்னை கீழ்ப்பாக்கம் கிறிஸ்தவக் கல்லறைத் தோட்டத்தில் சடலங்களைப் புதைக்க இடம்இல்லாத காரணத்தால் இன்று முதல் அந்தக் கல்லறைத் தோட்டம் மூடப்படுகிறது.\nஇதைத் தொடர்ந்து இன்று சென்னை கல்லறைகள் வாரிய கூட்டம் நடந்தது. அதன் பின்னர் செய்தியாளர்களிடம் வாரியத் தலைவர்பாதிரியார் லாரன்ஸ் பேசுகையில், சென்னையில் உள்ள மற்ற கல்லறைத் தோட்டங்களிலும் இடப் பற்றா��்குறை அதிகரித்துவருகிறது.\nகாசிமேடு கல்லறைத் தோட்டத்தில் இன்னும் ஒரு வருடத்திற்கு மட்டுமே சடலங்களைப் புதைக்க இடம் உள்ளது.\nஎனவே சென்னை நகரில் சடலங்களைப் புதைக்க புதிய இடங்களை ஒதுக்கக் கோரி தமிழக அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளோம்.வேளச்சேரி, அம்பத்தூர், திருமுல்லைவாயில், திருவொற்றியூர், பூந்தமல்லி, பட்டினப்பாக்கம் ஆகிய இடங்களில் இந்தப் புதியகல்லறைத் தோட்டங்களுக்கு இடம் ஒதுக்கக் கோரியுள்ளோம்.\nஇது மிகவும் அவசரமான, அடிப்படையான தேவை என்பதால் தமிழக அரசு தனது ஒப்புதலை விரைவில் அறிவிக்கக் கேட்டுக்கொள்கிறோம் என்று கூறினார் லாரன்ஸ்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/kushbu-evergreen-actress/", "date_download": "2019-05-26T10:00:30Z", "digest": "sha1:MKHAZ3D74VJ4YWVPWEC4SD2XKEDJSEPC", "length": 12496, "nlines": 106, "source_domain": "www.cinemapettai.com", "title": "குஷ்பூ என்னும் எவர்கிரீன் அழகி! - Cinemapettai", "raw_content": "\nகுஷ்பூ என்னும் எவர்கிரீன் அழகி\nகுஷ்பூ என்னும் எவர்கிரீன் அழகி\n“பொண்ணு கும்முன்னு குஷ்பு மாதிரி இருக்கணும்” இந்த டையலாக்க பல இடங்கள்ல கேட்டுருப்போம், பேசிருப்போம். அந்த அளவுக்கு அழகோ அழகா தமிழ் மக்கள் இதயங்களை அள்ளி சென்றவர் நடிகை குஷ்பூ அவர்கள்.\nதமிழ் சினிமாவில் அதிக படங்களில் பல வருடங்களாக கதாநாயகியாய் மட்டுமே நடித்து சாதனை செய்திருப்பவர். 1980ல் வெளிவந்த The Burning Train என்னும் ஹிந்தி படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாய் அறிமுகமானவர் குஷ்பூ, தமிழில் இவரது முதல் படம் ரஜினி, பிரபு இணைந்து நடித்த தர்மத்தின் தலைவன்.\nஅன்று முதல் தமிழ் தமிழ் சினிமாவின் அசைக்க முடியாத நாயகியாய் மிளிர்ந்தார் குஷ்பூ. திருச்சி அருகே ஒரு கிராமத்தில் இவருக்கு கோயில் கட்டினார்கள் இவரது ரசிகர்கள். அந்த அளவிற்கு இவர் மேல் பயங்கர பக்தி கொண்ட ரசிகர்கள் இன்றளவும் உள்ளனர். இட்லிக்கு கூட குஷ்பூ இட்லி என்று பெயர் சூட்டி குஷ்பூவின் புகழை கொண்டாடுகின்றனர் இங்கு.\nசுந்தர் C இயக்கத்தில் வெளிவந்த முறை மாமன் என்ற படத்தின் படப்பிடிப்பில் குஷ்பூவை அவரது ரசிகர் கூட்டம் திடீரென்று சுற்றி வளைத்து பரபரப்பை ஏற்படுத்த என்ன செய்வதென்று அறியாமல் பயந்த குஷ்பூவை அவர்களிடமிருந்து காப்பாற்றி பத்திரமாக வெளியே கொண்டு வந்தார் சுந்தர் C. அது முதலே அவர் மீது காதல் வந்ததாக குஷ்பூ கூறியிருக்கிறார். இவர்களுக்கு அவந்திகா, ஆனந்திகா என்று இரண்டு மகள்கள் இருக்கிறார்கள்.\nநடிப்பை தொடர்ந்து பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி இருந்தார் குஷ்பூ, ஆனால் ஒரு போதும் யாருக்கும் அடிபணியாது இருந்தவர். ‘திருமணத்துக்கு முன்பு பாலுறவு கொள்ள நேரிட்டால், பாதுகாப்பாக இருப்பது முக்கியம்’ எனபதே இவரது முதல் சர்ச்சையான கருத்து. இதற்காக ஒட்டுமொத்த கட்சிகளும் குஷ்பூவிற்கு எதிராக கிளர்ச்சி செய்தன. ஆனால் பின்வாங்காது அத்தனை சர்ச்சை வழக்குகளையும் தனித்து எதிர்கொண்டு அதில் வெற்றியும் அடைந்தார். இன்று வரை இவர் மீதான சர்ச்சைகள் தொடர்ந்த வண்ணம் உள்ளன. ஆனால் ஒரு போதும் இவர் அவைகளை கண்டு அஞ்சியதில்லை.\nமுதலில் தி.மு.கவில் இணைந்து தற்போது காங்கிரஸ் கட்சியில் பணியாற்றுகிறார் குஷ்பூ. இனி இறக்கும் வரை தான் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகப்போவதில்லை என்றும் அறிவித்துள்ளார்.\nசினிமா துறையில் தமிழக மாநில திரைப்பட விருதான சிறந்த நடிகை விருதை பெற்றுள்ளார், கேரளாவின் சிறந்த ஜூரி விருதை பெற்றுள்ளார். கமல், சத்யராஜ் என்று பல நடிகர்கள் இங்கு பகுத்தறிவாளர்களாய் நமக்கு தெரியும், ஆனால் நடிகைகளில் குஷ்பூ ஒரு பெரியாரிஸ்ட் என்பது வெகு சிலருக்கே தெரிந்த உண்மை.\nகுஷ்பூவின் பிறந்த நாள் சமீபத்தில் நடந்தது. அதற்கு சிலர் அளித்த வாழ்த்துக்கள் உங்கள் பார்வைக்கு\nஇந்தியாவின் ஒரு தாஜ்மகாலை நீங்கள் மறைக்க முயற்சிக்கலாம், ஆனால் எங்கள் தமிழக‌ தாஜ்மகாலை என்ன செய்துவிட முடியும்\nஇந்த \"தமிழகத்து நடமாடும் தாஜ்மஹால்\" ஆக்ராவின் ஆயிரம் தாஜ்மஹாலுக்கு சமம்.\" pic.twitter.com/0VHMA5bQug\nமாணவியிடம் கேவலமாக நடந்துகொண்ட ஆசிரியர். வைரலாகும் வீடியோ..எங்கயா போகுது நாடு\nஒல்லியாக இருக்கிறீர்களா கவலை வேண்டாம் இதைப் படியுங்கள்..\nஅமலா பால்,தனுஷ் செய்த அட்டகாசம் ஐஸ்வர்யா தனுஷ் வெளியிட்ட வைரலாகும் புகைப்படம்..\nரெக்கார்டிங் தியேட்டரை ஜல்சா அறையாக மாற்றிய இயக்குனர். பகீரங்க தகவலை வெளியிட்ட முன்னணி பாடகி\nநி**** புகைப்படத்தை கேட்ட மர்ம நபர். சின்மயி அனுப்பிய புகைப்படத்தை பார்த்தீர்களா\nதளபதி வீட்டின் முன்பு நடந்த சம்பவம். அதுக்குன்னு இப்படியா.\nமிகவும் மோசமான புகைப்படத்தை பதிவிட்ட யாஷிகா.\nசிம்ரன் – த்ரிஷா ஆட சதிஷ் வெட்கத்தில் முகத்தை மூட. ஷூட்டிங் ஸ்பாட் சேட்டையை பாருங்களேன் ..\nஅரண்மனை கிளி சீரியல் ஜானுவுக்கு திருமணம் முடிந்துவிட்டது. யார் மாப்பிளை தெரியுமா இதோ புகைப்படம்\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் 3 போட்டியாளர்கள். அதிலும் ஒரு விஜய் டிவி பிரபலம் செம்ம மாஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/vijay-fans-makkal-iyakkam-asked-to-theatres-owner/", "date_download": "2019-05-26T09:30:11Z", "digest": "sha1:UKOIRKTEQFABG6UBLCJMWV5YS3TAEEVI", "length": 7491, "nlines": 96, "source_domain": "www.cinemapettai.com", "title": "விஜய்யின் மக்கள் இயக்கம் வைத்த கோரிக்கை? - Cinemapettai", "raw_content": "\nவிஜய்யின் மக்கள் இயக்கம் வைத்த கோரிக்கை\nவிஜய்யின் மக்கள் இயக்கம் வைத்த கோரிக்கை\nஇளைய தளபதி விஜய் தன் ரசிகர் மன்றத்தை மக்கள் இயக்கமாக முன்பே மாற்றிவிட்டார். இதை தொடர்ந்து இவர்கள் மக்களுக்கு பல நலத்திட்ட உதவிகளை செய்து வருகின்றனர்.\nஇந்நிலையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னையில் உள்ள வெற்றி திரையரங்கில் கத்தி படத்தை ஸ்பெஷல் ஷோவாக ஒளிப்பரப்ப வேண்டும் என திரையரங்க உரிமையாளார்களிடம் விஜய் மக்கள் இயக்கம் கோரிக்கை வைத்துள்ளனர்.\nஅவர் இதை தன் டுவிட்டர் பக்கத்தில் திரையரங்க உரிமையாளரே தெரிவித்துள்ளார். இதனால், இப்படத்தை பொங்கல் ஸ்பெஷல் ஷோவாக திரையிடுவார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.\nRelated Topics:கத்தி, சினிமா கிசுகிசு, சினிமா செய்திகள், தமிழ் செய்திகள், விஜய்\nமாணவியிடம் கேவலமாக நடந்துகொண்ட ஆசிரியர். வைரலாகும் வீடியோ..எங்கயா போகுது நாடு\nஒல்லியாக இருக்கிறீர்களா கவலை வேண்டாம் இதைப் படியுங்கள்..\nஅமலா பால்,தனுஷ் செய்த அட்டகாசம் ஐஸ்வர்யா தனுஷ் வெளியிட்ட வைரலாகும் புகைப்படம்..\nநி**** புகைப்படத்தை கேட்ட மர்ம நபர். சின்மயி அனுப்பிய புகைப்படத்தை பார்த்தீர்களா\nதளபதி வீட்டின் முன்பு நடந்த சம்பவம். அதுக்குன்னு இப்படியா.\nஅரண்மனை கிளி சீரியல் ஜானுவுக்கு திருமணம் முடிந்துவிட்டது. யார் மாப்பிளை தெரியுமா இதோ புகைப்படம்\nசிம்ரன் – த்ரிஷா ஆட சதிஷ் வெட்கத்தில் முகத்தை மூட. ஷூட்டிங் ஸ்பாட் சேட்டையை பாருங்களேன் ..\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் 3 போட்டியாளர்கள். அதிலும் ஒரு விஜய் டிவி பிரபலம் செம்ம மாஸ்\nஆல்யாமானசாவின் காதலருக்கு இப்படி ஒரு நோய் ��ருக்கிறதா. சஞ்சீவ் திருமணத்திற்கு முன்பே இதை சரி செய்ய வேண்டுமே\nஅட நம்ம ரகுல் ப்ரீத் சிங்கா இப்படி போஸ் கொடுத்தது. புகைப்படத்தை பார்த்து முகம் சுளிக்கும் ரசிகர்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/Cinema/29316-.html", "date_download": "2019-05-26T09:30:33Z", "digest": "sha1:ZPT5I7H3AKMVFBDWNZN5X7ZRWBC4543R", "length": 5554, "nlines": 113, "source_domain": "www.kamadenu.in", "title": "ரஞ்சித் - எஸ்.ஜே.சூர்யா கூட்டணி | ரஞ்சித் - எஸ்.ஜே.சூர்யா கூட்டணி", "raw_content": "\nரஞ்சித் - எஸ்.ஜே.சூர்யா கூட்டணி\nஇயக்குநர் பா.ரஞ்சித்தின் நீலம் புரொடக்சன்ஸ் தயாரிப்பில் தினேஷ் நடித்துள்ள ‘இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு’ திரைப்படம் ரிலீஸுக்கு தயாராக உள்ளது. தனது நிறுவனம் சார்பில் அடுத்த படத் தயாரிப்புக்கான கதை கேட்பதில் ரஞ்சித் கவனம் செலுத்தி வந்தார். தற்போது அவரது நிறுவனத்துக்காக ஒரு படத்தில் நடிக்க எஸ்.ஜே.சூர்யா ஒப்பந்தமாகியுள்ளார். இப்படத்தை புதுமுக இயக்குநர் இயக்க உள்ளார்.\nஎன்னுடைய சுயமரியாதைக்குப் பாதிப்பில்லாமல் வேலை செய்வதாக இருந்தால்...: ‘லட்சுமி பாம்’ சர்ச்சை குறித்து ராகவா லாரன்ஸ்\nசமூக வலைதளங்களில் பரவிய 'விவசாயக் கடன் தள்ளுபடி'; பாஜகவினரின் பித்தலாட்டம்: ஹெச்.வசந்தகுமார் காட்டம்\n- மக்களவை எதிர்க்கட்சித் தலைவராக தென் மாநிலத்தவரை நியமிக்க காங்கிரஸ் தீவிரம்\nஜெய் ஜோடியாக 2 ஹீரோயின்கள்\n'டயாபர்’ ஆபத்துகள்... இளம் தாய்மார்களே உஷார்\nமாஃபியாக்கள் வழிநடத்த இயலாது; பிரிந்து சென்றவர்கள் தாய் வீடு திரும்புக: அதிமுக அழைப்பு\n'லிசா உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன\nரஞ்சித் - எஸ்.ஜே.சூர்யா கூட்டணி\nகாங்கிரஸின் மனநிலையை சாம் பிட்ரோடா பிரதிபலிக்கிறார்: அமித் ஷா கடும் தாக்கு\nஅமெரிக்கா-சீனா வர்த்தகப் போர்: ஆப்பிள் பங்கு மதிப்பு 75 பில்லியன் டாலர் சரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/World/26453-.html", "date_download": "2019-05-26T09:27:30Z", "digest": "sha1:JNOVIKVANLDUIDHLXLE577ONGXEBAJTH", "length": 8208, "nlines": 119, "source_domain": "www.kamadenu.in", "title": "அயர்லாந்தில் கலவரம்: பத்திரியாளர் சுட்டுக் கொலை | அயர்லாந்தில் கலவரம்: பத்திரியாளர் சுட்டுக் கொலை", "raw_content": "\nஅயர்லாந்தில் கலவரம்: பத்திரியாளர் சுட்டுக் கொலை\nஅயர்லாந்தில் கலவரம் ஒன்றில் பத்திரிகையாளர் ஒருவர் கொல்லப்பட்டிருப்பது அந்நாட்டில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள��ளது.\nஇதுகுறித்து ஊடகங்கள் தரப்பில், ''நெதர்லாந்தின் வடக்குப் பகுதியில் உள்ள சிரிகனில் ஏற்பட்ட கலவரத்தில் பத்திரிகையாளர் லைரா மெகீ துப்பாக்கியால் சுடப்பட்டு கொல்லப்பட்டார்.\nகலவரத்தின் போது ஒரு சில பெட்ரோல் குண்டுகளை போலீஸார் வாகனத்தின் மீது வீசியுள்ளனர். சிலர் துப்பாக்கிச் சூட்டையும் நடத்தியுள்ளனர். இதனைத் தொடர்ந்து இதனை தீவிரவாத நிகழ்வாக போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்'' என்று செய்தி வெளியானது.\nஇந்த வன்முறை குறித்து நெதர்லாந்து பிரதமர் லியோ கூறும்போது, ''வன்முறை, பயம் மற்றும் வெறுப்பு ஆகியவற்றைப் பரப்ப விரும்புபவர்களை நாம் அனுமதிக்க முடியாது'' என்று தெரிவித்துள்ளார்.\nபிரிட்டீஷ் பிரதமர் தெரசா மே, ''அதிர்ச்சியளிக்கிறது உண்மையில் இது புரிதலற்றது'' என்றார்.\nநெதர்லாந்தில் இந்த வன்முறைச் சம்பவம் கடந்த ஈஸ்டர் வாரத்திலிருந்தே நடந்து வருகிறது. அங்கிருந்து பிரிட்டீஷ் ஆதிக்கத்துக்கு எதிராக அங்குள்ள குடிமக்கள் தொடர்ந்து வன்முறையில் ஈட்டுபட்டு வருகின்றனர்.\nகொல்லப்பட்ட பத்திரிகையாளர் லைரா அட்லாண்டிக் போன்ற பத்திரிகைகளில் பணிபுரிந்துள்ளார். ஃபோர்ப்ஸ் பத்திரிகையில் 2016 -ல் ஊடத்தில் சிறப்பாக பணியாற்றியவர்கள் பட்டியலில் இவரது பெயரும் இடப்பெற்று இருந்தது.\nவன்முறைச் சம்பவங்கள் நடக்காமல் தடுக்க பதற்றமான பகுதிகளில் போலீஸார் குவிப்பு; காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடக்கம்: மக்களவைத் தேர்தல் முடிவுகளை அறிவிப்பது 5 மணி நேரம் தாமதமாகும்\n'4 மாநிலங்களில் வன்முறைக்கு வாய்ப்பு': உள்துறை அமைச்சகம் எச்சரிக்கை\nசுதந்திரத்தையும், நம்பகத்தன்மையையும் தேர்தல் ஆணையம் இழந்துவிட்டது: காங்கிரஸ் குற்றச்சாட்டு\n'மே.வங்கத்தில் ஜனநாயகம், குண்டர்கள் ராஜ்ஜியமாக மாறிவிட்டது': மம்தா மீது பிரதமர் மோடி கடும் தாக்கு\nகமல்ஹாசனின் நாக்கை அறுக்கச்சொன்ன அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை கைது செய்ய வேண்டும்: திருமாவளவன்\nமுத்தரப்பு தொடர்: 327 ரன்கள் நொறுக்கிய அயர்லாந்து; மகாவிரட்டலில் வென்ற மே.இ.தீவுகள்\n'லிசா உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன\nஅயர்லாந்தில் கலவரம்: பத்திரியாளர் சுட்டுக் கொலை\n4 தொகுதி இடைத்தேர்தல் ஸ்டாலின் ஆலோசனை: மே 1 முதல் சுற்றுப்பயணம்\nவீட்டு மனைப் பராமரிப்பு: அபாயம், அவசியம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kathiravan.com/2019/04/5.html", "date_download": "2019-05-26T09:56:22Z", "digest": "sha1:JZ6DU5Y2SMQ6T4KTGSTPF2OI2BY5CT3Z", "length": 9106, "nlines": 108, "source_domain": "www.kathiravan.com", "title": "விஷ பாம்புக்கு தீவைத்தபோது பரிதாபமாக எரிந்துபோன 5 சிறுத்தை குட்டிகள்: பழிவாங்குமா தாய் சிறுத்தை? - Kathiravan - கதிரவன்", "raw_content": "\nவிஷ பாம்புக்கு தீவைத்தபோது பரிதாபமாக எரிந்துபோன 5 சிறுத்தை குட்டிகள்: பழிவாங்குமா தாய் சிறுத்தை\nமகாராஷ்டிரா மாநிலத்தில் பாம்புக்கு தீவைத்த போது 5 சிறுத்தை குட்டிகள் தீயில் கருகி இறந்துபோனது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nஅவ்சாரி கிராமத்தை சேர்ந்த விவசாயிகள் சில கரும்பு அறுவடை செய்ய வந்தபோது விஷ பாம்பு ஊறும் சத்தம் கேட்டுள்ளது. இதனால் அச்சமடைந்த விவசாயிகள் சத்தம் வந்த இடத்தில் இருந்து கரும்பு தோட்டத்தில் தீவைத்துள்ளனர்.\nஇதனால் தீ கொழுந்துவிட்டு எரிந்துள்ளது. சிறிது நேரம் கழித்து அவர்கள் சென்றுபார்த்தபோது, அங்கு கண்ட காட்சி அவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.\n5 சிறுத்தை குட்டிகள் தீயில் கருகி இறந்துகிடந்தன. கரும்புதோட்டத்துக்குள் குட்டிகளை ஈன்ற சிறுத்தை வேட்டைக்கு சென்றுவிட்டது. அந்த சமயத்தில் தான் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.\nஇதனால் வேட்டைக்கு சென்றிருந்த தாய் சிறுத்தை குட்டிகளை கொன்றவர்ளை பழிவாங்குமா என்ற அச்சத்தில் தீவைத்த விவசாயிகள் உள்ளனர்.\nஇந்நிலையில் சம்பவம் குறித்து அந்த வனத்துறை அதிகாரிகள்,குட்டிகளின் உடலைக் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். மேலும், வனத்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.\nஇந்தியா போன்று இலங்கையிலும் நடந்த பெரும் துயர் பேருந்துக்குள் மாணவிக்கு நேர்ந்த கொடுமை\nபுத்தளத்தில் தனியார் பேருந்துக்குள் வைத்து மாணவியை துஷ்பிரயோகம் செய்யத நபர் கைது செய்யப்பட்டுள்ளார். 15 வயதான பாடசாலை மாணவியை துஷ்பிர...\nதிருத்தணியில் கொடூரம்: கொள்ளையை தடுக்க முயன்ற தாய்,மகன் படுகொலை\nதிருத்தணியில் கொள்ளையை தடுக்க முயன்ற தாய் மகனுடன் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி...\n157 பேருடன் விழுந்து நொறுங்கிய விமானம்: இறுதி நொடிகள்.... வெளியான ரகசியம்\nஎத்தியோப்பிய தலைநகர் அடிஸ் அபாபா-வில் இருந்து கென்ய தலைநகர் நைரோபிக்கு புறப்பட்ட போயிங் 737 மேக்ஸ்-8 ரக விமானம் 6 நிமிடங்களுக்கு விழுந்து...\nஇலங்கை குண்டு வெடிப்பில் ஐரோப்பிய நாடு ஒன்றிலிருந்து சென்ற தமிழ் குடும்பத்திற்கு நேர்ந்த கதி\nஇன்று சுவிஸ் திரும்ப இருந்தவேளை கொழும்பு விடுதியில் நடைபெற்ற குண்டு வெடிப்பில் திரு. நாதன் (வேலணை - பேர்ண் நகரில் கடை (Kiosk) வைத்து இர...\nஎனக்கு கிடைக்காத, பிரகதி வேறு நபருக்கு கிடைக்கக்கூடாது\nஇந்தியாவின், தமிழகத்தில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்த கல்லூரி மாணவியின் கை, மணிக்கட்டு மற்றும் விரல்கள் வெட்டப்பட்டு இருப்பத...\nCommon (4) India (9) News (1) Others (5) Sri Lanka (4) Technology (8) World (90) ஆன்மீகம் (4) இந்தியா (109) இலங்கை (538) கட்டுரை (26) கதிரவன் உலா (26) கதிரவன் களஞ்சியம் (34) கவிதைத் தோட்டம் (52) சினிமா (4) சுவிட்சர்லாந்து (2) தொழில்நுட்பம் (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsj.tv/view/The-terrorist-attack-in-2-mosques---9-Indians-missing-14726", "date_download": "2019-05-26T10:38:02Z", "digest": "sha1:ZYGMP3ZQG4X7RAP333NTN73DJVPHFPRD", "length": 10965, "nlines": 116, "source_domain": "www.newsj.tv", "title": "2 மசூதிகளில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதல்- 9 இந்தியர்களை காணவில்லை", "raw_content": "\nதிரிபுராவில் கனமழை: ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் சேதம்…\nதேர்தல் முடிவன்று பிறந்த குழந்தைக்கு மோடியின் பெயரை சூட்டிய இஸ்லாமிய பெண்..…\nலட்சத்தீவு நோக்கி ஐ.எஸ். பயங்கரவாதிகள் பயணம்: கேரள கடல் பகுதியில் கண்காணிப்பு தீவிரம்…\nடெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்தார் ஜெகன்மோகன் ரெட்டி…\nமக்கள் நலத் திட்டங்களை செயல்படுத்த ஆர்வம் காட்டாததே ராகுலின் தோல்விக்கு காரணம்…\nமத்தியில் ஆட்சியமைக்க மோடிக்கு குடியரசுத் தலைவர் அழைப்பு…\nராகுலின் தலைமைப் பண்பு குறித்து கேள்வி எழுப்பப்படவில்லை: அம்பிகா சோனி…\nஏழை கூட நாட்டின் பிரதமராக வரமுடியும் என்பதற்கு மோடி உதாரணம்: அமித் ஷா…\n4 தலைமுறைகளின் பொக்கிஷம் ‘ஆச்சி’ மனோரமா…\nஇனிய பிறந்தநாள் வாழ்த்துகள் கார்த்தி....\nபிரபாஸ் சொன்ன surprise இதுதான்..…\nதமிழகத்தின் உள் மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம்…\nசிம்ஸ் பூங்காவில் 61-வது பழக்கண்காட்சி இன்று மாலையுடன் நிறைவு…\nஉலக அமைதிக்காக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாரத்தான் போட்டி…\nகடல் சீற்றம் காரணமாக மீனவர்கள் மீன் பிடிக்க செல்லவில்லை…\nசென்னை பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க மாநகராட்சி முடிவு…\nகொடுங்கையூரில் மாவட்ட அளவிலான குத்து சண்டை போட்டி…\nபுவனகிரி பகுதியில் உயர்கோபுர மின்விளக்கு அமைத்து கொடுத்த தமிழக அரசுக்கு மக்கள் நன்றி…\nபிரதமர் வீடு கட்டும் திட்டத்தின் பெயரில் பல லட்சம் ரூபாய் மோசடி செய்த பெண் கைது…\n70 ஆண்டுகள் பழமை வாய்ந்த பாலம் சேதம்…\nபவானிசாகர் அணையில் வெளிநாட்டு பறவைகளின் வருகை அதிகரிப்பு…\n2 கம்யூனிஸ்டு கட்சிகளின் தேசிய கட்சி அந்தஸ்து பறிபோகிறது…\nசென்னை மக்களுக்கு தடையின்றி குடிநீர் கிடைக்க ஏற்பாடு…\n2 மசூதிகளில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதல்- 9 இந்தியர்களை காணவில்லை\nநியூசிலாந்து நாட்டில் மசூதிகளில் நடைபெற்ற துப்பாக்கிசூட்டிற்கு பிறகு 9 இந்தியர்களை காணவில்லை என வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது\nநியூசிலாந்து நாட்டில் 2 மசூதிகளில் அடுத்தடுத்து நடந்த துப்பாக்கிச்சூட்டில் 49 பேர் உயிரிழந்தனர். துப்பாக்கிச்சூடு நடத்தியவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் ஆஸ்திரேலிய நாட்டைச் சேர்ந்த 28 வயதான பிரெண்டன் டாரண்ட் என தெரிய வந்துள்ளது. இந்த தாக்குதலை ‘பேஸ்புக்’ சமூக வலைத்தளத்தில் வெளியிட்டதால் பெரும்பரபரப்பு ஏற்பட்டது. இந்த தாக்குதலில் இந்திய வம்சாவளியினர், இந்தியர்களும் உயிரிழந்து உள்ளனர் என தகவல்கள் வெளியாகி வருகிறது.நியூசிலாந்துக்கான இந்திய தூதர் சஞ்சீவ் கோலி வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்திய வம்சாவளியினர் 9 பேரை காணவில்லை,” என குறிப்பிட்டுள்ளார். இவர்கள் பலியாகியிருக்கலாம் என கூறப்படுகிறது.இதனிடையே இந்த தாக்குதலுக்கு பிரதமர் நரேந்திர மோடி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக நியூசிலாந்து பிரதமருக்கு எழுதிய கடிதத்தில், துப்பாக்கிச்சூடு நடந்த சம்பவம் குறித்து வேதனையும், அதிர்ச்சியும் அடைந்ததாக பிரதமர் நரெந்திர மோடி தெரிவித்துள்ளார். தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் பலியான அப்பாவி மக்களுக்கு தனது இரங்கலையும் பிரதமர் மோடி தெரிவித்துக்கொண்டுள்ளார்\n« நாமக்கல் மாவட்டத்தில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி வருமான வரித்துறை சார்பில் 24 மணி நேரமும் செயல்படும் »\nதனி நபர் பயங்கரவாதத் தாக்குதல் பெரும் சவாலாக உள்ளது - மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்\nதீவிரவாத தாக்குதலில் பலியான வீரர்களுக்கு பைக் பேரணி நடத்தி அஞ்சலி\nதீவிரவ���த முகாம்கள் மீது நடத்திய தாக்குதல் தொடர்பான புகைப்படம் வெளியீடு\nசென்னை பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க மாநகராட்சி முடிவு…\nதிரிபுராவில் கனமழை: ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் சேதம்…\nதேர்தல் முடிவன்று பிறந்த குழந்தைக்கு மோடியின் பெயரை சூட்டிய இஸ்லாமிய பெண்..…\n - லிப்ட் கேட்ட கரடி கூட்டம்…\nதமிழகத்தின் உள் மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcnn.lk/archives/date/2019/01/16", "date_download": "2019-05-26T09:15:19Z", "digest": "sha1:5CNQSY2II4HDPD3OCHLEOFNTYHVYUVA6", "length": 45292, "nlines": 173, "source_domain": "www.tamilcnn.lk", "title": "Wed, Jan 16 - Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs", "raw_content": "\nJanuary 16, 2019 அன்று பிரசுரிக்கப்பட்டவை\nகிளிநொச்சியில் 50 வீடுகள் அமைக்க சிறிதரனின் முயற்சியால் அடிக்கல்\nகிளிநொச்சி மாவட்டத்தில் 50 வீடுகளை அமைப்பதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்ப்பாணம் கிளிநொச்சி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனின் முயற்சியால் 50 குடும்பங்களுக்கான வீடுகளுக்கு அடிக்கல் அண்மையில் நாட்டப்பட்டது. இந்த அடிக்கல் நாட்டும் நிகழ்வில் கருத்துத் தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் ...\nஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வைத்தியரை நியமிக்ககோரி இரணைஇலுப்பைகுளம் மக்கள் ஆர்பாட்டம்\nமன்னார் மாவட்டத்தின் மடு பிரதேசசெயலகத்திற்குட்பட்டதும் வவுனியாவின் எல்லைக்கிராமமுமான இரணைஇலுப்பைகுளம் பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார பராமரிப்பு நிலையத்திற்கு நிரந்தரமாக வைத்தியர் ஒருவரை நியமிக்குமாறு கோரி அப்பகுதிமக்கள் ஆர்பாட்டம் ஒன்றினை நேற்று முன்னெடுத்திருந்தனர். குறித்த ஆர்ப்பாட்டமானது ஆரம்ப வைத்தியசாலைக்கு முன்பாக இடம்பெற்றது. இதன்போது மத்திய, ...\nபுளியந்தீவு ரிதத்தின் பொங்கல் விழா…\nஉழவர் திருநாளாம் தைத்திருநாளை சிறப்பிக்கும் முகமாக தமிழர் பிரதேசமெங்கும் பொங்கல் விழாக்கள் சிறப்பிக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் மட்டக்களப்பு புளியந்தீவு ரிதம் இளைஞர் கழகத்தின் ஏற்பாட்டில் பொங்கல் விழா நேற்றைய தினம் கழகத்தின் முன்னாள் தலைவர் ச.சனத்குமார் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதம ...\nமதத் தலைவர்களைச் சந்தித்து ஆசி பெற்றார் வடக்கு ஆளுநர்\nவடக்கு மாகாணத்தில் மத நல்லிணகக்கத்தை மேலும் பல���்படும் நோக்கில் ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன், யாழ்ப்பாணத்தின் சமயத் தலைவர்கள் சிலரை நேற்று சந்தித்து ஆசீர்வாதங்களைப் பெற்றுக்கொண்டார். அத்துடன் நல்லூர் கந்தசுவாமி கோவில் மற்றும் நயினை நாகபூஷணி அம்மன் கோயில்களுக்கும் விஜயம் செய்த ஆளுநர், ...\nவடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவனை, வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை நேற்று (16) சந்தித்தார். யாழ்ப்பாணத்திலுள்ள ஆளுநரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இந்தச் சந்திப்பு நடைபெற்றது. தமிழ் மக்கள் தற்போது எதிர்நோக்கும் அரசியல் மற்றும் அபிவிருத்தி பிரச்சினைகள் இந்தச் சந்திப்பின்போது விரிவாகக் ...\nஐ.நா மனிதவுரிமைப் பேரவையின் முகத்தில் கரிபூசிய சிறிலங்கா : நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் கண்டனம் \nஜெனரல் சில்வாவைப் பதவியலமர்த்துவது அமைதிக்கும் நீதிக்குமான செயல்வழியை சாகடிக்கக் கூடும் என்பதோடு, தமிழர்தம் உயிருக்கு அச்சுறுத்தலை மேலும் அதிகப்படுத்துவதாகும். சிறிலங்கா ஏற்கெனவே பன்னாட்டு சமூகத்தின் நம்பிக்கையை காப்பாற்றத் தவறிவிட்டது என்பதால், இதற்கு மேல் காலநீட்டிப்பு ஏதும் தரக் கூடாது சிறிலங்காவை அனைத்துலகக் குற்றவியல் ...\nஇன்றைய ராசிபலன் – 17-01-2019\nமேஷம் மேஷம்: சோர்ந்துக் கிடந்த நீங்கள் சுறுசுறுப்படைவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும்.வர வேண்டிய பணம் கைக்குவரும். தோற்றப் பொலிவுக் கூடும். வியாபாரத்தில் எதிர் பார்த்த லாபம் வரும். உத்யோகத்தில் புதுஅதிகாரி உங்களை மதிப்பார். புத்துணர்ச்சி பெருகும் நாள். ரிஷபம் ரிஷபம்: ராசிக்குள் சந்தி ரன் நீடிப்பதால் ...\nநாம் நீதிமன்றத்தை நாடியமை புதிய அரசமைப்பை காக்கவே\nநாட்டில் ஒக்ரோபர் புரட்சி ஏற்பட்டு ஜனநாயக மீறல் நடைபெற்றபோது நாம் விரைந்து நீதிமன்றத்தை நாடியமையிலும் ஒரு சுயநலம் இருக்கின்றது. எமக்குரிய அதிகாரங்கள் அரசமைப்பு ஊடாகத்தான் வரவிருக்கின்றன. மாகாணத்துக்கான அதிகாரங்களை புதிய அரசமைப்பு ஊடாக மத்தி வழங்கினால், பின்னர் அதனை மீளப் பெறவோ ...\nகோடீஸ்வரன் எம்.பியின் அதிரடி அறிவிப்பு \n2019ம் ஆண்டிற்கான காரைதீவு பிரதேச அபிவிருத்தி சம்பந்தமான பிரதேச தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆதரவாளர்கள் மற்றும் முக்கியஸ்தர்களுடனும் இன்று கலந்துரையாடினார் அம்பாறை மாவட்ட பா.உறுப்பினர் ��ெளரவ கவீந்திரன் கோடீஸ்வரன். இக் கலந்துரையாடலின் போது எதிர்வரும் வாரத்தில் காரைதீவிலுள்ள விளையாட்டு கழகங்கள், சங்கங்கள்,பொது அமைப்பினருடன் ...\nஜனநாயக காவலன் சுமந்திரனுக்கு பருத்தித்துறையில் பிரமாண்டமானவிழா\nபருத்தித்துறை கொட்டடி பிள்ளையார் ஆலயம் முன்பாக இன்று புதன்கிழமை மாலை 3 மணிக்கு ஜனநாயகத்தின் காவலனே வருக என்று மிகப் பிரமாண்டமாக பதாதைகள் தொங்கவிட்டு, நகரெங்கும் அலங்கரித்து, பாரிய வரவேற்பு நிகழ்வு நடைபெற்றது. யாழ்.பல்கலைக்கழக ஓய்வுநிலை பேராசிரியர் மா.நடராசசுந்தரம் தலைமையில் நடைபெற்ற இந்த ...\nதமிழ்க் கூட்டமைப்பினர் நினைத்தால் ஒரே இரவில் ஆட்சியை கவிழ்க்கலாம்\n\"தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நினைத்தால் ஒரே இரவில் இந்த ஆட்சியைக் கவிழ்க்கலாம்\" என்று கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். \"நாடாளுமன்றத்தில் ரணில் அரசு இன்று தமிழர் தரப்பின் ஏகோபித்த ஆதரவோடு பெரும்பான்மையைப் பெற்று ஆட்சியமைத்திருந்தாலும் எந்நேரமும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ...\nவசதி குறைந்த மாணவருக்கு கற்றல் உபகரணம் வழங்கி வைப்பு\nதேசிய ஒருமைப்பாடு, அரசகருமமொழிகள், சமூக மேம்பாடு மற்றும்இந்து சமயஅலுவலகள் அமைச்சர் மனோ கணேசன்,வழிகாட்டலில் கொழும்பு மாநகரசபை ஜனநாயக மக்கள் முன்னணியின் உபதலைவரும்,கொழும்பு மாநகரசபை ஜனநாயக மக்கள் முன்னணி கட்சிக் குழுத்தலைவருமான சின்னத்தம்பி பாஸ்கரா கொழும்பு இராமகிருஷ்ணா வித்தியாலத்தில் வருமானம் குறைந்த பெற்றோரின்பிள்ளைகளுக்கு பாடசாலைப் பைகள்,புத்தங்கள்,பாதணிகளுக்கான வவுச்சர்கள் ,சீருடைகள் வழங்கும் நிகழ்வு இன்று (16.01.2019)புதன் கிழமை இடம் பெற்றது. இதன்போது ஜனநாயக மக்கள் முன்னணி கொழும்பு மாநகரசபை உறுப்புனர் G.விஷ்ணுகாந் கலந்து கொண்டதோடு ஜனநாயக மக்கள் முன்னணி கொழும்பு தெற்கு அமைப்பாளர் சந்திரகுமாரும் கலந்து னொண்டார்.\nகிளிநொச்சி வெள்ளநிவாரணப் பொருட்கள் தொடர்பான சர்ச்சை – சதொச நிறுவனத் தலைவர் விளக்கம்\nகிளிநொச்சியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அகதிகளுக்கு, கொழும்பிலிருந்து 10 லொறிகளில் சசொசவினால் கொண்டு செல்லப்பட்ட நிவாரணப் பொருட்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கு விநியோகிக்கப்படவில்லை என்று எழுந்துள்ள குற்றச்சாட்டுக்கள் குறித்து சதொச நிறுவனத்தின் தலைவர் தாரீக்கலீல் விளக்கமளித்துள்ளார். ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிசாத் பதியுதீனிடம் விடுத்த கோரிக்கைக்கிணங்கவே ...\nதைப்பொங்கல் தினத்தில் நீரில் மூழ்கி 8 பேர் மரணம்\nதைப்பொங்கல் தினமான நேற்று நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் நீரில் மூழ்கி 8 பேர் உயிரிழந்துள்ளனர். இவர்கள் கடலிலும், குளங்களிலும் குளித்தபோதே நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். இவ்வாறு உயிரிழந்தவர்களில் 5 பேர் இளைஞர்கள் எனவும், 2 பேர் குடும்பஸ்தர்கள் எனவும், ஒருவர் சிறுவன் எனவும் பொலிஸார் ...\nகேணல் கிட்டுவின் 26ஆம் ஆண்டு நினைவு தினம்\nஈழத்தமிழ் மக்களுக்காக தனது வாழ்நாளை அர்ப்பணித்தவரும், போராளிகளுக்கு முன்மாதிரியாக விளங்கியவருமான கேணல் கிட்டு என்றழைக்கப்படும் சதாசிவம் கிருஷ்ணகுமாரின் 26 ஆவது ஆண்டு நினைவேந்தல் இன்றாகும் 1989இல் இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக கொழும்பு சென்ற குழுவில் அங்கம் வகித்த கிட்டு விடுதலைப் புலிகளின் ...\nயாழ் பல்கலையில் இடம்பெற்ற தைத்திருநாள் நிகழ்வு…\nஇயற்கை அன்னைக்கு நன்றி செலுத்தும் தைத்திருநாளை முன்னிட்டு யாழ் பல்கலைக்கழக சித்த மருத்துவ பிரிவில் இடம்பெற்ற பொங்கல் நிகழ்வும் அதனையொட்டி இடம்பெற்ற உறி அடி விழாவும் மற்றும் எமது இளம் சமுதாயம் இதுவரை பயணிக்காத மாட்டு வண்டில் பயணமும் நேற்று மிகவும் ...\nஜனாதிபதித் தேர்தல் குறித்து குமார் சங்ககாரவுடன் எவ்வித பேச்சுகளையும் நடத்தவில்லை என்று சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன இன்று தெரிவித்தார். அமைச்சர் ராஜிதவும், இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் சங்ககாரவும் அண்மையில் சந்தித்து, ஜனாதிபதித் தேர்தல் குறித்து பேச்சு நடத்தினர் எனத் ...\nயாழில் வானத்தில் பறந்த புஸ்பக விமானம்\nயாழ். வல்வெட்டித்துறையில் நேற்றைய தினம் மிக சிறப்பாக பட்டத் திருவிழா நடைபெற்றுள்ளது. வல்வெட்டித்துறை உதயசூரியன் உல்லாசக் கடற்கரையில் நடைபெற்ற இந்த பட்டத் திருவிழாவில் உள்ளூர் மற்றும் வெளியூரை சேர்ந்த பெருமளவானோர் பங்கேற்றிருந்தனர். இதன்போது புஸ்பக விமானம், பீரங்கி உள்ளட்ட வித விதமான முறைகளில் வடிவமைக்கப்பட்ட ...\nவல்லரசு ஒன்றுடனான முக்கிய உடன்பாட்டை நிராகரித்த இலங்கை\nஇலங்கையுடன் இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பு உடன்பாடு ஒன்றைச் செய்து கொள்வதற்கு, அமெரிக்கா முன்வைத்திருந்த புரிந்துணர்வு உடன்பாட்டு வரைவு ஒன்றை சிறிலங்கா அரசாங்கம் நிராகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இலங்கை பாதுகாப்பு அமைச்சுடன் இந்த உடன்பாட்டைக் கையெழுத்திடுவதற்கு அமெரிக்கா விருப்பம் வெளியிட்டிருந்தது. இதற்காக சமர்ப்பித்திருந்த வரைவில், இருதரப்பு ...\nயாழ் மாநகரசபையில் தைப்பொங்கல் திருவிழா\nதைப்பொங்கல் விழா யாழ் மாநகரசபையில் பொங்கல் பொங்கி இன்று (2019.01.16) கொண்டாடப்பட்டது. இந் நிகழ்வானது யாழ் மாநகரசபையின் சமயம் மற்றும் கலை கலாசார குழுவினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததுடன் யாழ் மாநகர முதல்வர் இம்மானுவல் ஆனல்டின் தலைமையில் இடம்பெற்றது. பாரம்பரியங்களுக்கு ஏற்ப ஒழுங்கு செய்து ...\nஅரச நிறுவனங்களுக்கான தலைவர்கள் தொடர்பில் தீர்மானம்\nஅமைச்சுக்களின் கீழுள்ள அரச நிறுவனங்களில் நிலவும் வெற்றிடங்களுக்கான தலைவர்களை நியமிப்பது தொடர்பில் இறுதித் தீர்மானம் மேற்கொள்ளப்படவுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. குறித்த கலந்துரையாடல் இன்று (புதன்கிழமை) இடம்பெறவுள்ளது. இந்த கலந்துரையாடல் ஜனாதிபதி அலுவலகத்தின் விசேட குழுவிற்கும், அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் பிரதிநிதிகளுக்குமிடையில் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதன்பின்னர் ...\nஜனாதிபதி தேர்தல் – ராஜபக்ஷ குடும்பத்திற்குள் போட்டியா\nஎதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடத் தானும் தயாராகவிருப்பதாக முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஜனாதிபதி பதவிக்கு தான் பொருத்தமானவன் எனின், நானும் போட்டியிடுவதற்கு தயாராகவே உள்ளேன் என அவர் மேலும் தெரிவித்துள்ளார். நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் ...\nஅரசியல்வாதிகள் தவறான செய்திகளை பரப்புகின்றனர்- வியாழேந்திரன் குற்றச்சாட்டு\nமட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரால் கம்பெரலிய வேலைத்திட்டம் தொடர்பில் பொய்யான புரளிகள் பரப்பப்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன் குற்றஞ்சாட்டியுள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரனின் ஊடகப்பிரிவின் ஊடாக நாடாளுமன்�� உறுப்பினர் வியாழேந்திரன் இன்று (புதன்கிழமை) அனுப்பிவைத்துள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தொடர்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த அறிக்கையில் ...\nஜனாதிபதியின் செயற்பாடு தொடர்பில் அவரது சகோதரர் கருத்து\nஜனாதிபதி உள்ளிட்ட அரசாங்கத்தின் செயற்பாட்டினால், நாட்டின் பொருளாதாரம் பாரிய அழிவுப்பாதையில் பயணித்துக்கொண்டிருப்பதாக ஜனாதிபதியின் சகோதரரான டட்லி சிறிசேன தெரிவித்துள்ளார். பொலன்னறுவையில் நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற பொங்கல் நிகழ்வில் உரையாற்றுகையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். இதன் போது மேலும் தெரிவித்த அவர், “நாட்டில் 30 வருடங்களாக ...\nகேபிள் கம்பங்களை அகற்றிய விவகாரம் – மாநகர முதல்வரிடம் விசாரணை\nயாழ்ப்பாணத்தில் சட்டவிரோத கேபிள் கம்பங்கள் மற்றும் கேபிள் இணைப்புக்களை அகற்றிய விவகாரம் தொடர்பில் யாழ். மாநகர முதல்வரிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. யாழ்ப்பாணம் பொலிஸாரினால் குறித்த விசாரணைகள் இன்று (புதன்கிழமை) மாநகரசபை முதல்வர் அலுவலகத்தில் வைத்து மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதன்போது, எதிர்வரும் 18ஆம் திகதி மாநகர முதல்வர் ...\nஇன முறுகல்களைத் தடுப்பதற்கான விழிப்புணர்வு கலந்துரையாடல்\nமட்டக்களப்பில் இன, மத முறுகல்களைத் தடுப்பதற்கு கிராம சேவையாளர்கள் முன்னாயத்தமாக இருக்க வேண்டியதன் அவசியத்தை உணர்த்தும் வகையில் விழிப்புணர்வு கலந்துரையாடலொன்று இடம்பெறவுள்ளது. தேசிய சமாதானப் பேரவையின் மட்டக்களப்பு மாவட்ட சர்வமதப் பேரவைக்கான இணைப்பாளர் ஆர். மனோகரன் இந்த விடயம் தொடர்பில் இன்று (புதன்கிழமை) தெரிவித்துள்ளார். இந்த ...\nபுதிய மைல்கல்லை எட்டியது கொழும்பு துறைமுக நகர்\nஇலங்கையின் முதலாவது திட்டமிடப்பட்ட கொழும்பு துறைமுக நகரின் முதலாம்கட்ட நடவடிக்கைகள் பூர்த்தியாகியுள்ளன. அதன்படி, கொழும்பு துறைமுக நகரின் இந்த புதிய மைல்கல்லை கொண்டாடும் நிகழ்வு பெருநகரமற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தலைமையில் இன்று (புதன்கிழமை) இடம்பெற்றது. கொழும்பு துறைமுக ...\nஎரிபொருள் விலையை குறைப்பதனால் பேருந்து கட்டணத்தை குறைக்க முடியாது\nஎவ்வித அடிப்படையும் இல்லாமல் தற்போதைய அரசாங்கம் காபன் வரியை கொண்டுவந்துள்ளதாக தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவிக்கின்றது. புகை பரிசோதனையின் மூலமும் வாகனங்களில் இருந்த வெளியாகும் காபனுக்காக வரி விதிக்கப்படுவதனால் குறித்த காபன் வரியை நீக்குமாறு தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் ...\nபல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப் புள்ளிகள் மே மாத இறுதியில்\n2018ம் ஆண்டு உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளுக்கு அமைவாக பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப் புள்ளிகள் விபரம் மே மாத இறுதியில் வௌியிடப்படும் என்று பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு கூறியுள்ளது. உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின் மீள்பரிசீலனை கல்வியமைச்சினால் வௌியிடப்பட்ட பின்னர் வெட்டுப் புள்ளிகளை வெளியிடும் நடவடிக்கையை ...\nமீண்டும் இணைத்துக் கொள்ளப்பட்ட ப்ராவோ\nஇங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கட் போட்டிகளுக்கு, மேற்கிந்திய தீவுகள் அணியில், சகலதுறை ஆட்டக்காரர் டேரன் ப்ராவோ 2 வருடங்களின் பின்னர் மீண்டும் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளார். கடந்த 2016ஆம் ஆண்டு நொவம்பர் மாதம் இடம்பெற்ற டெஸ்ட் போட்டி ஒன்றிலேயே, டேரன் ப்ராவோ இறுதியாக ...\nஉங்களின் அனைத்து கஷ்டங்களை போக்க தேங்காய் ஒன்றே போதும்\nசமையல்களில் மட்டுமின்றி ஆன்மீகத்திலும் முக்கியப்பங்கு வகிக்கும் ஒரு பொருள் என்றால் அது தேங்காய்தான். குறிப்பாக இந்து மதத்தில் தேங்காய் மிகவும் புனிதமான பொருளாக கருதப்படுகிறது. வெற்றிகரமான வாழ்க்கை ஒருவேளை நீங்கள் நீதிமன்றம் தொடர்பான வழக்குகள் ஏதேனும் நிலுவையில் இருந்தால், வீட்டில் தேங்காயை கொண்டு ஒரு ...\nசபரிமலை சென்ற இரண்டு பெண்கள் தடுத்து நிறுத்தம்\nசபரிமலை ஐயப்பன் கோயிக்கு செல்ல முற்றபட்ட இரண்டு பெண்களை இன்று அதிகாலை போராட்டக்காரர்கள் தடுத்தி நிறுத்தியுள்ளனர். கேரள மாநிலம் கண்ணூரைச் சேர்ந்த ரேஷ்மா, ஷானிலா ஆகியோர் இன்று (புதன்கிழமை) அதிகாலையில் பம்பையிலிருந்து சபரிமலை சன்னிதானம் நோக்கி புறப்பட்டனர். குறித்த இரு பெண்களும் பேஸ்கேம்ப் பகுதியை ...\n இரண்டு மணித்தியாலத்தில் உயிர் தப்பிய நபர்\nஹோமாகம வைத்தியசாலையில் அபூர்வ சத்திர சிகிச்சை ஒன்றை இலங்கை வைத்தியர்கள் செய்து சாதனை படைத்துள்ளனர். நபர் ஒருவருக்கு தொண்டைக்கு அருகில் புற்றுநோய் ஏற்பட்டதன் காரணமாக உணவு அருந்த, நீர் பருக முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் உயிர���ழக்கும் ஆபத்து ஏற்பட்டது. பாணந்துறை பிரதேசத்தை சேர்ந்த ...\nஇலங்கையில் இன்று முதல் புதிய நடைமுறை\nஇலங்கையின் தேசிய பூங்காக்களுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்காக புதிய நடைமுறையொன்று இன்று முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது. அந்த வகையில் சுற்றுலாப் பயணிகளுக்கு இணையத்தள மூலமான அனுமதி சீட்டை விநியோகிப்பதற்கான வேலைத்திட்டமே நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. ஈ - நுழைவாயில் வேலைத்திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு இலங்கை சுற்றுலா மற்றும் முகாமைத்துவ ...\nவடக்கில் அபிவிருத்திக்கு 2000 மில்லியன் ரூபா – அமைச்சரவை அனுமதி\nவடக்கில் துரித அபிவிருத்தி செயற்பாடுகளை முன்னெடுப்பதற்காக 2000 மில்லியன் ரூபா ஒதுக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. அமைச்சரவை கூட்டம் ஜனாதிபதியின் தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது. இதன் போது பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வடக்கு அபிவிருத்தி தொடர்பில் மேற்படி யோசனையை முன்வைத்தார். மூன்று ...\nமாலியத்த பிரசேத்தில் ஏழ்மையிலும் எடுத்துக்காட்டாக மாறிய குடும்பம் ஒன்று தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது. பிரதேசத்தில் பெண் ஒருவர் தொலைத்த 2 பவுண் தங்க சங்கிலி, பென்டன், பணத்தை உரிமையாளரிடம் கொடுப்பதற்கு இந்த குடும்பத்தினர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். குறித்த பொருட்களை தொலைத்த நபரின் குடும்ப உறுப்பினர் ...\nகென்ய தாக்குதல்: உயிரிழப்பு பதினைந்தாக உயர்வு\nகென்ய தலைநகர் நைரோபியில் அல் ஷபாப் பயங்கரவாதிகளால் நடத்தப்பட்ட தாக்குதல்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை பதினைந்தாக அதிகரித்துள்ளது. தாக்குதலில் பலர் காயமடைந்துள்ள நிலையில் உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. உயிரிழந்தவர்களில் 11 பேர் கென்யர்களும், ஒரு அமெரிக்கரும், பிரித்தானியரும் ...\nகொழும்பில் பரபரப்பை ஏற்படுத்திய துப்பாக்கி சூடு – தமிழ் இளைஞன் மீது 21 முறை துப்பாக்கி சூடு\nகொழும்பின் புறநகர் பகுதியான வத்தளையில் கடந்த வாரம் இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகத்தில் இரண்டு தமிழ் இளைஞர்கள் உயிரிழந்தனர். போதைப்பொருள் வர்த்தக குழுக்கள் இரண்டிற்கு இடையில் நீண்ட காலம் ஏற்பட்ட முரண்பாட்டுக்கு அமைய இந்த துப்பாக்கி பிரயோம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. டி56 ரக துப்பாக்கி பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்ட ...\nஇணைய வானொலியை இங்கே கேட்கலாம்\nசற்று முன்னர் பொலிஸார் - மர்ம கும்பலுக்கு இடையில் துப்பாக்கி பிரயோகம் - பொலிஸ் அதிகாரி பலி\nகந்தபுரத்தில் குண்டு வெடிப்பு : பொலிஸார் குவிப்பு\nஉடல் எடையை குறைத்து ஆளே மாறிய தல, கிரீடம் லுக்கிற்கு வந்தார், இதோ புகைப்படம்\n’உடனடியாக அமுல்ப்படுத்துங்கள்’ ரணில் விடுத்துள்ள கடும் உத்தரவு\nஇறந்தபின் பாலூற்றி என்ன பயன் திருமணம் பட விஷயத்தில் மிகவும் உருக்கமான பதிவை வெளியிட்ட சேரன்\nஇன்றைய ராசிபலன் - 23-05-2019\nஜெய்க்கு பதிலாக வேறொரு நடிகரை தேர்வு செய்த அஞ்சலி- யாரு தெரியுமா\nறிசாட்பதியுதீனின் மாஸ்டர் பிளான் சிக்கியது மேலும் சில ஆதாரங்கள்\nஅரச ஊழியர்களுக்கு ஓர் மகிழ்ச்சியான செய்தி\nகண்டியில் இன்று பரவிய வதந்தியால் பதற்றமடைந்த பெற்றோர்\nசற்றுமுன் வவுனியா பொலிஸார் தாண்டிகுளத்தில் வீடு புகுந்து இளைஞன் மீது தாக்குதல்\n“கூட்டமைப்பு கூட்டாட்சி” என யாராவது கண்டு பிடித்தால் அவருக்கு பரிசு\nதிருகோணமலை வெருகல் பிரதேசபையின் கன்னி அமர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.top10cinema.com/article/tl/45858/santhanams-dhillukku-dhuddu-sequel-on-cards", "date_download": "2019-05-26T09:09:12Z", "digest": "sha1:5TV3TQNMUHG25XJJFQDMOQSFMJYGPSY5", "length": 6421, "nlines": 68, "source_domain": "www.top10cinema.com", "title": "சந்தானத்தின் முதல் இரண்டாம் பாக படம்! - Top 10 Cinema", "raw_content": "\nமுகப்பு English செய்திகள் திரைப்படங்கள் நடிகைகள் நடிகர்கள் நிகழ்வுகள் விமர்சனங்கள் முன்னோட்டங்கள் டிரைலர்கள் வீடியோ கட்டுரைகள் இசை விமர்சனம்\nசந்தானத்தின் முதல் இரண்டாம் பாக படம்\n‘லொள்ளு சபா’ புகழ் ராம்பாலா இயக்கத்தில் சந்தானம் நடிப்பில் வெளியாகி வெற்றிபெற்ற படம் ‘தில்லுக்கு துட்டு’. சந்தானம், ராம்பாலா இருவரும் முதன் முதலாக இணைந்த இப்படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க இருவரும் முடிவு செய்துள்ளார்கள் என்ற தகவல் வெளியாகியுள்ளது. முதல் பாகத்தை என்.ராமசாமியின் ‘ஸ்ரீதேனாண்டாள் ஃபிலிம்ஸ்’ நிறுவனம் தயாரித்தது. ஆனால் இரண்டாம் பாகத்தை இயக்குனர் ராம் பாலா சொந்தமாக தயாரிக்கவிருக்கிறார் என்று கூறப்படுகிறது. இது சம்பந்தமான அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகுமாம். ராம்பாலா இப்போது ‘கயல்’ சந்திரன் நடிப்பில் ‘டாவு’ படத்தை இயக்குகிறார். சந்தானம் ‘சர்வர் சுந்தரம்’, ‘ஓடி ஓ��ி உழைக்கணும்’, ‘மன்னவன் வந்தானடி’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. சந்தானம் நடிப்பில் இதுவரை வெளியாகிய படங்களின் இரண்டாம் பாகம் உருவாகியதிலை. ‘தில்லுக்கு துட்டு’ தான் சந்தானம் நடிக்கும் முதல் இரண்டாம் பாகப்படம்\nஉங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...\nமும்பை வில்லன்களுடன் பிரபுதேவா மோதல்\n‘நீயா-2’ ரிலீஸ் தள்ளி வைப்பு\nசந்தானத்தின் புதிய பட அறிவிப்பு\nசமீபத்தில் வெளியான ‘தில்லுக்கு துட்டு-2’ படத்தை தொடர்ந்து சந்தானம் புதிய படமொன்றில் நடிக்க...\nசந்தானம் நடிக்கும் ‘A1’ அப்டேட்\n‘தில்லுக்கு துட்டு-2’ படத்தை தொடர்ந்து சந்தானம் நடிக்கும் படம் ‘A1’. அறிமுக இயக்குனர் ஜான்சன்...\nகடந்த வாரம் ஐந்து, இந்த வாரம் ஆறு\nகடந்த வாரம் ‘சர்வம தாளமயம்’, ‘பேரன்பு’, ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’ ‘சகா’, ‘பேய் எல்லாம் பாவம்’ ஆகிய...\nதில்லுக்கு துட்டு 2 புகைப்படங்கள்\nவந்த ராஜாவைத்தான் வருவேன் புகைப்படங்கள்\nசக்க போடு போடு ராஜா இசை வெளியீடு - புகைப்படங்கள்\nவந்தா ராஜாவாதான் வருவேன் - ட்ரைலர்\nதில்லுக்கு துட்டு 2 டீஸர் 02\nதில்லுக்கு துட்டு 2 டீஸர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-20-17/9820-2010-07-02-06-13-51", "date_download": "2019-05-26T10:06:42Z", "digest": "sha1:SZVF7ZDTP2GOL3HNTIJ73EQOB7HEPBQJ", "length": 17212, "nlines": 272, "source_domain": "keetru.com", "title": "குடிஅரசு இதழ் தொகுப்பு", "raw_content": "\nதமிழ்நாடு தப்பித்தது; இந்தியா மாட்டிக் கொண்டது\nதேர்தல் பத்திரம் - கார்ப்பரேட்டுகளின் கருப்புப் பணத்திற்கான முகமூடி\n‘தாகம்’ - சமூக மாற்றத்தின் வேகம்… புரட்சியின் மோகம்…\nஒரு சந்தேகம் - ஆதி திராவிடர் விபசாரி மக்களைவிட இழிந்தவர்களா\nஎழுத்தாளர்: பெரியார் திராவிடர் கழகம்\nவெளியிடப்பட்டது: 02 ஜூலை 2010\n1983 ஆம் ஆண்டில் தொகுத்து 2003 ஆம் ஆண்டுவரை 20 ஆண்டுகளாக தோழர் வீரமணி அவர்களால் முடக்கிவைக்கப்படிருந்த குடி அரசு இதழ்கள் பெரியார் திராவிடர் கழகத்தின் சார்பில் 2003 ஆம் ஆண்டில் (1925 குடி அரசு) வெளியிடப்பட்டது. 1925 முதல் 1938 வரையிலான 28 தொகுதிகளை மொத்தமாக 2008 ஆம் ஆண்டு பெரியார் தி.க வெளியிடத் தயாரானபோது பெரியார் சிந்தனைகள் வெளிவராமல் தடுக்க தன்னால் ஆன எல்லாவகையான காரிய்ங்களையும், சட்டரீதியான காரியங்களையும் செய்து பார்த்தார் தோழர் வீரமணி. பொறுமையாகக் காத்திருந்தோம்.\nஉயர்��ீதிமன்றம் தோழர் வீரமணியிடமிருந்து பெரியாரை விடுதலை செய்துள்ளது. நீதிபதி சந்துரு அவர்கள் குடி அரசை பெரியார் தி.க வெளியிட எந்தத் தடையும் இல்லை என தீர்ப்பு கொடுத்தார். அதையும் எதிர்த்து வீரமணி மேல் முறையீடு செய்தார். அந்த மேல்முறையீடும் நியாயமில்லை. பெரியார் திராவிடர் கழகம் குடி அரசு தொகுப்புகளை வெளியிட எந்தத் தடையும் இல்லை என இன்று (09.06.2010) மாண்பமை நீதியரசர்கள் இப்ராகிம் கலிஃபுல்லா, கிருபாகரன் ஆகியோர் தீர்ப்பளித்திருக்கின்றனர்.\nபெரியாரின் சிந்தனைகள் எவருக்கும் தனிப்பட்ட சொத்தல்ல. ஆனால் மீண்டும் தோழர் வீரமணி பெரியாரைத் தன் தனிப்பட்ட சொத்தாக்கி அதன் வழியாக தன் மகனுக்கு சொத்து சேர்த்துக் கொடுக்க எந்த எல்லைக்கும் போவார். எனவே பெரியாரின் கருத்துக் கருவூலங்களை - 2000 ஆவது ஆண்டிலிருந்து 2010 ஆம் வரை 10 ஆண்டுகளாக பெரியார் திராவிடர் கழகம் உழைத்து, தேடித் தேடி அலைந்து தொகுத்து அச்சிட்ட 28 தொகுப்புக்களை இலவசமாக அனைவருக்கும் அனுப்பி வைக்கிறோம். படித்து பாதுகாத்து வையுங்கள். பல இலட்ச ருபாய் பொருள் நட்டம் எங்களுக்கு ஏற்பட்டிருக்கிறது. அச்சிட்ட தொகுப்புகள் விற்பனை ஆகாவிட்டாலும் பரவாயில்லை. பெரியார் கருத்துக்கள் அனைவருக்கும் செல்லவேண்டும். அடுத்த தலைமுறைக்கும் செல்லவேண்டும் என்ற எண்ணத்தில் அனுப்பி வைக்கிறோம். படியுங்கள் - பரப்புங்கள் - வாழ்வில் கடைபிடியுங்கள்.\nகுடிஅரசு 1925 தொகுப்பு முன்னுரை\nகுடிஅரசு 1926 தொகுப்பு பகுதி 1\nகுடிஅரசு 1926 தொகுப்பு பகுதி 2\nகுடிஅரசு 1927 தொகுப்பு பகுதி 1\nகுடிஅரசு 1927 தொகுப்பு பகுதி 2\nகுடிஅரசு 1928 தொகுப்பு பகுதி 1\nகுடிஅரசு 1928 தொகுப்பு பகுதி 2\nகுடிஅரசு 1929 தொகுப்பு பகுதி 1\nகுடிஅரசு 1929 தொகுப்பு பகுதி 2\nகுடிஅரசு 1930 தொகுப்பு பகுதி 1\nகுடிஅரசு 1930 தொகுப்பு பகுதி 2\nகுடிஅரசு 1931 தொகுப்பு பகுதி 1\nகுடிஅரசு 1931 தொகுப்பு பகுதி 2\nகுடிஅரசு 1932 தொகுப்பு பகுதி 1\nகுடிஅரசு 1932 தொகுப்பு பகுதி 2\nகுடிஅரசு 1933 தொகுப்பு பகுதி 1\nகுடிஅரசு 1933 தொகுப்பு பகுதி 2\nகுடிஅரசு 1934 தொகுப்பு பகுதி 1\nகுடிஅரசு 1934 தொகுப்பு பகுதி 2\nகுடிஅரசு 1935 தொகுப்பு பகுதி 2\nகுடிஅரசு 1936 தொகுப்பு பகுதி 1\nகுடிஅரசு 1936 தொகுப்பு பகுதி 2\nகுடிஅரசு 1937 தொகுப்பு பகுதி 1\nகுடிஅரசு 1937 தொகுப்பு பகுதி 2\nகுடிஅரசு 1938 தொகுப்பு பகுதி 1\nகுடிஅரசு 1938 தொகுப்பு பகுதி 2\nரிவோல்ட் ஆங்கில நூல் தொகுப்பு\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\nபெரியாரின் சிந்தனைகளை தொகுத்து உலகோர் எளிதில் பெரும் வண்ணம் இணையத்தில் வெளியிட்டு மாபெரும் சாதனை செய்து உள்ளீர்கள். உங்கள் சேவையை போற்றுகிறேன்.\nஇவற்றில் சிலவற்றையாவது இன்றைய மக்கள் படித்தால் தங்கள் வாழ்வை மேம்படுத்தி கொள்ளலாம்.\nகுடியரசு இதழ்களைத் தொகுத்து இணையத்தில் வெளியிட்டிருப்ப தன் வாயிலாக மாபெரும் வரலாற்றுக் கடமையைச் செய்திருக்கிறீர்கள்.\nநெஞ்சம் நிறைந்த நன்றி. இதில் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக்கொ ணட அனைத்துத் தோழர்களுக்கும் நன்றி.\nகுடியரசு இதழ்களைத் தொகுத்து இணையத்தில் வெளியிட்டிருப்ப தன் வாயிலாக மாபெரும் வரலாற்றுக் கடமையைச் செய்திருக்கிறீர்கள்.\nநெஞ்சம் நிறைந்த நன்றி. இதில் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக்கொ ணட அனைத்துத் தோழர்களுக்கும் நன்றி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?p=113236", "date_download": "2019-05-26T10:42:41Z", "digest": "sha1:RYDFJAKDU3VM4PHBNFJU4ENE53SOLJTK", "length": 8776, "nlines": 82, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsஅடுத்த 38 மணி நேரத்திற்கு கனமழை பெய்யும் - வானிலை ஆராய்ச்சி மையம் - Tamils Now", "raw_content": "\nபிரதமர் பதவி ஏற்பதற்கு முன்பே மோடி செல்லும் வெளிநாட்டு பயண பிளான் ரெடி - தமிழ் பாசுரம் பாட வடகலை பிரிவினர் எதிர்ப்பு- வரதராஜ பெருமாள் கோவிலில் 2 பிரிவினர் மோதல் - மோடியின் தொண்டர் தன் மகளுக்கு பாலியல் தொல்லை தருவதாக அனுராக் காஷ்யப் மோடிக்கு டுவிட் - திமுக மக்களவை குழு தலைவராக டி.ஆர்.பாலு, மாநிலங்களவை குழு தலைவர் திருச்சி சிவா தேர்வு - தேர்தலில் முறைகேடு; இந்தோனேசியாவில் வலுக்கும் மக்கள் போராட்டம்\nஅடுத்த 38 மணி நேரத்திற்கு கனமழை பெய்யும் – வானிலை ஆராய்ச்சி மையம்\nகடந்த 24 மணி நேரமாக சென்னையில் மழை பெய்தது. நேற்று இரவு மழை பெய்ய துவங்கியது மீனம்பாக்கத்தில் 59 மில்லிமீட்டர், நுங்கம்பாக்கத்தில் 30 மில்லிமீட்டர் மழை மழைபெய்துள்ளது.\nதென்மேற்கு வங்கக் கடலில் நிலை கொண்ட��ருந்த காற்றழுத்த தாழ்வு நிலை தாழ்வு மண்டலமாக மாறியது. இது கன்னியாகுமரி அருகே தென்மேற்கு வங்கக் கடலில் 210 கி.மீ. தூரத்தில் நிலை கொண்டுள்ளது. இந்நிலையில், காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 12 மணி நேரத்தில் புயலாக மாற வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.\nஇதன் காரணமாக 38 மணி நேரத்திற்கு கனமழை தொடர்ந்து பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக கடலில் சீற்றம் ஏற்படலாம் என்பதால் தென் மாவட்ட மீனவர்கள், கேரளாவின் தென் பகுதியில் உள்ள மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. வடதமிழகத்தில் இருந்து தொலைதூரத்தில் நிலை கொண்டு இருக்கும் இந்த காற்றுழத்த தாழ்வு நிலையால் சென்னையில் விட்டு விட்டு மழை பெய்ய கூடும் சில இடங்களில் கனமழை பெய்யக்கூடும் .\nகனமழை பெய்யும் காற்றழுத்த தாழ்வு நிலை தாழ்வு மண்டலமாக மாறியது தென்மேற்கு வங்கக் கடலில் வானிலை ஆராய்ச்சி மையம் 2017-11-30\nஉடனடி செய்திகளுக்கு எப்போதும் தமிழ்ஸ் நவ்வுக்கு வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.\nகாற்றழுத்த தாழ்வு நிலை; தமிழகத்தில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு\nஓகி புயல்; வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை; குமரி மீனவர்கள் கரை திரும்ப முடியாமல் தவிப்பு\nவங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை: கடலோர மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு; வானிலை மையம் தகவல்\nவங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை: தமிழ்நாட்டில் 2 நாட்களுக்கு மழை பெய்யும்\nதமிழகத்தில் மழை படிப்படியாக குறையும் : வானிலை ஆய்வு மையம்\nசென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டத்தில் தனியார் நிறுவன ஊழியர்களுக்கு விடுமுறை அனுமதிக்கலாம்; தமிழக அரசு அறிவிப்பு\nபா.ஜ.க எச்.ராஜாவின் பேச்சும், செயலும்\nதமிழ் பாசுரம் பாட வடகலை பிரிவினர் எதிர்ப்பு- வரதராஜ பெருமாள் கோவிலில் 2 பிரிவினர் மோதல்\nதிமுக மக்களவை குழு தலைவராக டி.ஆர்.பாலு, மாநிலங்களவை குழு தலைவர் திருச்சி சிவா தேர்வு\nமோடியின் தொண்டர் தன் மகளுக்கு பாலியல் தொல்லை தருவதாக அனுராக் காஷ்யப் மோடிக்கு டுவிட்\nபிரதமர் பதவி ஏற்பதற்கு முன்பே மோடி செல்லும் வெளிநாட்டு பயண பிளான் ரெடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=456575", "date_download": "2019-05-26T10:24:08Z", "digest": "sha1:LKCSAVQUTUN3WU2XKK2X2ZLUVZZ2FFKF", "length": 9403, "nlines": 67, "source_domain": "www.dinakaran.com", "title": "பந்துவீச்சில் இந்தியா அசத்தல் அஷ்வின் சுழலில் அடங்கிய ஆஸி. | India bowling in Aussie in the spin of Ashwin. - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > விளையாட்டு\nபந்துவீச்சில் இந்தியா அசத்தல் அஷ்வின் சுழலில் அடங்கிய ஆஸி.\nஅடிலெய்டு: அடிலெய்டில் அஷ்வினின் சுழலில் ஆட்டம் கண்ட ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 7 விக்கெட் இழப்புக்கு 191 ரன்னுடன் தடுமாற்றம் கண்டுள்ளது.இந்தியா, ஆஸ்திரேலியா இடையேயான முதல் டெஸ்ட் போட்டி அடிலெய்டின் ஓவல் மைதானத்தில் நடக்கிறது. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட் செய்தது. புஜாரா பொறுப்பான சதம் அடிக்க, முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 87.5 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 250 ரன் எடுத்திருந்தது. முகமது ஷமி 6 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்நிலையில், 2ம் நாள் ஆட்டம் நேற்று நடந்தது. ஹேசல்வுட் வீசிய, ஆட்டத்தின் முதல் பந்தில் ஷமி (6) ஆட்டமிழந்தார். இந்திய அணியின் முதல் இன்னிங்ஸ் 250 ரன்களுடன் முடிவுக்கு வந்தது. இதையடுத்து, ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சை தொடங்கியது. ஆரோன் பிஞ்ச், ஹாரிஸ் துவக்க வீரர்களாக களமிறங்கினர். இஷாந்த் ஷர்மா வீசிய முதல் ஓவரின் 3வது பந்தில் பிஞ்ச், ஸ்டெம்புகள் சிதற டக் அவுட் ஆனார்.\nஅதைத்தொடர்ந்து அஷ்வின் சுழல் ஆஸியை மையம் கொண்டது. ஹாரிஸ் (26), மார்ஷ் (2), கவாஜா (28) என 3 விக்கெட் வீழ்த்தி, ஆஸ்திரேலியாவின் முன்வரிசை பேட்ஸ்மேன்களை காலி செய்தார். இதில் கவாஜா விக்கெட் அற்புதமாக அமைந்தது. அஷ்வின் வீசிய பந்து கவாஜாவின் கிளவுசை உரசிச் சென்றது. கள நடுவர் அவுட் இல்லை என கூற, கேப்டன் கோஹ்லி உடனடியாக டிஆர்எஸ் முடிவை கோரினார். டிஆர்எஸ்சில் கவாஜா அவுட் என அறிவிக்கப்பட்டது. கவாஜா 125 பந்துகளை சந்தித்து 28 ரன் எடுத்தது குறிப்பிடத்தக்கது.\nஇதனால், 87 ரன்னில் 4 விக்கெட்டை இழந்த ஆஸ்திரேலியா தடுமாற்றம் கண்டது. அஷ்வினுக்கு உறுதுணையாக இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர்களும் சிறப்பாக பந்து வீசினர். ஓரளவுக்கு தாக்குபிடித்த ஹேண்ட்ஸ்கோம்ப் (34) மற்றும் கம்மின்ஸ் (10) விக்கெட்���ை பூம்ரா வீழ்த்தினார். கேப்டன் பெய்ன் (5) இஷாந்த் வேகத்தில் வெளியேறினார். ஒருமுனையில் ஹெட் மிக நிதானமாக ஆடி அரைசதம் அடித்து, அணிக்கு ஒரே நம்பிக்கையாக உள்ளார்.\n2ம் நாள் ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 88 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 191 ரன்களுடன் உள்ளது. ஹெட் 61, ஸ்டார்க் 8 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளனர். இந்திய பந்து வீச்சில் அஷ்வின் 3, இஷாந்த், பூம்ரா தலா 2 விக்கெட் கைப்பற்றி உள்ளனர். அஷ்வின் 33 ஓவர் வீசி 50 ரன் மட்டுமே கொடுத்துள்ளார். ஆஸ்திரேலிய அணிக்கு கைவசம் 3 விக்கெட் மட்டுமே உள்ள நிலையில் 59 ரன் பின்தங்கி உள்ளது. இன்று 3ம் நாள் ஆட்டம் நடக்க உள்ளது.\nபந்துவீச்சு இந்தியா அசத்தல் அஷ்வின்\nகிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி பாரிஸ் நகரில் இன்று தொடக்கம்\nகிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் பிரெஞ்ச் ஓபன் இன்று தொடக்கம்\nபோல்ட் வேகத்தில் சரிந்தது இந்தியா பயிற்சி ஆட்டத்தில் நியூசிலாந்து அசத்தல்\nஇயன்ற வரையிலும் இலவச சிகிச்சை\n26-05-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nகொலராடோ நாட்டில் மனித உரிமை சட்டத்தை பாதுகாக்க கோரி பொதுமக்கள் போராட்டம்\nசீனாவில் முதல் அதிவேக மாக்லெவ் ரயில் அறிமுகம்: மணிக்கு 600 கி.மீ வேகத்தில் செல்லும் என தகவல்\n24-05-2019 இன்றைய சிறப்பு பாடங்கள்\n23-05-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2019/04/26/basic-english-grammar-maps/", "date_download": "2019-05-26T09:11:08Z", "digest": "sha1:KBVJQYLYEFE6SZHCOMQZP5NNHRJRSFOS", "length": 9730, "nlines": 340, "source_domain": "educationtn.com", "title": "Basic English Grammar Maps!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nPrevious articleதமிழ்நாடு மின்சாரத்துறையில் ரூ.16,200 சம்பளத்தில் வேலை/ கடைசி தேதி : 30.05.2019 .\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nஇந்தக் கீரையைத் தொடர்ந்து 40 நாட்களுக்குச் சாப்பிட்டு வந்தால் நீரிழிவு நோய் பறந்து போகுமாம்…\nநாடாளுமன்றத் தேர்தலில் மகத்தான வெற்றி தலைவர் மு.க.ஸ்டாலிக்கு மக்கள் வழங்கிய பரிசு அரசு ஊழியர்கள்...\nபுலம்புவதை விடுத்து வேறு என்ன செய்யப் போகிறோம்…\nஇந்தக் கீரையைத் தொடர்ந்து 40 நாட்களுக்குச் சாப்பிட்டு வந்தால் நீரிழிவு நோய் பறந்து போகுமாம்…\nநாடாளுமன்றத் தேர்தலில் மகத்தான வெற்றி தலைவர் மு.க.ஸ்டாலிக்கு மக்கள் வழங்கிய பரிசு அரசு ஊழியர்கள்...\nRH (2018) – வரையறுக்கப்பட்ட விடுமுறை நாட்கள்\nநம்பில் பலருக்கும் தெரிந்த உயர் பதவிகள் *IAS*, *IPS* பதவி என்று தான் நினைத்து...\nநம்பில் பலருக்கும் தெரிந்த உயர் பதவிகள் *IAS*, *IPS* பதவி என்று தான் நினைத்து கொண்டு இருக்கிறோம். ஆனால், இதே அளவு தகுதி உள்ள மத்திய /மாநில அரசு பணிகளும், தேர்வுகளும் எத்தனை உள்ளது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.64, "bucket": "all"} +{"url": "https://thetamilan.in/category/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D/page/2/", "date_download": "2019-05-26T10:01:10Z", "digest": "sha1:JQBS6IVZ3Q3JWAISEIJRYE7KIHVCBDVU", "length": 9387, "nlines": 55, "source_domain": "thetamilan.in", "title": "அரசியல் – Page 2 – தி தமிழன்", "raw_content": "\nசபரிமலையில் அனைத்து வயதுப் பெண்களும் வழிபடலாம் என்கின்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு கேரளம் மற்றும் இந்தியாவின் விவாத பொருளாக மாற்றப்பட்டுள்ளது. ஐயப்ப பக்தர்கள் மத்தியிலும் மிகப் பெரிய அதிருப்தி ஏற்பட்டு அது போராட்டங்களாக வெளிப்படுத்தி கொண்டு இருக்கிறார்கள். மதம் சம்பந்தமான ஒரு சில சம்பிரதாயங்கள் மற்றும் வழிமுறைகளைச் […]\nபரியேறும் பெருமாள் – பார்வை\nஒடுக்கப்பட்டுள்ள சமுதாயத்தின் பார்வையில் இருந்து இன்னோரு படைப்பு பரியேறும் பெருமாள். மாரி செல்வராசு அவர்களின் முதல் படைப்பு மற்றும் பா. இரஞ்சித் அவர்களின் முதல் தயாரிப்பில் வெளிவந்து இருக்கும் பரியேறும் பெருமாள் என்கின்ற படம் ஒரு நேர்த்தியான படைப்பு. ஆணவக்கொலைகளின் பின்புறம், சாதிய அடக்குமுறை, […]\nஇந்தியாவின் பொருளாதாரத்தின் இன்றைய நிலை அனைவருக்கும் கவலை தரும் வகையில் இருக்கிறது என்றே சொல்லலாம். அதற்கு மிக முக்கிய காரணம். டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு குறைந்து கொண்டு இருப்பது. வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிற்கு பெட்ரோல் மற்றும் டீசல் விலையேற்றம் இன்று, […]\nஇந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் (29 மாநிலங்கள்) மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களாட்சிதான் நடைபெறுகிறது. ஆனால் யூனியன் பிரதேசங்களில் (7 யூனியன் பிரதேசங்கள்) மட்டும் மத்திய அரசின் மேற்பார்வையில் குடியரசு தலைவரினால் நியமிக்கப்பட்ட ஆளுநர்களின் ஆட்சி நடைபெறுகிறது. புதுச்சேரி இந்தியா சுதந்திரம் அடைந்து 7 வருடங்களுக்குப் […]\nஎச்சரிக்கை – உங்கள் பணம் பத்திரம்\nQNetயில் பிரமிடு திட்டம் மூலமாக நிறைய பணம் சம்பாதிக்கலாம் என்று இந்தியா முழுவதும் அதுவும் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இப்பொழுது வேகமாக பரவிக்கொண்டு இருக்கிறது. இந்த QNet லிமிடெட் முன்பு QuestNet, GoldQuest மற்றும் QI Limited என அறியப்பட்டது. ஹாங்காங்கை தலைமையகமாக கொண்ட நிறுவனம். QNet online shopping […]\nஅமைதிப் பேரணி – ஒரு லட்சம் – எதிர்பார்ப்பு\nமறைந்த முன்னால் முதல்வர் மற்றும் திமுகவின் தலைவர் மு. கருணாநிதி அவர்களின் நினைவிடம் நோக்கி ஒரு லட்சம் பேர் கலந்துகொள்ளும் அமைதிப் பேரணியை மு. க. அழகிரி அவர்கள் செப்டம்பர் 5ஆம் தேதி நடத்த உள்ளார் என்பது நமக்கு அனைவருக்கும் அறிந்ததே. இதில் ஒரு […]\nகடவுள் தேசம் இன்று தனி தேசமாக மாறியிருக்கிறது. கன மழையினால் அங்கு இருக்கும் அனைத்து நீர்த்தேக்கங்கள் நிரம்பிச் சீறி பாய்கிறது. மழை வேண்டாம் என்றாலும் கொட்டிக்கொண்டே இருக்கிறது. இந்த வரலாறு காணாத மழையினால் பலருடைய உடைமைகள் இருப்பிடங்கள் அவர்களின் கண் முன்னே நீரினால் அடித்துக்கொண்டு, […]\nஸ்டாலின் – திமுகவின் தலைவர் – புதிய அவதாரம்\nசென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமைச் செயற்குழு அவசரக் கூட்டம் நடைபெற்றது. அதில், ஒப்பாரும் மிக்காரும் இல்லாத தமிழினத்தின் தலைவர் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களுக்கு இதயபூர்வமான இரங்கல் தெரிவிக்கப்பட்டு தனிச்சிறப்புத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த செயற்குழு கூட்டம் […]\n72வது சுதந்திர தின வாழ்த்துகள்\nதிரு. கருணாநிதி அவர்களின் உடல் நிலையை பொருத்தமாட்டில், நேற்று நிறைய வதந்திகளுக்கு வாய்ப்பு இருந்தும், அவரின் ஒரு புகைப்படம் அனைத்து வதந்திகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. அது மட்டுமல்லாமல், இந்த வயதிலும் (95+) அவருடைய ஒவ்வோரு உறுப்புகளும் போர்குணத்துடன் போராடிக்கொண்டு இருக்கிறது என்றே சொல்லவேண்டும். இந்த […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81_%E0%AE%9A%E0%AF%82%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%88_%E0%AE%85%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%9A%E0%AF%82%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88_%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2019-05-26T10:16:34Z", "digest": "sha1:2GRPIOAKLF2T3RUN26YHPVB4LFOOR4YK", "length": 9148, "nlines": 94, "source_domain": "ta.wikinews.org", "title": "தெற்கு சூடானை அடுத்து சூடானும் புதிய நாணயத்தை அறிமுகம் செய்தது - விக்கிசெய்தி", "raw_content": "தெற்கு சூடானை அடுத்து சூடானும் புதிய நாணயத்தை அறிமுகம் செய்தது\nசூடானில் இருந்து ஏனைய செய்திகள்\n28 ஜனவரி 2017: ஏழு நாடுகளை சேர்ந்தவர்கள் மட்டும் அமெரிக்கா வர தடை விதித்து திரம்பு உத்தரவு\n9 ஏப்ரல் 2015: தெற்கு சூடான் இன வன்முறைகளில் பொதுமக்கள் பலர் கொல்லப்பட்டனர்\n15 மே 2014: சூடானில் கிறித்தவத்துக்கு மதம் மாறிய பெண்ணுக்கு மரணதண்டனை தீர்ப்பு\n25 ஏப்ரல் 2013: தார்பூர் போர்க் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட செர்போ சூடானில் கொல்லப்பட்டார்\n12 ஏப்ரல் 2013: சூடான் தலைவர் ஒமார் அல்-பசீர் தெற்கு சூடானுக்கு அரசு முறைப் பயணம்\nதிங்கள், சூலை 25, 2011\nசூடான் புதிய நாணயத்தை அதிகாரபூர்வமாக அறிமுகம் செய்துள்ளது. நாடு முழுவதிலும் உள்ள வங்கிகளிலும், பணம் மாற்றும் முகவர் நிலையங்களிலும் புதிய தாள்கள் கிடைக்கும் என மத்திய வங்கி அறிவித்துள்ளது.\nஇரண்டு வாரங்களுக்கு முன்னர் சூடானில் இருந்து பிரிந்து சென்ற தெற்கு சூடான் அண்மையில் தனது புதிய நாணயத்தை அறிமுகம் செய்ததை அடுத்தே சூடானும் இம்முடிவை எடுத்துள்ளது. கிட்டத்தட்ட 2 பில்லியன் சூடானிய பவுண்டுகள் தெற்கு சூடானில் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இப்பணம் சூடானின் பொருளாதாரத்தில் மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தும் என்ற அச்சத்திலேயே சூடான் இம்முடிவை எடுத்துள்ளதாக அவதானிகள் கருதுகின்றனர்.\nஅடுத்த மூன்று மாதத்துக்குள் பழைய தாள்கள் அனைத்தும் மாற்றப்பட வேண்டும் என சூடானிய மத்திய வங்கி கேட்டுக் கொண்டுள்ளது.\n\"தெற்கில் புழக்கத்தில் உள்ள சூடானியப் பணம் தொடர்பாக இரண்டு தரப்பும் ஒரு சுமுகமான உடன்பாட்டுக்கு வரும் எனத் தாம் எதிர்பார்ப்பதாக மத்திய வங்கி பிரதி ஆளுநர் பத்ர் அல்-டின் மகுமுத் தெரிவித்தார்.\nஇரு நாடுகள் எண்ணெய் தொடர்பாக உடன்பாட்டுக்கு வர வேண்டி உள்ளது. பெற்றோலியம் முழுவதும் தெற்கு சூடானிலேயே உற்பத்தி செய்யப்படுகிறது. ஆனாலும், அவற்றை ஏற்றுமதி செய்வதற்குத் தேவையான உட்கட்டமைப்புகள் அனைத்தும் சூடானிலேயே உள்ளன. இவற்றைப் பயன்படுத்துவதற்கு தெற்கு சூடான் எவ்வளவு தொகை கொடுக்க வேண்டும் என்பதில் இதுவரையில் உடன்பாடு எட்டப்படவில்லை.\nஇச்செய்தி பற்றிய உங்கள் கருத்தை இங்கே பதியுங்கள்\nஇப்பக்கம் கடைசியாக 22 சூலை 2018, 22:39 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE", "date_download": "2019-05-26T09:17:46Z", "digest": "sha1:PISE7TYAAWLOTHOEY7M42ABCLX2HLPY7", "length": 10793, "nlines": 244, "source_domain": "ta.wikipedia.org", "title": "இம்புமலாங்கா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகுறிக்கோளுரை: Omnia labor vincit (உழைப்பே அனைத்தையும் வெல்லும்)\nதென்னாப்பிரிக்காவின் வரைபடத்தில் இம்புமலாங்காவின் அமைவிடம்\n• இந்தியர் (அ) ஆசியர்\nதென்னாப்பிரிக்க சீர்தர நேரம் (ஒசநே+2)\nஇம்புமலாங்கா (Mpumalanga, i/əmˌpuːməˈlɑːŋɡə/ (கிழக்கு டிரான்சுவால் என்ற பெயர் ஆகத்து 24, 1995 முதல் மாற்றப்பட்டது), தென்னாப்பிரிக்காவின் ஒன்பது மாகாணங்களில் ஒன்றாகும். சுவாசி,சோசா,டெபேலே, சுலு மொழிகளில் இதன் பொருள் கிழக்கு அல்லது நேரடி மொழிபெயர்ப்பாக \"சூரியன் உதிக்கும் இடம்\" ஆகும். இந்த மாகாணம் தென்னாப்பிரிக்காவின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ளது; குவாசுலு-நதால் மாகாணத்திற்கு வடக்கிலும் சுவாசிலாந்து, மொசாம்பிக் நாடுகளின் எல்லையிலும் அமைந்துள்ளது. இது தென்னாப்பிரிக்காவின் நிலப்பகுதியில் 6.5% ஆகும். வடக்கில் லிம்போபோ, மேற்கில் கடெங், தென்மேற்கில் விடுதலை இராச்சியம் மாகாணங்களுடனும் தெற்கில் குவாசுலு-நதால் மாகாணத்துடன் எல்லைகளைக் கொண்டுள்ளது. இதன் தலைநகரமாக நெல்சுபுரூய்ட் உள்ளது. 1994இல் மாகாணங்கள் சீரமைக்கப்படுவதற்கு முன்னதாக இது டிரான்சுவாலின் அங்கமாக இருந்தது.\nஆங்கில ஒலிக் கோப்பு உள்ள கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 21 பெப்ரவரி 2016, 10:05 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2018/09/25/for-10-percent-growth-the-workers-are-awarded-with-3-percent-wages-012687.html", "date_download": "2019-05-26T08:59:43Z", "digest": "sha1:ACKOMG4IL6JLDOWDIQ2MCN5UGO3ADURB", "length": 23009, "nlines": 224, "source_domain": "tamil.goodreturns.in", "title": "கம்பெனி10 சதவிகிதம் உயரும், ஆனா கூலி 3 சதவிகிதம் தான் உயரும், எப்படி? | For 10 percent growth, the workers are awarded with 3 percent wages - Tamil Goodreturns", "raw_content": "\n» கம்பெனி10 சதவிகிதம் உயரும், ஆனா கூலி 3 சதவிகிதம் தான் உயரும், எப்படி\nகம்பெனி10 சதவிகிதம் உயரும், ஆனா கூலி 3 சதவிகிதம் தான் உயரும், எப்படி\nரோபோ விவசாய காய்கறிகள் சந்தைக்கு வரவு.\n223 புதிய எம்பிக்களின் முதுகில் கிரிமினல் வழக்கு மூட்டை\nஇந்திய அரசியல் சாசனத்தை வணங்கிவிட்டு உரை நிகழ்த்திய மோடி\nபாஜகவில் இணையும் திரிணாமுல் காங்கிரஸ் எம்எல்ஏ... மம்தா பானர்ஜிக்கு முதல் அடி\nதிக்விஜய்சிங் தோற்றால் ஜீவசமாதி என அறிவித்த ‘அகோரிபாபா’ மாயம்.. ம.பி.யில் பரபரப்பு\n2 hrs ago விஜய் மல்லையாவுக்கு செக் வைத்த லண்டன்.. $175 மில்லியனைக் கட்டு.. 28 நாள் கெடுவில் மல்லையா\n3 hrs ago குறைந்து வரும் கல்விக்கடன்கள்.. வாராக்கடன் அதிகரிப்பால் கல்விக்கடன் அளிக்க தயங்கும் வங்கிகள்\n6 hrs ago இனி எங்கயும் போகக் கூடாது.. வீட்டுக்கு போங்க.. நரேஷ் & அனிதாவுக்கு கெடு விதித்த அதிகாரிகள்\n14 hrs ago மோடி அலையால் அதிகரித்த மூலதனம்.. தேர்தல் முடிவால் ரூ.2.53 லட்சம் கோடி மூலதனம் அதிகரிப்பு\nNews மானாமதுரையில் பயங்கரம்.. நடைப்பயிற்சியின் போது சுற்றி வளைத்த மர்ம கும்பல்.. அமமுக பிரமுகர் படுகொலை\nTechnology கூகுள் கிளவுடில் உங்களின் ஸ்கிரீன்ஷாட் ஃபோல்டரை பேக்கப் செய்வது எப்படி\nMovies Neeya 2 Review: எல்லாப் பிரச்சினைக்கும் வரலட்சுமி தான் காரணமாமே... நீயா 2\nSports 8 வருஷத்துக்கு முந்தி எடுத்த அந்த புகைப்படம்.. இப்போ ரிலீஸ் செய்து சஸ்பென்ஸ் வைத்த இளம் வீரர்\nAutomobiles விமானத்திற்கு இணையான வேகத்தில் செல்லும் மாக்லேவ் ரயில்: விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு அறிமுகம்...\nLifestyle சூரிய பகவானின் ஆசிபெற்ற இரண்டு ராசிக்காரர்கள் யார் யார்\nTravel சேனாபதி சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nEducation அரசுப் பள்ளியிலேயே எல்.கே.ஜி படிக்கலாம். ஜூன் 3 முதல் அட்மிஷன்\n10 சதவிகித வளர்ச்சிக்கு 3 சதவிகித சம்பளம் தானா\nவிப்ரோ நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் இந்திய கோடிஸ்வரர்களில் ஒருவரான அசீம் ப்ரேம்ஜியின் பெயரில் இயங்கும் அசீம் ப்ரேம்ஜி பல்கலைக்கழகம் ஒரு திடுக்கிடும் அறிக்கையை வெளியிட்டு இருக்கிறது. அந்த அறிக்கையின் பெயர் 'State of Working India'(SWI). இனி அந்த அறிக்கையில் இருந்து\nஇந்தியாவின் பல துறைகளிலும் நிலையான ஆண்டுக்கு ஆண்டு மூன்ரு சதவிகிதம் மட்டுமே கூறி உயர்வு அதிகரித்து வரு��ிறது.\nவேலைக்கு போகும் பெண்களில் 92 சதவிகிதம் பேர் மாதம் ரூபாய் 10,000க்கும் கீழ் தான் கூலி அல்லது சம்பளமாகப் பெறுகிறார்கள். வேலைக்கு போகும் ஆண்களில், 82 சதவிகிதத்தினர் மாதம் 10,000 ரூபாய்க்குக் கீழ் கூலி அல்லது சம்பளம் பெறுகிறார்கள்.\nஆண்டுக்கு சராசரியாக தொழில் துறைகள் 10 சதவிகிதம் வளர்ச்சி காண்கிறதாம். ஆனால் தொழிலாளர்களுக்கு வெறும் 3 சதவிகிதம் மட்டும் தான் சம்பளமோ அல்லது கூலியோ அதிகரிக்கிறதாம்.\nஇந்தியாவில் 2018 - 19 ஆம் ஆண்டுக்கு வரி செலுத்த வருமான வரித்துறை இடம் பதிவு செய்து கொண்டவர்கள் எண்ணிக்கை வெறும் 7.65 கோடி பேர். அதில் வருமான வரி தாக்கல் செய்தவர்கள் எண்ணிக்கை சுமாராக 5.3 கோடி பேர் மட்டுமே. ஒட்டு மொத்த இந்திய மக்கள் தொகையில் இது ஐந்து சதவிகிதம் கூட கிடையாது எனப்தை இந்த அறிக்கையின் 10,000 ரூபாய் சம்பளமும் சேர்ந்தே சொல்கிறது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nமனிதாபிமானம் இன்னும் இருக்கு.. தவிக்கும் ஜெட் ஊழியர்களுக்கு உதவி..ட்விட்டரில் அதிகரிக்கும் பதிவுகள்\nஅதிகரிக்கும் வேலையின்மை..வாடி வதங்கும் பட்டதாரிகள்..வேலைக்கு மாற்றாக தொழிற்துறையை தேர்ந்தெடுங்கள்\n UPSC தேர்சில் முதலிடம் பிடித்த Kanishka Kataria..\nஅதிகரித்த வாராக் கடன்.. ஐடிபிஐயை ஸ்வீகரித்த எல்ஐசி.. வேலை போகுமா.. தவிப்பில் ஊழியர்கள்\nஅமைப்பு சார்ந்த தொழில்கள் மூலம் 8.96 லட்சம் வேலை வாய்ப்புகள்..\n3 கோடி விவசாய கூலிகளின் நிலை என்ன..\nகடந்த ஐந்து ஆண்டில் ஆண்களுக்கான 2 கோடி வேலை வாய்ப்புகள் காலி..\n10-வது படித்தவர்களுக்கு கூட வேலை கிடைத்துவிடும், ஆனால் பட்டதாரிகளுக்கு கிடைக்காது..\n4.7 கோடி பேருக்கு வேலை காலி... காலி..\n90 லட்சம் பெண்களுக்கு வேலை பறி போனது..\nவட இந்தியாவில் வேலை வாய்ப்புகள் அதிகரித்திருக்கிறது...\nஇந்த பொலப்புக்கெல்லாம் லட்சக் கணக்குல சம்பளமா..\nரூ.5 கோடி மதிப்புள்ள கார் கடன்.. விளைவு 26 லட்சம் ரூபாய் நஷ்டம் + ஆஸ்பத்திரி செலவுகள்..\nமெக்டொனால்டில் தொடரும் அசிங்கங்கள்.. அதிகரிக்கும் புகார்கள்\n30 வயதுக்குள் சிங்குளாக இருக்கும் அழகு Billionaire-கள்.. ஒரு முறை ப்ரொபோஸ் செய்து பாருங்களேன்..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தக���் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/delhi/bjp-suspends-mp-leader-for-his-gandhi-father-of-pakistan-comment-350701.html", "date_download": "2019-05-26T09:40:32Z", "digest": "sha1:7GSYMXKXBHTNZ3ORKEEDNLCD24UOPR6U", "length": 18224, "nlines": 215, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஒரு கண்ணில் வெண்ணெய்.. இன்னொரு கண்ணில் சுண்ணாம்பு.. பாஜகவின் பாரபட்சம்! | BJP suspends MP leader for his Gandhi Father of Pakistan comment - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\n1 min ago லோக்சபாவில் பலம் கூடுகிறது... முஸ்லீம் எம்.பி-க்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\n4 min ago கொல்கத்தா முன்னாள் போலீஸ் கமிஷ்னரை வெளிநாடு தப்ப விட்றாதீங்க.. ஏர்போர்ட்டுகளுக்கு சிபிஐ அலார்ட்\n12 min ago Chinnathambi: காட்டு தீயாய் பரவிய சின்னத்தம்பி யானை கவலைக்கிடம் செய்தி.. வனத்துறை பரபரப்பு விளக்கம்\n24 min ago தமிழகத்தில் விரைவில் உயருகிறது மின் கட்டணம். இழப்பை ஈடுகட்ட நுகர்வோர் தலையில் கை வைக்க முடிவு\nSports நம்ம தல தோனி பீல்டிங் செய்யுறாரா ரசிகர்கள் ஆர்வத்தால்.. வைரல் ஆகும் வீடியோ\nTechnology கூகுள் கிளவுடில் உங்களின் ஸ்கிரீன்ஷாட் ஃபோல்டரை பேக்கப் செய்வது எப்படி\nMovies Neeya 2 Review: எல்லாப் பிரச்சினைக்கும் வரலட்சுமி தான் காரணமாமே... நீயா 2\nAutomobiles விமானத்திற்கு இணையான வேகத்தில் செல்லும் மாக்லேவ் ரயில்: விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு அறிமுகம்...\nFinance விஜய் மல்லையாவுக்கு செக் வைத்த லண்டன்.. $175 மில்லியனைக் கட்டு.. 28 நாள் கெடுவில் மல்லையா\nLifestyle சூரிய பகவானின் ஆசிபெற்ற இரண்டு ராசிக்காரர்கள் யார் யார்\nTravel சேனாபதி சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nEducation அரசுப் பள்ளியிலேயே எல்.கே.ஜி படிக்கலாம். ஜூன் 3 முதல் அட்மிஷன்\nஒரு கண்ணில் வெண்ணெய்.. இன்னொரு கண்ணில் சுண்ணாம்பு.. பாஜகவின் பாரபட்சம்\nடெல்லி: நாதுராம் கோட்சேவை எந்த நேரத்தில் கமல் தொட்டாரோ, அது பாஜவை சுத்தி சுத்தி அடித்துக் கொண்டுள்ளது. கமல் பழுதில்லாமல் தப்பி விட்டார்.. ஆனால் பாஜகதான் படாதபாடு பட்டு வருகிறது.\nதேசிய அளவில் பாஜகவுக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது கோட்சே. ஒன்று, அக்கட்சியின் போபால் வேட்பாளர் சாத்வி பிரக்ய��, கோட்சேவை தேசபக்தர் என்று கூறி காந்தியின் படுகொலையை இழிவுபடுத்தி விட்டார். மகாத்மா காந்தியை இதை விட யாராலும் இழிவுபடுத்த முடியாது என்று மக்கள் கொதித்துப் போயுள்ளனர்.\nஇதனால் அதிர்ச்சி அடைந்த பாஜக தலைமை பிரக்யாவைக் கண்டிக்க அவரும் மன்னிப்புகேட்டுள்ளார். ஆனால் தற்போது காந்தியை வைத்து புது சர்ச்சையைக் கிளப்பியுள்ளார் மத்தியப் பிரதேச பாஜக செய்தித் தொடர்பாளர் அனில் செளமித்ரா.\nபேசுவதெல்லாம் தப்பு.. தப்பு மட்டுமே.. பாஜகவின் மாபெரும் தலைவலியாக மாறும் பிரக்யா\nமகாத்மா காந்தியை பாகிஸ்தானின் தந்தை என்று கூறியுள்ளார் செளமித்ரா. இதனால் கட்சித் தலைமை கடுப்பாகி விட்டது. அதி வேகமாக செளமித்ராவை கட்சியை விட்டு சஸ்பெண்ட் செய்துள்ளது.\nஇப்படி செளமித்ரா மீது கட்சி காட்டிய வேகத்தை ஏன் காந்தியைக் கொன்றவனை தேசபக்தர் என்று கூறிய பிரக்யா மீது காட்டவில்லை என்ற கேள்வி எழுந்துள்ளது. பிரக்யாவையம் கட்சியை விட்டு சஸ்பெண்ட் செய்திருக்க வேண்டாமா என்ற கேள்வி எழுந்துள்ளது.\nபிரக்யாவின் பேச்சை மன்னிக்க முடியாது என்று பிரதமர் மோடியே கூறியுள்ளார். அப்படி இருக்கும்போது பிரக்யா ஏன் சஸ்பெண்ட் செய்யப்படவில்லை என்ற கேள்வி பரவலாக எழுந்துள்ளது. ஆனால் பாஜக தரப்பில் எந்த பதிலும் இல்லை.\nகாந்தியை பாகிஸ்தானின் தந்தை என்று கூறியவர் மீது அதி வேகமாக நடவடிக்கை எடுத்த பாஜக தலைமை, காந்தியைக் கொன்றவனை தேசபக்தர் என்று கூறிய பெண் சாமியார் மீதும் அதே கடுமையைக் காட்டியிருக்க வேண்டும் என்று சமூக வலைதளங்களில் மக்கள் கருத்துக்களைப் பதிவிட்டு வருகின்றனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nவடமேற்கு டெல்லி தொகுதியின் மொத்த தேர்தல் தகவலும் இங்கே\nஹன்ஸ்ராஜ் ஹன்ஸ் பாஜக வென்றவர் 8,48,663 60% 5,53,897\nகுன்கான் சிங் ஏஏஏபி தோற்றவர் 2,94,766 21% 5,53,897\nஉதித் ராஜ் பாஜக வென்றவர் 6,29,860 47% 1,06,802\nராக்கி பிர்லா ஏஏஏபி தோற்றவர் 5,23,058 39% 0\nகிருஷ்ணா தீரத் காங்கிரஸ் வென்றவர் 4,87,404 57% 1,84,433\nமீரா கன்வாரியா பாஜக தோற்றவர் 3,02,971 35% 0\nலோக்சபாவில் பலம் கூடுகிறது... முஸ்லீம் எம்.பி-க்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\nகேட்டது கிடைக்கிறது.. பாஜகவில் கம்பீருக்கு முக்கிய அமைச்சரவை ஒதுக்கீடு\nமோடி முதல் ரெட்டி வரை.. அரசியலை தீர்மானித்த ஒருவர்.. ஒய்எஸ்ஆர் காங்கிரஸுக்கு அற��வுறுத்தியது என்ன\nசமூக ஆர்வலர் தபோல்கர் கொலை வழக்கில் பெண் சாமியார் சாத்வி பிரக்யாவின் வழக்கறிஞர் கைது\nபாஜகவின் அமர்க்கள வெற்றிக்கு காரணம் என்ன\nமெத்த படித்தவர்களால் களை கட்ட போகும் 17-வது மக்களவை.. 40 டாக்டர்ஸ், 19 என்ஜினியர்ஸ்..நீளும் பட்டியல்\nடாக்டர்கள், வக்கீல்களுக்கு மத்தியில் நாடாளுமன்றத்துக்கு தேர்வான பாஜகவின் பிச்சைக்காரர்\n\"மிரட்டி பணிய வைத்த\" ப.சிதம்பரம்.. இதுதான் ராகுல் காந்தியின் மனமாற்றத்துக்கு காரணம்\nஆட்சியமைக்க ஜனாதிபதி அழைப்பு... வரும் 30ம் தேதி பிரதமராக பதவியேற்கிறார் மோடி\nஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத்-க்கு அமைச்சர் பதவி கிடைக்குமா... மோடியின் பேச்சால் அதிமுக கலக்கம்\nஎங்களை நம்பாதவர்களுக்கும் சேர்த்தே பணியாற்றப் போகிறோம்.. நாடாளுமன்ற மைய மண்டபத்தில் மோடி அதிரடி உரை\nஇந்திய அரசியல் சாசனத்தை வணங்கிவிட்டு உரை நிகழ்த்திய மோடி\nஅத்வானி காலில் விழுந்து ஆசி பெற்ற மோடி.. நாடாளுமன்ற குழு தலைவரானதும் நெகிழ்ச்சி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kathiravan.com/2019/04/blog-post_415.html", "date_download": "2019-05-26T09:52:31Z", "digest": "sha1:FKPO6I37CVM7LOEHY3W2B5XU6ZAMIU2T", "length": 8815, "nlines": 109, "source_domain": "www.kathiravan.com", "title": "குண்டுகளை தயாரிப்பதற்கு தீவிரவாதிகளுக்கு உதவிய முன்னாள் இராணுவ சிப்பாய்? - Kathiravan - கதிரவன்", "raw_content": "\nகுண்டுகளை தயாரிப்பதற்கு தீவிரவாதிகளுக்கு உதவிய முன்னாள் இராணுவ சிப்பாய்\nதௌஹீத் ஜமாத் தீவிரவாதிகளுக்கு குண்டுகளை தயாரிப்பதற்கு முன்னாள் இராணுவ சிப்பாய் ஒருவர் உதவியுள்ளதாக தெற்கு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.\nகுண்டுகளை தயாரிப்பதற்கான தொழிநுட்ப உதவிகளை குறித்த முன்னாள் இராணுவ சிப்பாய் வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபதுர்தீன் மொஹமட் எனப்படும் ஆர்மி மொஹிதீன் என்ற நபரே இவ்வாறு குண்டுகளை தயாரிப்பதற்கு உதவியுள்ளதாக விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.\nகுண்டுகளை தயாரிப்பதற்கு இராணுவச் சிப்பாய் உதவியதாக தற்பொழுது கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர்கள் தகவல் வழங்கியுள்ளனர்.\nஆர்மி மொஹிதீன் என்பவர் குண்டு தயாரிப்பு தொடர்பில் நிபுணத்துவம் கொண்டவர் எனவும், இந்த நபரை கைது செய்வதற்கான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் மேற்படி ஊடகம் வெளியிட்ட���ள்ள செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nமேலும், ஐ.எஸ் தீவிரவாதிகள் பயன்படுத்தும் வெடிபொருட்களைக் கொண்டு குண்டுகள் தயாரிக்கப்பட்டுள்ளதாக விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது\nஇந்தியா போன்று இலங்கையிலும் நடந்த பெரும் துயர் பேருந்துக்குள் மாணவிக்கு நேர்ந்த கொடுமை\nபுத்தளத்தில் தனியார் பேருந்துக்குள் வைத்து மாணவியை துஷ்பிரயோகம் செய்யத நபர் கைது செய்யப்பட்டுள்ளார். 15 வயதான பாடசாலை மாணவியை துஷ்பிர...\nதிருத்தணியில் கொடூரம்: கொள்ளையை தடுக்க முயன்ற தாய்,மகன் படுகொலை\nதிருத்தணியில் கொள்ளையை தடுக்க முயன்ற தாய் மகனுடன் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி...\n157 பேருடன் விழுந்து நொறுங்கிய விமானம்: இறுதி நொடிகள்.... வெளியான ரகசியம்\nஎத்தியோப்பிய தலைநகர் அடிஸ் அபாபா-வில் இருந்து கென்ய தலைநகர் நைரோபிக்கு புறப்பட்ட போயிங் 737 மேக்ஸ்-8 ரக விமானம் 6 நிமிடங்களுக்கு விழுந்து...\nஇலங்கை குண்டு வெடிப்பில் ஐரோப்பிய நாடு ஒன்றிலிருந்து சென்ற தமிழ் குடும்பத்திற்கு நேர்ந்த கதி\nஇன்று சுவிஸ் திரும்ப இருந்தவேளை கொழும்பு விடுதியில் நடைபெற்ற குண்டு வெடிப்பில் திரு. நாதன் (வேலணை - பேர்ண் நகரில் கடை (Kiosk) வைத்து இர...\nஎனக்கு கிடைக்காத, பிரகதி வேறு நபருக்கு கிடைக்கக்கூடாது\nஇந்தியாவின், தமிழகத்தில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்த கல்லூரி மாணவியின் கை, மணிக்கட்டு மற்றும் விரல்கள் வெட்டப்பட்டு இருப்பத...\nCommon (4) India (9) News (1) Others (5) Sri Lanka (4) Technology (8) World (90) ஆன்மீகம் (4) இந்தியா (109) இலங்கை (538) கட்டுரை (26) கதிரவன் உலா (26) கதிரவன் களஞ்சியம் (34) கவிதைத் தோட்டம் (52) சினிமா (4) சுவிட்சர்லாந்து (2) தொழில்நுட்பம் (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://penathal.blogspot.com/2009/12/", "date_download": "2019-05-26T10:44:13Z", "digest": "sha1:UUIBXC7UNWUMSIQNUDAQDBSKJZL5K4V6", "length": 22624, "nlines": 244, "source_domain": "penathal.blogspot.com", "title": "பினாத்தல்கள்: December 2009", "raw_content": "\nஅனுபவச் சிதறல்கள்-- அப்படின்னு எழுத ஆசைதான்.. மனசுக்குள்ளே அடங்குடா மவனேன்னு குரல் கேக்குதே\nநானும் நாவி, நீயும் நாவி, நினைச்சுப் பாத்தா எல்லார...\nநானும் நாவி, நீயும் நாவி, நினைச்சுப் பாத்தா எல்லாரும் நாவி\nஅவதார் பார்த்துவிட்டேன். இந்தப்பதிவு விமர்சனம் அல்ல. நல்ல நல்ல விமர்சனங்கள் நிறைய இருக்கின்றன, கதையை முழ���வதுமாகவும் படித்துத் தெரிந்துகொள்ளலாம். ஆனால் எனக்குத் தோன்றுவதை எழுதத்தானே என் பதிவு :-)\n12 அடி உயர நீல நாவிகள் புதிதானவர்களாக இருக்கலாம் - ஆனால் மனிதனின் பொறுப்பற்ற விஞ்ஞான வளர்ச்சியால் ஏற்படும் உயர்வு மனப்பான்மையும் (சுருக்கமாகச் சொன்னால் கொழுப்பு) அதனால் மற்றவர்களை அடிமையாகவும் தாழ்ந்தவர்களாக்கும் எண்ணங்களும் வரலாற்றுக்குப் புதிதல்ல.\nநிறைந்த கோப்பை கொண்ட மனிதர்களின் மனத்தில் வேற்று மக்களின் சம்பிரதாயங்கள், நம்பிக்கைகள், வாழ்க்கை முறைகள் புரியாமல் போவதும், அவற்றை காட்டுமிராண்டித்தனமாகப் பார்ப்பதும் நிச்சயமாகப் புதிய விஷயமல்ல. அவற்றைப் புரிந்துகொள்ள முயற்சிக்கும் காலிக் கோப்பையாளர்களையும் கட்டம் கட்டி ஒழித்ததும் அதே நேரங்களில் நடந்தவைதான்.\nஇயற்கை கொடுத்த வளங்களைத் தங்கள் தனிப்பட்ட உரிமை என்று நம்பி,அதைப் பங்குபோட வரும் வேறெவரையும் எதிரியாக்கி, வில்-அம்புக்கு துப்பாக்கி, துப்பாக்கிக்கு வெடிகுண்டு என்று ஆயுதங்கள் வளர்த்த தொழில்நுட்பத்தால் எதிரிகளைப் பந்தாடி, இயற்கைக்கு நிரந்தர மாற்றங்களை - திரும்பமுடியாத மாற்றங்களை உண்டுசெய்து, வல்லான் வகுத்த வாய்க்காலில் யாரையுமே வாழவிடாமல் செய்வதும் மனிதர்களின் வழக்கம்தான்.\nமனிதனின் இந்த இயற்கையான கேடுகெட்ட மனோபாவத்தை விண்வெளியில் வெளிச்சம்போட்டுக் காட்டுகிறார் கேமரூன்.\nமனிதனுக்கும் நாவிகளுக்குமான போராட்டத்தில் ஆரம்பத்தில் மனிதன் பக்கப் பார்வையே காட்டினாலும், போகப்போக மனிதவிமானங்கள் வீழ்வதைக் கொண்டாடவைக்கும் அளவுக்கு பார்வையாளனை மாற்றிய திரைக்கதை அபாரம்.\nபண்டோராவின் வினோத மிருகங்களையும் பூச்சிகளையும் தொங்கும் மலைகளையும் (அல்லேலூயா மவுண்டன் - ஆம். Chomolungma என்று Everest ஐ சொன்னால் நமக்குப் புரியாமல் போனதை குத்திக்காட்டிய ஜெஃப்ரீ ஆர்ச்சரின் Path of Glory நினைவுக்கு வந்தது) பறவைகள் தேர்ந்தெடுக்கும் நாவிக்களையும் தொட்டுவிடும் தூரத்தில் இயல்பாக உலவவிட்ட முப்பரிமாணத்தையும் மீறி..\nமனிதர்களை ஒற்றுமையால் வென்று சிறைப்படுத்தி உங்கள் பச்சை இல்லாத கிரகத்துக்கே திருப்பிப் போங்கள் என்று அனுப்பும் இறுதிக்காட்சியையும் மீறி..\nஇன்னொரு பத்தாண்டுகளில் இன்னும் பெரிய ஆயுதங்களோடு மனிதர்கள் போகத்தான் போகிறார்கள் பண்டோராவுக���கு, ஜெயிக்கத்தான் போகிறார்கள் என்ற வரலாற்று யதார்த்தம் சக நாவியான எனக்குத் தோன்றி வருத்தம்தான் தந்தது.\nபடம் - நிச்சயம் பாருங்கள், எல்லாரும் பாருங்கள்\nஇப்படிப் பினாத்தியது பினாத்தல் சுரேஷ் 18 பின்னூட்டங்கள் சங்கிலி போட்டு வச்சுருக்காங்க\nவகை சினிமா, திரைப்படம், விமர்சனம்\nசரியோ தவறோ, என் நிலைப்பாட்டில் இருந்து மாறமாட்டேன் என்னும் கெட்ட எண்ணம் எனக்குக் கிடையாது. மாறியே ஆகவேண்டும் என்றால் அதைப் பொதுவாகச் சொல்வதில் கூச்சமும் கிடையாது; இதோ அப்படிப்பட்ட ஒரு சந்தர்ப்பம். இது நான் முன்னால் (2007 மே) எழுதிய சிறுகதை, மாற்றத்தை வேண்டியது.\nசட்டைப்பையில் இருந்த செல்போன் முனகி நான் இருக்கிறேன் எனக் காட்டியது.\nஎடுத்துப்பார்த்தால் பேட்டரி பவர் குறைவாம். இந்த சனியன் பிடித்த போனை முதலில் தலைமுழுக வேண்டும். அவனவன் கேமரா MP3 என ஜிகினா காண்பித்துக்கொண்டிருக்க என் கையில் மட்டும் ஆதிகால செல்போன். கருப்பு-வெள்ளையில் ஆறுமாதம் மட்டுமே ஓடும் பேட்டரி. பேசினால் ரெண்டு புள்ளி குறைந்துவிடும்.\nஇதில் மிஸ்டு கால் வேறு. ரம்யாதான். வேறு யார் எனக்கு மிஸ்டு கால் கொடுக்கப்போகிறார்கள் சார்ஜரில் போனைச் சொருகி ரம்யாவை அழைத்தேன்.\n 2 மணிநேரம் கழிச்சு கால் பண்றியே\" என்றாள்.\n நான் கொஞ்சம் வேலை பார்த்துகிட்டிருந்தேன். இப்பதான் மிஸ்டு கால் பாத்தேன்\"\n\"நான் எப்படி பேச முடியும் என் வீட்டு நிலைமை தெரியுமில்ல என் வீட்டு நிலைமை தெரியுமில்ல\n\"எல்லாம் சரிதான். எனக்கு மட்டும் என்ன கோடிகோடியாவா கிடைக்குது\n அப்புறம் நீ டல்லா ஆயிடுவே, எதுவும் பேச முடியாது\"\n\"சொல்லு. வேற என்ன விஷயம்\n\"நேத்து எதிர்வீட்டு ராமசாமி நம்மளைப் பார்த்திருப்பானோன்னு பயந்தோம் இல்ல அவன் பாக்கலை போலிருக்கு. இன்னிக்கு அப்பாகிட்ட 2 மணிநேரம் கதையடிச்சுகிட்டிருந்தான், இதைப்பத்தி ஒண்ணுமே சொல்லல. பாத்திருந்தா லீவு போட்டு வந்து போட்டுக்கொடுத்திருப்பான். அவங்கபேசும்போது எனக்கு திக்கு திக்குனு இருந்திச்சு\"\n அவனுக்கு பகல்லேயே பசுமாடு தெரியாது. அவனப் பாத்து ஏன் பயப்படறே\n\"எவ்ளோ நாள்தான் கோபி இப்படியே ஓட்ட முடியும் அப்பாகிட்டே வந்து பேசு\n\"இன்னும் ஒரு வாரம் பொறுத்துக்க. இப்ப மூணு அப்ளிகேஷன் போட்டிருக்கேன். எதாவது ஒண்ணு க்ளிக் ஆனா உடனே வந்துடறேன்\"\nஞாபகம் இருக்க��ம்போதே போன் செய்துவிடலாம். அப்ளிகேஷன் போட்டால் மட்டும் போதாது. பாலோ-அப்பும் செய்யவேண்டும்.\n\"ஹலோ, மிஸ்டர் சிவப்பிரகாசம் இருக்காருங்களா\n\"நான் தான் பேசறேன். கோபிதானே\n\"உன் ஞாபகம் எனக்கு இருக்குப்பா. நீ போன் பண்ணவேண்டிய அவசியமே இல்லை. ஒரு சின்ன ப்ராப்ளம், அதான் உன் வேலை முடியாம இழுத்தடிக்குது\"\n\"பெரிசா ஒண்ணும் இல்லை, இப்ப என் கம்பெனியில ஓவர்ஸ்டாப்னு சொல்லி ரெக்ரூட்மெண்ட் நிறுத்தி வச்சுருக்காங்க. எச் ஆர் கிட்ட பேசி ஸ்பெஷல் பர்மிஷன் வாங்கணுமாம். அந்த ஆள் வெளிநாடு போயிருக்கான். வந்தவுடனே முடிச்சுடறேன். உனக்கு வேலை நிச்சயம், கவலைப்படாதே\"\n\"எப்ப சார் அவர் திரும்பி வருவார்\n\"இன்னும் ரெண்டு வாரத்தில வந்துடுவார்\"\nரெண்டு வாரம் ஒத்திப்போட்டுவிட்டார். அதுவரை இவரிடமும் பேசமுடியாது.\nசரி கொஞ்சம் வேலையாவது பார்க்கலாம்.\n\"முத்து, இங்கே ஒரு டவுட்டுப்பா.. தகராறுக்கு எந்த ர முதல்லே வரும்\n\"சின்னத் தகராறுன்னா சின்ன ர போடு, பெரிய தகறார்னா பெரிய ற போடு\"\n\"கடிக்காதே. நீதானே இங்கே தமிழ்ப்புலவர்\"\n\"ஐஸெல்லாம் வேணாம். சின்ன ர முதல்லே அடுத்து பெரிய று.\"\nகாபிக்கான இடைவேளை நேரம் வரை வேலை முழுங்கியது. நேரத்தை நினைவுபடுத்தியது அம்மாவிடமிருந்து வந்த அழைப்பு.\n\"15க்கு குறைவா ஒத்துக்கமாட்டாங்களாம். இவர் எவ்வளவோ பேசிப்பாத்துட்டாராம்\"\n தங்கம் விக்கிற விலையிலே 10க்கே நான் எவ்வளவு கஷ்டப்படறேன்னு\n\"5 பவுனுக்காக பாக்கவேணாமுன்னு சொல்றாருப்பா இவரு. இதைவிட நல்ல வரன் கிடைக்கறது கஷ்டம்\nசிவப்பிரகாசம் கம்பெனியில் வேலைகிடைத்தால் எப்படியாவது சமாளித்துவிடலாம்.\n\"சரி பாக்கறேன். வேற எதுவும்\n\"சின்னவன் ஸ்கூலுக்கு வரச்சொல்லியிருக்காங்க, முடியுமா\n இதுக்காக எல்லாம் கிராமத்துக்கு வரமுடியாதும்மா. சனிக்கிழமை வர்றதே சந்தேகம்\"\n\"சரி நான் பாத்துக்கறேன். நீயும் உடம்பைப் பாத்துக்கப்பா\"\nசலிப்பாக இருந்தது. எத்தனை கவலைகளைத்தான் தாங்குவேன் ரம்யா வீட்டுக்கு போகவேண்டும் என்ற நினைப்பே பயமுறுத்தியது. இதில் தங்கை தம்பி பிரச்சினைகள்.\nஆனால், நம்பிக்கை இருக்கிறது. சிவப்பிரகாசமோ அல்லது மிச்சம் ரெண்டு பேரோ யாராவது கண்திறந்தால் எல்லாம் சரியாகிவிடும். கவலையைப் புறம் தள்ளினேன்.\nஏசிக்காக அடைத்திருந்த கதவைத் திறந்தபிறகுதான் ஏதோ தீயும் வாசனை மூக��கை அடைந்தது. வெளியே சத்தமும் அமளியும். பெரிய ற வாகத்தான் தெரிந்தது. எதோ பிரச்சினை. ஓடிவிடலாமா என்ற யோசனை பூர்த்தி அடைவதற்குள் பத்து குண்டர்கள் உள்ளே நுழைந்தார்கள்.\n\" என்று குண்டாந்தடியை ஓங்க,\nநான் பார்த்த கடைசிக்காட்சி அதுதான்\nகேண்டீன் போகும் வழியில் பெட்ரோல் கேனைப் பார்த்தேன். முத்துவும் பார்த்தான். சிரித்துக்கொண்டோம்.\nபெட்ரோல் கேனை எடுத்து அவன் என் மேல் சாய்த்தான். நான் அவன்மேல்.\n” மூன்றாமவன் தன் சட்டைப்பையில் இருந்து லைட்டரை எடுத்தான்.\nதீ தீ தீ. ஜகஜோதி ஜோதி ஜோதி..\nமுன்னர் கேள்விப்பட்ட விஷயங்களின் படி எழுதிய சிறுகதை. கேள்விப்பட்டது எல்லாமே தவறு என்று நீதிமன்றமே சொன்னபிறகும் என் தவற்றைத் திருத்திக்கொள்ளாமல் இருப்பது அநியாயம்.\nஇப்படிப் பினாத்தியது பினாத்தல் சுரேஷ் 22 பின்னூட்டங்கள் சங்கிலி போட்டு வச்சுருக்காங்க\nவகை சிறுகதை, நையாண்டி, புனைவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?p=48474", "date_download": "2019-05-26T10:38:38Z", "digest": "sha1:H3BJAPRSDWBXO27NSFVLVCI77YDZGUGA", "length": 7885, "nlines": 77, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsஆர்.கே. நகர் தொகுதி: டிராபிக் ராமசாமியின் மனு தள்ளுபடி! - Tamils Now", "raw_content": "\nபிரதமர் பதவி ஏற்பதற்கு முன்பே மோடி செல்லும் வெளிநாட்டு பயண பிளான் ரெடி - தமிழ் பாசுரம் பாட வடகலை பிரிவினர் எதிர்ப்பு- வரதராஜ பெருமாள் கோவிலில் 2 பிரிவினர் மோதல் - மோடியின் தொண்டர் தன் மகளுக்கு பாலியல் தொல்லை தருவதாக அனுராக் காஷ்யப் மோடிக்கு டுவிட் - திமுக மக்களவை குழு தலைவராக டி.ஆர்.பாலு, மாநிலங்களவை குழு தலைவர் திருச்சி சிவா தேர்வு - தேர்தலில் முறைகேடு; இந்தோனேசியாவில் வலுக்கும் மக்கள் போராட்டம்\nஆர்.கே. நகர் தொகுதி: டிராபிக் ராமசாமியின் மனு தள்ளுபடி\nஆர்.கே.நகர் தொகுதியில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தக்கோரி டிராஃபிக் ராமசாமி தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.\nசமூக ஆர்வலரும், ஆர்.கே.நகர் தொகுதி சுயேட்சை வேட்பாளருமான டிராஃபிக் ராமசாமி, சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், ”ஆர்.கே. நகர் தொகுதி இடைத்தேர்தல் பாதுகாப்பிற்காக அனைத்து வாக்குச்சாவடிகளிலும் கண்காணிப்பு கேமரா பொருத்த உத்தரவிட வேண்டும்” எனக் கூறியிருந்தார்.\nஇந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது தேர்தல் கமிஷன் சார்பில், “ஆர்.கே.நகர் தொகுதியில் பதட்டமான 29 இடங்களில் 104 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. மேலும், துணை ராணுவ பாதுகாப்பும், 230 இடங்களில் நுண் பார்வையாளர்களும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்” என விளக்கம் அளிக்கப்பட்டது.\nஇந்த விளக்கத்தை ஏற்றுக்கொண்ட உயர்நீதிமன்ற நீதிபதி, தேர்தல் பாதுகாப்பு பணிகள் தொடங்கி விட்டதால், இதில் தலையிட விரும்பவில்லை எனக் கூறி, டிராஃபிக் ராமசாமியின் மனுவை தள்ளுபடி செய்தார்.\nஆர்.கே.நகர் தொகுதி டிராபிக் ராமசாமி 2015-06-19\nஉடனடி செய்திகளுக்கு எப்போதும் தமிழ்ஸ் நவ்வுக்கு வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.\n‘கருணாநிதி இறுதிச்சடங்கை நிறுத்த முடியாது’ – டிராபிக் ராமசாமி மனு மீது சுப்ரீம் கோர்ட் அதிரடி\nஆர்.கே.நகர் தொகுதியில் வாக்குப்பதிவு தொடங்கியது\nபா.ஜனதாவுக்கு தோல்வி பயம் வந்துவிட்டது : தினகரன் பேட்டி\nஆர்.கே.நகர் தொகுதிக்கு டிசம்பர் 21-ந் தேதி இடைத்தேர்தல்; தேர்தல் கமிஷன் அறிவிப்பு\nடிசம்பர் 21-ம் தேதி ஆர்.கே.நகர் தொகுதியில் இடைத்தேர்தல்: தேர்தல் ஆணையம்\nதமிழக முதல்வர், தினகரன் மற்றும் 4 அமைச்சர்கள் மீது வழக்கு தொடர தேர்தல் கமிஷன் உத்தரவு\nபா.ஜ.க எச்.ராஜாவின் பேச்சும், செயலும்\nதமிழ் பாசுரம் பாட வடகலை பிரிவினர் எதிர்ப்பு- வரதராஜ பெருமாள் கோவிலில் 2 பிரிவினர் மோதல்\nதிமுக மக்களவை குழு தலைவராக டி.ஆர்.பாலு, மாநிலங்களவை குழு தலைவர் திருச்சி சிவா தேர்வு\nமோடியின் தொண்டர் தன் மகளுக்கு பாலியல் தொல்லை தருவதாக அனுராக் காஷ்யப் மோடிக்கு டுவிட்\nபிரதமர் பதவி ஏற்பதற்கு முன்பே மோடி செல்லும் வெளிநாட்டு பயண பிளான் ரெடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Video_Index.asp?idv=10131&cat=49", "date_download": "2019-05-26T10:28:59Z", "digest": "sha1:XAVOKEJXVRDW2KQ26CL3FI5TJY3R544U", "length": 9027, "nlines": 175, "source_domain": "www.dinakaran.com", "title": "ஸ்டெர்லைட் ஆலையை மூட உத்தரவிட்டது தவறு... அனுமதிக்கலாம் என தருண் அகர்வால் குழு அறிக்கை|Sterlite- Dinakaran Videos", "raw_content": "இ-பேப்பர் தமிழ்முரசு Sitemap SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nராகு கேது பெயர்ச்சி பலன்\nசன் நியூஸ்செய்திகள்சன் செய்தி நேரலை தேர்தல் 2016\nபொழுதுபோக்குஇன்றைய ராசி பலன் குட்டீஸ் சுட்டீஸ் கொஞ்சம் நடிங்க பாஸ் சொல்லுங்கண்ணே சொல்லுங்க ஆலய வழிபாட�� ஸ்பெஷல் மூலிகை மருத்துவம்\nஸ்டெர்லைட் ஆலையை மூட உத்தரவிட்டது தவறு... அனுமதிக்கலாம் என தருண் அகர்வால் குழு அறிக்கை\nஉலகில் சுமார் 10 லட்சம் உயிரினங்கள் அழிவின் விளிம்பில் உள்ளன : ஐ.நா வெளியிட்டுள்ள அதிர்ச்சி அறிக்கை\nகுழந்தைகளை எந்த வயதில் பள்ளிக்கு அனுப்பலாம்\nஇன்று முதல் 16ம் தேதி வரை மின்சார ரயில் சேவையில் மாற்றம்: தெற்கு ரயில்வே அறிவிப்பு\nமரணத்துக்கு இட்டுச் சென்ற மலைப்பயணம்... காட்டுத்தீயில் கருகிய மலர்கள்\nமகளிர் தினம் சிறப்பு வீடியோ\nஒரு போட்டியில் பெற்ற தோல்வியை வைத்து, இந்திய வீரர்களின் திறமையை தவறாக எடைபோட வேண்டாம்: ஜடேஜா\nசீனாவில் சிறார்களுக்கான நடன நிகழ்ச்சியின் போது மேடை சரிந்து விழுந்ததில் 13 வயது சிறுமி பரிதாபமாக உயிரிப்பு\nதென் தமிழகம் மற்றும் மேற்கு உள் மாவட்டங்களில் அடுத்த 3 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்\nராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டினத்தில் பாய்மரப் படகு போட்டி கோலாகளம்\nஅரசுமுறைப் பயணமாக ஜப்பான் சென்றுள்ள அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபேவுடன் கோல்ப் விளையாடினார்\nசிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் நடைபயிற்சி சென்ற அமமுக பிரமுகர் வெட்டிக் கொலை: போலீசார் விசாரணை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/195771/news/195771.html", "date_download": "2019-05-26T09:19:21Z", "digest": "sha1:DUALLKSQ6HMD2TYUWSFHNOP7VXYPFIFY", "length": 10436, "nlines": 88, "source_domain": "www.nitharsanam.net", "title": "காதல் இல்லா உலகம்? (அவ்வப்போது கிளாமர்) : நிதர்சனம்", "raw_content": "\nஇன்றைய இயந்திர வாழ்க்கையில் ஸ்ட்ரெஸ் இல்லாத மனிதர்களே இல்லை. அது அளவுக்கு மீறும் போது அதிலிருந்து விடுபட மாத்தி ரைகள் எடுத்துக் கொள்வோரும் உண்டு. இச்சூழலில், `மன அழுத்தத்துக்காக கொடுக்கப்படும் மருந்துகள் பாலியல் பக்க விளைவுகளை ஏற்படுத்தக்கூடியவை’ என சமீபத்தில் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது. இதைத் தொடர்ந்து மன அழுத்த மருந்துகள் எடுத்துக் கொள்வோருக்கு `எதிர்பாலரை பார்த்தாலே ‘பத்திக்கும்’ அடிப்படை வேதியியல் மாற்றம் கூட உண்டாவதில்லை’ என்ற புது கிலியை பற்ற வைத்துள்ளார் அமெரிக்க ரூட்ஜர்ஸ் பல்கலைக்கழகத்தின் மானுடவியல் வல்லுனர் ஹெலன் ஃபிஷர்\nஏற்கனவே மன அழுத்தம்… இதில் ரொமான்ஸும் இல்லை என்றால்.. காதல் இல்லா உலகம் என்னவாகும் காதல��� இல்லா உலகம் என்னவாகும்\nடாக்டர் கார்த்திக் குணசேகரன் இதைப் பற்றி விளக்குகிறார்…\n“நரம்பியல் மின்கடத்தியாக செயல்படும் செரட்டோனின் மற்றும் டோபோமைன் வேதிப்பொருட்கள் மூளையில் ஒரு பகுதியிலிருந்து மற்ற பகுதிக்கு சிக்னல்களை எடுத்துச் செல்கின்றன. இந்த வேதிப்பொருட்கள் நம் உடலில் சுரக்கும்போது ஒருவிதக் கிளர்ச்சி, சந்தோஷம் ஏற்படும். காதல் உணர்ச்சி ஏற்படுவதில் தொடங்கி, பாலியல் ஆசை மற்றும் பாலியல் செயல்பாட்டைத் தூண்டுவதில் பெரும் பங்கு இந்த செரட்டோனின் மற்றும் டோபோமைனுக்கு உண்டு.\nமனச்சோர்வு, கவலை (Anxiety) மற்றும் தூக்கமின்மை போன்ற மனநல சிகிச்சைகளில் பெரும்பாலும் மன அழுத்தத்துக்கு எதிரான மருந்தாக\nSSRI (Selective Serotonin Reuptake Inhibitors) பரிந்துரைக்கப்படுகிறது. இவை பாலியல் ஆசை மற்றும் செயல்பாட்டைக் குறைப்பதாக நோயாளிகளின் குற்றச்சாட்டு இருந்து வருகிறது. குறிப்பாக SSRI மருந்துகள் மனிதனின் மனநிலை ஊக்கியாக செயல்படும்\nடோபோமைன், செரட்டோனின் சுரப்பை தடை செய்வதால், தொடர்ந்து இவற்றை பயன்படுத்துபவர்களுக்கு அடிப்படை பால் ஈர்ப்பு உணர்வுகூட குறைந்துவிட்டதாக சமீபத்திய ஆய்வில் கண்டறிந்துள்ளனர்.\nமனித மூளையில் காதல் சம்பந்தப்பட்ட பாலுணர்வு, பிணைப்பு மற்றும் காதல் என மூன்று வெவ்வேறான – ஆனால், ஒன்றோடொன்று பிணைந்த அமைப்புகள் உள்ளன. இவற்றின் செயல்பாடுகளுக்கு டோபோமைன் இன்றியமையாதது. செக்ஸின்போது, இருவரிடமும் காதல் பிணைப்பு ஏற்படுவதற்கு மூளையில் ஹார்மோன்களின் கலவை உற்பத்தியாகிறது. தம்பதிகள் ஒருவரையொருவர் பார்வைகளை பரிமாறிக்கொள்ளும் போதே மூளையில் டோபோமைன் வேலை செய்ய ஆரம்பித்துவிடும்.\nபார்வை வழியே பரிமாறப்படும் காதல் நீடித்து, பாலியல் செயல்பாட்டை தொடங்க வேண்டுமானால் இதன் பணி தொடர வேண்டும். இத்தகைய மருந்துகளால் டோபோமைன் உற்பத்தியே தடைபடும்போது, எங்கிருந்து காதல் வரும்\nஅடுத்த தலைமுறையை கருத்தில் கொண்டு, டோபோமைன், செரட்டோனின் சுரப்பை அதிகரிக்கும் அதேவேளையில், பாலுணர்வுத் தூண்டலை பாதிக்காத வகையில் மன அழுத்த மருந்துகளை கண்டுபிடிக்கும் ஆராய்ச்சிகளில் இப்போது மருந்து கம்பெனிகள் ஈடுபட்டு வருகின்றன. என்று அவை சந்தைக்கு வருகிறதோ, அந்த நாளே காதலுக்கு மகிழ்ச்சி தரும் நாள்’’ என்கிறார் டாக்டர் கார்த்திக்\nPosted in: செய்திகள், அவ்வப்போது கிளாமர்\nஇந்தியாவில் வணிக வளாகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 20 மாணவர்கள் பலி\nஅதிக உடலுறவு சில சமயம் தீடீர் மரணத்தை ஏற்படுத்தும்..\nமே 18யை நினைவுகூரல்: சடங்குகளுக்கும் சம்பிரதாயங்களுக்கும் அப்பால்\nமூன்று நாளும் மூன்றாவது போரும்\nவட கொரியா பற்றி நீங்கள் அறியாத உண்மைகள்\nஅழையா விருந்தாளியாக கர்ப்பக் கால சர்க்கரைநோய்\nதண்ணீரை சுத்திகரிக்கும் தேற்றான் கொட்டை\nஉணர்ச்சி தீயை மூட்டும் வான்கோழி கறி\nவடகொரியா உருவாக்கயுள்ள 7 வினோத சட்டங்கள்\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/197050/news/197050.html", "date_download": "2019-05-26T09:53:27Z", "digest": "sha1:P7EOHAHYLFZ5JSMLO34SLZWBUDBPCZIS", "length": 15836, "nlines": 94, "source_domain": "www.nitharsanam.net", "title": "ஹெல்த் காலண்டர்!! (மருத்துவம்) : நிதர்சனம்", "raw_content": "\nதட்டம்மை நோயின் தன்மைகள், பாதிப்புகள் மற்றும் அதை எப்படி எதிர்கொள்வது என்பது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக ஒவ்வோர் ஆண்டும் மார்ச் 16-ம் நாள் தட்டம்மைத் தடுப்பூசி தினம் (Measles Immunization Day) அனுசரிக்கப்படுகிறது.\nநோய்த்தொற்று ஏற்பட்டு 10 முதல் 12 நாட்களில் உண்டாகும் கடுமையான காய்ச்சலே இந்த நோயின் முதல் அறிகுறி. இதனோடு இருமல், குளிர், கண் சிவந்துவிடுதல் மற்றும் கொப்புளங்கள் ஏற்படுவது போன்றவையும் இந்நோயின் அறிகுறிகளாக உள்ளது. இருமல், தும்மல் மற்றும் மூக்கு அல்லது தொண்டை சுரப்புகள் மூலம் இந்நோய் பரவுகிறது.\nதட்டம்மை ஒரு தீவிரமான தொற்றுநோய். இது பெரும்பாலும் சிறுவர்களையே பாதிக்கிறது. இளம் சிறுவர்களின் இறப்பு மற்றும் உடல் உறுப்புகளின் செயல்திறன் இழப்புக்கான (ஊனம்) முக்கியக் காரணிகளில் இந்நோயும் ஒன்றாக உள்ளது. இந்த நோயைக் குணமாக்க மருந்து ஏதுமில்லை. ஆனால், இதைத் தடுக்க ஒரு பாதுகாப்பான, மலிவான தடுப்பூசி உள்ளது. இந்தத் தடுப்பூசி போட்டுக் கொள்ளாத குழந்தைகளுக்கு இந்த நோய் ஏற்படவும், நோயின் தீவிரத்தால் மரணம் உட்பட்ட பிற பிரச்னைகள் ஏற்படவும் வாய்ப்பு உள்ளது.\nஉலக சுகாதார நிறுவனம் அனைத்து குழந்தைகளுக்கும் 2 வேளை தட்டம்மை தடுப்பூசியைப் பரிந்துரைக்கிறது. இதைத் தனியாக தட்டம்மை ரூபெல்லா அல்லது தட்டம்மை-அம்மைக்கட்டு-ரூபெல்லா தடுப்பு மருந்துகளுடன் இணைத்தோ கொடுக்கலாம். இந்தியாவில் உலகளாவிய தடுப்பூசி திட்டத்தின் கீழ் இது அளிக்கப்படுகிறது. முதல் வேளை குழந்தை பிறந்த 9 முதல் 12 மாதங்களிலும், இரண்டாம் வேளை 16 முதல் 24 மாதங்களிலும் கொடுக்கப்படுகிறது.\nசர்வதேச வாய் சுகாதார தினம் மார்ச் 20\nபற்கள் மற்றும் வாயில் ஏற்படும் நோய்கள் மற்றும் அவற்றை சுகாதாரமாக பேணுவதன் அவசியம் குறித்து அனைவரிடமும் விழிப்புணர்வு உண்டாக்குவதை முக்கிய நோக்கமாகக் கொண்டு ஒவ்வோர் ஆண்டும் மார்ச் 20-ம் தேதி சர்வதேச வாய் சுகாதாரதினம் (World Oral Health Day) அனுசரிக்கப்படுகிறது.\nஆரோக்கியமான வாய், ஆரோக்கியமான உடல் வாய் வழியாக உட்கொள்ளும் உணவிலிருந்து நமது உடல் இயக்கத்திற்குத் தேவையான ஆற்றல் கிடைக்கிறது. எனவே, வாய் ஆரோக்கியமாக இல்லை என்றால் எவ்வளவு ஆரோக்கியமான உணவை எடுத்துக் கொண்டாலும், அது நமது உடல் ஆரோக்கியத்திற்கு உதவாது. பொதுவான உடல்நலத்தைப் போன்றே வாய் ஆரோக்கியமும் அவசியமானது. வாய், பற்கள் மற்றும் ஈறுகளை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வதன் மூலம் நமது முகத்தோற்றம் மேம்படுகிறது.\nவாய் ஆரோக்கியக் குறைவினால் வாய் நோய்கள்\nமட்டுமின்றி இதய நோய்கள், நீரிழிவு, பக்கவாதம், சுவாச மண்டலப் பிரச்னைகள் மற்றும் கர்ப்பிணிகளுக்குக் குறைப் பிரசவமும் உண்டாகின்றன. சர்க்கரை உணவின் அளவு மற்றும் உட்கொள்ளும் வேளைகளைக் குறைத்தல், சர்க்கரை உணவு அல்லது பானங்களை உட்கொண்ட பின் வாய் கொப்பளித்தல், புகை பிடிப்பதைத் தவிர்த்தல், டீ, காஃபி வடிவத்தில் அதிகளவு கஃபைன் எடுத்துக் கொள்வதைத் தவிர்த்தல் போன்ற பழக்கங்களைப் பின்பற்றுவது மூலம் பல் சொத்தையைக் குறைக்கலாம். அதிக நாட்கள் பல்வலி, ஈறுகளில் வீக்கம், ரத்தக்கசிவு மற்றும் பற்களில் அடிபட்டு பல் விழுந்துவிடுவது போன்ற நேரங்களில் பல் மருத்துவரை அணுகி உரிய சிகிச்சையை உடனடியாக பெற வேண்டும்.\nசர்வதேச காசநோய் தினம் மார்ச் 24\nசர்வதேச அளவில் காசநோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதோடு, காசநோய் ஒழிப்பை தீவிரப்படுத்துவதை முக்கிய நோக்கமாகக் கொண்டு ஒவ்வோர் ஆண்டும் மார்ச் 24-ம் தேதி சர்வதேச காசநோய் தினம் (World TB Day) அனுசரிக்கப்படுகிறது. Mycobacterium tuberculosis என்கிற பாக்டீரியாவால் காசநோய் உண்டாகிறது. பொதுவாக காசநோய் நுரையீரலைத் தாக்கிப் பரவுகிறது. இருந்தபோதும் இந்நோயின் பாதிப்புகள் உடலின் மற்ற பாகங்களிலும் ஏற்பட வாய்ப்புள்ளது.\nஇந்நோய் ஒரு நபரின் நிணநீர்ச்சுரப்பிகள் (நிணநீர்ச் சுரப்பிகள் காசநோய்), எலும்புகள் மற்றும் மூட்டுகள் (எலும்புக் காசநோய்), செரிமான மண்டலம் (இரைப்பைக்குடல் காசநோய்), நரம்பு மண்டலம் (நடுநரம்பு மண்டலக் காசநோய்) போன்ற உடலின் பிற பகுதிகளுக்கும் பரவ வாய்ப்புள்ளது. இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இருமும்போதும், தும்மும்போதும் கிருமிகள் காற்றில் பரவுவதோடு, அவர்களுடைய சளி, எச்சில் மூலமும் இந்நோய்த் தொற்று ஏற்படுகிறது.\nதொடர்ந்து இரண்டு வாரங்களுக்கு மேல் சளியுடன் இருமல், மெதுவாக தொடங்கிப் படிப்படியாக அதிகமாகும் மூச்சடைப்பு, பசியின்மை மற்றும் எடை இழப்பு, 38ºC (100.4ºF) க்கு அதிகமான காய்ச்சல், அதிகக் களைப்பு மற்றும் சோர்வு, மூன்று வாரங்களுக்கு மேலாக அடையாளம் காண முடியாத வலி போன்றவை இந்நோயின் அறிகுறிகள்.\nஇந்தியாவில் நடைபெற்ற 35 ஆண்டு கால காசநோய் ஆராய்ச்சியை அடிப்படையாகக் கொண்டதே நேரடிக் கண்காணிப்பு குறுகிய கால சிகிச்சைமுறை(DOTS- Directly Observed Treatment, Short-Course). பல காச நோயாளிகளுக்குப் பன்மருந்து எதிர்ப்புக் காசநோய் (MDRTB- Multidrug-resistant tuberculosis) உருவாகிறது. அதாவது Isoniazid, Rifampicin போன்ற காசநோய்க்குக் கொடுக்கப்படும் மருந்துகளை எதிர்த்து தன்னை தக்க வைத்துக்கொள்கிற சக்தியை இந்த நோயை உண்டாக்கும் பாக்டீரியா பெற்றுவிடுகிறது.\nகாசநோயின் இந்த நிலையை ஒரு சிறந்த ஆய்வகத்தில் மட்டுமே கண்டறிய முடியும். இந்த நிலையிலுள்ள நோயாளிகளுக்கு குறைந்தபட்சம் 18 முதல் 24 மாதங்கள் வரை காசநோய் சிகிச்சை தேவைப்படுகிறது. இந்த மருந்துகள் அதிக விலை மற்றும் அதிக நச்சுத்தன்மை உடையதாகவும் இருக்கிறது. இந்த வகை காசநோயைத் தடுப்பதில் DOTS சிகிச்சைமுறை சிறந்த பலன் அளிக்கிறது. இந்த சிகிச்சைமுறை 180-க்கும் மேற்பட்ட நாடு\nகளில் நடைமுறையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.\nPosted in: செய்திகள், மருத்துவம்\nஇந்தியாவில் வணிக வளாகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 20 மாணவர்கள் பலி\nஅதிக உடலுறவு சில சமயம் தீடீர் மரணத்தை ஏற்படுத்தும்..\nமே 18யை நினைவுகூரல்: சடங்குகளுக்கும் சம்பிரதாயங்களுக்கும் அப்பால்\nமூன்று நாளும் மூன்றாவது போரும்\nவட கொரியா பற்றி நீங்கள் அறியாத உண்மைகள்\nஅழையா விருந்தாளியாக கர்ப்பக் கால சர்க்கரைநோய்\nதண்ணீரை சுத்திகரிக்கும் தேற்றான் கொட்டை\nஉணர்ச்சி தீயை மூட்டும் வான்கோழி கறி\nவடகொரியா உருவாக்கயுள்ள 7 வினோத சட்டங்கள்\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/tamil-news/77517/cinema/Kollywood/Avengers-huge-response-in-Tamil-Cinema-industry.htm", "date_download": "2019-05-26T08:58:35Z", "digest": "sha1:AZU4SOAYX556PLBC45XFCHRJI3QISUK4", "length": 11381, "nlines": 129, "source_domain": "cinema.dinamalar.com", "title": "தமிழ் சினிமாவை அதிர வைக்கும் அவெஞ்சர்ஸ் - Avengers huge response in Tamil Cinema industry", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nபவன் கல்யாண் மோசடிக்காரர்: ஸ்ரீ ரெட்டி | ஜிம்மில் ஒர்க்அவுட் செய்யும் வீடியோவை வெளியிட்ட யாஷிகா ஆனந்த் | கசட தபற பர்ஸ்ட் லுக் வெளியானது | பிரபுதேவா-தமன்னாவின் காமோஷி பின்வாங்கியது | ஹிந்தி சினிமாவில் தாக்குப்பிடிக்க கீர்த்தி சுரேஷ் எடுத்த முடிவு | காஞ்சனா ஹிந்தி ரீமேக்கை தொடருகிறார் லாரன்ஸ் | விஜய்யின் தந்தைக்கு காவி வேஷ்டி அனுப்பிய திருப்பூர் பாஜகவினர் | சல்மான் கான் போல தமிழ் நடிகர்கள் செய்வார்களா | 35 நாளில் முடிந்த கன்னி மாடம் | 4 ஹீரோயின்கள் நடிக்கும் கண்டதை படிக்காதே |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »\nதமிழ் சினிமாவை அதிர வைக்கும் 'அவெஞ்சர்ஸ்'\n0 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nதமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்கள் நடிக்கும் படங்களுக்குக் கூட இப்படி ஒரு முன்பதிவு நடைபெற்றதில்லை என்று சொல்லுமளவிற்கு தமிழ்நாட்டில் உள்ள தியேட்டர்காரர்கள் மகிழ்ச்சியுடன் இருக்கிறார்களாம்.\nஹாலிவுட் படமான 'அவெஞ்சர்ஸ் என்ட்கேம்' படம் வரும் 26ம் தேதி தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தமிழ்நாட்டில் வெளியாகிறது. இப்படத்திற்கான முன்பதிவு சில தினங்களுக்கு முன்பே ஆரம்பமானது. பெரும்பாலானா தியேட்டர்களில் முதல் நாளுக்கான முன்பதிவு முடிந்துவிட்டது. சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளுக்கான முன்பதிவு 80 சதவீதம் மேல் முடிந்துள்ளதாம். அடுத்த சில நாட்களில் அதுவும் முடிந்துவிடும் என்கிறார்கள்.\nஇணைய முன்பதிவு இல்லாத பல தியேட்டர்களில் வரிசையில் நின்று முன்பதிவு செய்து வருகிறார்களாம். இப்படி ஒரு வரவேற்பு இந்தப் படத்திற்குக் கிடைத்து வருவது தமிழ்த் திரையுலத்தினருக்கு அதிர்ச்சியாக இருக்கிறதாம். படம் வெளியான ஒரு வாரத்திற்குள்ளாக 'அவெஞ்சர்ஸ் என்ட்கேம்' படமும் தமிழ்நாட்டில் 100 கோடி வசூலிக்கவும் வாய்ப்புள்ளதாம்.\nவேறு முக்கியமான தமிழ்ப் படங்கள் இல்லாததால் பல தியேட்டர்காரர்கள் படத்தை வெளியிட ஆர்வமாக உள்ளதால் அடுத்த சில நாட்களில் தியேட்டர்களின் எண்ணிக்கையும் கூடும் என்கிறார்கள். அதனால், முன்பதிவில் மட்டுமே முதல் மூன்று நாட்களில் 30 கோடி வசூலித்து சாதனை படைத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.\nகருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய\n'மகாமுனி' படப்பிடிப்பு நிறைவு சிவகார்த்திகேயன் ஓட்டளித்தது ...\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஹிந்தி சினிமாவில் தாக்குப்பிடிக்க கீர்த்தி சுரேஷ் எடுத்த முடிவு\nசல்மான் கான் போல தமிழ் நடிகர்கள் செய்வார்களா \nதள்ளிப்போனது துல்கரின் சோயா பேக்டர் ரிலீஸ்\nபிரியங்காவுடன் மீண்டும் நடிப்பாரா சல்மான்கான்..\nமகளுக்கு மிரட்டல் : மோடியிடம் விளக்கம் கேட்ட அனுராக் காஷ்யப்\nமேலும் கோலிவுட் செய்திகள் »\nஜிம்மில் ஒர்க்அவுட் செய்யும் வீடியோவை வெளியிட்ட யாஷிகா ஆனந்த்\nகசட தபற பர்ஸ்ட் லுக் வெளியானது\nகாஞ்சனா ஹிந்தி ரீமேக்கை தொடருகிறார் லாரன்ஸ்\nவிஜய்யின் தந்தைக்கு காவி வேஷ்டி அனுப்பிய திருப்பூர் பாஜகவினர்\n« கோலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nநடிகை : ஐரா ,மனிஷா யாதவ்\nநடிகர் : விஜய் ஆண்டனி\nநடிகை : ரம்யா நம்பீசன்\nநடிகை : மஞ்சு வாரியர்\nநடிகர் : யோகி பாபு\nநடிகை : யாஷிகா ஆனந்த்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/bollywood-news/145877-simmba-bollywood-movie-review.html", "date_download": "2019-05-26T09:25:50Z", "digest": "sha1:GACWRFGGX375JGBXMPT3FHZEDBAQFAZT", "length": 15697, "nlines": 121, "source_domain": "cinema.vikatan.com", "title": "’சாமி’ விக்ரமும் ’சிங்கம்’ சூர்யாவும் ஒரே படத்தில் நடித்தால் எப்படியிருக்கும்..!? - 'சிம்பா' படம் எப்படி?", "raw_content": "\n’சாமி’ விக்ரமும் ’சிங்கம்’ சூர்யாவும் ஒரே படத்தில் நடித்தால் எப்படியிருக்கும்.. - 'சிம்பா' படம் எப்படி\n'சிங்கம்' சீரிஸில் தற்போது மற்றொரு சூப்பர்ஹீரோ() போலீஸ் படமாக வெளிவந்திருக்கிறது 'சிம்பா'.\n’சாமி’ விக்ரமும் ’சிங்கம்’ சூர்யாவும் ஒரே படத்தில் நடித்��ால் எப்படியிருக்கும்.. - 'சிம்பா' படம் எப்படி\nமார்வெல், டிசி காமிக்ஸ் 'க்ராஸ் ஓவர்' என்ற பெயரில் தனித்தனியாக உலவிக் கொண்டிருந்த சூப்பர் ஹீரோக்களை ஒரே படத்தில் இணைத்து பிரமாண்டமாக மாஸ் காட்டிக்கொண்டிருக்கும் வேளையில் இந்தியாவிலும் அதைப் பரிசோதித்திருக்கிறார் பாலிவுட்டின் கமர்ஷியல் மசாலா திரைப்பட இயக்குநர் ரோஹித் ஷெட்டி. தமிழில் இருந்து இந்தியில் ரீமேக் செய்யப்பட்ட 'சிங்கம்' படத்தை அஜய் தேவ்கனை வைத்து இயக்கிய ரோஹித், 'சிங்கம் ரிடர்ன்ஸ்' என்று இரண்டாம் பாகத்தை இயக்கினார். 'சிங்கம்' சீரிஸில் தற்போது மற்றொரு சூப்பர்ஹீரோ (சூப்பர் பவர் எதுவும் இல்லையென்றாலும் மசாலா படங்களில் சாதாரண ஹீரோக்களும் சூப்பர்ஹீரோக்கள் தானே) போலீஸ் படமாக வெளிவந்திருக்கிறது 'சிம்பா'. ரன்வீர் சிங் 'சிம்பா'வாக வெளுத்து வாங்கியிருக்கிறார்.\n'சிம்பா' என்று அழைக்கப்படும் சங்க்ராம் பாலேராவ் சிறுவனாக இருக்கும் போதே, போலீஸ் பணியின் மீது ஆசைப்படுகிறான். போலீஸ் அதிகாரியானால் நிறையப் பணம் சம்பாதிக்கலாம், அனைவரையும் தன் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளலாம் எனக் கணக்கு போடுகிறான். பகலில் தியேட்டர்களில் ப்ளாக் டிக்கெட் விற்றும், இரவில் சாலையோரத்தில் டியூஷன் படித்தும் போலீஸ் அதிகாரி ஆகிறான். திருடனிடமும் டீல் பேசி, நகையைப் பறிகொடுத்தவனிடமும் டீல் பேசி பணம் பிடுங்கும் சிம்பா கோவாவின் மிராமர் நகருக்கு பணிமாற்றம் செய்யப்படுகிறான்.\nமிராமரில் வாழும் தாதாவான துருவ் ரானாடேவை இடையூறு செய்யாமல் இருப்பதற்காக சிம்பாவுக்கு அந்த ஊருக்கு ட்ரான்ஸ்பர் தரப்படுகிறது. அந்த ஊரில் சாலையோரத்தில் குழந்தைகளுக்கு டியூஷன் எடுக்கும் ஆக்ருதி மீது சிம்பாவுக்குப் பரிவு ஏற்படுகிறது. ஆக்ருதியைத் தங்கையாக ஏற்றுக் கொள்கிறான் சிம்பா. துருவ்வின் சகோதரர்களின் போதைப் பொருள் கடத்தலை அம்பலப்படுத்த முயற்சிக்கும் ஆக்ருதி வன்புணர்வு செய்யப்பட்டு, கொல்லப்படுகிறாள். இவ்வளவு நாட்களாக துருவ்வுக்காகக் கட்டப்பஞ்சாயத்து செய்து, லஞ்சம் வாங்கி வந்த சிம்பா, துருவ்வுக்கு எதிராகத் திரும்புகிறான். அதன் பின் என்ன ஆனது என்பது மீதிக்கதை.\n'சிம்பா' கேரக்டரில் ரன்வீர் சிங். மிடுக்கான தோற்றம்; ஒவ்வொரு காட்சியிலும் ரன்வீர் சிங்கின் ஸ்க்ரீன் பிரசன்ஸ் ம��ரள வைக்கிறது. பல ஆண்டுகளாகத் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கும் டெம்ப்ளேட் கதையாக 'சிம்பா' இருந்தாலும், ரன்வீர் சிங் தன் மாஸ் எனர்ஜியால் பார்வையாளர்களை ஈர்க்கிறார். சிம்பாவின் காதலியாகச் சாரா அலி கான். சில வாரங்களுக்கு முன், 'கேதார்நாத்' படத்தில் அறிமுகமான சாராவுக்கு இரண்டாவது படமான 'சிம்பா'வில் பெரிய வேலை எதுவும் இல்லை. சிம்பா காதலிப்பதற்கும், பாடல்களில் டான்ஸ் ஆடுவதற்கும் சாராவைப் பயன்படுத்தியுள்ளார் ரோஹித் ஷெட்டி. துருவ்வாக சோனு சூத் நடித்திருக்கிறார். 'என் வீட்டுல மூணு நாய் வளர்க்கிறேன். ரெண்டு நாய்க்கு பெடிக்ரீ போடுறேன்; மூணாவது நாய் உனக்கு லஞ்சம் தந்துட்டு இருக்கேன்' என்பது போன்ற பஞ்ச் டைலாக்குகள் பேசுவதோடு நின்று விடுகிறது வில்லனின் வேடம்.\nபாலிவுட்டில் தொடர்ந்து மசாலா திரைப்படங்களாக எடுத்து வரும் ரோஹித் ஷெட்டி, 'டெம்பர்' என்ற தெலுங்கு படத்தை ரீமேக் செய்து, வன்புணர்வு பற்றிய மெசேஜ் சொல்ல முயன்றிருக்கிறார். இந்தியா முழுவதும் நிகழும் வன்புணர்வுகளையும், இந்திய நீதித்துறையின் ஆமை வேகச் செயல்பாட்டையும் விமர்சித்திருக்கும் ரோஹித் ஷெட்டி, அதற்குத் முன்னிறுத்தியுள்ள தீர்வு அபத்தமான ஒன்று.\nகடந்த சில ஆண்டுகளாக வெளிவரும் அனைத்து கமர்ஷியல் திரைப்படங்களைப் போலவே, இதிலும் 'வன்புணர்வு' என்ற குற்றச்செயல் நாயகனைத் தூண்டும் உத்தியாகவே பயன்படுத்தப்பட்டுள்ளது. ஆண்களை சூப்பர்ஹீரோக்களாக முன்னிறுத்தும் மசாலா திரைப்படங்களில், பெண்கள் ஆண் ஹீரோக்களால் காதலிக்கப்படுவதற்கும், டான்ஸ் ஆடுவதற்கும் மட்டுமே இருக்கிறார்கள். வன்புணர்வு செய்யப்படும் பெண்கள் யாராவது ஆணுக்குச் சகோதரியாகவோ, தாயாகவோ நினைத்துக்கொள்ளப்படுகிறார்கள்; சில ஆண்களால் வன்புணர்வு செய்யப்பட்டு, வேறு சில 'நல்ல' ஆண்களால் காப்பாற்றப்பட்டு, வஞ்சகம் தீர்த்துக் கொள்வது மட்டுமே பெண்களுக்கு கமர்சியல் சினிமாவின் பார்முலா தரும் வேலையாக இருக்கிறது.\n'சிம்பா'வுக்கு ஆபத்து ஏற்படும் நேரத்தில் 'சிங்கம்' கேரக்டரில் அஜய் தேவ்கன் கேமியோ ரோலில் வருகிறார். 'சிங்கம்', 'சிம்பா' இருவரும் இணைந்து எதிரிகளைப் பந்தாட, மூன்றாவதாக அவர்களுடன் இணைய இருப்பவர் அக்‌ஷய் குமார். படத்தின் இறுதியில் 'சிங்கம்' செல்போனில் அக்‌ஷய் குமாருடன் பே���ுவதாக போஸ்ட் கிரெடிட் காட்சியெல்லாம் வைத்து அசத்தியிருக்கிறார்கள். அடுத்த ஆண்டு இதே வரிசையில், 'சூர்யவன்ஷி' அக்‌ஷய் குமாரைப் போலீஸாகப் பார்க்கலாம். தமிழில் 'சிங்கம்', 'சாமி' இணைந்து 'க்ராஸ் ஓவர்' திரைப்படமாக மாற்றி விடுவார்களோ என்ற பயத்தைத் தந்திருக்கிறது 'சிம்பா'.\nவன்புணர்வு குற்றங்கள் அதிகளவில் நிகழும் வட இந்தியாவில் கமர்ஷியல் திரைப்படம் ஒன்றில் அதைப் பேசுபொருளாக்கி இருப்பது பாராட்டுக்குரியது என்றாலும், மீண்டும் ஆண்களை முன்னிறுத்தும் அந்த முரண்பாடு சமீப காலங்களில் வெளியாகும் பெண்களை முன்னிறுத்தும் பாலிவுட் படங்களை கேலிக்குள்ளாக்கி இருக்கிறது.\nலாஜிக் பார்க்காமல், மூன்று மணி நேரம் குடும்பத்தோடு மகிழ்ச்சியாகப் பொழுதுபோக்க விரும்பினால், நியூ இயர் விருந்தாக 'சிம்பா' திரைப்படம் அமையும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://marubadiyumpookkum.blogspot.com/2016/05/blog-post.html", "date_download": "2019-05-26T10:28:36Z", "digest": "sha1:MUUS6BAQXKGT224ZIYCHDHCSWZCVEW3N", "length": 19294, "nlines": 127, "source_domain": "marubadiyumpookkum.blogspot.com", "title": "மறுபடியும் பூக்கும்: உயர் கல்வி துறை அமைச்சர் பழனியப்பன் மீது செருப்பு வீசல் ‍ சிறப்பு தேர்தல் செய்திகள்: கவிஞர் தணிகை.", "raw_content": "\nஉயர் கல்வி துறை அமைச்சர் பழனியப்பன் மீது செருப்பு வீசல் ‍ சிறப்பு தேர்தல் செய்திகள்: கவிஞர் தணிகை.\nஉயர் கல்வி துறை அமைச்சர் பழனியப்பன் மீது செருப்பு வீசல் ‍ சிறப்பு தேர்தல் செய்திகள்: கவிஞர் தணிகை.\nபாப்பி ரெட்டிப் பட்டி தமது தொகுதியில் உள்ள நத்த மேடு என்ற பகுதியில் வாக்கு சேகரிக்க சென்ற உயர்கல்வித் துறை அமைச்சர் மேல் கையில் கிடைத்ததை எல்லாம் வீசினர் பொதுமக்கள் அதில் செருப்புகளும் அடங்கும். உடனே காவல் காக்கப்பட்டு அமைச்சர் வாக்கு சேகரிப்பதிலிருந்து பின் வாங்கி அந்த ஊரிலிருந்து திரும்பினார்.\nவிஜய் காந்த் அம்மாவை அந்த அம்மா என்ற பட்டம் கொடுத்தது யார் நீயே வைத்துக்கொண்டதுதானே முடிந்தால் சேவல் சின்னத்தில் நின்று வெற்றி பெற வேண்டியதுதானே ஏன் இன்னும் இரட்டை இலையை வைத்துக் கொண்டு வாக்கு கேட்கிறீர் ஏன் இன்னும் இரட்டை இலையை வைத்துக் கொண்டு வாக்கு கேட்கிறீர் அது எம்.ஜி.ஆர் சின்னம். அம்மா மருந்தகம் அம்மா குடிநீர் அம்மா உணவகம் என்பதற்கு பதிலாக புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் பேர்தானே வைத்திருக்க வேண்டும் அது எம்.ஜி.ஆர் சின்னம். அம்மா மருந்தகம் அம்மா குடிநீர் அம்மா உணவகம் என்பதற்கு பதிலாக புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் பேர்தானே வைத்திருக்க வேண்டும் தேர்தலுக்காக எம்.ஜி.ஆர் பேரை படத்தை உபயோகிக்கிறீர் என சரமாரியாக கேள்விக்கணைகளை தொடுத்துள்ளார் தேவக் கோட்டையில் நடந்த பிரச்சாரத்தில். எதிர்க்கட்சித் தலைவர் என்ற நினைவு இப்போதுதான் இவருக்கு வந்திருக்கிறது போலும். சபாஷ். சரியான போட்டி.Anyhow Vijay kanth is better than Rajini kanth by all ways.\nஅக்னி நட்சத்திரம் வருமுன்னே கோடையின் கொடுமை 106 டிகிரி பாரன்ஹீட் 107 என்று அடிப்பதையும் பொருட்படுத்தாது அ.தி.மு.க கூட்டம் நடைபெறுவதை தேர்தல் ஆணையம் கவனிக்க வில்லையா என மனித உரிமை ஆணையம் கேள்வி கேட்டுள்ளது\nஇந்நிலையில் தேர்தலுக்கு சரியாக 2 வாரங்கள் உள்ள நிலையில் நல்ல நல்ல கேள்விகள் செய்திகள் எல்லாம் வந்து கொண்டிருக்கின்றன‌\nவிஜய் காந்த் கேள்விகளில் நியாயம் உள்ளது. தேர்தல் என்றால் உடனே வானொலியில், தேர்தல் பிரச்சாரத்தில் எம்.ஜி.ஆர் பெயரை அம்மா முழக்குகிறார்.முழங்குகிறார்.\nஆனால் எம்.ஜி.ஆர். ராமாவரம் தோட்டம் சென்னை வெள்ளத்தில் மூழ்கி சிதிலமடைந்தது பற்றி எந்த கவலையும் இவர் கொள்ளவில்லை. மேலும் ராஜிவ் காந்திக்கு ஆடாமல் அசையாமல் கிடக்கும் இந்த சவத்துக்கு எதற்கு இன்னும் முதல்வர் பதவி என்னை முதல்வர் ஆக்கி விடுங்கள் நீங்கள் வேண்டியதை செய்து தருகிறேன் என்ற வரலாறுகளும், சேவல் புறாக் கதைகளும் நிறைய உண்டு.\nஇவரின் புத்தியைப் பார்த்து தந்திரத்தை கேள்விப்பட்ட எம்.ஜி.ஆர் தமது உடல் நிலை குன்றி இருந்த நிலையிலும் இவரை கட்சியிலிருந்து நீக்க நடவடிக்கை எடுத்த போது சேலத்து முன்னால் அமைச்சர் இராசாரம், இவர் சபா நாயகராகவும் எம்.ஜி.ஆர் காலத்தில் இருந்தவர். உடல் நிலை சரியாகட்டும் ஏன் சிரமம் எடுத்துக் கொள்கிறீர் என்று சொல்ல அப்போது விட்டு விட்டு அதற்கு பின் 3 நாட்களில் எம்.ஜி.ஆர் இறந்த கதையை சாதமாகக் கொண்டு இவர் கட்சியை தன் வயப் படுத்திய வரலாறு நாடே அறிந்தது.\nமேலும் எம்.ஜி.ஆரை அப்போது பிளாக் மெயில் செய்து இதோ வாழ்க்கை வரலாறு எழுதப் போகிறேன் குமதத்தில் எழுதுகிறேன், ஆனந்த விகடனில் எழுதுகிறேன் என்றே சொல்லி மிரட்டுவார் ஆனால் அந்த வாழ்க்கை வரலாறு எம்.ஜி.ஆர் பயந்து கொண்டிருந்த வரலாறு எழுதப்படவே��ில்லை. இவர் எழுதியிருந்தாலும் அதை எம்.ஜி.ஆர் சமாளித்திருக்கலாம். அத்தனை புகழில் அவர் இருந்தார். ஆனால் தமக்கு களங்கம் ஏற்படுவதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும் என முயற்சிகள் மேற்கொண்டு அந்த தொடர் எழுதுவதை தடுத்து வந்ததாக அந்தக் கால அரசியல் நோக்கர்கள் அனைவரும் அறிவர்.\nஎம்.ஜி.ஆரை அழியும்போதெல்லம் ஆக்கபூர்வமாக பயன்படுத்தி வாக்குகளை சேகரித்து விடலாம் என்ற உத்தி இந்த தேர்தலில் எவ்வளவு தூரம் பயன்படுகிறது என்று பார்ப்போம்.\nஅதென்னடா ஒரு தொழிற்சங்கம் சீட் கொடுக்காததால் அவர்களது கட்சியை விட்டு விட்டு தானாக தொழிற்சங்கம் அம்மாவுக்கு ஆதரவாக தேர்தல் பணி ஆற்றுகிறோம் என்று கூறுகிறதாம். என்ன கட்சியோ என்ன கொள்கையோ\nவைக்கோவை தி.மு.க கொல்ல சதிசெய்கிறது என்ற பேச்சு வேறு ம.ந.கூ பொதுவுடமைக் கட்சியினரே பேசியுள்ளனர்.\nநல்லா சூடு பறக்கிறது . பொறுக்க முடியா வெப்பம். எப்போதும் இல்லாத அளவு தாக்கம். இந்த தேர்தலும் தான்...\nகவிஞர் தணிகை என்ற சுப்ரமணியம் தணிகாசலம் காவிரிக்கரை ஓரத்தில் மேட்டூர் நீர்த் தேக்கத்தின் அருகே பிறந்து\nஇந்தியாவின் குடியரசுத் தலைவராக இருந்த டாக்டர்.அ.பெ.ஜெ.அப்துல் கலாம் அவர்களின் மதிப்பு மிக்க கடிதத் தொடர்புடன் இணைந்து\nஇந்தியாவின் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியாய் இருந்த மேதகு.பி.என்.பகவதி அவர்களின் அவையில் பங்கெடுத்துப் பேசி அவருடன் உண்டு மகிழ்ந்து கலந்து அளாவளாவி\n11 சிறு நூல்களை தம்மால் முடிந்த அளவு நாட்டுக்கு ஈந்து\nஆனால் எனது புத்தகங்கள் படிக்க அல்ல பயன்படுத்த‌\nதெய்வா பதிப்பகம், தெய்வா ஆலோசனை மையம், தெய்வா தியானப்பயிற்சி மையம் ஆகியவற்றுடன் 30 ஆண்டுகளுக்கும் மேலாக பயிற்சி பெற்றும் பயிற்சி அளித்தும்\nமுதல் நூலான மறுபடியும் பூக்கும் உலகின் மிகப் பெரும் நூலகத்தொகுதியான அமெரிக்கன் நூலகக் கூட்டத்தில் வாழ்க்கைக் குறிப்போடு இடம் பெற்று\nஇந்தியாவின் பழங்குடிகள், ஆதிவாசிகள், மலைவாழ் மக்களுக்காக 10 ஆண்டுகளுக்கும் மேல் திட்ட அலுவலராக இணையிலா உழைப்பை ஈந்து இந்தியா எங்கும் பல மாநிலங்களுக்கும் சென்று ஊதியமாக உடல் பிணிகள் பல பெற்று இவரின் உழைப்பு மகாத்மா காந்தி, மதர் தெரஸா ஆகியோரின் பணிகளைப் போன்றது என சான்று வழங்கப் பட்டு\nநேரு யுவக்கேந்திரா, காந்திய கிராமியப் பல்கலைக்கழகம��, பயிற்சி பணி செய்து, காந்திய சிந்தனையில் வள்ளியம்மை கல்வி நிறுவனத்தில் முதல் பரிசு பெற்று....\nஇப்படி சொல்லிக் கொண்டே போகலாம் உங்களுக்கு அது ஆர்வமாக இருந்தால்...\nவேர்ட்பிரஸ் டாட் காம் வழி 1150 பதிவுகளை மறுபடியும் பூக்கும் தளம் வழிப் பகிர்ந்து அதன் அடையாளமாக மறுபடியும் பூக்கும் சர்வீஸஸ் என சேவை தொடர்ந்து...\nஇப்போது மறுபடியும் பூக்கும்.பிளாக்ஸ்பாட்,டான் பேஜஸ் டாட் காம், தணிகை ‍ஹைக்கு தளங்களிலும், முக நூல், ட்விட்டர், கூகுள்+ போன்ற சமூக தளங்களிலும் உங்களோடு இணைந்து...\n3 கோவில்களை நிர்மாணிக்க அடிப்படைப் பணிகள் செய்து,\nசுயமாக சேவையை விட்டுப் பிரிய நினைத்தாலும் அது வாழ்வின் இறுதி வரை இயற்கையாகவே இணைந்து பின்னிப் பிணைந்து செல்ல வாழ்ந்து\nஎல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே அல்லாமல் வேறொன்றறியேன் பராபரமே என வாழ்ந்து...\nநீங்கள் தொடர்பு கொள்ள: 8015584566\nஉங்களின் நன்கொடையால் முளை விடட்டும் பல(ர்) வாழ்வு\nமனம் உவந்து எமது சேவை நிகழ்வுகளில் கலந்து கொள்ள விரும்பும்உங்களின் அன்பை கீழ்கண்ட வங்கி கணக்கு, பெயர், விவரத்தில் ஈந்துஉவக்கும் இன்பம் பெறலாம்.\nசென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா\nதணிகாசலம் எஸ் & சண்முகவடிவு T.\nஉங்களின் நன்கொடையால் முளை விடட்டும் பல(ர்) வாழ்வு\nதமிழருவி மணியனைப் பற்றி நானும் சொல்லத்தான் வேண்டும...\nகோயில் கட்டியதை விட பவர் பழனி 10 ஆம் வகுப்பு பாஸ் ...\nஎன்று தீரும் கல்விக் கொள்ளை சான்றிதழ் தொல்லை: கவிஞ...\nஉண்மையோ இல்லையோ கடவுளுக்கே வெளிச்சம்\nஎப்போதும் செல்லாத ஓட்டு இப்போதும்: கவிஞர் தணிகை\nபதவி ஏற்காமல் ராஜினாமா செய்வார்களா தி.மு.க அணியின...\nபண நாயகம் வென்றது ஜனநாயகம் தலை குனிந்து நின்றது: க...\n2016 மே‍ 16 தமிழகத் தேர்தல் திருநாள்: ஜனநாயகக் கோட...\nபாலை வனச் சோலையில் கொஞ்சம் கொஞ்சும் சாரல்கள்:கவிஞர...\nசில நேரங்களில் சில தவறுகள்: கவிஞர் தணிகை.\nஏழைகளின் குறும்பில் இறையைக் காணோம் இயற்கையைக் காணோ...\nஉடல் என்னும் எந்திரம்: கவிஞர் தணிகை\nசினிமாவோ கதையோ அல்ல வாழ்வின் வெற்றிமுகம்: கவிஞர் த...\nதேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகளும் செயலின்மையும்: க...\nமம்மியிடம் மண்டியிடுமா தமிழகம்: கவிஞர் தணிகை.\nநிஜமா இதெல்லாம் சாத்தியமா அ.இ.அ.தி.மு.க\nபுதிய தலைமுறைத் தொலைக்காட்சியின் வேட்பாளர்களின் கள...\nஉயர் கல்வி துறை அமைச்சர் பழ���ியப்பன் மீது செருப்பு ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilchristiansongs.in/2-samuel-8/", "date_download": "2019-05-26T09:19:35Z", "digest": "sha1:TAUOECV552A3W3XJO54MKKYG7TQY6OIN", "length": 8542, "nlines": 95, "source_domain": "tamilchristiansongs.in", "title": "2 Samuel 8 in Tamil - Tamil Christian Songs .IN / FO", "raw_content": "\n1 இதற்குப்பின்பு தாவீது பெலிஸ்தரை முறிய அடித்து, அவர்களைக் கீழ்ப்படுத்தி, மேத்தேக் அம்மாவைப் பிடித்துக்கொண்டான்.\n2 அவன் மோவாபியரையும் முறிய அடித்து, அவர்களைத் தரைமட்டும் பணியப்பண்ணி, அவர்கள்மேல் நூல்போட்டு, இரண்டுபங்கு மனுஷரைக் கொன்றுபோட்டு, ஒரு பங்கை உயிரோடே வைத்தான்; இவ்விதமாய் மோவாபியர் தாவீதைச் சேவித்து, அவனுக்குக் கப்பங்கட்டுகிறவர்களானார்கள்.\n3 ஆசாபின் குமாரனாகிய ஆதாதேசர் என்னும் சோபாவின் ராஜா ஐபிராத்து நதியண்டையில் இருக்கிற சீமையைத் திரும்பத் தன் வசமாக்கிக்கொள்ளப்போகையில், தாவீது அவனையும் முறிய அடித்து,\n4 அவனுக்கு இருந்த இராணுவத்தில் ஆயிரத்து எழுநூறு குதிரைவீரரையும், பதினாயிரம் காலாட்களையும் பிடித்து இரதங்களில் நூறு இரதங்களை வைத்துக்கொண்டு, மற்றவைகளையெல்லாம் துண்டாடிப்போட்டான்.\n5 சோபாவின் ராஜாவாகிய ஆதாதேசருக்கு உதவிசெய்ய தமஸ்குப் பட்டணத்தாராகிய சீரியர் வந்தார்கள்; தாவீது சீரியரில் இருபத்தீராயிரம்பேரை வெட்டிப்போட்டு,\n6 தமஸ்குக்கடுத்த சீரியாவிலே தாணையங்களை வைத்தான்; சீரியர் தாவீதைச் சேவித்து, அவனுக்குக் கப்பங்கட்டினார்கள்; தாவீது போன இடத்திலெல்லாம், கர்த்தர் அவனைக் காப்பாற்றினார்.\n7 ஆதாதேசரின் சேவகருடைய பொற்பரிசைகளைத் தாவீது எடுத்து, அவைகளை எருசலேமுக்குக் கொண்டுவந்தான்.\n8 ஆதாதேசரின் பட்டணங்களாகிய பேத்தாகிலும் பேரொத்தாயிலுமிருந்து தாவீதுராஜா மகா திரளான வெண்கலத்தையும் எடுத்துக்கொண்டுவந்தான்:\n9 தாவீது ஆதாதேசருடைய எல்லா இராணுவத்தையும் முறிய அடித்த செய்தியை ஆமாத்தின் ராஜாவாகிய தோயீ கேட்டபோது,\n10 ஆதாதேசர் தோயீயின்மேல் எப்போதும் யுத்தம்பண்ணிக்கொண்டிருந்தபடியால், ராஜாவாகிய தாவீதின் சுகசெய்தியை விசாரிக்கவும், அவன் ஆதாதேசரோடே யுத்தம்பண்ணி, அவனை முறிய அடித்ததற்காக அவனுக்கு வாழ்த்துதல் சொல்லவும், தோயீ தன் குமாரனாகிய யோராமை ராஜாவினிடத்தில் அனுப்பினான். மேலும் யோராம் தன் கையிலே வெள்ளியும் பொன்னும் வெண்கலமுமான தட்டுமுட்டுகளைக் கொண்டுவ���்தான்.\n11 அவன் கொண்டுவந்தவைகளைத் தாவீதுராஜா கீழப்படுத்தின சீரியர், மோவாபியர், அம்மோன் புத்திரர், பெலிஸ்தர், அமலேக்கியர் என்னும் சகல ஜாதியார்களிடத்திலும்,\n12 ரேகோபின் குமாரனாகிய ஆதாதேசர் என்னும் சோபாவின் ராஜாவினிடத்திலும் கொள்ளையிட்டதிலும் எடுத்து, கர்த்தருக்கு நியமித்த வெள்ளியோடும் பொன்னோடுங்கூட கர்த்தருக்குப் பிரதிஷ்டைபண்ணினான்.\n13 தாவீது உப்புப்பள்ளத்தாக்கிலே பதினெண்ணாயிரம் சீரியரை முறிய அடித்துத் திரும்பினதினால் கீர்த்திபெற்றான்.\n14 ஏதோமில் தாணையங்களை வைத்தான்; ஏதோம் எங்கும் அவன் தாணையங்களை வைத்ததினாலே, ஏதோமியர் எல்லாரும் தாவீதைச் சேவிக்கிறவர்களானார்கள்; தாவீது போன எல்லா இடத்திலும் கர்த்தர் அவனைக் காப்பாற்றினார்.\n15 இப்படியே தாவீது இஸ்ரவேல் அனைத்தின்மேலும் ராஜாவாயிருந்தான்; அவன் தன்னுடைய எல்லா ஜனத்திற்கும் நியாயமும் நீதியும் செய்துவந்தான்.\n16 செருயாவின் குமாரனாகிய யோவாப் இராணுவத்தலைவனாயிருந்தான்; அகிலுூதின் குமாரனாகிய யோசபாத் மந்திரியாயிருந்தான்.\n17 அகிதூபின் குமாரன் சாதோக்கும், அபியத்தாரின் குமாரன் அகிமெலேக்கும் ஆசாரியராயிருந்தார்கள்; செராயா சம்பிரதியாயிருந்தான்.\n18 யோய்தாவின் குமாரன் பெனாயா கிரேத்தியருக்கும் பிலேத்தியருக்கும் தலைவனாயிருந்தான்; தாவீதின் குமாரரோ பிரதானிகளாயிருந்தார்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilchristiansongs.in/luke-12/", "date_download": "2019-05-26T09:54:58Z", "digest": "sha1:F2ODVFACRHMAUBYUYTYLNLY6ESTEB6JY", "length": 24027, "nlines": 168, "source_domain": "tamilchristiansongs.in", "title": "Luke 12 in Tamil - Tamil Christian Songs .IN / FO", "raw_content": "\n1 அத்தருணத்திலே அநேகமாயிரம் ஜனங்கள் ஒருவரை ஒருவர் மிதிக்கத்தக்கதாகக் கூடிவந்திருக்கையில், அவர் முதலாவது தம்முடைய சீஷரை நோக்கி: நீங்கள் மாயமாகிய பரிசேயருடைய புளித்தமாவைக்குறித்து எச்சரிக்கையாயிருங்கள்.\n2 வெளியாக்கப்படாத மறைபொருளுமில்லை, அறியப்படாத இரகசியமுமில்லை.\n3 ஆதலால், நீங்கள் இருளிலே பேசினது எதுவோ, அது வெளிச்சத்திலே கேட்கப்படும்; நீங்கள் அறைகளில் காதிலே சொன்னது எதுவோ, அது வீடுகளின்மேல் கூறப்படும்.\n4 என் சிநேகிதராகிய உங்களுக்கு நான் சொல்லுகிறேன்: சரீரத்தைக் கொலைசெய்து, அதன்பின்பு அதிகமாக ஒன்றும் செய்யத் திராணியில்லாதவர்களுக்குப் பயப்படாதிருங்கள்.\n5 நீங்கள் இன்னாரு���்குப் பயப்படவேண்டுமென்று உங்களுக்குக் காண்பிக்கிறேன்: கொலைசெய்தபின்பு நரகத்திலே தள்ள வல்லமையுள்ளவருக்குப் பயப்படுங்கள்; ஆம், அவருக்கே பயப்படுங்களென்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.\n6 இரண்டு காசுக்கு ஐந்து அடைக்கலான் குருவிகளை விற்கிறார்களல்லவா அவைகளில் ஒன்றாகிலும் தேவனால் மறக்கப்படுகிறதில்லை.\n7 உங்கள் தலையிலுள்ள மயிரெல்லாம் எண்ணப்பட்டிருக்கிறது, ஆகையால் பயப்படாதிருங்கள், அநேகம் அடைக்கலான் குருவிகளைப்பார்க்கிலும் நீங்கள் விசேஷித்தவர்களாயிருக்கிறீர்கள்.\n8 அன்றியும் நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்: மனுஷர் முன்பாக என்னை அறிக்கைபண்ணுகிறவன் எவனோ அவனை மனுஷகுமாரனும் தேவதூதர் முன்பாக அறிக்கைபண்ணுவார்.\n9 மனுஷர் முன்பாக என்னை மறுதலிக்கிறவன் தேவதூதர் முன்பாக மறுதலிக்கப்படுவான்.\n10 எவனாகிலும் மனுஷகுமாரனுக்கு விரோதமான விசேஷத்தைச் சொன்னால் அது அவனுக்கு மன்னிக்கப்படும்; பரிசுத்த ஆவிக்கு விரோதமாய்த் தூஷணஞ்சொல்லுகிறவனுக்கோ மன்னிக்கப்படுவதில்லை.\n11 அன்றியும், ஜெபஆலயத்தலைவர்களுக்கும் துரைத்தனத்தார்களுக்கும் அதிகாரமுள்ளவர்களுக்கும் முன்பாக உங்களைக் கொண்டுபோய் விடும்போது: எப்படி, என்னத்தை மாறுத்தரமாகச் சொல்லுவோம் என்றும், எதைப் பேசுவோமென்றும் கவலைப்படாதிருங்கள்.\n12 நீங்கள் பேசவேண்டியவைகளைப் பரிசுத்த ஆவியானவர் அந்நேரத்திலே உங்களுக்குப் போதிப்பார் என்றார்.\n13 அப்பொழுது ஜனக்கூட்டத்தில் ஒருவன் அவரை நோக்கி: போதகரே, ஆஸ்தியைப் பாகம்பிரித்து என் வீதத்தை எனக்குத் தரும்படி என் சகோதரனுக்குக் கட்டளையிடவேண்டும் என்று கேட்டுக்கொண்டான்.\n14 அதற்கு அவர்: மனுஷனே, என்னை உங்களுக்கு நியாயாதிபĠοயாகவும் பங்கிடுகிறவனாகՠρம் வைத்தவன் யார் என்றார்.\n15 பின்பு அவர் அவர்களை நோக்கி: பொருளாசையைக்குறித்து எச்சரிக்கையாயிருங்கள்; ஏனெனில் ஒருவனுக்கு எவ்வளவு திரளான ஆஸ்தி இருந்தாலும் அது அவனுக்கு ஜீவன் அல்ல என்றார்.\n16 அல்லாமலும், ஒரு உவமையை அவர்களுக்குச் சொன்னார்: ஐசுவரியமுள்ள ஒருவனுடைய நிலம் நன்றாய் விளைந்தது.\n17 அப்பொழுது அவன்: நான் என்ன செய்வேன் என் தானியங்களைச் சேர்த்து வைக்கிறதற்கு இடமில்லையே;\n18 நான் ஒன்று செய்வேன், என் களஞ்சியங்களை இடித்து, பெரிதாகக் கட்டி, எனக்கு விளைந்த தானியத்தையும�� என் பொருள்களையும் அங்கே சேர்த்து வைத்து,\n19 பின்பு: ஆத்துமாவே, உனக்காக அநேக வருஷங்களுக்கு அநேகம் பொருள்கள் சேர்த்துவைக்கப்பட்டிருக்கிறது; நீ இளைப்பாறி, புசித்துக் குடித்து, பூரிப்பாயிரு என்று என் ஆத்துமாவோடே சொல்லுவேன் என்று தனக்குள்ளே சிந்தித்துச் சொல்லிக்கொண்டான்.\n20 தேவனோ அவனை நோக்கி: மதிகேடனே, உன் ஆத்துமா உன்னிடத்திலிருந்து இந்த இராத்திரியிலே எடுத்துக் கொள்ளப்படும், அப்பொழுது நீ சேகரித்தவைகள் யாருடையதாகும் என்றார்.\n21 தேவனிடத்தில் ஐசுவரியவானாயிராமல், தனக்காகவே பொக்கிஷங்களைச் சேர்த்துவைக்கிறவன் இப்படியே இருக்கிறான் என்றார்.\n22 பின்னும் அவர் தம்முடைய சீஷரை நோக்கி: இப்படியிருக்கிறபடியினால், என்னத்தை உண்போம் என்று உங்கள் ஜீவனுக்காகவும், என்னத்தை உடுப்போமென்று உங்கள் சரீரத்துக்காகவும் கவலைப்படாதிருங்கள் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.\n23 ஆகாரத்தைப்பார்க்கிலும் ஜீவனும், உடையைப்பார்க்கிலும் சரீரமும் விசேஷித்தவைகளாயிருக்கிறது .\n24 காகங்களைக் கவனித்துப்பாருங்கள், அவைகள் விதைக்கிறதுமில்லை அறுக்கிறதுமில்லை, அவைகளுக்குப் பண்டசாலையுமில்லை, களஞ்சியமுமில்லை, இல்லாவிட்டாலும் அவைகளையும் தேவன் பிழைப்பூட்டுகிறார்; பறவைகளைப்பார்க்கிலும் நீங்கள் எவ்வளவோ விசேஷித்தவர்களாயிருக்கிறீர்கள்.\n25 கவலைப்படுகிறதினால் உங்களில் எவன் தன் சரீர அளவோடு ஒரு முழத்தைக் கூட்டுவான்.\n26 மிகவும் அற்பமான காரியமுதலாய் உங்களால் செய்யக்கூடாதிருக்க, மற்றவைகளுக்காக நீங்கள் கவலைப்படுகிறதென்ன\n27 காட்டுப்புஷ்பங்கள் எப்படி வளருகிறதென்று கவனித்துப்பாருங்கள்; அவைகள் உழைக்கிறதுமில்லை, நூற்கிறதுமில்லை, என்றாலும் சாலொமோன் முதலாய் தன் சர்வ மகிமையிலும் அவைகளில் ஒன்றைப்போலாகிலும் உடுத்தியிருந்ததில்லை என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.\n28 இப்படியிருக்க, அற்பவிசுவாசிகளே, இன்றைக்குக் காட்டிலிருந்து நாளைக்கு அடுப்பிலே போடப்படுகிற புல்லுக்கு தேவன் இவ்விதமாக உடுத்துவித்தால், உங்களுக்கு உடுத்துவிப்பது அதிக நிச்சயமல்லவா\n29 ஆகையால், என்னத்தை உண்போம், என்னத்தைக் குடிப்போம் என்று, நீங்கள் கேளாமலும் சந்தேகப்படாமலும் இருங்கள்.\n30 இவைகளையெல்லாம் உலகத்தார் நாடித் தேடுகிறார்கள்; இவைகள் உங்களுக்கு வேண���டியவைகளென்று உங்கள் பிதாவானவர் அறிந்திருக்கிறார்.\n31 தேவனுடைய ராஜ்யத்தையே தேடுங்கள், அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குக் கூடக் கொடுக்கப்படும்.\n32 பயப்படாதே சிறுமந்தையே, உங்களுக்கு ராஜ்யத்தைக் கொடுக்க உங்கள்பிதா பிரியமாயிருக்கிறார்.\n33 உங்களுக்கு உள்ளவைகளை விற்றுப் பிச்சைகொடுங்கள், பழமையாய்ப் போகாத பணப்பைகளையும் குறையாத பொக்கிஷத்தையும் பரலோகத்திலே உங்களுக்குச் சம்பாதித்துவையுங்கள், அங்கே திருடன் அணுகுகிறதுமில்லை, பூச்சி கெடுக்கிறதுமில்லை.\n34 உங்கள் பொக்கிஷம் எங்கே இருக்கிறதோ அங்கே உங்கள் இருதயமும் இருக்கும்.\n35 உங்கள் அரைகள் கட்டப்பட்டதாகவும், உங்கள் விளக்குகள் எரிகிறதாகவும்,\n36 தங்கள் எஜமான் கலியாணத்திலிருந்து வந்து தட்டும்போது, உடனே அவருக்குத் திறக்கும்படி எப்பொழுது வருவார் என்று காத்திருக்கிற மனுஷருக்கு ஒப்பாகவும் இருங்கள்.\n37 எஜமான் வரும்போது, விழித்திருக்கிறவர்களாகக் காணப்படுகிற ஊழியக்காரரே பாக்கியவான்கள். அவர் அரை கட்டிக்கொண்டு, அவர்களைப் பந்தியிருக்கச்செய்து, சமீபமாய் வந்து, அவர்களுக்கு ஊழியஞ்செய்வார் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.\n38 அவர் இரண்டாம் ஜாமத்திலாவது மூன்றாம் ஜாமத்திலாவது வந்து, அவர்கள் அப்படியே இருக்கக்கண்டால், அவ்வூழியக்காரர் பாக்கியவான்கள்.\n39 திருடன் இன்ன நேரத்தில் வருவானென்று வீட்டெஜமானுக்குத் தெரிந்திருந்தால், அவன் விழித்திருந்து, தன் வீட்டைக் கன்னமிடவொட்டான் என்று அறிந்திருக்கிறீர்கள்.\n40 அந்தப்படியே நீங்கள் நினையாத நேரத்தில் மனுஷகுமாரன் வருவார், ஆகையால் நீங்களும் ஆயத்தமாயிருங்கள் என்றார்.\n41 அப்பொழுது பேதுரு அவரை நோக்கி: ஆண்டவரே, இந்த உவமைகளை எங்களுக்குமாத்திரம் சொல்லுகிறீரோ, எல்லாருக்கும் சொல்லுகிறீரோ என்று கேட்டான்.\n42 அதற்குக் கர்த்தர்: பணிவிடைக்காரருக்குத் தகுதியான காலத்திலே படிகொடுக்கும்படி எஜமான் அவர்கள் மேலதிகாரியாக வைக்கத்தக்க உண்மையும் விவேகமுமுள்ள விசாரணைக்காரன் யாவன்\n43 எஜமான் வரும்போது அப்படியே செய்கிறவனாய்க் காணப்படுகிற ஊழியக்காரன் பாக்கியவான்.\n44 தனக்குள்ளதெல்லாவற்றின்மேலும் அவனை விசாரணைக்காரனாக வைப்பான் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்கிறேன்.\n45 அந்த ஊழியக்காரனோ, என் எஜமான் வர நாள் செல்லும் என்று தனக்குள்ளே சொல்லிக்கொண்டு, வேலைக்காரரையும் வேலைக்காரிகளையும் அடிக்கவும், புசித்துக் குடித்து வெறிக்கவும் தலைப்பட்டால்,\n46 அவன் நினையாத நாளிலும், அறியாத நேரத்திலும், அந்த ஊழியக்காரனுடைய எஜமான் வந்து, அவனைக் கடினமாய்த் தண்டித்து, உண்மையில்லாதவர்களோடே அவனுக்குப் பங்கை நியமிப்பான்.\n47 தன் எஜமானுடைய சித்தத்தை அறிந்தும் ஆயத்தமாயிராமலும் அவனுடைய சித்தத்தின்படி செய்யாமலும் இருந்த ஊழியக்காரன் அநேக அடிகள் அடிக்கப்படுவான்\n48 அறியாதவனாயிருந்து, அடிகளுக்கு ஏதுவானவைகளைச் செய்தவனோ சில அடிகள் அடிக்கப்படுவான். எவனிடத்தில் அதிகங் கொடுக்கப்படுகிறதோ அவனிடத்தில் அதிகங் கேட்கப்படும்; மனுஷர் எவனிடத்தில் அதிகமாய் ஒப்புவிக்கிறார்களோ அவனிடத்தில் அதிகமாய்க் கேட்பார்கள்\n49 பூமியின்மேல் அக்கினியைப் போட வந்தேன், அது இப்பொழுதே பற்றி எரிய வேண்டுமென்று விரும்புகிறேன்.\n50 ஆகிலும் நான் முழுகவேண்டிய ஒரு ஸ்நானமுண்டு அது முடியுமளவும் எவ்வளவோ நெருக்கப்படுகிறேன்.\n51 நான் பூமியிலே சமாதானத்தை உண்டாக்க வந்தேன் என்று நினைக்கிறீர்களோ சமாதானத்தையல்ல, பிரிவினையையே உண்டாக்க வந்தேன் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.\n52 எப்படியெனில், இதுமுதல் ஒரே வீட்டிலே ஐந்துபேர் பிரிந்திருப்பார்கள், இரண்டுபேருக்கு விரோதமாய் மூன்றுபேரும், மூன்றுபேருக்கு விரோதமாய் இரண்டுபேரும் பிரிந்திருப்பார்கள்.\n53 தகப்பன் மகனுக்கும் மகன் தகப்பனுக்கும், தாய் மகளுக்கும் மகள் தாய்க்கும், மாமி மருமகளுக்கும் மருமகள் மாமிக்கும் விரோதமாய்ப் பிரிந்திருப்பார்கள் என்றார்.\n54 பின்பு அவர் ஜனங்களை நோக்கி: மேற்கே மேகம் எழும்புகிறதை நீங்கள் காணும்போது, மழை வருமென்று சொல்லுகிறீர்கள்; அந்தப்படியுமாகும்.\n55 தென்றல் அடிக்கிறதை நீங்கள் காணும்போது உஷ்ணம் உண்டாகுமென்று சொல்லுகிறீர்கள், அந்தப்படியுமாகும்.\n56 மாயக்காரரே, பூமியின் தோற்றத்தையும் வானத்தின் தோற்றத்தையும் நிதானிக்க உங்களுக்குத் தெரியுமே, இந்தக் காலத்தையோ நிதானியாமற்போகிறதென்ன\n57 நியாயம் இன்னதென்று நீங்களே தீர்மானியாமலிருக்கிறதென்ன\n58 உனக்கு எதிராளியானவன் உன்னை அதிகாரியினிடத்திற்குக் கொண்டுபோகிறபோது, வழியிலேதானே அவனிடத்திலிருந்து விடுதலையாகும்படி பிரயாசப்���டு, இல்லாவிட்டால், அவன் உன்னை நியாயாதிபதிக்கு முன்பாகக் கொண்டுபோவான், நியாயாதிபதி உன்னைச் சேவகனிடத்தில் ஒப்புக்கொடுப்பான், சேவகன் உன்னைச் சிறைச்சாலையில் போடுவான்.\n59 நீ கடைசிக்காசைக் கொடுத்துத் தீர்க்குமட்டும், அவ்விடத்திலிருந்து புறப்படமாட்டாய் என்று உனக்குச் சொல்லுகிறேன் என்றார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcnn.lk/archives/795494.html", "date_download": "2019-05-26T09:07:59Z", "digest": "sha1:TARSSM73KZSTSLPWMZPUHLJMCN3KNVRI", "length": 8433, "nlines": 59, "source_domain": "www.tamilcnn.lk", "title": "இரட்டைக் கோபுர தாக்குதல் நினைவுதினம் இன்று", "raw_content": "\nஇரட்டைக் கோபுர தாக்குதல் நினைவுதினம் இன்று\nSeptember 11th, 2018 அன்று பிரசுரிக்கப்பட்டது.\nகடந்த 2001ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 11ஆம் திகதி நடத்தப்பட்ட இரட்டைக் கோபுர தாக்குதலின் 17ஆவது ஆண்டு நினைவுதினம் இன்றாகும். இதனை முன்னிட்டு, அமெரிக்க தலைநகர் வொஷிங்டன் டி.சி., நியூயோக், பென்சில்வேனியா மற்றும் ஷான்க்வில்லே ஆகிய நகரங்களில் கூடிய ஆயிரக்கணக்கான மக்கள் குறித்த தாக்குதலில் உயிரிழந்த தமது உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தியுள்ளனர்.\nஇற்றைக்கு 17 ஆண்டுகளுக்கு முன்னர் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட விமானங்கள் உலக வர்த்தக மையம், பெண்டகன் மற்றும் பென்சில்வேனியா பகுதியில் மோதி வெடிக்கச் செய்யப்பட்டமையால் சுமார் 3,000 பேர் வரை உயிரிழந்தனர்.\nநியுயோர்க் நகரில் இடம்பெறும் நினைவுகூரல் நிகழ்வின்போது, இரட்டைக் கோபுர தாக்குதலைத் தவிர 1993ஆம் ஆண்டு உலக வர்த்தக மையம் மீது நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதலின் போது உயிரிழந்தவர்களுக்கும் அஞ்சலி செலுத்தப்படுகின்றது. 1993 மற்றும் 2001ஆம் ஆண்டுகளில் உயிரிழந்தவர்களின் பெயர்கள் இங்கு வாசிக்கப்பட்டு பிரார்த்தனைகள் நடத்தப்படுகின்றன.\nமுதலாவது விமானம் வடக்கு கோபுரத்தில் மோதிய காலை 8.46 மணியளவில் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. அதேவேளை, இரண்டாவது விமானம் தெற்கு கோபுரத்தில் மோதிய 9.03 மணிக்கு மீணடும் நகர மக்களால் மௌன அஞ்சலி செலுத்தப்படுவது வழக்கம்.\nஒசாமா பின்லேடன் மற்றும் அல் கொய்தா தீவிரவாத அமைப்பு இந்த தற்கொலைத் தாக்குதலுக்கு பொறுப்புக்கூறியுள்ள நிலையில், ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா மேற்கொண்ட தாக்குதல்களுக்கு அந்த அமைப்பு கண்டனம் தெரிவித்திருந்தது.\nஇதேவேளை, 2011 ஆம் ஆண்டளவில் அல் கொய்தா தலைவர் ஒசாமா பின்லேடன் பாகிஸ்தானின் அபோட்டாபாத்தில் மறைந்திருந்த நிலையில் சுற்றிவளைக்கப்பட்டு சுட்டுக்கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.\nதாய்லாந்தில் நூற்றுக்கணக்கான வெளிநாட்டுத் தொழிலாளர்கள் கைது\nமுகநூலில் நேரலை பதிவிடுவதற்கு வந்துள்ளது புதிய கட்டுப்பாடுகள்\nஇலங்கை தாக்குதலில் மூன்று பிள்ளைகளையும் பறிகொடுத்த பெரும் செல்வந்தர் தனது நாட்டு மக்களுக்கு நன்றி தெரிவிப்பு\nவட கொரியாவில் ஏற்பட்டுள்ள கடும் வறட்சியால் மக்கள் பெரிதும் பாதிப்பு\nஇங்கிலாந்து அணித் தலைவர் ஒயின் மோகனுக்கு சர்வதேச ஒருநாள் போட்டியில் பங்குபற்ற தடை\nநியூசிலாந்து பிரதமருக்கு லஞ்சம் கொடுத்த 8 வயது சிறுமி\nவங்கதேசத்திலிருந்து மலேசியாவுக்கு கடத்தப்படவிருந்த ரோஹிங்கியா பெண்கள்\nஈரானுடனான போரை அமெரிக்கா எதிர்பார்க்கவில்லை – மைக் பொம்பியோ\nடப்ளோ கிறிஸ்தவ தேவாலயம் மீது தாக்குதல் – 06 பேர் பலி\nஇந்தோனேசிய சிறைச்சாலையில் கலவரம் – 150 இற்கும் மேற்பட்ட கைதிகள் தப்பியோட்டம்\nசஹரானுக்கு நினைவுத் தூபி அமைக்க அரசாங்கம் வழியேற்படுத்திக் கொடுத்துள்ளது: உதய கம்மன்பில\nஹேமசிறி – பூஜித் ஜயசுந்தர ஆகியோருக்கு எதிராக விசாரணை\nரிஷாட் பதவிவிலகத் தேவையில்லை: பிரதமர்\nஐ.தே.க. அரசாங்கத்துக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை\nசரத் பொன்சேகாவிற்கு அமைச்சு பதவி – 98 உறுப்பினர்கள் மைத்திரியிடம் கோரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/tag/%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A3%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-05-26T10:30:10Z", "digest": "sha1:YVEM5BYZQKQ6SOZEY5LSDZYUWPAOV5QI", "length": 11208, "nlines": 143, "source_domain": "athavannews.com", "title": "நட்பே துணை’ திரைப்படம் | Athavan News", "raw_content": "\nபிரதமர் மோடிக்கும் ஜெகன் மோகன் ரெட்டிக்கும் இடையில் சந்திப்பு\n(UPDATE) பெருவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் – சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது\nஅடுத்த கட்டத்தை நோக்கி நகரும் மக்கள் நீதி மையம் – புதிய வியூகத்தில் கமல்\nபாதுகாப்புடன் தொடர்புடைய உடன்பாடுகளில் கையெழுத்திட கூடாது -ஜனாதிபதி ஐ.தே.மு. இற்கு உத்தரவு\nநதிகள் இணைப்பு திட்டம் குறித்து அறிவித்த நிதின் கட்கரிக்கு தமிழக முதலமைச்சர் நன்றி தெரிவிப்பு\n4000 சிங்கள பெண்களுக்கு கருத்தடை சிகிச்சை: முஸ்லிம் வைத்தியர் யார் - ��ண்மையை கண்டறிய கோரிக்கை\nதமிழர்களின் பூர்வீக இடங்களை ஆக்கிரமிக்கும் தொல்பொருள் திணைக்களத்தின் புதிய இலக்கு\nயுத்த வடுக்களற்ற வடக்கு விரைவில் உருவாகும்: சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர்\nபாகிஸ்தான் அகதிகளால் இந்தியாவுக்கு ஆபத்து: சுரேஷ்\n'தலைவணக்கம் தமிழினமே' - மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து ஸ்டாலின் பேச்சு\nவலுவான இந்தியாவை உருவாக்குவோம் - நரேந்திர மோடி\nநிரந்தர சுங்க ஒன்றியத்தை உள்ளடக்கிய ஒப்பந்தத்தை ஆதரிக்க முடியாது: லீட்ஸம்\nபிரித்தானியாவில் ஏழைக்குடும்பங்கள் உணவின்றித் தவித்து வருவதாக தகவல்\nஇங்கிலாந்து முழுவதும் தேடுதல் நடவடிக்கை -586 பேர் கைது\nஇங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் லியாம் பிளெங்கட் பந்தை சேதப்படுத்தவில்லை: ஐ.சி.சி.\nநீண்ட ஆயுளைத் தந்து துன்பங்களை போக்கும் சனிபகவான் மந்திரங்கள்\nகாயத்ரி மந்திரம் தோன்றியதன் வரலாறு\nசாமிதோப்பு அய்யா வைகுண்டசாமியின் வைகாசி திருவிழா\nபெரியகல்லாறு ஸ்ரீ கடல் நாச்சியம்மனின் வருடாந்த ஒருநாள் திருச்சடங்கு\nTag: நட்பே துணை’ திரைப்படம்\n‘நட்பே துணை’ திரைப்படத்தின் ‘சிங்கிள் பசங்க’ காணொளி பாடல் வெளியானது\nஹிப் ஹொப் ஆதி நடிப்பில் உருவாகிய ‘நட்பே துணை’ திரைப்படத்தின் ‘சிங்கிள் பசங்க’ பாடல் வெளியிடப்பட்டுள்ளது. சுந்தர்.சி தயாரிப்பில் ஹிப் ஹொப் ஆதி, கரு.பழனியப்பன், பாண்டியராஜன், ஆர்.ஜே.விக்னேஷ்காந்த், எருமசாணி விஜய் உள்ளிட்டோர... More\nஇரண்டு வருடங்களில் ஏற்பட்ட காயம் இன்று மறைந்து விட்டது – ஹிப் ஹொப் ஆதி\nபார்த்திபன் தேசிங்கு இயக்கத்தில் ஹிப் ஹொப் ஆதி மற்றும் புதுமுகம் அனகா நடிப்பில் ‘நட்பே துணை’ படத்திம் வெளியாகி வெற்றி நடைபோட்டுக் கொண்டிருக்கின்றது. அந்தவகையில், தனது இரண்டாவது படம் குறித்து டுவிட் செய்துள்ள ஹிப் ஹொப் ஆதி, இரண்... More\nஊக்குவிப்பு திட்டங்கள் உரிய முறையில் செல்லாததால் ஏற்பட்டுள்ள பரிதாபம்\nசர்ச்சைக்குரிய சுதந்திர வர்த்தக உடன்படிக்கையில் மாற்றம் – கூட்டுக் குழுவை அமைக்க தீர்மானம்\nஅரசியல் கைதிகளை ஒருபோதும் விடுவிக்க முடியாது – ஜனாதிபதி உறுதி\nரிஷாட்டை பாதுகாக்கவே அரசாங்கத்துக்கு எதிரான பிரேரணை\nஇலங்கைக்கு விஜயம் செய்யுமாறு ஸ்டாலினுக்கு சி.வி. அழைப்பு\nதமிழ் மக்களே அகதிகளாக வாழும் வடக்கில் வெளிநாட்டு அகதிகள்\nமகாரா���ியின் உள்ளாடைகளைத் திருடிய தீவிர ஆதரவாளர்\nயாழில். பாடசாலை ஆசிரியை மீது கத்தி குத்துத் தாக்குதல்\nகிளிக்குஞ்சுக்கு மூளை அறுவை சிகிச்சை\nபிரதமர் மோடிக்கும் ஜெகன் மோகன் ரெட்டிக்கும் இடையில் சந்திப்பு\nநதிகள் இணைப்பு திட்டம் குறித்து அறிவித்த நிதின் கட்கரிக்கு தமிழக முதலமைச்சர் நன்றி தெரிவிப்பு\nஸ்டீவ் ஸ்மித்தின் சதம் – பயிற்சி போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்தியது ஆஸி\nகனேடிய விபத்தில் ஒருவர் உயிரிழப்பு, ஒருவர் காயம்\nஅண்ட்ரியா லீட்ஸம் கன்சர்வேடிவ் கட்சியின் தலைவர் பதவிக்கு போட்டி\nகோதாவரி- கிருஷ்ணா நதிகளை இணைப்பதே எனது முதல் வேலை: நிதின்கட்கரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vamsadhara.blogspot.com/2007/12/blog-post.html", "date_download": "2019-05-26T09:20:32Z", "digest": "sha1:M4EQO6WRJTHXCAGM3KRODAQ6DDHON2KC", "length": 12025, "nlines": 33, "source_domain": "vamsadhara.blogspot.com", "title": "VAMSADHARA வம்சதாரா", "raw_content": "\n'வம்சதாரா' - அடியேன் எழுதிய முதல் தமிழ் நாவல். கடைக்கோடி வடக்கு ஆந்திரத்தைத் தளமாகக் கொண்டு தமிழர் புகழ் சொல்லும் சரித்திர நாவல் - திவாகர்\nமார்கழி மாதம் மழையோடும் சில்லென்றும் ஆரம்பித்து விட்டது. மார்கழியோடு மனம் குளிர திருப்பாவையும் கேட்க ஆரம்பித்துவிட்டோம். தமிழகத்தில் எப்படியோ. ஆனால் ஆந்திரத் திருநாட்டில் எங்கு பார்த்தாலும் திருப்பாவை தமிழில் ஒலிக்கிறது. பாரதி ஒருவேளை இங்கு வந்தால் 'அடடே தெருவெங்கும் தமிழ்முழக்கம் செழிக்கக் செய்வீர் என ஆணையிட்டோமே, தமிழர்கள் செய்து காட்டிவிட்டார்களே..- பலே தெருவெங்கும் தமிழ்முழக்கம் செழிக்கக் செய்வீர் என ஆணையிட்டோமே, தமிழர்கள் செய்து காட்டிவிட்டார்களே..- பலே.. என்று மீசையை முறுக்கிக்கொள்வான். (பிறகு அவனுக்கு நாம் நினைவுபடுத்தவேண்டும்.. 'இது தந்தைநாடான தமிழ்நாடல்ல தலைவா..சுந்தரத்தெலுங்கு என்று சொன்னாயே.. அந்தத் தெலுங்கு நாடு' என.)\nஐதராபாத், செகந்திராபாத், விஜயவாடா, ராஜமுந்திரி, காக்கிநாடா, விசாகப்பட்டினம் (திருப்பதி கேட்கவே வேண்டாம்-திருமலையிலோ முப்பது நாளும் சுப்ரபாதத்துக்குப் பதிலாக ஆண்டாளின் தமிழோசைதான்) இன்னும் எத்தனையோ நகரங்களில் சாயங்கால வேளையில் பனியில் நனைந்துகொண்டே ஆங்காங்கே கூட்டங்கள் அமர்ந்திருக்க, ஒரு பெரியவர் அல்லது பெண்மணியார் தமிழில் திருப்பாவைப் பாடி அதற்கு தெலுங்கில் விரிவுரை சொல்க���ன்றார்கள். தெலுங்குக்காரர்கள் தமிழ் பேசும்போது 'ழ' மற்றும் 'ள' நாக்கில் சரியாகப் பிறளாது (நம்மூரில் மட்டும் என்ன வாழ்கிறதாம் - என யாரும் கேட்கவேண்டாம்) ஆனாலும் அவர்களின் மழலையின்பத் தமிழ்ப் பேச்சு காதில் இன்பத் தேனாய் விழுகிறது. சொல்பவர் மற்றும் கேட்பவர்கள் அத்தனைபேரும் தெலுங்கர்களே. நம்மை விட பக்தியாய் மிக ஆன்றுபோய் கேட்கிறார்கள்.\nஇந்த பக்தி இயக்கம் (அப்படித்தான் சொல்லவேண்டும்) கடந்த சில வருடங்களாகவே ஆந்திராவில் பெருகி வருகிறது. இதற்கெல்லாம் காரணம் ஒரு வைணவப்பெரியவர். பெயர் - அப்பளாசார்யுலு. பரமபதம் அடைந்து சில வருடங்களாகிறது. பழுத்த வைணவப்பழம். தெலுங்கு மற்றும் வடமொழியில் மன்னர். காசி பல்கலைக்கழகம் அவர்களாகவே இவரிடத்தில் வந்து ' மஹோபாத்தியாய' பட்டத்தைக் கொடுத்து விழா எடுத்தார்கள். இவர்தான் ஆந்திரத்தில் திருப்பாவை - முப்பது பாடல்களையும் முப்பது நாட்கள் உபன்யாஸமாக தெலுங்கு மக்களிடையே பரப்பிய மகான். இவரால் கற்பிக்கப்பட்ட எத்தனையோ பண்டிதர்கள் இன்று ஊரெங்கும் திருப்பாவை தமிழ்பரப்பி வருகிறார்கள். அவர்கள் தெலுங்கு - உங்களுக்காக தமிழிலே:\nஅவள் காத்திருக்கிறாள், தோட்டத்திலே.. குளக்கரைப் படித்துறையிலே - இரவு நேரத்தில், - எப்படியும் கண்ணன் வருவான்,- அவன் சொல்லிவிட்டான், இரவு ஆரம்பிக்கும்போது வந்துவிடுவேன் என்று..- அவன் சொன்ன சொல்லை எப்படியும் காப்பாற்றுபவன்தான்.. - இன்று வரை அப்படி காப்பாற்றிகொண்டிருப்பவன்தான்.. அவனை நம்பு மனமே.. சற்றுப் பொறுத்திரு.. இரவு வந்துவிட்டதே என்று ஏன் பரபரக்கிறாய்.. அவன் வருவேன் என்று வாக்குக் கொடுக்கும்போது நீ நம்பித்தான் ஆகவேண்டும் மனமே.. பொறு.. பொறு.. என்ன நேரம் கடந்து போனால் என்ன.. போகட்டுமே.. வருவேன் என்று சொன்னவன் வராமல் போய்விடுவானா..\nவருவான்.. எனக்காக வருவான்..வந்துதான் ஆக வேண்டும்.. என்னை ஏமாற்றமாட்டான் என் கண்ணன்.. என்ன இரவு போகின்றதே என்று ஏன் மனமே கிடந்து அல்லாடுகிறாய்.. தவிக்காதே..வந்துவிடுவான்..காலை வருவதற்குள் வந்துவிடுவான்.. அட.. அதோ பார் பின்னால் அவன் காலடி ஓசை கேட்கிறதே.. என் கண்ணன் வந்துவிட்டான்.. என் மன்னன் தான் .. அவன் தான்.. அவனை அணு அணுவாய் ரசிப்பவளாயிற்றே.. அவன் காலடி ஓசையை கண்டுகொள்ளமுடியாதா.. கள்ளன்.. எத்தனை மெல்லமாக வருகிறான்.. வரட்டும��.. அவனே வந்து தன் கள்ள் முகத்தைக் காண்பிக்கட்டுமே.. நாமாக அவனை ஏன் திரும்பிப் பார்க்கவேண்டும்\nகண்ணன் வந்தான்.. மங்கை தனக்காக தன்னந்தனியே தலையைக் குனிந்து காலுக்கு முட்டுக்கொடுத்து காத்துக்கொண்டிருக்கிறாள்.. தான் வந்ததை அறியவில்லையோ.. மெல்ல அடியெடுத்து மங்கை பின்னே சத்தமில்லாமல் அமர்ந்து தன் கைகளை முன்னே நீட்டி அவள் கண்களை மூடினான்.\nதன் கைகளால் அவன் கைகளை விலக்கினாள்.குனிந்திருந்த தலையை மெல்ல நிமிர்த்தி தலைக்கு மேல் தெரிந்த தலைவன் கண்களைப் பார்த்தாள். அந்தக் கண்கள் என்னதான் மாயம் செய்ததோ..மங்கை மயங்கி வெட்கம் சேர தன் அகல விரித்த கண்களை மெல்ல மெல்ல மூடினாள். அவனும் மதி மயங்கிப் போய் அந்த அழகு முகத்தைப் பார்க்கப் பார்க்க அவன் கண்கள் அகல விரிந்தன.\n\"உங்கள் புழக்கடைத் தோட்டத்து வாவியுள்\nசெங்கழுநீர் வாய் நெகிழ்ந்து ஆம்பல் வாய் கூம்பினகாண்\"\n(ஆண்டாளின் 13ஆவது பாவைப்பாடலின் முதல் இரண்டு வரிகளுக்கு திருவேங்கல அம்மையார் தெலுங்கினில் சொன்னது)\nLabels: ஆண்டாள் தெலுங்கினையும் ஆண்டாள்\nதிவாகரின் விசித்திர சித்தன் (அணிந்துரை : திரு எழ...\nகண்ணன், வயது 25 இருக்குமோ..இருக்கும்..இருக்கும்.. ...\nதுப்பறியும் சாம்பு (தேவனுக்கு அஞ்சலி-முடிவுரை) 1...\nதுப்பறியும் சாம்பு (தேவனுக்கு அஞ்சலி-முடிவுரை) 1...\nபிடிச்சுகிச்சு: ஜஸ்டிஸ் ஜகன்னாதன் என்ற் பெயரை ஒரு...\nதேவன் நாவல்களில் அனைத்துக் கதாபாத்திரங்களுக்குமே ஒ...\nஎழுத்தாளர் தேவன் மறைந்து சரியாக ஐம்பது ஆண்டுகள் (5...\nஅவனுக்கு மனத்தளவில் எதையும் வைத்து பாதுகாக்கத் தெர...\nஅவள் அழகுக்கு ஈடு இணை ஏதுமில்லை. எல்லோரும் அப்படி ...\nமாமல்லபுரம் முதல் காஞ்சி வரை - 2 \"என்ன பார்த்தீர் ...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.behindframes.com/tag/balupu/", "date_download": "2019-05-26T10:10:52Z", "digest": "sha1:P77FR54JDGS3WNW2GH54US6ASGT3IRNO", "length": 6249, "nlines": 68, "source_domain": "www.behindframes.com", "title": "Balupu Archives - Behind Frames", "raw_content": "\n12:43 PM “கதையை படித்துவிட்டு வராதீர்கள்” – சூர்யாவுக்கு செல்வராகவன் கட்டளை\n12:35 PM “நான் டாக்டர் வேலைக்கே போய் விடுகிறேன் – என்ஜிகே படப்பிடிப்பில் கண்ணீர்விட்ட சாய்பல்லவி\n12:30 PM ரகுல் பிரீத் சிங்கிற்கு 3 நொடி அவகாசம் கொடுத்த செல்வராகவன்\n12:26 PM ‘சாஹோ’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு\n12:24 PM விஜய்சேதுபதி வசனத்தில் உருவாகும் ‘சென்னை பழனி மார்ஸ்’\n‘பலுபு’ வந்தது போன வருஷம்.. ‘பவர்’ வருது. இந்த வருஷம்..\nடோலிவுட்டின் மாஸ் மகாராஜ் என்ற பட்டத்துக்கு சொந்தக்காரர் ரவிதேஜா. ரவிதேஜா படங்களை அவரோட ரசிகர்கள் எந்த அளவு எதிர்பார்ப்பாங்களோ அதே அளவுக்கு நம்ம...\nசைக்கிளில் வீலிங் செய்த சந்தானம்..\nதான் கதாநாயகனாக நடித்துவரும் ‘வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்’ படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பில் மும்முரமாக இருக்கிறார் சந்தானம். சமீபத்தில் இந்தப்படத்தின் படப்பிடிப்பு கும்பகோணத்தில்...\n‘இரும்பு குதிரை’யில் லட்சுமிராய் சவாரி உறுதி..\n‘ஒன்பதுல குரு’ படத்துக்குப் பிறகு கோடம்பாக்கத்தில் கொஞ்ச நாட்களாக நடிகை லட்சுமிராயை ஆளையே பார்க்கமுடியவில்லை.. லாரன்ஸின் முனி மூன்றாம் பாகமான ‘கங்கா’...\nஹேப்பி பர்த்டே ட்டூ ‘மாஸ் மகாராஜ்’…\nடோலிவுட்டின் மாஸ் மகாராஜ் என்ற பட்டத்துக்கு சொந்தக்காரர் ரவிதேஜா. இன்று முன்னணி ஆக்‌ஷன் ஹீரோவாக வலம் வரும் ரவிதேஜா கடந்துவந்த பாதை...\n“கதையை படித்துவிட்டு வராதீர்கள்” – சூர்யாவுக்கு செல்வராகவன் கட்டளை\n“நான் டாக்டர் வேலைக்கே போய் விடுகிறேன் – என்ஜிகே படப்பிடிப்பில் கண்ணீர்விட்ட சாய்பல்லவி\nரகுல் பிரீத் சிங்கிற்கு 3 நொடி அவகாசம் கொடுத்த செல்வராகவன்\n‘சாஹோ’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nவிஜய்சேதுபதி வசனத்தில் உருவாகும் ‘சென்னை பழனி மார்ஸ்’\nஎழுத்தாளர் சந்திராவால் கள்ளனாக மாறிய கரு.பழனியப்பன்\nஒரு காபி சௌந்தர்ராஜாவை ஆக்சன் ஹீரோ ஆக்கிவிடுமா..\n“தோற்று தோற்றே பெரிய ஆளாக வருவேன்” – தயாரிப்பாளர் சபதம்\nஇமைக்கா நொடிகள் இயக்குனருடன் கைகோர்க்கும் விக்ரம்\n“மான்ஸ்டர் எலி என் வாழ்க்கையையே மாற்றிவிட்டது” – நெகிழ்ந்த எஸ்.ஜே.சூர்யா\n“கதையை படித்துவிட்டு வராதீர்கள்” – சூர்யாவுக்கு செல்வராகவன் கட்டளை\n“நான் டாக்டர் வேலைக்கே போய் விடுகிறேன் – என்ஜிகே படப்பிடிப்பில் கண்ணீர்விட்ட சாய்பல்லவி\nரகுல் பிரீத் சிங்கிற்கு 3 நொடி அவகாசம் கொடுத்த செல்வராகவன்\n‘சாஹோ’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nவிஜய்சேதுபதி வசனத்தில் உருவாகும் ‘சென்னை பழனி மார்ஸ்’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.epdpnews.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%8A%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BF/", "date_download": "2019-05-26T10:00:01Z", "digest": "sha1:RFX6EI6IAQ5674J62YYNJM5SHTL6JYBZ", "length": 5267, "nlines": 47, "source_domain": "www.epdpnews.com", "title": "ஊஞ்சல் கயிறு நெரித்து சிறுமி பரிதாப பலி! | EPDPNEWS.COM", "raw_content": "\nஊஞ்சல் கயிறு நெரித்து சிறுமி பரிதாப பலி\nயாழ்ப்பாணம் கோப்பாய் பகுதியில் சிறுமி ஒருவர் ஊஞ்சலில் விளையாடிக் கொண்டிருந்த போது கழுத்தில் கயிறு இறுகியதால் உயிரிழந்துள்ளார்.\nகுறித்த பகுதியைச் சேர்ந்த சிவநேசன் அக்சயனி (வயது – 9) என்ற சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.\nஅக்சனியாவை நித்திரையாக்கிவிட்டு பெற்றோர் சந்தைக்கு சென்றுள்ளனர். திரும்பி வந்து பார்த்த போது சிறுமி கட்டிலில் காணப்படாமையைத்தொடர்ந்து பெற்றோர் தேடியுள்ளனர்.\nஇதன்போது கழுத்து பகுதி இறுகிய நிலையில் ஊஞ்சலில் சிறுமி காணப்பட்டுள்ளார். உடனடியாக அவரை பெற்றோர் யாழ்.போதனாவைத்தியசாலைக்குக் கொண்டு சென்றுள்ளனர். இருப்பினும் சிறுமி கொண்டு வருவதற்கு முன்னரே உயிரிழந்துவிட்டார் என வைத்தியர்களால்தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும் சிறுமியின் சடலத்தினை உடற்கூற்று பரிசோதனைக்காக வைத்தியசாலையில் வைத்துள்ள நிலையில் பொலிஸார் விசாரணைகளைமேற்கொண்டு வருகின்றனர்.\nசிங்கள மாணவர்களின் பாதுகாப்பிற்கு ஜனாதிபதி உத்தரவாதம் : கல்வி நடவடிக்கைகளுக்கு செல்ல சிங்கள மாணவர்கள...\nபாடசாலை மாணவர்களுக்கான காப்புறுதித் திட்டத்தின் கீழ் 70 இலட்சம் ரூபா வழங்கப்பட்டுள்ளது - கல்வி அமைச்...\nபெற்றோலிய பவுசர் உரிமையாளர்கள் பணிப்புறக்கணிப்பில்\nபணிப்புறக்கணிப்பு தொடர்பில் இறுதித் தீர்மானம்\nஎரிபொருள் விலையில் மாற்றமில்லை – நிதி அமைச்சு\nடக்ளஸ் தேவானந்தாவை தமிழர் வரலாறு என்றும் நன்றியுணர்வுடன் பதிவிட்டுச் செல்லும்\nநெஞ்சத்தில் வஞ்சம் வைத்து வன்முறைக்கு வித்திட்ட கூட்டமடா\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sankathi.com/index.php?type=post&post_id=34635", "date_download": "2019-05-26T09:29:00Z", "digest": "sha1:YUOY77T6I72DEQTVRW7Q2ASP54Y6DXUA", "length": 6356, "nlines": 77, "source_domain": "www.sankathi.com", "title": "Sanskathi", "raw_content": "\nஅப்பா நீ எனது அப்பா...\nசவுதியின் செயற்பாட்டிற்கு கனடா கண்டனம்\nசவுதியின் செயற்பாட்டிற்கு கனடா கண்டனம்\n���னடாவில் கல்வி கற்பதற்கான வாய்ப்புக்கள் கிட்டியும் தமது நாட்டு மாணவர்களை அங்கு அனுப்புவதற்கு சவுதி அரேபியா மறுத்துள்ளது. இதுகுறித்து சவுதி அரசாங்கம் வெட்கித் தலைகுனிய வேண்டுமென கனேடிய வெளிவிவகார அமைச்சர் கிரிஸ்டியா ஃப்ரீலான்ட் தெரிவித்துள்ளார்.\nகனடாவுடனான கல்வி நிகழ்ச்சி பறிமாற்றும் திட்டத்தினை சவுதி அரேபியா இடைநிறுத்திக் கொண்டதைத் தொடர்ந்தே, இவ்வாறு அனுமதி மறுக்கப்பட்டது. இந்நிலையில், அதற்காக அந்நாடு வெட்கப்பட வேண்டுமென நேற்று (திங்கட்கிழமை) கனேடிய வெளிவிவகார அமைச்சர் கூறியுள்ளார்.\nஉயர்கல்வியில் கனடா மிகவும் சிறப்பான நிலையில் இருப்பதால், உலக நாடுகள் பலவற்றிலிருந்து கனடாவுக்கு செல்கின்றனர். இதனை சுட்டிக்காட்டிய கனேடிய வெளிவிவகார அமைச்சர், சவுதியினுடைய தீர்மானங்கள் பயனற்றதெனக் குறிப்பிட்டார்.\nகனடா எப்போதும் மனித உரிமைகளுக்கு மதிப்பளித்து செயற்படும் நாடென சவூதிக்கான கனேடிய தூதுவர் தெரிவித்திருந்ததையும் கனேடிய வெளிவிவகார அமைச்சர் இதன்போது சுட்டிக்காட்டினார்.\nஇதேவேளை, மனித உரிமைகள் உள்ளிட்ட செயற்பாடுகள் தொடர்பில் பணியாற்றும் சிவில் சமூக செயற்பாட்டாளர்களை சவுதி அரசாங்கம் கைதுசெய்து வருகின்றமைக்கும் கனடா எதிர்ப்பு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nலெப்.சீலன் (லூக்காஸ் சாள்ஸ் அன்ரனி\nஅனைத்து தொழிலாளர் மக்களுடன் சேர்ந்து குரல் கொடுப்போம்...\nமாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டிகள் 2019...\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் மகோற்சவ விஷேட தினங்கள்2019...\nCopyright © சங்கதி – Sankathi.com - தமிழ்த்தேசியத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmithran.com/article-source/MTM3MTIyMw==/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%82%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81--%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AF%87%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9-3%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2019-05-26T09:27:37Z", "digest": "sha1:FEZJFYASBFFIKVJOPFEBMDI355RP4DCQ", "length": 5623, "nlines": 64, "source_domain": "www.tamilmithran.com", "title": "துப்பாக்குச்சூடு காரணமாக நாளை தொடங்கவிருந்த நியூசிலாந்து - வங்கதேசம் இடையேயா��� 3வது டெஸ்ட் போட்டி ரத்து", "raw_content": "\n© 2019 தமிழ் மித்ரன்\nமுகப்பு » தமிழ்நாடு » தினகரன்\nதுப்பாக்குச்சூடு காரணமாக நாளை தொடங்கவிருந்த நியூசிலாந்து - வங்கதேசம் இடையேயான 3வது டெஸ்ட் போட்டி ரத்து\nவெல்லிங்டன்: நியூசிலாந்தில் துப்பாக்கிசூட்டை அடுத்து வங்கதேசம் - நியூசிலாந்து இடையேயான 3வது டெஸ்ட் போட்டி ரத்து செய்யப்பட்டது. கிறிஸ்ட்சர்ச் துப்பாக்குச்சூடு காரணமாக நாளை தொடங்கவிருந்த நியூசிலாந்து - வங்கதேசம் கிரிக்கெட் போட்டி ரத்து செய்யப்பட்டுள்ளது.\nதென் அமெரிக்க நாடான பெருவில் பலத்த நிலநடுக்கம்... ரிக்டர் அளவில் 8 ஆக பதிவு\nஅரசுமுறைப் பயணமாக ஜப்பான் சென்றுள்ள அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபேவுடன் கோல்ப் விளையாடினார்\nநைஜீரியாவில் ராணுவ தளம் அருகில் போகோ ஹராம் பயங்கரவாத அமைப்பினர் தாக்குதல்... 25 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு\nஅந்தமான் நிகோபார் தீவுப்பகுதியில் மிதமான நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 4.5-ஆக பதிவு...\nஜூன் 28-ம் தேதி ஜப்பானில் பிரதமர் மோடி- அமெரிக்க அதிபர் டிரம்ப் சந்திப்பு: வாஷிங்டன் வெள்ளை மாளிகை அறிவிப்பு\nசாதனை முதல்வர் நவீன் பட்நாயக்இன்று மாலை எம்எல்ஏக்கள் கூட்டம் :5வது முறையாக 29ல் பதவியேற்பு\nநாடாளுமன்ற தேர்தல் தோல்வியால் அடுத்தடுத்த பரபரப்பு: பீகாரில் காங்கிரஸ் - லாலு கட்சி உறவில் விரிசல்\nநெருக்கடியால் வெளிநாடு தப்பிச் செல்ல முயற்சித்த ஜெட் ஏர்வேஸ் நிறுவனர் மனைவி தடுத்து நிறுத்தம்: சுங்கத்துறை அதிகாரிகள் அதிரடி\nஉத்தரபிரதேச மாநிலம் அமேதியின் பராவுலியா கிராமத்தில் ஸ்மிருதி இரானி உதவியாளர் சுட்டுக்கொலை\nடெல்லியில் பிரதமர் மோடி- ஜெகன்மோகன் ரெட்டி சந்திப்பு: பதவியேற்பு விழாவில் பங்கேற்க மோடிக்கு அழைப்பு\nகிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி பாரிஸ் நகரில் இன்று தொடக்கம்\nபோல்ட் வேகத்தில் சரிந்தது இந்தியா பயிற்சி ஆட்டத்தில் நியூசிலாந்து அசத்தல்\nதென் ஆப்ரிக்காவிடம் வீழ்ந்தது இலங்கை\n© 2019 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://amaruvi.in/2013/08/31/bjp/", "date_download": "2019-05-26T09:51:20Z", "digest": "sha1:RVCZSID7MMM6Q6KZKDNFDDTBVLZJYPJY", "length": 14013, "nlines": 111, "source_domain": "amaruvi.in", "title": "பா.ஜ.க.வின் பரிணாம வீழ்ச்சி – ஆ..பக்கங்கள்", "raw_content": "\nஉங்களுக்கு ஆச்சரியமாக இருக்கலாம். ரூபாயின் வீழ்சசி பற்றிப் பேசும் காலத்தில் பா.ஜ.க.வின் வீழ்ச்சி பற்றிப் பேசுவதா அதுவும் “பகுத்தறிவு” இல்லாத இந்த அம்மாஞ்சியா என்று நீங்கள் நினைக்கலாம்.\nநேரில் நடப்பதைக் கண்டும் காணாமலும் போக நான் ஒன்றும் பகுத்தறிவுவாதி அல்லவே. மனதில் பட்டதைப் பேசும் ஒரு யதார்த்தவாதி என்ற பில்டப் இருக்கிறதே.. காப்பாற்ற வேண்டாமா \nபாராளுமன்றத்தில் “பிரதமர் திருடர்” என்ற கோஷம் எழுப்பப்பட்டுள்ளது. அதனால் களேபரம் ஏற்பட்டுள்ளது. எழுப்பியவர்கள் ப.ஜ.க. மற்றும் எதிர்க்கட்சியினர்.\nபிரதமர் என்பது ஒரு மனிதக் குறிப்பு அல்ல. இந்திய ஜனநாயகத்தின் ஒரு குறியீடு. அந்தக் குறியீட்டை இப்படி சாலையில் நின்று கத்தும் கோஷ்டியினர் போல் தாக்கிப் பேசுவது அநாகரீகம் மட்டும் அல்ல இந்தியா என்னும் மாபெரும் ஒரு மக்கள் சக்தியின் மீது தொடுக்கப்பட்டுள்ள ஒரு அவச் சொல்.\nமனமோகன் சிங் தவறான முடிவுகள் எடுத்தார் என்று சொல்வது சரி தான். ஆனால் பிரதமர் திருடர் என்று கூறுவது எந்த விதத்திலும் சரி இல்லை. பிரதமர் தனியாக முடிவு எடுப்பது இல்லை. கேபினட் என்ற அமைப்பு சேர்ந்து செய்யும் முடிவுக்குப் பிரதமர் தலை அசைத்தார் என்று சொல்லலாம். முடிவு தவறாக இருக்கலாம். ஆனால் தவறு என்பது கோர்ட்டுகளில் நிரூபணமாகாதவரை “திருடர்” என்ற பதம் அதுவும் பாராளுமன்றத்தில் சொல்லப்படுவது மன்ற அங்கத்தினர்களின் ஒழுக்க வீழ்ச்சி. ஆகவே நமது ஒழுக்க வீழ்ச்சியும் கூட.\nஇடது சாரி, சமாஜ்வாடி, லாலு கட்சி முதலான “முற்போக்கு” அங்கத்தினர்கள் கத்துவது அவர்கள் வாடிக்கை. அது அவர்களது “சமூக நீதி”. தமிழ் நாட்டில் சட்ட சபையில் ஜெயலலிதாவின் புடவையைப் பிடித்து இழுப்பது தி.மு.க.வின் “தமிழ்ப் பண்பாடு”. பெரியார் வழியில் நடந்து வந்தவர்கள் அவர்கள். ஆனால் பா.ஜ.க. அங்கத்தினர்கள் இந்தக் கத்தலில் ஈடுபடுவது ஏற்க முடியாதது. கட்சித் தலைமை உறுதியுடன் செயல்பட்டு அந்த அங்கத்தினர்களைக் கண்டிக்க வேண்டும்.\nபிரதமர் தவறு செய்யவில்லையா, ஊழல் நடக்கவில்லையா, அவர் வாய் மூடி மௌனியாக இருக்கவில்லையா என்றெல்லாம் கேட்கப்படலாம்\nஇதெல்லாம் சரி தான். ஆனால் அவர் என் பிரதமர். என் நாட்டின் இறையாண்மையின் பிரதிநிதி. அவரைக் கண்ணியக்குறைவாகப் பேசுவது என்னைப் பேசுவதாகும். என்னைப்போன்ற சாதாரண குடிமக��களைப் பேசுவதாகும். கண்ணியமான விமர்சனங்களும், வாதங்களும் செய்யுங்கள். மதுபானம் அருந்திய சமூக விரோதிகளைப்போல் கத்தவேண்டுமேன்றால், தில்லிக்குச் செல்வானென் சென்னையில் அரசே கடை திறந்துள்ளது. அங்கு “உற்சாக பானம்” அருந்தி வீதிகளில் கத்துங்கள்.\nநேருவும், சியாமா பிரசாத் முகர்ஜியும், சாஸ்திரியும், ராஜாஜியும், அண்ணாதுரையும், சமீபத்தில் வாஜ்பாயும், அருண் ஷோரியும் பேசியுள்ள அரங்கத்தை உங்கள் அழுச்சாட்டியங்களுக்குப் பயன்படுத்தாதீர்கள்.\nகாங்கிரஸ் கத்தவில்லையா என்று கேட்கலாம். மணி ஷங்கர் ஐயர் கத்துவதில்லையா என்று கேட்கலாம். ஆனால் அவர்கள் ஆர்.எஸ்.எஸ்.என்ற ஆளுமையின் வழி நடப்பவர்கள் அல்ல. பாக்கிஸ்தானியர்களுக்கு இந்திய நாடாளுமன்றத்தின் மாட்சிமை பற்றி என்ன கவலை அவர்கள் அப்படித்தான். தங்கள் கட்சியின் முன்னாள் நிதி அமைச்சரும் இந்நாள் ஜனாதிபதியுமான பிரணாப் முகர்ஜியையே குறை கூறும் வல்லமை கொண்ட, நாகரீகம் அறிந்த, தமிழ் நாட்டின் “அறிவாளி” நிதியமைச்சர் அந்தக் கட்சியில் உள்ளார். அவர்களுக்கு ஜனாதிபதியின் மாட்சிமை குறித்து கூட அக்கறை இல்லை. முன்னாள் ஜனாதிபதியின் தேர்வே இதைப் புரியவைக்கவில்லையா அவர்கள் அப்படித்தான். தங்கள் கட்சியின் முன்னாள் நிதி அமைச்சரும் இந்நாள் ஜனாதிபதியுமான பிரணாப் முகர்ஜியையே குறை கூறும் வல்லமை கொண்ட, நாகரீகம் அறிந்த, தமிழ் நாட்டின் “அறிவாளி” நிதியமைச்சர் அந்தக் கட்சியில் உள்ளார். அவர்களுக்கு ஜனாதிபதியின் மாட்சிமை குறித்து கூட அக்கறை இல்லை. முன்னாள் ஜனாதிபதியின் தேர்வே இதைப் புரியவைக்கவில்லையா எனவே அவர்கள் அப்படித்தான் கத்துவார்கள்.\nஆனால் நீங்கள் வாஜ்பாயின் கட்சினர் அல்லவா சில ஆண்டுகளுக்கு முன்பு வரை கண்ணியத்தின், கருத்தின், கவித்துவத்தின் உருவாக விளங்கிய வாஜ்பாய் எங்கே, காட்டுக்கத்தல் கத்தும் நீங்கள் எங்கே சில ஆண்டுகளுக்கு முன்பு வரை கண்ணியத்தின், கருத்தின், கவித்துவத்தின் உருவாக விளங்கிய வாஜ்பாய் எங்கே, காட்டுக்கத்தல் கத்தும் நீங்கள் எங்கே அறிவே உருவாக தர்க்கவாதம் புரிந்த அருண் ஷோரி எங்கே, மறை கழன்றவர்கள் போல் கத்தும் நீங்கள் எங்கே\nஉங்களுக்கு என்று ஒரு பொறுப்பு இருக்கிறது என்பதை உணருங்கள்.\n“தனித்துவமான” கட்சி என்று பறை சாற்றிய நீங்கள் இப்பட���யே போனால் இந்திய மக்களால் தனித்து விடப்படுவீர்கள். எச்சரிக்கை \nPosted in WritersTagged க., பகுத்தறிவு.இந்தியா, பா.ஜ, பிரதமர்\nPrevious Article தொல்காப்பியம் ஒரு இந்துத்வ நூல் \nNext Article குழந்தை மனசு\nகாஞ்சி மடம் வரலாறு – ஆழ்வியல் ஆய்வு – நூல் வாசிப்பனுபவம்\nசிராத்தம் – சில எண்ணங்கள்\nசிங்கப்பூர் இலக்கியம் – என் பார்வை\nவடக்கு வாழ்கிறது தெற்கு தேய்கிறது என்பதை உணர்த்திய #ExitPoll2019Results 4 days ago\nAmaruvi Devanathan on காஞ்சி மடம் வரலாறு – ஆழ்…\nR Murugan on காஞ்சி மடம் வரலாறு – ஆழ்…\nAmaruvi Devanathan on நன்றி சிங்கப்பூர்\nAmaruvi Devanathan on நன்றி சிங்கப்பூர்\nகாஞ்சி மடம் வரலாறு – ஆழ்வியல் ஆய்வு – நூல் வாசிப்பனுபவம்\nசிராத்தம் – சில எண்ணங்கள்\nசிங்கப்பூர் இலக்கியம் – என் பார்வை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://srilanka-botschaft.de/news-events/tamil-news/19-2.html?tmpl=component&print=1&layout=default&page=", "date_download": "2019-05-26T09:07:24Z", "digest": "sha1:GRFHGKH3R45A2WUBIC777ANADOYD3FP2", "length": 10507, "nlines": 21, "source_domain": "srilanka-botschaft.de", "title": "19 சர்வஜன வாக்கெடுப்பு அவசியமில்லை", "raw_content": "19 சர்வஜன வாக்கெடுப்பு அவசியமில்லை\nமக்களின் இறைமை, ஜனநாயகத்தை உறுதிப்படுத்துகிறது\nசட்டமா அதிபர் நேற்று உச்ச நீதிமன்றுக்கு அறிவிப்பு\nமுன்மொழியப்பட்டிருக்கும் 19வது திருத்தச்சட்டமூலம் நாட்டு மக்களின் இறை மையை உறுதிப்படுத்தும் வகையிலும் ஜனநாயகத்தை உறுதிப்படுத்தும் வகையிலும் அமைந்திருப்பதால் இது தொடர்பில் சர்வஜன வாக் கெடுப்புக்குச் செல்லவேண்டிய தேவை இல்லையென சட்டமா அதிபர் யுவாஞ்சன் வசுந்தரா விஜேதிலக நேற்று உச்சநீதிமன்றத்துக்கு அறிவித்துள்ளார்.\nகடந்த மார்ச் மாதம் 24ஆம் திகதி பாராளுமன்றத்தில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினால் சமர்ப்பிக்கப்பட்ட 19வது திருத்தச்சட்டமூலத்துக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டிருந்த மனுக்கள் தொடர்பில் தமது நிலைப்பாட்டை சட்டமா அதிபர் நேற்று நீதிமன்றத்தில் சமர்ப்பித்திருந்தார்.\nஅரசியலமைப்பின் அடிப்படையில் மாற்றத்தை ஏற்படுத்து வதற்கு சர்வஜன வாக்கெடுப்புக்குச் செல்லவேண்டிய தேவை இல்லை யென்றும் சட்டமா அதிபர் உச்ச நீதிமன்றத்துக்கு சமர்ப்பித்துள்ள தனது தீர்மானத்தில் குறிப்பிட்டுள்ளார்.\n19வது திருத்தச்சட்டமூலத்துக்கு எதிராக 17 மனுக்களும், 5 இடையீட்டு மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. இந்த மனுக்கள் பிரதம நீதியரசர் கே.ஸ்ரீபவன், நீதிய���சர் சந்திரா ஏக்கநாயக்க மற்றும் நீதியரசர் ப்ரியசாத் டெப் ஆகியோர் தலைமையில் கடந்த வியாழக் கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள ப்பட்டது.\nஅரசியலமைப்பை ஒட்டுமொத்தமாக எடுத்துப் பார்க்கையில் உத்தேச திருத்தச்ச ட்டமூலம் தயாரிக்கப்பட்டிருப் பதற்கான நோக்கம் தெளிவாகத் தெரிகிறது. அரசியலமைப்பின் ஆரம்பத்தில் உள்ள கட்டமைப்பை மாற்றும் வகையில் இது அமைந்திருக்கவில்லை என்றும் சட்டமா அதிபர் குறிப்பிட் டுள்ளார்.\nதிருத்தங்கள் மூலம் அரசியலமைப்பின் அடிப்படையில் மாற்றம்செய்யும்போது அரசியலமைப்பின் 83வது சரத்து மீறப்படுமாயின் அதனை பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்றுவதற்கு அப்பால் சர்வஜன வாக்கெடுப்பொன்றுக்குச் செல்லவேண்டிய அவசியம் ஏற்படும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.\nஎனினும், இந்த அரசியலமைப்புத் திருத்தத்தை பாராளுமன்றத்தில் நிறைவேற்றுவதற்கு\nசர்வஜன வாக்கெடுப்பொன்றுக்குச் செல்லவேண்டிய தேவை இல்லையென்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nகுறித்த திருத்தச்சட்டமூலத்துக்கு எதிராக மனுத்தாக்கல் செய்தவர்களில் பெரும்பாலானவர்கள் அரசியலமைப்பின் மூன்றாவது மற்றும் நான்காவது சரத்துக்கள் தொடர்பிலேயே கூடுதல் கவனம் செலுத்தியுள்ளனர். இந்த சரத்துக்கள் நாட்டு மக்களின் இறைமை தொடர்பானவை. எனினும், உத்தேச திருத்தச்சட்டமூலம் மக்களின் இறைமையை பலவீனமடையச் செய்யும் வகையில் அமையவில்லை. மாறாக அதனை கடைப்பிடிக்கும் முறையிலேயே மாற்றங்கள் பிரேரிக்கப்பட்டிருப்பதாக சட்டமா அதிபர் தெரிவித்தார்.\nபிரதமரின் ஆலோசனையுடனேயே ஜனாதிபதி சில தீர்மானங்களை எடுக்க முடியும் என்ற விடயம் தொடர்பில் குறிப்பிட்ட சட்டமா அதிபர், உத்தேசிக் கப்பட்டிருக்கும் இந்த யோசனையானது ஆரோக்கியமான ஜனநாயகத்தை உறுதிப்படுத்துவதற்கான சமநிலைகளைப் பேணும் வகையில் அமைந்துள்ளது என்றார். ஜனாதிபதியும், பிரதமரும் பாராளுமன்றத்துக்குப் பொறுப்புக் கூறவேண்டியவர்கள். அதேநேரம், ஜனாதிபதி நிறைவேற்றுத் தலைவராக நீடிப்பார் என்றும் சட்டமா அதிபர் தெரிவித்தார்.\nஉத்தேச அரசியலமைப்பின் 42(5) சரத்துக்கு அமைய அமைச்சரவையின் தலைவராக சட்டமா அதிபர் காணப்படுவார். பிரதமர் அமைச்சரவைக் கூட்டத்தைக் கூட்டும்போது ஜனாதிபதியும் அதில் பங்கெடுப்பார் என்றும் சட்டமா அதிபர் தெரிவித்தார்.\nஜனாதிபதியின் பதவிக்காலத்தை அதிகரிப்பது மாத்திரமே அரசியலமைப் பில் மக்களுக்கு வழங்கப்பட்டிருக் கும் இறைமையை மீறும் வகையில் அமையும். ஆனால் ஜனாதிபதியின் பதவிக்காலத்தைக் குறைப்பதானது அரசியலமைப்பின் 30(2) சரத்தின் கீழ் மக்களின் இறைமையை பாதுகாக்கும் வகையில் அமைந்துள்ளது. இவ் வாறான சூழ்நிலையில் குறித்த திருத்தச்சட்டமூலத்தை நிறைவேற்றுவதற்கு சர்வஜன வாக்கெடுப்பு நடத்தவேண்டிய தேவை இல்லை.\nநிறைவேற்று அதிகாரங்களை ஜனாதிபதி பயன்படுத்துவதையே மக்கள் எதிர்பார்க்கின்றனர். இவ்வாறான நிலையில் பிரதமர் எடுக்கும் தீர்மானங்களைக் கண்காணிப்பதற்கு பொறிமுறையொன்று அவசியம் என பிரதம நீதியரசர் கே.ஸ்ரீபவன் தெரிவித்தார்.\nமூன்று நாட்களாக மனுதாரர்கள் மற்றும் சட்டமா அதிபர் சார்பில் முன்வைக்கப்பட்ட வாதங்களை ஆராய்ந்து உச்சநீதிமன்றம் தனது தீர்மானத்தை காலதாமதமின்றி பாராளுமன்றத்துக்கு அனுப்பிவைக்கவுள்ளது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilchristiansongs.in/genesis-30/", "date_download": "2019-05-26T09:59:53Z", "digest": "sha1:QTBFPYD6XTBOHSUSBYCVKKMTY2W7FAGX", "length": 17622, "nlines": 145, "source_domain": "tamilchristiansongs.in", "title": "Genesis 30 in Tamil - Tamil Christian Songs .IN / FO", "raw_content": "\n1 ராகேல் தான் யாக்கோபுக்குப் பிள்ளைகளைப் பெறாததைக்கண்டு, தன் சகோதரியின்மேல் பொறாமைகொண்டு, யாக்கோபை நோக்கி: எனக்குப் பிள்ளை கொடும், இல்லாவிட்டால் நான் சாகிறேன் என்றாள்.\n2 அப்பொழுது யாக்கோபு ராகேலின்மேல் கோபங்கொண்டு: தேவனல்லோ உன் கர்ப்பத்தை அடைத்திருக்கிறார், நான் தேவனோ என்றான்.\n3 அப்பொழுது அவள்: இதோ, என் வேலைக்காரியாகிய பில்காள் இருக்கிறாளே; அவள் என் மடிக்குப் பிள்ளைகளைப் பெறவும், அவளாலாகிலும் என் வீடு கட்டப்படவும் அவளிடத்தில் சேரும் என்று சொல்லி,\n4 அவனுக்குத் தன் வேலைக்காரியாகிய பில்காளை மனைவியாகக் கொடுத்தாள்; அப்படியே யாக்கோபு அவளைச் சேர்ந்தான்.\n5 பில்காள் கர்ப்பவதியாகி, யாக்கோபுக்கு ஒரு குமாரனைப் பெற்றாள்.\n6 அப்பொழுது ராகேல்: தேவன் என் வழக்கைத் தீர்த்து, என் சத்தத்தையும் கேட்டு, எனக்கு ஒரு குமாரனைக் கொடுத்தார் என்று சொல்லி, அவனுக்குத் தாண் என்று பேரிட்டாள்.\n7 மறுபடியும் ராகேலின் வேலைக்காரியாகிய பில்காள் கர்ப்பவதியாகி, யாக்கோபுக்கு இரண்டாம் ��ுமாரனைப் பெற்றாள்.\n8 அப்பொழுது ராகேல்: நான் மகா போராட்டமாய் என் சகோதரியோடே போராடி மேற்கொண்டேன் என்று சொல்லி, அவனுக்கு நப்தலி என்று பேரிட்டாள்.\n9 லேயாள் தான் பிள்ளைபெறுகிறது நின்றுபோனதைக் கண்டு, தன் வேலைக்காரியாகிய சில்பாளை அழைத்து, அவளை யாக்கோபுக்கு மனைவியாகக் கொடுத்தாள்.\n10 லேயாளின் வேலைக்காரியாகிய சில்பாள் யாக்கோபுக்கு ஒரு குமாரனைப் பெற்றாள்.\n11 அப்பொழுது லேயாள்: ஏராளமாகிறது என்று சொல்லி, அவனுக்குக் காத் என்று பேரிட்டாள்.\n12 பின்பு லேயாளின் வேலைக்காரியாகிய சில்பாள் யாக்கோபுக்கு இரண்டாம் குமாரனைப் பெற்றாள்.\n13 அப்பொழுது லேயாள்: நான் பாக்கியவதி, ஸ்திரீகள் என்னைப் பாக்கியவதி என்பார்கள் என்று சொல்லி, அவனுக்கு ஆசேர் என்று பேரிட்டாள்.\n14 கோதுமை அறுப்பு நாட்களிலே ரூபன் வயல்வெளியிலே போய், தூதாயீம் கனிகளைக் கண்டெடுத்து, அவைகளைக் கொண்டுவந்து தன் தாயாகிய லேயாளிடத்தில் கொடுத்தான். அப்பொழுது ராகேல் லேயாளை நோக்கி: உன் குமாரனுடைய தூதாயீம் கனியில் எனக்குக் கொஞ்சம் தா என்றாள்.\n15 அதற்கு அவள்: நீ என் புருஷனை எடுத்துக்கொண்டது அற்பகாரியமா என் குமாரனுடைய தூதாயீம் கனிகளையும் எடுத்துக்கொள்ள வேண்டுமோ என்றாள்; அதற்கு ராகேல்: உன் குமாரனுடைய தூதாயீம் கனிகளுக்கு ஈடாக இன்று இரவு அவர் உன்னோடே சயனிக்கட்டும் என்றாள்.\n16 சாயங்காலத்தில் யாக்கோபு வெளியிலிருந்து வருகையில் லேயாள் புறப்பட்டு அவனுக்கு எதிர்கொண்டுபோய்: என் குமாரனுடைய தூதாயீம் கனிகளால் உம்மைக் கொண்டேன்; ஆகையால், நீர் என்னிடத்தில் வரவேண்டும் என்றாள்; அவன் அன்று இரவு அவளோடே சயனித்தான்.\n17 தேவன் லேயாளுக்குச் செவிகொடுத்தார். அவள் கர்ப்பவதியாகி யாக்கோபுக்கு ஐந்தாம் குமாரனைப் பெற்றாள்.\n18 அப்பொழுது லேயாள்: நான் என் வேலைக்காரியை என் புருஷனுக்குக் கொடுத்த பலனைத் தேவன் எனக்குத் தந்தார் என்று சொல்லி, அவனுக்கு இசக்கார் என்று பேரிட்டாள்.\n19 அப்புறம் லேயாள் கர்ப்பவதியாகி யாக்கோபுக்கு ஆறாம் குமாரனைப் பெற்றாள்.\n20 அப்பொழுது லேயாள்: தேவன் எனக்கு நல்ல ஈவைத்தந்தார்; என் புருஷனுக்கு நான் ஆறு குமாரரைப் பெற்றபடியால், இப்பொழுது அவர் என்னுடனே வாசம்பண்ணுவார் என்று சொல்லி, அவனுக்குச் செபுலோன் என்று பேரிட்டாள்.\n21 பின்பு அவள் ஒரு குமாரத்தியையும் பெற்று, அவளுக���குத் தீனாள் என்று பேரிட்டாள்.\n22 தேவன் ராகேலை நினைத்தருளினார்; அவளுக்குத் தேவன் செவிகொடுத்து, அவள் கர்ப்பந்தரிக்கும்படி செய்தார்.\n23 அவள் கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெற்று: தேவன் என் நிந்தையை நீக்கிவிட்டார் என்றும்,\n24 இன்னும் ஒரு குமாரனைக் கர்த்தர் எனக்குத் தருவார் என்றும் சொல்லி, அவனுக்கு யோசேப்பு என்று பேரிட்டாள்.\n25 ராகேல் யோசேப்பைப் பெற்றபின், யாக்கோபு லாபானை நோக்கி: நான் என் ஸ்தானத்திற்கும் என் தேசத்துக்கும் போக என்னை அனுப்பிவிடும்.\n26 நான் உமக்கு ஊழியஞ்செய்து சம்பாதித்த என் மனைவிகளையும் என் பிள்ளைகளையும் எனக்குத் தாரும்; நான் போவேன், நான் உம்மிடத்தில் சேவித்த சேவகத்தை நீர் அறிந்திருக்கிறீர் என்றான்.\n27 அப்பொழுது லாபான்: உன் கண்களில் எனக்குத் தயவு கிடைத்ததேயானால் நீ இரு; உன்னிமித்தம் கர்த்தர் என்னை ஆசீர்வதித்தார் என்று குறிப்பினால் அறிந்தேன்.\n28 உன் சம்பளம் இன்னதென்று எனக்குச் சொல், நான் அதைத் தருவேன் என்றான்.\n29 அதற்கு அவன் நான் உம்மைச் சேவித்த விதமும், உம்முடைய மந்தை என்னிடத்தில் இருந்த விதமும் அறிந்திருக்கிறீர்.\n30 நான் வருமுன்னே உமக்கு இருந்தது கொஞ்சம்; நான் வந்தபின் கர்த்தர் உம்மை ஆசீர்வதித்ததினால் அது மிகவும் பெருகியிருக்கிறது; இனி நான் என் குடும்பத்துக்குச் சம்பாத்தியம்பண்ணுவது எப்பொழுது என்றான்.\n31 அதற்கு அவன்: நான் உனக்கு என்ன தரவேண்டும் என்றான்; யாக்கோபு: நீர் எனக்கு ஒன்றும் தரவேண்டியதில்லை; நான் சொல்லுகிறபடி நீர் எனக்குச் செய்தால், உம்முடைய மந்தையைத் திரும்ப மேய்த்துக் காப்பேன்.\n32 நான் இன்றைக்குப் போய், உம்முடைய மந்தைகளையெல்லாம் பார்வையிட்டு, அவைகளில் புள்ளியும் வரியும் கறுப்புமுள்ள செம்மறியாடுகளையும், வரியும் புள்ளியுமுள்ள வெள்ளாடுகளையும் பிரித்துவிடுகிறேன்; அப்படிப்பட்டவை இனி எனக்குச் சம்பளமாயிருக்கட்டும்.\n33 அப்படியே இனிமேல் என் சம்பளமாகிய இவற்றை நீர் பார்வையிடும்போது, என் நீதி விளங்கும்; புள்ளியும் வரியுமில்லாத வெள்ளாடுகளும், கறுப்பான செம்மறியாடுகளும் என் வசத்தில் இருந்தால், அவையெல்லாம் என்னால் திருடிக்கொள்ளப்பட்டவைகளாய் எண்ணப்படட்டும் என்றான்.\n34 அதற்கு லாபான்: நீ சொன்னபடியே ஆகட்டும் என்று சொல்லி,\n35 அந்நாளிலே கலப்பு நிறமும் வரியுமுள்ள வெள்ளாட்டுக் கடாக்களையும், புள்ளியும் வரியுமுள்ள வெள்ளாடுகள் யாவையும், சற்று வெண்மையும் கருமையுமுள்ள செம்மறியாடுகள் யாவையும் பிரித்து, தன் குமாரரிடத்தில் ஒப்புவித்து,\n36 தனக்கும் யாக்கோபுக்கும் இடையிலே மூன்று நாள் பிரயாண தூரத்தில் இருக்கும்படி வைத்தான். லாபானுடைய மற்ற ஆடுகளை யாக்கோபு மேய்த்தான்.\n37 பின்பு யாக்கோபு பச்சையாயிருக்கிற புன்னை, வாதுமை அர்மோன் என்னும் மரங்களின் கொப்புகளை வெட்டி, இடையிடையே வெண்மை தோன்றும்படி, பட்டையை உரித்து,\n38 தான் உரித்த கொப்புகளை ஆடுகள் தண்ணீர் குடிக்க வரும் கால்வாய்களிலும் தொட்டிகளிலும் ஆடுகளுக்கு எதிராகப் போட்டுவைப்பான்; ஆடுகள் தண்ணீர் குடிக்க வரும்போது பொலிவதுண்டு.\n39 ஆடுகள் அந்தக் கொப்புகளுக்கு முன்பாகப் பொலிந்தபடியால், அவைகள் கலப்பு நிறமுள்ளதும் புள்ளியுள்ளதும் வரியுள்ளதுமான குட்டிகளைப் போட்டது.\n40 அந்த ஆட்டுக்குட்டிகளை யாக்கோபு பிரித்துக்கொண்டு, ஆடுகளை லாபானுடைய மந்தையிலிருக்கும் கலப்புநிறமானவைகளுக்கும் கறுப்பானவைகளெல்லாவற்றிற்கும் எதிராக நிறுத்தி, தன் ஆடுகளை லாபானுடைய மந்தையோடே சேர்க்காமல், தனிப்புறமாக வைத்துக்கொள்வான்.\n41 பலத்த ஆடுகள் பொலியும்போது, அந்தக் கொப்புகளுக்கு எதிரே பொலியும்படி யாக்கோபு அவைகளை அந்த ஆடுகளின் கண்களின் முன்பாகக் கால்வாய்களிலே போட்டுவைப்பான்.\n42 பலவீனமான ஆடுகள் பொலியும்போது, அவைகளைப் போடாமலிருப்பான்; இதனால் பலவீனமானவைகள் லாபானையும், பலமுள்ளவைகள் யாக்கோபையும் சேர்ந்தன.\n43 இவ்விதமாய் அந்தப் புருஷன் மிகவும் விருத்தியடைந்து, திரளான ஆடுகளும், வேலைக்காரிகளும், வேலைக்காரரும், ஒட்டகங்களும், கழுதைகளும் உடையவனானான்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/12/16234735/ADMK-in-parliamentary-elections-Mega-coalition-will.vpf", "date_download": "2019-05-26T09:52:11Z", "digest": "sha1:IRHF4GXT3DJVGZJX5IF7VYY2AL5E6DOT", "length": 18757, "nlines": 142, "source_domain": "www.dailythanthi.com", "title": "ADMK in parliamentary elections Mega coalition will compete and compete || நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. மெகா கூட்டணி அமைத்து போட்டியிடும் - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேட்டி", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nநாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. மெகா கூட்டணி அமைத்து போட்டியிடும் - அமைச்சர் ராஜேந்திர ��ாலாஜி பேட்டி + \"||\" + ADMK in parliamentary elections Mega coalition will compete and compete\nநாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. மெகா கூட்டணி அமைத்து போட்டியிடும் - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேட்டி\nநாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. மெகா கூட்டணி அமைத்து போட்டியிடும் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறினார்.\nதமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி நேற்று கோவை வந்தார். கோவையில் உள்ள ஒரு தனியார் ஓட்டலில் தங்கி இருந்த அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-\nதூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பூட்டுப்போட்டு பூட்டினார். ஆலை உரிமையாளர் மேல் முறையீடு செய்ததால் ஆலையை திறக்க பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டு உள்ளது. இதுதொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்ய உள்ளதால் ஆலையை மீண்டும் திறக்க எவ்வித சாத்தியக்கூறும் இல்லை. கஜா புயல் பாதித்த பகுதிகளில் நிவாரண பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. மின்சார ஊழியர்கள் இரவு, பகலாக செயல்பட்டதின் காரணமாக மின்சாரம் வழங்கப்பட்டு உள்ளது. சில கிராமங்களுக்கு மின்சாரம் கிடைக்காமல் இருந்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். புயலால் வீடு இழந்தவர்களுக்கு இழப்பீடு வழங்குவதில் எவ்வித முறைகேடும் நடக்கவில்லை.\nஎந்த திட்டம் அறிவிக்கப்பட்டாலும் ஊழல் குற்றச்சாட்டு கூறுவது தற்போது வாடிக்கையாகிவிட்டது. அரசு மீது சிலர் குற்றம் சாட்டி வருகிறார்கள். கண்டிப்பாக அவர்கள் மாற்று கட்சியை சேர்ந்தவர்கள்தான். குட்கா வழக்கு தற்போது விசாரணையில் இருப்பதால் அது குறித்து எதுவும் கூற முடியாது. இந்த வழக்கில் அரசு தலையிடவும் முடியாது.\nஅ.தி.மு.க.வில் இருப்பவர்கள் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவால் கவரப்பட்டு கட்சிக்கு வந்தவர்கள். கண்டிப்பாக அவர்கள் வேறு கட்சிக்கு செல்ல மாட்டார்கள். டி.டி.வி.தினகரன் அணியில் இருப்பவர் கள் நொந்துபோய் இருக்கிறார்கள். அவர்கள் எப்போது எங்கு செல்லலாம் என்று காத்து இருக்கிறார் கள்.\nஇரட்டை இலை எங்கு இருக்கிறதோ அதுதான் உண்மையான அ.தி.மு.க.. அங்குதான் தொண்டர்களும் இருப்பார்கள். அ.தி.மு.க.வில் இருந்து பிரிந்து செல்பவர்கள் தற்போது மீண்டும் கட்சிக்கு வர விரும்புகிறார்கள். கட்சியின் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தலைமையை ஏற்கிறவர்கள் யார் வேண்டும் என்றாலும் வரலாம். அவர்களை நாங்கள் ஏற்றுக்கொள்வோம்.\nசெந்தில் பாலாஜி தனிப்பட்ட காரணத்துக்காக தி.மு.க.வில் இணைந்து உள்ளார். ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேரை விடுதலை செய்யக்கோரி கவர்னருக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டு வருகிறது. அப்பாவி மக்கள் யாராக இருந்தாலும் அவர்கள் விடுதலைக்காக அ.தி.மு.க. போராடி வருகிறது. சில பிரச்சினைகளை வைத்து அரசியல் விளையாட்டு நடக்கிறது. ராஜீவ்காந்தி கொலையாளிகள் 7 பேரும் விரைவில் விடுதலையாகி சுதந்திர காற்றை சுவாசிப்பார்கள்.\nதி.மு.க.வுக்கு தோல்வி பயம் வந்துவிட்டது. இதனால்தான் நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கும் முன்பே அவர்கள் கூட்டணி அமைத்து வருகிறார்கள். எங்களுக்கு மடியில் கனம் இல்லை. இதனால் எவ்வித பயமும் இல்லை. நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவித்ததும், அ.தி.மு.க. மெகா கூட்டணி அமைத்து போட்டியிடும். அதற்கான பணியில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஈடுபட்டு வருகிறார். எப்போதும் இல்லாத அளவுக்கு நாங்கள் அமைக்கும் மெகா கூட்டணி வெற்றி பெறும்.\n1. கமல்ஹாசனின் நாக்கை அறுக்க வேண்டும் என்று கூறிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது சட்டப்படி நடவடிக்கை - போடி கோர்ட்டில் மக்கள் நீதிமய்யம் வேட்பாளர் மனு\nகமல்ஹாசனின் நாக்கை அறுக்க வேண்டும் என்று கூறிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போடி கோர்ட்டில் மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் மனு அளித்துள்ளார்.\n2. ஐ.எஸ். பயங்கரவாதிகளிடம் பணம் பெற்றாரா கமல்ஹாசனிடம் மத்திய உளவுத்துறை விசாரணை நடத்த வேண்டும் - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி வலியுறுத்தல்\nஐ.எஸ். பயங்கரவாதிகளிடம் இருந்து பணம் பெற்றாரா என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனிடம் மத்திய உளவுத்துறை விசாரணை நடத்த வேண்டும் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி வலியுறுத்தினார்.\n3. “இடைத்தேர்தலுக்கு பிறகு ஆட்சி கவிழும் என்று மு.க.ஸ்டாலின் தப்புக்கணக்கு போடுகிறார்” அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேட்டி\n“இடைத்தேர்தலுக்கு பிறகு ஆட்சி கவிழும் என்று மு.க.ஸ்டாலின் தப்புக்கணக்கு போடுகிறார்“ என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறினார். தூத்துக்குடியில் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி நேற்று நிருபர்களுக்கு பே���்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-\n4. அம்மா என்ற ஆளுமை இல்லாத இடத்தில் மோடி தான் எங்கள் டாடி, இந்தியாவின் டாடி - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி\nஅம்மா என்ற ஆளுமை இல்லாத இடத்தில் மோடி தான் எங்கள் டாடி, இந்தியாவின் டாடி என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.\n5. நாடாளுமன்ற தேர்தல் வரவிருப்பதால் ஸ்டாலின் கிராம சபை கூட்டம் நடத்துகிறார்; அமைச்சர் ராஜேந்திர பாலாஜி\nநாடாளுமன்ற தேர்தல் வரவிருப்பதால் தி.மு.க. தலைவர் ஸ்டாலின் கிராம சபை கூட்டம் நடத்துகிறார் என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியுள்ளார்.\n1. ராகுல்காந்தியை கைவிட்ட வட மாநிலம், கைகொடுத்த தென் மாநிலம்; வயநாட்டில் முன்னிலை\n2. பாஜக பெரும்பான்மை இடங்களில் முன்னிலை: பிரதமர் மோடிக்கு உலக தலைவர்கள் வாழ்த்து\n3. உத்தர பிரதேசத்தில் பாஜக முன்னிலை, மெகா கூட்டணிக்கு பின்னடைவு\n4. பாஜக வெற்றிமுகம்: பிரதமர் மோடிக்கு சுஷ்மா சுவராஜ் வாழ்த்து\n5. தமிழ்நாடு சட்டமன்ற இடைத்தேர்தல்: திமுக 13 இடங்களில் முன்னிலை, அதிமுக 9 இடங்களில் முன்னிலை\n1. திருமணத்திற்கு மறுத்ததால் உல்லாச வீடியோக்களை முகநூலில் வெளியிட்ட காதலி : அவமானத்தால் ஊழியர் தற்கொலை\n2. தாய் அடிக்கடி செல்போனில் பேசியதால் மனமுடைந்த மகன் தூக்குப்போட்டு தற்கொலை\n3. முதல்-மந்திரி குமாரசாமி ராஜினாமா முடிவு\n4. மதுரையில் பட்டப்பகலில் வீடுபுகுந்து பயங்கரம்: தூங்கிக் கொண்டிருந்தவரின் தலையை துண்டித்து எடுத்துச் சென்ற கும்பல்\n5. செட்டிகுளத்தில் தெர்மாகோலால் கட்டப்படும் வீடு ஆச்சரியத்துடன் பார்த்து செல்லும் பொதுமக்கள்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/World/2019/04/10164425/Proof-God-is-REAL-Scientists-studied-brains-of-religious.vpf", "date_download": "2019-05-26T09:50:47Z", "digest": "sha1:OMET2XTE5AN7X5CLVQPEYP54IBNYX7M3", "length": 19430, "nlines": 151, "source_domain": "www.dailythanthi.com", "title": "Proof God is REAL? Scientists studied brains of religious followers – STUNNED by result || கடவுள் இருப்பது உண்மையா? விஞ்ஞானிகள் மத நம்பிக்கையாளர்களின் மூளையை ஆய்வு செய்யும் விஞ்ஞானிகள்", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\n விஞ்ஞானிகள் மத நம்பிக்கையாளர்களின் மூளையை ஆய்வு செய்யும் விஞ்ஞானிகள் + \"||\" + Proof God is REAL\n விஞ்ஞானிகள் மத நம்பிக்கையாளர்களின் மூளையை ஆய்வு செய்யும் விஞ்ஞானிகள்\n விஞ்ஞானிகள் மத நம்பிக்கையாளர்களின் மூளையை ஆய்வு செய்து முடிவை வெளியிட்டு உள்ளனர்.\nமனித வாழ்வில் காலம் என்பது ஒரு ஆறு போல் ஓடவில்லை, ஆனால் தனி தனி பிரிவுகளாக உடைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பிரிவிலும் நாம் எப்போதும் ஒரு பாதிப்புடன் வாழ்கிறீர்கள் என இயற்பியலாளர்கள் கூறுகிறார்கள். அதாவது நித்திய வாழ்வு என்பது ஒரு மத நம்பிக்கை அல்ல அறிவியல் விஞ்ஞான உண்மையாகும்.\nவரலாற்று ரீதியாக இயற்பியலாளர்களும் தத்துவவாதிகளும் நேரத்தை ஒரு நிலையானதாக கருதினர், கடந்த காலத்திலிருந்து தற்போதைய மற்றும் வருங்காலத்தில் ஒரு நதி போன்ற பாயும் என நினைத்தனர். ஆனால் சமீபத்தில் குவாண்டம் இயற்பியலாளர்கள் இந்த பார்வை தவறாக இருந்ததென்பதை நிருபித்து உள்ளனர்.\nவாட்டர்லூ பல்கலைக்கழகம் மற்றும் கனடா லெத்ரிட்ஜ் பல்கலைக்கழகம், எகிப்தில் உள்ள அலெக்ஸாண்ட்ரியா பல்கலைக்கழகம் ஆகியவை இணைந்து இந்த ஆய்வை நடத்தின.\nஇயற்பியல் பிரபஞ்சம் என்பது ஒரு படம் அல்லது மோஷன் பிக்சர் போன்றது, அதில் தொடர்ச்சியான படங்கள் ஒரு திரையில் காண்பிக்கின்றன, படங்களை நகர்த்துவதற்கான மாயையை உருவாக்குகிறது.\nஎங்கள் ஆய்வில் நாம் இயற்கையில் தனித்தன்மையானவர்கள் என முன்மொழிந்திருக்கிறோம், மேலும் இந்த பரிசோதனையை சோதிக்க வழிகளையும் நாங்கள் பரிந்துரைத்திருக்கிறோம். எனவே, இந்த கருத்து தீவிரமாக எடுத்துக் கொள்ளப்பட்டால், தொடர்ச்சியான இயக்கத்தின் அடிப்படையில் இயல்பான யதார்த்தத்தை நம் உணர்வு மங்கலானது ஒரு தனித்துவமான கணிதக் கட்டமைப்பின் மூலம் உருவாக்கப்படும் மாயையாகிவிடும்.\nமத நம்பிக்கை உள்ளவர்களின் மூளையின் ஒரு பகுதியை ஆய்வு செய்து விஞ்ஞானிகள் கடவுள் இருப்பது உண்மையா என்ற கேள்விக்கு விடையளிக்க முயல்கிறார்கள்.\nகடவுள் மிக உயர்ந்தவராக இருப்பார், உயிர்களின் வாழ்க்கையை உருவாக்கியவர் அவரே பெரும்பாலான விசுவாசங்களின் முதன்மை பொருளாக கடவுள் என்று நம்பப்படுகிறது. கடவுள் உண்மையானவர், சர்வவல்லமை படைத்தவராக இருக்கிறார் என்பதை பலர் நீண்ட காலமாக வாதிட்டு வருகிறார்கள்.\nஇருப்பினும், பிலடெல்பியாவில் உள்ள நரம்பியல் நிபுணர் ஆண்டி நியூபெர்க் மேற்கொண்ட ஒரு பரிசோதனையின் மூலம் கடவுள் இ���ுப்பது உண்மையா\nடாக்டர் நியூபெர்க், பென்சில்வேனியா ஸ்கூல் பல்கலைக்கழகத்தில் சமய ஆய்வுகள் பேராசிரியராக உள்ளார். உண்மையில் மக்கள் கடவுளுடன் தொடர்பு வைத்திருக்க முடியுமா என்பதை அறிய விரும்புகிறார்.\nமோர்கன் ப்ரீமேனின் \"கடவுளின் கதை\" போது அவர் எவ்வாறு \"மெய்யியல்\" என்றழைக்கிறார் என்பதை நிரூபிக்கும் முயற்சியில் நியூபெர்க் பயன்படுத்தினார். இதற்காக ப்ரீமேனை பரிசோதனைக்காக பயன்படுத்தினார். அவர் 12 நிமிடங்கள் பிரார்த்தனையில் இருந்த போது அவரது மூளை எம்ஆர்ஐ ஸ்கேன் செய்யப்பட்டது.கதிரியக்க சாயலைப் பயன்படுத்தி, கடவுளை பற்றி நினைக்கும் போது பகுதிகளில் நிகழும் நிகழ்வுகளை கண்காணிக்க முடியும்.\nஇது குறித்து நியூபெர்க் கூறியதாவது:-\nமனித மூளையைப் பார்க்கையில், மக்கள் மத அல்லது ஆவிக்குரிய நம்பிக்கைக்கு உரியவர்களாக இருக்கும்போது நாம் கணிசமான வேறுபாடுகளை காணலாம்.\nநாம் கடவுளைப் பற்றி நினைத்து, கடவுளை அனுபவித்து, கடவுளை வணங்கும்போது நமக்கு என்ன நடக்கிறது என்பதைப் பார்க்கலாம்.\nநாம் கடவுளின் உடல் வெளிப்பாடுகளை தேடுகிறோம்.\"\nநீங்கள் இரண்டு ஸ்கேன் செய்யபட்டவைகளை பார்க்கலாம். நீங்கள் இங்கு முன்னணி மடிப்புகளைக் காணலாம் (ஓய்வு ஸ்கேன்) இது பெரும்பாலும் மஞ்சள், சிவப்பு ஒரு சிறிய பகுதியாக உள்ளது. தியானத்தின் போது முழு மூளையின் முன் மடல் மலர்ந்து உள்ளது.\nஒரு ஜெபம் அல்லது கடவுள் தங்களை இணைக்க தியானம் செய்வதி நீங்கள் கவனம் செலுத்துகிறீர்கள் என்றால் - நீங்கள் மூளையின் மின்கலங்களில் செயல்படுவதை அதிகரிக்கச் செய்கிறீர்கள் என்று கூறினார்.\nபின்னர் நியூபெர்க் ஒரு நாத்திகரிடம் நடத்திய சோதனைகளை அந்த முடிவுகளிடம் ஒப்பிட்டார்.\nகடவுள் மீது கவனம் செலுத்துமாறு நாம் அவரிடம் கேட்டோம். அவரது மூளையின் தாக்கத்தை மிகச் சிறப்பாக அவரால் செயல்படுத்த முடியவில்லை. \"அவர்கள் கடவுள் மீது கவனம் செலுத்தினார்கள் என்று அவர்கள் சொன்னாலும், அதை நம்பவில்லை, ஏனென்றால் அவர்களால் அதை நன்றாக செய்ய முடியவில்லை என கூறினார்.\n1. தனது நுட்பமான செயல்கள் மூலம் சந்திரன் படிப்படியாக சுருங்கி வருகிறது\nசந்திரனில் நிலநடுக்கங்கள் ஏற்பட்டு உள்ளது. நுட்பமான செயல்கள் மூலம் சந்திரன் படிப்படியாக சுருங்கி வருகிறது என் ஆய்வாளர்கள் தெர��வித்து உள்ளனர்.\n2. பூமிக்கு நெருக்கமாக வரும் விண்கல் -நாசா தகவல்\n2029-ம் ஆண்டில் பூமிக்கு நெருக்கமாக ஒரு விண்கல் வரும் என நாசா தகவல் வெளியிட்டு உள்ளது.\n3. பிரபஞ்சத்தின் முதல் மூலக்கூறு விண்வெளியில் கண்டறியப்பட்டது\n14 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் உருவாக்கப்பட்ட முதல் மூலக்கூறான ஹீலியம் ஹைட்ரைட் அயன் மூலக்கூறை நாசாவின் பறக்கும் கண்காணிப்பு சோபிஏ கண்டறிந்து உள்ளது.\n4. செவ்வாயில் நாசாவின் ரோவர் கண்டறிந்த மீத்தேன் இல்லை -விஞ்ஞானிகள் அதிர்ச்சி\nசெவ்வாயில் நாசாவின் ரோவர் கண்டறிந்த மீத்தேன் இல்லை என்பதை விஞ்ஞானிகள் புதிய தொழில்நுட்பத்தின் மூலம் கண்டறிந்து உள்ளனர்.\n5. மனிதர்களுக்கு புற்றுநோய் உள்ளதா என்பதை மோப்பம் பிடித்து கண்டு பிடிக்கும் நாய்கள்\nமனிதர்களுக்கு புற்றுநோய் உள்ளதா என்பதை நாய்கள் மோப்பம் பிடித்து கண்டுபிடிப்பது ஆய்வு ஒன்றில் உறுதி செய்யப்பட்டுள்ளது.\n1. ராகுல்காந்தியை கைவிட்ட வட மாநிலம், கைகொடுத்த தென் மாநிலம்; வயநாட்டில் முன்னிலை\n2. பாஜக பெரும்பான்மை இடங்களில் முன்னிலை: பிரதமர் மோடிக்கு உலக தலைவர்கள் வாழ்த்து\n3. உத்தர பிரதேசத்தில் பாஜக முன்னிலை, மெகா கூட்டணிக்கு பின்னடைவு\n4. பாஜக வெற்றிமுகம்: பிரதமர் மோடிக்கு சுஷ்மா சுவராஜ் வாழ்த்து\n5. தமிழ்நாடு சட்டமன்ற இடைத்தேர்தல்: திமுக 13 இடங்களில் முன்னிலை, அதிமுக 9 இடங்களில் முன்னிலை\n1. மோடிக்கு பாகிஸ்தான் பத்திரிகைகள் புகழாரம்\n2. ஒரே நேரத்தில் 60 செயற்கைக்கோள்களுடன் ‘பால்கன்–9’ ராக்கெட் விண்ணில் பாய்ந்தது\n3. ரகசிய ஆயுதங்களை கொண்டு ‘அமெரிக்க போர்க்கப்பல்களை மூழ்கடிப்போம்’ ஈரான் மிரட்டல்\n4. பிரான்சில் வெடிகுண்டு தாக்குதல்: 13 பேர் காயம்\n5. போதைப்பொருள் கடத்தல் கும்பல்கள் இடையே துப்பாக்கி சண்டை : 10 பேர் உயிரிழப்பு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vamsadhara.blogspot.com/2009_06_04_archive.html", "date_download": "2019-05-26T09:25:18Z", "digest": "sha1:DFT27KUJS5I4Z2NSEHWINHQWWK3UO2MC", "length": 22299, "nlines": 141, "source_domain": "vamsadhara.blogspot.com", "title": "VAMSADHARA வம்சதாரா: Jun 4, 2009", "raw_content": "\n'வம்சதாரா' - அடியேன் எழுதிய முதல் தமிழ் நாவல். கடைக்கோடி வடக்கு ஆந்திரத்தைத் தளமாகக் கொண்டு தமிழர் புகழ் சொல்லும் சரித்திர நாவல் - திவாகர்\nவிஜயவாட�� எங்கள் விஜயவாடா பகுதி 2\nகும்பகோணத்து மகாமகமும், கிருஷ்ணாநதி புஷ்கரமும் ஒரே வருடத்தில்தான் வரும். பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கும் குறிஞ்சி மலர் போல இந்த கிருஷ்ணா நதி புஷ்கரமும் ரொம்பவே விசேஷம்தான், அதாவது விஜயவாடா நகரவாசிகளுக்குச் சொல்கிறேன்.\nஇந்த புஷ்கரத்தை ஒட்டி விஜயவாடா நகரம் பன்னிரெண்டு ஆண்டுக்கு ஒருமுறை மிக அருமையான அழகுபடுத்தப்படும். சாலை வசதிகள், ரயில்வே ஸ்டேஷன் வசதிகள், விரிவாக்கங்கள், புதிய மண்டபங்கள், கோயில்களில் விரிவாக்கப் பணிகள் என்று பொது நன்மைகள் ஏராளமாக உருவாக்க ஒரு மிகப் பெரிய சந்தர்ப்பத்தை இந்த புஷ்கரம் அளிக்கின்றது. அது மட்டுமல்ல, நகரமக்கள் மிக விருப்பப்பட்டு இந்த புஷ்கரத்துக்காகவே ஏங்குவது போல இருப்பவர்களாதலால் பொதுமக்களும் உற்சாகமாக இந்த நகர விரிவாக்கத்தில் பங்கு கொண்டு மாபெரும் ஒத்துழைப்பைக் கொடுப்பார்கள்.\nஇப்படிப் பட்ட உற்சவங்களால், அது பன்னிரெண்டு ஆண்டுக்கு ஒருமுறை வரும் என்றாலும், ஒரு நகரம் மிகப் பெரிய அளவில் மேன்மை அடைகிறது என்பது மிகப் பெரிய விஷயம்தானே. பொதுவாக்கில் எல்லா நகரங்களுக்குமே வளர்ச்சி விகிதம் சில சதவீதம் ஒவ்வொரு வருடமும் மெதுவாக ஏறும் என்றாலும், அதிவேக வளர்ச்சி என்பது கும்பமேளா, மகாமகம், புஷ்கரம் வரும் நகரங்களுக்கே அமையும். இந்த விஷயத்தில் விஜயவாடா அதிக அதிருஷ்டம் வாய்ந்தது என்பேன்.\nநான் என் நண்பர்களோடு 1980 ஆண்டு புஷ்கரத்தில் அந்த 12 நாளும் முழுமையான உற்சாகத்தில் நகரமக்களோடு கலந்துகொண்டவன். அப்போதைய விஜயவாடாவுக்கும் இப்போதைய விஜயவாடாவுக்கும்தான் எத்தனை வித்தியாஸங்கள். அதி நவீன வசதிகளோடு கூடிய தங்குமிடங்கள், மிக விரிவான சாலைகள், நம் கோயம்பேடு பஸ் காம்ப்ளக்ஸ் போல மிகப் பெரிய பேருந்து வளாகம் இப்படி எல்லா வகையிலும் மிகப் பெரிய அளவில் முன்னேற்றம் கண்டுள்ளது.. விஜயவாடா ரயில்வே ஸ்டேஷன் போல தென் இந்தியாவிலேயே அவ்வளவு வசதிகள் கொண்ட ரயில் நிலையம் ஏதும் இல்லை என்றே சொல்லலாம். சொகுசு எஸ்கலேட்டர்கள் ஒன்றாம் தளத்திலும், 6 மற்றும் 7 ஆம் தளத்திலும், மேலே போக, கீழே வர என, நிர்மாணித்துள்ளார்கள். இத்தனைக்கும் ஸ்டேஷனில் கிடைக்காத வஸ்துவே கிடையாது எனக் கூட சொல்லிவிடலாம். பகல்-இரவு எல்லா நேரத்திலும் சுடச் சுட இட்லி கிடைக��கும் ஒரே ஸ்டேஷன் விஜயவாடாதான். சாப்பாடும் சுவையாகவே இருக்கும்.\nகுரு பகவான் கன்யாராசியில் நுழையும்போது கிருஷ்ணா புஷ்கரம் ஆரம்பமாகின்றது என்று சொல்வர். பாரதத்தின் பன்னிரெண்டு புண்ணிய நதிகளுல் ஒன்றான கிருஷ்ணை அல்லது கிருஷ்ணவேணி முதலில் மகாராஷ்டிரம் மற்றும் கர்நாடகத்தை நன்றாக செழிப்பாக்கிவிட்டுத் தான் ஆந்திரமாநிலத்தில் நுழைகிறாள். ஆனால் மகாராஷ்டிரம், கர்நாடகத்தில் உள்ள மலைகளில் துள்ளித் துள்ளி ஆடி வருவதால் களைப்பாகி விடுகிறாளோ என்னவோ, சமநிலமான ஆந்திரா வந்தவுடன் பரமநிதானமாக நடந்து வருவாள். மற்ற இரண்டு மாநிலங்களுக்கும் உள்ள நன்மையை விட, கூடுதல் நன்மைகளான வண்டல் மண்வளத்தை ஆந்திரத்தில் வாரி வாரி வழங்குவதால், கிருஷ்ணையால் விவசாயம் அமோகம் இங்கே. மற்ற மாநிலங்களில் எப்படியோ, இங்கே விஜயவாடா மக்களுக்கு கிருஷ்ணவேணி தேவதையாகத் தென்படுவதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை. ஏனெனில் அந்த நதியின் நீர் விஜயவாடா நகரத்தின் நடுவே மூன்று திசைகளிலும் எப்போதோ வெட்டப்பட்ட வாய்க்கால் வழியாக வழிந்தோடுவதை மக்கள் தினமும் பார்த்துக் கொண்டே இருந்தாலும் கூட அது போதாமல் அவளுக்கு 1980 ஆம் ஆண்டு புஷ்கர சமயத்தில், அவள் கரையிலேயே அழகான சிலையெடுத்து வணங்கத் தொடங்கினார்கள் இந்த ஊர் மக்கள். கிருஷ்ணைநதியின் நீரின் சுவையைச் சொல்லி மாளாது. மிக மிகச் சுவையான நீரை அள்ளித் தருவாள் அவள்.\nபுஷ்கரசமயத்தில் கிருஷ்ணையின் கரையிலிருந்து சற்று உயரத்தில் உள்ள இந்திரகிலாத்திரி மலையில் குடி கொண்டவளான தேவி கனகதுர்கா கோயில் சிறப்புத் திருவிழாவில் திளைக்கும். பக்தர்கள் காலையில் நதியில் குளித்துவிட்டு உடனேயே தேவியைப் பார்க்க மலைப் படிகளில் காத்திருப்பர். எங்கு நோக்கினும் பக்தர் கூட்டம்தான் இந்த பன்னிரெண்டு நாட்களும். நகரமெங்கும் கொண்டாடும் பக்தர்கள் எல்லாத் திசைகளிலிருந்தும் வந்தவர்கள். எல்லோருமே கொண்டாடும் மிகப் பெரிய விழாதான் இந்த புஷ்கரம்..\nஇந்தப் புஷ்கர சமயத்துக்கு மூன்று நான்கு மாதம் முன்புதான் வேறு ஒரு வீட்டுக்கு இடம் பெயர வேண்டிய சூழ்நிலை எனக்கு உருவானது. அதாவது பூர்ணானந்தம்பேட்டையிலிருந்து, காந்தி நகர் பகுதியில் (சுமார் ஒரு ஃபர்லாங்கு தூரம்தான்) எங்களுக்குத் தோதான ஒரு இடம் மாடியில் கிடைத்தது. ஆனால��� ஒரு கண்டிஷன். பிரம்மச்சாரி பையனுக்கு இடம் இல்லை என்று வீட்டுச் சொந்தக்காரர்கள் சொல்லியதாலும், அந்த நல்ல இடத்தை எங்கள் நண்பர்கள் கூட்டம் விட்டுவிட மனமில்லாததாலும், வேறு வழியில்லாமல் அவர்கள் கண்டிஷனுக்கு சம்மதித்தோம். ஆனால் பிரம்மச்சாரி பையன் திடீரென துணைக்குப் பெண் தேட எங்கே போவான்..(சினிமாவில் வேண்டுமானால் அவனுக்காகவே சட்டென்று ஒரு ஹீரோயின் கிடைப்பாள்.. கொஞ்சநாள் நாடகமாட ஒத்துக் கொண்டு கடைசியில் அவனையே கல்யாணமும் செய்து கொள்வாள்..() ஆனால் இது நிஜ வாழ்க்கை) ஆனால் இது நிஜ வாழ்க்கை) ஆனாலும் எப்படியாவது வீட்டுக்காரர்களை சமாதானப் படுத்தியே தீருவது என்றும் முடிவெடுத்தோம்.\nகுழந்தையிலிருந்து என்னை வளர்த்துவந்த என் பாட்டிக்கு இந்தக் கிருஷ்ணா நதியில் எப்படியாவது வாழ்நாளில் ஒருமுறை முழுக்கு போட்டுவிடவேண்டும் என்ற தணியாத ஆசை உண்டு. பாட்டியிடம் புஷ்கரம் வரப்போவதாகச் சொன்னதில் அவள் பரவசம் மிக்கவளாகி எப்படியாவது அந்தச் சமயத்தில் தன்னை அங்கே தருவித்துக் கொள்ளவேண்டும் என்றும் சொன்னாள். ‘அவ்வளோ நாளெல்லாம் வேணாம்.. வரணும்னா இப்பவே வா.. மூணு நாலு மாசம் அங்கேயே இருந்திட்டு புஷ்கரம் முடிஞ்சதும் திரும்பி வந்துடலாம்’ னு நான் சொன்னதும் ஓடி வந்துவிட்டாள். எங்கள் வீட்டுச் சொந்தக்காரருக்கும் பரம திருப்தி. பாட்டி விஜயவாடா வந்ததும் நண்பர்களுக்கும் பரமகுஷி.. எப்போதும் ஏதாவது தின்பண்டம் (அது பிறப்பிலேயே வந்த வழக்கம்) செய்து கொடுத்துக் கொண்டே இருக்கும் பாட்டியை அனைவருக்கும் பிடித்துவிட்டது. கிருஷ்ணையில் ஸ்நாநம் செய்ய இஷ்டப் பட்ட போதெல்லாம் துணையுடன் அனுப்புவேன். புஷ்கரம் வந்தபோதும் இருட்டு போகும் முன்னேயே எழுந்து ஒரு ரிக்ஷா பிடித்து குளித்துவிட்டு இன்னொரு ரிக்ஷாவில் போன கையோடு வீட்டுக்கு இறங்கிவிடுவாள். எப்படித்தான் விலாஸம் அந்த ரிக்ஷாக் காரரிடம் சொல்வாளோ, அவள் காரியாம் நிறைவேறிவிடும். ஆனாலும் இந்தத் தெலுங்கு மொழிதான் பாட்டிக்கு வரவில்லை. தெலுங்குமொழியில் தான் சின்னவயதில் கற்று வல்லமையே பெற்றதாக பக்கத்துவிட்டாரிடம் தமிழில் சொல்லுவாள். அவர்களும் எவ்வளவோ முயன்றும் பாட்டிக்கு தெலுங்கு வருவதாக இல்லை. கடைசியில் பக்கத்து விட்டுக்காரர்களுக்குத் தமிழ் மொழி ஞானம் பாட்டியால��� கிடைக்க, உடைந்த தமிழில் பாட்டியின் அருமை பெருமைகளைக் கேட்டு ஆனந்தித்தார்கள்(). புஷ்கரம் சமயத்தில் சரியாக வந்த என்னுடைய மாமா, தான் திரும்பிப் போகும்போது பாட்டியையும் திரும்பி அழைத்துக் கொண்டு சென்றுவிட்டார்.\nஇந்த நான்கு மாத காலங்களில் வேண்டுமென்றே ஒரு நல்ல பெயரை எங்கள் வீட்டுக்காரக் குடும்பத்தினரிடம் நானும் என் நண்பர்களும் தக்கவைத்துக் கொண்டோம். ‘எங்க வீட்டு மாடியில் தமிழ்காரப் பசங்க எத்தனையோ பேரு வருவாங்க.. எல்லோரும் தங்கம் தெரியுமா’ என்று அவர்கள் பேசும் அளவுக்குக் காத்திருந்த நாங்கள் பாட்டி சென்றதுமே அந்த வீட்டில் நிரந்தரமாகிவிட்டோம். எப்போதாவது அவர்கள் கண்ணில் தென்பட்டால் பாட்டியம்மா எப்படி இருக்காங்க’ன்னு கேட்பார்கள். அது தவிர எந்தப் பேச்சு வார்த்தையும் வைத்துக் கொள்ளவில்லை. கீழேயிருந்து மாடிப் பக்கம் ஏறும்வரை இந்தப் பூனையும் பாலைக் குடிக்குமா என்பது போலத் தலையைக் குனிந்து (வீட்டுக்காரர் வீட்டில் வயசுப் பெண்ணுங்க இருந்தாலும் கூட) படியேறும் நாங்கள் மாடிக்கு வந்துவிட்டால் பூனை புலியாக மாறி செய்யும் அட்டகாசம் அவர்களுக்குத் தெரியாது. நாடக ஒத்திகையிலிருந்து, சினிமாக் கச்சேரி வரை மேள தாளங்களோடு நண்பர்கள் அடிக்கும் கூத்துக்கள் சொல்லி மாளாது. நான் கடைசியில் அந்த வீட்டைக் காலி செய்யும்போது அந்த வீட்டுக்கார அம்மாள் மெய்யாகவே வருந்தினார்.. ‘உங்களையெல்லாம் பெற்றவள் வயிறு எப்பவும் குளுமையாக இருக்கவேண்டும்’ என்று தெலுங்கில் வாழ்த்தவும் செய்தார் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்\n(மேலே உள்ள படங்கள் - என்னுடன் முதலில் நண்பன் ரமேஷ், அடுத்து பாபு்)\n(கனகதுர்கா கோயில் மலைப்படியிலிருந்து கீழே கிருஷ்ணாநதி ஸ்நானகட்டத்துடன் அகண்ட நதி)\nஸ்ரீகிருஷ்ணதேவராயன் திருவேங்கடத்தில் கொடுத்த நகை\nசீதாதேவியின் அக்கினிக் குளியலும் ராஜம் அம்மாவின் க...\nதிருமலை திருவேங்கடவன் கோயில் காலத்துக்கேற்றவாறு மா...\nதிருமலை திருவேங்கடவன் கோயில் காலத்துக்கு ஏற்றவாறு ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.epdpnews.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8A%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE/", "date_download": "2019-05-26T09:19:31Z", "digest": "sha1:HW4DYGM4IT2OFXAUYBCTD47PW77D5RDQ", "length": 4944, "nlines": 45, "source_domain": "www.epdpnews.com", "title": "கிளிநொச்சியில் வாழ்வாதாரத் திட்டத்திற்கு 300 பயனாளிகள் தெரிவு! | EPDPNEWS.COM", "raw_content": "\nகிளிநொச்சியில் வாழ்வாதாரத் திட்டத்திற்கு 300 பயனாளிகள் தெரிவு\nகிளிநொச்சி கரைச்சிப் பிரதேசத்தில் மீள்குடியேற்ற அமைச்சின் தலா ஒரு இலட்சம் ரூபா பெறுமதியான வாழ்வாதாரத் திட்டத்திற்கு 300 பயனாளிகள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர் என பிரதேச செயலகம் தெரிவித்துள்ளது.\nகிளிநொச்சி, கரைச்சிப் பிரதேச செயலர் பிரிவின் கீழ் மீள்குடியேறியுள்ள குடும்பங்களுக்கு பல்வேறு திட்டங்களினுடாக வாழ்வாதார உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.\nஇந்நிலையில், மீள்குடியேற்ற அமைச்சினுடைய தலா ஒரு இலட்சம் ரூபா பெறுமதியான வாழ்வாதார உதவித்திட்டங்களுக்கு 300 பயனாளிகள் தெரிவு செய்யப்பட்டு அவர்களுக்கான வாழ்வாதார உதவிகள் வழங்கப்பட்டு வருவதாக பிரதேச செயலகத்தினால் தெரிவிக்கப்பட்டுள்ளது\nஅரிசித் தட்டுப்பாட்டிற்கு தீர்வு காண்பதற்கு களஞ்சியங்களில் உள்ள நெல்லை வழங்கத்தீர்மானம் - ஒரு கிலோ அ...\nஉரிமை கோரப்படாத பொருட்களை உறுதிப்படுத்திப் பெறக்கோரிக்கை\nவிவசாய ஆராய்ச்சி உற்பத்தி உதவியாளர்களுக்கு மேலதிக கொடுப்பனவுகள் வழங்கப்படுவதில்லை\nஅனோவா இன உருளைக்கிழங்குகளை விவசாயிகளிடம் திணிப்பதை நிறுத்துக - யாழ். அரச அதிபருக்கு மகஜர்\nகோடி ரூபாய் பெறுமதியான சிகரட் சிக்கியது \nடக்ளஸ் தேவானந்தாவை தமிழர் வரலாறு என்றும் நன்றியுணர்வுடன் பதிவிட்டுச் செல்லும்\nநெஞ்சத்தில் வஞ்சம் வைத்து வன்முறைக்கு வித்திட்ட கூட்டமடா\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pagetamil.com/24579/", "date_download": "2019-05-26T10:04:09Z", "digest": "sha1:RTFRDEYWGVBNPAFOCUSJ3DNHLOIG56Y5", "length": 6326, "nlines": 108, "source_domain": "www.pagetamil.com", "title": "விரட்டி விரட்டி மஹிந்தவிற்கு லொக் போடும் ஐதேக! | Tamil Page", "raw_content": "\nவிரட்டி விரட்டி மஹிந்தவிற்கு லொக் போடும் ஐதேக\nநாடாளுமன்ற செயலாளர் நாயகத்திடம் ஐதேகவின் ஆறு நாடாளுமன்ற உறுப்பினர்கள் மனுவொன்றை சமர்ப்பித்துள்ளனர்.\nஇரண்டு நம்பிக்கையில்லா பிரேரணைகள் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட��ள்ளதை சுட்டிக்காட்டி, அரசியலமைப்பின்படி அரசு கலைக்கப்பட்டுள்ளது என்றும், இந்த நிலையில் பிரதமர் மற்றும் அமைச்சர்களிற்கு நிதி ஒதுக்கீடு செய்ய முடியாதென்பதை இந்த பிமனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.\nசெயலிழந்த அரசின் பிரதமருக்கோ, அமைச்சர்களிற்கோ நிதியளிக்க அரசியலமைப்பில் இடமில்லையென்பதும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nகூட்டமைப்பிற்குள் சம்பந்தனின் பிடி தளர்கிறதா\nஇலங்கையிலிருந்து தப்பி இந்தியாவிற்குள் நுழைந்த 15 ஐ.எஸ் உறுப்பினர்கள்\nஇறுதி யுத்தகால கசப்புக்களை போக்க முயற்சியுங்கள்: ஸ்டாலினுக்கான வாழ்த்தில் சொல்ல வேண்டியதை சொன்ன விக்கி\nதுணை இராணுவக்குழு பேச்சுக்கள் பூர்த்தி: களத்தில் இறங்குகிறது கருணா குழு\nதிடீரென தீப்பிடித்த பேருந்து: அதிகாலையில் அதிர்ச்சி சம்பவம்\n8000 கருத்தடை அறுவை சிகிச்சை செய்தது இவரா: குருணாகல் பொதுவைத்தியசாலை வைத்தியர் கைது\nவடமாகாணசபை நிதியில் உருவான காரைநகர் பாரம்பரிய உணவகம் கொசி ரெஸ்ரோறன்ட் ஆனது\nஆலய பஞ்சாமிர்தத்தில் கருத்தடை மாத்திரையா: கோயிலுக்குள் மாறுவேடத்தில் வாழ்ந்த முஸ்லிம் சிக்கினார்\nஇனி ஆணுறை, மாத்திரை வேண்டாம்… மோதிரமே போதும்\nஇந்தவார ராசிபலன்கள் (26.5.2019- 1.6.2019)\nபிறந்தநாள் கொண்டாட்டத்தில் மடக்கிப்பிடிக்கப்பட்ட ரௌடிக்குழு உறுப்பினர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://amaruvi.in/2013/03/01/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88/", "date_download": "2019-05-26T09:43:01Z", "digest": "sha1:AYCZL2ZDP3RK45LVKFZ3MQGA7TKXCFIE", "length": 5377, "nlines": 111, "source_domain": "amaruvi.in", "title": "தொடர்பில்லை – ஆ..பக்கங்கள்", "raw_content": "\nசெய்தி 1. மலேசியாவில் உலக தமிழ் இணைய கருத்தரங்கு நடைபெற உள்ளது .\nசெய்தி 2. சேலம் மேட்டுப்பட்டி 200 ஆண்டு பழமை மாரியம்மன் திருவிழாவில் நடிகை நமீதாவின் நடனம் ரத்து. ரசிகர்கள் , மக்கள் கொதிப்பு.\nNext Article பேரறிஞர் விஜயகாந்த்\n2 thoughts on “தொடர்பில்லை”\nகாஞ்சி மடம் வரலாறு – ஆழ்வியல் ஆய்வு – நூல் வாசிப்பனுபவம்\nசிராத்தம் – சில எண்ணங்கள்\nசிங்கப்பூர் இலக்கியம் – என் பார்வை\nவடக்கு வாழ்கிறது தெற்கு தேய்கிறது என்பதை உணர்த்திய #ExitPoll2019Results 4 days ago\nAmaruvi Devanathan on காஞ்சி மடம் வரலாறு – ஆழ்…\nR Murugan on காஞ்சி மடம் வரலாறு – ஆழ்…\nAmaruvi Devanathan on நன்றி சிங்கப்பூர்\nAmaruvi Devanathan on நன்றி சிங்கப்பூர்\nகாஞ்சி மடம் வரலாறு – ஆழ்வியல் ஆய்வு – நூல் வ��சிப்பனுபவம்\nசிராத்தம் – சில எண்ணங்கள்\nசிங்கப்பூர் இலக்கியம் – என் பார்வை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/celebrity_news.php?celeb=%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B7%E0%AF%8D%20%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%8D", "date_download": "2019-05-26T09:35:19Z", "digest": "sha1:NHOD3D2PE6LMLA577SVQKYZ75HIXJ4RU", "length": 8604, "nlines": 130, "source_domain": "cinema.dinamalar.com", "title": "Tamil Cinema news|Tamil movies|Tamil actor actress gallery|Tamil Cinema Video,Trailers,Reviews and Wallpapers.", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு »\nநான் அப்படி செல்லவே இல்லை : பிரகாஷ் ராஜ்\nநடிகர் பிரகாஷ் ராஜ் டில்லிக்குச் சென்று, அங்கு ஆம் ஆத்மி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரசாரம் செய்தார்.\nபெங்களூரு மத்திய தொகுதியில் பிரகாஷ்ராஜ் போட்டி\nநடிகர் பிரகாஷ் ராஜ், கடந்த சில மாதங்களாக பிரதமர் நரேந்திர மோடியையும், பா.ஜ.,வையும், அதன் துணை அமைப்புகளான\nகருணாநிதியாக நடிக்க வேண்டும் : பிரகாஷ் ராஜ்\nமறைந்த தி.மு.க., தலைவர் கருணாநிதி மீது மிகுந்த பற்று கொண்டவர் நடிகர் பிரகாஷ் ராஜ். அவரது வாழ்க்கை வரலாற்றை\nதமிழ்நாடு ரியல் எஸ்டேட்டாக மாறி வருகிறது: பிரகாஷ்ராஜ் தாக்கு\nசென்னை மயிலாப்பூரில் உள்ள தனியார் அரங்கம் ஒன்றில் தூத்துக்குடி துப்பாக்கி சூடு தொடர்பாக \"மறக்க முடியுமா\nபிரதமர் மோடியை மீண்டும் சீண்டும் பிரகாஷ் ராஜ்\nயோகா, உடற்பயிற்சி என, பிசியாக இருக்கும் பிரதமர் நரேந்திர மோடி, டில்லியில், முதல்வர் - ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள்\n7 வருடங்களுக்கு பிறகு பிருத்விராஜூடன் இணையும் பிரகாஷ்ராஜ்\nதமிழிலும் தெலுங்கிலும் வில்லத்தனம், சென்டிமென்ட் என மாறிமாறி நடித்து அலுத்துவிட்டதோ என்னவோ, கடந்த இரண்டு\nகாலா-வை தடை செய்ய இவர்கள் யார் \nகாவிரி விவகாரத்தில் ரஜினி கூறிய கருத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, அவரின் காலா படத்தை திரையிட தடை\nஆட்சி செய்ய ஆரம்பியுங்கள் : பிரகாஷ் ராஜ் கிண்டல்\nகர்நாடகா மாநிலத்தில் சமீப காலமாக அரசியல் விமர்சகர் ஆகவும் மாறியிருப்பவர் பிரகாஷ்ராஜ். எந்தக் கட்சியைப்\nமத்திய அரசின் தாளத்திற்கு நடனமாடுகிறதா தமிழக அரசு\nதூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த பேரணியின் போது நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் 9 பேர்\nபா.ஜ., மிரட்டல்: மெய்காவலர்களை நியமித்தார் பிரகாஷ்ராஜ்\nநடிகர் பிரகாஷ்ராஜ் தற்போது தனது பாதுகாப்பிற்காக மெய்காவலர்களை (பாடிகார்ட்ஸ்) நிய��ித்துள்ளார். அவர் எங்கு\nகாவிரியில் அரசியலை அகற்றுங்கள் : பிரகாஷ்ராஜ்\nகாவிரி விவகாரம் தொடர்பாக நடிகர் பிரகாஷ் ராஜ் அளித்துள்ள பேட்டியில், காவிரி நீரில் இருந்து அரசியலை\nபாதியில் போன பிரகாஷ்ராஜ், அதிர்ச்சியில் மகேஷ் பாபு\nமேடை நாகரிகம் என்று சொல்வார்கள். ஆயிரக்கணக்கான பேர் கூடியிருக்கும் மேடையில் எப்படி நடந்து கொள்ள வேண்டும்\n« சினிமா முதல் பக்கம்\nஎன் காதலி சீன் போடுறா\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://malaysiaindru.my/167033", "date_download": "2019-05-26T09:09:24Z", "digest": "sha1:KCCEUJFCAIDGLVFRROEY6TDD5QNZW4ZC", "length": 14226, "nlines": 91, "source_domain": "malaysiaindru.my", "title": "குறைந்தபட்ச சம்பளம் RM1,050 : தொழிலாளர்களின் கண்ணியத்தை மகாதிர் விற்றுவிட்டார் – Malaysiaindru", "raw_content": "\nசிறப்புக் கட்டுரைகள்செப்டம்பர் 6, 2018\nகுறைந்தபட்ச சம்பளம் RM1,050 : தொழிலாளர்களின் கண்ணியத்தை மகாதிர் விற்றுவிட்டார்\nகருத்து | பிரதமர் துன் டாக்டர் மகாதிர் முகமட் தீபகற்ப மலேசியா, சபா மற்றும் சரவாக்கிற்கு, குறைந்தபட்ச சம்பளமாக RM1,050 அறிவித்தது, குறைந்த ஊதியம் பெறும் ஊழியர்களின் கௌரவத்தை விற்பனை செய்ததற்கு ஈடானது, அத்தொழிலாளர்களை அவமதிக்கும் வகையில் அமைந்துள்ளது.\nஇது ஒரு பயங்கர மோசடி\nமகாதிர் பிரதமராக இருந்த 22 ஆண்டுகளில், குறைந்தபட்ச சம்பளச் சட்டத்தை அமலாக்கம் செய்ய அனுமதிக்கவில்லை; அவரது மகன்கள் மலேசியப் பணக்காரர்கள் பட்டியலில் இடம்பெற்று, மில்லியனர்களாக இருந்த போதினும் கூட.\n2012-ல், குறைந்தபட்ச சம்பளச் சட்டம் இயற்றப்பட்டபோது, சாதாரண மக்களும் தொழிற்சங்கங்களும் மகிழ்ச்சியடைந்த வேளை, மகாதிர் முற்றிலும் அதிருப்தி அடைந்தார்.\nமகாதிர் 2.0, பெரிதாக மாறியதாகத் தெரியவில்லை.\nஜூலை 17-ம் தேதி, தேசியக் குறைந்தபட்ச சம்பளக் கவுன்சில் (எம்.ஜி.எம்.என்.) நடத்திய அவசரக் கூட்டத்திற்கு அழைக்கப்பட்ட குழுக்களில் மலேசிய சோசலிசக் கட்சியும் (பி.எஸ்.எம்.) இருந்தது.\nஅக்கூட்டத்தில், 2018 ஜூலை 1 முதல் குறைந்தபட்ச சம்பளம் RM1500 –ஆக உயர்த்தப்பட வேண்டுமென பி.எஸ்.எம். முன்மொழிந்தது.\nகுறைந்தபட்ச சம்பள மதிப்பாய்வு இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும், இறுதியாக, கடந்த ஜூலை 1, 2016-ஆம் ஆண்டில் மதிப்பாய்வு செய்யப்பட்டது.\nஅதே கூட்டத்தில், மலேசியத் தேசியத் தொழிற்சங்கம் (எம்.டி.யூ.சி), குறைந்தபட்ச சம்���ளம் RM1800 கோரிக்கையை முன்வைத்தது.\nதொடக்கத்தில், பக்காத்தான் ஹராப்பான் தேர்தல் அறிக்கையை மேற்கோள் காட்டி, எம்.ஜி.எம்.என். தீபகற்ப மலேசியாவிற்குக் குறைந்தபட்ச சம்பளமாக RM1250 முன்மொழிந்தது. ஆனால், மலேசியா முழுவதும் சம்பளம் தரநிலைப்படுத்தப்பட வேண்டுமானால், நாடு முழுவதும் RM 1170-ஐ முன்மொழிந்தது.\nஇதில் சுவாரஸ்யமானது என்னவென்றால், முதலாளிகள் ஜனவரி 2019-ல் RM50 அதிகரிக்க முன்மொழிந்துள்ளதுதான், அதாவது 2019 தொடக்கம் குறைந்தபட்ச சம்பளம் RM1050 என்று பொருள்.\nநேற்று, முதலாளிகள் முன்மொழிந்ததை மகாதீர் அறிவித்தார்.\nதொழிலாளர்கள் நலன்களை ஏலமிட்டு, துன் மகாதிர் முழுமையாக வியாபாரம் செய்கிறார் என இதற்கு அர்த்தம் அல்லவா\nஅமைச்சரவைதான் இறுதி முடிவை எடுக்கும் என்றால், எம்.ஜி.எம்.என். இருப்பது நியாயமற்றது, தேவையற்றது என்று நான் நினைக்கிறேன்.\nஎனவே, எம்.ஜி.எம்.என். உறுப்பினர்கள், ஒரு கௌரவமான நடவடிக்கையாகக் கருதி, தங்கள் பதவிகளை இராஜினாமா செய்ய வேண்டுமென பி.எஸ்.எம். அழைப்பு விடுக்கிறது. ஏனெனில், முதலாளிகள் மற்றும் செல்வந்தர்களின் குரல்கள் மட்டுமே மதிக்கப்படுகிறது, கவனம் செலுத்தப்படுகிறது, கேட்கப்படுகிறது.\nஅதுமட்டுமின்றி, எம்.ஜி.எம்.என். நேரத்தையும் பணத்தையும் விரயமாக்கிவிட்டது, குறைந்த பட்ச சம்பளத்தை நிர்ணயிப்பதற்கு இடம் இல்லாத பட்சத்தில். அந்தப் பணத்தை வேறொரு அனுகூலமான, பயனளிக்கும் விஷயத்திற்கு பயம்படுத்தி இருக்கலாம்.\n‘மாண்புமிகுகளின் பதிலுக்காக நான் காத்திருக்கிறேன்’\nஹராப்பானின் தேர்தல் அறிக்கையின் படி, அடுத்த நான்கு ஆண்டுகளில் RM1550-ஆக சம்பளம் உயர்த்தப்பட, RM450 அதிகரிக்கப்பட வேண்டும் என்பதாகும்.\nமகாதீர் இரண்டு ஆண்டுகளில் ஓய்வு பெற திட்டமிட்டிருப்பதால், அவர் பதவிக்கு அடுத்து வரவிருப்பவருக்கு இது அதிக அழுத்தத்தைக் கொடுக்கும்.\nஅடுத்தப் பிரதமரின் தலைவிதியைப் பற்றி மகாதிர் கவலைப்படவில்லை என்று நான் நம்புகிறேன். இதில் மிகவும் கவலை அளிப்பது என்னவென்றால், பிஎன் காலத்தின் போது குறைந்தபட்ச சம்பளம் RM100-ஆக உயர்தப்பட்டதுதான்.\nஹராப்பான் நம் நாட்டு தொழிலாளர்களை ஏமாற்றமடைய செய்துவிட்டது.\nபிரதமரின் அவமதிப்புக்குரிய இந்த அறிக்கையை எதிர்த்து நிற்க, தொழிலாளர்களின் உரிமைகளுக்காகவும் கௌரவத்திற்காகவும் இதுவரை கு��லெழுப்பி வந்த ஹராப்பான் தலைவர்களுக்குத் தைரியம் இருக்கிறதா இல்லை வாய்மூடி கிடக்கப் போகிறார்களா\nதொழிலாளர்களின் உரிமைகள் மற்றும் கௌரவத்திற்கு அவமதிப்பை ஏற்படுத்திய பிரதமரின் அறிக்கையை எதிர்த்து நிற்க அவர்களுக்குத் தைரியம் இருக்கிறதா\nஅவர்கள் தொழிலாளர் நலன்களுக்காகக் குரல் கொடுத்து, தொழிலாளர்களின் பக்கம் நிற்கப் போகின்றனரா அல்லது மகாதிர் மற்றும் அவரது பணக்கார நண்பர்களை வணங்கி, வாய்மூடி கிடக்கப் போகின்றனரா\nநான், எம். குலசேகரன், அப்துல்லா சானி, சார்லஸ் சாண்டியாகோ, முகமத் சாபு, ஹனிஃபா மைடின், பி. ராமசாமி, மரியா சின் அப்துல்லா, ஆர்.சிவராசா, தியான் சூவா மற்றும் நூருல் இஸ்ஸா போன்ற தொழிலாளர்களின் நலனுக்காக முன்னர் குரல் கொடுத்து வந்த மாண்புமிகு நண்பர்களின் கருத்துகளை எதிர்பார்க்கிறேன்.\nபி.எஸ்.எம். மத்திய செயலவை உறுப்பினர்\n‘மே 18’ முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை –…\nகுடியுரிமை பிரச்சனைக்குத் தீர்வுகாண, பிஎஸ்எம்-ன் ஆலோசனைகள்\nபொக்ஸ்சைட் கனிமவளம் தோண்டுதலில் குழப்பமா\nதமிழ்ப்பள்ளி தலைமையாசிரியர் மன்றம் தமிழை வளர்க்கிறது\nஅம்னோ – பாஸ் கூட்டணி, ஒற்றுமைக்கு…\nதமிழ்ப்பள்ளி தலைமையாசிரியர் மன்றம் தமிழை புறகணிக்கிறதா\n‘மூன்றாம் முற்போக்கு சக்தி’ – செமினி…\nஒரு கரண்டி ‘இந்திய’ இரத்தம்\nசீ பீல்டு அம்பாள் தேர்வு வைத்திருக்கிறாள்\nகட்சிகள் மாறின., ஆட்சியும் மாறியது..,ஆனால், அட …\nபட்ஜெட்டில் இந்தியர்களின் சிக்கல்களுக்கான தீர்வுகள் என்ன\nசீர்கேடுகளைக் களைவோம், ஏற்றத்திற்கு ஒன்றுபடுவோம், உறுதி…\nவல்லினத்தின் வழி மலேசிய படைப்புகள் தமிழகத்தில்…\nடாக்டர் ஜெயக்குமார் : புதிய தனியார்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://malaysiaindru.my/170778", "date_download": "2019-05-26T09:26:13Z", "digest": "sha1:BZPQP2HUI57BNUAM7JR3XRHWWSXHPNZY", "length": 9928, "nlines": 85, "source_domain": "malaysiaindru.my", "title": "ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் மதம் குறித்து எழுதிய கடிதம் 2.9 மில்லியன் டாலருக்கு ஏலம் – Malaysiaindru", "raw_content": "\nபன்னாட்டுச் செய்திடிசம்பர் 5, 2018\nஆல்பர்ட் ஐன்ஸ்டீன் மதம் குறித்து எழுதிய கடிதம் 2.9 மில்லியன் டாலருக்கு ஏலம்\nமதம் மற்றும் அறிவியல் குறித்து ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் எழுதிய கையெழுத்து பிரதி ஒன்று எதிர்பார்த்ததைவிட அதிகமான தொகைக்கு, அதாவது 2.9 மில்லியன் டாலர்களுக்கு விற்கப்பட்டுள்ளது.\n‘கடவுள் கடிதம்’ என அழைக்கப்படும் அந்த கடிதம் 1954 ஆம் ஆண்டு எழுதப்பட்டது. நியூயார்க்கில் விடப்பட்ட ஏலத்தில் 1.5 மில்லியன் டாலர்களுக்கு இந்த கடிதம் விற்குமென எதிர்பார்க்கப்பட்டது.\nஇந்த ஒன்றரை பக்க கடிதமானது ஜெர்மன் தத்துவ அறிஞர் எரிக் குட்கைண்டுக்கு எழுதப்பட்டது.\nஅறிவியல் மற்றும் மதத்துக்கு இடையேயான விவாதத்தின் முக்கிய சாட்சியமாக இந்த கடிதம் பார்க்கப்படுகிறது.\nஐன்ஸ்டீனின் தாய் மொழியான ஜெர்மனியில் எழுதிய இந்த கடிதத்தில் இறை நம்பிக்கை குறித்து விவரித்து இருக்கிறார் அவர்.\nஇறைவன் என்ற வார்த்தை எனக்கு ஒன்றுமே இல்லை. ஆனால், மனித பலவீனத்தின் வெளிபாடு அது என்று அந்த கடிதத்தில் விவரித்து உள்ளார் ஐன்ஸ்டீன்.\nமேலும் அவர், “பைபிள் மரியாதைக்குரிய விஷயங்களின் தொகுப்புதான். ஆனால், அதுவும் ஒரு மற்றொரு புனைவுதான்” என்கிறார். எப்படி விளக்கம் கூறினாலும், அது எவ்வளவு நுட்பமாக இருந்தாலும், இதில் எதையும் மாற்ற முடியாது,” என்று அந்த கடிதத்தில் விவரித்துள்ளார் அவர்.\n‘அழிவின் விளிம்பில்’ உலகின் விந்தையான சுறாக்கள் – காரணம் என்ன\nஜெயலலிதா முதல் திரைப்படத்திற்கு பெற்ற சம்பளம் எவ்வளவு தெரியுமா\nஅவர் தாம் சார்ந்திருந்த யூத மதத்தையும் விட்டுவைக்கவில்லை.\nஅந்த கடிதத்தில், “மற்ற மதங்களை போல இதுவும் பழங்கால மூடநம்பிக்கையின் அவதாரம்” என்று குறிப்பிட்டுள்ளார்”.\n“நான் சார்ந்த யூத இனமக்களின் மனதில் நங்கூரமிட்டிருந்தாலும், அவர்களும் சரி ஏனைய இனங்களும் சரி அவர்கள் என் மீது கொண்ட பார்வையும் மரியாதையும் ஒரே மாதிரி தான் இருக்கின்றது” என்று அந்த கடிதத்தில் எழுதி உள்ளார்.\nஐன்ஸ்டீனின் கடிதம் ஏலத்தில் விடப்படுவது இது முதல் முறை அல்ல.\nதன்னை சந்திக்க மறுத்த வேதியியல் மாணவருக்கு அவர் எழுதிய கடிதம் கடந்தாண்டு 6,100 டாலர்களுக்கு விற்பனை ஆனது.\nசார்பியல் கோட்பாடு குறித்து அவர் எழுதிய கடிதம் 1,03,000 டாலர்களுக்கு விற்பனை ஆகி இருக்கிறது.\nமகிழ்ச்சியாக வாழ்வது எப்படி என்பது குறித்த ஐன்ஸ்டீனின் கடிதம் 1.56 மில்லியன் டாலர்களுக்கு 2017ஆம் ஆண்டு ஜெரூசலேத்தில் விற்பனை ஆனது.\nஅந்த கடிதத்தில், “வெற்றிகளின் பின்னால் ஓடுவதைவிட, அமைதியான, அடக்கமான வாழ்க்கையே பெரும் மகிழ்ச்சியை கொண்டு வரும்” என்று குறிப்பிட்டுள்ளார். -BBC_Tamil\nசிறைக்குள் பயங்கர மோதல் – 29…\nபிரான்ஸின் லியோனில் வெடிகுண்டுத் தாக்குதல்\nஆப்கானிஸ்தான், பாகிஸ்தானில் ஜும்மா தொழுகையின்போது பயங்கரவாதிகள்…\nஇரான் பதற்றம்: செளதிக்கு பில்லியன் கணக்கில்…\nயோகா வகுப்பில் ஒன்றாக கலந்துகொண்ட ஆண்கள்,…\nஅழுதபடி தெரேசா மே ராஜினாமா ..\nசவுதி அரேபியா நாட்டின் விமான நிலையம்…\n45 செ.மீ ஆழத்தில் 1.4 கிலோ…\nபாகிஸ்தானில் ஏராளமான குழந்தைகளுக்கு எய்ட்ஸ் –…\nஇந்தோனீய அதிபர் தேர்தலுக்குப் பிந்திய போராட்டத்தில்…\nஇந்தோனேசிய அதிபர் தேர்தலில் ஜோகோ விடோடோ…\nதஜிகிஸ்தான் சிறையில் கலவரம் – 32…\nஈராக்கில் ராணுவம் நடத்திய அதிரடி தாக்குதலில்…\n“அமெரிக்கா எங்களை குறைத்து மதிப்பிடுகிறது” –…\nஉயரும் கடல் மட்டம், மூழ்கும் நகரங்கள்:…\nஆஸ்திரேலியா தேர்தல் – கருத்துக்கணிப்புகளை தவிடுபொடியாக்கி…\nபோர் நடந்தால் இரான் மொத்தமாக அழிந்துவிடும்…\nஅலபாமா கருக்கலைப்பு தடை சட்டம்: பெண்கள்…\nமணிக்கு 320 கிமீ வேகத்தில் செல்லும்…\nஆஸ்திரேலிய தேர்தல்: வெற்றியின் விளிம்பில் ஆளும்…\nபாகிஸ்தானில் மத நல்லிணக்கம் பேண முஸ்லிம்களுக்கு…\nநைஜீரியாவில் பயங்கரவாதிகள் தாக்குதல் – 10…\nஅமெரிக்காவில் திறமையுள்ள வெளிநாட்டினருக்கு 57 சதவீதம்…\nஅப்டேட் முடிந்து அனுமதிக்கு காத்திருக்கும் போயிங்…\nஅமெரிக்க குடியேற்ற கொள்கையில் மாற்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thetamilan.in/2018/12/30/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%86%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE/", "date_download": "2019-05-26T09:50:15Z", "digest": "sha1:5HJZI3YBSANUFIX74LQOXS5ZLD2CMPRO", "length": 11202, "nlines": 112, "source_domain": "thetamilan.in", "title": "பிளாஸ்டிக் (நெகிழி) இல்லாத தமிழகத்தை உருவாக்குவோம் – தி தமிழன்", "raw_content": "\nநேற்று அதிமுக, இன்று திமுக\nமோடி மற்றும் அமித் ஷா கூட்டணிக்கு கிடைத்த இன்னொரு மாபெரும் வெற்றி\nதலைப்புச் செய்தி - மநீம தலைவர் கமலஹாசன்\nபிளாஸ்டிக் (நெகிழி) இல்லாத தமிழகத்தை உருவாக்குவோம்\nஇந்தப் புத்தாண்டு (2019) முதல், பிளாஸ்டிக் (நெகிழி) இல்லாத தமிழகத்தை வரவேற்க காத்துக் கொண்டிருக்கிறோம். பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைப்பது இந்த காலகட்டத்தில் மிகவும் அவசியம் என்று அனைத்து அரசுகளும் மற்றும் மக்களும் நன்கு உணர்ந்திருக்கிறார்கள்.\nதமிழ்நாட்டை போன்று, இந்தியாவில் பல மாநிலங்களில் பிளாஸ்டிக் இல்லாத மாநிலமாக உருவாக்க முயற்சி செய்து கொண்டிருக்கிறார்கள். அதில் மகாராஷ்ட்ரா, ஒடிசா, உத்திரபிரதேசம், பீகார் மாநிலங்கள் அடங்கும்.\nபூமி நிலப்பரப்பில் உள்ள பிளாஸ்டிக்கின் அளவைவிட கடலுக்கு அடியில் உள்ள பிளாஸ்டிக்கின் அளவு மிகவும் அதிகம் என்கிறது ஆய்வு. பிளாஸ்டிக்கின் பயன்பாடு அதிகமாக இருப்பதனால் பூமியில் வாழும் அனைத்து உயிரினங்களுக்கும் கேடு விளைவித்துக் கொண்டிருக்கிறது.\nபிளாஸ்டிக் நம் வாழ்கையில் ஒரு அங்கமாக மாறிவிட்டது. பிளாஸ்டிக் இல்லாமல் ஒருநாள் கடக்க முடியாது என்பது தான் நிதர்சனமான உண்மை. பிளாஸ்டிக் பயன்பாடு அந்த அளவுக்கு நம்மை சூழ்ந்து உள்ளது. காலையில் அன்றாடம் பயன்படுத்தும் பால் பாக்கெட்டில் தொடங்கி அனைத்திலும் பிளாஸ்டிக்கை தான் பயன்படுத்துகிறோம்.\nகால்நடைகள், வனவிலங்குகள் போன்றவை உணவுடன் பிளாஸ்டிக் குப்பையை உட்கொள்வதால் உணவுக் குழாய் அடைப்பாட்டினால் துன்புறவும், மரணமடையவும் ஏதுவாகிறது.\nபிளாஸ்டிக் பொருட்கள் மண்ணின் தன்மையைப் பாதிக்கிறது.\nநெகிழி குடிதண்ணீர் பாட்டில்கள், குளிர்பான பாட்டில்கள் போன்றவை எக்காலத்திலும் அழியாது. இவைகள் சாக்கடைகள் போன்ற இடங்களில் அடைத்துக் கொண்டு பல இன்னல்களை ஏற்படுத்துகின்றன.\nபிளாஸ்டிக் உறைகளால் அடைக்கப்பட்ட பதப்படுத்தப்பட்ட, உணவுப்பொருட்களால் உடலுக்கு பல ஊறுவிளைகிறது.\nகடல், நீர்நிலைகள், கழிவுச் சாக்கடைகள் போன்ற இடங்களில்\nநெகிழி பைகளால், கழிவு நீரில் தேக்கம் ஏற்பட்டு புதிய நோய்கள் பரவவும், சுகாதாரக் கேடு உருவாகவும் பிளாஸ்டிக் காரணமாகிறது.\nபிளாஸ்டிக் பைகள் மற்றும் தூக்கி எரியப்பட்ட பிளாஸ்டிக் பேக்கேஜிங் பொருட்கள் மழை நீர் ஊடுருவி நிலத்தடி சென்றடைய இடையூறாக உள்ளது.\nபிளாஸ்டிக்கில் சூடாகவோ, குளிர்ச்சியாகவோ, வெகு நாட்களாக இருப்பினும் பிளாஸ்டிக்கானது வேதிவினை புரிந்து அவற்றை நாம் பயன்படுத்தும் போது நம் உடலில் தேவையற்ற கொடிய வேதிப்பொருட்கள் சேர்த்து பல நோய்களுக்கு காரணமாவும், கேன்சர் போன்ற வியாதியை உருவாக்கும் தன்மையையும் கொண்டதாகவும் உள்ளது. மேலும் இது வளரும் நமது சந்ததியினரையும் வெகுவாகப் பாதிக்கிறது\nபிளாஸ்டிக்கின் தீமைகளில் இருந்து நம்மை காத்துக் கொள்வது இப்பொழுது மிகவும் அவசியமான ஒன்���ாக இருக்கிறது. அரசாங்கத்தைவிட மக்களாகிய நம்மிடம் இருந்துதான் இந்த மாற்றம் ஏற்பட வேண்டும். நாம் எடுக்கும் ஒரு சில முயற்சியினால் பாதி அளவு பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைக்க முடியும். அதில் சில\nகடைகளில் பொருட்கள் வாங்க செல்லும் போழுது, துணியினாலான பையை எடுத்துச் செல்வது\nபிளாஸ்டிக் பையில் அடைக்கப்பட்ட உணவுப் பொருட்களை தவிர்ப்பது\nபிளாஸ்டிக் பாட்டில்களில் அடைக்கப்பட்ட குளிர்பானங்களை தவிர்ப்பது\nஇப்படியான சிறு சிறு மாற்றங்களினால் பிளாஸ்டிக்கின் அதீத பயன்பாட்டை கட்டுபடுத்தலாம்.\nபிளாஸ்டிக் இல்லாத உலகை நாம் அடுத்த தலைமுறைக்கு விட்டு செல்ல உறுதி கொள்வோம்.\nCategories: இந்தியா, தமிழகம், தலையங்கம்\nபுத்தாண்டு நல்வாழ்த்துக்கள் – 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/2011_%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F_%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D:_%E0%AE%85%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%88_%E0%AE%B5%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2019-05-26T10:14:26Z", "digest": "sha1:CRVMVIFXQ5ZXLXBGVB6GM7COFA6S7PP3", "length": 9499, "nlines": 91, "source_domain": "ta.wikinews.org", "title": "2011 துடுப்பாட்ட உலகக்கிண்ணம்: அரையிறுதியில் இந்தியா பாக்கித்தானை வென்றது - விக்கிசெய்தி", "raw_content": "2011 துடுப்பாட்ட உலகக்கிண்ணம்: அரையிறுதியில் இந்தியா பாக்கித்தானை வென்றது\nவியாழன், மார்ச் 31, 2011\n2011 துடுப்பாட்ட உலகக்கிண்ண விக்கிசெய்திகள்\n6 ஏப்ரல் 2011: இலங்கை துடுப்பாட்ட அணித் தலைவர் பணியில் இருந்து சங்கக்கார விலகல்\n2 ஏப்ரல் 2011: 2011 துடுப்பாட்டம்: இந்தியா இலங்கையை வென்று உலகக்கிண்ணத்தைப் பெற்றது\n31 மார்ச் 2011: 2011 துடுப்பாட்ட உலகக்கிண்ணம்: அரையிறுதியில் இந்தியா பாக்கித்தானை வென்றது\n30 மார்ச் 2011: 2011 துடுப்பாட்ட உலகக்கிண்ணம்: இலங்கை இறுதிப் போட்டிக்கு முன்னேறியது\n26 மார்ச் 2011: 2011 துடுப்பாட்ட உலகக்கிண்ணம்: காலிறுதியில் இங்கிலாந்தை வெளியேற்றியது இலங்கை\n2011 துடுப்பட்ட உலகக்கிண்ணப் போட்டிகளின் அரையிறுதிப் போட்டியில் இந்திய அணி பாக்கித்தான் அணியை 29 ஓட்டங்களால் வென்று இறுதிப் போட்டிக்குத் தெரிவானது. இந்தப் போட்டியை இந்திய பிரதமர் மன்மோகன் சிங், பாகிஸ்தான் பிரதமர் யூசுப் ராசா கிலானி ஆகியோர் பார்வையிட்டனர்.\nநேற்று மும்பை நகரில் பஞ்சாப் துடுப்பாட்ட வாரிய அரங்கத்தில் நடைபெற்ற இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த இந்திய அணி 50 பந்துப் பரிமாற்றங்களில் 9 இலக்குகளை இழந்து 260 ஓட்டங்களைப் பெற்றது.\nமுதல் விக்கெட்டுக்காக வீரேந்தர் ஷேவாக்கும் சச்சின் டெண்டுல்கரும் 48 ஓட்டங்களைப் பெற்றனர். ஷேவாக் 25 பந்துகளில் 38 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். காம்பீர் 27 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். வீரட் கோலி (9) யுவராஜ் ஆகியோர் விரைவாக ஆட்டமிழந்தழந்தனர். டெண்டுல்கர் 85 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் ஆட்டமிழந்தார். அணித்தலைவர் டோனி 25 ஓட்டங்களுடன் வெளியேறிய பின்னர் ஹர்பஜன் சிங் 12 ஓட்டங்களுடனும் சகீர்கான் 9 ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்தனர். சுரேஷ் ரெய்னா ஆட்டமிழக்காமல் 33 ஓட்டங்களைப் பெற்றார். வகாப் ரியாஸ் 46 ஓட்டங்களுக்கு 5 இலக்குகளையும் சயீட் அஜ்மல் 44 ஓட்டங்களுக்கு 2 இலக்குகளையும் வீழ்த்தினர்.\n261 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்குடன் ஆடத்தொடங்கிய பாக்கித்தான் அணி 49.5 ஓவர்களில் அனைத்து வீரர்களையும் இழந்து 231 ஓட்டங்களைப் பெற்றது.\nஇப்போட்டியின் ஆட்ட நாயகனாக டெண்டுல்கர் தெரிவானார்.\nமற்றொரு அரையிறுதியில் நியுசிலாந்தை வென்று ஏற்கனவே இறுதியாட்டத்துக்குள் நுழைந்துள்ள இலங்கையை எதிர்த்து இந்தியா விளையாடவுள்ளது. ஏப்ரல் 2ஆம் தேதி மும்பை நகரில் இந்த ஆட்டம் நடைபெறும்.\nஇச்செய்தி பற்றிய உங்கள் கருத்தை இங்கே பதியுங்கள்\nகிரிக் இன்ஃபோ, மார்ச் 30, 2011\nஇப்பக்கம் கடைசியாக 22 சூலை 2018, 22:02 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.babydestination.com/gastric-problems-home-remedies-in-tamil", "date_download": "2019-05-26T09:40:54Z", "digest": "sha1:TG4Q6TSHKL7IR4J5XAS4E4TNQRPXJXMU", "length": 19037, "nlines": 143, "source_domain": "tamil.babydestination.com", "title": "வாயு தொல்லையை போக்கும் வழிகளும் உணவுகளும் | Home Remedies for Gastric Problems in Tamil", "raw_content": "\nதாய்மார்களிடம் கேள் உள்நுழைய/பதிவு செய்க\nகர்ப்ப காலத்தில் ஏற்படும் பிரச்சனைகள்\nபிரசவ வலி மற்றும் பிரசவம்\nகுழந்தைக்கு பல் முளைக்கும் பருவம்\nபிரபலமா பெற்றோர் குழந்தை வளர்ப்பு\nபெண்களின் வாழ்க்கை மற்றும் ஆரோக்கியம்\nசமையல் குறிப்புக்கள் மற்றும் உணவுகள்\nகர்ப்ப காலத்தில் ஏற்படும் பிரச்சனைகள்\nபிரசவ வலி மற்றும் பிரசவம்\nகுழந்தைக்கு பல் முளைக்கும் பருவம்\nபிரபலமா பெற்றோர் குழந���தை வளர்ப்பு\nபெண்களின் வாழ்க்கை மற்றும் ஆரோக்கியம்\nசமையல் குறிப்புக்கள் மற்றும் உணவுகள்\nகர்ப்ப காலத்தில் ஏற்படும் பிரச்சனைகள்\nவாயு தொல்லையைப் போக்க என்னென்ன வழிகள்\nநெஞ்சு எரிச்சல்… ஏதோ குத்துவது போன்ற உணர்வு… ஆசன வாயில் அடிக்கடி வாயு வெளியேறுவது… மாரடைத்தது போன்ற உணர்வு. எதையாவது சாப்பிட்டால் அப்படியே எரிச்சல் உண்டாகுவது. வயிற்றில் கட கடவென சத்தம் வருவது, லேசாக தலை சுற்றுவது சிலருக்கு இருக்கலாம். இப்படி பல அறிகுறிகளும் அசௌகரியமும் தாய்மார்களுக்கோ, கர்ப்பிணிகளுக்கோ, வீட்டு பெரியவர்களுக்கோ இருக்கும். இந்த வாயு தொல்லையை எப்படி விரட்டி அடிப்பது. 3 வயது குழந்தைகள் தொடர்ந்து ஏப்பம் விட்டுக்கொண்டே இருப்பார்கள். வாயு தொல்லையால் சில குழந்தைகளும் வயிறு வலிக்கிறது என அழுவார்கள்…\nவாயு பிரச்னையை விரட்ட என்ன செய்யலாம்\nகாலை மற்றும் மதிய உணவு, சமைத்த உணவுகளாக இருக்க வேண்டும். இரவு உணவு சமைக்காத பழ உணவுகளாக இருக்கலாம். காலை 11, மாலை 4 போன்ற சமயங்களில் பழ உணவுகளை சாப்பிட்டு பாருங்கள் வாயு தொல்லை உங்களிடம் நெருங்காது. காலை உணவில் தேங்காய்ப் பால் கலந்த உணவுகள் இருப்பது மிக மிக நல்லது. வாயுவை விரட்டிவிடும். இரவெல்லாம் தூங்கி காலை எழுந்து, உணவு சாப்பிடுகையில் உண்ணும் உணவு குளிர்ச்சியாக உணவாக இருப்பது அவசியம். அவல், தேங்காய்ப் பால், கைக்குத்தல் அரிசி, சிறுதானிய பொங்கல், வெண் பொங்கல் சாம்பார், இட்லி சாம்பார், நவதானிய கஞ்சி போன்ற ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடலாம். குழந்தைகள், வளரும் குழந்தைகளுக்கு இட்லி, ஸ்டீம் தோசை, ஆப்பம் தேங்காய்ப்பால், புட்டு கொண்டைக்கடலை, வாழைப்பழம், வெல்லம் இப்படி கொடுக்கலாம். பெரியவர்கள் பொங்கல், சப்பாத்தி பருப்பு சப்ஜி, ஒரு கப் பழத்துண்டுகள், கேழ்வரகு உணவுகள், சிவப்பரிசி அவல், பப்பாளி சாலட் போன்ற 2-3 விதமான உணவுகளை சாப்பிட வேண்டும். ஆம், காலை உணவு ஒரு ராஜாவை போல சாப்பிடுங்கள். அதுதான் ஆரோக்கியம். சரியான முறையும்கூட. Image source : chitras food book\nஅதிக பசி வந்த பின்னும் சாப்பிடாமல் இருக்க கூடாது. காலை உணவு 9 மணிக்குள் சாப்பிட்டு விடுவது மிக மிக முக்கியம். மிளகாய்க்கு பதிலாக மிளகு தூள் எங்கெல்லாம் பயன்படுத்த முடியுமோ அங்கெல்லாம் பயன்படுத்துங்கள். எண்ணெயில் பொரித்த உணவுகளைத் தவிர்த்���ுவிடுங்கள். அதிக காரம் உடலுக்கு நல்லதல்ல. சிலர் சொல்வார்கள் இதெல்லாம் ஒரு காரமா, நான் எவ்ளோ காரம் சாப்பிடுவேன் தெரியுமா இது பெருமை அல்ல… உங்களது குடல் பாதித்துகொண்டிருக்கிறது எனத் தெரியாமல், நீங்கள் சொல்வது அறியாமையின் வெளிப்பஅடு. வேலை காரணமாகவோ மற்ற காரணத்துக்காகவோ காலை, மதியம், இரவு உணவைத் தவிர்க்க வேண்டாம். அடிக்கடி தலைவலி, வயிறு வலி, சளி என நீங்களே அடிக்கடி மருந்து சாப்பிடுவதை நிறுத்திக் கொள்ளுங்கள். புகை பிடிக்கும் நபர்கள் அருகில் செல்ல கூடாது. எப்போதும் டென்ஷன், படபடப்பு, பயம், அவசரம் போன்றவை இருந்துகொண்டே இருந்தால் நிச்சயம் செரிமான பிரச்னை வரும். வாயு பிரச்னையும் வரும். மனதை எப்போது அமைதியாக, சீராக வைத்திருக்கப் பழகுங்கள். இதையும் படிக்க: மூக்கடைப்பை சரிசெய்ய கூடிய எளிமையான வீட்டு வைத்திய டிப்ஸ்…\nசில வீட்டு வைத்திய முறைகள் மற்றும் தீர்வுகள்… (Home Remedies for Gastric Problems in Tamil)\nதினமும் 2 டம்ளர் தாளித்த மோர் அல்லது நீர் மோர் குடிக்கலாம். ஒரு கப் யோகர்ட் சாப்பிடுவது நல்லது. நீங்கள் குடிக்கும் குடிநீரை சீரக குடிநீராக மாற்றிக் கொள்ளுங்கள். கேரளாவில் இதுபோன்ற பழக்கம்தான் தொடர்ந்து வருகிறது. இட்லிக்கு கறுப்பு உளுந்து - தொலி நீக்கப்படாத உளுந்தை சேர்த்து அரைக்க பாருங்கள். இட்லிக்கு பிரண்டை துவையல் அரைத்து சாப்பிடலாம். இட்லிக்கு புதினா சட்னி சாப்பிடுவதும் வாயு தொல்லையை நீக்கும். வாரம் ஒரு முறை மட்டும் துவரம் பருப்பு சாம்பார், அதில் வெந்தயம், பூண்டு சேர்த்து சாப்பிடுங்கள். வாரத்துக்கு 3-4 முறை துவரம் பருப்பு சாம்பார் சாப்பிட கூடாது. பாசிப்பருப்பு சாம்பார், பாசிப்பருப்பு கூட்டு, மசியல் எனச் சாப்பிடுங்கள். அதில் பூண்டு, சின்ன வெங்காயம், பெருங்காயம், சீரகம் இடம் பெற வேண்டியது அவசியம். வாரம் ஒரு முறை கொண்டைக்கடலை குழம்பு, குர்மா எனச் செய்து சாப்பிடலாம். இதில் மிளகு, சீரகம் அவசியம் சேர்க்கவும். பாசிப்பருப்பு கீரை அல்லது காய்கறிகளின் மசியல் நல்லது. ரசம் உணவைக் கட்டாயமாக்குங்கள். சாதத்தில் போட்டு ரசத்தை சாப்பிடாவிட்டாலும் ஒரு டம்ளர் ரசமாவது குடிக்கலாம். ரசத்தில் மிளகு, சீரகம், பூண்டு, பெருங்காயம் இருப்பதால் வாயு தொல்லை நீங்கும். தக்காளி ரசம், பருப்பு ரசம், பைன் ஆப்பிள் ரசம், தக்காளி ரசம், தூத��வளை ரசம், வெற்றிலை ரசம், வேப்பப்பூ ரசம் என நிறைய வகை ரசம் உள்ளன. தேங்காய்ப் பால் சேர்த்த உணவுகள் நல்லது. ஆனால், அதைக் காலை மற்றும் மதியம் மட்டுமே சாப்பிட வேண்டும். Image source : NDTV food இரவில் 3 இட்லி, 3 தோசை, புட்டு, ஆப்பம், இடியாப்பம் என லேசான உணவுகளை சாப்பிடலாம். மாலை 6-7 மணியளவில் 1-2 வாழைப்பழம் சாப்பிடுங்கள். இதையும் படிக்க: 0-5 வயது + குழந்தைகளுக்கு ஏற்படும் வயிற்றுப்போக்கு… உடனடி பலனைத் தரும் வீட்டு வைத்தியம்\nவாயு பிரச்னை இருந்தால் எதைத் தவிர்க்க வேண்டும்\nபஜ்ஜி, போண்டா சமோசா, மசாலா வடை உருளைக்கிழங்கு காராமணி முட்டைக்கோஸ் கொத்தவரை துரித உணவுகள் பீசா, பர்கர் பிஸ்கெட் பலாப்பழம் மாம்பழம்\nதிரிபலா பொடி ஒரு டீஸ்பூன் சுக்கு காபி புதினா டீ சோம்பு டீ தாளித்த மோர் பெருங்காயம் சேர்த்தது சீரக டீ மிளகு தூள் சேர்த்த பழ சாலட் இதையும் படிக்க: தலைவலியை உடனடியாக விரட்டும் எளிமையான வீட்டு வைத்திய முறைகள்... ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர இங்கே கிளிக் செய்யுங்கள். நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2001/06/11/karur.html", "date_download": "2019-05-26T09:40:36Z", "digest": "sha1:P3GOMV76ZCV4HFWVBP2P6UC6WJWEBCN3", "length": 19289, "nlines": 193, "source_domain": "tamil.oneindia.com", "title": "அடுத்த தேர்தலில் 3வது அணி ஆட்சியமைக்கும்? | chidambaram says 3rd front will rule next government - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஅந்தமான், மேற்கு வங்கம், பெருவில் பலத்த நிலநடுக்கம்\n1 min ago லோக்சபாவில் பலம் கூடுகிறது... முஸ்லீம் எம்.பி-க்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\n4 min ago கொல்கத்தா முன்னாள் போலீஸ் கமிஷ்னரை வெளிநாடு தப்ப விட்றாதீங்க.. ஏர்போர்ட்டுகளுக்கு சிபிஐ அலார்ட்\n12 min ago Chinnathambi: காட்டு தீயாய் பரவிய சின்னத்தம்பி யானை கவலைக்கிடம் செய்தி.. வனத்துறை பரபரப்பு விளக்கம்\n24 min ago தமிழகத்தில் விரைவில் உயருகிறது மின் கட்டணம். இழப்பை ஈடுகட்ட நுகர்வோர் தலையில் கை வைக்க முடிவு\nSports நம்ம தல தோனி பீல்டிங் செய்யுறாரா ரசிகர்கள் ஆர்வத்தால்.. வைரல் ஆகும் வீடியோ\nTechnology கூகுள் கிளவுடில் உங்களின் ஸ்கிரீன்ஷாட் ஃபோல்டரை பேக்கப் செய்வது எப்படி\nMovies Neeya 2 Review: ��ல்லாப் பிரச்சினைக்கும் வரலட்சுமி தான் காரணமாமே... நீயா 2\nAutomobiles விமானத்திற்கு இணையான வேகத்தில் செல்லும் மாக்லேவ் ரயில்: விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு அறிமுகம்...\nFinance விஜய் மல்லையாவுக்கு செக் வைத்த லண்டன்.. $175 மில்லியனைக் கட்டு.. 28 நாள் கெடுவில் மல்லையா\nLifestyle சூரிய பகவானின் ஆசிபெற்ற இரண்டு ராசிக்காரர்கள் யார் யார்\nTravel சேனாபதி சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nEducation அரசுப் பள்ளியிலேயே எல்.கே.ஜி படிக்கலாம். ஜூன் 3 முதல் அட்மிஷன்\nஅடுத்த தேர்தலில் 3வது அணி ஆட்சியமைக்கும்\nதமிழகத்தில் திராவிடக் கட்சிகள் மட்டுமே ஆட்சி செய்ய முடியும் என்ற கட்டாயம் இல்லை. எனவே, அடுத்ததேர்தலில் 3வது அணி கூ ட ஆட்சியைப் பிடிக்கும் என்று தன்னம்பிக்கையுடன் செயல்படவேண்டும் என்றுகூறினார் ப. சிதம்பரம்.\nகரூரில் நடந்த தமிழ் மாநில காங்கிரஸ் ஜனநாயகப் பேரவையின் செயல் வீரர்கள் கூட்டத்தில் அதன் நிறுவனர்சிதம்பரம் மேலும் பேசியதாவது:\nகடந்த தேர்தல் பிரச்சாரத்தில் பல புதிய அனுபவங்களைப் பெற்றுள்ளோம். பிரச்சாரப் பயணத்தின்போது நகர்ப்புறங்களில் எட்டிய விழிப்புணர்வு கிராமப்புறங்களுக்கு எட்டவில்லை. திமுக மற்றும் பாஜக பெற்றுள்ள இடங்களைவைத்துப் பார்க்கும்போது கிராமப்புறங்களில் நமது பிரச்சாரம் போதவில்லை என்பது தெளிவாகப் புரிந்துகொண்டுள்ளோம்.\nநகர்ப்புறங்களில் நமது பிரச்சாரத்திற்கு நல்ல பலன் இருந்தது. இதன் பலனாக நகர்ப்புறங்களில் மட்டுமே திமுக 22இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. பாஜக வெற்றி பெற்றுள்ள 5 இடங்களில் 4 இடங்கள் நகர்ப்புறத்தில்தான்கிடைத்துள்ளது.\nபிரச்சாரத்தின் தாக்கம் நகர்புறத்தில் அதிகம் இருந்தது. அதேசமயம் கிராமப் புறங்களைச் சென்றடைய போதுமானஅளவு கால அவகாசம் மிகவும் குறைவு. திமுக ஆட்சி நல்ல ஆட்சி, பொல்லாத ஆட்சி வரக் கூடாது என்பது கிராமப்புறங்களை எட்டவில்லை. இது நமக்கு ஒரு நல்ல பாடமாக அமைந்து விட்டது. நல்லாட்சி நடத்துவது மட்டுமல்ல,நல்லாட்சியைப் பற்றி எடுத்துக் கூற வேண்டும் என்பது தான் முக்கியமானதாக உள்ளது.\nஇனி வரும் 6 மாத காலத்திற்குள்ளாவது நாம் நடத்திய நல்லாட்சி பற்றி மக்களுக்கு எடுத்துச் சொல்லியாகவேண்டும். அப்போது தான் அடுத்து வரும் உள்ளாட்சித் தேர்தலில் நாம் கணிசமான ��டங்களைப் பெற முடியும்.அடுத்த 5 ஆண்டுகள் என்பது கண்சிமிட்டும் நேரத்தில் முடிந்து விடும். 1825 நாட்களில் இப்போது 25 நிாட்கள்கழிந்து விட்டது. நமது பணிகளை இப்போதே துவங்கியாக வேண்டும்.\nஇளம் சிறுவர்களையும் நீங்கள் அலட்சியப்படுத்தி விடாதீர்கள். இப்போது 14, 15 வயது நிரம்பியுள்ள சிறுவர்கள்அடுத்த தேர்தலில் வாக்காளர்கள். லட்சியங்களை அடையும் வரை வாளையோ, வில்லையோ கீழே போட்டுவிடாதீர்கள்.\nஎந்த காங்கிரஸ் உண்மையான காங்கிரஸ் என்பது பற்றி நீங்கள் கவலைப் படவேண்டாம். அந்தப் பணியை மக்கள்பார்த்துக் கொள்வார்கள். கடந்த தேர்தலில் காட்டுமன்னார்கோயிலிலும், புரசைவாக்கத்திலும் தமாகாவை எதிர்த்துத்தான் போட்டியிட்டோம். நாம் பெற்றி பெறவில்லையா\nதிமுக நில்லாட்சி தரவில்லை என யாரும் சொல்லிவிட முடியாது. நல்லாட்சியின் தேடல் பொதுமக்களிடையேஇருந்து வருகிறது. எனவே மாறுதல்களை மக்கள் விரும்புகின்றனர். எந்த விதிமுறையும் எல்லாக் காலத்திற்கும்செல்லும் எனச் சொல்ல முடியாது. எல்லாக் காலத்திற்கும் விதிமுறைகள் பொருந்தி விடாது.\nதமிழகத்தில் திராவிடக் கட்சிகள் மட்டுமே ஆட்சி செய்ய முடியும் என்ற கட்டாயம் இல்லை. எனவே, அடுத்ததேர்தலில் 3வது அணி கூ ட ஆட்சியைப் பிடிக்கும் என்று தன்னம்பிக்கையுடன் செயல்படவேண்டும். தமிழகத்தின்தலைவிதியை மாற்ற முடியும் என்ற தன்னம்பிக்கை நமக்கு அவசியம்.\nகாங்கிரஸ் கட்சிகளில் பல பிளவுகள் தோன்றி விட்டது. தமாகா தலைவர்கள் பலர் கட்சியிலிருந்து ஜனநாயகப்பேரவைக்கு வருவார்கள் எனக் கூறுகின்றனர். இதனால் நானே அச்சமடைந்துள்ளேன். நமக்குத் தேவை சிறப்பாகசெயல்படும் தொண்டர்கள் மட்டுமே என்றார் ப.சிதம்பரம்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nதேர்தல் நிதி பத்திரங்களை சமர்ப்பிக்க வேண்டும்.. உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு.. கட்சிகளுக்கு செக்\nஉதயமானது புதிய உதயம்.. இளைஞர்கள், பொறியாளர்கள், மருத்துவர்கள் சேர்ந்து உருவாக்கிய கட்சி\nடாக்டர் கிருஷ்ணசாமி பெயரில் வெளியான அறிக்கை போலியானது.. மகன் விளக்கம்\n பரபர செய்திக்கு அதிமுக எம்.பி தம்பிதுரை விளக்கம்\nNewsmakers 2018: தமிழக மக்களிடையே \"மய்யம்\" கொண்ட புதுமைப் புயல்.. கமல்\nகாருக்குள் குழந்தைகளை பூட்டி விட்டு விடிய விடிய பார்ட்டி, \"உறவு\".. 2 குழந்தைகளும் பரிதாப பலி\nமிசோரம் மாநிலத்தின் முதல்வராக ஜோரம்தங்கா பதவியேற்பு\nரஜினி கட்சி ஆரம்பிக்க மாட்டார்.. ஒரு வேளை ஆரம்பித்தால் நான் தடுப்பேன்.. ஈவிகேஎஸ் இளங்கோவன்\nதட்டு நிறைய பீட்சாக்களும், குட்டி பையன் டெட்டியும்.. இதுதான் இப்ப வைரல்\n\"தலைவர்\" ரஜினி நேற்று அப்படிக் கூறினாரா.. இன்று \"அண்ணன்\" என்ன சொல்லியிருக்கார் பாருங்க\nஓபிஎஸும் ஈபிஎஸும் கட்சியை அழித்துவிட்டனர்.. அதிமுக எம்எல்ஏ பேச்சால் கட்சிக்குள் பூகம்பம்\nஅடுத்தடுத்து அரசியல் பிரவேசங்கள்.. இன்னும் எத்தனை பேருப்பா இருக்காங்க சசிகலா குடும்பத்தில்\nவீழ்ந்து கிடக்கும் தேமுதிக... செங்குத்தாக தூக்கி நிறுத்த ஒரு அதிரடி திட்டம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/vvs-laxman-trolls-russel-arnold-of-srilanka/", "date_download": "2019-05-26T09:06:41Z", "digest": "sha1:S4YY43MHDQ6F2R4RRLFLECZTTGDA6EWZ", "length": 11643, "nlines": 106, "source_domain": "www.cinemapettai.com", "title": "இலங்கையின் சக வர்ணனையாளரை பங்கமாக கலாய்த்த விவிஎஸ் லட்சுமண். - Cinemapettai", "raw_content": "\nஇலங்கையின் சக வர்ணனையாளரை பங்கமாக கலாய்த்த விவிஎஸ் லட்சுமண்.\nஇலங்கையின் சக வர்ணனையாளரை பங்கமாக கலாய்த்த விவிஎஸ் லட்சுமண்.\nவி வி எஸ் லட்சுமண்\nஒரு காலத்தில் இந்தியாவின் பான்டஸ்டிக் 4 ல் சச்சின், கங்குலி, ட்ராவிடுடன் ஜோடி போட்டவர். இந்தியாவிற்க்காக 134 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 8781 ரன்கள் எடுத்தவர். கொல்கத்தாவில் ட்ராவிடுடன் ஜோடி சேர்ந்து இவர் அடித்த 281 தான் இவரின் அதிகபட்ச ஸ்கோர். ஆஸ்திரேலிய அணிக்கு லட்சுமண் என்றுமே சிம்ம சொப்பனம் தான். இன்ற சூழ்நிலையில் கிரிக்கெட்டில் இருந்து ஒய்வு பெற்ற பின் ஐபில் இல் ஹைதரபாத் அணிக்கு கோச்சிங்கில் உதவி செய்து கொண்டும். பிற நாட்களில் வர்ணனையாளராகவும் பணியாற்றி வருகிறார்.\nஇலங்கை உருவாக்கிய பல ஆல் ரௌண்டர்களில் இவரும் ஒருவர். மத்திய வரிசையில் பேட்டிங் இறங்குவது, இக்கட்டான சூழ்நிலையில் ஸ்பின் பந்து வீசுவது என்று தன் பங்கை தரமாக அணிக்கு அளித்தவர். தன் ஓய்வுக்கு பின் ஐ சி ல் இல் சென்னை சூப்பர்ஸ்டார் அணிக்கு விளையாடினார், பின்னர் முழு நேர வர்ணனையாளர் ஆகிவிட்டார்.\nஎந்த விளையாட்டையுமே சுவாரசியம் ஆக்குவதில் முக்கிய பங்கு இவர்களுக்கு உண்டு. பல ஜாம்பவான்களை சேனல் உரிமையாளர்கள் தங்கள் ��ுழுவில் வைத்துக்கொள்வார்கள். பல வர்ணனையாளர்கள் தங்கள் நாட்டின் அணி விளையாடும் பொழுது பாரபட்சமாக பேசுவது எப்பொழுதும் நடக்கும் நிகழ்வு தான். உதாரணத்துக்கு எடுத்துக்கொண்டோமே ஆனால் பாகிஸ்தானின் ரமீஸ் ராஜா, இங்கிலாந்தின் கெவின் பீட்டர்சன், பங்களாதேஷின் அக்தர் அலி காண் போன்றோர் ஒரு சிலர்.\nஇந்நிலையில் ரஸ்ஸல் அர்னோல்டு தன் ட்விட்டரில்\n‘ டெஸ்ட் தொடர் 1 – 0 என்ற கணக்கில் முடிந்தது. ஆனால் உறுதியாக சொல்ல முடியும் ஒரு நாள் தொடர் 5 – 0 என்று முடியாது, சில மாதங்களுக்கு முன்பு போல்.’ என்றார்.\nஇந்திய அணி கடந்த இலங்கை சுற்றுப் பயணத்தின் பொழுது அணைத்து டெஸ்ட், ஒரு நாள் போட்டிகளிலும் வெற்றி பெற்று வைட் வாஷ் செய்தது. அதே போல் இம்முறை நடக்காது என்று சூசகமாக சொல்லினர்.\nஇதற்கு பதில் தரும் வகையில் லட்சுமண்..\n‘ கண்டிப்பாக ரஸ்ஸல். நீ சொல்வது நிச்சயம் சரி தான், ஏன் என்றால் இது 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர்.’\nஎனவே 5 – 0 என்று வர வாய்ப்பில்லை என்று குசும்பாய் பதில் கூறினார். இந்த டீவீட்டை பலரும் ரீ- ட்வீட் செய்தனர். நெட்டிசன்கள் பலரும் அர்னோல்டு மற்றும் இலங்கை ரசிகர்களை இந்த சம்பவத்தை வைத்து வறுத்தெடுக்கின்றனர்.\nவரும் ஞாயிற்றுக்கிழமை இந்த இரு அணிகள் மோதும் ஒரு நாள் தொடர் ஆரம்பம் ஆக உள்ளது. ரோஹித் சர்மா தலைமையில் இந்திய அணி களம் இறங்க உள்ளது.\nRelated Topics:இந்தியா, கிரிக்கெட், சினிமா செய்திகள்\nமாணவியிடம் கேவலமாக நடந்துகொண்ட ஆசிரியர். வைரலாகும் வீடியோ..எங்கயா போகுது நாடு\nஒல்லியாக இருக்கிறீர்களா கவலை வேண்டாம் இதைப் படியுங்கள்..\nஅமலா பால்,தனுஷ் செய்த அட்டகாசம் ஐஸ்வர்யா தனுஷ் வெளியிட்ட வைரலாகும் புகைப்படம்..\nநி**** புகைப்படத்தை கேட்ட மர்ம நபர். சின்மயி அனுப்பிய புகைப்படத்தை பார்த்தீர்களா\nதளபதி வீட்டின் முன்பு நடந்த சம்பவம். அதுக்குன்னு இப்படியா.\nஅரண்மனை கிளி சீரியல் ஜானுவுக்கு திருமணம் முடிந்துவிட்டது. யார் மாப்பிளை தெரியுமா இதோ புகைப்படம்\nசிம்ரன் – த்ரிஷா ஆட சதிஷ் வெட்கத்தில் முகத்தை மூட. ஷூட்டிங் ஸ்பாட் சேட்டையை பாருங்களேன் ..\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் 3 போட்டியாளர்கள். அதிலும் ஒரு விஜய் டிவி பிரபலம் செம்ம மாஸ்\nஆல்யாமானசாவின் காதலருக்கு இப்படி ஒரு நோய் இருக்கிறதா. சஞ்சீவ் திருமணத்திற்கு முன்பே இதை சரி செய்ய வேண்டுமே\nஅட நம்ம ரகுல் ப்ரீத் சிங்கா இப்படி போஸ் கொடுத்தது. புகைப்படத்தை பார்த்து முகம் சுளிக்கும் ரசிகர்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.indiaglitz.com/nayanthara-and-tamannah-movies-released-same-day-tamilfont-news-236049", "date_download": "2019-05-26T09:48:15Z", "digest": "sha1:TXN4WGF2YHYMX6E64BI6OIHU4OTALPEA", "length": 10604, "nlines": 143, "source_domain": "www.indiaglitz.com", "title": "Nayanthara and Tamannah movies released same day - தமிழ் News - IndiaGlitz.com", "raw_content": "\nதமிழ் » Cinema News » நயன்தாரா பட ரீமேக்கில் தமன்னா ஒரே நாளில் இரு படங்களும் ரிலீஸ்\nநயன்தாரா பட ரீமேக்கில் தமன்னா ஒரே நாளில் இரு படங்களும் ரிலீஸ்\nலேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்து முடித்துள்ள திரைப்படம் 'கொலையுதிர்க்காலம்'. இந்த படத்தின் படப்பிடிப்பு, தொழில்நுட்ப பணிகள் மற்றும் சென்சார் பணிகள் முடிந்து ரிலீசுக்கு தயாராக உள்ளது.\nஇந்த நிலையில் இந்த படத்தின் இந்தி ரீமேக் தான் 'காமோஷி. பிரபுதேவா, தமன்னா நடித்துள்ள இந்த படத்தையும் 'கொலையுதிர்க்காலம்' படத்தை இயக்கிய சக்ரி டோலட்டி இயக்கியுள்ளார்.\nஇந்த நிலையில் 'காமோஷி' திரைப்படம் வரும் 31ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் ஏற்கனவே 'மே ரிலீஸ்' என விளம்பரம் செய்யப்பட்டு வரும் 'கொலையுதிர்க்காலம்' திரைப்படமும் அதே மே 31ஆம் தேதி ரிலீஸ் ஆக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.\nஒரே கதையில் நயன்தாராவும், தமன்னாவும் நடித்து ஒரே நாளில் ரிலீஸ் ஆகும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் யாருடைய நடிப்பு சிறப்பாக இருக்கும் என்பதை அறிய இருதரப்பு ரசிகர்களும் காத்திருக்கின்றனர்.\nசூர்யாவின் 'என்.ஜி.கே'வுடன் இணையும் கார்த்தியின் 'கைதி'\nஇணையத்தில் வைரலாகும் யாஷிகாவின் ஒர்க்-அவுட் வீடியோ\nசிம்புவை மாலை, மரியாதையுடன் வரவேற்ற ஹன்சிகா படக்குழு\n'கசடதபற' படத்தில் 5 ஹீரோ, 3 ஹீரோயின்கள் அறிவிப்பு\nகாஞ்சனா இந்தி ரீமேக்கில் திடீர் திருப்பம் ராகவா ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி\nஇனிமேல் நல்ல காலம்தான்: தேர்தலில் வெற்றி பெற்ற பிரபல நடிகை பேட்டி\nடவுட்டே வேணாம், உங்களை பழிவாங்கத்தான் போறேன்: 'கென்னடி கிளப்' டீசர் விமர்சனம்\nசூர்யாவின் என்.ஜி.கே: தமிழ் சினிமாவில் செய்த முதல் சாதனை\nஓ இதுதான் தமிழ் மண்ணா பாஜக வெறுப்பாளர்களை வெறுப்பேற்றிய எஸ்.வி.சேகர்\nஇனிமேலும் நடிகர்கள் கட்சி ஆரம்பிப்பார்களா\nசிம்புவுக்கு அவரது தாயார் பார்த்த மணப்பெண்: விரைவில் திருமணம்\nகமல்ஹாசனை தாக்கி, நயன்தாராவுக்கு நன்றி கூறிய ராதாரவி\nஇன்னொரு எம்ஜிஆராக ரஜினிகாந்த் உருவெடுப்பார்: எஸ்.குருமூர்த்தி\nமு.க.ஸ்டாலின், உதயநிதியை சந்தித்த விஷால்\nகார்த்தியின் 'கைதி' டீசர் ரிலீஸ் தேதி அறிவிப்பு\n'கசடதபற' படத்தின் ஆறு இசையமைப்பாளர்கள் அறிவிப்பு\nமோடியின் சுனாமியில் சிக்காத தமிழகம்: வைரமுத்து\nபாரதிராஜா படத்தை புரமோஷன் செய்யும் தனுஷ்\nதெரு விளக்கில் படித்த சிறுவனுக்கு அடித்த அதிர்ஷ்டம்: இணையத்தில் கலக்கும் வீடியோ\nடி.ஆர் பாலு, கனிமொழி, ஆ.ராசாவுக்கு புதிய பதவி: விரிவான தகவல்\nஜெயிச்ச மறுநாளே விவசாயக்கடன் தள்ளுபடியா\n8 ஸ்பூன், 2 டூத் பிரஷ், 2 ஸ்குரூ டிரைவர், 1 கத்தி: வயிற்றுக்குள் ஸ்டாக் வைத்திருந்த வினோத மனிதர்\nஎங்க குடும்பத்திலேயே 9 ஓட்டு இருக்கு: 5 ஓட்டு பெற்ற வேட்பாளர் கதறி அழுத காட்சி\nரசிகரின் வாழ்நாள் கனவை நனவாக்க உதவிய சச்சின்\nதேமுதிகவின் சுயநல அரசியலுக்கு மக்கள் கொடுத்த சவுக்கடி:\nபாஜகவின் வெற்றி தமிழக மக்களின் தீர்ப்பு அல்ல: கமல்ஹாசன் பேட்டி\nபிரதமர் மோடி வெற்றி குறித்து ஏ.ஆர்.ரஹ்மான் டுவீட்\nவாரிசு அரசியல்வாதிகளின் வெற்றியும் தோல்வியும்: ஒரு பார்வை\nதென்னிந்தியாவில் பாஜகவின் யுக்தி எடுபடாதது ஏன்\nஅசத்திய நான்கு வேட்பாளர்கள்: கமல்ஹாசனின் அடுத்த திட்டம் என்ன\nசாமியாராக மாறிவிட்ட பிரபல நகைச்சுவை நடிகரின் மகன்\nதுருவ் விக்ரமின் 'ஆதித்ய வர்மா' படப்பிடிப்பு குறித்த முக்கிய தகவல்\nசாமியாராக மாறிவிட்ட பிரபல நகைச்சுவை நடிகரின் மகன்\nஇந்த வெற்றியை வேறு எதனுடனும் ஒப்பிட முடியாது: பா.ரஞ்சித்\nகல்வெட்டு உண்மையானது: அதிமுகவின் ஒரே எம்பியான ஓபிஎஸ் மகன்\nதேமுதிகவின் சுயநல அரசியலுக்கு மக்கள் கொடுத்த சவுக்கடி:\nபாஜகவின் வெற்றி தமிழக மக்களின் தீர்ப்பு அல்ல: கமல்ஹாசன் பேட்டி\nபாரதிராஜா படத்தை புரமோஷன் செய்யும் தனுஷ்\nவாரிசு அரசியல்வாதிகளின் வெற்றியும் தோல்வியும்: ஒரு பார்வை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/tamil/news-id-tapsee-17-07-1629481.htm", "date_download": "2019-05-26T09:25:07Z", "digest": "sha1:JKZCV5ZS7XO4FKG5T2COBLY2C7AEII4U", "length": 9421, "nlines": 125, "source_domain": "www.tamilstar.com", "title": "கவர்ச்சியாக நடிக்க வைத்து என் மதிப்பை குறைத்து விட்டனர்: நடிகை டாப்சி பேட்டி - Tapsee - டாப்சி | Tamilstar.com |", "raw_content": "\nகவர்ச்சியாக நடிக்க வைத்து என் மதிப்பை குறைத்து விட்டனர்: நடிகை டாப்சி பேட்டி\nதமிழில், ஆடுகளம் படத்தில் அறிமுகமானவர் டாப்சி. வந்தான் வென்றான், ஆரம்பம், வை ராஜா வை, காஞ்சனா-2 உள்ளிட்ட படங்களில் நடித்தார். தெலுங்கிலும் பல படங்களில் நடித்துள்ளார்.\nதற்போது அவருக்கு தமிழில் பட வாய்ப்புகள் இல்லை. தெலுங்கிலும் ஒரு படத்தில் மட்டுமே நடிக்கிறார். இதனால் இந்தியில் வாய்ப்பு தேடி போய் இருக்கிறார். அங்கு 2 இந்தி படங்களில் அவர் ஒப்பந்தமாகி நடித்துக்கொண்டு இருக்கிறார்.\nடாப்சி அளித்த பேட்டி வருமாறு:-\n“நான் சினிமாவில் அறிமுகமான புதிதில் பட உலகம் பற்றி அதிகம் தெரிந்து இருக்கவில்லை. கதைகள் தேர்விலும் அக்கறை இல்லாமல் இருந்தேன். நடிப்புக்கு முக்கியத்துவம் இல்லாத கதைகளில் நடித்தேன். நிறைய படங்களில் என்னை கவர்ச்சியாகவே நடிக்க வைத்தார்கள். தெலுங்கு படங்களில் அப்படித்தான் நான் வந்தேன். இதனால் என் மீதான மதிப்பு குறைந்தது. கவர்ச்சி வேடங்களில் நடிக்கவே வாய்ப்புகள் வந்தன.\nஎனது நடிப்பு திறமையை வெளிப்படுத்த வாய்ப்புகள் அமையாமல் போனது. ஆனால் இப்போது இந்தியில் எனது கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதைகள் வந்துள்ளன. இதன் மூலம் எனது நடிப்புத் திறமையை வெளிப்படுத்துவேன்.\nஇந்தியில் சிறந்த நடிகைகள் நிறைய பேர் இருக்கிறார்கள். அவர்களின் போட்டியை சமாளித்து நிலைத்து இருப்பது கஷ்டம். ஆனாலும் நான் எனக்குரிய இடத்தை பிடிக்க கஷ்டப்பட்டு போராடுகிறேன். இந்தியில் சிறந்த நடிகை என்று பெயர் வாங்கிய பிறகு மற்ற மொழி படங்களிலும் நல்ல கதையம்சம் உள்ள படங்களை தேர்வு செய்து நடிப்பேன்.”\n▪ அதுல எனக்கு வெட்கமே இல்லை, கவர்ச்சிக்கு நான் ரெடி - பிரபல நடிகை ஓபன் டாக்.\n▪ டாப்ஸிக்கு டாடா காட்டி முன்னாள் காதலியை திருமணம் செய்யும் பிரபல வாரிசு நடிகர்.\n▪ பெண்களை தவறாக பார்ப்பதை மாற்றுங்கள்: டாப்சி\n▪ அஜித் அறிவுரைப்படி நடக்கிறேன்: நடிகை டாப்சி\n▪ நெகட்டிவ் விமர்சனம் குறித்த அஜித்தின் கருத்து இதுதான்\n▪ பாலியல் தொல்லையில் இருந்து மீளும் நாள்தான் பெண்களுக்கு முழு சுதந்திரம்: டாப்சி\n▪ கவர்ச்சியாக நடிக்க வைத்து என் மதிப்பை குறைத்து விட்டனர்: டாப்சி பேட்டி\n▪ குடிபோதையில் வாகனம் ஓட்டுவதற்கு எதிராக பிரசாரம் செய்வேன்: டாப்சி பேட்டி\n▪ ரசிகர் தொல்லையால் அவதிப்பட்டேன்: டாப்சி பேட்டி\n▪ கத்தி படத்தின் ஹிந்தி ரீமேக்கில் நடிக்கும் பிரபல நாயகி\n• இந்த தமிழ் படத்தில் நடிக்கிறேன் – ஐஷ்வர்யா ராய் வெளியிட்ட அதிகாரப்பூர்வமான தகவல்\n• வர்மா விவகாரத்தில் விக்ரமுக்கு செக் வைத்த பாலா – அதிரடியான முடிவு\n• தளபதி 64 படத்தில் இதெல்லாம்தான் முக்கியமாம் – வெளிவந்த சூப்பர் அப்டேட்\n• துப்பறிவாளன் 2 படத்தில் இப்படியொரு பிரம்மாண்டமா\n• தொடர் தோல்விகளால் கடும் சிக்கலில் சிவகார்த்திகேயன் – அடுத்த முடிவு என்ன தெரியுமா\n• தன் அப்பாவே செய்யாததை துணிந்து செய்த துருவ் விக்ரம் – என்ன தெரியுமா\n• அனல் பறக்கும் அரசியல் வசனத்துடன் என்.ஜி.கே-வின் புதிய டீசர் – வைரலாகும் வீடியோ\n• தளபதி 63 ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ் தேதி இதுதான் – பிரபலமே சொன்ன தகவல்\n• பிக் பாஸ் 3 சீசனில் பங்கேற்க நோ சொன்ன பிரபல நடிகை – ஏன் தெரியுமா\n• ஒரு சகாப்தமே முடிந்துவிட்டது.. கடும் வருத்தத்தில் தனுஷ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2019/05/18005700/1035756/Chennai-airport-gold-seized-Investigate.vpf", "date_download": "2019-05-26T09:31:06Z", "digest": "sha1:UTFG27DMVPWT7HZEK25VZBGWLEITYJ23", "length": 9202, "nlines": 76, "source_domain": "www.thanthitv.com", "title": "சென்னை விமான நிலையத்தில் உள்ளாடைக்குள் மறைத்து தங்கம் கடத்தல்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nசென்னை விமான நிலையத்தில் உள்ளாடைக்குள் மறைத்து தங்கம் கடத்தல்\nவெளிநாட்டில் இருந்து விமானம் மூலம் தங்கம் கடத்தப்படுவதாக கிடைத்த தகவலை அடுத்து சென்னை விமான நிலையத்தில் சுங்க இலாகா அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.\nவெளிநாட்டில் இருந்து விமானம் மூலம் தங்கம் கடத்தப்படுவதாக கிடைத்த தகவலை அடுத்து, சென்னை விமான நிலையத்தில் சுங்க இலாகா அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது கொழும்பு மற்றும் துபாய் ஆகிய இடங்களில் இருந்து வந்த இரு விமான பயணிகளை சோதனை செய்தனர். அதில் மும்பை பெண் உள்பட 25 பயணிகள் முன்னுக்கு பின் முரணாக பேசியதை அடுத்து, அதிகாரிகள் தனி அறையில் அவர்களை சோதனை செய்தனர். அதில், மும்பை பெண் உள்பட 25 பேரும் தங்கள் உள்ளாடைக்குள் தங்கத்த�� மறைத்து வைத்திருந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். அவர்களிடம் இருந்து 2 கோடி ரூபாய் மதிப்புள்ள 6 கிலோ தங்கத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள், 25 பேரிடமும் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nபேக்கரியின் கூரையை உடைத்து பணம், தங்கக்காசு கொள்ளை\nபுதுச்சேரியில் பேக்கரியின் மேற்கூரையை உடைத்து, 5லட்சத்து 80 ஆயிரம் பணம் மற்றும் தங்க காசுகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.\nமூதாட்டிகளை குறிவைத்து திருடும் பெண் கும்பல் கைது\nமூதாட்டிகளை குறிவைத்து நகைகளை திருடி வந்த மதுரையைச் சேர்ந்த பெண் கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர்.\nஸ்டாலினுக்கு இலங்கை வடமாகாண முன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரன் வாழ்த்து\nஇலங்கை வருமாறு திமுக தலைவர் ஸ்டாலினுக்கு வடமாகாண முன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரன் அழைப்பு விடுத்துள்ளார்.\n\"திமுக தலைமையில் ஆட்சி அமைய மக்கள் விருப்பம் \" - தயாநிதி மாறன்\nதிமுக தலைமையில் ஆட்சி அமைய வேண்டும் என்பதுதான் மக்களின் விருப்பம் என்றும் மத்திய சென்னை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதிமாறன் கூறினார்.\nசென்னை : சூதாட்டத்தில் ஈடுபட்ட 20 பேர் கைது\nசென்னை பல்லாவரத்தில் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக 20 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nநாகப்பாம்பை தடவி கொடுத்து ஆசுவாசப்படுத்திய பாம்பு பிடி வீரர்...படம் எடுத்து ஆடிய நாகப்பாம்பு...\nஈரோடு மாவட்டம் சின்னியம்பாளையத்தில் மக்களை பயமுறுத்தி வந்த நாகப்பாம்பை, பாம்பு பிடி வீரர் யுவராஜ் லாவகமாக பிடித்தார்.\nமேகாலயாவில் தமிழக ராணுவ வீரர் மரணம்\nமேகாலயா மாநிலம் ஷில்லாங் பகுதியில் பணியாற்றி வந்த தமிழக ராணுவ வீரர் மாரீஸ்வரன் மூச்சு திணறல் ஏற்பட்டு உயிரிழந்தார்.\nவரத்து குறைந்ததன் எதிரொலி...காய்கறிகள் விலை உயர்வு\nவரத்து குறைந்ததன் காரணமாக கோயம்பேடு சந்தையில் காய்கறிகள் விலை 50 சதவீதத்திற்கு மேல் அதிகரித்துள்ளது. கோடை காரணமாக, கோயம்பேடு சந்தைக்கு, காய்கறி வரத்து வெகுவாக குறைந்துள்ளது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவு��்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/Politics/2019/05/15163051/1035511/Tamilisai-meets-people-affected-by-Water-Scarcity.vpf", "date_download": "2019-05-26T10:08:10Z", "digest": "sha1:D6TIZ42XUK5CPL5WMZDRYNEYNSIEKEWE", "length": 9798, "nlines": 79, "source_domain": "www.thanthitv.com", "title": "குடிநீர் பிரச்னை நிலவும் இடங்களை நேரில் ஆய்வு செய்தார் தமிழிசை", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nகுடிநீர் பிரச்னை நிலவும் இடங்களை நேரில் ஆய்வு செய்தார் தமிழிசை\nகுலசேகரநல்லூரில் குடிநீர் பிரச்சினை நிலவும் இடங்களுக்கு நேரில் சென்று ஆய்வு செய்தார் தமிழிசை.\nதூத்துக்குடி மாவட்டம் ஓட்டபிடாரத்தை அடுத்த குலசேகரநல்லூரில், நிலவும் குடிநீர் பிரச்சினை குறித்து தந்தி தொலைகாட்சியில் ஒளிபரப்பான நீரும் நிலமும் தொகுப்பில் பதிவு செய்யப்பட்டிருந்தது. இதனை பார்த்த பா.ஜ.க மாநில தலைவர் தமிழிசை, சம்பந்தப்பட்ட இடங்களுக்கு நேரில் சென்று ஆய்வு செய்தார். இந்த பிரச்சினையை முதலமைச்சர் கவனத்திற்கு எடுத்து சென்று, சீவலப்பேரி கூட்டு குடிநீர் திட்டம் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் உறுதி அளித்தார். தேர்தலுக்கு பிறகு குலசேகரநல்லூர் பகுதியில் சிறுநீரகக் கோளாறு சிகிச்சைக்கு சிறப்பு முகாம் ஏற்பாடு செய்யப்படும் என தமிழிசை கூறினார்.\n\"பிரதமர் மோடிக்கு எதிராக கறுப்புக்கொடி இல்லை\" - வைகோ\nகட்சி நிகழ்ச்சிக்கு வருவதால், கறுப்புக் கொடி இல்லை\nஎம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவிற்கு என்னை அழைக்காத வரை சந்தோஷம் - திருநாவுக்கரசர்\nஎம்.ஜி.ஆருடன் நெருக்கமாக பழகியவர்கள் நாங்கள் என காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.\nஅண்ணா பல்கலை விடைத்தாள் முறைகேடு உரிய நடவடிக்கை எடுத்து விசாரிக்க வேண்டும் - தமிழிசை\nஅண்ணா பல்கலை விடைத்தாள் முறைகேடு உரிய நடவடிக்கை எடுத்து விசாரிக்க வேண்டும் - தமிழிசை\n\"தேனியில் எனது தோல்வி, உருவாக்கப்பட்ட தோல்வி\" - ஈவிகேஎஸ் இளங்கோவன��\nதேனி நாடாளுமன்ற தொகுதியில், தாம் பெற்ற தோல்வி என்பது உருவாக்கப்பட்ட ஒன்று என காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.\nசட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்கிறேன் - வசந்தகுமார், கன்னியாகுமரி எம்.பி.,\nநாங்குனேரி சட்டமன்ற உறுப்பினர் பதவியை நாளையே ராஜினாமா செய்ய உள்ளதாக, கன்னியாகுமரி தொகுதியில் புதிதாக எம்பியாக வெற்றி பெற்றுள்ள வசந்தகுமார் தெரிவித்துள்ளார்.\nவாக்காளா்களுக்கு நன்றி தெரிவித்த திமுக எம்.பி. ராமலிங்கம்...\nமயிலாடுதுறை மக்களவைத் தொகுதியில் வெற்றி பெற்ற திமுக எம்.பி ராமலிங்கம் திறந்த வாகனத்தில் சென்று வாக்காளா்களுக்கு நன்றி தெரிவித்தார்.\n\"திமுக தலைமையில் ஆட்சி அமைய மக்கள் விருப்பம் \" - தயாநிதி மாறன்\nதிமுக தலைமையில் ஆட்சி அமைய வேண்டும் என்பதுதான் மக்களின் விருப்பம் என்றும் மத்திய சென்னை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதிமாறன் கூறினார்.\nநம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறும் போது தான் ஸ்லீப்பர் செல்கள் வெளிவருவார்கள் - தினகரன்\nநாடாளுமன்ற தேர்தலில் மக்கள் அளித்த தீர்ப்பை ஏற்றுக் கொள்வதாக, அமமுக பொதுச்செயலாளர் தினகரன் தெரிவித்துள்ளார்.\nபிரதமர் மோடியுடன் ஜெகன் மோகன் ரெட்டி சந்திப்பு\nநாடாளுமன்ற தேர்தலுடன் சேர்ந்து நடைபெற்ற ஆந்திர சட்டப்பேரவை தேர்தலில், சந்திரபாபு நாயுடுவை வீழ்த்தி, ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் அபார வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ளது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2019/05/11190005/1035046/Reservation-Bill-TN-Govt.vpf", "date_download": "2019-05-26T09:01:08Z", "digest": "sha1:24PONVDFATFMP6UQ3GJKRJBGMTTKGHMU", "length": 10276, "nlines": 79, "source_domain": "www.thanthitv.com", "title": "10 % இட ஒதுக்க��டு - சான்று வழங்க தமிழக அரசு உத்தரவு", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n10 % இட ஒதுக்கீடு - சான்று வழங்க தமிழக அரசு உத்தரவு\nபொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினருக்கு மத்திய அரசு அறிவித்த 10 சதவீத இட ஒதுக்கீடு தகுதி உள்ளவர்களுக்கு சான்று அளிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.\nபொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினருக்கு மத்திய அரசு அறிவித்த 10 சதவீத இட ஒதுக்கீடு தகுதி உள்ளவர்களுக்கு சான்று அளிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக வருவாய் நிர்வாக ஆணையர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினருக்கு கல்வி, வேலை வாய்ப்பில்10% இட ஒதுக்கீடு வழங்கும் நெறிமுறைகள் குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது. எஸ்.சி., எஸ்.டி., வகுப்பினர் ரூ. 8 லட்சத்துக்கும் குறைவான குடும்ப ஆண்டு வருமானம் கொண்டவர்கள் தகுதி உடையவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 5 ஏக்கருக்கு மேல் விளைநிலம், ஆயிரம் சதுர அடியில் வீட்டு மனை கொண்டோருக்கு சலுகை இல்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்களின் சொத்துகளை வ‌ருவாய் ஆய்வாளர், தாசில்தார் ஆகியோர் விசாரணை நடத்துவர் என்றும் அனைத்து வகை குடும்ப வருமானமும் கணக்கில் கொண்டு தாசில்தாரால் சான்று அளிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சொத்து சான்று வழங்கியதும், அது இணையத்தில் பதிவேற்றம் செய்யப்படும் என்றும் ஆய்வு நடத்தி, தகுதி உள்ளோருக்கு சான்று அளிக்கவும் அதிகாரிகளுக்கு வருவாய் நிர்வாக ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.\nதேர்தலில் வெற்றி பெற பா.ஜ.க.வினர் யாகம் நடத்தி சிறப்பு பூஜை\nபாராளுமன்ற தேர்தல் முடிவுகள் நாளை வெளியாக உள்ள நிலையில் புதுச்சேரி பாஜகவினர் யாகம் நடத்தி சிறப்பு பூஜையில் ஈடுபட்டனர்.\nஒரு பக்கம் அமித்ஷா ஆவேச பேச்சு...இன்னொரு பக்கம் காற்று வாங்கிய கார்த்திக்... : தூத்துக்குடி பிரசார மேடையில் ருசிகரம்\nமேடைகளில் தலைகாட்டாமல் இருந்த நடிகர் கார்த்திக், அதிமுக கூட்டணிக்கு ஆதரவான பிரசாரங்களில் ஈடுபட துவங்கியிருக்கிறார்.\nஅனந்தகுமார் உடலுக்கு வெங்கய்யா நாயுடு அஞ்சலி\nமறைந்த மத்திய அமைச்சர் அனந்தகுமார் உடலுக்கு குடியரசு துணைத் தலைவர் வெங்கய்யா நாயுடு அஞ்சலி செலுத்தினார்.\nமோடி அமைச்சரவை - யாருக்கு வாய்ப்பு\nபிரதமராக மோடி பதவியேற்க உள்ள நிலையில், அவரது அமைச்சரவையில் இடம் பெற யார், யாருக்கு வாய்ப்பு உள்ளது\n9 வேடங்களில் ஜெயம் ரவி நடிக்கும் கோமாளி\nஒன்பது வேடங்களில் ஜெயம் ரவி நடிக்கும் கோமாளி படத்தின் அடுத்தடுத்த போஸ்டர்கள் வெளியாகி வருகின்றன.\nதிருமணத்திற்கு பின்னர் ஆர்யா நடிக்கும் \"டெடி\"\nதிருமணத்திற்கு பிறகு நடிகர் ஆர்யா நடிக்கும் டெடி படம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.\nபிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி இன்று தொடக்கம்\nகிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் முக்கிய ஒன்றான பிரெஞ்ச் ஒபன் டென்னிஸ் இன்று பாரிஸ் நகரில் தொடங்குகிறது.\n\"திமுக தலைமையில் ஆட்சி அமைய மக்கள் விருப்பம் \" - தயாநிதி மாறன்\nதிமுக தலைமையில் ஆட்சி அமைய வேண்டும் என்பதுதான் மக்களின் விருப்பம் என்றும் மத்திய சென்னை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதிமாறன் கூறினார்.\nசென்னை : சூதாட்டத்தில் ஈடுபட்ட 20 பேர் கைது\nசென்னை பல்லாவரத்தில் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக 20 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcircle.net/index.php?option=com_content&view=category&id=272:2008-11-24-20-24-16&layout=default", "date_download": "2019-05-26T09:00:12Z", "digest": "sha1:4NBY2VOAIYUDZ56UPDDUWG57ERJPWHJU", "length": 3089, "nlines": 88, "source_domain": "tamilcircle.net", "title": "புரட்சிகர பாடல்கள்", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\n1\t பெப்சி கோக்கு மிராண்ட 3642\n2\t உலகத்தை விடிய வைத்தது நீதாண்டா 3718\n3\t வீர வணக்கம் 3597\n4\t நீ இந்து என்றால் சொல் சம்மதமா 3553\n5\t அண��ணன் வர்றாரு 3628\n6\t காலங்கள் மாறும் 3674\n7\t நாடு முன்னேறுதுங்கிறான் 3384\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2018/05/blog-post_21.html", "date_download": "2019-05-26T09:35:06Z", "digest": "sha1:POWD2BSPBPWEBA5SR5JCTHF4AHIZ2FPF", "length": 11895, "nlines": 142, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "சகவாழ்வை ஏற்படுத்துவதற்காக விஷேட திட்டம்! - Ceylon Muslim -", "raw_content": "\nHome News சகவாழ்வை ஏற்படுத்துவதற்காக விஷேட திட்டம்\nசகவாழ்வை ஏற்படுத்துவதற்காக விஷேட திட்டம்\nஇலங்கையில் வாழும் பல்லின சமூகங்களுக்கிடையில் சகவாழ்வை ஏற்படுத்துவதற்காக பிரதேச மற்றும் மாவட்ட மட்டத்தில் செயலணிகள் உருவாக்கப்படவுள்ளதாக அகில இலங்கை உலமா சபையின் பிரதிநிதி அஷ்ஷெய்ஹ் ஏ.எச்.எம். மின்ஹாஜ் முப்தி தெரிவித்தார்.\nநாடளாவிய ரீதியில் உருவாக்கப்பட உத்தேசித்தள்ள செயலணியின் சகவாழ்வுக்கான பணியாளர்கள் மே 05ஆம் திகதிக்குள் தெரிவு செய்யப்பட்டு விடுவார்கள் என்றும் அவர் கூறினார்.\nமட்டக்களப்பு உட்பட நாட்டின் சகல பாகங்களிலும் உள்ள பள்ளிவாசல் பரிபாலன சபையுடன் இணைந்து அனைத்து மார்க்க அறிஞர்கள் மார்க்க அறிஞர்கள் அல்லாதோர் ஆகிய இரசாராரையும் கொண்டு இந்த சகவாழ்வுச் செயலணி 24 மணிநேரமும் இயங்கும் என்றும் அவர் கூறினார்.\nசகவாழ்வின் முக்கியத்துவம் பற்றித் தெளிவுபடுத்திய அவர் மேலும் கூறியதாவது,\nஇந்த நாட்டில் பௌத்த இந்து கிறிஸ்தவ இஸ்லாமிய சமூகங்கள் உட்பட இன்னும் பல சமுதாய மக்கள் மற்றும் சில குறிப்பிட்ட எண்ணிக்கையினரான நாஸ்திகர்கள் எல்லோருடனும் ஒன்று சேர்ந்து வாழும்போது சகவாழ்வு என்பது மிக முக்கியமாகின்றது.\nஆகவே, இந்த நாட்டில் ஐக்கியம், சுபீட்சம், நல்லிணக்கம், சகவாழ்வு என்பன நீடித்து நிலைத்த சமாதானத்திற்கு மிக அடிப்படைக் காரணிகளாக இருக்கின்றன.\nசகவாழ்வுக்காக அடுத்தவருக்கு எந்தளவுக்கு விட்டுக்கொடுக்க முடியுமோ அந்தளவுக்கு விட்டுக் கொடுக்க வேண்டும்.\nநம்முன்னோர்கள் சிறப்பான சகவாழ்வுடன் நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்பி அமைதியாக வாழ்ந்து வந்துள்ளார்கள்.\nஅக்காலப்பகுதியில் வாழ்ந்து வந்த பௌத்தர்களுக்கோ, இந்துக்களுக்கோ, கிறிஸ்தவர்களுக்கோ, முஸ்லிம்களுக்கோ இப்படித்தான் சகவாழ்வு வாழ வேண��டும் என்று யாருமே போதிக்கவிலை.\nஅவர்கள் இயல்பாகவே சகவாழ்வுடனும் சமாதானத்துடனும் சகோதரத்துவத்துடனும் வாழ்ந்தார்கள்.\nஆனால் பின்னாட்களில் வந்த அரசியல் நிகழ்ச்சி நிரலுக்கேற்ப மக்கள் மூளைச் சலவை செய்யப்பட்டு கிராம, பிரதேச, தேசிய மற்றும் சர்வதேச மட்டத்தில் சகவாழ்வைக் குலைப்பதற்கான சதித்திட்டங்களோடு செயற்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள் எனத் தெரிவித்துள்ளார்.\nசௌதி ஊடகவியலாளர் ஜமால் துண்டு துண்டுகளாக வெட்டப்பட்டு கொலை - துருக்கி\nசௌதி ஊடகவியலாளர் ஜமால் கஷோக்கி, இஸ்தான்புல்லில் உள்ள தூதரகத்தினுள்ளேயே கொலை செய்யப்பட்டுள்ளதாக துருக்கி நாட்டு செய்திகள் தெரிவிக...\nதேசிய காங்கிரஸிலிருந்து உதுமாலெப்பை வெளியேறுகிறார்..\nதேய்ந்து வருகின்றது தேசிய காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் அதாவுல்லா தலைமையிலான தேசிய காங்கிரஸிலிருந்து அக்கட்சியின் முன்னாள் த...\nவெள்ளி மாலை பிறை மாநாடு உலமா சபையின் முடிவை ஏற்றுக்கொள்ளலாமா\nஎதிர்வரும் வெள்ளிக்கிழமை மாலை (.2018.06.15) பிறை மாநாடை நடாத்துவதாக ஊடகங்களுக்கு செய்தி அனுப்பிவைத்துள்ள அகில இலங்கை ஜம்மியதுல் உலமா சப...\nசற்று முன் அனைத்து பதவிகளிருந்தும் உதுமாலெப்பை இராஜினாமா....\nதேசிய காங்கிரஸின் பிரதி தலைவரும், முன்னாள் மாகாண சபை அமைச்சருமான எம்.எஸ் உதுமாலெப்பை தேசிய காங்கிரஸின் தொடர்புகளை சற்றுமுன் (20) முறித்த...\n - 10 பணக்காரர்களின் விபரம் இதோ\nஇலங்கை அரசியல்வாதிகளில் அதிகம் பணக்காரர்களான முதல் பத்துப் பேரின் பெயர் வரிசையை அமெரிக்காவின் புகழ் பெற்ற வர்த்தக இதழான \"FORBES&quo...\nவிரிவுரையாளர் ஆலிப் மீது ஆதாரபூர்வமான பாலியல் குற்றச்சாட்டுகள் இருக்கிறது;விஜயதாஸ\nசிலோன் முஸ்லிம் கொழும்பு செய்தியாளர் தென்கிழக்கு பல்கலைக்கழக விரிவுரையாளர் ஆலிப் மீது மாணவிகள் சுமத்திய ஆதார பூர்வமான பாலியல் சேட்டைக...\nவடக்கு மீள்குடியேற்றத்துக்கான செயலணியில் தன்னையும் இணைத்துக் கொள்ளுமாறு அமைச்சர் ஹக்கீம் விடுத்த வேண்டுகோளை அமைச்சர் ரிசாத் பதியுதீன் க...\nநியூஸிலாந்து தாக்குதல் : துப்பாக்கியில் எழுதப்பட்டவை என்ன தெரியுமா\nதீவிரவாதியின் துப்பாக்கியில் எழுதப்பட்டிருந்தவை \"வரலாற்றுப் பகை\"யை வெளிப்படுத்தும் வார்த்தைகள். நியூஸிலாந்து கிருஸ்ட்சர்ச்...\nஅக்கரைப்பற்று நகர மத்தியில��� பௌத்த கொடிகள்; முஸ்லிம் மேயருக்கு வபா கண்டனம்\nநபீஸ் - அவுஸ்தேலியா அக்கரைப்பற்று மாநகர எல்லையானது தனியாக முஸ்லிம் மக்களை கொண்டமைந்ததாகும் தமிழர் சிங்களரை புறக்கணித்தே முன்னாள் அமைச...\nசமூக வலைத்தளங்களில் அகில இலங்கை ஜம்மியதுல் உலமாவுக்கு குவியும் கண்டனங்கள்\nமன்னார், நீர்கொழும்பு, திஹாரிய, அக்கரைப்பற்று ஆகிய இடங்களில் பிறை பார்க்கப்பட்டு ஊர்ஜிதம் செய்யப்பட்ட தகவல்களை பொய்யாக்கிய பிறைக்குழுவிற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=456579", "date_download": "2019-05-26T10:24:33Z", "digest": "sha1:72SIV3JMOOTTVQYLYNOLWWQMXQY5MHY4", "length": 10608, "nlines": 68, "source_domain": "www.dinakaran.com", "title": "கடைசி நாளில் 156 ரன்னில் சுருண்டு பாக். தோல்வி தொடரை வென்று நியூசிலாந்து சாதனை | கடைசி நாளில் 156 ரன்னில் சுருண்டு பாக். தோல்வி தொடரை வென்று நியூசிலாந்து சாதனை - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > விளையாட்டு\nகடைசி நாளில் 156 ரன்னில் சுருண்டு பாக். தோல்வி தொடரை வென்று நியூசிலாந்து சாதனை\nஅபுதாபி: அபுதாபி டெஸ்டின் கடைசி நாளில் பாகிஸ்தான் தனது 2வது இன்னிங்சில் 156 ரன்னில் சுருண்டு பரிதாபமாக தோற்றது. இதன் மூலம் நியூசிலாந்து அணி 2-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றி அசத்தியது. நியூசிலாந்து, பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான 3வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி அபுதாபியில் நடந்தது. முதல் இன்னிங்சில் நியூசிலாந்து 274, பாகிஸ்தான் 348 ரன் எடுத்தன. 74 ரன் பின்தங்கிய நிலையில், 2வது இன்னிங்சை தொடங்கிய நியூசிலாந்து அணியில் கேப்டன் வில்லியம்சன், நிக்கோல்ஸ் அபாரமாக ஆடினர். 4ம் நாள் ஆட்ட நேர முடிவில் நியூசிலாந்து அணி 4 விக்கெட் இழப்புக்கு 272 ரன்களுடன் இருந்தது. வில்லியம்சன் 139, நிக்கோல்ஸ் 90 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.\n5வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நேற்று நடந்தது. ஹசன் அலி வீசிய ஆட்டத்தின் முதல் பந்தில் வில்லியம்சன் (139) ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். மறுமுனையில் நிக்கோல்ஸ் சதம் அடித்தார். யாசிர் ஷா சுழலில் கிராண்ட்டோம் (26), வால்டிங் (0) அடுத்தடுத்த பந்தில் ஆட்டமிழந்தனர். நியூசிலாந்து அணி 113 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 353 ரன் கு��ித்த நிலையில் ஆட்டத்தை டிக்ளேர் செய்தது. நிக்கோல்ஸ் 126, சவுத்தீ 15 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.\nஇதையடுத்து, பாகிஸ்தானுக்கு 280 ரன் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. சவாலான இலக்கை நோக்கி களமிறங்கிய பாகிஸ்தான், நியூசிலாந்தின் அனல்பறக்கும் பந்துவீச்சுக்கு தாக்குபிடிக்க முடியாமல் தடம் புரண்டது. முகமது ஹபீஸ் (8) சவுத்தீ வேகத்திலும், அசார் அலி (5) கிராண்டோம் பந்திலும் வெளியேறினர். அறிமுக பந்துவீச்சாளர் சோமர்வில்லி, ஹரிஸ் சோகைல் (9), ஆசாத் சபிக் (0) விக்கெட்டை அடுத்தடுத்த பந்துகளில் வீழ்த்தி பாகிஸ்தானை நிலைகுலையச் செய்தார். 55 ரன்னில் 5 விக்கெட் பறிபோன நிலையில், பாபர் அசம் (51) மட்டும் ஓரளவுக்கு தாக்குபிடித்து அரைசதம் அடித்தார். மற்றவர்கள் சொற்ப ரன்னில் வெளியேற, பாகிஸ்தான் அணி 156 ரன்னுக்கு ஆல் அவுட்டாகி, 123 ரன் வித்தியாசத்தில் அதிர்ச்சித் தோல்வியை சந்தித்தது. நியூசிலாந்து தரப்பில் சவுத்தீ, சோமர்வில்லி, படேல் தலா 3 விக்கெட்டும், கிராண்டோம் 1 விக்கெட்டும் கைப்பற்றினர். இந்த வெற்றியின் மூலம் நியூசிலாந்து அணி 2-1 என்ற கணக்கில் தொடரை வென்று சாதித்தது. ஆட்ட நாயகனாக நியூசிலாந்தின் வில்லியம்சனும், தொடர் நாயகனாக பாகிஸ்தானின் யாசிர்ஷாவும் அறிவிக்கப்பட்டனர்.\n49 ஆண்டுக்குபின் கிடைத்த வெற்றி\nபாகிஸ்தானுக்கு எதிராக நியூசிலாந்து அணி 49 ஆண்டுக்குப் பிறகு டெஸ்ட் தொடரை வென்று சாதித்துள்ளது. இதற்கு முன், நியூசிலாந்து அணி 1969ம் ஆண்டில் 1-0 என்ற கணக்கில் தொடரை வென்றது. அதன் பிறகு 13 தொடர்களில் பாகிஸ்தான் வென்றுள்ளது. 6 தொடர் டிராவில் முடிந்தன. மேலும், ஆசிய மண்ணில் 2008ம் ஆண்டுக்குப் பிறகு முதல் முறையாக நியூசிலாந்து டெஸ்ட் தொடரை கைப்பற்றி உள்ளதும் குறிப்பிடத்தக்கது.\nபாகிஸ்தான் தோல்வி நியூசிலாந்து சாதனை\nகிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி பாரிஸ் நகரில் இன்று தொடக்கம்\nகிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் பிரெஞ்ச் ஓபன் இன்று தொடக்கம்\nபோல்ட் வேகத்தில் சரிந்தது இந்தியா பயிற்சி ஆட்டத்தில் நியூசிலாந்து அசத்தல்\nஇயன்ற வரையிலும் இலவச சிகிச்சை\n26-05-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nகொலராடோ நாட்டில் மனித உரிமை சட்டத்தை பாதுகாக்க கோரி பொதுமக்கள் போராட்டம்\nசீனாவில் முதல் அதிவேக மாக்லெவ் ரயில் அறிமுகம்: மண���க்கு 600 கி.மீ வேகத்தில் செல்லும் என தகவல்\n24-05-2019 இன்றைய சிறப்பு பாடங்கள்\n23-05-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmithran.com/article-source/MTM3MTIwNw==/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%87-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-35-%E0%AE%9A%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%95%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B0%E0%AF%82-30,000-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88", "date_download": "2019-05-26T09:27:08Z", "digest": "sha1:K6QYS7DUGDNFUSKI2TXYVQHX3D7ETU76", "length": 5441, "nlines": 64, "source_domain": "www.tamilmithran.com", "title": "விருதுநகர் அருகே கத்தியை காட்டி 35 சவரன் நகை மற்றும் ரூ.30,000 பணம் கொள்ளை", "raw_content": "\n© 2019 தமிழ் மித்ரன்\nமுகப்பு » தமிழ்நாடு » தினகரன்\nவிருதுநகர் அருகே கத்தியை காட்டி 35 சவரன் நகை மற்றும் ரூ.30,000 பணம் கொள்ளை\nவிருதுநகர்; விருதுநகர் அருகே பந்தல்குடி அருக வீட்டில் புகுந்து கத்தியை காட்டி மிரட்டி 35 சவரன் நகை மற்றும் ரூ.30,000 பணத்தை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். பத்மாவதி என்பவர் வீட்டிற்குள் புகுந்த முகமூடி அணிந்த கொள்ளையர்கள் கத்தியை காட்டி கைவரிசையில் ஈடுபட்டுள்ளனர்.\nதென் அமெரிக்க நாடான பெருவில் பலத்த நிலநடுக்கம்... ரிக்டர் அளவில் 8 ஆக பதிவு\nஅரசுமுறைப் பயணமாக ஜப்பான் சென்றுள்ள அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபேவுடன் கோல்ப் விளையாடினார்\nநைஜீரியாவில் ராணுவ தளம் அருகில் போகோ ஹராம் பயங்கரவாத அமைப்பினர் தாக்குதல்... 25 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு\nஅந்தமான் நிகோபார் தீவுப்பகுதியில் மிதமான நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 4.5-ஆக பதிவு...\nஜூன் 28-ம் தேதி ஜப்பானில் பிரதமர் மோடி- அமெரிக்க அதிபர் டிரம்ப் சந்திப்பு: வாஷிங்டன் வெள்ளை மாளிகை அறிவிப்பு\nசாதனை முதல்வர் நவீன் பட்நாயக்இன்று மாலை எம்எல்ஏக்கள் கூட்டம் :5வது முறையாக 29ல் பதவியேற்பு\nநாடாளுமன்ற தேர்தல் தோல்வியால் அடுத்தடுத்த பரபரப்பு: பீகாரில் காங்கிரஸ் - லாலு கட்சி உறவில் விரிசல்\nநெருக்கடியால் வெளிநாடு தப்பிச் செல்ல முயற்சித்த ஜெட் ஏர்வேஸ் நிறுவனர் மனைவி தடுத்து நிறுத்தம்: சுங்கத்துறை அதிகாரிகள் அதிரடி\nஉத்தரபிரதேச மாநிலம் அமேதியின் பராவுலியா கிராமத்தில் ஸ்மிருதி இரானி உதவியாளர் சுட்டுக்கொலை\nடெல்லியில் பிரதமர் மோடி- ஜெகன்மோகன் ரெட்டி சந்திப்பு: ப���வியேற்பு விழாவில் பங்கேற்க மோடிக்கு அழைப்பு\nகிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி பாரிஸ் நகரில் இன்று தொடக்கம்\nபோல்ட் வேகத்தில் சரிந்தது இந்தியா பயிற்சி ஆட்டத்தில் நியூசிலாந்து அசத்தல்\nதென் ஆப்ரிக்காவிடம் வீழ்ந்தது இலங்கை\n© 2019 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/news/108607-give-me-the-rights-of-kodiveeran-anbu-threatened-ashok.html", "date_download": "2019-05-26T09:48:38Z", "digest": "sha1:2UQWFLENZMVZ7RYCP3733NA3AGK2WNFW", "length": 19554, "nlines": 117, "source_domain": "cinema.vikatan.com", "title": "‘கொடிவீரன்’ ரைட்ஸ் கொடு... இல்லேன்னா!’ - அசோக்கை மிரட்டிய அன்பு", "raw_content": "\n‘கொடிவீரன்’ ரைட்ஸ் கொடு... இல்லேன்னா’ - அசோக்கை மிரட்டிய அன்பு\n‘கொடிவீரன்’ ரைட்ஸ் கொடு... இல்லேன்னா’ - அசோக்கை மிரட்டிய அன்பு\nகந்துவட்டிக் கொடுமையில் தற்கொலை செய்துகொண்ட அசோக்குமார், ஏற்கெனவே ஒருமுறை தற்கொலைக்கு முயன்றார் என்ற செய்தி வந்துள்ளது. மேலும், படப்பிடிப்பு முடிந்து 30ம் தேதி ரிலீஸ் என்று அறிவிக்கப்பட்டுள்ள ‘கொடிவீரன்’ படத்தின் மதுரை ஏரியாவின் விநியோக உரிமையைத் தனக்கு விட்டுத்தரவேண்டும் என்று அன்பு அவரை மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.\nஇதுகுறித்து அசோக்குமாரை நன்கு அறிந்த தயாரிப்பாளர் ஒருவரிடம் பேசினோம். அவர் கூறுகையில், “நடிகர், இயக்குநர், தயாரிப்பாளரான சசிகுமார், தன் கம்பெனி புரொடக்ஷன்ஸ் சார்பில் ‘சுப்ரமணியபுரம்’, ‘போராளி’, ‘சுந்தரபாண்டியன்’, ‘தாரை தப்பட்டை’, ‘கிடாரி’, ‘பலே வெள்ளையத்தேவா’, ‘கொடீவீரன்’ உள்பட மொத்தம் 10 படங்களை இதுவரை தயாரித்துள்ளார். ‘கொடிவீரன்’ படத்தை வரும் 30ம் தேதி வெளியிடுவதாகவும் அறிவித்திருந்தார்.\nஇந்தப் படங்களின் தயாரிப்புப் பணிகளை சசிக்குமாரின் அத்தை மகனான பி-அசோக்குமார்தான் கவனித்து வந்தார். ஒருகட்டத்தில் சசிகுமார் நடிகராக வரவேற்பைப் பெற்றதும் தயாரிப்புப் பணிகள் அனைத்தையும் கிட்டத்தட்ட அசோக்குமார் கவனிக்கத் தொடங்கினார். இவர் கடந்த ஏழெட்டு ஆண்டுகளாகவே படத் தயாரிப்புக்காக மதுரையைச் சேர்ந்த பிரபல சினிமா ஃபைனான்ஸியர் அன்பு என்கிற அன்புச்செழியனிடம் வட்டிக்குக் கடன் வாங்கி வந்தார்.\nகடனுக்கான வட்டியை மாதாமாதம் முறையாகக் கட்டியும் வந்து இருக்கின்றனர். அந்தச் சமயத்தில் இதற்கு முன் சசிகுமார் தயாரித்த ‘தாரை ���ப்பட்டை’, ‘பலே வெள்ளையத்தேவா’ போன்ற படங்கள் மிகப்பெரிய வெற்றியைப் பெறாததால் வட்டி, அசலை திருப்பித் தருவதில் தொய்வு ஏற்பட்டுள்ளது. ஆனால் கொஞ்சம் தாமதம் இருந்தாலும் வட்டி சென்றுகொண்டுதான் இருந்தது. அன்புவுக்கு இவர்கள் செலுத்தவேண்டிய மொத்த கடன் 32 கோடி ரூபாய் என்கிறார்கள். ஆனால், சரியான தொகை எவ்வளவு என்று தெரியவில்லை.\nஇந்தச் சமயத்தில்தான் ‘கொடிவீரன்’ படத்தை முடித்த சசிக்குமார், படம் நவம்பர் 30ம் தேதி ரிலீஸ் என்று அறிவிக்கிறார். அதற்கு முன் இரு தரப்புக்கும் சிறுசிறு சலசலப்புகள் இருந்தாலும் இந்தப் பட ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்ட பிறகுதான் அது வேகமெடுக்கத் தொடங்குகிறது. ‘வாங்கிய கடனின் ஒரு பகுதியை ஈடுசெய்யும் விதத்தில் படத்தின் மதுரை விநியோக உரிமையை எனக்கு விட்டுக்கொடுங்கள்’ என்று அசோக்குமாரிடம் அன்புச்செழியன் நெருக்கடி கொடுத்திருக்கிறார்.\nஆனால் மதுரை ஏரியாவை சசிகுமார் அவரே ரிலீஸ் பண்ணுவதுதான் வழக்கம். இல்லையென்றால் தன் படங்களை ரெகுலராக வாங்கும் விநியோகஸ்தர்களுக்குக் கொடுப்பார். இது ‘ராம்’, ‘பருத்திவீரன்’ படங்களில் தொடங்கி இன்றைய அவரின் படங்கள் வரை தொடர்கிறது. ஆனால் ‘மதுரை ரைட்ஸ் எனக்கே’ என்று அன்புச்செழியன் விடாப்பிடியாக நிற்க, ‘‘உங்களிடம் வாங்கிய கடனுக்கு வட்டி ஒழுங்காகக் கட்டி வருகிறோம். போகப்போக அசலையும் அடைக்கப்போகிறோம். அதனால் படத்துக்கு இடையூறு செய்யாதீர்கள்’ என்று அசோக்குமார் தரப்பில் சொல்லியுள்ளனர்.\nஒருகட்டத்தில் அன்பு தரப்பிலிருந்து அசோக்குமாரை மிரட்ட ஆரம்பித்தனர். நேற்று முன்தினம் 20ம் தேதி போன் செய்து, ‘இன்றைக்குள் ஒன்பது கோடி ரூபாய் தரவில்லை என்றால் கொடிவீரன் படத்தை ரிலீஸ் பண்ணவிடமாட்டேன்’ என்று மிரட்டிய அன்பு, மதுரை ஏரியாவில் படத்தை ரிலீஸ் செய்யக் கூடாது என்று தியேட்டர்களுக்கு ரெட் கார்டு போட்டிருக்கிறார்.\nஅவர் பிரபல ஃபைனான்ஸியர் என்பதால் பல மாவட்டங்களில் விநியோகஸ்தர்கள், தியேட்டர்கள் உரிமையாளர்கள் சிலர் அவரின் கட்டுப்பாட்டில் உள்ளனர். மதுரை அவரின் சொந்த ஊர் என்பதால் அங்கு அவருக்கு செல்வாக்கு அதிகம். அந்தத் தடைக்கு மதுரை தியேட்டர் உரிமையாளர்கள், விநியோகஸ்தர்கள் சிலர் அவருக்கு உடந்தையாகவும் இருந்தனர்.\n‘படத்துக்குத் தடை’ என்ற செய்தி வெளியில் வந்தால் அது படத்துக்குக் கெட்டப்பெயர் ஏற்படுத்திவிடுமே என்று அசோக்குமார் பயந்து இருக்கிறார். சசிக்குமார் நடிப்பு, ஸ்கிரிப்ட் என்று பரபரப்பாக இருப்பதால் தயாரிப்பில் ஏற்படும் பல பிரச்னைகளில் சிலவற்றை மட்டுமே சசிகுமாரின் கவனத்துக்கு அசோக்குமார் கொண்டு செல்வார். பெரும்பாலும் பிரச்னைகளை அவரேதான் நேரடியாக டீல் செய்வார்.\nஒருகட்டத்தில் சசிகுமாரையும் அன்பு தரப்பு மிரட்ட ஆரம்பித்திருக்கிறது. அப்போதுதான், ‘மாப்பிள்ளையை கடனாளி ஆக்கிட்டோமே’ என்று கடும் மன உளைச்சலில் பலரிடம் சொல்லிப் புலம்பினார். மன உளைச்சல் அதிகமாகி கடந்த சில தினங்களுக்கு முன்பு அவர் கையை அறுத்துக்கொண்டு தற்கொலைக்கு முயன்று காப்பாற்றப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது.\nஇந்த இடத்தில் வட்டிக்குப் பணம் வாங்கியவர்களை அன்பு தரப்பு நடத்தும் விதத்தை சொல்லியே ஆகவேண்டும். கடன்பெற்றவர்களின் தன்மானத்தை சீண்டும் வகையில் நடந்துகொள்வார். வட்டி வரவில்லை என்றால் ஒன்றாம் தேதியிலிருந்து மூன்றாம் தேதிவரை தொடர்ச்சியாக போன் செய்துகொண்டே இருப்பாராம். ‘வந்துடணும் சார், இல்லையினா தப்பாயிடும்’ என்று தொடங்கும் பேச்சு போகப்போகக் கடுமையாகுமாம்.\nஇறுதியில், ‘பணம் வரலைனா, வீட்ல உள்ளவங்களைத் தூக்கிடுவோம்’ என்பார்களாம். அப்படி ஏற்கெனவே தூக்கிய முன் உதாரணங்களையும் பட்டியலிடுவார்களாம். இதற்கு முன் இவரால் தற்கொலை செய்துகொண்ட ஜி.வெங்கடேஸ்வரனையும் இப்படித்தான் மிரட்டியுள்ளனர். ஒருகட்டத்தில் தன் மனைவிக்கு முன்னாலேயே வேட்டியை உருவிவிட்டதால் அந்த இயலாமையில்தான் அவர் தற்கொலை செய்துகொண்டதாகவும் கூறுவார்கள்.\nஅதுபோன்ற ஒரு நிலை தனக்கு வந்துவிடுமோ என்று அஞ்சிய அசோக்குமாரிடம், ‘உன் மனைவியைத் தூக்கிடுவேன்’ என்று மிரட்டவும்தான் அவர் பயந்துபோய் தற்கொலை செய்திருக்க வேண்டும்” என்று வருந்திய தயாரிப்பாளர், “அசோக்குமார், கந்துவட்டி கொடுமைக்குப் பலியாகும் கடைசி உயிராக இருக்கவேண்டும். முதலில் சினிமாக்காரர்கள் தங்களுடைய ஈகோவை கைவிட்டு ஒன்றுகூட வேண்டும். இந்த ஒன்றுகூடல் இப்போதுகூட நடக்கவில்லை என்றால் இனி எப்போதும் நடக்காது என்பதே நிஜம். இதை தயாரிப்பாளர்கள் உணர வேண்டும்” என்கிறார்.\nநெல்லை கலெக்டர் அலுவலகத்தில் நி��ழ்ந்த தீக்குளிப்பு சம்பவம் முதல் திரைத்துறையில் கந்துவட்டி கொடுமையால் நிகழும் தற்கொலைகள் வரை, கந்துவட்டிகள் தமிழகத்தில் நிகழ்த்திய கொலைகள் ஏராளம். சன் டிவியில் ஞாயிறு மதியம் ஒளிபரப்பாகி வரும் வாங்க பேசலாம் நிகழ்ச்சியில் நடைபெற்ற கடன் வாங்குவது இயல்பா... இயலாமையா... என்னும் நிகழ்வில், தயாரிப்பாளர் JSK சதீஷ், இயக்குநர் பிரவீன் காந்த் ஆகியோர் திரைத்துறையில் நீடித்து வரும் கந்துவட்டி கொடுமைகள் பற்றி பேசிய காணொளி இதோ... நிகழ்ச்சியின் ஆறாவது நிமிடத்தில் இருந்து இவர்கள் பேசுவதைக் காண முடியும்\nஅசோக்குமாரின் தற்கொலை குறித்து மதுரை அன்புச்செல்வத்தின் தயாரிப்பு நிறுவனமான கோபுரம் ஃபிலிம்ஸின் மேலாளர் முரளி வெளியிட்டுள்ள பத்திரிகைச் செய்தியில், “நாங்கள் அசோக்குமார் என்பவருக்கு எந்தப் பண வரவு செலவும் செய்யவில்லை. சசிகுமார் அவர்கள்தான் எங்களிடம் பணம் பெற்றுள்ளார். எங்களிடம் எந்தவித வியாபார தொடர்பும் இல்லாத அசோக்குமார் எங்களைக் கடிதத்தில் எழுதிவைத்துள்ளார் என்பது அதிர்ச்சி, ஆச்சர்யம் அளிக்கிறது.\nநாங்கள் கடந்த 20 ஆண்டுகளாக சினிமா தொழில் செய்கிறோம். எங்கள் மேல் எந்தப் புகாரும் கிடையாது. அசோக்குமார் எழுதியதாக சொல்லப்படுவதில் எள்ளளவும் உண்மை இல்லை” என்று குளிப்பிட்டுள்ளார்.\nஉலகம் சுற்ற விழைகிறேன்... ஊரைச் சுற்றிக்கொண்டிருக்கிறேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kuralvalai.com/2007/12/30/%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D/", "date_download": "2019-05-26T09:58:01Z", "digest": "sha1:73BKT5GRQB6M7T3QNSNBDIENZWJKSMR5", "length": 8418, "nlines": 161, "source_domain": "kuralvalai.com", "title": "என் நண்பன் என்னிடம் கேட்ட பத்து கேள்விகள், மற்றும் பதில்கள். – குரல்வலை", "raw_content": "\nதமிழ் செய்தி, நாட்டுநடப்பு, கட்டுரை, அரசியல், சினிமா விமர்சனம், தொழில்நுட்பம், கிரிக்கெட், ஸ்போர்ட்ஸ், புத்தகம்\nஎன் நண்பன் என்னிடம் கேட்ட பத்து கேள்விகள், மற்றும் பதில்கள்.\nஇன்று மதிய சாப்பாட்டிற்கு அப்புறம், உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்த பொழுது என் நண்பன் என்னிடம் பத்து கேள்விகளை கேட்டான். அதற்கு பதில் சொல்ல சொன்னான். விளக்கம் தேவையில்லை என்றும், just as short as possible, முடிந்தவரை yes/no மட்டுமே சொல்லவேண்டும் என்றான்.\nஅவன் கேட்ட கேள்விகளும் அதற்கான பதில்களும்.\nபுதிய வானம் புதிய பூமி (அன்பே வா)\nபொதுவாக என் மனது தங்கம் (முரட்டுக்காளை)\nதிரு. ராஜீவ் காந்தி. President எனக்கு அந்த பதவியே பிடிக்காது. அந்த பதவியே தேவையில்லை என்று நினைப்பவன் நான்.\nNo. தூங்குகிறவர்களை மட்டுமே எழுப்ப முடியும்.\n7. இது நாள் வரை தமிழ்நாட்டின் சிறந்த முதலமைச்சர் யார் இனி யார் சிறந்த முதலமைச்சராக இருப்பார்\nஇதுநாள் வரை: பெருந்தலைவர் காமராஜர்.\nஇனி: ரஜினிகாந்த் (இனி வரும் முதல்வர்களில்)\n8. எம்ஜிஆர்/சிவாஜி அப்புறம் ரஜினி/கமல் அப்புறம் விஜய்/அஜித், இனி யார்\nதனுஷ் / (யாரும் இல்லை)\n9. புத்தகம் படிக்காமல் இருப்பது, கெட்ட பழக்கமா என்ன \nPrevious Previous post: இந்தியன் ஏர்லைன்ஸ¤ம் சரியான சில்லரையும்\nNext Next post: 2008இல் என்னென்ன நடக்கலாம்\nBhopal Gas Tragedy – யார் முழித்திருக்கப்போகிறார்கள்\nCricket Gadgets Obituary Science sports Uncategorized அனுபவம் அயல் சினிமா ஆங்கில சினிமா எரிச்சல் கருத்து சினிமா சிறுகதை செய்திகள் ஜோதிடம் தொடர்-அ-புனைவு தொடர்கதை தொழில் தொழில்நுட்பம் நாட்டுநடப்பு புத்தகம் மின் புத்தகம் மொழிபெயர்ப்பு வரலாறு வாசிப்பு\nIPL விசில் போடு – 12: சிங்கநடை போட்டு சிகரத்தில் ஏறு….\nIPL விசில் போடு – 11: சிங்கமொன்று புறப்பட்டதே…\nIPL விசில் போடு – 6: ஆந்திர ஆவக்காயும் சுவையானதே\nபூனம் யாதவ் : ஏழ்மைப… on காமன்வெல்த் போட்டிகள் : இந்திய…\nIPL விசில் போடு -2 :… on IPL – விசில் போடு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AF%87%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE", "date_download": "2019-05-26T09:42:43Z", "digest": "sha1:ZTDDIO4DNCFQU46LJATSWAAHROEZ2HWP", "length": 30850, "nlines": 657, "source_domain": "ta.wikipedia.org", "title": "சிறியானி விஜேவிக்கிரம - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஅம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்\nஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி\nஅரசியல்வாதி, அரசாங்க தலைமை வழக்கறிஞர்\nசிறியானி விஜேவிக்கிரம (Sriyani Wijewickrama, சிங்களம்: ශ්‍රියානි විජේවික්‍රම, பிறப்பு: 26 மார்ச்சு 1969)[1] இலங்கையின் அரசியல்வாதியும், நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார்.[2][3]\nஇவர் இலங்கை சுதந்திரக் கட்சியின் வேட்பாளராக 2010 நாடாளுமன்றத் தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் போட்டியிட்டு 35,810 விருப்பு வாக்குகள் பெற்று நாடாளுமன்றத்திற்குத் தெரிவானார்.[4] 2015 தேர்தலில் 49,691 விருப்பு வாக்குகள் பெற்று நாட��ளுமன்றத்திற்கு மீண்டும் தெரிவானார்.[5][6][7]\n← இலங்கையின் 14ம் நாடாளுமன்றத்துக்கான உறுப்பினர்கள் (2010 (2010)-) →\nபிரதமர்: திசாநாயக்க முதியன்சேலாகே ஜயரத்ன\nஎதிர்க்கட்சித் தலைவர்: ரணில் விக்கிரமசிங்க\nஏ. எச். எம். பௌசி\nஏ. டி. சுசில் பிரேம்ஜயந்த\nசி. பி. டி. பண்டாரநாயக்க\nஎம். எச். ஏ. ஹலீம்\nசஜின் டி வாஸ் குணவர்தன\nஅஜித் குமார (பாராளுமன்ற உறுப்பினர்)\nஎம். எல். ஏ. எம். ஹிஸ்புல்லா\nஏ. எல். எம். அதாவுல்லா\nஎச். எம். எம். ஹரீஸ்\nநிமல் சிரிபால டி சில்வா\nஎம். ஆர். ரஞ்சித் மத்தும பண்டார\nஏ. பி. ஜகத் புஸ்பகுமார\nஏ. டி. சம்பிக்க பிரேமதாஸ\nஎம். ஜோசப் மைக்கல் பெரேரா\n← இலங்கையின் 15வது நாடாளுமன்ற உறுப்பினர்கள் (2015 (2015)–) →\nஎதிர்க்கட்சித் தலைவர்: இரா. சம்பந்தன்\nஎம். எச். ஏ. ஹலீம்\nஎச். எம். எம். ஹரீஸ்\nஐ. எம். எம். மன்சூர்\nசெய்யது அலி சாகிர் மௌலானா\nஎம். ஏ. எம். மகரூப்\nஏ. டி. சம்பிக்க பிரேமதாஸ\nதிரிமதுர ரஞ்சித் டி சொய்சா\nசாமர சம்பத் தசநாயக்கா (லக்சுமன் செனிவிரத்தின)\nநிமல் சிரிபால டி சில்வா\nஎம். ஆர். ரஞ்சித் மத்தும பண்டார\nஜே. எம். ஆனந்த குமாரசிறி\nஏ. டி. சுசில் பிரேம்ஜயந்த\nஎச். எம். பியால் நிசாந்த டி சில்வா\nஎஸ். ஏ. ஜயந்த சமரவீர\nஎம். கே. டி. எஸ். குணவர்தனா\nஏ. ஆர். ஏ. ஹபீஸ்\nஎம். எச். எம். நவவி\nஎம். எச். எம். சல்மான்\nஏ. எச். எம். பௌசி\nஎம். எல். ஏ. எம். ஹிஸ்புல்லா\nகாமினி விஜித் விஜித்தமுனு சொய்சா\nஇலங்கையின் 15வது நாடாளுமன்ற உறுப்பினர்கள்\nஇலங்கையின் 14வது நாடாளுமன்ற உறுப்பினர்கள்\nஇலங்கை சுதந்திரக் கட்சி அரசியல்வாதிகள்\nஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி அரசியல்வாதிகள்\nஇருபத்தொராம் நூற்றாண்டு இலங்கை அரசியல்வாதிகள்\nபிற மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 2 ஏப்ரல் 2017, 14:15 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2005/01/21/slaves.html", "date_download": "2019-05-26T10:04:00Z", "digest": "sha1:2ZRDGH25ZPRR7VX427EJLAHNQKGXOF5V", "length": 13820, "nlines": 194, "source_domain": "tamil.oneindia.com", "title": "சென்னை: 1,500 கொத்தடிமைகள் மீட்பு | 1,500 slaves rescued in Chennai - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஅந்தமான், மேற்கு வங்கம், பெருவில் பலத்த நிலநடுக்கம்\n24 min ago லோக்சபாவில் பலம் கூடுகிறது... முஸ்லீம் எம்.பி-க்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\n28 min ago கொல்கத்தா முன்னாள் போலீஸ் கமிஷ்னரை வெளிநாடு தப்ப விட்றாதீங்க.. ஏர்போர்ட்டுகளுக்கு சிபிஐ அலார்ட்\n35 min ago Chinnathambi: காட்டு தீயாய் பரவிய சின்னத்தம்பி யானை கவலைக்கிடம் செய்தி.. வனத்துறை பரபரப்பு விளக்கம்\n48 min ago தமிழகத்தில் விரைவில் உயருகிறது மின் கட்டணம். இழப்பை ஈடுகட்ட நுகர்வோர் தலையில் கை வைக்க முடிவு\nSports ஸ்டம்புகள் பறக்க.. ஆட்டமிழந்த விராட் கோலி.. அதிர்ச்சி அடைந்த ரசிகர்கள்.. பரவும் வீடியோ\nMovies இன்றோடு 13 ஆண்டுகள்… மறக்க முடியாத தமிழ் சினிமாக்களின் வரிசையில் புதுப்பேட்டை… \nTechnology கூகுள் கிளவுடில் உங்களின் ஸ்கிரீன்ஷாட் ஃபோல்டரை பேக்கப் செய்வது எப்படி\nAutomobiles விமானத்திற்கு இணையான வேகத்தில் செல்லும் மாக்லேவ் ரயில்: விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு அறிமுகம்...\nFinance விஜய் மல்லையாவுக்கு செக் வைத்த லண்டன்.. $175 மில்லியனைக் கட்டு.. 28 நாள் கெடுவில் மல்லையா\nLifestyle சூரிய பகவானின் ஆசிபெற்ற இரண்டு ராசிக்காரர்கள் யார் யார்\nTravel சேனாபதி சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nEducation அரசுப் பள்ளியிலேயே எல்.கே.ஜி படிக்கலாம். ஜூன் 3 முதல் அட்மிஷன்\nசென்னை: 1,500 கொத்தடிமைகள் மீட்பு\nசென்னை செங்குன்றம் பகுதியில் அரிசி ஆலைகளில் கொத்தடிமைகளாக இருந்த 1,500 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.\nஇதுதொடர்பாக தேசிய மகளிர் ஆணையத் தலைவர் பூர்ணிமா அத்வானி சென்னையில் செய்தியாளர்களிடம் பேசுகையில்,\nதமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் கொத்தடிமைகளாக பணியாற்றுவோர் குறித்த விவரங்களை தமிழக அரசிடம் தெரிவித்துவிசாரணை நடத்துமாறு கோரியிருந்தோம்.\nஅதன் தொடர்ச்சியாக தற்போது செங்குன்றம் பகுதியில் அரிசி ஆலைகளில் கொத்தடிமைகளாக, குடும்பத்துடன் வேலைபார்த்துக்கொண்டிருந்த 1,500 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.\nமீட்கப்பட்டவர்களுக்கு தமிழக அரசு மறுவாழ்வு உதவிகளை அளிக்கிறது என்றார் பூர்ணிமா அத்வானி.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nதென் சென்னை தொகுதியின் மொத்த தேர்தல் தகவலும் இங்கே\nதமிழகத்தில் விரைவில் உயருகிறது மின் கட்டணம். இழப்பை ஈடுகட்ட நுகர்வோர் தலையில் கை வைக்க முடிவு\nகாயூ.. சீக்கிரம் குணமாகுங்கு.. டிவிட்டர��ல் சண்டை போட்ட குஷ்பு பிக்பாஸ் காயத்ரி.. இதுதான் காரணம்\nஎம்.பி. ஆகிறார்கள் வைகோ, அன்புமணி... அதிமுக, திமுகவில் அடுத்தடுத்த திருப்பம்\nகாரியம் ஆனதும் காலை வாரும் பிரேமலதா .. போகிற போக்கில் அதிமுக மாஜி எம்பிக்கள் மீது விமர்சனம்\nஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் வெற்றியை எதிர்த்து வழக்கு - ஈவிகேஎஸ் இளங்கோவன் பேட்டி\nதமிழிசை, பொன்னார், எச் ராஜா மீது இல்லாத அன்பு ஓபிஎஸ் மீது ஏன்.. மோடிக்கு ஈவிகேஎஸ் கேள்வி\n... மேகக் கூட்டங்கள் போல் கலையும் தொண்டர்கள்\nஅந்த 6 பேர் சரியில்லை.. ரிப்போர்ட்டால் இபிஸ் கோபம்.. தமிழக அமைச்சரவையில் 10 நாளில் மாற்றம்\nடான்செட் தேர்வுக்கு விண்ணப்பிக்க மே 31 வரை கால அவகாசம்.. அண்ணா பல்கலைகழகம் அறிவிப்பு\nகோதாவரி-கிருஷ்ணா நதிகளை இணைப்பதே முதல் பணி என்ற நிதின் கட்கரி.. நன்றி தெரிவித்த எடப்பாடி\nஸ்லீப்பர் செல் யார்.. நம்பிக்கை வாக்கெடுப்பில் தெரியும்.. டிடிவி தினகரன்\n3வது முறையாக ஏமாறும் சசிகலா.. இன்னும் ஒரு ஷாக் காத்து இருக்கிறது.. தினகரனுடன் 2 நாளில் மீட்டிங்\nபோராட்டத்தின் போது பிடித்த சம்பளத்தை திரும்ப கொடுங்க.. தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி கோரிக்கை\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/02/16025247/Rs-10-lakh-to-the-exprisonersCollector-Raman-presented.vpf", "date_download": "2019-05-26T09:44:58Z", "digest": "sha1:PGURC36DHAWZH2VB2IR6PO2EVXG6ANLG", "length": 15034, "nlines": 143, "source_domain": "www.dailythanthi.com", "title": "Rs 10 lakh to the ex-prisoners Collector Raman presented || முன்னாள் சிறைவாசிகளுக்கு ரூ.10 லட்சம் நிதி உதவிகலெக்டர் ராமன் வழங்கினார்", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nபெரு நாட்டில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்; ரிக்டரில் 8.0 ஆக பதிவு\nமுன்னாள் சிறைவாசிகளுக்கு ரூ.10 லட்சம் நிதி உதவிகலெக்டர் ராமன் வழங்கினார் + \"||\" + Rs 10 lakh to the ex-prisoners Collector Raman presented\nமுன்னாள் சிறைவாசிகளுக்கு ரூ.10 லட்சம் நிதி உதவிகலெக்டர் ராமன் வழங்கினார்\nமுன்னாள் சிறைவாசிகளுக்கு ரூ.10 லட்சம் நிதியுதவிகளை கலெக்டர் ராமன் வழங்கினார்.\nவேலூர் மாவட்ட முன்னாள் சிறைவாசிகள் ஆதரவு சங்கம் மற்றும் தமிழ்நாடு முன்னாள் சிறைவாசிகள் நலச்சங்கம் ஆகியவை சார்பில் முன்னாள் சிறைவாசிகள் 40 பேருக்கு நிதியுதவி வழங்கும் நிகழ்ச்சி நேற்று வேலூரில் நடந்தது. முன்னாள் சிறைவாசிகள் ஆதரவு சங்கத்தின் துணைத்தலைவர் விஜயராகவலு தலைமை தாங்கினார். செயலாளர் செ.நா.ஜனார்த்தனன் வரவேற்றார்.\nஇதில் கலெக்டர் ராமன் கலந்துகொண்டு முன்னாள் சிறைவாசிகள் 40 பேருக்கு ஆடு, கறவை மாடு வாங்கவும், கடைகள், உணவு விடுதி நடத்த, கோழி வளர்க்க, பால் வியாபாரம் செய்யவும் தலா ரூ.25 ஆயிரம் வீதம் ரூ.10 லட்சத்துக்கான காசோலைகளை வழங்கி பேசினார்.\nஇந்தியாவில் குற்றசெயல்களில் ஈடுபடுபவர்களில் 3-ல் ஒரு பகுதியினர் தான் தண்டனை பெறுகின்றனர். மற்றவர்கள் ஏதாவது ஒரு காரணத்திற்காக விடுதலை செய்யப்படுகிறார்கள். தண்டனை அனுபவித்து விட்டு வெளியே வரும்போது அதற்கான நோக்கம் நிறைவேற வேண்டும். இந்த பூமியைவிட வேறு எங்கும் சொர்க்கம் கிடையாது. எதையும் ஒருநிமிடம் யோசித்தால் குற்றம் நடைபெறாமல் பார்த்துக் கொள்ளலாம். இழந்தபின்னர் எதையும் திரும்ப பெறமுடியாது.\nசிறைக்கு சென்று வெளியே வருபவர்களுக்கு சமுதாயத்தில் பழைய மரியாதை இருக்காது. ஆனால் அவர்கள் தலைநிமிர்ந்து நிற்கவேண்டும் என்பதற்காகத்தான் இந்த உதவிகள் வழங்கப்படுகிறது. சிறையில் பெற்ற அனுபவங்களை வைத்து நீங்கள் நல்ல மனிதராக திருந்தி வாழவேண்டும்.\nநிகழ்ச்சியில் சிறைத்துறை டி.ஐ.ஜி. ஜெயபாரதி, ஆப்கா இயக்குனர் சந்திரசேகர், வேலூர் கிறிஸ்துவ ஆலோசனை மைய இயக்குனர் பிரசாந்தம், தமிழ்நாடு ஓட்டல்கள் சங்க தலைவர் எம்.வெங்கடசுப்பு, மற்றும் பலர் கலந்துகொண்டனர். முடிவில் பொருளாளர் சீனிவாசன் நன்றி கூறினார்.\n1. தேர்தல் செலவு கணக்கு உண்மைக்கு புறம்பாக இருந்தால் வேட்பாளர் தகுதி நீக்கம் செய்யப்படுவார் ஆலோசனை கூட்டத்தில் கலெக்டர் எச்சரிக்கை\nதேர்தல் செலவு கணக்கு சரியாக இல்லாமல், உண்மைக்கு புறம்பாக இருந்தால் வேட்பாளர் தகுதிநீக்கம் செய்யப்படுவார் என்று வேட்பாளர்கள், முகவர்களுக்கான ஆலோசனை கூட்டத்தில் கலெக்டர் ராமன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.\n2. தேர்தலில் 100 சதவீதம் வாக்களிக்க வலியுறுத்தி பள்ளி மாணவர்கள், ஓவிய ஆசிரியர்கள் வரைந்த விழிப்புணர்வு ஓவியங்கள் கலெக்டர் ராமன் பார்வையிட்டார்\nதேர்தலில் 100 சதவீதம் வாக்களிக்க வலியுறுத்தி வேலூரில் பள்ளி மாணவர்கள், ஓவிய ஆசிரியர்கள் வரைந்த விழிப்புணர்வு ஓவியங்களை மாவட்ட கலெக்டர் ராமன் பார்வையிட்டார்.\n3. வேலூர் மாவட்டத்தில் 326 வாக்குச்ச��வடிகள் பதற்றமானவை\nவேலூர் மாவட்டத்தில் 326 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என்று கலெக்டர் ராமன் தெரிவித்துள்ளார்.\n4. 3½ லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கலெக்டர் ராமன் தொடங்கி வைத்தார்\nவேலூர் மாவட்டத்தில் 5 வயதுக்கு உட்பட்ட 3 லட்சத்து 60 ஆயிரம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட உள்ளது. வேலூரில் நடந்த முகாமை கலெக்டர் ராமன் தொடங்கி வைத்தார்.\n5. சாலை பாதுகாப்பு வார விழாவையொட்டி ‘ஹெல்மெட்’ விழிப்புணர்வு ஊர்வலம் கலெக்டர் ராமன் தொடங்கி வைத்தார்\nவேலூரை அடுத்த பொய்கை மோட்டூரில் சாலை பாதுகாப்பு வாரவிழாவையொட்டி நடந்த ஹெல்மெட் விழிப்புணர்வு ஊர்வலத்தை கலெக்டர் ராமன் தொடங்கி வைத்தார்.\n1. ராகுல்காந்தியை கைவிட்ட வட மாநிலம், கைகொடுத்த தென் மாநிலம்; வயநாட்டில் முன்னிலை\n2. பாஜக பெரும்பான்மை இடங்களில் முன்னிலை: பிரதமர் மோடிக்கு உலக தலைவர்கள் வாழ்த்து\n3. உத்தர பிரதேசத்தில் பாஜக முன்னிலை, மெகா கூட்டணிக்கு பின்னடைவு\n4. பாஜக வெற்றிமுகம்: பிரதமர் மோடிக்கு சுஷ்மா சுவராஜ் வாழ்த்து\n5. தமிழ்நாடு சட்டமன்ற இடைத்தேர்தல்: திமுக 13 இடங்களில் முன்னிலை, அதிமுக 9 இடங்களில் முன்னிலை\n1. திருமணத்திற்கு மறுத்ததால் உல்லாச வீடியோக்களை முகநூலில் வெளியிட்ட காதலி : அவமானத்தால் ஊழியர் தற்கொலை\n2. தாய் அடிக்கடி செல்போனில் பேசியதால் மனமுடைந்த மகன் தூக்குப்போட்டு தற்கொலை\n3. முதல்-மந்திரி குமாரசாமி ராஜினாமா முடிவு\n4. மதுரையில் பட்டப்பகலில் வீடுபுகுந்து பயங்கரம்: தூங்கிக் கொண்டிருந்தவரின் தலையை துண்டித்து எடுத்துச் சென்ற கும்பல்\n5. என்.ஆர்.காங்கிரசின் வீழ்ச்சிக்கு காரணம் என்ன\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/Sports/29560-.html", "date_download": "2019-05-26T09:41:23Z", "digest": "sha1:E4MQMZUNRBGA3KNNTR6UHOV5F2BFFRRW", "length": 11123, "nlines": 123, "source_domain": "www.kamadenu.in", "title": "இதுதான் வாட்ஸன்: யாரிடமும் சொல்லவில்லை...காலில் ரத்தம், களத்தில் போராட்டம்; சிஎஸ்கே ரசிகர்கள் பாராட்டு மழை | இதுதான் வாட்ஸன்: யாரிடமும் சொல்லவில்லை...காலில் ரத்தம், களத்தில் போராட்டம்; சிஎஸ்கே ரசிகர்கள் பாராட்டு மழை", "raw_content": "\nஇதுதான் வாட்ஸன்: யாரிடமும் சொல்லவில்லை...காலில் ரத்தம், களத்தில் போராட���டம்; சிஎஸ்கே ரசிகர்கள் பாராட்டு மழை\n12-வது ஐபிஎல் டி20 போட்டியின் இறுதி ஆட்டத்தில் சிஎஸ்கே அணி ஒரு ரன்னில் தோற்றபோதிலும், அந்த அணி வீரர் ஷேன் வாட்ஸன் செயல் இன்று நெட்டிசன்கள் மத்தியிலும், சிஎஸ்கே ரசிகர்கள் மத்தியிலும் புகழப்பட்டு, பாராட்டப்பட்டு வருகிறது.\nஹைதராபாத்தில் நேற்று முன்தினம் 12-வது ஐபிஎல் டி20 போட்டியின் இறுதி ஆட்டத்தில் சிஎஸ்கே அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதின. இந்த ஆட்டத்தில் சிஎஸ்கே அணியை ஒரு ரன் வித்தியாசத்தில் தோற்கடித்தது மும்பை இந்தியன்ஸ் அணி.\nஇந்தப் போட்டியில் சிஎஸ்கே அணிக்கு சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் பறிபோன நிலையிலும் அந்த அணியின் அதிரடி ஆட்டக்கார் ஷேன் வாட்ஸன் நிலைத்து நின்று பேட் செய்தார். 59 பந்துகளில் 80 ரன்களைச் சேர்த்து ஆட்டமிழந்தார். கடைசி நேரத்தில் அவர் அடித்த ஹாட்ரிக் சிக்ஸர்கள் ஆட்டத்தை பரபரப்பான கட்டத்துக்கு நகர்த்தின.\nஆனால், ஷேன் வாட்ஸன் எந்த சூழலில் அணிக்காக விளையாடினார் என்பதை சிஎஸ்கே வீரர் ஹர்பஜன் சிங் நேற்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும், வாட்ஸன் முழங்காலில் ரத்தத்துடன் பேட் செய்த காட்சிக்கான புகைப்படத்தையும் ஹர்பஜன் பதிவிட்டுள்ளார்.\nஅதில், \" ஷேன் வாட்ஸன் ரன் அவுட் செய்யப்படும் போது தாவியதால், முழங்காலில் காயம் ஏற்பட்டது.\nஅந்தக் காயத்தால் வாட்ஸனின் முழங்காலில் ரத்தம் சொட்டியது. அந்தக் காயத்தையும் பொருட்படுத்தாமல், முதலுதவி கூட எடுத்துக்கொள்ளாமல் வாட்ஸன் விளையாடியுள்ளார். வாட்ஸன் ஆட்டமிழந்து வந்தபின் அவருக்கு இடது முழங்காலில் 6 தையல்கள் போடப்பட்டன\" என்று மிகவும் உருக்கமாக ஹர்பஜன் தெரிவித்துள்ளார்.\nவாட்ஸன் குறித்து ஹர்பஜன் சிங்கின் பதிவைப் பார்த்து சிஎஸ்கே ரசிகர்கள் மட்டுமின்றி, நெட்டிசன்களும் புகழ்ந்து, பாராட்டி வருகின்றனர்.\n\" என்ன அருமையான ஆட்டம், அர்ப்பணிப்பான பேட்டிங். 6 தையல்கள் போடும் அளவுக்கு காலில் காயம் ஏற்பட்டு ரத்தம் வழிந்த நிலையிலும் அணிக்காக பேட் செய்த வாட்ஸனின் செயல் பாராட்டுக்குரியது\" என பாராட்டியுள்ளனர்.\n\" கிரிக்கெட் விளையாடும் இளைஞர்கள் எவ்வாறு அர்ப்பணிப்புடன் இருக்க வேண்டும் என்பதற்கு வாட்ஸன் உதாரணம்\" என்றும் புகழ்ந்துள்ளனர்.\n\" இறுதிப் போட்டியில் சிஎஸ்கே தோற்றது வருத்தம் அளித்தது. ஆனால், இப்போது வாட்ஸன் ரத்தக்காயத்துடன் பேட்டிங் செய்த புகைப்படத்தைப் பார்த்தபோது கோப்பை ஒரு பொருட்டு இல்லை. என்ன மாதிரியான வீரர்\" என்று சிலர் புகழ்ந்துள்ளனர்.\nதோனி, ரோஹித் சர்மாவுக்கு உலகக்கோப்பையில் புதிய பணி: விராட் கோலி சூசகம்\nநம்புகிறோம்...வாட்ஸன் 'நீகேப்'தான் எங்களின் 'கப்': சிஎஸ்கே அணி புகழாரம்\nதோனிக்கு வீசிய ‘அவுட் ஸ்விங்கர்’ - ரசித்த ஜாகீர் கான் - பும்ரா ருசிகரம்\nவயசாகிடுச்சு; களையெடுப்பு அவசியம்: சிஎஸ்கே பயிற்சியாளர் பிளெம்மிங் சூசகம்\nஐபிஎல் 2019 விருதுப் பட்டியல்: ஊதா, ஆரஞ்சு தொப்பி யாருக்கு, ஸ்டெயிலான வீரர் யார்\n'உங்களை நீக்கியது சரிதான்': சிஎஸ்கேவை கிண்டல் செய்த அஸ்வினை வறுத்தெடுத்த நெட்டிசன்கள்\n'லிசா உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன\nஇதுதான் வாட்ஸன்: யாரிடமும் சொல்லவில்லை...காலில் ரத்தம், களத்தில் போராட்டம்; சிஎஸ்கே ரசிகர்கள் பாராட்டு மழை\n - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்\nநல்லதே நடக்கும் - இந்தநாளின் விசேஷங்கள், விழாக்கள், நல்லநேரம், சந்திராஷ்டமம்\nதிருப்பரங்குன்றத்தில் இறுதிக்கட்ட பரபரப்பு; வாக்காளர்களுக்கு பண விநியோகம் தீவிரம்: தேர்தல் ஆணையம் வேடிக்கை பார்ப்பதாக சமூக அலுவலர்கள் புகார்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.mrchenews.com/thirumavalavan-blame-thamilnadu-governmant/", "date_download": "2019-05-26T09:39:36Z", "digest": "sha1:NRIL333C72NJ2QFYFIPLHFWOFT67NMPT", "length": 5784, "nlines": 104, "source_domain": "www.mrchenews.com", "title": "யாரையோ காப்பாற்றுவதற்காக தமிழக அரசு பொள்ளாச்சி வழக்கை சிபிஐக்கு மாற்றியுள்ளதாக சந்தேகம் எழுகிறது – திருமாவளவன் | Mr.Che Tamil News", "raw_content": "\n•புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள சுந்தரசோழபுரத்தில் இன்று மஞ்சுவிரட்டு நடைபெற்றது.\n•மதுரை மாவட்டம் கல்குறிச்சி அருகே வைகை ஆற்றில் ஆவரங்காடு சரவணன் மர்ம நபர்களால் வெட்டி படுகொலை\n•அடுத்த மூன்று நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் .\n•தென் அமெரிக்க நாடான பெருவில் 8 என்ற ரிக்டர் அளவுகோளில் பலத்த நிலநடுக்கம்\n•ராஜினாமா செய்ய உள்ளேன். – எம்எல்ஏ வசந்தகுமார் பேட்டி.\n•ராசிபுரம் குழந்தை விற்பனை தொடர்பாக சி.பி.சி.ஐ.டி விசாரணை முடிந்தது.\n•சென்னை தனியார் கல்லூரி மாணவி தற்கொலை.\n•தாயை கட்டையால் அடித்துக் கொலை செய்த மகன் கைது.\n•மன���னார்குடியில் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக போராட்டம்.\nயாரையோ காப்பாற்றுவதற்காக தமிழக அரசு பொள்ளாச்சி வழக்கை சிபிஐக்கு மாற்றியுள்ளதாக சந்தேகம் எழுகிறது – திருமாவளவன்\nஎங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்சப் மூலம் தெரிந்துகொள்ள உடனே +919442879388 என்ற எண்ணிற்கு வாட்சப் மெசேஜ் அனுப்புங்கள்..\nபலூன் செயற்கைக்கோளை ஏவி தஞ்சை மாணவி…\nஇந்தியா முழுதும் அவசர உதவிக்கான புத…\nஎதிரிகளின் நீர்மூழ்கி கப்பல்களை தாக…\nஉலகிலேயே முதல்முறையாக 3 வெவ்வேறு பு…\nஇந்த நிறுவனம் 24 மணிநேரமாக தமிழ் செய்திகள் சேனலாக உருவாகியுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.qatartntj.com/2008/", "date_download": "2019-05-26T09:48:12Z", "digest": "sha1:LULYCPOAUHTELK6SSOHCJG7QYFMLB7FY", "length": 72276, "nlines": 374, "source_domain": "www.qatartntj.com", "title": "QITC (கத்தர் TNTJ): 2008", "raw_content": "\n100 தலைப்புகளில் கட்டுரைகள் (பயான் குறிப்புகள்)\nபேச்சாளர்களுக்கான சொற்பொழிவு குறிப்புகள் (50 தலைப்புகள்)\nபிறமத தாஃவாவிற்கு பயன்படும் கட்டுரைகள் (குறிப்புகள்)\nஇஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்\nகத்தர் இந்திய தவ்ஹீத் மையம் (QITC) கத்தர்வாழ் தமிழ் பேசும் முஸ்லிம் சமூகத்திடம் இஸ்லாத்தை தூய வடிவில் எடுத்துரைக்க வியாழன் இரவு சிறப்பு பயான்கள், வெள்ளி ஜும்மா தொழுகைக்கு பின் பயான்கள், இஸ்லாமிய அடிப்படைக் கல்வி, பெண்களுக்கான சிறப்பு பயான்கள் போன்ற தாவா நிகழ்ச்சிகளையும், இரத்ததானம் போன்ற சமுதாய பணிகளையும், இஸ்லாத்தை மாற்று மத சகோதரர்களுக்கு எடுத்துரைக்க கலந்துரையாடல்கள் மற்றும் தாவா பயிற்சிகளையும் அளித்து வருகின்றது.\n100 தலைப்புகளில் கட்டுரைகள் (பயான் குறிப்புகள்)\n\"முஸ்லிம்களின் இலக்கு மறுமையை நோக்கி\"\nவாழ்க்கை என்பது மறுமை வாழ்க்கைதான்\nஇஸ்லாமிய மார்க்க விளக்க நூல்களின் தொகுப்பு\nசனி, 20 டிசம்பர், 2008\nபதிவர்: QATAR TNTJ | பதிவு நேரம்: 12/20/2008 | பிரிவு: கட்டுரை\nபயங்கரவாதத்துக்கு எதிராக ஒவ்வொரு ஆங்கில டி.வி. சேனலும் விளம்பர இடைவேளைகளுக்கு நடுவே, பயங்கரவாதத்தை ஒழித்தே தீருவோம்;பயங்கரவாதத்தை சகித்துக் கொள்ளும் எந்த அரசியல்வாதியையும் நாங்கள் சகித்துக்கொள்ள மாட்டோம் என்று முழங்குகிறார்கள். என்ன செய்யப் போகிறார்கள் தாங்களே தனியாக உளவு அமைப்புகளை உருவாக்குவார்களா தாங்களே தனியாக உளவு அமைப்புகளை உருவாக்குவார்களா கம���ண்டோக்களை ஒவ்வொரு நட்சத்திர ஓட்டலிலும் நிறுத்தி வைப்பார்களா கமாண்டோக்களை ஒவ்வொரு நட்சத்திர ஓட்டலிலும் நிறுத்தி வைப்பார்களா முப்படைகளையும் வழி நடத்துவார்களா ம்ஹூம். இதெல்லாம் அரசாங்கத்தின் வேலை. ஜனநாயகக் கடமையான ஓட்டுப் போடு வதை எல்லா குடிமக்களையும் சேனல்களால் செய்யவைக்க முடிந்தால் அதுவே பெரிய சாதனை தான். தாஜ், ஓபராய் ஓட்டல்கள் இருக்கும் தென் மும்பை மக்களவைத் தொகுதியில் சென்ற தேர்தலில் ஜெயித்த வேட்பாளர் வாங்கிய ஓட்டுக்களைப் போல இரு மடங்கு வாக்காளர்கள் தேர்தலில் ஓட்டே போடவில்லை பயங்கரவாதம் ஒன்றும் மூளையில்லாதவர்களால், முரட்டுத்தனமாக அவிழ்த்து விடப்படும் வன்முறை அல்ல. அது நன்றாக சிந்தித்து, திட்டமிட்டு சில நோக்கங்களுடன் செய்யப்படும் இன்னொரு அரசியல் வடிவம். இந்த அமைப்பில் தங்களுக்கான இடம் கிடைக்கவில்லை என்ற ஆதங்கத்தில் குமுறுபவர்களின் அரசியல் அது. அதிருப்தி, ஆதங்கங்களுக்கு சில சமயங்களில் நியாயங்கள் இருக்கலாம். பல சமயங்களில் துளியும் நியாயங்கள் இல்லாமலும் இருக்கலாம். அதிருப்தியை வெளிப்படுத்துகிற மொழி வன்முறை. அது தீர்வல்ல. கையில் எடுத்தவரையும் சேர்த்து அழிக்கக்கூடியது. ஆனால் ஜனநாயகத்தில் பல்வேறு பிரிவினரையும் ஒரு சமரசப்புள்ளியில் சந்திக்க வைக்க வேண்டிய அரசு தவறும்போது, அதிருப்தி வன்முறையாகத்தான் வெளிப்படும். ஊழல் அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் ஜனநாயகத்தைத் தொடர்ந்து சீரழிக்கும்போது, பயங்கரவாதம் உருவாகியே தீரும். அது வெடிக்கும்போது ஊழல் அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் மக்களின் பயத்தைப் பயன்படுத்திக் கொண்டு அவர்கள் செலவிலேயே தங்கள் பாதுகாப்புக்கு மேலும் மேலும் ஆயுதங்களைக் குவித்துக் கொள்வார்கள். ஏற்கெனவே வருடத்துக்கு ஒரு லட்சம் கோடி ரூபாய் ராணுவத்துக்குச் செலவிடுகிறோம். மும்பைத் தாக்குதலைக் காரணம் காட்டி இன்னும் பல நூறு கோடிகள் செலவுக்கு அரசு இயந்திரம் நம்மை தலையாட்ட வைக்கிறது. ராணுவம் செயல்படும் விதம், அதன் ஊழல்கள், முறைகேடுகள் பற்றி எந்தக் கேள்வியும் கேட்க முடியாத அளவுக்கு தேசபக்தி சாமியாட்டம் மீடியா உதவியுடன் உடுக்கையடிக்கப்படுகிறது. ஊழல் அமைப்பில்தான் பயங்கரவாதம் தழைக்க முடியும். 1993-ல் மும்பை குண்டு வெடிப்புக்குப் பயன்படுத்திய ஆர்.டி.எக்ஸ் வெளியிலிருந்து கடத்தி வரப்பட்டது. கடத்தலுக்கு உதவி செய்தவர் ஊழல் பேர்வழியான கஸ்டம்ஸ் அதிகாரி. குஜராத் முதல் ராமேஸ்வரம் வரை எல்லா மீனவர்களுக்கும் போட்டோ ஐ.டி அட்டை கொடுத்துவிட்டால் போதுமா பயங்கரவாதம் ஒன்றும் மூளையில்லாதவர்களால், முரட்டுத்தனமாக அவிழ்த்து விடப்படும் வன்முறை அல்ல. அது நன்றாக சிந்தித்து, திட்டமிட்டு சில நோக்கங்களுடன் செய்யப்படும் இன்னொரு அரசியல் வடிவம். இந்த அமைப்பில் தங்களுக்கான இடம் கிடைக்கவில்லை என்ற ஆதங்கத்தில் குமுறுபவர்களின் அரசியல் அது. அதிருப்தி, ஆதங்கங்களுக்கு சில சமயங்களில் நியாயங்கள் இருக்கலாம். பல சமயங்களில் துளியும் நியாயங்கள் இல்லாமலும் இருக்கலாம். அதிருப்தியை வெளிப்படுத்துகிற மொழி வன்முறை. அது தீர்வல்ல. கையில் எடுத்தவரையும் சேர்த்து அழிக்கக்கூடியது. ஆனால் ஜனநாயகத்தில் பல்வேறு பிரிவினரையும் ஒரு சமரசப்புள்ளியில் சந்திக்க வைக்க வேண்டிய அரசு தவறும்போது, அதிருப்தி வன்முறையாகத்தான் வெளிப்படும். ஊழல் அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் ஜனநாயகத்தைத் தொடர்ந்து சீரழிக்கும்போது, பயங்கரவாதம் உருவாகியே தீரும். அது வெடிக்கும்போது ஊழல் அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் மக்களின் பயத்தைப் பயன்படுத்திக் கொண்டு அவர்கள் செலவிலேயே தங்கள் பாதுகாப்புக்கு மேலும் மேலும் ஆயுதங்களைக் குவித்துக் கொள்வார்கள். ஏற்கெனவே வருடத்துக்கு ஒரு லட்சம் கோடி ரூபாய் ராணுவத்துக்குச் செலவிடுகிறோம். மும்பைத் தாக்குதலைக் காரணம் காட்டி இன்னும் பல நூறு கோடிகள் செலவுக்கு அரசு இயந்திரம் நம்மை தலையாட்ட வைக்கிறது. ராணுவம் செயல்படும் விதம், அதன் ஊழல்கள், முறைகேடுகள் பற்றி எந்தக் கேள்வியும் கேட்க முடியாத அளவுக்கு தேசபக்தி சாமியாட்டம் மீடியா உதவியுடன் உடுக்கையடிக்கப்படுகிறது. ஊழல் அமைப்பில்தான் பயங்கரவாதம் தழைக்க முடியும். 1993-ல் மும்பை குண்டு வெடிப்புக்குப் பயன்படுத்திய ஆர்.டி.எக்ஸ் வெளியிலிருந்து கடத்தி வரப்பட்டது. கடத்தலுக்கு உதவி செய்தவர் ஊழல் பேர்வழியான கஸ்டம்ஸ் அதிகாரி. குஜராத் முதல் ராமேஸ்வரம் வரை எல்லா மீனவர்களுக்கும் போட்டோ ஐ.டி அட்டை கொடுத்துவிட்டால் போதுமா காசு வெட்டினால் எத்தனை பெயரில் வேண்டுமானாலும் ஐ.டி. கார்டு கிடைக்கும் என்ற நிலை இருக்கும் வரை பயங்கரவாதம் தழைக்கும். பயங்கரவாதத்தின் வேர்கள் வெளிநாட்டிலும் இன்று உண்டு. இப்போது மாறிய உலகச் சூழலில், நம் சார்பாக பாகிஸ்தானை மிரட்டும் வேலையை அமெரிக்கா எடுத்துக் கொண்டு விட்டது. ஆனால் உள்நாட்டில் பயங்கரவாதத்தின் வேர்கள் என்ன காசு வெட்டினால் எத்தனை பெயரில் வேண்டுமானாலும் ஐ.டி. கார்டு கிடைக்கும் என்ற நிலை இருக்கும் வரை பயங்கரவாதம் தழைக்கும். பயங்கரவாதத்தின் வேர்கள் வெளிநாட்டிலும் இன்று உண்டு. இப்போது மாறிய உலகச் சூழலில், நம் சார்பாக பாகிஸ்தானை மிரட்டும் வேலையை அமெரிக்கா எடுத்துக் கொண்டு விட்டது. ஆனால் உள்நாட்டில் பயங்கரவாதத்தின் வேர்கள் என்ன உள்ளூர் ஆதரவு இல்லாமல் எந்த பயங்கரவாதமும் தழைக்க முடியுமா உள்ளூர் ஆதரவு இல்லாமல் எந்த பயங்கரவாதமும் தழைக்க முடியுமா இந்தியாவில் இதுவரை நடந்திருக்கக்கூடிய பயங்கரவாத வன்முறைகளில் வடகிழக்கு பிரிவினை இயக்கங்கள், கிழக்கிலிருந்து தெற்கு வரை நீண்டுள்ள செவ்விந்தியாவின் மாவோ இயக்கங்கள் சார்ந்த வன்முறைகள் எல்லாமே மதச் சார்பற்றவை. அவற்றின் அடிப்படை சமூக, பொருளாதார ஏற்றத்தாழ்வுகள். காஷ்மீரிலும் பஞ்சாபிலும் மட்டுமே மதம் அடிப்படையாக இருந்தது. அதிலும் பஞ்சாபில் ஜனநாயக வழிமுறைகள் தழைத்தபின்னர், காலிஸ்தான் பயங்கரவாதத்துக்கான உள்ளூர் ஆதரவு இல்லாமற் போய்விட்டது. காஷ்மீர் வன்முறைகள் பற்றிய இரு அம்சங்கள் நம் கவனத்துக்குரியவை. காஷ்மீரில் பாகிஸ்தான் உதவியுடன் மதச் சாயத்துடன் நடத்தப்பட்ட பயங்கரவாதங்களுக்கு காஷ்மீருக்கு வெளியே இந்தியாவின் எந்தப் பகுதியிலிருந்தும் முஸ்லிம் இந்தியர்களின் ஆதரவைத் திரட்டவே முடியவில்லை என்பது முதல் அம்சம். காஷ்மீர் பிரிவினைவாதிகள் சார்பாக இந்தியாவின் பிற பகுதிகள் எதிலும் பயங்கரவாதம் நடத்தப்படவில்லை என்பது இரண்டாவது அம்சம். பஸ், ரயில், மார்க்கெட் குண்டு வெடிப்புகள் இந்தியாவின் எந்தப் பகுதியிலும் நடக்கும் நிலை ஏற்பட்டது அண்மையில்தான். சரியாக கடந்த 15 வருடங்களில்தான். பாபர் மசூதி இடிப்புக்குப் பின்னர்தான் இந்த நிலை உருவானது. சுதந்திர இந்தியாவின் முதல் மிகப்பெரிய பயங்கரவாதச் செயல் என்பது பாபர் மசூதி இடிப்புதான். அதைக் கண்டிக்கும் பலரும் கூட இன்று வரையில் அதை ஒரு பயங்கரவாதச் செயல் என்று ��ிர்ணயித்ததில்லை. குஜராத்தில் நடந்த முஸ்லிம் படுகொலைகளைக் கண்டிக்கும் எவரும், அதையும் ஒரு பயங்கரவாதச் செயல் என்று இன்றளவும் நிர்ணயிக்கவில்லை. பாபர் மசூதி இடிப்பையும் குஜராத் படுகொலைகளையும் பயங்கரவாதம் என்று சொல்லத்தவறியதுதான் இன்று நம்மை மும்பை கொடூரத் தாக்குதல் வரை கொண்டு வந்து நிறுத்திவிட்டது. இரு பயங்கரவாத நிகழ்ச்சிகளிலும் ஒரு பெரிய அரசியல் கட்சியின் தலைவர்கள் முன்னணியில் நின்று தங்கள் ஆவேசமான தொண்டர்குண்டர்களைத் தூண்டிவிட்டார்கள். இரு நிகழ்ச்சிகளிலும் காவல்துறை வேடிக்கை பார்த்தது. இரு நிகழ்ச்சிகளுமே கமாண்டோ வந்துதான் தடுக்க வேண்டும் என்றில்லை. போலீஸே தடுத்திருக்கக் கூடிய நிகழ்ச்சிகள்தான். இன்றுவரை ஒரு அரசியல் வாதியும் ஒரு அதிகாரியும் இந்த நிகழ்ச்சிகளுக்காக தண்டிக்கப் படவிலை. நட்சத்திர ஓட்டல் தாக்குதலுக்காக, எரிகிற கூரை மீது ஏறி கூக்குரலிட்டு, மூன்று அமைச்சர் பதவிகளை காவு வாங்கிய மீடியா இதற்கு முந்தைய பயங்கரவாதங்களுக்கு யாரையும் பதவி நீக்க வைக்கவில்லை. தன்னிடம் இருக்கும் பயங்கரவாதிகளை நம்மிடம் ஒப்படைக்கவேண்டுமென்று மிக நியாயமாகவே நாம் பாகிஸ்தானிடம் கோருகிறோம். அதே நேரம் நம் மண்ணிலேயே இருந்துகொண்டு ஜனநாயகத்தில் பங்கேற்றுக் கொண்டு சுதந்திரமாக உலா வரும் பயங்கரவாதிகளை நாம் ஒன்றும் செய்யவில்லை. பாபர் மசூதி இடிப்புக்குப் பின்னர்தான் இந்தியாவின் பல பகுதிகளில் பயங்கரவாதச் செயல்களுக்கு சில உள்ளூர் முஸ்லிம்களின் ஆதரவைத் திரட்டுவது சாத்தியப்பட்டிருக்கிறது. ஏனென்றால் பாபர் மசூதி இடிப்பு சராசரி முஸ்லிம் இந்தியனைக் குழப்பியது; கலவரப்படுத்தியது; அச்சமூட்டியது. இந்தியாவின் ஒரு பெரிய அரசியல் கட்சி பகிரங்கமாகவே ஒரு முழுச் சமுதாயத்துக்கு எதிராக பேசியது. கடவுள் ராம் பெயரால், மசூதியை இடித்தது. அதை இன்னொரு பெரிய அரசியல் கட்சி கையாலாகாத்தனத்துடன் வேடிக்கை பார்த்தது. இந்தச் சூழல் சராசரி மைனாரிட்டி மனிதனின் மனதில் ஏற்படுத்திய கலவரத்தை, பயத்தை, உலகின் எந்த மூலையில் இருக்கும் எந்த மெஜாரிட்டி மதத்தினராலும், மொழியினராலும் ஒருபோதும் முழுமையாக உணரவே முடியாது. இந்த மனநிலையை எந்தச் சமூக விரோதசக்தியாலும் எளிதாகப் பயன்படுத்திக் கொள்ள முடியும். இத்தகைய மோசம��ன சூழலிலும், கோடானுகோடி முஸ்லிம் இந்தியர்களில் சில நூறு பேர்களே பயங்கரவாதத்தின் பக்கம் சென்றிருக்கிறார்கள் என்பது, மீதி அத்தனை பேருக்கும் இந்தியா மீதும் அதன் ஜனநாயகத்தின் மீதும் தொடர்ந்து இருக்கும் அசைக்க முடியாத நம்பிக்கையின் போற்றுதலுக்குரிய அடையாளமாகும். அவர்களுடைய பிரச்னை எப்போதும் உணவு, உடை, வீடு, என்ற அடிப்படைப் பிரச்னைதானே தவிர மத உணர்ச்சி அல்ல. ஆனால் அவர்களை தினமும் மன உளைச்சலுக்கு நாம் ஆளாக்கி வருகிறோம். தமிழகத்தில் இந்து முன்னணியினர் தங்கள் கோயிலை தாங்களே உடைத்து தங்கள் அலுவலகத்துக்குத் தாமே குண்டு வைத்து பழியை பிறர் மீது போடச் செய்யும் சதிகள் அம்பலமாகியிருக்கின்றன, மாலேகனில் காவி நிறத்தின் பயங்கரவாதம் அம்பலமாகியது. ஆனால் எதிர்காலப் பிரதமர்களும் அவர் கட்சித் தலைவர்களும் இந்த சக்திகளை பகிரங்கமாக ஆதரித்துப் பேசித்திரிகிறார்கள். இந்தியாவில் ஜிஹாத் பெயரால் நடக்கக்கூடிய பயங்கரவாதத்துக்கு உள்ளூர் ஆதரவு துளியும் இல்லாத நிலை வரவேண்டுமென்றால், பாபர் மசூதியை இடித்த பயங்கரவாதிகளை நாம் முதலில் தண்டித்தாக வேண்டும். பச்சையாக சொல்வதானால், பயங்கரவாதத்தை தடுத்து நிறுத்தும் பொறுப்பு இப்போது அத்வானியுடையதுதான். அவர் இப்போதேனும் உண்மையை ஒப்புக் கொண்டுதான் ஆக வேண்டும். பாபர் மசூதி இடிப்பு தன் தோழர்கள் செய்த ஒரு பயங்கரவாதச் செயல் என்று அவர் தேசத்திடம் ஒப்புக்கொண்டாக வேண்டும். குஜராத்தில் முதலமைச்சர் நரேந்திர மோடி, அவருடைய போலீஸ் உதவியுடன் சங்கப் பரிவாரம் நடத்திய படுகொலைகள் பயங்கரவாதம்தான் என்று அத்வானி ஒப்புக் கொள்ளவேண்டும். குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்த அத்வானி முன்வரவேண்டும். தன் கட்சி பாபர் மசூதியை மறுபடியும் கட்டித் தரும் என்று அவர் அறிவிக்க வேண்டும். இப்படி அத்வானி சுயவிமர்சனம் செய்துகொண்டு மன்னிப்பும் பிராயச்சித்தமும் கோரினால்தான், சராசரி முஸ்லிம் இந்தியருக்கு இந்த நாட்டின் மீதும் ஜனநாயகத்தின் மீதும் நம்பிக்கை தொடரும். குழப்பமும் வெறுப்பும் அடைந்திருக்கும் பாபர் மசூதி இடிப்புக்குப் பிந்தைய தலைமுறை இளைஞர்களை தெளிவுபடுத்தி மறுபடியும் இந்தியா நம்முடையதுதான் என்ற நம்பிக்கையை ஊட்ட மூத்த முஸ்லிம் இந்தியர்களுக்கு இது உதவும். தன் மத��ாதக் கொள்கைகளை முழுக்க கைவிட்டுவிட்டு, அமெரிக்கா, பிரிட்டன் போல இரு பெரும் கட்சி முறையில் தன்னை கன்சர்வேடிவ், ரிபப்ளிகன் கட்சி போல வடிவமைத்துக் கொள்ள இதுவே பி.ஜே.பிக்கு வாய்ப்பு. இரு அனைத்திந்திய வலதுசாரிக் கட்சிகள், பலமான இடதுசாரிக் குழுக்கள் என்ற நிலை இந்திய ஜனநாயகத்துக்கும் ஆரோக்கியமானது. அடுத்த பொதுத் தேர்தலுக்கு முன்னால் அத்வானி தங்கள் பரிவாரத்தின் பயங்கரவாதத்துக்காக மக்களிடம் மன்னிப்புக் கேட்கவேண்டும். நான்கு மாநில தேர்தல் முடிவுகளிலிருந்து அவர் கற்கவேண்டிய இன்னொரு பாடம் இது. பயங்கரவாதத்துக்கு எதிரான கட்சி தன்னுடையதுதான் என்ற அவர் வாதத்தை மக்கள் நிராகரித்துவிட்டார்கள். பயங்கரவாதத்தை ஆதரிக்கும் எந்த அரசியல்வாதியையும் சகிக்கமாட்டோம் என்று முழங்கும் சேனல்கள், மோடிகளையும் தொகாடியாக்களையும் சட்டத்திடம் ஒப்படைக்கும்படி அத்வானியைக் கோரவேண்டும். கோருவார்களா\nஞானி யின் ஓ பக்கங்கள்\nநன்றி : வலைப்பூ ஈர்த்ததில்\nவியாழன், 18 டிசம்பர், 2008\nகத்தர் கெஸ்டு சென்டரில் சிறப்பு நிகழ்ச்சி\nபதிவர்: QATAR TNTJ | பதிவு நேரம்: 12/18/2008 | பிரிவு: சிறப்பு செய்தி\nகடந்த வெள்ளிக்கிழமை 12-12-2008 அன்று கத்தர் கெஸ்டு சென்டரில் கேள்வி பதில் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு கத்தர் கெஸ்டு சென்டரின் தமிழ் பிரிவு தாயீ சகோதரர் மௌலவி முனாப் அவர்கள் தலைமை தங்கினார்கள் . தமிழகத்திலிருந்து வருகை தந்த அப்பாஸ் அலி அவர்கள் சகோதரர்கள் கேட்ட கேள்விகளுக்கு குரான் ஹதீஸ் அடிப்படையில் விளக்கமளித்தார்கள் . இறுதியாக கத்தர் கெஸ்டு சென்டரின் தலைவர் , நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாற்றுமத சகோதரர்களுக்கு இலவச இஸ்லாமிய நூல்கள் அடங்கிய அன்பளிப்பு பேழையினை வழங்கினார்.\nபதிவர்: QATAR TNTJ | பதிவு நேரம்: 12/18/2008 | பிரிவு: இரத்ததானம்\nசென்ற வியாழக்கிழமை 11-12-2008 அன்று கத்தரில் இரத்த தானா முகாம் நடைபெற்றது. இதற்கான ஏற்பாட்டுகளை கத்தர் இந்திய தவ்ஹீத் மையமும் ஹமாத் மெடிக்கல் நிறுவனமும் இணைந்து நடத்தியது. மதியம் இரண்டு மணி முதல் தொடங்கிய இம் முகாமில் , இரத்த தானம் செய்ய முதலாவதாக பெண்கள் தங்களது குடும்ப அங்கத்தினர்களுடன் வருகை தந்திருந்தனர் . பின்னர் ஐந்து மணிக்கு மேல் , தோகாவின் அனைத்து பகுதிகளிலுருந்தும் குறிப்பாக ,\nஅல் மில்லியன் கேம்ப் சகோதரர்கள் , அல் கோர் கிளை சகோதரர்கள் , ராஸ்லபான் கிளை சகோதரர்கள் , நஜ்மா கிளை சகோதரர்கள் , வக்ரா கிளை சகோதரர்கள் , பின் மெஹ்மூத் கிளை சகோதரர்கள் , நியூ தோஹா ஏர்போர்ட் கிளை சகோதரர்கள் , மேலும் ரய்யான் , உம்சளால்அலி , சனையா ஆகிய பகுதிகளிளுருந்தும் இந்திய இலங்கையை சேர்ந்த பல தன்னார்வ தொண்டுள்ளம் மிக்க சகோதரர்கள் கலந்து கொண்டு இரத்ததானம் செய்தனர் . இம்முகாமில் பல மாற்று மத சகோதரர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். குருதி கொடைகொடுத்த இச்சகோதரர்களுக்கு அல் குரான் தமிழ் மொழி பெயர்ப்பு இலவசமாக வழங்கப்பட்டது . நூறுக்கு மேல் பட்ட சகோதரர்கள் கலந்து கொண்ட இந்நிகழ்ச்சியில் ஐம்பதுக்கு மேற்ப்பட்ட சகோதரர்கள் இரத்த தானம் செய்தனர் .\nசமுதாய சேவையில் என்றும் அல்லாஹுவின் அருளால் QITC யின் பணிகள் கத்தர் வாழ் மக்களிடையே சிறந்து விளங்க பிரார்த்திப்போமாக.\nபுதன், 10 டிசம்பர், 2008\nபதிவர்: QATAR TNTJ | பதிவு நேரம்: 12/10/2008 | பிரிவு: சிறப்பு செய்தி\nநமது மையத்தின் சார்பாக , அழகாக வடிவமைக்கப்பட்ட QITC 2009 காலண்டர் வெளியிடப்பட்டுள்ளது. விலை ஒரு ரியால் மட்டுமே. தேவை படுவோர் தொடர்புகொள்ளுங்கள் , அலுவலக தொலைபேசி 4315863 மற்றும் கைபேசி எண் 6480040\nதிங்கள், 8 டிசம்பர், 2008\nதியாக திருநாளில் உறுதிமொழி எடுப்போம்\nபதிவர்: QATAR TNTJ | பதிவு நேரம்: 12/08/2008 | பிரிவு: பெருநாள் நிகழ்ச்சி\nகத்தரில் இன்று ஹஜ் பெருநாள் சிறப்பாக கொண்டாடப்பட்டது. மால் அருகே அமைந்துள்ள ஈத்ஹா பள்ளியில் பெருநாள் தொழுகைக்கு ப்பின்னர் , QITC மர்கஸ் ஏற்பாடு செய்திருந்த சிறப்பு நிகழ்ச்சியில் , தமிழகத்திலிருந்து வருகை தந்துள்ள மார்க்க பேச்சாளர் சகோதரர் அப்பாஸ் அலி அவர்கள் \" தியாக திருநாளில் உறுதிமொழி எடுப்போம் \" என்ற தலைப்பில் உரையாற்றினார். ' இப்ராஹிம் (அலை) அவர்களின் தியாகத்தை நினைவு கூர்ந்து முழுக்க முழுக்க இறைவனுக்கு கட்டுப்பட்டு நடக்க வேண்டும் என்பதற்காக ஹஜ் , குர்பானி போன்ற வழிபாடுகளை செய்யுமாறு இறைவன் வலியுறுத்துகிறான் . ஆனால் இதை அறியாத பலர் ஹாஜி என்ற பட்டத்தை பெறுவதற்காக ஹஜ் செய்கிறார்கள் , பெருமைக்காக குர்பானி கொடுக்கிறார்கள். நபி தோழர்களின் அரும் பெரும் தியாகங்களில் தான் இஸ்லாம் வளர்ந்து நிற்கிறது .இது போன்ற தியாகங்களை செய்யா விட்டாலும் குறைந்தது குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் வாழ்கையை ���மைத்துக்கொள்ள வேண்டும் என்று இந்த தியாக திருநாளில் நாம் உறுதி மொழி எடுப்போம் ' என்று தனது உரையில் அப்பாஸ் அலி கூறினார் . இந்நிகழ்ச்சிக்கு மர்கஸ் துணை தலைவர் சகோதரர் முஹம்மத் யூஸுப் தலைமை தாங்கினார் . செயலாளர் சகோதரர் மஸ் ஊத் அவர்கள் மர்கஸ் ஏற்பாடு செய்துள்ள \" இரத்த தானம் \" பற்றி அறிவிப்பு செய்து விட்டு நன்றி யுரை கூறினார் . நிகழ்ச்சி துவாவுடன் நிறைவேறியது. ஏராளமான தமிழ் முஸ்லீம் சகோதர சகோதிரிகள் இதன் மூலம் பயனடைந்து , தங்களுடைய வாழ்த்துக்களை பரிமாறி கொண்டனர்.\nசனி, 6 டிசம்பர், 2008\nஹஜ் பெருநாள் சொற்பொழிவு (அழைப்பு)\nபதிவர்: QATAR TNTJ | பதிவு நேரம்: 12/06/2008 | பிரிவு: அழைப்பிதழ்\nFANAR உள்ளரங்கில் தியாக திருநாளையொட்டி சிறப்பு சொற்பொழிவு\nபதிவர்: QATAR TNTJ | பதிவு நேரம்: 12/06/2008 | பிரிவு: ஃபனார் (FANAR) நிகழ்ச்சி, சிறப்பு சொற்பொழிவு, பரிசளிப்பு\nவெள்ளிக்கிழமை 5-12-2008 அன்று இரவு FANAR உள்ளரங்கில் தியாக திருநாளையொட்டி சிறப்பு சொற்பொழிவுகள் நடைபெற்றது. மையத்தின் துணை தலைவர் சகோதரர் முஹம்மது யூஸுப் அவர்கள் தலைமை தாங்கினார். முதலாவதாக சகோதரர் நஜுமுல்ஹுசைன் அவர்கள் \"ஹஜ் பெருநாள் ஒரு பார்வை \" என்ற தலைப்பில் உரையாற்றினர் . பின்னர் \" இஸ்லாமும் இன்றைய தலைமுறையும் \" என்ற தலைப்பில் சகோதரர் தவ்பிக் மதனி அவர்கள் சிறப்புரையாற்றினார். அடுத்தகட்டமாக மையத்தின் 2009 காலன்டரை TNTJ, மாநில பேச்சாளார் அப்பாஸ் அலி அவர்கள் வெளீயிட QITC அழைப்பாளர் டாக்டர் அகமது இப்றாகிம் அவர்கள் பெற்றுக்கொண்டார்.\nபின்னர் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் மாநில பேச்சாளார் சகோதரர் அப்பாஸ் அலி அவர்கள் \" அல்லாஹ் நமகளித்த அருட் கொடைப் பற்றி விசாரிக்கப்படும்\" என்ற தலைப்பில் உரையாற்றினார்.\nமேலும் QITC மர்கஸில் நடைபெற்ற மூன்று மாத கொள்கை பயிற்சி வகுப்பில் கலந்து கொண்ட சகோதரர்கள் சையத் முஹம்மத், முஹம்மத் அஸ்வி, அப்துர்ரஹீம், முஹம்மத் ஃபகுருதீன் அலீ ஆகிய நால்வருக்கு சான்றிதழ்களும், மாதந்தோறும் நடத்தப்பெறும் மார்க்க அறிவுப்போட்டிகளில் 2007 – 2008 ம் ஆண்டில் முதல் மூன்று நிலையில் தேற்சிபெற்ற சகோதரி ஜியா சித்தாரா, சகோதரி கதீஜத்துல் நூரியா, சகோ.முஹம்மத் ஃபகுருதீன் அலீ ஆகியோருக்கு சான்றிதழ்கள் மற்றும் விருதுகள் வழங்கப்பட்டது.இறுதியாக‌ துணை செயலாளர் ஷபிர் அஹமத் அவர்களின் நன்றியுரையுடன் ந���கழ்ச்சி துஆ வுடன் நிறைவேறியது\nவெள்ளி, 5 டிசம்பர், 2008\nஉங்களை நீங்களே நாசப்படுத்தி கொள்ளாதீர்கள்\nபதிவர்: QATAR TNTJ | பதிவு நேரம்: 12/05/2008 | பிரிவு: கிளை பயான், சிறப்பு செய்தி\nஇன்று 05-12-2008 பின் மெஹ்மூத் ஜும்ஆ பள்ளியில் வெள்ளிக்கிழமை ஜும் ஆ தொழுகைக்குக்பின் மார்க்க பேச்சாளர் அப்பாஸ் அலி M.I.SC அவர்கள்\n\" உங்களை நீங்களே நாசப்படுத்தி கொள்ளாதீர்கள் \" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.\nமுஸ்லிம்கள் , புகை பிடித்தல் மற்றும் போதை பொருளுக்கு அடிமையாதல் போன்ற பழக்கங்களிருந்து தங்களை எப்படி காத்துக்கொள்ள வேண்டும் , இஸ்லாம் நமக்கு கற்று க்கொடுக்கும் அறிவுரைகள் என்ன என்பதை தெளிவாக எடுத்து கூறினார்கள்.\nபெருந்திரளான சகோதரர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டு உரையை கேட்டனர்.\nவியாழன், 4 டிசம்பர், 2008\nஈதுல் அத்ஹா சிறப்பு நிகழ்ச்சிகள் - 2008\nபதிவர்: QATAR TNTJ | பதிவு நேரம்: 12/04/2008 | பிரிவு: அழைப்பிதழ், சிறப்பு சொற்பொழிவு\nகண்ணியமிக்க கத்தர் வாழ் தமிழ் முஸ்லீம் சகோதர சகோதிரிகளே \nஇன்ஷா அல்லாஹ் இன்றிலிருந்து தியாக திருநாள் ஈதுல் அத்ஹாவை முன்னிட்டு கத்தரில் பல சிறப்பு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யபட்டிருகின்றன .\nதாயகத்திலிருந்து வருகை தந்துள்ள மார்க்க பேச்சாளர் சகோதரர் அப்பாஸ் அலி M.I.SC அவர்கள் பல தலைப்புகளில் உரையாற்ற இருக்கிறார்கள் .\nதோஹா , அல்கோர் , ராஸ்லாபான் ,சனையா ஆகிய இடங்களில் மார்க்க சொற்பொழிவு ஆற்ற இருக்கிறார்கள். அனைவரும் வருகை தந்து பயனடைந்து கொள்ளுமாறு அன்போடு அழைக்கிறோம் . இம்மடலுடன் இணைக்கப்பட்டுள்ள நிகழ்ச்சி நிரல் காண்க .\nபுதன், 3 டிசம்பர், 2008\nவாராந்திர சிறப்பு சொற்பொழிவு :\nபதிவர்: QATAR TNTJ | பதிவு நேரம்: 12/03/2008 | பிரிவு: அழைப்பிதழ், வாராந்திர பயான்\nஅஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ் )\nஇன்ஷா அல்லாஹ் நாளை கத்தர் இந்திய தவ்ஹீத் மையத்தில் சிறப்பு மார்க்க சொற்பொழிவு .\nசிறப்புரை : அப்பாஸ் அலி M.I.SC\nநேரம் : இரவு 7:30 மணி முதல் - 9:30 வரை\nபெண்களுக்கு தனி இட வசதி உண்டு .\nஅனைவரையும் அன்போடு அழைக்கிறோம் .\nதிங்கள், 1 டிசம்பர், 2008\nகத்தரில் தியாக திருநாளை முன்னிட்டு இரத்த தானா முகாம் .\nபதிவர்: QATAR TNTJ | பதிவு நேரம்: 12/01/2008 | பிரிவு: அழைப்பிதழ், இரத்ததானம்\n\"ஒரு மனிதரை வாழ வைத்தவர் எல்லா மனிதர்களையும் வாழ வைத்தவர் போலாவார் \". ( அல் குர் ஆன் 5:32 )\nகத்தர் வாழ் அன்பு சகோதர சகோதிரிகளே \nஇறைவனின் ���ாந்தியும் சமாதானமும் உங்கள் மீது உண்டாகட்டுமாக \nகத்தர் இந்திய தவ்ஹீத் மையமும் Hamad Medical Corporation னும் இணைந்து மாபெரும் இரத்த தானா முகாமை நடத்தவிருக்கின்றது.\nஇடம் : QITC மர்கஸ்\nவியாழக்கிழமை மதியம் 2:00 மணி முதல் இரவு 7:00 மணி வரை\nமனித உயிரை காக்கும் இம்மனித நேயமிக்க செயலில் ஆர்வமுடன் பங்குகொள்ளுமாறு அன்போடு அழைக்கிறோம்.\nவெள்ளி, 28 நவம்பர், 2008\nதியாக திரு நாள் சிறப்பு நிகழ்ச்சிகள்\nபதிவர்: QATAR TNTJ | பதிவு நேரம்: 11/28/2008 | பிரிவு: அழைப்பிதழ், சிறப்பு சொற்பொழிவு\nஅஸ்ஸலமு அலைக்கும் (வரஹ் )\nதியாக திரு நாள் ஈதுல் அத்ஹாவை முன்னிட்டு கத்தர் இந்திய தவ்ஹீத் மையத்தின் சிறப்பு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டு இருகின்றன. கத்தர் வாழ் தமிழ் முஸ்லீம் சகோதர சகோதிரிகள் தவறாமல் வந்து கலந்து கொண்டு பயனடையுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\nசெவ்வாய், 7 அக்டோபர், 2008\nகத்தரில், இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்\nபதிவர்: QATAR TNTJ | பதிவு நேரம்: 10/07/2008 | பிரிவு: இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம், ஃபனார் (FANAR) நிகழ்ச்சி\nரமலான் 2008 சிறப்பு நிகழ்ச்சிகளின் ஒரு பகுதியாக கடந்த வெள்ளிக்கிழமை 03-10-2008 அன்று \" இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்\", என்ற மாற்று மதத்தவருக்கான சிறப்பு நிகழ்ச்சி,\"கத்தர் இஸ்லாமிய கலாச்சர மையம்\" FANAR உள்ளரங்கில் நடைபெற்றது.கத்தர் இந்திய தவ்ஹீத் மைய‌த்தின் செயலாளர் மஸ்ஊத் அவர்கள் நிகழ்ச்சிக்கு வருகை தந்திருக்கும் அனைவரையும் வரவேற்று பேசினார்.\nQITC தலைவர் சகோதரர் லியாகத் அலி அவர்கள் தலைமை ஏற்று நடத்தினார்கள். அவ‌ருடைய‌ உரையில் ,முஸ்லீம்களின் வேதமான திருக்குர்ஆன் முஸ்லீம்க‌ள் ம‌ட்டும் உரிமை கொண்டாவோ ,அவ‌ர்க‌ள் மட்டும் தான் பின் ப‌ற்ற வேண்டும் என்ப‌தில்லை,அனைத்து உல‌க‌ மக்க‌ளுக்கும் நேர் வ்ழி காண்ப்பிக்க கூடிய‌தாக் இருக்கிற‌து.மேலும் உங்களுடைய‌ இஸ்லாமிய‌ நண்ப‌ர்க‌ளின் ப‌ழ‌க்க‌வ‌ழ‌க்க‌ங்க‌ள் அவ‌ர்க‌ள் பேணுகின்ற இஸ்லாமிய‌ முறைக‌ளை வைத்து இஸ்லாத்தை ம‌தீப்பீடு செய்ய‌வோ ,அவ‌ர்க‌ளை முன் மாதிரியாக‌ கொள்ளவோ கூடாது. உல‌க‌ முஸ்லீம்க‌ளுக்கெல்லாம் த‌லைவரான‌ அல்லாஹூவின் இறுதித் தூத‌ர் முஹம்ம‌து ந‌பிய‌வ‌ர்க‌ளை ம‌ட்டும் தான் முன் மாதிரியாக‌க் கொள்ள வேண்டும். அவ‌ருடைய‌ போத‌னைக‌ள் ம‌ட்டும் தான் பின் பற்ற த‌குதியான்து,என்று கூறினார்.\nதமிழகத்திலிருந்த வருகை தந்த ���ிறப்பு அழைப்பாளர் சகோதரர் கோவை ரஹ்மதுல்லாஹ் அவர்கள் பதில் அளித்தார்கள். அந்நிகழ்ச்சியில் சகோதரர் கோவை ரஹ்மதுல்லாஹ் அவர்கள் மாற்று மத சகோதரர்கள் தொடுத்த கேள்விகளுக்கு உரிய ஆதாரங்களுடனும் தெளிவான விளக்கங்களுடன் பதிலளித்தார்கள். இதில் மாற்று மத பெண்களும் பல கேள்விகள் கேட்டு தெளிவுப்பெற்றனர். கத்தரில் இது போன்ற மாற்று மத மக்களிடம் இஸ்லாத்தை எத்தி வைக்கக்கூடிய நிக‌ழ்ச்சிக‌ள் மிக அரிதாக நடை பெறுகிறது.\nஓவ்வரு சகோதரர்களும் தங்களுடைய ஒரு மாற்று மத அன்பர்களை கொண்டு வரவேண்டும் என்ற அன்பு கட்டளைக்கு கீழ் படிந்தவர்களாக , தங்களால் இயன்ற தவாவை செய்து அரங்கத்தை முழு வதும் நிரம்ப செய்தனர்.\nஇதில் மாற்று மத தொழில் அதிபர்கள் உயர் அலுவலர்கள் மேலும் பல தொழிலாளர் குடிஇருப்பு வளாகத்திளிருந்தும் தமிழ் அறிந்த நண்பர்கள் ஆர்வமுடன் வந்திருந்தனர். கேள்வி கேட்ட அனைத்து நபர்களுக்கும் \" குற்றச்சாட்டுகளும் பதில்களும்\" என்ற நூலும் சிடிக்களும் இலவசமாக வழங்கப்பட்டது.குர் ஆனை நாங்கள் படிக்க வேண்டும் என்று விரும்பி கேட்ட மாற்று ம‌த அன்பர்களுக்கு 10க்கும் மேற்ப்பட்ட திருகுர்ஆன் வழங்கப்பட்டது.‌அல்லாஹுவின் அளபெருங் கிருபையால் கத்தர் வாழ் மாற்று மத தமிழ் மக்கிளிடையே இஸ்லாத்தை அவர்கள் மத்தியில் எடுத்து வைத்து கத்தர் இந்தியா தவ்ஹீத் மையத்தின் தாவா பணிகள் ஊடுருவி நிற்க எல்லாம் வல்ல இறைவன் துணை நிற்பானாக \nபுதன், 1 அக்டோபர், 2008\nகத்தரில் ஈத் பெருநாள் கொண்டாட்டம்\nபதிவர்: QATAR TNTJ | பதிவு நேரம்: 10/01/2008 | பிரிவு: பெருநாள் நிகழ்ச்சி\nஅல்லாஹுவின் பெருங்கிருபையால் 29 நோன்புகளை நிறைவேற்றிவிட்டு ஈத் பெருநாள் அன்று அதிகாலை 5:30 மணிக்கு பெருநாள் தொழுகை நிறைவேற்ற வேண்டி , \" அலி பின் அலி அல் முஸ்ஸல்மாநி ஈத்கா பள்ளியில் \" முஸ்லிம்கள் ஒன்று கூடினார்கள். இமாமின் குத்பா உரைக்கு பின்னர் தமிழில் சிறப்புரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது . QITC யின் துணை செயலாளர் ஷபீர் அவர்கள் முன்னிலையில் , தலைவர் லியாகத் அலி அவர்கள் தலைமை வகித்தார்கள். முதலாவதாக மௌலவி முஹம்மத் அலி அவர்களின் பயன் இடம் பெற்றது . \"இன்றைய முஸ்லீம் சமூகம் நோன்பு நமக்களித்திருக்கும் ஆன்மீக பயிற்சியை மீதமுள்ள வருடத்தின் நாட்களில் சரிவர பேணாதது , இம்மையிலும் மறுமையி���ும் நன்மைகளை பாழாக்கும். அல்லாஹுவின் நினைவை திசைதிருப்பும் வீணான செய்லகள், சினமா மற்றும் புகை போன்ற கெட்ட பழக்கங்களை நோன்பு காலங்களில் எப்படி தவிர்த்து கொண்டீர்களோ அதை உங்கள் வாழ்கையில் எஞ்சியுள்ள நாட்களிலும் தவிர்த்தால் தான் நோன்பு உங்களுக்கு அளித்த முழுமையான பயிற்சி என்று சொல்லலாம். கெட்ட செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு க்கொண்டு பெரும் நட்டத்தை அடைந்து அதன் காரணமாக மீளா நரகம் சென்ற ஒருவன் \" எனக்கு கொஞ்சம் அவகாசம் கொடுங்கள் நன்மை செய்து விட்டு வருகிறேன் \" என்று கூறுவான் . வாய்ப்பு அளிக்கப்பட மாட்டாது . நன்மைகளை அள்ளித்தரும் நோன்பின் மாண்பை உணர்ந்தவர்களாக , நரகத்தில் இருந்து நம்மை காத்து கொண்டவர்களாக நம்மை நாம் சீர்படுத்தி கொள்ளவேண்டும். \" என்று கூறினார்\nபின்னர் மௌலவி தௌபிக் மதனீ அவர்கள் பள்ளி இமாம் உரையாற்றிய குத்பா உரையின் மொழியாக்கத்தை எடுத்து கூறினார் . \" எல்லா நோன்பு நாட்களிலும் பஜ்ர் தொழுகைக்கு பள்ளி நிரம்பி வழிகிறது ஆனால் நோன்பு முடிந்தவுடன் ஒரு ஸப்க்கு கூட தொழுகையாளிகள் இல்லை . பெருநாள் தருமத்தை முறையாக ஏழை எளியோர்க்கு வழங்குங்கள், நோயாளிகளை சென்று விசாரியுங்கள் , நண்பர்கள் உறவினர்கள் எல்லாரையும் சந்தித்து சலாமை தெரிவித்து உள்ளங்களை விசாலப்படுத்தி பெருநாளில் நபி வழி சுன்னாவை கடைபிடியுங்கள்.\"\nஇறுதியாக QITC யின் செயலாளர் மஸ்ஊத் அவர்களின் நன்றியுரையுடன் ஈத் பெருநாள் நிகழ்ச்சி இனிதே நிறைவேறியது. வந்திருந்த அனைத்து சகோதர சகோதரிகளும் தங்களுடைய வாழ்த்துக்களை உளமார பரிமாறிக்கொண்டனர் .\nபதிவர்: QATAR TNTJ | பதிவு நேரம்: 10/01/2008 | பிரிவு: இஃப்தார், ரமலான் சிறப்பு நிகழ்ச்சி\nகடந்த வெள்ளிக்கிழமை மாலை ஜைதா மேம்பாலம் அருகே அமைந்துள்ள பள்ளிவளாகத்தில் கத்தர் இந்திய தவ்ஹீத் மையமும் கத்தர் செம்பிரை அமைப்பும் இனைந்து ஏற்பாடு செய்திருந்த நோன்பு திறக்கும் நிகழ்ச்சி சிறப்பாக நடைப்பெற்றது.QITC தலைவர் சகோதரர் லியாகத் அலி அவர்கள்\nதலமையேற்று நடத்தினார்கள். கத்தரின் பல பாகங்களிருந்தும் ஆயிரத்திற்கு மேற்பட்டோர் கலந்து கொண்டனர் . அந்நிகழ்வின் போது தேவி என்கிற மற்றுமத சகோதரி இஸ்லாத்தை தழுவினர். அவருக்கு மௌலவி தவ்பிஃக் மதனீ அவர்கள் கலிமா மொழிந்து மர்யம் என்று பெயர் சூட்டினார் . மக்ரிப��� தொழுகைக்கு பின்னர் உணவுக் குழு அனைவருக்கும் உணவை பரிமாறினார்கள் . அத்திடலில் தவ்ஹீத் புத்தக கண்காட்சியும் அமைக்கப் பட்டிருந்தது . ஏராளமானோர் புத்தம் புதிய தலைப்புகளில் வந்திருந்த நூல்களை வாங்கி சென்றனர். இம்மாபெரும் இப்தார் விருந்திற்கு முக்கிய உதவி நல்கியோர் Qatar Red Crescent, Qatar Charity மற்றும் Eid Bin Charity ஆகிய நிறுவனங்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொண்டார் செயலாளர் மஸ்ஊத். மேலும் ஒலி ஒளி ,அரங்க அமைப்பு , மற்றும் புத்தக கண்காட்சி யை சிறப்பாக செய்திருந்த தன்னார்வ சகோதரர்களுக்கு நன்றி பாராட்டினார். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவர்க்கும் , வெற்றியாக்கி தந்த எல்லா வல்ல இறைவனுக்கும் நன்றி நவின்றார் . அல்ஹம்துலில்லா \nதிங்கள், 29 செப்டம்பர், 2008\nஇஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்\nபதிவர்: QATAR TNTJ | பதிவு நேரம்: 9/29/2008 | பிரிவு: அழைப்பிதழ், இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்\nசனி, 27 செப்டம்பர், 2008\nபதிவர்: QATAR TNTJ | பதிவு நேரம்: 9/27/2008 | பிரிவு: பெருநாள் நிகழ்ச்சி\nகத்தர் வாழ் தமிழ் இஸ்லாமிய சகோதர சகோதரிகளே \nஇன்ஷா அல்லாஹ் ஈத் பெருநாள் அன்று தொழுகைக்கு பின்னர்\nஇடம் : மால் எதிரில் அமைந்துள்ள அலி பின் அலி அல் முஸ்ஸல்மானி\nதலைமை : சகோதரர் லியாகத் அலி ( தலைவர் QITC)\nபெருநாள் குத்பா உரையின் தமிழாக்கம் : மௌலவி முஹம்மத் அலி M.I.SC;\nசிறப்பு உரை : மௌலவி தவ்பிக் மதனீ\nகத்தரில் கடல் கடந்து வாழும் தமிழ் முஸ்லீம் சமூகம், இனிய இந் நாளில் ஒரே இடத்தில் கூடி வாழ்த்துகளை பரிமாறிக் கொள்ளும் வாய்ப்பினை பெற அனைவரும் குடும்பத்துடனும் நண்பர்களுடனும் திரண்டு வாரீர் \nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\n► ரமலான் மாதத்தின் சிறப்புகள்\n► இரவுத் தொழுகை எத்தனை ரக்அத்கள்\n► ஃபித்ரா எனும் நோன்புப் பெருநாள் தர்மம்\n100 தலைப்புக்களில் பயான் குறிப்புகள்\nபிறமத தாஃவாவிற்கு பயன்படும் கட்டுரைகள் (குறிப்புகள்)\nஆன் லைன் நிகழ்ச்சி (4)\nஇக்ரா மாத இதழ் (2)\nஇஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் (19)\nஇஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் (28)\nஏகத்துவம் மாத இதழ் (2)\nஃபனார் (FANAR) நிகழ்ச்சி (27)\nசொத்து பங்கீடு முறை (2)\nமனித குல வழிகாட்டி திருக்குர்ஆன் (6)\nமனித நேய உதவி (6)\nமாதந்திர பெண்கள் சிறப்பு பயான் (53)\nரமலான் சிறப்பு நிகழ்ச்சி (79)\nரமளான் தொடர் உரை (3)\nகத்தர் கெஸ்டு சென்டரில் சிறப்பு நிகழ்ச்சி\nதியாக திருநாளில் உறுதிமொழி எடுப்போம்\nஹஜ் பெருநாள் சொ���்பொழிவு (அழைப்பு)\nFANAR உள்ளரங்கில் தியாக திருநாளையொட்டி சிறப்பு சொற...\nஉங்களை நீங்களே நாசப்படுத்தி கொள்ளாதீர்கள்\nஈதுல் அத்ஹா சிறப்பு நிகழ்ச்சிகள் - 2008\nவாராந்திர சிறப்பு சொற்பொழிவு :\nகத்தரில் தியாக திருநாளை முன்னிட்டு இரத்த தானா முக...\nதியாக திரு நாள் சிறப்பு நிகழ்ச்சிகள்\nகத்தரில், இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்\nகத்தரில் ஈத் பெருநாள் கொண்டாட்டம்\nஇஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/Politics/2019/05/16022218/1035555/Tamilisai-Soundararajan-Kamal-Haasan.vpf", "date_download": "2019-05-26T09:44:02Z", "digest": "sha1:IUCNMXEYBTYBALGCLVSVRUZ2R3SM44R2", "length": 8588, "nlines": 73, "source_domain": "www.thanthitv.com", "title": "\"சரித்திரத்தை கமல் திரிக்க பார்க்கிறார்\" - தமிழிசை", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n\"சரித்திரத்தை கமல் திரிக்க பார்க்கிறார்\" - தமிழிசை\nமேற்கு வங்கத்தில் பாஜக தேசிய தலைவர் அமித்ஷா அவமதிக்கப்பட்டதாக கூறி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் பாஜக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.\nமேற்கு வங்கத்தில் பாஜக தேசிய தலைவர் அமித்ஷா அவமதிக்கப்பட்டதாக கூறி, சென்னை வள்ளுவர் கோட்டத்தில் பாஜக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் பங்கேற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், வாயில் கருப்பு துணியை கட்டியபடி, தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை, நடிகர் கமல்ஹாசன் சரித்திரத்தை திரிக்க பார்ப்பதாக குற்றஞ்சாட்டினார்.\nபாஜக தலைவர் அமித்ஷா பங்கேற்ற பேரணியில் அமித்ஷா வாகனம் மீது தாக்குதல்\nமேற்கு வங்கத்தில் பாஜக தலைவர் அமித்ஷா பங்கேற்ற பேரணியில் அவரது வாகனம் மீது தாக்குதல் நடைபெற்றதால் பரபரப்பு ஏற்பட்டது.\n\"தேனியில் எனது தோல்வி, உருவாக்கப்பட்ட தோல்வி\" - ஈவிகேஎஸ் இளங்கோவன்\nதேனி நாடாளுமன்ற தொகுதியில், தாம் பெற்ற தோல்வி என்பது உருவாக்கப்பட்ட ஒன்று என காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.\nசட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்கிறேன் - வசந்தகுமார், கன்னியாகுமரி எம்.பி.,\nநாங்குனேரி சட்டமன்ற உறுப்பினர் பதவியை நாளையே ராஜினாமா செய்ய உள்ளதாக, கன்னியாகுமரி தொகுதியில் புதிதாக எம்பியாக வெற்றி பெற்றுள்ள வசந்தகுமார் தெரிவித்துள்ளார்.\nவாக்காளா்களுக்கு நன்றி தெரிவித்த திமுக எம்.பி. ராமலிங்கம்...\nமயிலாடுதுறை மக்களவைத் தொகுதியில் வெற்றி பெற்ற திமுக எம்.பி ராமலிங்கம் திறந்த வாகனத்தில் சென்று வாக்காளா்களுக்கு நன்றி தெரிவித்தார்.\n\"திமுக தலைமையில் ஆட்சி அமைய மக்கள் விருப்பம் \" - தயாநிதி மாறன்\nதிமுக தலைமையில் ஆட்சி அமைய வேண்டும் என்பதுதான் மக்களின் விருப்பம் என்றும் மத்திய சென்னை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதிமாறன் கூறினார்.\nநம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறும் போது தான் ஸ்லீப்பர் செல்கள் வெளிவருவார்கள் - தினகரன்\nநாடாளுமன்ற தேர்தலில் மக்கள் அளித்த தீர்ப்பை ஏற்றுக் கொள்வதாக, அமமுக பொதுச்செயலாளர் தினகரன் தெரிவித்துள்ளார்.\nபிரதமர் மோடியுடன் ஜெகன் மோகன் ரெட்டி சந்திப்பு\nநாடாளுமன்ற தேர்தலுடன் சேர்ந்து நடைபெற்ற ஆந்திர சட்டப்பேரவை தேர்தலில், சந்திரபாபு நாயுடுவை வீழ்த்தி, ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் அபார வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ளது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sivamejeyam.com/", "date_download": "2019-05-26T09:01:51Z", "digest": "sha1:QGGXF326E5TJLLWYWTSS654A2UQOOAUC", "length": 13572, "nlines": 145, "source_domain": "sivamejeyam.com", "title": "சிவமேஜெயம் அறக்கட்டளை – மகான் ஸ்ரீ பட்டினத்தார் தியான வழிபாட்டு நிலையம் – தூத்துக்குடி.", "raw_content": "\nமகான் ஸ்ரீ பட்டினத்தார் தியான வழிபாட்டு நிலையம் – தூத்துக்குடி.\nசித்தர் பாடல்கள் (ராமலிங்க சுவாமிகள் ஞானம்)\nமகான் ஸ்ரீ பட்டினத்தார் தியான வழிபாட்டு நிலையம்\n1 பசுக்களை கோமாதா என்று அழைத்து வழிபாடு செய்யும் நம் திருநாட்டில் ���ான் மாமிசத்துக்காக பசுக்கள் விற்கப்படுகிறது பசுவதை பெரும்பாவம் என்று வேதம் சொல்கிறது . நம்மால் முடிந்தவரை அறக்கட்டளையின் மூலம் மாமிசத்திற்கு விற்கும் பசுக்களை வாங்கி கோசாலை அமைத்து பசுக்களை பாதுகாப்பது .\n2 காதற்ற ஊசியும் வாராது காணும் கடைவழிக்கே என்று ஈசனால் உபதேசம் பெற்று திருக்கோவில்கள் பல தரிசனம் செய்து நிலையாமை உணர்ந்து மக்களுக்கு உபதேசம் செய்து , எந்தச் சித்தருக்கும் இல்லாத பெரும் சிறப்பாய் தன் திருமேனியை சிவலிங்கத் திருமேனியாக்கி திருவொற்றியூர் உறைந்து அருள் செய்யும் எம் குருநாதர் மகான் ஸ்ரீ பட்டினத்தாருக்கு திருக்கோவில் எழுப்பி அங்கு வழிபாடு செய்வது .\n3 நம்பெருமான் உறைந்தருள் செய்யும் திருக்கோவில்களில் எண்ணற்ற கோவில்கள் ஒருகால பூசை கூட நடைபெறாமல் , பாதுகாக்க வேண்டிய திருக்கோவில்கள் சிதிலமடைந்து இருக்கிறது அவ்வாலயங்களுக்கு பூசைக்கு பொருளுதவியும் உழவாரப் பணிகளும் , செய்து அவன் அருளால் ஆலயங்களை செப்பனிடுவது\n4 கல்வி என்பது கைக்கு எட்டா கனிபோல இருக்கும் இந்த காலத்தில் மிகவும் வறுமையில் இருப்பவர்களுக்கு அவர்களுடைய படிப்புக்கு பொருளுதவி செய்வது , தேவையான நோட்டு புத்தகங்கள் மற்றும் எழுத்து பொருள்கள் வழங்கி அவர்களுக்கு உதவி செய்வது . சைவ சித்தாந்த வகுப்பு நடத்தி நமது சைவ சமயத்தின் மாண்பையும் ஈசனின் பெருமைகளையும் மாணாக்கர்களுக்கு அறியும் படி செய்வது .\n5 திக்கற்றவர்களுக்கு தெய்வம் துணை என்ற வாக்கிற்கேப்ப , ஆதரவற்றோர் காப்பகங்களுக்கு சென்று அவர்களுக்கு பனி செய்து அவர்களுக்கு திருவமுது வழங்குவது , அவர்களுக்கு தேவையான பொருள்கள் நமக்கு இயன்றதை வாங்கி அவர்கள மனம் மகிழும் வண்ணம் வழங்குவது . ஈசனார் இன்னும் என்ன பணிகள் எல்லாம் நம்மால் செய்ய வேண்டும் என நினைக்கிறாரோ அவன் அருளால் அப்பணிகளை சிரம் தாங்கி செய்வது .\nமெய்ப்பொருள் நாயனார் வரலாறு .. சேதி நாட்டிலுள்ள திருக்கோவிலூர் என்ற ஊரை மலையான்மான் குலத்தைச் சேர்ந்த குறுநில மன்னர்கள் ஆண்டு வந்தார்கள் . அக்குலத்திலே அவதாரம் செய்தவர் மெய்ப்பொருள் நாயனார் . இவர் தாம் …\nஅதிபத்த நாயனார் வரலாறு ..\nஞானகுரு மகான் ஸ்ரீ பட்டினத்தார் பாடல்கள்\nஞானகுரு மகான் ஸ்ரீ பட்டினத்தார் பாடல்கள் ….. அன்னவிசாரம் அதுவே விசாரம்அது வொழிந்தாற் சொன்னவிசாரந் தொலையா விசாரநற் றோகையரைப் பன்னவிசாரம் பலகால்விசார மிப்பாவி நெஞ்சுக்கு என்னவிசாரம் வைத்தாய் இறைவாகச்சி ஏகம்பனே. நிலையில்லா இந்த தேகத்தை வளர்க்கும் பொருட்டு அன்னத்தை …\nஞானகுரு ஸ்ரீ பட்டினத்தார் பாடல்களும் விளக்கமும்\nசித்தர்களை நேரில் காண முடியுமா \nகாணலாம் என்றும் , அவர்களை தரிசனம் செய்யும் மார்க்கத்தையும் அழகாக அகத்திய பெருமான் தனது ” அகத்திய பூரண சூத்திரம் ” என்கிற நூலில் இவ்வாறு குறிப்பிடுகிறார் . அகத்திய பூரண சூத்திரம் அதிகமாய் சித்தர்களைநீ தெரிசிக்க தானே தியானம் ஒன்று …\nநம்முடைய பட்டினத்தார் தியான மண்டபத்தில் ஒவ்வொரு வியாழக்கிழமை தோறும் 6.30 மணிக்கு பூஜை நடைபெற இருப்பதால் அன்பர்கள் கலந்து கொண்டு பட்டினத்தார் அருள் பிரசாதம் பெற்று செல்லுமாறு அன்புடன் அழைக்கிறோம்.பூஜை முடிந்தவுடன் அன்னதானம் நடைபெறும் .\nமகான் ஸ்ரீ பட்டினத்தார் தியான வழிபாட்டு நிலையம்.\nகோ சேவை ( பசு பராமரிப்பு )\nசித்தர் பாடல்கள் (ராமலிங்க சுவாமிகள் ஞானம்)\nசித்தர்கள் வணங்கிய வாலையை பற்றி\nCopyright © 2019 சிவமேஜெயம் அறக்கட்டளை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcircle.net/index.php?option=com_content&view=category&id=364:2012&layout=default", "date_download": "2019-05-26T08:57:26Z", "digest": "sha1:EJINRFUVGKFBTNVPLRGBNGQ2KPW6WJLP", "length": 5608, "nlines": 110, "source_domain": "tamilcircle.net", "title": "2012", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\n1\t பு.மா.இ.மு. வின் போராட்டப் பெண்கள் அனுபவமும் – அரசியலும்\n3\t காஞ்சிபுரம்: வைணவப் பார்ப்பனர்களின் தீண்டாமை வெறி\n4\t தொப்பை வயிறு, சப்பை மூளை, குப்பை உணவு\n6\t ‘தை’ரியமாகச் சொல் நீ தமிழறிஞன் தானா\n7\t டீனேஜ் பெண்ணின் கர்ப்பம் முதலில் கடைக்காரனுக்கு தெரிந்ததெப்படி\n8\t ஜோலார்பேட்டையிலிருந்து சென்னைக்கு….. தமிழரங்கம்\t 3501\n9\t நிஜாமின் கஜானாவுக்கு வரி கிடையாதா\n10\t ஐ.பி.எல்: முதலாளிகளின் மங்காத்தா\n11\t சினிமா விமரிசனம்: ‘காதலில் சொதப்புவது எப்படி\n12\t சிறுகதை: ‘குடி’காத்த மாரியம்மன்\n13\t குறுக்கு வெட்டு – 2012/1 தமிழரங்கம்\t 1282\n14\t உனக்கும் சேர்த்து தான் மே நாள்\n15\t அணுத்திமிர் தமிழரங்கம்\t 1340\n16\t The Whistleblower (2010) திரை விமரிசனம் : அமெரிக்க, ஐ.நா அமைதிப்படையின் அட்டூழியங்கள்\n17\t THE RED MARKET: மனித உடல் உறுப்புகளின் சந்தை\n18\t ஜேம்ஸ்பாண்ட்: ஒரு நாயகன் வில���லனான கதை\n19\t கல்வி பெறும் உரிமைச்சட்டம் (RTE) மாபெரும் மோசடி\n20\t சூப்பர் சிங்கர்: தமிழகத்தின் மாபெரும் உணர்ச்சிச் சுரண்டல்\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vamsadhara.blogspot.com/2010_10_05_archive.html", "date_download": "2019-05-26T09:24:53Z", "digest": "sha1:64S2ZPB26D5DJJMRLIHB2HB5RNKGJSAK", "length": 17343, "nlines": 165, "source_domain": "vamsadhara.blogspot.com", "title": "VAMSADHARA வம்சதாரா: Oct 5, 2010", "raw_content": "\n'வம்சதாரா' - அடியேன் எழுதிய முதல் தமிழ் நாவல். கடைக்கோடி வடக்கு ஆந்திரத்தைத் தளமாகக் கொண்டு தமிழர் புகழ் சொல்லும் சரித்திர நாவல் - திவாகர்\nநம்ம ஆழ்வார் நம்மாழ்வார் புத்தக வெளியீடு\nசாதாரணமாகவே நேரத்தில் ஆரம்பித்துவிடும் திரிசக்தி குழுமத்தின் விழாக்கள் எந்திரன் எனும் இந்திரன் அன்றுதான் வந்திறங்கி இந்தியாவெங்கும் மந்திரம் போட்டு மாயம் செய்ததால், சிறிது தாமதமாகவே தொடங்கியது. அந்த எந்திரன் திரைப்பட ரிலீஸ் கூட்டம் செய்த போக்குவரத்து நெரிசலில் சத்யம் தியேட்டர் நடுவே அப்படிஅப்படியே பலர் அகப்பட்டுக்கொண்டனர். அதில் திரிசக்திக் குழுமத்தின் தலைவரும் ஒருவர். இருந்தும் ஏழு மணிக்கு முன்னதாகவே விழாவினை ஆரம்பித்துவிட்டார்கள்.\nஇசைக்கவி ரமணன் நமக்கு எப்போதும் தருவது போல இனிய தேனுடன் கலந்த தமிழமுதத்தை தாராளமாக அள்ளித்தர, அடியேன் எழுதிய புத்தகம் கோவை விஜயா பதிப்பகம் வேலாயுதம் அண்ணாச்சி கையால் வெளியிடப்பட்ட போது நமக்கும் மிகப் பெருமைதான். அண்ணாச்சி வாய் நிறைய வாழ்த்துகளாகச் சொன்னார்கள். அவர் உள்ளத்திலிருந்து வந்த வாழ்த்துகள் என் உள்ளத்தை அப்படியே நிறைத்தன என்பதை சொல்லவும் வேண்டுமோ..\nநாவலாசிரியனிடமிருந்து ஒரு மாறுபட்ட புத்தகமா என்று நண்பர்கள் பலர் கேட்டனர். கருத்தில் மாறுபட்டாலும், கதை கட்டுரையாக மாறுபட்டாலும் எழுத்துமுறையில் மாறுதல் ஏதும் இல்லை என்பதை இங்கே தெரிவிக்க விரும்புகிறேன். மொத்தம் முப்பது அத்தியாயங்கள். 120 பக்கங்கள். நண்பர் ஜீவாவின் உயிரோவியங்கள் ஒவ்வொரு அத்தியாயத்திலும் உண்டு. பிரசண்டேஷன் நல்ல முறையில் உள்ளது என்றுதான் புத்தகத்துக்கு அணிந்துரை எழுதி, என் முதல் பிரதியையும் பெற்றுக் கொண்ட திரு சம்பத் அவர்கள் பாராட்டினார்கள்.\nபுத்தகத்தில் என்னுரை என்பதிலிருந்து ஒரு பகுதி:\nமுதலிலேயே ஒரு வார்த்தை சொல்லிவிடுவது நல்லது. இப்புத்தகத்தின் நோக்கம் சாதாரண மனிதரும், எம்மைப் போன்ற பாமரரும் நம்மாழ்வாரின் பாடலில் உள்ள இனிமையையும் பெருமையும் உணரவேண்டும் என்பது மட்டுமே. ஏனெனில் நம்மாழ்வார் சுவாமியின் திவ்வியபிரபந்தப் பாடல்களை வரிக்கு வரி பாராயணம் செய்து பெரியோர் பலர் பல ஆண்டுகளாக பாடல்களின் ஆழங்களை ஆராய்ந்து உணர்ந்து உள்வாங்கி அதன் சாரத்தை நமக்கு பலவிதங்களில் விளக்கமாகக் கொடுத்துக் கொண்டே வருகின்றனர். அப்படிப்பட்ட உயர்ந்த நிலையில் வீற்று இருக்கும் இந்தப் பாடல்களை வெகு சாதாரண முறையில் எழுதப்படும்போது கொஞ்சம் அச்சம் கூட தோன்றுவதுண்டு. இருந்தாலும் ‘யாமிருக்க பயமேன்’ எனும் அபயக்கரம் நமக்குத் தென்படுவதால் இந்த முயற்சியில் இறங்கி உள்ளேன். என் எழுத்தில் காணப்படும் குற்றம் குறைகள் அனைத்தும் என்னைச் சார்ந்ததே. நன்மை உண்டென்று தோன்றினால் அது சுவாமி நம்மாழ்வாரின் கருணையே..\nஇதோ உங்களுக்காக ஒரு அத்தியாயம் அப்படியே தருகிறேன்..\n27. அவன் எப்படி இருப்பான்\n“அவன்.. அவன்.. என்று பொழுது முழுக்க, நாள் முழுக்க அவனையே நினைத்துப் பேசுகின்றாயே.. அந்த அவன் யார்.. எப்படி இருப்பான்.. என்ன சொரூபமடி ஆண்மகனா.. அழகனா, வலிமையானவனா.. தினவெடுத்த தோள்கள் பொருந்திய வீரனா ஆண்மகனா.. அழகனா, வலிமையானவனா.. தினவெடுத்த தோள்கள் பொருந்திய வீரனா\n“இல்லையடி இல்லை.. அவன் ஆணல்லன்”\n“ஓஹோ.. அப்படியானால் அழகான பெண்ணாக வடிவெடுத்து சீவி சிங்காரித்து அன்ன நடையிட்டு, நாணத்தோடு காதலையும் பரிசாகத் தருகின்றானோ.. விட்டால் அவன் பெண்தான் என்று கூட சொல்வாய் போலுள்ளதே”\n“இல்லை.. அப்படி நான் சொல்லமாட்டேன்.. அவன் பெண்ணில்லை..”\n.. வீரம் செறிந்த ஆணுமல்லன், அழகான மென்மையான பெண்ணுமல்லன்.. ஓஹோஹோ.. புரிந்து விட்டதடி.. இரண்டுமல்லாத அலியாக வருகிறானோ..”\n“பின் எப்படியாம்.. மனிதப் பிறவியே இல்லை என்பது போலப் பேசுகிறாயே.. அவனை எப்போதாவது பார்த்திருக்கிறாயா.. எனக்கு காண்பிப்பாயா..”\n“ஆனால் நீ அவனை அடிக்கடிப் பார்த்துக் கொண்டிருக்கிறாய்.. அப்படித்தானே\n“ஆமாம்.. இதிலென்ன உனக்கு சந்தேகம்.. நிச்சயமாக பார்த்துக் கொண்டிருக்கிறேன்..”\n“ஓ.. புரிந்து விட்டதடி.. நீ பைத்தியமாகிவிட்டாய்.. உன் மனது குழப்பமாகி ஏதேதோ உளறத் தொடங்கிவிட்டாய்.. எங்குமே இல்லாத ஒருவனை, அவன் யார் என்று தெரியாமலே உன் மனதில் உள்வாங்கிக் கொண்டு சதா சர்வ காலமும் சிந்தித்ததால் பித்து பிடித்து என்னன்னவோ பேசுகின்றாய்..”\n“ஆமாம்.. அவன் இல்லாத ஒருவன் தான்”\n“ஆஹா.. இப்போதுதான் கொஞ்சம் உனக்குத் தெளிவு பிறக்கிறது..”\n“இல்லாத ஒருவன் என்று நான் சொன்னது, உன்னைப் போல நம்பாதவர் கண்களுக்கு”\n“என்னடி.. மறுபடியும் முருங்கைமரம் ஏறிவிட்டாய்.. விளக்கிச் சொல்லடி”\n“அவனை யார் என்று எப்படி உனக்கு விளக்கிச் சொல்லமுடியும்.. அவன் அண்ட சராசரங்களிலும் வியாபித்து என்னுள், உன்னுள் என எங்கேயும் ஒளிந்திருப்பவன். அவனை மனதுள் நினைந்து, உணர்ந்து, நான் அவனை என் காதலனாக மனதுள் வரும்படி கேட்டுக் கொண்டேன். அவனை வரித்த நாளிலிருந்தே, நான் கேட்டுக்கொண்டபடி என் காதலனாகவே எனக்குக் காட்சி கொடுத்து என் மனத்தையும் பறித்துக் கொண்டு என்னையும் அவன் பாத கமலங்களில் சேர்த்துக் கொண்டவன்.. நீயும் அவன் பக்தையாக மாறி அவனை இந்த விதமாக வருகவென கேட்டிருந்தால் அவன் நீ கேட்டவிதமாகவே, அது எந்த விதமாக வேண்டுமானாலும் இருக்கட்டும், அப்படியே வருபவனடி. நீ அவனை நினைக்கக் கூட இல்லை.. ஆகையினால் அவன் அனுபவம் உனக்குக் கிடைக்கவில்லை தோழி. நீ அவனை நினைக்கக் கூட இல்லை.. ஆகையினால் அவன் அனுபவம் உனக்குக் கிடைக்கவில்லை தோழி அவன் என் மனதுள்ளும் என் கண்ணெதிரேயும் இருந்த போதும் அவனை, அவன் ஆளுமையை எப்படியெல்லாம் ரசித்தேன், என்று எப்படி என்னால் விவரிக்கமுடியும்.. உன்னிடம் இவைகளெல்லாமே விளக்கிச் சொல்ல முடியாத விஷயங்களடி.. அந்த இன்பத்தை அனுபவித்தால் மட்டுமே இந்த உணர்ச்சிகள் எல்லாமும் உனக்கும் புரியும்..”\n“ஆணல்லன் பெண்ணல்லன் அல்லா அலியுமல்லன்\nகாணலும் ஆகான் உளனல்லன் இல்லையல்லன்\nகோணை பெரிதுடைத்து எம் பெம்மானைக் கூறுதலே..”\nஇந்த உலகத்தில் காணப்படுகின்ற ஆண்களைப் போலும், பெண்களைப் போலும் இருவருமல்லாத அலியைப் போலும் பகவான் இருப்பவன் அல்லன். நம் ஊனக் கண்களுக்குக் காணப்படாதவன். அன்போடு அவனை நினைப்போருக்கு அவன் இருக்கிறான்.. அவன் மேல் அன்பில்லாதோருக்கு அவன் இல்லைதான். அன்புடையோர் அவனை வேண்டும்போதெல்லாம் அவன் வருவான்.. வேண்டாத மற்றவருக்கு அவன் அரியனுமாவான். ஈசன் என்னை அனுபவித்த விதத்தை கூறுத���் என்பது அவ்வளவு எளிதல்ல..\nபுத்தகப் பதிப்பாளர்கள்: திரிசக்தி பதிப்பகம்,\nகிரிகுஜா பப்ளிகேஷன்ஸ், கிரிகுஜா என்க்ளேவ்,\n58/21, முதல் அவென்யூ, சாஸ்திரி நகர்,\nஅடையாறு, சென்னை 600 020\nஸ்ரீகிருஷ்ணதேவராயன் திருவேங்கடத்தில் கொடுத்த நகை\nசீதாதேவியின் அக்கினிக் குளியலும் ராஜம் அம்மாவின் க...\nதிருமலை திருவேங்கடவன் கோயில் காலத்துக்கேற்றவாறு மா...\nதிருமலை திருவேங்கடவன் கோயில் காலத்துக்கு ஏற்றவாறு ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2018/04/blog-post_382.html", "date_download": "2019-05-26T09:04:07Z", "digest": "sha1:MZT26G75AFFYI76KR6TECWSWFQZYVO3T", "length": 10643, "nlines": 136, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "சம்பந்தன் ஐயா! அபாயா விடயத்தில் இனத்துவேசத்தை நீங்களும் கொப்பளித்துவிட்டீர்கள்? - Ceylon Muslim -", "raw_content": "\nHome News சம்பந்தன் ஐயா அபாயா விடயத்தில் இனத்துவேசத்தை நீங்களும் கொப்பளித்துவிட்டீர்கள்\n அபாயா விடயத்தில் இனத்துவேசத்தை நீங்களும் கொப்பளித்துவிட்டீர்கள்\nஎங்கள் சமூகத்தை சேர்ந்த பல ஒட்டுண்ணிகள் அதிகாரத்திற்காக உங்கள் வால்பிடிக்கின்றதுகள் இதற்காக வெட்கப்படுகின்றேன்.\n“வடக்கு, கிழக்கு இணையவேண்டும் அதற்கு முஸ்லிம்கள் ஒத்துழைக்க வேண்டும்” ஐயா உங்கள் அரசியல் அனுபவம் வயது முதிர்ச்சி உங்கள் பக்குவம் இவை எல்லாவற்றிற்குள்ளும் ஒழிந்திருந்த அந்த இனத்துவேசத்தை நீங்களும் கொப்பளித்துவிட்டீர்கள் நியாயத்தின் பக்கம் இருக்க வேண்டிய நீங்களும் இனவாதிகளோடு கைகோர்த்து அநீதியின் பக்கம் சென்றுவிட்டீர்களே\nஎங்கள் சமூகத்தை சேர்ந்த பல ஒட்டுண்ணிகள் அதிகாரத்திற்காக உங்கள் வால்பிடிக்கின்றதுகள் இதற்காக வெட்கப்படுகின்றேன் நாட்டில் முஸ்லிம்களுக்கு எங்கு பிரச்சினை என்றாலும் உங்கள் இல்லத்திலும், பாராளுமன்றத்திலும் உங்களை சந்தித்து பலமுறை எங்கள் பிரச்சினையை உங்களிடம் சொன்னார்களே உலகம் அறியாதவங்க.\nவடக்கு கிழக்கு பிரிந்திருக்கும்போதே ஓர் அடிப்படை நம்பிக்கை சார்ந்த விடயத்துக்கு நீதியான தீர்வு சொல்லமுடியாத நீங்களா வடக்கு கிழக்கு இணைக்கப்பட்டு முஸ்லிம்களுக்கு தீர்வுத்திட்டத்தில் பங்கு கொடுக்கப்போகிறீர்கள் எங்களது சந்தேகத்தை நீங்கள் உறுதிப்படுத்திவிட்டீர்களே...\nசிறுபான்மை சமூகங்களான நாங்கள் ஒற்றுமைப்பட்டு வாழவேண்டும் என்ற கனவுக்கு பல இனவாதிகள�� கல்லைதூக்கிப்போடும்போது தடுக்கவேண்டிய நீங்கள் இப்படி தட்டிக்கொடுக்கிறீர்களே.\nசௌதி ஊடகவியலாளர் ஜமால் துண்டு துண்டுகளாக வெட்டப்பட்டு கொலை - துருக்கி\nசௌதி ஊடகவியலாளர் ஜமால் கஷோக்கி, இஸ்தான்புல்லில் உள்ள தூதரகத்தினுள்ளேயே கொலை செய்யப்பட்டுள்ளதாக துருக்கி நாட்டு செய்திகள் தெரிவிக...\nதேசிய காங்கிரஸிலிருந்து உதுமாலெப்பை வெளியேறுகிறார்..\nதேய்ந்து வருகின்றது தேசிய காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் அதாவுல்லா தலைமையிலான தேசிய காங்கிரஸிலிருந்து அக்கட்சியின் முன்னாள் த...\nவெள்ளி மாலை பிறை மாநாடு உலமா சபையின் முடிவை ஏற்றுக்கொள்ளலாமா\nஎதிர்வரும் வெள்ளிக்கிழமை மாலை (.2018.06.15) பிறை மாநாடை நடாத்துவதாக ஊடகங்களுக்கு செய்தி அனுப்பிவைத்துள்ள அகில இலங்கை ஜம்மியதுல் உலமா சப...\nசற்று முன் அனைத்து பதவிகளிருந்தும் உதுமாலெப்பை இராஜினாமா....\nதேசிய காங்கிரஸின் பிரதி தலைவரும், முன்னாள் மாகாண சபை அமைச்சருமான எம்.எஸ் உதுமாலெப்பை தேசிய காங்கிரஸின் தொடர்புகளை சற்றுமுன் (20) முறித்த...\n - 10 பணக்காரர்களின் விபரம் இதோ\nஇலங்கை அரசியல்வாதிகளில் அதிகம் பணக்காரர்களான முதல் பத்துப் பேரின் பெயர் வரிசையை அமெரிக்காவின் புகழ் பெற்ற வர்த்தக இதழான \"FORBES&quo...\nவிரிவுரையாளர் ஆலிப் மீது ஆதாரபூர்வமான பாலியல் குற்றச்சாட்டுகள் இருக்கிறது;விஜயதாஸ\nசிலோன் முஸ்லிம் கொழும்பு செய்தியாளர் தென்கிழக்கு பல்கலைக்கழக விரிவுரையாளர் ஆலிப் மீது மாணவிகள் சுமத்திய ஆதார பூர்வமான பாலியல் சேட்டைக...\nவடக்கு மீள்குடியேற்றத்துக்கான செயலணியில் தன்னையும் இணைத்துக் கொள்ளுமாறு அமைச்சர் ஹக்கீம் விடுத்த வேண்டுகோளை அமைச்சர் ரிசாத் பதியுதீன் க...\nநியூஸிலாந்து தாக்குதல் : துப்பாக்கியில் எழுதப்பட்டவை என்ன தெரியுமா\nதீவிரவாதியின் துப்பாக்கியில் எழுதப்பட்டிருந்தவை \"வரலாற்றுப் பகை\"யை வெளிப்படுத்தும் வார்த்தைகள். நியூஸிலாந்து கிருஸ்ட்சர்ச்...\nஅக்கரைப்பற்று நகர மத்தியில் பௌத்த கொடிகள்; முஸ்லிம் மேயருக்கு வபா கண்டனம்\nநபீஸ் - அவுஸ்தேலியா அக்கரைப்பற்று மாநகர எல்லையானது தனியாக முஸ்லிம் மக்களை கொண்டமைந்ததாகும் தமிழர் சிங்களரை புறக்கணித்தே முன்னாள் அமைச...\nசமூக வலைத்தளங்களில் அகில இலங்கை ஜம்மியதுல் உலமாவுக்கு குவியும் கண்டனங்கள்\nமன்னார், நீர்கொழும்பு, திஹாரிய, அக்கரைப்பற்று ஆகிய இடங்களில் பிறை பார்க்கப்பட்டு ஊர்ஜிதம் செய்யப்பட்ட தகவல்களை பொய்யாக்கிய பிறைக்குழுவிற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2018/05/rowlathul-wildhan.html", "date_download": "2019-05-26T09:24:15Z", "digest": "sha1:FQIU67AYTS5IFIKAAFUJP6KTSFJUKCGA", "length": 10840, "nlines": 140, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "கல்முனை பிராந்திய மத்ரஸா மாணவ மாணவிகளிடையேயான “Rowlathul wildhan” குர் ஆன் மற்றும் அதான் போட்டி - Ceylon Muslim -", "raw_content": "\nHome News கல்முனை பிராந்திய மத்ரஸா மாணவ மாணவிகளிடையேயான “Rowlathul wildhan” குர் ஆன் மற்றும் அதான் போட்டி\nகல்முனை பிராந்திய மத்ரஸா மாணவ மாணவிகளிடையேயான “Rowlathul wildhan” குர் ஆன் மற்றும் அதான் போட்டி\nஎதிர்வரும் புனிதம் நிறைந்த அல்குர்ஆணின் மாதமாகிய ரமலான் மாதத்தினை முன்னிட்டு அம்மாதத்தினை செழுமைப்படுத்தும் நோக்கில் கல்முனை பிராந்திய மத்ரஸா மாணவ மாணவிகளிடையேயான “Rowlathul wildhan” சுவனத்து சிறுவர்கள் - 2018 நிகழ்ச்சியின் ஓர் அங்கமாக மாபெரும் “அல்குர்ஆன் மற்றும் அதான்” போட்டியினை நடாத்த கல்முனை மிஸ்பாஹுல் ஹுதா பவுண்டேசனினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.\nகிராஅத் (Qirath) மற்றும் அதான் எனும் இரு பிரிவுகளாக நடைபெறவிருக்கும் இந்நிகழ்வானது எதிர்வரும் மே மாதம் 25 ம் திகதி முதல் ஜூன் மாதம் 6ம் திகதி வரை நடைபெறவிருக்கின்றது. இந்நிகழ்வில் கல்முனை பிராந்திய சுமார் 25 மத்ரஸாக்களினை பிரதிநித்துவப்படுத்தி 200 க்கும் மேட்பட்ட மாணவ மாணவிகள் கலந்து சிறப்பிக்கவுள்ளனர். இதன் இறுதி (Grand Final) நிகழ்வானது எதிர்வரும் ஜூன் மாதம் 6ம் திகதி தலை சிறந்த உலமாக்கள் முன்னிலையில் திறந்த வெளியில் வெகு சிறப்பாக நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.\nஇந்நிகழ்வில் கலந்து கொள்ளும் மாணவ மாணவிகள் மற்றும் அவர்களினை பிரதிநிதித்துவப்படுத்தும் மத்ரஸாக்களுக்கு பரிசில்கள் மற்றும் சான்றிதழ்களும் வெற்றி பெரும் மாணவ மாணவிகளுக்கு பெறுமதியான பரிசில்கள் மற்றும் நினைவுச்சின்னங்களும் வழங்கப்படவிருக்கின்றமை குறிப்பிட தக்கதாகும்.\nமேலதிக விபரங்களுக்கு 075 7302405, 077 7855411 எனும் இலக்கத்தினை தொடர்பு கொள்ளவும்.\nஅல் மஸ்ஜிதுல் ரஹ்மான் – கல்முனை.\nசௌதி ஊடகவியலாளர் ஜமால் துண்டு துண்டுகளாக வெட்டப்பட்டு கொலை - துருக்கி\nசௌதி ஊடகவியலாளர் ஜமால் கஷோக்கி, இஸ்தான்புல்லில் உள்ள தூதரகத்தினுள்ளேயே கொ���ை செய்யப்பட்டுள்ளதாக துருக்கி நாட்டு செய்திகள் தெரிவிக...\nதேசிய காங்கிரஸிலிருந்து உதுமாலெப்பை வெளியேறுகிறார்..\nதேய்ந்து வருகின்றது தேசிய காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் அதாவுல்லா தலைமையிலான தேசிய காங்கிரஸிலிருந்து அக்கட்சியின் முன்னாள் த...\nவெள்ளி மாலை பிறை மாநாடு உலமா சபையின் முடிவை ஏற்றுக்கொள்ளலாமா\nஎதிர்வரும் வெள்ளிக்கிழமை மாலை (.2018.06.15) பிறை மாநாடை நடாத்துவதாக ஊடகங்களுக்கு செய்தி அனுப்பிவைத்துள்ள அகில இலங்கை ஜம்மியதுல் உலமா சப...\nசற்று முன் அனைத்து பதவிகளிருந்தும் உதுமாலெப்பை இராஜினாமா....\nதேசிய காங்கிரஸின் பிரதி தலைவரும், முன்னாள் மாகாண சபை அமைச்சருமான எம்.எஸ் உதுமாலெப்பை தேசிய காங்கிரஸின் தொடர்புகளை சற்றுமுன் (20) முறித்த...\n - 10 பணக்காரர்களின் விபரம் இதோ\nஇலங்கை அரசியல்வாதிகளில் அதிகம் பணக்காரர்களான முதல் பத்துப் பேரின் பெயர் வரிசையை அமெரிக்காவின் புகழ் பெற்ற வர்த்தக இதழான \"FORBES&quo...\nவிரிவுரையாளர் ஆலிப் மீது ஆதாரபூர்வமான பாலியல் குற்றச்சாட்டுகள் இருக்கிறது;விஜயதாஸ\nசிலோன் முஸ்லிம் கொழும்பு செய்தியாளர் தென்கிழக்கு பல்கலைக்கழக விரிவுரையாளர் ஆலிப் மீது மாணவிகள் சுமத்திய ஆதார பூர்வமான பாலியல் சேட்டைக...\nவடக்கு மீள்குடியேற்றத்துக்கான செயலணியில் தன்னையும் இணைத்துக் கொள்ளுமாறு அமைச்சர் ஹக்கீம் விடுத்த வேண்டுகோளை அமைச்சர் ரிசாத் பதியுதீன் க...\nநியூஸிலாந்து தாக்குதல் : துப்பாக்கியில் எழுதப்பட்டவை என்ன தெரியுமா\nதீவிரவாதியின் துப்பாக்கியில் எழுதப்பட்டிருந்தவை \"வரலாற்றுப் பகை\"யை வெளிப்படுத்தும் வார்த்தைகள். நியூஸிலாந்து கிருஸ்ட்சர்ச்...\nஅக்கரைப்பற்று நகர மத்தியில் பௌத்த கொடிகள்; முஸ்லிம் மேயருக்கு வபா கண்டனம்\nநபீஸ் - அவுஸ்தேலியா அக்கரைப்பற்று மாநகர எல்லையானது தனியாக முஸ்லிம் மக்களை கொண்டமைந்ததாகும் தமிழர் சிங்களரை புறக்கணித்தே முன்னாள் அமைச...\nசமூக வலைத்தளங்களில் அகில இலங்கை ஜம்மியதுல் உலமாவுக்கு குவியும் கண்டனங்கள்\nமன்னார், நீர்கொழும்பு, திஹாரிய, அக்கரைப்பற்று ஆகிய இடங்களில் பிறை பார்க்கப்பட்டு ஊர்ஜிதம் செய்யப்பட்ட தகவல்களை பொய்யாக்கிய பிறைக்குழுவிற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=427194", "date_download": "2019-05-26T10:29:03Z", "digest": "sha1:FYLTRBYI2P5YBD325TINQB2BNHSQ7UK5", "length": 8067, "nlines": 66, "source_domain": "www.dinakaran.com", "title": "ஆசிய விளையாட்டு போட்டி அணிவகுப்பு தேசியக் கொடி ஏந்தி தலைமை வகிக்கிறார் சோப்ரா: இந்திய ஒலிம்பிக் சங்கம் அறிவிப்பு | Chopra: Indian Olympic Association Announces Athletics - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > விளையாட்டு\nஆசிய விளையாட்டு போட்டி அணிவகுப்பு தேசியக் கொடி ஏந்தி தலைமை வகிக்கிறார் சோப்ரா: இந்திய ஒலிம்பிக் சங்கம் அறிவிப்பு\nபுதுடெல்லி: ஆசிய விளையாட்டு போட்டித் தொடரின் தொடக்க விழா அணிவகுப்பில், இந்திய குழுவினருக்கு ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா தேசியக் கொடி ஏந்தி தலைமை வகிப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தோனேசியாவின் ஜகார்தா நகரில், 18வது ஆசிய விளையாட்டு போட்டித் தொடர் வரும் 18ம் தேதி தொடங்கி செப்டம்பர் 2ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் இந்தியா சார்பில் மொத்தம் 572 பேட் அடங்கிய பிரமாண்ட அணி பங்கேற்கிறது. இந்திய குழுவினரை வழியனுப்பும் நிகழ்ச்சி டெல்லியில் நேற்று நடைபெற்றது. வீரர், வீராங்கனைகளுக்கு மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் ராஜ்யவர்தன் சிங் ரத்தோர் வாழ்த்து தெரிவித்தார்.\nஆசிய விளையாட்டு போட்டித் தொடருக்கான தொடக்க விழா அணிவகுப்பில், இந்திய குழுவினருக்கு ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா (20 வயது) தேசியக் கொடி ஏந்தி தலைமை வகிப்பார் என இந்திய ஒலிம்பிக் சங்கத் தலைவர் நரிந்தர் பத்ரா அறிவித்தார். இது குறித்து சோப்ரா கூறுகையில், ‘இது எனக்கு கிடைத்த மிகப் பெரிய கவுரவம். இதை கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை.முதல் முறையாக அணிவகுப்புக்கு தலைமை வகிக்க இருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. அதிலும், ஆசிய விளையாட்டு போட்டித் தொடரில் என்பதை நினைக்கும்போது பெருமையாக உள்ளது’ என்றார்.\n2014ம் ஆண்டு தென் கொரியாவின் இஞ்ச்சியான் நகரில் நடந்த ஆசிய விளையாட்டு போட்டி அணிவகுப்பில், இந்திய குழுவினருக்கு ஹாக்கி வீரர் சர்தார் சிங் தலைமை வகித்தது குறிப்பிடத்தக்கது. அந்த தொடரில் இந்திய அணி 11 தங்கம், 10 வெள்ளி மற்றும் 36 வெண்கலப் பதக்கங்களை வென்றது.\nஆசிய விளையாட்டு போட்டி ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா\nஒரு போட்டியில் பெற்ற தோல்வியை வைத்து, இந்திய வீரர்களின் திறமையை தவறாக எடைபோட வேண்டாம்: ஜடேஜா\nகிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி பாரிஸ் நகரில் இன்று தொடக்கம்\nகிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் பிரெஞ்ச் ஓபன் இன்று தொடக்கம்\nபோல்ட் வேகத்தில் சரிந்தது இந்தியா பயிற்சி ஆட்டத்தில் நியூசிலாந்து அசத்தல்\nஇயன்ற வரையிலும் இலவச சிகிச்சை\n26-05-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nகொலராடோ நாட்டில் மனித உரிமை சட்டத்தை பாதுகாக்க கோரி பொதுமக்கள் போராட்டம்\nசீனாவில் முதல் அதிவேக மாக்லெவ் ரயில் அறிமுகம்: மணிக்கு 600 கி.மீ வேகத்தில் செல்லும் என தகவல்\n24-05-2019 இன்றைய சிறப்பு பாடங்கள்\n23-05-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.eelamenews.com/?p=122610", "date_download": "2019-05-26T09:39:18Z", "digest": "sha1:XIKMNLS7ATREMPBJJWFLBTIQKS7N4P6S", "length": 40109, "nlines": 77, "source_domain": "www.eelamenews.com", "title": "எமது மக்களின் மரண ஓலம் தற்போதும் எனது காதுகளில் ஒலிக்கின்றது – கள மருத்துவர் வாமன் : ஈழம் செய்திகள்", "raw_content": "\nMay : 6 : 2019 - முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நாளில் கைகளில் கறுப்புப்பட்டி அணிவோம் ஆளுக்கொரு மரம் நாட்டுவோம் \nMay : 3 : 2019 - ஸ்ரீலங்காவில் ஐசிஸ் தாக்குதலில் இருந்து தமிழர்களை பாதுகாக்க அமெரிக்கத் துருப்புக்களை அனுப்புக – டிரம்ப்புக்கான தமிழர்கள்\nMay : 3 : 2019 - போராளிகளிற்கு ஓர் திறந்த மடல்\nMay : 1 : 2019 - தடைசெய்யப்பட்ட ஆயுதங்கள்…..மாறுபடும் ஐ.நா அளவுகோல் – சுடரவன்\nApr : 30 : 2019 - முன்னாள் போராளிகளே சிறீலங்கா அரசின் தந்திரத்திற்குள் வீழ்ந்துவிடாதீர்கள்\nதடைசெய்யப்பட்ட ஆயுதங்கள்…..மாறுபடும் ஐ.நா அளவுகோல் – சுடரவன்\nஇன்று மனித சமூகம் போர்கள்இ ஆயுத மோதல்கள்இ வன்முறைகள் அற்ற ஒரு உலகை காணத்தவிக்கிறது. ஆகக்குறைந்தது போர்கள்இ மோதல்களின் போது பேரழிவுஆயுதங்களால் பாரிய உயிரழிவுகள் ஏற்படுவதைத் தடுக்க வேண்டும் என்ற நோக்குடன் முயற்சிள் மேற்கொள்கிறன. அதிலும் குறிப்பாக அப்பாவிப் பொதுமக்களை இத்தகைய [ மேலும் படிக்க ]\nமேற்குலகத்தின் நலன் சார் அரசியலில் நாம் ஒரு மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் – வேல்ஸ் இல் இருந்து அருஷ்\nகடந்த மாதம் நடைபெற்ற ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கூட்டத்தில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தை முறியடிப்பதற்கான முயற்சிகளை சிறீலங்கா அரசு மேற்க���ள்ளவில்லை. ஏனெனில் தம் மீது அழுத்தங்கள் கொண்டுவரப்படமாட்டாது என்பது அவர்களுக்குத் தெரியும். அதற்கான காரணம் தமிழ் மக்களின் இனவிடுதலை தற்போது மேற்குலகத்தின் [ மேலும் படிக்க ]\nவிண்வெளிப்போருக்கு பின்னுள்ள பூகோள அரசியலை உள்வாங்க தமிழினம் தயாராகுமா\nபூமியில் இருந்து 186 மைல்கள் (274 கி.மீ) தொலைவில் மணிக்கு 17000 மைல் வேகத்தில் பூமியின் கீழ்வட்டப்பாதையில் சுற்றிக்கொண்டிருந்த மைக்ரோசற்- ஆர் என்ற தனது செயற்கைக்கோளை இந்தியா கடந்த புதன்கிழமை சுட்டுவீழ்த்தியுள்ளது. 900 மில்லியன் வாக்காளர்களைக் கொண்ட இந்திய தேசத்தில் [ மேலும் படிக்க ]\nஐ.நா. மனித உரிமை சபை பாதிக்கப்பட்ட மக்களிற்கு நீதி வழங்கியுள்ளதா\nஜெனிவாவில் நடைபெற்று முடிந்த ஐ.நா. மனித உரிமை சபையின் நாற்பதாவது (40வது) கூட்ட தொடர் வடக்கு கிழக்கில் வாழும் தமிழ் மக்களிற்கு நீதி வழங்கியுள்ளதா என்ற கேள்வி பரவலாக பேசப்படும் விடயமாகும் ஸ்ரீலங்கா விடயத்தில் ஐ.நா. அங்கத்துவ நாடுகள் பல [ மேலும் படிக்க ]\nமீண்டும் ஒரு முறை தமிழ் மக்களை ஏமாற்றியுள்ளது அனைத்துலக சமூகம் – வேல்ஸ் இல் இருந்து அருஷ்\nஅமெரிக்காவினதும் அதன் கூட்டணி நாடுகளினதும் அனைத்துலகக் கொள்கை என்பது ஒவ்வொரு பிராந்தியத்திற்கும் வேறுபட்டது. மத்திய கிழக்கு நாடுகளில் அவர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தி அந்த நாடுகளில் தனது படையினரை நேரிடையாக களமிறக்குவது என்பது ஒரு உத்தி. ஐரோப்பாவைச் சுற்றியுள்ள நாடுகளை கட்டுப்படுத்துவதற்கு [ மேலும் படிக்க ]\nஎமது மக்களின் மரண ஓலம் தற்போதும் எனது காதுகளில் ஒலிக்கின்றது – கள மருத்துவர் வாமன்\nஇறுதி யுத்தத்தம் முள்ளிவாக்கால் மண்ணை நெருங்கி எமது மண்ணின் கடைசி அங்குல நிலமும் எதிரிப்படையால் முழுமையாக ஆக்கிரமிக்கப்படும் வரையிலும் தமிழீழ சுகாதாரசேவையை சேர்ந்த மருத்துவர்களும் உதவியாளர்களும் அங்கிருந்த அரச மருத்துவர்களுடன் இணைந்து மிகவும் ஆபத்தான சூழ்நிலைகளிலும் இரவுபகல் பாரமால் போராளிகளுக்கும் பொதுமக்களுக்கும் தங்களால் முடிந்த மருத்துவ சேவையினையும் ஆற்றுப்படுத்தும் பணிகளையும் அர்ப்பணிப்புடன் மேற்கொண்டிருந்தனர்.\nமருத்துவர்களை இறைவனுக்கு அடுத்த நிலையிலேயே வைத்து மனித சமூகம் கொண்டாடும் இந்த உலகிலே இறுதி யுத்ததிலே அங்கு பணியாற்றிய ஒவ்வொர�� மருத்துவர்களையும் இறைவ னுக்கு நிகராகவே எமது மக்கள் நேசித்தார்கள் எநத்வொரு அடிப்படை வசதிகளும் அற்ற நிலையிலே உயிர் இழப்புக்களை தடுப்திலும் நோய் கிருமிகள் பரவுவதை தடுப்பதிலும் இவர்கள் சந்தித்த சவால்களை மருத்துவ உளவியல் நிபுணர்களாலேயே வரையறுக்க முடியாதவை அந்தளவு மக்களிற்கு அருகில் இருந்து சாவின் நிமிடங்களையும, மக்களின் வலிகளையும், கதறல்களையும் ஒவ்வொரு மணித்துளிகளும் நெஞ்சுரத்துடன் எதிர்கொண்டவர்கள்.\nஇவர்களில் தர்மரத்தினம் வாமனும் ஒருவர் இவர் தாயக விடுதலை என்ற இலட்சியதற்காக தனது காலை இழந்த நிலையிலும் ஒரு மருத்துவ போராளியாக முள்ளிவாக்கால் மண்ணில் கடைசி நிமிடம்வரை தனது பணியினை சிறப்பாக முன்னெடுத்திருந்தார்.\nஐக்கிய நாடுகள் சபையும், அனைத்துலக சமூகமும் எமது இனத்தை கைவிட்ட நிலையில் சாட்சிகள் அற்ற இனப்படுகொலையை மேற்கொண்ட சிறீலங்கா அரசின் வான்படையும், கனரக ஆயுதப்பிரிவும் வைத்தியசாகைளை தேடித்தேடி தாக்கியழித்த போதும், தமது உயிர்களை துச்சமென மதித்து மக்களுக்காக பணியாற்றிய மருத்துவர்களில் வாமனும் ஒருவர். இவர் தமிழீழ சுகாதார சேவைகளின் துணைப் பொறுப்பாளராக இருந்தவர் தற்போது பிரித்தானியாவில் தஞ்சமடைந்துள்ள நிலையில் தமிழ் மக்களின் உரிமைக்காக சர்வதேச சனநாயக பொறிமுறைகளிற்கு உட்பட்டு தன்னால் முடிந்த பணிகளை தொடர்ந்து முன்னெடுத்து வருகிறார் முள்ளிவாக்கால் 10வது நினைவேந்தல் தினத்தை உலக் தமிழர்கள் நினைவு கூரவுள்ள நிலையில் இலக்கு மின்னிதழுக்காக அவர் வழங்கிய நேர்காணல்.\nகேள்வி: முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் பத்தாவது ஆண்டு நினைவு சுமந்து தமிழினம் தற்போது நிற்கின்றது. இந்த நிலையில் சிறீலங்கா அரசு திட்டமிட்டு மேற்கொண்ட இந்த இனப்படுகொலையானது அனைத்துலக சமூகத்தால் புறக்கணிக்கப்படுவது தொடர்பில் நீங்கள் என்ன கருத்துக்களை முன்வைக்க விரும்புகின்றீர்கள்\nபதில்: தமிழரின் பேரரசை அழித்தொழிக்கும் வரலாற்று அத்தியாயத்தின் முடிவுகாலத்தில் நாடற்றவர்களாக தமிழர்கள் உலகெங்கும் பரவித் தப்பி வாழ்கிறோம். அதன் ஓட்டத்தில் தோற்றம்பெற்ற தன் இனத்தின் தலைமையையே தமிழினம் இழுந்திருக்கிறது.\nதென்னாசியப் பிராந்தியத்தின் உலகப் பொருளாதாரப் போட்டியாளர்களின் நலன்களுக்கு போதுமான ���ளவுவரை மட்டுமே இலங்கையின் இனப்படுகொலை விவகாரம் எனும் பந்து மனிதவுரிமைகள் மைதானத்தில் விளையாடப்படுகிறது. இந்த நலன்கள் சார்ந்து பணிந்து விட்டுக் கொடுக்க முடியாத அரசியல் தேவையாகவே தமிழின இறைமை அடிப்படையிலான உரிமை அமைந்து கிடக்கிறது.\nஇந்தியாவின் பிராந்திய ஆதிக்கம் நிலைபெறுவதற்கு தமிழர் தாயகத்தை வலுப்படுத்துவது ஒன்று மட்டுமே தீர்வாகுமானால் மாத்திரமே இலங்கையின் திட்டமிடப்பட்ட இனப்படுகொலையை ஒரு முதலீடாக இந்தியா எடுத்தாழும்.\nஉலக ஒழுங்கில் இந்தியாவுடன் சாரும் நாடுகள் இந்த அடிப்படையிலேயே இலங்கையின் இனப்படுகொலையைக் கையாளும்.\nஇந்த வல்லாண்மைப் போட்டிகள் தெளிவாகத் தெரியும் வகையிலேயே இலங்கைப் பாராளுமன்ற இழுபறியில் ஈழத் தமிழரின் ஜனநாயக சக்தியை உலகம் பாவித்துக் கொண்டுள்ளது.\nஇந்த உலகத்துக்கு மனிதவுரிமைகளை நிறுவுவது மட்டுமே தேவையாக மாறும் நாள் சில நூற்றாண்டுகள் தொலைவிலேயே உள்ளது.\nகேள்வி: ஐக்கிய நாடுகள் சபையின் உறுப்பினர்களை வன்னியில் இருந்து வெளியேற்றிய சிறீலங்கா அரசு ஒரு சhட்சியமற்ற இனப்படுகொலையை மேற்கொண்டிருந்தது. எனவே சிறீலங்கா அரசு மேற்கொண்ட இந்த இனப்படுகொலையின் சhட்சியமாக அங்கு கடமையாற்றிய வைத்தியர்கள் இருக்க வேண்டும் என்பது தொடர்பில் நீங்கள் என்ன கருதுகின்றீர்கள்.\nபதில்: அதிஸ்ட வசமாக அனேகமான வைத்தியர்கள் போரில் தப்பிப் பிழைத்துத் தமது சாட்சியங்களை முடிந்தளவுக்கு அனைத்து மட்டங்களிலும் பதிவு செய்திருக்கிறார்கள். அப்படி இருந்த போதிலும் அவர்களது சாட்சியங்கள் உலக மக்களின் மனச்சாட்சியைத் தட்டி எழுப்பப் போதுமானதாக இல்லை. தமது கண் முன்னே நடைபெற்ற பல உண்மைகளைக் கண்ட சில நடுநிலைச் சாட்சியாளர்களாக அமையக் கூடிய வைத்தியர்கள் விளைவுகளைக் கருதி அமைதி காத்து வருவதை மறுப்பதற்கில்லை. சர்வதேச நீதி விசாரணை சாத்தியமாகும் தருணத்தில் அனைவரும் மௌனம் கலைப்பார்கள் என்பது எனது உறுதியான நம்பிக்கை.\nஇலங்கை அரசின் புலனாய்வாளர்களின் அழுத்தத்துக்கு மத்தியிலேயே சிறையில் அடைக்கப்பட்டிருந்த வைத்தியர்கள் ஊடகத்தில் பொய்யாகச் சாட்சியமளிக்க நேர்ந்தது. அமெரிக்காவில் தஞ்சமடைந்த பின்னர்; வைத்தியர் வரதராஜா அழுத்தத்திற்குப் பணிந்தே கூறியதாகப் பின்னாளில்; பகிரங்கப்படுத்��ியுள்ளார். வாகரையில் மற்றும் வன்னியில் போர் நடந்தபோது ஊடகங்களுக்கு உண்மைகளைக் கூறியதனால் போர் முடிந்த வேளையில் மூச்சுத் திணறும் நெஞ்சுக் காயத்துடன் கைது செய்யப்பட்டு மருத்துவ உதவி வழங்கப்படாமல் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டார் அதே வைத்தியர் வரதராஜா. ஐக்கிய நாடுகள் மனிதவுரிமைச் சபைவரை சென்று தனது சாட்சியத்தை அவர் பதிவு செய்திருப்பதை இங்கே சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.\nதனது சாட்சியங்களை ஒரு திரைப்படமாக்கும் படப்பிடிப்பு முயற்சியிலே அவர் தற்போது உள்ளார். அதற்காக நிதி உதவிகளை தேசப்பற்றாளர்களிடம் அவர் பெரிதும் எதிர்பார்த்து கோரிக்கை விடுத்துள்ளார்.\nகேள்வி: வன்னிப் போரின் போது சிறீலங்கா அரசு மருந்தையும் உணவையும் போர் ஆயுதாமாகப் பயன்படுத்தியிருந்ததா\nபதில்: ஆம். அரச மருத்துவ நிர்வாகம் கோரிய மருந்துகளில் போர்க்காயங்களை பராமரிக்கத் தேவையான குருதி மாற்றீட்டு பைகள் மயக்க மருந்துகள் அன்ரிபாயோடிக் மருந்துகளை அனுமதிக்காமல் தடை செய்தது இலங்கை அரசு. அனுமதிக்கப்பட்ட மருந்துகளை எடுத்து வரும் போது வவுனியா ஓமந்தை சோதனைச் சாவடியூடாக கொண்டுவர முடியாதபடி இராணுவம் தடுத்ததாக முல்லைத்தீவு சுகாதார சேவை அதிகாரி வரதராஜா வெளிப்படையாகவே கூறியுள்ளார். ஆபத்துக்களை எதிர்கொண்டு அத்தியாவசியமான மயக்க மருந்துகள் எப்படியோ வன்னிக்குள் கொண்டுவந்து சேர்க்கப்பட்டதால் இன்று பலர் உயிர் பிழைத்து வாழ்கிறார்கள் என்பதை இங்கு கூறியாகவேண்டும்.\nவன்னிக்குள் தொண்டு நிறுவனங்களால் எடுத்துவரப்பட்ட உணவு வாகனத் தொடரணியை எறிகணைத் தாக்குதலால் தடை செய்ய முற்பட்டது இலங்கை அரசு. விசுவமடு கூட்டுறவுச் சங்கத்தின் கையிருப்பில் இருந்த உணவுச் சேமிப்பை இலக்கு வைத்து செல் தாக்குதல் நடாத்தியது. பெருமளவு அரிசிச் சேமிப்பு எரிந்து அழிந்து கொண்டிருப்பதைப் பார்த்தேன். மேய்ச்சல் நிலங்களில் நின்ற கால் நடைகள் இலக்கு வைக்கப்பட்டுத் தாக்கியழிக்கப்பட்டதை நேரில் காண முடிந்தது. இதனால் பட்டினிச் சாவு இனவழிப்பின் உபாயமாக்கப்பட்டது.\nகேள்வி: முள்ளிவாய்க்காலில் அமைக்கப்பட்டிருந்த வைத்தியசாலை மீது சிறீலங்கா இராணுவம் கனரக ஆயுதங்களைக் கொண்டு பல தடவைகள் தாக்குதல் நடத்தியிருந்தது. இந்த நடவடிக்கையானது ஒரு தி���்டமிட்ட இனஅழிப்பின் வடிவமாகும் என நீங்கள் கருதுகின்றீர்களா\nபதில்: அரச சுகாதார சேவைகளின் நோயாளர் காவு வண்டிகள், தியாகி திலீபன் மருத்துவசேவை வாகனங்கள், தமிழீழ சுகாதார சேவைகளின் தெற்று நோய்த் தடுப்புப் பிரிவு நடமாடும் மருத்துவ சேவை வாகனங்கள் போன்றவற்றின் மீது இலக்கு வைத்து கிளைமோர் தாக்குதலை நடாத்தியது இலங்கை அரசு. இதில் பல திறன்மிக்க மருத்துவ ஆளணிகள் கொன்றழிக்கப்பட்டனர். இது காயப்படுத்தப்படும் நோய்வாய்ப்படும் மக்களை காப்பாற்றிவிடாமல் தடுப்பதாகும்.அத்துடன் இது தொற்று நோய்கள் பரவ வைத்து நோயால் மக்களைச் சாகடிக்கும் இனவழிப்பு யுக்தியாகும். முற்றாக ஒழிக்கப்பட்டிருந்த மலேரியா நோய்க் கிருமிகள் ஊடுருவிய இராணுவ அணிகளால் ஏதோ ஒரு வழியில் மீண்டும் வன்னிக்குள் கொண்டுவரப்பட்டது. இதனால் மலேரியா நோய் மீண்டும் ஊடுருவும் இராணுவ வழித்தடத்தில் உள்ள கிராமங்களில் இனங்காணப்பட்டது. இதனை எமது தமிழீழ சுகாதார சேவை தொற்று நோய்த் தடுப்புப் பிரிவே கண்டுபிடித்துத் தடுத்தது.\nஇந்த இனவழிப்பு யுக்திகள் பெரிய விளைவுகளை ஏற்படுத்திவிடாதபடி தமிழரின் சுகாதார அணிகள் ஓரணியாகி முறியடித்துக்கொண்டிருந்தன. இதன் காரணமாக பொறுமையிழந்த இலங்கை அரசு மருத்துவ மனைகளை நேரடியாகத் தாக்கத் தொடங்கியது.\nசெயற்பாட்டில் இருந்த அனைத்து மருத்துவ மனைகளும் தாக்குதலுக்குள்ளாகின. செஞ்சிலுவைச் சங்கம் மருத்துவ மனைகளைக் காப்பாற்றுவதற்கென ஆழ்கூறுகளை எடுத்துச் சென்று பாதுகாப்பு அமைச்சிடம் கொடுத்ததும் சில மணி நேர இடைவெளியில் அதே மருத்துவ மனைகள் தாக்கியழிக்கப்பட்டன. ஒரு சந்தர்ப்பத்தில், முகட்டில் தெளிவான சிலுவைக் குறியிடப்பட்ட, நான் பணியில் நின்ற, உடையார்கட்டு பாடசாலை இடம்பெயர் மருத்துவமனை மீதும் அரசால் அறிவிக்கப்பட்ட சுதந்திரபுரம் போர் தவிர்ப்பு வலையத்தில் கூடிய மக்கள் மீதும் வீதிகளில் நெரிசலாக இடம்பெயர்ந்து கொண்டிருந்த மக்கள்மீதும் ஒரே நேரத்தில் செறிவாக்கப்பட்ட எறிகணைத் தாக்குதல்கள்; நடாத்தப்பட்டன. இதில் தலத்திலேயே பல நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டுவிட நூற்றுக்கணக்கானோர் எங்கள் மருத்துவமனைக்கு பாரிய காயங்களோடு கொண்டுவரப்பட்டார்கள்.\nஅந்த வேளையில் எங்கள் மருத்துவ மனை தாக்கப்படுவதை தடுப்பதற்���ாக அரச சுகாதார சேவை அதிகாரி ஒருவர் தொலை பேசியில் அரசின் சுகாதார உயர் பீடத்துக்கு தொடர்பு கொண்டு நிலைமை பற்றிப் பேசினார். மருத்துவமனை தொடர்ந்தும் இயங்குவதைத் தெரிந்துகொண்ட அரசு மீண்டும் அடுத்த அரைமணி இடைவெளிக்குள் மருத்துவ மனைக்குள் துல்லியமாகத் தாக்கியதில் மின்னியந்திரங்கள் நின்றுவிட கடமையில் நின்ற பெண் தாதி செத்து வீழ்ந்தார்.\nகாயமடைந்து வந்தவர்கள் மீண்டும் காயமடைந்தார்கள். காயங்களைக் கொண்டு வந்தவர்கள் கொல்லப்பட்டார்கள். முள்ளிவாய்க்கால் மருத்துவ மனைமீது தாக்குதல் நடத்தப்படுவதையும் மக்கள் சிதறி ஓடியதையும் வேவு விமானத்தின் துல்லியமான காணொளிக் கருவி மூலம் ஜனாதிபதி உட்பட படையதிகாரிகள் பார்த்துக்கொண்டே இருந்தார்களாம். இதை நான் பூசாவில் அடைக்கப்பட்டு இருந்தபோது மனம் திறந்த விசாரணை அதிகாரி ஒருவர் என்னிடமே கூறினார். இது அரசின் உயர்பீடம் திட்டமிட்டே நடாத்திய கட்டமைக்கப்பட்ட இனவழிப்பாக உறுதிபடக் கூறுவேன்.\nகேள்வி: கடந்து சென்ற பத்து வருடங்களில் உங்களால் அங்கு ஏற்பட்ட துயரங்களில் இருந்து விடபட முடிந்துள்ளதா\nபதில்: இலங்கைக் குடிமகன் ஒருவரின் உயிரைக் காப்பதற்காக (அரச இராணுவச் சிப்பாய் உட்பட) பயங்கரவாதியாக உலகால் தடைசெய்யப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் மருத்துவக் குழாமில் ஒருவனாக தற்காப்பின்றி காயப்பட்டபோதும் உயிர் காக்கும் பணியில் நான் இருக்க ஒரு நூறு பேரைக் கணப்பொழுதில் கொன்று வீழ்த்தியது இலங்கைக் குடிமக்களின் அரசு. அதனை வேடிக்கை பார்த்தபடி மனிதவுரிமை பேசி முண்டு கொடுக்கிறது உலகு. இதற்காக நீதி கேட்டுப் போராடுவதிலே தசாப்தம் கடந்து முரண்பட்டுக் கிடக்கிறது தமிழரின் அமைப்பு. இந்தப் புறநிலையில் இனவழிப்புக்கு எதிராக மனித உரிமைக்காக வாழ்நாளை அர்ப்பணித்துப் போராடி அதன் தோல்வியின் நீட்சிகளைக் கண்டுணரும் கணங்கள் மேலும் கொடுமையானவை. இந்த வகையில் சொல்லப்போனால் போரில் உயிர்தப்பியதே என்போன்றவர்களுக்கு மிகவும் துரஸ்டமானது என்றே நினைக்கின்றேன்.\nமுன்னாள் போராளிகளே சிறீலங்கா அரசின் தந்திரத்திற்குள் வீழ்ந்துவிடாதீர்கள்\nநீதிக்கான போரையும் நாம் இழந்துவிட்டோம்\nதமிழகத்தில் நாம் தமிழர் கட்சியை பலப்படுத்த வேண்டிய நேரமிது\nஅரசியல் மாற்றம் ஒன்��ுக்கு தமிழ் மக்கள் தயாராகி வருகின்றனர்\nதமிழ் இனத்தின் மீதான இந்திய நீதித்துறையின் வன்முறை கண்டனத்திற்குரியது\nஎமது மக்களின் மரண ஓலம் தற்போதும் எனது காதுகளில் ஒலிக்கின்றது – கள மருத்துவர் வாமன்\nஇறுதி யுத்தத்தம் முள்ளிவாக்கால் மண்ணை நெருங்கி எமது மண்ணின் கடைசி அங்குல நிலமும் எதிரிப்படையால் முழுமையாக ஆக்கிரமிக்கப்படும் வரையிலும் தமிழீழ சுகாதாரசேவையை சேர்ந்த மருத்துவர்களும் உதவியாளர்களும் அங்கிருந்த அரச மருத்துவர்களுடன் இணைந்து மிகவும் ஆபத்தான சூழ்நிலைகளிலும் இரவுபகல் பாரமால் போராளிகளுக்கும் பொதுமக்களுக்கும் [ மேலும் படிக்க ]\nதமிழ் பிரதேசங்களில் கடமையாற்ற தயங்கும் தமிழ் மருத்துவர்கள்\nபெரும்பாலான தமிழ் மருத்துவர்கள் தங்களது கல்வியை முடித்துவிட்டு தங்களுடைய சொந்த பிரதேசங்களில் பணியாற்ற வருவதில்லை என்ற குற்றச்சாட்டு தொடர்ச்சியாக தமிழ் மக்களிடம் இருந்து வருகிறது. அந்தந்த மாவட்டங்களின் வெட்டுப்புள்ளி, மக்களின் வரிப்பணம் என்பவற்றில் கல்வி கற்றுவிட்டு எங்கோ பறந்து விடுகின்றனர். இந்த [ மேலும் படிக்க ]\nமன்னார் புதைகுழி 50ஆண்டுகளுக்கு உட்பட்டது – பேராசிரியர் செல்வ சரேஷ்\nஅண்மையில் இலங்கைத் தீவிலே எமது தாயக மண்ணிலே மன்னார் மாவட்டத்திலே மிகப்பெரும் மனிதப் புதைகுழி வெளிப்பட்டு அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த மனிதப் புதைகுழியை தடயவியல் துறை பேராசிரியர் செல்வ சரேஷ் நேரில் சென்று பார்வையிட்டார். மேற்படி காபன் அறிக்கை தவறானது [ மேலும் படிக்க ]\nஉண்மையிலே சிறீலங்கா படையினர் காணமல் போயுள்ளார்களா\nதங்கள் தரப்பிலும் ஆயிரக்கணக்கானவர்கள் காணாமல்போயுள்ளதாக சிறீலங்கா அரசு தொடர்ந்து கூறிவருகிறது இது குறித்து தமிழர் தரப்பில் சரியான தெளிவு இல்லாமல் உள்ளது. உண்மையிலே சிறீலங்கா படையினர் காணமல் போயுள்ளார்களா பாதிக்கப்பட்ட குடும்பங்களின் உறவினர்கள் தொடர் போரட்டங்களில் பங்கெடுத்துவருகின்றனர். தற்போது இந்த [ மேலும் படிக்க ]\nபின் முள்ளிவாய்க்கால் வீதி விபத்துக்கள்பின்னணி என்ன விளக்குகிறார் ஆய்வாளர் பரணி கிருஸ்ணரஜனி\nசிங்கள அரசு இனஅழிப்பின் அதி நவீன வடிவங்களை தமிழீழத்தில் பிரயோகித்துவருகிறது. இது இனஅழிப்பு அரசுகளின் பொதுவான குணாம்சம் என்ற போதிலும் சிங்கள அரசு ஒரு படி மேலே நின்றே சிந்தித்து செயலாற்றி வருகிறது. இந்த மாணவர்களின் படுகொலைகளை மட்டுமல்ல பின் யுத்த [ மேலும் படிக்க ]\nCopyright © 2019 ஈழம் செய்திகள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sankathi.com/index.php?type=post&post_id=35051", "date_download": "2019-05-26T08:59:33Z", "digest": "sha1:A5NRVYG43X22RLOP5Z657U2P35I5SQT6", "length": 6407, "nlines": 75, "source_domain": "www.sankathi.com", "title": "Sanskathi", "raw_content": "\nஅப்பா நீ எனது அப்பா...\nதிருமுருகன் காந்தியை உடனடியாக விடுதலை செய்ய முத்தரசன் வலியுறுத்தல்\nதிருமுருகன் காந்தியை உடனடியாக விடுதலை செய்ய முத்தரசன் வலியுறுத்தல்\nதிருமுருகன் காந்தியை உடனடியாக விடுதலை செய்து, அவர் மீது போடப்பட்டுள்ள அனைத்து வழக்குகளையும் திரும்பப் பெற வேண்டும் என்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ரா.முத்தரசன் வலியுறுத்தியுள்ளார்.\nஇதுதொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: “தமிழக அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகளுக்கு எதிராக கருத்துக்களை கூறுவோரையும், போராடுபவர்களையும் தேச துரோக வழக்கு உட்பட பல்வேறு வழக்குகளின் கீழ் தமிழக அரசு தொடர்ந்து கைது செய்துவருகிறது. இந்திய அரசியல் சட்டம் வழங்கியுள்ள அடிப்படை உரிமைகளான, பேச்சுரிமை, எழுத்துரிமை, கருத்துச் சொல்லும் உரிமைகளுக்கு எதிராக தமிழக அரசு செயல்பட்டு வருவதும், அடக்கு முறைகளை ஏவுவதும் கடும் கண்டனத்திற்குரியது.\nதமிழக அரசின் மனித உரிமை மீறல்களுக்கு எதிராக கருத்து தெரிவித்ததற்காக வியாழக்கிழமை அதிகாலை மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி கைது செய்யப்பட்டுள்ளார். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. உடனடியாக திருமுருகன் காந்தியை விடுதலை செய்ய வேண்டும் . அவர் மீது போடப்பட்டுள்ள அனைத்து வழக்குகளையும் திரும்பப் பெற வேண்டும்” என்று முத்தரசன் தனது அறிக்கையில் வலியுறுத்தி உள்ளார்.\nலெப்.சீலன் (லூக்காஸ் சாள்ஸ் அன்ரனி\nஅனைத்து தொழிலாளர் மக்களுடன் சேர்ந்து குரல் கொடுப்போம்...\nமாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டிகள் 2019...\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் மகோற்சவ விஷேட தினங்கள்2019...\nCopyright © சங்கதி – Sankathi.com - தமிழ்த்தேசியத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sankathi.com/index.php?type=post&post_id=44060", "date_download": "2019-05-26T09:16:46Z", "digest": "sha1:WF4DYJOPZYPN3YROOFU5COEL3ITE5HSQ", "length": 3590, "nlines": 73, "source_domain": "www.sankathi.com", "title": "Sanskathi", "raw_content": "\nஅப்பா நீ எனது அப்பா...\nஅளவெட்டி மண்ணில் தடம்பதித்த தேசத்தின் புயல்கள்\nஅளவெட்டி மண்ணில் தடம்பதித்த தேசத்தின் புயல்கள்\nஅளவெட்டி மண்ணில் தடம்பதித்த தேசத்தின் புயல்கள்\nலெப்.சீலன் (லூக்காஸ் சாள்ஸ் அன்ரனி\nஅனைத்து தொழிலாளர் மக்களுடன் சேர்ந்து குரல் கொடுப்போம்...\nமாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டிகள் 2019...\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் மகோற்சவ விஷேட தினங்கள்2019...\nCopyright © சங்கதி – Sankathi.com - தமிழ்த்தேசியத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/41700-chennai-hc-interim-ban-to-take-action-on-controversial-mercy-home.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2019-05-26T09:35:34Z", "digest": "sha1:2ZIENNK6WZ7PSFBB2QRTHRB64F6SYXJO", "length": 10552, "nlines": 87, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "சர்ச்சைக்குள்ளான கருணை இல்லம் மீது நடவடிக்கை எடுக்க இடைக்காலத் தடை | Chennai HC Interim ban to take action on controversial Mercy Home", "raw_content": "\nபல வாக்குச்சாவடிகளில் அமமுகவுக்கான வாக்குகள் ‘பூஜ்யம்’ என காட்டியுள்ளது; எங்கள் முகவர்கள் போட்ட ஓட்டு எங்கே\nசென்னையில் ஒரு லிட்டர் டீசல் விலை 8 காசுகள் உயர்ந்து ரூ.70.45க்கு விற்பனையாகிறது\nசென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 14 காசுகள் உயர்ந்து ரூ.74.39க்கு விற்பனையாகிறது\nசர்ச்சைக்குள்ளான கருணை இல்லம் மீது நடவடிக்கை எடுக்க இடைக்காலத் தடை\nகாஞ்சிபுர‌ம் ‌மாவட்டம் பாலேஷ்வரம் ‌புனித ஜோசப் கருணை இல்லம் மீது நட‌வடிக்கை எ‌டுக்க‌ இடைக்காலத் த‌டை ‌விதித்து சென்னை உயர்நீதிம‌ன்றம் உத்‌தரவிட்டுள்ளது.\nபாலேஸ்வரத்தில் உள்ள புனித ஜோசப் கருணை இல்லத்தில் முதியோர்கள் மர்மமான முறையில் இறப்பதாகவும், அவர்களது எலும்புகள் விற்கப்படுவதாகவும் குற்றச்சாட்‌டு எ‌ழுந்தது. இதையடுத்து கருணை இல்லத்தில் விசாரணை நடத்திய அதிகாரிகள் அங்கிருந்த 300-க்கும் அதிகமான முதியவர்களை அரசுக் காப்பகங்களுக்கு மாற்றி நடவடிக்கை மேற்கொண்டனர். இதனையடுத்து முறையான அனுமதியின்றி கருணை இல்லம் செயல்படுவதால் காப்பகத்தை ஏன் மூட உத்தரவிடக்கூடாது என மாவட்ட வருவாய் கோட்டாசியர் நோட்டீஸ் அனுப்பினார்.\nகருணை இல்லம் முறையான அனுமதியுடன் செயல்பட்டு வருவதாகவும், இறப்புகள் முறையாக பதிவு செய்யப்படுவதாகவும் புனித ஜோசப் இல்லம் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. இந்நிலையில் வருவாய் கோட்டாசியர் அனுப்பிய நோட்டீஸை ரத்து செய்யக்கோரி கருணை இல்ல நிர்வாக இயக்குனர் தாமஸ் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. அதில் முறையான அனுமதி பெற்று கருணை இல்லம் நடத்தி வருவதாகவும், மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க அரசுக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.\nஇந்த மனுவை விசாரித்த நீதிபதி ரமேஷ், இத்தனை ஆண்டுகள் முறையாக அனுமதி பெற்று செயல்பட்டு வரும் கருணை இல்லத்தை ஏன் மூட வேண்டும் என கேள்வி எழுப்பினார். இது குறித்து விளக்கம் அளிக்க அரசு அவகாசம் கேட்டதால், இரண்டு வார கால அவகாசம் வழங்கி வழக்கை மார்ச் 21ஆம் தேதி ஒத்திவைத்தார். அதுவரை பாலேஸ்வரம் இல்லம் மீதான அரசின் நடவடிக்கைகளுக்கு இடைக்காலத் தடை விதித்தும் உத்தரவிட்டார்.\nகத்தியால் குத்தப்பட்ட லஞ்ச ஒழிப்பு நீதிபதி: பின்னணி\nஃபேஸ்புக் மெசஞ்சர் லைட் பயன்படுத்துபவர்களுக்கு ஓர் மகிழ்ச்சியான செய்தி..\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nவிவிபாட் விவகா‌ர வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் அதிருப்தி\n“ஸ்கூல் பேக், லஞ்ச் பேக் வாங்க வற்புறுத்தக் கூடாது” - நீதிமன்றம் உத்தரவு\nதலைவிரித்தாடும் தண்ணீர் தட்டுப்பாடு - அதிகாரிகளுக்கு நீதிபதி சரமாரி கேள்வி\n“டூ வீலரில் 3 பேர் சென்றால் போலீசார் கண்டுகொள்வதில்லை”- உயர்நீதிமன்றம் கண்டனம்\nகாணொளி காட்சி மூலம் பதிலளிக்க சசிகலாவுக்கு அனுமதி\nகாதலிக்கும்படி பெண்ணை வற்புறுத்தும் உரிமை ஆணுக்கு இல்லை - உயர்நீதிமன்றம்\n“ஆட்டோக்களில் ஜிபிஎஸ் உடன் கட்டண மீட்டர்” - பதிலளிக்க தமிழக அரசுக்கு உத்தரவு\nதனி அதிகாரி நியமனத்தை எதிர்த்து நடிகர் விஷால் வழக்கு\nஉயர்நீதிமன்ற ஊழியர்களின் ஊதிய உயர்வு பரிந்துரை நிராகரிப்பு\nRelated Tags : கருணை இல்லம் , புனித ஜோசப் கருணை இல்லம் , சென்னை உயர்நீதிமன்றம் , Chennai high court , Controversial Mercy Home\nபிரிந்து சென்றவர்கள் தாய் வீடு திரும்புமாறு அதிமுக அழைப்பு\nவிவிபாட் வாக்கு எண்ணிக்கை துல்லியமாக பொருந்தியது: தேர்தல் ஆணையம்\nமாநிலங்களவைக்கு தலா 3 எம்.பி.க்களை அனுப்ப உள்ள திமுக, அதிமுக..\n“சின்னத்தம்பி யானை நலமுடன் உள்ளது”- பரவிய வதந்தி குறித்து வனத்துறை விளக்கம்\n25 வயதில் மக்களவைக்கு செல்லு��் முதல் பெண் எம்பி\nஇன்று மாலை குடியரசுத் தலைவரை சந்திக்கிறார் மோடி\nநெடுநாள் முதலமைச்சர் வரிசையில் நவீன்‌பட்நாயக் \nதந்தையின் பெயரைக் காப்பாற்ற வந்த தனயன் : ஜெகன்மோகன் ரெட்டி \nஹிட் ஆன புதிய‌ தலைமுறையின் கிராபிக்ஸ் நடனம் \n“ நீங்கள் பிரதமரானதில் மகிழ்ச்சி”- மோடிக்கு மு.க.அழகிரி வாழ்த்து\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகத்தியால் குத்தப்பட்ட லஞ்ச ஒழிப்பு நீதிபதி: பின்னணி\nஃபேஸ்புக் மெசஞ்சர் லைட் பயன்படுத்துபவர்களுக்கு ஓர் மகிழ்ச்சியான செய்தி..", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.radiospathy.com/2011/03/blog-post_17.html", "date_download": "2019-05-26T09:17:18Z", "digest": "sha1:VERSME3V2CMEAYMONJM473YQHYCGQZKI", "length": 18738, "nlines": 277, "source_domain": "www.radiospathy.com", "title": "ஜில்லென வீசும் பூங்காற்று ஜன்னலில் காதோரம்... | றேடியோஸ்பதி", "raw_content": "\nதமிழோடு இசை, பாடல் மறந்தறியேன்\nஜில்லென வீசும் பூங்காற்று ஜன்னலில் காதோரம்...\n\"ஜில்லென வீசும் பூங்காற்று ஜன்னலின் காதோரம்\nரகசியம் சொன்னது அப்போது தானா\nஓசைகள் ஏதும் இல்லாமல் வெய்யிலின் வண்ணம்தான்\nஇன்றைக்கு எத்தனை முறை இந்தப் பாட்டைக் கேட்டிருப்பேன்....\nஏன் இந்தப் பாட்டை இன்று கேட்கவேண்டும் என்று மனம் உந்தியது...\nஆனால் இன்னும் கேட்டுக் கொண்டிருக்கின்றேன், கைகள் தானாகத் தட்டச்சும் போதும் காதுகளை நிறைக்கின்றது இந்தப் பாடல்.\nமணக்கோலத்தில் கோட் சூட் அணிந்த ஆண்மகனும், பாரதிராஜா படங்களில் வரும் வெள்ளுடைத் தேவதையாகப் பெண்மகளின் வெண் கையுறையில் கரம்பதித்து நிலம் நோகாமல் மெல்லக் கால் பதித்து வந்து யாருமில்லாத அந்த அமைதி கும்மிய அறையின் மேசையில் மெழுகுதிரி மெல்ல அலுங்காமல் குலுங்காமல் மெல்ல ஆடி ஒளிபரப்ப வேறெந்த வெளிச்சமோ, ஓசைகளோ இல்லாத அந்த வேளை ஒலிக்க வேண்டும் இந்தப் பாடல் என்று கற்பனை செய்து திருப்தி கொள்கிறது என் மனம்.\n\"மெல்லினமே மெல்லினமே\" என்ற ஷாஜகான் படப் பாடலில் மெட்டை இலேசாக நினைவுபடுத்தும் பாட்டு இது, இரண்டுக்குமே இசை மணிஷர்மா தான். தெலுங்கில் ஆர்ப்பாட்டமான துள்ளிசை இசையமைப்பாளராக இனங்காணப்பட்ட மணிஷர்மாவின் மென்மையான பாடல்களில் தான் எனக்குக் காதல் அதிகம். அதில் மெல்ல மெல்ல நெருங்கி முதல் இடத்தைப் பிடித்து விட்டது \"ஜில்லென வீசும் பூங்காற்று\" என்ற திருதிரு துறு துறு படப்பாடல். பொதுவாகவே புதிய பாடகர்��ளில் ஆண் பெண் குரல்கள் இணைந்த பாடல்களில் இப்போதெல்லாம் ஒரே அலைவரிசையில் இயங்கும் குரலிசையைக் காண்பதரிது. ஆனால் இந்தப் பாடலில் சேர்ந்த ஹரிச்சரண், சைந்தவி குரல்கள் இரண்டும் ஒத்திசைக்கின்றன மெல்லிசையாக. அதிலேயே பாடலின் முதல் வெற்றி நிரூபணமாகிவிட்டது. குறிப்பாக இருவருமே தமது வழக்கமான குரலில் இருந்து இறங்கி கீழ்ஸ்தாயியில் பாடும் பாங்கு. சாக்சபோனை கஞ்சத்தனமாக உபயோகித்துக் கம்பீரமாக முத்திரை பதிக்கும் இசையில் கிட்டாரோடு மேலும் இசைந்த மேற்கத்தேய வாத்தியக் கருவிகள் எல்லாமே பாடலின் தாற்பரியம் உணர்ந்து தாழ்வுமனப்பான்மையோடு உழைத்திருக்கின்றன.\nஇந்தப் பாடலை கல்யாண ரிஸப்ஷன் வீடியோவில் இணைத்துப் பாருங்கள் ஒரு புது அர்த்தம் கிட்டும்.\nதிருதிரு துறுதுறு படத்தை இன்னும் பார்க்கவில்லை, படத்தின் இயக்குனர் நந்தினி ஜே.எஸ் என்ற பெண்ணாம். இந்தப் பாடல் கொடுத்த சுகந்தத்தில் பாடலாசிரியர் முத்துக்குமாராகத் தான் இருக்கும் என்ற ஆவலில் தேடினால் எழுதியவர் லலிதா ஆனந்த் என்ற புதுமுகக் கவிஞராம். கவிஞரே உங்களின் பாடல்வரிகளின் பொருளுணர்ந்து உயிர்கொடுத்த மணிஷர்மாவை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.\nஎப்போது என்னில் கலந்தாய் நீ.....\nஜில்லென வீசும் பூங்காற்று ஜன்னலின் காதோரம்\nரகசியம் சொன்னது அப்போது தானா\nஓசைகள் ஏதும் இல்லாமல் வெய்யிலின் வண்ணம்தான்\nவிண்மீன்கள் யாவும் அன்று பல கண்களாக மாறி\nநமை உற்றுப்பார்த்த போது தானா\nநம் சுவாசம் கூட அன்று இரு கைகளாக மாறி\nமெல்ல தொட்டுக் கொண்ட போது தானா\nஜில்லென வீசும் பூங்காற்று ஜன்னலின் காதோரம்\nரகசியம் சொன்னது அப்போது தானா\nதலையணை உள்ளே அன்று நான்\nபறவைகள் பாடும் ஓசை கேட்ட பொழுதா\nஉலர்த்திய போது அன்று என் உடைகளின்\nஉந்தன் பார்வை உதிர்ந்த பொழுதா\nஉன் சுவடை பார்க்கும் போதா\nஎப்போது என்னில் கலந்தாய் நீ.....\nஜில்லென வீசும் பூங்காற்று ஜன்னலின் காதோரம்\nரகசியம் சொன்னது அப்போது தானா\nமழைத்துளி எல்லாம் அன்று பல நிறங்களில்\nஉந்தன் மீது விழுந்த பொழுதா\nபனித்துளி உள்ளே அன்று ஓரழகிய\nவானம் கண்டு ரசித்த பொழுதா\nஉன் விரல் போல் தெரிந்து போனாய்\nஎப்போது என்னில் கலந்தாய் நீ.....\nஈழத்தினைப் பிரிந்த நாள் முதல் முகவரி இழந்த மனிதர்களில் நானும் ஒருவன்\nபட்டுக்கோட்டை பிரபாகரைச் சந்தித்த பிரபாகர்\n\"எழுத்தில் இருந்து சினிமாவிற்கு\" இயக்குனர் பாலுமகே...\nஜில்லென வீசும் பூங்காற்று ஜன்னலில் காதோரம்...\nகண்ணம்மா கண்ணம்மா ஒண்ணு நான் சொல்லலாமா\nதிரையிசையில் குழந்தைகளுக்கான பிறந்த நாள் பாடல்கள் ஐம்பது\nட்விட்டர் வழியாக நண்பர் @ RajRuba பிறந்த நாள் பாடல்களின் பட்டியல் ஒன்று தரமுடியுமா என்று கேட்டார். நாம் படியளக்குறதே எண்பதுகளின் பாடல்கள...\nஇன்று என் நேசத்துக்குரிய நண்பர் கோபிநாத் திருமண பந்தத்தில் சங்கரியைக் கைப்பிடித்துத் தன் வாழ்வின் அடுத்த கட்டத்துக்குள் பயணிக்கிறார். வ...\nநீல மலைச்சாரல் தென்றல் நெசவு நடத்துமிடம் ❤❤❤\nரஹ்மான் இசை மெது மெதுவாகத் தான் கொல்லும் என்பார்கள். ஆனால் அதை நான் மறுதலிக்கிறேன், நேற்று “மழைக்குருவி” பாட்டைக் கேட்ட உடனேயே அந்த மாற்ற...\nஇன்னொரு ஸ்வர்ணலதா இருக்கிறார் தெரியுமா\n“மாலைச் செவ்வானம் உன் கோலம் தானோ https://youtu.be/02qQ7xYsISY இந்தப் பாடல் இளையராஜா வெறியர்களின் பெரு விருப்பப் பாடல்களில் ஒன்று. படத்த...\nஇசைஞானி இளையராஜாவின் 🎸❤️ வெள்ளி விழா ஆண்டுப் பொங்கல் விருந்துகள் 🌴🌾\nஅமைதிப்படை மகா நதி ராஜகுமாரன் வீட்ல விசேஷங்க சேதுபதி ஐ.பி.எஸ் இவை 1994 ஆம் ஆண்டு தைப்பொங்கலுக்குத் தமிழின் முன்னணி நட்சத்திரங்கள் நடித...\nசினிமாவில் எதுவும் நடக்கும் என்பதற்கு உதாரணம், கே.பாக்யராஜ், டி.ராஜேந்தர், ஆர்.பாண்டியராஜன், லேட்டஸ்டாக கஸ்தூரி ராஜா போன்றோர் இசையமைப்பாளர்க...\nபாடல் தந்த சுகம் : மயிலாடும் தோப்பில் மானாடக் கண்டேன்\nஇந்தப் பாடலை எத்தனை தடவை கூகுள் ப்ளசிலும், பேஸ்புக்கிலும் நான் பகிர்ந்திருப்பேன் என்று நண்பர் நாடோடி இலக்கியன் கணித்து வைத்திருக்கக் கூடும...\nபூவோடு சேர்ந்த நாரும் மணம் பெறும் என்று சொல்லுவார்கள், \"அன்னக்கிளி\" திரைப்படம் மூலம் தமிழ்த் திரையிசைக்கும் புது ரத்தம் பாய்ச்ச வந...\nஎன்றென்றும் சின்னக்குயில் சித்ரா 🎧 55 ❤️❤️❤️\nஇன்று பின்னணிப் பாடகி , சின்னக்குயில் சித்ராவின் 55 வது பிறந்த தினம் . சித்ராவின் குரல் நம் காலத்துக் காதலியின் ஓசையாய் , எண்ணற...\nஇசைஞானி இளையராஜாவின் பத்துப் பாட்டு போடுங்க\n இசைஞானி இளையராஜா சமீப நாட்களில் ஜெயா டிவியினூடாக இசைரசிகர்களுக்குத் தரிசனம் கொடுத்து வரவிருக்கும் தன் இசை நிகழ்ச்சிக்கான ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmithran.com/article-source/MTM3MTA5NQ==/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8A%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D%E2%80%A6", "date_download": "2019-05-26T09:53:53Z", "digest": "sha1:YSAPDOV725FW67EETXVY4INSLSIJOXZM", "length": 6363, "nlines": 64, "source_domain": "www.tamilmithran.com", "title": "அமைச்சர் ரவி கருணாநாயக்க இன்று கிளிநொச்சி விஜயம்…", "raw_content": "\n© 2019 தமிழ் மித்ரன்\nமுகப்பு » இலங்கை » TAMIL CNN\nஅமைச்சர் ரவி கருணாநாயக்க இன்று கிளிநொச்சி விஜயம்…\nஅமைச்சர் ரவி கருணாநாயக்க இன்று கிளிநொச்சி விஜயம் மேற்கொண்டிருந்தார். கிளிநாச்சி மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலில் அமைச்சர் கலந்து கொண்டிருந்தார். பூநகரி பகுதியில் புதிதாக அமைக்க திட்டமிடப்பட்டுள்ள காற்றாலை மின் உற்பத்தி நிலையம் அமைப்பது தொடர்பான கலந்துரையாடல் அமைச்சரின் தலமையில் இடம்பெற்றது. குறித்த கலந்துரையாடல் அமைச்சர் ரவி கருணாநாயக்க தலைமையில் கிளிநொச்சி மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் 2.30 மணியளவில் இடம்பெற்றது. கிளிநொச்சி மாவட்டத்தில் மின் கட்டணம் உரிய... The post அமைச்சர் ரவி கருணாநாயக்க இன்று கிளிநொச்சி விஜயம்… appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.\nதென் அமெரிக்க நாடான பெருவில் பலத்த நிலநடுக்கம்... ரிக்டர் அளவில் 8 ஆக பதிவு\nஅரசுமுறைப் பயணமாக ஜப்பான் சென்றுள்ள அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபேவுடன் கோல்ப் விளையாடினார்\nநைஜீரியாவில் ராணுவ தளம் அருகில் போகோ ஹராம் பயங்கரவாத அமைப்பினர் தாக்குதல்... 25 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு\nஅந்தமான் நிகோபார் தீவுப்பகுதியில் மிதமான நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 4.5-ஆக பதிவு...\nஜூன் 28-ம் தேதி ஜப்பானில் பிரதமர் மோடி- அமெரிக்க அதிபர் டிரம்ப் சந்திப்பு: வாஷிங்டன் வெள்ளை மாளிகை அறிவிப்பு\nகேரள கடல் வழியாக ஐ.எஸ். தீவிரவாதிகள் ஊடுருவல்... கடலோர காவல் படை தீவிர கண்காணிப்பு...\nசாதனை முதல்வர் நவீன் பட்நாயக்இன்று மாலை எம்எல்ஏக்கள் கூட்டம் :5வது முறையாக 29ல் பதவியேற்பு\nநாடாளுமன்ற தேர்தல் தோல்வியால் அடுத்தடுத்த பரபரப்பு: பீகாரில் காங்கிரஸ் - லாலு கட்சி உறவில் விரிசல்\nநெருக்கடியால் வெளிநாடு தப்பிச் செல்ல முயற்சித்த ஜெட் ஏர்வேஸ் நிறுவனர் மனைவி தடுத்து நிறுத்தம்: சுங்கத்துறை அதிகாரிகள் அதிரடி\nஉத்தரபிரதேச மாநில���் அமேதியின் பராவுலியா கிராமத்தில் ஸ்மிருதி இரானி உதவியாளர் சுட்டுக்கொலை\nமத்திய அமைச்சர் பதவி தராவிட்டால் கட்சியை உடைப்பேன்: ஆதரவாளர்களுடன் வைத்திலிங்கம் ரகசிய பேச்சு\nதென் அமெரிக்க நாடான பெருவில் பலத்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 8 ஆக பதிவு\nநாங்குநேரி சட்டமன்ற உறுப்பினர் பதவியை நாளை ராஜினாமா செய்கிறார் எச்.வசந்தகுமார்\nபொத்தேரியில் தனியார் கல்லூரி மாணவி தற்கொலை\nராசிபுரம் குழந்தை விற்பனை வழக்கு நந்தகுமாருக்கு காவல் நீட்டிப்பு\n© 2019 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.yaldv.com/tag/jaffna-news/", "date_download": "2019-05-26T08:54:01Z", "digest": "sha1:SPV2DBZXPIZFWT6GSBGM5QGZ25LX3OBJ", "length": 44060, "nlines": 197, "source_domain": "www.yaldv.com", "title": "jaffna news – யாழ்தேவி|YalDv NO- 01 Tamil News Reporter |யாழ்ப்பாணத்திலிருந்து..", "raw_content": "\nயாழ்தேவி|YalDv NO- 01 Tamil News Reporter |யாழ்ப்பாணத்திலிருந்து..\nயாழ்.போதனா வைத்தியசாலையில் இலவச கண் சத்திரசிகிச்சை\nயாழ்.போதனா வைத்தியசாலையில் இலவச கண் சத்திரசிகிச்சை இன்று நடைபெற்றுள்ளது. வைத்தியர் சந்திரகுமாரின் ஏற்பாட்டில் எம்.ஐ.ரி நிறுவனத்தினருடன் இணைந்து இலவச கண்சத்திரசிகிச்சை இடம்பெற்றுள்ளது. வறுமைக்கோட்டிற்கு உட்பட்ட குடும்பங்களில் இருந்து\nபட்டா ரக வாகனத்துக்கு பின்பக்க கூடாரம் பொருத்திய குற்றச்சாட்டு – 50 ஆயிரம் தண்டம் – யாழில் சம்பவம்\nMay 21, 2019 உத்த மன் 452 Views jaffna news, பொலிஸாரின் சமிஞ்சைக்குக் கட்டுப்பட்டு வாகனத்தை நிறுத்தாது சென்றமை, முன் ஆசனத்தில் அதிகளவு நபர்களை ஏற்றிச் சென்றமை, வாகனத்தை உருமாற்றியமை\tmin read\nமோட்டார் போக்குவரத்துத் திணைக்கள வாகனப் பரிசோதகரின் அனுமதி பெறப்படாமல் பட்டா ரக வாகனத்துக்கு பின்பக்க கூடாரம் பொருத்தி அதனை உருமாற்றிய குற்றச்சாட்டில் அதன் உரிமையாளருக்கு 50 ஆயிரம்\nயாழில் பாடசாலைக்குள் வாள்கள்,துப்பாக்கி மகஸின் மீட்பு\n, முக்கியசெய்திகள், முள்ளானை, யாழில் பாடசாலை வளவுக்குள்ளிருந்து வாள், யாழ்ப்பாணம், வடக்கு-கிழக்கு, வாள்கள்\tmin read\nநீண்டகாலமாகப் பாவனையின்றிக் காணப்படும் இளவாலை – முள்ளானை – கனகசபை வித்தியாலய வளவுக்குள் இருந்து நேற்றிரவு மூன்று வாள்கள், துப்பாக்கிக்குப் பயன்படுத்தும் மகஸின் என்பன இளவாலைப் பொலிஸாரால்\nகடலில் மூழ்கி முன்னாள் போராளி பலி – எறிகணைத் தாக்குதலில் ஏற்பட்ட காயமே எமனாகியது\n���டமராட்சி கிழக்கு – கட்டைக்காடு கடலில் மீனவர் ஒருவர் கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளார். போக்கறுப்பு, கேவில் கடலில் கரைவலை தொழிலில் ஈடுபட்டிருந்த மீனவர் ஒருவர் வலிப்பு ஏற்பட்டு,\nவவுனியாவைத் தொடர்ந்து யாழ்ப்பாணத்துக்கும் வந்த சிரியா,ஆப்கன் அகதிகள்\nநீர்கொழும்பில் உள்ள வெளிநாட்டு அகதிகளில் வடக்கை நோக்கி அழைத்து வரப்படும் செயற்திட்டத்தின் இரண்டாம் கட்டமாக , யாழ்ப்பாணத்திற்கும் அழைத்து வரப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணத்தில் வீடொன்றில் அகதிகள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.\nதனது பதவி நீக்கத்துக்கு எதிராக உயர் நீதிமன்றம் சென்றார் பேராசிரியர் விக்னேஸ்வரன்\nMay 17, 2019 உத்த மன் 509 Views jaf newsuni news, jaf vicechancelor news, jaffna news, jaffna uni vc, jaffna uni vc appel in high court, jaffna university news, jaffna vc news, today jaffna news, vc news, அடிப்படை உரிமை மனு, இலங்கை, சட்ட மா அதிபர், செய்திகள், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு மற்றும் உயர்கல்வி அமைச்சு, பேராசிரியர் இரட்ணம் விக்னேஸ்வரன், பேராசிரியர் கந்தசாமி, முன்னாள் துணைவேந்தர், யாழ்ப்பாணப் பல்கலை, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், யாழ்ப்பாணம்\tmin read\nயாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் இரட்ணம் விக்னேஸ்வரன், தன்னை பதவி நீக்கி ஜனாதிபதி வழங்கிய உத்தரவு இரத்துச் செய்யும் கட்டளையை வழங்குமாறு கோரி உயர் நீதிமன்றில்\nயாழ். நகரில் ரூ.1 லட்சம் பெறுமதியான மதுபானங்கள் சிக்கின – சந்தேகநபர்கள் இருவர் கைது\nயாழ்ப்பாணம் பண்ணைப் பகுதியில் பதுக்கி வைத்திருந்த சுமார் ஒரு லட்சம் ரூபா பெறுமதியான சட்டவிரோத மதுபானங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. அவற்றை தமது உடமையில் வைத்திருந்தனர் என்ற குற்றச்சாட்டில் இருவர்\nயாழில் 17 வயது யுவதி கடத்தப்பட்டு துஷ்பிரயோகம்\nவலி வடக்கில் 17 வயது யுவதியொருவர் இளைஞர்கள் இருவரால் கடத்தப்பட்டு பாலியல் துர்நடத்தைக்குள்ளாக்கப்பட்டுள்ளார். பாதிக்கப்பட்ட யுவதி தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வலிகாமம் கிழக்கில் உள்ள பகுதியொன்றில்\nயாழ்ப்பாணம் தாவடி பத்திரகாளி கோவிலில் வெடிபொருள்கள் மீட்பு\nயாழ்ப்பாணம் தாவடி பத்திரகாளி கோவிலில் வெடிபொருள்கள் மற்றும் வயர் சுற்று என்பன மீட்கப்பட்டது என்று பொலிஸார் தெரிவித்தனர். சுன்னாகம் பொலிஸாரால் நேற்று 9th May முன்னெடுக்கப்பட்ட சோதனை\nயாழ்.பல்���லை. மாணவர் ஒன்றியப் பிரதிநிதிகள் ஜனாதிபதியுடன் இன்று சந்திப்பு\nயாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய பிரதிநிதிகளிக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் இடையில் அவசர சந்திப்பொன்று இன்று இடம்பெற உள்ளதாக பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய தகவல்கள் தெரிவிக்கின்றன. நாடாளுமன்ற\nயாழ். குருநகர் தேவாலயப் பகுதியில் நடமாடிய இருவருக்கு நடந்தது என்ன\nயாழ்ப்பாணம் பிரதான வீதியில் உள்ள தேவாலயத்துக்கு அருகாமையில் சந்தேகத்துக்கு இடமாக வகையில் நின்றனர் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட மௌவி உள்ளிட்ட இருவரை எதிர்வரும் 21ஆம் திகதி\nயாழ்ப்பாணம் உட்பட ,நாட்டின் பல்வேறு இடங்களில் கடும் வெப்பம் ; உடலில் சோர்வு அபாயம்\nயாழ்ப்பாணம், மன்னார் உள்பட 10 மாவட்டங்களில் இன்று வியாழக்கிழமை வெப்பநிலை கடுமையாக இருக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த மாவட்டங்களின் வெப்பிநிலை 33 தொடக்கம்\nபிரபாகரனின் பிறந்த நாளை கொண்டாடி 4 மாதங்கள் – சிவாஜிலிங்கத்தினையும் விட்டுவைக்காத பயங்கரவாதத் தடைச் சட்டம்\nMay 8, 2019 பரமர் 618 Views jaffna news, laterestnews, news, papaernews, politicalnews, sivaji lingam, sivaji lingam news, slpolitical, srilankatamilnewswebsite, srilnkanews, tamilnews, tamilpapaernews, todaynews, todaytamilnews, truenews, இலங்கை, இலங்கைச்செய்தி, செய்திகள், தமிழீழ விடுதலை புலி, பிரபாகரனின் பிறந்த நாளில் கேக் வெட்டி கொண்டாடியமை, முக்கியசெய்திகள், முன்னாள் மாகாணசபை உறுப்பினா் எம்.கே.சிவாஜிலிங்க, யாழ்ப்பாணம், வடக்கு-கிழக்கு, விடுதலை புலி\tmin read\nதமிழீழ விடுதலை புலிகளின் தலைவா் வே.பிரபாகரனின் பிறந்த நாளில் கேக் வெட்டி கொண்டாடியமை மற்றும் விடுதலை புலிகளின் புகைப்படங்களை வைத்திருந்த குற்றச்சாட்டில் முன்னாள் மாகாணசபை உறுப்பினா் எம்.கே.சிவாஜிலிங்கத்திற்கு\nயாழ். பல்கலை மாணவர்களை விடுவிப்பதா\nயாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர் மற்றும் செயலாளர் ஆகிய இருவரும் சார்பிலும் முன்வைக்கப்பட்ட பிணை அல்லது வழக்கிலிலிருந்து அவர்களை விடுவிப்பதா என்ற கட்டளை நாளை மறுதினம்\nசுற்றி வளைக்கப்பட்ட யாழ்.பல்கலையில் பிரபாகாரனின் படங்கள் : மாணவர் ஒன்றியத் தலைவர், செயலாளர் விசாரணையில்\nயாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தலைவரும் செயலாளரும் பல்கலைக்கழக வளாகத்தில் வைத்து விசாரணைக்கு உள்படுத்தப்பட்டனர். அவர்கள் இருவரும் தற்போது கோப்பாய் பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். பல்கலைக்கழக\nவட்டுக்கோட்டை பிக்னல் மைதான கொலை: யாழ்.மேல் நீதிமன்றில் வழக்கை மீளத் திறக்கிறார் சட்ட மா அதிபர்\nMay 3, 2019 May 3, 2019 பரமர் 375 Views court news, fight on ground, jaffna college, jaffna muder news, jaffna news, muder, st.patrics, சட்ட மா அதிபர், சட்டவாதி மாதினி விக்னேஸ்வரன், நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன், யாழ், யாழ் நீதிமன்றம், யாழ்ப்பாணம், யாழ்ப்பாணம் சென்.பற்றிக்ஸ், ராஜன் கதிர்காமர் வெற்றிக்கிண்ணப் போட்டி, வட்டுக்கோட்டை பிக்னல் மைதான கொலை, வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரி\tmin read\nவட்டுக்கோட்டை பிக்னல் மைதானத்தில் இளம் குடும்பத்தலைவர் ஒருவர் கொலை செய்யப்பட்டமை தொடர்பில் 6 பேருக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரத்தம் மீதான விசாரணையை மீள ஆரம்பிக்குமாறு யாழ்ப்பாணம்\nஅனைத்து குடும்பங்களின் விபரங்களையும் தமக்கு கையளிக்குமாறு பொலிசார் கோரிக்கை\nசாவகச்சேரி பொலிஸ் நிலையத்திற்கு உட்பட்ட 32 கிராம சேவையாளர் பிரிவில் வசிக்கும் அனைத்து குடும்பங்களின் விபரங்களையும் தமக்கு கையளிக்குமாறு பொலிசார் கோரியுள்ளனர். சாவகச்சேரி பொலிஸ் நிலையத்திற்கு உட்பட்ட\nகட்டுநாயக்க தாக்குதல் உட்பட ;புலிகளின் காலத்தில் ஒரு வெளிநாட்டவரைக் கூட கொல்லவில்லை\nMay 2, 2019 May 2, 2019 பரமர் 762 Views jaf news, jaffna news, LTTE, அண்மைய செய்திகள், இலங்கை, செய்திகள், செய்திகள் இலங்கை, யாழ்ப்பாணம், வடக்கு- கிழக்கு\tmin read\n29 வருடங்கள் இலங்கையில் போர் நடந்தது. இந்தபோரில் ஒரு வெளிநாட்டவர் கூட தமிழீழ விடுதலை புலிகளால் கொல்லப்படவில்லை. கட்டுநாயக்க தாக்குதலில் கூட அவர்கள் மிக தெளிவாக இருந்தார்கள்\nயாழில் இராணுவ முகாமுக்கு அருகில் வாள் வெட்டு \nநாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையில் நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ள நிலையிலும் இராணுவ முகாமுக்கு அருகில் வைத்து இளைஞன் மீது வாள் வெட்டு தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது.\nஇஸ்லாமிய மக்கள் செறிந்து வாழும் ,நாவாந்துறையில் சுற்றிவளைப்புத் தேடுதல்\nயாழ்ப்பாணம் நாவாந்துறை பகுதியில் இஸ்லாமிய மக்கள் செறிந்து வாழும் பகுதியில் இன்று அதிகாலை 4.30 மணி தொடக்கம் சுற்றிவளைக்கப்பட்டு தேடுதல் நடத்தப்படுவதாக பொலிஸார் தெரிவித்தனர். நாட்டில் உயிர்த்த\nஉயிரிழந்து���ிட்டார் என பொலிஸாரால் அறிவிக்கப்பட்ட எதிரி நீதிமன்றில் தோன்றியதால் குழப்பம்\nஉயிரிழந்துவிட்டார் என பொலிஸாரால் அறிவிக்கப்பட்ட எதிரி நீதிமன்றில் தோன்றியதால் குழப்பம் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் இடம்பெற்றுவரும் கொள்ளைச் சம்பவம் தொடர்பான வழக்கில் முதலாவது எதிரி உயிரிழந்துவிட்டார் என்று\nநவாலியில் பட்டப்பகலில் வீடுடைத்து 16 பவுண் நகை திருட்டு\nApril 23, 2019 April 23, 2019 பரமர் 191 Views jaffna news, jafna news, last jaffna news update, navaali news, today jaffna news, அண்மைய செய்திகள், இலங்கை, செய்திகள், திருட்டுச் சம்பவம், நவாலி, நவாலி சென் பீற்றர்ஸ், பிரசாத் லேனில், மானிப்பாய் பொலிஸ், யாழ்ப்பாணம், வடக்கு- கிழக்கு\tmin read\nநவாலி பிரசாத் லேனில் உள்ள வீடொன்றில் இன்று நண்பகல் 16 தங்கப் பவுண் நகைகள் திருடப்பட்டன என்று வீட்டு உரிமையாளரால் மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்படுள்ளது.\nதென்மராட்சியில் பொலிஸ் ஊடரங்கு வேளையில் வீடுபுகுந்து 28 பவுண் நகை கொள்ளை\nபொலிஸ் ஊடரங்கு நடைமுறையிலிருந்த வேளை தென்மராட்சி கோவிலாக்கண்டியில் நள்ளிரவு வீடுபுகுந்த கொள்ளையர்கள் 28 பவுண் தங்க நகைகள் மற்றும் பணத்தைக் கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர். 6 பேர் கொண்ட\nயாழ். சுன்னாகத்தில் வெடிப்பு சம்பவங்கள் தொடர்பில் கைகலப்பில் ஈடுபட்ட இளைஞர்கள் \nநாட்டில் நடைபெற்ற குண்டு வெடிப்பு சம்பவங்கள் தொடர்பில் கருத்து முரண்பாட்டில் ஈடுபட்டு கைகலப்பில் ஈடுபட்ட இரு இளைஞர்களை பொலிசார் கடும் எச்சரிக்கை செய்து விடுவித்துள்ளனர். சுன்னாகம் பகுதியில்\nயாழ்ப்பாண நீதிமன்றம், அரச செயலகம், வங்கிகளில் தேசிய துக்க நாள் அஞ்சலி\nகொழும்பு, நீர்கொழும்பு மற்றும் மட்டக்களப்பில் இடம்பெற்ற பயங்கரவாதத் தாக்குதல்களில் கொல்லப்பட்டவர்களுக்கு யாழ்ப்பாணம் நீதிமன்றக் கட்டடத் தொகுதி, யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றன. முதலாவது குண்டு\nஇறுதி 7 அற்றைகள் |Last & 7|\nஇரண்டாவது தாக்குதல் பொசன் போயா தினத்திற்கு முன்னர் துண்டுப் பிரசுரம் விநியோகித்த நபர் கைது May 26, 2019\nவரட்சியால் வாடும் கிளிநொச்சி மாவட்ட மக்கள் May 26, 2019\nபெயரை மாற்றி ஆலயத்தில் உதவியாளராக செயற்பட்ட நபர்; பஞ்­சா­மிர்­தத்தில் கருத்­தடை மாத்­தி­ரை­கள்\n3000 படையினர் கொழும்பு உள்ளிட்ட மாவட்டங்களில் பெரும் தேடுதல் May 26, 2019\nஇல��்கையில் இருந்து படகில் புறப்பட்ட15 ஐ எஸ் தீவிரவாதிகள் – பாதுகாப்பை தீவிப்படுத்தியது இந்தியா May 26, 2019\nஇலங்கையில் மறைந்திருக்கும் ஐ.எஸ் தற்கொலை குண்டுதாரிகள் களையெடுக்கப் போவதாக ஞானசார தேரர் சூளுரை May 26, 2019\nதனது தீவிரவாத உரையை கேட்போரிற்கு அன்பளிப்பு வழங்கிய சஹ்ரான் May 26, 2019\nதர்பார் படத்தில் ரஜினிக்கு வில்லனாகும் பிரபல நடிகர்\nMay 24, 2019 உத்த மன் Comments Off on தர்பார் படத்தில் ரஜினிக்கு வில்லனாகும் பிரபல நடிகர் min read\nஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் ‘தர்பார்’ படப்பிடிப்பு மும்பையில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. 3 மாதங்கள் அங்கு படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டு உள்ளனர். இதன் முதல்கட்ட படப்பிடிப்பு\nபடப்பிடிப்பில் அசம்பாவிதம் – ‘ஜேம்ஸ் பாண்ட்’ நடிகர் டேனியல் கிரேக்குக்கு ஏற்பட்ட நிலை\nMay 24, 2019 உத்த மன் Comments Off on படப்பிடிப்பில் அசம்பாவிதம் – ‘ஜேம்ஸ் பாண்ட்’ நடிகர் டேனியல் கிரேக்குக்கு ஏற்பட்ட நிலை min read\nஅஜித்தின் அடுத்த பட இயக்குனர் பற்றிய உறுதியான தகவல்\nMay 22, 2019 உத்த மன் Comments Off on அஜித்தின் அடுத்த பட இயக்குனர் பற்றிய உறுதியான தகவல் min read\nபாகுபலிக்கு பிறகு விஸ்வாசம் தான் பிரபல திரையரங்கு உரிமையாளர் பேட்டி\nMay 22, 2019 உத்த மன் Comments Off on பாகுபலிக்கு பிறகு விஸ்வாசம் தான் பிரபல திரையரங்கு உரிமையாளர் பேட்டி min read\nஒரு மகளை திருமணம் செய்தால் மற்ற மகள் இலவசம்- ஈழத்தமிழரின் ‘திகில்’ விளம்பரம்\nMay 20, 2019 உத்த மன் Comments Off on ஒரு மகளை திருமணம் செய்தால் மற்ற மகள் இலவசம்- ஈழத்தமிழரின் ‘திகில்’ விளம்பரம் min read\nகனடாவில் வசிக்கும் ஈழத்தமிழ் பெற்றோர் வெளியிட்டுள்ள வரன் தேடும் விளம்பரம், கண்ணா இரண்டு லட்டு தின்ன ஆசையா என்ற அளவில் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. தமது\nகணவரை கொன்று சாக்கடையில் வீசிய காதல் மனைவி – அதிர்ச்சிப் பின்னணி\nMay 17, 2019 உத்த மன் Comments Off on கணவரை கொன்று சாக்கடையில் வீசிய காதல் மனைவி – அதிர்ச்சிப் பின்னணி min read\nமனைவிக்கு கணவன் செய்த செயல்; கடும் வலி காரணமாக வெளி வந்த உண்மை\nMay 16, 2019 உத்த மன் Comments Off on மனைவிக்கு கணவன் செய்த செயல்; கடும் வலி காரணமாக வெளி வந்த உண்மை min read\nகர்ப்பம் எனத் தெரிந்தும் விடவில்லை – சமீரா ரெட்டி குமுறல்\nMay 11, 2019 உத்த மன் Comments Off on கர்ப்பம் எனத் தெரிந்தும் விடவில்லை – சமீரா ரெட்டி குமுறல் min read\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2001/05/24/fire.html", "date_download": "2019-05-26T10:07:00Z", "digest": "sha1:KPQYNWPVD2GHVWGZFBFOX4YJKDL3EUSQ", "length": 14334, "nlines": 190, "source_domain": "tamil.oneindia.com", "title": "ராஜஸ்தான் ராணுவ ஆயுதக் கிடங்கில் தீ: கோடிக்கணக்கில் சேதம் | Fire breaks out in ammunition dump in Suratgarh - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஅந்தமான், மேற்கு வங்கம், பெருவில் பலத்த நிலநடுக்கம்\n27 min ago லோக்சபாவில் பலம் கூடுகிறது... முஸ்லீம் எம்.பி-க்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\n31 min ago கொல்கத்தா முன்னாள் போலீஸ் கமிஷ்னரை வெளிநாடு தப்ப விட்றாதீங்க.. ஏர்போர்ட்டுகளுக்கு சிபிஐ அலார்ட்\n38 min ago Chinnathambi: காட்டு தீயாய் பரவிய சின்னத்தம்பி யானை கவலைக்கிடம் செய்தி.. வனத்துறை பரபரப்பு விளக்கம்\n51 min ago தமிழகத்தில் விரைவில் உயருகிறது மின் கட்டணம். இழப்பை ஈடுகட்ட நுகர்வோர் தலையில் கை வைக்க முடிவு\nSports ஸ்டம்புகள் பறக்க.. ஆட்டமிழந்த விராட் கோலி.. அதிர்ச்சி அடைந்த ரசிகர்கள்.. பரவும் வீடியோ\nMovies இன்றோடு 13 ஆண்டுகள்… மறக்க முடியாத தமிழ் சினிமாக்களின் வரிசையில் புதுப்பேட்டை… \nTechnology கூகுள் கிளவுடில் உங்களின் ஸ்கிரீன்ஷாட் ஃபோல்டரை பேக்கப் செய்வது எப்படி\nAutomobiles விமானத்திற்கு இணையான வேகத்தில் செல்லும் மாக்லேவ் ரயில்: விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு அறிமுகம்...\nFinance விஜய் மல்லையாவுக்கு செக் வைத்த லண்டன்.. $175 மில்லியனைக் கட்டு.. 28 நாள் கெடுவில் மல்லையா\nLifestyle சூரிய பகவானின் ஆசிபெற்ற இரண்டு ராசிக்காரர்கள் யார் யார்\nTravel சேனாபதி சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nEducation அரசுப் பள்ளியிலேயே எல்.கே.ஜி படிக்கலாம். ஜூன் 3 முதல் அட்மிஷன்\nராஜஸ்தான் ராணுவ ஆயுதக் கிடங்கில் தீ: கோடிக்கணக்கில் சேதம்\nராஜஸ்தான் மாநிலம் ஸ்ரீகங்காநகர் மாவட்டத்தில் உள்ள சூரத்கார் ராணுவ ஆயுதக்கிடங்கில் திடீரென்றுவியாழக்கிழமை பிற்பகல் தீ விபத்து ஏற்பட்டது.\nராஜஸ்தான் மாநிலத்தில் துப்பாக்கிகள் மற்றும் வெடிமருந்துகள் வைக்கப்பட்டிருக்கும் ஆயுதக் கிடங்கு உள்ளது.இந்த ஆயுதக் கிடங்கில் வியாழக்கிழமை நண்பகல் சரியாக 12 மணிக்கு தீ விபத்து ஏற்பட்டது.\nதீ விபத்தில் ஏற்பட்ட சேத மதிப்பு குறித்து இதுவரை தகவல்கள் கிடைக்கவில்லை. கோடிக்கணக்கான ரூபாய்பெறுமானமுள்ள ஏவுகணைகள், வெடிமருந்துகள், ஆயுதங்கள் ஆகியவை தீக்கிரையாகின என்று மட்டும் தெரியவந்துள்ளது.\nபல தீயணைப்பு படைகள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளன. மீட்பு நடவடிக்கைகள் முழு வீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.\nமுன்னதாக, இந்த வருடத் தொடக்கத்தில் பஞ்சாப் மாநிலம் பதான்கோட்டில் உள்ள ஆயுதக் கிடங்கில் ஏற்பட்ட தீவிபத்தில் ரூ.15 கோடி மதிப்புள்ள ஆயுதங்கள் சேதமடைந்தன.\nஇதே போல் கடந்த வருடம் ஏப்ரல் 29 ம் தேதி ராஜஸ்தான் மாநிலம் பாரத்பூரில் உள்ள ஆயுதக் கிடங்கில் தீ விபத்துஏற்பட்டது. இச்சம்பவத்தில் 3 பேர் கொல்லப்பட்டனர். இதில் 10,000 டன் எடையுள்ள வெடிமருந்துகள்,ஆயுதங்கள் ஆகியவை சேதமடைந்தன. இதன் மதிப்பு ரூ.400 கோடி ஆகும்.\nமேலும் கடந்த வருடம் ராஜஸ்தான் மாநிலம் கான்பூரில் உள்ள மூன்று ஆயுதக் கிடங்குகளில் ஏற்பட்ட தீ விபத்தில்ரூ.4 கோடி மதிப்புள்ள வெடிமருந்துப் பொருட்கள் சேதமடைந்தன என்பது குறிப்பிடத்தக்கது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஇந்திய ராணுவத்தில் ஆயுதப் பற்றாக்குறை.. போர் வந்தால் 10 நாட்களுக்குத்தான் தாங்கும்: பகீர் தகவல்\nவிடுதலைப் புலிகளுக்கு ஆயுத சப்ளை - அமெரிக்காவில் நான்கு தமிழர்கள் கைது\nவவுனியா ராணுவ முகாமில் பெரும் தீ-ஆயுதங்கள் வெடித்து சிதறின\nஆயுதம் வாங்க மகாராஷ்டிர போலீஸுக்கு மக்கள் மணி ஆர்டர்\nலைசென்ஸ் இல்லா துப்பாக்கிகள்- சென்னையில்பாதுகாப்பு நிறுவன ஊழியர்கள் 5 பேர் கைது\nதயார் நிலையில் இந்திய ராணுவம்: பெர்னாண்டஸ்\nராணுவ ரகசியம் விற்றவர் சிறையில் தற்கொலை\nகுடும்பத்தோடு நாடு திரும்பும் 53 இந்தியத் தூதரக ஊழியர்கள்\nகாஷ்மீரில் அல்-கொய்தா தீவிரவாதி கைது\nடெல்லியில் பாகிஸ்தான் உளவாளி கைது\nபோர் வேண்டாம்: பாகிஸ்தான் மன்றாடல்\nஇந்திய ஏவுகணைகளும் தயார்: பெர்னாண்டஸ்\nபாகிஸ்தான் விமானங்கள் இந்தியா மீது பறக்கத் தடை வரும்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2001/08/02/hut.html", "date_download": "2019-05-26T09:31:56Z", "digest": "sha1:65COKDZQRHTDVU2CEST55UC55DHHRCLO", "length": 13835, "nlines": 201, "source_domain": "tamil.oneindia.com", "title": "சென்னையில் மழை: மின் வயர் அறுந்து விழுந்ததில் குடிசை சாம்பல் | electric wire set afire hut in chennai - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஅர��மா போல டெல்லி செல்லும் திருமா\n6 min ago போராட்டத்தின் போது பிடித்த சம்பளத்தை திரும்ப கொடுங்க.. தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி கோரிக்கை\n17 min ago கமலின் பிளானே வேறு.. உத்வேகம் கொடுத்த லோக்சபா தேர்தல்.. புதிய திட்டத்துடன் களமிறங்கும் மநீம\n23 min ago கல்யாணம் ஆனவனுக்கு சாந்தி முகூர்த்தத்திற்கு வழியில்லை.. திமுகவுக்கே திரும்பிய கருணாநிதியின் பொன்மொழி\n30 min ago சபாஷ் புதுச்சேரி போலீஸ்... பொதுமக்களுக்கு இலவச கராத்தே பயிற்சி\nMovies \"இப்போதைக்கு திருமணம் பற்றி எந்த திட்டமும் இல்லை\".. வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த சிம்பு\nTechnology 400அடி தடிமனுக்கு உருகிய அண்டார்டிகா பனிப்பாறைகள் : விஞ்ஞானிகள் எச்சரிக்கை\nAutomobiles இன்ட்ரூடர் பைக்கின் 250 சிசி வெர்ஷனை களமிறக்குகிறது சுஸுகி... அடுத்த ஆண்டு அறிமுகமாகிறது...\nFinance இனி எங்கயும் போகக் கூடாது.. வீட்டுக்கு போங்க.. நரேஷ் & அனிதாவுக்கு கெடு விதித்த அதிகாரிகள்\nLifestyle சூரிய பகவானின் ஆசிபெற்ற இரண்டு ராசிக்காரர்கள் யார் யார்\nSports இந்தியா மேட்ச் முடியுற வரைக்கும்.. பொண்டாட்டி.. புள்ளைங்களை பார்க்கக்கூடாது.. பாக். அணி காமெடி\nTravel சேனாபதி சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nEducation அரசுப் பள்ளியிலேயே எல்.கே.ஜி படிக்கலாம். ஜூன் 3 முதல் அட்மிஷன்\nசென்னையில் மழை: மின் வயர் அறுந்து விழுந்ததில் குடிசை சாம்பல்\nசென்னை-பூந்தமல்லியில் மின்சார வயர் அறுந்து விழுந்ததில் ஒரு குடிசை எரிந்து சாம்பலானது.\nபூந்தமல்லியில் உள்ள அம்மன் கோவில் தெருவில், மகாலிங்கம் என்பவர் ஒரு குடிசை வீட்டில் தங்கியிருந்தார்.\nபுதன்கிழமை இரவு கடுமையான காற்றுடன் மழை பெய்ததால், அந்தப் பகுதியில் மின்சார வயர்கள் அறுந்து கீழேவிழுந்தன.\nஇவற்றில் ஒரு வயர், மகாலிங்கத்தின் குடிசை மீது விழுந்தது. இதனால், அந்தக் குடிசை தீப்பற்றிக் கொண்டது.\nசிறிது நேரத்திலேயே குடிசை முழுவதும் எரிந்து சாம்பலானது. வீட்டிலிருந்த அனைத்துப் பொருட்களும் தீயில்எரிந்து விட்டன.\nஆனால், யாருக்கும் காயம் ஏற்படவில்லை.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nதென் சென்னை தொகுதியின் மொத்த தேர்தல் தகவலும் இங்கே\nபோராட்டத்தின் போது பிடித்த சம்பளத்தை திரும்ப கொடுங்க.. தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி கோரிக்கை\nகமலின் பிளானே வேறு.. ��த்வேகம் கொடுத்த லோக்சபா தேர்தல்.. புதிய திட்டத்துடன் களமிறங்கும் மநீம\nகல்யாணம் ஆனவனுக்கு சாந்தி முகூர்த்தத்திற்கு வழியில்லை.. திமுகவுக்கே திரும்பிய கருணாநிதியின் பொன்மொழி\nஅடுத்த எம்.ஜி.ஆராக உருவெடுப்பாரா ரஜினிகாந்த்... குருமூர்த்தியின் கணிப்பு இது தான்\nஉடனே பறந்த போன் கால்.. அவர்களை நம்பி நாங்களும் கெட்டோம்.. அதிமுக மீது கோபத்தில் அமித் ஷா\nஅவர்தான் வெற்றிக்கு காரணம்.. ஓபிஎஸ் பக்கம் தாவும் நிர்வாகிகள்.. அதிமுகவில் நடக்கும் பரபர மாற்றம்\nகுடிசை வீடு, சைக்கிள் மட்டுமே சொத்து.. ஆட்டோவில் பிரசாரம்.. ஒடிஸாவில் ஏழ்மை நிலையில் வாழும் \"மோடி\"\nதேர்தலில் பெரும் பின்னடைவு... ஜூன் 1ம் தேதி அமமுக ஆலோசனை கூட்டம்\nமாநிலங்களவை திமுக குழு தலைவராக திருச்சி சிவா தேர்வு... கொறடாவானார் டி.கே.எஸ்.இளங்கோவன்\nராாஜ்யசபா எம்பி ஆகிறாரா எச். ராஜா.. பரபரப்பாக உலா வரும் புதுத் தகவல்\nமு.க.ஸ்டாலின் முதல்வராக வருவார் என காத்து இருக்கிறேன்... வைகோ பேட்டி\nஇது வரலாறு காணாதது.. மு.க.ஸ்டாலின் சத்தமில்லாமல் காட்டிய அதிரடி\nபாசுரம் பாடுவதில் வெடித்த மோதல்.. வட கலை தென் கலை பிரிவினர் அடிதடி.. காஞ்சிபுரத்தில் பரபரப்பு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://video.maalaimalar.com/cineevents/2019/01/18182224/Nikki-Speech-about-charlie-chaplin-2.vid", "date_download": "2019-05-26T09:18:42Z", "digest": "sha1:JV64IYOY2IONNKVMMVBI4ONUJDT7FL75", "length": 4045, "nlines": 133, "source_domain": "video.maalaimalar.com", "title": "Tamil cinema videos | Tamil Celebrity interview videos - Maalaimalar", "raw_content": "\nசார்லி சாப்ளின் 2 - பத்திரிக்கையாளர் சந்திப்பு\nசிவாவை அப்பாவாக தத்து எடுத்திருக்கிறேன் - நிக்கி கல்ராணி\nதிட்டினாலும் ஏற்றுக்கொள்வோம் - பிரபுதேவா\nசிவாவை அப்பாவாக தத்து எடுத்திருக்கிறேன் - நிக்கி கல்ராணி\nஅது ஒரு சைக்கோ கதாபாத்திரம் - நிக்கி கல்ராணி\nபழங்குடியின பெண்ணாக மாறும் நிக்கி கல்ராணி\nஇன்றும் நான் கற்றுக்கொண்டிருக்கிறேன் - நிக்கி கல்ராணி சிறப்பு பேட்டி\nமரகத நாணயம் படத்தில் வேறு எந்த கதாநாயகியும் நடிக்க மாட்டார்கள் - நிக்கி கல்ராணி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/SirappuKatturaigal/2019/01/23133217/Worldwide-FDI-fell-by-19-percent-in-2018.vpf", "date_download": "2019-05-26T09:49:36Z", "digest": "sha1:TREFXH2Y3YCTPEKODVSSADACOJRIP6WN", "length": 12780, "nlines": 134, "source_domain": "www.dailythanthi.com", "title": "Worldwide, FDI fell by 19 percent in 2018 || உலக அளவில், 2018-ஆம் ஆண்டில் அன்னிய நேரடி முதலீடு 19 சதவீதம் சரிவடைந்தது", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nஉலக அளவில், 2018-ஆம் ஆண்டில் அன்னிய நேரடி முதலீடு 19 சதவீதம் சரிவடைந்தது + \"||\" + Worldwide, FDI fell by 19 percent in 2018\nஉலக அளவில், 2018-ஆம் ஆண்டில் அன்னிய நேரடி முதலீடு 19 சதவீதம் சரிவடைந்தது\nஉலக அளவில், 2018-ஆம் ஆண்டில் அன்னிய நேரடி முதலீடு 19 சதவீதம் சரிவடைந்து இருப்பதாக ஐக்கிய நாடுகள் சபையின் வர்த்தகம் மற்றும் வளர்ச்சி முகமை தெரிவித்துள்ளது.\n1.2 லட்சம் கோடி டாலர்\nசர்வதேச அளவில், 2018-ஆம் ஆண்டில் 1.2 லட்சம் கோடி டாலர் அளவிற்கு அன்னிய நேரடி முதலீட்டு நடவடிக்கைகள் இருந்தது. முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும்போது இது 19 சதவீதம் சரிவாகும். மேலும் 2009-ஆம் ஆண்டிற்குப் பின் இப்போதுதான் இந்த அளவிற்கு சரிவு ஏற்பட்டு இருக்கிறது.\nஅமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் மேற்கொண்ட வரி சீர்திருத்தங்களே இதற்கு காரணமாகும். சென்ற ஆண்டில் அமெரிக்க நிறுவனங்கள் டிரம்ப்பின் சீர்திருத்தங்களை பயன்படுத்தி 30,000 கோடி டாலர் முதலீட்டை திரும்பப் பெற்றுள்ளன.\nஐரோப்பாவில் நிகர அன்னிய முதலீடு இதுவரை இல்லாத அளவிற்கு 73 சதவீதம் சரிந்து 10,000 கோடி டாலராக குறைந்துள்ளது. 1990-ஆம் ஆண்டிற்குப் பிறகு இதுவே அதிகபட்ச சரிவாக இருக்கிறது. இது, அமெரிக்க நிறுவனங்கள் அயர்லாந்து, சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளில் உள்ள தம் துணை நிறுவனங்களின் பல ஆண்டு லாபத்தை தாய்நாட்டுக்கு எடுத்துச் சென்றதன் விளைவு ஆகும்.\nகடந்த ஆண்டில் அமெரிக்கா 22,600 கோடி டாலரை அன்னிய நேரடி முதலீடாகப் பெற்றுள்ளது. 2017-ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது முதலீடு 18 சதவீதம் குறைந்து இருக்கிறது. எனினும் அதிக அன்னிய முதலீட்டைப் பெற்று அமெரிக்காவே தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறது.\nஅடுத்து சீனா 14,200 கோடி டாலரைப் பெற்று இரண்டாவது இடத்தில் உள்ளது. அங்கு அன்னிய முதலீடு 3 சதவீதம் உயர்ந்துள்ளது. மூன்றாவது இடத்தில் உள்ள பிரிட்டனில் அன்னிய முதலீடு 20 சதவீதம் அதிகரித்து 12,200 கோடி டாலராக இருக்கிறது. பல வெளிநாட்டு நிறுவனங்கள் தங்கள் லாபத்தை மறுமுதலீடு செய்ததும், இணைத்தல் மற்றும் கையகப்படுத்துதல் நடவடிக்கைகளின் மதிப்பு 3 மடங்கு உயர்ந்ததுமே இதற்கு காரணமாகும்.\nஐ.நா. வர்த்தகம் மற்றும் வளர்ச்சி முகமையின் புள்ளிவிவரங்கள் இவ்வாறு கூறுகின்றன.\nஅதிக அளவில் அன்னிய முதலீட்டை ஈர்க்கும் நோக்கத்துடன் பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2014-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 25-ந் தேதி ‘மேக் இன் இந்தியா’ திட்டத்தை அறிமுகம் செய்தார். அதனால் அன்னிய முதலீடு அதிகரிக்கத் தொடங்கியது. அன்னிய நிதி நிறுவனங்களின் பங்கு முதலீட்டுடன் ஒப்பிடும்போது அன்னிய நேரடி முதலீடு ஆக்கப்பூர்வமானது என்று கருதப்படுகிறது.\n1. 6 மாதங்களில் இல்லாத முன்னேற்றம் அன்னிய நேரடி முதலீடு 654 கோடி டாலராக உயர்வு பாரத ரிசர்வ் வங்கி தகவல்\nசென்ற ஆண்டில் பொதுவாக சேவைகள், கம்ப்யூட்டர் சாப்ட்வேர் மற்றும் ஹார்டுவேர், கட்டுமானம், வர்த்தகம், மோட்டார் வாகனம், மருந்து, ரசாயனம் மற்றும் மின்சாரம் ஆகிய துறைகள் அதிக முதலீட்டை ஈர்த்துள்ளதாக தெரிகிறது...\n1. ராகுல்காந்தியை கைவிட்ட வட மாநிலம், கைகொடுத்த தென் மாநிலம்; வயநாட்டில் முன்னிலை\n2. பாஜக பெரும்பான்மை இடங்களில் முன்னிலை: பிரதமர் மோடிக்கு உலக தலைவர்கள் வாழ்த்து\n3. உத்தர பிரதேசத்தில் பாஜக முன்னிலை, மெகா கூட்டணிக்கு பின்னடைவு\n4. பாஜக வெற்றிமுகம்: பிரதமர் மோடிக்கு சுஷ்மா சுவராஜ் வாழ்த்து\n5. தமிழ்நாடு சட்டமன்ற இடைத்தேர்தல்: திமுக 13 இடங்களில் முன்னிலை, அதிமுக 9 இடங்களில் முன்னிலை\n2. வாய் முதல் வயிறு வரை சுத்தப்படுத்தும் வழிமுறைகள்..\n3. உயிருடன் புதைக்கப்பட்ட குழந்தையைக் காப்பாற்றிய நாய்\n4. ‘மூன்றாம் மனிதர்’ தலையீட்டால் மூச்சுமுட்டும் குடும்பங்கள்..\n5. கனடாவில் புகலிடம் கோருவோர் எண்ணிக்கை அதிகரிப்பு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kathiravan.com/2019/04/blog-post_641.html", "date_download": "2019-05-26T09:44:36Z", "digest": "sha1:4XEJKHJ6S37HBMFFTHTHASP4MOQP6THF", "length": 7493, "nlines": 105, "source_domain": "www.kathiravan.com", "title": "இலங்கையை விட்டு உடனடியாக வெளியேறும் சுற்றுலாப் பயணிகள் - Kathiravan - கதிரவன்", "raw_content": "\nஇலங்கையை விட்டு உடனடியாக வெளியேறும் சுற்றுலாப் பயணிகள்\nநாட்டிற்கு வருகைத் தந்திருந்த சுற்றுலாப் பயணிகள் உடனடியாக நாட்டை விட்டு வெளியேறிய வண்ணம் உள்ளனர்.\nஇதன் காரணமாக கட்டுநாயக்க சர்வதேச விமானநிலையத்தி��் பதற்றமான சூழ்நிலை நிலவுவதாக விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.\nநேற்று (21) நாட்டில் இடம்பெற்ற குண்டு வெடிப்புச் சம்பவங்கள் காரணமாக இதுவரை 32 வெளிநாட்டவர்கள் உயிரிழந்துள்ளதுடன் பல்வேறு நாடுகள் இலங்கைக்கு சுற்றுலாவிற்காக செல்ல வேண்டாம் என தமது நாட்டு பிரஜைகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளன.\nஇந்தியா போன்று இலங்கையிலும் நடந்த பெரும் துயர் பேருந்துக்குள் மாணவிக்கு நேர்ந்த கொடுமை\nபுத்தளத்தில் தனியார் பேருந்துக்குள் வைத்து மாணவியை துஷ்பிரயோகம் செய்யத நபர் கைது செய்யப்பட்டுள்ளார். 15 வயதான பாடசாலை மாணவியை துஷ்பிர...\nதிருத்தணியில் கொடூரம்: கொள்ளையை தடுக்க முயன்ற தாய்,மகன் படுகொலை\nதிருத்தணியில் கொள்ளையை தடுக்க முயன்ற தாய் மகனுடன் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி...\n157 பேருடன் விழுந்து நொறுங்கிய விமானம்: இறுதி நொடிகள்.... வெளியான ரகசியம்\nஎத்தியோப்பிய தலைநகர் அடிஸ் அபாபா-வில் இருந்து கென்ய தலைநகர் நைரோபிக்கு புறப்பட்ட போயிங் 737 மேக்ஸ்-8 ரக விமானம் 6 நிமிடங்களுக்கு விழுந்து...\nஇலங்கை குண்டு வெடிப்பில் ஐரோப்பிய நாடு ஒன்றிலிருந்து சென்ற தமிழ் குடும்பத்திற்கு நேர்ந்த கதி\nஇன்று சுவிஸ் திரும்ப இருந்தவேளை கொழும்பு விடுதியில் நடைபெற்ற குண்டு வெடிப்பில் திரு. நாதன் (வேலணை - பேர்ண் நகரில் கடை (Kiosk) வைத்து இர...\nஎனக்கு கிடைக்காத, பிரகதி வேறு நபருக்கு கிடைக்கக்கூடாது\nஇந்தியாவின், தமிழகத்தில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்த கல்லூரி மாணவியின் கை, மணிக்கட்டு மற்றும் விரல்கள் வெட்டப்பட்டு இருப்பத...\nCommon (4) India (9) News (1) Others (5) Sri Lanka (4) Technology (8) World (90) ஆன்மீகம் (4) இந்தியா (109) இலங்கை (538) கட்டுரை (26) கதிரவன் உலா (26) கதிரவன் களஞ்சியம் (34) கவிதைத் தோட்டம் (52) சினிமா (4) சுவிட்சர்லாந்து (2) தொழில்நுட்பம் (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kathiravan.com/2019/05/blog-post_167.html", "date_download": "2019-05-26T09:33:17Z", "digest": "sha1:P423BMG275QCHO2J6J3UNTD5HUCHN76J", "length": 10121, "nlines": 106, "source_domain": "www.kathiravan.com", "title": "பாதுகாப்புத் தரப்பினரை பலவீனப்படுத்துவதே, குழுக்களின் நோக்கம் - ரணில் - Kathiravan - கதிரவன்", "raw_content": "\nபாதுகாப்புத் தரப்பினரை பலவீனப்படுத்துவதே, குழுக்களின் நோக்கம் - ரணில்\nநாட்டின் சமாதானத்தைச் சீர்குழைத்தல், அவசரகாலச் ச���்டம் மற்றும் ஊரடங்குச் சட்டத்தை மீறிச் செயற்படுவோருக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கைகளை எடுப்பதற்கான முழு அதிகாரமும், பாதுகாப்புத் தரப்பினருக்கு வழங்கப்பட்டுள்ளதாக, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.\nசர்வதேசப் பயங்கரவாதத்தின் விளைவாக, உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இலங்கையில் நடத்தப்பட்ட தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளை, பாதுகாப்புத் தரப்பினர், மிகவும் வெற்றிகரமாக முன்னெடுத்து வருவதாகவும், இதனால், பலரைச் சட்டத்தின் முன் கொண்டுவந்துள்ளதாகவும், இதனால், நாட்டின் அச்சுறுத்தலான நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடிந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.\nநாட்டு மக்களுக்கு, நேற்று (13) விசேட உரையொன்றை ஆற்றிய பிரதமர், நாட்டுக்குள் சமாதானம் சீர்குழைக்கப்பட்டு, இனவாதப் பிரச்சினைகள் கொண்டுவரப்பட்டால், இந்த நாடு பலவீனமடையுமென்றும் இவ்வாறான நிலைமையொன்று ஏற்பட்டால், அது, பாதுகாப்புத் தரப்பினரின் விசாரணைகளுக்குத் தடையாக அமையுமென்றும், பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார்.\nசிற்சில இடங்களில் குழப்பங்களை விளைவிக்கவும் அமைதியைச் சீர்குழைக்கவும், சில குழுக்கள் செயற்பட்டு வருவதாகவும், இதனால், பாதுகாப்புத் தரப்பினரை பலவீனப்படுத்துவதே, அக்குழுக்களின் நோக்கமென்றும், இவ்வாறான நிலைமைகளை, பாதுகாப்புத் தரப்பினர் கட்டுப்படுத்தி வருவதாகவும் தெரிவித்த பிரதமர், அதனால், சமாதானத்தைப் பேணுவதற்காக, பொலிஸார் மற்றும் பாதுகாப்புப் படையினருக்கு, பொதுமக்களாகிய அனைவரும், தத்தமது ஒத்துழைப்பை வழங்க வேண்டுமென வேண்டுகோள் விடுத்தார்.\nஇந்தியா போன்று இலங்கையிலும் நடந்த பெரும் துயர் பேருந்துக்குள் மாணவிக்கு நேர்ந்த கொடுமை\nபுத்தளத்தில் தனியார் பேருந்துக்குள் வைத்து மாணவியை துஷ்பிரயோகம் செய்யத நபர் கைது செய்யப்பட்டுள்ளார். 15 வயதான பாடசாலை மாணவியை துஷ்பிர...\nதிருத்தணியில் கொடூரம்: கொள்ளையை தடுக்க முயன்ற தாய்,மகன் படுகொலை\nதிருத்தணியில் கொள்ளையை தடுக்க முயன்ற தாய் மகனுடன் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி...\n157 பேருடன் விழுந்து நொறுங்கிய விமானம்: இறுதி நொடிகள்.... வெளியான ரகசியம்\nஎத்தியோப்பிய தலைநகர் அடிஸ் அபாபா-வில் இருந்து கென்ய தல��நகர் நைரோபிக்கு புறப்பட்ட போயிங் 737 மேக்ஸ்-8 ரக விமானம் 6 நிமிடங்களுக்கு விழுந்து...\nஇலங்கை குண்டு வெடிப்பில் ஐரோப்பிய நாடு ஒன்றிலிருந்து சென்ற தமிழ் குடும்பத்திற்கு நேர்ந்த கதி\nஇன்று சுவிஸ் திரும்ப இருந்தவேளை கொழும்பு விடுதியில் நடைபெற்ற குண்டு வெடிப்பில் திரு. நாதன் (வேலணை - பேர்ண் நகரில் கடை (Kiosk) வைத்து இர...\nஎனக்கு கிடைக்காத, பிரகதி வேறு நபருக்கு கிடைக்கக்கூடாது\nஇந்தியாவின், தமிழகத்தில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்த கல்லூரி மாணவியின் கை, மணிக்கட்டு மற்றும் விரல்கள் வெட்டப்பட்டு இருப்பத...\nCommon (4) India (9) News (1) Others (5) Sri Lanka (4) Technology (8) World (90) ஆன்மீகம் (4) இந்தியா (109) இலங்கை (538) கட்டுரை (26) கதிரவன் உலா (26) கதிரவன் களஞ்சியம் (34) கவிதைத் தோட்டம் (52) சினிமா (4) சுவிட்சர்லாந்து (2) தொழில்நுட்பம் (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.mrchenews.com/sexual-awarwness-speech-in-a-government-school/", "date_download": "2019-05-26T09:33:06Z", "digest": "sha1:RTL3MHJGSRZW6USKGJUVWZHRN67QTNG5", "length": 5483, "nlines": 104, "source_domain": "www.mrchenews.com", "title": "அரசு பள்ளியில் பாலியல் விழிப்புணர்வு உரையாற்றிய ரேகா பத்மநாதன் . | Mr.Che Tamil News", "raw_content": "\n•புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள சுந்தரசோழபுரத்தில் இன்று மஞ்சுவிரட்டு நடைபெற்றது.\n•மதுரை மாவட்டம் கல்குறிச்சி அருகே வைகை ஆற்றில் ஆவரங்காடு சரவணன் மர்ம நபர்களால் வெட்டி படுகொலை\n•அடுத்த மூன்று நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் .\n•தென் அமெரிக்க நாடான பெருவில் 8 என்ற ரிக்டர் அளவுகோளில் பலத்த நிலநடுக்கம்\n•ராஜினாமா செய்ய உள்ளேன். – எம்எல்ஏ வசந்தகுமார் பேட்டி.\n•ராசிபுரம் குழந்தை விற்பனை தொடர்பாக சி.பி.சி.ஐ.டி விசாரணை முடிந்தது.\n•சென்னை தனியார் கல்லூரி மாணவி தற்கொலை.\n•தாயை கட்டையால் அடித்துக் கொலை செய்த மகன் கைது.\n•மன்னார்குடியில் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக போராட்டம்.\nஅரசு பள்ளியில் பாலியல் விழிப்புணர்வு உரையாற்றிய ரேகா பத்மநாதன் .\nபலூன் செயற்கைக்கோளை ஏவி தஞ்சை மாணவி…\nஇந்தியா முழுதும் அவசர உதவிக்கான புத…\nஎதிரிகளின் நீர்மூழ்கி கப்பல்களை தாக…\nஉலகிலேயே முதல்முறையாக 3 வெவ்வேறு பு…\nஇந்த நிறுவனம் 24 மணிநேரமாக தமிழ் செய்திகள் சேனலாக உருவாகியுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://astrology.dinamani.com/sections/%E0%AE%85%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AF-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-05-26T09:29:59Z", "digest": "sha1:M374DEBFP4U4SBQHMJHV6ELZQFNQIZNL", "length": 8298, "nlines": 77, "source_domain": "astrology.dinamani.com", "title": "", "raw_content": "\nஅட்சய திருதியை அன்று என்ன செய்தால் என்ன பலன்\nநம் அன்றாட வாழ்வில் நட்சத்திரங்கள் மற்றும் திதிகள் முக்கிய பங்கு வகிக்கின்றது. சில மாதங்களில் வரும் திதிகளுக்கு தனிச் சிறப்பு உண்டு. அந்த வகையில் சித்திரை மாதம் அமாவாசைக்குப் பிறகு வரும் திருதியை திதி “அட்சய திருதியை” எனப் போற்றப்படுகிறது.\n‘அட்சயம்’ என்றால் வளர்வது, குறையாதது என்று பொருள். அன்றைய தினத்தில் செய்கின்ற அனைத்துக் காரியங்களும் வெற்றிகரமாக நடக்கும். பல நல்ல பலனை தரக்கூடியது.\nஇந்நாளில் வாங்கப்படும் எந்தப் பொருளும் இல்லத்தில் குறைவின்றி நிறைந்திருக்கும் என்பது நம்பிக்கை. எனவேதான் இந்நாளில் தங்கம் வாங்க விரும்புகின்றனர். இந்நாளில் விலை உயர்ந்த பொருளை வாங்க இயலாதவர்கள் உபயோகமான பொருட்களை வாங்கிப் பயனடையலாம்.\nஅட்சய திருதியை அன்று என்ன செய்தால் என்ன பலன்\n• அட்சய திருதியை அன்று குழந்தைகளுக்கு எழுத கற்றுக் கொடுத்தால் அவர்களது கல்விச் செல்வம் பெருகும்.\n• அட்சய திருதியை அன்று புண்ணிய நதிகளில் நீராடினால் பாவம் போகும். பவானி சங்கமேஸ்வரர் கோயிலில் முக்கூடல் எனப்படும் மூன்று புண்ணிய நதிகள் சங்கமிக்கும் இடம் உள்ளது. அட்சய திருதியை அன்று அங்குச் சென்று நீராடினால் நல்ல பலன் கிடைக்கும்.\n• அட்சய திருதியை நாளில் அன்னதானம் செய்வதும் சிறப்பான பலனைத் தரும். அன்னை பராசக்தி இந்த நாளில் ஈசனுக்கு அன்னம் அளித்தாள் என்று புராணங்கள் கூறுகிறது. இந்த நாளில் அன்னதானம் செய்தால் இறைவனுக்கே அன்னமிட்ட பலன் கிடைக்கும். மேலும் கிருஷ்ணர் வழிபாட்டை மேற்கொண்டால் கேட்ட வரங்கள் கிடைக்கும்.\n• ஏழைகள், மாற்றுத்திறனாளிகள், ஆதரவற்றோர் ஆகியோருக்கு செய்யும் தான தர்ம உதவிகள், பல பிறவிகளுக்கு புண்ணிய பலன் தரும்.\n• புத்தாடைகள் தானம் செய்தால் நோய்கள் நீங்கும். கற்பூரம் தானம் செய்தால் சக்ரவர்த்தியாகும் பிறப்பு கிடைக்கும்.\n• தாமரை, மல்லிகைப்பூ தானம் செய்தால் மன்னர் குலத்தில் பிறப்பு கிடைக்கும். தாழம்பூ தானம் செய்தால் மகாவிஷ்ணுவின் அருள் கிடைக்கும்.\n• பாக்கு, வாசனைத் திரவி���ங்கள், பழங்கள் தானம் செய்தால் உயர் பதவி கிடைக்கும்.\n• தானியங்கள் தானம் செய்தால் அகால மரணத்தில் இருந்து தப்பிக்கலாம்.\n• மோர், பானகம், குடிநீர் ஆகியவற்றை தானம் செய்தால் முற்பிறவி பாவம் தீர்ந்து வாழ்வில் முன்னேற்றம் ஏற்படும்.\n• தன் சக்திக்கு ஏற்ப தானம் செய்யலாம். முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தால் வறுமை நீங்கும்.\n• வெள்ளி வாங்கினால் சரும நோய்கள், மனக்குழப்பம், நிம்மதியின்மை ஆகியவை தீரும்.\n• தங்கம் வாங்கினால் தீராத கடன்களையும், ஏழ்மையையும் மிகக் குறுகிய காலத்தில் தீர்க்கும்.\n• தயிர் சாதம் ஏழைகளுக்குத் தருவது 11 தலைமுறைக்குக் குறைவில்லா அன்னம் கிடைக்க வழிவகுக்கும்.\nஆங்கில மாத ராசி பலன்கள்\nதமிழ் மாத ராசி பலன்கள்\nசந்திராஷ்டம தினங்கள்/அதிர்ஷ்ட நாட்கள் – 2019\nதமிழ்ப் புத்தாண்டு பலன்கள் – 2019\nஆங்கிலப் புத்தாண்டு பலன்கள் – 2019\nராசி பலன்- பொது பலன்கள்\nகுருப் பெயர்ச்சி பலன்கள் - 2019\nராகு – கேது பெயர்ச்சி பலன்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.adirainews.net/2018/09/", "date_download": "2019-05-26T09:22:06Z", "digest": "sha1:227QPSEEFN6XYS33HM6UVKPXUKPEFJOQ", "length": 42315, "nlines": 289, "source_domain": "www.adirainews.net", "title": "ADIRAI NEWS: September 2018", "raw_content": "\nஅதிரையில் மமக அரசியலமைப்புச் சட்ட பாதுகாப்பு மாநாட...\nகாதிர் முகைதீன் கல்லூரி தமிழ்த்துறை முன்னாள் மாணவர...\nஅதிரையில் லயன்ஸ் சங்கம் சார்பில் மருத்துவ ஆலோசனை ம...\nகுவைத்தில் அனைத்து பட்டதாரிகளின் சான்றிதழ்கள் நம்ப...\nதுபையில் ஆண் ஒருவரை நடுரோட்டில் கன்னத்தில் அறைந்த ...\nஉலகின் சக்திவாய்ந்த பாஸ்போர்ட் பட்டியலில் 8-வது இட...\nலயன்ஸ் சங்கம் சார்பில் முத்தம்மாள்தெரு கிராம பஞ்சா...\nஅமீரகத்திலிருந்து இறந்த உடல்களை கொண்டு செல்ல ஏர் இ...\nவடகிழக்குப் பருவமழை: சேவை வழங்கும் தனியார் நிறுவனங...\nIUML தஞ்சை மாநகர செயலாளராக அதிரை முகமது அபூபக்கர் ...\nஇந்திய யூனியன் முஸ்லீம் லீக் மாவட்ட பொதுக்குழு கூட...\nTNTJ அதிராம்பட்டினம் கிளை-1 புதிய நிர்வாகிகள் தேர்...\nஇந்தோனேஷியாவில் சக்திவாய்ந்த பூகம்பத்தை தொடர்ந்து ...\nஅமீரகத்தில் இன்று புழுதிக்காற்று வீசக்கூடும்: வானி...\nகாதிர் முகைதீன் கல்லூரியில் வேலை வாய்ப்பு பயிற்சி ...\nஅதிராம்பட்டினத்தில் 2 இடங்களில் பைக் திருட்டு\nசவுதியில் விளையாட்டு நிகழ்வுகளை காண வரும் ரசிகர்கள...\nஅமீரகத்தில் அக்டோபர் மாதத��திற்கான சில்லறை பெட்ரோல்...\nகாதிர் முகைதீன் கல்லூரி சார்பில் பூச்சிக் கட்டுப்ப...\nகாதிர் முகைதீன் கல்லூரியில் விழிப்புணர்வு பட்டிமன்...\nஅதிரை அரசு மருத்துவமனையில் ஊட்டச்சத்து பெருவிழா \nதக்வா பள்ளிவாசல் டிரஸ்ட் புதிய நிர்வாகக் கமிட்டி த...\nஅதிராம்பட்டினத்தில் அதிகப்பட்சமாக 46.40 மி.மீ மழை ...\nஅதிராம்பட்டினம் அருகே இறந்த ஓய்வு வங்கி அதிகாரி கண...\nபிரமாண்டமாகக் காட்சி தரும் அதிராம்பட்டினம் ரயில் ந...\nநேஷனல் பேங்க் ஆப் குவைத் கட்டிடத்தில் பயங்கர தீ \nஅதிரை லயன்ஸ் சங்கம் சார்பில் மாணவர்களுக்கான தலைமைப...\nதுபையில் 11 ஆண்டுகளுக்குப் பின் கருவிகள் உதவியுடன்...\nஅதிரையில் 4 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி...\nராஜாமடம் அரசுப்பள்ளியில் நாட்டு நலப்பணி திட்ட சிறப...\nகாதிர் முகைதீன் கல்லூரியில் மாணவர்கள் எக்ஸ்னோரா அம...\nஅமீரகத்தில் வேலைவாய்பின்றி பூங்காக்களில் தங்கியிரு...\nஓமனில் இந்தியர்களுக்காக மலிவு விலை 10 நாள் சுற்றுல...\nஉய்குர் முஸ்லீம்களை நசுக்கும் சீன அரசுக்கு எதிராக ...\nஉய்குர் முஸ்லீம் குழந்தைகளை பெற்றோர்களிடமிருந்து வ...\nதஞ்சை மாவட்டத்தில் புதிய வாக்காளர் அடையாள அட்டை நா...\nஅபுதாபி விமான நிலையம் டெர்மினல் 1ல் நாளை (செப்.27)...\nஅதிரையில் லயன்ஸ் சங்கம் சார்பில் கண்தாண விழிப்புணர...\nமரண அறிவிப்பு ~ ஹாஜி எஸ்.எம்.எஸ் சாகுல் ஹமீது (வயத...\nஅமீரகத்தில் குற்றமாக கருதப்படும் அலட்சியமான 9 செயல...\nஉலகளவில் சுற்றுலாப் பயணிகளை கவரும் துபை\nசென்னையில் அதிரை சகோதரர் அ.மு.கா முகமது முகைதீன் (...\nமரண அறிவிப்பு ~ ஜுவைரியா (வயது 32)\nநடப்பாண்டில் 23.8 மில்லியன் பேர் ஹஜ் யாத்திரை நிறை...\nதுபையில் நிமிடத்திற்கு 50 காசு வாடகையில் இயங்கும் ...\nதஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அதிநவீன எம...\nகாதிர் முகைதீன் கல்லூரியில் விலங்கியல் சங்கம் துவக...\nஅமமுக அதிரை பேரூர் புதிய நிர்வாகிகள் பட்டியல் ஒப்ப...\nகாதிர் முகைதீன் கல்லூரி சார்பில் நீரிழிவு நோய் கண்...\nஅதிரையில் கணினிப் பயிற்சியில் வென்ற மாணவர்களுக்கு ...\nஜப்பானில் வீசிய கடும் புயலில் ஏற்பட்ட சேதங்கள் (பட...\nதுபையில் கடைசி ஆசையாக பிரியாணி சாப்பிட்ட பரிதாபத்த...\nஅதிராம்பட்டினம் பகுதிக்கு பம்பிங் மூலம் ஆற்று நீர்...\nபுஹாரி ஷரீப் மஜ்லீஸ் நிறைவு விழா ~ நேரடி ரிப்போர்ட...\nமரண அறிவிப்பு ~ ஹாஜிமா ஆமினா அம்மாள் (வயது 88)\nசம்சுல் இஸ்லாம் சங்கத்தில் இளைஞர்கள் நல ஆலோசனைக் க...\nதுபையில் (அக்.2-6) ஜீடெக்ஸ் ஷாப்பர் 2018 ~ விற்பனை...\nதஞ்சை மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் பெயர் சேர்ப்...\nதுபை கடற்கரைகளில் மாற்றுத் திறனாளிகளுக்கு சிறப்பு ...\nஜித்தா ~ மக்கா ~ மதினா இடையே அதிவேக பயணிகள் ரயில் ...\nமரண அறிவிப்பு ~ ஹாஜிமா அகமது கனி அம்மாள் (வயது 85)...\nமறைந்த மகனின் நினைவாக சாலைகளின் குழிகளை செப்பனிடும...\nமரண அறிவிப்பு ~ முகமது மன்சூர் (வயது 32)\nதுவரங்குறிச்சி அரசுப் பள்ளியில் தூய்மைப் பணி உறுதி...\nதிருச்சி விமான நிலைய புதிய முனைய வடிவமைப்பு சர்வதே...\nபுனித கஃபாவில் 40 ஆண்டுகளுக்கு முன் நடந்தேறிய துயர...\nஅதிரையில் லயன்ஸ் சங்கம், CBD சார்பில் சாலை பாதுகாப...\nகுழந்தைகளின் பால் பற்களில் குவிந்துள்ள மருத்துவப் ...\nசவுதி தேசிய தினத்தை முன்னிட்டு துபை விமான நிலையத்த...\nதுபையில் பயணத் தடை மற்றும் நிதி குற்ற வழக்குகள் கு...\nமரண அறிவிப்பு ~ நூர் முகமது (வயது 80)\nதுபையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டு வ...\nஅக்டோபர் முதல் ஹஜ், உம்ரா பயணிகள் ஜித்தா புதிய விம...\nதுபையில் நமக்கு பிடித்த தேதியின் அடிப்படையில் கார்...\nஅதிரையில் லயன்ஸ் சங்கம் சார்பில் சிட்டுக்குருவிக்க...\nமரண அறிவிப்பு ~ M.K.M முகமது பாருக் (வயது 75)\nதஞ்சை, பட்டுக்கோட்டை பேருந்து நிலையங்களில் ஹெல்மெட...\nலயன்ஸ் சங்கம் சார்பில் ஆக்ஸ்போர்ட் மெட்ரிக். பள்ளி...\nநடப்பாண்டில் மன்னர் சல்மானின் விருந்தினர்களாக 5,30...\nஅபுதாபியில் முஸஃபா பஸ் நிறுத்தங்களுக்கு இடையே இலவச...\nபுனித ஹஜ்ஜின் போது 15 ஆண்டுகளுக்குப் பின் சந்தித்த...\nகாதிர் முகைதீன் கல்லூரி என்.சி.சி சார்பில் தூய்மைப...\nமருத்துவமனைகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அத...\nமரண அறிவிப்பு ~ ஹாஜி க.மு அப்துல் சமது (வயது 78)\nகாதிர் முகைதீன் கல்லூரியில் கேலிவதை ~ பாலின கொடுமை...\nகோ-ஆப்டெக்ஸ் 30% சிறப்பு தள்ளுபடி விற்பனை: ஆட்சியர...\nபுனித மக்காவின் புனிதப் பள்ளியின் தொழுகை விரிப்புக...\nகாரைக்குடி ~ பட்டுக்கோட்டை ரயில் சேவை நாளை (செப்.2...\nதஞ்சை மாவட்டத்தில் பள்ளி மாணவ, மாணவிகளிடையே நல்லொழ...\nசவுதியில் சுமார் 1 லட்சம் ஆண்டுகளுக்கு முந்தைய தொல...\nகஞ்சா விற்பதாக வாட்ஸ்அப்பில் வைரலாக பரவும் செய்திக...\nநீச்சலடித்து கலக்கும் 1 வயது சுட்டி (வீடியோ, படங்க...\nஅமீரகத்தில் சர்வதேச டிரைவிங் லைசென்ஸ் வழங்கும் ஸ்ம...\nசவுதியில் ஹாஜிகளுக்கு சேவையாற்றிய தன்னார்வ தொண்டு ...\nகாதிர் முகைதீன் கல்லூரியில் SC/ST மாணவ, மாணவிகள் ம...\n'சின்னச் சின்ன செய்திகள்' என்ற தலைப்பில் தூய்மை, ஒ...\nமரண அறிவிப்பு ~ ஜாஹிர் உசேன் (வயது 48)\nதிருச்சியுடன் அரபு நாடுகளை இணைக்கும் ஜெட் ஏர்வேஸ் - எதிஹாத் விமான சேவை (முழு விபரம்)\nதிருச்சி விமான நிலையத்திலிருந்து தஞ்சைக்கு பேருந்து சேவை துவக்கம் \nகுவைத்தில் அதிரை வாலிபர் மர்மமான முறையில் சாவு: மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்க முடிவு \nஅதிரையில் சீனப்பெண்ணை மணந்த தமிழ் வாலிபர் \nமல்லிபட்டினம் கலவரத்தின் கோரக்காட்சிகள் [ படங்கள் இணைப்பு ]\nவிபத்தில் காயமடைந்த அதிரை இளைஞன் ஆஷிப்கான் வஃபாத்\nமரண அறிவிப்பு ~ ஹாஜி முகமது ஹனீபா (வயது 46)\nமரண அறிவிப்பு ~ முகமது எஹ்யா (வயது 24)\nவாகன விபத்தில் அதிரை வாலிபர் மரணம் \nமரண அறிவிப்பு ~ முகமது பஹீம் (வயது 16)\nஅதிரையில் மமக அரசியலமைப்புச் சட்ட பாதுகாப்பு மாநாடு விளக்கப் பொதுக்கூட்டம்: நேரடி ரிப்போர்ட் (படங்கள்)\nமனிதநேய மக்கள் கட்சி சார்பில் திருச்சியில் அக்டோபர் 7ஆம் தேதி அரசியலமைப்புச் சட்ட பாதுகாப்பு மாநாடு நடைபெறுவதையொட்டி, அக்கட்சியின் தஞ்சை தெற்கு மாவட்டம் சார்பில், மாநாடு விளக்கப் பொதுக்கூட்டம் அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது.\nகூட்டத்திற்கு, தமுமுக - மமக தஞ்சை தெற்கு மாவட்டத் தலைவர் அதிரை எஸ்.அகமது ஹாஜா தலைமை வகித்தார். கூட்டத்தை, கே. ஜாகிர் உசேன் கிராத் ஓதி தொடங்கி வைத்தார்.\nதமுமுக மாநில செயற்குழு உறுப்பினர் எம்.ஓ செய்யது முகமது புஹாரி, மாநில இளைஞர் அணி துணைச்செயலாளர் மதுக்கூர் எம். ஃபவாஸ், மமக மாவட்டச் செயலாளர் நூர் முகமது, தமுமுக மாவட்டச் செயலாளர் எஸ்.சேக் மைதீன், தமுமுக - மமக மாவட்ட பொருளாளர் இன்ஜினியர் இலியாஸ், மாநாடு குழு அதிரை பேரூர் தலைவர் ஜே. அப்துல் கபூர் (மரைக்கான்), தமுமுக/மமக அதிரை பேரூர் தலைவர் எம்.சாகுல் ஹமீது, தமுமுக - மமக அதிரை பேரூர் பொருளாளர் எஸ்.முகமது யூசுப் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.\nகூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக அக்கட்சியின் மாநில கொள்கை பரப்புச் செயலாளர் கோவை செய்யது கலந்துகொண்டு அரசியலமைப்புச் சட்ட பாதுகாப்பு மாநாடு ஏன் எ��்ற தலைப்பில் சிறப்புரை வழங்கினார். மேலும் கூட்டத்தில் அக்கட்சியின் தலைமை பேச்சாளர் திருச்சி ரபீக் கலந்துகொண்டு பேசினார்.\n1. முத்தலாக் தடை சட்டதை ரத்து செய்ய வேண்டும்.\n2. கடைமடைப் பகுதிக்கு தாமதமின்றி உடனடியாக தண்ணீர் திறந்து விட வேண்டும்.\n3. கஞ்சா, லாட்டரி, நம்பர் லாட்டரி ஆகியவற்றை ஒழிக்க வேண்டும்.\n4. 24 மணி நேர டாஸ்மாக் மதுபான கடையை ஒழிக்க வேண்டும்.\n5. ஓரினச்சேர்க்கை தீர்ப்பை மறுபரீசிலனை செய்யவேண்டும்.\n6. ஏரிப்புறக்கரை ஊராட்சிக்கு உட்பட்ட பிலால் நகர், ஆதம் நகர் பகுதிகளில் குடிநீர், சுகாதாரம் 20 ஆண்டுகளாக கேள்வி குறியாக உள்ளது. இவற்றை சீர் செய்ய வேண்டும்.\n7. அதிரை ~ மதுக்கூர் வழித்தடத்தில் புதிதாக பஸ் சேவை தொடங்க வேண்டும்.\n8. அதிராம்பட்டினம் பகுதி பொதுமக்களுக்கு தொடர்ந்து சிறுநீரகப் பிரச்சனையால் தொடர் மரணம் ஏற்படுகிறது. எனவே, அதிராம்பட்டினம் மட்டும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் விநியோகிக்கும் குடிநீரை ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட 8 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.\nதீர்மானங்களை தமுமுக, மமக நிர்வாகிகள் ஜெ.ஹக்கீம், ஏ.சலீம், இம்ரான், அசார், எஸ்.முகமது யூசுப், நசுருதீன், ரியாஸ், சேக்தாவூது ஆகியோர் வாசித்தனர்.\nதொடக்கத்தில், தமுமுக அதிரை பேரூர் செயலாளர் எம்.ஆர் கமாலுத்தீன் வரவேற்றுப் பேசினார். முடிவில், மமக அதிரை பேரூர் செயலர் எஸ்.ஏ இத்ரீஸ் அகமது நன்றி கூறினார்.\nஇக்கூட்டத்தில், தமுமுக, மமக கட்சியினர், தோழமை கட்சியினர், இளைஞர்கள் உட்பட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.\nகாதிர் முகைதீன் கல்லூரி தமிழ்த்துறை முன்னாள் மாணவர்கள் சங்கமம் நிகழ்ச்சி (படங்கள்)\nஅதிராம்பட்டினம், காதிர் முகைதீன் கல்லூரி முதுகலை மற்றும் தமிழாய்வுத்துறை முன்னாள் மாணவ, மாணவிகளின் சங்கமம் நிகழ்ச்சி கல்லூரியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.\nநிகழ்ச்சிக்கு, கல்லூரி முதல்வர் ஏ.முகமது முகைதீன் தலைமை வகித்து உரை நிகழ்த்தினார். கல்லூரிச் செயலர் எஸ்.ஜெ அபுல் ஹசன் தொடக்க உரை நிகழ்த்தினார். தமிழ்த்துறை தலைவர் பேராசிரியர் அ.கலீல் ரஹ்மான் அறிமுக உரை நிகழ்த்தினார். கல்லூரி ஐ.க்யூ.ஏ.சி ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் எம்.நாசர், கல்லூரி முன்னாள் மாணவர் சங்க அமைப்பாளர் பேராசிரியர் என்.ஜெயவீரன், கல்லூரி முன்���ாள் முதல்வர் பேராசிரியர் எம்.ஏ முகமது அப்துல் காதர் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.\nமுன்னதாக, கல்லூரி தமிழ்த்துறைத் பேராசிரியர் கே. செய்யது அகமது கபீர் வரவேற்றுப் பேசினார். முடிவில், பேராசிரியை ஆ. யமூனாம்பாள் நன்றி கூறினார்.\nவிழாவில், முன்னாள் மாணவர்களின் அறிமுகம் மற்றும் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், கல்லூரியில் தமிழ்த்துறை பிரிவில் கல்வி பயின்ற முன்னாள் மாணவ, மாணவிகள் 100 பேர் கலந்துகொண்டனர்.\nஅதிரையில் லயன்ஸ் சங்கம் சார்பில் மருத்துவ ஆலோசனை முகாம் (படங்கள்)\nஅதிராம்பட்டினம் லயன்ஸ் சங்கம், திருச்சி ஸ்டார் கிம்ஸ் மருத்துவமனை இணைந்து குழந்தையில்லா தம்பதிகளுக்கு இலவச மருத்துவ ஆலோசனை மற்றும் இரைப்பை, குடல் மற்றும் கல்லீரல் நோய் கண்டறியும் முகாம், அதிராம்பட்டினம் பேருந்து நிலையம் சாரா திருமண மஹாலில் ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெற்றது\nமுகாமிற்கு, லயன்ஸ் சங்கத் தலைவர் பேராசிரியர் எம்.ஏ முகமது அப்துல் காதர் தலைமை வகித்தார். லயன்ஸ் சங்க மாவட்டத் தலைவர் பேராசிரியர் பி. கணபதி, லயன்ஸ் சங்க உறுப்பினர் வளர்ச்சி தலைவர் செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.\nமுகாமை லயன்ஸ் சங்க மண்டலத்தலைவர் பொறியாளர் கே. ஸ்ரீராம் தொடங்கி வைத்தார். முகாமில் திருச்சி ஸ்டார் கிம்ஸ் மருத்துவமனை மருத்துவர்கள், டாக்டர் கலைச்செல்வி ராஜரெத்தினம், டாக்டர் இராஜரெத்தினம் ஆகியோர் தலைமையிலான 15 பேர் அடங்கிய மருத்துவக்குழுவினர் பயனாளிகளை பரிசோதித்து ஆலோசனைகள் வழங்கினர். இதில், மேலதிக சிகிச்சை தேவைப்பட்டோருக்கு வழிக்காட்டுதலும் வழங்கப்பட்டது. இம்முகாமில், 100 க்கும் மேற்பட்ட பயனாளிகள் கலந்துகொண்டு பயனடைந்தனர்.\nஇதில், திருச்சி ஸ்டார் கிம்ஸ் மருத்துவமனை மேலாளர் சரவணகுமார், அதிராம்பட்டினம் லயன்ஸ் சங்கச் செயலாளர் எம். அப்துல் ரஹ்மான், பொருளாளர் எம்.ஏ அப்துல் ஜலீல், லயன்ஸ் சங்க மாவட்டத் தலைவர் பேராசிரியர் கே. செய்யது அகமது கபீர், ஹாஜி எஸ்.ஏ அப்துல் ஹமீது, என்.ஆறுமுகசாமி, எம்.நிஜாமுதீன், ஓம் பிரகாஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.\nகுவைத்தில் அனைத்து பட்டதாரிகளின் சான்றிதழ்கள் நம்பகத்தன்மை குறித்து ஆய்வு செய்ய முடிவு\nகுவைத்தில் அனைத்து பட்டதாரிகளின் சான்றிதழ்கள் நம்பகத்தன்மை குறித்து ஆய்வு செய்ய முடிவ�� செய்யப்பட்டுள்ளது.\nகுவைத் அனைத்து அமைச்சகங்கள் மற்றும் அரசு நிறுவனங்களின் ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின்படி குவைத்தியர்கள் மற்றும் வெளிநாட்டினர் சமர்ப்பித்துள்ள பட்டப்படிப்பு சான்றிதழ்களின் நம்பகத்தன்மை குறித்து அந்தந்த நாட்டு கலாச்சார அலுவலகங்களின் உதவியுடன் சோதிக்கப்படும் என குவைத் உயர்கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது.\nமேற்காணும் தீர்மானத்தினை தொடர்ந்து குவைத் சிவில் சர்வீஸ் கமிஷன் (CSC) கேட்டுக் கொண்டதன் அடிப்படையில் முதற்கட்டமாக சுமார் 460 ஆசிரியர் பணிக்கான விண்ணப்பங்களை பரிசோதிக்க குவைத் கல்வி அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. இந்த சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் நிறைவுற்ற பின்பே அவர்களுக்கு வேலைவாய்ப்பு உத்தரவு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த 460 பேரும் வளைகுடா உள்ளிட்ட வெளிநாட்டினர் ஆவர்.\nLabels: நம்ம ஊரான், வளைகுடா செய்திகள்\nதுபையில் ஆண் ஒருவரை நடுரோட்டில் கன்னத்தில் அறைந்த பெண்ணிற்கு நேர்ந்த கதி\nஆண் ஒருவரை கழுத்து சட்டையை பிடித்துக் கொண்டே 6 மணிநேரம் நடக்கவிட்டு காவல் நிலையத்திற்கு அழைத்து வந்த பெண்.\nதுபையில் வீட்டு வாடகையை கொடுக்காமல் கடந்த ஜனவரி மாதம் கம்பி நீட்டிய ஆண் ஒருவரை எதேச்சையாக தெருவில் கண்ட பெண் ஒருவர் தன்னுடைய இன்னொரு ஆண் தோழரின் உதவியுடன் சட்டையின் கழுத்தை பிடித்தவாறே பர்துபையிலுள்ள ரிஃபா போலீஸ் ஸ்டேஷனுக்கு (Rifa'a Police Station) நடக்கவிட்டு இழுத்து வந்தார்.\nமாலை 7 மணியளவில் மம்ஸர் பூங்கா அருகில் பிடித்த நபரை பர்துபையிலுள்ள ரிஃபா காவல் நிலையத்திற்கு நள்ளிரவு சுமார் 1 மணியளவில் நடக்கவிட்டே கொண்டு வந்து சேர்த்தனர். அந்த ஆணை இழுத்து வரும் வழியில் கன்னத்தில் அறைந்தும் ஆண் தோழரைவிட்டு ரோட்டில் அவ்வப்போது அடித்துக் கொண்டும், அவ்வாறு அடிப்பதை மகிழ்ச்சியாக செல்போனில் அந்த ஆண் தோழர் வீடியோ எடுத்துக் கொண்டும் வந்தனர்.\nசுமார் 6 மணிநேரம் சட்டையின் கழுத்தை பிடித்தவாறே வாடகை ஏய்ப்பாளரை பிடித்து வந்த அந்தப் பெண்ணும் அவரது தோழரும் தற்போது கம்பி எண்ணுகிறார்கள். ஏன் அமீரக சட்டப்படி எவரையும் கைநீட்டி அடிப்பதும், பொதுவெளியில் வைத்து அவமானப்படுத்துவதும், அதை வீடியோ எடுப்பதும், (6 மணிநேரம் நடக்க வைத்ததன் மூலம்) சித்திரவதை செய்ததும் குற்றமாக பதியப்பட்டது.\nLabels: நம்ம ஊரான், பல்சுவை செய்திகள்\nஉலகின் சக்திவாய்ந்த பாஸ்போர்ட் பட்டியலில் 8-வது இடத்தில் அமீரகம்\nஉலகின் சக்திவாய்ந்த பாஸ்போர்ட் பட்டியலில் அமீரகம் 8வது இடத்திற்கு முன்னேறியது\nஉலகின் சக்திவாய்ந்த பாஸ்போர்ட் உடைய நாடுகளின் பட்டியலில் அமீரக பாஸ்போர்ட் 8வது இடத்திற்கு முன்னேறியது. சுமீபத்தில் பரகுவே மற்றும் செர்பியா ஆகிய நாடுகளுடன் ஏற்படுத்திக் கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தை தொடர்ந்து இச்சிறப்பு கிடைத்தது. அமீரக பாஸ்போர்ட் உடையவர்கள் இனி 158 உலக நாடுகளுக்கு விசா இன்றி அல்லது ஆன் அரைவல் விசாவின் கீழ் செல்லலாம்.\nஎதிர்வரும் 2021 ஆம் ஆண்டிற்குள் உலகின் முதல் 5 சக்திவாய்ந்த நாடுகளின் பட்டியலின் கீழ் வர இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 2015 ஆம் ஆண்டு ஏற்படுத்திக் கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் மூலம் 26 செங்கன் நாடுகளுக்கு விசா இன்றி செல்லலாம் என்ற ஒப்பந்தமே அமீரகத்தின் மிகப்பெரிய ராஜாங்க சாதனையாக பார்க்கப்படுகின்றது.\nLabels: நம்ம ஊரான், வளைகுடா செய்திகள்\nலயன்ஸ் சங்கம் சார்பில் முத்தம்மாள்தெரு கிராம பஞ்சாயத்தில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி (படங்கள்)\nஅதிராம்பட்டினம் லயன்ஸ் சங்கம், காதிர் முகைதீன் கல்லூரி மாணவர்கள் எக்ஸ்னோரா அமைப்பு இணைந்து கூண்டுகளுடன் கூடிய மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.\nநிகழ்ச்சிக்கு, அதிராம்பட்டினம் லயன்ஸ் சங்கத் தலைவர் பேராசிரியர் எம்.ஏ முகமது அப்துல் காதர் தலைமை வகித்தார். முத்தம்மாள்தெரு கிராம பஞ்சாயத் நிர்வாகிகள் பாலசுப்பிரமணியன், தில்லைநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.\nநிகழ்ச்சியை, லயன்ஸ் சங்கத் தலைவர் டி.பி.கே.ராஜேந்திரன் தொடங்கி வைத்தார். முத்தம்மாள்தெரு கிராம சாலைகளின் 10 இடங்களில் மரக்கன்றுகள் நடப்பட்டது. இவற்றை ஆடு, மாடு போன்ற கால்நடைகளிடமிருந்து பாதுகாக்க மரக்கன்றை சுற்றி இரும்பிலான வலைக் கூண்டுகள் அமைக்கப்பட்டது.\nஇந்நிகழ்ச்சியில், லயன்ஸ் சங்கச் செயலாளர் எம்.அப்துல் ரஹ்மான், பொருளாளர் எம்.ஏ அப்துல் ஜலீல், லயன்ஸ் சங்க மாவட்டத் தலைவர் பேராசிரியர் கே. செய்யது அகமது கபீர், எம்.அகமது, என்.ஆறுமுகச்சாமி, மாணவர்கள் எக்ஸ்னோரா அமைப்பின் தலைவர் சமீர் அலி, ஜெயசூர்யா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.\nசெய்திகளை உ���னுக்குடன் மின்னஞ்சலில் பெற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.behindframes.com/tag/neeya-2/", "date_download": "2019-05-26T10:00:33Z", "digest": "sha1:DLNWE2I5H7YMJXDT26Q63SSPE5S2T544", "length": 5457, "nlines": 61, "source_domain": "www.behindframes.com", "title": "Neeya 2 Archives - Behind Frames", "raw_content": "\n12:43 PM “கதையை படித்துவிட்டு வராதீர்கள்” – சூர்யாவுக்கு செல்வராகவன் கட்டளை\n12:35 PM “நான் டாக்டர் வேலைக்கே போய் விடுகிறேன் – என்ஜிகே படப்பிடிப்பில் கண்ணீர்விட்ட சாய்பல்லவி\n12:30 PM ரகுல் பிரீத் சிங்கிற்கு 3 நொடி அவகாசம் கொடுத்த செல்வராகவன்\n12:26 PM ‘சாஹோ’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு\n12:24 PM விஜய்சேதுபதி வசனத்தில் உருவாகும் ‘சென்னை பழனி மார்ஸ்’\nநீயா-2 தமிழ்நாடு உரிமை கைமாறியது..\nஜெய், வரலக்ஷ்மி சரத்குமார், ராய் லக்ஷ்மி மற்றும் காத்ரீனா தெரேசா நடிக்கும் நீயா 2 படத்தின் தமிழ்நாட்டு உரிமத்தை புகழ்பெற்ற தயாரிப்பு...\nபாம்பு பெண்ணாக மாறும் வரலட்சுமி..\nகமல்ஹாசன், ஸ்ரீப்ரியா நடிப்பில் 1979ல் வெளிவந்து சூப்பர் ஹிட்டான படம். “நீயா’. இன்று வரை வெளியாகிவரும் ஹாரர் படங்களுக்கு “நீயா” ஒரு...\nவரலட்சுமியின் பிறந்தநாளும் ஜாக்பாட் பரிசுகளும்..\nகதாநாயகிகளை பொறுத்தவரை ஒரு படத்திலேயே ஓஹோவென உயரத்திற்கு போவது ஒருவகை என்றால், ஒருவரது நடிப்பும் திறமையும் கொஞ்சம் கொஞ்சமாக வெளிப்பட்டு உயர்ந்த...\n“கதையை படித்துவிட்டு வராதீர்கள்” – சூர்யாவுக்கு செல்வராகவன் கட்டளை\n“நான் டாக்டர் வேலைக்கே போய் விடுகிறேன் – என்ஜிகே படப்பிடிப்பில் கண்ணீர்விட்ட சாய்பல்லவி\nரகுல் பிரீத் சிங்கிற்கு 3 நொடி அவகாசம் கொடுத்த செல்வராகவன்\n‘சாஹோ’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nவிஜய்சேதுபதி வசனத்தில் உருவாகும் ‘சென்னை பழனி மார்ஸ்’\nஎழுத்தாளர் சந்திராவால் கள்ளனாக மாறிய கரு.பழனியப்பன்\nஒரு காபி சௌந்தர்ராஜாவை ஆக்சன் ஹீரோ ஆக்கிவிடுமா..\n“தோற்று தோற்றே பெரிய ஆளாக வருவேன்” – தயாரிப்பாளர் சபதம்\nஇமைக்கா நொடிகள் இயக்குனருடன் கைகோர்க்கும் விக்ரம்\n“மான்ஸ்டர் எலி என் வாழ்க்கையையே மாற்றிவிட்டது” – நெகிழ்ந்த எஸ்.ஜே.சூர்யா\n“கதையை படித்துவிட்டு வராதீர்கள்” – சூர்யாவுக்கு செல்வராகவன் கட்டளை\n“நான் டாக்டர் வேலைக்கே போய் விடுகிறேன் – என்ஜிகே படப்பிடிப்பில் கண்ணீர்விட்ட சாய்பல்லவி\nரகுல் பிரீத் சிங்கிற்கு 3 நொடி அவகாசம் கொடுத்த செல்வராகவன்\n‘சாஹோ’ ப��த்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nவிஜய்சேதுபதி வசனத்தில் உருவாகும் ‘சென்னை பழனி மார்ஸ்’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/?s=%E0%AE%95%E0%AE%BE.%E0%AE%9A%E0%AF%81.+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88&si=2", "date_download": "2019-05-26T10:08:38Z", "digest": "sha1:GENTVUEKQEE7DHJPONQ7EMOB4BYIE2OM", "length": 26840, "nlines": 441, "source_domain": "www.noolulagam.com", "title": "Buy Ka. Cu. Pillai books » Buy tamil books online » Page 1", "raw_content": "\nஉங்களது தேடுதல் :- கா.சு. பிள்ளை\nவகை : ஆன்மீகம் (Aanmeegam)\nஎழுத்தாளர் : கா.சு. பிள்ளை (Ka. Cu. Pillai)\nபதிப்பகம் : மங்கை வெளியீடு (Mangai Veliyeedu)\nதிருக்குறள் மூலமும் உரையும் (கா.சு. பிள்ளை உரை)\nஇந்த நூலில் திருக்குறளுக்கு மிகவும் எளிய நடையில் ஒரு புது முறையில் உரை சொல்லப்பட்டிருக்கிறது. பழைய உரைகளில் பல குறள்களுக்கு மிகவும் தவறாகச் செய்யப்பட்டுள்ள உரைகளுக்கு முற்றிலும் வேறுபட்ட புது உரைகள் சொல்லப்பட்டிருக்கின்றன. பத்து உரையாசிரியர்கள் எழுதிய பழைய உரைகளுக்குள் பரிமேலழகர் [மேலும் படிக்க]\nவகை : இலக்கியம் (Ilakiyam)\nஎழுத்தாளர் : கா.சு. பிள்ளை (Ka. Cu. Pillai)\nபதிப்பகம் : சாரதா பதிப்பகம் (Saratha Pathippagam)\nவகை : இலக்கியம் (Ilakiyam)\nஎழுத்தாளர் : கா.சு. பிள்ளை (Ka. Cu. Pillai)\nபதிப்பகம் : சாரதா பதிப்பகம் (Saratha Pathippagam)\nதமிழ்நாட்டு இந்து சமயங்களின் சுருக்க வரலாறு சைவ சித்தாந்த வரலாறு - Tamilnaatu Hindu Samayangalin Surukka Varalaaru Saiva Sithaantha Varalaaru\nவகை : ஆன்மீகம் (Aanmeegam)\nஎழுத்தாளர் : கா.சு. பிள்ளை\nபதிப்பகம் : சாரதா பதிப்பகம் (Saratha Pathippagam)\nவகை : ஆன்மீகம் (Aanmeegam)\nஎழுத்தாளர் : கா.சு. பிள்ளை (Ka. Cu. Pillai)\nபதிப்பகம் : மங்கை வெளியீடு (Mangai Veliyeedu)\nமொழிநூற் கொள்கையும் தமிழ்மொழி அமைப்பும் - Mozhinoor Kolgaiyum Tamilmozhi Amaippum\nவகை : தமிழ்மொழி (Tamilmozhi)\nஎழுத்தாளர் : கா.சு. பிள்ளை (Ka. Cu. Pillai)\nபதிப்பகம் : அழகாய் அம்மன் பதிப்பகம் (Azhakaai Amman Pathippagam)\nவகை : இலக்கியம் (Ilakiyam)\nஎழுத்தாளர் : கா.சு. பிள்ளை\nபதிப்பகம் : சாரதா பதிப்பகம் (Saratha Pathippagam)\nவகை : ஆன்மீகம் (Aanmeegam)\nஎழுத்தாளர் : கா.சு. பிள்ளை\nபதிப்பகம் : பெருமாய் புத்தகாலயம் (Perumaai Puthakalayam)\nவகை : வாழ்க்கை வரலாறு (Valkkai Varalaru)\nஎழுத்தாளர் : கா.சு. பிள்ளை\nபதிப்பகம் : மங்கை வெளியீடு (Mangai Veliyeedu)\nதனிப்பாடல் திரட்டு - மூலமும் உரையும் முழுமையாக\nசுப்பிரமணிய பிள்ளை. கா (1888-1945) திருநெல்வேலியில் காந்திமதநாத பிள்ளை என்பவர் ஒருவர் இருந்தார். அவர்தாம் அவ்வூரில் தம் குலத்தில் முதன் முதலாக பி.ஏ. பட்டம் பெற்றவர். அதனால், அவர் பி.ஏ. பிள்ளை என்று அழைப்பபெற்றார். அவருடைய மனைவி மீனாட்சியம்மையார். இவர்களுடைய மகானாக [மேலும் படிக்க]\nவகை : இலக்கியம் (Ilakiyam)\nஎழுத்தாளர் : கா.சு. பிள்ளை (Ka. Cu. Pillai)\nபதிப்பகம் : சாரதா பதிப்பகம் (Saratha Pathippagam)\nதங்களின் தேடல் கீழ்க்கண்ட எழுத்தாளர்களின் பெயர்களுடனும் ஒத்து வருகின்றது, அவை தங்களின் மேலான பார்வைக்கு...\nM. நாராயண வேலுப் பிள்ளை - - (1)\nR.S. சுப்பிரமணிய பிள்ளை - - (1)\nஅ. குமாரசுவாமிப்பிள்ளை - - (2)\nஆ. பால கிருஷ்ண பிள்ளை - - (12)\nஆபத்துக் காந்தபிள்ளை - - (1)\nஇ.எம்.எஸ். நம்பூதிரிபாட் பி. கோவிந்தப்பிள்ளை - - (1)\nஇ.ச. செண்பகம் பிள்ளை - - (1)\nஇ.மு. சுப்பிரமணிய பிள்ளை - - (1)\nஇராம. இருசுப்பிள்ளை - - (3)\nஇராமர் பிள்ளை - - (1)\nஇராமலிங்கம் பிள்ளை - - (1)\nஈ.வெ.சு. பிள்ளை - - (1)\nஎ. வேங்கடசுப்பு பிள்ளை - - (1)\nஎம். ஏ. பி. பிள்ளை - - (1)\nஎம். நாராயணவேலுப் பிள்ளை - - (2)\nஎம்.ஏ.பி. பிள்ளை - - (1)\nஎம்.நாராயண வேலுப்பிள்ளை - - (2)\nஎம்.நாராயணவேலுப்பிள்ளை - - (8)\nஎஸ். முத்துசாமிப் பிள்ளை - - (1)\nஎஸ். வையாபுரி பிள்ளை - - (2)\nஎஸ். வையாபுரிப் பிள்ளை - - (5)\nஎஸ்.முத்துசாமிப் பிள்ளை - - (1)\nஏ. எம். பிள்ளை - - (1)\nஔவை சு. துரைசாமிப் பிள்ளை - - (4)\nஔவை சு. துரைசாமிப்பிள்ளை - - (2)\nஔவை துரைசாமி பிள்ளை - - (2)\nஔவை துரைச்சாமி பிள்ளை - - (1)\nஔவை. சு. துரைசாமிப் பிள்ளை - - (1)\nஔவை. சு. துரைசாமிப்பிள்ளை - - (1)\nஔவை. துரைசாமிப்பிள்ளை - - (1)\nஔவை.சு. துரைசாமி பிள்ளை - - (1)\nஔவை.சு. துரைசாமிப்பிள்ளை - - (1)\nக. தேசிகவிநாயகம் பிள்ளை - - (1)\nகண்ணுச்சாமி பிள்ளை - - (1)\nகவிமணி சி.தேசிக விநாயகம் பிள்ளை - - (1)\nகவிமணி தேசிக விநாயகம் பிள்ளை - - (2)\nகா. சுப்பிரமணிய பிள்ளை - - (5)\nகா. சுப்பிரமணியபிள்ளை - - (2)\nகா. சுப்ரமணிய பிள்ளை - - (5)\nகா.சு. வேலாயுதன் - - (2)\nகா.சு.பிள்ளை - - (1)\nகா.சுப்பிரமணிய பிள்ளை - - (11)\nகாழி.சிவ. கண்ணுசாமி பிள்ளை, கா. அப்பாத்துரைப் பிள்ளை - - (1)\nகுருகுஹதாசப்பிள்ளை - - (1)\nகே. கே. பிள்ளை - - (1)\nகோ. இராஜகோபாலப்பிள்ளை - - (2)\nச. அயன்பிள்ளை - - (1)\nசி. முத்துப்பிள்ளை - - (5)\nசி.வை.தாமோதரம் பிள்ளை - - (1)\nசுப்பிரமணியம் பிள்ளை - - (1)\nஜி. சுப்பிரமணிய பிள்ளை - - (1)\nஜே. ராஜ்மோகன் பிள்ளை, கே. கோவிந்தன் குட்டி - - (1)\nஜோதிடப் பேராசிரியர் A.M. பிள்ளை - - (1)\nஞா.சா.துரைசாமி பிள்ளை - - (1)\nடாக்டர் வி.சிதம்பரதாணு பிள்ளை - - (1)\nடாக்டர்.கே.கே. பிள்ளை - - (2)\nத.வைத்தியநாத பிள்ளை - - (1)\nதகழி சிவசங்கரபிள்ளை - - (1)\nதகழி சிவசங்கரப் பிள்ளை, தமிழில்: சுந்தர ராமசாமி - - (1)\nதகழி சிவசங்கரம் பிள்ளை - - (2)\nதாண்டவராயன் பிள்ளை - - (5)\nதியாகராஜ பிள்ளை - - (1)\nதேசிகவிநாயகம் பிள்ளை - - (3)\nதேவராசப் பி��்ளை - - (1)\nந.இராமசுவாமிப்பிள்ளை - - (1)\nந.சி. கந்தையா பிள்ளை - - (3)\nந.சி. கந்தையாபிள்ளை - - (1)\nந.சி. கந்தையாப்பிள்ளை - - (2)\nநா. இராமலிங்கம் பிள்ளை - - (1)\nநா. கதிரைவேற்பிள்ளை - - (2)\nநாகர்கோவில் பி. சிதம்பரம்பிள்ளை - - (1)\nநாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை - - (1)\nநாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை - - (3)\nநாமக்கல் கவிஞர் வெ.இராமலிங்கம்பிள்ளை - - (1)\nநாமக்கல் கவிஞர் வெ.ராமலிங்கம் பிள்ளை - - (1)\nநாராயணவேலுப் பிள்ளை - - (1)\nபவானந்தம் பிள்ளை - - (1)\nபாலா சங்குப்பிள்ளை - - (1)\nபிரமனூர் வில்லியப்ப பிள்ளை - - (1)\nபுலவர் வீ. இராமசாமி பிள்ளை - - (1)\nபேராசியிர். சுந்தரம் பிள்ளை - - (1)\nமயூரம் வேதநாயகம் பிள்ளை - - (1)\nமலர் சிதம்பரப்பிள்ளை - - (1)\nமா. இராசமாணிக்கம் பிள்ளை - - (1)\nமா. சிவகுருநாதப்பிள்ளை - - (1)\nமா.சோமசுந்தரம் பிள்ளை - - (1)\nமாயூரம் வேதநாயகம் பிள்ளை - - (3)\nமாயூரம். வேதநாயகம் பிள்ளை - - (1)\nமு. கணபதிப்பிள்ளை - - (1)\nமு.சண்முகம்பிள்ளை - - (1)\nமுனைவர் சாமி. பிச்சைப்பிள்ளை - - (1)\nமுனைவர் தா. ஈசுவரபிள்ளை - - (1)\nமே.வீ. வேணுகோபாலப்பிள்ளை - - (1)\nரா.பி. சேது பிள்ளை - - (2)\nரா.பி. சேதுப் பிள்ளை - - (1)\nரா.பி.சேதுப்பிள்ளை - - (1)\nராதாகிருஷ்ணன் பிள்ளை - - (3)\nராவ்பகதூர் ச. பவானந்தம் பிள்ளை - - (1)\nவ.உ.சிதம்பரம் பிள்ளை - - (7)\nவ.சு. செங்கல்வராய பிள்ளை - - (2)\nவ.சு. செல்கல்வராய பிள்ளை - - (1)\nவி.சிவகுருநாதப்பிள்ளை - - (1)\nவித்துவான் எம். நாராயண வேலுப்பிள்ளை - - (2)\nவித்துவான் மா.சிவகுருநாதப்பிள்ளை - - (1)\nவெ. இராமலிங்கம் பிள்ளை - - (4)\nவேதநாயகம் பிள்ளை - - (4)\nவையாபுரிபிள்ளை - - (1)\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nடாக்டர். சு. முத்து செல்லக் குமார்\nகவின் ராஜசேகர் மகாத்மா காந்தியின் சுய சரிதை சத்திய சோதனை இந்த புத்தகம் விற்பனைக்கு வந்தால் நன்றாக இருக்கும் எழுத்தாளர்\t: ரா. வேங்கடராஜூலு பதிப்பகம்\t: நவஜீவன்…\nம.நவீனுக்கு கனடா இலக்கியத்தோட்டம் விருது […] போயாக் சிறுகதைத் தொகுதி வாங்க […]\nசுகந்தி வெங்கடாசலம் சார் கேஸ் ஆன் டெலிவரி உண்டு. ஆனால் தற்சமயம் நீங்கள் கேட்ட புத்தகம் எங்களிடம் ஸ்டாக் இல்லை. மன்னிக்கவும்\nகல்பாக்கம் அணு உலைகளும் கடல் எரிமலையும்\nஆட்டிசம் : சில புரிதல்கள்\nவளம் தரும் வாஸ்து, Jana Gana Mana, குண்டலகேசி மூலமும் உரையும், ஸ்ரீ ராமானுஜ, நீதி களஞ்சியம், மோதிரம், புராணக்கதைகள், காகபு, பேய்க் கதைகளும் தேவதைக் கதைகளும், வெங்கட்ராம, குபேர பூஜை, என் வாழ்வில் திருக்குறள், பாடல் வரிகள், ராமச்சந்திரன், டாக்டர் எஸ். சுவாமிநாதன்\nகலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் - Kalvaanar N.S.Kriishnan\nகற்கும் குழந்தை முதலாம் ஆண்டு - Karkum Kulanthai Muthalaam Aandu\nதாய் உலகப் புகழ்பெற்ற காவியம் - மார்க்சிம் கார்க்கி -\nபகவான் ஸ்ரீ ரமணரின் வாழ்வும் வாக்கும் - Bhagavan Sri Ramanarin vaazhvum vaakkum\nபுற்றுநோய் சிகிச்சையில் ஹோமியோபதி மருத்துவத்தின் பங்கு -\nகிராமத்துக் காதல் - Ponmozhigal\nபெண்களுக்குப் பயனுள்ள அழகுக் குறிப்புகள் -\nதமிழக கிராமியக் கதைகள் -\nசர்க்கரை நோயாளிகளுக்கான உணவுகளும் - உணவு முறைகளும் - Sarkkarai Noyaligalukkaana Unavum Unvau Muraigalum\nமகா பெரியவாள் தரிசன அனுபவங்கள் இரண்டாம் தொகுதி -\nபகவத் கீதை (சுந்தரகாண்டம் பகுதி இணைக்கப்பட்டுள்ளது) - Bhagavat Gita ( Sundarakandam Paguthi Inaikkapattullathu)\nராக்கெட்டுகள் மூலம் விண்வெளியில் - Rockettugal Moolam Vinveliyil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://joel.lk/tag/computing/page/4/", "date_download": "2019-05-26T09:21:38Z", "digest": "sha1:P5CO3X4W4SJXPAXL4MTN7Q5JS7CLV5QT", "length": 3608, "nlines": 31, "source_domain": "joel.lk", "title": "Computing Archives - Page 4 of 4 - Joel Jerushan", "raw_content": "\nRight Click முடக்கப்பட்ட இணையத்தளத்தில் எழுத்துக்கள், படங்களை Copy செய்ய..\nRight Click முடக்கப்பட்ட இணையத்தளத்தில் எழுத்துக்கள், படங்களை Copy செய்ய..\nசில முக்கியமான செய்திகள், வசனங்கள் உங்களுக்கு தேவைப்படும் நேரம் சில இணைய வழங்குனர்கள் அவர்கள் தளத்தில் RIGHT CLICK ஐ செயலிழக்க (DISABLE) செய்து இருப்பார்கள், அவ்வாறு RIGHT CLICK ஐ செயலிழக்க (DISABLE) செய்து இருக்கும் வலைதளங்களில் எழுத்துக்கள், படங்களை Copy செய்ய முதலாவது படத்தை பார்க்கவும் இவ்வாறு செய்வதன்…\nContinue ReadingRight Click முடக்கப்பட்ட இணையத்தளத்தில் எழுத்துக்கள், படங்களை Copy செய்ய..\nகணினியில் இருந்து கண்களை பாதுகாப்பது எப்படி\nகணினியில் இருந்து கண்களை பாதுகாப்பது எப்படி\nகணினி என்றதும் உடன் நமது நினைவிற்கு வருவது எல்லாவற்றையும் விட நமது கண்கள் தான்.கணினித் திரையும்,தொடர்ந்து கணினியை பார்ப்பதும் கண்களுக்கு மட்டுமல்ல கழுத்து,தோள்,முதுகு வலி மட்டுமல்ல உளவியல் பிரச்சனைகளையும் தந்து விடுகிறது. சிலர் கண் பார்வையை இழந்தும் உள்ளனர். முக்கியமாக கணினித் திரையின் ஒளி,அதில் இருந்து வெளியிடப்படும் கதிர்வீச்சு…\nContinue Readingகணினியில் இருந்து கண்களை பாதுகாப்பது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2003/10/09/cabere.html", "date_download": "2019-05-26T09:50:58Z", "digest": "sha1:7YKLYSRYWRXI7IY756XRCUJ6LINP67XJ", "length": 13921, "nlines": 196, "source_domain": "tamil.oneindia.com", "title": "கேபரேவுக்கு எதிராக புதுவையில் போராட்டம் | Agitation against cabare dance in hotels - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஅந்தமான், மேற்கு வங்கம், பெருவில் பலத்த நிலநடுக்கம்\n11 min ago லோக்சபாவில் பலம் கூடுகிறது... முஸ்லீம் எம்.பி-க்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\n15 min ago கொல்கத்தா முன்னாள் போலீஸ் கமிஷ்னரை வெளிநாடு தப்ப விட்றாதீங்க.. ஏர்போர்ட்டுகளுக்கு சிபிஐ அலார்ட்\n22 min ago Chinnathambi: காட்டு தீயாய் பரவிய சின்னத்தம்பி யானை கவலைக்கிடம் செய்தி.. வனத்துறை பரபரப்பு விளக்கம்\n35 min ago தமிழகத்தில் விரைவில் உயருகிறது மின் கட்டணம். இழப்பை ஈடுகட்ட நுகர்வோர் தலையில் கை வைக்க முடிவு\nMovies இன்றோடு 13 ஆண்டுகள்… மறக்க முடியாத தமிழ் சினிமாக்களின் வரிசையில் புதுப்பேட்டை… \nSports நம்ம தல தோனி பீல்டிங் செய்யுறாரா ரசிகர்கள் ஆர்வத்தால்.. வைரல் ஆகும் வீடியோ\nTechnology கூகுள் கிளவுடில் உங்களின் ஸ்கிரீன்ஷாட் ஃபோல்டரை பேக்கப் செய்வது எப்படி\nAutomobiles விமானத்திற்கு இணையான வேகத்தில் செல்லும் மாக்லேவ் ரயில்: விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு அறிமுகம்...\nFinance விஜய் மல்லையாவுக்கு செக் வைத்த லண்டன்.. $175 மில்லியனைக் கட்டு.. 28 நாள் கெடுவில் மல்லையா\nLifestyle சூரிய பகவானின் ஆசிபெற்ற இரண்டு ராசிக்காரர்கள் யார் யார்\nTravel சேனாபதி சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nEducation அரசுப் பள்ளியிலேயே எல்.கே.ஜி படிக்கலாம். ஜூன் 3 முதல் அட்மிஷன்\nகேபரேவுக்கு எதிராக புதுவையில் போராட்டம்\nஹோட்டல்களில் கேபரே நடனம் ஆடுவதைக் கண்டித்து பாண்டிச்சேரி அதிமுகவினர் சாலை மறியல் போராட்டம்நடத்தினர்.\nபாண்டிச்சேரியில் உள்ள சில ஹோட்டல்களில் கலாசாரத்தை மீறி கேபரே நடன நகழ்ச்சிகள் நடத்தப்படுவதாகவும்,அதை அரசுதடை செய்ய வேண்டும் என்றும் அம்மாநில அதிமுக கோரிக்கை விடுத்து வருகிறது.\nஇந்த நிலையில், அதிமுக எம்.எல்.ஏக்கள் அன்பழகன், காசிலிங்கம் ஆகியோரது தலைமையில் அக்கட்சியினர்,300க்கும் மேற்பட்ட பெண்களுடன் பிரபல ஹோட்டல்கள் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.\nபின்னர் போக்குவரத்து நெரிசல் மிக்க அண்ணா சாலையில் அவர்கள் மறியலில் இறங்கினர். இதையடுத்துபோலீஸார் அனைவரையும் கைது செய்தனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nசென்னை சென்ட்ரல் தொகுதியின் மொத்த தேர்தல் தகவலும் இங்கே\nதமிழகத்தில் விரைவில் உயருகிறது மின் கட்டணம். இழப்பை ஈடுகட்ட நுகர்வோர் தலையில் கை வைக்க முடிவு\nகாயூ.. சீக்கிரம் குணமாகுங்கு.. டிவிட்டரில் சண்டை போட்ட குஷ்பு பிக்பாஸ் காயத்ரி.. இதுதான் காரணம்\nஎம்.பி. ஆகிறார்கள் வைகோ, அன்புமணி... அதிமுக, திமுகவில் அடுத்தடுத்த திருப்பம்\nகாரியம் ஆனதும் காலை வாரும் பிரேமலதா .. போகிற போக்கில் அதிமுக மாஜி எம்பிக்கள் மீது விமர்சனம்\nஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் வெற்றியை எதிர்த்து வழக்கு - ஈவிகேஎஸ் இளங்கோவன் பேட்டி\nதமிழிசை, பொன்னார், எச் ராஜா மீது இல்லாத அன்பு ஓபிஎஸ் மீது ஏன்.. மோடிக்கு ஈவிகேஎஸ் கேள்வி\n... மேகக் கூட்டங்கள் போல் கலையும் தொண்டர்கள்\nஅந்த 6 பேர் சரியில்லை.. ரிப்போர்ட்டால் இபிஸ் கோபம்.. தமிழக அமைச்சரவையில் 10 நாளில் மாற்றம்\nடான்செட் தேர்வுக்கு விண்ணப்பிக்க மே 31 வரை கால அவகாசம்.. அண்ணா பல்கலைகழகம் அறிவிப்பு\nகோதாவரி-கிருஷ்ணா நதிகளை இணைப்பதே முதல் பணி என்ற நிதின் கட்கரி.. நன்றி தெரிவித்த எடப்பாடி\nஸ்லீப்பர் செல் யார்.. நம்பிக்கை வாக்கெடுப்பில் தெரியும்.. டிடிவி தினகரன்\n3வது முறையாக ஏமாறும் சசிகலா.. இன்னும் ஒரு ஷாக் காத்து இருக்கிறது.. தினகரனுடன் 2 நாளில் மீட்டிங்\nபோராட்டத்தின் போது பிடித்த சம்பளத்தை திரும்ப கொடுங்க.. தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி கோரிக்கை\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://video.maalaimalar.com/cineevents/2019/03/13160616/Karthi19-Movie-Pooja-Video.vid", "date_download": "2019-05-26T09:53:14Z", "digest": "sha1:UCEPX73Z4NNQRXWHGLJCSOI4CY4AYLR3", "length": 4355, "nlines": 136, "source_domain": "video.maalaimalar.com", "title": "Tamil cinema videos | Tamil Celebrity interview videos - Maalaimalar", "raw_content": "\nபெரு நாட்டில் 8 ரிக்டர் அளவில் பயங்கர நிலநடுக்கம்\nபெரு நாட்டில் 8 ரிக்டர் அளவில் பயங்கர நிலநடுக்கம்\nகார்த்தி-யின் புதிய படம் பூஜையுடன் படப்பிடிப்பு ஆரம்பம்\nரசிகர்களை சந்திக்கும் போது தடுப்பு வேலி உடைந்தது - தாங்கிப்பிடித்த விஜய்\nகார்த்தி-யின் புதிய படம் பூஜையுடன் படப்பிடிப்பு ஆரம்பம்\nசிவகார்த்திகேயன் கேட்டதால் அந்த காட்சிகள் இல்லை - எம்.ராஜேஷ்\nஅவர் சொன்ன ஒரு வார்த்தைதான் வருத்தப்படாத வாலிபர் சங்கம் - சிவகார்த்திகேயன்\nகார்த்தி படத்தில் ரீ-என்ட்ரி கொடுக்கும் சீதா\nஇந்த பட��் என்னை காப்பாற்றும் - கவுதம் கார்த்திக்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Districts/Chennai/2018/08/06001931/Youngest-suicide-killing-2-children-in-Nagercoil.vpf", "date_download": "2019-05-26T09:49:56Z", "digest": "sha1:GLB5T2QUYIC2MKC4CQEIID4M3LAHLGQF", "length": 12769, "nlines": 130, "source_domain": "www.dailythanthi.com", "title": "Youngest suicide killing 2 children in Nagercoil || நாகர்கோவிலில் 2 குழந்தைகளை கொன்று இளம்பெண் தற்கொலை", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nபெரு நாட்டில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்; ரிக்டரில் 8.0 ஆக பதிவு\nநாகர்கோவிலில் 2 குழந்தைகளை கொன்று இளம்பெண் தற்கொலை + \"||\" + Youngest suicide killing 2 children in Nagercoil\nநாகர்கோவிலில் 2 குழந்தைகளை கொன்று இளம்பெண் தற்கொலை\nநாகர்கோவிலில் 2 குழந்தைகளை கொன்று விட்டு இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nநாகர்கோவில் எஸ்.எல்.பி. தெற்கு தெருவை சேர்ந்தவர் அருணாசலம் (வயது 37). இவருடைய மனைவி சரண்யா (32). இவர்களுக்கு ரிப்கா (4) என்ற மகளும், ஐசக் ஆபிரகாம் (2) என்ற மகனும் இருந்தனர். அருணாசலம் ஆட்டோ ஓட்டி வருகிறார். ரியல் எஸ்டேட் வேலையும் அவ்வப்போது செய்து வருகிறார்.\nஇந்த நிலையில் அருணாசலம் நேற்று அதிகாலை 5 மணிக்கு சவாரிக்காக வீட்டில் இருந்து புறப்பட்டார். பின்னர் 7 மணி அளவில் மீண்டும் வீட்டுக்கு வந்தார். அப்போது வீட்டின் மெயின் ஹாலில் ரிப்காவும், ஐசக் ஆபிரகாமும் இறந்து கிடந்தனர். மேலும் வீட்டில் உள்ள மின் விசிறியில் சரண்யா தூக்கில் பிணமாக கிடந்தார். இதைப்பார்த்து அருணாசலம் கதறி அழுதார். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர்.\nபின்னர் இதுபற்றி தகவல் அறிந்ததும் கோட்டார் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தியதில் திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன. அதாவது சரண்யா தன்னுடைய 2 குழந்தைகளையும் கொன்று உடல்களை அருகருகே வைத்துவிட்டு தானும் தூக்குப்போட்டு தற்கொலை செய்துள்ளார்.\nஇது தொடர்பாக போலீசார் விசாரித்த போது திருமணத்தின் போது 20 பவுன் நகை மற்றும் ரூ.2 லட்சம் வரதட்சணையாக கொடுத்ததாகவும், ஆனால் பணத்தை அருணாசலம் செலவு செய்துவிட்டார் என்றும், மேலும், நகையையும் விற்று விட்டதாகவும் தெரிகிறது. இதன் காரணமாக கணவனுக்கும், மனைவிக்கும் இடையே குடும்ப தகராறு இருந்து வந்தது தெரியவந்தது. இதனால் பல நாட்களாகவே மனவேதனையில் இருந்த சரண்யா, தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்துள்ளார்.\nஇந்த விபரீத முடிவால் தனக்கு பிறகு குழந்தைகளை கவனிக்க யாரும் இல்லையே என்று நினைத்த அவர் தன் குழந்தைகளையும் உடன் அழைத்துச் செல்ல தீர்மானித்துள்ளார். பின்னர் மனதை கல்லாக்கி கொண்டு, நன்றாக தூங்கிக் கொண்டிருந்த குழந்தைகளின் கழுத்தை திடீரென சேலையால் இறுக்கியும், சத்தம் போடாமல் இருப்பதற்காக தலையணையை கொண்டு முகத்தை அழுத்தியும் உள்ளார். இதனால் சிறிது நேரத்தில் 2 குழந்தைகளும், துடிதுடித்தபடி இறந்தனர். அதன் பிறகு அவர் தூக்குப்போட்டு உயிரை மாய்த்து உள்ளார். இதைத் தொடர்ந்து 2 குழந்தைகள் மற்றும் சரண்யாவின் உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பினர். இது தொடர்பாக சரண்யாவின் கணவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.\n1. ராகுல்காந்தியை கைவிட்ட வட மாநிலம், கைகொடுத்த தென் மாநிலம்; வயநாட்டில் முன்னிலை\n2. பாஜக பெரும்பான்மை இடங்களில் முன்னிலை: பிரதமர் மோடிக்கு உலக தலைவர்கள் வாழ்த்து\n3. உத்தர பிரதேசத்தில் பாஜக முன்னிலை, மெகா கூட்டணிக்கு பின்னடைவு\n4. பாஜக வெற்றிமுகம்: பிரதமர் மோடிக்கு சுஷ்மா சுவராஜ் வாழ்த்து\n5. தமிழ்நாடு சட்டமன்ற இடைத்தேர்தல்: திமுக 13 இடங்களில் முன்னிலை, அதிமுக 9 இடங்களில் முன்னிலை\n1. திருமணத்திற்கு மறுத்ததால் உல்லாச வீடியோக்களை முகநூலில் வெளியிட்ட காதலி : அவமானத்தால் ஊழியர் தற்கொலை\n2. தாய் அடிக்கடி செல்போனில் பேசியதால் மனமுடைந்த மகன் தூக்குப்போட்டு தற்கொலை\n3. முதல்-மந்திரி குமாரசாமி ராஜினாமா முடிவு\n4. மதுரையில் பட்டப்பகலில் வீடுபுகுந்து பயங்கரம்: தூங்கிக் கொண்டிருந்தவரின் தலையை துண்டித்து எடுத்துச் சென்ற கும்பல்\n5. செட்டிகுளத்தில் தெர்மாகோலால் கட்டப்படும் வீடு ஆச்சரியத்துடன் பார்த்து செல்லும் பொதுமக்கள்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/Cooking/26540-.html", "date_download": "2019-05-26T09:28:38Z", "digest": "sha1:N57RZTZTNR5N7PDRJID4XZPYINMZQDBY", "length": 7865, "nlines": 129, "source_domain": "www.kamadenu.in", "title": "வாழை சமையல்: சைவ மீன் குழம்பு | வாழை சமையல்: சைவ மீன் குழம்பு", "raw_content": "\nவாழை சமையல்: சைவ மீன் குழம்பு\nஇலை, பூ, காய், கனி, தண்டு, பட்டை என மரத்தின் ஒவ்வொரு பாகமும் பயன்படக்கூடிய மரங்களில் வாழைக்கு முதலிடம். வாயுத் தொந்தரவு தரும் என்பதற்காகச் சிலர் வாழைக்காயைச் சமையலில் சேர்த்துக்கொள்வதில்லை. இன்னும் சிலரோ வறுவல், பஜ்ஜி போன்றவற்றுக்கு மட்டும்தான் வாழைக்காய் சரிப்பட்டுவரும் என்று நினைக்கக்கூடும். ஆனால், புட்டு தொடங்கி குழம்பு வரை வாழைக்காயில் பலவிதமாகச் சமைக்கலாம் என்கிறார் திருத்துறைப்பூண்டியைச் சேர்ந்த பார்வதி கோவிந்தராஜ். அவற்றி்ல் சிலவற்றின் செய்முறையை நம்முடன் பகிர்ந்துகொள்கிறார்.\nமிளகாய்த் தூள் – ஒன்றரை டீஸ்பூன்\nமல்லித் தூள் – 2 டீஸ்பூன்\nமஞ்சள் தூள் – அரை டீஸ்பூன்\nசோம்பு – 1 டீஸ்பூன்\nசின்ன வெங்காயம் – 8\nபச்சை மிளகாய், தக்காளி – தலா 2\nதேங்காய்த் துருவல் – 2 டேபிள் ஸ்பூன்\nதாளிப்பு வடகம் – அரை டேபி்ள் ஸ்பூன்\nஉப்பு, புளி, நல்லெண்ணெய் – தேவையான அளவு\nவாழைக்காயை வட்டமாகச் சிறிது தடிமனாக நறுக்கி புளித்த மோர் கலந்த தண்ணீரில் போடுங்கள். வெங்காயம், தக்காளி, மிளகாயை நறுக்கிக்கொள்ளுங்கள். தேங்காயையும் சோம்பையும் சேர்த்து விழுதாக அரைத்துக்கொள்ளுங்கள். மண் சட்டியில் எண்ணெய் விட்டுக் காய்ந்ததும் தாளிப்பு வடகத்தைப் போட்டுத் தாளியுங்கள். வெங்காயம், பச்சை மிளகாய், தக்காளி, வாழைக்காய் ஆகியவற்றைச் சேர்த்து வதக்குங்கள். பிறகு உப்பு போட்டு மூன்று வகை பொடிகளையும் சேர்த்துத் தேவையான தண்ணீர் ஊற்றி, பச்சை வாசனை போக கொதிக்கவிடுங்கள். பிறகு தேங்காய் விழுதைச் சேருங்கள். சிறிது நேரம் கொதித்ததும் கறிவேப்பிலையைத் தூவி இறக்குங்கள். விருப்பப்பட்டால் மாங்காயைச் சேர்க்கலாம். இறக்கும்போது சிறிய துண்டு வெல்லத்தைச் சேர்க்கலாம்.\nதலைவாழை: வயிற்றுக்கு உகந்த சுற்றுலா உணவு\nவாழை சமையல்: வாழைக்காய் தோல் பொரியல்\nவாழை சமையல்: வாழைக்காய் உருண்டை\nவாழை சமையல்: வாழைக்காய்ப் பால்கறி\nவாழை சமையல்: வாழைக்காய்ப் புட்டு\n'லிசா உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன\nவாழை சமையல்: சைவ மீன் குழம்பு\nசிறையில் இருந்தே கட்சி, சின்னத்துக்கு அனுமதி அளித்த லாலு\nதோல்வி பயத்தில் பிரதமர் மோடி: மம்தா பானர்ஜி விமர்சனம்\nசர்ச்சை வீடியோ வெளியிட்டதாக 2 ��ேர் கைது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newtamilcinema.in/jayakanthan-expired/", "date_download": "2019-05-26T09:24:32Z", "digest": "sha1:DY4BZMIUX7KH5TWLN7H3YUNJW2XKGJXZ", "length": 12154, "nlines": 163, "source_domain": "newtamilcinema.in", "title": "பத்ம பூஷண், சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் ஜெயகாந்தன் காலமானார் - New Tamil Cinema", "raw_content": "\nபத்ம பூஷண், சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் ஜெயகாந்தன் காலமானார்\nபத்ம பூஷண், சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் ஜெயகாந்தன் காலமானார்\nபிரபல தமிழ் எழுத்தாளர் ஜெயகாந்தன் சென்னையில் காலமானார். அவருக்கு வயது 80.\nபிரபல தமிழ் எழுத்தாளர்களில் ஒருவரான ஜெயகாந்தன், சென்னை கே.கே. நகர் நாகாத்தம்மன் கோவில் தெருவில் குடும்பத்துடன் வசித்து வந்தார். அவருக்கு வயது 80. கடந்த சில மாதங்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த அவர், சில நாட்களுக்கு முன்னர் சிறுநீரக பாதிப்பால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டிருந்தார். பின்னர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார்.\nஇந்த நிலையில், நேற்று இரவு எழுத்தாளர் ஜெயகாந்தன் மரணம் அடைந்தார். இந்திய அரசின் இலக்கியத்திற்கான உயர்ந்த விருதான ஞான பீட விருதை பெற்ற 2–வது தமிழ் எழுத்தாளர் என்ற சிறப்பை பெற்றவர். சிறுகதைகள், புதினங்கள், கட்டுரைகள், திரைப்படங்கள் என பலவற்றில் கால் பதித்தவர்.\n1934–ம் ஆண்டு கடலூரில் வேளாண் குடும்பத்தில் பிறந்த இவர், பள்ளிப்படிப்பில் நாட்டம் இல்லாமல் 5–ம் வகுப்புடன் தனது படிப்பை முடித்துக்கொண்டார். பின்னர், விழுப்புரத்தில் மாமா வீட்டில் வளர்ந்த அவர், சென்னைக்கு குடிபெயர்ந்தார்.\nசென்னை ஜனசக்தி அலுவலக அச்சகத்தில் பணிபுரிந்த அவர், 1949–ம் ஆண்டு தஞ்சையில் காலணி கடையில் வேலை பார்த்தார். அப்போது, காமராஜரின் தீவிர தொண்டராக மாறி, தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார்.\nசமூக நலனில் அக்கறையும், இலக்கியத்தில் மிகுந்த ஈடுபாடும் கொண்ட ஜெயகாந்தன் ‘வாழ்க்கை அழைக்கிறது’, ‘கைவிலங்கு’, ‘யாருக்காக அழுதான்’, ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’, ‘கங்கை எங்கே போகிறாள்’, ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’, ‘கங்கை எங்கே போகிறாள்’ உள்ளிட்ட பல நாவல்களையும், ஏராளமான சிறுகதைகளையும் எழுதி இருக்கிறார்.\n‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ அவரது சிறந்த நாவல்களில் ஒன்றாகும். இந்த நாவலும், ‘உன்னைப்போல் ஒருவன்’ நாவலும் திரைப்படமாக வெளிவந்தன. இதில், ‘உன்னைப்போல் ஒருவன்’ சிறந்த மாநில மொழித் திரைப்படத்திற்கான ஜனாதிபதி விருதை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. பத்ம பூஷண் விருது, சாகித்ய அகாடமி விருதையும் அவர் பெற்றுள்ளார்.\nமரணம் அடைந்த ஜெயகாந்தனுக்கு காதம்பரி, தீபலட்சுமி என்ற இரு மகள்களும், ஜெயசிம்மன் என்ற மகனும் உள்ளனர்.\n ஒரு மெல்லிய கோடு ரகசியம்\nவெற்றிவேல் பிலிம் இண்டர்நேஷன்ல் வழங்கும் நாகா வெங்கடேஷ் இயக்கும் “நாரதன்”\nதங்கர்பச்சான் குரலை தயவுசெய்து கேளுங்க\nமு.க.ஸ்டாலின் திருமாவளவன் அன்புமணி ராமதாஸ் சீமான் ஆகியோரையும் அரவணைத்த ரஜினி\nசாருக்கு ஒரு செவாலியேர் பார்சேல்\nஜெ.ஆவி உக்கிரமாக சுற்றி வருகிறது 2023 வரை இங்குதான் இருக்கும் 2023 வரை இங்குதான் இருக்கும்\nஇலங்கை குண்டு வெடிப்பில் உயிரிழந்த மக்களுக்கு இந்த பாடல்…\nஅயோக்யா இன்று ரிலீஸ் இல்லை காரணம் விஷாலா\nஹன்சிகாவுக்கு இனி அம்மா வேஷம்தான் சரி\nஇராம பிரானுக்கு ஐந்து கிரஹம் உச்சம்\nகட்சித் துவங்கிய கமலின் கதி\n”ரஜினி, அஜித் ரசிகர்கள் பிஸ்மி நம்பரை கேட்கிறார்கள்”-…\nநடிகை கஸ்தூரி தூக்கு மாட்டிக்கணும்\nநாலு நாளில் இவ்ளோதான் கலெக்ஷனா பேய் முழி முழிக்கும் காலா…\nவெள்ளைப் பூக்கள் / விமர்சனம்\nமெஹந்தி சர்க்கஸ் / விமர்சனம்\nதங்கர்பச்சான் குரலை தயவுசெய்து கேளுங்க\nமு.க.ஸ்டாலின் திருமாவளவன் அன்புமணி ராமதாஸ் சீமான்…\nசாருக்கு ஒரு செவாலியேர் பார்சேல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?p=115196", "date_download": "2019-05-26T10:38:42Z", "digest": "sha1:SKF5E2H3LCSWD5RUR4TB5KP4OMJI32S6", "length": 9389, "nlines": 79, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsநாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நாளை கூடுகிறது; பிப்ரவரி 1-ந் தேதி பட்ஜெட் தாக்கல் - Tamils Now", "raw_content": "\nபிரதமர் பதவி ஏற்பதற்கு முன்பே மோடி செல்லும் வெளிநாட்டு பயண பிளான் ரெடி - தமிழ் பாசுரம் பாட வடகலை பிரிவினர் எதிர்ப்பு- வரதராஜ பெருமாள் கோவிலில் 2 பிரிவினர் மோதல் - மோடியின் தொண்டர் தன் மகளுக்கு பாலியல் தொல்லை தருவதாக அனுராக் காஷ்யப் மோடிக்கு டுவிட் - திமுக மக்களவை குழு தலைவராக டி.ஆர்.பாலு, மாநிலங்களவை குழு தலைவர் திருச்சி சிவா தேர்வு - தேர்தலில் முறைகேடு; இந்தோனேசியாவில் வலுக்கும் மக்கள் போராட்டம்\nநாடாளுமன்ற பட்ஜெட் ��ூட்டத்தொடர் நாளை கூடுகிறது; பிப்ரவரி 1-ந் தேதி பட்ஜெட் தாக்கல்\nநாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் நாளை தொடங்குகிறது.\nஇந்த ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால், நாளை நடைபெறும் பாராளுமன்ற மக்களவை, மாநிலங்களவை சபைகளின் கூட்டத்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உரை நிகழ்த்துகிறார்.\n2018-2019-ம் நிதி ஆண்டுக்கான மத்திய அரசின் பட்ஜெட்டை பிப்ரவரி 1-ந் தேதி நாடாளுமன்றத்தில் நிதி மந்திரி அருண்ஜெட்லி தாக்கல் செய்கிறார்.\nகடந்த 2017 மற்றும் 2018 ஆம் ஆண்டுகளில் பா.ஜ.க அரசு கொண்டு வைத்த பண மதிப்பு இழப்பு மற்றும் ஜி.எஸ்.டீ மக்களை கடுமையாக பாதித்தது. எனும் இந்த அபதிப்பில் இருந்து பொதுமக்கள், வணிகர்கள் மற்றும் சிறு தொழிலாளர்கள் மீளமுடியாமல் தவித்து வருகின்றனர். மக்கள் நலம் கருதாமல் மத்திய அரசு செய்த இந்த செயல் பெரும் பின்னடைவை சந்தித்தது அரசு.\n2019-ம் ஆண்டு நடைபெற இருக்கும் நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கு முன்பாக தேசிய ஜனநாயக கூட்டணி அரசு முழுமையாக தாக்கல் செய்யும் கடைசி பட்ஜெட் இது என்பதால், மக்களின் ஓட்டுக்களை பெறுவதற்கு அனைத்து தரப்பினரையும் கவரும் விதமாக பல்வேறு சலுகைகள், திட்டங்கள் குறித்த அறிவிப்புகள் பட்ஜெட்டில் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஇந்த பட்ஜெட் கூட்டத்தொடர் இரு கட்டங்களாக நடைபெறும். நாளை தொடங்கும் கூட்டத்தொடர் பிப்ரவரி 9-ந் தேதி வரை நடைபெறும். அதன்பிறகு நாடாளுமன்றத்துக்கு விடுமுறை அளிக்கப்படும். பின்னர் 2-ம் கட்ட பட்ஜெட் கூட்டத்தொடர் மார்ச் 5-ந் தேதி தொடங்கி ஏப்ரல் 6-ந் தேதி வரை நடைபெறும்.\nநாடாளுமன்றம் நிதி மந்திரி அருண்ஜெட்லி பட்ஜெட் கூட்டத்தொடர் பட்ஜெட் தாக்கல் பிப்ரவரி 1-ந் தேதி 2018-01-28\nஉடனடி செய்திகளுக்கு எப்போதும் தமிழ்ஸ் நவ்வுக்கு வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.\nதிமுக தலைவர் கருணாநிதி மறைவு: நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைப்பு\nநாட்டின் பொருளாதார வளர்ச்சி குறைந்ததற்கு மோடி அரசே காரணம்: ராகுல்காந்தி குற்றச்சாட்டு\nமதச் சார்பின்மை பற்றி சர்ச்சைக்குரிய பேச்சு; அனந்தகுமார் ஹெக்டே பதவி விலகக் கோரி காங்கிரஸ் அமளி: நாடாளுமன்றம் ஒத்திவைப்பு\nதமிழக அரசின் பட்ஜெட் கூட்டத்தொடர் நாளை கூடுகிறது \n2 முஸ்லிம் பெண்கள் தாக்கப்பட்ட விவகாரம்: பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு\nகாஷ்மீர் பிரச்னைக்கு அரசியல் தீர்வு:மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தல்\nபா.ஜ.க எச்.ராஜாவின் பேச்சும், செயலும்\nதமிழ் பாசுரம் பாட வடகலை பிரிவினர் எதிர்ப்பு- வரதராஜ பெருமாள் கோவிலில் 2 பிரிவினர் மோதல்\nதிமுக மக்களவை குழு தலைவராக டி.ஆர்.பாலு, மாநிலங்களவை குழு தலைவர் திருச்சி சிவா தேர்வு\nமோடியின் தொண்டர் தன் மகளுக்கு பாலியல் தொல்லை தருவதாக அனுராக் காஷ்யப் மோடிக்கு டுவிட்\nபிரதமர் பதவி ஏற்பதற்கு முன்பே மோடி செல்லும் வெளிநாட்டு பயண பிளான் ரெடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=453656", "date_download": "2019-05-26T10:21:08Z", "digest": "sha1:RJGC7USXQHXKH772ZDOD3EV2B7Y4YQR2", "length": 8363, "nlines": 68, "source_domain": "www.dinakaran.com", "title": "டயட்டுலே இது வேற மாதிரி! | Diet is another model! - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > ஸ்பெஷல்\nடயட்டுலே இது வேற மாதிரி\nநாம் என்னவெல்லாம் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறோம் என்பதை கொஞ்சம் கவனித்துப் பாருங்கள். அவை எங்கிருந்து வருகின்றன என்பதை முக்கியமாக கவனியுங்கள்.ஆப்பிள் நியூஸிலாந்தில் இருந்தும், மாதுளை ஆஸ்திரேலியாவில் இருந்தும், ஆரஞ்சு ஸ்பெயினிலிருந்தும் இறக்குமதி செய்யப்பட்டு இந்தியாவில் விற்பனையாகிக் கொண்டிருக்கிறது.இதுபோல் ஆயிரக்கணக்கான மைல்கள் தாண்டி வரும் உணவுப்பொருட்களையே இன்று பரவலாகப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம். உலகம் முழுவதுமே இதுதான் நிலைமை. இதனை மாற்றி, ‘உங்களைச் சுற்றியிருக்கும் 100 மைலுக்குட்பட்டு கிடைக்கும் உணவுப்பொருட்களை வாங்கி சாப்பிடுங்கள்’ என்று அறிவுறுத்துகிறது புதிய டயட் ஒன்று. ஆமாம்... இதற்குப் பெயரே 100 மைல் டயட்.\nஃப்ரெஷ்ஷாக இருப்பதாக நினைத்துக் கொண்டு மிகப்பெரிய கடைகளிலிலிருந்து நாம் வாங்கி உண்ணும் காய்கறிகள், பழங்கள் உண்மையில் அன்று விளைந்தவையா... கண்டிப்பாக இல்லை. ஒரு மாதத்திற்கு முன்பே பறிக்கப்பட்டு, கெடாமல் இருப்பதற்காக குளிரூட்டப்பட்ட குடோனில் பத்திரப்படுத்தி, அங்கிருந்து பெருநகரங்களுக்கு கொண்டு வந்து, மீண்டும் குளிர்சாதனமுள்ள கடைகளில் வைத்துதான் விற்பனை செய்கிறார்கள். போதாததற்கு அவற்றில் தெளிக்கப்படும் ரசாயனங்கள் வேறு. இதன் விளைவு விதவிதமான நோய்கள்.\nஇதற்கு தீர்வாகவே கனடா நாட்டு தம்பதிகளான அலிசா ஸ்மித் மற்றும் ஜேம்ஸ் மேக்கின்னன் 100 மைல் டயட்டைப் பரிந்துரைக்கிறார்கள். இவர்கள் மருத்துவத் துறையை சார்ந்தவர்கள் அல்ல என்றாலும், தங்கள் அனுபவத்தில் இருந்து இந்த ஆலோசனையை முன் வைக்கிறார்கள்.\nதங்கள் வசிப்பிடத்திலிருந்து 100 மைல் வட்டப்பாதைக்குள் உற்பத்தி செய்யப்படும் உணவுகளை ஒரு வருட காலம் சாப்பிட்டு, அதன்மூலம் தங்கள் உடல் ஆரோக்கியத்தில் ஏற்பட்ட முன்னேற்றத்தின் அடிப்படையிலேயே ‘100-Mile Diet: A Year of Local Eating’ என்னும் புத்தகத்தில் விளக்கியுள்ளனர் இந்த தம்பதிகள்.முக்கியமாக, உங்கள் உடல்நிலைக்கும் நீங்கள் வசிக்கும் சுற்றுப்புறச்சூழலின் தட்பவெப்பநிலைக்கும் ஏற்ற உணவே ஆரோக்கிய உணவு என்கிறார்கள் அலிசா ஸ்மித் மற்றும் ஜேம்ஸ் மேக்கின்னன் தம்பதிகள்.யோசிக்க வேண்டிய விஷயம்தான்\n2019 ஏப்ரலில் விற்பனையான டாப் 5 கார்கள்\nடீசல் இன்ஜினில் வெளிவருகிறது டாடா அல்ட்ராஸ்\nமலடாகும் மலர்கள் அழிவின் விளிம்பில் தேனீக்கள்\nஇயன்ற வரையிலும் இலவச சிகிச்சை\n26-05-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nகொலராடோ நாட்டில் மனித உரிமை சட்டத்தை பாதுகாக்க கோரி பொதுமக்கள் போராட்டம்\nசீனாவில் முதல் அதிவேக மாக்லெவ் ரயில் அறிமுகம்: மணிக்கு 600 கி.மீ வேகத்தில் செல்லும் என தகவல்\n24-05-2019 இன்றைய சிறப்பு பாடங்கள்\n23-05-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.eelamenews.com/?cat=1&paged=10", "date_download": "2019-05-26T09:39:42Z", "digest": "sha1:WJ6IV4FOLV54R7ICZNCRTIDXZWRKQZY6", "length": 12670, "nlines": 71, "source_domain": "www.eelamenews.com", "title": "சிறப்பு கட்டுரைகள் : ஈழம் செய்திகள்", "raw_content": "\nMay : 6 : 2019 - முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நாளில் கைகளில் கறுப்புப்பட்டி அணிவோம் ஆளுக்கொரு மரம் நாட்டுவோம் \nMay : 3 : 2019 - ஸ்ரீலங்காவில் ஐசிஸ் தாக்குதலில் இருந்து தமிழர்களை பாதுகாக்க அமெரிக்கத் துருப்புக்களை அனுப்புக – டிரம்ப்புக்கான தமிழர்கள்\nMay : 3 : 2019 - போராளிகளிற்கு ஓர் திறந்த மடல்\nMay : 1 : 2019 - தடைசெய்யப்பட்ட ஆயுதங்கள்…..மாறுபடும் ஐ.நா அளவுகோல் – சுடரவன்\nApr : 30 : 2019 - முன்னாள் போராளிகளே சிறீலங்கா அரசின் தந்திரத்திற்குள் வீழ்ந்து��ிடாதீர்கள்\nமுன்னாள் போராளிகளே சிறீலங்கா அரசின் தந்திரத்திற்குள் வீழ்ந்துவிடாதீர்கள்\nநீதிக்கான போரையும் நாம் இழந்துவிட்டோம்\nதமிழகத்தில் நாம் தமிழர் கட்சியை பலப்படுத்த வேண்டிய நேரமிது\nஅரசியல் மாற்றம் ஒன்றுக்கு தமிழ் மக்கள் தயாராகி வருகின்றனர்\nதமிழ் இனத்தின் மீதான இந்திய நீதித்துறையின் வன்முறை கண்டனத்திற்குரியது\nஎமது மக்களின் மரண ஓலம் தற்போதும் எனது காதுகளில் ஒலிக்கின்றது – கள மருத்துவர் வாமன்\nஇறுதி யுத்தத்தம் முள்ளிவாக்கால் மண்ணை நெருங்கி எமது மண்ணின் கடைசி அங்குல நிலமும் எதிரிப்படையால் முழுமையாக ஆக்கிரமிக்கப்படும் வரையிலும் தமிழீழ சுகாதாரசேவையை சேர்ந்த மருத்துவர்களும் உதவியாளர்களும் அங்கிருந்த அரச மருத்துவர்களுடன் இணைந்து மிகவும் ஆபத்தான சூழ்நிலைகளிலும் இரவுபகல் பாரமால் போராளிகளுக்கும் பொதுமக்களுக்கும் [ மேலும் படிக்க ]\nதமிழ் பிரதேசங்களில் கடமையாற்ற தயங்கும் தமிழ் மருத்துவர்கள்\nபெரும்பாலான தமிழ் மருத்துவர்கள் தங்களது கல்வியை முடித்துவிட்டு தங்களுடைய சொந்த பிரதேசங்களில் பணியாற்ற வருவதில்லை என்ற குற்றச்சாட்டு தொடர்ச்சியாக தமிழ் மக்களிடம் இருந்து வருகிறது. அந்தந்த மாவட்டங்களின் வெட்டுப்புள்ளி, மக்களின் வரிப்பணம் என்பவற்றில் கல்வி கற்றுவிட்டு எங்கோ பறந்து விடுகின்றனர். இந்த [ மேலும் படிக்க ]\nமன்னார் புதைகுழி 50ஆண்டுகளுக்கு உட்பட்டது – பேராசிரியர் செல்வ சரேஷ்\nஅண்மையில் இலங்கைத் தீவிலே எமது தாயக மண்ணிலே மன்னார் மாவட்டத்திலே மிகப்பெரும் மனிதப் புதைகுழி வெளிப்பட்டு அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த மனிதப் புதைகுழியை தடயவியல் துறை பேராசிரியர் செல்வ சரேஷ் நேரில் சென்று பார்வையிட்டார். மேற்படி காபன் அறிக்கை தவறானது [ மேலும் படிக்க ]\nஉண்மையிலே சிறீலங்கா படையினர் காணமல் போயுள்ளார்களா\nதங்கள் தரப்பிலும் ஆயிரக்கணக்கானவர்கள் காணாமல்போயுள்ளதாக சிறீலங்கா அரசு தொடர்ந்து கூறிவருகிறது இது குறித்து தமிழர் தரப்பில் சரியான தெளிவு இல்லாமல் உள்ளது. உண்மையிலே சிறீலங்கா படையினர் காணமல் போயுள்ளார்களா பாதிக்கப்பட்ட குடும்பங்களின் உறவினர்கள் தொடர் போரட்டங்களில் பங்கெடுத்துவருகின்றனர். தற்போது இந்த [ மேலும் படிக்க ]\nபின் முள்ளிவாய்க்கால் வீதி விபத்து���்கள்பின்னணி என்ன விளக்குகிறார் ஆய்வாளர் பரணி கிருஸ்ணரஜனி\nசிங்கள அரசு இனஅழிப்பின் அதி நவீன வடிவங்களை தமிழீழத்தில் பிரயோகித்துவருகிறது. இது இனஅழிப்பு அரசுகளின் பொதுவான குணாம்சம் என்ற போதிலும் சிங்கள அரசு ஒரு படி மேலே நின்றே சிந்தித்து செயலாற்றி வருகிறது. இந்த மாணவர்களின் படுகொலைகளை மட்டுமல்ல பின் யுத்த [ மேலும் படிக்க ]\nCopyright © 2019 ஈழம் செய்திகள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/197440/news/197440.html", "date_download": "2019-05-26T09:20:20Z", "digest": "sha1:4DJ4LIFWTLTAIXYEP3ZE6VTXFPTI6DGC", "length": 11622, "nlines": 85, "source_domain": "www.nitharsanam.net", "title": "ஒன்றல்ல… இரண்டு!! (மருத்துவம்) : நிதர்சனம்", "raw_content": "\nஒன்றுக்குப் பதில் இரண்டு கிடைத்தால் எப்போதும் மகிழ்ச்சிதான். உயிரற்ற பொருட்களில் தொடங்கி உயிருள்ள கரு வரை இந்த விதி பொதுவானது. ஆனால், ஒரு விஷயத்தில் மட்டும் அது விதிவிலக்கு.பெண்களில் சிலருக்கு மிக மிக அபூர்வமாக ஒன்றுக்கு பதில் இரண்டு கர்ப்பப் பைகள் அமைவதுண்டு.கர்ப்பப்பைதான் பெண்மைக்கே ஆதாரம். பெண்ணின் வாழ்க்கையில் பூப்பெய்துவது தொடங்கி மெனோபாஸ் வரை எல்லா நிகழ்வுகளும் கர்ப்பப்பையை மையம் கொண்டே நடந்து முடிகின்றன. அப்படி இருக்கும்போது ஒன்றுக்கு இரண்டு கர்ப்பப்பை இருந்தால் இன்னும் சிறப்புதானே என எடுத்துக்கொள்ள முடியாது.\nஇரட்டைக் கர்ப்பப்பை என்பது பிரச்னைக்குரிய விஷயம். அந்தப் பிரச்னை ஏன் வருகிறது அது என்னவெல்லாம் செய்யும்சகலத்தையும் விளக்குகிறார் மகப்பேறு மருத்துவர் ஜெயராணி.‘‘பொதுவாக எல்லாப் பெண்களுக்கும் ஒரு கர்ப்பப் பையும் இரண்டு சினைக்குழாய்களும் இரண்டு சினைமுட்டைப் பைகளும், ஒரு கர்ப்பப்பை வாயும் இருக்கும். அரிதாக சிலருக்கு கருவிலேயே வலது மற்றும் இடது பக்கத் திசுக்கள் சேர்ந்து ஒரே கர்ப்பப்பையாக மாறுவது தடை செய்யப்படுவதும் நடக்கும்.\nஅதன் காரணமாக கர்ப்பப்பையானது இரண்டு பிளவுகளாகப் பிரிந்து, இரண்டு வெவ்வேறு பைகளாக காணப்படும். சில நேரங்களில் மேல் பாகம் இரண்டாகவும், வாய் பகுதி ஒன்றாகவும் இருக்கலாம் அல்லது முழு கர்ப்பப்பையுமே இரண்டாகப் பிரிந்திருக்கலாம். இரண்டுக்கும் இடையில் திசுக்கள் இருக்கும்.கர்ப்பப்பையின் நடுவில் செப்டம் எனப்படுகிற திசுச்சுவர் இருக்கும். இது கரையாமல் இருந்தால் ஹஸ்ட்ரோஸ்கோப்பி கரு���ி மூலம் வெட்டிவிட்டு ஒரே அறையாக மாற்றலாம். இதன் பிறகு இரண்டாக இருந்த கர்ப்பப்பை ஒன்றாக மாறி விடும். இரண்டு பையும் தனித்தனியே அமைந்திருக்கும் பட்சத்தில் அதை இப்படி மாற்றுவது சாத்தியமில்லை.\nகர்ப்பமாக இருக்கும் பெண்கள் கர்ப்பமானதே தெரியாமல் மாதவிலக்கைத் தள்ளிப்போடவோ, வேறு பிரச்னைகளுக்காகவோ எடுத்துக் கொள்கிற ஹார்மோன் மாத்திரைகளின் விளைவும் இந்தப் பிரச்னை உருவாக முக்கிய காரணமாகிறது.சரி…. இரட்டை கர்ப்பப் பை இருந்தால் அப்படி என்னதான் பிரச்னைவெளிப்படையாக எந்த அறிகுறியையும் காட்டாததால் பலருக்கும் இரட்டை கர்ப்பப்பை இருப்பதே தெரியாமல் போய் விடுவதுண்டு. வயிற்றுவலி, நீண்ட நாட்களுக்குத் தொடரும் மாதவிலக்கு, முதுகு வலி, அளவுக்கதிக வெள்ளைப் போக்கு, அடிக்கடி கரு கலைந்து போவது, கருத்தரிப்பது தள்ளிப்போவது… இவை எல்லாம் இரட்டைக் கர்ப்பப் பையின் அறிகுறிகளாக சந்தேகப்பட வேண்டியவை.\nஸ்கேன் மூலம் கண்டுபிடிக்கலாம். மருந்தைச் செலுத்தி எடுக்கப்படுகிற எக்ஸ்-ரே, எம்.ஆர்.ஐ ஸ்கேன், லேப்ராஸ்கோப்பி என இந்தப் பிரச்னையைக் கண்டறிய வேறு வழிகளும் உதவும்.என்ன ஆலோசனைஇரட்டை கர்ப்பப் பைகள் உள்ளதாக உறுதி செய்யப்படுகிற பெண்கள் சில விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும்.\nஉதாரணத்துக்கு இவர்களுக்கு கர்ப்பம் தரிப்பதில் சிரமம் ஏற்படும். அப்படியே கர்ப்பம் தரித்தாலும் அது உறுதி செய்யப்பட்ட முதல் நாளில் இருந்து பிரசவ நாள் வரை அவர்களைத் தீவிரக் கண்காணிப்பில் வைத்துப் பராமரிக்க வேண்டியிருக்கும்.அப்படியானால் இரட்டை கர்ப்பப்பை உள்ள பெண்களுக்கு குழந்தை பிறக்க வாய்ப்பே இல்லையா என்கிற கேள்வி வரும். அவர்களுக்கு ஐ.யு.ஐ. மற்றும் ஐ.வி.எஃப் போன்ற செயற்கை கருத்தரிப்பு முறைகளை முயற்சி செய்ய வேண்டியிருக்கும். இந்த முறைகள் பலனளிக்கிற பட்சத்தில் சிலருக்கு அரிதாக இரண்டு கர்ப்பப் பைகளிலும் தலா ஒரு குழந்தை உருவாகவும் வாய்ப்புகள் உண்டு என்பது மகிழ்ச்சியான செய்தி.’’\nPosted in: செய்திகள், மருத்துவம்\nஇந்தியாவில் வணிக வளாகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 20 மாணவர்கள் பலி\nஅதிக உடலுறவு சில சமயம் தீடீர் மரணத்தை ஏற்படுத்தும்..\nமே 18யை நினைவுகூரல்: சடங்குகளுக்கும் சம்பிரதாயங்களுக்கும் அப்பால்\nமூன்று நாளும் மூன்றாவது போரும்\nவட கொரியா ப��்றி நீங்கள் அறியாத உண்மைகள்\nஅழையா விருந்தாளியாக கர்ப்பக் கால சர்க்கரைநோய்\nதண்ணீரை சுத்திகரிக்கும் தேற்றான் கொட்டை\nஉணர்ச்சி தீயை மூட்டும் வான்கோழி கறி\nவடகொரியா உருவாக்கயுள்ள 7 வினோத சட்டங்கள்\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/news/136919-i-didnt-get-love-and-acceptance-from-my-family-sunny-leone.html", "date_download": "2019-05-26T09:27:18Z", "digest": "sha1:BOGXWHFCGS4CU5QRF6VBIUE47546HUY2", "length": 13169, "nlines": 125, "source_domain": "cinema.vikatan.com", "title": "``ஃபேமிலிகிட்ட இருந்து அன்பும் ஆதரவும் கிடைக்கல!\" சன்னி லியோன்", "raw_content": "\n``ஃபேமிலிகிட்ட இருந்து அன்பும் ஆதரவும் கிடைக்கல\n``ஃபேமிலிகிட்ட இருந்து அன்பும் ஆதரவும் கிடைக்கல\nபிரபல பாலிவுட் நடிகை சன்னி லியோன், `கரன்ஜீத் கௌர்- தி அன்டோல்டு ஸ்டோரி ஆஃப் சன்னி லியோன்' எனும் வெப் சீரீஸில் நடித்து வருகிறார். இதன் முதல் பாகத்தை வெளியிட்ட ஜீ-5 நிறுவனம், இரண்டாம் பாகத்தையும் வெளியிட உள்ளது. முதலாம் பாகத்தில் சன்னி லியோனின் பெயர் காரணம், குடும்பப் பின்னணி, அடல்ட் ஃபிலிம் இண்டஸ்ட்ரியில் நுழைந்தது, அதற்கான எதிர்ப்புகளை சந்தித்தது போன்ற பல்வேறான காட்சிகள் இடம்பெற்றிருந்தன. இதன் தொடர்ச்சியான இரண்டாம் பாகத்தில், சன்னி லியோனின் காதல், திருமணம், குழந்தைகள் மற்றும் இவர் செய்த சமூக சேவைகள் போன்ற சம்பவங்கள் இடம்பெறவிருக்கின்றன. இந்த வெப் சீரீஸ் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, மராட்டி மற்றும் பெங்காலி ஆகிய மொழிகளில் வரும் 18-ம் தேதியன்று ஜீ-5 ஆப்பில் ரிலீஸாக இருக்கிறது. இது குறித்து, இன்று சென்னை தாஜ் கோரமண்டல் ஹோட்டலில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் சன்னி லியோன், இயக்குநர் ஆதித்யா பட், ஜீ-5 நிறுவனர் மணீஷ் அகர்வால் ஆகியோர் கலந்துகொண்டனர். இதில் பத்திரிகையாளர்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார், சன்னி லியோன்.\n``வெப் சீரீஸ் ஷூட்டிங் சமயத்துல எப்படியெல்லாம் கஷ்டப்பட்டீங்க\n``முதல்ல எனக்கு சப்போர்ட் பண்ண தமிழ் மக்களுக்கு நன்றி சொல்லிக்கிறேன். இந்த மாதிரியான ஒரு கதையைத் தேர்வு செஞ்சு நடிக்கிறது அவ்வளவு ஈஸி இல்லை. இதுல நடிக்கும்போதுதான் என்னோட வாழ்க்கை எவ்வளோ கஷ்டமானதா இருந்திருக்குனு தெரிய வந்துச்சு. ஒரு அடல்ட் ஃபிலிம் நடிகையாதான் என்னை எல்லோருக்கும் தெரியும். இந்த வெப் சீரீஸ் மூலமா என்னோட மறுமுகத்தை நீங்க பார்ப்பீங்க. என் வாழ்க்கையில நடந்த அழுகை, கோபம், ஏமாற்றம் மாதிரியான எல்லாவிதமான உணர்ச்சிகளையும் இன்னொரு தடவை கடந்து வந்த மாதிரி இருந்துச்சு. நான் பொதுவா எமோஷனலான ஆள் கிடையாது. இருந்தாலும், ஷூட்டிங் ஸ்பாட்ல தினந்தினம் அழுதுருக்கேன். வீட்டுக்கு வந்ததுக்கு அப்புறம், என்னோட கணவர் வெபரைப் பார்க்கும்போதுதான் மனசுக்குக் கொஞ்சம் ஆறுதலா இருக்கும்.\"\n``வெப் சீரீஸ் முதல் பாகத்துக்கு மக்கள்கிட்ட ரெஸ்பான்ஸ் எப்படி இருந்துச்சு\n``இதுக்கப்புறம் மக்கள் என்னைப் பார்க்கிற விதமே மாறியிருச்சுனு சொல்லலாம். `நான் உங்களோட பெரிய ஃபேன்'னு சொல்லி கேட்குறப்போ, ரொம்ப சந்தோஷமா இருக்கும். `நீங்க ரொம்ப நல்லா நடிக்கிறீங்க, இனிமேல் வாழ்க்கையில நீங்க சந்தோஷமா இருக்கணும்'னு ரசிகர்கள் என்கிட்ட வந்து பேசுற அந்தச் சில தருணங்கள் எனக்கு முக்கியமானது. ரெண்டாவது பார்ட்டும் ரசிகர்களுக்குக் கண்டிப்பாப் பிடிக்கும்னு நெனக்கிறேன்.\"\n``உங்க கதையை ஒரு படமாப் பண்ணாம, வெப் சீரீஸாப் பண்றதுக்கான காரணம் என்ன\n``ஒரு படம்னா 3 மணிநேரத்துக்குள்ள நீங்க சொல்ல வந்த விஷயத்தைச் சொல்லிடணும். அதுவே ஒரு வெப் சீரீஸா இருக்கும்போது, உங்களுக்கான நேரத்தை நீங்க முடிவு பண்ணி, டீடெயிலா எடுக்கலாம். இதுக்காக நிறைய தயாரிப்பாளர்களை நான் சந்திச்சப்போ, ஒவ்வொருத்தவங்களும் அவங்க ரசனைக்கு ஏத்த மாதிரி கதையை மாத்திக்கிறாங்க. ஸோ, வெப் சீரீஸ்தான் பெஸ்ட்\n``தமிழ் சினிமா பத்தி என்ன நினைக்குறீங்க சினிமாவுல நடிக்கிறதைப் பத்தி உங்களோட கருத்து என்ன சினிமாவுல நடிக்கிறதைப் பத்தி உங்களோட கருத்து என்ன\n``தமிழ் ரசிகர்களுக்கு நான் கடன்பட்டிருக்கேன். அவங்க என்மேல அன்பும், பாசமும் அதிகமா வெச்சுருக்காங்க. `வீரமாதேவி' படத்துக்கான ஷூட்டிங் கூடிய சீக்கிரத்துல ஆரம்பிக்கப்போகுது. தமிழ் ரசிகர்கள் சீக்கிரமே என்னைத் திரையில பார்ப்பீங்க. சினிமாவுல நீடிச்சு நிலைக்குறதுக்குக் கடின உழைப்பு அவசியம்.\"\n``பெண்களுக்கு எதிரா நடக்குற பாலியல் வன்கொடுமை பத்தி என்ன நினைக்குறீங்க\n``எங்க போனாலும் பெண்களுக்குப் பாலியல் வன்கொடுமை நடக்கத்தான் செய்யுது. நம்ம சமூகம் இது குறித்த விழிப்புஉணர்வையும், அதை எதிர்கொள்ளும் மனப்பக்குவத்தையும் மக்களுக்குக் கத்துக்கொடுக்கணும். பெண்களுக்கு மட்டும் இது நடக்கலை, ஆண்களுக்கும் நடந்துக்கிட்டுதான் இருக்கு. யாரையும் துன்புறுத்தவோ, வற்புறுத்தவோ மத்தவங்களுக்கு உரிமை கிடையாதுங்கிறதை எல்லோரும் புரிஞ்சுக்கிட்டாலே போதும்.\"\n``வாழ்க்கையில நீங்க பட்ட மிகப்பெரிய கஷ்டம் என்ன\n``நான் என்ன பண்றேன், என்னோட வேலை என்னனு என் அம்மா, அப்பாகிட்ட சொல்லிப் புரிய வைக்க முடியலை. அவங்க என்மேல கோபப்பட்டாங்க. கடைசி வரைக்கும் அவங்க என்னைப் புரிஞ்சுக்கவே இல்லை. ஒரு பொண்ணுக்குக் குடும்பத்துல இருந்து கிடைக்க வேண்டிய அன்பு, ஆதரவு எதுவும் எனக்குக் கிடைக்கலை.\" என்று வருத்தத்தோடு கூறினார் சன்னி லியோன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2019/04/28/%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2019-05-26T09:22:47Z", "digest": "sha1:72VJ5JZW3PF75TSS7PZMFKRMZPKR4WN5", "length": 13644, "nlines": 340, "source_domain": "educationtn.com", "title": "பள்ளி தொடங்க, தரம் உயர்த்த விண்ணப்பம் சமர்ப்பிக்க வேண்டும்: தொடக்கக் கல்வித்துறை அறிவுறுத்தல்!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nHome School Zone பள்ளி தொடங்க, தரம் உயர்த்த விண்ணப்பம் சமர்ப்பிக்க வேண்டும்: தொடக்கக் கல்வித்துறை அறிவுறுத்தல்\nபள்ளி தொடங்க, தரம் உயர்த்த விண்ணப்பம் சமர்ப்பிக்க வேண்டும்: தொடக்கக் கல்வித்துறை அறிவுறுத்தல்\nபுதிய பள்ளிகள் தொடங்குவதற்கான விண்ணப்பங்களை முதன்மை கல்வி அதிகாரிகள் விரைந்து அனுப்பி வைக்க தொடக்கக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.இதுகுறித்து தொடக்கக் கல்வித்துறை இயக்ககம் வெளியிட்ட அறிவிப்பில் கூறியுள்ளதாவது: வரும் கல்வியாண்டில் புதிய தொடக்கப் பள்ளிகள், ஆரம்பப் பள்ளிகளை நடுநிலை பள்ளிகளாக தரம் உயர்த்துதல் தொடர்பான கருத்துருகளை விரைந்து அனுப்ப வேண்டும். விண்ணப்பிக்கும் போது பள்ளிக்குடியிருப்பு பகுதி சார்ந்த புவியியல் தகவல், போதிய கட்டட வசதிகள், அடிப்படை கட்டமைப்புகள் மற்றும் அருகே உள்ள பள்ளிகளின் விவரங்களையும் சேர்த்து சமர்பிக்க வேண்டும்.\nபுதிய தொடக்க பள்ளி தொடங்கினால் போதிய மாணவர்கள் இருக்க வேண்��ும்\nமேற்கண்ட விவரங்களை அடிப்படையாக கொண்டு விண்ணப்பங்களை பூர்த்தி செய்து deesections@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு விரைவாக மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் அனுப்பி வைப்பதுடன், விண்ணப்பங்களில் உள்ள பள்ளிகளின் முழுவிவர அறிக்கையை இயக்குநரகத்தில் நேரில் ஒப்படைக்க வேண்டும். இவ்வாறு தொடக் கல்வி இயக்ககம் வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.\nPrevious articleதொடக்க நிலை வகுப்பு நேரம் தலைமை ஆசிரியர் முடிவெடுக்கலாம்\nNext articleM.sc computer science and information technology பட்டப்படிப்பினை M.sc computer science கல்வித்தகுதிக்கு இணையானது – பள்ளிக்கல்வி இயக்குநர்\nதமிழக அரசின் மழலையர் வகுப்புகள் தொடங்கப்படும் பள்ளிகளின் பட்டியல் ( விழுப்புரம் மாவட்டம் ).\nஜூன் 3ல் பள்ளிகள் திறப்பு: புத்தகங்கள் அனுப்பி வைக்கும் பணி துவக்கம்.\nதனியார் பள்ளிகளில் மே 29 முதல் ஆன்லைனில் மாணவர் சேர்க்கை: பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nஇந்தக் கீரையைத் தொடர்ந்து 40 நாட்களுக்குச் சாப்பிட்டு வந்தால் நீரிழிவு நோய் பறந்து போகுமாம்…\nநாடாளுமன்றத் தேர்தலில் மகத்தான வெற்றி தலைவர் மு.க.ஸ்டாலிக்கு மக்கள் வழங்கிய பரிசு அரசு ஊழியர்கள்...\nபுலம்புவதை விடுத்து வேறு என்ன செய்யப் போகிறோம்…\nஇந்தக் கீரையைத் தொடர்ந்து 40 நாட்களுக்குச் சாப்பிட்டு வந்தால் நீரிழிவு நோய் பறந்து போகுமாம்…\nநாடாளுமன்றத் தேர்தலில் மகத்தான வெற்றி தலைவர் மு.க.ஸ்டாலிக்கு மக்கள் வழங்கிய பரிசு அரசு ஊழியர்கள்...\nRH (2018) – வரையறுக்கப்பட்ட விடுமுறை நாட்கள்\nமேஷம் மேஷம்: உணர்ச்சிப் பூர்வமாகப் பேசுவதை விட்டு அறிவுப் பூர்வமாகப்பேசுவீர்கள், செயல்படுவீர்கள். புதிய முடிவுகள் எடுப்பீர்கள். பிள்ளைகள் பொறுப்புணர்ந்து செயல்படுவார்கள். எதிர்பார்த்திருந்த தொகை கைக்கு வரும். வியாபாரம் சூடுபிடிக்கும். உத்யோகத்தில் உங்கள் உழைப்பிற்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://mybricks.in/tag/500d", "date_download": "2019-05-26T09:15:27Z", "digest": "sha1:J6O3YEC3TINRGQIFEHUEMJHJIODQTHPA", "length": 5532, "nlines": 114, "source_domain": "mybricks.in", "title": "500d Archives | MyBricks.in", "raw_content": "\nஎந்த கம்பி வாங்குவது TMT 500 அல்லது TMT 500D \nஇந்திய தர நிர்ணய கட்டுப்பாட்டு அமைப்பு கம்பிகளின் தரத்தையும் நிர்ணயித்துள்ளது. Fe415, Fe500 என்ற பிரிவுகளை கட்டுமானத்திற்கு என்று நிர்ணயித்து உள்ளது.\nஆவாஸ் யோஜனா திட்ட பயன் யாருக்கெல்லாம் கிடைக்கும் \nபோர்வெல் போடும்போது கவனிக்க வேண்டியவை\nவீடு கட்டும் முன் நாமே கட்டுமானத் தொகை தயாரிப்பது எப்படி \nவீடு கட்ட சதுரடிக்கு எவ்வளவு \nவீடு கட்டுவோர் கவனிக்க வேண்டிய விஷயங்கள் \nஆற்று மணலுக்கு மாற்றான எம்சாண்ட் நல்லதா \nவாஸ்து மனையடி சாஸ்திரம் பற்றிய முக்கிய குறிப்புகள்\nநமது வீட்டிற்கான தண்ணீர் தொட்டி மற்றும் செப்டிக் டேங்க் அளவுகளை…\nD.T.C.P. அப்ரூவல் எங்கு எப்படி பெறுவது\nஅனுமதியற்ற மனைகளை வரன்முறைப்படுத்த கடைசிநாள் 03.11.2018\nவாஸ்து நம்ம தோஸ்து ஆகணும்னா இந்த நாட்களில் பூமி பூஜை போடுங்கள் \nகட்டுமானப் பொருட்கள் விலை விவரம் 2018\nஆவாஸ் யோஜனா திட்டத்தில் எப்படி விண்ணப்பிப்பது \nவீடு கட்டுவதற்கு கட்டிட பிளான் அப்ரூவல் முக்கியமா \nMy Bricks வெப்சைட், புதிய கட்டிடம் கட்டுவோர்க்கும், பழைய கட்டிடம் திருத்தி அமைப்போர்க்கும் ஒரு தகவல் களஞ்சியமாக உள்ளது.\nதமிழனின் மறைக்கப்பட்ட உலக அதிசயம்\nபோர்வெல் போடும்போது கவனிக்க வேண்டியவை\nஅத்தியாயம் 1: நிலம் வாங்கும் போது கவனிக்க வேண்டியவை\nவாஸ்து நம்ம தோஸ்து ஆகணும்னா இந்த நாட்களில் பூமி பூஜை போடுங்கள் \nவீட்டு கடன் பெறும்போது கவனிக்க வேண்டியவை\nஆவாஸ் யோஜனா திட்ட பயன் யாருக்கெல்லாம் கிடைக்கும் \nஅத்தியாயம் 3: வாஸ்து பூஜை எப்போது எப்படி \nகாணி நிலம் வேண்டும் – பாரதியின் கனவு இல்லம்\nமாடித்தோட்டம் அமைப்பதில் சில சந்தேகங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/06/21/tamilnadu.html", "date_download": "2019-05-26T09:30:25Z", "digest": "sha1:EQLXRAKWICDQLBNMKURLQKPTFBXN2MGL", "length": 14438, "nlines": 198, "source_domain": "tamil.oneindia.com", "title": "\"இரட்-டை சி-லு-வை-கள் சு-மக்--கும் பெண்-க-ள்\"- நிர்-ம-லா சு-ரேஷ் | Tamilnadu Detail - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஅந்தமான், மேற்கு வங்கம், பெருவில் பலத்த நிலநடுக்கம்\n2 min ago Chinnathambi: காட்டு தீயாய் பரவிய சின்னத்தம்பி யானை கவலைக்கிடம் செய்தி.. வனத்துறை பரபரப்பு விளக்கம்\n14 min ago தமிழகத்தில் விரைவில் உயருகிறது மின் கட்டணம். இழப்பை ஈடுகட்ட நுகர்வோர் தலையில் கை வைக்க முடிவு\n24 min ago அந்தமான், மேற்கு வங்கம், பெருவில் வரிசையாக அடுத்தடுத்து பலத்த நிலநடுக்கம்.. பரபரப்பு\n41 min ago மானாமதுரையில் பயங்கரம்.. நடைப்பயிற்சியின் போது சுற்றி வளைத��த மர்ம கும்பல்.. அமமுக பிரமுகர் படுகொலை\nSports நம்ம தல தோனி பீல்டிங் செய்யுறாரா ரசிகர்கள் ஆர்வத்தால்.. வைரல் ஆகும் வீடியோ\nTechnology கூகுள் கிளவுடில் உங்களின் ஸ்கிரீன்ஷாட் ஃபோல்டரை பேக்கப் செய்வது எப்படி\nMovies Neeya 2 Review: எல்லாப் பிரச்சினைக்கும் வரலட்சுமி தான் காரணமாமே... நீயா 2\nAutomobiles விமானத்திற்கு இணையான வேகத்தில் செல்லும் மாக்லேவ் ரயில்: விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு அறிமுகம்...\nFinance விஜய் மல்லையாவுக்கு செக் வைத்த லண்டன்.. $175 மில்லியனைக் கட்டு.. 28 நாள் கெடுவில் மல்லையா\nLifestyle சூரிய பகவானின் ஆசிபெற்ற இரண்டு ராசிக்காரர்கள் யார் யார்\nTravel சேனாபதி சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nEducation அரசுப் பள்ளியிலேயே எல்.கே.ஜி படிக்கலாம். ஜூன் 3 முதல் அட்மிஷன்\n\"இரட்-டை சி-லு-வை-கள் சு-மக்--கும் பெண்-க-ள்\"- நிர்-ம-லா சு-ரேஷ்\n\"மூப்-ப-னார் மு-தல்-வ-ரா-க-னும்\": இ-து சினி-மா தலைப்-பல்-ல\nதொடர்ந்-து -ஓய்-வில் இ-ருக்-கி-றார் க-ரு-ண-ா-நி-தி\nஜெ, சசி -வங்-கிக் க-ணக்கு-க-ளில் பணம் பட்-ட-பா--டு\nசெ-ன்-னை வானொ-லி நிலை-ய அ-தி-கா-ரி-க-ளுக்-கு சிறை தண்-ட-னை\nமனைவியைப் பிரிந்தவர் கருணாநிதி வீடு முன் தற்கொலைக்கு முயற்சி\nவைகோ என்-ன கோபி அன்-னா-னா\nமாவட்டத் தலைவர்களை மாற்றுகிறார் மூப்பனார்\nஎஸ்.எஸ்.எல்.சி. ரிசல்ட்: முதலிடம் பெற்ற மாணவ, மாணவிகள்\nபுலிகளை ஆதரிக்கும் கட்சிக-ளுக்-கு தடை: காங்கிரஸ் கோரிக்-கை\n, \"நான் பத-வி-யி-லே-யே இல்-லை-ய\"\nதலித்-கள் -கொ-லை: சிபி-ஐ விசார-ண கேட்--கும் வி-டு-த-லை சிறுத்-தை-கள்\nபோ-லீஸ் -வ-லை கி-டைக்-கா-த-தால் -வி-ஷம் கு-டித்-த பெண்-\nஇலங்கை கடற்படை வீரர்கள் சுட்டதில் 2 மீனவர்கள் காயம்\nஜூன் 29-ம் தேதி எஸ்.எஸ்.எல்.சி., மெட்ரிக்குலேஷன் மதிப்பெண் பட்டியல்\nஎஸ்.எஸ்.எல்.சி. தேர்-வில் 70 சத-வீ-தம் பேர் வெற்-றி\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமோடி பதவி ஏற்பு விழா... இலங்கை அதிபர் சிறிசேனா பங்கேற்பு\nஇந்தியாவிற்கான புதிய தூதரை நியமித்த பாகிஸ்தான்.. அமைதி பேச்சை முன்னெடுக்க உள்ளதாக அறிவிப்பு\nஉயர்ந்து வரும் கடல் நீர் மட்டம்.. மூழ்கப் போகும் நகரங்கள்.. எச்சரிக்கும் விஞ்ஞானிகள்\nஜம்மு காஷ்மீரில் மனித உரிமை மீறலென அறிக்கை.. ஐநா குழுவுடனான தொடர்பை துண்டித்தது இந்தியா\nநம்முடைய நாட்டில் உள்ள விதவிதமான இடங்களை சுற்றிப் பாருங்க��்... மோடி சொல்கிறார்\nஅமெரிக்காவுடன் உச்சகட்ட பதற்றம்.. ஈரான் வெளியுறவு அமைச்சர் டெல்லி வருகை.. சுஷ்மாவுடன் சந்திப்பு\nஇந்தியாவிலிருந்து சாரை சாரையாக வெளியேறும் கோடீஸ்வரர்கள்.. ஷாக்கிங் ரிப்போர்ட்\nதமிழகத்தில் தொடரும் ஆதரவு- விடுதலைப் புலிகள் மீதான தடை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு\nஈஸ்டர் தாக்குதல்கள்- இந்தியாவில் இருந்தே சதி: இலங்கை ராணுவ தளபதி பகீர் தகவல்\nகாஷ்மீர் மோதலைத் தொடர்ந்து இந்தியாவில் தனி மாகாணத்தை உருவாக்கியதாக ஐ.எஸ்.ஐ.எஸ். பொய் பிரகடனம்\nஇலங்கையை தொடர்ந்து பாக்-ல் சீனா வல்லுநர்களுக்கு குறி... தெற்காசியாவில் சர்வதேச நாடுகளின் சதிராட்டம்\nபாகிஸ்தான் வான் எல்லைக்குள் இருந்து சர்ரென பாய்ந்து வந்த விமானம்.. இடை மறித்த இந்திய போர் விமானங்கள்\nஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவுக்கு நிரந்தர உறுப்பினர் அந்தஸ்து: பிரான்ஸ் ஆதரவு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/09/03/post.html", "date_download": "2019-05-26T09:08:09Z", "digest": "sha1:YYG27HCPL6IPFBHVEVJRR5Z2UZFZHVMJ", "length": 15833, "nlines": 194, "source_domain": "tamil.oneindia.com", "title": "தலைவர் கேட்டால் அமைச்சர் | jana krishna murthy may get minister post - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகாவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை\n2 min ago அந்தமான், மேற்கு வங்கம், பெருவில் வரிசையாக அடுத்தடுத்து பலத்த நிலநடுக்கம்.. பரபரப்பு\n18 min ago மானாமதுரையில் பயங்கரம்.. நடைப்பயிற்சியின் போது சுற்றி வளைத்த மர்ம கும்பல்.. அமமுக பிரமுகர் படுகொலை\n23 min ago காயூ.. சீக்கிரம் குணமாகுங்கு.. டிவிட்டரில் சண்டை போட்ட குஷ்பு பிக்பாஸ் காயத்ரி.. இதுதான் காரணம்\n40 min ago கர்நாடகத்தில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் கனமழை.. ஒகேனக்கல்லில் அதிகரித்த நீர்வரத்து\nTechnology கூகுள் கிளவுடில் உங்களின் ஸ்கிரீன்ஷாட் ஃபோல்டரை பேக்கப் செய்வது எப்படி\nMovies Neeya 2 Review: எல்லாப் பிரச்சினைக்கும் வரலட்சுமி தான் காரணமாமே... நீயா 2\nSports 8 வருஷத்துக்கு முந்தி எடுத்த அந்த புகைப்படம்.. இப்போ ரிலீஸ் செய்து சஸ்பென்ஸ் வைத்த இளம் வீரர்\nAutomobiles விமானத்திற்கு இணையான வேகத்தில் செல்லும் மாக்லேவ் ரயில்: விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு அறிமுகம்...\nFinance விஜய் மல்லையாவுக்கு செக் வைத்த லண்��ன்.. $175 மில்லியனைக் கட்டு.. 28 நாள் கெடுவில் மல்லையா\nLifestyle சூரிய பகவானின் ஆசிபெற்ற இரண்டு ராசிக்காரர்கள் யார் யார்\nTravel சேனாபதி சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nEducation அரசுப் பள்ளியிலேயே எல்.கே.ஜி படிக்கலாம். ஜூன் 3 முதல் அட்மிஷன்\nதமிழகத்தைச் சேர்ந்த பாரதீய ஜனதா மூத்த தலைவர் ஜனா. கிருஷ்ணமூர்த்திக்கு மத்திய அமைச்சர் பதவி கிடைக்கும் வாய்ப்பு உருவாகியுள்ளது.\nஅகில இந்திய பா.ஜ.க. தலைவராக இருந்த குஷாபாவ் தாக்கரேக்கு அடுத்து தமிழகத்தைச் சேர்ந்த பா.ஜ.க.வின் மூத்த துணைத் தலைவருமானஜனா.கிருஷ்ணமூர்த்தியை தலைவர் ஆக்குவது என்றுதான் ஆரம்பத்தில் தீர்மானிக்கப்பட்டிருந்தது.\nஅரசியல் சூழ்நிலை, பலரை திருப்திப்படுத்துகின்ற எண்ணத்தில்தான் பா.ஜ.க. தலைவர் பதவி, ஜனா.கிருஷ்ணமூர்த்திக்கு கிடைக்காமல், பங்காரு லட்சுமணன்தேர்ந்தெடுக்கப்பட்டார். இதில் தமிழக பா.ஜ.க.வினருக்கு ஏக வருத்தம்.\nஜனா.கிருஷ்ணமூர்த்தியும் சற்று வருத்தத்திலேயே இருந்தார். இந்த நிலையில், சனிக்கிழயைன்று டெல்லியில் நடந்த ஒரு ஆலோசனைக் கூட்டத்தில் பிரதமர்வாஜ்பாய், பங்காரு லடசுமணன், அத்வானி, குஷாபாவ் தாக்கரே ஆகியோர் கலந்து கொண்டனர்.\nகட்சியின் செயல்பாடுகள்,புதிய நிர்வாகிகள், அமைச்சரவை விஸ்தரிப்பு பற்றி பேசினார்கள். அந்த கூட்டத்தில் ஜனா. கிருஷ்ணமூர்த்தியை அமைச்சராக்கிவிடலாம் என்று முடிவு செய்யப்பட்டதாவும், ரங்கராஜன் குமாரமங்கலம் இடத்தில் ( திருச்சி தொகுதியில்) போட்டியிட வைத்து ஜனாவை மத்தியஅமைச்சராக்கி விடலாம் என்றும் முடிவு செய்திருக்கிறார்களாம் தலைவர்கள்.\nஜனா.கிருஷ்ணமூர்த்தி மூத்த தலைவர். ஜனாவுக்கு, தமிழகத்தைச் சேர்ந்த ஒருவருக்கு கிடைக்க வேண்டிய பா.ஜ.க. தலைவர் பதவி கிடைக்கவில்லை. அதைசரிகட்ட அமைச்சர் பதவி தருகிறார்கள் என்று புலம்ப ஆரம்பித்து இருக்கிறார்கள் தமிழக பா.ஜ.க.வினர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nதென் சென்னை தொகுதியின் மொத்த தேர்தல் தகவலும் இங்கே\nஅனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்\nஅம்மா மக்கள் முன்னேற்றக் கழகம்\nகாயூ.. சீக்கிரம் குணமாகுங்கு.. டிவிட்டரில் சண்டை போட்ட குஷ்பு பிக்பாஸ் காயத்ரி.. இதுதான் காரணம்\nஎம்.பி. ஆகிறார்கள் வைகோ, அன்புமணி... அதிமுக, திமுகவில் அடுத்தடுத்த திருப்பம்\nகாரியம் ஆனதும் காலை வாரும் பிரேமலதா .. போகிற போக்கில் அதிமுக மாஜி எம்பிக்கள் மீது விமர்சனம்\nஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் வெற்றியை எதிர்த்து வழக்கு - ஈவிகேஎஸ் இளங்கோவன் பேட்டி\nதமிழிசை, பொன்னார், எச் ராஜா மீது இல்லாத அன்பு ஓபிஎஸ் மீது ஏன்.. மோடிக்கு ஈவிகேஎஸ் கேள்வி\n... மேகக் கூட்டங்கள் போல் கலையும் தொண்டர்கள்\nஅந்த 6 பேர் சரியில்லை.. ரிப்போர்ட்டால் இபிஸ் கோபம்.. தமிழக அமைச்சரவையில் 10 நாளில் மாற்றம்\nடான்செட் தேர்வுக்கு விண்ணப்பிக்க மே 31 வரை கால அவகாசம்.. அண்ணா பல்கலைகழகம் அறிவிப்பு\nகோதாவரி-கிருஷ்ணா நதிகளை இணைப்பதே முதல் பணி என்ற நிதின் கட்கரி.. நன்றி தெரிவித்த எடப்பாடி\nஸ்லீப்பர் செல் யார்.. நம்பிக்கை வாக்கெடுப்பில் தெரியும்.. டிடிவி தினகரன்\n3வது முறையாக ஏமாறும் சசிகலா.. இன்னும் ஒரு ஷாக் காத்து இருக்கிறது.. தினகரனுடன் 2 நாளில் மீட்டிங்\nபோராட்டத்தின் போது பிடித்த சம்பளத்தை திரும்ப கொடுங்க.. தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி கோரிக்கை\n223 புதிய எம்பிக்களின் முதுகில் கிரிமினல் வழக்கு மூட்டை\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D-6-61524-%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2019-05-26T08:55:13Z", "digest": "sha1:I4QKRFOJ6XFKRVWSNHM6CDJQJPXGCDWJ", "length": 24197, "nlines": 120, "source_domain": "universaltamil.com", "title": "எண் 6 (6,15,24) ல் பிறந்தவர்களின் முழுவதுமான வாழ்க்கை ரகசியம்", "raw_content": "\nமுகப்பு Horoscope எண் 6 (6,15,24) ல் பிறந்தவர்களின் முழுவதுமான வாழ்க்கை ரகசியம்\nஎண் 6 (6,15,24) ல் பிறந்தவர்களின் முழுவதுமான வாழ்க்கை ரகசியம்\nமனிதர்கள் அறுசுவை உணவு என ஆறு வகையான சுவைகளை உண்ணுகிறார்கள். சுவையையும் உணர்கிறார்கள். ஆறு வகையான சாஸ்திரங்களும் உள்ளன. முருகப்பெருமானின் ஆறுமுகங்களும் ஆறு வகையான தத்துவங்களை சூட்சும முறையில் உணர்த்துகின்றன. அதுபோல 6 என்ற எண்ணும் மனித வாழ்வில் சிறந்த முறையில் செல்வாக்கினை பெற்றதாக திகழ்கிறது. 6,15,24 ஆகிய எண்களில் பிறந்தவர்கள் 6ம் எண்ணின் ஆதிக்கத்திற்குரியவர்கள். 6ம் எண்ணுக்குரிய கிரகம் சுக்கிரனாவார். சுக்கிரனை வெள்ளி என்றும் அழைப்பார்கள். வாரத்தில் 6ம் நாளாக வெள்ளிக்கிழமை வரும். வெள்ளிக்கிழமை வாரத்தின் சிறந்த நாளாக கருதப்படுகிறது. 6ம் எண்ணுக்குரிய ஆங்கில எழுத்துக்கள் ஹி.க்ஷி.கீ ஆகியவைகள் ஆகும்.\nநேர்மையே குறிக்கோளாகக் கொண்டவர்கள் 6ம் எண்ணின் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள். பிறருக்கு உதவி செய்வதில் வல்லவர்கள். தன்னலம் கருதாமல் விட்டுக் கொடுப்பார்கள். மிகவும் பொறுமைசாலிகளாக இருந்தாலும் சில நேரங்களில் கோபம் கொள்வதும் உண்டு. தற்பெருமைக்கும், புகழ்ச்சிக்கும் ஆசைப்படாதவர்கள் என்பதால் இவர்கள் எளிதில் உணர்ச்சி வசப்படுவதில்லை. மிகவும் பொறுமைசாலிகள். ஆதலால் அதிக சகிப்பு தன்மையும் உண்டு. சிந்தனா சக்தியிலும், செயலாற்றுவதிலும் நிதானமாக செயல்பட்டாலும் தன்னம்பிக்கையும் அசட்டு தைரியமும் மேலோங்கி இருக்கும். எதிலும் சாதுர்யமாகப் பேசி பிறரை தம் வசப்படுத்திக் கொள்வார்கள்.\nஆனால், சில நேரங்களில் மற்றவரின் மனதை புண்படுத்தக்கூடிய அளவிற்கு ஒரு சொல் என்றாலும் மறக்க முடியாத அளவிற்கு பேசி விடுவார்கள். கேலியும், கிண்டலும் நையாண்டித் தனமும் அதிகம் இருக்கும். குதர்க்கமாகவும், பரிகாசமாகவும் பேசி எதிரிகளை அவமானப்படுத்தி விடுவதில் சாமர்த்திய சாலிகள். பிடிவாத குணம் படைத்த இவர்கள் பிறருக்கு அடிபணிவதென்பது இயலாத காரியம். இவரிடம் எவ்வளவு குறைகள் இருந்தாலும் அதை மறைத்து மற்றவர்களின் குறைகளை அம்பலமாக்கி விடுவார்கள். தனக்கு நெருங்கியவர்கள் நெறி தவறும் போது இவருடைய மனநிலை இவரின் கண்களில் தெரியும். நீதியை நிலை நாட்ட வேண்டும் என்ற லட்சியம் கொண்டவர்கள். எந்த காரியத்திலும் லாப நஷ்டத்தை ஆராய்ந்து பார்த்த பின்தான் செயலில் இறங்குவார்கள். தனக்கு மிஞ்சியதைத்தான் பிறருக்கு தானமாக கொடுப்பார்கள். சமூக நல்லப்பணிகளிலும் ஆர்வம் இருக்கும்.\nஆறாம் எண்ணில் பிறந்தவர்கள் பெரும்பாலும் குள்ளமானவர்களாக இருப்பார்கள். உடல் குண்டாக இருக்கும். கருணை நிறைந்த கண்ஙகளைக் கொண்டிருப்பார்கள். எப்பொழுதும் தம்மை அழகாக வைத்துக் கொள்வதில் ஆர்வம் உடையவர்கள். ஆறாம் எண்ணில் பிறந்தவர்கள் சுக்கிரன் ஆதிக்கம் பெற்றவர்கள் என்பதால் குளிர்ச்சியான உடலை பெற்றிருப்பார்கள். இவர்களுக்கு காய்ச்சல், சளி போன்ற நோய்களும், இருதய சம்பந்தமான வியாதிகளும், சுவாசம் சம்பந்தமான நோய்களும் உண்டாகும். சர்க்கரை நோய் அதிகம் பேருக்கு ஏற்படும். மர்ம பிரதேசங்களில் நோய்கள் ���ற்படக்கூடிய வாய்ப்புகள் அதிகம் உண்டு.\nஆறாம் எண்ணில் பிறந்தவர்களுக்கு குடும்ப வாழ்க்கை திருப்தியளிப்பதாகவே அமையும். பெரும்பாலானவர்கள் காதல் விஷயங்களில் வெற்றி பெற்று தன் மனதிற்கு பிடித்தவரையே வாழ்க்கை துணையாக அடைவர். குடும்பத்தில் மகிழ்ச்சியும் ஒற்றுமையும் நிலவும். தெய்வ காரியங்களில் ஈடுபாடு உடையவர்களாக இருப்பார்கள்.\nஆறாம் எண்ணில் பிறந்தவர்கள் ஆடை, ஆபரணங்களுக்காகவும், ஆடம்பர வாழ்க்கை வாழ்வதற்காகவும் நிறைய செலவு செய்வார்கள். சிலர் பிறவியிலேயே செல்வந்தராக இருப்பதால் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். நடுத்தர வர்க்கம் என்றால் பொருளாதார நிலை பற்றாக்குறையாகவே இருக்கும். எப்பாடுபட்டாவது தம்முடைய தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளக்கூடிய அளவிற்கு சம்பாதிக்கக்கூடிய ஆற்றல் இருக்கும்.\nஆறாம் எண்ணில் பிறந்தவர்கள் புதிதாக பழகுவதற்கு சற்று சங்கோஷப்படுபவர்களாக இருந்தாலும், பழகிய பின் இனிமையானவர்களாக இருப்பார்கள். தனக்கு பிடிக்காதவர்களை சாது மிரண்டால் காடு கொள்ளாது என்பதுபோல ஓட ஓட விரட்டுவார்கள். 4,5,7,8 ம் எண்ணில் பிறந்தவர்கள் இவர்களுடன் நட்புடன் பழக முடியும். 1,2 ம் எண்ணில் பிறந்தவர்களிடமிருந்து சற்று விலகி இருப்பதே நல்லது.\nஏப்ரல் மாதம் 20ந் தேதி முதல் மே மாதம் 20ம் தேதி வரையிலும், செப்டம்பர் 22 ம் தேதி முதல் அக்டோபர் மாதம் 22ம் தேதி வரையிலும் உள்ள காலங்கள் சுக்கிரனுக்குரிய காலங்கள் ஆகும்.\nஆறாம் எண்ணிற்குரியவர் சுக்கிரனின் ஆதிக்கத்தை பெற்றவர்கள் என்பதால் கலைத்துறை சம்மந்தமானவற்றில் முன்னேற்றமடைவார்கள். சினிமா, சங்கீதம், இசை, நாட்டியம், நாடகம் போன்றவற்றில் பிரகாசம் உண்டாகும். அரசாங்க பணிகளில் உயர் பதவிகள் அமையும். ஓவியம் வரைதல், கவிதைகள், பாடல்கள் எழுதுதல் போன்றவற்றில் புகழும், கௌரவமும் கிடைக்கும். பெண்கள் உபயோகப்படுத்தக்கூடிய அழகு சாதனப் பொருட்கள், பெண்கள் அணியும் ஆடைகள், பெண்களுக்கான அலங்காரப் பொருட்கள் போன்றவற்றிலும் நல்ல லாபம் அமையும். வாசனை திரவியங்களை வியாபாரம் செய்வதால் நல்ல லாபம் கிடைக்கும்.\nமேற்கு திசையும், தென் மேற்கு திசையும், சுக்கிரனுக்குரிய திசைகள் ஆகும். படுக்கை அறைகள், அழகிய வீடுகள், பயிடும் நிலங்கள் யாவும் சுக்கிரனுக்குரியவை. ஆறாம் எண்ணில் பிறந்தவர���கள் இந்த திசை நோக்கி பயணம் செய்தபின் புதிய சுபகாரிய முயற்சிகள் மேற்கொள்வது உத்தமம்.\nஆறாம் எண்ணில் பிறந்தவர்கள் சுக்கிரனின் ஆதிக்கத்தில் உள்ளவர்கள் என்பதால் வைரக்கல்லை அணிவது மிகவும் அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும். வைரத்தை வாங்க முடியாதவர்கள் ஜிர்கான கற்களும் வைரத்தை போலவே குணநலன்களை கொண்டதாகும்.\nஆறாம் எண்ணில் பிறந்தவர்கள் லஷ்மி தேவியை வழிபாடு செய்வது, லஷ்மி பூஜை செய்வது உத்தமம். வெள்ளிக்கிழமை தோறும் அம்மன் கோவிலுக்கு சென்று வழிபாடு செய்வது நல்லது.\nஅதிர்ஷ்ட நிறம் – வெளிர்நீலம்\nஅதிர்ஷ்ட தெய்வம் – ஸ்ரீலட்சுமி\nகள்ளம் கபடமில்லாத மூன்றாம் எண்காரர்களே- உங்க வாழ்க்கை ரகசியம் என்ன தெரியுமா\nஎப்பொழுதும் வெட்டு ஒன்று துண்டு இரண்டாக பேசும் 4ஆம் எண்காரர்களே உங்க வாழ்க்கை ரகசியம் இதுதான்\nநேர்மையே குறிக்கோள் என வாழும் 6 ஆம் எண்காரர்களின் வாழ்க்கை இரகசியம்\nமன்னாரில் 70 கிலோ கிராம் கேரள கஞ்சா மீட்பு\nமன்னார்-உதயபுரம் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவலைப்பின் போது 70 கிலோ கிராம் கேரளா கஞ்சா கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளது. இதன்போது இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். Website – www.universaltamil.com Facebook – www.facebook.com/universaltamil Twitter – www.twitter.com/Universalthamil Instagram – www.instagram.com/universaltamil Contact us...\nதேவி-2 ரெடி ரெடி பாடலில் பிரபுதேவாவிடம் அத்துமீறிய தமன்னா- புகைப்படங்கள் உள்ளே\n2016 ஆம் ஆண்டு பிரபுதேவா - தமன்னா நடிப்பில் வெளியான தேவி படத்தின் இரண்டாம் பாகம் தேவி-2. முதல் பாகத்தில் நடித்த பிரபுதேவா - தமன்னா இரண்டாவது பாகத்திலும் இணைந்து நடித்துள்ளனர். படத்திற்கான இசையை...\nஇன்று எந்த ராசியினருக்கு யோகம்\nமேஷம் தன்னம்பிக்கையுடன் பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். உடன்பிறந்தவர்கள் உங்கள் வேலைகளை பகிர்ந்துக் கொள்வார்கள். உங்களுடைய ஆலோசனைகள் எல்லோரும் ஏற்கும்படி இருக்கும். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் பெரிய பொறுப்புகள் தேடி வரும். ரிஷபம் கோபத்தை...\n நீங்க எச்சரிக்கையா இருக்க வேண்டிய நேரமிது\nநமது மனித வாழ்வை பற்றியும் அதனை சிறப்பாக எப்படி வாழ்வது என்பது பற்றியும் நமது பண்டையகால புராணங்கள், வேதங்கள், சாஸ்திரங்கள், உபநிஷதங்கள் என அனைத்திலும் நமது முன்னோர்கள் பல குறிப்புகளை எழுதி வைத்துள்ளனர்....\n42வது பிறந்த நாளை கொண்டாடும் நடிகர் கார்த்தி இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்\nநடிகர் கார்த்தி பிரபல நடிகர் சிவகுமாரின் 2வது மகன். இவர் பருத்தி வீரன் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். மேலும் இவர் மணிரத்னத்திடம் ஆயுத எழுத்து திரைப்படத்தில் உதவி இயக்குநராகப் பணியாற்றினார். தற்போது இவர்...\nமுதல் “செக்ஸ் டால்” விபச்சார விடுதி ஜேர்மனியில்\nபோட்டோ ஷூடிற்கு படு கவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ள Niharikaa Agarwal – புகைப்படங்கள் உள்ளே\nமிக மெல்லிய உடையில் போஸ் கொடுத்த தமன்னா – வைரலாகும் புகைப்படங்கள்\nஉள்ளாடையை வெளியே தெரியும் படி போட்டதால் சமந்தாவுக்கு ஏற்பட்ட பரிதாப நிலை\nபிகினியில் யானை மேல் சவாரி செய்யும் கிம் கர்தாஷியன் – ஹாட் புகைப்படங்கள் உள்ளே\nகணவன் வேறு பெண்ணுடன் உல்லாசம்- நேரில் பார்த்த மனைவி செய்த செயல்\nமுன்னழகு தெரியும் படி கவர்ச்சியான உடையில் கென்ஸ் விழாவிற்கு சென்ற மல்லிகா ஷெராவத்\nஅட இவங்க நம்ம சாய்பல்லவியா வாலிபருடன் மிக நெருக்கமான நடனமாடும் வீடியோ உள்ளே\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.datemypet.com/ta/5-unique-summertime-date-ideas", "date_download": "2019-05-26T08:59:56Z", "digest": "sha1:LALYA4BWVVTHFDXQ3YTDZYZNN3EUWSYO", "length": 14080, "nlines": 49, "source_domain": "www.datemypet.com", "title": "5 தனித்த கோடைகாலத்தில் தேதி ஆலோசனைகள்", "raw_content": "\nகாதல் & செக்ஸ் வயது நெருக்கமான உறவுகளை, அறிவுரை.\nஊடுருவல்முகப்புஅறிவுரைலவ் & செக்ஸ்முதல் தேதிஆன்லைன் குறிப்புகள்வாடகைக்கு புதிய\nமூலம் தேதி ஜூலை பணியாளர்கள்\n5 தனித்த கோடைகாலத்தில் தேதி ஆலோசனைகள்\nகடைசியாகப் புதுப்பித்தது: மே. 21 2019 | 2 நிமிடம் படிக்க\nகோடைகாலத்தில் ஒரே நண்பர்கள் மற்றும் குடும்பத்துடன் நேரத்தை மீண்டும் உதைத்து அனுபவித்து சரியான நேரம் ஆகிறது. இது சில வேடிக்கை அனுபவிக்க பெற சரியான நேரம், ஆனால் உங்கள் ரன்-ன்-ஆலை தேதிகள். வெப்பநிலை குறைந்து நீண்ட பின்னர் பெரும் நினைவுகள் ஒரு மங்காது உறுதி என்று இந்த ஐந்து தனிப்பட்ட கோடைகாலத்தில் தேதி கருத்துக்கள் பாருங்கள்.\nபடகு வலித்தல் சாகசங்கள்: ஓட்டுநர் தூரத்தில் எங்கோ ஒரு ஆறு அல்லது பெரிய ஏரி இருக்கிறது என்றால், ஒரு இடத்தில் பிரசாதம் கேனோ கூ�� இல்லை என்று ஒரு நல்ல வாய்ப்பு இருக்கிறது (அல்லது கயாக்) வாடகை. இவற்றுள் பல கோடை மாதங்களில் மட்டுமே திறந்த நிலையில் உள்ளன, எனவே ஏற்கனவே நாள் வெளியே சரிபார்த்திருக்க மட்டுமே கிடைக்கும் படகுகள் அனைத்து கண்டுபிடிக்க ஒரு இடம் வந்து ஏமாற்றம் கீழே அனுமதிக்க முடியாது என்று முன்கூட்டியே இதுவரை போதுமான உங்கள் சாகச பதிவு செய்ய உறுதியாக இருக்க. பெரும்பாலும் Groupon போலவே தளங்கள் போன்ற வாடகை ஒப்பந்தங்கள் இல்லை, எனவே இந்த கோரிக்கைகள் ஒரு இதனால் பயன்படுத்துவதன் மூலம் பணம் சேமிப்பு ஒரு வாய்ப்பு இருக்க முடியும். நீங்கள் உங்கள் இரண்டும் நன்றாக உங்கள் சாகச போது உண்ண வைத்து நீர்ப்புகா கொள்கலன்கள் ஒரு சுற்றுலாவிற்கு மதிய உணவு எடுத்து வை.\nFrisbee அல்லது மினி கால்ப் சவால்கள்: கோடை மாதங்களில் இருண்ட பந்துவீச்சு சந்து தவிர்த்துவிட்டு அதற்கு பதிலாக இந்த வேடிக்கை கோல்ஃபிங்கில் விருப்பங்களில் ஒன்றை தேர்வு. மினி கோல்ப் அவரது / அவரது தடகள திறன்களை தெரியவில்லையெனில், யாராவது ஒரு \"பாதுகாப்பான\" தேர்வாக இருக்கும் அதேவேளையில், மேலும் athletically பாராட்டுவதில்லை ஒரு வாய்ப்பு மற்றும் ஒரு உள்ளூர் Frisbee கால்ப் நிச்சயமாக வெளியே பார்க்க வேண்டும். மட்டும் இந்த நடவடிக்கைகள் இரண்டு விரிகுடாவில் அவரவருக்கு வைத்து இருக்கிறது, ஆனால் அவர்கள் அவற்றை சரியான வைத்து / எறிந்து வடிவம் கண்டுபிடிக்க உதவும் என உங்கள் தேதி நெருக்கமான ஒரு சிறிய பெற பெரும் வழிகள் இருக்கிறார்கள். கோடைக்காலத்தில் பொதுவாக மட்டுமே திறந்த ஒரு உள்ளூர் பனி கூம்பு, குடிசையில்-மற்றொரு வணிக ஒரு பயணம் உங்கள் தேதி முடித்துவிடு.\nநாய் பூங்கா தினங்கள்: நீங்கள் உங்கள் இரண்டும் சீரிய நாய் காதலர்கள் என்றால், நீங்கள் வேடிக்கை ஒரு மாலை வெளியே தலைமை பின்னால் துடிப்பான தோழர்கள் விட்டு தேவை இல்லை தான். இது அசாதாரண போது அவர்கள் குளிர் மாதங்களில் மூடப்பட்டுள்ளது க்கான, மிகவும் உள்ளூர் நாய் பூங்காக்கள் கோடைக்காலத்தில் திறந்த இருந்தால். முடிந்தால், ஆன்லைன் விமர்சனங்களை படிக்க வேண்டும் மற்றும் அவர்கள் உங்கள் நாய் மற்றும் தேதி கொண்டு முன் குறிப்பிட்ட நாய் பூங்காக்கள் குறிப்பிட்ட விதிகளின் ஏதேனும் ஆய்வு. எந்த நாய் பூங்காக்கள் உங்கள் பகுதியில் உள்ள திறந்த இருக்கும் தெரிகிறது என்றால்,, உங்கள் குறிப்பிடத்தக்க மற்ற ஒரு நாய், நடைபயிற்சி தேதி திட்டமிட தேர்வு பதிலாக ஒரு வேடிக்கை மாற்று வழி இருக்க முடியும். வசதியாக குளிர் மற்றும் நீங்கள் தேதி போது நீரேற்றம் அனைவருக்கும் வைக்க கூடுதல் தண்ணீர் சேர்ந்து கொண்டு பார்த்துக்கொள்ளுங்கள்.\nவெளிப்புற திரையரங்கில் மாலை: சூடான மாலை சாதகமாக பயன்படுத்தி உங்கள் உள்ளூர் கலை காட்சி பற்றி ஒரு பிட் மேலும் அறிய. பல நகரங்கள் வெளிப்புற திரையரங்கில் நிகழ்வுகளை டிக்கெட் இலவச அல்லது குறைந்த விலையில் வழங்க, இசைக்கருவிகளின் இருந்து கச்சேரிகள் கொயர் ஷேக்ஸ்பியர் நாடகங்கள் வரை நிகழ்ச்சிகள் மூலம். உள்ளூர் பட்டைகள் பெரும்பாலும் அதே கோடை மாதங்களில் பல்வேறு வெளிப்புற இடங்களில் நிகழ்ச்சிகளை நிகழ்த்துவார். எந்த வெளிப்புற கலைகளை விருப்பங்கள் உங்கள் பகுதியில் இருக்கும் தெரிகிறது என்றால், அதற்கு பதிலாக எந்த டிரைவ்-திரையரங்குகள் பார்த்து கொள்ள; ஒரு நேரடி செயல்திறன் எனினும் கிட்டத்தட்ட அதே இல்லை, இயக்கி உள்ள திரையரங்குகளில் இன்னும் அவர்களுக்கு ஒரு குறிப்பிட்ட காலமற்ற தரம் இல்லை.\nஜியோகாச்சிங்: இந்த தொழில்நுட்ப முற்றிலும் கோடை மாதங்களில் மட்டும் தான், என்று ஒரு செயல்பாடு இருக்கும் போது, சிறந்த காலநிலை ஒரு நல்ல வாய்ப்பு நிச்சயமாக ஒரு ஜியோகாச்சிங் தேதி போது வேடிக்கையாக உங்கள் வாய்ப்பு காயப்படுத்த மாட்டேன். ஒரு நண்பர் ஒரு ஜி.பி.எஸ் அமைப்பு கடன் அல்லது உங்கள் தேடல் நீங்கள் உதவ உங்கள் ஸ்மார்ட்போன் பயன்படுத்த, உங்கள் தேதியில் வெளியே ஆரம்பிக்கும் உள்ளூர்: டி ஆய்வு. கேச் விட்டு நீங்கள் உங்கள் தேதி ஒரு வேடிக்கை உருப்படியை சேர்த்து கொண்டு வேண்டும்\nட்விட்டர் அன்று பகிர்ந்து கிளிக் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nFacebook இல் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்யவும் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nரெட்டிட்டில் பகிர்ந்து கிளிக் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nநீங்கள் ஒரு நாய் ஒரு பெண் தேதி கொள்ள வேண்டும் ஏன்\n6 காரணங்கள் உங்கள் கைப்பேசி கீழே போட\nநவீன டேட்டிங் பற்றி கசப்பான உண்மைகளை\nஆன்லைன் டேட்டிங் உரையாடல் தலைப்புகள் 100% வெற்றி\nஒரு பெட் ஃபார் தி லவ்\nசெல்ல காதலர்கள் பிரத்தியேகமாக உருவாக்கப்பட்ட முன்னணி ஆன்லைன் டேட்ட��ங் வலைத்தளம். நீங்கள் ஒரு வாழ்க்கை துணையை தேடும் என்பதை, உங்கள் செல்ல அல்லது யாராவது ஒரு நண்பருடன் வெளியே தடை, உங்களை போன்ற செல்ல காதலர்கள் - இங்கே நீங்கள் தேடும் சரியாக கண்டுபிடிக்க முடியும் இருக்க வேண்டும்.\n+ காதல் & செக்ஸ்\n+ ஆன்லைன் டேட்டிங் டிப்ஸ்\n© பதிப்புரிமை 2019 தேதி ஜூலை. மேட் மூலம் 8celerate ஸ்டுடியோ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/tamil/news-id-sivakarthikeyan-10-02-1734914.htm", "date_download": "2019-05-26T09:47:46Z", "digest": "sha1:7ABCMEJ62WK34KPIZ644FC6BDRPEVC4Y", "length": 7309, "nlines": 121, "source_domain": "www.tamilstar.com", "title": "சிவகார்த்திகேயன் யு-டியூபில் மற்றொரு சாதனை - Sivakarthikeyan - சிவகார்த்திகேயன் | Tamilstar.com |", "raw_content": "\nசிவகார்த்திகேயன் யு-டியூபில் மற்றொரு சாதனை\nசிவகார்த்திகேயன் படங்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வருகின்றது. அதை விட இவருடைய படத்தின் பாடல்களும் பட்டித்தொட்டியெல்லாம் பட்டையை கிளப்புகின்றது.\nஅதனாலேயே இவருக்கு குழந்தைகள் ரசிகர்களும் அதிகமாகி வருகின்றனர், இந்நிலையில் சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த வருடம் வெளிவந்த ரெமோ படத்தின் பாடல் ஒரு சாதனை செய்துள்ளது.\nஅப்படத்தில் இடம்பெற்ற ‘செஞ்சுட்டாளே’ பாடல் வீடியோ 1 கோடி ஹிட்ஸை தாண்டியுள்ளது, இதற்கு முன் ரஜினி முருகன் படத்தில் இடம்பெற்ற உன் மேல ஒரு கண்ணு பாடலும் 1 கோடி ஹிட்ஸை கடந்தது குறிப்பிடத்தக்கது.\n▪ தொடர் தோல்விகளால் கடும் சிக்கலில் சிவகார்த்திகேயன் – அடுத்த முடிவு என்ன தெரியுமா\n▪ மிஸ்டர் லோக்கல் வசூல் இவ்வளவு குறைவா\n▪ தொடர் தோல்விகளால் கடும் அதிர்ச்சியில் சிவகார்த்திகேயன், நயன்தாரா – கலங்க வைக்கும் தகவல்\n▪ ஒரேநாளில் வெளியாகும் 2 படங்களுக்குள் இப்படியொரு ஒற்றுமையா\n▪ சிவகார்த்திகேயனின் மிஸ்டர்.லோக்கல் தள்ளிப்போக இதுதான் காரணம்\n▪ சிவகார்த்திகேயன் படத்தில் இத்தனை ஹீரோக்கள் கேமியோ ரோலில் நடிக்கிறார்களா\n▪ மீண்டும் ரவிக்குமார், ரகுலுடன் இணைந்த சிவகார்த்திகேயன்\n▪ விவசாயியாக நடிக்கும் சிவகார்த்திகேயன் - இயக்குநர் தகவல்\n▪ வசூல் சாதனையில் சீமராஜா - வேற லெவல் வரவேற்பு\n▪ ரசிகர்களுக்கு இரட்டை விருந்து கொடுக்கும் சிவகார்த்திகேயன்\n• இந்த தமிழ் படத்தில் நடிக்கிறேன் – ஐஷ்வர்யா ராய் வெளியிட்ட அதிகாரப்பூர்வமான தகவல்\n• வர்மா விவகாரத்தில் விக்ரமுக்கு செக் வைத்த ��ாலா – அதிரடியான முடிவு\n• தளபதி 64 படத்தில் இதெல்லாம்தான் முக்கியமாம் – வெளிவந்த சூப்பர் அப்டேட்\n• துப்பறிவாளன் 2 படத்தில் இப்படியொரு பிரம்மாண்டமா\n• தொடர் தோல்விகளால் கடும் சிக்கலில் சிவகார்த்திகேயன் – அடுத்த முடிவு என்ன தெரியுமா\n• தன் அப்பாவே செய்யாததை துணிந்து செய்த துருவ் விக்ரம் – என்ன தெரியுமா\n• அனல் பறக்கும் அரசியல் வசனத்துடன் என்.ஜி.கே-வின் புதிய டீசர் – வைரலாகும் வீடியோ\n• தளபதி 63 ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ் தேதி இதுதான் – பிரபலமே சொன்ன தகவல்\n• பிக் பாஸ் 3 சீசனில் பங்கேற்க நோ சொன்ன பிரபல நடிகை – ஏன் தெரியுமா\n• ஒரு சகாப்தமே முடிந்துவிட்டது.. கடும் வருத்தத்தில் தனுஷ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://easanaithedi.in/achaleswarar_thiruvarur.html", "date_download": "2019-05-26T09:42:29Z", "digest": "sha1:FQGK5WIJUULV7TECDUGVTVWQIR5UI2N3", "length": 29056, "nlines": 234, "source_domain": "easanaithedi.in", "title": "Achaleswarar Temple, Thiruvarur,Araneri Achaleswarar Temple,Achaleswaram Achaleswarar,Araneri Appar Temple,Thiruvarur,அரநெறி அசலேஸ்வரர் திருக்கோயில்,அரநெறியப்பர் அசலேசுவரர் திருக்கோயில், திருவாரூர்,ஈசனை தேடி எனது பயணங்கள் ... ...:::குமரேசன்", "raw_content": "\"பண்ணிய உலகினில் பயின்ற பாவத்தை\nநண்ணி நின்று அறுப்பது நமச்சிவாயவே\"\nதலங்கள் பகுதி - 1\nகும்பகோணம் - திருவாரூர் - 1\nகும்பகோணம் - திருவாரூர் - 2\nகும்பகோணம் - திருவாரூர் - 3\nசென்னை - காஞ்சிபுரம் - 4\nகுறுங்காலீஸ்வரர் கோவில் - சென்னை,\nதுளசீஸ்வரர் ஆலயம் - சிங்கம்பெருமாள் கோவில்\nசந்திரமௌலீஸ்வரர் கோவில் அண்ணாநகர் - சென்னை\nபரிகாரத் தலங்கள் - 5\nதலங்கள் பகுதி - 2\nகும்பகோணம் - திருவாரூர் - 6\nவைகல் நாதர் - திருவைகல்\nவீரட்டானேஸ்வரர் கோவில் - திருவிற்குடி\nவீழிநாதேஸ்வரர் கோவில் - திருவீழிமிழலை\nஅக்னீஸ்வரர் கோவில் - திருப்புகலூர்\nமேகநாதசுவாமி கோவில் - திருமீயச்சூர்\nமுத்தீசுவரர் கோவில் - சிதலப்பதி\nமகாகாளநாதர் கோவில் - திருமாகாளம்\nமதுவனேசுவரர் கோவில் - நன்னிலம்\nஆதி கும்பேஸ்வரர் - கும்பகோணம்\nகும்பகோணம் - திருவாரூர் - 7\nகோனேசுவரர் கோவில் - குடவாசல்\nபாதாளேசுவரர் கோவில் - அரித்துவாரமங்கலம்\nஅமுதகடேசுவரர் கோவில் - கோடியக்கரை\nஅகத்தியான்பள்ளி அகத்தீஸ்வரர் - கோடியக்கரை\nபிரம்மபுரீஸ்வரர் கோவில் - அம்பல்\nபொன்வைத்த நாதேசுவரர் - சித்தாய்மூர்\nஅன்பில் - பிரம்மபுரீஸ்வரர் கோவில் - திருச்சி\nஎறும்பீஸ்வரர் கோவில் - திருச்சி\nஆம்ரவனேஸ்வரர் ��ோவில் - மாந்துறை - திருச்சி\nநெடுங்களநாதர் கோவில் - திருநெடுங்களம் - திருச்சி\nஆதிமூலநாதர் கோவில் - திருபாற்றுறை - திருச்சி\nமாற்றுரைவரதீஸ்வரர் கோவில் - திருவாசி - திருச்சி\nபஞ்சவர்னேஸ்வரர் - உறையூர் - திருச்சி\nசென்னை - காஞ்சிபுரம் - 9\nதிருக்காட்டூர் - வைத்தியலிங்கேஸ்வரர் கோவில்\nகாசிவிஸ்வநாதர் கோயில் - பூவிருந்தவல்லி\nவைத்தீஸ்வரன் கோயில் - பூவிருந்தவல்லி\nகச்சி அனேகதங்காவதம் - காஞ்சிபுரம்\nஓணகாந்தன்தளி ஓணகாந்தேஸ்வரர் - காஞ்சிபுரம்\nகைலாசநாதர் கோயில் - காஞ்சிபுரம்\nகுரங்கணில்முட்டம் வாலீஸ்வரர் - காஞ்சிபுரம்\nதிருமேற்றளிநாதர் திருக்கோயில் - காஞ்சிபுரம்\nதாளபுரீஸ்வரர் திருப்பனங்காடு - காஞ்சிபுரம்\nவல்லம் குடைவரைக்கோயில் - செங்கல்பட்டு\nமீனாட்சி சுந்தரேஸ்வரர் - மதுரை\nதிருஆப்புடையார் கோவில், - மதுரை\nஅரிட்டாபட்டி குடைவரைக்கோயில் - மதுரை\nஇம்மையிலும் நன்மை தருவார் -மதுரை\nதிருமறைநாதர் கோவில்- திருவாதவூர், மதுரை\nதிருவேடகம் - மதுரை- சோழவந்தான்\nபிற தலங்கள் - 11\nமுறப்பநாடு - கைலாசநாதர் கோவில்\nதிருநெல்வேலி - நெல்லையப்பர் கோவில்\nசுருட்டப்பள்ளி - பள்ளி கொண்டீஸ்வரர் கோவில்\nஇராமேஸ்வரம் - இராமநாதசுவாமி கோவில்\nதலங்கள் பகுதி - 3\nகும்பகோணம் - திருவாரூர் - 12\nசெஞ்சடையப்பர் கோவில் - திருப்பனந்தாள்\nசெந்நெறியப்பர் கோவில் - திருச்சேறை\nஅக்னீஸ்வரர் கோவில் - திருகஞ்சனூர்\nகோகிலேஸ்வரர் கோவில் - திருக்கோழம்பம்\nஉமா மஹேஸ்வரர் கோவில் - கோனேரி ராஜபுரம்\nஅபிமுக்தீஸ்வரர் கோவில் - மணக்கால்\nமுக்கோண நாதேசுவரர் கோவில் - திருபள்ளிமுக்கூடல்\nகும்பகோணம் - திருவாரூர் - 13\nநாகநாதசுவாமி கோவில் - திருநாகேஸ்வரம்\nபலாசவனநாதர் கோவில் - நாலூர்\nஞானபரமேஸ்வரர் கோவில் - திருநாலூர் மயானம்\nநாகநாதசுவாமி கோவில் - பாம்பணி\nபாம்பு புரேஸ்வரர் கோவில் - திருபாம்புரம்\nபரிதியப்பர் கோவில் - திருப்பரிதிநியமம்\nசதுரங்கவல்லபநாதர் கோவில் - திருப்பூவனூர்\nஅமிர்தகலசநாதர் கோவில் - சாக்கோட்டை\nகும்பகோணம் - திருவாரூர் - 14\nசத்யகிரீஸ்வரர் கோவில் - திருசேய்ஞலூர்\nசூட்சுமபுரீஸ்வரர் கோவில் - சிறுகுடி\nபிரம்மபுரீசுவரர் கோவில் - சீர்காழி\nசிவபுரநாதர் கோவில் - சிவபுரம்\nசோமேசர் கோயில் - கும்பகோணம்\nவிஸ்வநாத சுவாமி கோவில் - தேப்பெருமாநல்லூர்\nசித்த நாதேஸ்வரர் கோவில் - திருநறையூர்\nதிருகோடீஸ்வரர் கோவில் - திருகோடிக்காவல்\nபிராண நாதேஸ்வரர் கோவில் - திருமங்கலக்குடி\nசிவானந்தேஸ்வரர் கோவில் - திருபேணுபெருந்துறை\nஉத்தவேதீஸ்வரர் திருக்கோவில் - குத்தாலம்\nகும்பகோணம் - திருவாரூர் - 15\nநாகேஸ்வரர் கோவில் - கும்பகோணம்\nஅரநெறியப்பர் கோவில் - திருவாரூர்\nகோமுக்தீஸ்வரர் கோவில் - திருவாவடுதுறை\nமஹாலிங்கேஸ்வரர் கோவில் - திருவிடைமருதூர்\nதூவாய் நாயனார் கோவில் - திருவாரூர்\nபாலுகந்த ஈஸ்வரர் கோவில் - திருஆப்பாடி\nபதஞ்சலி மனோகரர் கோவில் - திருவிளமர்\nசிவயோகிநாத சுவாமி கோவில் - திருவிசைநல்லூர்\nகற்கடேஸ்வரர் கோவில் - திருந்துதேவன்குடி\nபிரம்மபுரீசுவரர் கோவில் - ஏனநல்லூர்\nசென்னை - திருவள்ளூர் - 16\nஎலுமியன்கோட்டூர் - தெய்வநாயகேசுவரர் கோவில்\n(கூவம்)திருவிற்கோலம் - திரிபுராந்தகர் கோவில்\nதிருவெண்பாக்கம் (பூண்டி) - ஊன்றிஸ்வரர் கோவில்\nதிருப்பாசூர் - வாசீஸ்வரர் கோவில்\nதக்கோலம் - ஜலநாதீஸ்வரர் கோவில்\nதிருவாலங்காடு - வடாரண்யேஸ்வரர் கோவில்\nதிருஈங்கோய்மலை - மரகதாசலேஸ்வரர் கோவில்\nகுளித்தலை - கடம்பனேஸ்வரர் கோவில்\nஉச்சிப்பிள்ளையார் - தாயுமானவர் கோவில்\nதிருப்பராய்த்துறை - பராய்த்துறைநாதர் கோவில்\nஉய்யக்கொண்டான் மலை உஜ்ஜீவநாதர் கோவில்\nசிதம்பரம் - சீர்காழி - 18\nசம்பந்தர் அவதார இல்லம் - சீர்காழி\nஅரநெறி அசலேஸ்வரர் திருக்கோயில் - திருவாரூர்\nஅரநெறி அசலேஸ்வரர் திருக்கோயில் - தல வரலாறு\nபடங்களை வீடியோவைப் போல (VIDEO PHOTO PLAY) பிளே செய்ய அதன் மேல் கிளிக் (CLICK) செய்யவும்.\nஇறைவர் திருப்பெயர் : அரநெறியப்பர், அசலேசுவரர்\nஇறைவியார் திருப்பெயர் : வண்டார்குழலி\nதல மரம் : பாதிரி\nதீர்த்தம் : சங்கு தீர்த்தம், கமலாலயம்\nவழிபட்டோர் : நமிநந்தியடிகள்,செருத்துணையார்,கழற்சிங்கர் எனும் பல்லவ மன்னன்,\nதேவாரப் பாடல்கள் : திருநாவுக்கரசர்,\nஇங்கு சிவன் மேற்கு நோக்கிய சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.\nஅசலேஸ்வரர் கோயில் மூலஸ்தானத்தின் நிழல் கிழக்கு திசையில் மட்டும் விழும். மற்ற திசைகளில் விழுகாது.\nசிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 151 வது தேவாரத்தலம் ஆகும் .\nகழற்சிங்க நாயனார் பல்லவர் குலத்திலே தோன்றியவர் சிவனடி அன்றி வேறொன்றை அறிவினிற் குறியாதவர்; வடபுலவேந்தரை வென்று அறநெறியில் நின்று நாடாண்ட வேந்தராகிய இவர் ஒரு நாள் திருவாரூரை அடைந்து திருக்கோயிலை வணங்கச் சென்றார். அப்பொழுது திருக்கோயிலை வலம்வந்து திருப்பூ மண்டபத்தை அடைந்த பட்டத்தரசி அங்கு கீழே வீழ்ந்து கிடந்த மலரொன்றை எடுத்து மோந்தாள்.\nஇந்த தவறை செய்தது ராணி என்று தெரிந்தும் கூட, செருத்துணையார் என்ற சிவனடியார் ராணியின் மூக்கை அறுத்து விட்டார். இறைவரைப் பணிந்து வெளியேவந்த கழற்சிங்கர், அரசியின் புலம்பலை அறிந்து வந்து மிகவும் வெகுண்டு 'அச்சமின்றி இந்தக் கொடுஞ்செயலைச் செய்தவர் யார்' என வினவினார் .அருகே நின்ற செருத்துணையார், 'இவள் இறைவர்க்குச் சாத்துதற்குரிய மலரை எடுத்து மோந்தமையாலே நானே இதைச் செய்தேன்' என்றார். அப்போது கழற்சிங்கர் அவரை நோக்கி, 'பூவை எடுத்த கையையன்றோ முதலில் வெட்டுதல் வேண்டும்' என வினவினார் .அருகே நின்ற செருத்துணையார், 'இவள் இறைவர்க்குச் சாத்துதற்குரிய மலரை எடுத்து மோந்தமையாலே நானே இதைச் செய்தேன்' என்றார். அப்போது கழற்சிங்கர் அவரை நோக்கி, 'பூவை எடுத்த கையையன்றோ முதலில் வெட்டுதல் வேண்டும் என்று சொல்லித் தம் உடைவாளை உருவிப் பட்டத்தரசியின் கையைத் தடிந்தார்.\nஇறைவனின் கருணையால் ராணியின் மூக்கு சரியானது.\nசெருத்துணையார் 63 நாயன்மார்களில் ஒருவரானார். இத்தகைய அரிய தொண்டினைச் செய்த கழற்சிங்க நாயனார் சைவநெறி தழைத்தோங்க அரசாண்டு சிவபெருமான் திருவடி நீழலில் அமர்ந்திருக்கும் பெருவாழ்வு பெற்றார்.\nஅசலேஸ்வரர் கோயில் மூலஸ்தானத்தின் நிழல் கிழக்கு திசையில் மட்டும் விழும். மற்ற திசைகளில் விழுகாது. தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் கோபுரத்தை போன்ற கட்டட அமைப்பில் இது கட்டப்பட்டுள்ளது.\nநமிநந்தியடிகள். 63 நாயன்மார்களில் ஒருவரான இவர் சிறுவயதிலிருந்து திருவாரூர் பெரிய கோயிலில் உள்ள புற்றிடங்கொண்டீசரை வழிபட்டு வந்தார்.\nஇக்கோயிலுக்குள்ளேயே அரநெறி என்ற தனிக்கோயில் உண்டு. இங்குள்ள சிவன் அரநெறியப்பர் என அழைக்கப்படுகிறார். இவரையும் நமிநந்தியடிகள் வழிபாடு செய்து வந்தார்.\nஒருமுறை அரநெறியப்பர் கோயிலுக்கு மாலை வேளையில் வழிபாடு செய்ய வந்தார். கோயில் விளக்கு ஒளி மங்கலாகி, நெய் தீர்ந்து போகும் நிலை ஏற்பட்டது. அப்போது அடிகள் விளக்கேற்ற யாராவது வருகிறார்களா என பார்த்தார். யாரும் வரவில்லை.\nதொலைவிலுள்ள தமது வீட்டிற்கு சென்று நெய�� வாங்கி வருவதற்குள் நன்றாக இருட்டிவிடும். அத்துடன் விளக்கும் அணைந்துவிடும் என்று நினைத்த அடிகள் கோயில் வாசலில் இருந்த வீட்டிற்கு சென்று சிறிது நெய் கேட்டார்.\nஅந்தக்காலத்தில் கோயிலை சுற்றி சமணர்கள் அதிகம் வசித்து வந்தனர். இவர் நெய் கேட்ட சமணர் வீட்டை சேர்ந்தவர்கள், \"\"கையில் தீ ஏந்தி நடனம் செய்யும் உங்கள் இறைவனுக்கு விளக்கு தனியாக வேண்டுமா\nஅப்படியும் நீ விளக்கு ஏற்ற வேண்டுமானால், கோயில் எதிரில் உள்ள குளத்து நீரை எடுத்து தீபத்தை ஏற்றுவது தானே'என கேலி பேசினர். இதனால் வருத்தமடைந்த அடிகள் கோயிலுக்கு வந்து,\"\"இறைவா'என கேலி பேசினர். இதனால் வருத்தமடைந்த அடிகள் கோயிலுக்கு வந்து,\"\"இறைவா உனக்கு விளக்கேற்ற நெய் கேட்க சென்ற வீடுகளில், என்னுடன் சேர்த்து உன்னையும் கேலி செய்கின்றனர்.\nஇதையெல்லாம் கேட்பதற்கு நான் என்ன பாவம் செய்தேன்'என அழுது புலம்பினார். அப்போது இறைவன் அசரீரியாக,\"\"அடிகளே'என அழுது புலம்பினார். அப்போது இறைவன் அசரீரியாக,\"\"அடிகளே கலங்காதே. அவர்கள் கூறியபடி இங்குள்ள குளத்து நீரை எடுத்து எனது சன்னதியில் விளக்கேற்று'என கூறினார். இதைக்கேட்டவுடன் அடிகளுக்கு மிகுந்த சந்தோஷம் ஏற்பட்டது.\nஉடனே ஓடிச்சென்று அங்கிருந்த சங்கு தீர்த்தம் எனப்படும் குளத்திலிருந்த நீரை எடுத்து வந்து விளக்கில் ஊற்றி தீபத்தை தூண்டிவிட்டார். தீபம் முன்பை விட பலமடங்கு பிரகாசமாக எரிந்தது. அத்துடன் அங்கிருந்த பல விளக்குகளிலும் நீரை ஊற்றி தீபம் ஏற்றினார்.\nகோயில் முழுவதும் சூரிய ஒளி பட்டது போல் பிரகாசித்தது. இதை கேள்விப்பட்ட சமணர்கள் இறைவனின் திருவிளையாடலை கண்டு ஆச்சரியமடைந்தனர்.\nசோழமன்னன் அடிகளின் பக்தியை கேள்விப்பட்டு, அவரையே கோயிலுக்கு தலைவராக்கி, கோயிலில் புகழ் மென்மேலும் பரவவும், திருவிழாக்கள் சிறப்பாக நடக்கவும் உதவினான். இறைவன் அடிகளின் பக்தியில் மகிழ்ந்து 63 நாயன்மார்களில் ஒருவராக்கினார்.\nகோயில் நாற்புறமும் உயர்ந்த மதில்களுடன் - கோபுரங்களுடன் விளங்குகிறது. சீழக்கோபுரம் 118 அடி உயரமுள்ளது.\nமொத்தம் வீதிப் பிராகாரங்களையும் சேர்ந்து ஐந்து பிராகாரங்கள், கிழக்குக் கோபுரவாயில் வழியாகச் சென்றால் விநாயகர் முருகன் கோயில்கள் இருபுறமும், உள்ளே நுழைந்தால் வீதிவிடங்க விநாயகர் தரிசனம். பின்னால் பிரமநந்தி எழுந்தருளியுள்ளார்.\nஅடுத்து பெரிய பிராகாரத்தில் வலமாக வந்தால் பக்தகாட்சி மண்டபம், ஊஞ்சல் மண்டபம் அடுத்து ஆகாசவிநாயகர், துலாபாரமண்டபம், சரஸ்வதிதீர்த்தம் முதலியவை உள்ளன.\nஅசலேஸ்வரர் கோயில் மூலஸ்தானத்தின் நிழல் கிழக்கு திசையில் மட்டும் விழும். மற்ற திசைகளில் விழுகாது.\nதிருமணத்தடை, குழந்தை பாக்கியம், கல்வியில் சிறந்து விளங்க இறைவனை பிரார்த்திக்கலாம்.\nதிருவாரூரில் மாவட்டத்தில் திருவாரூர் தியாகராசசுவாமி கோயிலின் உள்ளே இத்தலம் அமைந்துள்ளது.\nநமிநந்தியடிகள் குளத்து நீரை எடுத்து எனது சன்னதியில் விளக்கேற்றினார்.\nராணி என்று தெரிந்தும் கூட, செருத்துணையார் என்ற சிவனடியார் ராணியின் மூக்கை அறுத்து விட்டார்.\nஇங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=422318", "date_download": "2019-05-26T10:22:44Z", "digest": "sha1:EAA7ULIPNT6TSGV2KYPCEKSHLKFHXLN6", "length": 7264, "nlines": 72, "source_domain": "www.dinakaran.com", "title": "ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு: கார்த்தி சிதம்பரம் வெளிநாடு செல்ல உச்சநீதிமன்றம் அனுமதி | INX Media Case: Karthi Chidambaram allowed the Supreme Court to go abroad - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > இந்தியா\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு: கார்த்தி சிதம்பரம் வெளிநாடு செல்ல உச்சநீதிமன்றம் அனுமதி\nபுதுடெல்லி: ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில், முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் வெளிநாடு செல்ல உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. வர்த்தக நிமித்தமாக வெளிநாடு செல்ல அனுமதி கோரி கார்த்தி சிதம்பரம் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை இன்று விசாரித்த உச்சநீதிமன்றம், ஜூலை 23ம் தேதி முதல் 31ம் தேதி வரை பிரான்ஸ், இங்கிலாந்து, அமெரிக்கா நாடுகளுக்கு செல்ல அனுமதி அளித்துள்ளது.\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு ப.சிதம்பரம் கார்த்தி சிதம்பரம் வெளிநாடு உச்சநீதிமன்றம்\nகலைஞர் நினைவிடத்தில் திருமாவளவன் மலர்வளையம் வைத்து மரியாதை\nஆந்திர அரசு ஒரு புரட்சிகரமான அரசாக இருக்கும் என்பது உறுதி: ஜெகன் மோகன் ரெட்டி\nகரூரில் மாரியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு உள்ளூர் வ��டுமுறை\nதென் அமெரிக்க நாடான பெருவில் பலத்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 8 ஆக பதிவு\nநாங்குநேரி சட்டமன்ற உறுப்பினர் பதவியை நாளை ராஜினாமா செய்கிறார் எச்.வசந்தகுமார்\nராசிபுரம் குழந்தை விற்பனை வழக்கு நந்தகுமாருக்கு காவல் நீட்டிப்பு\nபொத்தேரியில் தனியார் கல்லூரி மாணவி தற்கொலை\nகொடுங்காலூரில் கவனிக்க ஆள் இல்லாததால் முதிய தம்பதி தற்கொலை\nகேரளக் கடல் வழியாக ஐ.எஸ். தீவிரவாதிகள் ஊடுருவல்: கடலோரக் காவல்படை தீவிர கண்காணிப்பு\nமாநகர முன்னாள் காவல் ஆணையர் ராஜீவ் குமாரை தேடப்படும் நபராக அறிவித்து சி.பி.ஐ.\nவெற்றிக்கு பாடுபட்ட தலைவர்களுக்கு நன்றி: திருமாவளவன் பேட்டி\nஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக சந்தன நல்லூரில் விவசாயிகள் போராட்டம்\nடெல்லியில் பிரதமர் மோடியுடன் ஒய்.எஸ்.ஆர். தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி சந்திப்பு\nதமிழக மக்களின் முன்னேற்றத்துக்காக திமுக எம்.பி.க்கள் அனைவரும் இணைந்து பணியாற்றுவோம்: தயாநிதிமாறன்\nஇயன்ற வரையிலும் இலவச சிகிச்சை\n26-05-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nகொலராடோ நாட்டில் மனித உரிமை சட்டத்தை பாதுகாக்க கோரி பொதுமக்கள் போராட்டம்\nசீனாவில் முதல் அதிவேக மாக்லெவ் ரயில் அறிமுகம்: மணிக்கு 600 கி.மீ வேகத்தில் செல்லும் என தகவல்\n24-05-2019 இன்றைய சிறப்பு பாடங்கள்\n23-05-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.epdpnews.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4/", "date_download": "2019-05-26T09:21:19Z", "digest": "sha1:375D4EXIAP4DKTQWGWBOZVUFXBNXZ2MX", "length": 5526, "nlines": 46, "source_domain": "www.epdpnews.com", "title": "சுற்றுலாப்பயணிகள் மீது தலிபான்கள் தாக்குதல்! | EPDPNEWS.COM", "raw_content": "\nசுற்றுலாப்பயணிகள் மீது தலிபான்கள் தாக்குதல்\nமேற்கு ஆப்கானிஸ்தானில், இராணுவத் தொடரணியில் சென்ற வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் மீது துப்பாக்கிதாரிகளால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் குறைந்தது ஏழு பேர் காயமடைந்ததாக ஆப்கானிஸ்தான் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nபமியான் மற்றும் கோரிலிருந்து ஹெராட் மாகாணத்துக்கு பயணித்துக் கொண்டிருந்த போதே, செஷ்ட்-இ-ஷரிஃப் மாவட்டத்திலே வைத்தே, ஐக்கிய இர��ச்சியம், ஐக்கிய அமெரிக்கா, ஜேர்மனியைச் சேர்ந்த சுற்றுலாப்பயணிகள் 12 பேரே தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளனர்.\nகுறித்த தாக்குதலுக்கு அறிக்கையொன்றின் மூலம் தலிபான்கள் உரிமை கோரியுள்ளனர். வெளிநாட்டவர்கள் கொல்லப்பட்டதாக தலிபான் பேச்சாளர் குவாரி யூசெஃப் அஹ்மடி தெரிவித்துள்ள போதும், இதை ஹெராட் ஆளுநர் அலுவலகம் நிராகரித்துள்ளது.\nதலிபான்கள் குழுவொன்று சுற்றுலாப் பயணிகள் மீது தாக்குதல் நடத்தி, குறைந்தது ஆறு பேரைப் காயப்படுத்தியதாக ஹெராட் ஆளுநரின் பேச்சாளர் ஜலானி ஃபர்கட் தெரிவித்துள்ளதோடு, எவரும் கொல்லப்படவில்லை எனத் தெரிவித்துள்ளார். இதேவேளை, ஆப்கானிஸ்தான் சாரதியும் காயமடைந்ததாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.\nஒலிம்பிக் சின்னம் அச்சிடப்பட்ட போதை பொருள் ரியோவில் பரபரப்பு\nஹஜ் யாத்ரீகர்களுக்காக கட்டார் எல்லையை திறக்கும் முடிவில் சவூதி மன்னர்\nலெபனானுக்கு எதிராக சவுதி போர் பிரகடனம்..\nகாஷ்மீரில் பாரிய துப்பாக்கித் தாக்குதல்\nபடகு விபத்து - உயிரிழந்தோர் எண்ணிக்கை உயர்வு\nடக்ளஸ் தேவானந்தாவை தமிழர் வரலாறு என்றும் நன்றியுணர்வுடன் பதிவிட்டுச் செல்லும்\nநெஞ்சத்தில் வஞ்சம் வைத்து வன்முறைக்கு வித்திட்ட கூட்டமடா\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.epdpnews.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2019-05-26T09:21:35Z", "digest": "sha1:P6QRXOM3O7WNH5MRCY73CTBYJM6B2B5M", "length": 6999, "nlines": 49, "source_domain": "www.epdpnews.com", "title": "வெற்றுப்பேச்சு முடிவுக்கு வந்துள்ளது:நடவடிக்கைக்கான காலம் உருவாகி விட்டது - ட்ரம்ப் | EPDPNEWS.COM", "raw_content": "\nவெற்றுப்பேச்சு முடிவுக்கு வந்துள்ளது:நடவடிக்கைக்கான காலம் உருவாகி விட்டது – ட்ரம்ப்\nஅமெரிக்காவின் 45ஆவது ஜனாதிபதியாக பதவியேற்றுள்ள டொனால்ட் டிரம்ப் அந்நாட்டு மக்கள் ஒவ்வொருவரின் நலனுக்காகவும் ஓய்வின்றி உழைப்பேன் என்று உறுதியளித்துள்ளார்.\nஅமெரிக்காவின் நலனே தனது முதன்மையான முன்னுரிமையாக இருக்கும் என்றும் அவர் சுட்டிக்க���ட்டியுள்ளார்.\nவெள்ளை மாளிகையில் நடைபெற்ற பதவியேற்பு நிகழ்ச்சியில் பதவியேற்றுக்கொண்ட கொண்ட பின்னர் ட்ரம்ப் தனது முதலாவது உத்தியோகபூர்வ உரையை நிகழ்த்தினார்.\nடொனாலட் ட்ரம்ப் தனது உரையில் “அமெரிக்கர்கள் அனைவரும் இதனைக் கவனத்தில் கொள்ள வேண்டும், நீங்கள் மீண்டும் ஒருபோதும் புறக்கணிக்கப்படமாட்டீர்கள். அமெரிக்க குடிமக்கள் ஒவ்வொருவரின் நலனுக்காகவும் நான் ஓய்வின்றி பணியாற்றுவேன்.\nஅமெரிக்காதான் எனது முன்னுரிமையாக இருக்கும். இந்த தருணம் உங்களுடையது. இது உங்களுக்கானது. இங்கு கூடியுள்ள அனைவருக்கும் இந்த நிகழ்ச்சியை பார்த்துக் கொண்டிருக்கும் அனைத்து அமெரிக்கர்களுக்குமானது இந்த தருணம்.\nவொஷிங்டனில் மக்களுக்கான அதிகாரம் மீண்டும் வழங்கப்படும். இந்த நாளில் இருந்து நமது மண்ணில் புதிய பார்வையுடன் ஆட்சி நடைபெறும். வர்த்தகம், வரி விதிப்பு, குடியுரிமை, வெளிநாட்டு விவகாரம் போன்ற அனைத்தும் அமெரிக்க தொழிலாளர்கள் மற்றும் அமெரிக்க குடும்பங்களின் நலன்களுக்கானதாகவே அமையும்.\nஉங்களுக்காக என் உயிர்மூச்சு உள்ளவரை போராடுவேன். ஒருபோதும் அமெரிக்க மக்களை கைவிடமாட்டேன். மக்களுக்கான நடவடிக்கைகளை எடுக்காத அரசியல்வாதிகளைப் பற்றி ஒருபோதும் நாம் பேசுவதில்லை. இந்த முறை வெற்றுப்பேச்சு முடிவுக்கு வந்துள்ளது. தற்போது நடவடிக்கைக்கான காலம் உருவாகி விட்டது“ எனக் குறிப்பிட்டார்.\nகாணாமல் போன மலேசிய விமானத்தை தேடும் நிபுணர்கள் புதிய தகவல் வெளியீடு\nஅனர்த்த பாதிப்புகளுக்கு ஐ.நா. கவலை\nபுகையிரதம் தடம்புரண்டு 5 பேர் உயிரிழப்பு\nபள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்து கோர விபத்து - 11 பேர் பலி\n“போனி” சூறாவளி - கொல்கத்தா விமான நிலையம் இன்று மூடப்படுகின்றது\nடக்ளஸ் தேவானந்தாவை தமிழர் வரலாறு என்றும் நன்றியுணர்வுடன் பதிவிட்டுச் செல்லும்\nநெஞ்சத்தில் வஞ்சம் வைத்து வன்முறைக்கு வித்திட்ட கூட்டமடா\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unavuulagam.in/2011/03/blog-post_18.html", "date_download": "2019-05-26T09:09:38Z", "digest": "sha1:3KKM45RRZ7MFWWPLNYBHIZNGYXPXRHNI", "length": 41855, "nlines": 500, "source_domain": "www.unavuulagam.in", "title": "உணவுஉலகம்: உயிர்காக்கும் உபாயங்கள் சில.", "raw_content": "எனது ஆங்கில பதிவை பார்க்க இங்கே சுட்டுங்கள்\nசெவிக்கு உணவில்லாதபோது சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்.\nஅணு உலை விபத்தால் என்னென்ன விளைவுகள் ஏற்படுகின்றன என்று நண்பர்கள் பலர் பதிவிட்டு வருகின்றனர். அணு உலை விபத்து மட்டுமல்ல, அனுதினமும் நாம் செய்யும் காரியங்கள் பலவும் மனித உயிரை தாக்கும் விதங்கள் குறித்தும், அதிலிருந்து நம் உயிரை காக்கும் உபாயங்களும் என் பார்வையில் இங்கே தருகிறேன்.\nமனித உடலானது பல்வேறு உறுப்புக்களை ஒன்றிணைத்து உருவாக்கப்பட்ட ஓர் அதிசயம். ஒவ்வொரு உறுப்பும் பல்லாயிரக்கணக்கான செல்களால் ஒன்றிணைக்கப்பட்டவை. அந்த செல்களை பல நூறாயிரம் திசுக்கள் ஒன்று கூடி ஒருங்கிணைத்திருக்கும்.\nதிசுக்கள் , திண்ணமாய் செயலாற்றிட இரு வெவ்வேறு ஆக்சிடெண்டுகள் சமமாய் செயல்படவேண்டும். ஒன்று ப்ரீ-ஆக்சிடெண்ட் மற்றொன்று ஆண்டி- ஆக்சிடெண்ட். ப்ரீ-ஆக்சிடெண்ட் திசுக்களுக்கு பிராண வாயுவை வாரி வழங்கும். திசுக்களில் நடக்கும் பல வேதியியல் மாற்றத்தால் வெளியாகும் ப்ரீ- ரேடிக்கள், உடலின் ஒவ்வொரு உறுப்பையும் பாதிக்கும் பலம் வாய்ந்தவையாகும். ப்ரீ- ரேடிக்கல்களை(FREE RADICAL) பிடித்து வெளியே தள்ளும் சக்தி ஆண்டி- ஆக்சிடெண்டுகளுக்கு மட்டுமே உண்டு.\nப்ரீ- ரேடிக்கள் நம் உடலில் கூடினால், முதுமை முந்தி வரும், நோய்கள் நொடியில் வரும், புற்று நோய் புறப்பட்டு வரும், உடலுறுப்புகள் செயலிழந்து போகும். காற்று மாசு படுதலும், கதிரியக்க வீச்சுக்களும், சுற்றுப்புற சுகாதாரம் சீர் கெட்டு போவதும், புகை பிடித்தலும், புற ஊதா கதிர் வீச்சுக்களும் ப்ரீ- ரேடிக்கல்களை ப்ரீயாக நமக்கு தந்து செல்லும்.\nபச்சை காய்கறிகளில், தக்காளி, கேரட் போன்றவற்றிலும், ஆரஞ்சு பழம், உலர்ந்த பழங்கள், பாதாம், பிஸ்தா, பேரீச்சம் பழம் போன்றவற்றிலும், மாம்பழம், முட்டை, பால், கல்லீரல் ஆகியவற்றிலும் ஆண்டி- ஆக்சிடெண்ட் அதிகம் காணப்படுகிறது.\nஇன்று செல்களில் உலா வந்த ஒரு குறுஞ்செய்தி- எச்சரிக்கை:\nநீங்கள் இந்தியா,ஆசிய-பசிபிக் பகுதி மற்றும் ஆஸ்த்ரேலியாவில் வசிப்பவரா இன்றோ, நாளையோ, இன்னும் சில நாட்களிலோ திடீர் மழை பெய்தால், அந்த மழையில் நனையாதீர்கள். உங்கள் பாதுகாப்பிற்காக குடை மற்றும் ரெயின் கோட் பயன்படுத்துவீர். ஏனெனில், ஜப்பான் அண�� உலை வெடிப்பின் மூலம் வெளியான கதிர்வீச்சு பொருட்கள் அந்த மழை நீரில் கரைந்திருக்கலாம். அதன் மூலம், தோல் கொப்புளங்கள், தோல் புற்று வரலாம், எச்சரிக்கை.\nடிஸ்கி-1: இது மெய்யாக இருக்கலாம், அல்லது புரளியாகவும் இருக்கலாம். எச்சரிக்கையாய் இருப்பது என்றும் நலமே\nஇது புரளிதான் என்று ஜப்பான் நண்பர் ஒருவர் சகோதரி கௌசல்யாவிற்கு தெரிவித்துள்ளார். அதை என்னிடம் தெரிவித்ததற்கு நன்றி, கௌசல்யா.இதுதாங்க வந்தது:\nமேற்கண்ட கடிதத்தின் சாராம்சங்களை கொண்ட தமிழ் பதிவு காண:\nடிஸ்கி -2 : தவறான தகவல் பரவக்கூடாது என்பதே நோக்கம்.\nLabels: கட்டுரைகள்-உயிர் காக்கும் உபாயங்கள்.\nஇது மெய்யாக இருக்கலாம், அல்லது புரளியாகவும் இருக்கலாம். எச்சரிக்கையாய் இருப்பது என்றும் நலமே\nஅப்பாட எல்லாரும் ஜப்பான் சுனாமி, அணு உலை வெடிப்பு பற்றி எழுதி முடிச்சிட்டாங்க. ஆனாலும் இது, டூ லேட் .//\nநீங்க பீல் பண்றத பார்த்த இன்னொரு சுனாமிக்கு வெய்ட் பண்ணிட்டு இருக்கீங்க போல இருக்கே...வேணாங்க பூமி தாங்காது..ஹி ஹி\n//இது மெய்யாக இருக்கலாம், அல்லது புரளியாகவும் இருக்கலாம். எச்சரிக்கையாய் இருப்பது என்றும் நலமே\nஅப்பாட எல்லாரும் ஜப்பான் சுனாமி, அணு உலை வெடிப்பு பற்றி எழுதி முடிச்சிட்டாங்க. ஆனாலும் இது, டூ லேட் .//\nநீங்க பீல் பண்றத பார்த்த இன்னொரு சுனாமிக்கு வெய்ட் பண்ணிட்டு இருக்கீங்க போல இருக்கே...வேணாங்க பூமி தாங்காது..ஹி ஹி//\nஅய்யோ, வேணாங்க, பூமி தாங்காது. நானும் அப்படி நினைக்கல. நம்புங்க நண்பரே\nஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...\nஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...\nஇந்த ப்ரீ ரேடிகல் குறித்து எனக்கும் பயமா இருக்கு என்னிடம் ப்ரீ ரேடிக்களை ஏற்படுத்தக் கூடிய எந்த கெட்ட பழக்கமும் இல்லை என்னிடம் ப்ரீ ரேடிக்களை ஏற்படுத்தக் கூடிய எந்த கெட்ட பழக்கமும் இல்லை ஆனால் இந்த ஐரோப்பிய குளிர் எமது உடலை மிக மிக தளர்த்தி விட்டிருக்கிறது ஆனால் இந்த ஐரோப்பிய குளிர் எமது உடலை மிக மிக தளர்த்தி விட்டிருக்கிறது அதிகளவு குளிர் படா வண்ணம் ஆடைகளை உடுத்திக்கொண்டு நாம் சென்றாலும், சில வேளைகளில் நல்ல குளிருக்குள் மாட்டுப்பட்டு, நடுங்கியவாறே வீடு வந்திருக்கிறேன்\nநீங்கள்தான் சொல்ல வேண்டும் ப்ரீ ரேடிகளுக்கு குளிரும் ஒரு காரணமா\nஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...\nவரும் பத்தொன���பதாம் திகதி சந்திரன் பூமியை நெருங்கி வருவதால் இங்கு கால நிலை படு மோசமாக மாறியுள்ளது\nஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...\nநீங்கள் இப்படியான அருமையான விஷயங்களை எழுதிவருவதால், பன்னிக்குட்டி ப்ளாக் ல உங்களுக்கு சிறப்பு இணைப்பு குடுத்திருக்காரு இது உங்களுக்கான பெரிய பலம்\nஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...\n//ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...\nஇந்த ப்ரீ ரேடிகல் குறித்து எனக்கும் பயமா இருக்கு என்னிடம் ப்ரீ ரேடிக்களை ஏற்படுத்தக் கூடிய எந்த கெட்ட பழக்கமும் இல்லை என்னிடம் ப்ரீ ரேடிக்களை ஏற்படுத்தக் கூடிய எந்த கெட்ட பழக்கமும் இல்லை ஆனால் இந்த ஐரோப்பிய குளிர் எமது உடலை மிக மிக தளர்த்தி விட்டிருக்கிறது ஆனால் இந்த ஐரோப்பிய குளிர் எமது உடலை மிக மிக தளர்த்தி விட்டிருக்கிறது அதிகளவு குளிர் படா வண்ணம் ஆடைகளை உடுத்திக்கொண்டு நாம் சென்றாலும், சில வேளைகளில் நல்ல குளிருக்குள் மாட்டுப்பட்டு, நடுங்கியவாறே வீடு வந்திருக்கிறேன்\nநீங்கள்தான் சொல்ல வேண்டும் ப்ரீ ரேடிகளுக்கு குளிரும் ஒரு காரணமா\nகுளிர் ஒரு காரணமாக இருக்காது. அந்த பிரெஞ்சு பொண்ணோட அடிச்ச பீர், ப்ரீ ராடிக்களை அதிகப்படுதிருக்கலாம். தொப்பை, நோய் எதிர்ப்பு சக்தி குறைவு ஆகியவையும் காரணிகளாகும்\nஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...\nவரும் பத்தொன்பதாம் திகதி சந்திரன் பூமியை நெருங்கி வருவதால் இங்கு கால நிலை படு மோசமாக மாறியுள்ளது\nஅப்பா நாமெல்லாம் இன்னும் கொஞ்சம் ஜாக்கிரதையா இருக்கணும் போல .\nஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...\nநீங்கள் இப்படியான அருமையான விஷயங்களை எழுதிவருவதால், பன்னிக்குட்டி ப்ளாக் ல உங்களுக்கு சிறப்பு இணைப்பு குடுத்திருக்காரு இது உங்களுக்கான பெரிய பலம் இது உங்களுக்கான பெரிய பலம்\nசந்தேகமின்றி, அது எனக்கு மிக பெரிய பலம்.\nஅத்துடன், நான் உங்கள் (ஷில்பகுமார்,ரஜீவன், கருன்,சி.பி.,மனோ, சௌந்தர், சதீஷ், டக்கால்டி, பலாபட்டறை ஷங்கர், பனித்துளி சங்கர், சகோதரிகள் சித்ரா, கௌசல்யா,ஆனந்தி, ஆசியா உமர் போன்றோரின் ) அன்புக்கு பாத்திரமானதும் என் பதிவு பலரை சென்றடைய செய்தது. நன்றி பதிவுலக நண்பர்கள் அனைவருக்கும்.\nவேடந்தாங்கல் - கருன் said...\nவேடந்தாங்கல் - கருன் said...\nஎன்ன தலைவா போட்டோ மாத்திட்டீங்க..\nவாங்க கருன் சார், உங்கள் வரவு நல் வரவாகுக.\nவேடந்தாங்கல் - கருன் said...\nபயனுள்ள பதிவுகளை தரும் எங்கள் தன்மானச் சிங்கம், பிரச்சார பீரங்கி, தானைத் தலைவர் வாழ்க..வாழ்க..\n( எங்க ஏரியால பிரச்சாரம் ஆரம்பிச்சுட்டாங்க தலைவா)\nவேடந்தாங்கல் - கருன் said...\nஆகா... நான் ஓட்டு போட்டுட்டேன்..\nவேடந்தாங்கல் - கருன் said...\nஎன்ன தலைவா போட்டோ மாத்திட்டீங்க..//\nஅந்த படம் பதிவுலக சீனியர் ஒருவர் தந்த அட்வைசு படி மாற்றினேன்.\nவேடந்தாங்கல் - கருன் said...\nபயனுள்ள பதிவுகளை தரும் எங்கள் தன்மானச் சிங்கம், பிரச்சார பீரங்கி, தானைத் தலைவர் வாழ்க..வாழ்க..\n( எங்க ஏரியால பிரச்சாரம் ஆரம்பிச்சுட்டாங்க தலைவா)//\nவேடந்தாங்கல் - கருன் said...\nஆகா... நான் ஓட்டு போட்டுட்டேன்..//\nபோடுங்க, போடுங்க, நல்லா போடுங்க.\nஇது ஒரு புரம் இருந்தாலும்....\nகதிர் வீச்சு மழையினாலும் காற்றினாலும் பரவினால்... வீட்டுக்குள் இருந்தாலும் தப்பிக முடியாது... என்னெறால் மழைதண்ணிர் காற்றில் வரும்போது .. காற்று விஷமகி இருக்கும்..\nசாக்கடை, ஆறு, கடல். எல்லாவற்றிலும் அதே விளைவு இரூக்கும்.. அதன்பிறகு வரும் காய்கறிகள் பால் எல்லாவற்லும் கதிர்வீச்சு இருக்கும்போது ...குடைபிடித்து வீட்டில் இருந்தால் சரியாகி விடுமா\n...குடைபிடித்து வீட்டில் இருந்தால் சரியாகி விடுமா\nதகவல்களுக்கு நன்றி. நானும் பதிவில் சில திருத்தங்கள் கொடுத்துள்ளேன்.\nஎனக்கும் மின்னஞ்சலில் இதே தகவல் வந்தது\nநிறைய தகவல்கள் எல்லாமே சூப்பர்\nநீங்கள் இந்தியா,ஆசிய-பசிபிக் பகுதி மற்றும் ஆஸ்த்ரேலியாவில் வசிப்பவரா இன்றோ, நாளையோ, இன்னும் சில நாட்களிலோ திடீர் மழை பெய்தால், அந்த மழையில் நனையாதீர்கள். உங்கள் பாதுகாப்பிற்காக குடை மற்றும் ரெயின் கோட் பயன்படுத்துவீர். ஏனெனில், ஜப்பான் அணு உலை வெடிப்பின் மூலம் வெளியான கதிர்வீச்சு பொருட்கள் அந்த மழை நீரில் கரைந்திருக்கலாம். அதன் மூலம், தோல் கொப்புளங்கள், தோல் புற்று வரலாம், எச்சரிக்கை//\nஅடேயப்பா பயங்கரமா இருக்கே நல்ல நியூஸ்\nஎனக்கும் மின்னஞ்சலில் இதே தகவல் வந்தது\nஎல்லாம் ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்காகத்தான். நன்றி, சார்.\nநிறைய தகவல்கள் எல்லாமே சூப்பர்//\nஅடேயப்பா பயங்கரமா இருக்கே நல்ல நியூஸ்//\nஎல்லாம் ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்காகத்தான். நன்றி,நண்பரே.\nஏன் நீங்கள் இது வரை வந்த கருத்துகளை புத்தகமாக தொகுக்க கூடாது....\nஏன் நீங்��ள் இது வரை வந்த கருத்துகளை புத்தகமாக தொகுக்க கூடாது....//\nகருத்துக்கு நன்றி .காலம் கனியட்டும், நண்பரே\nசரியான தருணத்தில் தேவையான தகவல்கள் சார்\nமொக்கராசாவின் கருத்தை வழிமொழிகிறேன், நீங்கள் உங்கள் பதிவுகளை ஒரு புத்தகமாக வெளியிடுவது பற்றி பரிசீலனை செய்ய வேண்டும்\nசரியான தருணத்தில் தேவையான தகவல்கள் சார்\nமொக்கராசாவின் கருத்தை வழிமொழிகிறேன், நீங்கள் உங்கள் பதிவுகளை ஒரு புத்தகமாக வெளியிடுவது பற்றி பரிசீலனை செய்ய வேண்டும்\nஅந்த அளவிற்கு நான் பதிவுலகில் பகிரவில்லை என்றே எண்ணுகிறேன். எனினும், தங்கள் நல ஆசிகளுடன், முயற்சி செய்கிறேன்,நண்பரே\nபயனுள்ள பதிவு, எல்லோரும் சுனாமி வந்ததையடுத்து பயமுறுத்துவது போலவே பதிவு எழுதுகிறீர்கள்.\nபயனுள்ள பதிவு, எல்லோரும் சுனாமி வந்ததையடுத்து பயமுறுத்துவது போலவே பதிவு எழுதுகிறீர்கள்.//\n பயமுறுத்தல் நோக்கமல்ல. இன்று வந்துள்ள இன்னொரு பதிவையும் பாருங்கள்.\nமுன்பு ஒருமுறை வந்து இருக்கிறேன்...\nபல பயன் உள்ள தகவல்கள்\nகக்கு - மாணிக்கம் said...\nஇன்றுதான் வர முடிந்தது. தங்களின் தொடர்ந்த ஆதரவுக்கு நன்றி.\nபிறருக்கு பயன் படும் நிறைய செய்திகள் உங்களிடம் உண்டு.\nபதிவுகள் மூலம் அவைகளை பகிருங்கள். நல்ல தரமான பக்கம் தங்களுடையது.\nசாரி, எங்கள் பகுதியில் பவர் கட். உடன் பதில் IALAVILLAI. வருகைக்கு நன்றி நண்பரே. தொடர்ந்து வாருங்கள்.\nகக்கு - மாணிக்கம் said...\nஇன்றுதான் வர முடிந்தது. தங்களின் தொடர்ந்த ஆதரவுக்கு நன்றி.\nபிறருக்கு பயன் படும் நிறைய செய்திகள் உங்களிடம் உண்டு.\nபதிவுகள் மூலம் அவைகளை பகிருங்கள். நல்ல தரமான பக்கம் தங்களுடையது.\nஎன்றும் உங்கள் ஆதரவு இருந்தால் போதும். காலதாமதம் ஒரு பொருட்டல்ல. நன்றி நண்பரே\nஎனது பழைய தளமான HTTP://DAKKALTI.BLOGSPOT.COM யாரோ ஒரு அன்பரால் அழிக்கப் பட்டுவிட்டது. அதை எவ்வளவோ முயற்சித்தும் மீட்க முடியவில்லை. எனவே அனைவரும் தங்களது ஆதரவை தொடர்ந்து http://dagaalti.blogspot.com/\nஎனும் தளத்துக்கு வந்து சிறப்பிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.\nபழைய தளம் கிடைத்து விட்டது...சிரமத்துக்கு மன்னிக்கவும். யார் அழிக்க முயன்றார் என்ற விவரத்தை கண்டுபிடிக்க முயற்சித்து வருகிறேன். இதைப் பற்றி விளக்கமாக ஒரு இடுகையில் சொல்கிறேன்.\nமிக்க சந்தோசம். புயலிலிருந்து மீண்டு வந்துள்ளீர்கள்.\nMANO நாஞ்சில் மனோ said...\nஇனி மழையில குளிப்பே குளிப்பே...\nMANO நாஞ்சில் மனோ said...\nசாப்பாட்டு ஆபீசர் உபயோகமான தகவல்....நன்றி மக்கா...\nMANO நாஞ்சில் மனோ said...\nஇனி மழையில குளிப்பே குளிப்பே...//\nரொம்ப நனஞ்சிராதீங்கோ. ஜல்ப்பு புடிக்கும்.\nMANO நாஞ்சில் மனோ said...\nசாப்பாட்டு ஆபீசர் உபயோகமான தகவல்....நன்றி மக்கா...//\nஅங்கிட்டு சோறு தண்ணி கிடைக்கலையோ\nவருகைக்கும், வாழ்த்திற்கும் நன்றி நண்பரே\nஅன்பிற்கினியவ்ர்களே, இது என் புது முயற்சி. என் தந்தைக்கும் தாய்க்கும் சமர்பிக்கிறேன்.\nஉணவு உலகத்தில், உணவு சம்பந்தமான பயனுள்ள செய்திகள் இடம் பெறும். தங்களின் மேலான கருத்துக்களை பதிவு செய்யுங்கள். வாருங்கள்.\nடாஸ்மாக் கடையில் உணவுப் பாதுகாப்பு அலுவலர் ஆய்வு\nதேர்தல்-2011 - மாற்றங்கள் ஏற்றம் தருமா\nஇன்று திருநெல்வேலி எழுச்சி நாள்.\nஅலோபதி மருந்துகளுக்கு அரசு தடை\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nஉணவுப் பாதுகாப்பே உயிர்பாதுகாப்பு-சுழற்கழகத்தில் உரை\nசென்ற வாரம், இந்தியாவுக்கு நேரம் சரியில்லையாம்....\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nகோடை நாடக விழா 2019: திருவடி சரணம்\nபைரவா: ஒரு நேர்கோட்டு விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2019/04/30/6th-std-maths-study-material/", "date_download": "2019-05-26T09:05:23Z", "digest": "sha1:RJEMYJ57W25TLEA365OKEUE6I3EY3CS3", "length": 10235, "nlines": 340, "source_domain": "educationtn.com", "title": "6th std Maths study Material !!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nPrevious article“தேர்ச்சியில் மாநில அளவில் முதலிடம்’- அசத்திய ராமநாதபுரம் மாவட்ட அரசுப் பள்ளிகள்\n மாணவர்கள், பெற்றோர் என்ன செய்ய வேண்டும்\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nஇந்தக் கீரையைத் தொடர்ந்து 40 நாட்களுக்குச் சாப்பிட்டு வந்தால் நீரிழிவு நோய் பறந்து போகுமாம்…\nநாடாளுமன்றத் தேர்தலில் மகத்தான வெற்றி தலைவர் மு.க.ஸ்டாலிக்கு மக்கள் வழங்கிய பரிசு அரசு ஊழியர்கள்...\nபுலம்புவதை விடுத்து வேறு என்ன செய்யப் போகிறோம்…\nஇந்தக் கீரையைத் தொடர்ந்து 40 நாட்களுக்குச் சாப்பிட்டு வந்தால் நீரிழிவு நோய் பறந்து போகுமாம்…\nநாடாளுமன்றத் தேர்தலில் மகத்தான வெற்றி தலைவர் மு.க.ஸ்டாலிக்கு மக்கள் வழங்கிய பரிசு அரசு ஊழியர்கள்...\nRH (2018) – வரையறுக்கப்பட்ட விடுமுறை நாட்கள்\nபகிர்வோம் பொதுமக்களுக்கு எட்டும் வரை அரசு ஊழியர்கள் ஆசிரியர்களின் போராட்டம் பணத்திற்கான போராட்டம் அல்ல..எதிர்கால...\nபகிர்வோம் பொதுமக்களுக்கு எட்டும் வரை...* *அரசு ஊழியர்கள் ஆசிரியர்களின் போராட்டம் பணத்திற்கான போராட்டம் அல்ல..எதிர்கால தமிழகத்திற்கான, இளைஞர்களுக்கான போராட்டம் ... *பகிர்வோம் பொதுமக்களுக்கு எட்டும் வரை...* *அரசு ஊழியர்கள் ஆசிரியர்களின் போராட்டம் பணத்திற்கான போராட்டம் அல்ல..எதிர்கால தமிழகத்திற்கான,...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.75, "bucket": "all"} +{"url": "https://forum.smtamilnovels.com/index.php?threads/azhagaana-ratchasiye-5-2.1220/", "date_download": "2019-05-26T09:24:48Z", "digest": "sha1:KMHOBOYILS76FIX2MEPVXS7MPBQ3OI3K", "length": 18378, "nlines": 291, "source_domain": "forum.smtamilnovels.com", "title": "Azhagaana Ratchasiye-5(2) | SM Tamil Novels", "raw_content": "\nசித்திரை திருவிழாவை கொண்டாடலாம் வாங்க | Join Walkers club | Ask a question | Discuss your health related issues anonymously | Help | திருமண மாலை\nஸ்ரீநிவாசின் காரில் வந்தனா முன்புறத்தில் ஏறிக் கொண்டாள்.\nசரண்யா அவளை தவிர்க்க வேண்டி அஸ்வின் அண்ணா காரில் தானும் ஏறிக் கொண்டு ஸ்ரீதேவியையும் ஏற்றிக் கொண்டு விட்டாள்.\nபானுமதி அம்மாவும் ஸ்ரீநிவாஸின் காரில் ஏறிக் கொள்ற கார்கள் பைக்காரா சூட்டிங் ஸ்பாட்டை நோக்கி சென்றது.\nஅஸ்வின் கார் கண்ணாடி வழியே ஸ்ரீதேவியை ரசித்தபடியே காரை ஒட்டினான்.\nமியூசிக் சிஸ்டத்தை ஆன் செய்து பாட்டு வைத்தான்.\n\"பார்த்தேன் பார்த்தேன் சுடசுட ரசித்தேன்\" என்று பாடல் ஒட அடுத்த வரிகளில் ஸ்ரீதேவி கடுப்பாகி காரின் வெளியே கவனத்தை செலுத்தினாள்.\nமறுபக்கம் வந்தனா மியூசிக் சிஸ்டத்தை ஆன் செய்து \"ஒரு பொய்யாவது சொல் கண்ணா... உன் காதலி நான்தான் என்று... அந்த சொல்லில் உயிர் வாழ்வேன்...\" என்ற பாடலை பிளே செய்தாள்.\nகார்கள் பைக்காரா சூட்டிங் ஸ்பாட்டை அடைந்தது.\nசூட்டிங் எதுவும் இல்லாத ஒர் மேடான இடத்தில் புல்வெளி சும்மா இருக்க வறுத்த கடலையுடன் அமர்ந்த ஸ்ரீதேவி இயற்கையை ரசித்தபடி கடலையை கொறித்தாள்.\nபானுமதி அம்மாளும் அவளுக்கு கம்பெனி தந்தபடி அமர்ந்தார்கள்.\n\"வா மாமா... போட்டிங் போயிட்டு வந்து இங்க உட்காரலாம்\" என்று ஸ்ரீநிவாஸை இழுத்துக் கொண்டு சென்றாள் வந்தனா.\n வா போட்டிங் போலாம்\" என்றாள் சரண்யா.\n\"இல்ல நான் வரல. அம்மாவுக்கு துணையா இங்க இருக்கேன். நீ போயிட்டு வா\" என்றாள��� ஸ்ரீதேவி.\n\"அப்படி எல்லாம் விட முடியுது. நீ இப்ப வர்றே\" என்று ஸ்ரீதேவியின் கடலை பொட்டலத்தை பிடூங்கி கொண்டு அவளை பிடித்து இழுத்துக் கொண்டு சென்றாள் சரண்யா.\nஅஸ்வினும் அம்மாவிடம் வந்து \"நீங்களும் போட்டிங் வாங்கம்மா\" என்று கெஞ்சலாய் கேட்க பானுமதி அம்மாள் சம்மதித்தார்கள்.\nவந்தனா தன் மாமாவுடன் போட்டிங்கை தொடங்கியிருக்க அஸ்வின் அம்மாவுடனும், சரண்யாவும் ஸ்ரீதேவியுடனும் போட்டிங் சென்றார்கள்.\nவந்தனா கத்தியபடியும் கை அசைத்தபடியும் சந்தோஷமாக வலம் வந்தாள்.\nஅஸ்வின் அம்மாவுடன் அமைதியாக போட்டிங் வர சரண்யாவும் கத்தியபடியும் கை அசைத்தபடியும் வந்தாள். ஸ்ரீதேவியோ அமைதியாக இயற்கையை ரசித்தபடி வந்தாள்.\nபோட்டிங் நல்லபடியாக முடிய அனைவரும் கரைக்கு திரும்பினார்கள்.\nவந்தனா முன்னே செல்ல ஸ்ரீநிவாஸ் பின்னே சென்று பைக்காரா ஏரி இருக்கும் ரோட்டில் நின்று வேடிக்கை பார்த்தான்.\nசரண்யா துள்ளலாய் மேலே செல்ல பின்னே வந்த ஸ்ரீதேவியின் கால் தண்ணீரால் வழுக்கி விட அவள் தடுமாறி விழ ஒரு கை அவளை விழாமல் தாங்கியது.\nஅஸ்வின்தான் அவளை விழாமல் கையால் தாங்கிபிடித்தபடி இருக்க மார்பில் சாய்ந்திருந்தாள் ஸ்ரீதேவி.\nஸ்ரீதேவி சுயநினைவுக்கு வர அவள் நெருப்பில் கை வைத்தது போல் சட்டென்று விலகி மேலே ஏறி வந்து நின்றாள்.\n\"நம்தனம் நம்தனம் ஆ ஆ ஆ கண்ணூக்குள் நூறு நிலவா\" என்ற பாடலை சரண்யா பிளே செய்தாள்.\n\"சரண்யா... நீ எங்கிட்ட உதைபட போறே\" என்று அதட்டினாள் ஸ்ரீதேவி.\nஸ்ரீதேவி மக்கா சோளத்தை வாங்கிக் கொண்டு புல்வெளியில் அமர்ந்துக் கொள்ள பானுமதி அம்மாளும் சரண்யாவும் அருகில் அமர்ந்தார்கள்.\nவந்தனா புல்வெளியில் மாமாவுடன் செல்பி எடுக்க சரண்யாவும் தன் அம்மா தோழியுடன் செல்பியை கிளிக்கினாள்.\nஅஸ்வின் வர அவனுடனும் செல்பி எடுத்துவிட்டு ஸ்ரீதேவி, அம்மாவுடன் சேர்ந்து போட்டோ எடுக்க சொல்லி எடுத்தாள்.\nமதிய வேளை வர நல்ல பெரிய ஹோட்டலுக்கு சாப்பிட அனைவரும் சென்றார்கள்.\nவந்தனா வழக்கம் போல் ஸ்ரீநிவாசுடன் அமர அஸ்வின் அவள் அம்மா எல்லாம் ஒரு டேபிளில் அமர்ந்தார்கள்.\nசரண்யாவும் ஸ்ரீதேவியும் தனியாக அமர்ந்து சாப்பிட்டுவிட்டு பொட்டானிகல் கார்டன் சென்றார்கள்.\nபொட்டானிகல் கார்டனின் ஒவ்வொரு பகுதியையும் ஸ்ரீதேவி ரசித்து பார்த்து புன்னகைத்தபடி வந்தாள்.\n\" என்று விதவிதமான ரோஜாக்களைப் பார்த்து அதிசயித்து கேட்டாள்.\nபூக்களை பார்த்து சிரித்தும், மரங்களின் நிழலில் நின்றும், பெஞ்சில் அமர்ந்தும், புல்வெளியில் நடந்தும் படுத்தும் குழந்தை போல் நடந்துக் கொண்டாள் ஸ்ரீதேவி.\nசரண்யா செல்பி எடுக்க விதவிதமாய் போஸ் கொடுத்தபடி வந்தாள் அவள்.\nடால்பின் நோஸ், அவாலாஞ்சி, தொட்டபெட்டா மலை சிகரம் என்று எல்லாபகுதிகளுக்கும் அவர்கள் சென்றார்கள்.\n\"ஈவினிங் ஆச்சு. சரி வாங்க வீட்டுக்கு போலாம்\" என்று பானுமதி அம்மாள் சொல்ல அனைவரும் வீடு திரும்பினார்கள்.\nஇரவு அறையில் இருந்த ஸ்ரீதேவியிடம் \"ஸ்ரீ... இன்னிக்கு டுர் போட்டோகள பாக்கறியா\n\"காட்டு பாக்கலாம்\" என்று ஸ்ரீதேவி சொல்ல அவள் காலையிலிருந்து எடுத்த போட்டோக்களை காட்டினாள்.\n\"சரண் நீ சூப்பரா இருக்கே\" என்று பார்த்தவள் \"அம்மாவும் நல்லா இருக்காங்க\" என்றாள் ஸ்ரீதேவி.\nஅஸ்வின் சில படங்களில் தன் அருகில் இருப்பதை பார்த்து ஸ்ரீதேவிக்கு ஏதோ போல் இருந்தது.\n\"என்ன விட நீதான் சூப்பரா போஸ் கொடுக்கிறடி\" என்று சரண்யா சொல்ல \"அப்படி எல்லாம் ஒணணும் இல்ல சரண்யா\" என்றாள் ஸ்ரீதேவி.\nவந்தனா தன் அறையில் ஸ்ரீநிவாசுடன் எடுத்த போட்டோக்களை பார்த்து பார்த்து மகிழ்ந்தாள்.\nவந்தனா வாட்ஸ்அப்பிலும் தன் போட்டோக்களை ஷேர் செய்து மகிழ்ந்தாள்.\nஅஸ்வின் தன் போட்டோக்களை பார்த்து மகிழ்ந்ததுடன் ஸ்ரீதேவியுடன் சேர்ந்து எடுத்த படங்களை பார்த்து பரவசப்பட்டான்.\nஸ்ரீதேவிக்கு தெரியாமல் அவள் புல்வெளியில் படுத்திருந்த காட்சிகளையும், அவள் அமர்ந்திருந்த காட்சிகளையும் படம் பிடித்து வைத்திருந்தான்.\nசெல்போனில் அந்த படங்களைளை பார்த்து அவள் அழகை ரசித்து ஆனந்தம் கொண்டிருந்தான் அஸ்வின்.\nவந்தனா போட்டோக்களை பார்த்துக் கொண்டிருந்த வேளையில் சில புகைப்படங்கள் கண்ணில் சிக்க அவள் கண்கள் ஒளிர்ந்தன.\nஇந்த போட்டோக்களை வைத்து ஏதாவது செய்யனுமே என்று யோசித்தாள் அவள்.\nஅஸ்வின் நினைவு வர உடனே அவள் சிம்மை மாற்றி போட்டு தன்னுடைய ரகசிய எண் வழியாக அவனுக்கு அதை அனுப்பி வைத்தாள்.\nஅஸ்வின் செல்போனுக்கு வாட்ஸ்அப் மெசேஜில் ஒரு படம் வர அவன் அதை பார்த்து குஷியாகி விட்டான்.\nஅவன் யார் அனுப்பியவர் யார் என்று அஸ்வின் பார்த்தான். அதில் பெயர் இல்லை.\nஅடுத்த அத்தியாயத்தில எ���்ன படம் என்று தெரியும் வந்தனா இருக்கறப்ப அது எப்படி முடியும் தோழி\nஎன்ன பன்றது அவங்களுக்கு வேண்டிய போட்டோக்கள் கிடைச்சிடுச்சு அதனால் அவங்க ஹேப்பியா இருக்காங்க\n நீ ரொம்ப அழகா இருக்கே 7\n நீ ரொம்ப அழகா இருக்கே\nஉன்னால உலகம் அழகாச்சே 3\n நீ ரொம்ப அழகா இருக்கே 7\n நீ ரொம்ப அழகா இருக்கே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/news-details.asp?id=586&cat=10&q=Courses", "date_download": "2019-05-26T09:20:58Z", "digest": "sha1:QTGJ5DBDSGWZQ46GIBCF5IRNS2LULGHE", "length": 14914, "nlines": 139, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": "சினிமா", "raw_content": "\nசிறந்த தனியார் வணிக கல்வி\nமுதல்பக்கம் » பாடப்பிரிவுகள் - எங்களைக் கேளுங்கள்\nபிளஸ் 2 முடிக்கவுள்ளேன். அடுத்ததாக ஹோம்சயின்ஸ் அல்லது நியூட்ரிஷன் டயடிக்ஸ் படிக்க விரும்புகிறேன். இத்துறையின் வாய்ப்புகள் பற்றிக் கூற முடியுமா\nபிளஸ் 2 முடிக்கவுள்ளேன். அடுத்ததாக ஹோம்சயின்ஸ் அல்லது நியூட்ரிஷன் டயடிக்ஸ் படிக்க விரும்புகிறேன். இத்துறையின் வாய்ப்புகள் பற்றிக் கூற முடியுமா\nகடந்த சில ஆண்டுகளாகவே அனைத்து மாணவர்களுமே ஐ.டி., துறையை நோக்கி செல்லும் போது உங்களது ஆர்வம் வியப்பாக இருக்கிறது. மகிழ்ச்சியைத் தருவதாகவும் உள்ளது. ஹோம் சயின்ஸ் துறையின் சிறப்புப் படிப்பு தான் நியூட்ரிஷன் அண்ட் டயடிக்ஸ். இதைப் படிப்பவர்கள் பின்வரும் வேலைகளில் ஒன்றைத் தேர்வு செய்யலாம்.\nஹெல்த்கேர்: கார்ப்பரேட் ஆஸ்பத்திரிகளிலும் கிளினிக்குகளிலும் இன்று நியூட்ரிஷன் டயடிக்ஸ் படித்தவர்கள் பணிக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறார்கள். இவர்கள் தெரபடிக்ஸ், உணவு மேலாண்மை மற்றும் பாடம் நடத்துவது போன்ற பணிகளில் ஈடுபடுகிறார்கள்.\nசமூக நலம்: வளர்ச்சி மற்றும் சமூக மேம்பாட்டுப் பணிகளில் நியூட்ரிஷன் டயடிக்ஸ் படித்தவர்களுக்கு ஒரு முக்கியமான பங்கு இருக்கிறது. இந்தியா போன்ற பெரிய மக்கள் தொகை கொண்ட நாடுகளில் உடல் நலம் பேணுவதில் நியூட்ரிஷன் முக்கியத்துவம் பெறுகிறது.\nநிறுவன உணவகங்கள்: பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களில் இன்று கேன்டீன்கள் இல்லாமலில்லை. அங்கு பணிபுரியும் ஊழியர்களின் உடல்நலத்தை மேம்படுத்திப் பராமரிப்பதற்காக நியூட்ரிஷனிஸ்டுகள் பணிக்கு எடுத்துக் கொள்ளப் படுகிறார்கள்.\nஉணவுச் சேவை: புதிது புதிதாக உணவு வகைகளை உருவாக்குவது மற்றும் அறிமுகப்படுத���துவது போன்ற பணிகளை இத்துறையினர் மேற்கொள்கின்றனர். உடல் நலத்திற்கேற்ற உணவு வகைகள் அவ்வப் போது உருவாக்கப்படுகின்றன.\nமாஸ் மீடியா: இன்று பத்திரிகைகள், ‘டிவி’ ரேடியோ, எப்.எம்., நிலையங்கள் என எந்த மீடியாவை எடுத்துக் கொண்டாலும் அதில் நியூட்ரிஷனிஸ்டுகள் பொது மக்களிடம் உணவு மற்றும் உடல் நல மேம் பாட்டில் அவற்றின் பங்கு ஆகியவை பற்றி சிறப்பு நிகழ்ச்சிகளைத் தருவதைக் காண்கிறோம்.\nஆய்வு மற்றும் வளர்ச்சி: ரெடி-டு-ஈட் உணவு வகைகளை எம்.டி.ஆர்., போன்ற புகழ் பெற்ற உணவு நிறுவனங்கள் அறிமுகப்படுத்தி வருகின்றன. பேக்கிங் செய்யப்பட்டு நீண்ட நாட்களுக்கு இந்த உணவுப் பொருட்கள் கெட்டுப் போகாமலும் சத்தை இழக்காமலும் இருப்பதற்கான ஆய்வுகளில் இத் துறையினர் தான் ஈடுபடுகின்றனர்.\nபி.எஸ்சி., ஹோம்சயின்ஸ் படித்து விட்டு பட்ட மேற்படிப்பாகவோ டிப்ளமோ படிப்பாகவோ நியூட்ரிஷன் படிப்பை ஒருவர் மேற்கொள்ளலாம். மாதம் ரூ.8 ஆயிரத்தில் தொடங்கி ஒருவரது திறனுக்கேற்ப சம்பளம் தரும் துறை இது. இக்னோ, பெங்களூரு பல்கலைக்கழகம், உஸ்மானியா பல்கலைக்கழகம், டில்லி பல்கலைக் கழகம் போன்ற எண்ணற்ற கல்வி நிறுவனங்கள் இதில் படிப்புகளைத் தருகின்றன.\nஎங்களைக் கேளுங்கள் முதல் பக்கம் »\nதமிழ் பல்கலையில் மாணவர் சேர்க்கை\nஅரசு பாலிடெக்னிக் கல்லுாரியில் சேர்க்கை\nபிளஸ் 2 தேர்வு எழுதிக் கொண்டிருக்கும் எனது மகன் தேர்வுகளுக்காக நன்றாக தயாராகவில்லை. அவனை இன்ஜினியரிங் கல்லூரி எதிலும் படிக்க வைக்க முடியாதோ என கவலையுறுகிறேன். ஆலோசனை தரவும்.\nஎன்னை எம்.எஸ்சி., மைக்ரோபயாலஜி படிக்குமாறு நண்பர்கள் கூறுகிறார்கள். இதற்கான எதிர்கால வாய்ப்புகள் எப்படி\nபல்கலைக்கழகத்தின் ஆன்லைன் படிப்பு ஒன்றில் சேர விரும்புகிறேன். எதில் சேரலாம்\nநிதித் துறையில் சிறப்பான தொலை தொடர்புப் படிப்புகளை எங்கு படிக்கலாம்\n2 பாடங்கள் மூலமாக 12ம் வகுப்பு தேர்வு முடிவுகளை மேம்படுத்த முடியுமா\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://spottamil.com/author/manivannan/", "date_download": "2019-05-26T09:07:49Z", "digest": "sha1:USOY5P5XEE2BCPBK7BHHY7KRBG4KWACI", "length": 3176, "nlines": 36, "source_domain": "spottamil.com", "title": "மணிவண்ணன் தங்கராசா, Author at Tamil Social Network - SpotTamil", "raw_content": "\nAuthor Archives: மணிவண்ணன் தங்கராசா\nதமிழர்கள் இலங்கை செல்ல வேண்டாம் பிரித்தானியா\nசற்று முன்னர் கிடைக்கப்பெற்ற அரசு அறிக்கையின் படி, இலங்கை நிலை தொடர்பாக பிரித்தானிய அரசு தனது கவலையை வெளியிட்டுள்ளது. ஆழும் கான்சர்வேட்டிவ் கட்சி MP போல் ஸ்காலி அவர்கள், பிரித்தானியர்களை எச்சரித்துள்ளார். இலங்கையில் ஸ்திரமான நிலை இல்லை. தற்போது மேலதிக சிக்கல் தோன்றியுள்ளது. இன் நிலையில் அன் நாட்டில் என்ன வேண்டும் என்றாலும் நிகழலாம். எனவே இலங்கை செல்லும் பிரித்தானியர்கள் மிக மிக ஜாக்கிரதையாக இருப்பது நல்லது. தவிர்க்க முடியாத காரணம் என்றால் மட்டுமே இலங்கைக்கு செல்லுங்கள். […]\nஉங்கள் பிரதேச செய்திகளும் எமது தளத்தில் வரவேண்டுமா நீங்கள் செய்ய வேண்டியது கீழ் உள்ள மின்னஞ்சலிற்கு விபரங்களை புகைப்படங்களுடன் அனுப்பி வையுங்கள். spottamil@gmail.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/chennai-athletes-rocking/", "date_download": "2019-05-26T09:49:07Z", "digest": "sha1:FIXGJT627ANWKZSYKD24F3NE57KIRIRZ", "length": 7761, "nlines": 94, "source_domain": "www.cinemapettai.com", "title": "சென்னையில் உருவாகும் ஒரு பெண் உசேன் போல்ட் - Cinemapettai", "raw_content": "\nசென்னையில் உருவாகும் ஒரு பெண் உசேன் போல்ட்\nசென்னையில் உருவாகும் ஒரு பெண் உசேன் போல்ட்\nமாநில பள்ளி தடகள போட்டியில் சென்னை வீராங்கனை அசத்தியுள்ளார் அது பற்றிய சிறு தொகுப்பு.\n67 குடியரசு தின மாநில அளவிலான தடகளப் போட்டியில் சென்னையை சேர்ந்த வீராங்கனை நான்கு தங்கப்பதக்கங்களை வென்றுள்ளார். நெய்வேலியில் உள்ள பாரதி ஸ்டேடியத்தில் இந்த போட்டி 3 நாட்கள் நடைபெற்றது.\nஇதில் சென்னை வளசரவாக்கத்தில் உள்ள ஜெயகோபால் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவியான பி.எம்.தாபிதா 100 மீட்டர் ஓட்டம், 100மீட்டர் தடை ஓட்டமும், நீளம் தாண்டுதல், triple jump ஆகிய பந்தயங்களில் தங்கப்பதக்கங்களை வென்று அசத்தி உள்ளார்.\nஇதில் அவர் ஒரு சாதனையை படைத்துள்ளார். அவர் நீளம் தாண்டுதலில் 5.90 மீட்டர் தூரம் தாண்டி புதிய சாதனை படைத்துள்ளார். தாபிதா சென்னை பிராட்வேயில் உள்ள ஜெயின் ஜோசப் ஸ்போர்ட்ஸ் எனும் அகாடமியில் உள்ள நாகராஜனிடம் பயிற்சி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇருப்பினும் இந்த செயல் தமிழகத்திற்கு பெருமை சேர்க்கும் வகையில் அமைந்துள்ளது. சினிமாபேட்டையில் சார்பாக வாழ்த்துக்கள்.\nRelated Topics:சினிமா கிசுகிசு, சினிமா செய்திகள்\nமாணவியிடம் கேவலமாக நடந்துகொண்ட ஆசிரியர். வைரலாகும் வீடியோ..எங்கயா போகுது நாடு\nநீச்சல் குளத்தில் ஸ்விம்மிங் உடையில் லக்ஷ்மி ராய்.\nஅமலா பால்,தனுஷ் செய்த அட்டகாசம் ஐஸ்வர்யா தனுஷ் வெளியிட்ட வைரலாகும் புகைப்படம்..\nரெக்கார்டிங் தியேட்டரை ஜல்சா அறையாக மாற்றிய இயக்குனர். பகீரங்க தகவலை வெளியிட்ட முன்னணி பாடகி\nநி**** புகைப்படத்தை கேட்ட மர்ம நபர். சின்மயி அனுப்பிய புகைப்படத்தை பார்த்தீர்களா\nஒல்லியாக இருக்கிறீர்களா கவலை வேண்டாம் இதைப் படியுங்கள்..\nதளபதி வீட்டின் முன்பு நடந்த சம்பவம். அதுக்குன்னு இப்படியா.\nமிகவும் மோசமான புகைப்படத்தை பதிவிட்ட யாஷிகா.\nசிம்ரன் – த்ரிஷா ஆட சதிஷ் வெட்கத்தில் முகத்தை மூட. ஷூட்டிங் ஸ்பாட் சேட்டையை பாருங்களேன் ..\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் 3 போட்டியாளர்கள். அதிலும் ஒரு விஜய் டிவி பிரபலம் செம்ம மாஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kathiravan.com/2019/04/15-100.html", "date_download": "2019-05-26T09:00:14Z", "digest": "sha1:T5VPNA2KBNYHHEOXQQM3L3BBNKABSXLT", "length": 9347, "nlines": 109, "source_domain": "www.kathiravan.com", "title": "லண்டனில் 15 மாதங்களாக நடந்தேறும் கொடூரம்: பொதுமக்கள் வரிப்பணம் 100 மில்லியன் பவுண்டுகள் காலி - Kathiravan - கதிரவன்", "raw_content": "\nலண்டனில் 15 மாதங்களாக நடந்தேறும் கொடூரம்: பொதுமக்கள் வரிப்பணம் 100 மில்லியன் பவுண்டுகள் காலி\nலண்டனில் கடந்த 15 மாதங்களில் நடந்த வாள்வெட்டு சம்பவங்கள் தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக இதுவரை 100 மில்லியன் பவுண்டுகள் செலவிட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.\nகடந்த 2018 ஆம் ஆண்டு ஜனவரி முதல் லண்டன் மாநகரில் இதுவரை 99 வாள்வெட்டு படுகொலைகள் நடந்தேறியுள்ளதாக பொலிஸ் தரப்பு உத்தியோகப்பூர்வமாக அறிவித்துள்ளது.\nஇதில் ஒவ்வொரு விசாரணைக்கும் தோராயமாக ஒரு மில்லியன் பவுண்டுகளுக்கும் அதிகமாக செலவாகிறது என தெரியவந்துள்ளது.\nலண்டனில் பொலிஸ் அதிகாரி ஒருவரின் ஊதியம் தோராயமாக 22,344 பவுண்டுகள் என்றால் சராசரி லண்டன் இளைஞரின் ஊதியமானது 20,282 என கூறப்படுகிறது.\nவாள்வெட்டு சம்பவம் தொடர்பில் செலவிடப்பட்டுள்ள 100 மில்லியன் பவுண்டுகள் என்பது ஆண்டுக்கு சுமார் 4,475 பொலிசாருக்கு ஊதியமாக அளிக்கலாம்.\nமட்டுமின்றி விசாரணைக்காக மில்லியன் கணக்கில் செலவிடும் தொகையை அதிக எண்ணிக்கையிலான பொலிசாரை பணிக்கு அமர்த்துவதிலும், பொதுமக்களுடன் இணைந்து பணியாற்றுவதாலும் குற்றங���களை அதிக அளவில் தடுக்க முடியும் என சமூக ஆர்வலகர்கள் தெரிவித்துள்ளனர்.\nஇந்த விவகாரம் தொடர்பில் கருத்து தெரிவித்த முன்னாள் பொலிஸ் அதிகாரி ஒருவர், இண்றைய சூழலில் சிக்கலில்லாத வழக்கு விசாரணைகளுக்கு சுமார் 500,000 பவுண்டுகள் வரை செலவாகலாம் என்றார்.\nஇந்தியா போன்று இலங்கையிலும் நடந்த பெரும் துயர் பேருந்துக்குள் மாணவிக்கு நேர்ந்த கொடுமை\nபுத்தளத்தில் தனியார் பேருந்துக்குள் வைத்து மாணவியை துஷ்பிரயோகம் செய்யத நபர் கைது செய்யப்பட்டுள்ளார். 15 வயதான பாடசாலை மாணவியை துஷ்பிர...\nதிருத்தணியில் கொடூரம்: கொள்ளையை தடுக்க முயன்ற தாய்,மகன் படுகொலை\nதிருத்தணியில் கொள்ளையை தடுக்க முயன்ற தாய் மகனுடன் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி...\n157 பேருடன் விழுந்து நொறுங்கிய விமானம்: இறுதி நொடிகள்.... வெளியான ரகசியம்\nஎத்தியோப்பிய தலைநகர் அடிஸ் அபாபா-வில் இருந்து கென்ய தலைநகர் நைரோபிக்கு புறப்பட்ட போயிங் 737 மேக்ஸ்-8 ரக விமானம் 6 நிமிடங்களுக்கு விழுந்து...\nஇலங்கை குண்டு வெடிப்பில் ஐரோப்பிய நாடு ஒன்றிலிருந்து சென்ற தமிழ் குடும்பத்திற்கு நேர்ந்த கதி\nஇன்று சுவிஸ் திரும்ப இருந்தவேளை கொழும்பு விடுதியில் நடைபெற்ற குண்டு வெடிப்பில் திரு. நாதன் (வேலணை - பேர்ண் நகரில் கடை (Kiosk) வைத்து இர...\nஎனக்கு கிடைக்காத, பிரகதி வேறு நபருக்கு கிடைக்கக்கூடாது\nஇந்தியாவின், தமிழகத்தில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்த கல்லூரி மாணவியின் கை, மணிக்கட்டு மற்றும் விரல்கள் வெட்டப்பட்டு இருப்பத...\nCommon (4) India (9) News (1) Others (5) Sri Lanka (4) Technology (8) World (90) ஆன்மீகம் (4) இந்தியா (109) இலங்கை (538) கட்டுரை (26) கதிரவன் உலா (26) கதிரவன் களஞ்சியம் (34) கவிதைத் தோட்டம் (52) சினிமா (4) சுவிட்சர்லாந்து (2) தொழில்நுட்பம் (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/tamil/news-id-yuvaraj-eli-15-04-1517738.htm", "date_download": "2019-05-26T09:28:03Z", "digest": "sha1:SE6KXYK7YXNSVCZ7QWFFS2EOEKYL7E4S", "length": 7441, "nlines": 115, "source_domain": "www.tamilstar.com", "title": "எலி கதை பிடித்ததால் வடிவேலு ஜோடியாக நடிக்க சதா சம்மதித்தார்: டைரக்டர் யுவராஜ் - YuvarajEli - யுவராஜ் | Tamilstar.com |", "raw_content": "\nஎலி கதை பிடித்ததால் வடிவேலு ஜோடியாக நடிக்க சதா சம்மதித்தார்: டைரக்டர் யுவராஜ்\nஇம்சை அரசன் 23–ம் புலிகேசி, இந்திர லோகத்தில் நா.அழகப்பன், தெனாலி ராமன் படங்க���ில் நாயகனாக நடித்த வடிவேலு தற்போது ‘எலி’ என்ற படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். இதில் நாயகியாக சதா நடிக்கிறார். யுவராஜ் தயாளன் டைரக்டு செய்கிறார்.\nஎலி படம் பற்றி யுவராஜ் தயாளன் கூறியதாவது:–\nஎலி முழு நீளகாமெடி படமாக தயாராகிறது. 1960களில் மாடர்ன் தியேட்டர்ஸ் உருவாக்கிய கொள்ளை கூட்ட கதையின் சாயலில் இப்படம் இருக்கும். இதில் வடிவேலு போலீஸ் உளவாளியாக வருகிறார். கொள்ளை கூட்டத்தினர் குகைக்குள் அவர் போய் சிக்கி கொள்வது சிரிப்பை வரவழைக்கும்.\nசதா கொள்ளை கூட்டத்தில் இருக்கும் ஒரு கிளப் டான்சராக வருகிறார். சதாவிடம் இந்த படத்தின் கதையை சொல்லி நாயகனாக வடிவேலு நடிக்கிறார் என்றேன். அவருக்கு கதை மிகவும் பிடித்துபோனது எனவே நாயகியாக நடிக்க சம்மதித்தார். வடிவேலு கேரக்டர் எலியின் பாடி லேங்க்வேஜல் இருக்கும் இரு சண்டை காட்சிகள் உள்ளன.\nகிளப்செட், கொள்ளை கூட்டம் செட் என நிறைய செட்கள் போட்டு படத்தை எடுத்துள்ளோம். படப்பிடிப்பு முடிந்துள்ளது ஒரு பாடல் காட்சி மட்டும் பாக்கி உள்ளது.\nவடிவேலு டைரக்டர் பணியில் தலையிடுவதாக சொல்லப்படுவதில் உண்மை இல்லை. ஒரு காட்சியை வெவ்வேறு பரிணாமங்களில் நடித்து காட்டி எது வேண்டும் என்று கேட்பார். டைரக்டர்களின் நடிக்கராக வடிவேலு இருக்கிறார். ரசிகர்களுக்கு பிடித்த படமாக எலி படம் இருக்கும்.\nஇவ்வாறு யுவராஜ் தயாளன் கூறினார்.\n• இந்த தமிழ் படத்தில் நடிக்கிறேன் – ஐஷ்வர்யா ராய் வெளியிட்ட அதிகாரப்பூர்வமான தகவல்\n• வர்மா விவகாரத்தில் விக்ரமுக்கு செக் வைத்த பாலா – அதிரடியான முடிவு\n• தளபதி 64 படத்தில் இதெல்லாம்தான் முக்கியமாம் – வெளிவந்த சூப்பர் அப்டேட்\n• துப்பறிவாளன் 2 படத்தில் இப்படியொரு பிரம்மாண்டமா\n• தொடர் தோல்விகளால் கடும் சிக்கலில் சிவகார்த்திகேயன் – அடுத்த முடிவு என்ன தெரியுமா\n• தன் அப்பாவே செய்யாததை துணிந்து செய்த துருவ் விக்ரம் – என்ன தெரியுமா\n• அனல் பறக்கும் அரசியல் வசனத்துடன் என்.ஜி.கே-வின் புதிய டீசர் – வைரலாகும் வீடியோ\n• தளபதி 63 ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ் தேதி இதுதான் – பிரபலமே சொன்ன தகவல்\n• பிக் பாஸ் 3 சீசனில் பங்கேற்க நோ சொன்ன பிரபல நடிகை – ஏன் தெரியுமா\n• ஒரு சகாப்தமே முடிந்துவிட்டது.. கடும் வருத்தத்தில் தனுஷ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keelainews.com/2019/05/10/", "date_download": "2019-05-26T09:46:36Z", "digest": "sha1:XVT55XGAXSCCCABBOMPCGNJT6UKYB3GK", "length": 15527, "nlines": 140, "source_domain": "keelainews.com", "title": "May 10, 2019 - www.keelainews.com (TNTAM/2005/17836) - உலக நிகழ்வுகளை நடுநிலையோடு வெளிச்சம் போடும் கண்ணாடி..", "raw_content": "\nநெல்லை அருகே இரு சக்கர வாகனம் மீது லாரி மோதி முதியவர் உயிரிழந்த பரிதாபம்..\nஆலங்குளத்தில் 10.05.19 அன்று அதிகாலையில் டீ குடிப்பதற்காக திருநெல்வேலி-தென்காசி செல்லும் சாலையில் சைக்கிளில் சென்று கொண்டிருந்த தொழிலாளியின் சைக்கிள் மீது திடீரென லாரி மோதியதால் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். திருநெல்வேலி […]\nஉசிலம்பட்டி சந்தைதிடல் முன்பு நீண்ட காலமாக தேங்கி கிடக்கும் குப்பை குவியல்…\nமதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் உழவர் சந்தை முன்பு நீண்ட நாளாக மலைபோல் சுகாதாரகேடு ஏற்படுத்தும் வகையில் குப்பைகள் தேங்கி கிடக்கின்றது. இதனால் அதனை சுற்றி வசிக்கும் பொதுமக்களுக்கு தொற்றுநோய்கள் ஏற்படும் அபாயம் உள்ளதாக பொதுமக்கள் […]\nபெரியகுளத்தில் கொட்டி தீர்த்த கோடை மழை..\nதேனி மாவட்டம் பெரியகுளத்தில் அக்னி நட்சத்தி கொளுத்திய நிலையில் வெயிலின் தாக்கத்திலிருந்து மக்களை விடுவிக்கும் விதமாக சுமார் அரை மணி நேரத்திற்கு மேலாக மழை பெய்தது. பெரியகுளம் பகுதி மக்களை இம்மழை குளிர்வித்து வருகின்றது. […]\nநிலக்கோட்டை தாலுகா அரசு மருத்துவமனையில் டாக்டர்கள் பற்றாக்குறையால் பரிதவிக்கும் நோயாளிகள்\nதிண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை தாலுகாவில் சுமார் 3 லட்சத்திற்கும் மேலான மக்கள் வசித்து வருகிறார்கள். இங்கு வாழும் மக்கள் பெரும்பாலும் விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்தவர்களே. மேலும் இங்கு பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய மக்களே […]\nமதுரை மாநகர காவல்துறையின் முக்கிய அறிவிப்பு..\nபெண்கள் தங்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகள் மற்றும் தீங்குகள் பற்றிய புகார்களை பெண்கள் பாதுகாப்பு உதவி எண் “181” தொடர்பு கொள்ளலாம் என மதுரை காவல்துறை அறிவித்துள்ளது. இந்த எண்களில் தொடர்பு கொண்டவர்களின் பிரச்சனைகள் விரைவில் முடிக்கப்படும். […]\nவாகன நெரிசலில் சிக்கித் தவிக்கும் வத்தலகுண்டு பொதுமக்கள் பயணிகள், வாகன ஓட்டிகள் கடும் பாதிப்பு ..\nதிண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை தாலுகாவில் வத்தலகுண்டு இப்பகுதியானது திண்டுக்கல் மற்��ும் மதுரைலிருந்து தேனி, பெரியகுளம், குமுளி, கேரளமாநிலம் போன்ற பகுதிகளுக்கும் அதேபோல் உலக சுற்றுலாத் தலமான மலைகளின் இளவரசியான கொடைக்கானலுக்கும் செல்வதற்கு வத்தலகுண்டு சென்று […]\nநெல்லை அரசு அருங்காட்சியகத்தில் சிறப்பாக நடைபெற்ற கோடைகால பயிற்சி வகுப்பு நிறைவு விழா..\nகோடைகால பயிற்சி வகுப்புகளின் நிறைவு விழா 10.05.19 இன்று சிறப்பாக நடைபெற்றது. நெல்லை அரசு அருங்காட்சியகத்தில் கோடைகால பயிற்சி முகாமில் இலவச ஓவிய பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டது. நெல்லை அரசு அருங்காட்சியகமும் லயன்ஸ் கிளப் ஆஃப் […]\nஇராமநாதபுரம் அரசு மருத்துவர்கள் மெத்தனம் நிறை மாத கர்ப்பிணி, சிசு பலி..\nஇராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ஒன்றியம் சுந்தரமுடையான் அருகே பிள்ளைமடம் பகுதியைச் சேர்ந்தவர் முருகன், 35. இவர் ராமநாதபுரம் வனத்துறை அலுவலகத்தில் வேட்டைத் தடுப்பு காவலராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி லட்சுமி, 31. இவர்களுக்கு […]\nமதுரை பைபாஸ் சாலையில் பட்டபகலிலேயே திருடு போன சம்பவம்… சிசிடிவி காட்சிகள்..\nகடந்த 8ஆம் தேதி மாலை 3 மணி அளவில் பைபாஸ் சாலை பொன்மேனியை சேர்ந்த சேர்ந்த பாலாஜி என்பவர் தன்னுடய இருசக்கர வாகனத்தை பொன்மேனியில் உள்ள தனியார் நிறுவனத்துக்கு எதிரே உள்ள மதுபான […]\nமதுரை மாவட்டம் மேலூர் அருகே காவிரி கூட்டு குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தென்னந்தோப்பில் பாயும் அவலம்… அலட்சியத்தில் அதிகாரிகள்..\nமதுரை மாவட்டம் மேலூர் அருகே காவிரி கூட்டு குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு 2 மாதங்களுக்கு மேலாக வீணாக தென்னந் தோப்பில் பாயும் குடிநீர். உடைப்பை சரிசெய்யாமல் அதிகாரிகள் அலட்சியமாக செயல்பட்டு வருகின்றனர். மதுரை மாவட்டம் […]\nS.S மளிகை & ஷாப்..\nகுவாலிட்டி சென்டர்..Call:- 63840 53024\nமதுரையில் மேம்பால பணிக்காக அவசியமில்லாமல் வெட்டப்படும் மரங்கள்..\nவில் மெடல்ஸ் உலக சாதனை ஆய்வு மையம் மற்றும் சத்தியபாதை கல்வி தர்ம அறக்கட்டளை இணைந்து நடத்திய பெண்களுக்கான மருந்தில்லா மருத்துவ முகாம்..\nவேலூர் கோட்டை எதிரில் அடையாளம் தெரியாத முதியவர் சடலம்..\nராஜபாளையத்தில் ஜேசிபி வாகனத்தை திருடி விற்க முயன்றவர்கள் கைது..\nசாயல்குடி அருகே பெண் வெட்டிக்கொலை.. கணவர் கைது..\nதேவிபட்டினத்தில் பாய்மர படகு போட்டி..\nஇராமநாதபுரத்தில் பேக்கரி மாஸ்டர் கழ��த்து அறுப்பு சப்ளையர் வெறிச்செயல்..\nமதுரை அருகே ஒருவர் கொடூரமான முறையில் கொலை…\nகோவில் தோட்டத்து கிணற்றில் தவறி விழுந்து ஒருவர் பலி..\nகொடைக்கானலில் வங்கியில் ரூபாய் 17 லட்சம் கையாடல்..\nஉசிலம்பட்டி அருகே குடும்ப தகராறில் 150 அடி மின் கோபுரத்தில் ஏறி போராட்டம் 3 மணி நேர போராட்டத்திற்கு பின் மீட்பு..\nபேருந்து ஓட்டுனர்கள் போட்டியால் பாதிக்கப்பட்ட மாற்றுதிறனாளி..\nவெளிநாடு செல்வதற்காக மதுரை விமான நிலையத்திற்கு இரு சக்கர வாகனத்தில் சென்றவர்கள் மீது கார் மோதியதில் மூவர் படுகாயம்…\nமதுரை திருப்பரங்குன்றம் வெற்றி வேட்பாளர் திமுக தலைவரை சந்தித்து வாழ்த்துக்களை பெற்றார்..\nஅறிவாலயத்தில் திமுக மற்றும் விடுதலை சிறுத்தை கட்சி தலைவர்கள் சந்திப்பு..\nதிமுக தலைவர் மு.க. ஸ்டாலின் இ.யூ. முஸ்லிம் லீக் தேசிய தலைவர் கே.எம். காதர் மொகிதீன் சந்திப்பு..\nஅ.தி.மு.க.வின் கோட்டை என கருதப்பட்ட திருப்பரங்குன்றத்தில் இடைத்தேர்தலில் தி.மு.க. வேட்பாளர் அபார வெற்றி..\nநெல்லையில் மறைந்த சாகித்ய அகாதமி விருதாளர் தோப்பில் முகமது மீரான்-நினைவேந்தல் கூட்டம்..\nகஞ்சா விற்பனை செய்த பெண் கைது…\nஒட்டன்சத்திரம் அருகே சரக்கு வாகனமும் காரும் மோதி விபத்து 2 பேர் படுகாயம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=422319", "date_download": "2019-05-26T10:25:18Z", "digest": "sha1:E5OTYHVMYPZ3WUGNBSD6U4PJCJ26XINU", "length": 6794, "nlines": 72, "source_domain": "www.dinakaran.com", "title": "பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட அயனாவரம் சிறுமி மனநலம் குன்றியவர் அல்ல என தகவல் | The sexually abusive iannaavaram reported that the girl is not mentally retarded - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > சென்னை\nபாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட அயனாவரம் சிறுமி மனநலம் குன்றியவர் அல்ல என தகவல்\nசென்னை: அயனாவரத்தில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட மாற்றுத்திறனாளி சிறுமி மனநலம் குன்றியவர் அல்ல என IQ டெஸ்டில் தெரிய வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சிறுமியின் IQ அளவு 95 சதவீதம் இருப்பதாகவும், பொதுவாக 85 - 115 வரை IQ அளவு இருப்பவர்கள நல்ல மனைநிலையில் உள்ளவர்களே என மருத்துவர்கள் கூறியுள்ளனர்.\nIQ டெஸ்ட் அயனாவரம் மனநலம் குன்றியவர்\nகலைஞர் நி��ைவிடத்தில் திருமாவளவன் மலர்வளையம் வைத்து மரியாதை\nஆந்திர அரசு ஒரு புரட்சிகரமான அரசாக இருக்கும் என்பது உறுதி: ஜெகன் மோகன் ரெட்டி\nகரூரில் மாரியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை\nதென் அமெரிக்க நாடான பெருவில் பலத்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 8 ஆக பதிவு\nநாங்குநேரி சட்டமன்ற உறுப்பினர் பதவியை நாளை ராஜினாமா செய்கிறார் எச்.வசந்தகுமார்\nராசிபுரம் குழந்தை விற்பனை வழக்கு நந்தகுமாருக்கு காவல் நீட்டிப்பு\nபொத்தேரியில் தனியார் கல்லூரி மாணவி தற்கொலை\nகொடுங்காலூரில் கவனிக்க ஆள் இல்லாததால் முதிய தம்பதி தற்கொலை\nகேரளக் கடல் வழியாக ஐ.எஸ். தீவிரவாதிகள் ஊடுருவல்: கடலோரக் காவல்படை தீவிர கண்காணிப்பு\nமாநகர முன்னாள் காவல் ஆணையர் ராஜீவ் குமாரை தேடப்படும் நபராக அறிவித்து சி.பி.ஐ.\nவெற்றிக்கு பாடுபட்ட தலைவர்களுக்கு நன்றி: திருமாவளவன் பேட்டி\nஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக சந்தன நல்லூரில் விவசாயிகள் போராட்டம்\nடெல்லியில் பிரதமர் மோடியுடன் ஒய்.எஸ்.ஆர். தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி சந்திப்பு\nதமிழக மக்களின் முன்னேற்றத்துக்காக திமுக எம்.பி.க்கள் அனைவரும் இணைந்து பணியாற்றுவோம்: தயாநிதிமாறன்\nஇயன்ற வரையிலும் இலவச சிகிச்சை\n26-05-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nகொலராடோ நாட்டில் மனித உரிமை சட்டத்தை பாதுகாக்க கோரி பொதுமக்கள் போராட்டம்\nசீனாவில் முதல் அதிவேக மாக்லெவ் ரயில் அறிமுகம்: மணிக்கு 600 கி.மீ வேகத்தில் செல்லும் என தகவல்\n24-05-2019 இன்றைய சிறப்பு பாடங்கள்\n23-05-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.eelamenews.com/?p=121921", "date_download": "2019-05-26T09:56:38Z", "digest": "sha1:ZRFWWYJUSW27T46ZZU3X44KJSERD2WON", "length": 32669, "nlines": 85, "source_domain": "www.eelamenews.com", "title": "தாமதிக்கும் நீதி அநீதிக்குச்ட சமமானது -வ. கௌதமன் : ஈழம் செய்திகள்", "raw_content": "\nMay : 6 : 2019 - முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நாளில் கைகளில் கறுப்புப்பட்டி அணிவோம் ஆளுக்கொரு மரம் நாட்டுவோம் \nMay : 3 : 2019 - ஸ்ரீலங்காவில் ஐசிஸ் தாக்குதலில் இருந்து தமிழர்களை பாதுகாக்க அமெரிக்கத் துருப்புக்களை அனுப்புக – டிரம்ப்புக்கான தமிழர்கள்\nMay : 3 : 2019 - போராளிகளிற்கு ஓர் திறந்த மடல்\nMay : 1 : 2019 - தடைசெய்யப்பட்ட ஆயுதங்கள்…..மாறுபடும் ஐ.நா அளவுகோல் – சுடரவன்\nApr : 30 : 2019 - முன்னாள் போராளிகளே சிறீலங்கா அரசின் தந்திரத்திற்குள் வீழ்ந்துவிடாதீர்கள்\nதடைசெய்யப்பட்ட ஆயுதங்கள்…..மாறுபடும் ஐ.நா அளவுகோல் – சுடரவன்\nஇன்று மனித சமூகம் போர்கள்இ ஆயுத மோதல்கள்இ வன்முறைகள் அற்ற ஒரு உலகை காணத்தவிக்கிறது. ஆகக்குறைந்தது போர்கள்இ மோதல்களின் போது பேரழிவுஆயுதங்களால் பாரிய உயிரழிவுகள் ஏற்படுவதைத் தடுக்க வேண்டும் என்ற நோக்குடன் முயற்சிள் மேற்கொள்கிறன. அதிலும் குறிப்பாக அப்பாவிப் பொதுமக்களை இத்தகைய [ மேலும் படிக்க ]\nமேற்குலகத்தின் நலன் சார் அரசியலில் நாம் ஒரு மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் – வேல்ஸ் இல் இருந்து அருஷ்\nகடந்த மாதம் நடைபெற்ற ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கூட்டத்தில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தை முறியடிப்பதற்கான முயற்சிகளை சிறீலங்கா அரசு மேற்கொள்ளவில்லை. ஏனெனில் தம் மீது அழுத்தங்கள் கொண்டுவரப்படமாட்டாது என்பது அவர்களுக்குத் தெரியும். அதற்கான காரணம் தமிழ் மக்களின் இனவிடுதலை தற்போது மேற்குலகத்தின் [ மேலும் படிக்க ]\nவிண்வெளிப்போருக்கு பின்னுள்ள பூகோள அரசியலை உள்வாங்க தமிழினம் தயாராகுமா\nபூமியில் இருந்து 186 மைல்கள் (274 கி.மீ) தொலைவில் மணிக்கு 17000 மைல் வேகத்தில் பூமியின் கீழ்வட்டப்பாதையில் சுற்றிக்கொண்டிருந்த மைக்ரோசற்- ஆர் என்ற தனது செயற்கைக்கோளை இந்தியா கடந்த புதன்கிழமை சுட்டுவீழ்த்தியுள்ளது. 900 மில்லியன் வாக்காளர்களைக் கொண்ட இந்திய தேசத்தில் [ மேலும் படிக்க ]\nஐ.நா. மனித உரிமை சபை பாதிக்கப்பட்ட மக்களிற்கு நீதி வழங்கியுள்ளதா\nஜெனிவாவில் நடைபெற்று முடிந்த ஐ.நா. மனித உரிமை சபையின் நாற்பதாவது (40வது) கூட்ட தொடர் வடக்கு கிழக்கில் வாழும் தமிழ் மக்களிற்கு நீதி வழங்கியுள்ளதா என்ற கேள்வி பரவலாக பேசப்படும் விடயமாகும் ஸ்ரீலங்கா விடயத்தில் ஐ.நா. அங்கத்துவ நாடுகள் பல [ மேலும் படிக்க ]\nமீண்டும் ஒரு முறை தமிழ் மக்களை ஏமாற்றியுள்ளது அனைத்துலக சமூகம் – வேல்ஸ் இல் இருந்து அருஷ்\nஅமெரிக்காவினதும் அதன் கூட்டணி நாடுகளினதும் அனைத்துலகக் கொள்கை என்பது ஒவ்வொரு பிராந்தியத்திற்கும் வேறுபட்டது. மத்திய கிழக்கு நாடுகளில் அவர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தி அந்த நாடுகளில் தனது படையினரை நேரிடையாக களமிறக்குவது என்பது ஒரு உத்தி. ஐரோப்பாவைச் சுற்றியுள்ள நாடுகளை கட்டுப்பட��த்துவதற்கு [ மேலும் படிக்க ]\nதாமதிக்கும் நீதி அநீதிக்குச்ட சமமானது -வ. கௌதமன்\nதமிழ் மக்களுக்கு நீதி வேண்டும்இலங்கை அரசுக்கு கால அவகாசம் வழங்கக் கூடாது. ஐநா பொதுச்சபையிடம் ஒப்படைக்க வேண்டும்.\nநிலத்திற்கு அடியில் பல்லாயிரக்கணக்கான மீட்டர் ஆழத்தில் உள்ள கனிம வளங்களை அதன் அளவுகூடப் பிசகாமல் வானத்தில் சுற்றும் செயற்கை கோள்களால் கண்டறியும் யுகம் இது. பூமியில் இருக்கும் ஒரு கைக்கடிகாரத்தின் நேரத்தை மிகத் துல்லியமாய் வானத்தில் பறக்கும் செயற்கை கோள்களால் படம் பிடித்துக் காட்டக்கூடிய காலமிது. இந்த யுத்தத்திற்தான் சுமாராக ஒன்றரை இலட்சம் ஈழத்தமிழர்கள் வகைதொகையின்றி இலங்கையில் சிங்கள இராணுவத்தினரால் சுட்டும், விமானக் குண்டுகள் வீசியும், எறிகணைக் குண்டுகள் வீசியும் இனப்படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.\nஉலகின் கண்களைக் கட்டிவிட்டு இதனைச் செய்ய முடியாது.\nஇவ்வினப்படுகொலைகளை வல்லமைப் படைத்த அனைத்து நாடுகளின் செயற்கைக் கோள்கள் மட்டுமன்றி அந்நாடுகளின் உளவு நிறுவனங்களும் சிறிதளவும் பிசகாமல் கண்டறிந்திருக்க முடியும். அப்படி இருந்தும் அமெரிக்கா, இந்தியா, பிரிட்டன், சீனா, பிரான்ஸ், ஜெர்மன் ரஷ்;யா உள்ளிட்ட நாடுகள் அனைத்தும் மட்டுமன்றி ஐநா சபைக்கும் இவை தெரிந்திருக்க முடியாதவை அல்ல. மொத்தத்தில் அப்பாவி ஈழத் தமிழர்களின் படுகொலையில் மேற்படி அனைத்து பெரிய நாடுகளும், ஐநாவும் தம் பொறுப்பில் இருந்து தவறிவிட்டன என்பதிலும் அப்பாவித் தமிழ் மக்களை காப்பாற்ற தவறிவிட்டன என்பதிலும் சிறிதளவும் சந்தேகமில்லை.\nஇதன்பின்பு உண்மைகள் வெளிவரத் தொடங்கவே ஐநா தாம் தவறு செய்துவிட்டதாக ஒப்புக் கொள்ளும் நிலையும் உருவானது. இதனடிப்படையில் ஐநா உள்ளக விசாரணையில் ஈடுபட்டது. அந்த உள்ளக விசாரணை அறிக்கையின் படி 70,000 மேற்பட்ட ஆண், பெண், குழந்தைகள், கர்ப்பிணித் தாய்மார்கள், முதியோர்கள் என வகைதொகையின்றி சிங்கள இராணுவத்தினரால் தமிழ் மக்கள் படுகொலை செய்யப்ட்டுள்ளமை நிரூபணமாகியுள்ளது.\nபக்க சார்பற்ற இந்த ஓர் அறிக்கை மட்டுமே போதும் அங்கு இனப்படுகொலை நிகழ்ந்துள்ளதை நிரூபித்து அதன் அடிப்படையில் பொதுவாக்கெடுப்பை நடத்தவும் அதன் மூலம் பிரிந்து செல்லவும் முடியும்.\n“இனப்படுகொலைக்குத் தீர்வு பிரிந்து செல்லல் மட���டுமே” என்ற கூற்று இங்கு மிகவும் சரியானது, நேர்மையானது.\nபோர்க்குற்ற விசாரணையை சர்வதேச நீதிபதிகள் மூலம் இதுவரை இலங்கை அரசு நடத்தாத நிலையில் இலங்கை அரசுக்கு மேலும் கால நீட்டிப்பு வழங்காமல் ஐநா மனித உரிமைகள் ஆணையமானது தனது 2015ஆம் ஆண்டு தீர்மானத்தின் அடிப்படையில் அதனை அப்படியே ஐநா பொதுச்சபையிடம் ஒப்படைத்து அதன் வாயிலாக ஐநா பாதுகாப்பு சபையை நடவடிக்கை எடுக்குமாறு வேண்டி ஒரு சர்வ தேச விசாரணையை ஐநா பாதுகாப்பு சபை வாயிலாக ஒழுங்கு செய்ய வேண்டும். அதில் மனித உரிமைகள் ஆணையத்தின் தொடர் கண்காணிப்பும் இருக்க வேண்டும்.\nஅவ்வாறு ஒரு விசாரணை நடக்கும் போது மேற்படி ஐநா உள்ளக விசாரணை அறிக்கை, சேனல்-4இன் 3 ஆவணப் படங்கள், அந்த ஆவணப் படங்களில் உள்ள நேரடி களநிலை படுகொலைக் காட்சிகள் அடங்கிய காணொளிப் படங்கள் (ஏநனழை), நிழற்படங்கள் (Phழவழ)இ ஒலிப்பதிவுகள் (யுரனழை) என்பன அனைத்தும் பொய்யற்றவை அல்ல என்றும், அவை உண்மையானவை என்றும் ஐநா தொழில் நுட்பக் குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இவை அனைத்தும் போதும் இலங்கையில் நடந்தேறியது இனப்படுகொலைதான் என்பதை சர்வதேச நீதி விசாரணை அமைப்புக்கள் முன் நிரூபிப்பதற்கு.\nஇவற்றிற்கும் அப்பால் இலங்கை இராணுவம் 55 “பாலியல் வதை முகாம்களை” (“சுயிந ஊயஅpள”) வைத்திருப்பதாகவும் அதில் 48 ராஜபக்ஷ காலத்தில் உருவானவையாகவும், மீதி 7 இன்றைய சிறிசேன அரசாங்கத்தின் கீழ் உருவானவையாகவும் உள்ளன. இம் முகாம்களில் சரணந்த பெண் பேராளிகள் வைக்கப்பட்டு இராணுவத்தினரின் பாலியல் வன்புணர்ச்சிக்கு பயன்படுத்தப்படுவதாகவும், சந்தையில் இறைச்சி, மீன் வகைகளை தெரிவு செய்வதைப் போல இராணுவ அதிகாரிகள் இம் முகாங்களில் பெண்களை தேர்ந்தெடுத்து பாலியல் வன்புணர்ச்சியில் ஈடுபடுவதாகவும் சர்வதேச உண்மைக்கும், நீதிக்குமான அமைப்பின் இயக்குனர் (ஐவெநசயெவழையெட வுசரவா யனெ துரளவiஉந Pசழதநஉவ) யாஸ்மின் சுக்கா (லுயளஅin ளுழழமய) இம்மாதம் 2ஆம் தேதி ஐநா சபையிடம் ஓர் அறிக்கை சமர்ப்பித்துள்ளார் என்பதும் இங்கு கவனத்திற்குரியது. இதுவும் விசாரணைக்குரிய ஒரு சான்றாகும்.\nஅதுமட்டுமல்லாமல் இந்திய தேசத்தில் வாழ்கின்ற தமிழ்நாட்டு மீனவர்கள் எண்ணூற்றுக்கும் மேற்பட்டவர்களை கடலுக்குள் வைத்து ஈவு இரக்கமின்றி சுட்டுக் கொன்றிருக்கிறது இலங்கை கடலோர காவற்படை. கடந்த பத்து நாட்களுக்கு முன்பு கூட பிரிட்ஜோ என்கின்ற திருமணமாகாத இருப்தோரு வயது மீனவ இளைஞனை கொடூரமாக கொன்றிருக்கிறது இலங்கை அதிகார வர்க்கம்.\nஇந்நிலையில் – தற்போது அமெரிக்காவும், பிரித்தானியாவும் தமக்கு சாதகமான இன்றைய இலங்கை அரசாங்கத்தை பாதுகாப்பதற்காக காலநீட்டிப்பிற்கு ஆதரவு அளித்து காலப் போக்கில் விசாரணையை இல்லாமல் செய்யும் இலங்கை அரசின் தந்திரத்திற்கு உதவுவது மிகப்பெரும் குற்றமாகும்.\nஅன்று 2009ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் படுகொலையின் போது தமிழ் மக்களை பாதுகாக்கத் தவறிய இந்த அரசுகள் இப்போது குறைத்த பட்சம் நீதியை வழங்குவதற்கு ஏற்பாடு செய்ய மறுத்து இலங்கை அரசின் தந்திரத்திற்கு துணை போகின்றன.\nஇன்றைய தமிழ்த் தலைவர்களான சம்பந்தன் – சுமந்திரன் – சேனாதிராஜா தமிழ்த் தேசியக் கூட்டமைப்pனர் தமது சொந்த நலன்களுக்காக சிறிசேன-ரணில் அரசாங்கத்துடன் கூட்டுச் சேர்ந்து இலங்கை அரசின் சதிக்கு துணை போகும் வகையில் செயற்படுவது மேலும் இரட்டிப்பு வேதனையை அளிக்கிறது.\nஇந்நிலையில் உலகெங்கும் வாழும் நீதியை நேசிக்கும் நீதிமான்களும், மக்களும், தமிழக மக்களும், உலகத் தமிழர்களும், ஈழத் தமிழர்களும் நீதிக்காக பாடுபட வேண்டிய பெரும் பொறுப்பில் உள்ளனர்.\nபெருவல்லரசுகளே, சர்வதேச சமூகமே தமிழ் மக்களுக்கு இப்போது தேவைப்படுவது இனப்படுகொலைக்கு எதிரான நீதி. இதனை நிறைவேற்றுவதற்காக ஐநா மனிதஉரிமைகள் ஆணையத்தின் 2015ஆம் ஆண்டு நிறைவேற்றிய தீர்மானத்திற்கு ஏற்ப அந்த தீர்மானத்தை நிறைவேற்றத் தவறிய இலங்கை அரசுக்கு எதிராக ஐநா பொதுச்சபை மூலமும் இறுதியில் ஐநா பாதுகாப்புச் சபை வாயிலாக ஒரு சர்வதேச விசாரணையை நடத்த ஏற்பாடு செய்ய வேண்டும்.\nஇனப்படுகொலை நிகழ்ந்து கொண்டிருக்கும் போது அந்த இராணுவத்திற்குத் தலைமைதாங்கி தலைமைத் தளபதி சரத் பொன்சேகா மீது தமிழ் மக்களினதும், மனித உரிமையாளர்களினதும் குற்றச்சாட்டுக்கள் குவிந்திருக்கும் போது அந்த இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவிற்கு இந்த அரசாங்கம் ஃபீல்டு மார்ஷல் பட்டம் வழங்கி கௌரவித்திருப்பதுடன் அவருக்கு அமைச்சர் பதவியும் கொடுத்திருக்கும் நிலையில் இந்த அரசாங்கம் நீதியின் மீது எந்தவித அக்கறையும் அற்ற அநீதியை காக்கும் அரசாங்கம் என்ற வகையில��� இந்த அரசாங்கம் நீதிவிசாரணை நடத்தும் என்று நம்பவும் முடியாது; இந்த அரசாங்கத்திடம் நீதி விசாரணையை ஒப்படைக்கவும் முடியாது.\nஇலங்கை அரசு கோரும் மேலும் 2 ஆண்டுகால காலநீட்டிப்பிற்கு வாய்பளிக்காமல் உடனடியாக ஐநா பொதுச்சபையிடம் மேற்கூறப்பட்டவாறு சமர்;ப்பித்து ஒரு சர்வதேச விசாரணையை நடத்தி தமிழ் மக்களுக்கு நீதி வழங்க வேண்டும்.\nஎப்படி இந்த உலகம் கோடிக்கணக்கான ஆண்டுகளாய் அச்சுக்கூட பிசகாமல் அறிவியல் விதிப்படி ஒரு சத்தியத்தோடு இயங்கிக் கொண்டிருக்கிறதோ அதே போன்று ஈரத்தோடும், அறத்தோடும் மனிதமும் (மதிக்கப்பட்டால்தான்) பாதுகாக்கப்பட்டால்தான் நாகரீகமடைந்த இந்த மனிதகுல சமூகத்திற்கு மரியாதையும், உன்னதமும், பெருமையும் ஆகும்.\nமனிதர்களை காக்கவும், மனித உரிமைகளை பாதுகாக்கவும்தான் ஐநா சபையும், உலக நீதிமன்றங்களும்.\nஎங்களை கொன்றொழித்த, தமிழர்களை இனப்படுகொலை செய்த சிங்கள அதிகார வர்க்கத்திற்கு தண்டனை தருவதற்குப் பதிலாக இதற்கு மேலும் அவகாசம் தருவதென்பது நேர்மையற்ற ஒன்று என்பதை இங்குள்ள நீதிமான்களும், மனித உரிமை பாதுகாவலர்களும் இனியாவது உணர வேண்டும்.\nசிங்கள அதிகார வர்;க்கம் அன்றும், இன்றும் தமிழர்களை, மனிதர்களை கொன்றார்கள் கொன்று கொண்டிருக்கிறார்கள். ஐநாவே நீங்களும், பல உலக நாடுகளும் இணைந்து நின்று “மனிதத்தை” கொன்று கொண்டிருக்கிறீர்கள்.\nதாங்கள் சிங்கள அதிகார வர்க்கத்திற்கு கால அவகாசம் கொடுக்கக் கொடுக்க தமிழீழத்திலுள்ள எங்களது நிலங்களும், உரிமைகளும், உயிர்களும் பறிக்கப்பட்டுக் கொண்டேயிருக்கும்.\nதாமதிக்கும் நீதி அநீதிக்குச்ட சமமானது.\nஇந்த பூமிப் பந்தின் ஆதி இனமான, ஐம்பதினாயிரம் ஆண்டுகள் வரலாறு கொண்ட பத்து கோடி தமிழர்களின் சார்பாக மன்றாடி கேட்கிறேன்.\nமுன்னாள் போராளிகளே சிறீலங்கா அரசின் தந்திரத்திற்குள் வீழ்ந்துவிடாதீர்கள்\nநீதிக்கான போரையும் நாம் இழந்துவிட்டோம்\nதமிழகத்தில் நாம் தமிழர் கட்சியை பலப்படுத்த வேண்டிய நேரமிது\nஅரசியல் மாற்றம் ஒன்றுக்கு தமிழ் மக்கள் தயாராகி வருகின்றனர்\nதமிழ் இனத்தின் மீதான இந்திய நீதித்துறையின் வன்முறை கண்டனத்திற்குரியது\nஎமது மக்களின் மரண ஓலம் தற்போதும் எனது காதுகளில் ஒலிக்கின்றது – கள மருத்துவர் வாமன்\nஇறுதி யுத்தத்தம் முள்ளிவாக்கா���் மண்ணை நெருங்கி எமது மண்ணின் கடைசி அங்குல நிலமும் எதிரிப்படையால் முழுமையாக ஆக்கிரமிக்கப்படும் வரையிலும் தமிழீழ சுகாதாரசேவையை சேர்ந்த மருத்துவர்களும் உதவியாளர்களும் அங்கிருந்த அரச மருத்துவர்களுடன் இணைந்து மிகவும் ஆபத்தான சூழ்நிலைகளிலும் இரவுபகல் பாரமால் போராளிகளுக்கும் பொதுமக்களுக்கும் [ மேலும் படிக்க ]\nதமிழ் பிரதேசங்களில் கடமையாற்ற தயங்கும் தமிழ் மருத்துவர்கள்\nபெரும்பாலான தமிழ் மருத்துவர்கள் தங்களது கல்வியை முடித்துவிட்டு தங்களுடைய சொந்த பிரதேசங்களில் பணியாற்ற வருவதில்லை என்ற குற்றச்சாட்டு தொடர்ச்சியாக தமிழ் மக்களிடம் இருந்து வருகிறது. அந்தந்த மாவட்டங்களின் வெட்டுப்புள்ளி, மக்களின் வரிப்பணம் என்பவற்றில் கல்வி கற்றுவிட்டு எங்கோ பறந்து விடுகின்றனர். இந்த [ மேலும் படிக்க ]\nமன்னார் புதைகுழி 50ஆண்டுகளுக்கு உட்பட்டது – பேராசிரியர் செல்வ சரேஷ்\nஅண்மையில் இலங்கைத் தீவிலே எமது தாயக மண்ணிலே மன்னார் மாவட்டத்திலே மிகப்பெரும் மனிதப் புதைகுழி வெளிப்பட்டு அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த மனிதப் புதைகுழியை தடயவியல் துறை பேராசிரியர் செல்வ சரேஷ் நேரில் சென்று பார்வையிட்டார். மேற்படி காபன் அறிக்கை தவறானது [ மேலும் படிக்க ]\nஉண்மையிலே சிறீலங்கா படையினர் காணமல் போயுள்ளார்களா\nதங்கள் தரப்பிலும் ஆயிரக்கணக்கானவர்கள் காணாமல்போயுள்ளதாக சிறீலங்கா அரசு தொடர்ந்து கூறிவருகிறது இது குறித்து தமிழர் தரப்பில் சரியான தெளிவு இல்லாமல் உள்ளது. உண்மையிலே சிறீலங்கா படையினர் காணமல் போயுள்ளார்களா பாதிக்கப்பட்ட குடும்பங்களின் உறவினர்கள் தொடர் போரட்டங்களில் பங்கெடுத்துவருகின்றனர். தற்போது இந்த [ மேலும் படிக்க ]\nபின் முள்ளிவாய்க்கால் வீதி விபத்துக்கள்பின்னணி என்ன விளக்குகிறார் ஆய்வாளர் பரணி கிருஸ்ணரஜனி\nசிங்கள அரசு இனஅழிப்பின் அதி நவீன வடிவங்களை தமிழீழத்தில் பிரயோகித்துவருகிறது. இது இனஅழிப்பு அரசுகளின் பொதுவான குணாம்சம் என்ற போதிலும் சிங்கள அரசு ஒரு படி மேலே நின்றே சிந்தித்து செயலாற்றி வருகிறது. இந்த மாணவர்களின் படுகொலைகளை மட்டுமல்ல பின் யுத்த [ மேலும் படிக்க ]\nCopyright © 2019 ஈழம் செய்திகள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.eelamenews.com/?p=122614", "date_download": "2019-05-26T09:59:24Z", "digest": "sha1:TX5ZLOBF6VZVSCAOVDOUOX2LFERHNCOC", "length": 22011, "nlines": 61, "source_domain": "www.eelamenews.com", "title": "முன்னாள் போராளிகளே சிறீலங்கா அரசின் தந்திரத்திற்குள் வீழ்ந்துவிடாதீர்கள் : ஈழம் செய்திகள்", "raw_content": "\nMay : 6 : 2019 - முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நாளில் கைகளில் கறுப்புப்பட்டி அணிவோம் ஆளுக்கொரு மரம் நாட்டுவோம் \nMay : 3 : 2019 - ஸ்ரீலங்காவில் ஐசிஸ் தாக்குதலில் இருந்து தமிழர்களை பாதுகாக்க அமெரிக்கத் துருப்புக்களை அனுப்புக – டிரம்ப்புக்கான தமிழர்கள்\nMay : 3 : 2019 - போராளிகளிற்கு ஓர் திறந்த மடல்\nMay : 1 : 2019 - தடைசெய்யப்பட்ட ஆயுதங்கள்…..மாறுபடும் ஐ.நா அளவுகோல் – சுடரவன்\nApr : 30 : 2019 - முன்னாள் போராளிகளே சிறீலங்கா அரசின் தந்திரத்திற்குள் வீழ்ந்துவிடாதீர்கள்\nதடைசெய்யப்பட்ட ஆயுதங்கள்…..மாறுபடும் ஐ.நா அளவுகோல் – சுடரவன்\nஇன்று மனித சமூகம் போர்கள்இ ஆயுத மோதல்கள்இ வன்முறைகள் அற்ற ஒரு உலகை காணத்தவிக்கிறது. ஆகக்குறைந்தது போர்கள்இ மோதல்களின் போது பேரழிவுஆயுதங்களால் பாரிய உயிரழிவுகள் ஏற்படுவதைத் தடுக்க வேண்டும் என்ற நோக்குடன் முயற்சிள் மேற்கொள்கிறன. அதிலும் குறிப்பாக அப்பாவிப் பொதுமக்களை இத்தகைய [ மேலும் படிக்க ]\nமேற்குலகத்தின் நலன் சார் அரசியலில் நாம் ஒரு மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் – வேல்ஸ் இல் இருந்து அருஷ்\nகடந்த மாதம் நடைபெற்ற ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கூட்டத்தில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தை முறியடிப்பதற்கான முயற்சிகளை சிறீலங்கா அரசு மேற்கொள்ளவில்லை. ஏனெனில் தம் மீது அழுத்தங்கள் கொண்டுவரப்படமாட்டாது என்பது அவர்களுக்குத் தெரியும். அதற்கான காரணம் தமிழ் மக்களின் இனவிடுதலை தற்போது மேற்குலகத்தின் [ மேலும் படிக்க ]\nவிண்வெளிப்போருக்கு பின்னுள்ள பூகோள அரசியலை உள்வாங்க தமிழினம் தயாராகுமா\nபூமியில் இருந்து 186 மைல்கள் (274 கி.மீ) தொலைவில் மணிக்கு 17000 மைல் வேகத்தில் பூமியின் கீழ்வட்டப்பாதையில் சுற்றிக்கொண்டிருந்த மைக்ரோசற்- ஆர் என்ற தனது செயற்கைக்கோளை இந்தியா கடந்த புதன்கிழமை சுட்டுவீழ்த்தியுள்ளது. 900 மில்லியன் வாக்காளர்களைக் கொண்ட இந்திய தேசத்தில் [ மேலும் படிக்க ]\nஐ.நா. மனித உரிமை சபை பாதிக்கப்பட்ட மக்களிற்கு நீதி வழங்கியுள்ளதா\nஜெனிவாவில் நடைபெற்று முடிந்த ஐ.நா. மனித உரிமை சபையின் நாற்பதாவது (40வது) கூட்ட தொடர் வடக்கு கிழக்கில் வாழும் தமிழ் மக்க���ிற்கு நீதி வழங்கியுள்ளதா என்ற கேள்வி பரவலாக பேசப்படும் விடயமாகும் ஸ்ரீலங்கா விடயத்தில் ஐ.நா. அங்கத்துவ நாடுகள் பல [ மேலும் படிக்க ]\nமீண்டும் ஒரு முறை தமிழ் மக்களை ஏமாற்றியுள்ளது அனைத்துலக சமூகம் – வேல்ஸ் இல் இருந்து அருஷ்\nஅமெரிக்காவினதும் அதன் கூட்டணி நாடுகளினதும் அனைத்துலகக் கொள்கை என்பது ஒவ்வொரு பிராந்தியத்திற்கும் வேறுபட்டது. மத்திய கிழக்கு நாடுகளில் அவர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தி அந்த நாடுகளில் தனது படையினரை நேரிடையாக களமிறக்குவது என்பது ஒரு உத்தி. ஐரோப்பாவைச் சுற்றியுள்ள நாடுகளை கட்டுப்படுத்துவதற்கு [ மேலும் படிக்க ]\nமுன்னாள் போராளிகளே சிறீலங்கா அரசின் தந்திரத்திற்குள் வீழ்ந்துவிடாதீர்கள்\nதமிழ் மக்களின் விடுதலைப்போரை முறியடிக்கவும், வடக்கு கிழக்கு என இணைந்த தமிழர் தாயகத்தை கூறு போடுவதற்கும் ஏதுவாக சிறிலங்கா அரசுகள் காலம் காலமாக முஸ்லீம் சமூகத்தை தமிழ் மக்களுக்கு எதிராக களமிறக்கியதை நாம் அறிவோம்.\nசிறீலங்கா படையினரின் பராமரிப்பு, ஆயுதப்பயிற்சி மற்றும் காவல் என சகல வசதிகளுடனும் கிழக்கில் இயங்கிய முஸ்லீம் தீவிரவாதக்குழுக்கள் பெருமளவான தமிழ் மக்களை படுகொலை செய்ததுடன், பெருமளவான தமிழ் கிராமங்களை அழித்தும், தமிழ் மக்களின் தொன்மையான கலாச்சார வரலாற்று மையங்களை சூறையாடியும் வந்திருந்தனர்.\nஇந்த தீவிரவாதக் கும்பலுக்கு துணைபோன முஸ்லீம் அரசியல்வாதிகள் தென்னிலங்கை சிங்கள அரசுடன் இணைந்து வடக்கு கிழக்கு இணைப்பை பிரிப்பதற்கு துணைபோனதுடன், மீண்டும் ஒரு இணைப்புக்கு உரியை வழியையும் அடைத்து நிற்கின்றனர்.\nதமிழ் மக்களுக்குள் ஊடுருவி அவர்களின் போராட்டத்தை அழிக்கவும், தமிழ் மக்களை இனப்படுகொலை செய்யவும் முஸ்லீம் சமூகத்தினரை தனக்கு ஒரு கேடையமாக பயன்படுத்தி வந்தது சிங்கள அரசு. எனவே தான் சிறீலங்காவின் புலனாய்வுக் கட்டமைப்புக்குள் பெருமளவான முஸ்லீம் சமூகத்தினர் உள்வாங்கப்பட்டிருந்தனர்.\nதமிழ் மக்களின் படுகொலைகளில் அவர்களின் பங்குகள் மிக மிக அதிகம். ஆனால் போர் நிறைவடைந்த பின்னர் சிறீலங்கா அரசினால் பயிற்சி அளிக்கப்பட்ட முஸ்லீம் தீவிரவாதிகள் தமது அடுத்த பரிணாமத்திற்குள் சென்றுவிட்டதை சிறீலங்கா அரசு கண்டறியத் தவறிவிட்டது. அதற்கான காரணம் முஸ்லீம் புல���ாய்வாளர்களை நம்பியிருந்ததன் விளைவாகக் கூட இருக்கலாம்.\nஆனால் தற்போது மீண்டும் பழைய இராஜதந்திரத்தை பயன்படுத்த சிங்கள தேசம் முற்பட்டுநிற்கின்றது. முன்னாள் போராளிகளை துணைக்கு அழைப்பதன் மூலம் சிங்களத்திற்கும் முஸ்லீம் சமூகத்திற்கும் இடையில் தோற்றம் பெற்றுள்ள முறுகல் நிலையை மடைமாற்றிவிட எத்தனிக்கின்றது சிறீலங்கா அரசு.\nமுஸ்லீம் சமூகத்துடன் மற்றுமொரு மேதலுக்கு போவது தனது இருப்பை பலவீனப்படுத்தும் என்பதுடன் தென்னிலஙகை அரசியலிலும் எதிரொலிக்கும் என்பது சிறீலங்கா அரசுக்கு நன்கு தெரியும், இரு சிறுபான்மை இனங்களுடனும் மோதுவது பௌத்த பேரினவாத சிங்களத்திற்கு மிகப்பெரும் ஆபத்துக்களை எதிர்காலத்தில் ஏற்படுத்தலாம் எனவே தான் தந்திரமாக தமிழர் தரப்பை இந்த மோதல்களுக்குள் இழுத்துவிட சிங்களம் முன்னிற்கின்றது.\nஅதற்கு ஏதுவாக யாழில் நிலைகொண்டுள்ள சிறீலங்கா இராணுவத்தின் 51 ஆவது படையணியின் 2 ஆவது பிரிகேட் போராளிகளை அழைத்து தேனீரும், பலகாரங்களும் கொடுத்து கொம்பு சீவிவிட முனைந்து நிற்கின்றது.\nசிறீலங்காவில் தற்போது ஏற்பட்டுள்ள நிலையானது தமிழ் மக்களுக்கு பலத்த உயிரிழப்புக்களை ஏற்படுத்தினாலும், அரசியலில் ஒரு சாதகமான சூழ்நிலையை அது தோற்றுவித்துள்ளது. சிங்களம் தற்போது அந்தரத்தில் தொங்குகின்றது. இந்த சந்தர்ப்பத்தை மிகவும் புத்திசாலித்தனமாக பயன்படுத்தி நாம் எமக்கான வலுவான தளம் ஒன்றை உருவாக்க முடியும். ஆனால் அதனை மேற்கொள்ளக்கூடிய அரசியல் பலம் தாயகத்திலும், புலத்திலும் எம்மிடம் இல்லை.\nஆனாலும் நாம் முயற்சி எடுப்போம், அதுவரை போராளிகளே சிங்களத்தின் சூழ்ச்சி வலைக்குள் வீழ்ந்து ஒரு ஒட்டுக்குழு என்ற நிலைக்கு செல்லாதீர்கள். சிங்கள அரசின் தடுப்புக்காவலில் உள்ள அரசியல் கைதிகளை விடுவிக்க சொல்லுங்கள், தமிழர் பிரதேசங்களில் அமைக்கப்பட்டுள்ள புத்தர் சிலைகளை அகற்றச் சொல்லுங்கள், காணிகளை விடுவிக்கச் சொல்லுங்கள், தமிழர் தாயகத்தில் இருந்து படையினரை அகற்றச் சொல்லுங்கள் அதன் பின்னர் உதவி கேட்டு வரச்சொல்லுங்கள் ஆனால் அவர்கள் வரப்போவதில்லை. ஏனெனில் எம்மை அடிமைகளாக வைத்திருப்பதும், அடியாட்களாக பாவிப்பதுமே இந்த ஒன்று கூடலுக்கு அழைத்ததன் நோக்கம்.\nஈழம் ஈ நியூஸ் ஆசிரியர் தலையங்கம்.\nCategories: செய்திகள், ஆசிரியர் தலையங்கம்\nமுன்னாள் போராளிகளே சிறீலங்கா அரசின் தந்திரத்திற்குள் வீழ்ந்துவிடாதீர்கள்\nநீதிக்கான போரையும் நாம் இழந்துவிட்டோம்\nதமிழகத்தில் நாம் தமிழர் கட்சியை பலப்படுத்த வேண்டிய நேரமிது\nஅரசியல் மாற்றம் ஒன்றுக்கு தமிழ் மக்கள் தயாராகி வருகின்றனர்\nதமிழ் இனத்தின் மீதான இந்திய நீதித்துறையின் வன்முறை கண்டனத்திற்குரியது\nஎமது மக்களின் மரண ஓலம் தற்போதும் எனது காதுகளில் ஒலிக்கின்றது – கள மருத்துவர் வாமன்\nஇறுதி யுத்தத்தம் முள்ளிவாக்கால் மண்ணை நெருங்கி எமது மண்ணின் கடைசி அங்குல நிலமும் எதிரிப்படையால் முழுமையாக ஆக்கிரமிக்கப்படும் வரையிலும் தமிழீழ சுகாதாரசேவையை சேர்ந்த மருத்துவர்களும் உதவியாளர்களும் அங்கிருந்த அரச மருத்துவர்களுடன் இணைந்து மிகவும் ஆபத்தான சூழ்நிலைகளிலும் இரவுபகல் பாரமால் போராளிகளுக்கும் பொதுமக்களுக்கும் [ மேலும் படிக்க ]\nதமிழ் பிரதேசங்களில் கடமையாற்ற தயங்கும் தமிழ் மருத்துவர்கள்\nபெரும்பாலான தமிழ் மருத்துவர்கள் தங்களது கல்வியை முடித்துவிட்டு தங்களுடைய சொந்த பிரதேசங்களில் பணியாற்ற வருவதில்லை என்ற குற்றச்சாட்டு தொடர்ச்சியாக தமிழ் மக்களிடம் இருந்து வருகிறது. அந்தந்த மாவட்டங்களின் வெட்டுப்புள்ளி, மக்களின் வரிப்பணம் என்பவற்றில் கல்வி கற்றுவிட்டு எங்கோ பறந்து விடுகின்றனர். இந்த [ மேலும் படிக்க ]\nமன்னார் புதைகுழி 50ஆண்டுகளுக்கு உட்பட்டது – பேராசிரியர் செல்வ சரேஷ்\nஅண்மையில் இலங்கைத் தீவிலே எமது தாயக மண்ணிலே மன்னார் மாவட்டத்திலே மிகப்பெரும் மனிதப் புதைகுழி வெளிப்பட்டு அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த மனிதப் புதைகுழியை தடயவியல் துறை பேராசிரியர் செல்வ சரேஷ் நேரில் சென்று பார்வையிட்டார். மேற்படி காபன் அறிக்கை தவறானது [ மேலும் படிக்க ]\nஉண்மையிலே சிறீலங்கா படையினர் காணமல் போயுள்ளார்களா\nதங்கள் தரப்பிலும் ஆயிரக்கணக்கானவர்கள் காணாமல்போயுள்ளதாக சிறீலங்கா அரசு தொடர்ந்து கூறிவருகிறது இது குறித்து தமிழர் தரப்பில் சரியான தெளிவு இல்லாமல் உள்ளது. உண்மையிலே சிறீலங்கா படையினர் காணமல் போயுள்ளார்களா பாதிக்கப்பட்ட குடும்பங்களின் உறவினர்கள் தொடர் போரட்டங்களில் பங்கெடுத்துவருகின்றனர். தற்போது இந்த [ மேலும் படிக்க ]\nபின் முள்ளிவாய்க்க���ல் வீதி விபத்துக்கள்பின்னணி என்ன விளக்குகிறார் ஆய்வாளர் பரணி கிருஸ்ணரஜனி\nசிங்கள அரசு இனஅழிப்பின் அதி நவீன வடிவங்களை தமிழீழத்தில் பிரயோகித்துவருகிறது. இது இனஅழிப்பு அரசுகளின் பொதுவான குணாம்சம் என்ற போதிலும் சிங்கள அரசு ஒரு படி மேலே நின்றே சிந்தித்து செயலாற்றி வருகிறது. இந்த மாணவர்களின் படுகொலைகளை மட்டுமல்ல பின் யுத்த [ மேலும் படிக்க ]\nCopyright © 2019 ஈழம் செய்திகள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.podhumedai.com/sexual-harassment-charge-on-cj-of-sc-suspect-is-pmo-office-thorough-probe-only-remedy", "date_download": "2019-05-26T09:51:35Z", "digest": "sha1:INAAFNMJ2QPASXODRE66YAG7CRNLUASX", "length": 28204, "nlines": 118, "source_domain": "www.podhumedai.com", "title": "ரஞ்சன் கோகாய் மீது பாலியல் புகார்??!! பின்னணியில் பிரதமர் அலுவலகமா? - பொதுமேடை", "raw_content": "\nHome Latest News ரஞ்சன் கோகாய் மீது பாலியல் புகார்\nரஞ்சன் கோகாய் மீது பாலியல் புகார்\nபெரிய மனிதன் நல்லவனாகத்தான் இருக்க வேண்டும் என்று இல்லை.\nஅதுவும் பாலியல் புகாரில் சிக்கிய பிறகு அந்த அனுமானம் அர்த்தமற்றது.\nஅதேநேரம் சதிவேலை என்ற குற்றச்சாட்டை ஒதுக்கி விடமுடியாது. எந்த குற்றச்சாட்டும் அதனதன் சாட்சியங்களின் அடிப்படையிலேயே முடிவு கட்டப்பட வேண்டும்.\nஉச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீது 35 வயது முன்னாள் பெண் உதவியாளர் கூறியிருக்கும் குற்றச்சாட்டும் அந்த வகையை சேர்ந்ததுதான்.\nஇந்த ஆண்டு நவம்பர் மாதம் ஓய்வு பெறப் போகிறவர் அவர். முன்னாள் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா மீது குற்றச்சாட்டு கூறிய நான்கு நீதிபதிகளில் இவரும் ஒருவர். அவரது சட்ட அறிவும் பாரபட்சமற்ற தீர்ப்புகளும் ஐயத்துக்கு அப்பாற்பட்டவை. பணத்தால் விலைக்கு வாங்க முடியாதவர் என்று ஒரு உச்ச நீதிமன்ற நீதிபதியை புகழ்வதே அவமானம். அப்படியென்றால் மற்றவர்கள் என்ற கேள்வி தானாகவே எழுமே\nஅந்த பெண் உச்சநீதிமன்றத்தில் குறைந்த காலமே பணியாற்றியிருக்கிறார். அவரது கணவரும் கணவரின் சகோதரரும் தலைமைக் காவலர்கள். குற்றச்சாட்டு கூறிய பெண்ணும் கணவர் கணவர் சகோதரர் ஆகியோரும் பணி நீக்கம் செய்யப்படுகிறார்கள்.\nகுற்றச்சாட்டை 22 உச்ச நீதிமன்ற நீதிபதிகளுக்கும் பிரமாண வாக்குமூலமாக அனுப்பி வைக்கிறார். நான்கு இணைய தளங்களிலும் அந்த வாக்குமூலம் வெளியாகிறது. அதன் அடிப்படையில் அரசு தலைமை வழக்கறிஞர் உச்ச நீதிமன்ற தலைம�� நீதிபதி அமர்வில் முன்வைத்து வாதிடுகிறார்.\nதலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் பதினைந்து நிமிடம் தன்னிலை விளக்கம் அளிக்கிறார். விசாரணையை மற்ற நீதிபதிகள் நடத்தட்டும் என்கிறார். அப்போது அவர் கூறிய வார்த்தைகள் தான் மிக முக்கியமானவை. பிரதமர் அலுவலகத்தின் மீதே சந்தேக ரேகை படரும் வகையில் அது இருக்கிறது என்பதை கவனிக்க வேண்டும்.\n” என்மீதான பாலியல் புகார் அடிப்படை ஆதாரம் அற்றது. நீதித்துறையின் சுதந்திரத்திற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ளது. எனது பனிக்காலம் முடியும் வரை பயமின்றி செயல் படுவேன். 20 ஆண்டு கால சுயநலமில்லாத என் சேவையில் தற்போது கூறப்பட்டுள்ள புகார் நம்ப முடியாதவை.\nஅடுத்த வாரம் மிக முக்கியமான வழக்குகளை விசாரிக்க உள்ள நிலையில் இது போன்ற பாலியல் புகார் தெரிவிக்கப் பட்டுள்ளது. பாலியல் புகார் கூறிய பெண் குற்றப்பின்னணி உள்ளவர். அவர் மீது ஏற்கனெவே இரண்டு எப்ஐஆர்-கள் உள்ளன. அவர் ஒன்றரை மாதங்கள் மட்டுமே பணியாற்றினார். அப்போதே இந்த புகார் கூறப்பட்டது.\nஇது குறித்து பதில் அளிக்க வேண்டிய அவசியமில்லை என்று கருதினேன். எப்படி அவர் உச்சநீதி மன்றத்தில் வேலைக்கு சேர்ந்தார் நீதிமன்றத்தின் மாண்பைக் குலைக்க மிகப் பெரிய சதி நடக்கிறது என சந்தேகிக்கிறேன். இதே நிலை தொடர்ந்தால் நேர்மையானவர்கள் நீதித் துறைக்கு வேலைக்கு வரவே தயங்குவார்கள்.\nஎன்னிடம் பணம் பிடுங்க முயற்சித்து முடியாததால் இந்த புகார் கொடுக்கப் பட்டுள்ளது. இத்தனை ஆண்டுகள் பணியாற்றியும் என்னிடம் 6.80 லட்சம் மட்டுமே வங்கிக்கணக்கில் இருப்பு உள்ளது. இதை ஒரு சாதாரண உதவியாளர் மட்டுமே கூறுவதாக நான் நினைக்க வில்லை. மிகப்பெரிய சக்தி இதன் பின்னால் இருக்க வேண்டும். இரண்டு பதவிகள்தான் முழு சுதந்திரத்துடன் இயங்க கூடியவை. ஒன்று பிரதமர் மற்றொருவர் உச்சநீதி மன்ற தலைமை நீதிபதி. அடுத்து வருகிற வாரங்களில் தலைமை நீதிபதி விசாரிக்க இருக்கிற மிக முக்கியமான வழக்குகள், தேர்தல் நேரத்தில், விசாரணைக்கு வர இருக்கிற நிலையில் அவர்கள் தலைமை நீதிபதியை அசைத்துப் பார்க்க விரும்புகிறார்கள். நீதித்துறை அச்சுறுத்தலுக்கு ஆளாகி இருக்கிறது என்பதை நான் நாட்டுக்கு சொல்ல விரும்புகிறேன். ”\nஉச்சநீதிமன்ற தலைமை நீதிபதியின் இந்த கருத்தை அரசு வழக்கறிஞர் மேத்தா, கே ���ே வேணுகோபால், வழக்கறிஞர் சங்க தலைவர் ராகேஷ் கன்னா போன்றோர் ஆமோதித்தனர்.\nதலைமை நீதிபதி குறிப்பிட்ட அந்த முக்கியமான வழக்குகள், ராகுல் காந்தி மீது பாஜக எம்பி மீனாட்சி லேகி கொடுத்த நீதிமன்ற அவமதிப்பு புகார் , நரேந்திர மோடியின் வாழ்க்கை திரைப்பட வெளியீட்டிற்கு தேர்தல் கமிஷன் அளித்த தடை, தமிழ்நாட்டில் தேர்தலில் வாக்காளர்களுக்கு கொடுக்கப் பட்ட லஞ்சப் பணத்தால் தேர்தலை தள்ளி வைக்கக் கோரும் மனு, போன்றவையாகும். அதற்கும் முன்பு ரபேல் விமான கொள்முதல் ஊழல் வழக்கை தள்ளுபடி செய்ததை பத்திரிகைகள் வெளியிட்ட ஆவணங்கள் அடிப்படையில் மறுஆய்வு செய்ய உச்ச நீதிமன்றம் தீர்மானித்தது குறிப்பிடத் தக்கது.\nஎல்லாம் ஏதோ ஒருவகையில் பாஜக தொடர்புடையவை.\n” பணத்தால் என்னை விலைக்கு வாங்க முடியாதென்று என் நல்ல பெயரைக் கெடுத்து நீதித்துறையை அசைத்துப் பார்க்க இந்த புகாரை பயன்படுத்தி இருக்கிறார்கள். ஊடக செய்திகளுக்கும் இதற்கும் ஒரு ஒற்றுமை இழை ஓடுவதை என்னால் உணர முடிகிறது”. என்கிறார் ரஞ்சன கோகாய்.\nமற்ற இரண்டு நீதிபதிகள் ஆன அருண் மிஸ்ராவும் சஞ்ஜீவ் கன்னாவும் இதை விசாரிக்க முடிவு செய்தபோது இதை பத்திரிகைகள் பிரசுரிக்க தடை ஏதும் இல்லை என்றவர்கள் ஆனால் அவர்கள் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தினார்கள் .\nஅந்தப் பெண் கொடுத்த பிரமாண வாக்குமூலம் நான்கு இணைய தளங்களில் முழுவதுமாக வெளியாகி இருக்கிறது. அதில் சில ஆவணங்களையும் அவர் இணைத்துப் இருக்கிறார். அது அவரே வரைந்தது போலவே இல்லை. ஒரு நிபுணத்துவம் வாய்ந்த வழக்கறிஞர் வடிவமைத்து போலவே இருக்கிறது. எனவே யாரோ பின்னால் இருந்து இயக்குகிறார்கள் என்பதை தெளிவாகவே உணர முடிகிறது. ஆனால் அது உண்மையா புனைந்ததா என்பதை விசாரணை மட்டுமே வெளிக்கொணரும்.\nதன்னை முதலில் சகஜமாக நடத்தியது. தன் மைத்துனருக்கு உச்ச நீதிமன்றத்தில் வேலை வாங்கி கொடுத்தது. அதற்கு நீ என்ன செய்வாய் என்று நீதிபதி கேட்டது. அவராகவே தன்னை அணைக்க முயற்சித்தது. தான் தள்ளி விட்டு விட்டு வெளியே ஓடி வந்தது. தன்னையும் தன் கணவரையும் அரசு விழாவுக்கு அழைத்து உபசரித்தது. தன்னிடம் தன் கைப்பட பல விபரங்களை எழுதி வாங்கிக் கொண்டது. தன்னை அழைத்து நீதிபதியின் மனைவியின் முன்னால் நிறுத்தி அவர் காலில் விழு��்து மன்னிப்பு கேட்க வைத்தது. பிறகு பணி இட மாற்றம் செய்து கடைசியில் தன்னை மட்டுமல்லாமல் தன் உறவினர்களையும் பணி நீக்கம் செய்தது என்று அந்த பிரமாண வாக்குமூலம் ஒரு நீண்ட கதையாக தொடர்கிறது.\nகாலமும் இதில் மிக முக்கியம். 2018ம் ஆண்டு ஆகஸ்டு 27ம் தேதி தலைமை நீதிபதி வீட்டு அலுவலகத்துக்கு பணி நியமனம் செய்யப்பட்ட அந்த பெண் தனக்கு இழைக்கப் பட்ட பாலியல் தொல்லை அதே ஆண்டு அக்டோபர் மாதம் 11ம் தேதி நீதிபதி வீட்டில் இழைக்கப் பட்டதாக கூறுகிறார். ஆனால் அந்த புகாரை 2019ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 19 ம் தேதிதான் பிரமாண வாக்குமூலம் ஆக நீதிபதிகளுக்கு அனுப்புகிறார். ஏன் இந்த தாமதம் இடையில் அவரும் அவரது உறவினர்களும் பணி நீக்கம் செய்யப் பட்ட போது அதற்கு இந்த பாலியல் சம்பவம்தான் காரணம் என்று அவர் ஏன் சொல்லவில்லை\nஏன் இந்த விசாரணையையும் உச்ச நீதிமன்றமே கண்காணிக்க கூடாது புலனாய்வு அமைப்புகள் தவறு செய்யாது என்பதை எப்படி நம்புவது புலனாய்வு அமைப்புகள் தவறு செய்யாது என்பதை எப்படி நம்புவது ஏனென்றால் இதைப்போல் ஒரு குற்றச்சாட்டு இதுவரை எழும்பியதில்லை. நீதித்துறை தான் குரலற்றவர்களின் கடைசிப் புகலிடமாக இருக்கிறது.\nஅதுவும் சுதந்திரமாக இல்லை என்றால் ஜனநாயகம் பிழைப்பது அரிது. ஜனநாயகத்திலேயே சர்வாதிகாரத்தை நியாயப்படுத்தி பேசுபவர்கள் அதிகாரம் நிலைத்து விட்டால் என்ன செய்ய மாட்டார்கள்\nபிரதமர் அலுவலகத்தின் மீது சந்தேக நிழல் படிந்திருக்கிறது. அதை துடைத்து எறியவேண்டிய கடமை அவர்களுக்கு அதிகமாகவே இருக்கிறது. ஏனென்றால் தலைமை நீதிபதி இரண்டு நிறுவனங்களை மட்டுமே குறிப்பிடுகிறார். ஒன்று பிரதமர் இரண்டாவது தலைமை நீதிபதி. அதுவும் அடுத்த வாரம் வர இருக்கிற முக்கியமான வழக்குகளை குறிப்பிடுகிறார். அவை மத்திய அரசும் பிரதமர் அலுவலகமும் சம்பத்தப்பட்டவை. அவைகளை அவர் குறிப்பிட வேண்டிய அவசியம் என்ன\nஆளுநர் பந்வாரிலால் புரோஹித் மீது குற்றச்சாட்டுகள் கூறப்பட்டபோது அவசர அவசரமாக ஆளுநர் மாளிகை அதிகாரி ஒருவரை விசாரணை அதிகாரியாக நியமித்து ஒரு அறிக்கையை வாங்கி தவறு ஏதும் நிகழவில்லை என்று அவர் காட்டிய துரிதம்தாம் அவர் மீது சந்தேகத்தை அதிகப் படுத்தியது.\nஅதுவும் வரலாற்றில் இல்லாத வகையில் கூற்றம் சாட்டப்பட்ட நிர்மலாதேவிக்கு ஒரு வரு��ம் வரை பிணை கிடைக்காமல் செய்தபோதும் பிணையில் விட்ட பிறகும் அவர் ஏதும் பேசி விடக் கூடாதென்று அதிகாரிகள் காட்டும் தேவைக்கதிகமான கண்டிப்புகளும் சந்தேகத்தை இன்னும் அதிகப் படுத்திக்கொண்டே செல்கின்றன. என்றாவது ஒருநாள் உண்மை வெளியில் வந்துதானே தீர வேண்டும்.\nஅதைப்போல செய்யாமல் ரஞ்சன் கோகாய் தான் மீது குற்றச்சாட்டு இருக்கும்போது அதை அவர் விசாரிக்காமல் மற்ற நீதிபதிகள் வசம் விட்டு விட்டதுதான் சரி.\nஒன்று நடந்தே ஆக வேண்டும். இரண்டில் ஒருவர் தண்டிக்கப்பட்டே ஆகவேண்டும். குற்றச்சாட்டில் உண்மை இருந்தால் தலைமை நீதிபதி. இல்லையென்றால் பொய்யாக குற்றம் சாட்டிய பெண்மணியும் அவருக்கு பின்புலமாக இருந்து இயக்கியவர்களும். அவர்கள் பிரதமர் அலுவலகத்தை சேர்ந்தவர்களாக இருந்தாலும் கூட.\nசுதந்திர இந்தியா இதுவரை கண்டிராத நீதித்துறையின் மீது சுமத்தப்பட்டிருக்கும் குற்றச்சாட்டு இது. இதை உச்ச நீதிமன்றமும் மத்திய அரசும் எப்படி கையாளப் போகிறது என்பதை பொறுத்துத்தான் இந்தியாவில் ஜனநாயகம் பிழைக்குமா மறையுமா என்பதை கணிக்க முடியும்.\nPrevious articleபொன்னமராவதி, பொன்பரப்பியில் சாதிய வன்முறையில் தடுமாறும் தமிழர் அடையாளம் \nNext article7 பேர் இறந்தபின்னும் பிடிக்காசு வாங்க நின்ற பக்த மிருகங்கள்\nவிடுவிக்கலாம்-கிடப்பில் போடலாம்-விடுவிக்க மறுக்கலாம் -என்ன செய்ய போகிறார் ஆளுநர்\nகரை வேட்டிக்கு சண்டை போடும் சட்டம் தெரியாத சட்ட அமைச்சர்\nமாண்புமிகு நீதியரசர் ஆறுமுகசாமி ஆணையத்தில் ஒபிஎஸ்- இபிஎஸ் நடத்தும் நாடகம்\nஊழல் ஒழிப்பு அமைப்பின் உறுப்பினர்களை நியமிப்பதிலேயே ஊழலா; வெளங்கிடும்\nகுட்கா தடையை ஒவ்வொரு ஆண்டும் நீடிக்கும் மர்மம் என்ன\nஅம்பேத்கர் பெயரில் பல்கலைக்கழகம் – 72 ஆண்டுகளாக இட ஒதுக்கீடுதான் இல்லை\nபள்ளிச்சான்றிதழ்களில் சாதி மதம் குறிப்பிட வேண்டாம்; பள்ளிக்கல்வி இயக்குனர் அறிக்கை\nகமல், பாஜக, அதிமுக கூட்டுக் களவாணிகள் \nகுப்பையில் கிடந்த மரகத லிங்கம் மீட்கப்பட்டது; வேட்டவலத்தில் அதிசயம்\nதிராவிட இயக்கத்தை ஒழிக்கும் திட்டத்தின் ஒரு பகுதியே கமலின் பேச்சு\nபுதிது புதிதாக முளைக்கும் தேர்தல் மோசடிகள்\nகரும்பு விவசாயிகளை மோசடி செய்ய உதவிய வங்கி நிர்வாகிகளுக்கு என்ன தண்டனை\nவிடுவிக்கலாம்-கிடப்பில் போடலாம்-விடுவிக்க மறுக்கலாம் -என்ன செய்ய போகிறார் ஆளுநர்\nநீட் தேர்வு; பேண்டின் மெட்டல் ஜிப்பை கழற்ற சொன்ன கொடுமை\nரபேல்; ரகசிய ஆவணங்களை நீதிமன்றம் பரிசீலிக்க மோடி அரசுஆட்சேபிப்பது ஏன்\nவேதம் படித்து வேலை கிடைக்க நிதி ஒதுக்கும் மத்திய மனித வளத்துறை\nடெல்லி முதல்வர் கெஜ்ரிவாலை அறைந்தவருக்கு பாஜக தூண்டுதல்\nமுகத்தை மூடும் உடை அணிய தடை விதித்த முஸ்லிம் கல்விக்கழகம்\n மழை வேண்டி யாகம் நடத்த சொன்னதா பாஜக\nதகுதி தேர்வில் தேர்ச்சி பெறாத நீதிபதிகள் ஆசிரியர்கள்\nவிவசாயிகளிடம் கோடிக்கணக்கில் இழப்பீடு கேட்ட பெப்சிகோ வழக்கு வாபஸ் \nபாஜகவில் இணைக்க- அதிமுகவை துண்டாட அடித்தளம் இடும் ஒபிஎஸ்-ன் அறிக்கை\nகரை வேட்டிக்கு சண்டை போடும் சட்டம் தெரியாத சட்ட அமைச்சர்\nஎடப்பாடி ஆட்சி கவிழுமா தொடருமா\n40 திரிணாமுல் எம் எல் ஏக்களை விலை கொடுத்து வாங்கிவிட்டாரா மோடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sankathi.com/index.php?type=post&post_id=49762", "date_download": "2019-05-26T09:11:04Z", "digest": "sha1:WJTOWLJHMB4Z62N2T6MTU6RP26VIETMG", "length": 19959, "nlines": 97, "source_domain": "www.sankathi.com", "title": "Sanskathi", "raw_content": "\nஅப்பா நீ எனது அப்பா...\nஜோர்ஜ் பெர்ணாண்டஸ் (1930-2019) மறவன்புலவு க. சச்சிதானந்தன்\nஜோர்ஜ் பெர்ணாண்டஸ் (1930-2019) மறவன்புலவு க. சச்சிதானந்தன்\nஇலங்கை வல்வெட்டித்துறையில் 1989 ஆகத்து 2, 3 நாள்களில் இந்தியப் படையின் தாக்குதலில் 64 தமிழ்ப் பொது மக்கள் இறந்தனர். வியத்நாமில் மைலாய் நகரில் 1968 மார்ச்சு 16இல் அமெரிக்கப் படைகள் தாக்குதலில் 300-500 வியத்நாமியப் பொதுமக்கள் இறந்தனர். வியத்நாமில் அமெரிக்கப் படைகள் செய்ததையே வல்வெட்டித்துறையில் இந்தியப் படைகள் செய்ததாகக் குற்றம் சாட்டிய ஜோர்ஜ் பெர்ணாண்டஸ், வல்வெட்டித்துறையை இந்தியாவின் மைலாய் என அறிவித்தார்.\nஜோர்ஜ் பெர்ணாண்டஸ், கொங்கணக் கத்தோலிக்கர். மேற்குக் கடற்கரையோர மங்களூரில் 1930இல் பிறந்தவர். பாதிரியாரகப் பயிற்சிக்கு பங்களூர் போனவர் இடை நிறுத்தி மும்பை சென்று தொழிற் சங்கவாதி ஆனவர்.\nசமதருமக் கோட்பாடுகளில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டவர். எளிமையானவர், இனிமையானவர், அடித்தள மக்களின் மேம்பாட்டுக்கு அச்சாணியானவர். 1967இல் நாடாளுமன்ற உறுப்பினரானவர்.1994இல் சமதாக் கட்சியைத் தொடங்கியவர். பிகாரின் இன்றைய முதலமைச்சர் நிதிஷ்குமார், சமதாக் கட்சியில் இருந்து வளர்ந்தவர்.\nவங்கத்��ுக் கவிஞர், நேரு அமைச்சரவையில் அமைச்சர் உமாயூன் கபீரின் மகள் இலைலாவை விரும்பி மணந்தவர் ஜோர்ஜ் பெர்ணாண்டஸ். சீன் அவர்களின் ஒரே மகன்.\n1983க்குப்பின் இந்திய மனித உரிமை இயக்கங்கள் இலங்கைத் தமிழர் மீதான சிங்களவரின் தாக்குதல்களையும் தமது நிகழ்ச்சி நிரலில் ஆர்வத்துடன் சேர்த்துக்கொண்டன.\nசென்னையில் ஊடகவியலார் தி என் கோபாலன் மிகுந்த ஆர்வம் காட்டினார். வி ஆர் கிருஷ்ண ஐயர், ஜோர்ஜ் பெர்ணாண்டஸ் போன்ற தமிழரல்லாத மனித உரிமை ஆர்வலர்களை, சமதரும ஈடுபாட்டாளரைச் சென்னைக்கு அழைத்து இலங்கைத் தமிழர் அழிப்புத் தொடர்பான மாநாடுகளை நடாத்தி வந்தார்.\nஅக்காலத்தில் ஜோர்ஜ் பெர்ணாண்டஸ் தமிழகத்தில் பலருக்கு இலங்கைத் தமிழர் ஆதரவாளராக அறிமுகமானார். அதற்குப்பின்னர் வாழ்நாள் முழுவதும் அவர் அந்தக் கொள்கையில் இருந்து பின்வாங்கவில்லை.\nஇலங்கைத் தமிழருக்காக மட்டுமன்றி, மியன்மார், வங்கதேசம், நேபாளம் என அவரின் இரக்கக் கண்கள் பரந்து பார்த்தன, அடக்கியோரை எதிர்த்து விரைந்து குரல் கொடுத்தன.\nஇந்திராவின் நெருக்கடி நிலைக் காலத்தில் ஜோர்ஜ் பெர்ணாண்டஸுக்கு அடைக்கலம் கொடுத்தவர் கருணாநிதி. ஆனாலும் இலங்கைத் தமிழர் ஆதரவு நிலையில் தமிழகத்தில் பழ நெடுமாறன், வைகோ, கி. வீரமணி மூவரும் ஜோர்ஜ் பெர்ணாண்டஸுடன் நெருக்கமாகப் பணிபுரிந்தவர்கள்.\nவிடுதலையை வேரறுக்க முடியாது. அதற்கான போராட்டங்கைளையும் நசுக்க முடியாது. தமது நாட்டில் விடுதலைக் குரல்களை ஒடுக்கியோர், பிறிதொரு நாட்டில் விடுதலைக்கு ஆதரிப்பது இரட்டை வேடமே. மனதார ஆதரிக்கார். ஒப்புக்காக ஆதரிப்பார். இதனாலன்றோ உரத்த ஒலியுடன் குரல் எழுப்பியிருந்தாலும் இந்திரா காந்தியின் தமிழர் போராட்ட ஆதரவுக் கொள்கை தோல்வி கண்டது. எம்ஜியாரும் எதையும் செய்யமுடியவில்லை. ஆனாலும் அடக்கி ஆள்வோர் நடுவே எம்ஜியார் விடுதலைக்காகக் குரல் கொடுத்ததால் தனித்து ஒளிர்கிறார் என ஜோர்ஜ் பெர்ணாண்டஸ் எழுதினார் (பக். 61, மனித உரிமைகள், 1998).\nஇந்தியப் படைகளை மீளழைக்க வேண்டும் என்ற தமிழக முதலமைச்சர் கருணாநிதியின் குரல் 1989 ஆனியில் ஓங்கி ஒலித்த நாள்களில், விடுதலைப் புலிகளின் ஆலோசகர் அண்டன் பாலசிங்கம், ஜோர்ஜ் பெர்ணாண்டசுடன் தொடர்பு கெண்டார். இந்தியப் படைகள் விலகினால் விடுதலைப் புலிகளைப் பிரேமதாசா அழித்துவிடுவார் எனக் கூறினார். பாலசிங்கத்தை ஜோர்ஜ் பெர்ணாண்டஸ் கமுக்கமாகச் சந்தித்ததாகவும் செய்தி உண்டு. இந்தியாவுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே இணக்கத்தை ஏற்படுத்தக் கேட்டுக்கொண்டார்.\nஇந்தியப் பிரதமரிடம் எடுத்துச் சொல்லும் நிலையில் தான் இல்லை எனப் பதிலளித்த ஜோர்ஜ் பெர்ணாண்டஸ், குடியரசுத் தலைவர் வேங்கடராமனுக்குக் கடிதம் எழுதினார். ஜோர்ஜ் பெர்ணாண்டஸிடம் மேலும் தகவல்களைக் கோரிப் பெற்ற வேங்கடராமன், பிரதமருக்கு அவை யாவற்றையும் அனுப்பினார். (இந்தியா ருடே, யூலை 31, 1989 இதழ்)\n1997 பெப்ருவரியில் ஜோர்ஜ் பெர்ணாண்டஸைத் தில்லியில் முதன்முதலாகச் சந்தித்தேன். என்னுடன் வந்தவர் திருமதி மாலினி இராசநாயகம். இலங்கைத் தமிழர் ஆதரவு நிலைக்காக அவருக்கு நன்றி தெரிவித்தோம்.\n1998 தொடக்கம் 2001 வரை ஜோர்ஜ் பெர்ணாண்டஸ் இந்தியப் பாதுகாப்பு அமைச்சர். முந்தைய அரசு இலங்கைக்குக் கடலோரப் பாதுகாப்புக் கப்பல்களைக் கொடுத்திருந்தது. ஒரு கப்பலை அனுப்பியபின் மற்றக் கப்பல் அனுப்பும் நிலையில் ஜோர்ஜ் பெர்ணாண்டஸ் இந்தியப் பாதுகாப்பு அமைச்சரானார். பழ் நெடுமாறனின் வேண்டுகோளை ஏற்ற ஜோர்ஜ் பெர்ணாண்டஸ் இரண்டாவது கப்பலை இலங்கைக்கு அனுப்ப மறுத்தார்.\n2000ஆம் ஆண்டு யூன் 3ஆம் நாள். சென்னையில் மாபெரும் பொதுக்கூட்டம். முதலமைச்சர் கருணாநிதியின் 77ஆவது பிறந்த நாள் விழா.\nஇரத்தம் சிந்தாமல் ஒரே நாடு பிரிந்தது. செக் நாடும் சுலோவாக் நாடும் உருவாகின. அதே போல இலங்கைத் தீவில் தமிழர் தாயகம் தணியாகவும் சிங்களவர் தாயகம் தனியாகவும் பிரிந்து தமிழருக்குத் தனி நாடு அமையவேண்டும். கருணாநிதி தன் உரையில் இவ்வாறு கூறினார்.\nவாஜ்பாய் பிரதமர். திமுகவும் அரசில் கூட்டணி. மாறன் அமைச்சர். ஜோர்ஜ் பெர்ணாண்டஸ் பாதுகாப்பு அமைச்சர்.\nமுதலமைச்சர் கருணாநிதியின் பேச்சு இந்திய அரசின் கொள்கையா இந்திய எதிர்க் கட்சிகள் கூவின. இலங்கையில் சிங்களவர் கூச்சலிட்டனர். மேற்கத்தைய நாடுகளும் குரலெழுப்பின.\nவாஜ்பாயின் பதிலை ஜோர்ஜ் பெர்ணாண்டஸ் கூறினார். ஒன்றுபட்ட இலங்கைக்குள் தமிழர் விரும்பும் தீர்வே இந்தியக் கொள்கை என்றார். ஜோர்ஜ் பெர்ணாண்டஸ் விடுதலைப் புலிகளுக்கு நெருக்கமானவர் என்பதால் வாஜ்பாய் அவர் வழி கூறினார். அதே நாளில் இந்திய வெளியுறவு அமைச்சர் யஸ்வந்த் ��ிங் கொழும்பில் நின்றார்.\n2000 யூலை 1, 2 நாள்கள். இடம் ஈரோடு. வைகோ தலைமையிலான மறுமலர்ச்சித் திராவிட முன்னேற்றக் கழகத்தின் “தமிழக மீளெழுச்சி மாநாடு”. உள்துறை அமைச்சர் அத்வானி, பாதுகாப்பு அமைச்சர் ஜோர்ஜ் பெர்ணாண்டஸ், மின்சக்தி அமைச்சர் அரங்கராசன் குமாரமங்கலம், முதலமைச்சர் கருணாநிதி, பாடாடளி மக்கள் கட்சி மருத்துவர் இராமதாசர் எனப் பலர் பங்குபற்றிய மாநாடு.\nஅந்த மாநாட்டிலும் ஜோர்ஜ் பெர்ணாண்டஸ் பேசினார். 1987-1988இல் இந்தி அரசின் தவறான கொள்கையைப் பிரதமர் வாஜ்பாய் பின்பற்றமாட்டார் எனக் கூறிய அவர், தமிழரும் சிங்களவரும் இணைந்து கேட்டாலே இந்திய அரசு தலையிடும் எனக் கூறினார்.\n2008 வைகாசியில் தில்லியில் மீண்டும் ஜோர்ஜ் பெர்ணாண்டஸைச் சந்தித்தேன். குணபாலசிங்கம், பத்மநாதன் ஆகிய இருவருடனும் தில்லி சென்றிருந்தேன். இலண்டனில் அவர்கள் இருவரும் சார்ந்த அமைப்பு நடத்த இருந்த இலங்தைக் தமிழர் ஆதரவு மாநாட்டிறாகாக ஜோர்ஜ் பெர்ணாண்டஸை அழைக்கச் சென்றிருந்தோம்.\nஇலண்டன் மாநாட்டிற்காக, ஜோர்ஜ் பெர்ணாண்டஸை அனுப்ப உதவினேன். தென் ஆபிரிக்க அமைச்சர் என் நண்பர் படையாட்சியையும் அனுப்ப உதவினேன். தில்லியில் இருந்து இந்திய வெளியுறவுத் தூதரக அநுபவம் நிறைந்த என் நண்பர்களையும் அனுப்ப உதவினேன்.\nமற்றொருமுறை தில்லி சென்ற பொழுது, ஜோர்ஜ் பெர்ணாண்டஸ் வாழ்ந்த கிருஷ்ண மேனன் மார்க் இல்லம் சென்றேன். அவர் மருத்துமனையில் இருப்பதாகக் கூறினர்.\nநேற்று அவர் காலமானார் என்ற செய்தி அறிந்து கலங்கினேன். இலங்கைத் தமிழரின் உணர்வுபூர்வமான நண்பர். அடித்தட்டு மக்களின் இதயத் துடிப்பு. விடுதலை இயக்கங்களுக்கு நீரூட்டி வளர்ப்பவர். அவரின் மறைவு இந்தியாவுக்கு மட்டுமன்று, மனித நேயர்களுக்குப் பேரிழப்பு.\nலெப்.சீலன் (லூக்காஸ் சாள்ஸ் அன்ரனி\nஅனைத்து தொழிலாளர் மக்களுடன் சேர்ந்து குரல் கொடுப்போம்...\nமாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டிகள் 2019...\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் மகோற்சவ விஷேட தினங்கள்2019...\nCopyright © சங்கதி – Sankathi.com - தமிழ்த்தேசியத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.yaldv.com/tag/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-05-26T08:54:31Z", "digest": "sha1:O34XPIGWGCHE5XHDH63VTSSZJBK77OBR", "length": 11386, "nlines": 86, "source_domain": "www.yaldv.com", "title": "போதைப்பொருள் – யாழ்தேவி|YalDv NO- 01 Tamil News Reporter |யாழ்ப்பாணத்திலிருந்து..", "raw_content": "\nயாழ்தேவி|YalDv NO- 01 Tamil News Reporter |யாழ்ப்பாணத்திலிருந்து..\nயாழ்ப்பாணத்தின் பாதுகாப்பு தொடர்பில் ஜனாதிபதி மைத்திரியின் உத்தரவு\nMay 25, 2019 உத்த மன் 400 Views Dacles devanantha, Maithri about Jaffna, கடத்தல், டக்ளஸ் தேவானந்தா, தேசிய பாதுகாப்பு சபை, நாடாளுமன்ற உறுப்பினர், போதைப்பொருள், வாள்வெட்டு தாக்குதல்\tmin read\nயாழ்ப்பாணத்தில் இராணுவத்தினரின் பாதுகாப்பு கெடுபிடிகள் தொடர்பில் கவனம் எடுக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா விடுத்த கோரிக்கைக்கு அமைய ஜனாதிபதி இந்த\nபாதாள உலகக் குழுத் தலைவர் மதூஷின் வடக்கு முகவராக யாழ்.வர்த்தகர்\nபோதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடைய பாதாள உலகக் குழுத் தலைவர் என அறிமுகப்படுத்தப்பட்டு டுபாயில் வைத்துக் கைது செய்யப்பட்ட மாகந்துரே மதூஷின் வடக்கு மாகாண முகவராக யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த\n42 ஆண்டுக்குப் பின் 19 போதைப்பொருள் குற்றவாளிகளை தூக்கிலிட அமைச்சரவை ஒப்புதல்\nபோதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடைய குற்றத்தில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட 19 குற்றவாளிகளுக்கு தண்டனையை நிறைவேற்ற அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்தத் தகவலை அமைச்சரவை இணைப் பேச்சாளர் இன்று\nஇறுதி 7 அற்றைகள் |Last & 7|\nஇரண்டாவது தாக்குதல் பொசன் போயா தினத்திற்கு முன்னர் துண்டுப் பிரசுரம் விநியோகித்த நபர் கைது May 26, 2019\nவரட்சியால் வாடும் கிளிநொச்சி மாவட்ட மக்கள் May 26, 2019\nபெயரை மாற்றி ஆலயத்தில் உதவியாளராக செயற்பட்ட நபர்; பஞ்­சா­மிர்­தத்தில் கருத்­தடை மாத்­தி­ரை­கள்\n3000 படையினர் கொழும்பு உள்ளிட்ட மாவட்டங்களில் பெரும் தேடுதல் May 26, 2019\nஇலங்கையில் இருந்து படகில் புறப்பட்ட15 ஐ எஸ் தீவிரவாதிகள் – பாதுகாப்பை தீவிப்படுத்தியது இந்தியா May 26, 2019\nஇலங்கையில் மறைந்திருக்கும் ஐ.எஸ் தற்கொலை குண்டுதாரிகள் களையெடுக்கப் போவதாக ஞானசார தேரர் சூளுரை May 26, 2019\nதனது தீவிரவாத உரையை கேட்போரிற்கு அன்பளிப்பு வழங்கிய சஹ்ரான் May 26, 2019\nதர்பார் படத்தில் ரஜினிக்கு வில்லனாகும் பிரபல நடிகர்\nMay 24, 2019 உத்த மன் Comments Off on தர்பார் படத்தில் ரஜினிக்கு வில்லனாகும் பிரபல நடிகர் min read\nஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் ‘தர்பார்’ படப்பிடிப்பு மும்���ையில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. 3 மாதங்கள் அங்கு படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டு உள்ளனர். இதன் முதல்கட்ட படப்பிடிப்பு\nபடப்பிடிப்பில் அசம்பாவிதம் – ‘ஜேம்ஸ் பாண்ட்’ நடிகர் டேனியல் கிரேக்குக்கு ஏற்பட்ட நிலை\nMay 24, 2019 உத்த மன் Comments Off on படப்பிடிப்பில் அசம்பாவிதம் – ‘ஜேம்ஸ் பாண்ட்’ நடிகர் டேனியல் கிரேக்குக்கு ஏற்பட்ட நிலை min read\nஅஜித்தின் அடுத்த பட இயக்குனர் பற்றிய உறுதியான தகவல்\nMay 22, 2019 உத்த மன் Comments Off on அஜித்தின் அடுத்த பட இயக்குனர் பற்றிய உறுதியான தகவல் min read\nபாகுபலிக்கு பிறகு விஸ்வாசம் தான் பிரபல திரையரங்கு உரிமையாளர் பேட்டி\nMay 22, 2019 உத்த மன் Comments Off on பாகுபலிக்கு பிறகு விஸ்வாசம் தான் பிரபல திரையரங்கு உரிமையாளர் பேட்டி min read\nஒரு மகளை திருமணம் செய்தால் மற்ற மகள் இலவசம்- ஈழத்தமிழரின் ‘திகில்’ விளம்பரம்\nMay 20, 2019 உத்த மன் Comments Off on ஒரு மகளை திருமணம் செய்தால் மற்ற மகள் இலவசம்- ஈழத்தமிழரின் ‘திகில்’ விளம்பரம் min read\nகனடாவில் வசிக்கும் ஈழத்தமிழ் பெற்றோர் வெளியிட்டுள்ள வரன் தேடும் விளம்பரம், கண்ணா இரண்டு லட்டு தின்ன ஆசையா என்ற அளவில் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. தமது\nகணவரை கொன்று சாக்கடையில் வீசிய காதல் மனைவி – அதிர்ச்சிப் பின்னணி\nMay 17, 2019 உத்த மன் Comments Off on கணவரை கொன்று சாக்கடையில் வீசிய காதல் மனைவி – அதிர்ச்சிப் பின்னணி min read\nமனைவிக்கு கணவன் செய்த செயல்; கடும் வலி காரணமாக வெளி வந்த உண்மை\nMay 16, 2019 உத்த மன் Comments Off on மனைவிக்கு கணவன் செய்த செயல்; கடும் வலி காரணமாக வெளி வந்த உண்மை min read\nகர்ப்பம் எனத் தெரிந்தும் விடவில்லை – சமீரா ரெட்டி குமுறல்\nMay 11, 2019 உத்த மன் Comments Off on கர்ப்பம் எனத் தெரிந்தும் விடவில்லை – சமீரா ரெட்டி குமுறல் min read\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/tamil-news/72558/cinema/Kollywood/Keerthi-Suresh-announced-2-months-break-to-cinema.htm", "date_download": "2019-05-26T09:37:16Z", "digest": "sha1:NFMVT6BT6SR66DSKIDZRRDQUCNYFKOTE", "length": 13069, "nlines": 169, "source_domain": "cinema.dinamalar.com", "title": "2 மாதம் ஓய்வு : கீர்த்தி சுரேஷ் அறிவிப்பு - Keerthi Suresh announced 2 months break to cinema", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nசமந்தா வழியில் சாயிஷா | இப்தார் விருந்துக்கு சமையல் செய்த கங்கனா ரணாவத் | பவன் கல்யாண் மோசடிக்காரர்: ஸ்ரீ ரெட்டி | ஜிம்மில் ஒர்க்அவுட் செய்யும் வீடியோவை வெளியிட்ட யாஷிகா ஆனந்த் | கசட தபற பர்ஸ்ட் லுக் வெளியானது | பிரபுதேவா-தமன்னாவின் காமோஷி பின்வாங்கியது | ஹிந்தி சினிமாவில் தாக்குப்பிடிக்க கீர்த்தி சுரேஷ் எடுத்த முடிவு | காஞ்சனா ஹிந்தி ரீமேக்கை தொடருகிறார் லாரன்ஸ் | விஜய்யின் தந்தைக்கு காவி வேஷ்டி அனுப்பிய திருப்பூர் பாஜகவினர் | சல்மான் கான் போல தமிழ் நடிகர்கள் செய்வார்களா \nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »\n2 மாதம் ஓய்வு : கீர்த்தி சுரேஷ் அறிவிப்பு\n4 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nகுறுகிய காலத்தில் ஏராளமான வெற்றி படங்களில் நடித்து முன்னணி நடிகையாக உயர்ந்தவர் நடிகை கீர்த்தி சுரேஷ். தற்போது, சண்டக்கோழி 2-ம் பாகம், சர்கார் படங்களில் நடித்து முடித்துள்ளார். இந்த படங்கள் அடுத்தடுத்து வெளிவர இருக்கிறது.\nஇந்த நிலையில் ஒரே ஒரு மலையாளப்படம் தவிர வேறு எந்தப் படத்திலும் கீர்த்தி சுரேஷ் நடிக்க ஒப்புக் கொள்ளவில்லை. காரணம் 3 ஆண்டுகளாக தொடர்ச்சியாக நடித்து வருவதால் அவருக்கு ஓய்வு தேவைப்படுகிறதாம். அதனால் 2 மாதங்கள் பிரேக் எடுத்துக் கொள்ளப்போகிறார். இதுகுறித்து அவர் கூறியதாவது:\n3 ஆண்டுகளில் இத்தனை படங்கள் நடித்திருக்கிறோமா என்று எனக்கே ஆச்சர்யமாக இருக்கிறது. 3 ஆண்டுகளாக சரியான தூக்கம் இல்லை, ஓய்வு இல்லை. அதனால் 20 கதைகள் கேட்டு வைத்திருக்கிறேன். எதிலும் இன்னும் ஒப்புக் கொள்ளவில்லை. 2 மாதங்கள் முழு ஓய்வு எடுக்கப்போகிறேன். இதற்காக வெளிநாட்டுக்கெல்லாம் போகவில்லை. என் வீட்டிலேயே இருப்பேன். தோட்ட வேலை செய்வேன். கவிதை எழுதுவேன், சமையல் செய்வேன். வயலின் கத்துக் கொண்டிருந்தேன், அதை தொடர்வேன். இந்த ஓய்வுக்கு பிறகு தான் நடிப்பேன் என்றார்.\nகருத்துகள் (4) கருத்தைப் பதிவு செய்ய\n'புதுப்பேட்டை 2' படம் பற்றி ... இந்து மதத்தை பின்பற்றுகிறேன்: விஜய் ...\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nஎப்படி இருந்தாலும் பணம் என்று அலையாமல் , கொஞ்சம் ஓய்வு நல்லதுதான். சாவித்ரி படம் போல நடிக்க சில படம், ரஜினி முருகன் மாதிரி ரிலாக்ஸ் ஒரு படம் என்று நிலையாக இருக்க முயற்சி செய்யுங்கள்,\nஎன்னது ஏராளமான வெற்றி படங்களா அதெப்படி கொஞ்சம் கூட கூச்சம் இல்லாம சொல்றீங்க..ரஜினிமுருகன், நடிகையர் திலகம் தவிர எல்லாம் மொக்கை படங்கள்.. இவங்க நடிச்ச எல்லா படத்துக்கும் நீங்க தான் மோசம் னு விமர்சனம் பண்ணுனீங்க..\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஇப்தார் விருந்துக்கு சமையல் செய்த கங்கனா ரணாவத்\nஹிந்தி சினிமாவில் தாக்குப்பிடிக்க கீர்த்தி சுரேஷ் எடுத்த முடிவு\nசல்மான் கான் போல தமிழ் நடிகர்கள் செய்வார்களா \nதள்ளிப்போனது துல்கரின் சோயா பேக்டர் ரிலீஸ்\nபிரியங்காவுடன் மீண்டும் நடிப்பாரா சல்மான்கான்..\nமேலும் கோலிவுட் செய்திகள் »\nஜிம்மில் ஒர்க்அவுட் செய்யும் வீடியோவை வெளியிட்ட யாஷிகா ஆனந்த்\nகசட தபற பர்ஸ்ட் லுக் வெளியானது\nகாஞ்சனா ஹிந்தி ரீமேக்கை தொடருகிறார் லாரன்ஸ்\nவிஜய்யின் தந்தைக்கு காவி வேஷ்டி அனுப்பிய திருப்பூர் பாஜகவினர்\n« கோலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nசர்கார் பாணியில் வாக்களித்த நெல்லை வாக்காளர்\nவிஜய் படம் ஏற்படுத்திய விழிப்புணர்வு\n'பிச்சைக்காரன், பாகுபலி 2' முந்த முடியாத 'சர்கார்'\nசர்காரை முந்தவில்லை ; பேட்டயை அடிச்சு தூக்கிய விஸ்வாசம்\nநடிகை : ஐரா ,மனிஷா யாதவ்\nநடிகர் : விஜய் ஆண்டனி\nநடிகை : ரம்யா நம்பீசன்\nநடிகை : மஞ்சு வாரியர்\nநடிகர் : யோகி பாபு\nநடிகை : யாஷிகா ஆனந்த்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%A4%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-05-26T10:17:23Z", "digest": "sha1:M4OVITBQII22IINQM2LBQDIR74XZKIIK", "length": 5114, "nlines": 99, "source_domain": "ta.wikinews.org", "title": "பகுப்பு:தஜிகிஸ்தான் - விக்கிசெய்தி", "raw_content": "\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 7 பக்கங்களில் பின்வரும் 7 பக்கங்களும் உள்ளன.\nதஜிக்கித்தான் மோதலில் 12 இராணுவத்தினர் உட்பட 42 பேர் உயிரிழப்பு\nதஜிக்கித்தானில் மிதமான நிலநடுக்கம், ஒருவர் உயிரிழப்பு\nதஜிகிஸ்தான் சிறையை உடைத்து போராளிகள் தப்பினர்\nதஜிகிஸ்தானில் போராளிகளின் தாக்குதலில் 23 இராணுவத்தினர் கொல்லப்பட்டனர்\nநீளலகு நாணல் கதிர்க்குருவிகளின் இனப்பெருக்கும் இடம் தஜிகிஸ்தானில் கண்டுபிடிக்கப்பட்டது\nயுனெஸ்கோவின் உலக பாரம்பரியக் களங்கள் பட்டியலில் 21 புதிய இடங்கள் சேர்ப்பு\nஇப்பக்கம் கடைசியாக 24 சூலை 2010, 23:34 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2019-05-26T09:51:19Z", "digest": "sha1:BDKOVI4CFE7GRIDDSLVSYCXT6BSLFEBW", "length": 11783, "nlines": 208, "source_domain": "ta.wikipedia.org", "title": "தியான் சந்த் விருது - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதியான் சந்த் விருது (Dhyan Chand Award) இந்தியாவில் விளையாட்டுக்களில் சிறப்புமிகு வாழ்நாள் சாதனை நிகழ்த்தியவர்களுக்கு இந்திய அரசால் வழங்கப்படும் ஓர் விருதாகும். புகழ்பெற்ற வளைதடிப் பந்தாட்ட வீரரான தியான் சந்த் நினைவாக 2002 ஆம் ஆண்டு இந்த விருது நிறுவப்பட்டது. இவ்விருது பெற்றோருக்கு இந்திய ரூபாய்கள் ஐந்து இலட்சம் (500000) நிதிப்பரிசு தவிர ஓர் பாராட்டுச் சான்றிதழ், சிலைவடிவம், மற்றும் அலங்கார உடையும் வழங்கப்படுகிறது.\n1. அபர்ணா கோஷ் 2002 கூடைப்பந்தாட்டம்\n2. அசோக் திவான் 2002 வளைதடிப் பந்தாட்டம்\n3. சாகுராஜ் பிரஜ்தார் 2002 குத்துச்சண்டை\n4. சார்லசு கார்னியலசு 2003 வளைதடிப் பந்தாட்டம்\n5. தரம் சிங் மான் 2003 வளைதடிப் பந்தாட்டம்\n6. ஓம் பிரகாஷ் 2003 கைப்பந்தாட்டம்\n7. ராம் குமார் 2003 கூடைப்பந்தாட்டம்\n8. சிமிதா யாதவ் 2003 துடுப்பு படகோட்டம்\n9. அர்தயாள் சிங் 2004 வளைதடிப் பந்தாட்டம்\n10. லாப் சிங் 2004 தடகளம்\n11. மெகெந்தளே பரசுராம் 2004 தடகளம்\n12. மனோஜ் கோத்தாரி 2005 பில்லியர்ட்சு மற்றும்\n13. மாருதி மானே 2005 மற்போர்\n14. ராஜிந்தர் சிங் 2005 வளைதடிப் பந்தாட்டம்\n15. அரிச்சந்திர பிரஜ்தார் 2006 மற்போர்\n16. நந்தி சிங் 2006 வளைதடிப் பந்தாட்டம்\n17. உதய் பிரபு 2006 தடகளம்\n18. ராஜேந்திர சிங் 2007 மற்போர்\n19. சம்சேர் சிங் 2007 கபடி\n20. வரீந்தர் சிங் 2007 வளைதடிப் பந்தாட்டம்\n21. கியான் சிங் 2008 மற்போர்\n22. அக்கம் சிங் 2008 தடகளம்\n23. முக்பெய்ன் சிங் 2008 வளைதடிப் பந்தாட்டம்\n24. இஷார் சிங் தியோல் 2009 தடகளம்\n25. சத்பீர் சிங் தயா 2009 மற்போர்\n| . | ஷாகித் ஹக்கீம் | 2017 | கால் பந்து |- |}\n| | பூபேந்திரசிங் | 2017 | ஹாக்கி |- |}\nசங்கீத நாடக அகாதமி கூட்டாளர்\nசங்கீத நாடக அகாதமி விருது\nராஜீவ் காந்தி கேல் ரத்னா\nதியான் சந்த் விருது (lவாழ்நாள் சாதனை)\nசாந்தி ஸ்வரூப் பட்நாகர் விருது & மரு. பி. சி. ராய் விருது\nமகாபண்டித் ராகுல் சாங்கிருத்யாயன் விருது\nகங்கா சரண் சிங் விருது\nகணேஷ் இந்தி வித்யார்த்தி வி��ுது\nமுனைவர் ஜியார்ஜ் கிரீர்சன் விருது\nபத்மபூசண் முனைவர் மோடுரி சத்யநாராயண் விருது\nசர்வோத்தம் யுத் சேவா பதக்கம்\nபரம் விசிட்ட சேவா பதக்கம்\nஅதி விசிட்ட சேவா பதக்கம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 16 திசம்பர் 2017, 11:14 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.gadgetstamilan.com/news/mobiles/huawei-mate-x-foldable-phone-banner-leak-mwc-2019/", "date_download": "2019-05-26T09:12:47Z", "digest": "sha1:D3TOWKKZSGGENU4V452NF54WKPUNVDFY", "length": 12149, "nlines": 142, "source_domain": "www.gadgetstamilan.com", "title": "Huawei Mate X : மடிக்ககூடிய ஹூவாய் மேட் எக்ஸ் 5ஜி மொபைல் படங்கள் கசிந்தது", "raw_content": "\nசியோமி ரெட்மி 7A ஸ்மார்ட்போனை பற்றிய முக்கிய விபரங்கள்\nரூ.10,999 விலையில் ரெட்மி நோட் 7S விற்பனைக்கு வெளியானது\nஃபிளிப்கார்டில் ஆசுஸ் ஜென்ஃபோன் 6 விற்பனைக்கு அறிமுகமாகிறது\nஇன்று., சியோமி ரெட்மி நோட் 7எஸ் மொபைல் விற்பனைக்கு அறிமுகம்\nடிசிஎல் 560 ஸ்மார்ட்போன் வாங்கலாமா – விமர்சனம்\n365 நாட்களுக்கு தினசரி 1.5 ஜிபி டேட்டா மற்றும் அழைப்புகள் ஐடியா ரீசார்ஜ் பிளான்\nரிலையன்ஸ் ஜியோவின் பிரைம் இலவசமாக ஒரு வருடம் நீட்டிப்பு\n56 ரூபாய்க்கு தினமும் 1.5 ஜிபி டேட்டா வழங்கும் பிஎஸ்என்எல்\nரூ.249 பிளானுக்கு 4 லட்ச ரூபாய் ஆயுள் காப்பீடு இலவசமாக வழங்கும் ஏர்டெல்\nரூ.399 மாத வாடகையில் ஏர்டெல் 4ஜி ஹாட்ஸ்பாட், 50ஜிபி டேட்டா ஆஃபர்\nசுயவிவர படத்தை பாதுகாக்க வாட்ஸ்ஆப்பில் புதிய அப்டேட்\nWhatsApp – ஆபத்து., வாட்ஸ்ஆப் மேம்படுத்துவது கட்டாயம் ஏன் தெரியுமா.\nஆண்ட்ராய்டு Q ஓஎஸ் சிறப்புகள் மற்றும் வசதிகள் – Google I/O 2019\nஆப்பிள் டிவி யூடியூப் சேனலை தொடங்கிய ஆப்பிள்\nதடைக்குப்பின் டிக்டாக் டவுன்லோட் 12 % அதிகரிப்பு\nசெவ்வாய்க் கிரகத்தில் நீரை கண்டுபிடித்த மார்ஸ் எக்ஸ்பிரஸ்\nசெயற்கை நுண்ணறிவு மூலம் பூமியின் கூடுதல் விபரங்கள் அறியலாம்\nLunar Eclipse : சூப்பர் ப்ளட் வுல்ஃப் சந்திர கிரகண அதியசத்தை காண தயாராகுங்கள்\nஏலியன்கள் குறித்த தகவலை வெளியிட்ட நாசா : Alien life possible\nஉலகின் மிகச்சிறிய மெடிக்கல் ரோபோ கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்தது\nபுதிய பாஸ்வேர்ட் உருவாக்கும் போது தவிர்க்க வேண்டிய பெயர்கள்\nஉங்கள் போன் லாக் ஆகி விட்டதா\nசெல்போன் பேட்ட���ி அதிக நேரம் நீடிக்க வேண்டுமா\nரிலையன்ஸ் ஜியோ பிரைம் இலவசமாக ஏக்டிவேட் செய்வது எப்படி \nஏர்செல் சேவையிலிருந்து வெளியேறுங்கள் – ஏர்செல் திவால் \nHome Tech News Mobiles Huawei Mate X : மடிக்ககூடிய ஹூவாய் மேட் எக்ஸ் 5ஜி மொபைல் படங்கள் கசிந்தது\nHuawei Mate X : மடிக்ககூடிய ஹூவாய் மேட் எக்ஸ் 5ஜி மொபைல் படங்கள் கசிந்தது\nஉலகின் மிக வேகமான மடிக்ககூடிய 5ஜி போன் ஹூவாய் மேட் எக்ஸ் (Huawei Mate X) ஃபோல்டெப்பிள் மொபைலாக விளங்கும் என்பதனை குறிக்கும் வார்த்தையுடன் இந்த படங்கள் இணையத்தில் கசிந்துள்ளது. இந்த மாடல் நாளை சர்வதேச மொபைல் காங்கிரஸ் 2019 நிகழ்வில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.\nசமீபத்தில் சாம்சங் மொபைல் நிறுவனம் மடிக்கும் முறையிலான 5ஜி மற்றும் 4ஜி ஆதரவை பெற்ற சாம்சங் கேலக்ஸி ஃபோல்டு ஸ்மார்ட்போனை சான் ஃபிரான்சிஸ்கோ நகரில் நடைபெற்ற அன்பேக்ட் 2019 சாம்சங் கேலக்‌ஸி எஸ்10 மொபைல் அறிமுகத்தில் காட்சிப்படுத்தியது.\nஹூவாய் மேட் எக்ஸ் எதிர்பாப்புகள் என்ன \nஸ்மார்ட்போன் மாடல்களின் அடுத்த தலைமுறையாக மடிக்ககூடிய மொபைல் போன்கள் மிகுந்த முக்கியத்துவம் பெறும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், சாம்சங் , ஹூவாய், மோட்டோரோலா, எல்ஜி, சியோமி, ஒப்போ, விவோ ஐகியூ என அனைத்து முன்னணி நிறுவனங்களும் மிக தீவரமாக ஈடுப்பட்டு வருகின்றது.\nஇந்நிலையில் நாளை பார்சிலோனா நகரில் தொடங்க உள்ள மொபைல் வோர்ல்டு காங்கிரஸ் 2019 நிகழ்வில் , இந்திய நேரப்படி மாலை 6.30 மணிக்கு பத்திரிக்கையாளர் சந்திப்பை சீனாவின் ஹூவாய் நிறுவனம் நடத்த உள்ளது. இந்த சந்திப்பில் ஹூவாய் நிறுவனம் 5ஜி மொபைல்கள், மடிக்ககூடிய ஸ்மார்டபோன்கள் உட்பட ஹானர் பி30 மாடலும் வெளியாகலாம்.\nஹூவாய் மேட் எக்ஸ் மடிக்ககூடிய ஸ்மார்ட்போன் முழுமையான திரையில் அதிகபட்சமாக 7.3 அங்குலமாகவும் மற்றும் முழுவதாக மடித்த நிலை என இரு காட்சி திரையை வழங்கலாம் என படங்கள் மூலம் தெரியவந்துள்ளது. இந்த மொபைல் போன் தொடர்பான மற்ற விபரங்கள் இதுவரை வெளியாக வில்லை.\nமுழுமையான விபரங்கள் நாளை மாலை வெளியாக உள்ளது. எனவே தொடர்ந்து மொபைல் வோல்டு காங்கிரஸ் செய்திகளை படிக்க இந்த பக்கத்தை பின்பற்றுக — MWC 2019 News in TAMIL\nபட உதவி – டிவிட்டர்- gimme2pm\nPrevious articleவிவோ வி15 ஸ்மார்ட்போன் விலை மற்றும் விபரங்கள் கசிந்தது\nNext articleMWC 2019: ஒப்போ 5ஜி ஸ்மார்ட்போன் அறிவிப்பு வெளியானது\nசியோமி ரெட்மி 7A ஸ்மார்ட்போனை பற்றிய முக்கிய விபரங்கள்\nரூ.10,999 விலையில் ரெட்மி நோட் 7S விற்பனைக்கு வெளியானது\nஃபிளிப்கார்டில் ஆசுஸ் ஜென்ஃபோன் 6 விற்பனைக்கு அறிமுகமாகிறது\nஇன்று., சியோமி ரெட்மி நோட் 7எஸ் மொபைல் விற்பனைக்கு அறிமுகம்\n48 எம்பி கேமராவுடன் புதிய ஒப்போ A9x ஸ்மார்ட்போன் விபரம்\nடிரிப்ள் கேமராவுடன் ரெட்மி கே20 ஸ்மார்ட்போன் முழுவிபரம் வெளியானது\nசியோமி ரெட்மி 7A ஸ்மார்ட்போனை பற்றிய முக்கிய விபரங்கள்\nஎங்களை குறைத்து மதிப்பிட்டுவிட்டது அமெரிக்கா ஹுவாவே நிறுவனர்\nகூகுள் மற்றும் ஆண்ட்ராய்டு ஆதரவை இழந்த சீனாவின் ஹுவாவே (updated)\nரூ.10,999 விலையில் ரெட்மி நோட் 7S விற்பனைக்கு வெளியானது\nஃபிளிப்கார்டில் ஆசுஸ் ஜென்ஃபோன் 6 விற்பனைக்கு அறிமுகமாகிறது\nகுறைந்த விலையில் மூன்று மொபைல்கள் அறிமுகம் செய்த கூல்பேட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vaticannews.va/ta/pope/news/2019-05/pope-condolences-death-cardinal-nasrallah-sfeir.html", "date_download": "2019-05-26T09:50:18Z", "digest": "sha1:L37Y5V5ON6KI57M5ZGZ2VBHMVYL4IMHS", "length": 10676, "nlines": 222, "source_domain": "www.vaticannews.va", "title": "கர்தினால் Sfeir, லெபனானின் மக்களாட்சிக்காக உழைத்தவர் - வத்திக்கான் செய்திகள்", "raw_content": "\nஅனுப்புநர்[தேதி ]பெறுநர் [தேதி ]\nஉள்ளே தேட அனைத்து எழுத்துக்களும் சரியான சொற்றொடர் குறைந்த பட்சம் ஓன்று\nவரிசைப்படுத்து மிக அண்மைய தொடர்புடைய பழையது\nஇராணுவ மரியாதை பெறும் கர்தினால் Nasrallah Sfeir\nகர்தினால் Sfeir, லெபனானின் மக்களாட்சிக்காக உழைத்தவர்\nகர்தினால் Sfeir அவர்கள், மாரனைட் வழிபாட்டுமுறை திருஅவைக்கு, பல ஆண்டுகள் தலைமையேற்று, மிகவும் நேர்மையுடனும், மனஉறுதியுடனும் வழிநடத்தி வந்தவர் - திருத்தந்தை பிரான்சிஸ்\nகிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்\nலெபனான் நாட்டு மாரனைட் வழிபாட்டுமுறை முதுபெரும்தந்தை, கர்தினால் Nasrallah Pierre Sfeir அவர்கள், தனது நாட்டின் இறையாண்மை மற்றும் மக்களாட்சியைப் பாதுகாப்பதற்கு, மிகத் துணிச்சலுடன் செயல்பட்டவர், அந்நாட்டின் வரலாற்றில் மாபெரும் மனிதராக நினைவுகூரப்படுவார் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறியுள்ளார்.\nகர்தினால் Sfeir அவர்கள் மரணமடைந்ததையொட்டி, தற்போதைய மாரனைட் வழிபாட்டுமுறை முதுபெரும்தந்தை, கர்தினால் Beshara Rai அவர்களுக்கு, மே 14, இச்செவ்வாயன்று, தந்திச் செய்தி அனுப்பியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கர்தினால் Sfeir அவர்களின் மறைவால் வருந்தும், அவரின் குடும்பத்தினர் மற்றும் விசுவாசிகளுக்கு தனது அனுதாபங்களைத் தெரிவித்துள்ளார்.\nகர்தினால் Sfeir அவர்கள், அந்தியோக்கிய மாரனைட் வழிபாட்டுமுறை திருஅவையை, பல ஆண்டுகள் மிகவும் நேர்மையுடனும், மனஉறுதியுடனும் வழிநடத்தி வந்தவர் என்று கூறியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கர்தினால் Sfeir அவர்கள், சுதந்திரமும், துணிச்சலும் நிறைந்த மனிதர் என்றும், அமைதி மற்றும் ஒப்புரவு இடம்பெற, முக்கிய கருவியாகச் செயல்பட்டவர் என்றும் பாராட்டியுள்ளார்.\n1986ம் ஆண்டு முதல், 2011ம் ஆண்டு வரை, அந்தியோக்கிய மாரனைட் வழிபாட்டுமுறை திருஅவையின் தலைவராகப் பணியாற்றிய கர்தினால் Nasrallah Pierre Sfeir அவர்கள், 1975ம் ஆண்டு முதல், 1990ம் ஆண்டு வரை நடைபெற்ற லெபனான் உள்நாட்டுப் போரின்போது, மாரனைட் கத்தோலிக்கரைச் சிறப்பாக வழிநடத்தியவர்.\nமே 15, இப்புதனன்றும், கர்தினாலின் அடக்க நாளான மே 16, இவ்வியாழனன்றும், லெபனானில் அரசு விடுமுறை எனவும், அந்நாள்களில் தேசியக் கொடிகள் அரைக் கம்பத்தில் பறக்கும் எனவும், அந்த இரு நாள்களும், தேசிய துக்க தினங்களாக கடைப்பிடிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.\nமே 12, இஞ்ஞாயிறு அதிகாலை லெபனான் நேரம் 3.30 மணிக்கு இறைபதம் சேர்ந்த கர்தினால் Nasrallah Sfeir அவர்கள், இன்னும் 3 நாட்களில் தன் 99வது வயதை நிறைவு செய்யவிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nபல்சமய உரையாடல் அவையின் புதிய தலைவர்\nதிருத்தந்தை, Maori பழங்குடி இன அரசர் சந்திப்பு\nநூற்றாண்டு காணும் Lungro திருஆட்சிப் பீடத்திற்கு வாழ்த்து\nபல்சமய உரையாடல் அவையின் புதிய தலைவர்\nதிருத்தந்தை, Maori பழங்குடி இன அரசர் சந்திப்பு\nநூற்றாண்டு காணும் Lungro திருஆட்சிப் பீடத்திற்கு வாழ்த்து\nபாப்பிறை மறைப்பணி கழகங்களின் பேரவை, மே 27-ஜூன் 01\nகாணாமல்போயுள்ள சிறார் உலக நாள், மே 25\nஉயிர்ப்புக்காலம் 6ம் ஞாயிறு – ஞாயிறு சிந்தனை\nமூவேளை செபம் அல்லேலூயா செபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://easanaithedi.in/arittapatti.html", "date_download": "2019-05-26T09:53:18Z", "digest": "sha1:AINZAL3JCL23K7BEHP7TZPXMI7KU2DA3", "length": 25455, "nlines": 205, "source_domain": "easanaithedi.in", "title": "Cave Temple Arittapatti Madurai Dist,Arittapatti Cave Temple, Madurai,Arittapatti Shivan Cave Temple Madurai,அரிட்டாபட்டி குடைவரைக்கோயில் மதுரை ,ஈசனை தேடி எனது பயணங்கள் ... ...:::குமரேசன்", "raw_content": "\"பண்ணிய உலகினில் பயின்ற பாவத்தை\nநண��ணி நின்று அறுப்பது நமச்சிவாயவே\"\nதலங்கள் பகுதி - 1\nகும்பகோணம் - திருவாரூர் - 1\nகும்பகோணம் - திருவாரூர் - 2\nகும்பகோணம் - திருவாரூர் - 3\nசென்னை - காஞ்சிபுரம் - 4\nகுறுங்காலீஸ்வரர் கோவில் - சென்னை,\nதுளசீஸ்வரர் ஆலயம் - சிங்கம்பெருமாள் கோவில்\nசந்திரமௌலீஸ்வரர் கோவில் அண்ணாநகர் - சென்னை\nபரிகாரத் தலங்கள் - 5\nதலங்கள் பகுதி - 2\nகும்பகோணம் - திருவாரூர் - 6\nவைகல் நாதர் - திருவைகல்\nவீரட்டானேஸ்வரர் கோவில் - திருவிற்குடி\nவீழிநாதேஸ்வரர் கோவில் - திருவீழிமிழலை\nஅக்னீஸ்வரர் கோவில் - திருப்புகலூர்\nமேகநாதசுவாமி கோவில் - திருமீயச்சூர்\nமுத்தீசுவரர் கோவில் - சிதலப்பதி\nமகாகாளநாதர் கோவில் - திருமாகாளம்\nமதுவனேசுவரர் கோவில் - நன்னிலம்\nஆதி கும்பேஸ்வரர் - கும்பகோணம்\nகும்பகோணம் - திருவாரூர் - 7\nகோனேசுவரர் கோவில் - குடவாசல்\nபாதாளேசுவரர் கோவில் - அரித்துவாரமங்கலம்\nஅமுதகடேசுவரர் கோவில் - கோடியக்கரை\nஅகத்தியான்பள்ளி அகத்தீஸ்வரர் - கோடியக்கரை\nபிரம்மபுரீஸ்வரர் கோவில் - அம்பல்\nபொன்வைத்த நாதேசுவரர் - சித்தாய்மூர்\nஅன்பில் - பிரம்மபுரீஸ்வரர் கோவில் - திருச்சி\nஎறும்பீஸ்வரர் கோவில் - திருச்சி\nஆம்ரவனேஸ்வரர் கோவில் - மாந்துறை - திருச்சி\nநெடுங்களநாதர் கோவில் - திருநெடுங்களம் - திருச்சி\nஆதிமூலநாதர் கோவில் - திருபாற்றுறை - திருச்சி\nமாற்றுரைவரதீஸ்வரர் கோவில் - திருவாசி - திருச்சி\nபஞ்சவர்னேஸ்வரர் - உறையூர் - திருச்சி\nசென்னை - காஞ்சிபுரம் - 9\nதிருக்காட்டூர் - வைத்தியலிங்கேஸ்வரர் கோவில்\nகாசிவிஸ்வநாதர் கோயில் - பூவிருந்தவல்லி\nவைத்தீஸ்வரன் கோயில் - பூவிருந்தவல்லி\nகச்சி அனேகதங்காவதம் - காஞ்சிபுரம்\nஓணகாந்தன்தளி ஓணகாந்தேஸ்வரர் - காஞ்சிபுரம்\nகைலாசநாதர் கோயில் - காஞ்சிபுரம்\nகுரங்கணில்முட்டம் வாலீஸ்வரர் - காஞ்சிபுரம்\nதிருமேற்றளிநாதர் திருக்கோயில் - காஞ்சிபுரம்\nதாளபுரீஸ்வரர் திருப்பனங்காடு - காஞ்சிபுரம்\nவல்லம் குடைவரைக்கோயில் - செங்கல்பட்டு\nமீனாட்சி சுந்தரேஸ்வரர் - மதுரை\nதிருஆப்புடையார் கோவில், - மதுரை\nஅரிட்டாபட்டி குடைவரைக்கோயில் - மதுரை\nஇம்மையிலும் நன்மை தருவார் -மதுரை\nதிருமறைநாதர் கோவில்- திருவாதவூர், மதுரை\nதிருவேடகம் - மதுரை- சோழவந்தான்\nபிற தலங்கள் - 11\nமுறப்பநாடு - கைலாசநாதர் கோவில்\nதிருநெல்வேலி - நெல்லையப்பர் கோவில்\nசுருட்டப்பள��ளி - பள்ளி கொண்டீஸ்வரர் கோவில்\nஇராமேஸ்வரம் - இராமநாதசுவாமி கோவில்\nதலங்கள் பகுதி - 3\nகும்பகோணம் - திருவாரூர் - 12\nசெஞ்சடையப்பர் கோவில் - திருப்பனந்தாள்\nசெந்நெறியப்பர் கோவில் - திருச்சேறை\nஅக்னீஸ்வரர் கோவில் - திருகஞ்சனூர்\nகோகிலேஸ்வரர் கோவில் - திருக்கோழம்பம்\nஉமா மஹேஸ்வரர் கோவில் - கோனேரி ராஜபுரம்\nஅபிமுக்தீஸ்வரர் கோவில் - மணக்கால்\nமுக்கோண நாதேசுவரர் கோவில் - திருபள்ளிமுக்கூடல்\nகும்பகோணம் - திருவாரூர் - 13\nநாகநாதசுவாமி கோவில் - திருநாகேஸ்வரம்\nபலாசவனநாதர் கோவில் - நாலூர்\nஞானபரமேஸ்வரர் கோவில் - திருநாலூர் மயானம்\nநாகநாதசுவாமி கோவில் - பாம்பணி\nபாம்பு புரேஸ்வரர் கோவில் - திருபாம்புரம்\nபரிதியப்பர் கோவில் - திருப்பரிதிநியமம்\nசதுரங்கவல்லபநாதர் கோவில் - திருப்பூவனூர்\nஅமிர்தகலசநாதர் கோவில் - சாக்கோட்டை\nகும்பகோணம் - திருவாரூர் - 14\nசத்யகிரீஸ்வரர் கோவில் - திருசேய்ஞலூர்\nசூட்சுமபுரீஸ்வரர் கோவில் - சிறுகுடி\nபிரம்மபுரீசுவரர் கோவில் - சீர்காழி\nசிவபுரநாதர் கோவில் - சிவபுரம்\nசோமேசர் கோயில் - கும்பகோணம்\nவிஸ்வநாத சுவாமி கோவில் - தேப்பெருமாநல்லூர்\nசித்த நாதேஸ்வரர் கோவில் - திருநறையூர்\nதிருகோடீஸ்வரர் கோவில் - திருகோடிக்காவல்\nபிராண நாதேஸ்வரர் கோவில் - திருமங்கலக்குடி\nசிவானந்தேஸ்வரர் கோவில் - திருபேணுபெருந்துறை\nஉத்தவேதீஸ்வரர் திருக்கோவில் - குத்தாலம்\nகும்பகோணம் - திருவாரூர் - 15\nநாகேஸ்வரர் கோவில் - கும்பகோணம்\nஅரநெறியப்பர் கோவில் - திருவாரூர்\nகோமுக்தீஸ்வரர் கோவில் - திருவாவடுதுறை\nமஹாலிங்கேஸ்வரர் கோவில் - திருவிடைமருதூர்\nதூவாய் நாயனார் கோவில் - திருவாரூர்\nபாலுகந்த ஈஸ்வரர் கோவில் - திருஆப்பாடி\nபதஞ்சலி மனோகரர் கோவில் - திருவிளமர்\nசிவயோகிநாத சுவாமி கோவில் - திருவிசைநல்லூர்\nகற்கடேஸ்வரர் கோவில் - திருந்துதேவன்குடி\nபிரம்மபுரீசுவரர் கோவில் - ஏனநல்லூர்\nசென்னை - திருவள்ளூர் - 16\nஎலுமியன்கோட்டூர் - தெய்வநாயகேசுவரர் கோவில்\n(கூவம்)திருவிற்கோலம் - திரிபுராந்தகர் கோவில்\nதிருவெண்பாக்கம் (பூண்டி) - ஊன்றிஸ்வரர் கோவில்\nதிருப்பாசூர் - வாசீஸ்வரர் கோவில்\nதக்கோலம் - ஜலநாதீஸ்வரர் கோவில்\nதிருவாலங்காடு - வடாரண்யேஸ்வரர் கோவில்\nதிருஈங்கோய்மலை - மரகதாசலேஸ்வரர் கோவில்\nகுளித்தலை - கடம்பனேஸ்வரர் கோவில்\nஉச்சிப்பிள்ளை���ார் - தாயுமானவர் கோவில்\nதிருப்பராய்த்துறை - பராய்த்துறைநாதர் கோவில்\nஉய்யக்கொண்டான் மலை உஜ்ஜீவநாதர் கோவில்\nசிதம்பரம் - சீர்காழி - 18\nசம்பந்தர் அவதார இல்லம் - சீர்காழி\nஅரிட்டாபட்டி குடைவரைக்கோயில் - மதுரை\nஅரிட்டாபட்டி குடைவரைக்கோயில் - தல வரலாறு - பாடல் பெற்ற தலம் இல்லை\nபடங்களை வீடியோவைப் போல (VIDEO PHOTO PLAY) பிளே செய்ய அதன் மேல் கிளிக் (CLICK) செய்யவும்.\nஅரிட்டாபட்டி மதுரையில் நரசிங்கம்பட்டிக்கு வடக்காக சுமார் 4 கி.மீ தூரத்தில் அமைந்திருக்கும் ஊர். மேற்கில் கழிஞ்சமலை என அழைக்கப்படும் மலைத்தொடர்களால் சூழப்பட்டிருக்கின்றது அரிட்டாபட்டி. விவசாயிகள் நிறைந்திருக்கும் இப்பகுதி நெற்பயிற்கள் நிறைந்து பசுமையாகக் காட்சியளிக்கின்றது. இப்பகுதியில் தான் அமைந்திருக்கின்றது அரிட்டாபட்டி குடைவரைக் கோயில்.\nமதுரையைச் சுற்றி பாண்டியர் காலத்தில் நிறைய குடைவரைக் கோயில்கள் உருவாக்கப்பட்டன. திருப்பரங்குன்றம், பிள்ளையார்பட்டி, கழுகுமலை வெட்டுவான்கோயில் எல்லாம் பாண்டியர் காலத்தைச் சேர்ந்தவை என்றே நினைக்கிறேன். இரண்டாயிரம் ஆண்டு தொன்மையான சான்றுகளை இவ்வூர் கொண்டுள்ளது. இங்குள்ள பாண்டியர்கால குடைவரைக் கோயில் ஏழாம் நூற்றாண்டைச் சேர்ந்தது. மலையைக் குடைந்து மிகப்பெரிய சிவலிங்கம், வாயிலில் துவாரபாலகர்கள், குடைவரையின் வெளிமுகப்பில் பெரியபிள்ளையார், இலகுலீசர் சிலையும் உள்ளது. மிகவும் அரிதான சிவனின் இலகுலீசர் சிற்பம் இங்கு காணப்படுகிறது. இக்கோயிலுக்கு எதிரில் உள்ள மலையிலிருந்து கொண்டு வரும் சுனைநீரிலிருந்துதான் சிவனைக் குளிப்பாட்டுகிறார்கள். எனவே இந்தச் சுனை நீரை இக்கோயில் தீர்த்தச்சுனைநீர் எனலாம். குடைவரைக்கு அருகே ஒரு சிறுகுகை ஒன்று உள்ளது. ஒருவர் மட்டும் உள்ளே படுக்கலாம். உள்ளே படுத்துப் பார்த்தால் மிகவும் குளுமையாக இருந்தது. அதன் அருகே பெண்தெய்வம் சிறு மண்டபத்திலுள்ளது. இந்த ஊர் மக்கள் இவ்விடத்தை இடைச்சிமண்டபம் என்கின்றனர்.\nஇக்குடைவரையைப் பற்றிய கல்வெட்டுக்கள் இங்கு காணப்பட்டவில்லையெனினும், இக்குடைவரைக்கோயிலின் அமைப்பைக் கொண்டு இது கி.பி.7 அல்லது 8ம் நூற்றாண்டு பாண்டிய மன்னர்கள் குடைவித்த கோயில்தான் என்பதை தொல்லியல், கல்வெட்டியல் அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர். தெளிவான கல்வெட்டுக்கள் இல்லாத போதிலும், இக்கோயிலின் முன்புறத்தில் முற்கால தமிழ் எழுத்துக்களின் சில வரிகள் எழுதப்பட்டுள்ளமையைக் காண முடிகின்றது.\nஇந்தக் கோயிலின் சிறப்பு இங்கிருக்கும் லகுலீசர் சிற்பம். தலையில் கரண்ட மகுடத்துடனும், மார்பில் பட்டையான யக்ஞோப வீதத்துடனும் லகுலீசர் சிற்ப வடிவில் காட்சி தருகின்றார்.\nலகுலீசர் கி.பி.2ம் நூற்றாண்டு வாக்கில் குஜராத் மாநிலத்தின் காரோஹணம் என்ற ஊரில் பிறந்தவர். பவுத்தமும், சமணமும் விரிவாகப் பரவியிருந்த காலகட்டத்தில் லிங்க வழிபாட்டைப் புதுப்பித்தவர் என்ற சிறப்பு இவருக்கு உண்டு. லகுலீசர் உருவாக்கிய சைவ சமத்தின் பிரிவு பாசுபத சைவம் என அழைக்கப்படுவது. சிவபெருமானே லகுலீசராக அவதாரம் செய்தார் என்று ஏகலிங்கி என்ற ஊரில் உள்ள கல்வெட்டு கூறுகிறது. லகுலீசரின் பாசுபத சித்தாந்தத்தை அடிப்படையாகக் கொண்டு லிங்க வழிபாடு தொடங்கப்பட்ட இடங்கள் காரோஹணம் என்றே வழங்கப்பட்டன. தமிழகத்தில் பக்தி இயக்கக் காலத்தில் காரோஹண சைவம் நிலை பெற்றிருந்தது. நாகைக் காரோஹணம், குடந்தைக் காரோஹணம், கச்சிக் காரோஹணம் ஆகிய மூன்றுமே அவை. இறைவனே இறங்கி மானுட வடிவில் வந்து அவதரிப்பதையே காரோஹணம், அதாவது காயமாகிய உடல் கீழே இறங்கி வருதல் என்ற பொருளாகின்றது.\nதமிழகத்தில் சிவலிங்க வழிபாடு பக்தி இயக்கக் காலத்தில் கோயில்களில் விரிவடைந்தமைக்கு பாசுபத கொள்கை அடிப்படையாக அமைந்தது. சைவத்தை அரசியல் மதமாக ஏற்ற பாண்டியர்களும் பின்னர் சோழர்களும் சிவ வழிபாட்டினை விரிவாக்கும் வகையில் தமிழகத்தின் பல பகுதிகளில் சிவாலயங்களை நிர்மானித்தார்கள். பெரிய கற்கோயில்கள் தொடங்கப்பட்ட காலமாகிய கி.பி 8ம் நூற்றாண்டின் இறுதிக்காலத்திற்கு முன்னர் குடைவரைக்கோயில்களில் சைவசமயத்தின் குறியீடாகிய சிவலிங்கங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபாடு நடந்த இடங்களாக அமைந்தன. தமிழக வரலாற்றில் சைவ சமய வரலாற்றிற்கு முக்கியத்துவம் வாய்ந்த ஒரு குடைவரைக் கோயிலாக இந்த அரிட்டாபட்டி குடைவரைக் கோயில் திகழ்கின்றது.\nதமிழ் நாடு அரிட்டாபட்டி மதுரையில் நரசிங்கம்பட்டிக்கு வடக்காக சுமார் 4 கி.மீ தூரத்தில் அமைந்திருக்கும் ஊர்.\nஇந்தக் கோயிலின் சிறப்பு இங்கிருக்கும் லகுலீசர் சிற்பம். தலையில் கரண்ட மகுடத்துடனும், மார்பில் பட்��ையான யக்ஞோப வீதத்துடனும் லகுலீசர் சிற்ப வடிவில் காட்சி தருகின்றார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://penathal.blogspot.com/2006/05/", "date_download": "2019-05-26T09:34:18Z", "digest": "sha1:T6BKRPYAGBMQXP3WKQPGXVMX3KOV5LJ7", "length": 145615, "nlines": 708, "source_domain": "penathal.blogspot.com", "title": "பினாத்தல்கள்: May 2006", "raw_content": "\nஅனுபவச் சிதறல்கள்-- அப்படின்னு எழுத ஆசைதான்.. மனசுக்குள்ளே அடங்குடா மவனேன்னு குரல் கேக்குதே\nதேன்கூடு - தமிழோவியம் போட்டி அறிவிப்பு (May-June 2...\nReservation குறித்து மூன்று கேள்விகள் (30 May06)\nReservation குறித்து மூன்று கேள்விகள்\nமே 21, 1991 - இறுதிப்பாகம்\nஹய்யா, என் பேரு மதுமிதா புத்தகத்துல வரப்போவுதே (24...\nதேர்தல் 2060 - சிறுகதை\nஎன்ன சொல்லப்போகிறது தேர்தல் முடிவுகள்\nதேர் நிலைக்கு வரட்டும் (07May06)\nமு க ஸ்டாலின் அதிமுகவில் இணைந்தார் (06May06)\nநானும் கவிப்பகைவனும் மற்றும் முத்துவின் நாயும்\nகுழப்பமும் உரத்த சிந்தனையும் -1 (01 May 06)\nதேன்கூடு - தமிழோவியம் போட்டி அறிவிப்பு (May-June 2006)\nதேன்கூடு - தமிழோவியம் நடத்திய ஏப்ரல்-மே மாதத்திய போட்டி - தேர்தல் 2060 -இல் நான் பரிசு பெற்றதைப் பற்றி ஏற்கனவே தேவையான அளவுக்கும் மேலேயே பெருமை அடித்துக்கொண்டு விட்டேன்.\nமழை விட்டாலும் தூவானம் விடாமல் பார்த்துக்கொண்டிருக்கிறது இந்தப் போட்டியின் பரிசுகள் தரும் உரிமைகள். என் \"அடங்குடா மவனே\"வுக்குக் கொடுத்த விடுமுறையை அதிகப்படுத்திவிடுமோ என அஞ்சும் அளவுக்கு:-))\nமே-ஜூன் மாதத்திய போட்டிக்கான தலைப்பை அறிவிக்கும் வாய்ப்பை எனக்கு அளித்திருக்கிறார்கள், அதற்கு முதற்கண் நன்றி.\nஎன்ன தலைப்பு வைக்கலாம் எனச் சிந்திக்கும்போது, தேன்கூடு - தமிழோவியத்தின் முந்தைய போட்டியின் தலைப்பு எப்படி இருந்ததோ, அவர்கள் விதிமுறைகள் என்ன சொல்லியனவோ அவற்றை ஒரு வரைமுறையாகக் கொண்டேன்.\n1. தலைப்பு கவரும் விதமாய் இருக்க வேண்டும்;\n2. புதுமையாக இருக்க வேண்டும்\n3. பல விதமான படைப்புத் திறமைகளையும் - கதை என்றோ, கவிதை என்றோ சுருக்காமல், கட்டுரை, கவிதை, கதை, புகைப்படம், ஆய்வுக்கட்டுரை, கருத்துக்கள் என்று படைப்பிலக்கியத்தின் அத்தனை கூறுகளுக்கும் வாய்ப்பளிக்கும் விதமாய் இருக்க வேண்டும்.\nமேலும், அதிகப் படைப்புகள் வர வழி செய்யும் விதமாயும் இருக்க வேண்டும். குறைந்த படைப்புகளே வரும் பட்சத்தில், பினாத்தல் போன்ற படைப்புகள் எல்லாம் வெற்றி பெற்றுவிடுகின்றன:-))\nவெவ்வேறு சூழல்களில், நாடுகளில், பணிகளில் இருந்தாலும் நாம் அனைவரும் தினமும் சந்திக்கும், பாதிப்புக்குள்ளாகும், நம் பார்வைகளையும் குணநலன்களையும் புரட்டிப்போடும் ஒரே பொது நிகழ்வு - மாறுதல்.\nஅதிலும் எல்லாரும் சந்தித்திருக்கக்கூடிய முக்கியமான மாறுதல், விடலைப்பருவம் விடைபெறும் தருணங்கள்.\nஇத்தருணங்கள் நம் சிந்தனாமுறைகளை, அணுகுமுறைகளை, கொள்கைகளைப் புரட்டிப்போட்டு விடுகின்றன. எதற்கும் கவலைப்பட்டிராமல் இருந்த இளைஞன் / இளைஞி, பொறுப்பேற்று, குடும்பத்தின் கொள்கைகளை வகுக்கத் தயாராகும் மாற்றம், வெளிப்பார்வைக்குச் சாதாரணமான நிகழ்வாக இருந்தாலும், தனிப்பட்ட நபரின் சரித்திரத்தில் மிக முக்கியமான தருணம்.\nஇத்தருணம் வலியால் ஏற்பட்டிருக்கலாம், சந்தர்ப்பங்களால் ஏற்பட்டிருக்கலாம், கலவரங்களால் ஏற்பட்டிருக்கலாம், அறிவுரைகளால் ஏற்பட்டிருக்கலாம், காதலால் ஏற்பட்டிருக்கலாம் - இது ஒரு Personal நிகழ்வு.\nஎனவே, நான் தேர்வு செய்திருக்கும் தலைப்பு:\nஇந்தத் தருணத்தை, படைப்பாக்கி (கட்டுரை, கவிதை, கதை, புகைப்படம், ஆய்வுக்கட்டுரை, கருத்துக்கள் - எப்படி வேண்டுமானாலும்), பதிவாக்கி, தேன்கூட்டில் சமர்ப்பியுங்கள். - இங்கே சுட்டி\nபடைப்புகளை அனுப்ப வேண்டிய கடைசி நாள் - ஜூன் 20\nஜூன் 21 - 25 வரை வாக்கெடுப்பௌ நடைபெற்று, முடிவுகள் ஜூன் 26 அறிவிக்கப்படும்.\nமேலதிக விவரங்களுக்கு இங்கே சுட்டவும்.\nஇப்படிப் பினாத்தியது பினாத்தல் சுரேஷ் 7 பின்னூட்டங்கள் சங்கிலி போட்டு வச்சுருக்காங்க\nReservation குறித்து மூன்று கேள்விகள் (30 May06)\nநிறைய நாட்களாய் யோசித்து, விடை தெரியாமல் இன்னும் தவிக்கும் மூன்று கேள்விகளை தெரிந்தவர் முன் வைத்தால் பதில் கிடைக்க வாய்ப்பிருக்கிறது என்று கருதுவதால் இந்தப்பதிவை இடுகிறேன்.\nபல வலைத்தளங்களுக்குச் சென்றும் பார்த்துவிட்டேன்,\nவலைப்பதிவுகளிலும் இந்தக்கேள்விகளுக்கு விடை எங்கும் அளிக்கப்படவில்லை.\nReservation-இன் வசதியை சில வேளை நான் அனுபவித்திருந்தாலும், பல வேளைகளில் மறுக்கப்பட்டிருக்கிறேன். இல்லாததால் பல பிரச்சினைகளையும் அனுபவித்திருக்கிறேன்.\nஇதைப்படிப்பவர்கள் திறந்த மனதோடு அணுக வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்.\nஎல்லாருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லாவிட்டாலும், தமிழகத்தில் இருந்து, குறிப்பாக செ���்னையிலிருந்து பதியும் சில பதிவர்களுக்கு விடை தெரிந்திருக்கும் என நம்புகிறேன்.\n1. வேட்டையாடு விளையாடு படம் முடிவடைந்துவிட்டதாகக் கூறப்பட்டாலும் ஏன் ரிலீஸ் செய்யப்படவில்லை\n2. Reservation குறித்த முக்கியமான கேள்வி: என்று ஆரம்பிக்கிறது\n3. துபாயில் ரிலீஸ் என்று ஆகும்\nபி கு: அடிக்க வராதீர்கள் - கொஞ்ச நாட்களாய் வெறும் சீரியஸ் பதிவே போட்டு அலுத்துவிட்டது:-))\nஇப்படிப் பினாத்தியது பினாத்தல் சுரேஷ் 32 பின்னூட்டங்கள் சங்கிலி போட்டு வச்சுருக்காங்க\nReservation குறித்து மூன்று கேள்விகள்\nநிறைய நாட்களாய் யோசித்து, விடை தெரியாமல் இன்னும் தவிக்கும் மூன்று கேள்விகளை தெரிந்தவர் முன் வைத்தால் பதில் கிடைக்க வாய்ப்பிருக்கிறது என்று கருதுவதால் இந்தப்பதிவை இடுகிறேன்.\nபல வலைத்தளங்களுக்குச் சென்றும் பார்த்துவிட்டேன்,\nவலைப்பதிவுகளிலும் இந்தக்கேள்விகளுக்கு விடை எங்கும் அளிக்கப்படவில்லை.\nReservation-இன் வசதியை சில வேளை நான் அனுபவித்திருந்தாலும், பல வேளைகளில் மறுக்கப்பட்டிருக்கிறேன். இல்லாததால் பல பிரச்சினைகளையும் அனுபவித்திருக்கிறேன்.\nஇதைப்படிப்பவர்கள் திறந்த மனதோடு அணுக வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்.\nஎல்லாருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லாவிட்டாலும், தமிழகத்தில் இருந்து, குறிப்பாக சென்னையிலிருந்து பதியும் சில பதிவர்களுக்கு விடை தெரிந்திருக்கும் என நம்புகிறேன்.\n1. வேட்டையாடு விளையாடு படம் முடிவடைந்துவிட்டதாகக் கூறப்பட்டாலும் ஏன் ரிலீஸ் செய்யப்படவில்லை\n2. Reservation குறித்த முக்கியமான கேள்வி: என்று ஆரம்பிக்கிறது\n3. துபாயில் ரிலீஸ் என்று ஆகும்\nபி கு: அடிக்க வராதீர்கள் - கொஞ்ச நாட்களாய் வெறும் சீரியஸ் பதிவே போட்டு அலுத்துவிட்டது:-))\nஇப்படிப் பினாத்தியது பினாத்தல் சுரேஷ் 6 பின்னூட்டங்கள் சங்கிலி போட்டு வச்சுருக்காங்க\nபொதுவாக என் மனசு தங்கம்..\nஒரு போட்டியின்னு வந்துவிட்டா சிங்கம்\nஇணையத்தில், வலைப்பதிவுகளில் நான் கலந்து கொண்டதே மூன்று போட்டிகள்தான்.. அவை மூன்றிலும் (வெங்கட் நாராயணனின் 'நம்பிக்கை\" கவிதைப்போட்டி, முகமூடியின் சிறுகதைப்போட்டி மற்றும் தேன்கூடு-தமிழோவியத்தின் தேர்தல்-2060 போட்டி) நானே முதல் பரிசு பெற்றிருப்பதை நினைத்தால்..\nமன்னியுங்க.. அடங்குடா மவனேக்கு இன்னிக்கு லீவு:-))\nஇப்படிப் பினாத்திய��ு பினாத்தல் சுரேஷ் 45 பின்னூட்டங்கள் சங்கிலி போட்டு வச்சுருக்காங்க\nமே 21, 1991 - இறுதிப்பாகம்\nபாகம் 1, பாகம் 2, பாகம் 3\nஇரண்டு நாட்கள் அப்படியே கழிந்தன. காலையில் ஒரு முறை, மாலையில் ஒரு முறை ஏதெனும் சாப்பிடக்கொண்டு வந்துகொடுத்தான் சுபர்ணோ.\nஜன்னல் உடைந்த சம்பவத்திற்குப்பிறகு வேறு யாரும் வரவில்லை என்பதால் சற்று ஆசுவாசம் அடைந்து பத்திரிக்கைகளைப்படித்து கொலை பற்றிய முழு விவரங்களும் அறிந்தோம்.\n(இங்கே ஒரு ஆச்சரியமான Coincidence: Negoitiator கதையில் பெல்ட்டில் குண்டு வைத்து அமெரிக்க அதிபர் மகன் இறந்த கட்டத்தைப் படித்துக்கொண்டிருந்த அதே நேரத்தில் பெல்ட் குண்டினால் கொல்லப்பட்டார் ராஜீவ் என்ற தகவலை அறிந்தேன்\nசெய்தித்தாள்களில் கலவரம் பற்றிய பெரிய செய்திகள் எதுவும் இல்லை.\nஇரண்டு நாள் கழித்து, சுபர்ணோ சொன்னான்: \"இனி தைரியமா வெளிய வரலாம், பிரச்சினை ஒன்றும் இனிமே வராது\"\n\"ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா ஆளுங்க, தமிழர்களுக்கு ஆதரவா களம் இறங்கிட்டாங்க\"\nஆறுதலாக இருந்தாலும் ஆச்சரியமாகவும் இருந்தது.\nஜா மு மோ பற்றி ஒரு சிறு குறிப்பு:\nஅன்றிருந்த பீஹாரின் கனிம வளங்களும், தொழிற்சாலைகளும் பெரும்பாலும் தெற்கு பீஹாரிலேயே இருந்தாலும், அதிகாரமையங்கள்(பாட்னா, சட்டசபை) , ஓட்டு வங்கிகள் ஆகியவை வடக்கில் மையம் கொண்டிருந்த காரணத்தால், வளர்ச்சிப்பணிகள், உள்கட்டுமானப்பணிகள் எல்லாம் வடக்கு பீஹாரில் பெரும்பான்மையாக நடந்தன. சோட்டாநாக்பூர் என்றும், ஜார்க்கண்ட் என்றும் அழைக்கப்பட்ட தெற்கு பீஹாரில் அரசாங்கத்தின் கடைக்கண் பார்வை விழவில்லை.\nதனி மாநிலமாக தெற்கை ஆக்கினால் இந்நிலைக்கு விடிவு வரும் என்ற எண்ணத்தில், வடக்கு வாழ்கிறது, தெற்கு தேய்கிறது என்று கோஷமிட்டு தனி மாநிலம் கேட்டுப் பல போராட்டங்கள் நடத்தின சோட்டாநாக்பூர் பிராந்தியக்கட்சிகள். அதில் முக்கியமானது ஜா மு மோ.\nபெரும்பாலும் மலைவாழ்மக்கள், ஒடுக்கப்பட்ட இனத்தவர்களைக்கொண்ட ஜா மு மோவில் படித்தவர்கள், அரசியல் அனுபவம் பெற்றவர்கள் மிகக்குறைவே. அவர்களின் போராட்ட முறைகள் வன்முறையின் அடித்தளத்திலேயே விளைந்தவை. மரங்களை வெட்டி சாலை மறியல், போலீஸ் நிலையத்தைக் கொளுத்துதல், அரசாங்க பஸ்களைக் கொளுத்துதல் போன்று அவர்களின் போராட்டங்கள் அனைத்துமே பொதுமக்களுக்குத் தொந்தர��ாகவே முடிந்தன. அரசாங்கம் பெரிதும் கண்டுகொள்ளவில்லை - ஜா மு மோ - பிற்காலத்தில் தேசியக்கட்சிகளுடன் கூட்டணி கொள்ளும் வரை. பிறகே சமீபத்தில் ஜார்க்கண்ட் தனி மாநிலமாகப் பிரிக்கப்பட்டது.\nஇந்தப்பின்னணியில், வன்முறைக்கு எதிராக, கலவரத்துக்கு எதிராக ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவின் ஆதரவு ஆச்சரியத்தை அளித்தது.\nஆனால், காங்கிரஸ் தொண்டர்களின் வெறியாட்டம் அடங்கிவிடும் என்பது நிச்சயம். இந்தப்பகுதியில் ஜார்க்கண்டை எதிர்க்கத் துணிய மாட்டார்கள்.\nமூன்று நாட்களுக்குப்பின் சுதந்திர மூச்சு விட்டோம்.\nஅதற்குப்பிறகும் பல நாட்கள் நிம்மதியாகத் தூங்க விடாத பயங்கள், இரவு நேர திடுக்கிட்ட விழிப்புகள் - ஏன் இன்னும் கூட சில நேரங்களில் இந்த நினைவுகள் படுத்துகின்றன.\nமுத்தாய்ப்பாக, சில மாதங்கள் கழித்து கிருஷ்ணாவைச் சந்திக்க நேர்ந்தபோது அவன் சொன்னான்..\n\"தலைவர் இறந்த அன்று உன்னைத் தேடிக்கொண்டிருந்தேன்\"\nநான் பயந்தது நியாயம்தான் போலிருக்கிறது..\n\"உன்னை எங்காவது பாதுகாப்பான இடத்துக்கு ஓடச்சொல்லி எச்சரிக்கை செய்துவிடலாம் என்றுதான் தேடினேன்\"\n\"அந்த ஜீப் விவகரத்திறகாக நீ என்னைக்கொல்லத் தான் தேடினாய் என்று பயந்திருந்தேன்\" சொல்லியே விட்டேன்.\n உனக்கும் எனக்கும் தகராறு இருந்திருக்கலாம் - ஆனால் தெரிந்தவனைப் போய் கொல்வேனா உனக்கு எந்தப் பிரச்சினையும் வந்துவிடக்கூடாது என்றுதான் நினைத்தேன்\"\nமனித மனங்களைப் புரிந்து கொள்வது சாத்தியமற்றது என நினைத்தாலும் அவன் சொன்னதை நம்பினேன்.\nதமிழர்களையெல்லாம் ஒழிக்க வேண்டும் என பத்து நிமிடம் முன் சொன்ன சுபர்ணோ என்னைக் காப்பாற்ற பெரிய அளவில் ரிஸ்க் எடுத்தான். கலவரம் ஏற்படுத்திப் பெயர் வாங்க நினைத்த அரசியல்வாதியும் தெரிந்தவர்களுக்கு ஆபத்து வரக்கூடாது என்று நினைத்திருக்கிறான்.\n ஒரு மூணு நாள் வீட்டுக்குள்ளே கிடந்தே, ஒரு அடியும் படாமதானே பொழைச்சே, இதைப்போய் நாலு பாகமா எழுதறியே\" என்றும் இதைப்படிக்கும் சிலர் நினைக்கலாம். ஆனால் என் பயம் சத்தியம். பிழைத்ததால் மட்டும் நானும் பலியாவதற்கு இருந்த சாத்தியக்கூறுகள் இல்லாமல் போய்விட்டன என்று சொல்ல முடியாது.\nஅன்று எனக்கு 21 வயது. அதற்கு முன்பான 21 வருடங்கள் தராத அனுபவங்களையும், புரிதல்களையும் அந்தச்சம்பவம் தந்தது.\nகுஜராத்தி���் துரத்தப்பட்ட முஸ்லீம்களையும், கல்கத்தாவில் கொல்லப்பட்ட இந்துக்களையும், ஹோசூருக்கு விரட்டப்பட்ட தமிழர்களையும், அதிரடிப்படையால் அச்சுறுத்தப்பட்ட மலைவாசிகளையும் - அவர்களின் துன்பங்களையும், வலியையும் புரிந்துகொள்ளும் மனப்பான்மையை என் முதல் 21 வருடங்கள் தந்திருக்கவில்லை.\nஎந்தப்பிரச்சினைக்கும் காரணம் ஒரு இனம், அவர்கள் ஒழிந்தால் எல்லாம் சரியாகிவிடும் என்ற சிந்தனை என் மனத்தில் ஏறாததற்கு இந்த அனுபவங்கள் ஒரு முக்கியக்காரணம்.\nஎன் பாட்டி தைரியமாக பாம்பும் பல்லியும் பேய்க்கதைகளும் உலாவும் இடத்துக்கு வெளிச்சம் இல்லாமல் போவதைப்பற்றிக் கேட்டபோது அவள் சொன்ன \"பேய் பத்தி பயம் ஒன்னும் இல்ல, மனுசப்பேய்ங்களைப்பத்திதான் பயப்படணும்\" என்று சொன்னதன் முழு அர்த்தமும் விளங்கியதும் இதனால்தான்.\nஎன் விடலைத்தனம் விடைபெற்றதும் இந்தத் தருணத்தில்தான்.\nபடித்த அனைவருக்கும் நன்றி. கருத்துக்களைக் கூறுங்கள்.\nஇப்படிப் பினாத்தியது பினாத்தல் சுரேஷ் 21 பின்னூட்டங்கள் சங்கிலி போட்டு வச்சுருக்காங்க\nபடித்துவிட்டு வாருங்கள், மூன்றாம் பாகத்தை இங்கே படிக்க.\nஎரிகின்ற குடிசையைப்பார்த்ததும் பயம் இன்னும் அதிகமானது இருவருக்கும். ஐந்து நிமிடம் அங்கேயே நின்றதில் வேறு யாரும் ஆட்கள் நடமாட்டம் கண்ணில் படவில்லை என்பது சற்றுத் தைரியத்தைக் கொடுத்தது.\n\"நீ இங்கேயே இரு. நான் போய்ப்பாக்கறேன், எவனாவது இருந்தாலும் என்னை ஒண்ணும் பண்ண மாட்டாங்க.\"\nநான் அதை நம்பவில்லை. இவன் என்னுடன் சுற்றுவதை எல்லாரும் பார்த்திருக்கிறார்கள். நான் எங்கே என்ற கேள்வியை கிருஷ்ணா இவனைக் கொஞ்சிக்கேட்கப்போவதில்லை.தமிழனாகப் பிறந்ததற்காக நான் பயப்படுவது நியாயம்.. இந்தப் பெங்காலிக்கு என்ன வந்தது எந்தச் சமூகத்திலும் எல்லாரும் குற்றவாளிகள் இல்லை. நிச்சயமாக எனக்காக இவன் எடுக்கும் ரிஸ்க் அதிகம்.\nஇருந்தாலும் எனக்கும் வேறு வழி தெரியவில்லை.\nஅவன் மெதுவாக குடிசை வரை போனான். இரண்டே நிமிடத்தில் திரும்பினான். \"சீக்கிரம் இங்கே ஓடிவா\"\n\"கிருஷ்ணா கும்பல் வரவில்லையாம்.. வேற யாரோ லோக்கல் கும்பல்தான் வந்திருக்காங்க. சும்மா பொழுது போகாம இந்தக்குடிசைய கொளுத்திப்போட்டிருக்கானுங்க\"\nஅவர்க்ள் இன்னும் வரவில்லை என்றால் எப்போதும் வரலாம். காட்டுக்குள் ���ென்று விடலாமா எவ்வளவு நேரம் காட்டில் இருக்க முடியும்\n\"அதே ஐடியாதான் சொல்றேன். நீயும் ரூமுக்குள்ளே போய் இரு. நான் வெளியே பூட்டிடறேன். ரெண்டு பேரும் ஒண்ணா இருங்க (அருண் ஏற்கனவே உள்ளே இருக்கிறான்). கொஞ்சம் நிலைமை சரியான உடனே வெளியே வரலாம். நானும் எங்கேயாவது போயிடறேன்.\"\nரூம் கதவை பாக்கெட்டிலிருந்து சாவி எடுத்துத் திறந்தான்.\nஉள்ளே கோழிக்குஞ்சு மாதிரி கட்டிலுக்கு அருகில் கலங்கிப்போய் உட்கார்ந்திருந்தான் அருண். சந்தர்ப்பம் தெரியாமல் எனக்கு சிரிப்பு வந்தது.\n\"சத்தம் வராம உள்ளேயே இருங்க - நான் அப்புறமா வரேன்.\" என்று கிளம்பினான் சுபர்ணோ. \"சாவிய நீங்களே வெச்சுக்கோங்க, நான் கதவித் தட்டினா அடி வழியா சாவியத் தள்ளிவிடுங்க, நான் திறக்கிறேன்\" கிளம்பும் முன், கையிலிருந்த சார்ம்ஸ் சிகரெட் பாக்கெட்டை என்சட்டையில் சொருகிவிட்டுத்தான் சென்றான். (என் பிராண்ட் இல்லைதான்). சுபர்ணோ மேல் பெரிய மரியாதை வந்தது.\n\"என்ன ஆச்சு எதாவது விவரம் தெரியுமா சுரேஷ்\" அருண் நான் வந்தபிறகு இப்போதுதான் முதல் முறையாகப் பேசுகிறான்.\nஎனக்கே ஒன்றும் விவரம் தெரியாதே. \"ராஜீவ் காந்திய கொன்னுட்டாங்களாம். ஸ்ரீபெரும்புதூர்ல மீட்டிங் பேசும்போது குண்டு எதோ வெடிச்சுதாம்.\"\n\"சரி அதுக்கும் நமக்கும் என்ன சம்மந்தம்\n\"டெல்லியில இருந்த எல்லா சர்தாருமா இந்திரா காந்தியக்கொன்னாங்க இதெல்லாம் நம்ம நாட்டு சாபக்கேடு\"\n\"நம்ம ஊர்லே இது மாதிரியெல்லாம் எதுவுமே நடக்காதே\"\n\"அது தவிர, இங்கே லோக்கல் காங்கிரஸ் ஆளுங்களுக்கெல்லாம், தலைவன் மேல உள்ள விசுவாசத்தக் காமிக்க இது ஒரு சுலபமான வழி. பீஹார்லே அரசியல்லே பெரிய ஆளுங்க எல்லாம், என்ன என்ன கலவரம் செஞ்சிருக்காங்கன்றதுதான் குவாலிபிகேஷன் அவனுக்கு சொந்தப்பகை உள்ளவனுங்களை எல்லாம் போட்டுத்தள்ளவும் ஒரு சான்ஸு.\"\n\"போலீஸ் ஸ்டேஷனுக்கு போயி உள்ள இருந்துடலாமா அது ஸேபா இருக்குமா\n\"போலீஸ் ஸ்டேஷன்லதான் கலவரம் எதா இருந்தாலும் ஆரம்பிக்கும். எல்லா போலீஸ்காரனும் வீட்டுக்குள்ளே இருப்பான்.\"\nஎனக்குப் புரியவில்லை. இப்போதுதான் ஆரம்பித்திருக்கிறது. வயிறு பசிக்க ஆரம்பித்துவிட்டது. வெளியே சென்றால்தான் சோறு. வெளியே சென்றால் ராஜீவ் காந்தியுடன் பேசத்தான் வாய்ப்பு கிடைக்கும்.\n\"சரி அமைதியா இரு. ஏதாவது புஸ்தகத்தைப்படி. சத்தம் வந்தா சந்தேகம் வரும்.\"\nஎந்தப்பொழுதுபோக்குச் சாதனமும் இல்லாமல், செய்ய வேலை எதுவும் இல்லாமல், காதை அடைக்கும் பசியுடன், சத்தம் போட முடியாமல் இரண்டு மணி நேரம் கடந்தது. எதை எதிர்பார்க்கிறேன் என்றே தெரியாமல், எதாவது நடந்து முடிந்தால்தான் இந்த நிலைமையிலிருந்து மாற்றம் வரும் என்பதால் கலவரக் கும்பல் வந்து போனாலே தேவலாம் என்றெல்லாம் ஓடுகிறது நினைப்பு.\nஐந்து மணிநேரம் அப்படியே கழிந்தது. தூக்கமா, பயம், பசியெல்லாம் கலந்த மயக்கமா என்று தெரியாமல் கழிந்த நேரம்.\nகதவைத் தட்டும் சத்தம் கேட்டது. புலன்கள் விழித்தன.\n\"நான் தான் சுபர்ணோ.. சாவி கொடு\"\nஒரு பிரெட் பாக்கெட்டை அவ்வளவு காதலுடன் அதற்கு முன்பு நான் பார்த்ததில்லை.\n\" என்றேன், வயிற்றின் குமுறல் தணிந்தபின்.\n\"இவங்க ஜரண்டியிலே ரெண்டு மூணு குடிசைய எரிச்சானுங்களாம். இந்தப்பக்கம்வர மறந்துட்டாங்க போலிருக்கு. ராஞ்சியில மெட்ராஸ் ரெஸ்டாரண்ட்ட எரிச்சிட்டாங்களாம், எப்படியும் ஒரு ஏழெட்டு உயிர் போயிருக்கும்\"\nஒரு விசித்திரமான ஆறுதல் ஏற்பட்டது. 400 - 500 என்றெல்லாமல் போகாததில் கலவரம் கட்டுக்குள்தான் இருக்கிறது என்று.\n\"சரி நான் கிளம்பறேன். முடிஞ்சா ராத்திரி வரேன். வராட்டி கோபிச்சுக்காதே\"\nவெளியே சென்று கதவைப்பூட்டி சாவியை உள்ளே தள்ளினான்.\nஅவன் வெளியே சென்று ஐந்து நிமிடம் ஆகியிருக்கும். நான் எதிர்பார்த்திருந்த - பயந்திருந்த சப்தம் கேட்டது.\n\"எவனாச்சும் தமிழாளுங்க இங்கே இருக்காங்களாடா\"\nகண்ணாடிகள் உடையும் சப்தம். எதோ மேஜையை உருட்டி இருக்கிறார்கள்.\nசெக்யூரிட்டியின் குரல் கேட்டது. \"எஜமானுங்களா.. இங்கே யாருமே இல்லீங்களே.. காலையிலே எல்லாரும் ஊருக்கு ஓடிட்டானுங்க\"\nஎல்லா ரூம்களின் கதவையும் பளீர் பளிரென்று உதைக்கும் சப்தமும் கேட்டது.\nஅருணிடம் மிக மெல்லிய குரலில், \"கட்டிலுக்குக் கீழே போ\n- அந்தக்கம்பளியை மேலே இருந்து போட்டு மறை\"\nஜன்னல் கண்ணாடிகள் உடைந்தன. என் கையருகில் கல் வந்து விழுந்தது.\nபத்து நிமிடமா, பத்து யுகமா எனத்தெரியாத நேரம்..\nதொடர்ச்சியான அமைதி நிலவியும் வெளியே வரத் தோன்றவில்லை. வியர்வை மூக்கை நனைத்தது.\nசெக்யூரிட்டி கதவைத் தட்டினான் \"சாப் ஓ லோக் சலே கயே (அவர்கள் போய் விட்டார்கள்)\"\nகொஞ்சம் நிம்மதியுடன் வெளியே வந்தோம்.\nஅருண் எதுவும் பேசாமல் துடைப்பத்தை எடுத்து கண்ணாடிச்சில்லுகளை சுத்தம் செய்ய ஆரம்பித்தான்.\nகண்ணாடி இல்லாத ஜன்னல் ஆபத்து. வெளியிலிருந்து எல்லாம் தெரியும். எதாவது பழைய பேப்பர் எடுத்து ஒட்டலாம்..\nஎடுத்த பேப்பரில் அழகாக்ச் சிரித்துக்கொண்டிருந்தார் ராஜீவ் காந்தி.\nஇப்படிப் பினாத்தியது பினாத்தல் சுரேஷ் 3 பின்னூட்டங்கள் சங்கிலி போட்டு வச்சுருக்காங்க\nஹய்யா, என் பேரு மதுமிதா புத்தகத்துல வரப்போவுதே (24 May06)\nவலைப்பதிவர் பெயர்: பினாத்தல் சுரேஷ்\nவலைப்பூ பெயர் : பினாத்தல்கள்\nநாடு: ஐக்கிய அரபு அமீரகம்\nவலைப்பூ அறிமுகம் செய்தவர்: சுயம்பு. வலையில் தடுமாறி, தடம் மாறி இடம் தேடி இன்னும் அலைகிறேன்.\nமுதல் பதிவு ஆரம்பித்த நாள்,வருடம் : அக்டோபர் 15, 2004\nஇது எத்தனையாவது பதிவு:150ஐத் தாண்டிக்கொண்டிருக்கிறது\nவலைப்பூ ஏன் ஆரம்பித்தீர்கள்: என் எண்ணங்களை வெளியிட, என் திறமை(\nகற்றவை: பல இருந்தாலும், முக்கியமான ஒன்று மட்டும்: நான் அப்ப்டி ஒன்றும் பெரிய முட்டாளில்லை, புத்திசாலியாய் நினைத்தவர்கள் எந்நேரமும் புத்திசாலியும் இல்லை.\nஎழுத்தில் கிடைத்த சுதந்திரம்: வானளவு இருந்தாலும், அடுத்த ஆளுக்கும் அந்த வானத்தில் இட உரிமை இருப்பதை மதிக்கிறேன்.\nஇனி செய்ய நினைப்பவை: தொடர்வேன் என் பினாத்தலை.\nஉங்களைப் பற்றிய முழுமையான குறிப்பு: தமிழ்மணம் நட்சத்திரத்துக்காக எழுதியது இங்கே:\nவயது பத்திலிருந்து ஐம்பது வரை - இடத்துக்கு ஏற்றவாறு மாறும்.\nதொழில் கனரக வாகனங்கள் சார்ந்த பொறியியல் - உபயோகிப்போருக்கும் பராமரிப்போருக்கும் அவற்றின் தொழில்நுட்பம் பற்றி விளக்கும் ஆசிரியர்.\nஅனுபவச் சிதறல்கள் என எழுத ஆசைதான் - ஆனால் அடங்குடா மவனேன்னு குரல் கேக்குதே\n எனக்குப் பெரியதாக எந்தக் கொள்கையும் கிடையாது - அப்படியே இருந்தாலும் அவற்றோடு காதலும் கிடையாது.\nஅனுபவஸ்தர்கள் லாஜிக்கோடு கூறினால் எதையும் ஏற்றுக்கொள்வேன் - இதனாலேயே கேட்டுக்கொள்வதில் என் தகுதி அதிகமாகி, நான் சொல்வதை யாரும் கேட்பதில்லை. என் கருத்துக்களை நான் எங்கேதான் கொண்டு கொட்டுவது\nஇலக்கற்று வலை மேய்ந்த காலத்தில் ஏதொ ஒரு கீவேர்ட் (தெய்வ சித்தம்) என்னை காசியின்\"என் கோடு உன்கோடு யூனி கோடு\" தொடருக்குள் கொண்டு சேர்த்தது.. தமிழில் எழுதுவது அவ்வளவு கஷ்டம் இல்லை என அத்தொடர் உணர வைக்க..மற்றவை வரலாறு..(இப்படி பெரிய எழுத்தாளர்கள் மட்டும்தான் பீலா விடலாமா என்ன) என்னை காசியின்\"என் கோடு உன்கோடு யூனி கோடு\" தொடருக்குள் கொண்டு சேர்த்தது.. தமிழில் எழுதுவது அவ்வளவு கஷ்டம் இல்லை என அத்தொடர் உணர வைக்க..மற்றவை வரலாறு..(இப்படி பெரிய எழுத்தாளர்கள் மட்டும்தான் பீலா விடலாமா என்ன\nஇப்படிப் பினாத்தியது பினாத்தல் சுரேஷ் 3 பின்னூட்டங்கள் சங்கிலி போட்டு வச்சுருக்காங்க\nமு கு: இங்கே பகுதி 1 இருக்கிறது, இது அதன் தொடர்ச்சி.\nஆட்டோவில் ஏறும் முன்னரே தெருவில் சில வித்தியாசங்கள் தென்படத் தொடங்கிவிட்டன. எப்போதுமே பெரிய அளவில் வாகன நடமாட்டம் இருக்காது என்றாலும், இன்று மிகவும் குறைவாகவே இருந்தது. என் மண்டைக்குள் ஓடிக்கொண்டிருந்த அலுவலகக் கவலைகளில் இதை பெரிதாக கவனிக்கத் தோன்றவில்லை.\nஆட்டோக்காரனிடம் ரயில் நிலையத்துக்குச் செல்லச்சொன்னேன். ஆட்கள் ஏறினால் ஐந்து ரூபாய், தனியாகச் சென்றால் முப்பது ரூபாய் கொடுப்பது வழக்கம் (ஆமாம் அய்யா - ஆறு பேர் ஒரு ஆட்டோவில் ஏறுவார்கள்). வேறு ஆள் தென்படாததாலும், ரயிலுக்கு நேரமாகிவிட்டதாலும் முப்பது கொடுக்கச் சம்மதித்தேன்.\nவழியில் கடக்க வேண்டிய ஒரு ஒற்றைப்பாலத்தில், எதிர்வரும் வண்டிகளுக்காக ஆட்டோ நிற்க வேண்டி வந்தபோதுதான் எதிரே இருபது முப்பது ஜீப்புகள் தொடர்ச்சியாகச் செல்வதைக் கவனித்தேன். ஏதோ சாலை மறியல் பண்ண கும்பலாகப் போகிறார்கள் போலிருக்கிறது.\n\"ஏம்பா ஆட்டோ, அந்தப்பக்கமா திருப்பி தரைப்பாலம் வழியா போயிடலாமே\" ஆனால் அந்த வழி 3 கி மீ அதிகம்.\n\"இன்னொரு பத்து ரூபாய் தர்றயா\" பத்து ரூபாய் என்பதை நூறாய்க்கொடுத்தால், இமயமலைக்கே கூட கொண்டு விடுவான்.\nரயில் நிலையத்தை நெருங்குகையில் ரயில் நிலையமும் அமைதியாக இருந்தது. ரொம்ப லேட்டாகும் என்று யாரும் வரவில்லையா, அல்லது ரயில் சென்றுவிட்டதா என்று ஊகிக்க முடியவில்லை.\nடிக்கட் வாங்க கவுண்டர் பக்கம் சென்றேன். \"சுரேஷ்\" என்ற கத்தல் கேட்டது. சுபர்ணோவின் குரல்.\nஇவன் எங்கே இங்கே வந்தான்.. டீக்கடையில் பார்த்தபோதுகூட ராஞ்சி போவதாகச் சொல்லவில்லையே..\nஅவன் முகத்தில் பீதி இருந்தது. \"சுரேஷ் - எப்படி வந்தே ரயில்வே ஸ்டேஷனுக்கு\n\"தரைப்பாலம் வழியாதான், மெயின் பாலம் ப்ளாக் ஆகி இருந்துது\"\n\"சரி என் பைக்கிலே ஏறு - உனக்கு விஷயமே தெரியாதா\n\"ராஞ்சியெல்லாம் போக முடியாது. ராஜீவ் காந்திய கொன்னுட்டாங்களாம்\"\n\" அப்போது நான் ராஜீவ் காந்தி ரசிகன் என்பதால் செய்தி ஆழமாகவே என்னைத் தாக்கியது. நேற்றும் கூட, காங்கிரஸ் தோற்கும் என்றவருடன் தீவிரமாக வாதித்தேனே..\nஇரண்டொரு நிமிடங்களில் அதிர்ச்சி குறைந்து ராஞ்சி போக வேண்டியதில்லை என்ற சுயநல மகிழ்ச்சி வந்தது.\nஅப்போ சைட்டுக்கும் போகவேண்டாம், ரூம்லே நிம்மதியா ரெஸ்ட் எடுக்கலாம். \"The Negotiator\"-ஐ முடித்துவிடலாம்.\n\"சீக்கிரம் வண்டியில ஏறு. முதல்லே புஸ்ரூ போயிடலாம்\" என்றான் சுபர்ணோ. புஸ்ரூ 10 கிமீ தொலைவில் இருந்த இன்னொரு நகரம்.\n\"எதுக்கு, நேரா ரூமுக்கே போயிடலாமே\" என்றேன்.\n\"பைத்தியக்காரத்தனமா பேசாதே. 40 ஜீப்புல ஆளுங்க போனானுங்களே பாத்தியா எல்லாரும் கிருஷ்ணா ஆளுங்க. (கிருஷ்ணா லோக்கல் காங்கிரஸ் வட்டம்.) ராஜீவ் காந்தி செத்தது தமிழ்நாட்டுலே.. தமிழனுங்க யாரையும் விடமாட்டேன்னு கருவிகிட்டு போறாங்க. நல்ல வேளை, நீ தரைப்பாலம் வழியா வந்தே. நீ மட்டும் மெயின் பாலத்துல வந்துருந்தே, முதல் போணியே நீதான்\"\nஇப்போதுதான் நிலவரத்தின் தீவிரம் எனக்குப் புரிய ஆரம்பித்தது. சீக்கியர்களைத் தேடிக்கொன்ற இந்திரா காந்தி மரணச் செய்திகள் நினைவுக்கு வந்தன. கோர்வையாக யோசிக்கக்கூட முடியாமல் அடிவயிற்றில் பயப்பந்து.\n அவங்க எல்லாம் புஸ்ரூவிலிருந்துதான் வந்தாங்க.. அதே சைட் கொஞ்ச நேரமாவது திரும்ப மாட்டாங்க\"\nவண்டி சென்ற இடங்களில் கலவரத்தின் சுவடுகள் பாதி எரிந்த தீயாக. சாலையில் ஓரிடத்தில் இட்லியும் சாம்பாரும் கவிழ்ந்திருந்தன. எனக்கு காலை இட்லி கொடுக்கும் சண்முகத்தின் சைக்கிள் உருத்தெரியாமல் உடைக்கப்பட்டிருந்தது. சண்முகம் தப்பித்திருப்பானா\n\"அவன் காட்டுக்குள்ளே ஓடிட்டானாம். நாலஞ்சு பேரு தொரத்திகிட்டு போயிருக்கானுங்க\" சண்முகம் இங்கே வந்து 5 மாதங்கள்தான் ஆகிறது. ஊரில் மனைவி, பிள்ளை.\n\"பாவம்\" என்று வாய்விட்டே சொல்லிவிட்டேன் போலிருக்கிறது.\n\"மொதல்லே உன் நிலைமையப்பாரு. அப்புறம் அடுத்தவனுக்குப் பரிதாபப்படலாம்.\"\n எவ்வளவு நேரம் இவர்கள் கண்ணில் படாமல் தப்பிக்கப்போகிறேன் நடுச்சாலையில் இருக்கிறேன்.. பலருக்குத் தெரியும் நான் தமிழனென்று. முக்கியமாக, கிருஷ்ணாவுக்குத் தெரியும். கிருஷ்ணா ஒருமுறை என் அலுவலக ஜீப்பை தன் உபயோகத்துக்குக் கேட்டபோது மறுத்தி��ுக்கிறேன். தேவையில்லாத உரசல். அவன் விடாமல் என் மேனேஜரிடம் பேசி வாங்கிவிட்டான் என்றாலும் என் மேல் ஒரு கடுப்போடேயே இருந்தான்.\n\"அவனை ரூம்லேயே வைச்சுப் பூட்டிட்டேன். வெளிப்பக்கமா. உள்ளே சத்தம் போடாம இருன்னு சொல்லி வச்சுருக்கேன். நீயாவது பரவாயில்ல, புதுசா எவனாவது கேட்டா இந்தி பேசிடுவே. அவன் சுத்தமா மாட்டிக்குவான்.\"\n எப்படியும் அவங்க ஹாஸ்டல் ரூமுங்களைப்பாக்காமல் மேலே போக மாட்டாங்க. கதவை உடைச்சாங்கன்னா பிரச்சினைதான்\"\nஅருணுக்கு வந்த கொஞ்ச நாளிலேயே இப்படி ஒரு அனுபவம்.. \"சுபர்ணோ.. வண்டியத் திருப்பு. புஸ்ரூ வேண்டாம். ரூமுக்கே போலாம்.. காட்டு வழியா\"\n எவனாவது இப்போ அங்கே போவானா\n\"முதல்ல ஹாஸ்டல் வாசலுக்குப்போலாம். நிலைமையப்பாத்துகிட்டு உள்ளே போலாம். அருண் நிச்சயம் பயந்திருப்பான். அவனைத் தனியா விட்டுட்டு போக முடியாது. என்னையும் அங்கேயே உள்ள வச்சுப் பூட்டிடு.\"\nசுபர்ணோவுக்கும் என்ன செய்வது என்று சரியாகப் புலப்படவில்லை. புஸ்ரூ போவது புத்திசாலித்தனமான முடிவாக இருக்குமா, அதனால் பிரச்சினை தீருமா என்ற சந்தேகங்கள் அவன் மனத்திலும் எழுந்திருக்க வேண்டும்.\n\"சரி உன் இஷ்டம். காட்டு வழியா நீ வா, நான் வண்டிய ஓட்டிகிட்டு போறேன்.\"\n\"கிருஷ்ணா உன்னைப்பார்த்தா நிச்சயம் என்னைப்பத்திக்கேப்பான். நீயும் காட்டு வழியாவே வா\"\nஅடர்ந்த காடு என்றில்லாவிட்டாலும், கல்லும் முள்ளும் சிலநேரங்களில் சிறுத்தைகளும் காணப்படும் காட்டு வழியில் 2 கிமீ நடந்து ஹாஸ்டல் கண்ணில் பட்டபோது செக்யூரிட்டியின் குடிசை எரிவது கண்ணில் பட்டது.\nஇப்படிப் பினாத்தியது பினாத்தல் சுரேஷ் 6 பின்னூட்டங்கள் சங்கிலி போட்டு வச்சுருக்காங்க\nமு கு 1: இது கதைபோல இருந்தாலும் முழுக்க முழுக்க நிஜம். என் சொந்த அனுபவம்.\nராஜீவ் காந்தி கொல்லப்பட்டு 15 ஆண்டுகள் ஆனாலும், அன்றைய தினமும், தொடர்ந்த நிகழ்வுகளும் என் மனதை விட்டு என்றும் அகலாமல் செய்துவிட்டன சில சம்பவங்கள்.\nநேற்று ராஜீவ் நினைவுநாள் என்பதால் இந்த நினைவுகள் மீண்டும் வந்தன.\nமூன்று பாகங்களாக எழுத உத்தேசித்துள்ளேன்.\nஅலாரம் அடித்தபோதே எழுந்திருந்திருக்க வேண்டும். தூக்கத்தின் சுகத்துக்காக அதை அலட்சியப்படுத்தியதால் இப்போது அவசரப்பட்டிருக்க வேண்டாம்.\nகுழந்தைகள் போல தூக்கத்தில் இரண்டே நிலை இருந்��ால் நன்றாக இருக்கும். ஆழ்ந்த தூக்கம் அல்லது முழு விழிப்பு. நேற்றைய கிரிக்கெட்டும் ராத்திரி ஒரு மணிவரை சகாக்களுடன் தொடர்ந்த அரசியல் பேச்சுக்களும் ஆறரை மணிக்கும் முழு விழிப்பு வர விடவில்லை.\nஇன்று ராஞ்சி செல்ல வேண்டும். எல்லா ரிப்போர்டுகளும் தயார் என்றாலும் அங்கே ஏஸி அறையில் இருக்கும் மேனேஜருக்கு எப்போதும் எழுதாத ஒரு ரிப்போர்ட்டே தேவைப்படுவது வழக்கம். எவ்வளவு தயாராகச் சென்றாலும் அவரைத் திருப்தி செய்ய முடியாது.\nராஞ்சிக்குச் செல்வது என்பதே ஒரு நீண்ட யாத்திரை.. இங்கிருந்து ஆட்டோவில் ஐந்து கிலோமீட்டர், பிறகு ரயிலில் 50 கிலோமீட்டர், பிறகு ட்ரெக்கர் வண்டியில் 45 கிலோமீட்டர் என்று எல்லா வகை வாகனங்களையும் உபயோகப்படுத்தி, தடங்கல்களுக்கான ஆயிரம் சாத்தியங்களுக்கிடையே (ஆட்டோக்கள் ஸ்ட்ரைக், ரயில் காலதாமதம், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவின் சாலை மறியல்கள், ராஞ்சியில் ஊரடங்கு - எது வேண்டுமானாலும், என்று வேண்டுமானாலும் நடக்கலாம்) சென்று மேனேஜரைப்பார்த்தால் அவர் அலட்சியமாக புதிய ரிப்போர்ட் வகைகளைக் கண்டுபிடித்து, அவற்றை நேற்றே நான் எழுதியிருக்க வேண்டும் என எதிர்பார்த்துக் காத்திருப்பார்.\nஎன் அவசர சத்தங்களில் அருண் விழித்துக்கொண்டுவிட்டான்.\n\"சார், குட் மார்னிங், டீ வாங்கி வரட்டுமா\n\"எத்தனை முறை சொல்ல, சாரெல்லாம் வேண்டாம், சுரேஷ் போதும்னு.., சரி வாங்கி வா\"\n\"தோ சாயா டாலியேன்னு சொல்லலாமா\" இவன் இன்னமும் புதிது, இந்தி கைவரவில்லை.\n\"டாலியேன்னு கொட்டறதுக்கும் ஊத்தறதுக்கும்தான் சொல்லணும். இங்கே தோ சாய் தீஜியேன்னு சொல்லு இல்லாட்டி தோ சாய் தோன்னு சொல்லு.. \"\n ரெண்டு முறை தோ வருதே\"\n\"எப்பா.. காலங்காலைலே என்னைப்படுத்தாதே.. நான் இந்தி மொழியைக் கண்டுபிடிக்கலை.. அந்த ஆள் மாட்டுனான்னா கேக்குறேன்.\"\n\"சரி நானும் கிளம்பிட்டேன், ரெண்டு பேருமே போய் டீ குடிச்சுட்டு வரலாம்\"\nடீக்கடையில் சுபர்ணோ இருந்தான். அவன் எங்கள் எதிரி இயந்திர நிறுவனத்தின் பிரதிநிதி.\n\"எங்க கம்பெனில பரவாயில்லைப்பா, மாசம் ஒரு முறைதான் ரிப்போர்டிங்\"\n\"மாசம் ஒரு முறை கூடை ரிப்போர்ட் எடுத்துகிட்டு போவே..\"\n\"ஹல்லோ அருண், ஹவ்டிட் யூ டூ\n\"இங்க்லீஷ் வரலேன்னா விட்டுடேன்.. பாவம், உங்கிட்ட மாட்டிகிட்டு கஷ்டப்படுது\"\n\"ஹிந்தி அருண்கிட்டே மாட்டிகிட்டு கஷ���டப்படறத விடவா\n\"அருண் இன்னும் ரெண்டு மாசத்துல ஹிந்தி நல்லா பேசக்கத்துக்குவான், நீ, வாழ்க்கை புல்லா இந்தி.. இங்க்லீஷ் ரெண்டையும் கொலைதான் பண்ணுவ. நெஜமாவே கேக்குறேன், பெங்காலிங்களுக்கு வேறெந்த பாஷையும் சுட்டுப்போட்டாலும் வராதா\n\"நாங்க பரவாயில்லப்பா, ஹிந்திய ஸ்கூல்ல கத்துக்குறோம்.. உங்க தமிழ்நாட்டுல எல்லாரும் வளர்ந்து கடாவான பிறகுதான் இங்க வந்து ஹிந்தி கத்துக்கறாங்க\"\n\"நீ ஸ்கூல்ல கத்துகிட்ட எதையும் ஞாபகம் வெச்சுக்கப்போறதில்ல.. பித்த்கோரஸ் தியரெம் தெரியுமா சொல்லு எங்களுக்கு எல்லாம் வாழ்க்கைப்பாடம்பா\n\"முட்டாள் மாதிரி பேசாதே.. தமிழ்நாட்டுக்கு நான் போனா, ஹிந்தி பேசி பொழைக்க முடியுமா\n\"ஆமாண்டா, சுபர்ணோ வருவான்னு, எல்லாத் தமிழனும் ஹிந்தி கத்துக்கணுமா\n\"நாங்க பெங்காலிங்க இந்தி கத்துக்கல மலையாளிங்க, மராத்திங்க, சர்தாருங்க.. எல்லாரும் ஹிந்தி கத்துக்கறாங்க.. நீங்க மட்டும் என்ன தனியா மலையாளிங்க, மராத்திங்க, சர்தாருங்க.. எல்லாரும் ஹிந்தி கத்துக்கறாங்க.. நீங்க மட்டும் என்ன தனியா இந்தியால தானே இருக்கீங்க\n\"எங்களுக்குத் தேவைப்பட்டா, உன்னைவிட சீக்கிரமாவே கத்துப்போம்\"\n\"உங்களையெல்லாம் ஒழிக்கணும்டா\" அவன் குரலில் இப்போது கோபமே இருந்தது. எத்தனியோ முறை இதே தகராறு எங்களுக்குள் நடந்திருக்கிறது. இன்றைக்கு கொஞ்சம் அதிகமாக அவனைக் கிண்டிவிட்டேன் போலிருக்கிறது. சரி, அப்புறம் சமாதானப்படுத்திக்கொள்ளலாம்.\n\"சரி நான் நாளைக்கு சாயங்காலம் வரேன்\" என்று பொதுவாகச் சொல்லிவிட்டு ஆட்டோவைப்பிடித்தேன்.\nஇப்படிப் பினாத்தியது பினாத்தல் சுரேஷ் 2 பின்னூட்டங்கள் சங்கிலி போட்டு வச்சுருக்காங்க\nதேர்தல் 2060 - சிறுகதை\nவேலை முடிகிற வழியாய்த் தெரியவில்லை.வண்டி டெலிவரி எடுக்க எந்நேரமும் வந்துவிடுவான் - இன்னும் மூன்றாம் கியர் விழுவதில் பிரச்சினை. இரண்டு நாளாய் பிரச்சினையின் மூலாதாரத்தைப் பிடிக்க முடியவில்லை.\nகைப்பேசி சிணுங்கியது. இது வேறயா கிரீஸும் எண்ணையும் வழிந்த கையுறையைக் கழட்டி போனை எடுத்தேன்.\n\"இன்று வாக்குப்பதிவு, இன்னும் 12 மணிநேரத்துக்குள்ளாக உங்கள் கடவுச்சொல்லைப்பயன்படுத்தி வாக்களியுங்கள்.\nவாக்களிக்க வேண்டிய சாவடியின் வழியைப்பெற, இங்கே அழுத்துங்கள்\" இங்கேவில் ஹைப்பர்லின்க் ஒளிர்ந்தது.\nபார்த்துக��கொண்டிருக்கும்போதே 12 மணி என்பது 11:59:59 என்று கீழிறங்க ஆரம்பித்தது. இனி ஒவ்வொரு ஐந்து நிமிடத்திற்கும் ஒரு சிணுங்கல் நிச்சயம்.\nஅதை அப்புறம் பார்த்துக்கொள்ளலாம். ஏன் மூன்றாம் கியர் விழவில்லை\n\"டேய் போனை எடுறா, நான் வசந்த்\"\n\"டேய் போனை எடுறா, நான் வசந்த்\"\n\"ஏமாத்திட்டாங்கடா.. இலவச போனுன்னு சொன்னாங்களேன்னு பழைசை சரண்டர் பண்ணிட்டு புதுசா இதை வாங்கினேன்\"\n\" கேட்பதற்குள் அவன் உருவம் திரையிலிருந்து அகன்று\n\"இலவச கைப்பேசி வழங்கிய உங்கள் அன்புச்சகோதரனுக்கே உங்கள் வாக்கை அளிப்பீர்\" என்றது அ உ க மு க தலைவர் உருவம்.\n\"இதைத்தாண்டா சொல்ல வந்தேன். ஏமாத்திட்டானுங்க. காசு கொடுத்தாலும் இந்த மாதிரி நடுவுலே வந்தெல்லாம் கொல்லாத போன் தான் வேணும்\"\n\"இலவச கைப்பேசி வழங்கிய உங்கள் அன்புச்சகோதரனுக்கே உங்கள் வாக்கை அளிப்பீர்\"\n\"அட் நீ வேற.. நண்பர்கள் பேசும்போது குறுக்கே பேசாதேடா\" என்றேன்.\n\"அய்யோ அப்படியெல்லாம் எதுவும் பேசாதே. வாய்ஸ் ரெகார்ட் பண்ணி வீட்டுக்கு தொண்டர்களை அனுப்பிடுவாங்க\"\n\"இலவச கைப்பேசி வழங்கிய உங்கள் அன்புச்சகோதரனுக்கே உங்கள் வாக்கை அளிப்பீர்\"\n\"அதையும் செய்வாங்க, அதுக்கு மேலேயும் செய்வாங்க சரி ஓட்டு போட்டுட்டயா\n\"இலவச கைப்பேசி வழங்கிய உங்கள் அன்புச்சகோதரனுக்கே உங்கள் வாக்கை அளிப்பீர்\"\n\"இது வேற நடுவுலே தொண தொணன்னுகிட்டு - இன்னும் 12 ஹவர் இருக்கே\"\n\"சரிதான் - நீ லேட் பண்ணா யாராவது ஹேக்கர் வந்து போட்டுட்டு போயிடுவான்\"\n\"இலவச கைப்பேசி வழங்கிய உங்கள் அன்புச்சகோதரனுக்கே உங்கள் வாக்கை அளிப்பீர்\"\n\"மொதல்ல போனை மாத்து. ஹேக்கருங்க கூட நுழைய முடியுமா என்ன பாஸ்வேர்டு இல்லாம முடியுமா\n\"அதெல்லாம் செர்வர்லேயே டிரிக் பண்ணிடுவாங்க\"\n\"இலவச கைப்பேசி வழங்கிய உங்கள் அன்புச்சகோதரனுக்கே உங்கள் வாக்கை அளிப்பீர்\"\n என் ஜாதிக்காரன் வக்கீல் முன்னேற்றக்கழகத்துக்கு கூட கூட்டணி வச்சிருக்க அ உ க மு கவுக்குதான்\"\n\"ஏண்டா இப்பவும் ஜாதி பாத்துப் போடறீங்க\"\n\"இலவச கைப்பேசி வழங்கிய உங்கள் அன்புச்சகோதரனுக்கே உங்கள் வாக்கை அளிப்பீர்\"\n\"பின்ன வேற யாருப்பா எங்களுக்கு இட ஒதுக்கீடு வாங்கித் தருவாங்க எல்லா வேலையும் இந்த சாப்ட்வேர் பசங்களுக்கே போகுது. கேட்டா மெரிட்டுன்றாங்க எல்லா வேலையும் இந்த சாப்ட்வேர் பசங்களுக்கே போகுது. கேட���டா மெரிட்டுன்றாங்க - உனக்கும்தான் சொல்றேன் - க மு க காரனுங்க எஞ்சினியர்களையும் நிம்மதியா இருக்க உட மாட்டானுங்க. .\"\n\"இலவச கைப்பேசி வழங்கிய உங்கள் அன்புச்சகோதரனுக்கே உங்கள் வாக்கை அளிப்பீர்\"\nஎனக்கும் கொஞ்சம் கோபம் வந்தது. \"அதுக்காக இப்பவும் நீ ஜாதி பாக்கறதெல்லாம் சரியில்லை\"\n\"அத்தை உடுறா. புதுசா நடிகன் காமேஷ் ஆரம்பிச்சிருக்கானே கட்சி - அதுக்கு என்ன சான்ஸு\n\"இலவச கைப்பேசி வழங்கிய உங்கள் அன்புச்சகோதரனுக்கே உங்கள் வாக்கை அளிப்பீர்\"\n\"தெரியலடா. அவன் அவன் பெரிய பெரிய மேட்டர்லாம் இலவசமாத் தரேன்றபோது இவன் லாப்டாப் தரேன்றான். யார் அதுக்குப்போயி ஓட்டுப்போடப்போறாங்க\"\n\"சரி, க மு க தலைவருக்கு எக்ஸ்பயரி டேட் வந்தாச்சுல்லே, யாரை அவர் பதவிலே உக்கார வைக்கப்போறாராம்\n\"க மு க, அ உ க மு க பத்தி இந்தப்போன்லே பேச வேணாம்.. ரிஸ்க்கு\"\n\"இலவச கைப்பேசி வழங்கிய உங்கள் அன்புச்சகோதரனுக்கே உங்கள் வாக்கை அளிப்பீர்\"\n\"இன்னும் ரெண்டு நிமிஷத்துக்குள்ள பண்ணு\"\n\"இலவச கைப்பேசி வழங்கிய உங்கள் அன்புச்சகோதரனுக்கே உங்கள் வாக்கை அளிப்பீர் - இந்த உரையாடலில் ஆட்சேபகரமான எந்தச்சொல்லாடலும் இல்லாததால் எங்கள் தகவல் தொகுப்பிலிருந்து நீக்கப்படுகிறது. மறவாதீர் அ உ க மு க.\"\nஇவன் சொல்வதும் சரிதான். தாமதம் செய்யாமல் உடனே ஓட்டுப்போட்டுவிட வேண்டும்.\nஎன் வாகனத்தின் எஞ்சினுக்கு உயிர் கொடுத்தேன். ஓட்டுப்போட்டுவிட்டு வந்து வேலையைத் தொடரலாம். கஸ்டமர் திட்டினால் சகித்துக் கொள்ளலாம் - அரசாங்கத்தைப் பகைத்துக்கொள்வது முடியாது.\nஎஞ்சினின் குரல் கேட்டது - \"எங்கே செல்ல\nகைப்பேசியிலிருந்து வாக்குச்சாவடியின் GPS மேப்பின் லின்க்கைக் கொடுத்தேன்.\nபொ மு க (பொறியாளர் முன்னேற்றக்கழகம்) க மு க (கணிமை முன்னேற்றக்கழகம்) வுடன் கூட்டணி அமைத்திருக்கிறது. க மு க தலைவர் ஏராளமாக இலவசம் அறிவித்திருந்தாலும் எதாலும் எனக்குப் பிரயோஜனம் இல்லை. அதே நிலைதான் அ உ க மு க விலும். (அகில உலக க மு க) எந்த இலவசமும் எனக்கு உதவாது.\nஎஞ்சின் கிளம்பி சீராக ஓடுகிறது. \"தமிழ்க்கணிமை அமைக்கப் பாடுபடும் க மு கவுக்கே உங்கள் ஓட்டு என்றார் வாகனத்திரையில் க மு க தலைவர்.\nதமிழ்க்கணிமையை வைத்தே இன்னும் எத்தனை நாள் ஓட்டு வாங்குவார் இவர் 40 ஆண்டுகளாக நாட்டை ஏமாற்றியது போதாதா 40 ஆண்டுகளாக நா��்டை ஏமாற்றியது போதாதா இதே முழக்கத்தை வார்த்தைகள் மட்டுமே மாற்றி அ உ க மு க தலைவர் சொல்கிறார். இந்த இருவரைத் தவிர வேறு வழி இல்லையா\n\"ஆமாம், 'இருவருக்குமே எனக்கு வாக்களிக்க விருப்பமில்லை'ன்னு ஓட்டு போட முடியுமா\n\"அது இந்த எலெக்ஷன்லே முடியாது. அடுத்த எலக்ஷன்லே செய்றதா சொல்லி இருக்காங்க\"\n\"பூத்துக்குள்ளே உபயோகப்படுத்த முடியாது. வெளியவே யூஸ் பண்ணிடு\"\nஎன் கைப்பேசியிலிருந்து DMD நிரலைத் துவங்கினேன்.\nஅது கேள்விகள் கேட்க ஆரம்பித்தது.\nஇப்படி 20 கேள்விகள் கேட்ட பின்,\n\"பொதுவாக உங்கள் ஜாதியைச் சேர்ந்த, உங்கள் வயது வருமானத்துடன் ஒத்துப்போகும் பெரும்பான்மையோனாரின் வாக்கு விவரம் இன்னும் சற்று நேரத்தில் இத்திரையில் காட்டப்படும்\"\n0% ல் ஆரம்பித்து பொறுமையாக பச்சை நிறமாகிக்கொண்டிருந்தது.\n40% ஐத் தாண்டும்முன் வாக்குச்சாவடி வந்துவிட்டது.\nமெடல் டிடக்டரைத் தாண்டி உள்ளே சென்றபோது காவலர் -\"யோவ் - அந்த செல்போனை இங்கே வச்சுட்டுப் போ\" என்றான். இவர்களுக்கு மரியாதையே தெரியாதா\nDMD முடிவு தெரியாமலே உள்ளே சென்றேன், வாக்களித்தேன்.\nதிரும்பி வருகையில் மீண்டும் வசந்தை அழைத்து விவரம் சொன்னேன்.\n\"அப்போ, DMD சொன்ன மாதிரி ஓட்டுப் போடலையா\n\"எங்கே - அதுக்குள்ளேதான் உள்ளே போயிட்டேனே.\"\n\"அப்புறம் எப்படிதான் முடிவு பண்ணே\"\n\"ஒரு பழைய காலத்து DMD யை யூஸ் செஞ்சுதான்..\"\n\"அது என்னடா பழைய காலத்து DMD\n\"கையிலே ஒரு காயின் இருந்துது.. பூவா தலையா போட்டுப் பாத்தேன்\"\nஇப்படிப் பினாத்தியது பினாத்தல் சுரேஷ் 22 பின்னூட்டங்கள் சங்கிலி போட்டு வச்சுருக்காங்க\nஎன்ன சொல்லப்போகிறது தேர்தல் முடிவுகள்\nதேர்தல் முடிவுகளைத் தீர்ப்புகள் (verdict) என்று ஆங்கிலத்தில் கூறப்படுவது போல எடுத்துக்கொண்டால், தமிழக சட்டசபைத் தேர்தல்களின் முடிவை வைத்து எதற்கான தீர்ப்பு என்று முடிவுக்கு வர இயலுமா\nசமீப காலத் தேர்தல்களை எடுத்துக்கொண்டால் 1996ல் ஊழலுக்கு எதிரான தீர்ப்பு என்றும் 2001ல் மாற்றத்துக்கு ஆதரவான தீர்ப்பு என்றும் சுலபமாகவே சொல்ல முடிந்தது.\nஇன்றைய தேர்தல் முடிவை வைத்து என்ன சொல்ல முடியும்\nஒன்றும் சொல்ல முடியாது என்பதுதான் நிஜம்.\n1.வெற்றி வாய்ப்புள்ள இரு அணிகளுமே ஊழல், அதிகார துஷ்பிரயோகக் குற்றச்சாட்டுகளுக்கு ஆளானவை. - எது குறைவு என்று மக்கள் கருதுகிறார்கள் என்பதையே முடிவுகள் உணர்த்துமே அன்றி, ஜெயித்தவருக்கு நற்சான்றிதழ் வழங்கிவிட்டதாக எடுத்துக்கொள்ள முடியாது.\n2.எல்லாப்பக்கங்களிலும் நிறைவேற்றமுடியாது என மக்களாலேயே உணரப்பட்ட வாக்குறுதிகள், ஒன்றை ஒன்று மிஞ்சும் இலவசங்கள் இருப்பதால் ஒரு அணியின் வெற்றி இலவசத்திட்டங்களின் ஆதரவாகவோ எதிர்ப்பாகவோ எடுத்துக்கொள்ளப்பட வாய்ப்பில்லை.\n3. மாற்றத்துக்கு மக்கள் ஆதரவளித்ததாகக் கூறிவிட முடியாது. பாராளுமன்றத்தேர்தல்களில் மாற்றத்தை விரும்பியவர்கள், வாக்குறுதிகளை நம்பியவர்கள் இரண்டு ஆண்டுகளில் செய்தது / செய்யத்தவறியதைப் பார்க்கையில், மாற்றத்தை விரும்பும் வாக்குகள் இரண்டு பக்கமும் விழலாம் - விஜயகாந்துக்கும் விழலாம்.\n4. ஜாதி ரீதியிலான பிரசாரத்துக்கு ஆதரவு / எதிர்ப்பு என்று எடுத்துக்கொள்ள முடியாது. இரு பக்கங்களிலும் ஜாதிக்கட்சிகளின் ஆதரவு இருப்பதால், எதிர்ப்பவர்கள் எந்தப்பக்கம் போக முடியும்\n5. அணிமாறிய கட்சிகள் - இரண்டு அணியிலும் ஏராளம். வைகோ அணி மாறியது கோடிக்காக, டி ஆர் அணி மாறியது கொள்கைக்காக என்று யாரும் நம்பத்தயாரில்லை. இதற்கான தீர்ப்பும் இந்தத் தேர்தலில் கிடைக்கப்போவதில்லை.\n6, சினிமாக்கவர்ச்சிக்கு ஆதரவு / எதிர்ப்பு - எல்லா அணிகளிலுமே இருக்கும் சினிமாக்கவர்ச்சி, இந்தத் தேர்தல் முடிவின் மூலம், எதையும் அறியவிடாமல் செய்து விடுகிறது,\nஆனால், சில விஷயங்களை இத்தேர்தல் மூலம் அறிய முடியும்:\nகுடும்ப அரசியலுக்கு எதிர்ப்பு / எதிர்ப்பின்மை - வாரிசு அரசியலில் குற்றம் சாட்டப்படும் அனைத்துக்கட்சிகளும் தி மு க அணியில் குவிந்திருப்பதால், இந்த அம்சத்தைப்பற்றிய மக்கள் கருத்து தெரியப்படலாம். தயாநிதி மாறனை அமைச்சராக்கிய போதே ஒலித்திருக்க வேண்டிய குரல்கள், கலைஞரின் திசை திருப்பும் சாமர்த்தியத்தால் அடக்கப்பட்டு விட்டிருந்தாலும், பெரும்பாலும் எதிர்க்கட்சியினர் எதிர்க்கும் முக்கிய நபராக அவரை ஆக்கியிருக்கிறார்கள். மு க ஸ்டாலின் பல் வருஷம் கஷ்டப்பட்டும் அடைய முடிந்திராத ஒளிவட்டத்தை மாறன் குடும்பம் சுலபமாக அடைந்திருப்பது, மக்கள் மனத்தில் எப்படிப்பட்ட தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது என்பதை இந்தத் தேர்தல் முடிவுகள் ஒருவேளை தெரிவிக்கலாம்.\nதொலைக்காட்சி தமிழ்நாட்டு மக்களின் அன்றாட வாழ்வில் கலந்து பலகாலம் ஆனாலும், தொலைக்காட்சியை முன்வைத்து ஆதரவு எதிர்ப்பு வாதங்கள் இந்தத் தேர்தலில் அதிகம். இலவசத் தொலைக்காட்சியில் தொடங்கி, கேபிள் கட்டணங்கள், டி டி எச் முறைகேடுகள் என்று பல விஷயங்கள் விவாதிக்கப்பட்டதால் கலைஞரா - ஜெயலலிதாவா என்றிருந்த கேள்வி, சன் டிவியா ஜெயாடிவியா என்று மாறி இருக்கிறது. இன்னும் சொல்லப்போனால், சன் டிவியை மக்கள் நம்புகிறார்களா இல்லையா என்ற கேள்விக்கு விடை கிடைக்கலாம். சன் டிவி கூட்டணிக்கு பலமா பலவீனமா என்று ஒரு பதிவு முன்பு எழுதியிருந்தேன்.\nவிஜயகாந்த் - இந்தத் தேர்தலில் ஏற்படுத்தும் தாக்கம் - எவ்வளவாக இருந்தாலும் கவனிக்கத் தக்கது. அவருக்குக் கிடைக்கும் வாக்குகளில் ஒரு பகுதி சினிமாக்கவர்ச்சியாக இருந்தாலும், பெரும்பகுதி மாற்றத்தை விரும்புவர்களாக இருக்க சாத்தியம் உண்டு. ஜெயிக்கும் கட்சிக்குப் போடாத ஓட்டு வீண் என்ற எண்ணம் இருக்கும் பெரும்பாலான மக்களுக்கு, ஜெயிக்கும் சாத்தியம் உள்ள மாற்றமாக விஜயகாந்த் தென்பட வாய்ப்பிருப்பதால், அவருக்கு விழும் வாக்குகள் கழக ஆட்சிகளில் இருந்து மாற்றம் தேடுபவரின் வாக்குகளாக இருக்கக்கூடும். (அவரால் எத்தகைய மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்பது கேள்விக்குறி)\n49ஓ வுக்கு விழும் வாக்குகள் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தப் போவதில்லை. ஞாநியின் ஓ போடு இயக்கத்தின் பிரசாரத்தின் வாயிலாக, இந்தத் தேர்தலில் 49ஓவிற்கு சில அதிக வாக்குகள் விழக்கூடும். ஆனால் அவை அரசியல் கட்சிகளின் சிந்தனையில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தும் என்ற அவருடைய வாதத்தில் எனக்கு ஏற்பு இல்லை. ஒருவேளை யாரெல்லாம் 49ஓ போடுகிறார்களோ அவர்கள் ஓட்டை அடுத்த தேர்தலில் காலையிலேயே போட்டுவிடவேண்டும் என்று எல்லாக்கட்சிகளும் சிந்திக்கலாம்:-) 49ஓ ஒரு பட்டனாக இருந்திருந்தால் அதிக தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கும்.\nகட்சி சாராத எல்லா மக்களும், குழப்பத்தில்தான் இருக்கிறார்கள்; அவர்கள்தான் கூட்டணி பலங்களையும் மீறி பெரும்பான்மையாகவும் இருப்பதால், அந்தக்குழப்பம் தேர்தல் முடிவில் நிச்சயம் எதிரொலிக்கும். ஆனால், தொங்கு சட்டசபையாக இருக்க வேண்டிய கட்டாயம் இல்லை. கட்சி பலத்தைப்போலவே, குழப்பமும் சமமாக எல்லாத் தொகுதிகளிலும் விரவிக்கிடப்பதால், குழப்பத்தின் பலனை ஒரு அணியே கூட அறு���டை செய்ய முடியக்கூடும்.\nஎது எப்படி இருப்பினும், இந்தத் தேர்தல் முடிவுகள் தீர்ப்பாக எதையும் தந்துவிடப்போவதில்லை என்றே நான் நினைக்கிறேன்.\nஇப்படிப் பினாத்தியது பினாத்தல் சுரேஷ் 17 பின்னூட்டங்கள் சங்கிலி போட்டு வச்சுருக்காங்க\nதேர் நிலைக்கு வரட்டும் (07May06)\nஇன்னும் மிஞ்சிப்போனால் ஐந்து நாள், தேர்தல் சமாசாரங்கள் மூட்டை கட்டப்படும்.\nஆனால், பிறகும் நாம் ஆட்டத்தில்தான் இருப்போம், தேர்தல் அல்லாத அரசியல் அல்லாத பதிவுகளை இட்டுக்கொண்டு. (அப்பாடா எனச் சிலர் பெருமூச்சு விடுவது தெரிகிறது)\nஅந்த மாற்றத்துக்கு என்னைத் தயார் படுத்திக்கொள்ள வெள்ளோட்டமாய் இந்தப்பதிவு.\nமுத்துவின் கனவு காணும வாழ்க்கை எல்லாம்... பதிவில் பின்னூட்டமாக இந்தக்கவிதையைப் போட்டிருந்தேன்.\nசில பின்னணித் தகவல்களையும் கூறி, தனிப்பதிவாக உயர்த்தினால் இன்னும் சற்றுக் கவனம் பெறும் என்பதால் இந்தப்பதிவு.\nஇப்போது, கீதாவும் ஜெர்மன் முத்துவும், நாமக்கல் சிபியும், தருமியும் என் படிமக்()கவிதையைப் படித்து, என் மனநிலையைப்பற்றித் தீவிர சந்தேகம் கொண்டிருப்பதால், நான் பொறவி படிமக்கவிஞன் இல்லை என்பதை நிரூபிப்பதற்காகவும் இதை தற்போது வெளியிடுகிறேன்,\nநானும் ஒன்றும் பிறவி கவிப்பகைவன் அல்ல - கவிதை என்ற பெயரில் வெளிவரும் வார்த்தை ஜாலங்கள், மிகைப்படுத்தப்பட்ட உணர்ச்சிகள், பார்வையாளனுக்குப் புரிவதைப்பற்றிக் கவலையே படாத சொல்லாடல்கள் - இவற்றையே கண்டு சுணங்குகிறேன் - கவிப்பகைவனும் அப்படித்தான் என்பது அவர் பதிவு வாயிலாகத் தெரிகிறது.\nஇந்தக்கவிதை (உங்கள் தீர்ப்புக்குப் பிறகு தேவைப்பட்டால் கவிதை என்பதைத் திருத்திவிடுகிறேன்:-)) எழுதியது 16 வருடங்களுக்கு முன்பு. எழுதும்போது வைத்த தலைப்பு - நானும் என் இரண்டு உலகங்களும் (பாத்தீங்களா அப்பவே இந்த உம் போடறதை ஆரம்பிச்சிட்டேன்.)\nபீஹாரில் வேலைக்குச் சேர்ந்து, Project Siteக்கு தினமும் போக ஆறு கிமீ, வர ஆறு கிமீ என்று திணிக்கப்பட்ட உடற்பயிற்சி செய்துகொண்டிருந்த காலத்தில் எழுதப்பட்டது. சத்தியமாக அப்போது நவீன கவிதை, படிமக்கவிதை லொட்டு லொசுக்கு எல்லாம் எனக்குத் தெரியாது. (இப்போதும் தெரியாது என்பது வேறு கதை).\nவளர்த்துவானேன், படித்துவிட்டு கருத்து சொல்லுங்கள்.\nநானும் என் இரண்டு உலகங்களும்\nநோபாலில் சிக்ஸ் அடித்த பேட்ஸ்மேனும்\nஇப்படிப் பினாத்தியது பினாத்தல் சுரேஷ் 5 பின்னூட்டங்கள் சங்கிலி போட்டு வச்சுருக்காங்க\nமு க ஸ்டாலின் அதிமுகவில் இணைந்தார் (06May06)\nஇந்தத் தலைப்பைப்பார்த்த உடன் உங்களுக்கு என்ன தோன்றியது\nஅரை செகண்டு ஆச்சரியம், கால் செகண்டு அவநம்பிக்கை, அரைக்கால் செகண்டு புன்னகை..\nஒரு செகண்டுக்குப் பிறகு அடுத்த வேலை\nசிவகாமியின் சபதம் நாகநந்தி போல, கொஞ்சம் கொஞ்சமாய் விஷம் ஏற்றப்பட்டு, எப்படிப்பட்ட விஷத்தையும் தாங்கும் மனோபாவத்துக்கு அனைவரும் வந்துவிட்ட அவலம், ஒரு செகண்டு முடிந்ததும் எப்படிப்பட்ட அதிர்ச்சியையும் நம்மால் மறக்கவும் ஏற்கவும் வைக்கிறது.\nஅதே நேரத்தில், யாருக்கு வாக்களிப்பது என்ற கேள்விக்கு, நாட்கள் யோசித்தும் எந்த உறுதியான பதிலுக்கும் வர முடியாமல் போகவும் வைக்கிறது.\nநான் நடுநிலைவியாதியாக இல்லாததன் இழப்பும் பெரியதாகத் தெரிகிறது:-)\nநாலு கிராம் தங்கத்திலும், இலவச கம்ப்யூட்டர்களிலும், குறைந்த விலைக் கேபிளிலும் தெரியாத ஊழல் சாத்தியங்கள், ஏமாற்று சாத்தியங்கள், கலர் டிவியிலும், காஸ் அடுப்பிலும் மட்டுமே சில நடுநிலைவியாதிகளுக்குத் தெரிகிறது.\nநேற்றுவரை இகழ்பாடி, இன்று புகழ்பாடும் இன்பத்தமிழன், டி ராஜேந்தர் ஆகியோர் வந்ததற்குக் காரணம் கேட்காமல், போனவர்கள் அனைவரும் கோடிகளுக்காகத் தான் போனார்கள் என்று இன்னும் சில நடுநிலைவியாதிகளுக்குத் தெரிகிறது.\nவளர்ப்புக் குடும்பம் சில நடுநிலைவியாதிகளுக்குக் குடும்ப அரசியலாகத் தெரிவதில்லை.\nஆட்சி அடைந்தால் யாருக்கு மட்டுமே நன்மை என்று சில கண்மணிகளுக்குத் தெரிவதில்லை.\nவெள்ளம் வந்ததற்கு நிவாரணம் கொடுத்தது சிலரின் சாதனை. வேறு ஆட்சியாக இருந்திருந்தால் தண்ணீரில் ஊறவிட்டு வேடிக்கை பார்த்திருப்பார்களா என்ன\nமக்கள் எந்தக்காரணத்தால் இறந்தாலும் ஆட்சிதான் பொறுப்பேற்க வேண்டும் என்பது சிலரின் கோரிக்கை. இல்லாவிட்டால் \"ஞாபகம் வருதே..\"\nநம்முடைய பிரச்சினை இந்த இரண்டு வகை வியாதியாகவும் இல்லாமல் இருந்து தொலைப்பது. எல்லா எழவும் நமக்கு ஞாபகம் வருதே..\nஎட்டாம் தேதியைக் குறிவைக்கும் எந்த அரசியல்வாதியும் 12ஆம் தேதியைப் பற்றிக் கவலைப்படுவதாகத் தெரியவில்லை.\nநாற்காலியில் உட்கார்வதற்காகத்தான் வாக்குறுதி என்று ஒருவர் வெளியே சொல்லி��ிட்டார் - சரி, மற்றொருவர் மட்டும் ஏன் வாக்குறுதிகளை அள்ளி வீசுகிறார்\nஏலத்தில் விலை ஏற்றுவதைப்போல வாக்குறுதிகள் பறக்கின்றன இந்தத் தேர்தலில். மக்கள் உள்பட யாரும் அவற்றை நிறைவேற்றும் சாத்தியத்தைப்பற்றிக் கனவும் காணவில்லை. அப்படியேன் ஏமாற்று வேலை\nகலைஞர் தன்னிடம் உள்ள அனைத்து அஸ்திரங்களையும் - தொகுதி ஒதுக்கீடு, கூட்டணி ஆட்சிக்குத் தயார் நிலை, வாய்ஜால வாக்குறுதிகள், ஊடகத் திரிப்புவேலைகள் - முதலில் பயன்படுத்தி, இந்த அசிங்கத்துக்கு கோடு போட்டார், பார் புகழும் நல்லாட்சி படைத்தவர்கள் ஏன் அதைத் தொடரவேண்டும் தேமுதிக ஆட்டம் ஆரம்பிக்கும் முன்பே செய்த கூத்துக்களை அறியாச் சிறுவர்கள் - என்ற வகையில் மன்னித்து விடலாம்\nதிமுக சுலபமாக ஜெயித்திருக்க வேண்டிய இந்தத் தேர்தலை, கஷ்டமோ என்ற எண்ணத்தைக் கொண்டு வருவதற்குத்தான் இந்த பயப்பட்ட அணுகுமுறை பயன்பட்டிருக்கிறது. கூட்டணி பலம், ஆட்சிக்கெதிரான அதிருப்திகள், மத்திய மாநில நல்லிணக்கம் ஆகியவற்றை மட்டும் நம்பாமல் எப்பாடு பட்டேனும் ஆட்சிக்கு வந்துவிடவேண்டும் என்று அவர்கள் காட்டிய துடிப்பு, \"வாழ்வா சாவா\" பிரச்சினையில் திமுக இருப்பதையே காட்டுகிறது. \"இதுதான் என் கடைசித் தேர்தல்\" என்ற வெளிப்படையான அறிவிப்பு போன தேர்தல் போல இல்லாவிட்டாலும், கலைஞர் அவ்வாறே எண்ணுகிறார் என்பதும், இதை விட்டால் அடுத்த முறை என்பது கலைஞர் இல்லாத திமுகவால் சாத்தியப்படாது (என்று கலைஞர் எண்ணுகிறார்) என்பதாலும்தான் இப்படி முதல் ஓவரிலேயே கடைசி ஓவர் போல அடித்து ஆடுகிறார் என்றும் எண்ணத் தூண்டுகிறது.\nஇப்படிப்பட்ட நிலை அதிமுகவில் இல்லாவிட்டாலும், அவருடைய ஆசைகளைப் பலிக்க விட்டுவிடக்கூடாது என்று அவர்களும் முக்கியமான பவுலர்களை முதல் ஓவர் வீச விடுகின்றனர். கலைஞரின் பயந்த அணுகுமுறை அவர்களுக்குப் பெரிய ஆதரவாகத் தோற்றமளிக்கிறது.\nஎனவே, யார் ஜெயித்தாலும், வாக்குறுதிகள் நிறைவேற்றப்படப்போவதில்லை, அதை எதிர்க்கட்சிகள் விடப்போவதும் இல்லை. எல்லாக்கட்சிக்கும் சின்னதோ பெரியதோ ஒரு ஊடகம் இருக்கிறது, ஏமாற்றினார் முதல்வர் என்று 24 மணிநேரமும் ஒலிக்க ஒலிபெருக்கிகளும் இருக்கின்றன.\nஎனவே யார் ஆட்சிக்கு வந்தாலும், நிம்மதியாக இருக்கப்போவதில்லை, மற்றவர் அவரை நிம்மதியாக இருக்க விடவு��் போவதில்லை. இது இந்தத் தேர்தலில் ஒரு கவனிக்கத் தகுந்த விஷயம்.\nயாருக்கு வாக்களிப்பது என்ற முடிவை எடுக்க இந்த நிலையையும் மனத்தில் கொள்ளவேண்டும் என்பது என் கருத்து.\nஇருக்கும் தெரிவுகளில், விஜயகாந்த் கட்சியை போட்டியிலிருந்து விலக்கி விடலாம். நடிகன் நாடாளக்கூடாது, பால்காரன் பாராளுமன்றம் போகக்கூடாது என்ற காரணங்களெல்லாம் இல்லை.\nவிஜயகாந்த், தன்னை கழகங்களின் நீட்சியாகவும் இன்னொரு கழகமாகவும்தான் முன்னிறுத்துகிறாரே ஒழிய, எந்த மாற்றுச்சிந்தனையும் அவரிடத்தில் காணப்படவில்லை, குடும்ப அரசியல் என்பது தேமுதிகவிலும் வெளிப்படையாகவே இருக்கிறது, கட்சியின் உள் கட்டமைப்பைப் பற்றி சரியான விவரங்கள் தெரியாததாலேயே அவர் கட்சிக்கு தேர்தல் கமிஷனின் அங்கீகாரம் கூடக் கிடைக்கவில்லை, இலவசங்களை பசு மாடு வரை விரிக்கத் தயாராக உள்ளவர் போன்ற விஷயங்கள் அவர் மீது எந்த நம்பிக்கையையும் தரவில்லை.\n49 ஓ - ஒரு சரியான மாற்று அல்ல; யார் 49ஓ போட்டார்கள் என்பது கழகப் பார்வையாளர்களுக்குத் தெரிந்துவிடும் சாத்தியம், ஒருவேளை 49ஓ அறுதிப் பெரும்பான்மை பெற்றாலும் கழகங்களே ஆட்சியை அமைக்கும், அவர்கள் 49ஓ வினால் திருந்துவார்கள், பாடம் பெறுவார்கள் என்ற எந்த நம்பிக்கையும் வர வாய்ப்பிருப்பதாகத் தெரியவில்லை, முத்து (தமிழினி) சொல்வது போல இருப்பவற்றுள் சிறந்தது என்ற நிலைப்பாட்டில் பெரிய தவறு இருப்பதாக எனக்கும் தெரியவில்லை.\nஎனவே, இருப்பது திமுக அணியா, அதிமுக அணியா என்ற கேள்வி மட்டும்தான்.\nஇரண்டிற்கும் ஏன் வாக்களிக்க வேண்டும் என்ற வாதங்களை விட, ஏன் வாக்களிக்கக் கூடாது என்ற வாதங்களே அதிகமாய் இருப்பது தெளிவு. ஆனால், இவற்றுக்குள்தான் நமது தேர்வு இருந்தாகவேண்டியது, to get the nearest cliche, காலத்தின் கட்டாயம்.\nஅதிமுக, கட்சியாக 182 தொகுதிகளில் போட்டியிடுவதால், சுமாரான அலைகூட அதிமுக அறுதிப்பெரும்பான்மை பெற்றுவிட வழி செய்யும். ஆனால், திமுகவுக்கு ஆதரவாக பேரலை அடித்தால் மட்டுமே அறுதிப்பெரும்பான்மை பெற இயலும்.\nயாராய் இருந்தாலும் தனித்து ஆட்சி அமைத்தால், எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்கோ, ஊடகத்தின் ஒப்பாரிக்கோ, ஐந்து ஆண்டுகள் கவலைப்படவேண்டியதில்லை. எதையும் செய்யலாம் என்ற தைரியம் இருக்கும், அது பல தவறுகளுக்கு நிச்சயம் வழிவகுக்கும்.\nஎனவே, நான��� இன்று வாக்களித்தால் (யாராவது விமானக் கட்டணத்தைக் கொடுத்தால்) தி மு க அணிக்கே வாக்களித்திருப்பேன், அவர்கள் தனிப்பெரும்பான்மை பெறுவது கடினம் என்பதால் மட்டுமே அந்த ஆட்சி இன்னும் இரு ஆண்டுகளில் வரக்கூடிய பாராளுமன்றத் தேர்தல்களினால் (நிலைமை மாறினால் அதற்கும் முன்பே கூட) சட்டசபையின் வலு மாறக்கூடும், காங்கிரஸும், பா ம க வும் திமுகவுக்கு நிபந்தனையற்ற ஆதரவை அளிக்காது என்பதால், இப்போது போடப்படும் வாக்குக்கு நீண்ட ஆயுள் இருக்காது என்பதால் மட்டுமே.\nமற்றபடி, எல்லாம் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் என்பதில் இப்போதும் சந்தேகம் இல்லை.\nஇப்படிப் பினாத்தியது பினாத்தல் சுரேஷ் 16 பின்னூட்டங்கள் சங்கிலி போட்டு வச்சுருக்காங்க\nநானும் கவிப்பகைவனும் மற்றும் முத்துவின் நாயும்\nவேலை கொடுத்தவர் மேலதிகாரியாக இருந்தால் அவரிடம் விதிமுறைகளைக்காட்டித் தப்பித்திருக்கலாம்.\nஎதிரியாக இருந்திருந்தால் பொருதிருக்கலாம். இரண்டில் ஒன்று பார்த்திருக்கலாம்.\nசமநிலைத் தோழனாக இருந்திருந்தால் புரியவைத்திருக்கலாம்.\n என்ன செய்வேன்.. என்னைப்பணித்தது என் ஆசான் அல்லவா\nசாத்தான்குளத்து வித்தகன், அமீரகத்து ஆசான், எங்கள் கவிமடத் தலைவன் முத்துவின் கவிதையைப் பார்த்து, மக்களுக்குக் கவிபயில்விக்கும் காலம் கனிந்ததெனக் கண்டான். கவியின் வகையும் தொகையும் அவன் சிகைக்குள் அடக்கம்\nஅவன் என்னைப்பணித்தான் - முத்துவின் நாய் துயரத்தில் இருக்கிறது அத்துயரை நீ ஒரு நீள்கவிதையாய் பதிவு செய் என்று.\nஆசானே, ஏற்கனவே உலகம் நம்மைக் கவி வெறுக்கும் பாசிச கும்பலென்று தூற்றுகிறதே, அதையும் தாங்கலாம் - அறிவுஜீவியென்று ஏளனம் செய்கிறதே - என்றேன். நான் எந்த வசையையும் ஏற்பேன் -அறிவுஜீவியென்ற வசையைத் தவிர\nஎனினும், என் இதயத்தைக் கல்லாக்கி, குருவின் பாதாரவிந்தங்கள் பணிந்து, இக்கவியை சமர்ப்பிக்கிறேன்.\nஎன் எல்லை நானறிவேன் -\nமெக்ஸிகோ வரைபடமாய் வாய்பிளந்து நிற்கும்\nகாட்சி உண்ட களைப்பையே கூட\nஎன் குரல் நடுக்கம் தரும்.\nஎதிரி இல்லாத இடம் தரும்\nவளைகுடா வேங்கை கவிதைக்கோன்ஐஸ் பினாத்தல் (இளவஞ்சிக்கு நன்றியுடன்)\nஇப்படிப் பினாத்தியது பினாத்தல் சுரேஷ் 21 பின்னூட்டங்கள் சங்கிலி போட்டு வச்சுருக்காங்க\nவகை நக்கல், புனைவு, பொது\nகுழப்பமும் உரத்த சிந்தனையு���் -1 (01 May 06)\nஎன் தலைமுறை மேலேயே எனக்குக் கோபம் வருகிறது.\nமூன்று சட்டசபைத் தேர்தல்களில் ஓட்டுப்போடும் வாய்ப்பிருந்தும், ஒன்றில் மட்டுமே ஓட்டுப்போட்டிருக்கிறேன். அப்போது, எந்தக்கட்சியும் பிடிக்காமல், கைக்குக் கிடைத்த சுயேச்சைச் சின்னத்தில் குத்தினேன் (அந்த சுயேச்சை வேட்பாளர் வீட்டில் \"உண்மையச் சொல்லுங்க - யாருங்க அந்த மூணாவது ஓட்டு\" என்று குழப்பம் உண்டாகி இருக்கும்:-) \"ஓ\" போடுவது பற்றித்தெரிந்திருந்தால் ஒருவேளை அதைப்பயன்படுத்தி இருந்திருக்கலாம் - ஆனால் அந்தக்குடும்பக் குழப்பம் தவிர்க்கப்பட்டது தவிர வேறு எதுவும் பலன் இருந்திருக்கும் என நம்ப முடியவில்லை\nஒருமுறை வெளியூரில் இருந்தேன் என்ற நியாயமான காரணம்.\nஒரு முறை கள்ள வோட்டினால் வோடுப்போட இயலாமல் திரும்பினேன். நான் போட நினைத்திருந்த கட்சிக்குதான் என் \"கள்ள வோட்டும்\" போடப்பட்டிருப்பதாக, வாக்குச்சாவடியில் இருந்த என் உறவினன் சொன்னதால் மனதைத் தேற்றிக்கொண்டேன்.\nஆனால் என் கோபம் ஓட்டுப்போடாததால் அல்ல. இந்த மூன்று சட்டசபைத் தேர்தல்களில் மாறிவரும் காட்சிகள் எதுவுமே ந்ம்பிக்கையைத் தூண்டும் விதமாக இல்லாமை.\nபடித்துக்கொண்டிருந்த காலத்தில், இருபத்தொன்றாம் நூற்றாண்டு என்பது சற்றுத் தொலைவில் இருந்தது. அதைப்பற்றி பல கனவுகளும் ஆசைகளும் இருந்தன.\nகம்ப்யூட்டர்கள் நிர்வாகம் செய்யும், மக்கள் பிரச்சினைகள் தீரும், பிரிவினைகள் மறையும் என்பது போன்ற பிம்பங்களை அன்று படித்த அறிவியல் புனைகதைகள் உருவாக்கிக்கொண்டிருந்தன.\nஆனல், இருபத்தி ஒன்றாம் நூற்றாண்டு நிஜமான போது பழைய சிறு பிரச்சினைகள் புது வடிவம் எடுத்து பூதாகாரமாகத் தாக்க, கனவுகள் அடித்து நொறுக்கப்பட்டன.\nதனிமனிதனின் பொருளாதாரமும், அறிவும் உயர்ந்திருந்தாலும், பின்னிழுக்கும் பிரச்சினைகளின் வீரியம் இன்னும் அதிகமாகவே ஆகியிருக்கிறது.\nஜாதி - சண்டை, பிரிவினை, பெருமிதம் அல்லது கீழ்நோக்குப்பார்வை - நிச்சயமாக நான் கனவுகண்ட இருபத்தொன்றாம் நூற்றாண்டு இது அல்ல. ஏன், நிலைமை இருபதாம் நூற்றாண்டைவிட மோசமாகத்தான் ஆகியிருக்கிறது.\nஎனக்குத்தெரிந்த அளவில் இதற்குக் காரணத்தை ஊகிக்க முயல்கிறேன்.\nதரம் குறைந்த திரைப்படங்களே வெற்றி பெறுவதைப்பற்றி ஆதங்கப்பட்டிருந்தார் தருமி. அரசியல் சமூகப்பி���ச்சினைகளுக்கும், இதற்கும் நெருங்கிய தொடர்பு உள்ளதாகவே நான் கருதுகிறேன்.\nஒரு வெற்றிப்படத்தில் என்னவெல்லாம் எதிர்பார்க்கலாம்\nஎதையும் வெல்லும் நாயகன், காதல் செய்ய நாயகி, கடைசியில் தோற்க வில்லன், இடையே பொழுதுபோக்க நகைச்சுவை, சண்டைக்காட்சிகள், காதல் / காம ரசம் சொட்டும் நடன் பாடல் காட்சிகள் - இவைதானே\nஇந்த கூட்டாஞ்சோறு எப்படி உருவானது இப்படி எல்லாம் கலந்து ஒரு படம் எடுக்கப்பட்டு வெற்றி பெற, இந்த அம்சங்களில் எதனால் வெற்றி பெற்றது என்பதைப் புரிந்து கொள்ள இயலாமல், எதை விட்டாலும் தோல்வி அடைவோமோ என்ற பயத்தில் இதே காம்பினேஷனில் அடுத்த படமும் எடுக்கப்பட, அதுவும் வெற்றி பெற (எதனால் என்று தெரிந்துகொள்ள வாய்ப்பு இல்லை) எல்லாம் கலந்ததுதான் வெற்றிக்கு வழி என முடிவு செய்யப்பட்டுவிடுகிறது.\nஅதேபோல, தேர்தலில் ஒரு கட்சி வெற்றிபெற என்ன தேவை\nபோன தேர்தலில் ஒரு குறிப்பிட்ட வேட்பாளர் வெற்றி பெற்றதற்கு, அவர் கட்சியின் ஆட்சிமுறை, செயல்படுத்திய நலத்திட்டங்கள், எதிர்க்கட்சியின் அராஜகங்கள், மக்கள் தேவைகளை அவர் கட்சியோ எதிர்க்கட்சியோ சந்தித்த விதங்கள், அவர் சார்ந்த மதம் / ஜாதி என்று எவ்வளவோ காரணங்கள் இருக்கலாம் - ஆனால், சரியான ஒரு காரணம் தெரிய வார்ப்பில்லாததால், இதே கூட்டாஞ்சோறு மனோபாவம் கடைப்பிடிக்கப்படுகிறது.\nஒரு தேர்தலில் கொள்கைகளைக் காட்டி வாக்கு கேட்டவர் தூக்கி எறியப்பட்டார் - எனவே, கொள்கைகள் அவுட் ஆஃப் ஃபேஷன்\nநாட்டு முன்னேற்றம், Feel Good Factorகள் தோல்விக்கே வழிவகுக்கும் - அதையும் தொட முடியாது.\nGen Next பற்றிப்பேசினால், எதிர்க்கட்சிக்காரன் சுலபமாக ஒரு இலவச XYZ திட்டத்தை அறிவித்து அனைத்து வாக்குகளையும் அள்ளி விடுவான். எனவே, அடுத்த தலைமுறை பற்றிப்பேசாமல் இருப்பதே நல்லது.\nஇப்படி எந்தப்பக்கம் போனாலும் ஒரு சரியான, காலத்தால் ஊர்ஜிதம் செய்யப்பட்ட பிரசார உத்தியே இல்லாமல் இருப்பதால், சினிமா போலவே எல்லாம் கலந்துகட்டி அடிக்கப்படுகிறது.\nநிச்சயமான உத்தி என நினைக்கப்படுவது - மக்கள் ஆட்டு மந்தைகள் என்ற நினைப்புத்தான் - அது உண்மையா பொய்யா என்பது எனக்கும் தெரியாது.\nஅதனால்தான் ஜாதிக்கட்சிகள், சிறுபான்மைக்குழுக்கள், ஒரு பிரிவு மக்களின் வாக்குக்களை கையில் வைத்திருப்பதாகக் கூறிக்கொள்ளும் சிறு கட்சிகள், கூட்டணி அரித்மெட்டிக்ஸ் ஆகியவை முக்கியத்துவம் பெறுகின்றன.\nஜாதிகள் ஒழியாமைக்கு இத அரசியல் முறையே முக்கியக்காரணம் என்று நான் நினைக்கிறேன். ஒரு குறிப்பிட்ட ஜாதி என்பதால் வெற்றிவாய்ப்பு நிச்சயிக்கப்படுகிறது என்பதை எல்லா ஊடகங்களும் அரசியல் வாதிகளும் ஏற்கத் தொடங்கிவிட்டனர். இந்தச்சிந்தனையின் வெளிப்பாடுதான் - ஜாதிகளை ஒழிக்க வேறு என்னவற்றையெல்லாம் ஒழிக்கலாம் என்று யோசிப்பவரும் கூட, தேர்தல் வந்தவுடன் வட மாவட்டங்களில் பா ம க பலமாக உள்ளது, விருத்தாசலத்தில் விஜயகாந்த் போட்டியிடுவது தற்கொலைக்குச் சமம் என்று நினைக்கிறார். (தனிப்பட்ட யாரையும் குறிப்பிடவில்லை). இந்த சிந்தனையின் வெளிப்பாடுதான் வைகோவும் விஜயகாந்த்தும் ஒரே ஜாதி என்பதல் இவர் ஓட்டை அவர் பிரிப்பார் அவர் ஓட்டை இவர் பிரிப்பார் என்று கழுகுகள் ஆரூடம் சொல்வதும்.\nஇந்தச் சிந்தனையின் தோல்வியையே நம் முன்னேற்றத்தின் அளவுகோலாகக் கொள்ளவேண்டும் என்று நினைக்கிறேன்.\nமக்கள் ஆட்டு மந்தைகள் அல்ல - ஜாதி/மதம் காரணமாக மட்டும் ஓட்டு விழுவதில்லை என்பது தெளிவாகாத வரையில் இந்தச் சிந்தனைக்கும் அணுகுமுறைக்கும் விடிவு வரப்போவதில்லை.\nஒவ்வொரு தேர்தலிலும் போன முறையை விட அதிக ஜாதி சார்ந்த வாதங்களும் வேட்பாளர்களும் (ஜாதிக்கட்சிகள் மட்டுமே இந்த நிலைக்குக் காரணமில்லை - மீதிக்கட்சிகளும் ஜாதி அடிப்படையில்தான் வேட்பாளரை நிர்ணயிக்கின்றன, ஜாதிக்கட்சிகளை அணைத்து ஆதரவளிக்கின்றன) காணப்படுகின்ற அவலம் ஒழியவேண்டும் - முன்னேற்றத்தின் முதல் படி அதுவாகவே இருக்கும் என உறுதியாக நம்புகிறேன்.\nகுழப்பமும் உரத்த சிந்தனையும் தொடரும்...\nஇப்படிப் பினாத்தியது பினாத்தல் சுரேஷ் 10 பின்னூட்டங்கள் சங்கிலி போட்டு வச்சுருக்காங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.adirainews.net/2018/03/71_28.html", "date_download": "2019-05-26T09:06:45Z", "digest": "sha1:4QX7R2DLGGL7X6DINZMEUNCYVHK7X2HS", "length": 29263, "nlines": 234, "source_domain": "www.adirainews.net", "title": "ADIRAI NEWS: 71 ஆண்டுகளுக்குப் பின் தாய் வீட்டிற்குச் சென்ற சீக்கியரின் நெகிழ்ச்சி!", "raw_content": "\nதிருக்குர்ஆன் மாநாடு ஆலோசனைக்கூட்டத்தில் அதிராம்பட...\nஅதிராம்பட்டினம் ரயில் நிலையத்தில் சரக்கு ரயில் சேவ...\nஅதிராம்பட்டினம் ரோட்டரி சங்கம் சார்பில் கோடை கால ந...\nஆஸ்திரேலியாவில் சம்சுல் இஸ்லாம் சங்க மஹல்லாவாசிகள்...\nஅதிரை ரிச்வே கார்டன் ரெஸ்டாரண்டில் மெகா பரிசுக் கு...\nபட்டுக்கோட்டை - காரைக்குடி ரயில் போக்குவரத்து சேவை...\nகுவைத்தில் 100 நாட்கள் வேலைவாய்ப்பு விசா அறிமுகம்\nதுபை Etisalat சேவையில் 3 மாதங்களுக்கு தடங்கள் ஏற்ப...\nஅதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் மத்திய அரசைக்...\nபட்டுக்கோட்டை ~ காரைக்குடி ஒரு நாள் சிறப்பு ரயில் ...\nகுவைத்திலிருந்து அனுப்பும் பணத்திற்கு வரி விதிக்க ...\nவிமானத்தில் மூதாட்டியின் உயிரை காக்க 30 டன் பெட்ரோ...\nஅதிரையில் உப்பளத் தொழிலாளர்களுக்கு சிறப்பு மருத்து...\nரோட்டரி சங்கம் சார்பில் நீரூற்று பூங்கா திறந்து வை...\nஅமீரகத்தில் ஏப்ரல் மாதத்திற்கான சில்லறை பெட்ரோல் வ...\n71 ஆண்டுகளுக்குப் பின் தாய் வீட்டிற்குச் சென்ற சீக...\nசவுதி யான்பு நகரில் நடைபெறும் மலர் கண்காட்சி ஏப்ரல...\nCFI தஞ்சை தெற்கு மாவட்ட புதிய நிர்வாகிகள் தேர்வு (...\nசேதமடைந்து வரும் மணல் மாட்டு வண்டிகள் ~ தொழிலாளர்க...\n100 ஆண்டுகளாக குடியிருப்போரை அப்புறப்படுத்தும் முய...\nஏனாதி இராஜப்பா கலை அறிவியல் கல்லூரி 19வது கல்லூரி ...\nமரண அறிவிப்பு ~ ஹாஜா பகுருதீன் (வயது 40)\nசென்னையில் பேராசிரியர் U.முஹம்மது இக்பால் (82) வஃப...\nஉலகின் எழில்மிகு 25 சர்வதேச விமான நிலையங்கள் (படங்...\nதுபையில் உயர்தர அறுசுவை உணவக திறப்பு விழா அழைப்பு ...\nதுபையில் டேக்ஸி கட்டணம் ஸ்மார்ட் போன்கள் வழியாக செ...\nதஞ்சை ஆட்சியரகத்தில் பத்திரப்பதிவு குறித்த மாதந்தி...\nசவுதியில் சுமார் 70 ஆண்டுகளுக்கு முன் தொடங்கிய போய...\nதிருக்குர்ஆன் மாநாடு குறித்து சிறப்பு ஆலோசனைக்கூட்...\nமரண அறிவிப்பு ~ எல்.எம் சாகுல் ஹமீது (வயது 68)\nசவுதியில் புனித ஜம் ஜம் கிணறு விரிவாக்கப் பணிகள் ந...\nகுவைத்தில் சுமார் 5000 ஆண்டுகளுக்கு முந்தைய கல்லறை...\nவெளிநாட்டினருக்கு ஏற்ற TOP 5 நட்பு நாடுகள், TOP 5 ...\nபட்டுக்கோட்டையில் வாலிபர் சங்கம் நடத்திய ரத்ததான ம...\nஅமீரகத்தின் சீதோஷ்ணம் வரும் நாட்களில் 37° செல்சியஸ...\nஆக்ஸ்போர்ட் மெட்ரிக். பள்ளியில் யோகா பயிற்சி ~ 320...\nபுனிதமிகு கஃபாவின் கிஸ்வா துணி தயாரிப்பு ~ சிறப்பு...\nகும்பகோணம் வேலைவாய்ப்பு முகாமில் 885 பேருக்கு பணி ...\nசவுதி புனிதமிகு கஃபத்துல்லாவில் மார்ச் 27 முதல் மீ...\nசவுதியில் 400 ஆண்டுகளுக்கு முன் பாலைவனத்தில் விழுந...\nஅதிராம்பட்டினம் அரசு மருத்துவமனையில் ரூ.35 லட்ச���் ...\nமரண அறிவிப்பு ~ முகமது பஹீம் (வயது 16)\nஅதிரை பைத்துல்மால் 15 வது திருக்குர்ஆன் மாநாட்டுக்...\nமரண அறிவிப்பு ~ பரிதா அம்மாள் (வயது 72)\nஅதிராம்பட்டினம் கிழக்கு கடற்கரைச் சாலையில் ஆபரேஷன்...\nமாவட்ட ஆட்சியரகத்தில் மண்டல அளவிலான பேரிடர் மேலாண்...\nதஞ்சை மாவட்டத்தில் அதிக விபத்து நடக்கும் சாலைகளில்...\nஓமன் டூரிஸ்ட் விசா இன்று முதல் ஆன்லைன் மூலம் மட்டு...\nஷார்ஜாவில் 2 வருடங்கள் பூரணமாக பாலூட்டிய 40 தாய்மா...\nதஞ்சையில் அரசுப் பணியாளர்களுக்கு மாவட்ட விளையாட்டு...\nஅதிரை பைத்துல்மால் 25ஆம் ஆண்டு வெள்ளிவிழா மலர் குழ...\nஅமீரகத்தில் விசிட் விசாவில் வந்து வேலைவாய்ப்பு பெற...\nமரண அறிவிப்பு ~ உம்மல் மஹ்ரிபா (வயது 63)\nதஞ்சையில் “நீச்சல் கற்றுக் கொள்” பயிற்சி வகுப்புகள...\nகும்பகோணத்தில் மார்ச் 24 ந் தேதி வேலைவாய்ப்பு முகா...\nமஸ்கட் புதிய விமான நிலையத்தில் முதல் விமானமாக எமிர...\nஅமீரகத்தில் தொழிலாளர்கள் வேலை நேர சட்டங்கள் பற்றிய...\nமரண அறிவிப்பு ~ ரபீஸ் மரியம் (வயது 48)\nதஞ்சை மாவட்டத்தில் செங்கல் சூளைகளில் சிறுவர்கள், ப...\nராம ராஜ்ய ரதயாத்திரைக்கு எதிர்ப்பு தெரிவித்து அதிர...\nஇந்திய வரலாறு மாற்றியமைப்பு-முழு பூசணிக்காயினை சேற...\nஓமனில் சிறைக்கைதிகள் சட்டபூர்வ துணைவர்களை தனிமையில...\nதஞ்சை மாவட்டத்தில் இ-சேவை மையங்கள் வழியாக 15 வகையா...\nசுற்றுலா பயணிகளை கவர்ந்திழுக்கும் அரியமான் பீச் (ப...\nசென்னையில் “அன்னை கதீஜாவும், அண்ணலார் குடும்பமும்”...\nரஷ்யா விமான நிலைய ரன்வேயில் திடீர் தங்க மழை (வீடிய...\nசவுதியில் மணிக்கு 300 கி.மீ வேகத்தில் செல்லும் அதி...\nதுபையில் 100 சுற்றுலா பயணிகளுக்கு இலவச டேக்ஸி சேவை...\nதஞ்சை மாநகராட்சிக்குட்பட்ட நிலங்கள் தொடர்பாக அனைத்...\nரஷ்யா உம்ரா யாத்ரீகர்களுக்கு ஆபத்பாந்தவனாக உதவிய ஷ...\nதஞ்சையில் மாற்றுத்திறனாளிகளுக்கான வேலை வாய்ப்பு மு...\nஅதிரை பைத்துல்மால் 25ஆம் ஆண்டு வெள்ளிவிழா மலர் குழ...\nதஞ்சை மாவட்டத்தில் 34,730 மாணவர்கள் SSLC அரசு பொது...\nஷார்ஜாவில் விடுமுறை நாட்களில் இனி FREE PARKING கிட...\nதுபையில் இந்திய மக்களின் குறை தீர்க்கும் சிறப்பு ந...\nஅமீரகத்தில் மரணமடைந்த இந்திய வாலிபர் உடல் ஊருக்கு ...\nஉலகில் அதிக செலவு மற்றும் குறைந்த செலவு பிடிக்கும்...\nமரண அறிவிப்பு ~ கதிஜா நாச்சியா (வயது 86)\nதஞ்சை மாவட்டத்தில் 561 கூட்டுறவு சங்க���்களுக்கு தேர...\nஉலகின் 10 திகைப்பூட்டும் அழகிய நெடுஞ்சாலைகள் (படங்...\nஅதிராம்பட்டினம் ரயில் நிலைய முகப்புத் தோற்றம் (படங...\nதுபை விமான நிலையத்தில் வாகன பார்க்கிங் கட்டணம் உயர...\nமரண அறிவிப்பு ~ ஜமாலுதீன் அவர்கள்\nஅதிராம்பட்டினம் அருகே காரில் வந்து நகைப்பறிப்பு \nஅதிரை பைத்துல்மால் ரியாத் கிளையின் மாதாந்திரக் கூட...\nசவுதியில் வெளிநாட்டு மருமகள்களுக்கு குடியுரிமை வழங...\nமரண அறிவிப்பு ~ அப்துல் கபூர் (வயது 75)\nஉலகின் மதிப்புமிக்க பாஸ்போர்ட் பட்டியலில் 27 வது இ...\nஅமெரிக்காவில் மணக்கோலத்தில் திருமணத்திற்கு செல்லும...\nஅமீரக வேலைவாய்ப்பில் அமீரகத்தினருக்கே முன்னுரிமை எ...\nஅமீரகத்தில் ஒரு மாதத்திற்கு மளிகை பொருட்கள் மீது 5...\nஅதிராம்பட்டினத்தில் பைக் மோதி மீனவர் பலி \nபட்டுக்கோட்டையில் இருந்து சென்னைக்கு எக்ஸ்பிரஸ் ரய...\nசவுதியில் இந்தியா உள்ளிட்ட வெளிநாட்டு பள்ளிக்கூடங்...\nஅமீரகம் சவுதியை இணைக்கும் ரயில்வே திட்டம் 2021 ஆண்...\nசவுதியில் ஜம்ஜம் கிணறு சீரமைப்புப் பணிகள் எதிர்வரு...\nபட்டுக்கோட்டையில் 8.50 மி.மீ மழை பதிவு\nஅதிரை அருகே மலைத்தேனீக்கள் கொட்டி முதியவர் உயிரிழப...\nதிருச்சியுடன் அரபு நாடுகளை இணைக்கும் ஜெட் ஏர்வேஸ் - எதிஹாத் விமான சேவை (முழு விபரம்)\nதிருச்சி விமான நிலையத்திலிருந்து தஞ்சைக்கு பேருந்து சேவை துவக்கம் \nகுவைத்தில் அதிரை வாலிபர் மர்மமான முறையில் சாவு: மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்க முடிவு \nஅதிரையில் சீனப்பெண்ணை மணந்த தமிழ் வாலிபர் \nமல்லிபட்டினம் கலவரத்தின் கோரக்காட்சிகள் [ படங்கள் இணைப்பு ]\nவிபத்தில் காயமடைந்த அதிரை இளைஞன் ஆஷிப்கான் வஃபாத்\nமரண அறிவிப்பு ~ ஹாஜி முகமது ஹனீபா (வயது 46)\nமரண அறிவிப்பு ~ முகமது எஹ்யா (வயது 24)\nவாகன விபத்தில் அதிரை வாலிபர் மரணம் \nமரண அறிவிப்பு ~ முகமது பஹீம் (வயது 16)\n71 ஆண்டுகளுக்குப் பின் தாய் வீட்டிற்குச் சென்ற சீக்கியரின் நெகிழ்ச்சி\nஅதிரை நியூஸ்: மார்ச் 28\n1947 ஆம் ஆண்டு ஆங்கிலேயர்களால் அவசரகதியாலும், ஆழ்ந்த சதியாலும் இந்தியா, பாகிஸ்தான் என 2 நாடுகளாக துண்டாடப்பட்டதை தொடர்ந்து ஏற்பட்ட குழப்பத்தால் விளைந்த பெருந்துயரம் வரலாற்றில் மிகப்பெரும் காயாத இரத்தக் கரையாகவே உள்ளது.\nஇன்றைய தலைமுறைக்கு பள்ளிக்கூட வரலாற்றுப் பாடங்கள் தேசப்பிரிவினை என்ற எளிய சொல்��ோடு கடந்து சென்றுவிடுகிறது ஆனால் அன்றைய பிரிவினை பொழுதில் இருபுறமும் பல்லாயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டும், பெண்கள் பாலியல் துன்புறுத்தல்களால் சிதையுண்டும், சொத்து சுகங்களை, உற்றார் உறவுகளை, பிறந்த மண்ணை நிரந்தர பிரிதல் என பல்வேறு சொல்லெணாத் துயரங்களை சந்தித்தனர்.\nஇந்தியா, பாகிஸ்தான் பிரிவினையின் போது 14 வயது சிறுவனாக இருந்தவர் தற்போது 84 வயதை எட்டியுள்ள சர்தார் ஹர்பஜன் சிங் என்ற பெரியவர். இவரது சொந்த ஊர் பாகிஸ்தான் பகுதியிலுள்ள பஞ்சாப் மாநிலத்தின் 'ஓகாரா' என்பதாகும். இவரது குடும்பமும் அனைத்தையும் விட்டுட்டு இந்திய பகுதியிலுள்ள பஞ்சாபின் சன்டீகர் நகரில் குடியேறியது. அதற்குப் பின் தான் பிறந்த மண்ணை பார்க்கும் வாய்ப்பே கடந்த 71 ஆண்டுகளாக அவருக்கு வாய்க்கவேயில்லை எனினும் அவரது நினைவுகள் மட்டும் எப்போதும் 'ஓகாரா'வவையே சுற்றிவந்தது.\nகடந்த சில தினங்களுக்கு முன் தனது மனைவி மற்றும் உறவினர் ஒருவருடன் தனது பிறந்தகமான 'ஓகாரா'விற்கு சென்று தனது பூர்வீக வீட்டை தரிசித்த வேளையில் உள்ளத்தின் பூரிப்பு கண்களில் நீராய் பெருக்கெடுத்து ஓடியது. அந்நகர மக்களும், வியாபாரிகளின் சங்கமும் மலர்தூவியும், பாஞ்சாபிய கலாச்சார மேளங்களை இசைத்தும் வரவேற்பளித்தனர்.\nசர்தார் ஹர்பஜன்சிங்கின் தந்தை ஓகாராவில் வியாபாரிகளின் சங்கத்தலைவராக இருந்தபோது கைப்பட எழுதி வந்த ஒரு கணக்கு வழக்கு ஏட்டையும் (லெட்ஜர்) நினைவுப்பரிசாக வழங்கி மகிழ்ந்தனர் ஹபீஸ் இம்தியாஸ் ரஸா தலைமையில் செயல்படும் பிரச்சா டிரேடர்ஸ் எனும் வியாபாரிகள் சங்கத்தினர், இந்த சங்கம் முன்பு பிரிட்டீஷ் இந்தியாவில் துர்கா தாஸ் கமிஷன் ஏஜென்ட் என்ற பெயரில் ஹர்பஜன் சிங்கின் தந்தையால் நிர்வகிக்கப்பட்டு வந்துள்ளது.\nஇந்த உணர்ச்சிபூர்வ விஜயம், ஓகாராவாசிகளின் அன்பு, பெருந்தன்மை, வியாபாரிகளின் உளங்கனிந்த வரவேற்பு என சர்தார் ஹர்பஜன் சிங் திக்குமுக்காடியதை அவரது மகனும் ஓய்வுபெற்ற இந்திய ராணுவ அதிகாரியுமான அமர்தீப் சிங் பாட்டியா தனது டிவிட்டர் கணக்கில் பெருமகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளதுடன் இருநாட்டு மக்களும் மீண்டும் எத்தகைய தடைகளுமின்றி சுதந்திரமாக இருநாடுகளுக்குள்ளும் சென்றுவரும் சூழ்நிலைகள் அமைதி மற்றும் பரஸ்பர இணக்கத்தின் மூலம�� உருவாக வேண்டும் என்ற தனது ஆசையை வெளியிட்டுள்ளார்.\nஇந்நிகழ்வை பற்றி குறிப்பிட்ட ஓகாராவாசியான சாஜித் அலி என்பவர், இருநாட்டு அரசியல் காரணங்களையும் தாண்டி இந்தியர்களும், பாகிஸ்தானியர்களும் பரஸ்பரம் நேசிக்கின்றோம். எங்களுடைய மண்ணின் மைந்தனை வரவேற்பதில் பேருவுவகை கொள்கின்றோம் என தெரிவித்தார்.\nஓகாராவில் தற்போது ஒரு சீக்கியர் கூட இல்லாத நிலையிலும் அவரது வீடு அதே அமைப்பில் இன்னும் பராமரிக்கப்பட்டு வருவதை சுட்டிய சர்தார் ஹர்பஜன் சிங்கின் மகன் அமர்தீப் சிங் பாட்டியா, இது அந்நகர மக்களின் பெருந்தன்மையை காட்டுகிறது, இந்தியாவிலும் இப்படி நடைபெறுமா என்ற தனது ஏக்கத்தை வெளிப்படுத்தியதை வழமைபோல் சிலர் விமர்சிக்கத் துவங்கியதை அடுத்து, நான் பாகிஸ்தானை புகழ்ந்தோ அல்லது வேறு யாரையும் இகழ்ந்தோ பேசவில்லை மாறாக ஒருவருக்கொருவரை நேசிக்கத் தெரிந்த மக்களையும் அவர்தம் மனிதநேயத்தையுமே பாராட்டியுள்ளேன் எனத் தெரிவித்துள்ளார்.\nஇந்த டிவிட்டர் சர்ச்சை குறித்து கருத்து தெரிவித்த கல்ஸா எய்டு (Kalsa Aid) என்ற தொண்டு அமைப்பின் தலைவர் ரவீந்தர் சிங் என்பவர் கூறியதாவது, நானும் கூட பாகிஸ்தானிய மக்களால் அன்போடும், மரியாதையுடனும் வரவேற்கப்பட்டுள்ளேன். இந்தியாவிலும், பாகிஸ்தானிலும் சிலர் இருக்கின்றனர் தான் ஏன் அவர்களை வெறுக்கின்றோம் என்ற காரணம் தெரியாமலேயே ஆனால் நேசிக்கத் தெரிந்தவர்கள் இருபுறமும் ஏராளமாக உள்ளனர் என தெரிவித்தார்.\nLabels: நம்ம ஊரான், பல்சுவை செய்திகள்\nவாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\n1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.\n2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.\n3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.\n4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சு��்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.\n5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nசெய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mayyam.com/talk/showthread.php?12137-%26%232951%3B%26%232985%3B%26%233007%3B%26%232991%3B%26%232980%3B%26%233007%3B%26%232994%3B%26%232965%3B%26%232990%3B%26%233021%3B-%26%232986%3B%26%233007%3B%26%232992%3B%26%232986%3B%26%233009%3B/page11", "date_download": "2019-05-26T10:04:43Z", "digest": "sha1:WAYSVETX4ACW7VFFM76OM7XFAQBZR7EO", "length": 18952, "nlines": 353, "source_domain": "www.mayyam.com", "title": "இனியதிலகம் பிரபு - Page 11", "raw_content": "\nவசதி படைத்த ராமநாதன் குடும்பத்து வேலையாள் முத்து.மிகவும்பொறுப்பான, நேர்மையான வேலைக்காரன் முத்து.ராமநாதனின் மகன்கள் இருவர்.ஊதாரிகள்.அவர்களை திருத்த ராமநாதன் ஒரு முடிவெடுக்கிறார்.அந்த இருவரும் முறையாக திருமணம் செய்து யார் முதலில் பிள்ளை பெறுகிறார்களோ அவர்களுக்கே தன் சொத்து என்று ராமநாதன் சொல்லி விடுகிறார்.அந்த சொத்துக்காக மகன்கள் போடும் பொய் வேஷங்கள் ராமநாதனுக்குதெரிந்து மேலும் அது கவலை அளிக்கிறது. இந்த சந்தர்ப்பத்தில் முத்துவும் தன் மகன் என்று தெரிகிறது.முத்து அவர்களை திருத்துவது தன் கடமை என்று தந்தையிடம் வாக்கு கொடுத்து அந்தக் குடும்பத்தை காப்பாற்றுவதே படத்தின் மையக் கரு.\n100 நாள் ஓடி விழா கொண்டாடிய படம்.\n1983ல் இளையதிலகம் நடித்த படங்கள் மொத்தம் பத்து.நடிகர்திலகத்துடன் இணைந்து நடித்த படங்கள் ஐந்து.இரண்டு வெள்ளிவிழா.(நீதிபதி,சந்திப்பு)\nமிருதங்க சக்கரவர்த்தி.,வெள்ளை ரோஜா இரண்டும் நூறு நாள் படங்கள்.\nநேர்மையான போலீஸ் அதிகாரி வேடத்தில் பிரபு கச்சிதமாக நடித்திருப்பார்.கம்பீரத்திலும் ஜொலிப்பார்.தனக்கு கடமையுணர்வை போதித்த சீனியர் போலீஸ் ஆபீசரையே கைது செய்ய துடிக்கும் காரெக்டர்.துடிப்பான நடிப்பை அருமையாக வெளிப்படுத்தியிருப்பார்.\nபுது வருட கொண்டாட்டப்பாடல்களில் ஒன்றாக இன்றுவரை தவறாது இடம்பெறும் பாடலாக\nபாடல் அமைந்தது.பாடலில் பிரபுவின் ஆட்டத்தில் வேகம் இருப்பதுடன் பார்ப்பதற்கும் நளினமாக இருக்கும்.\nதிருப்பம் திருப்பங்கள் நிறைந்த படம்.\nகதாநாயகனின் பெயர் படத்தின் டைட்டிலில் ஆறுமுறை காண்பிக்கப்பட்ட படம் இதுவே.\nபிரபு கோழிப்பண்ணை வைத்து நடத்துபவராக வருவார்.\nசண்முகசுந்தரம் வினு சக்கரவர்த்திய���ம் நல்ல நண்பர்கள் போல் பழகி வருகிறார்கள்.வினு சக்கரவர்த்திக்கு மனைவி இல்லை. முத்தையா (பிரபு)என்ற சிறு வயது மகன் உண்டு.\nவினு சக்கரவர்த்தியின் தங்கையை சண்முகசுந்தரம் காதலிக்கிறார்.அவர் கர்ப்பிணி ஆகிறார்.சண்முகசுந்தரம் வேறு திருமணம் செய்ய முயல்கிறார்.\nவினுசக்கரவர்த்திக்கு தங்கையின் நிலைமை தெரியவருகிறது.\n.சண்முகசுந்தரத்தின் உண்மை சொருபம் இப்பொதுதான் தெரிகிறது.பழம்பகையை தீர்ப்பதற்காகவேஉறவாடிக் கெடுத்த விதம் வினு சக்கரவர்த்திக்கு தெரிய வர,ஆத்திரத்தில் அரிவாளை தூக்குகிறார்.தங்கையைப் பற்றிய சில தகாத பேச்சுக்களால் வரும் கோபத்தால் வினு சக்கரவர்த்தி ஒருவரை வெட்டி சாய்த்து விட்டு சண்முக சுந்தரத்தை கையோடு வீட்டுக்கு இழுத்து வந்து தங்கைக்கு தாலி கட்டச்சொல்கிறார்.சொத்தை தன் பெயருக்கு எழுதித் தந்தால்தான் தாலி கட்டுவேன் எனச் சொல்ல அவ்விதமே செய்யப்படுகிறது.\nவினு சக்கரவர்த்திக்கும் பாதி பங்கு சொத்து உரிமை இருந்தாலும் தங்கைக்காக முழு சொத்தையும் எழுதித்தர சம்மதிக்கிறார்.அந்த சொத்துக்களை கைப்பற்றுவதும்,அவர்களை பழி வாங்குவதும் தான் சண்முகசுந்தரத்தின் குறிக்கோள்.\nகொலை செய்ததால் வினு சக்கரவர்த்தி சிறைக்கு செல்கிறார்.துக்கத்தில் தந்தையும் இறக்கிறார்.\nபின் சிறிது காலம் சென்றுவினு சக்கரவர்த்தியின் தங்கையும் ஒரு குழந்தையை ஈன்றபின் இறந்து விடுகிறாள்.சண்முகசுந்தரம் அந்த வீடு சொத்துக்களை விற்றுவிட்டு தன் குழந்தையுடன் புறப்படுகிறான்.சண்முகசுந்தரத்தின் மாமியார்(அஞ்சலிதேவி)வினு சக்கரவர்த்தியின் குழந்தையையும் வளர்க்கச் சொல்கிறாள்.ஆனால் அவன் மறுத்து விடுகிறான்.ஏளனப் பேச்சும் பேசுகிறான்.\nதன்னுடைய இந்த நிலைமைக்கு காரணமே அவன்தானே,அவனே இப்படி பேசுவதை எண்ணி வெகுண்டு அவனை பழி வாங்குவேன் என்று அவனிடமே சபதம் செய்கிறான்.\nமுத்தையாவை(பிரபு) வளர்த்து ஆளாக்குகிறாள் அவள் பாட்டி.\nசண்முகசுந்தரத்தின் மகள் கற்பகமும் (சுலக்சனா) வளர்ந்துஆளாகிறாள். அவள் முத்தையாவை காதலிக்கிறாள்.இதுதான் அவர்களை பழிவாங்க சரியான சந்தர்ப்பம் என்று முத்தையாவும் அவளை தான் காதலிக்கவில்லை' என்றும்அதனால் திருமணம் செய்ய முடியாது என்றுபஞ்சாயத்தில் மறுத்து விடுகிறான்.அதனால் அவள் விஷம் குடித்து விடுகிறள்.ஆனாலும் பிழைத்து விடுகிறாள்.அவளைவேறு ஒருவனுக்கு வலுக்கட்டாயமாக திருமணம் செய்து வைக்க சண்முகசுந்தரம் முடிவெடுக்கிறான்.முத்தையாவின் பாட்டி அவனை அழைத்து நம் நோக்கம் அவள் தந்தையை பழிவாங்குவதான் மட்டும்தான்,எனவே அவளை காப்பாற்றி திருமணம் செய்து கொள் என கூறி முத்தையாவை அனுப்பி வைக்கிறாள்.பெரும் சண்டை நடக்கின்றது.முத்தையா எல்லோரையும் அடித்து துவம்சம் செய்கிறான்.\nஇறுதியில் சண்முகசுந்தரம் அம்மன் கோவில் சூலத்தில் குத்தி உயிர் துறக்கிறான்.இறக்கும் தருவாயில்தான் அவன் தன் தவறுகளை ஒப்புக்கொள்கிறான்.\nதான் போட்ட சபதத்திற்கு இப்போழுதுதான் பொழுது விடிந்தது என்று முத்தையாவின் பாட்டி நிம்மதி பெருமூச்சு விடுகிறாள்.\nமுத்தையா கற்பகம் திருமணத்துடன் அவர்களின் இனிய வாழ்க்கை ஆரம்பமாகிறது.\nகிராமத்து கதைக்கே உரிய அம்சங்களுடன் பொழுது விடிஞ்சாச்சு படம் இருக்கும்.\nகோழிகூவுது படத்தின் 128 வது நாள் விளம்பரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/?s=%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81+%E0%AE%9A%E0%AF%88%E0%AE%B5+%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D&si=4", "date_download": "2019-05-26T10:02:56Z", "digest": "sha1:ROCBJ4D4AC6FOGWRJX67RZ336XXF6DI7", "length": 12403, "nlines": 237, "source_domain": "www.noolulagam.com", "title": "Noolulagam » வீட்டு சைவ சமையல் » Page 1", "raw_content": "\nஉங்களது தேடுதல் :- வீட்டு சைவ சமையல்\nதாமுவின் வீட்டு சைவ சமையல் - Damuvin Veetu Saiva Samayal\nஇந்திய உணவு வகைகளை உலக நாடுகளில் அறிமுகப்படுத்தும சீரிய நோக்கில் பல ஆண்டுகளாய் பல நாடுகளிலும் உணவியல்\nகருத்தரங்குகளையும் காட்சி அரங்குகளையும் நடத்தி வருகிறார். 2000 ஆவது ஆண்டில் இவரது பணியைப் பாராட்டி வழங்கப்பட்ட Rajiv gandhi excellency award இவரது [மேலும் படிக்க]\nகுறிச்சொற்கள்: ஆரோக்கியம்,சத்துகள்,சமையல் குறிப்புகள்,வீட்டு சைவ சமையல்\nவகை : சமையல் (Samayal)\nபதிப்பகம் : கற்பகம் புத்தகாலயம் (Karpagam Puthakalayam)\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nடாக்டர். சு. முத்து செல்லக் குமார்\nகவின் ராஜசேகர் மகாத்மா காந்தியின் சுய சரிதை சத்திய சோதனை இந்த புத்தகம் விற்பனைக்கு வந்தால் நன்றாக இருக்கும் எழுத்தாளர்\t: ரா. வேங்கடராஜூலு பதிப்பகம்\t: நவஜீவன்…\nம.நவீனுக்கு கனடா இலக்கியத்தோட்டம் விருது […] போயாக் சிறுகதைத் தொகுதி வாங்க […]\nசுகந்தி வெங்கடாசலம் சார் கேஸ் ஆன் டெலிவரி உண்டு. ஆனால் தற்சமயம் நீங்கள் கேட்ட புத்தகம் எங்களிடம் ஸ்டாக் ���ல்லை. மன்னிக்கவும்\nகல்பாக்கம் அணு உலைகளும் கடல் எரிமலையும்\nஆட்டிசம் : சில புரிதல்கள்\nsaaba, MAIL KAI PALAKAM, பொன். யசோதா முதலியார், சிறுவர் படக்கதை, 100, வ ஓ சி, டாக்டர். நாராயண‌ ரெட்டி, சோதிடம், சாணக், யாப்பதிகாரம், நீதிவெண்பா, kathala, தன்னம்பிக்கையும், ந காமராசன், தன்னம்பிக்கையும் உயர்\nபீர்பால் தந்திரக் கதைகள் - Beerpaal Thanthira Kathaigal\nஆடுகள் பராமரிப்பு நோய் தீர்க்கும் வழிகளும் இனப்பெருக்க முறைகளும் (old book rare) - Aadugal Paramarippu\nநூறாண்டு வாழ வைக்கும் அறுசுவை உணவுகள் -\nபொன்னிவனத்துப் பூங்குயில் - Ponnivanathu poonguyil\nநஞ்சுண்டகாடு - Nanjunda Kaadu\nஎளிய செலவில் மஞ்சள், தேன் வைத்தியம் -\nகனிந்த மனத் தீபங்களாய் (முதல் பாகம்) - Kaninthamana Deebankalaai - Vol. 1\nஇருவரின் கதை எம்.ஜி.ஆரைப் பற்றியும் ஜெயலலிதாவைப் பற்றியும் - Iruvarin Kathai\nஆரோக்கிய வாழ்விற்கு அக்குபிரஷர் - Aarokya Vaalvirku Accupressure\nஎன் உடல் என் மூலதனம் -\nவாழ்வின் அர்த்தம் மனிதனின் தேடல் - Vazhvin Artham Manithanin Thedal\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88_%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D", "date_download": "2019-05-26T09:50:45Z", "digest": "sha1:I7KTLYDPAJ4D7VYVDLG57BIZ6USTHUUI", "length": 19634, "nlines": 401, "source_domain": "ta.wikipedia.org", "title": "திருத்தந்தை இன்னசெண்ட் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகத்தோலிக்க திருச்சபையை இதுவரை 13 திருத்தந்தையர்கள் இன்னசெண்ட் (Innocent) என்ற பெயரில் ஆட்சி செய்துள்ளனர்:\nமுதலாம் இன்னசெண்ட், புனித (401–417)\nமூன்றாம் இன்னசெண்ட் (எதிர்-திருத்தந்தை) (1179-1180)\nகத்தோலிக்க திருச்சபையின் திருத்தந்தையர் பட்டியல்\nஇது ஒரே தலைப்பில் அமையும் கட்டுரைகளைப் பட்டியலிடும் பக்கவழி நெறிப்படுத்துதல் பக்கமாகும்.\nஏதேனும் ஓர் உள்ளிணைப்பு உங்களை இங்கு இட்டு வந்திருந்தால், அவ்விணைப்பைக் குறித்த பக்கத்தை நேரடியாகச் சுட்டுமாறு மாற்றியமைக்கலாம்.\nதிருத்தந்தையர்களின் பெயர்களுக்கான பக்கவழி நெறிப்படுத்தல்\nஅனைத்து பக்கவழி நெறிப்படுத்தல் பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 சூலை 2016, 22:56 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2018-01-12-06-00-39/2014-03-08-04-41-57/2014-03-14-11-17-78/2511-2010-01-25-07-22-03", "date_download": "2019-05-26T09:22:31Z", "digest": "sha1:2UWK523QC6SWUGF6ZRKQKX2PISAHWGLO", "length": 9857, "nlines": 222, "source_domain": "keetru.com", "title": "நண்டு வறுவல்", "raw_content": "\nதமிழ்நாடு தப்பித்தது; இந்தியா மாட்டிக் கொண்டது\nதேர்தல் பத்திரம் - கார்ப்பரேட்டுகளின் கருப்புப் பணத்திற்கான முகமூடி\n‘தாகம்’ - சமூக மாற்றத்தின் வேகம்… புரட்சியின் மோகம்…\nஒரு சந்தேகம் - ஆதி திராவிடர் விபசாரி மக்களைவிட இழிந்தவர்களா\nவெளியிடப்பட்டது: 25 ஜனவரி 2010\nநண்டு - அரை கிலோ\nமஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி\nஎண்ணெய் - கால் கப்\nஉளுத்தம் பருப்பு - ஒரு தேக்கரண்டி\nஉப்பு - தேவையான அளவு\nமிளகாய் தூள் - கால் கப்\nகடுகு - அரை தேக்கரண்டி\nவெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும். நண்டின் ஓட்டை நீக்கி விட்டு சுத்தமாக கழுவி தண்ணீரை வடித்துக் கொள்ள வேண்டும் பிறகு சுத்தம் செய்த நண்டில் நறுக்கிய வெங்காயத்தில் பாதி சேர்த்து பிறகு பாதி எண்ணெய், மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு போட்டு பிசறி அரைமணி நேரம் ஊற வைக்க வேண்டும்.\nவாணலியில் மீதி எண்ணெயை ஊற்றி காய்ந்ததும் கடுகு போட்டு தாளித்து கொண்டு பிறகு உளுத்தம் பருப்பை போட்டு சிவக்க வதக்க வேண்டும். சிவந்ததும் மீதி இருக்கும் வெங்காயம் சேர்த்து வதக்கி விட்டு பிறகு நண்டை போட்டு வேக விட வேண்டும். நண்டு சிவந்து வந்ததும் கறிவேப்பிலை சேர்த்து இறக்கி விட வேண்டும்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vamsadhara.blogspot.com/2011/09/3.html", "date_download": "2019-05-26T09:34:55Z", "digest": "sha1:GL6XNJB3HDJC472FFIWOHSVVVG5ERCQR", "length": 32759, "nlines": 102, "source_domain": "vamsadhara.blogspot.com", "title": "VAMSADHARA வம்சதாரா", "raw_content": "\n'வம்சதாரா' - அடியேன் எழுதிய முதல் தமிழ் நாவல். கடைக்கோடி வடக்கு ஆந்திரத்தைத் தளமாகக் கொண்டு தமிழர் புகழ் சொல்லும் சரித்திர நாவல் - திவாகர்\n3. மாணிக்கவாசகர் - மூவருக்கு முன்னவரா - பின்னவரா\n”தில்லை மூதூர் ஆடிய திருவடி” என்று கீர்த்தி திருவகல் பாடலை ஆரம்பித்துள்ள மாணிக்கவாசகர், தில்லையை ’மூதூர்’ (மிகப் பழைய ஊர்) என இங்கே சிறப்பாக வர்ணித்திருப்பது கவனிக்கத் தக்கது. கடல்கொண்ட தமிழ்ப்பகுதிகளைக் குறிப்பிட்ட இளங்கோ அடிகள் கூட மதுரையை ‘மூதூர்’ என சிறப்பாக அழைத்திருப்பதைக் கவனத்தில் கொள்ளவேண்டும்.\nதமிழகத்தைப் பற்றி கி.பி ஆறாம் நூற்றாண்டுக்கு முன்பிருந்த வரலாற்றினை எந்த சரித்திர ஆசிரியராலும் இந்த நிகழ்ச்சி நடந்தது இப்போதுதான் என அறுதியிட்டுக் கூறமுடியாதுதான் (சமுத்திர குப்தன் பல்லவனை வென்றது தவிர). கல்வெட்டுகள் ஆறாம்-ஏழாம் நூற்றாண்டிலிருந்து அதிகமாக வர வர நாம் சென்றுபோன காலங்களையும் நிகழ்ச்சிகளையும் ஒரு தோராய அளவில் கணக்கிட்டுள்ளோம். அந்த வகையில் தமிழகத்துக்கு களப்பிரர் வருகையும் ஏறத்தாழ 3ஆம் நூற்றாண்டிலிருந்து 5 ஆம் நூற்றாண்டு வரை பல சரித்திர ஆசிரியர்களால் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. களப்பிரர் காலத்தில் சரித்திரசம்பந்தமான எவ்வித ஆதாரமும் சரியாகக் கிடைக்கவில்லை. ஆனால் அபூர்வமான வகையில் ‘நாவலர் சரிதத்தில்’ ஒரு தகவல் கிடைத்துள்ளது,\nமூவேந்தர்களையும் ஒரு சேர வீழ்த்திய களப்பிர அச்சுதராயன் என்பான் ‘தில்லை நகரில்’ முடிசூட்டிக்கொள்கிறான். அவன் அருகே சங்கிலியால் கட்டப்பட்டு சிறைப்பட்ட மூவேந்தர்களும் அவன் புகழைப் பாடவேண்டுமெனக் கட்டளை. சேரன் (தினையும் செந்நெல்லும் நிறைந்த அச்சுதனின் பெரு மாளிகையின் முன்வாசலில் – முற்றத்தில், முரசுகளும் சங்கும் ஊத தேர்களில் வந்த அரசர்கள் அவனுக்காக காத்திருப்பது) எனப் பாடுகிறான். இரண்டாவதாக சோழன், அந்த முற்றத்தில் காணப்படும் அரசர்களின் காலோசை, அந்த முரசுகளின் ஓசையைக்கூட மட்டுப்படுத்தும் என்று பாடுகிறான். ஆனால் பாண்டியன் இவர்களைப் போல ஒரேயடியாகப் புகழவில்லை. மாறாக அச்சுதனை மட்டம் தட்டிப் பாடுகிறான்.\n“குறையுளார் எங்கிரார் கூர்வேல் விராமன்\nநிறையாறு திங்களிருந்தான் – முறைமையால்\nஆலிக்கும் தானை யலங்குதா ரச்சதமுன்\n கூர்வேலையுடைய ராமன் வாலியின் இளையோன் சுக்கிரிவனுக்காக ஆறு மாதம் காத்திருக்கவில்லையா. அதேபோலத்தான் நானும் பெரும்படை கொண்ட அச்சுதனுக்காக இங்கே காத்திருக்கிறேன் (சுருக்கமான விளக்கம்)\nஇந்தப்பாட்டின் பொருளால் தன்னை குரங்கினத்தலைவனுக்கு இணையாகவும், பாண்டியணை ராமனாகவும் வர்ணித்தது அச்சுதனுக்குக் கோபத்தை எழுப்பியது. தண்டனையை அதிகப்படுத்த ஆணையிட உடனே அவனை சாந்தப்படுத்தி இன்னொரு பாடலைப் பாடுகிறான் பாண்டியன்.\nகிடவர் வடகடலென்றார்த்தார் – வடகடல்\nதென்கடலென்றார்த்தார் தென் தில்லை அச்சுதன் நின்றன்\nஒரேயடியாக தடாலடிப்புகழ்தான். அதாவது தென் தில்லையில் அச்சுதன் அரண்மனை முற்றத்தில் இருந்த அரசர்கள் எண்ணமாவது இப்படி இருந்ததாம். அச்சுதன் படையைப் பற்றி மேற்கு நாட்டார் ஏதோ படையின் எல்லை கீழ்க்கடல் வரை நீளும் என்றும் தென்கடல்பகுதியின அது வடகடல் எல்லை வரை நீண்டதாம் எனவும் வடபுலத்தாரோ தென்கடல் வரை நீண்டதாக சொன்னார்களாம்..\nமூவேந்தர்கள் என்னவேண்டுமானாலும் சொல்லிக் கொள்ளட்டும், ஆனால் இங்கே கவனிக்கப்படுவது தென் தில்லை என வரும் ஒரு சொல். இப்பாடல்களை வைத்து அச்சுதன் மூவேந்தர் முன்னிலையில் தில்லையம்பலத்தான் கோயிலில் முடிசூட்டிக்கொண்டதாக பி.டி. ஸ்ரீனிவாச ஐயங்கார் தனது நூலில் எழுதியுள்ளார். மேலும் அச்சுதக்களப்பராயன் பற்றி ‘புத்ததத்தா’ எனும் பௌத்தமதப் புலவர் பாலி மொழியில் மிகவும் புகழ்ந்துள்ளார். அவர் எழுதிய வினய வினிச்சாயா எனும் நூலில் அச்சுதன் தமிழகத்தில் குறிப்பாக சோழப்பகுதிகளை ஆண்டதைக் குறிப்பிட்டுள்ளார் (PT Srinivasa Iyengar’s The early History of Tamils).\nபுவனேஸ்வரம் உதயகிரி கந்தகிரியில் உள்ள கல்வெட்டு (ஒன்றாம் நூற்றாண்டு - மலையின் பாறையின் மேல் விட்டத்தில் பதிப்பித்திருக்கிறார்கள். இன்றும் விவரமாகக் காணலாம்)ஒன்றில் ஒரு பகுதி காரவேல அரசன் தமிழகத்தின் மீது படையெடுத்து 113 வருடங்கள் ஒன்றாய் இருந்த தமிழக மூவேந்தர்களை முறியடித்தது பற்றி எழுதப்பட்டுள்ளது. ஆனாலும் இந்த கல்வெட்டுச் செய்தியும் அச்சுதக் களப்பராயன் செய்தியும் ஒன்றா அல்லது களப்பிரர் என்பவர் கல்ச்சூரி அல்லது காரவேலர் வம்சமா என்பதும் இன்னமும் நிரூபிக்கமுடியவில்லை.\nதில்லையம்பதி மிகப் பழைய ஊர் என்பதில் வாதபேதம் வராது என்றாலும் தில்லையம்பலத்து இறைவன் பற்றிய் செய்திகள் எப்போது வந்தது என்பதைச் சற்று ஆராயவேண்டும். கி.மு. இரண்டாம் நூற்றாண்டு சிற்பம், அல்லது கிபி முதலாம் நூற்றாண்டு சிற்பம் (மூலம்-விக்கி) என சில சிற்பவரலாறுகள் கூறப்பட்டாலும் அவை சரித்திர நோக்கில் ஆராய்கையில் கால விவரங்களில் குழப்பங்கள்தான் மிஞ்சும்.\nஇளங்கோ அடிகள�� எழுதிய சிலப்பதிகாரம் ஆடலரசனான சிவனை மிக அழகாக எடுத்துச் சொல்கிறது..\nதிருநிலைச் சேவடி சிலம்புவாய் புலம்பவும்\nபரிதரு செங்கையிற் படுபறை யார்ப்பவுஞ்\nபாடகம் பதையாது சூடகந் துளங்காது\nமேகலை யொலியாது மென்முலை யசையாது\nவார்குழை யாடாது மணிக்குழ லவிழா\nதுமையவ ளொருதிற நாக வோங்கிய\nவிமைய னாடிய கொட்டிச் சேதம் சிலம்பு 28 67 - 75\n(நன்றி - சைவம் தளம்)\nஅதுவும் உமையவள் அவன் ஆடும் நடத்தினைக் காணும் வர்ணனையும் கவனித்துப்\nபார்க்கும்போது இது ஆனந்த தாண்டவமாக தில்லையில் ஆடல்வல்லான் ஆடிய\nநாட்டியம் தான் என்பதும் மறைமுகமாக விளங்கும். இளங்கோ இன்னொரு இடத்தில்\nமதுரை மாநகரத்து வெள்ளியம்பலத்தான் பற்றியும் சொல்லி இருக்கிறார்.\nஅதிராச் சிறப்பின் மதுரை மூதூர்க்\nகொன்றையஞ் சடைமுடி மன்றப் பொதியில் வெள்ளியம்பலத்து\nவெள்ளியம்பலத்தில் ஆடலரசன் இருப்பதற்கு முன்பே தில்லையிலும் ஆனந்த தாண்டவம் ஆடும் கூத்தன் கோயில் கொண்டிருக்கவேண்டும் என்றும் இதன்கண் தெரிகிறது. சரி, இளங்கோ தம் சிலம்பில் திருமலையைப் பற்றியும் திருவரங்கத்தையும் பற்றிச் சொன்னவர் தில்லையையும் நேரடியாகச் சொல்லி இருக்கலாமே எனக் கேட்கத் தோன்றும். ஆனால் திருவரங்கம், திருமலைக் கோயிலைப் பற்றிச் சொன்னது பாதைவழி காட்டுவதற்காக மட்டுமே. அந்தப் பகுதியில் கோவலனும் கண்ணகியும் அடிகளும் பூம்புகாரிலிருந்து மதுரை செல்லும் நடுவழியில் எந்தப் பாதையில் சென்றால் மதுரை வரும் என்பதற்காக போகிற போக்கில் காண்பிக்கப்பட்ட சரித்திரப் பொருத்தமான வார்த்தைகள் இவை. இந்த வழியில் தில்லையம்பதி வருவதற்கு எந்தவிதக் காரணமும் இல்லையென்பதால் தில்லையைப் பற்றிச் சொல்லவில்லை. ஆனால் ஆடலரசனின் ஆனந்த தாண்டவம் பற்றிய அற்புதக் குறிப்பை அவர் கவிதைப் படுத்திய நயம் மிக அருமை.\nஐந்தாம் நூற்றாண்டு பல்லவமன்னரான ஐயடியார் காடவர்கோன் தன் ஷேத்திரத் திருவெண்பாவில் முதல் பாடலாகக் குறித்திருப்பது தில்லை பொன்னம்பலம் பற்றித்தான். இது பதினோராம் திருமுறையில் சேர்க்கப்பட்டுள்ளது. ஐயடிகள் பற்றிய செய்தியை சுந்தரரும் தம் திருத் தொண்டத் தொகையில் சேர்த்திருக்கிறார்.\nஓடுகின்ற நீர்மை ஒழித்தலுமே உற்றாரும்\nகோடுகின்றார் மூப்புங் குறுகிற்று – நாடுகின்ற\nநல்லச் சிற்றம்பலமே நண்ணாமுன் நல்நெஞ்ச��\n(வாழ்க்கை ஓடுகின்றது.. உற்றார் உறவினரும் உம்மை விட்டு பிரிகின்றார். எப்படியும் முடிவில் போய்ச் சேரவேண்டிய மயானத்துக்குப் போவதற்கு முன்பே, நல்ல நெஞ்சே.. திருச்சிற்றம்பலத்தைச் சேர்வாயாக\nஐயடிகள் தனது சகோதரனான சிம்மவர்ம பல்லவனை திருச்சிற்றம்பலத்துக்கு அழைத்துச் சென்று அங்குள்ள திருக்குளத்தில் குளிக்கவைத்து அவன் தொழுநோயைப் போக்கியதாக ஒரு வரலாறு உண்டு. இதனால் சிம்மவர்மன் திருச்சிற்றம்பலத்துக்குப் பொன் வேய்ந்தான் என்பர். ஆனால் இதற்கான தெளிவான ஆதாரங்கள் கிடைக்கவில்லை. ஆனால் சிம்மவர்மன் என்ற பெயரில் மூன்று விதமான காலகட்டத்தில் பல்லவ அரசர்கள் இருந்தனர் என்பதற்கான சில செப்பேடுகள் ஆந்திரத்தில் (கோவூர்-நெல்லூர் செப்பேடு) கிடைத்துள்ளன. இவர்களில் எந்த சிம்மவர்மனின் சகோதரர் ஐயடிகள் என்று தெரியவரவில்லை. ஆனாலும் ஐயடிகள் மகேந்திரனின் தந்தையான சிம்மவிஷ்ணு (550-580) காலத்துக்கும் முற்பட்டவர் என்று வரலாற்றாசிரியர் உடுமலை திரு என்.சுப்பிரமணியன் தனது தமிழ்நாடு வரலாறு – (முதல் பகுதி) நூலில் குறிப்பிட்டுள்ளார்.\nபதினோராம் திருமுறையில் நக்கீரதேவனார் எழுதிய பாடல்களில் பொன்னம்பலம் பற்றிய ஒரு வரி வந்தாலும், நக்கீரதேவர் எந்தக் காலகட்டவர் என்பதை ஆராய இன்னொரு கட்டுரை தேவை என்பதால் அந்தப் பாடலை நாம் இங்கே கொண்டுவரமுடியாது.\n\"தூயசெம்பொன்னினால் எழுதி மேய்ந்த சிற்றம்பலம்” என்று அப்பர் சுவாமிகளால் ஏழாம் நூற்றாண்டில் பாடல் பெற்ற தில்லைச் சிற்றம்பலம் அவர் காலத்துக்கு பல நூறு ஆண்டுகள் முன்பேயே இருந்திருக்க அதிக வாய்ப்புகள் உள்ளன. இன்றும் சித்தர்களால் வழிபடும் சில தலங்கள் கொல்லி மலைக் காடுகளிலும் மலை மேலும், கடற்கரை ஓரத்திலும் இருப்பதாக அறிகிறோம். தில்லைவனம் என்பதே தில்லை என்னும் மரமடர்ந்த காடாயிருந்ததால் இப்பெயர் பெற்றது. முதலில் வனங்களுக்கிடையே இருந்த கோயில் காலம் போகப் போக வெளிப்பட்டிருக்கவேண்டும். இவைகளன்றி, வியாக்கிரபுரம், புண்டரீகபுரம், பூலோக கைலாசம் என்னும் வேறு பெயர்களும் புராணங்களில் பெயர் பெற்றுள்ளது உண்டு. தில்லைக்கு புலியூர் என்று ஒரு கால கட்டத்திலும் (தேவாரப்பாடல்களுக்கு முன்பு – வியாக்ரபாதர் அல்லது புலிக்கால் பாதர் பூசித்ததால் வந்த பெயர், பெரும்பற்றப்புலியூர் எ��்ற பெயரில் தேவாரப் பாடல்கள் காலத்துக்கும் பின்னும் (ராஜராஜசோழன், குலோத்துங்கன் கல்வெட்டுகளில் பொறிக்கப்பட்டுள்ளது), சிதம்பரம் என நிகழ்காலத்திலும் காலத்துக்கு ஏற்ப பெயர்கள் மாறிகொண்டே வருகின்றன. சிதம்பரம் எனும் பெயர் திருமூலர் திருமந்திரத்திலும் இடம் பெற்றுள்ளதால், வடமொழிப் பெயரான சிதம்பரம் புராணகாலத்திலும் ஏற்கப்பட்டதாகத் தெரிகிறது. தமிழில் கோயிற்புராணம், சிதம்பர புராணம், சபா நடேச புராணம் என்னும் புராணங்கள், வடமொழியில் சூதசம்கிதை, சிதம்பர மான்மியம், புண்டரீகபுர மான்மியம், வியாக்கிரபுர மான்மியம் முதலான நூல்கள் வடமொழியிலும் புலிக்கால் முனிவரின் வேண்டுதலுக்கேற்ப தில்லை நடராசனின் ஆனந்த தாண்டவமே பொற்சபையில் ஆடப்பட்டதாகத் தெரிவிப்பதால், அரசாண்ட மன்னவர்களும் ஏறத்தாழ கி.பி. முதல் நூற்றாண்டு முதல் அவரது சபை கனகசபையாக இருத்தல் அவசியம் என்பதைக் கருத்தில் கொண்டு பொன் வேய்ந்திருக்க வேண்டும். அதை சிம்மவர்ம பல்லவன் செய்திருந்தாலும், பின்னர் வந்த பிற்காலச் சோழர்கள் (பராந்தகன், குலோத்துங்கன் போன்றோர்) தொடர்ந்து வந்தாலும் பொன்னம்பலத்தான் என்ற பெயருக்கேற்ப அரசர்கள் ஆலயத் தொண்டு செய்தார்கள் என்றே சொல்லவேண்டும்.\nஆக மாணிக்கவாசகர் மனமுருகப் பாடி உருகி, ஆண்டவனுடன் அங்கேயே ஐக்கியமாகிய இந்த ஆனந்த தாண்டவன் ஆடிய கோயில் தேவார காலத்துக்கு முற்பட்டதாக இருந்தது என்பது ஒரு பக்கம் வெளிப்படையாகவே தெரிந்தாலும், மாணிக்கவாசகர் உறுதியாக இந்தப் பழைய காலத்துக்குச் சேர்ந்தவர்தானா என்பதையும் நாம் பார்க்கவேண்டும். அத்துடன் அவர் தில்லையில் நிகழ்த்திய வாத விவரங்கள் அக்காலகட்டத்திலா என்பதையும் ஆராயவேண்டும். தில்லையில் மட்டும் இல்லை, வாதவூரார் ஏறத்தாழ இருபதுக்கும் மேற்பட்ட கோயில்களைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளார். இந்தக் கோயில்கள் எப்போதிலிருந்து வழிபாட்டுக்கு வந்தன என்பதையும் பார்க்கவேண்டும். அவர் சமய வாதிகளை எப்படிக் கையாண்டார், அவர் காலத்தில் உள்ள சமய நிலை எப்படி இருந்தது, என்பதையும் பார்க்கவேண்டும்.. ஆனால் இவை எல்லாவற்றையுமே அவர் பாடல்களிலிருந்தே சற்று சுருக்கமாகவே பார்ப்போம்..\nசரியான இடத்தில் ஒரு சஸ்பென்ஸ் வைத்துவிட்டீர்களே.\nசுவாரசியமாக போகிறது. காரைக்காலம்மையார் காலத���தவர் என்றும் ஒரு பேச்சு இருக்கிறது. உங்கள் ஆய்வில் அதனையும் தொடுவீர்கள் என்று நம்புகிறேன்.\nசிலப்பதிகாரம் முதலாகச் சிதம்பர மான்மியம் ஈறாக, களப்பிரர் காலம், ஐயடிகள் காலம் என தில்லையைச் சுற்றிய செய்திகளைத் தொகுத்த தாங்களும் தில்லைப் புராணீகர் வரிசையில் சேர்ந்துள்ளீர்கள். மூதூர் என்ற ஒரே ஒரு சொல், மணிவாசகப் பெருமானுக்கே இவ்வளவு விளக்கம் தெரிந்திருக்குமோ\nமிகவும் சுவையாகச் செல்கிறது. ஹிரண்யவர்மன், பல்லவர் குலத்தைச் சேர்ந்தவன் என்றே நானும் படித்திருக்கிறேன். தோல் நோய் கொண்ட அவன் சிதம்பரம் கோயில் சிவகங்கைக்குளத்தில் மூழ்கி சுய நிறம் வரப்பெற்றதால் ஹிரண்யவர்மன் என அழைக்கப்பட்டான் என்றும் படித்திருக்கிறேன். தற்சமயம் புத்தகங்கள் எதுவும் துணைக்கு எடுக்க முடியாத நிலை\n2. மாணிக்கவாசகர் மூவருக்கு முன்னவரா, பின்னவரா\nமாணிக்கவாசகர் மூவருக்கும் முன்னவரா, பின்னவரா.. திர...\nவிஜயவாடா – 7 மூன்று ரூபாயில் தரமான தேநீர் ஒரு ச...\nபுகழ்பெற்ற சில்கூர் (ஹைதராபாத்) வேங்கடநாத பெருமாள்...\nவிஜயவாடா-6 பெண்மை வாழ்க எனக் கூத்திடுவோமடா விஜயவ...\nஉறவுகள் எத்தனையோ எனக்குண்டு பரிவோடு அத்தனையும் சொல...\nநம்ம ஆழ்வார் நம்மாழ்வார் புத்தக வெளியீடு சாதாரண...\nபீமிலி’ யிலிருந்து ஞான ஒளி பரப்பும் கலங்கரை விளக்க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/195851/news/195851.html", "date_download": "2019-05-26T09:37:14Z", "digest": "sha1:3G7LILLUINS3CQVSDKIUHH2VX2TTP5TN", "length": 11121, "nlines": 85, "source_domain": "www.nitharsanam.net", "title": "இது மகரந்தச் சேர்க்கை அல்ல! (அவ்வப்போது கிளாமர்) : நிதர்சனம்", "raw_content": "\nஇது மகரந்தச் சேர்க்கை அல்ல\nதம்பதி இருவரும் டெல்லியில் உள்ள ஒரு புகழ்பெற்ற மருத்துவமனையில் டாக்டர்கள். வசதிக்குக் குறைவு இல்லை. திருமணமாகி 5 ஆண்டுகளே ஆகின்றன. ஒருநாள் மனைவி கடிதம் ஒன்றை எழுதி வைத்துவிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். அவரோ படித்த மருத்துவர்… விஷயம் அறிந்தவர்… தற்கொலை செய்து கொள்ளும் அளவுக்கு என்ன பிரச்னை கணவன்-மனைவிக்கு இடையே செக்ஸ் உறவு இல்லை. பலமுறை ‘ஏன் செக்ஸில் ஆர்வமில்லாமல் இருக்கிறீர்கள் கணவன்-மனைவிக்கு இடையே செக்ஸ் உறவு இல்லை. பலமுறை ‘ஏன் செக்ஸில் ஆர்வமில்லாமல் இருக்கிறீர்கள்’ எனக் கேட்டிருக்கிறார் மனைவி. மழுப்பலான பதிலைச் சொல்லி சமாளித்திருக்கிறார் கணவர்.\n���ண்மை ஒருவழியாக மனைவிக்குத் தெரிந்தபோது நிலை குலைந்து போனார். கணவர் ஓர் ஓரினச் சேர்க்கையாளர். அந்த அதிர்ச்சியும் மண வாழ்க்கை வீணாகிப் போன மன உளைச்சலுமே தன் தற்கொலைக்குக் காரணம் என கடிதத்தில் எழுதியிருந்தார். அவர் தற்கொலை இந்தியா முழுவதும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியது. இது ஒருபுறம் இருக்கட்டும். பொதுவெளியிலும் ஃபேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களிலும்கூட இது தொடர்பான விவாதங்களே நடந்து வருகின்றன…\nஓரினச் சேர்க்கை சரியா, தவறா\nஇது இந்திய சமூகத்தில் தவறாகப் பார்க்கப்படுகிறது. இபிகோ 377 சட்டப்படி சிறைத் தண்டனைக்குரிய குற்றம். இதனால்தான் வெளியில் சொல்ல முடியாமலும் குடும்பத்துக்குப் பயந்தும் திருமணம் செய்துகொண்டு ஓரினச் சேர்க்கையாளர்கள் அவதிப்படுகிறார்கள். சமூகமும் குடும்பமும் ஏற்றுக்கொள்ளாததுதான் பிரச்னைகள் ஏற்படக் காரணம். 1978ம் ஆண்டு வரை மருத்துவ உலகம் இதை மனநோய் என்றே கருதியது. பிறகுதான் இதுவும் இயற்கையானதே என ஏற்றுக்கொண்டது.\nநிறைய நாடுகளில் ஓரினச் சேர்க்கையை அனுமதித்து விட்டார்கள். ஆணும் ஆணும், பெண்ணும் பெண்ணும் திருமணம் செய்து கொள்ளக் கூட அனுமதிக்கிறார்கள். நம் நாட்டிலோ இது குறித்து அறியாமையும், பயமும், நிறைய சந்தேகங்களும் இன்னும் இருக்கின்றன. சிலர் வித்தியாசமான குணங்களுடன் பிறப்பார்கள். சிலர் இடது கைப் பழக்கமுள்ளவர்களாக இருப்பார்கள். அது போல ஓரினச் சேர்க்கையும் சிலரின் இயல்பாக இருக்கும்.\nஜீன்களில் ஏதாவது பிரச்னை என்றாலும் கர்ப்பத்தில் குழந்தை இருக்கும் போது தாயின் செக்ஸ் ஹார்மோனில் ஏதாவது பிரச்னை ஏற்பட்டாலும் இப்படிப்பட்டவர்களாக மாற வாய்ப்புள்ளது. அம்மா மீது பையனுக்கு ஏற்படும் வெறுப்போ, அப்பா மீது மகளுக்கு ஏற்படும் வெறுப்போ எதிர் பாலினத்தின் மீதான வெறுப்பாக மாறிவிடுகிறது. அவர்கள் காலப்போக்கில் ஓரினச் சேர்க்கையில் ஈடுபாடு கொண்டவர்களாகக் கூடும். 10 பேர் ஒன்றாக இருக்கிறார்கள்… அவர்களில் 8 பேர் ஓரினச் சேர்க்கையாளர்கள் என்றால் மற்ற இருவரும் அப்படியே மாறிவிடுகிறார்களாம். இதை ‘Peer Influence Theory’ என்கிறார்கள்.\nஇந்தக் கருத்துகள் முழுமையாக நிரூபிக்கப்படவில்லை. எந்தக் காரணத்தால் இப்படியான ஈர்ப்பு வருகிறது என்பது இன்னும் தெள்ளத் தெளிவாக அறியப்படாததாகவே இருக்கி���து. ஓரினச் சேர்க்கையாளர்களில் பலரும் படித்த அறிவாளிகள், புத்திசாலிகள், திறமைசாலிகள். அவர்களால் சமூகத்துக்கு எந்தப் பிரச்னையும் இல்லை என்பதை மற்றவர்கள் உணர வேண்டும். அவர்களும் சாதாரண மனிதர்களே. அவர்களைப் பார்த்து அச்சப்பட தேவையில்லை. அவர்களுடைய தனிப்பட்ட விருப்பத்தை குற்றமாகக் கருதவும் தேவையில்லை. ஒருவேளை இந்த உறவு சட்டரீதியாக அனுமதிக்கப்பட்டால் வெளியில் சொல்லாமல் மறைப்பதால் வரும் பல உளவியல் பிரச்னைகளைத் தவிர்க்கலாம்.\nPosted in: செய்திகள், அவ்வப்போது கிளாமர்\nஇந்தியாவில் வணிக வளாகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 20 மாணவர்கள் பலி\nஅதிக உடலுறவு சில சமயம் தீடீர் மரணத்தை ஏற்படுத்தும்..\nமே 18யை நினைவுகூரல்: சடங்குகளுக்கும் சம்பிரதாயங்களுக்கும் அப்பால்\nமூன்று நாளும் மூன்றாவது போரும்\nவட கொரியா பற்றி நீங்கள் அறியாத உண்மைகள்\nஅழையா விருந்தாளியாக கர்ப்பக் கால சர்க்கரைநோய்\nதண்ணீரை சுத்திகரிக்கும் தேற்றான் கொட்டை\nஉணர்ச்சி தீயை மூட்டும் வான்கோழி கறி\nவடகொரியா உருவாக்கயுள்ள 7 வினோத சட்டங்கள்\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/?s=%E0%AE%9C%E0%AF%80%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D&si=0", "date_download": "2019-05-26T10:03:31Z", "digest": "sha1:3LQCIFGHHEAWRY7J5O2GKDWPBANA2OSO", "length": 23322, "nlines": 335, "source_domain": "www.noolulagam.com", "title": "Noolulagam » ஜீவாவின் » Page 1", "raw_content": "\nஉங்களது தேடுதல் :- ஜீவாவின்\n«முதல் பக்கம் «முந்தைய பக்கம் 1 2 அடுத்த பக்கம்» கடைசி பக்கம்»\nஜீவா காப்பியம் - Jeeva Kaapiyam\nஜீவாவின் வாழ்க்கையில் நடந்த பல சம்பவங்களில் அவர் பகத்சிங் நூலை மொழிபெயர்த்தற்காகக் கைது செய்யப்பட்டு தண்டனை பெற்றதும் அடங்கும். அந்த காட்சி குறித்து' ஜீவாவைக் குறிவைத்து வெள்ளையர்கள் சிறைவிட்டு சிறையடைந்து அலைக்கழித்தார் மேவி உடல் முழுக்கச் சங்கிலியால் கட்டி வீதியில் கொண்டு [மேலும் படிக்க]\nஎழுத்தாளர் : சித. சிதம்பரம்\nபதிப்பகம் : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)\nஜீவாவின் பாடல்கள் - Jeevavin Padalgal\nஇந்நூலில் அடங்கும் பாடல்கள் 1932-45 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் புனைப்பட்டவை. இவை தவிர பிற பாடல்களும் நூல் வடிவம் காணக் காத்திருக்கின்றன. ஜீவா அவர்களின் கடுமையான பொதுத் தொண்டின் காரணமாக இப்பாடல்களைத் தேடித் திரட்டிச் சரிபார்த்துத் தொகுக்கப் போதிய நேரம் கிடைக்காமையால் [மேலும் படிக்க]\nவகை : கம்யூனிசம் (Communism)\nஎழுத்தாளர் : பதிப்பக வெளியீடு (Pathippaga Veliyeedu)\nபதிப்பகம் : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)\nகோடிக்கால் பூதமடா (ஜீவாவின் கவிதைப் பயணம்)\nவகை : கட்டுரைகள் (Katuraigal)\nஎழுத்தாளர் : சு.பொ. அகத்தியலிங்கம்\nபதிப்பகம் : நாம் தமிழர் பதிப்பகம் (Naam Tamilar Pathippagam)\nஜீவாவின் சிந்தனைகள் - Jeevavin Sinthanaigal\nஜிவா என்ற பெயரில் என்றும் உயிர் உண்டு. அவர் அரைகுறை அரசியல்வாதி அல்ல. முழுமைபெற்ற சமதர்வாதி. இக்கால அரசியல் ஊழல் பெருச்சாளிகள் ஜீவா என்ற பெயரைச் சொல்லக்கூட அருகதை அற்றவர்கள். மாசற்ற மனித நேயச் சிந்தனைக்குச் சொந்தக்காரரான ஜீவா நல்ல தமிழ் [மேலும் படிக்க]\nவகை : கம்யூனிசம் (Communism)\nபதிப்பகம் : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)\nஜீவாவின் புதுமைப்பெண் - Jeevavin Puthumaipen\nமனிதனை மனிதன் சுரண்டுதல், அடிமை கொள்ளுதல், ஏய்த்து வாழ்தல் ஒழிய வேண்டும். ஆண்-பெண் இரு பாலாரும் சரி நிகராய் வாழ வேண்டும் அனைவரிடம் பெண் தாழ்ந்தவர், என்ற எண்ணம், பேச்சு, எழுத்து, நடப்பு யாவும் வேரோடும் வேரடி மண்ணோடும் களைந்து எறியப்பட [மேலும் படிக்க]\nவகை : இலக்கியம் (Ilakiyam)\nஎழுத்தாளர் : ப. ஜீவானந்தம் (Pa. Jeevanandham)\nபதிப்பகம் : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)\nஜீவாவின் சொற்பொழிவுகள் - Jeevavin Sorpolivugal\nஇந்நூலில் 1957-61-க்கு இடைப்பட்ட காலங்களில் ஜீவா கவிஞர்கள், கலைஞர்கள் மற்றும் கலை இலக்கியம் குறித்து ஆற்றிய உரைகளைத் தொகுத்துத் தரப்பட்டுள்ளன. [மேலும் படிக்க]\nவகை : இலக்கியம் (Ilakiyam)\nஎழுத்தாளர் : எம்.ஏ. பழனியப்பன் (M.A. Palaniyappan)\nபதிப்பகம் : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)\nஜீவானந்தம் வாழ்க்கை வரலாறு - Jeevanandham Vaalkai Varalaaru\nஜீவாவின் வாழ்க்கை குறித்த இந்த நூல் 61 ஆண்டுகளுக்கு முன் அவர் வாழ்ந்த காலத்தில் எழுதப்பட்ட நூல். இந்நூலில் இடம்பெறும் அவரது சமகாலத் தோழர்களான ஈ.வெ.ரா. பெரியார், மறைமலை அடிகள் போன்றவர்களும் இந்நூல் வெளிவந்தபோது வாழ்ந்தனர். இதனால் இந்நூல் சிறப்பு மிக்கதாக [மேலும் படிக்க]\nவகை : வாழ்க்கை வரலாறு (Valkkai Varalaru)\nபதிப்பகம் : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)\nநூலாசியர் ந.முத்துமோகன் தமிழகத்தில் சிறப்பாகக் குறிப்பிடத்தக்க தத்துவ அறிஞர்களுள் ஒருவர்.தத்துவம்,சமயம், பண்பாடு,தலித்தியம்,பெண்ணியம், அமைப்பியல்,பின் அமைப்பியல் ஆகியவற்றை மார்க்ஸிய ஒளியில் அணுகுபவர். மேடைகளிலும், ஏடுகளிலும் முழு வீச்சுடன் முற்போக்குக் கொள்கைகளை உரைத்து வருபவர்.சாதிய விமரிசனம், சுய மரியாதை, பெண்ணுரிமை போன்ற கூறுகளை ஜீவா [மேலும் படிக்க]\nஎழுத்தாளர் : ந. முத்துமோகன் (N. Muthumohan)\nபதிப்பகம் : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)\nதியாகச் செம்மல் ஜீவா - Thyaga Semmal O\nதமிழகத்தில் வாழும் புதிய தலைமுறையினருக்கு ஜீவாவின் சிறப்புக்களையும், அர்ப்பணித்த வாழ்க்கையையும் புரிந்துகொள்ளப் பயன்படும் என்று நம்பிக்கையுடன் இந்நூல் வெளியிடப்பட்டுள்ளது.\nகுறிச்சொற்கள்: ஜீவா,சரித்திரம்,வாழ்க்கை வரலாறு,சிறுகதை தொகுப்பு\nவகை : வாழ்க்கை வரலாறு (Valkkai Varalaru)\nஎழுத்தாளர் : பதிப்பக வெளியீடு (Pathippaga Veliyeedu)\nபதிப்பகம் : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)\nஜீவாவின் தமிழ்ப்பணி - Jeevavin Tamilpani\nஜீவாவின் நீண்ட நெடுங்கால அரிய பணியைக் குறிப்பாகத் தமிழிலக்கியப் பணியைத் தொட்டுக்காட்டுவது இச்சொற்பொழிவு, வருங்காலத் தலைமுறையினர் ஜீவாவைப் பற்றி விரிந்து பரந்த ஆய்வு மேற்கொள்ள உதவும். [மேலும் படிக்க]\nஎழுத்தாளர் : ஆர். பார்த்தசாரதி (R. Parttacarati)\nபதிப்பகம் : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)\n«முதல் பக்கம் «முந்தைய பக்கம் 1 2 அடுத்த பக்கம்» கடைசி பக்கம்»\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nடாக்டர். சு. முத்து செல்லக் குமார்\nகவின் ராஜசேகர் மகாத்மா காந்தியின் சுய சரிதை சத்திய சோதனை இந்த புத்தகம் விற்பனைக்கு வந்தால் நன்றாக இருக்கும் எழுத்தாளர்\t: ரா. வேங்கடராஜூலு பதிப்பகம்\t: நவஜீவன்…\nம.நவீனுக்கு கனடா இலக்கியத்தோட்டம் விருது […] போயாக் சிறுகதைத் தொகுதி வாங்க […]\nசுகந்தி வெங்கடாசலம் சார் கேஸ் ஆன் டெலிவரி உண்டு. ஆனால் தற்சமயம் நீங்கள் கேட்ட புத்தகம் எங்களிடம் ஸ்டாக் இல்லை. மன்னிக்கவும்\nகல்பாக்கம் அணு உலைகளும் கடல் எரிமலையும்\nஆட்டிசம் : சில புரிதல்கள்\njeya mohan, iravugal, முனைவர் ச. வே. சுப்பிரமணியன், நினைவு அலைகள், சீறா, கு mu, நோன்பு, தாஸ், ஐம் பெரும் காப்பியங்கள், English story, உலவும், ர சுமதி, என் வகுப்பறை, Grill, சம்பிரதாயம்\nகனாக் காணும் கண்கள் (old book rare) -\nசிவ வழிபாட்டின் ரகசியங்கள் -\nஎன் சக பயணிகள் -\nசித்தர்கள் அருளிய 200 மூலிகை ரகசியங்கள் பாகம் 3 - Sidtharkal Aruliya 200 Muligai\nதமிழர் திருமணம் அன்று முதல் இன்று வரை -\nகண்ணதாசன் கவிதைகளில் சமுதாயச் சிந்தனைகள் -\nநூற்றி எட்டு நட்சத்திர பாதங்களும் நூற்றி எட்டு வைணவ திவ்ய தேசங்களும் -\nசுற்றுலாவியல் ஓர் அறி��ுகம் -\nஅன்பே வெல்லும் (சிறுவர்களுக்கான கதைகள்) -\nநெட்வொர்க்களின் அடிப்படை விளக்கங்கள் - Network Galin Adippadai Vilakkangal\nஉடலுறவில் உச்சம் - Udaluravil Uchcham\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/amp/news/politics/48743-why-did-aiadmk-support-the-bjp-tamilisai-explained.html", "date_download": "2019-05-26T08:53:46Z", "digest": "sha1:7WFAP4FWPQMND36JXQWRYZCUXA7L6XAS", "length": 7095, "nlines": 66, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "பாஜகவிற்கு அதிமுக ஆதரவு அளித்தது ஏன்?: தமிழிசை விளக்கம் | Why did AIADMK support the BJP ? Tamilisai explained", "raw_content": "\nபாஜகவிற்கு அதிமுக ஆதரவு அளித்தது ஏன்\nதமிழகத்தின் வளர்ச்சிக்கு மத்திய அரசு உதவி வருவதால்தான் மக்களவையில் மத்திய அரசுக்கு ஆதரவாக அதிமுகவினர் வாக்களித்துள்ளதாக பாரதிய ஜனதா மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.\nதிருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அருகே எடப்பாளையம் கிராமத்தில் உள்ள ஸ்ரீமண் அய்யா வைகுண்டர் ஆலயத்தில் தரிசனம் செய்த பின் தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், நம்பிக்கை வாக்கெடுப்பு தேவையற்றது எனவும், தங்களுக்கு பெரும்பான்மை இல்லை என தெரிந்தே அவர்கள் நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டுவந்ததாகவும் கூறினார்.\nநாட்டு மக்கள் ஒவ்வொருவருக்கும் 15 லட்சம் வங்கிக் கணக்கில் போடுவதாக மோடி ஒருபோதும் கூறவில்லை என்ற தமிழிசை, வேலைவாய்ப்புகள் குறித்து மாதந்தோறும் தகவல்கள் தெரிவிக்கப்படும் என மோடி கூறியதாகவும் தெரிவித்தார். மேலும் வருவாய்த்துறையினர் சோதனைக்கு பயந்து அதிமுக பாஜகவுக்கு ஆதரவாக ஓட்டு போட்டதாக ஸ்டாலின் கூறுவதில் உண்மையில்லை எனவும் தமிழக வளர்ச்சிக்கு மத்திய அரசு உதவி வருவதால் தான் அதிமுகவினர் பாஜக அரசுக்கு ஆதரவாக வாக்களித்துள்ளதாகவும் தெரிவித்தார்.\nபிரிந்து சென்றவர்கள் தாய் வீடு திரும்புமாறு அதிமுக அழைப்பு\nவிவிபாட் வாக்கு எண்ணிக்கை துல்லியமாக பொருந்தியது: தேர்தல் ஆணையம்\nமாநிலங்களவைக்கு தலா 3 எம்.பி.க்களை அனுப்ப உள்ள திமுக, அதிமுக..\n“சின்னத்தம்பி யானை நலமுடன் உள்ளது”- பரவிய வதந்தி குறித்து வனத்துறை விளக்கம்\n25 வயதில் மக்களவைக்கு செல்லும் முதல் பெண் எம்பி\nஇன்று மாலை குடியரசுத் தலைவரை சந்திக்கிறார் மோடி\nநெடுநாள் முதலமைச்சர் வரிசையில் நவீன்‌பட்நாயக் \nதந்தையின் பெயரைக் காப்பாற்ற வந்த தனயன் : ஜெக���்மோகன் ரெட்டி \nஹிட் ஆன புதிய‌ தலைமுறையின் கிராபிக்ஸ் நடனம் \n“ நீங்கள் பிரதமரானதில் மகிழ்ச்சி”- மோடிக்கு மு.க.அழகிரி வாழ்த்து\nBJP , AIADMK , Support , Tamilisai , பாரதிய ஜனதா , தமிழிசை சவுந்தரராஜன் , அதிமுக\nபுதிய விடியல் - 26/05/2019\nபுதிய விடியல் - 25/05/2019\nஇன்றைய தினம் - 22/05/2019\nபுதுப்புது அர்த்தங்கள் - 26/05/2019\nநேர்படப் பேசு - 25/05/2019\nரோபோ லீக்ஸ் - 25/05/2019\nயூத் டியூப் - 25/05/2019\nஅக்னிப் பரீட்சை - 25/05/2019\nசாதித்த சாணக்கியர்கள் - 24/05/2019\n2019 தேர்தல்: வரலாற்று சிறப்புமிக்க வெற்றியின் கதாநாயகன் மோடியே\nமோடி வெற்றிக்கு இதுதான் காரணம்... முழு பின்னணி\nடெல்லி பாஜக தலைமையகத்தில் பிரதமர் மோடி, அமித் ஷா மலர்கள் தூவி தொண்டர்கள் வரவேற்பு\n2019 தேர்தல்: வரலாற்று சிறப்புமிக்க வெற்றியின் கதாநாயகன் மோடியே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/amp/news/science-technology/43970-we-use-90-of-online-time-on-phone.html", "date_download": "2019-05-26T09:16:36Z", "digest": "sha1:NAV76LFVQQLPKITVO6SJE4WP4MOTPKDC", "length": 7401, "nlines": 68, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "வாட்ஸ் அப் பயன்பாடு : இந்தியாதான் பர்ஸ்ட்! | We use 90% of online time on phone", "raw_content": "\nவாட்ஸ் அப் பயன்பாடு : இந்தியாதான் பர்ஸ்ட்\nசர்வதேச அளவில் மொபைல் வாட்ஸ் அப்பை இந்தியர்களே அதிகளவில் பயன்படுத்துவதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன.\nஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் மொபைல் முக்கியமான அங்கமாகிவிட்டது. சாப்பாடு இல்லாமல் கூட இருந்து விடுவார்கள் போலிருக்கிறது, மொபைல் இல்லாமல் முடியாது என்கிற நிலை ஏற்பட்டுள்ளது.\nமொபைலில் வாட்ஸ் அப் செயல்பாடு பற்றி காம்ஸ்கேர் என்ற நிறுவனம் ஆய்வு ஒன்றை உலகம் முழுவதும் நடத்தியுள்ளது. இதில் இந்தியாவில்தான் அதிகமானோர் மொபைல் வாட்ஸ் அப் மூலம் தகவல்களை பரிமாறிக் கொள்வதில் அதிகளவு நேரத்தை செலவழிக்கும் தகவல் தெரியவந்துள்ளது.\nகடந்த 2017ஆம் ஆண்டில் இந்தியர்கள் 98 சதவிகிதம் மொபைல் வாட்ஸ் அப் செயலி மூலமும், 2 சதவிகிதம் ஃபேஸ்புக் மெசஞ்சர் மூலம் தகவல் பரி‌மாற்றம் செய்துள்ளதாக தெரிவிக்க‌ப்பட்டுள்ளது. சர்வதேச அளவில் மொபைல் வாட்ஸ் அப்பில் அதிக நேரம் செலவிட்டத்தில் இந்தியா முதலிடத்தில் உள்ளது.\nஇந்தியர்கள், சுமார் 89 சதவிகிதம் மொபைல் வாட்ஸ் அப்பிலும், 11‌ சதவிகிதம் கணினியிலும் வாட்ஸ் அப்பை பயன்படுத்தியிருக்கின்றனர். இரண்டாவது இடத்தில் 87 சதவிகிதம் இந்தோனேஷியாவும், 80 சதவிகிதம் மெக்சிகோ��ிலும் வாட்ஸ் அப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. மேலும் அர்ஜென்டினா, மலேசியா மற்றும் ஸ்பெயின் நாடுகளிலும் வாட்ஸ் அந்தப் பயன்பாடு அதிகமாக உள்ளதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன.\nபிரிந்து சென்றவர்கள் தாய் வீடு திரும்புமாறு அதிமுக அழைப்பு\nவிவிபாட் வாக்கு எண்ணிக்கை துல்லியமாக பொருந்தியது: தேர்தல் ஆணையம்\nமாநிலங்களவைக்கு தலா 3 எம்.பி.க்களை அனுப்ப உள்ள திமுக, அதிமுக..\n“சின்னத்தம்பி யானை நலமுடன் உள்ளது”- பரவிய வதந்தி குறித்து வனத்துறை விளக்கம்\n25 வயதில் மக்களவைக்கு செல்லும் முதல் பெண் எம்பி\nஇன்று மாலை குடியரசுத் தலைவரை சந்திக்கிறார் மோடி\nநெடுநாள் முதலமைச்சர் வரிசையில் நவீன்‌பட்நாயக் \nதந்தையின் பெயரைக் காப்பாற்ற வந்த தனயன் : ஜெகன்மோகன் ரெட்டி \nஹிட் ஆன புதிய‌ தலைமுறையின் கிராபிக்ஸ் நடனம் \n“ நீங்கள் பிரதமரானதில் மகிழ்ச்சி”- மோடிக்கு மு.க.அழகிரி வாழ்த்து\nவாட்ஸ் அப் , இந்தியா , முதலிடம் , Smartphones , WhatsApp\nபுதிய விடியல் - 26/05/2019\nபுதிய விடியல் - 25/05/2019\nஇன்றைய தினம் - 22/05/2019\nபுதுப்புது அர்த்தங்கள் - 26/05/2019\nநேர்படப் பேசு - 25/05/2019\nரோபோ லீக்ஸ் - 25/05/2019\nயூத் டியூப் - 25/05/2019\nஅக்னிப் பரீட்சை - 25/05/2019\nசாதித்த சாணக்கியர்கள் - 24/05/2019\n2019 தேர்தல்: வரலாற்று சிறப்புமிக்க வெற்றியின் கதாநாயகன் மோடியே\nமோடி வெற்றிக்கு இதுதான் காரணம்... முழு பின்னணி\nடெல்லி பாஜக தலைமையகத்தில் பிரதமர் மோடி, அமித் ஷா மலர்கள் தூவி தொண்டர்கள் வரவேற்பு\n2019 தேர்தல்: வரலாற்று சிறப்புமிக்க வெற்றியின் கதாநாயகன் மோடியே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/50427-ed-officers-registered-p-chidambaram-answers.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-05-26T08:58:01Z", "digest": "sha1:7GR2OPIV3V3KACUYV5ICAOICNY5V3QCP", "length": 8515, "nlines": 86, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "சிதம்பரத்தின் பதில்களை பதிவு செய்தது அமலாக்கத்துறை | ED Officers registered P Chidambaram Answers", "raw_content": "\nபல வாக்குச்சாவடிகளில் அமமுகவுக்கான வாக்குகள் ‘பூஜ்யம்’ என காட்டியுள்ளது; எங்கள் முகவர்கள் போட்ட ஓட்டு எங்கே\nசென்னையில் ஒரு லிட்டர் டீசல் விலை 8 காசுகள் உயர்ந்து ரூ.70.45க்கு விற்பனையாகிறது\nசென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 14 காசுகள் உயர்ந்து ரூ.74.39க்கு விற்பனையாகிறது\nசிதம்பரத்தின் பதில்களை பதிவு செய்தது அமலாக்கத்துறை\nஏர்செல்-மேக்சிஸ் முறைகேடு வழக்கு குறித்த விசாரணைக்காக மு���்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜரானார்.\nஏர்செல் - மேக்சிஸ் ஒப்பந்த முறைகேடு வழக்கில், விசாரணை நடத்திய சிபிஐ மற்றும் அமலாக்கத் துறையினர் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம், அவரது மகன் கார்த்தி சிதம்பரம் மற்றும் அரசு அதிகாரிகள் 5 பேர் உள்பட 16 பேருக்கு எதிராக டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். இதன் அடிப்படையில் வழக்கு குறித்து நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு ப.சிதம்பரத்துக்கு சம்மனும் அனுப்பப்பட்டு இருந்தது.\nஇந்நிலையில், டெல்லியில் அமலாக்கத்துறை அலுவலகத்தில் விசாரணைக்காக ப.சிதம்பரம் ஆஜரானார். அவரிடம் வழக்கு குறித்து அமலாக்கத்துறை அதிகாரிகள் சரமாரியாக கேள்விகளை தொடுத்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கேள்விகளுக்கு சிதம்பரம் அளித்த பதில்களை அதிகாரிகள் பதிவு செய்தனர்.\nடூ வீலர் பின்னால் இருப்பவர்களுக்கும் ஹெல்மெட் கட்டாயம்: தமிழக அரசு\n‘துபாய்’ காமெடி காம்போவில் மீண்டும் கலக்கப் போகும் வடிவேலு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nகாங்கிரஸ் காரிய கமிட்டிக் கூட்டம் தொடங்கியது\n\"ராஜீவ் காந்தி ஊழலில் நம்பர் ஒன்\" விமர்சித்த மோடி, பதில் கொடுத்த சிதம்பரம் \nசாதி அரசியல் வேண்டாம் என்ற மோடிக்கு பிரியங்கா காந்தி, ப.சிதம்பரம் பதிலடி\n“பாகுபாடின்றி செயல்பட தேர்தல் ஆணையம் தவறிவிட்டது” : ப.சிதம்பரம் குற்றச்சாட்டு\n\"புதிய அரசு அமைய வாக்களித்திருக்கிறேன்\" - ப.சிதம்பரம்\n“பிரித்தாளும் சூழ்ச்சியை மேற்கொள்கிறார் ஆதித்யநாத்” - ப.சிதம்பரம்\n“ எனக்கு சொந்தமா‌ன இடங்களில் ஐடி ரெய்டு நடக்கலாம்”- ப.சிதம்பரம்\n“ஏழு பேர் விடுதலையை நீதிமன்றம்தான் முடிவு செய்ய வேண்டும்” - ப.சிதம்பரம்\nநிரவ் மோடியின் 13 சொகுசுகள் கார்கள் 18 ஆம் தேதி ஏலம்\nபிரிந்து சென்றவர்கள் தாய் வீடு திரும்புமாறு அதிமுக அழைப்பு\nவிவிபாட் வாக்கு எண்ணிக்கை துல்லியமாக பொருந்தியது: தேர்தல் ஆணையம்\nமாநிலங்களவைக்கு தலா 3 எம்.பி.க்களை அனுப்ப உள்ள திமுக, அதிமுக..\n“சின்னத்தம்பி யானை நலமுடன் உள்ளது”- பரவிய வதந்தி குறித்து வனத்துறை விளக்கம்\n25 வயதில் மக்களவைக்கு செல்லும் முதல் பெண் எம்பி\nஇன்று மாலை குடியரசுத் தலைவரை சந்திக்கிறார் மோடி\nநெடுநாள் முதலமைச்சர் வரிசையில் நவீன்‌பட்நாயக் \nதந்தையின் பெயரைக் காப்பாற்ற வந்த தனயன் : ஜெகன்மோகன் ரெட்டி \nஹிட் ஆன புதிய‌ தலைமுறையின் கிராபிக்ஸ் நடனம் \n“ நீங்கள் பிரதமரானதில் மகிழ்ச்சி”- மோடிக்கு மு.க.அழகிரி வாழ்த்து\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nடூ வீலர் பின்னால் இருப்பவர்களுக்கும் ஹெல்மெட் கட்டாயம்: தமிழக அரசு\n‘துபாய்’ காமெடி காம்போவில் மீண்டும் கலக்கப் போகும் வடிவேலு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/neet+exam?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-05-26T10:10:14Z", "digest": "sha1:F5IDT7ZZYIRGOPFSCVLO3SGI36EMAFKR", "length": 8570, "nlines": 129, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | neet exam", "raw_content": "\nபல வாக்குச்சாவடிகளில் அமமுகவுக்கான வாக்குகள் ‘பூஜ்யம்’ என காட்டியுள்ளது; எங்கள் முகவர்கள் போட்ட ஓட்டு எங்கே\nசென்னையில் ஒரு லிட்டர் டீசல் விலை 8 காசுகள் உயர்ந்து ரூ.70.45க்கு விற்பனையாகிறது\nசென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 14 காசுகள் உயர்ந்து ரூ.74.39க்கு விற்பனையாகிறது\nடான்செட் தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு\nமாற்றுக் கட்சியாக தமிழகத்தில் தடம் பதிக்கிறதா மக்கள் நீதி மய்யம் \n63 பள்ளிகளில் 10ஆம் வகுப்பில் ஒருவர்கூட தேர்ச்சி இல்லை - குஜராத் அதிர்ச்சி \n“தகுதித்தேர்வில் தேர்ச்சிப்பெறாத ஆசிரியர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப கூடாது” - நீதிமன்றம்\nஜூன் 8இல் நடைபெறவிருந்த பி.எட். தேர்வு மாற்றம்\nஒரே நாளில் பி.எட் மற்றும் ஆசிரியர் தகுதித் தேர்வு - மாணவர்கள் குழப்பம்\nஜூன் 8, 9 தேதிகளில் ‘டெட்’ தேர்வு - ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு\n“நீட் தேர்வில் தமிழகத்திற்கு விலக்கு இல்லை” - பிரகாஷ் ஜவடேகர்\nதந்தை, தம்பி மரணத்தை தாண்டி சாதித்து காட்டிய மாணவி டியா - ஒரு கண்ணீர் கதை\nபிளஸ்-1, பிளஸ்-2 தனித்தேர்வர்கள் மற்றும் தேர்ச்சி பெறாத மாணவர்கள் கவனத்திற்கு\nபிளஸ் 1 பொதுத் தேர்வு முடிவுகள் வெளியானது: 95 சதவீத மாணவ- மாணவிகள் தேர்ச்சி\nஇன்று வெளியாகிறது பிளஸ் 1 தேர்வு முடிவுகள்\nநாளை வெளியாகிறது பிளஸ்-1 தேர்வு முடிவுகள்\nஹம்பி எக்ஸ்பிரஸ் தாமதத்தால் நீட் எழுத முடியாதவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு\n‘இயற்கைக்கு மாறான மரணம்’ : நீட் தேர்வு எழுதி உயிரிழந்த மாணவியின் தந்தை புகார்\nடான்செட் தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு\nமாற்��ுக் கட்சியாக தமிழகத்தில் தடம் பதிக்கிறதா மக்கள் நீதி மய்யம் \n63 பள்ளிகளில் 10ஆம் வகுப்பில் ஒருவர்கூட தேர்ச்சி இல்லை - குஜராத் அதிர்ச்சி \n“தகுதித்தேர்வில் தேர்ச்சிப்பெறாத ஆசிரியர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப கூடாது” - நீதிமன்றம்\nஜூன் 8இல் நடைபெறவிருந்த பி.எட். தேர்வு மாற்றம்\nஒரே நாளில் பி.எட் மற்றும் ஆசிரியர் தகுதித் தேர்வு - மாணவர்கள் குழப்பம்\nஜூன் 8, 9 தேதிகளில் ‘டெட்’ தேர்வு - ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு\n“நீட் தேர்வில் தமிழகத்திற்கு விலக்கு இல்லை” - பிரகாஷ் ஜவடேகர்\nதந்தை, தம்பி மரணத்தை தாண்டி சாதித்து காட்டிய மாணவி டியா - ஒரு கண்ணீர் கதை\nபிளஸ்-1, பிளஸ்-2 தனித்தேர்வர்கள் மற்றும் தேர்ச்சி பெறாத மாணவர்கள் கவனத்திற்கு\nபிளஸ் 1 பொதுத் தேர்வு முடிவுகள் வெளியானது: 95 சதவீத மாணவ- மாணவிகள் தேர்ச்சி\nஇன்று வெளியாகிறது பிளஸ் 1 தேர்வு முடிவுகள்\nநாளை வெளியாகிறது பிளஸ்-1 தேர்வு முடிவுகள்\nஹம்பி எக்ஸ்பிரஸ் தாமதத்தால் நீட் எழுத முடியாதவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு\n‘இயற்கைக்கு மாறான மரணம்’ : நீட் தேர்வு எழுதி உயிரிழந்த மாணவியின் தந்தை புகார்\nஇன்று மாலை குடியரசுத் தலைவரை சந்திக்கிறார் மோடி\nநெடுநாள் முதலமைச்சர் வரிசையில் நவீன்‌பட்நாயக் \nதந்தையின் பெயரைக் காப்பாற்ற வந்த தனயன் : ஜெகன்மோகன் ரெட்டி \nஹிட் ஆன புதிய‌ தலைமுறையின் கிராபிக்ஸ் நடனம் \n“ நீங்கள் பிரதமரானதில் மகிழ்ச்சி”- மோடிக்கு மு.க.அழகிரி வாழ்த்து\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/serious?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-05-26T09:52:38Z", "digest": "sha1:TAVDCYR333BRRLUUDPXZWOIIBTWIX2F4", "length": 8081, "nlines": 124, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | serious", "raw_content": "\nபல வாக்குச்சாவடிகளில் அமமுகவுக்கான வாக்குகள் ‘பூஜ்யம்’ என காட்டியுள்ளது; எங்கள் முகவர்கள் போட்ட ஓட்டு எங்கே\nசென்னையில் ஒரு லிட்டர் டீசல் விலை 8 காசுகள் உயர்ந்து ரூ.70.45க்கு விற்பனையாகிறது\nசென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 14 காசுகள் உயர்ந்து ரூ.74.39க்கு விற்பனையாகிறது\nகுழந்தையை பாலியல் வன்கொடுமை செய்தவருக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல்\nதெலங்கானா தேர்தல்: 231 பேர் மீது கொலை, ஆள் கடத்தல் வழக்குகள்\nவிளையாடுவதற்கு அல்ல; வானிலை அறிக்கை\nவெள்ளத்தால் தத்தளிக்கும் கேரளா - ராஜ்ந���த் சிங் ஹெலிகாப்டரில் ஆய்வு\nமேட்ச்சை தீர்மானிக்கும் பிட்ச் - இந்தியாவின் வியூகம் கைகொடுக்குமா\nகிம் ஜாங் உன்- ட்ரம்ப் சந்திப்பு நிகழுமா\nகுரங்குகளுக்கு ஸ்கூல் நடத்தும் தாத்தா\n‘தூங்காமல் அழுகிறார், மன்னித்து விடுங்கள்’ வார்னர் மனைவி உருக்கம்\n மனதில் இருந்து பேசிய டி.கே..\nஇந்தியா-வ.தே டி20: வெற்றிப்பாதையில் இந்திய அணி\nரோகித் டக், ரெய்னா 1ல் அவுட் இந்தியா பேட்டிங் ஆரம்பமே சொதப்பல்..\nவிசாரணையை முடுக்கி விடும் போலீஸ்; விழுப்புரம் சம்பவம் எக்ஸ்குளூசிவ் தகவல்\nமுத்தரப்பு டி20 தொடர்: நியூஸியை வீழ்த்தி கோப்பையை வென்றது ஆஸி..\nபென்னிகுவிக் பயன்படுத்திய நூற்றாண்டுகால கலவை எந்திரம்: காப்பாற்றுமா தமிழக அரசு\nதீவிர அரசியலில் இறங்க நேரம் வந்துவிட்டது: உதயநிதி ஸ்டாலின்\nகுழந்தையை பாலியல் வன்கொடுமை செய்தவருக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல்\nதெலங்கானா தேர்தல்: 231 பேர் மீது கொலை, ஆள் கடத்தல் வழக்குகள்\nவிளையாடுவதற்கு அல்ல; வானிலை அறிக்கை\nவெள்ளத்தால் தத்தளிக்கும் கேரளா - ராஜ்நாத் சிங் ஹெலிகாப்டரில் ஆய்வு\nமேட்ச்சை தீர்மானிக்கும் பிட்ச் - இந்தியாவின் வியூகம் கைகொடுக்குமா\nகிம் ஜாங் உன்- ட்ரம்ப் சந்திப்பு நிகழுமா\nகுரங்குகளுக்கு ஸ்கூல் நடத்தும் தாத்தா\n‘தூங்காமல் அழுகிறார், மன்னித்து விடுங்கள்’ வார்னர் மனைவி உருக்கம்\n மனதில் இருந்து பேசிய டி.கே..\nஇந்தியா-வ.தே டி20: வெற்றிப்பாதையில் இந்திய அணி\nரோகித் டக், ரெய்னா 1ல் அவுட் இந்தியா பேட்டிங் ஆரம்பமே சொதப்பல்..\nவிசாரணையை முடுக்கி விடும் போலீஸ்; விழுப்புரம் சம்பவம் எக்ஸ்குளூசிவ் தகவல்\nமுத்தரப்பு டி20 தொடர்: நியூஸியை வீழ்த்தி கோப்பையை வென்றது ஆஸி..\nபென்னிகுவிக் பயன்படுத்திய நூற்றாண்டுகால கலவை எந்திரம்: காப்பாற்றுமா தமிழக அரசு\nதீவிர அரசியலில் இறங்க நேரம் வந்துவிட்டது: உதயநிதி ஸ்டாலின்\nஇன்று மாலை குடியரசுத் தலைவரை சந்திக்கிறார் மோடி\nநெடுநாள் முதலமைச்சர் வரிசையில் நவீன்‌பட்நாயக் \nதந்தையின் பெயரைக் காப்பாற்ற வந்த தனயன் : ஜெகன்மோகன் ரெட்டி \nஹிட் ஆன புதிய‌ தலைமுறையின் கிராபிக்ஸ் நடனம் \n“ நீங்கள் பிரதமரானதில் மகிழ்ச்சி”- மோடிக்கு மு.க.அழகிரி வாழ்த்து\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tulir.org/tulir-tamil/", "date_download": "2019-05-26T09:46:59Z", "digest": "sha1:TF4IMD36IKCQ4XV6FJ2XAP5ONOZN3C3Q", "length": 3996, "nlines": 20, "source_domain": "www.tulir.org", "title": "TULIR- Centre for the Prevention and Healing Child Sexual Abuse.", "raw_content": "இந்த உலகம் வாழ்வதற்கு ஆபத்தான இடம், இங்கு தீயவர்கள் இருப்பதால் அல்ல, அதை மற்றவர்கள் கண்டுகொள்ளாமல் இருப்பதால் - Albert Einstein\nஉன் தனிப்பட்ட உடல் உறுப்புகளை மற்றவர்கள் தொடுவது தவறு - உன்னைச் சுத்தம் செய்வதற்காக தவிர, இன்னும்....\nஅப்படி யாரேனும் தொட்டால், அல்லது அந்தத் தொடுதல் உனக்குக் குழப்பமோ, அசௌகரியமோ பயமோ ஏற்படுத்தினால் வேண்டாம் என்று உறுதியாகச் சொல்லிவிடு. நினைவில் வைத்துக்கொள், இதில் உன் தவறு எதுவுமே இல்லை.\nஅப்படி யாராவது உன்னைத் தொட்டுத் தொல்லை கொடுத்தால் அதை மூடி மறைக்காமல் உன் நம்பிக்கைக்குரிய பெரியவர்களிடம் சொல். தேவையான உதவி கிடைக்கும் வரை சொல்லிக்கொண்டே இரு. இன்னும்...\nஇந்தியாவில் குழந்தைகளுக்குப் பாலியல் கொடுமைகள் இழைக்கப்படுவதே இல்லை. நம் நாட்டின் சமூக, கலாச்சாரக் கட்டுக்கோப்புகள் அப்படிப்பட்ட தவறு இழைக்கவிடாது...\nஆய்வுகள், உண்மை நிகழ்ச்சிகள் பற்றிய அறிக்கைகள் ஆகியவை... (இன்னும்.....)\nகுழந்தையின் பாதுகாப்பில் நீங்கள் உண்மையான அக்கறை கொண்டிருக்கிறீர்கள் என்றாலும் துரதிர்ஷ்டவசமாக அதை எப்போதும .....\nகுழந்தைகளுக்குப் பாதுகாப்பாக நடந்துக் கொள்ளும் வழிமுறைகளை பயனுள்ள வகையில் கற்றுக்கொடுக்கவும்...\nகுழந்தைகளுக்கு இழைக்கப்படும் பாலியல் கொடுமை பற்றியும் அவர்களின் உரிமை பற்றியும்...(இன்னும்...)\nதுளிர் குழந்தை பாலியல் கொடுமை தடுப்பு மற்றும் குணப்படுத்தும் மையம் பதிவு பெற்ற, அரசு சாரா தொண்டு நிறுவனமாகும். இந்தியாவில் குழந்தை பாலியல் கொடுமையைத் தடுப்பதற்காகத் துளிர் முனைப்புடன் செயல்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/tamil-news/2926/cinema/Kollywood/vijayakumar-news.htm", "date_download": "2019-05-26T08:57:55Z", "digest": "sha1:Z2WXPLNBDJTTTRAZ2DIW5LDMOXD7ALVF", "length": 20296, "nlines": 181, "source_domain": "cinema.dinamalar.com", "title": "போலீசுக்கு பயந்து நடிகர் விஜயகுமார் குடும்பத்துடன் ஓட்டம்? - Actor Vijayakumar escapes fearing arrest", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nபவன் கல்யாண் மோசடிக்காரர்: ஸ்ரீ ரெட்டி | ஜிம்மில் ஒர்க்அவுட் செய்யும் வீடியோவை வெளியிட்ட யாஷிகா ஆனந்த் | கசட தபற பர்ஸ்ட் லுக் வெளியானது | பிரபுதேவா-தமன்னாவின் காமோஷி பின்வாங்கியது | ஹிந்தி சினிமாவில் தாக்குப்��ிடிக்க கீர்த்தி சுரேஷ் எடுத்த முடிவு | காஞ்சனா ஹிந்தி ரீமேக்கை தொடருகிறார் லாரன்ஸ் | விஜய்யின் தந்தைக்கு காவி வேஷ்டி அனுப்பிய திருப்பூர் பாஜகவினர் | சல்மான் கான் போல தமிழ் நடிகர்கள் செய்வார்களா | 35 நாளில் முடிந்த கன்னி மாடம் | 4 ஹீரோயின்கள் நடிக்கும் கண்டதை படிக்காதே |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »\nபோலீசுக்கு பயந்து நடிகர் விஜயகுமார் குடும்பத்துடன் ஓட்டம்\n41 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nதமிழக டி.ஜி.பி.,யிடம், நடிகை வனிதா விஜயகுமார் அளித்துள்ள புகாரை அடுத்து, நடிகர் விஜயகுமார், மஞ்சுளா மற்றும் அருண் விஜய் ஆகியோரை கைது செய்ய, மேலிடத்து உத்தரவுக்காக போலீசார் இன்னமும் காத்திருக்கின்றனர். இந்நிலையில், மூவரும் கைதுக்கு பயந்து, தப்பி ஓடி விட்டதாக தெரிகிறது. நடிகர் விஜயகுமாரின் இரண்டாவது மனைவி மஞ்சுளாவின் மகள் வனிதா விஜயகுமார். இவர், தனது இரண்டாவது கணவர் ஆனந்தராஜனுடன் நுங்கம்பாக்கம் கோத்தாரி நகரில் வசித்து வருகிறார். வனிதாவிற்கு முதல் கணவர் ஆகாஷ் மூலம் விஜய் ஸ்ரீஹரி (9) ஜோவிகா (5) என இரண்டு குழந்தைகளும், ஆனந்தராஜன் மூலம் ஜெயினிதா என்ற ஒன்றரை வயது பெண் குழந்தையும் உள்ளனர்.\nகடந்த 5ம்தேதி, தீபாவளியை ஒட்டி, மூன்று குழந்தைகளும், மதுரவாயல் அடுத்த ஆலப்பாக்கம், அஷ்டலட்சுமி கோவில் தெருவில் உள்ள நடிகர் விஜயகுமார் வீட்டில் இருந்தனர். தீபாவளி முடிந்து 7ம்தேதி தன் குழந்தைகளை அழைத்து வருவதற்காக கணவருடன் வனிதா விஜயகுமார் சென்றார். விஜயகுமார், மஞ்சுளா இருவரும், வனிதாவின் மகன் ஸ்ரீஹரியை அனுப்ப மறுத்து, அறையில் அடைத்துள்ளனர். இதனால், வனிதாவிற்கும், விஜயகுமாருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பில் முடிந்துள்ளது.\nஅப்போது விஜயகுமார் வீட்டிற்கு வந்த, அவரது மூத்த மனைவி முத்துக் கண்ணுவின் மகனும், நடிகருமான அருண் விஜய், வனிதாவை வயிற்றில் எட்டி உதைத்ததாக வனிதா புகார் கூறினார். அருண் விஜய் மீது மதுரவாயல் போலீசில் வனிதா விஜயகுமார், கணவர் ஆனந்தராஜனுடன் சென்று புகார் அளித்தார். புகாரின் மீது, போலீசார் நடவடிக்கை ஏதும் எடுக்காத நிலையில், கடந்த 15ம்தேதி மருமகன் ஆனந்தராஜன் தன் கையை முறித்துவிட்டதாக மதுரவாயல் போலீசில் விஜயகுமார் புகார் அளித்தார். பெயிலில் வெளிவர ��ுடியாத மூன்று பிரிவுகளின் கீழ் அவசர அவசரமாக வழக்கு பதிந்த போலீசார், கடந்த 23ம் தேதி இரவு ஆனந்தராஜனை கைது செய்தனர்.\nதனது கணவர் கைது செய்யப்பட்டதை எதிர்த்து, நேற்று முன்தினம் டி.ஜி.பி., லத்திகா சரணிடம் வனிதா விஜயகுமார் புகார் மனு அளித்தார். அதன் பின்னர் நிருபர்களுக்கு பேட்டியளித்த வனிதா, விஜயகுமார் வீட்டு ரகசியங்கள் ஒவ்வொன்றாக வெளியிடுவேன், தங்கை ஸ்ரீதேவிக்கு மாப்பிள்ளை கிடை‌க்காமல் விஜயகுமார் குடும்பத்தார் தவித்த கதையை‌ வெளியில் சொன்னால் நாறிப் போய் விடும், என்று கூறினார்.\nஇந்நிலையில் வனிதா புகார் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விஜயகுமார் மற்றும் குடும்பத்தினரை கைது செய்ய தயாராகி வருகிறார்கள். உயர் அதிகாரிகளின் உத்தரவுக்காக போலீசார் காத்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், நடிகர் விஜயகுமார், இரண்டாவது மனைவி மஞ்சுளா, முதல் மனைவியின் மகன் அருண் விஜய் ஆகியோர் கைதாவதை தவிர்க்க, தப்பி ஓடி விட்டதாக தெரிகிறது. அவர்கள், தங்களுக்கு தெரிந்த வி.ஐ.பி.,க்கள் மூலம் தூது முயற்சியிலும் ஈடுபட்டுள்ளனர்.\nஅதேநேரம், அருண் விஜயை கைது செய்யாத வரை, இப்பிரச்னையை விடப்போவதில்லை என்றும், இதற்கு பின்னணியில் யாரோ இருப்பதாகவும் வனிதா விஜயகுமார் தெரிவித்திருந்தார்.\nஎன்ன செய்யபோகிறார் சூப்பர் நடிகர் : குடும்பச் சண்டை வீதிக்கு வந்த நிலையில், என்ன செய்வதென்றே தெரியாமல் நடிகர் விஜயகுமார் தரப்பு தற்போது தவித்து வருகிறது. இவர்கள் குடும்பத்துக்கு, \"எல்லாமுமாக இருக்கும், \"சூப்பர் நடிகரின் இப்பிரச்னை குறித்த நடவடிக்கை பற்றி, சினிமாக்காரர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.\nவனிதா என் மகள் இல்லை : இந்த விவகாரம் குறித்து நடிகர் விஜயகுமார் அளித்துள்ள பேட்டியொன்றில், வனிதா என் மகள் இல்லை என்று கூறியிருக்கிறார். வனிதா என் மகள் என்று கூட சொல்ல முடியாத அளவுக்கு வேதனையிலும், வெட்கத்திலும் இருக்கிறேன். இதுக்கு மேல் என் குடும்பத்துக்கும், வனிதாவுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. நம்மை போல அவங்களும் பிள்ளைகளை பெற்று வளர்த்து ஆளாக்கும் போதுதான் அந்த வலியை உணர்வாங்க, என்று அவர் கூறியுள்ளார்.\n : நடிகர் விஜயகுமார் தனது மனைவி மஞ்சுளாவுடன் தற்‌போது ஐதராபாத்தில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த சில தினங்களுக்கு டைரக்டர் ஹரியின் உறவினர் திருமணத்தில் கையில் கட்டு போட்டபடி கலந்து கொண்ட விஜயகுமார், தற்போது வனிதா விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளதால், போலீஸ் கைது செய்து விடுவார்களோ என பயந்து ஐதராபாத்தில் தலைமறைவாக இருக்கிறார். வனிதா புகாரில் முதல் குற்றவாளியாக இருக்கும் நடிகர் அருண் விஜய் அமெரிக்கா சென்று தலைமறைவாகி விட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.\nகருத்துகள் (41) கருத்தைப் பதிவு செய்ய\nசின்ன பட்ஜெட் படங்களையும் ... நடிகர் விக்ரமின் தந்தை காலமானார்\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nவிஜய் அருண் - madurai,இந்தியா\nஇரண்டாவது மனைவி... இரண்டாவது கணவன்.... அடேங்கப்பா எவ்வளவு குழப்பமான குடும்பம்டா இது......\nகூத்தாடி பொழப்பா போச்சு ஜனங்க பாடு இப்ப ததின்கினத்தம்.....\nவனிதா யார் யாரிடம் விபச்சாரம் செய்தார் என்பதை வனிதா முதலில் சொல்லட்டும்.\nசீ சீ எது ஒரு பொழப்ப அசிகம இருக்கு\nராஜா தியாகராஜன் படையாச்சி - valavanthi,Trichy - India ,இந்தியா\nயாரு எப்படி போன நமக்கு எ ன் நா வேல செஞ்சா சோறு. நீ ஊன் கடமை செய் , கடமையே கடவுள்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nபேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்\nஹிந்தி சினிமாவில் தாக்குப்பிடிக்க கீர்த்தி சுரேஷ் எடுத்த முடிவு\nசல்மான் கான் போல தமிழ் நடிகர்கள் செய்வார்களா \nதள்ளிப்போனது துல்கரின் சோயா பேக்டர் ரிலீஸ்\nபிரியங்காவுடன் மீண்டும் நடிப்பாரா சல்மான்கான்..\nமகளுக்கு மிரட்டல் : மோடியிடம் விளக்கம் கேட்ட அனுராக் காஷ்யப்\nமேலும் கோலிவுட் செய்திகள் »\nஜிம்மில் ஒர்க்அவுட் செய்யும் வீடியோவை வெளியிட்ட யாஷிகா ஆனந்த்\nகசட தபற பர்ஸ்ட் லுக் வெளியானது\nகாஞ்சனா ஹிந்தி ரீமேக்கை தொடருகிறார் லாரன்ஸ்\nவிஜய்யின் தந்தைக்கு காவி வேஷ்டி அனுப்பிய திருப்பூர் பாஜகவினர்\n« கோலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nநடிகை : ஐரா ,மனிஷா யாதவ்\nநடிகர் : விஜய் ஆண்டனி\nநடிகை : ரம்யா நம்பீசன்\nநடிகை : மஞ்சு வாரியர்\nநடிகர் : யோகி பா���ு\nநடிகை : யாஷிகா ஆனந்த்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mybricks.in/tag/sqft-rate", "date_download": "2019-05-26T10:02:31Z", "digest": "sha1:CDHBXMUS7RXEPNNRIK4NZ3PIYAJPYIQM", "length": 5514, "nlines": 114, "source_domain": "mybricks.in", "title": "Sqft Rate Archives | MyBricks.in", "raw_content": "\nவீடு கட்ட சதுரடிக்கு எவ்வளவு \nநம் வீடும் பக்கத்து வீடும் எந்த விதத்திலும் ஒரே மாதிரி இல்லாத போது ரேட் மட்டும் எப்படி ஒத்திருக்க முடியும்.\nஆவாஸ் யோஜனா திட்ட பயன் யாருக்கெல்லாம் கிடைக்கும் \nபோர்வெல் போடும்போது கவனிக்க வேண்டியவை\nவீடு கட்டும் முன் நாமே கட்டுமானத் தொகை தயாரிப்பது எப்படி \nவீடு கட்ட சதுரடிக்கு எவ்வளவு \nவீடு கட்டுவோர் கவனிக்க வேண்டிய விஷயங்கள் \nஆற்று மணலுக்கு மாற்றான எம்சாண்ட் நல்லதா \nவாஸ்து மனையடி சாஸ்திரம் பற்றிய முக்கிய குறிப்புகள்\nநமது வீட்டிற்கான தண்ணீர் தொட்டி மற்றும் செப்டிக் டேங்க் அளவுகளை…\nD.T.C.P. அப்ரூவல் எங்கு எப்படி பெறுவது\nஅனுமதியற்ற மனைகளை வரன்முறைப்படுத்த கடைசிநாள் 03.11.2018\nவாஸ்து நம்ம தோஸ்து ஆகணும்னா இந்த நாட்களில் பூமி பூஜை போடுங்கள் \nகட்டுமானப் பொருட்கள் விலை விவரம் 2018\nஆவாஸ் யோஜனா திட்டத்தில் எப்படி விண்ணப்பிப்பது \nவீடு கட்டுவதற்கு கட்டிட பிளான் அப்ரூவல் முக்கியமா \nMy Bricks வெப்சைட், புதிய கட்டிடம் கட்டுவோர்க்கும், பழைய கட்டிடம் திருத்தி அமைப்போர்க்கும் ஒரு தகவல் களஞ்சியமாக உள்ளது.\nவீட்டில் எந்த பகுதி சமையலறைக்கு என்ன பலன்\nவாஸ்து மனையடி சாஸ்திரம் பற்றிய முக்கிய குறிப்புகள்\n அவற்றில் எதுவெல்லாம் கவர் ஆகும் \nவீட்டு வயரிங் சில விளக்கங்கள் – நாம் தெரிந்து கொள்ள வேண்டியது\nதமிழனின் பெருமை போற்றும் கட்டிடக்கலை\nகாணி நிலம் வேண்டும் – பாரதியின் கனவு இல்லம்\nஅனுமதியற்ற மனைகளை வரன்முறைப்படுத்த கடைசிநாள் 03.11.2018\nசிமென்ட் வாங்கும்போது உங்களுக்கு தெரிந்திருக்க வேண்டிய சில அடிப்படை…\nமாடித்தோட்டம் அமைப்பதில் சில சந்தேகங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:RecentChangesLinked/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88_%E0%AE%87%E0%AE%A9%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-05-26T10:06:12Z", "digest": "sha1:VZLFMCBOV3XFWH64STGZ6MX4AXISHPZS", "length": 6983, "nlines": 83, "source_domain": "ta.wikipedia.org", "title": "தொடர்பான மாற்றங்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇந்த சிறப்புப் பக்கம் அண்மைய மாற்றங்களுக்குச் சென்று இந்தக் கட்டுரைக்கான மாற்றங்களைத் தேடுவதைத் தவிர்த்து, இந்தக் கட்டுரையுடன் தொடர்புடைய (அல்லது சிறப்புப் பட்டியலிலுள்ள அங்கத்தவர்களுக்கு) அண்மைய மாற்றங்களை மட்டும் பட்டியலிடுகிறது.இங்கு உங்கள் கவனிப்புப் பட்டியலில் உள்ள பக்கங்கள் தடித்த எழுத்துக்களில் உள்ளன என்பதைக் கவனத்தில் கொள்ளவும்.\nஅண்மைய மாற்றங்களின் தேர்வுகள் கடைசி 1 | 3 | 7 | 14 | 30 நாட்களில் செய்யப்பட்ட கடைசி 50 | 100 | 250 | 500 மாற்றங்களைக் காட்டு; | புதியவர்களின் தொகுப்புகள் – புகுபதியாதவர்களின் தொகுப்புகள்\nமறை பதிவு செய்துள்ள பயனர்கள் | அடையாளம் காட்டாத பயனர்களை மறை | என் தொகுப்புகளை மறை | தானியங்கிகளை காட்டு | சிறிய தொகுப்புகளை மறை | பக்க பகுப்பாக்கத்தை காட்டு | காட்டு விக்கித்தரவு\n10:06, 26 மே 2019 முதல் இன்று வரை செய்யப்பட்ட புதிய மாற்றங்களைக் காட்டவும்\nபெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு தொடர்புடைய பெயர்வெளி\nபக்கப் பெயர்: இதற்குப் பதிலாக இப்பக்கத்தினை இணைத்த பக்கங்களின் மாற்றங்களைக் காட்டவும்\nஇந்தத் தொகுப்பு ஒரு புதிய பக்கத்தை உருவாக்கியுள்ளது (புதிய பக்கங்கள் பட்டியலையும் காணவும்)\nஇது ஒரு சிறு தொகுப்பு\nஇந்த தொகுப்பானது ஒரு தானியங்கியால் செய்யப்பட்டதாகும்\nஇத்தனை பைட்டுகளுக்கு பக்கத்தின் அளவு மாற்றப்பட்டுள்ளது\nராஜீவ் காந்தி‎; 05:44 +218‎ ‎Lesenwriter பேச்சு பங்களிப்புகள்‎\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%9A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-05-26T09:17:02Z", "digest": "sha1:GOORI6CNVD53G7QNERWEWCG5FN5SKXYG", "length": 6468, "nlines": 174, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:சண்டை விளையாட்டுக்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 2 துணைப்பகுப்புகளில் பின்வரும் 2 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► குத்துச்சண்டை‎ (1 பகு, 4 பக்.)\n► மற்போர்‎ (1 பகு, 2 பக்.)\n\"சண்டை விளையாட்டுக்கள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 16 பக்கங்களில் பின்வரும் 16 பக்கங்களும் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 14 ஏப்ரல் 2016, 14:45 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AF%E0%AF%82%E0%AE%9A%E0%AE%83%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BE_%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF", "date_download": "2019-05-26T09:31:09Z", "digest": "sha1:ZY2JDZI3NLBCSHBHW75327SRXJHBLHVK", "length": 8160, "nlines": 175, "source_domain": "ta.wikipedia.org", "title": "யூசஃப் ரசா கிலானி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமுகமது மியான் சூம்ரோ (நடப்பின்படி)\nஅக்டோபர் 17 1993 – பெப்ரவரி 16 1997\nபாகிஸ்தான் மக்கள் கட்சியின் துணைத் தலைவர்\nServing with மக்தூம் அமீன் ஃபஹீம்\nசயத் மக்தூம் யூசஃப் ரசா கிலானி (உருது: سیّد مخدوم یوسف رضا گیلانی, பிறப்பு: ஜூன் 9, 1952, கராச்சி) பாகிஸ்தானின் அரசியல்வாதியாவார். பாகிஸ்தான் மக்கள் கட்சியின் துணைத் தலைவரான இவர் 2008இல் மார்ச் 22 இல் பிரதமராகப் பரிந்துரைக்கப்பட்டு மார்ச் 25 இல் பாகிஸ்தான் பிரதமரானார். பாகிஸ்தான் சட்டமன்ற சபாநாயகராகவும் (19931997), நடுவண் அரசில் அமைச்சராகவும் இருந்தவர் (1985-1986, 1989-1990).\nபிபிசி தரவுகள்: யூசுப் ரசா கிலானி\nஒரு நபர் பற்றிய இந்த குறுங்கட்டுரையை தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 28 ஏப்ரல் 2019, 18:23 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%81%E0%AE%B5_%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-05-26T09:19:58Z", "digest": "sha1:NZ4EFHUB74I7TFF2MUM7ZMEOG6EPORD6", "length": 8928, "nlines": 170, "source_domain": "ta.wikipedia.org", "title": "ராணுவ வீரன் (திரைப்படம்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n(ராணுவ வீரன் இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nராணுவ வீரன் 1981 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எஸ். பி. முத்துராமன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ரஜினிகாந்த், ஸ்ரீதேவி மற்றும் பலரும் நடித்துள்ளனர்.\nஎஸ். பி. முத்துராமன் இயக்கிய திரைப்படங்கள்\nபெத்த மனம் பித்து (1973)\nயாருக்கு மாப்பிள்ளை யாரோ (1975)\nமயங்குகிறாள் ஒரு மாது (1975)\nமோகம் முப்பது வருசம் (1976)\nஒரு ஊதாப்பூ கண் சிமிட்டுகிறது (1976)\nபுவனா ஒரு கேள்விக்குறி (1977)\nஆடு புலி ஆட்டம் (1977)\nசக்கைப்போடு போடு ராஜா (1978)\nகாற்றினிலே வரும் கீதம் (1978)\nஆறிலிருந்து அறுபது வரை (1979)\nருசி கண்ட பூனை (1980)\nகுடும்பம் ஒரு கதம்பம் (1981)\nஎங்கேயோ கேட்ட குரல் (1982)\nதூங்காதே தம்பி தூங்காதே (1983)\nநான் மகான் அல்ல (1984)\nஜப்பானில் கல்யாண ராமன் (1985)\nசம்சாரம் ஒக்க சதரங்கம் (1987) (தெலுங்கு)\nபேர் சொல்லும் பிள்ளை (1987)\nராஜா சின்ன ரோஜா (1989)\nஉலகம் பிறந்தது எனக்காக (1990)\nஎம். எஸ். விஸ்வநாதன் இசையமைத்த திரைப்படங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 25 ஏப்ரல் 2019, 18:28 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2019-05-26T09:23:47Z", "digest": "sha1:T4V34MACHJKECKPBCBIH45HQNAKWOJXS", "length": 6570, "nlines": 104, "source_domain": "ta.wikipedia.org", "title": "வெப்பப் பகுப்பு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவெப்பப் பகுப்பு (Thermolysis) என்பது வெப்பத்தால் ஏற்படுத்தப்படும் ஒரு வேதிப்பகுப்பாகும். வெப்பப் பகுப்பில், எந்த வெப்பநிலையில் ஒரு பொருள் தனது வேதிப்பகுப்புகளாகப் பிரிகின்றதோ, அது சிதைவு வெப்பநிலை எனப்படும்.\nவெப்பப் பகுப்பு வினை பொதுவாக வெப்பம் கொள் வினையாக இருக்கும். சேர்மத்தில் இருக்கும் வேதிப்பிணைப்புகளைப் பகுத்துப் பிரிக்க வெப்பம் தேவைப்படும். மாறாக, இது வெப்பம் உமிழ் வினையாக இருக்குமானால், தொடர்ச்சியாக அதிகரித்த வெப்பம் உமிழப்பட்டு வெடிப்பு நேர வாய்ப்புண்டாகும்.\nகாட்டாக, நீரைச் சூடுபடுத்தும்போது, வெப்பநிலை 2000°C-க்கு மேல் போகும்போது, சிறிதளவு ஐதராக்சிள் மூலக்கூறும், ஒற்றை ஆக்சிசன் அணுவும், ஒற்றை ஐதரசன் அணுவும், ஆக்சிசன், ஐதரசன் மூலக்கூறுகளாகவும் பிரியும்.[1]\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் க���ைசியாக 28 மே 2017, 01:38 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.indiaglitz.com/raja-ranguski-review-tamilfont-movie-review-21250", "date_download": "2019-05-26T09:30:17Z", "digest": "sha1:K5G22DM557LTG4RUPLMGUENBJ4UO4GED", "length": 11761, "nlines": 131, "source_domain": "www.indiaglitz.com", "title": "Raja Ranguski review. Raja Ranguski தமிழ் movie review, story, rating - IndiaGlitz.com", "raw_content": "\nபோலிஸ் கான்ஸ்டபிள் சிரிஷ் (ராஜா), தற்செயலாக பார்க்கும் சாந்தினியை (ரங்குஸ்கி) கண்டதும் காதல் கொள்கிறார். சாந்தினி தன்னை காதலிக்க ஒரு திட்டத்தை தீட்டுகிறார் சிரிஷ். அந்த திட்டம் வெற்றி பெற்று சாந்தினி சிரிஷை காதலிக்க தொடங்கிவிட்டாலும், அதே திட்டத்தை மர்ம நபர் ஒருவர் தொடர்வதால் சிரிஷூக்கு சிக்கல் ஏற்படுகிறது. அதுமட்டுமின்றி சாந்தினி வீட்டின் பக்கத்து வீட்டில் இருக்கும் அனுபமாவை அதே மர்ம நபர் கொலை செய்துவிட்டு, அந்த கொலையை சிரிஷ் செய்தது போல் செட்டப் செய்கிறார். இந்த கொலை வழக்கை முதலில் காவல்துறையும் பின்னர் சிபிசிஐடியும் விசாரணை செய்ய, கிடைக்கும் ஆதாரங்கள் அனைத்தும் சிரிஷையே கொலையாளி என காட்டுகிறது. காவல்துறையிடம் இருந்தும் தப்பிக்க வேண்டும், உண்மையான கொலையாளியையும் கண்டுபிடிக்க வேண்டும், மர்ம நபரிடம் இருந்து காதலி சாந்தினியையும் காப்பாற்ற வேண்டும் என்ற இக்கட்டான நிலையில் இருந்து சிரிஷ் மீண்டாரா என்பதுதான் இந்த படத்தின் மீதிக்கதை\nகோலிவுட் திரையுலகில் ஒவ்வொரு ஆண்டும் பல ஹீரோக்கள் அறிமுகம் ஆகின்றனர். ஆனால் அதில் ஒருசிலர் மட்டுமே வெற்றி பெறுகின்றனர். அந்த வகையில் 'மெட்ரோ' படத்தின் மூலம் மக்களை கவர்ந்த சிரிஷ், இந்த படத்தின் மூலம் ரசிகர்களை திருப்தி செய்ய முயன்றுள்ளார். ஆனால் ஒரு ஹீரோவுக்கு உண்டான தகுதியை அவர் இன்னும் வளர்த்து கொள்ள வேண்டும். காதல், ஆத்திரம், ஆக்சன் என அனைத்திற்கும் ஒரே மாதிரியான முகபாவத்தில் தான் உள்ளார். வசன உச்சரிப்பிலும் அவர் இன்னும் கவனம் செலுத்த வேண்டும். இந்த படத்தில் அவருடைய கேரக்டர் வலிமையாக உருவாக்கப்பட்டுள்ளதால் நடிப்பில் உள்ள குறை அவ்வளவாக தெரியவில்லை\nஏற்கனவே தமிழ், தெலுங்கு படங்களில் நடித்திருந்தாலும் இந்த படத்தில் சாந்தினிக்கு கொஞ்சம் வெயிட்டான கேரக்டர்தான். இந்த கதையே அவருடைய கேரக்டரை சுற்றித்தான் பின்னப்பட்டிருப்பதால் அவருடைய கேரக்டருக்கு அதிக முக்கியத்துவம் உள்ளது. சாந்தினியின் நடிப்பு இந்த கேரக்டருக்கு ஓகே என்றாலும் இன்னும் கொஞ்சம் அதிகமாக இவரிடம் நடிப்பை இயக்குனர் வாங்கியிருக்கலாம்\nசிரிஷ் நண்பராக நடித்திருக்கும் கல்லூரி வினோத், சிபிசிஐடி அதிகாரி ஜெயகுமார் ஜானகிராமன், அனுபமா குமார் உள்பட இந்த படத்தின் கேரக்டர்கள் அனைவரும் தங்கள் கேரக்டரை உணர்ந்து நடித்துள்ளனர்\nபடத்தின் மிகப்பெரிய பலம் யுவன்ஷங்கர்ராஜாவின் பின்னணி இசை. ஒரு த்ரில் படத்திற்கு தேவையான, அதே நேரத்தில் ஒரு பெரிய ஸ்டார் நடிகரின் படத்திற்கு இணையான பின்னணி இசை இந்த படத்தில் யுவன் வழங்கியுள்ளார். படத்தில் உள்ள இரண்டு பாடல்கள் ஓகே என்றாலும் இந்த படத்திற்கு பாடல்கள் தேவையில்லை என்பதே நமது கருத்து. யுவா கேமிரா மற்றும் முகம்மது அலியின் படத்தொகுப்பு கச்சிதம்.\nஇயக்குனர் தரணிதரன் ஒரு சூப்பரான த்ரில்லர் படத்தை கொடுத்ததில் நிச்சயம் வெற்றி கண்டுள்ளார் என்றே கூற வேண்டும். படத்தின் மிகப்பெரிய பிளஸ், கொலையாளி யார் என்பதை கடைசி ரீல் வரை யாராலும் ஊகிக்க முடியாமல் திரைக்கதையை நகர்த்தியதுதான். எழுத்தாளர் சுஜாதாவை அடிக்கடி கோடிட்டு காட்டிய இயக்குனர், அவருடைய நாவல் போலவே சஸ்பென்ஸுடன் கதையை நகர்த்தி சென்றது அருமை. ஆனால் அதே நேரத்தில் போலீஸ் மற்றும் சிபிசிஐடியினர் செய்யும் விசாரணை குழந்தைத்தனமாக உள்ளது. ஒரு கான்ஸ்டபிள் கூட இதைவிட அதிக புத்திசாலித்துடன் ஒரு கொலை வழக்கை விசாரணை செய்வார். சிரிஷும் ஒரு போலீஸ் என்பதால் அவர் என்ன சொல்ல வருகிறார் என்பதை காதில் வாங்காமல் அவரே கொலையாளி என்ற கோணத்தில் மட்டுமே சிபிசிஐடி அதிகாரி யோசிப்பதாக காண்பித்திருப்பது திரைக்கதையின் வீக். இருப்பினும் இறுதியில் கொலையாளி யார் என்பதை கூறுவதோடு அவர் எதற்காக இந்த கொலையை செய்தார் என்பதற்கு சரியான காரணத்தையும் கூறி ஒருசில திடீர் கேரக்டரை அறிமுகம் செய்து படத்தின் குறைகளை மறக்கடிக்க செய்துவிடுகிறார் இயக்குனர்.\nமொத்தத்தில் ஒரு சின்ன பட்ஜெட்டில் அருமையான சஸ்பென்ஸ் த்ரில்லர் படத்தை கொடுத்த இயக்குனரை பாராட்டலாம். த்ரில் திரைக்கதையை விரும்புபவர்கள் ஒருமுறை பார்க்கலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcnn.lk/archives/761730.html", "date_download": "2019-05-26T09:04:31Z", "digest": "sha1:XHGJVHMAKNYNFYTHJL6KMHVSFBLRNYXY", "length": 6276, "nlines": 58, "source_domain": "www.tamilcnn.lk", "title": "வெளிநாட்டிலுள்ள 32000 இலங்கையர்களுக்கு கிடைத்த வரப்பிரசாதம்", "raw_content": "\nவெளிநாட்டிலுள்ள 32000 இலங்கையர்களுக்கு கிடைத்த வரப்பிரசாதம்\nMay 16th, 2018 அன்று பிரசுரிக்கப்பட்டது.\nவெளிநாட்டில் வாழும் 400 குடும்பங்களை சேர்ந்த சுமார் ஆயிரம் இலங்கையர்களுக்கு இன்று இரட்டை குடியுரிமை வழங்கப்படவுள்ளது.\nபத்தரமுல்லை, இசுருபாயவில் அமைந்து குடிவரவு குடியகல்வு திணைக்களத்தில் இந்த நடவடிக்கை இன்று மேற்கொள்ளப்படுகின்றது.\nஅமைச்சர் எஸ்.பி.நாவின்னவின் தலைமையில் இரட்டை குடியுரிமை வழங்கப்படவுள்ளதாக குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளர் எம்.என்.ரணசிங்க தெரிவித்துள்ளார்.\nகடந்த 3 வருடங்களுக்குள் வெளிநாட்டில் உள்ள 32000 இலங்கையர்களுக்கு இரட்டை குடியுரிமை வழஙகப்பட்டுள்ளதாக குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டு ஜெனரல் தெரிவித்துள்ளார்.\nஉலகளாவிய ரீதியில் இலங்கை உள்ளிட்ட 17 நாடுகளில் இரட்டை குடியுரிமை வழங்கும் நடைமுறை உள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஇன முரண்பாட்டைத் தோற்றுவிக்கும் வியாழேந்திரன் கைது செய்யப்பட வேண்டும் -பிரதேச சபை உறுப்பினர் அஸ்மி\nமணல் கடத்தல் தொடர்பில் ஆராயும் குழு திருகோணமலைக்கு அனுப்பி வைப்பு\nபாடசாலை பைகளுக்கு மாற்றீடாக வேறு பைகளைக் கொள்வனவு செய்யுமாறு அறிவிக்கவில்லை: கல்வி அமைச்சர்\nஇனவாதத்தை தூண்டும் நபர்களை கண்டறிய விசேட பிரிவு\n8000 பேருக்கு சிசேரியன் செய்ததை ஒப்புக்கொண்டாராம் வைத்தியர்… – ‘திவயின’ பரபரப்புத் தகவல்\nபதவியேற்பு நிகழ்வில் மோடியை நேரில் வாழ்த்த டில்லி பறக்கிறார் மைத்திரி\nஐ.எஸ். இயக்கத்துக்கு எதிராக நீர்கொழும்பில் ஆர்ப்பாட்டம்\nசுற்றுலா எச்சரிக்கையை உடனடியாக நீக்குங்கள் – தூதுவர்களிடம் ரணில் வேண்டுகோள்\nமணல் கடத்தல் தொடர்பில் ஆராயும் குழு திருகோணமலைக்கு அனுப்பி வைப்பு\nபாடசாலை பைகளுக்கு மாற்றீடாக வேறு பைகளைக் கொள்வனவு செய்யுமாறு அறிவிக்கவில்லை: கல்வி அமைச்சர்\nஐ.எஸ். இயக்கத்துக்கு எதிராக நீர்கொழும்பில் ஆர்ப்பாட்டம்\nசுற்றுலா எச்சரிக்கையை உடனடியாக நீக்குங்கள் – தூதுவர்களிடம் ரணில் வேண்டுகோள்\nஅவசரகாலச் சட்டம் நீடிப்பு: சபையில் நடந்தது என்ன…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcnn.lk/archives/825508.html", "date_download": "2019-05-26T09:28:04Z", "digest": "sha1:WO5W6YYTBEZJOITUG2DAYSZUEJ4WA7L5", "length": 8382, "nlines": 61, "source_domain": "www.tamilcnn.lk", "title": "அக்கரப்பத்தனையில் காணாமல் போன 2 வயதுடைய சிறுவன் 18 மணித்தியாலயங்களுக்கு பிறகு தேயிலை மலை பகுதியிலிருந்து மீட்பு", "raw_content": "\nஅக்கரப்பத்தனையில் காணாமல் போன 2 வயதுடைய சிறுவன் 18 மணித்தியாலயங்களுக்கு பிறகு தேயிலை மலை பகுதியிலிருந்து மீட்பு\nFebruary 20th, 2019 அன்று பிரசுரிக்கப்பட்டது.\nஅக்கரப்பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹோல்புறூக் லோவர் கிரன்லி தோட்டத்தில் 19.02.2019 அன்று மாலை 4 மணியளவில் காணாமல் போன 2 வயதுடைய யசிப் விதார்த் என்ற சிறுவன் 20.02.2019 அன்று காலை 9 மணியளவில் சுமார் 18 மணித்தியாலயங்களுக்கு பிறகு அப்பகுதி தேயிலை மலை பகுதியிலிருந்து பிரதேசவாசிகளால் மீட்கப்பட்டுள்ளார்.\n19.02.2019 அன்று மாலை தனது வீட்டில் விளையாடி கொண்டிருக்கும் பொழுது, வெளியே சென்ற சிறுவன் திடீரென காணாமல் போயிருந்தான்.\n19.02.2019 அன்று இரவு வரை சிறுவனை மீட்கும் பணியில் பொலிஸாரும், பிரதேசவாசிகளும், தலவாக்கலை விசேட அதிரடி படையினரும் ஈடுப்பட்டிருந்தனர்.\nஇரவு வரை தேடியும் கிடைக்காத பட்சத்தில் 20.02.2019 அன்று காலை பிரதேசவாசிகள் அப்பகுதி தேயிலை மலைகளில் தேடும் பொழுது மேற்படி சிறுவனின் வீட்டிலிருந்து சுமார் 2 கிலோ மீற்றர் தூரத்தில் தேயிலை மலை பாதையில் குறித்த சிறுவன் மீட்கப்பட்டுள்ளான்.\nதேயிலை மலை பாதையில் குறித்த நபர் ஒருவர் சிறுவனை விட்டுச் செல்வதை கண்ட பிரதேசவாசிகள் குறித்த நபரை துரத்தி பிடிக்க முற்பட்ட போது, நபர் தப்பிச் சென்றுள்ளார். எனினும் மேற்படி சந்தேகிக்கும் நபரை தேடும் பணியில் பிரதேசவாசிகளும், பொலிஸாரும் ஈடுப்பட்டுள்ளனர்.\nமீட்கப்பட்ட சிறுவனை அக்கரப்பத்தனை பிரதேச வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதித்து பின்னர் மேலதிக சிகிச்சைக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.\nஇச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை அக்கரப்பத்தனை பொலிஸார் மற்றும் நுவரெலியா பொலிஸ் அதிகாரிகளும் இணைந்து முன்னெடுத்து வருகின்றனர்.\n8ஆம் திகதி முல்லைத்தீவு செல்கிறார் மைத்திரிபால\nஅமைச்சர் ரிஷாத் குற்றவாளியெனில் சிறைக்கு அனுப்பவும் நாம் தயங்கோம்\nவெளிநாட��டு அகதிகளை வன்னியில் தங்க வைத்து தற்போதைய அமைதிநிலையை சீர்குலைக்க முயல்வதை ஏற்க முடியாது: பிரபா கணேசன்\nகந்தபுரத்தில் குண்டு வெடிப்பு : பொலிஸார் குவிப்பு\nஞானசார தேரரை இன்னும் விடுதலை செய்யவில்லை\nஅரச ஊழியர்களுக்கு ஓர் மகிழ்ச்சியான செய்தி\nகண்டியில் இன்று பரவிய வதந்தியால் பதற்றமடைந்த பெற்றோர்\nசற்று முன்னர் பொலிஸார் – மர்ம கும்பலுக்கு இடையில் துப்பாக்கி பிரயோகம் – பொலிஸ் அதிகாரி பலி\nநம்பிக்கையில்லாப் பிரேரணையை விவாதிக்கும் திகதி குறித்து நாளை முடிவு எடுக்கப்படும்\n’உடனடியாக அமுல்ப்படுத்துங்கள்’ ரணில் விடுத்துள்ள கடும் உத்தரவு\n’உடனடியாக அமுல்ப்படுத்துங்கள்’ ரணில் விடுத்துள்ள கடும் உத்தரவு\nசமாதானத்தின் தசாப்த நிறைவு தினம் எனும் தொணிப்பொருளில் இராணுவத்தின் பெரும் ஊர்வலம்\nவாடியடி பொதுச்சந்தைக்கான அடிக்கல்லை நாட்டி வைத்தார் சிறீதரன் எம்.பி\nஎனக்கும் எனது குடும்பத்திற்கும் அச்சுறுத்தல் -ஸ்ரீதரன்\nவவுணதீவு விவகாரம்: அஜந்தனுக்கு அரசாங்கம் வழங்கும் நட்டஈடு என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2018-01-12-06-00-39/2009-10-06-14-40-17/2009-10-06-14-41-11/21778------2", "date_download": "2019-05-26T11:08:10Z", "digest": "sha1:3UP5RCOECOMVPHUSR55FYEDVNG2KMOJF", "length": 8004, "nlines": 211, "source_domain": "keetru.com", "title": "டெங்கு காய்ச்சல், மின்தடை -‍ கேலிச்சித்திரங்கள் - 2", "raw_content": "\nதமிழ்நாடு தப்பித்தது; இந்தியா மாட்டிக் கொண்டது\nதேர்தல் பத்திரம் - கார்ப்பரேட்டுகளின் கருப்புப் பணத்திற்கான முகமூடி\n‘தாகம்’ - சமூக மாற்றத்தின் வேகம்… புரட்சியின் மோகம்…\nஒரு சந்தேகம் - ஆதி திராவிடர் விபசாரி மக்களைவிட இழிந்தவர்களா\nவெளியிடப்பட்டது: 25 அக்டோபர் 2012\nடெங்கு காய்ச்சல், மின்தடை -‍ கேலிச்சித்திரங்கள் - 2\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://islamhouse.com/ta/videos/2806128/", "date_download": "2019-05-26T09:51:46Z", "digest": "sha1:P5BOBB7XNNXBDRE3GKBXXB45IK3JNIU3", "length": 4466, "nlines": 77, "source_domain": "islamhouse.com", "title": "சஃபான் ம��தம் - செய்ய வேண்டியதும், தவிர்க்க வேண்டியதும் - தமிழ்", "raw_content": "\nஉறையாடும் மொழி : தமிழ்\nபொருளடக்கத்தின் மொழி : தமிழ்\nசஃபான் மாதம் - செய்ய வேண்டியதும், தவிர்க்க வேண்டியதும்\nசஃபான் மாதம் - செய்ய வேண்டியதும், தவிர்க்க வேண்டியதும்\nசஃபான் மாதம் - செய்ய வேண்டியதும், தவிர்க்க வேண்டியதும்\nரமழானுக்குத் தயாராவதில் மக்களின் வகைகள், அதனை அடைவதற்காகப் பிரார்த்தித்தல், சஃபான் மாதத்தில் அதிகம் நோன்பு வைத்தல், சஃபான் 15ன் சிறப்புகள், அது பற்றி வந்திருக்கும் பலவீனமான மற்றும் இட்டுக்கட்டப் பட்ட செய்திகள், பராஅத் இரவில் நடைபெறம் அனாச்சாரங்கள்.\nசஃபான் மாதம் - செய்ய வேண்டியதும், தவிர்க்க வேண்டியதும்\nசஃபான் மாதம் - செய்ய வேண்டியதும், தவிர்க்க வேண்டியதும்\nகோப்புகளை பதிவிறக்கம் செய்யும் மையம்\nஅல்லது மின்னஞ்சல் பட்டியலில் சேரவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://malaysiaindru.my/171893", "date_download": "2019-05-26T08:59:42Z", "digest": "sha1:CYFLMH6KFACO5MRKUZ57EGNGKZREKB5Q", "length": 8380, "nlines": 73, "source_domain": "malaysiaindru.my", "title": "‘அடிப் மரணத்தில் இனவாத ஊகத்தை லொக்மான் நிறுத்த வேண்டும்’, சேவியர் – Malaysiaindru", "raw_content": "\n‘அடிப் மரணத்தில் இனவாத ஊகத்தை லொக்மான் நிறுத்த வேண்டும்’, சேவியர்\nஅம்னோ உச்சமன்ற உறுப்பினர் லொக்மான் நூர் ஆடம், தீயணைப்பு வீரர் முஹம்மட் ஆடிப் முகமது காசிம் மரணத்தில், ‘இனவாத ஊகங்க’ளை நிறுத்த வேண்டும் என்று பிகேஆர் துணைத் தலைவர் சேவியர் ஜெயக்குமார் கூறினார்.\nஆடிப் மரணம் மீதான விசாரணை தொடங்கப்பட்டு, மரணத்திற்கான சான்றுகள் – ஏதேனும் இருந்தால் – அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படும் வரை லொக்மான் காத்திருக்க வேண்டுமென அவர் சொன்னார்.\n“இனவெறியை ஊடுருவச் செய்ய வேண்டாம் என நான் அவரைக் கேட்டுக்கொள்கிறேன், விசாரணை தொடங்கப்பட வேண்டும் எனும் தீர்ப்புக்காக காத்திருக்கிறேன்.\n“சம்பவத்தை மூடிமறைக்கும் முயற்சிகள் நடப்பதாக, நம்பகமான சான்றுகள் அவரிடம் இருந்தால், விசாரணை நடவடிக்கைகளுக்கு உதவும் வகையில், பொறுப்பானவர்களிடம் அதனை அனுப்ப வேண்டும்,” என அவர் இன்று, தனது உதவியாளர் வழி மலேசியாகினிக்கு தெரிவித்தார்.\nநேற்று நடந்த ஓர் ஆர்ப்பாட்டத்தின்போது, இறந்த ஆடிப்பின் மரணத்தை முடிவுக்குக் கொண்டுவர, பல அமைச்சர்கள் முயற்சிப்பதாக லொக்மான் தெரிவித்தார்.\nபிரத��ர் மகாதிர் முகமட், உள்துறை அமைச்சர் முஹிட்டின் யாசின் மற்றும் அட்டர்னி ஜெனரல் டோமி தோமஸ் ஆகியோர், ஆடிப் மரணத்தில் குற்றம் சாட்டப்பட்டவர்களைப் “பாதுகாக்க” முயற்சிக்கின்றனர் என்று அவர் குற்றம் சாட்டினார்.\n“சில அமைச்சர்கள், (பிரதமர் இலாகாவைச் சேர்ந்த) பி வேதமூர்த்தி போன்றோர் ஆடிப்பின் பிரேத பரிசோதனை அறிக்கையைத் திருத்தும்படி அமைச்சரவைக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.\n“தீயணைப்பு வண்டி மோதியதாலேயே ஆடிப் இறந்தார், அது ஒரு விபத்து என அறிக்கையில் தெரிவிக்க வேண்டும் என அவர்கள் விரும்புகிறார்கள்.\n“இது நடக்க நாம் அனுமதிக்கப் போகிறோமா” என்று நேற்று லொக்மான் கேள்வி எழுப்பினார்.\nஇதுபற்றி பதிலுரைக்க மலேசியாகினி கேட்டுக்கொண்ட போதும், வேதமூர்த்தியின் அலுவலகத்தில் இருந்து, இதுவரை எந்தவொரு பதிலும் வரவில்லை.\nமெட்ரிகுலேஷன் பிரச்சனை : டிஏபி இளைஞர்…\nமந்திரி புசார் பதவியிலிருந்து விலகியது நான்…\nசிங்கப்பூரில் கருணை மனு தாக்கல் செய்யும்…\nஅருட்செல்வன் : கிட் சியாங் சொந்தமாகக்…\n‘கர்வமிக்க’ முக்ரிஸ் சுல்தானிடம் மன்னிப்பு கேட்க…\nஜோகூர் சுல்தானை அவமதித்தாரா முக்ரிஸ்\nரோஸ்மா அவரது சொத்து விவரத்தை அறிவிக்க…\nஅமைச்சரவை மாற்றம் வந்தால் மாபுஸ் பதவி…\nபெர்லிஸ் முப்தியின் காருக்குத் தீவைத்த சம்பவத்தில்…\nஇப்ராகிம் அலியின் புதிய கட்சியில் அம்னோ…\nகூண்டுக்குள் இருந்த குரங்கைச் சுட்டதற்காக தந்தையும்…\nஇந்தோனேசியத் தேர்தல் கலவரத்திற்குக் காரணம் இன,…\nவான் அஸிஸா : எஸ் ஜெயதாஸ்சின்…\nகொள்ளைச் சம்பவம் தொடர்பில் இரு போலீஸ்…\nபெர்சே : சண்டக்கானில் தேர்தல் குற்றங்கள்…\nஜிஇ14-இல் பக்கத்தான் ஹரப்பானுக்கு எதிராகப் பேசிய…\nதற்காப்பு அமைச்சு நிலங்கள் மாற்றிவிடப்பட்ட விவகாரம்…\n’நேருக்கு நேர் பேசித் தீர்த்துக்கொள்வோம், வாரீகளா’…\nபினாங்கில் கடல் தூர்த்தல் திட்டங்களை நிறுத்த…\nஎன்எப்சி முழுக் கடனையும் திருப்பிக் கொடுக்க…\nமற்ற சமயங்கள் பற்றிச் சொல்லிக் கொடுப்பதைப்…\nசீரியாவில் தடுத்துவைக்கப்பட்டுள்ள 39 மலேசியர் நாடு…\n‘மே18 – முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை’ ,…\nபெர்லிஸ் முப்தியின் காருக்குத் தீ வைத்தவன்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://marubadiyumpookkum.blogspot.com/2018/10/blog-post_77.html", "date_download": "2019-05-26T10:33:52Z", "digest": "sha1:MW4RZKUTTDI5USWACUEALRMEMYVFFPW7", "length": 26867, "nlines": 157, "source_domain": "marubadiyumpookkum.blogspot.com", "title": "மறுபடியும் பூக்கும்: இன்னுமொரு உயிர்க் கொல்லி தாவரம்: கவிஞர் தணிகை", "raw_content": "\nஇன்னுமொரு உயிர்க் கொல்லி தாவரம்: கவிஞர் தணிகை\nஉயிர்க் கொல்லி தாவரம்: கவிஞர் தணிகை\n18.10.18 அன்று காலை எங்கள் வீட்டுப் புழக்கடையில் உள்ள கறிவேப்பிலை மரம், மற்றும் சப்போட்டா மரத்தின் மேல் ஏறிப் படர்ந்து பின்னியிருந்த கொடியை அகற்ற பிரம்மப் பிரயத்தன முயற்சிகள் மேற்கொண்டேன்.\nநமது நாட்டில் பி.எல் 480 ஒப்பந்தத்தின் படி அமெரிக்கா அனுப்பிய கோதுமையுடன் பார்த்தீனிய விதைகளும் அனுப்பி வைக்கப்பட்டு இந்த நாட்டில் இன்று அது அழிக்க முடியாமல் பரவி வருவதாகச் செய்திகள் உண்டு.\nஅதன் பின் கல்வராயன், பாலமலை போன்ற மலைப்பிரதேசங்களில் உன்னி முட்செடி என்ற ஒரு முட்செடி அழகாய் வண்ண வண்ணமாய்ப் பூத்து அதன் பூக்கள் கீழே சிந்தி அதிலிருந்து அந்த முட்புதர்கள் தோன்றி அந்த வனத்திலே பரவி ஆக்ரமித்ததை பார்த்ததுண்டு...ஏன் இந்த ஜூன் மாதம் முதல் ஜூலை வரை கூட நான் பாலமலையில் இருந்தேன் பார்த்தேன்.\nஎந்த அரசுக்குமே இவற்றிப் பற்றி எல்லாம் இவற்றி அறவே அழிக்கவேண்டும் என்ற எண்ணமே இருந்ததில்லை. அதே போல சவுக்கு,யூகலிப்டஸ் போன்ற நிலத்தடி நீரை உறிஞ்சி அந்தப் பிரதேசத்தையே மலடாக்கும் மரங்கள் பற்றி எல்லாம் நினைத்துப் பார்க்க நேரமில்லை.\nஅதே போல விவசாய முள் மரம் என்போமே வேலிகாக்க சீமை வேலா முட் மரங்களையும் வெட்டி அகற்றுவது பற்றி இயக்கங்களே இருந்தன...\nஇப்போது எங்கள் பகுதிகளில் எல்லாம் ஏன் உங்கள் பகுதிகளிலும் நீங்கள் கண்டிருப்பீர்...இந்த செடி, இல்லை இந்தக் கொடி இல்லை இல்லை இந்த செடிகொடி ஏன் எப்படி வேண்டுமானாலும் சொல்லலாம் நூல் இழை விடுவதை வைத்து சொல்லவேண்டுமானால் இந்த விழுதை விடும் தாவரம்...\nஅதனதன் பூகோளத் தன்மைக்கேற்ப செடி கொடி மரத்திற்கேற்ப தன்னை தகவமைத்துக் கொண்டு ஆற்றல் பெற்றதாய் வளர்ந்து அந்த படரும் கொடிக்கு இலக்காகும் தாவரத்தை அழுத்தி அமுக்கி அழித்து விடும் ஆற்றல் கொண்டதாய் விளங்குகிறது.\nமிகவும் அபாயகரமான நச்சுக் கொடி...\nஇதனுடன் நான் ஒரு போராட்டமே நடத்தினேன். தப்பித்தது எனது மறுபிறப்பே/ ஏன் எனில் இதை முதலில் எனது பக்கத்து விட்டுக் காம்பவுண்ட் உள் பார்த்தேன் அங்கிருந்து எங்கள் வீட்டுக்கு தாவி பற்றிப் பரவியது அவர்கள் காம்பவுண்ட் அருகே இருந்த செடி கொடி மரத்தை அப்புறப்படுத்தி விட்டார்கள்.\nசிறிது காலம் கழித்துப் பார்த்தால் எங்கள் கறிவேப்பிலை மரத்தின் அருகே ஒரு இரண்டு விரல் மொத்தத்திற்கு ஒரு புரசங் கொம்பு கலரின் ஒரு மரக்கட்டை போலான வேர் ஓடி மேல் மரத்து வரை ஏறி இருந்தது. அதை வெட்டி எடுத்தேன். பிடுங்கியும் விட்டேன்... வேர் வெட்டப்பட்ட செடி காய்ந்து போகவேண்டும்...காய்ந்தால் பிறகு மேல் சுற்றிக் கொண்டிருப்பவற்றை சத்துக் குறைந்து தானே இருக்கும்...பிடித்து இழுத்துப் போட்டு அப்புறப்படுத்தி விடலாம் என என் திட்டம்.\nஆனால் அது அதனிடம் பலிக்கவில்லை...மேல் ஏறியிருந்த கொடிகள் நன்றாக வளர்ந்து மேலும் மேலும் பசுமையாக இலைகள் விட்டு துளிர் விட்டு வளர்ந்தபடியே இருந்தன...மேலும் அதன் விழுது வேறு எல்லா இடங்களிலும் தொங்க ஆரம்பித்தன...\nவிழுது போல வரும் அதன் நூல் இழை போன்ற கொடியை அவ்வப்போது நாங்கள் குளிக்கும் அறைக்குச் செல்லும்போதும், ஓய்வறைக்குச் செல்லும்போதும் இழுத்து இழுத்து பிய்த்து பிய்த்துப் போட்டபடியே இருந்தேன் இருந்தாலும் அவை அழியவில்லை.ஓயவில்லை.\nஅதற்கு நீரும் தேவை இருக்கவில்லை, நிலமும் தேவை இருக்கவில்லை. காற்றிலேயே இருக்கும் ஈரப்பதம் அல்லது எங்கிருந்து சத்து பெறுகிறதோ தெரியவில்லை மிகவும் அற்புதமாக சுகமாக வளர்ந்து வந்தது. அதன் இலைகள் மிகவும் பசுமையாக ஏறத்தாழ மென்மையான அரசு இலை போல.\nஆய்த பூஜை அன்று ஒரு நாள் குறித்தேன், கறிவேப்பிலை, மற்றும் சப்போட்டா மரத்தின் மேல் இருந்த இதை ஓய்வறையின் ஓடுகள் மேல் ஏறி அறுத்து பிய்த்து எடுத்து அப்புறபடுத்துவது என...அதே போல ஏறினேன்.\nவீட்டில் அதன் பிறகு வீட்டம்மாளிடம் பாட்டு வாங்கிக் கட்டிக் கொண்டேன் இன்றுதான் அதை செய்ய வேண்டுமா அதனால் எவ்வளவு நேரம் வீணாகிவிட்டது மற்ற வேலைகள் எல்லாம் எவ்வளவு பாதித்திருக்கின்றன என்று அது வேறு குடும்பப்பிரச்சனை. இது வேறு பூகோள, தாவரவியல் பிரச்சினை\nஎப்படியோ அந்த இரண்டு மரங்களை விடுவித்தே தீருவதென்று எனது முடிவு. மேல் ஏறிப் பார்த்தால்...அந்த நூல் இழைகள் கீழே அந்த அஸ்பெஸ்டாஸ் சீட்டுகளி உதிர்ந்து தேங்கிய சப்போட்டா மற்றும் மக்கிய இலைளின் கீழ் இறங்கி பூரான் கால்கள் போல் வேர் விட்டு சல்லி வேர் மூலம் நீண்டு நீண்டு கிளை பரப்பியபடியே சென்று கொண்டிருந்தன. அதை முதலில் சுத்தம் செய்ய ஆரம்பித்து அந்த மக்கிய குப்பைகளுடன் அந்த செடியின் வேர் மற்றும் நூல் இழை போன்றவற்றையும் அப்புறப்படுத்தி விட்டு மேல் இருக்கும் கொடியை கைப்பற்றும் முயற்சி செய்தேன்.\nகொக்கி போட்டு இழுத்தாலும், வரவில்லை. ஒன்றை ஒன்று பின்னிக் கொண்டு மரத்தின் கிளைகளிலும் பின்னியபடி மகா மரணப் போராட்டம். கொஞ்சம் பிசகினாலும் நான் அன்று ஒரேயடியாக விடைபெற்றிருப்பேன் என எண்ணுமளவு\nமெதுவாக ஒவ்வொரு கொடியையும் பிரித்து இழுத்து முடிந்தவரை பிய்ந்து வந்தாலும் வரட்டும் என கைகளாலும் பலம் கொண்ட மட்டும் பிய்த்தேன், கொக்கி மூலமும் இழுத்தேன். சில முறை பிய்ந்து வந்தது, சில முறை அதை என்னால் ஒன்றுமே செய்ய முடியவில்லை...\nஒரு முறை பிய்த்தபோது அதன் தோல், மட்டும் பிரிந்து வந்து உள்ளே நார் போல நீர் வழுக்கி கையை வைத்து இழுக்க முடியாமல் நடுத்தண்டு நின்று கொண்டது ஒரே நீர் வழ வழவென்று பிசு பிசுப்பு...\nபல வகையான வண்ணம் காட்டியது... செடி போல, இலை போல, கொடி போல, தடித்த பட்டையுள்ள மேல் தோலுள்ள கொடி போல, உள்ளே நீர் விட்டும் , கசிந்துகொண்டிருக்கும் தாவரம் போல.. பூமியைத் தொடாமலே பூமிக்கும் தொடர்பில்லாமலே வளர்ந்தபடியே...\nமாயம் காட்டியது...95 சதவீதம் பிய்த்து பிரித்த்ப் போட்டேன். கழீவு நீர் ஓடையில் இரசாயன கெம்ப்ளாஸ்ட் ஓடையில் விசிறி எறிந்தேன். அப்போதும் மிகவும் உயரத்தில் இரண்டு கொடிகளை என்னால் ஒன்றும் செய்ய முடியவில்லை...\nஇங்குதான் இப்படி எனில் போகும் வழியெல்லாம் அன்று என் கண்கள் இதற்காகவே மேய்ந்தன...அந்த அந்த இடத்திற்கேற்ப புதர்களுக்கேற்ப, செடிகொடிகள் மரத்திற்கேற்ப இந்தக் கொடிகள் வளர்ந்துதான் இருக்கின்றன..மனிதர்கள் இதன் அபாயத்தை உணராமலே இருக்கிறார்கள்.\nஇவற்றை உடனே அப்புறப்படுத்துங்கள் இல்லையேல் ஒரு தாவரம் மிஞ்சாது...\nஇதன் இலை, கொடி, வேர் விடும் தன்மை ஆகியவற்றை இத்துடன் பதிவு செய்துள்ளேன்.... எப்படி எப்போது விழுமோ அந்த செடிகள் மிகவும் மென்மையாக பார்க்க அழகாக எங்கெங்கும் முளைத்தும் கிடக்கின்றன இவற்றை பார்த்தவுடன் முளையிலேயே பிடுங்கி எறிந்து விட வேண்டும்...\nஇதன் பேர் என்ன, இதன் குணம் என்ன,,, இவை எப்படி செடியாக, கொடியாக வியப்புக்குரிய ஒரு அபாய���ரமான வளர்ச்சியாக எல்லாத் தாவரத்தையும் வளைத்து விடும் கொடிய ஆபத்தாக மாறுகின்றன என்பவை பற்றி எல்லாம் தாவரவியல் படித்த விற்பன்னர்கள் எவராவது தொடர்புக்கு வந்து விளக்கிச் சொன்னால் அவை உலகுக்கு நன்மை பயக்கும்.\nசில செடிகள் மிருகத்தையே உண்ணும் எனக் கேள்வி. ஆக்டோபஸ் நிறைய கைகள் உடையவை என்றும் செய்தி..இந்த செடியான கொடித் தாவர்த்தப் பார்த்து வியப்பதா அதன் அபாயத்தை நினைத்து பிரமிப்பதா இதை எல்லாம் உணராமல் வாழ்ந்து வரும் எனது தமிழ் சமூகம் கண்டு மலைப்பதா...இவற்றை எல்லாம் அழிக்கும் விவசாயியை அழித்து வரும் நமது நிர்வாகம் கண்டு என்ன செய்வது என்றெல்லாம் ஏராளமான கேள்விகள் என்னுள்\nஇன்னுமொரு உயிர்க் கொல்லி தாவரம்: கவிஞர் தணிகை - அவசியமான கட்டுரை. எனது பக்கத்தில் பகிர்கிறேன். நன்றி கவிஞர் தணிகை\nசரியான நேரத்தில் அவசியமான பதிவு. இருப்பதையாவது காப்பாற்றப் போராடும் நேரத்தில் இப்படியொரு வேதனையா உன்னிப்பாகக் கவனித்துப் போராடி ஒழிப்போம் இவற்றை.\nகவிஞர் தணிகை என்ற சுப்ரமணியம் தணிகாசலம் காவிரிக்கரை ஓரத்தில் மேட்டூர் நீர்த் தேக்கத்தின் அருகே பிறந்து\nஇந்தியாவின் குடியரசுத் தலைவராக இருந்த டாக்டர்.அ.பெ.ஜெ.அப்துல் கலாம் அவர்களின் மதிப்பு மிக்க கடிதத் தொடர்புடன் இணைந்து\nஇந்தியாவின் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியாய் இருந்த மேதகு.பி.என்.பகவதி அவர்களின் அவையில் பங்கெடுத்துப் பேசி அவருடன் உண்டு மகிழ்ந்து கலந்து அளாவளாவி\n11 சிறு நூல்களை தம்மால் முடிந்த அளவு நாட்டுக்கு ஈந்து\nஆனால் எனது புத்தகங்கள் படிக்க அல்ல பயன்படுத்த‌\nதெய்வா பதிப்பகம், தெய்வா ஆலோசனை மையம், தெய்வா தியானப்பயிற்சி மையம் ஆகியவற்றுடன் 30 ஆண்டுகளுக்கும் மேலாக பயிற்சி பெற்றும் பயிற்சி அளித்தும்\nமுதல் நூலான மறுபடியும் பூக்கும் உலகின் மிகப் பெரும் நூலகத்தொகுதியான அமெரிக்கன் நூலகக் கூட்டத்தில் வாழ்க்கைக் குறிப்போடு இடம் பெற்று\nஇந்தியாவின் பழங்குடிகள், ஆதிவாசிகள், மலைவாழ் மக்களுக்காக 10 ஆண்டுகளுக்கும் மேல் திட்ட அலுவலராக இணையிலா உழைப்பை ஈந்து இந்தியா எங்கும் பல மாநிலங்களுக்கும் சென்று ஊதியமாக உடல் பிணிகள் பல பெற்று இவரின் உழைப்பு மகாத்மா காந்தி, மதர் தெரஸா ஆகியோரின் பணிகளைப் போன்றது என சான்று வழங்கப் பட்டு\nநேரு யுவக்கேந்திரா, காந்திய கிராமியப் பல்கலைக்கழகம், பயிற்சி பணி செய்து, காந்திய சிந்தனையில் வள்ளியம்மை கல்வி நிறுவனத்தில் முதல் பரிசு பெற்று....\nஇப்படி சொல்லிக் கொண்டே போகலாம் உங்களுக்கு அது ஆர்வமாக இருந்தால்...\nவேர்ட்பிரஸ் டாட் காம் வழி 1150 பதிவுகளை மறுபடியும் பூக்கும் தளம் வழிப் பகிர்ந்து அதன் அடையாளமாக மறுபடியும் பூக்கும் சர்வீஸஸ் என சேவை தொடர்ந்து...\nஇப்போது மறுபடியும் பூக்கும்.பிளாக்ஸ்பாட்,டான் பேஜஸ் டாட் காம், தணிகை ‍ஹைக்கு தளங்களிலும், முக நூல், ட்விட்டர், கூகுள்+ போன்ற சமூக தளங்களிலும் உங்களோடு இணைந்து...\n3 கோவில்களை நிர்மாணிக்க அடிப்படைப் பணிகள் செய்து,\nசுயமாக சேவையை விட்டுப் பிரிய நினைத்தாலும் அது வாழ்வின் இறுதி வரை இயற்கையாகவே இணைந்து பின்னிப் பிணைந்து செல்ல வாழ்ந்து\nஎல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே அல்லாமல் வேறொன்றறியேன் பராபரமே என வாழ்ந்து...\nநீங்கள் தொடர்பு கொள்ள: 8015584566\nஉங்களின் நன்கொடையால் முளை விடட்டும் பல(ர்) வாழ்வு\nமனம் உவந்து எமது சேவை நிகழ்வுகளில் கலந்து கொள்ள விரும்பும்உங்களின் அன்பை கீழ்கண்ட வங்கி கணக்கு, பெயர், விவரத்தில் ஈந்துஉவக்கும் இன்பம் பெறலாம்.\nசென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா\nதணிகாசலம் எஸ் & சண்முகவடிவு T.\nஉங்களின் நன்கொடையால் முளை விடட்டும் பல(ர்) வாழ்வு\n29 10.18 இன்றைய கல்லூரி ஃபேர்வெல்லில் எனது எண்ண அல...\nதமிழக முதல்வர் குடி இருக்கும் பகுதிகளிலேயே சேலத்தி...\nஎன்று தான் மாறப்போகிறீர்கள் மாற்றப் போகிறீர்கள்:\nஇன்னுமொரு உயிர்க் கொல்லி தாவரம்: கவிஞர் தணிகை\nஅய்யப்பன் கோவில் சிக்கல்: கவிஞர் தணிகை\nதியானம் தரும் மனிதர்க்கு உன்னத ஆற்றல் கவிஞர் தணிக...\nவைரமுத்து தாமாகவே முன் வந்து மான நஷ்ட ஈடு வழக்கு ...\nகமல் ஹாசனும் தந்தி டிவி பாண்டேவும்: கவிஞர் தணிகை\n4 மீன்கள் இறந்துவிட்டன. கவிஞர் தணிகை\nவரலாறு காணா சமையல் எரிவாயு விலை ஏற்றம்: கவிஞர் தணி...\nபெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்வு பிரச்சனையை திச...\n : ‍ கவிஞர் தணிகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://selangorkini.my/ta/2019/04/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%B7%E0%AE%BE-%E0%AE%86/", "date_download": "2019-05-26T09:38:04Z", "digest": "sha1:B5ZVHPMANXHBY654XTBOGNVYKNQJTBA5", "length": 23376, "nlines": 322, "source_domain": "selangorkini.my", "title": "Selangorkini", "raw_content": "சிறப்பு விருதளிப்பு : ஷா ஆலாம் மாந���ர் மன்றம் அறிமுகம் | Selangorkini\nசுங்கை காரிங் காற்றழுத்த குழாய் சீரமைப்பு பணி நிறைவுற்றது\nசுற்றுச் சூழலுக்கு ஏற்ற வீடுகளின் உரிமையாளர்களுக்கு வரிச் சலுகை – எம்பிபிஜே\nரமலான் மாதத்தில் சம்மன்களுக்கு 50 % கழிவு – எம்பிஎஸ்ஏ\nபெருநாளை முன்னிட்டு பயணங்களை அதிகரிப்பீர் விமான நிறுவனங்களுக்கு அமைச்சு கோரிக்கை\nவிருப்பப்படி குரங்கை சுட்டதை இளைஞர் ஒப்புக் கொண்டார்\n52 குற்றச்சாட்டுகளையும் மூசா அமான் மீண்டும் மறுத்தார்\n2020 ஆம் ஆண்டுவாக்கில் ஒவ்வொரு மாநிலத்திலும் திட கழிவு நிலையம் – ஜூரைடா தகவல்\nநோன்பு பெருநாளுக்கு முன்னரே பெல்டா உதவித் தொகை – அஸ்மின் அலி\nமே மாதம் வரை 13 வட்டி முதலை சம்பவங்கள் பதிவு\nரோம் சாசனம்: மக்களுக்கு தொடர்ந்து விளக்கமளிக்கப்படும்\nமாநில கொடிகள் அரை கம்பத்தில் பறக்க விடுவீர்\nகேரித்தீவு தமிழ்ப்பள்ளி மாணவர்கள் 37 பேருக்கு பேருந்து கட்டண உதவிநிதி\nவர்த்தகங்களில் அந்நிய நாட்டவர்கள் ஆக்கிரமிப்பு : எளிதான வழியில் லாபமடைய விரும்புவதே காரணம்\nயாபிம் தலைமை இயக்குநர் தற்காலிக இடைநீக்கம்\nதாமான் ரிம்பா கியாரா மீதான புகார் விசாரிக்கப்படவில்லையா\nபினாங்கு ஜேபிஜே ஊழல் விவகாரம்: 70 விசாரணை அறிக்கைகள் தயார்\nநிக் ஓமார்: இஸ்லாம் தவிர்த்து, அனைத்து மதங்களை பற்றிய கல்வியை பல்கலைக் கழகத்தில் தொடங்கலாம் \nஎன்.எஃப்.சி கழகத்தின் கடன்களைச் செலுத்த புதிய நிறுவனம் தயார்\nநிதியமைச்சர்: என்எப்சி முழு கடனையும் செலுத்த வேண்டும்\nஜோக்கோவிற்கு மந்திரி பெசார் வாழ்த்து\nசிறப்பு விருதளிப்பு : ஷா ஆலாம் மாநகர் மன்றம் அறிமுகம்\nசிறப்பு விருதளிப்பு : ஷா ஆலாம் மாநகர் மன்றம் அறிமுகம்\nஷா ஆலாம், ஏப். 25-\nசம்பந்தப்பட்ட ஊராட்சி மன்றத்தில் நீண்ட காலம் பணியாற்றி வரும் தனது ஊழியர்களைச் சிறப்பிக்கும் வகையில் ஷா ஆலாம் மாநகர் மன்றம்(எம்பிஎஸ்ஏ) சிறந்த சேவைக்கான அங்கீகார விருதை அறிமுகப்படுத்தியுள்ளது.\nசிறந்த சேவைக்கான அங்கீகாரம் (ஏபிசி) வழங்கப்படாவிட்டாலும் கூட சிறந்த முறையில் சேவையாற்றும் ஊழியர்கள் சிறப்பிக்கப்பட வேண்டும் என்பதற்காக இந்த விருது அறிமுகப்படுத்தப்படுவதாக துணை டத்தோ பண்டார் முகமது ரஷிடி ருஸ்லான் தெரிவித்தார்.\n“உற்பத்தி மற்றும் சேவைத் திறனை அதிகரிக்கும் வகையில் எம்பிஎஸ்ஏ தனது ஊழியர்களின் ��ர்ப்பணிப்பு மற்றும் உழைப்பை என்றும் மதித்து வருகிறது”.\n” அவ்வகையில் எம்பிஎஸ்ஏ 25 ஊழியர்களுக்கு சிறப்பு அங்கீகார சான்றிதழ் வழங்கியது. இவர்கள் 400 வெள்ளி பிஎஸ்என் பிரிமிய சேமிப்பு சான்றிதழையும் பெற்றனர்” என்று இங்கு 2018 எம்பிஎஸ்ஏ ஏபிசி நிகழ்ச்சியில் உரை நிகழ்த்துகையில் குறிப்பிட்டார்.\n10 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றியவர்கள் இந்நிகழ்ச்சியில் சிறப்பிக்கப்பட்டனர்.\nசுத்திகரிப்பு நிலைய மேம்பாட்டநிறைவு: அடுத்த 24 மணி நேரத்தில் குடிநீர் விநியோகம்\nஎஸ்..எம்.யூ.இ. திட்டத்தை மாநில அரசு கைவிடவில்லை\nசுங்கை காரிங் காற்றழுத்த குழாய் சீரமைப்பு பணி நிறைவுற்றது - 1 day ago\nஷா ஆலம், மே 24- ரவாங், சுங்கை காரிங் அருகே உடைந்த காற்றழுத்த குழாயைப் பழுதுபார்க்கும் பணி இன்று அதிகாலை 2 மணி அளவில்…\nசுற்றுச் சூழலுக்கு ஏற்ற வீடுகளின் உரிமையாளர்களுக்கு வரிச் சலுகை – எம்பிபிஜே - 2 days ago\nபெட்டாலிங் ஜெயா, மே 24- கரியமிலவாயு பயனீடு குறைந்த மாநகராக உருவாகும் இலக்கை அடையும் பொருட்டு இயற்கை சுற்றுச் சூழலுக்கு ஏற்ப வீடுகளைப் பேணும்…\nரமலான் மாதத்தில் சம்மன்களுக்கு 50 % கழிவு – எம்பிஎஸ்ஏ - 2 days ago\nஷா ஆலம், மே 24- ஷா ஆலம் மாநகராட்சி மன்றத்தின் சம்மன்களுக்கு ரமலான் மாதம் முழுமையிலும் 50 விழுக்காடு கழிவு வழங்கப்படவிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது. இம்மாதம்…\nமே மாதம் வரை 13 வட்டி முதலை சம்பவங்கள் பதிவு - 4 days ago\nகூச்சிங், மே 22- இம்மாதம் வரை இம்மாநிலத்தில் 1லட்சம் வெள்ளி இழப்பை ஏற்படுத்திய 13 சட்டவிரோத வட்டி முதலைகள் சம்பந்தப்பட்ட சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.…\nமாநில கொடிகள் அரை கம்பத்தில் பறக்க விடுவீர் சிலாங்கூர் ஆட்சியாளர் உத்தரவு - 4 days ago\nஷா ஆலம், மே 22- பகாங் முன்னாள் ஆட்சியாளர் சுல்தான் ஹாஜி அகமது ஷாவின் மறைவை முன்னிட்டு சிலாங்கூர் மாநிலம் முழுமையும் கொடிகள் அரை…\nகேரித்தீவு தமிழ்ப்பள்ளி மாணவர்கள் 37 பேருக்கு பேருந்து கட்டண உதவிநிதி - 4 days ago\nஷா ஆலம், மே 22- கோலலங்காட் மாவட்டத்தில் உள்ள கேரித்தீவு தெற்குத் தோட்ட தமிழ்ப்பள்ளியைச் சேர்ந்த 37 மாணவர்களுக்கு மாநில அரசாங்கத்தின் பேருந்து கட்டண…\nஜோக்கோவிற்கு மந்திரி பெசார் வாழ்த்து - 5 days ago\nஷா ஆலாம், மே 21: இந்தோனேசிய அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற ஜோக்கோ விடோடோ(ஜோக்கோவி) மற்றும் துணை அதிபர் தேர்தலில் வெ��்றி பெற்ற மாருஃப்…\nஷா ஆலாம் டத்தோ பண்டாராக ஹாரிஸ் நியமனம்\nவெ.3 லட்சம் கடத்தல் சிகரெட் பறிமுதல்\nநஜீப் – இர்வான் வழக்கு விசாரணை 2020 ஜனவரி 6இல் தொடங்கும்\n2008-இல் சிலாங்கூரில் ஏற்பட்ட சூழ்நிலையை, பாக்காத்தான் அரசாங்கம் தற்போது எதிர் நோக்கி உள்ளது\nசிலாங்கூரில் இ- நில நிர்வாகம் - மத்திய அரசு ஆர்வம்\nஎம்பிகே: சம்மன்களுக்கு வெ.5 மட்டுமே அபராதம்\nகோல சிலாங்கூர் மாவட்ட அலுவலகம் வெ. 70 மில்லியன் நில வரி வசூல்\nஇசிஆர்எல் மேம்பாட்டுத் திட்டங்களைப் பிரபலப்படுத்த சிறப்பு குழு\nஹார்ட் ரொக் கஃபே மற்றும் ஹோட்டல் திட்டம் தொடரும் - டத்தோஸ்ரீ அன்வார் உறுதி\nஎஸ்.எம்.முகமட் இட்ரிஸ், தனது 93-வது வயதில் காலமானார்\nசுங்கை காரிங் காற்றழுத்த குழாய் சீரமைப்பு பணி நிறைவுற்றது\nசுற்றுச் சூழலுக்கு ஏற்ற வீடுகளின் உரிமையாளர்களுக்கு வரிச் சலுகை – எம்பிபிஜே\nபெருநாளை முன்னிட்டு பயணங்களை அதிகரிப்பீர் விமான நிறுவனங்களுக்கு அமைச்சு கோரிக்கை\nரமலான் மாதத்தில் சம்மன்களுக்கு 50 % கழிவு – எம்பிஎஸ்ஏ\nவிருப்பப்படி குரங்கை சுட்டதை இளைஞர் ஒப்புக் கொண்டார்\nநோன்பு பெருநாளுக்கு முன்னரே பெல்டா உதவித் தொகை – அஸ்மின் அலி\n52 குற்றச்சாட்டுகளையும் மூசா அமான் மீண்டும் மறுத்தார்\nஇந்தோனேசியாவில் சமூக ஊடகங்களுக்குத் தடை\n2020 ஆம் ஆண்டுவாக்கில் ஒவ்வொரு மாநிலத்திலும் திட கழிவு நிலையம் – ஜூரைடா தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_14-%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2019-05-26T10:21:29Z", "digest": "sha1:ZYCZEGIVOH7723FUVWD3RGHTERTZFL6L", "length": 8213, "nlines": 81, "source_domain": "ta.wikinews.org", "title": "புதுக்கோட்டையில் 14-ம் நூற்றாண்டைச் சேர்ந்த சிவலிங்கம் கண்டெடுப்பு - விக்கிசெய்தி", "raw_content": "புதுக்கோட்டையில் 14-ம் நூற்றாண்டைச் சேர்ந்த சிவலிங்கம் கண்டெடுப்பு\nவியாழன், சூலை 2, 2009 புதுக்கோட்டை:\nபுதுகை மாவட்டம், தேனிப்பட்டி அருகே 14-ம் நூற்றாண்டைச் சேர்ந்த கோயிலில் எஞ்சி இருக்கும் சிவலிங்கத்தை புதுக்கோட்டையைச் சேர்ந்த வரலாற்றுப் பேரவையினர் கண்டுடெடுத்துள்ளனர். இதுகுறித்து வரலாற்றுப் பேரவை நிறுவனர் புலவ��் பு.சி. தமிழரசன் தெரிவித்தது:\nபுதுக்கோட்டை மாவட்டம், ஏம்பல் செல்லும் வழியில் 30 கி.மீ. தொலைவில் தேனிப்பட்டி அருகே பழங்கால கோயில் இருப்பதாகக் கல்லுக்குடியிருப்பைச் சேர்ந்தவர் ஒருவர் கொடுத்த தகவலை அடுத்து, வரலாற்றுப் பேரவை நிர்வாகிகள் குழு அந்தக் கோயிலை ஆய்வு செய்தது.அதில், கிபி 14-ம் நூற்றாண்டில் பாண்டியர் காலத்தைச் சேர்ந்த சிவலிங்கம் பாம்பாற்றின் வட கரையில் அமைந்திருந்தது. அதைச்சுற்றி உள்ள கோயில் கட்டுமானம் அழிந்த நிலையில் காணப்படுகிறது.\nமறைந்து போன ஊர்: 700 ஆண்டுகளுக்கு முன்பு பாப்பாகுறிச்சி என்ற ஊருக்கு இடைப்பட்ட பகுதியில் இக்கோயில் இருந்திருக்கலாம். காலப் போக்கில் அந்த ஊர் இருந்த இடம் தெரியாமல் அழிந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது.படைப்பு விழா: இந்தக் கோயிலுக்கு அருகில் முத்தரையர் குடும்பக் கோயிலான அடைக்கலங்காத்தார் கோயில் உள்ளது. இந்தக் கோயில்களை 12 கரை நாட்டுக் கோயில்கள் எனக் கூறுகின்றனர். ஆடி மாதத்தில் அடைக்கலங்காத்தார் கோயிலில் படைப்பு விழா நடைபெறும் போது, 12 கரை நாட்டாரில் தம்புரான் வகையறாவைச் சேர்ந்த பூசாரி இந்தச் சிவலிங்கத்தின் மீது நின்று அருள்வாக்கு சொன்னதாகவும் செய்திகள் கூறுகின்றன.\nஇதுதொடர்பான கல்வெட்டுகள் இந்தக் கோயிலில் இருந்து 2 கிமீ தொலைவில் உள்ள மற்றொரு கோயில் சுவர்களில் பதிக்கப்பட்டுள்ளதால், அவற்றை ஆராயும் போது மேலும் பல தகவல்கள் தெரிய வரும் என்றார் தமிழரசன்.[1]\n↑ [1], புதுகை அருகேயுள்ள கோயிலில் 14-ம் நூற்றாண்டைச் சேர்ந்த சிவலிங்கம் கண்டெடுப்பு, Dinamani,03 July 2009\nஇப்பக்கம் கடைசியாக 22 சூலை 2018, 18:41 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://battinaatham.net/description.php?art=18801", "date_download": "2019-05-26T10:03:24Z", "digest": "sha1:NO7Q26YIU7X2IFDGQWIQYLKBBHYJSQGO", "length": 9317, "nlines": 58, "source_domain": "battinaatham.net", "title": "இந்தியாவுக்கு புரிய வைக்க முடியாது ஆனால் இந்தியாவை பணிய வைக்க முடியும்! Battinaatham", "raw_content": "\nஇந்தியாவுக்கு புரிய வைக்க முடியாது ஆனால் இந்தியாவை பணிய வைக்க முடியும்\n(தில்லை)சிங்களவர்கள் இந்தியாவுக்கு விசுவாசமாக இல்லை. ஆனால் தமிழர்களே இந்தியாவுக்கு பூரண விசுவாசமாக இருக்கிறார்கள். இதனை இந்தியா புரிந்து ஈழத் தமிழருக்கு உதவ வேண்டும் என சிலர் நினைக்கின்றனர்.\nஇந்தியாவில் ஏழு கோடி தமிழர்கள் இருக்கிறார்கள். அவர்களின் தொப்புள்கொடி உறவுகளே ஈழத் தமிழர்கள். எனவே இதனை இந்தியா புரிந்து கொண்டு ஈழத் தமிழருக்கு உதவ வேண்டும் என இன்னும் சிலர் விரும்புகின்றனர்.\nஈழத் தமிழர்கள் இந்துக்கள். எனவே ஈழத் தமிழர்கள் “இந்து தமிழீழம்” கேட்டால் இந்தியா அதனை புரிந்துகொண்டு உதவும் என வேறு சிலர் நம்புகின்றனர்.\nஇலங்கையில் சீனாவின் ஆக்கிரமிப்பு அதிகரித்துவிட்டது. எனவே ஈழத் தமிழரே தமது உண்மையான பாதுகாப்பு என்பதை இந்தியா புரிந்துகொண்டு உதவும் என சிலர் ஆய்வு கட்டுரைகள் எழுதுகின்றனர்.\nஇந்தியாவை பயன்படுத்த நினைத்தனர் ஈழத் தமிழ் தலைவர்கள். ஆனால் அவர்களை பயன்படுத்திக்கொண்டது முழு இலங்கையையும் ஆக்கிரமித்துவிட்டது இந்தியா.\nஆனாலும் இன்றும்கூட இந்தியா புரிந்துகொண்டு உதவும் என இத் தமிழ் தலைவர்கள் கூறிக்கொண்டு இருக்கின்றனர்.\nஇந்தியா ஒருபோதும் புரிந்து கொள்ளப் போவதில்லை. ஆனால் இந்தியாவை பணிய வைக்க முடியும்.\nதமிழர்கள் அனைவரும் ஒருமித்து இந்தியாவுக்கு எதிராக போராடுவதன் மூலம் இந்தியாவை பணிய வைக்க முடியும்.\nகடந்த வருடத்தில் இந்திய அரசுக்கு எதிராக அதிக போராட்டம் நடைபெற்ற மாநிலம் தமிழ்நாடுதான்.\nசுமார் பன்னிரண்டாயிரம் போராட்டங்கள் கடந்த ஒரு வருடத்தில் மட்டும் தமிழ்நாட்டில் நடைபெற்றுள்ளது.\nஇது இப்போது இந்தியாவில் மட்டுமல்ல உலக நாடுகளின் கவனத்தையும் பெற ஆரம்பித்துள்ளது.\nஇதன் ஒரு அம்சமே பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் வீசிய அணுகுண்டு.\n“புலிகள் அநீதிக்கு எதிராகவே தற்கொலை தாக்குதல்களை நடத்தினார்கள்” என்று அவர் வீசிய இக் குண்டு நிச்சயம் பெரிய விளைவுகளை எற்படுத்தப் போகிறது.\nஇம்ரான்கான் தமிழ் மக்கள் மீது உண்மையான பரிவு கொண்டவரல்ல. அதுமட்டுமல்ல அவர் தனது நாட்டில் பல இனங்களின் போராட்டத்தையே அடக்கிக்கொண்டு இருக்கிறார்.\nஆனாலும் அவர் தமிழருக்கும் இந்திய அரசுக்கும் இடையில் உள்ள முரண்பாட்டை கவனத்தில் எடுத்திருக்கின்றார் என்பதையே அவரது புலி பற்றிய பேச்சு காட்டுகின்றது.\nபுலிகளின் போராட்டத்தைப் பற்றி முதன் முதலாக ஒரு நாட்டின் பிரதமர் பேசியிருப்பது தமிழரின் பிரச்சனையை உலகில் யாருமே கவனத்தில் கொள்ள மாட்டார்கள் என்று இறுமாப்பாக இருந்த இந்திய அரசுக்கு விழுந்த பெரிய அடியே..\nஇடம்: மட்டக்களப்பு ஒலிவ் வீதி\nஅன்பான வாசகர்களே, உங்கள் பிரதேசங்களில் நடக்கும் செய்திகளையும், நிகழ்வுகளையும் மற்றும் நீங்கள் செய்தியாளராயின் உங்களிடத்தில் இருக்கும் செய்திகளை Battinaatham செய்தித் தளத்தில் பிரசுரிக்க எமது மின்னஞ்சலுக்கு info@battinaatham.com அனுப்பி வைக்கவும். மின்னஞ்சல் அனுப்பும் போது உங்கள் பெயர், நாடு, தொலைபேசி என்பவற்றை குறிப்பிட மறக்க வேண்டாம்.\n இல்லை அவர் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2018-01-12-06-00-39/2014-03-08-04-41-57/2014-03-14-11-17-82", "date_download": "2019-05-26T09:22:51Z", "digest": "sha1:MXA63CYIMBOGL7N2JB6NDS4H2YVDSQMZ", "length": 11025, "nlines": 235, "source_domain": "keetru.com", "title": "கோழி", "raw_content": "\nதமிழ்நாடு தப்பித்தது; இந்தியா மாட்டிக் கொண்டது\nதேர்தல் பத்திரம் - கார்ப்பரேட்டுகளின் கருப்புப் பணத்திற்கான முகமூடி\n‘தாகம்’ - சமூக மாற்றத்தின் வேகம்… புரட்சியின் மோகம்…\nஒரு சந்தேகம் - ஆதி திராவிடர் விபசாரி மக்களைவிட இழிந்தவர்களா\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\nபிரிவு கோழி-இல் உள்ள கட்டுரைகளின் பட்டியல்\nபேபி சிக்கன் பொடிமாஸ் எழுத்தாளர்: க.ப்ரியா யாழி\nகோவில்பட்டி கோழி குழம்பு எழுத்தாளர்: ஹேமலதா\nசிக்கன் தேங்காய்ப்பால் கிரேவி எழுத்தாளர்: பேரா.சோ.மோகனா\nதடாலடி சிக்கன் பால் கிரேவி எழுத்தாளர்: பேரா.சோ.மோகனா\nசிக்கன் ஜிஞ்சிலி கபாப் எழுத்தாளர்: பேரா.சோ.மோகனா\nஇஞ்சி மிளகு கோழி வறுவல் எழுத்தாளர்: பேரா.சோ.மோகனா\nபுதினா, மல்லி, சிக்கன் கிரேவி எழுத்தாளர்: பேரா.சோ.மோகனா\nகிராமத்து கோழி குழம்பு எழுத்தாளர்: பேரா.சோ.மோகனா\n5 ஸ்டார் சிக்கன் முந்திரி வறுவல் எழுத்தாளர்: பேரா.சோ.மோகனா\nபுதினா ஜிஞ்சர் சிக்கன் எழுத்தாளர்: பேரா.சோ.மோகனா\nடேஸ்டி சிக்கன் வறுவல் எழுத்தாளர்: பேரா.சோ.மோகனா\nமுட்டை அடை எழுத்தாளர்: பேரா.சோ.மோகனா\nராயல் சிக்கன் எழுத்தாளர்: பேரா.சோ.மோகனா\nசிக்கன் நூடுல்ஸ் எழுத்தாளர்: நளன்\nஉருளைக்கிழங்கு ஆம்லெட் எழுத்தாளர்: நளன்\nமசாலா ஆம்லெட் எழுத்தாளர்: நளன்\nகோழி வருவல் குழம்பு எழுத்தாளர்: நளன்\nசிக்கன் பிரியாணி எழுத்தாளர்: நளன்\nமுட்டை அவியல் எழுத்தாளர்: நளன்\nசிக்கன் பாஸ்தா எழுத்தாளர்: நளன்\nகுண்டூர் சிக்கன் எழுத்தாளர்: ஆசியா உமர்\nகோவா சிக்கன் கறி எழுத்தாளர்: நளன்\nசில்லி சிக்கன் டிக்கா எழுத்தாளர்: நளன்\nதந்தூரி சிக்கன் குழம்பு எழுத்தாளர்: நளன்\nமுட்டை கட்லெட் எழுத்தாளர்: நளன்\nடாங்டி கபாப் எழுத்தாளர்: நளன்\nசைனீஸ் சில்லி சிக்கன் எழுத்தாளர்: நளன்\nசிக்கன் ஷெரின் எழுத்தாளர்: நளன்\nதாஜ் சிக்கன் குருமா எழுத்தாளர்: நளன்\nமொஹல் சிக்கன் கபாப் எழுத்தாளர்: நளன்\nபக்கம் 1 / 3\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.eelamenews.com/?p=122618", "date_download": "2019-05-26T09:41:25Z", "digest": "sha1:MYLXW253RWVQMF2ADESPHWHUL4Q54EET", "length": 32374, "nlines": 69, "source_domain": "www.eelamenews.com", "title": "தடைசெய்யப்பட்ட ஆயுதங்கள்…..மாறுபடும் ஐ.நா அளவுகோல் – சுடரவன் : ஈழம் செய்திகள்", "raw_content": "\nMay : 6 : 2019 - முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நாளில் கைகளில் கறுப்புப்பட்டி அணிவோம் ஆளுக்கொரு மரம் நாட்டுவோம் \nMay : 3 : 2019 - ஸ்ரீலங்காவில் ஐசிஸ் தாக்குதலில் இருந்து தமிழர்களை பாதுகாக்க அமெரிக்கத் துருப்புக்களை அனுப்புக – டிரம்ப்புக்கான தமிழர்கள்\nMay : 3 : 2019 - போராளிகளிற்கு ஓர் திறந்த மடல்\nMay : 1 : 2019 - தடைசெய்யப்பட்ட ஆயுதங்கள்…..மாறுபடும் ஐ.நா அளவுகோல் – சுடரவன்\nApr : 30 : 2019 - முன்னாள் போராளிகளே சிறீலங்கா அரசின் தந்திரத்திற்குள் வீழ்ந்துவிடாதீர்கள்\nதடைசெய்யப்பட்ட ஆயுதங்கள்…..மாறுபடும் ஐ.நா அளவுகோல் – சுடரவன்\nஇன்று மனித சமூகம் போர்கள்இ ஆயுத மோதல்கள்இ வன்முறைகள் அற்ற ஒரு உலகை காணத்தவிக்கிறது. ஆகக்குறைந்தது போர்கள்இ மோதல்களின் போது பேரழிவுஆயுதங்களால் பாரிய உயிரழிவுகள் ஏற்படுவதைத் தடுக்க வேண்டும் என்ற நோக்குடன் முயற்சிள் மேற்கொள்கிறன. அதிலும் குறிப்பாக அப்பாவிப் பொதுமக்களை இத்தகைய [ மேலும் படிக்க ]\nமேற்குலகத்தின் நலன் சார் அரசியலில் நாம் ஒரு மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் – வேல்ஸ் இல் இருந்து அருஷ்\nகடந்த மாதம் நடைபெற்ற ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கூட்டத்தில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தை முறியடிப்பதற்கான முயற்சிகளை சிறீலங்கா அரசு மேற்கொள்ளவில்லை. ஏனெனில் தம் மீது அழுத்தங்கள் கொண்டுவரப்படமாட்டாது என்பது அவர்களுக்குத் தெரியும். அதற்கான காரணம் தமிழ் மக்��ளின் இனவிடுதலை தற்போது மேற்குலகத்தின் [ மேலும் படிக்க ]\nவிண்வெளிப்போருக்கு பின்னுள்ள பூகோள அரசியலை உள்வாங்க தமிழினம் தயாராகுமா\nபூமியில் இருந்து 186 மைல்கள் (274 கி.மீ) தொலைவில் மணிக்கு 17000 மைல் வேகத்தில் பூமியின் கீழ்வட்டப்பாதையில் சுற்றிக்கொண்டிருந்த மைக்ரோசற்- ஆர் என்ற தனது செயற்கைக்கோளை இந்தியா கடந்த புதன்கிழமை சுட்டுவீழ்த்தியுள்ளது. 900 மில்லியன் வாக்காளர்களைக் கொண்ட இந்திய தேசத்தில் [ மேலும் படிக்க ]\nஐ.நா. மனித உரிமை சபை பாதிக்கப்பட்ட மக்களிற்கு நீதி வழங்கியுள்ளதா\nஜெனிவாவில் நடைபெற்று முடிந்த ஐ.நா. மனித உரிமை சபையின் நாற்பதாவது (40வது) கூட்ட தொடர் வடக்கு கிழக்கில் வாழும் தமிழ் மக்களிற்கு நீதி வழங்கியுள்ளதா என்ற கேள்வி பரவலாக பேசப்படும் விடயமாகும் ஸ்ரீலங்கா விடயத்தில் ஐ.நா. அங்கத்துவ நாடுகள் பல [ மேலும் படிக்க ]\nமீண்டும் ஒரு முறை தமிழ் மக்களை ஏமாற்றியுள்ளது அனைத்துலக சமூகம் – வேல்ஸ் இல் இருந்து அருஷ்\nஅமெரிக்காவினதும் அதன் கூட்டணி நாடுகளினதும் அனைத்துலகக் கொள்கை என்பது ஒவ்வொரு பிராந்தியத்திற்கும் வேறுபட்டது. மத்திய கிழக்கு நாடுகளில் அவர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தி அந்த நாடுகளில் தனது படையினரை நேரிடையாக களமிறக்குவது என்பது ஒரு உத்தி. ஐரோப்பாவைச் சுற்றியுள்ள நாடுகளை கட்டுப்படுத்துவதற்கு [ மேலும் படிக்க ]\nதடைசெய்யப்பட்ட ஆயுதங்கள்…..மாறுபடும் ஐ.நா அளவுகோல் – சுடரவன்\nஇன்று மனித சமூகம் போர்கள்இ ஆயுத மோதல்கள்இ வன்முறைகள் அற்ற ஒரு உலகை காணத்தவிக்கிறது. ஆகக்குறைந்தது போர்கள்இ மோதல்களின் போது பேரழிவுஆயுதங்களால் பாரிய உயிரழிவுகள் ஏற்படுவதைத் தடுக்க வேண்டும் என்ற நோக்குடன் முயற்சிள் மேற்கொள்கிறன. அதிலும் குறிப்பாக அப்பாவிப் பொதுமக்களை இத்தகைய தாக்குதல்களில் இருந்து காப்பதற்கு அவசியமான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்ற முனைப்பு மேலோங்கியுள்ளது.\nபோர்கள்இ மோதல்கள் நடைபெறும் போது பொதுமக்களை பாதுகாக்க எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள்இ கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் பற்றி பன்னாட்டு நடைமுறைமரபுகள் மற்றும் உடன்படிக்கைகள் வகுக்கப்பட்டுள்ளன. இவை அழிவுத் தவிர்ப்புக்கான வழிகாட்டு கோவைகளாக மட்டுமன்றி குற்றமிழைப்பவர்களை நீதியின் முன் நிறுத்தக் கூடியவையாகவும��� அமைகின்றன. இந்த வகையில் இரசாயனஇ உயிரியல் மற்றும் கொத்துக்குண்டுப் பாவனை என்பன மிகவும் பாரதூரமான மானுடத்திற்கெதிரான குற்றச் செயல்களாகவே கொள்ளப்படுகின்றன.\nஆனால் இலங்கையைப் பொறுத்தவரை அப்பாவித் தமிழ்மக்கள்இ சிறிலங்காவின் பேரழிவு ஆயுதங்களால் குறிவைத்துக் குதறப்பட்டபோது அதைத் தடுப்பதற்கு யாரும் முயலவில்லை. தடைசெய்யப்பட்ட ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டமை தொடர்பில் பேசப்படுகின்ற நிலைமையிலும் அதற்கான ஆதாரங்கள் முன்வைக்கப்படும் நிலையிலும் நீதிக்கான எந்த முன்நகர்வுகளும் இடம்பெறவில்லை.\nஅண்மைக்காலத்தில் சிரியாவில் தடைசெய்யப்பட்ட ஆயுதப்பவனை தொடர்பில் செய்திகள் வந்தவுடனேயே ஐ.நா உள்ளிட்ட அனைத்துலக அமைப்புகள் வரிந்து கட்டிக்கொண்டு களத்தில் குதித்தன. ஐ.நா வின் வேதியியல் ஆயுதங்களை தடைசெய்வதற்கான அமைப்பின் (OPCW- Organisation for the Prohibition of Chemical Weapons) கண்காணிப்பாளர்கள் உண்மை கண்டறியும் நடடிக்கைக்காக அனுப்பிவைக்கப் பட்டனர். அங்கு நடைபெற்ற பரிசோதனை நடவடிக்கையில் சிரிய அரசபடைகளால் தடைசெய்யப்பட்ட வேதியல் ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளமை தெரியவருவதாக அவர்கள் அறிக்கையிட்டனர். இதனடிப்படையில் சம்பந்தப்பட்ட தரப்பினர் கடுமையாகத் தண்டிக்கப்படவேண்டும் என பலதரப்பிலுமிருந்தும் பலமான கோரிக்கைகள் விடுக்கப்படுகின்றன.\nஇலங்கையில் போரின் இறுதிக்கட்டத்தில் சிறிலங்கா தடைசெய்யப்பட்ட ஆயுதங்களை பயன்படுத்தியது என்பதை உரத்துப் பேசும் தரப்புகளைஇ அதற்கான நீதி வழங்கப்படவேண்டும் என முயற்சிகளை மேற்கொள்ளும் தரப்புகளை காணமுடியவில்லை. தத்தமது சொந்த நலன்களை பொறுத்தே ‘மனிதவுரிமை’ பேசும் இன்றைய உலகில் பாதிக்கப்பட்ட தரப்பினர் தமக்கான குரலை ஓங்கி ஒலிக்கவேண்டியது கட்டாயமாகிறது.\nதடைசெய்யப்பட்டுள்ள ஆயுதங்களை சிறிலங்கா பயன்படுத்தியுள்ளது என்பதை ஐ.நாவின் அபிவிருத்தி அமைப்பின் கண்ணிவெடிகள் தொடர்பான நடவடிக்கைக்குழு ஆதாரங்களுடன் உறுதிப்படுத்தியிருந்தும் இன்றுவரை இவ்விடயம் கண்டுகொள்ளப்படாமல் இருப்பது ஐ.நாவின் நம்பகத்தன்மையை கேள்விக்குறியாக்கி நிற்கிறது.\nஐ.நா அபிவிருத்தித் திடடத்தின் (UNDP) கண்ணிவெடிகள் தொடர்பான தொழில்நுட்ப ஆலோசகர் அலன் போஸ்டன் (Allan Poston) சிறிலங்காவின் கொத்துக் குண்டு பாவனை தொடர்பி���் ஐ.நாவுக்கு தகவல் தந்திருந்தார். கிடைக்கப்பெற்ற ஒளிப்படங்கள் மற்றும் சிதறுதுண்டுகளை ஆராய்ந்ததில் தான் இந்த முடிவிற்கு வருவதாக அவர் குறிப்பிட்டிருந்தார். (”After reviewing additional photographs from the investigation teams, I have determined that there are cluster sub-munitions in the area” ‘ ) அங்கு கண்டெடுக்கப்பட்ட கொத்துக்குண்டின் பகுதிகள் ரசியத் தயாரிப்பான RBK-500_AO-2,5RT_aerial cluster bomb வகையைச் சார்ந்தவை எனவும் UNDP வல்லுநர்கள் உறுதிசெய்திருந்தனர்.\nதமிழர் தரப்பால் கொத்துக்குண்டுகள் தொடர்பான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்ட போதெல்லாம் அதனை சிறிலங்கா மறுதலித்துவந்தது. ஐ.நாவின் பிரதிநிதிகள் அதனை ஆதாரத்துடன் உறுதிசெய்த வேளையிலும் கூட சிறிலங்கா அதனை முற்றாக நிராகரித்தது. தங்களிடம் இல்லாதஇ தாம் ஒருபோதும் கொள்வனவு செய்யாத குண்டை எப்படி வீசமுடியும் என ஏளனமும் செய்தது.\nஆனால் சிறிலங்கா கொத்துக்குண்டுகளை பாக்கிஸ்தானில் இருந்தும் கொள்வனவு செய்திருப்பதை அந்நாட்டின் ஆயுத ஏற்றுமதி அமைப்பின் இயக்குனர் மேஜர் ஜெனரல் முஹமட் பாரூக் உறுதிசெய்திருந்தார். அவர் 2008 ஜூலை பாகிஸ்தானிய டோன் (Dawn) செய்த்தித்தாளுக்கு வழங்கிய செவ்வியில் இதைத் தெரிவித்திருந்தார். (It has been reported that Sri Lanka has purchased cluster bombs, deep penetration bombs and rockets and UAVs from Pakistan) இது தவிர சிறிலங்கா தரப்பால் வன்னியில் தமிழர்கள் மீது வேதியல் ஆயுதங்கள் பிரயோகிக்கப்பட்டமை தொடர்பிலும் ஆதாரங்களையும் நாம் கண்டுகொள்ளமுடியும். சிறிலங்கா அரசால் பரவலாக பயன்படுத்தப்பட்ட ரசியத்தயாரிப்பு ஆயுதமான RPO-A Shmel thermobaric rocket launcher மிக ஆபத்தான வேதியல் ஆயுதமாகும். சிவிலியன் இலக்குகளுக்கு மிகுந்த பாதிப்பைத் தரும் என்றவகையில் இவ்வாயுதம் பொதுவாக தடை செய்யப்பட்ட தொன்றாகக் கொள்ளப்படுகிறது.\nசிறிலங்கா அரசாங்கம் இதனை உக்கிரேன் நிறுவனமொன்றிடமிருந்து இரசிகமாக கொள்வனவு செய்த்திருந்தது. இந்த கொள்வனவில் இடம்பெற்ற ஊழல்கள் காரணமாக இந்த விடையம் வெளிச்சத்திற்கு வந்தது. இதனால் அதனை ஏற்றே ஆகவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்ட சிறிலங்கா படைத்துறை அவை காலாவதியானவை எனக்கூறி சமாளிக்க முயன்றது.\nஆயினும் இத்தகைய ஆயுதங்கள் சிறிலங்கா படைகளால் வன்னியில் பரவலாகப் பயன்படுத்தப் பட்டமை வெளிப்படை. பயன்படுத்தப்பட்ட வெற்று எறிகணைத்தொகுதிகள் பல அங்கு கண்டெடுக்கப் பட்டிருந்தமை இதற்குச் சான்றாகும். இந்��� ஆயுதத்தில் உள்ள எரிபொருள்வேதியல் கலவையானது (FAE fuels) மிகவும் நச்சுத் தன்மையானது. இந்த வெடிபொருள் மிக மோசமான எரிகாயங்களை ஏற்படுத்துவதுடன் இ இதனை சுவாசிப்பதாலும் மிக ஆபத்தான விளைவுகள் ஏற்படுகின்றன.\nமேலும் இறுதிக்கட்ட போரின் போது வன்னியில் பணியாற்றிய வைத்தியர்களின் குறிப்புகளும்இ ‘சாட்சியங்கள் இல்லாத போர்’ ( War Without Witness) அமைப்பினரால் மேற்கொள்ளப்பட்ட சுயாதீனமான விசாரணையின் முடிவுகளும் இரசாயன ஆயுதப் பயன்பாட்டை அறிவியல் ரீதியில் நிரூபித்து நிற்கின்றன.\nசிறிலங்காப் படையினரால் வேதியல் ஆயுதங்கள் பயன்படுத்தப் பட்டமையும் அதனால் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்பட்டமையும் ஆய்வுகளில் தெரியவந்துள்ளது. இந்த ஆரம்பகட்ட முடிவுகள் இங்கிலாந்தின் அனுபவம் வாய்ந்த வைத்தியர் ஒருவரால் மறுசீராய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. மருத்துவ மற்றும் வேதியல் அறிக்கையின்படி காயங்களில் Triethanolamine (C6H15NO3) , Phosgene (CCl2O) போன்ற வேதியல் பொருட்கள் காணப்படுவது உறுதி செய்யப்பட்டுள்ளது.\nமக்கள் செறிந்து வாழும் பகுதிகளில் வெண் பொஸ்பரஸ் (White phosphorous) பயன்பாடு தடைசெய்யப்பட்ட தொன்றாகும். ஆனால் வன்னியில் இந்த வேதியல் பொருள் சிறிலங்கா படையினரால் பயன்படுத்தப்பட்டமை அப்போது செட்டிகுளத்தில் பணியாற்றிய பிரான்ஸ் நாட்டு வைத்தியர்களால் அறிக்கையிடப்பட்டள்ளது. (Tamil civilians who escaped the Sri Lankan military bombardment, treated by French doctors, included those with injuries from phosphorous bombs, AFP reported)\nஇவைதவிர சிறிலங்காவின் ‘உண்மை கண்டறியும்’ ஆணைக்குழுமுன் சாட்சியமளித்த பாதிக்கப்பட்ட பொதுமக்கள் பலர் இவ்வாறான தடைசெய்யப்பட்ட ஆயுதப் பயன்பாடுபற்றி தங்கள் முறைப்பாடுகளை பதிவுசெய்துள்ளார்.\nமேற்கண்ட விடயங்களின் அடிப்படையில் சிறிலங்காவை குற்றவாளிக் கூண்டில் நிறுத்தவேண்டிய தார்மீகக் கடமையிலிருந்து அனைத்துலக சமூகம் விலகி நிற்பது வியப்பளிக்கிறது. தானே கண்டறிந்த ஆதாரங்கள் கூட கண்முன்னே இருக்கஇ ஐ.நா ஏன் இன்னும் ஒரு நீதி விசாரணையினை முன்னெடுக்காமல் இருக்கிறது என்பது பெருத்த ஏமாற்றத்தை ஏற்படுத்தும் ஒன்றாகவே உள்ளது.\nதடைசெய்யப்பட்ட ஆயுதங்களை சிறிலங்கா தமிழ் மக்களுக்கு எதிராக பயன்படுத்தியமை தொடர்பில் போதுமான விழிப்புணர்வுகள்இ வெளிப்படுத்தல்கள் எம்மவர் மத்தியில் இல்லாமல் இருப்பது மிக வேதனையான விடயமே. இறுதிக்க���்ட போரின்போது வன்னியில் வாழ்ந்த சராசரி மனிதன் ஒவ்வொருவருக்கும் இத்தகைய ஆயுதங்கள் தொடர்பான முதல்தர பட்டறிவு இருக்கும். அவற்றை அறிவியல் ரீதியில் ஆவணப்படுத்துவது அவர்களுக்கு இலகுவான விடயமல்ல. இந்த கொடூர நடவடிக்கைகளை உரியமுறையில் ஆவணப்படுத்தி அறிவியல் ரீதியான நிறுவல்களுடன் அனைத்துலக சமூகத்துக்கு கொண்டுசெல்லவேண்டிய பொறுப்பு எமது சமூகம் சார்ந்த ஆர்வலர்கள்இ புத்திஜீவிகள்இ துறைசார் வல்லுநர்களையே சாரும்.\nஇந்த விடையத்தில் தமிழ் சமூகம் காத்திரமான செயற்பாடுகளை முன்னெடுக்காத பட்சத்தில் சிறிலங்காவின் தமிழர் இனப்படுகொலை தொடர்பில் வலிமையானதொரு துருப்புச்சீட்டை நாம் இழந்துவிடும் நிலைமை தவிர்க்க முடியாததாகிவிடும்.\nCategories: செய்திகள், ஆய்வு கட்டுரைகள்\nமுன்னாள் போராளிகளே சிறீலங்கா அரசின் தந்திரத்திற்குள் வீழ்ந்துவிடாதீர்கள்\nநீதிக்கான போரையும் நாம் இழந்துவிட்டோம்\nதமிழகத்தில் நாம் தமிழர் கட்சியை பலப்படுத்த வேண்டிய நேரமிது\nஅரசியல் மாற்றம் ஒன்றுக்கு தமிழ் மக்கள் தயாராகி வருகின்றனர்\nதமிழ் இனத்தின் மீதான இந்திய நீதித்துறையின் வன்முறை கண்டனத்திற்குரியது\nஎமது மக்களின் மரண ஓலம் தற்போதும் எனது காதுகளில் ஒலிக்கின்றது – கள மருத்துவர் வாமன்\nஇறுதி யுத்தத்தம் முள்ளிவாக்கால் மண்ணை நெருங்கி எமது மண்ணின் கடைசி அங்குல நிலமும் எதிரிப்படையால் முழுமையாக ஆக்கிரமிக்கப்படும் வரையிலும் தமிழீழ சுகாதாரசேவையை சேர்ந்த மருத்துவர்களும் உதவியாளர்களும் அங்கிருந்த அரச மருத்துவர்களுடன் இணைந்து மிகவும் ஆபத்தான சூழ்நிலைகளிலும் இரவுபகல் பாரமால் போராளிகளுக்கும் பொதுமக்களுக்கும் [ மேலும் படிக்க ]\nதமிழ் பிரதேசங்களில் கடமையாற்ற தயங்கும் தமிழ் மருத்துவர்கள்\nபெரும்பாலான தமிழ் மருத்துவர்கள் தங்களது கல்வியை முடித்துவிட்டு தங்களுடைய சொந்த பிரதேசங்களில் பணியாற்ற வருவதில்லை என்ற குற்றச்சாட்டு தொடர்ச்சியாக தமிழ் மக்களிடம் இருந்து வருகிறது. அந்தந்த மாவட்டங்களின் வெட்டுப்புள்ளி, மக்களின் வரிப்பணம் என்பவற்றில் கல்வி கற்றுவிட்டு எங்கோ பறந்து விடுகின்றனர். இந்த [ மேலும் படிக்க ]\nமன்னார் புதைகுழி 50ஆண்டுகளுக்கு உட்பட்டது – பேராசிரியர் செல்வ சரேஷ்\nஅண்மையில் இலங்கைத் தீவிலே எமது தாயக மண்ணிலே மன்னார் மாவட்டத்திலே மிகப்பெரும் மனிதப் புதைகுழி வெளிப்பட்டு அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த மனிதப் புதைகுழியை தடயவியல் துறை பேராசிரியர் செல்வ சரேஷ் நேரில் சென்று பார்வையிட்டார். மேற்படி காபன் அறிக்கை தவறானது [ மேலும் படிக்க ]\nஉண்மையிலே சிறீலங்கா படையினர் காணமல் போயுள்ளார்களா\nதங்கள் தரப்பிலும் ஆயிரக்கணக்கானவர்கள் காணாமல்போயுள்ளதாக சிறீலங்கா அரசு தொடர்ந்து கூறிவருகிறது இது குறித்து தமிழர் தரப்பில் சரியான தெளிவு இல்லாமல் உள்ளது. உண்மையிலே சிறீலங்கா படையினர் காணமல் போயுள்ளார்களா பாதிக்கப்பட்ட குடும்பங்களின் உறவினர்கள் தொடர் போரட்டங்களில் பங்கெடுத்துவருகின்றனர். தற்போது இந்த [ மேலும் படிக்க ]\nபின் முள்ளிவாய்க்கால் வீதி விபத்துக்கள்பின்னணி என்ன விளக்குகிறார் ஆய்வாளர் பரணி கிருஸ்ணரஜனி\nசிங்கள அரசு இனஅழிப்பின் அதி நவீன வடிவங்களை தமிழீழத்தில் பிரயோகித்துவருகிறது. இது இனஅழிப்பு அரசுகளின் பொதுவான குணாம்சம் என்ற போதிலும் சிங்கள அரசு ஒரு படி மேலே நின்றே சிந்தித்து செயலாற்றி வருகிறது. இந்த மாணவர்களின் படுகொலைகளை மட்டுமல்ல பின் யுத்த [ மேலும் படிக்க ]\nCopyright © 2019 ஈழம் செய்திகள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.epdpnews.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B4-2/", "date_download": "2019-05-26T09:20:16Z", "digest": "sha1:A7JRYLZLJMAQKK4SD254S3EW4HY6SY56", "length": 8292, "nlines": 50, "source_domain": "www.epdpnews.com", "title": "யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் தேவைப்பாடுகள் தீர்க்கப்படாதிருப்பது ஏன்? – டக்ளஸ் எம்.பி கேள்வி! | EPDPNEWS.COM", "raw_content": "\nயாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் தேவைப்பாடுகள் தீர்க்கப்படாதிருப்பது ஏன் – டக்ளஸ் எம்.பி கேள்வி\nயாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் பல்வேறு வசதியின்மைகள் தொடர்பில் அண்மையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஏனைய பல்கலைக்கழகங்களுடன் ஒப்பிடும்போது பல்வேறு வசதியின்மைகளுக்கு மாணவர்கள் முகங்கொடுத்து வருவதாக கலைப்பீட மாணவர் ஒன்றியத்தினர் அண்மையில் ஊடகங்களுக்குக் கருத்து தெரிவித்திருந்தனர்.\nவிடுதி வசதி இன்மைகள், விளையாட்டு மைதான குறைபாடுகள், விரிவுரை மண்டபங்களில் காணப்படுகின்ற குறைபாட���கள் என பல்வேறு குறைபாடுகள் தொடர்பில் கூறப்படுகின்றது. இவை தொடர்பில் கௌரவ அமைச்சர் அவர்கள் அவதானமெடுப்பார் என நம்புகின்றேன் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் நாடாளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.\nநாடாளுமன்றில் நடைபெற்ற 2019 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்ட குழுநிலை விவாதத்தில் கல்வி, நகர திட்டமிடல், நீர் வழங்கல், வடிகாலமைப்பு மற்றும் உயர் கல்வி ஆகிய அமைச்சுக்கள் தொடர்பில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.\nமேலும் அவர் தெரிவிக்கையில் –\nஅதேநேரம், கௌரவ அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்களது காலத்தில் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் மேலும் சில முக்கியத் தேவைகளையும் நிறைவேற்ற வேண்டும் என எதிர்பார்க்கின்றேன்.\nஅந்த வகையில், தாதியர் கற்கை நெறிக்கான பதிவும், அங்கீகாரமும் இன்னும் அங்கு இல்லாத நிலை காணப்படுகின்றது. சுகாதார அமைச்சுடன் இணைந்து இந்த ஏற்பாட்டை அமைச்சர் அவர்கள் செய்து தர வேண்டும்.\nஅதேபோன்று இந்து மத கற்கை நெறிக்கான பீடமொன்றினையும், கடல் தொழில் சார்ந்த ஒரு பிரிவினையும் யாழ் பல்கலைக்கழத்தில் நிறுவுவதற்கும் அமைச்சர் அவர்கள் நடவடிக்கை எடுத்து உதவ வேண்டும் எனக் கேட்டுக் கொண்டு,\nவவுனியாவில் பல்கலைக்கழகமொன்று அமைக்கப்பட வேண்டும் என்ற எமது நீண்டகால விருப்பத்தை நிறைவேற்றப் போவதாகத் தெரிவித்துள்ள அமைச்சர் ஹக்கீம் அவர்களுக்கு எமது மக்கள் சார்பாக எனது நன்றியைத் தெரிவித்து விடைபெறுகின்றேன்.\nதேசிய நல்லிணக்கத்தை தமிழ் மக்களின் உணர்வுகளிலிருந்து கட்டியெழுப்ப கல்வி அமைச்சின் பங்கும் அவசியம் – ...\nபளை - காங்கேசன்துறை இடையிலான நகரப் போக்குவரத்துச் சேவை மீள ஆரம்பிக்கப்பட வேண்டும் - டக்ளஸ் எம்.பி. வ...\nஆட்சி அதிகாரம் எமது கரங்க ளுக்குக் கிடைக்கப்பெற்றால் பாகுபாடுகளுக்கு இடமளிக்கப்போவதில்லை - மட்டு மாந...\nஅமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களை சபரிமலை செல்லும் குருசாமி பிரதிநிதிகள் சந்திப்பு\nயுத்தத்தின் பின் வடக்கில் பொருளாதாரப் புரட்சி மேற்கொள்ளப்பட்டிருதல் வேண்டும் – டக்ளஸ் எம்.பி. சுட்டி...\nடக்ளஸ் தேவானந்தாவை தமிழர் வரலாறு என்றும் நன்றியுணர்வுடன் பதிவிட்டுச் செல்லும்\nநெஞ்சத்தில் வஞ்சம் வைத்து வன்முறைக்கு வித்திட்ட கூட்டமடா\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.babydestination.com/skin-care-for-glowing-skin-in-tamil", "date_download": "2019-05-26T09:09:50Z", "digest": "sha1:NFIAAH6FE234MOB36CEQN2FRCY2DVTHB", "length": 22889, "nlines": 152, "source_domain": "tamil.babydestination.com", "title": "கண்ணாடி போன்ற சருமம்... தினமும் செய்ய வேண்டிய 3 ஸ்டெப் ஸ்கின் கேர | Get Glowing Skin in Tamil", "raw_content": "\nதாய்மார்களிடம் கேள் உள்நுழைய/பதிவு செய்க\nகர்ப்ப காலத்தில் ஏற்படும் பிரச்சனைகள்\nபிரசவ வலி மற்றும் பிரசவம்\nகுழந்தைக்கு பல் முளைக்கும் பருவம்\nபிரபலமா பெற்றோர் குழந்தை வளர்ப்பு\nபெண்களின் வாழ்க்கை மற்றும் ஆரோக்கியம்\nசமையல் குறிப்புக்கள் மற்றும் உணவுகள்\nகர்ப்ப காலத்தில் ஏற்படும் பிரச்சனைகள்\nபிரசவ வலி மற்றும் பிரசவம்\nகுழந்தைக்கு பல் முளைக்கும் பருவம்\nபிரபலமா பெற்றோர் குழந்தை வளர்ப்பு\nபெண்களின் வாழ்க்கை மற்றும் ஆரோக்கியம்\nசமையல் குறிப்புக்கள் மற்றும் உணவுகள்\nகண்ணாடி போன்ற சருமம்... தினமும் செய்ய வேண்டிய 3 ஸ்டெப் ஸ்கின் கேர்…\nபளபளப்பான சருமம் என்பது வரம் என்பார்கள். ஆனால், இந்த வரத்தை அனைவரும் பெற முடியும். கொஞ்சமாக உங்கள் சருமத்தைப் பராமரித்துக்கொள்ள கேர் எடுத்துக் கொள்ளுங்கள். மாசற்ற, பளிங்கு சருமம் உங்களுக்கும் கிடைக்கும். அதை எப்படி முறையே செய்வது எனப் பார்க்கலாம். இயற்கை வழியிலும் இது சாத்தியமே.\nதினமும் செய்ய வேண்டிய 3 ஸ்டெப்\nகிளென்சிங் என்றால் சுத்தம் செய்வது. முகத்தில் உள்ள அழுக்கு, தூசு ஆகியவற்றை நீக்க வேண்டும். முகத்தில் மேக்கப் போட்டு இருந்தாலும் கட்டாயம் அதை நீக்காமல் படுத்து உறங்க கூடாது. ஐ-ப்ரோ, லிப்ஸ் ஸ்டிக் என எது போட்டிருந்தாலும் கட்டாயம் நீக்கி விட வேண்டும். வெளியே சென்று வந்தால் சருமத்தில் பதிந்த புகை, சுற்றுப்புற மாசு ஆகியவற்றை நீக்குவதுதான் சரியான வழி. தரமான கிளென்சிங் ஜெல் அல்லது ஃபேஸ் வாஷ் பயன்படுத்தி முகத்தை சுத்தம் செய்வது கிளென்சிங். கெமிக்கல் வேண்டாம் என நினைப்பவர்கள், இயற்கை ஃபேஸ்வாஷ் பவுடர் பயன்படுத்துங்கள். லின்கை பாருங்கள். இதையும் படிக்க: 3 வாரத்திலே சரும அழகை தரும் 5 வகை ஹெர்பல் ஃபேஸ்வாஷ் பவுடர்... கிளென்சிங் செய்கையில் சுத்தமாகின்ற சருமம். அப்போது ச���ும துளைகள் திறக்கப்படும். அடுத்த ஸ்டெப்பில் இதை எப்படி மூடுவது எனப் பார்க்கலாம். சருமத்துக்கு செய்ய வேண்டிய முதல் நல்ல விஷயம் கிளென்சிங். Image Source : Zesty South Indian Kitchen\nடோனிங், இதை பெரும்பாலும் நிறையப் பேர் தவற விடுவர். டோனிங் என்பது சருமத்துக்கு நல்லது செய்யக்கூடிய ஒரு முறை. கிளென்சிங் மூலமாக திறந்த சரும துளைகள், மூடும் முறை டோனிங். மார்க்கெட்டில் விற்கும் நல்ல தரமான டோனரை வாங்கி பஞ்சில் நனைத்து முகத்தில் அதை ஒத்தி எடுக்கலாம். வீட்டிலே டோனர் தயாரிப்பதும் ஈஸி வழி. ரோஜா இதழ்களை சுடுநீரில் போட்டு 2 மணி ஊறவிடுங்கள். பின்னர் வடிகட்டி கண்ணாடி பாட்டிலில் சேமித்து வையுங்கள். டோனர் ரெடி. 2 வாரத்துக்கு ஒருமுறை ஃபிரெஷ்ஷாக செய்து கொள்ளுங்கள். ஃப்ரிட்ஜில் வைத்துக் கொள்ளுங்கள். ஆர்கானிக் ரோஸ் வாட்டர் வாங்கிக் கொள்ளுங்கள். இதுவும் டோனர்தான். வெள்ளரிக்காய் ஜூஸ், கிரீன் டீ கலந்து வைத்துக் கொள்ளுங்கள். இதுவும் டோனர்தான். இப்படி உங்களுக்கு எது ஈஸியானதோ அந்த டோனர் முறையைப் பின்பற்றுங்கள். சருமம் அழகாக மின்னும். சரும துளைகளை மூடும்.\nதரமான, உங்கள் சருமத்துக்கு ஏற்ற மாய்ஸ்சரைசர் பயன்படுத்துங்கள். உலர்ந்த சருமம் உள்ளவர்கள், கிரீம் டைப் மாய்ஸ்சரைசர் பயன்படுத்தலாம். எண்ணெய் சருமம் உள்ளவர்கள், ஜெல் டைப் மாய்ஸ்சரைசர் பயன்படுத்தலாம். காம்பினேஷன் சருமம் உள்ளவர்கள், காம்பினேஷன் ஸ்கின் என போடப்பட்டிருக்கும் மாய்ஸ்சரைசர் வாங்கலாம். இரவில், நைட் கிரீம், நைட் ஜெல் என விற்பதைப் பயன்படுத்தலாம். இரவு தூங்கும் முன்னும் உங்களது சருமத்தை கிளென்சிங், டோனிங், மாய்ஸ்சரைசர் செய்வது நல்லது. மாய்ஸ்சரைசர் கெமிக்கல் என நினைப்பவர்கள், கற்றாழை ஜெல்லை முகத்தில் தடவி கொள்ளலாம்.\nவாரத்தில் 2 முறை செய்ய வேண்டிய ஸ்கின் கேர்\nகிளென்சிங் எனும் ஸ்டெப்பை செய்து விட்ட பின், ஸ்கரப் செய்ய வேண்டும். ஸ்கரப்பர் என்றதும் என்ன இது, இன்னொரு காஸ்மெட்டிக்கா எனப் பயப்பட வேண்டாம். ஸ்கரப்பர் என்றால் முகத்தில் உள்ள அழுக்கை முற்றிலுமாக நீக்குவது, இறந்த செல்களை நீக்குவது என அர்த்தம். தோசை மாவு, இட்லி மாவுகூட ஸ்கரப்பர் தான். இதை முகம், கழுத்தில் தடவி நன்கு தேய்த்து, மசாஜ் செய்து கழுவி விடலாம். பயத்தமாவு, அரிசி மாவு, கடலமாவு, நலங்கு மாவுகூட ஸ்கரப்பர்தான். ���தை கூட சிறிது தண்ணீர் கலந்து முகத்தில் தேய்த்து, மசாஜ் செய்து கழுவுங்கள். கடைகளில் ஸ்கரப்பர் எனும் கிரீம் விற்கிறது. அதை வாங்கியும் பயன்படுத்தலாம். தரமானதாக வாங்குவது நல்லது. வீட்டிலே ஹோம்மேட் ஸ்கரப் செய்வது எப்படி என இங்கே பாருங்கள். ஸ்கரப் செய்துவிட்ட பின் ஃபேஸ் மாஸ்க் அல்லது ஃபேஸ் பேக் போட வேண்டும். இதையும் படிக்க: ஒரே மாதத்தில் பளபளப்பான சருமம்... 10 புதுமையான இயற்கை சிகிச்சைகள்…\nஃபேஸ் மாஸ்க் அல்லது ஃபேஸ் பேக்\nகடைகளில் விற்கும் ஃபேஸ் பேக் அல்லது ஃபேஸ் மாஸ்க் பயன்படுத்துங்கள். இயற்கை முறையில் ஃபேஸ் பேக் போட நினைப்பவர்கள். கடலமாவு, தேன், ஏதாவது ஒரு பழக்கூழ் கலந்து முகத்தில் ஃபேஸ் பேக்காக போடலாம். முல்தானிமிட்டி, சந்தனத்தூள், தயிர் கலந்து ஃபேஸ்பேக்காக போடலாம். 20 நிமிடங்கள் கழித்து கழுவி விடுங்கள். இதன் பிறகு டோனிங் எனும் முறையை செய்வது மிக மிக நல்லது. மேலே ஏற்கனவே குறிப்பிட்டது போல டோனரை பஞ்சில் நனைத்து முகத்தில் ஒத்தி எடுக்கலாம். டோனர் கடையில் வாங்குவதும் நீங்களே தயாரிப்பதும் உங்கள் விருப்பம். இதையும் படிக்க: கருமை படிந்த தொடைகளை பளிச்சென மாற்றும் இயற்கை சிகிச்சைகள்\nபேஸ் பேக் போட்ட பிறகு அல்லது டோனிங் செய்த பிறகு சீரம் பயன்படுத்தலாம். தற்போது விட்டமின் சி சீரம் மிகவும் பிரபலம். இது சருமத்தை காக்க கூடியது. 4 சொட்டு அளவு எடுத்துக்கொண்டு, முகம், கழுத்து முழுவதும் தடவி கொள்ளுங்கள். சீரம் பூசிய 2 நிமிடம் கழித்து, நீங்கள் மாய்ஸ்சரைசர் பூசிக் கொள்ளலாம். அல்லது கற்றாழை ஜெல் பூசிக் கொள்ளலாம். இந்த விட்டமின் சி சீரம் தினமும் பூசிக் கொள்ளலாம். அல்லது வாரம் 3 முறை பூசிக் கொள்ளலாம். இது காஸ்ட்லி என நினைப்பவர்கள், சீரம் பயன்படுத்துவதைத் தவிர்க்கலாம். ஆனால், மாய்ஸ்சரைசரை கட்டாயம் பின்பற்றுங்கள். கற்றாழை ஜெல்லாவது பயன்படுத்துங்கள்.\nமாய்ஸ்சரைசர் பயன்படுத்திய பிறகு சன் ஸ்கிரீன் பயன்படுத்தலாம். சில மாய்ஸ்சரைசரில் சன் ஸ்கிரீனும் கலந்து வரும். சில வகை மாய்ஸ்சரைசரில் சன் ஸ்கிரீன் கலந்து வராது. சன் ஸ்கிரீன் முகத்துக்கு நல்லது எனச் சொல்கிறார்கள். உங்கள் சருமத்துக்கு எது சரி என சரும மருத்துவரிடம் கேட்ட பிறகு வாங்குங்கள். இங்கு சொல்லப்பட்டிருக்கும் அனைத்து ஸ்டெப்களும் காலை வேளையில் செய்வது நல்லது. முடியாதவர்கள், மாலையிலும் செய்யலாம்.\nஇரவு பராமரிப்பு... நைட் ஸ்கின் கேர் செய்வது எப்படி\nமுதலில் அனைத்து மேக்கப்பையும் நீக்கி விடுங்கள். மேக்கப் ரீமூவர் போட்டு மேக்கப்பை நீக்கி விடுங்கள். மேக்கப் நீக்காவிட்டால், சருமம் சுவாசிக்க கஷ்டப்படும். பருக்கள் வரும். சருமமே பாதிக்கும். மேக்கர் ரீமுவர் இல்லாதவர்கள், தேங்காய் எண்ணெயை பூசி முழுமையாக பஞ்சை தொட்டு அழுக்கை நீக்கிவிடுங்கள். மேக்கப்பையும் நீக்கிவிடுங்கள். ஃபேஸ் வாஷ் பயன்படுத்தி, முகத்தில் பூசி நன்றாக சுத்தம் செய்யுங்கள். கழுவி விடுங்கள். ஈரத்தைத் துடைத்த பின் நைட் கிரீம் பூசலாம். அல்லது கற்றாழை ஜெல்லை முகத்தில் பூசலாம். உதட்டில் லிப் பாம் தடவலாம். ஆனால், பெட்ரோலியம் ஜெல் கலந்து இருக்கும் லிப் பாம் தவிர்த்து விடுங்கள். லிப் பாம் பயன்படுத்த விரும்பாதவர்கள், உதட்டுக்குத் தேங்காய் எண்ணெய் அல்லது நெய் தடவலாம். இது பெஸ்ட் ரிசல்ட் தரும். இதையெல்லாம் முறையாக, சரியாக, தொடர்ந்து செய்து வந்தாலே ஒரே மாதத்தில் உங்களது சருமத்தில் வித்தியாசம் தெரியும். சருமம் அழகாக இருப்பதை உங்களால் காண முடியும். இதையும் படிக்க: 10 நாட்களில் கருவளையத்தை போக்கும் ஹோம்மேட் சிகிச்சைகள்...\nஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர இங்கே கிளிக் செய்யுங்கள். நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/tag/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2019-05-26T10:22:53Z", "digest": "sha1:XXSJ5YIN4CWG6FECEZNS6EKLR6MQO3FD", "length": 10259, "nlines": 140, "source_domain": "athavannews.com", "title": "மான் | Athavan News", "raw_content": "\nபிரதமர் மோடிக்கும் ஜெகன் மோகன் ரெட்டிக்கும் இடையில் சந்திப்பு\n(UPDATE) பெருவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் – சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது\nஅடுத்த கட்டத்தை நோக்கி நகரும் மக்கள் நீதி மையம் – புதிய வியூகத்தில் கமல்\nபாதுகாப்புடன் தொடர்புடைய உடன்பாடுகளில் கையெழுத்திட கூடாது -ஜனாதிபதி ஐ.தே.மு. இற்கு உத்தரவு\nநதிகள் இணைப்பு திட்டம் குறித்து அறிவித்த நிதின் கட்கரிக்கு தமிழக முதலமைச்சர் நன்றி தெரிவிப்பு\n4000 சிங்கள பெண்களுக்கு கருத்தடை சிகிச்சை: முஸ்லிம் வைத்தியர் யார் - உண்மையை கண்டறிய கோரிக்கை\nதமிழர்களின் பூர்வீக இடங்களை ஆக்கிரமிக்கும் தொல்பொருள் திணைக்களத்தின் புதிய இலக்கு\nயுத்த வடுக்களற்ற வடக்கு விரைவில் உருவாகும்: சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர்\nபாகிஸ்தான் அகதிகளால் இந்தியாவுக்கு ஆபத்து: சுரேஷ்\n'தலைவணக்கம் தமிழினமே' - மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து ஸ்டாலின் பேச்சு\nவலுவான இந்தியாவை உருவாக்குவோம் - நரேந்திர மோடி\nநிரந்தர சுங்க ஒன்றியத்தை உள்ளடக்கிய ஒப்பந்தத்தை ஆதரிக்க முடியாது: லீட்ஸம்\nபிரித்தானியாவில் ஏழைக்குடும்பங்கள் உணவின்றித் தவித்து வருவதாக தகவல்\nஇங்கிலாந்து முழுவதும் தேடுதல் நடவடிக்கை -586 பேர் கைது\nஇங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் லியாம் பிளெங்கட் பந்தை சேதப்படுத்தவில்லை: ஐ.சி.சி.\nநீண்ட ஆயுளைத் தந்து துன்பங்களை போக்கும் சனிபகவான் மந்திரங்கள்\nகாயத்ரி மந்திரம் தோன்றியதன் வரலாறு\nசாமிதோப்பு அய்யா வைகுண்டசாமியின் வைகாசி திருவிழா\nபெரியகல்லாறு ஸ்ரீ கடல் நாச்சியம்மனின் வருடாந்த ஒருநாள் திருச்சடங்கு\nமான் தாக்கி ஒருவர் உயிரிழப்பு – ஒருவரின் உயிருக்கு ஆபத்து\nஅவுஸ்ரேலியாவில் மான் தாக்கி ஆண் ஒருவர் உயிரிழந்துள்ளார். அவரது மனைவி கடுமையான காயங்களுக்கு உள்ளாகி ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 47 வயதான குறித்த ஆண், விக்ரோரியா பகுதியில் இன்று (புதன்கிழமை) மானுக்கு உணவூட்டச் சென... More\nஊக்குவிப்பு திட்டங்கள் உரிய முறையில் செல்லாததால் ஏற்பட்டுள்ள பரிதாபம்\nசர்ச்சைக்குரிய சுதந்திர வர்த்தக உடன்படிக்கையில் மாற்றம் – கூட்டுக் குழுவை அமைக்க தீர்மானம்\nஅரசியல் கைதிகளை ஒருபோதும் விடுவிக்க முடியாது – ஜனாதிபதி உறுதி\nரிஷாட்டை பாதுகாக்கவே அரசாங்கத்துக்கு எதிரான பிரேரணை\nஇலங்கைக்கு விஜயம் செய்யுமாறு ஸ்டாலினுக்கு சி.வி. அழைப்பு\nதமிழ் மக்களே அகதிகளாக வாழும் வடக்கில் வெளிநாட்டு அகதிகள்\nமகாராணியின் உள்ளாடைகளைத் திருடிய தீவிர ஆதரவாளர்\nயாழில். பாடசாலை ஆசிரியை மீது கத்தி குத்துத் தாக்குதல்\nகிளிக்குஞ்சுக்கு மூளை அறுவை சிகிச்சை\nபிரதமர் மோடிக்கும் ஜெகன் மோகன் ரெட்டிக்கும் இடையில் சந்திப்பு\nநதிகள் இணைப்பு திட்டம் குறித்து அறிவித்த நிதின் கட்கரிக்கு தமிழக முதலமைச்சர் நன்றி தெரிவிப்பு\nஸ்டீவ் ஸ்மித��தின் சதம் – பயிற்சி போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்தியது ஆஸி\nகனேடிய விபத்தில் ஒருவர் உயிரிழப்பு, ஒருவர் காயம்\nஅண்ட்ரியா லீட்ஸம் கன்சர்வேடிவ் கட்சியின் தலைவர் பதவிக்கு போட்டி\nகோதாவரி- கிருஷ்ணா நதிகளை இணைப்பதே எனது முதல் வேலை: நிதின்கட்கரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilonline.com/thendral/article.aspx?aid=331", "date_download": "2019-05-26T09:26:23Z", "digest": "sha1:3PGINZHO7UZ3P47MLVDOO4RLFDTHH4A3", "length": 13950, "nlines": 48, "source_domain": "tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - நலம்வாழ - தொட்டுண்ணியா? தோலுண்ணியா?", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | Events Calendar | மேலும்\nஆசிரியர் பக்கம் | வாசகர் கடிதம் | மாயாபஜார் | நிதி அறிவோம் | இலக்கியம் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | சிறப்புப் பார்வை\nகுறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | சாதனையாளர் | சிரிக்க சிரிக்க | தமிழக அரசியல் | பொது | சினிமா சினிமா | Events Calendar\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | நேர்காணல் | விளையாட்டு விசயம்\n- மரு. வரலட்சுமி நிரஞ்சன் | ஆகஸ்டு 2006 |\nவருடா வருடம் கோடைக்காலத்தில், 'Poison Ivy' என்று சொல்லப்படும் ஒரு வித ஒவ்வாமையில் ஏற்படும் தோல் வியாதி பரவலாக காணப்படும். இந்த நோய், 'உருஷியால்' (Uroshiol) என்று சொல்லப்படும் ஒரு வித chemical ஒவ்வாமை ஏற்படுத்துவதால் உண்டாகிறது. இந்த chemical 'poison ivy, poison oak, poison somac என்று மூன்று விதமான தாவரங்களிடம் காணப்படுகிறது. ஆண்டு தோறும் அமெரிக்காவில் 25 முதல் 40 மில்லியன் மக்கள் இந்த தோல் வியாதி ஏற்பட்டு மருத்துவ உதவி நாடுவதாக கணக்கெடுப்புகள் அறிவிக்கின்றன. தாவரங் களுடன் அதிக ஈடுபாடு உடையவர்களுக்கு இந்த நோய் ஏற்படலாம். உதாரணமாக விவசாயிகள், தோட்ட வேலை செய்பவர்கள், மரங்கள் வெட்டுபவர்கள், தீயணைப்பு படையினர் போன்றவர்களை வேலை நிமித்தம் தாக்கலாம். விளையாடும் பொழுது, இந்த செடிகள் மேல் படுவதால் சிறுவர் களுக்கும் இந்த நோய் ஏற்படலாம். 50% முதல் 75% மக்கள் இந்த பொருளுக்கு ஒவ்வாமை உடையவர்கள். எல்லா விதமான இனத் தவரையும் இது தாக்குவதால், இந்தியர்கள் இதற்கு விதி விலக்கல்ல. அமெரிக்காவில் உள்ள பல்வேறு மாநிலங்களில் இந்த நோய் பரவியிருப்பதை ப���த்தில் காணலாம்.\nமூன்று இலைகளாக இருக்கும் இந்த தாவரங்களைக் கண்டால் விலகி இருப்பது உசிதம். ஆங்கிலத்தில், இதை 'leaves of three: let them be' என்று சொல்வதுண்டு. 'Toxicodendron' என்று சொல்லப்படும் இந்த வகை தாவரங்கள் மூன்று அல்லது ஐந்து அல்லது ஏழு இலைகளாக தண்டிலிருந்து வளர்வது குறிப்பிடத்தக்கது. படங்களை பார்க்கவும். இலையுதிர் காலங்களில் இவை பச்சை அல்லது வெள்ளை நிறத்தில் பழங் களை தரவல்லன. இந்த தாவரங்களின் பல்வேறு பகுதிகளில், இலை, தண்டு, பூ, காய், வேர் என்று எல்லா பகுதிகளும் இந்த ஒவ்வாமையை ஏற்படுத்தலாம். ஒரு முறை மேலே படுவதே இந்த ஒவ்வாமை ஏற்படுத்தவல்லது.\n3. சின்ன சின்ன கட்டிகள்\n4. அம்மை போல கட்டிகள் குறிப்பாக நேர் கோட்டில் அமைந்திருக்கும்.\nதாவரங்களை தொட்டதில் இருந்து 4-96 மணி நேரத்தில் மேற்கூறிய அறிகுறிகள் ஏற்படும். முதல் நாள் அல்லது 2 வாரங்கள் கழித்து குறிப்பாக இந்த அறிகுறிகள் மிகுதியாகும். 3 வாரங்கள் வரை புதிய கட்டிகள் தோன்றிய வண்ணம் இருக்கலாம். உடலின் வெவ்வேறு பாகங்களில் கட்டிகள் தோன்றலாம். இந்த கட்டிகளின் நீர் ஒவ்வாமையை ஏற்படுத்துவதில்லை. என்ற போதும், அந்த 'resin' என்று சொல்லப்படும் ஒவ்வாமை ஏற்படுத்தும் chemical உடைகள், நகக்கண்கள், கத்திரிக்கோல், கோடாலி போன்றவற்றில் காய்ந்து தங்கி விடலாம். இதனால் மீண்டும் மீண்டும் தோல் கட்டிகள் தோன்றி மறையலாம். சில வேளைகளில் உடலின் மற்ற உறுப்புகளையும் தாக்கலாம். குறிப்பாக முகம் அல்லது பாலுறுப்புகளை தாக்கினால் நோய் முற்றலாம். ஒருவரிடம் இருந்து இன்னும் ஒருவருக்கு பரவும் தொற்று வியாதி இல்லை. என்ற போதும் அந்த resin மூலம் பரவும் அபாயம் இருப்பதால் சுத்தமாகக் கழுவுவது நல்லது.\nஇந்த தாவரங்களை கண்டு கொண்டு இவற்றை தவிர்ப் பதே சிறந்த தடுப்பு முறை. இந்த செடிகள் இறந்த பின்பும் இந்த ஒவ்வாமை ஏற்படும் வாய்ப்புகள் உள்ளன. துணிகள், கையுறை போன் றவை உதவியினாலும் இந்த ஒவ்வாமையை முற்றிலும் தவிர்க்க இயலுவதில்லை. மேலும் மேற்கூறிய படி இந்த resin உடைகள் மற்றும் கையுறைகளில் தங்கிவிடும் அபாயம் உள்ளது. இந்த செடிகளை எரிப்பதும் நல்லதல்ல. இந்த ஒவ்வாமை ஏற்படுத்தும் 'urushiol' அதிகமான வெட்ப நிலையிலும், நெருப்பாலும் அழிவதில்லை. மேலும், புகையினால் சுற்றுப்புறத்தில் கலந்து அதிகமாக ஒவ்வாமை ஏற்படுத்தவல்லது.\nஇந்த தாவரங்களை��் தொட நேர்ந்தால் சவுக்காரம் (Detergent) போட்டு கழுவுதல் வேண்டும். முக்கியமாக நகக்கண்களை கழுவ வேண்டும். அதிகமாக தேய்ப்பதும் நல்லதல்ல. தோல் வியாதி ஏற்பட்ட பின்பு கழுவுவது கண் கெட்ட பின் செய்யும் சூரிய நமஸ்காரம் போல உபயோகமில்லாதது. ஆனால், மேற்கூறிய காரணத்தால், தோல் வியாதி ஏற்பட்ட பின்பும், உடைகள் மற்றும் மற்ற பொருட்களை நன்கு கழுவுவது உசிதம். தோல் வியாதியை தவிர்ப்பதற்காக கடைகளில் கிடைக்கும் பல விதமான 'cream' களும் இந்த நோயை முற்றிலும் தவிர்ப்பதில்லை.\nஇது மிக அதிகமாக காணப்பட்டாலும், மருத்துவ ஆய்வுகள் அதிகமில்லாத ஒரு நோய். ஆகவே பலவித முறைகளில் இது குணப்படுத்தப்படுகிறது.\n1. தோல் மீது தடவும் அறிகுறிகளை குறைக்கும் முயற்சி\nஇந்த முறையில் தேங்காய் எண்ணெய், 'Calamine lotion' போன்றவை பயன்படும்.\n2. அரிப்பை குறைக்கும் 'antihistaminics'.\nஇந்த முறையில் 'avil', zyrtec, claritin போன்ற மாத்திரைகள் உதவும்.\nஇவை மருத்துவரின் ஆலோசனைப்படி தடவப்பட வேண்டும். நல்ல தீர்வு கொடுக்க வல்ல இந்த முறை குறைந்த பக்க விளைவுகளை உடையது. 2 வாரங்களுக்கு மேலாக தடவினால் தோல் சுருங்கும் வாய்ப்புகள் உள்ளன. முகத்தில் தடவாமல் தவிர்ப்பது நலம்.\n'Prednisone' என்று சொல்லப்படும் இந்த மாத்திரை நோயின் தீவிரத்தைப் பொறுத்து மருத்துவரால் வழங்கப்படும். பக்க விளைவுகளின் காரணமாக அதிகம் உபயோகப்படுவதில்லை. 2 அல்லது 3 வாரங்கள் வரை இந்த மாத்திரைகள் உட் கொள்ள வேண்டி வரலாம்.\n5. நுண்ணுயிர் கிருமிகள் தாக்கியிருந்தால் அவற்றை கொல்லும் முயற்சி.\n'Antibiotics' என்று சொல்லப்படும் நுண்ணுயிர் கொல்லிகள் தேவைப்பட்டால் வழங்கப்படலாம்.\nதடுப்பது நல்லது. கழுவுவது சிறந்தது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nhm.in/shop/auth1902.html", "date_download": "2019-05-26T10:08:04Z", "digest": "sha1:YRJXEHFK33DAK54EPGYDWMHA5WTZECQW", "length": 5178, "nlines": 130, "source_domain": "www.nhm.in", "title": "New Horizon Media :: Shop", "raw_content": "Home :: Authors :: மயிலை சீனி வேங்கடசாமி\nசமணமும் தமிழும் திருக்குறள் பரிமேலழகர் உரை கொங்கு நாடும் துளு நாடும்\nமயிலை சீனி வேங்கடசாமி மயிலை சீனி வேங்கடசாமி மயிலை சீனி வேங்கடசாமி\nமூன்றாம் நந்திவர்மன் கிறிஸ்துவமும் தமிழும் நரசிம்மன்\nமயிலை சீனி வேங்கடசாமி மயிலை சீனி வேங்கடசாமி மயிலை சீனி வேங்கடசாமி\nதமிழர் வளர்த்த அழகுக்கலைகள் நுண்கலைகள்\nமயிலை சீனி வேங்கடசாமி மயிலை சீனி வேங்கடசாமி\nஅகில இந்திய மில் கவுன்சில்\nகிழக்கு பதிப்பத்தின் வெளியீடான, தமிழ் அறிஞர்கள் - நூலுக்கு ‘ தினமணி 15.04.2019 ’ வெளியிட்டிருக்கும் அறிமுகம்.\nகிழக்கு பதிப்பத்தின் வெளியீடான, தமிழ் அறிஞர்கள் - நூலுக்கு ‘ தி இந்து - தமிழ் 13.02.2019 ’ வெளியிட்டிருக்கும் அறிமுகம்.\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.podhumedai.com/jayalalitha-playing-ltte-release", "date_download": "2019-05-26T09:33:45Z", "digest": "sha1:WVSJ5QM7XW5II2KCEW7QEUNIL2L3XSUO", "length": 12176, "nlines": 98, "source_domain": "www.podhumedai.com", "title": "ராஜீவ் கொலை வழக்கு கைதிகள் விடுதலையில் விளையாடுகிறாரா ஜெயலலிதா? - பொதுமேடை", "raw_content": "\nHome Latest News ராஜீவ் கொலை வழக்கு கைதிகள் விடுதலையில் விளையாடுகிறாரா ஜெயலலிதா\nராஜீவ் கொலை வழக்கு கைதிகள் விடுதலையில் விளையாடுகிறாரா ஜெயலலிதா\nராஜீவ் கொலை வழக்கு கைதிகள் ஏழு பேருக்கு ஆயுள் தண்டனையை உச்சநீதி மன்றம் உறுதி படுத்தி விட்டது. ஆயுள் என்றால் எத்தனை ஆண்டுகள் என்பதற்கு பலப்பல வியாக்கியானங்கள் சொல்லப் பட்டாலும் 24 ஆண்டுகளுக்கு பிறகாவது அவர்களுக்கு விடுதலை கிடைக்கும் என்ற நம்பிக்கை இருந்தது.\nஆயுள் தண்டணை உறுதிபடுத்தப் பட்டதும் அதை அமைதியாக கையாளாகாமல் மத்திய அரசின் அனுமதி கிடைத்தாலும் கிடைக்கா விட்டாலும் விடுதலை செய்வேன் என்று சட்ட மன்றத்தில் ஆரவாரமாக அறிவித்து உச்ச நீதிமன்றத்தில் தடை கிடைக்க வழி செய்தார் ஜெயலலிதா. .\nஆரம்பத்திலேயே அரசியல் சட்ட பிரிவு 161 ன் படி மாநில அரசின் அதிகாரத்தை பயன் படுத்தி விடுதலை செய்திருந்தால் ஒரு பிரச்சினையும் வந்திருக்காது.\nமாறாக குற்றவியல் நடைமுறை சட்டத்தின் 432 முதல் 435 வரையிலான பிரிவுகளை பயன்படுத்த முனைந்த போதுதான் மத்திய அரசு அதில் தலையிட வழி ஏற்பட்டது.\nஇப்போதும் மத்திய அரசின் அனுமதி தேவையா வேண்டாமா என்ற கேள்வி உச்ச மன்றத்தின் முன்பு மறு சீராய்வு மனு நிலுவையில் உள்ளதை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளகேட்டு மனு செய்வதை விடுத்து நாங்கள் முடிவேடுத்து விட்டோம் என்ன சொல்லுகிறீர்கள் என்று கடிதம் எழுதினால் மீண்டும் இது உச்ச நீதிமன்றத்துக்கு சென்று அவர்கள் சிறையில் வாடும் காலம் நீடிக்கவே உதவும்.\nசட்ட சிக்கல் எதுவுமின்றி அவர்கள் விடுதலை ஆக வேண்டும் என கலைஞர் வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.\nதலைமை செயலாளர் டெல்லிக்கு எழுதிய கடிதத்தை பத்திரிகை களுக்கு வெளியிட்டதுதான் சந்தேகத்தை கிளப்புகிறது.\nதேர்தல் நேரத்தில் அனுதாபத்தை தேடும் நோக்கில் வெளியிட்டு அவர்கள் விடுதலை ஆகாமல் போனால் விளைவு ஜெயலலிதாவுக்கு எதிராகத் தான் போகும்.\nதி மு க – காங்கிரஸ் கூட்டணி உறுதிபடுத்தப் பட்ட நிலையில் அவர்களுக்குள் மோதலை ஏற்படுத்த இந்த அறிவிப்பு வந்ததா என்றும் தெரியவில்லை.\nஅதே நேரத்தில் இதற்கு ராகுல் காந்தி மத்திய அரசு முடிவெடுக்கட்டும் என்று வெளியில் பேசுவதும் பாராளுமன்றத்தில் மல்லிகார்ஜுன கார்கே கடுமையாக எதிர்த்து பேசுவதும் காங்கிரசுக்கு கொஞ்ச நஞ்சம இருக்கிற பெயரையும் கெடுக்கவே பயன்படும்..\nPrevious articleவீட்டிலும் வெளியிலும் தமிழ் பேசுபவரே தமிழக முதல்வராக வேண்டும்\nNext articleஅமைச்சர்களை பந்தாடும் ஜெயலலிதா உதை வாங்கியும் மௌனம் காக்கும் அமைச்சர்கள்\nரஞ்சன் கோகாய் மீது பாலியல் புகார்\nரஜினியை எதிர்த்து போட்டியிட கட்சி தொடங்கும் கவுதமன்; காமெடிகளுக்கு பஞ்சமில்லாத தமிழக அரசியல்\nகருத்துக் காமெடியன்கள் ஆகும் சினிமாத் தலைவர்கள் பட்டியலில் ரஜினி, கமல்\nசபரிமலை; பெண் பக்தர்களை தடுக்கும் குண்டர்கள்\nஅறநிலையத்துறை அதிகாரிகள் வீட்டுப் பெண்களை கொச்சைப்படுத்திய ஹெச் ராஜா மீது நடவடிக்கை என்ன\nபள்ளிச்சான்றிதழ்களில் சாதி மதம் குறிப்பிட வேண்டாம்; பள்ளிக்கல்வி இயக்குனர் அறிக்கை\nகமல், பாஜக, அதிமுக கூட்டுக் களவாணிகள் \nகுப்பையில் கிடந்த மரகத லிங்கம் மீட்கப்பட்டது; வேட்டவலத்தில் அதிசயம்\nதிராவிட இயக்கத்தை ஒழிக்கும் திட்டத்தின் ஒரு பகுதியே கமலின் பேச்சு\nபுதிது புதிதாக முளைக்கும் தேர்தல் மோசடிகள்\nகரும்பு விவசாயிகளை மோசடி செய்ய உதவிய வங்கி நிர்வாகிகளுக்கு என்ன தண்டனை\nவிடுவிக்கலாம்-கிடப்பில் போடலாம்-விடுவிக்க மறுக்கலாம் -என்ன செய்ய போகிறார் ஆளுநர்\nநீட் தேர்வு; பேண்டின் மெட்டல் ஜிப்பை கழற்ற சொன்ன கொடுமை\nரபேல்; ரகசிய ஆவணங்களை நீதிமன்றம் பரிசீலிக்க மோடி அரசுஆட்சேபிப்பது ஏன்\nவேதம் படித்து வேலை கிடைக்க நிதி ஒதுக்கும் மத்திய மனித வளத்துறை\nடெல்லி முதல்வர் கெஜ்ரிவாலை அறைந்தவருக்கு பாஜக தூண்டுதல்\nமுகத்தை மூடும் உடை அணிய தடை விதித்த முஸ்லிம் கல்விக்கழகம்\n மழை வேண்டி யாகம் நடத்த சொன்னதா பாஜக\nதகுதி தேர்வில் தேர்ச்சி பெறாத நீதிபதிகள் ஆசிரியர்கள்\nவிவசாயிகளிடம் கோடிக்கணக்கில் இழப்பீடு கேட்ட பெப்சிகோ வழக்கு வாபஸ் \nபாஜகவில் இணைக்க- அதிமுகவை துண்டாட அடித்தளம் இடும் ஒபிஎஸ்-ன் அறிக்கை\nகரை வேட்டிக்கு சண்டை போடும் சட்டம் தெரியாத சட்ட அமைச்சர்\nஎடப்பாடி ஆட்சி கவிழுமா தொடருமா\n40 திரிணாமுல் எம் எல் ஏக்களை விலை கொடுத்து வாங்கிவிட்டாரா மோடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.salasalappu.com/2017/04/page/5/", "date_download": "2019-05-26T10:21:42Z", "digest": "sha1:6ND5G75DPRQRLY3TDWRFTRUWTEK5WQ2D", "length": 15136, "nlines": 64, "source_domain": "www.salasalappu.com", "title": "April 2017 – Page 5 – சலசலப்பு", "raw_content": "\nஇரட்டை இலை சின்னம் ஏன் முக்கியம் \nதமிழக அரசியல் வரலாற்றில் மறைந்த ஒரு தலைவருக்கு அவரது பிறந்த நாள் மற்றும் நினைவு நாள் அன்று எந்த வித எதிர்பார்ப்புமின்றி வீட்டு வாசலிலோ, தெரு முனையிலோ ஒரு படத்தை வைத்து மாலையை போட்டு, ஊர் கேட்கும் அளவிற்கு பாடல்களை ஒலிக்க விடுகிறார்கள் என்றால் அது முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆருக்காக தான் இருக்க முடியும்.\nமக்கள் என்று ஒரு கூட்டம் இருப்பதை அதிமுகவினர் உணர்கிறார்களா\nமுதல்வராக இருந்த ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதில் தொடங்கி, தமிழகத்தின் ஆளும் கட்சியைத் தொற்றிக்கொண்டிருக்கும் பரபரப்புச் சூழலுக்கு எப்போது அக்கட்சியினர் முடிவுகொடுப்பார்கள், மாநிலப் பிரச்சினைகளில் எப்போது முழு அளவில் கவனம் செலுத்த ஆரம்பிப்பார்கள் என்பது தமிழக மக்கள் மத்தியில் பெரும் கவலையாக உருவெடுத்திருக்கிறது.\nஅதிமுகவின் அடுத்த ஆளுமை யார்\nஜெயலலிதா மரணத்துக்குப் பிந்தைய தமிழக அரசியல் களம் பரபரப்பாக, திடீர் திருப்பங்களைக் கொண்டதாக, கணிக்க முடியாததாக உள்ளது. அதிமுக உட்கட்சியில் ஏற்படும் அதிர்வலைகள் அடுத்து என்ன நடக்குமோ என்ற கேள்வியை எழுப்புகிறது. ஜெயலலிதா இருந்தவரை கட்சிக்குள் அவர் எடுப்பதுதான் முடிவு. அது ஏற்புடையதோ, இல்லையோ அதற்கு யாரும் எதிர்ப்பு தெரிவிப்பதோ, எதிர் கேள்வி கேட்பதோ எப்போதும் நிகழாத சம்பவம். ஆனால், ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு ஆட்சியும், கட்சியும் வேறு வேறு இடத்தில் இருந்தது.\nபிரிட்டனில் ஜூன் 8 பொதுத் தேர்தல்: பிரதமர் ‘திடீர்’ அறிவிப்பு\nபிரிட்டனின் நடப்பு நாடாளு மன்றத்தின் ஆயுட் காலம் இன்னும் மூன்றாண்டுகள் இருந்தாலும், பிரதமர் தெரீசா மே ‘தீடீர்’ பொதுத் தேர்தலை அறிவித்துள்ளார். எதிர்கட்சிகள் மீதும் அவர் குற்றச்சாட்டு. பிரிட்டனில் பொது தேர்தல் நடத்தப்படும் என பிரதமர் தெரீசா மே நேற்று அறிவித்தார்; அதற்கு இன்று நாடாளுமன்றத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இந்த முடிவிற்கு 522 உறுப்பினர்கள் ஆதரவும், 13 உறுப்பினர்கள் எதிர்ப்பும் தெரிவித்துள்ளனர்.\nதேம்ஸ் நதியில் கொட்டப்படும் 10 லட்சம் டன் மனிதக்கழிவு; தீர்வு என்ன\nமக்கள் தொகை அதிகரிக்கும்போது அவர்களின் கழிவுகளின் அளவும் பலமடங்கு அதிகரிக்கும். அதில் குறிப்பாக நகர்ப்புற மனிதக்கழிவுகளை பாதுகாப்பாகவும் திறமையாகவும் அகற்றுவது என்பது மிகப்பெரிய சவால். லண்டனின் பழைய கழிவுநீரகற்றும் கட்டமைப்பால் அதிகரித்த கழிவுகளை கையாள முடியாததால், தேம்ஸ் நதியில் ஆண்டுக்கு பத்துலட்சம் டன் மனிதக்கழிவு அப்படியே கொட்டப்படுகிறது. இந்த பிரச்சனைக்கு தீர்வாக பிரம்மாண்ட புதிய கழிவுநீரகற்றும் கட்டமைப்புக்கான பணிகள் துவங்கப்பட்டுள்ளன. உலகின் பழமையான பெருநகரங்களில் ஒன்றான லண்டனின் மனிதக்கழிவுகளை அகற்றும் கட்டமைப்பின் மேம்படுத்தும் இந்த பணி மற்ற பெருநகரங்களுக்கும் உதாரணமாக அமையுமா\nசோதனையில் சிக்கிய ரூ.5 கோடி புதிய 2 ஆயிரம் நோட்டுகள்: அமைச்சர் விஜயபாஸ்கரிடம் சிபிஐ விசாரணை\nவருமான வரித் துறை சோதனையில் ரூ.5 கோடியே 50 லட்சம் புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் சிக்கியிருப்பதால் அமைச்சர் விஜயபாஸ்கரிடம் சிபிஐ விசாரணை நடத்த திட்டமிட்டிருப்பதாக கூறப் படுகிறது. தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் வீடு, அலுவலகம் மற்றும் அவர் தொடர்புடைய அனைத்து இடங்களிலும் கடந்த 7-ம் தேதி வருமான வரித் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அதே நாளில் டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழக துணைவேந்தர் கீதாலட்சுமி, சமக தலைவர் சரத்குமார், அதிமுக முன்னாள் எம்.பி. சிட்லப்பாக்கம் ராஜேந்திரன் ஆகியோரின் வீடுகளிலும் ...\nமீதொட்டுமுல்லை சம்பவம்: பலியாகியோரின் எண்ணிக்கை அதிகரிப்பு மீதொட்டுமுல்லை குப்பைமலை சரிந்து விழுந்ததில் பலியாகியவர்களின் எண்ணிக்கை 19ஆக அதிகரித்துள்ளதாக, கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவு அறிவித்துள்ளது. சம்பவத்தில் காயமடைந்த மேலும் 12 பேர் கொழும்ப�� தேசிய வைத்தியசாலையில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.\nதிருமணத்தைத் தாண்டிய உறவுகளுக்கு பெண்கள் தங்களை தயார்படுத்திக் கொண்டது எப்படி\nவிருப்பம் இல்லாவிட்டாலும் திருமண பந்தத்தில் வாழ்வது தியாகம் அல்ல. பெண்களை தங்களைத் தாங்களே ஏமாற்றிக் கொள்ளும் பைத்திய காரத்தனம். நான்கு ஆண்டுகளுக்கு முன் தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்த பிரதீபாவின் (பெயர் மாற்றப் பட்டுள்ளது) வார்த்தைகள்தான் இவை. கடந்த வாரம் இந்திய நாடாளுமன்ற மக்களவை விவாதத்தில், கடந்த மூன்று ஆண்டுகளில் காதல், குடும்பத் தொல்லைகள், திருமணத்தை தாண்டிய உறவுகளின் காரணமாக பெண்கள் தற்கொலை செய்துகொள்ளவது குறைந்துள்ளது என மகளிர் மற்றும் குழந்தைகள் நல அமைச்சர் கிருஷ்ண ராஜ் தெரிவித்தார். தேசிய குற்றப்பதிவு காப்பகத்தின் புள்ளிவிவரங்களை ...\nஅம்பேத்கர் பிறந்த நாள் அடையாளம் அல்ல, அவசியம்\nஅம்பேத்கர் பிறந்த தினம் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. பல்வேறு தளங்களில் அவரது புகழ் பேசப்பட்டும் எழுதப்பட்டும் பரப்பட்டும் வருகிறது. மகிழ்ச்சிக்குரிய ஒன்றாக தமிழகத்தில் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு பெரியாரிய, அம்பேத்கரிய, மற்றும் இடதுசாரி அமைப்புகள் மாநிலத்தின் மூளை முடுக்குகளில் எல்லாம் அம்பேத்கரின் பிறந்த நாளை முன் எடுத்து கொண்டாடி வருகின்றனர். அவர் பிறந்த தினத்தில் அவரை பற்றி பேசுவது எந்த அளவிற்கு தேவையோ அந்த அளவிற்கு பேசப்பட வேண்டிய ஒன்று அவர் இறுதி வரை குரல் கொடுத்த தாழ்த்தப்பட்ட ஒடுக்கப்பட்ட ...\nஇந்த ஆண்டிலிருந்து அம்பேத்கரின் பிறந்தநாள், தேசிய தண்ணீர் தினமாகக் கடைபிடிக்கப்படுகிறது. நீராதாரங்களை நிர்வகிப்பதன் அவசியங்களை மக்களுக்கு உணர்த்தும் வகையில் தேசிய தண்ணீர் தினம் அனுசரிக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. வைஸ்ராய் ஆட்சிக்காலத்தில் 1942-46 ஆண்டுகளில் தொழிலாளர் நலத்துறை அமைச்சராக இருந்த அம்பேத்கரின் பொறுப்பில் நீர்ப்பாசனத் துறையும் இருந்தது. அந்த அடிப்படையில் நீர் மேலாண்மையின் முன்னோடியாக அம்பேத்கரை அடையாளப்படுத்துகிறது மத்திய அரசு. அம்பேத்கருக்கும் தண்ணீருக்குமான உறவில் அது ஒரு புள்ளி மட்டுமே. தண்ணீரைப் பெறுவது ஓர் அரசியல் உரிமை, ஆனால் அது ஒடுக்குமுறையின் கருவியாகவே ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.salasalappu.com/author/samy/page/11/", "date_download": "2019-05-26T10:27:45Z", "digest": "sha1:OLBRDRVQLAYBDLNMB7K3ZC7GF2PAXMA5", "length": 15636, "nlines": 64, "source_domain": "www.salasalappu.com", "title": "Editor – Page 11 – சலசலப்பு", "raw_content": "\nவன வள அலுகாரியை வெட்டி விட்டு தப்பி ஓடிய கடத்தல்காரர்கள்\nAugust 7, 2017\tComments Off on வன வள அலுகாரியை வெட்டி விட்டு தப்பி ஓடிய கடத்தல்காரர்கள்\nகிளிநொச்சி – பூநகரி பிரதேச செயலக பிரிவிலுள்ள முட்கொம்பன் – செக்காலை காட்டுப் பகுதியில் சட்டவிரோதமாக மரம் வெட்டும் நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்களைப் பிடிக்கச் சென்ற வன வள அலுவலகர்கள் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளனர். இவர்களில் ஒருவரை மரம் அரியும் இந்திரத்தினால் வெட்டியும் மேலும் சிலரை தாக்கிவிட்டும் சட்டவிரோதமாக மரம் வெட்டியவர்கள் தப்பிச் சென்றுள்ளனர். இந்த சம்பவமானது வௌ்ளிக்கிழமை பிற்பகல் இடம்பெற்றுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வன வள திணைக்களத்தின் பூநகரி வட்டார அலுவலகத்தில் இருந்து, அதிகாரிகள் சிலர் சம்பந்தப்பட்ட பிரதேசத்திற்கு, கள விஜயம் மேற்கொண்டுள்ளனர். ...\n‘ஓவியா’க்களின் பலம் என்பது.. பிக்பாஸை முன்வைத்து காதலெனும் சிந்தனைவெளி \nAugust 7, 2017\tComments Off on ‘ஓவியா’க்களின் பலம் என்பது.. பிக்பாஸை முன்வைத்து காதலெனும் சிந்தனைவெளி \nஒரு பெண்ணை ‘போடி, போடீ’ என்றும், ஆணை ‘போடா’ என்றும் வெகு இயல்பாக திட்டி கோபம் காட்டிய பெண்ணை ஒட்டு மொத்தமாய் நேசித்திருக்கிறார்கள். அந்தப் பெண் அப்படியொரு கோபத்தை வெளிப்படுத்த காரணமான பெண்ணை வெறுத்திருக்கிறார்கள். இதில் வேடிக்கை நேசிக்கப்பட்டவர் வெளியேறியதும், வெறுக்கப்பட்டவரும் வெளியேற்றப்பட்டதும்தான். ஓவியாவின் வெளியேற்றத்தில் சமூக நீதியும், உண்மையும், சமூகத்தின் வக்கிரப் போர்வையும் படிந்தே இருக்கிறது. இதில் ‘பிக்பாஸ் ஓவியா’ என்பது வெறும் குறியீடாகவே கொள்ள வேண்டியிருக்கிறது. அதை பற்றிய அழுத்தமான பதிவாக இந்த கட்டுரையை கொள்ளலாம் என்றாலும் கூட அதற்கு முன்னர் ...\nஇனிமேல் போலிச் செய்திகளின் காலம்தானா\nAugust 6, 2017\tComments Off on இனிமேல் போலிச் செய்திகளின் காலம்தானா\nஇ து ஃபோட்டோஷாப் யுகம், புகைப்பட வடிகட்டிகளின் யுகம், சமூக ஊடகங்களின் யுகம். முறைதவறி மாற்றியமைக்கப்பட்ட புகைப்படங்களுக்கு நம்மில் பெரும்பாலானோர் பழகிவிட்டிருக்கிறோம்- புகை��்படத்தில் இருப்பவர்கள் உண்மையில் இருப்பதைவிட மேலும் மெலிதாகவோ, நளினமாகவோ காணப்படுவார்கள்; அல்லது ஸ்னாப்சாட்டில் வருவதுபோல் நாய்க்குட்டிகள்போல் தோற்றமளிப்பார்கள். இவற்றையெல்லாம் தூக்கிச் சாப்பிடும்படி, ஒலியையும் காட்சியையும் திருத்தியமைப்பதற்கான புதிய வகை தொழில்நுட்பங்கள் வந்திருக்கின்றன. செயற்கை அறிவுத் தொழில்நுட்பத்திலும் கணினி வரைகலையிலும் ஏற்பட்டிருக்கும் முன்னேற்றங்களால் இவையெல்லாம் சாத்தியமாகியிருக்கின்றன. பிரபலங்களின் காணொலிக் காட்சிகளை இந்தத் தொழில்நுட்பங்களுக்கு உட்படுத்தி அவர்கள் பேசாததையும் பேசும்படிக் காட்ட முடியும். நீர்விளையாட்டுகள்மீது ...\nஇந்திய குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் வெங்கைய நாயுடு வெற்றி\nAugust 5, 2017\tComments Off on இந்திய குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் வெங்கைய நாயுடு வெற்றி\nஇன்று நடைபெற்ற இந்திய குடியரசு துணைத் தலைவர் தேர்தலில், ஆளும் பாரதீய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளராகக் களமிறங்கிய வெங்கைய நாயுடு 272 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். இன்று மாலை நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில், எதிர்க்கட்சிகளின் வேட்பாளராகக் களமிறக்கப்பட்ட தேசத்தந்தை மகாத்மா காந்தியின் பேரனும், முன்னாள் ஆளுநருமாகிய கோபால கிருஷ்ண காந்தியை விட 272 வாக்குகள் அதிகம் பெற்று முன்னாள் மத்திய அமைச்சர் வெங்கைய நாயுடு வெற்றி பெற்றுள்ளார். இதனைத் தொடர்ந்து இந்தியாவின் 15-வது குடியரசு துணைத் தலைவராக வெங்கையா ...\nஅரசியல் எதிராளிகளுக்கு, ஆட்சியாளர்கள் நிறையவே பயப்படுகின்றனர் என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது. தேர்தல் களமொன்றில், எதிரணியினரைச் சந்திப்பதற்கு, ஆட்சியாளர்கள் கடுமையாக அச்சப்படுகின்றனர். அதனால்தான், ஒக்டோபர் மாதம் பதவிக் காலம் நிறைவடையும் மூன்று மாகாண சபைகளுக்குமான தேர்தல்களையும் இரண்டு வருடங்களுக்குத் தள்ளிப் போடுவதற்கான தந்திர வேலைகளை அவர்கள் செய்யத் தொடங்கியுள்ளனர். ஏற்கெனவே, உள்ளூராட்சித் தேர்தல்களையும் நடத்தாமல், நாட்களைக் கடத்தி வருகின்றனர். கிழக்கு, வடமத்திய, சப்ரகமுவ மாகாண சபைகளின் பதவிக்காலங்கள், ஒக்டோபர் மாதம் முதலாம் திகதியுடன் முடிவடைகின்றன. இரண்டாம் திகதி, தேர்தல் குறித்து அறிவிப்புச் செய்வதற்கான ...\nகடந்��� 1990 ஆண்டு ஓகஸ்ட் மாதம் 3 ம் திகதி மட்டக்களப்பு, காத்தான்குடி பள்ளிவாயல்களில் விடுதலைப் புலிகளால் படுகொலை செய்யப்பட்ட 103 முஸ்லிம்களின் 27வது வருட நினைவு தினம் இன்றாகும். அதனையொட்டி சம்பவம் இடம்பெற்ற பள்ளிகளில் ஒன்றான காத்தான்குடி முதலாம் குறிச்சி மீரா ஜூம்ஆ பள்ளிவாயலில் படுகொலை செய்யப்பட்ட சுகதாக்களை நினைவு கூர்ந்து இன்று காலை கத்தமுல் குர்ஆன் ஓதப்பட்டதுடன், அவர்களுக்காக விசேட துஆப்பிராத்தனையும் இடம் பெற்றது. காத்தான்குடி முதலாம் குறிச்சி மீரா ஜூம்ஆ பள்ளிவாயல் மற்றும் ஹூசைனியா பள்ளிவாயல் ஆகிய பள்ளிவாசல்களில், 1990 ...\nபயங்கரவாதம் அழிக்கப்பட்டாலும் அதன் விதைகள் மீண்டும் முளைக்கும்;\nAugust 2, 2017\tComments Off on பயங்கரவாதம் அழிக்கப்பட்டாலும் அதன் விதைகள் மீண்டும் முளைக்கும்;\nபயங்கரவாதம் அழிக்கப்பட்டாலும் முற்றாக அழிக்கப்பட்டுவிட்டதென்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. ஏனெனில் பயங்கரவாதம் விதைத்த விதைகள் முளைக்கும் என்று பொலிஸ்மா அதிபர் பூஜித ஜயசுந்தர எச்சரித்துள்ளார். யுத்தத்தில் ஆயுதங்கள் அழிக்கப்பட்டாலும், பயிற்சி பெற்றவர்களின் மனோபலத்தில் மாற்றம் ஏற்படவில்லை என்றும் பொலிஸ்மா அதிபர் சுட்டிக்காட்டியுள்ளார். வட பகுதி நிலைமைகளை ஆராயும் நோக்கில் நேற்று முன்தினம் திங்கட்கிழமை யாழ்ப்பாணத்துக்கு பொலிஸ்மா அதிபர் விஜயம் மேற்கொண்டிருந்தார். இந்நிலையில் சிவில் பாதுகாப்பு தரப்பினரை யாழ். தலைமை பொலிஸ் நிலையத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை முற்பகல் சந்தித்து கலந்துரையாடினார். இக் கலந்துரையாடலில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sankathi.com/index.php?type=post&post_id=51818", "date_download": "2019-05-26T08:59:28Z", "digest": "sha1:GLEZNJMOQVYPSZLZIMZHS2VGHUTGNWZ5", "length": 8908, "nlines": 89, "source_domain": "www.sankathi.com", "title": "Sanskathi", "raw_content": "\nஅப்பா நீ எனது அப்பா...\nஇன அழிப்பின் சூத்திரம் ஒரு இனத்தின் மொழியை அழிப்பதே.\nஇன அழிப்பின் சூத்திரம் ஒரு இனத்தின் மொழியை அழிப்பதே.\nமொழி என்பது அதைப் பேசும் ஒரு இனக் குழுமத்தின் தனித்துவமான பண்பாட்டையும் / அடையாளத்தையும் குறித்து நிற்கிறது.\nஅதைப் பேணுவதுதான் இந்த நாளின் முதன்மை நோக்கமும் / முக்கியத்துவமும் கூட.\n‘ஒரு இனத்தை அழிக்கப் போகிறாயா முதலில் அவர்களின் மொழியை அழி’ என்ற இன அழிப்புச் ��ூத்திரத்திற்கு அமைவாகத்தான் இன அழிப்பு அரசு அன்று தனிச் சிங்களச் சட்டத்தைக் கொண்டு வந்தது.பின்பு தரப்படுத்தல் / யாழ் பொது நூலக எரிப்பு/ முள்ளிவாய்க்கால் தொடக்கம் இன்று வரை மொழி அதன் இலக்காகவே இருந்து வருகிறது.\nஇனம்/மொழி/நிலம்/பண்பாடு என்ற அடிப்படையிலேயே முள்ளிவாய்க்கால் அழித்தொழிப்பு அமைந்திருந்தது.\nஅதுதான் நாம் இதை இன அழிப்பு என்கிறோம் – பலியெடுக்கப்பட்ட உயிர்களின் கணக்கை வைத்து நாம் இதைக் கூறவில்லை.\nஐநா வின் சரத்துக்களும் இன அழிப்பை இந்த அடிப்படையில்தான் வரையறுக்கின்றன.\nஆனால் அரச பயங்கரவாத உலக ஒழுங்கின் பிரகாரம் ஐநா தமிழின அழிப்பு தொடர்பாக இன்று வரை கள்ள மவுனம் சாதிக்கிறது.\nவங்க மொழிப் போராட்டத்தின் விளைவாக அமைதியை நிலைநாட்டுவதற்காகவும், பன்மொழிப் பயன்பாட்டை முன்னேற்றுவதற்காகவும், பன்முகப் பண்பாடுகளைப் போற்றுவதற்காகவும், உலகில் உள்ள அனைத்துத் தாய்மொழிகளைப் பாதுகாப்பதற்காகவும் இந்த நாளை ஐநா பிரத்தியேகமாக அறிவித்திருக்கிறது.\nஆனால் இன்றும் இலங்கைத் தீவில் கட்டமைக்கப்பட்ட இன அழிப்பின் ஒரு பகுதியாக தமிழ் மொழி இலக்கு வைக்கப்பட்டு எமது அடையாளமும்/ தனித்துவமும்/ பண்பாடும் அழிக்கப்பட்டு வருகிறது.\nஇந்த நாளை முன்னிட்டு வருடா வருடம் வெவ்வேறு குறிப்பிட்ட கருதுகோள் அடிப்படையில் இந்த நாள் நினைவு கூரப்படுகிறது.\nஇந்த வருடத்தின் கருது கோள் அமைதியைக் கட்டியெழுப்பவும்/ நல்லிணக்கத்தைப் பேணவும் தாய்மொழிகள் அங்கீகரிக்கப்பட வேணும் என்கிறது ஐநா.\nஆனால் இன அழிப்பு அரசு இதை ஒரு பொருட்டாகக் கூட மதிக்கப் போவதில்லை என்பது நமக்குத் தெரியும்.\nஆனால் இந்த நாளிலாவது தொடரும் இன அழிப்பை அம்பலப்படுத்தாமல் இன அழிப்பு அரசுக்குத் தொடர்ந்து முண்டு கொடுக்கும் நமது அரசியல்வாதிகளை என்ன செய்வது\nஎனவே நாம் ஒவ்வொருவரும்தான் தாய்மொழியின் முக்கியத்துவத்தை உணர்ந்து அதை அனைத்து வழிகளிலும் கட்டிக் காத்து இன அழிப்பிலிருந்து எமது மண்ணையும் மொழியையும் மீட்டெடுக்க வேண்டும்.\nலெப்.சீலன் (லூக்காஸ் சாள்ஸ் அன்ரனி\nஅனைத்து தொழிலாளர் மக்களுடன் சேர்ந்து குரல் கொடுப்போம்...\nமாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டிகள் 2019...\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் மகோற்சவ விஷேட தினங்கள்2019...\nCopyright © சங்கதி – Sankathi.com - தமிழ்த்தேசியத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2014/06/16/18-psu-banks-failed-meet-target-setting-atms-002657.html", "date_download": "2019-05-26T08:56:54Z", "digest": "sha1:UPUVLQCN24ZLL65JSFI43WXP2RFKPHKX", "length": 25387, "nlines": 229, "source_domain": "tamil.goodreturns.in", "title": "இலக்கை தவறவிட்ட 18 பொது துறை வங்கி!! | 18 PSU banks failed to meet target of setting ATMs - Tamil Goodreturns", "raw_content": "\n» இலக்கை தவறவிட்ட 18 பொது துறை வங்கி\nஇலக்கை தவறவிட்ட 18 பொது துறை வங்கி\nரோபோ விவசாய காய்கறிகள் சந்தைக்கு வரவு.\n223 புதிய எம்பிக்களின் முதுகில் கிரிமினல் வழக்கு மூட்டை\nஇந்திய அரசியல் சாசனத்தை வணங்கிவிட்டு உரை நிகழ்த்திய மோடி\nபாஜகவில் இணையும் திரிணாமுல் காங்கிரஸ் எம்எல்ஏ... மம்தா பானர்ஜிக்கு முதல் அடி\nதிக்விஜய்சிங் தோற்றால் ஜீவசமாதி என அறிவித்த ‘அகோரிபாபா’ மாயம்.. ம.பி.யில் பரபரப்பு\n2 hrs ago விஜய் மல்லையாவுக்கு செக் வைத்த லண்டன்.. $175 மில்லியனைக் கட்டு.. 28 நாள் கெடுவில் மல்லையா\n3 hrs ago குறைந்து வரும் கல்விக்கடன்கள்.. வாராக்கடன் அதிகரிப்பால் கல்விக்கடன் அளிக்க தயங்கும் வங்கிகள்\n6 hrs ago இனி எங்கயும் போகக் கூடாது.. வீட்டுக்கு போங்க.. நரேஷ் & அனிதாவுக்கு கெடு விதித்த அதிகாரிகள்\n14 hrs ago மோடி அலையால் அதிகரித்த மூலதனம்.. தேர்தல் முடிவால் ரூ.2.53 லட்சம் கோடி மூலதனம் அதிகரிப்பு\nNews மானாமதுரையில் பயங்கரம்.. நடைப்பயிற்சியின் போது சுற்றி வளைத்த மர்ம கும்பல்.. அமமுக பிரமுகர் படுகொலை\nTechnology கூகுள் கிளவுடில் உங்களின் ஸ்கிரீன்ஷாட் ஃபோல்டரை பேக்கப் செய்வது எப்படி\nMovies Neeya 2 Review: எல்லாப் பிரச்சினைக்கும் வரலட்சுமி தான் காரணமாமே... நீயா 2\nSports 8 வருஷத்துக்கு முந்தி எடுத்த அந்த புகைப்படம்.. இப்போ ரிலீஸ் செய்து சஸ்பென்ஸ் வைத்த இளம் வீரர்\nAutomobiles விமானத்திற்கு இணையான வேகத்தில் செல்லும் மாக்லேவ் ரயில்: விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு அறிமுகம்...\nLifestyle சூரிய பகவானின் ஆசிபெற்ற இரண்டு ராசிக்காரர்கள் யார் யார்\nTravel சேனாபதி சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nEducation அரசுப் பள்ளியிலேயே எல்.கே.ஜி படிக்கலாம். ஜூன் 3 முதல் அட்மிஷன்\nடெல்லி: 2013ஆம் நிதியாண்டின் துவக்கம் முதல் இந்தியாவின் அனைத்து பொதுத்துறை வங்கிகளும் தங்களது கிளைகளில், கட்டயமாக ஏடிஎம் இயந்திரத்தை அமைக்க திட்டமிட்டது. இதனை தொடர்ந்து இந்தியாவில் இருக்கும் 34,668 வங்கி க��ளைகளில் அமைக்கும் பணி துவங்கிய வங்கி நிர்வாகங்கள் இன்னும் 9,300 வங்கி கிளைகளில் ஏடிஎம் இயந்திரத்தை அமைக்கவில்லை.\nஇந்திய இலக்கை தவற விட்ட வங்கிகளில் எஸ்.பி.ஐ, பஞ்சாப் நேஷ்னல் வங்கி என மொத்தம் 18 வங்கிகள் உள்ளது. நாட்டில் பண புழக்கத்தை அதிகரிக்க அனைத்து வங்கி கிளைகளிலும் ஏடிஎம் அமைக்க வேண்டும் என ரிசர்வ் வங்கியும் நிதியமைச்சகமும், பொது துறை வங்கிகளிடம் அறிவித்து இருந்தது.\nமத்திய நிதியமைச்சகத்தின் தகவல் படி மார்ச் 2014ஆம் ஆண்டின் முடிவில் பொது துறை வங்கிகள் சுமார் 25,331 ஏடிஎம்களை அமைத்துள்ள நிலையில் 9,337 வங்கிக் கிளைகளில் ஏடிஎம் அமைக்கவில்லை எனவும் இந்த அறிக்கை தெரிவிக்கிறது.\nகடந்த 5 வருடங்களில் நிதியமைச்சகம், பொது துறை வங்கி அமைப்புகளில் செய்த சில முக்கிய மாற்றங்களில், அனைத்து வங்கி கிளைகளும் ஏடிஎம் அமைக்கும் பணி அதிமுக்கியமானது. இத்தகைய முக்கிய பணியை முடிக்க முடியாத நிலையில் வங்கிகள் உள்ளன.\nமேலும் முன்னாள் நிதியமைச்சரான சிதம்பரம் அவர்கள் 2013-14ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை அறிவிக்கும் போதும் இந்தியாவின் அனைத்து வங்கி கிளைகளிலும் ஏடிஎம் இயந்திரத்தை கட்டாயமாக அமைக்க வேண்டும் என வலியுறுத்தினார்.\nநிதி அமைச்சகத்தின் தகவல் படி மார்ச் 2014ஆம் ஆண்டின் முடிவில் அலகாபாத் வங்கி 1,950 ஏடிஎம்களும், சென்ரல் பாங்க் ஆஃப் இந்தியா வங்கி 1,620 ஏடிஎம்களும், சிண்டிகேட் வங்கி 1,085 ஏடிஎம்களும், பாங்க் ஆஃப் இந்தியா வங்கி 744 ஏடிஎம்களும், ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (எஸ்பிஐ) 696 ஏடிஎம்களும், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி 553 ஏடிஎம்கள் மற்றும் பஞ்சாப் நேஷனல் வங்கி 499 ஏடிஎம்கள் அமைக்க வேண்டி உள்ளது.\nஇதில் பாங்க் ஆஃப் பரோடா, பாங்க் ஆஃப் மகாராஷ்டிரா, கனரா வங்கி, ஐடிபிஐ வங்கி மற்றும் ஸ்டேட் வங்கியின் நான்கு நிறுவனங்கள் தங்களது இலக்கை எட்டிய நிலையில் உள்ளது.\nஇந்தியாவில் தனியார் மற்றும் பொது துறை வங்கிகளின் மொத்தம் 1.4 இலட்சம் ஏடிஎம்கள் உள்ளது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\n பிரியாணிக் கடை வெங்கி செய்ததைப் பாருங்கள்..\nவங்கி சேவை கட்டணம் வசூலிப்பதில் வங்கிகள் அடாவடி - ரிசர்வ் வங்கியிடம் வாடிக்கையாளர்கள் குமுறல்\nLVB -Indiabulls ஒப்புதல் கிடைக்குமா .. மற்ற வங்கிகளின் கடனிலும் கவனம் செலுத்தப்படும்\nடி.சி.பி பேங்க் 50 சதவிகிதம் ��ிகரலாபம்.. வாராக்கடனும் அதிகரிப்பு\nஇணைப்பு வேண்டாம்.. சமானிய மக்களின் நிலையை கருத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்\nபுதிய திருப்பம்.. லட்சுமி விலாஸுடன் இணைகிறது இந்தியா புல்ஸ் ஹவுசிங்.. பரபரப்பு காரணம்\nகுடும்பத்திற்கு தெரியாமல் ஒன்றுக்கு மேற்பட்ட வங்கிக் கணக்கு வைத்திருக்கிறீர்களா... எச்சரிக்கை\nCheque பயன்படுத்தி ஜன் தன் கணக்குகள் வழியாக 55 லட்சம் ரூபாய் திருடிய முன்னாள் அரசு வங்கி ஊழியர்.\nஇந்திய வங்கிகளுக்கான வாரா கடன் 14 லட்சம் கோடி ரூபாய்.. இந்தியா திவாலானால் உலகமே திவாலாகிவிடும்..\nஆதார் அட்டையால் வங்கிக் கணக்கில் இருந்து 15,000 ரூபாய் கொள்ளை..\n\"நான் ரோஷக்காரன் திருடன் இல்லை\"..கொந்தளிக்கும் விஜய் மல்லயா..\nஇனி ATM இயந்திரங்களில் Cheque-களுக்கும் காசு கொடுக்கும், ATM கார்டுகள் இல்லாமலும் காசு எடுக்கலாம்.\n60 சதவீத இந்தியர்கள் வங்கிகளையே பார்த்ததில்லை.. அதிர்ச்சி அளித்த அருண் ஜேட்லி\nபாஜக அதிரடி வெற்றி. பங்குச் சந்தையில் அதகளம்.. விர்ரென உயர்ந்த சென்செக்ஸ்\n30 வயதுக்குள் சிங்குளாக இருக்கும் அழகு Billionaire-கள்.. ஒரு முறை ப்ரொபோஸ் செய்து பாருங்களேன்..\nஇந்திய ஐடி இளைஞர்களுக்குத்தான் டிரம்ப் நம்பியார்... மாணவர்களுக்கு எப்பவுமே எம்ஜிஆர்தான்\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.gadgetstamilan.com/news/mobiles/samsung-galaxy-a2-core-android-go-phone-details/", "date_download": "2019-05-26T09:19:16Z", "digest": "sha1:QXMSKIBRSGXISSIH4UJXCDH74AYGBXQL", "length": 10816, "nlines": 139, "source_domain": "www.gadgetstamilan.com", "title": "Samsung Galaxy A2 Core: குறைந்த விலை சாம்சங் கேலக்ஸி ஏ2 கோர் போன் விபரம்", "raw_content": "\nசியோமி ரெட்மி 7A ஸ்மார்ட்போனை பற்றிய முக்கிய விபரங்கள்\nரூ.10,999 விலையில் ரெட்மி நோட் 7S விற்பனைக்கு வெளியானது\nஃபிளிப்கார்டில் ஆசுஸ் ஜென்ஃபோன் 6 விற்பனைக்கு அறிமுகமாகிறது\nஇன்று., சியோமி ரெட்மி நோட் 7எஸ் மொபைல் விற்பனைக்கு அறிமுகம்\nடிசிஎல் 560 ஸ்மார்ட்போன் வாங்கலாமா – விமர்சனம்\n365 நாட்களுக்கு தினசரி 1.5 ஜிபி டேட்டா மற்றும் அழைப்புகள் ஐடியா ரீசார்ஜ் பிளான்\nர���லையன்ஸ் ஜியோவின் பிரைம் இலவசமாக ஒரு வருடம் நீட்டிப்பு\n56 ரூபாய்க்கு தினமும் 1.5 ஜிபி டேட்டா வழங்கும் பிஎஸ்என்எல்\nரூ.249 பிளானுக்கு 4 லட்ச ரூபாய் ஆயுள் காப்பீடு இலவசமாக வழங்கும் ஏர்டெல்\nரூ.399 மாத வாடகையில் ஏர்டெல் 4ஜி ஹாட்ஸ்பாட், 50ஜிபி டேட்டா ஆஃபர்\nசுயவிவர படத்தை பாதுகாக்க வாட்ஸ்ஆப்பில் புதிய அப்டேட்\nWhatsApp – ஆபத்து., வாட்ஸ்ஆப் மேம்படுத்துவது கட்டாயம் ஏன் தெரியுமா.\nஆண்ட்ராய்டு Q ஓஎஸ் சிறப்புகள் மற்றும் வசதிகள் – Google I/O 2019\nஆப்பிள் டிவி யூடியூப் சேனலை தொடங்கிய ஆப்பிள்\nதடைக்குப்பின் டிக்டாக் டவுன்லோட் 12 % அதிகரிப்பு\nசெவ்வாய்க் கிரகத்தில் நீரை கண்டுபிடித்த மார்ஸ் எக்ஸ்பிரஸ்\nசெயற்கை நுண்ணறிவு மூலம் பூமியின் கூடுதல் விபரங்கள் அறியலாம்\nLunar Eclipse : சூப்பர் ப்ளட் வுல்ஃப் சந்திர கிரகண அதியசத்தை காண தயாராகுங்கள்\nஏலியன்கள் குறித்த தகவலை வெளியிட்ட நாசா : Alien life possible\nஉலகின் மிகச்சிறிய மெடிக்கல் ரோபோ கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்தது\nபுதிய பாஸ்வேர்ட் உருவாக்கும் போது தவிர்க்க வேண்டிய பெயர்கள்\nஉங்கள் போன் லாக் ஆகி விட்டதா\nசெல்போன் பேட்டரி அதிக நேரம் நீடிக்க வேண்டுமா\nரிலையன்ஸ் ஜியோ பிரைம் இலவசமாக ஏக்டிவேட் செய்வது எப்படி \nஏர்செல் சேவையிலிருந்து வெளியேறுங்கள் – ஏர்செல் திவால் \nHome Tech News Mobiles samsung galaxy a2 core: குறைந்த விலை சாம்சங் கேலக்ஸி ஏ2 கோர் போன் விபரம்\nsamsung galaxy a2 core: குறைந்த விலை சாம்சங் கேலக்ஸி ஏ2 கோர் போன் விபரம்\nகுறைந்த விலையில் 4ஜி வசதி கொண்ட சாம்சங் மொபைல் நிறுவனத்தின் புதிய சாம்சங் கேலக்ஸி ஏ2 கோர் ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு கோ எடிசனை பின்பற்றி இயங்கும் அமைப்பை பெற்றதாக விற்பனைக்கு வரவுள்ளது.\nசமீபத்தில் இணையத்தில் வெளியிட்ட படங்கள் மற்றும் முன்பே வெளியான தகவலின் அடிப்படையில் கேலக்ஸி ஏ2 கோரின் நுட்ப் விபரங்கள் மற்றும் முக்கிய அம்சங்கள் இங்கே வழங்கப்பட்டுள்ளது.\nசாம்சங் கேலக்ஸி ஏ2 கோர் சிறப்புகள்\nஇந்தியாவில் கிடைக்கின்ற சியோமி ரெட்மி கோ மாடலுக்கு போட்டியாக வரவுள்ள சாம்சங் கேலக்ஸி ஏ2 போனும் ஆண்ட்ராய்டு கோ எடிசனை பின்பற்றி வடிவமைக்கப்பட்டிருக்கும்.\nமொபைல் போன்களின் வழக்கமான டிசைனை பெற்று 5 அங்குல திரை, 540 x 960 பிக்சல் தீர்மானம் பெற்று 16:9 ஆஸ்பெகட்ட் விகிதம் கொண்ட A2 கோரில் Exynos 7870 SoC கொண்டதாகவும், 1 ஜிபி ரேம் உட���் 8 ஜிபி ஸ்டோரேஜ் பெற்று கேமரா பிரிவில் 8 எம்பி பின்புறத்திலும் , செல்ஃபி மற்றும் வீடியோ கால்களுக்கு என 5 எம்பி சென்சார் வழங்கப்பட்டிருக்கலாம்.\nஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ (கோ எடிசன்) அடிப்படையில் செயல்படும் இந்த மொபைல் போனில் 4ஜி வோல்ட்இ ஆதரவுடன் வரவுள்ளது. இந்த போனை இயக்க 2,600mAh பேட்டரி பொருத்தப்பட்டிருக்கும்.\nசாம்சங் கேலக்ஸி ஏ2 கோர்\nPrevious articleஇனி., செட்டாப் பாக்ஸை மாற்றாமல் டிடிஎச் ஆப்ரேட்டரை மாற்றலாம்\nNext article120 கோடி டெலிகாம் பயனாளர்கள், வோடபோன் ஐடியா தொடர் சரிவு – டிராய்\nசியோமி ரெட்மி 7A ஸ்மார்ட்போனை பற்றிய முக்கிய விபரங்கள்\nரூ.10,999 விலையில் ரெட்மி நோட் 7S விற்பனைக்கு வெளியானது\nஃபிளிப்கார்டில் ஆசுஸ் ஜென்ஃபோன் 6 விற்பனைக்கு அறிமுகமாகிறது\nஇன்று., சியோமி ரெட்மி நோட் 7எஸ் மொபைல் விற்பனைக்கு அறிமுகம்\n48 எம்பி கேமராவுடன் புதிய ஒப்போ A9x ஸ்மார்ட்போன் விபரம்\nடிரிப்ள் கேமராவுடன் ரெட்மி கே20 ஸ்மார்ட்போன் முழுவிபரம் வெளியானது\nசியோமி ரெட்மி 7A ஸ்மார்ட்போனை பற்றிய முக்கிய விபரங்கள்\nஎங்களை குறைத்து மதிப்பிட்டுவிட்டது அமெரிக்கா ஹுவாவே நிறுவனர்\nகூகுள் மற்றும் ஆண்ட்ராய்டு ஆதரவை இழந்த சீனாவின் ஹுவாவே (updated)\nரூ.10,999 விலையில் ரெட்மி நோட் 7S விற்பனைக்கு வெளியானது\nஃபிளிப்கார்டில் ஆசுஸ் ஜென்ஃபோன் 6 விற்பனைக்கு அறிமுகமாகிறது\nலெனோவா வைப் கே5 நோட் ஸ்மார்ட்போன் வாங்கலாமா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nisaptham.com/2013/04/blog-post_7184.html", "date_download": "2019-05-26T09:13:55Z", "digest": "sha1:NLGS42XHWS2WCPE67RDMMJ3BQ5QLLGUH", "length": 24717, "nlines": 80, "source_domain": "www.nisaptham.com", "title": "சுனாமி வந்த தினம் ~ நிசப்தம்", "raw_content": "\n2004 ஆம் ஆண்டு எம்.டெக் ப்ராஜக்டுக்காக சென்னையில் தங்க வேண்டும் என விதிக்கப்பட்டிருந்தது. ஆரம்ப நாட்களில் பள்ளிக்கரனைக்குப் அருகில் நாராயணபுரத்தில் நண்பர்களோடு தங்கியிருந்தேன். அந்தப் பகுதி ஊருக்கு மிகத் தள்ளி இருப்பதாக உணர்ந்ததால், கொஞ்ச நாட்களில் அடையாறு ஐ.ஐ.டி க்கு அருகில் இருந்த ஒரு சந்தில் தனியாக வீடு எடுத்துக் கொண்டேன். அதை வீடு என்று சொல்ல முடியாது. ஆஸ்பெஸ்டாஸ் வேய்ந்த ஒற்றை அறை. காலையில் ஐந்தரை மணிக்கு எழுந்து அடி பம்பில் தண்ணீர் அடித்தால்தான் குடிப்பதற்கும், குளிப்பதற்கும், இன்ன பிறவற்றிற்கும் வசதியாக இருக்கும். ஏமாந்து தண்ணீர் அடிக்காமல் விட்ட���விட்டால் அடுத்த நாள் காலை ஐந்தரை மணி வரை தண்ணீருக்கு படு திண்டாட்டம் ஆகிவிடும். ஆயிரம் ரூபாயில் நகருக்குள் அதை விட மேலான அறை கிடைப்பது மிகச் சிரமம் என்பதால் தங்கிக் கொண்டேன்.\nசனி, ஞாயிறு போன்ற தினங்களில் விடுமுறைதானே என்று அறையில் உறங்க முடியாது, ஆஸ்பெஸ்டாஸ் வழியாக இறங்கும் வெப்பம் ஆளை உருக்கிவிடும். காலையில் குளித்துவிட்டு தள்ளுவண்டி கடையில் ஏதாவது வயிற்றுக்கு ஈந்துவிட்டு அருகில் இருக்கும் காந்தி மண்டபத்தில் படிப்பதோ வேடிக்கை பார்ப்பதோ என்றிருப்பேன். மதிய உணவுக்குப் பின் மீண்டும் மண்டபத்திலேயே உறங்கிவிடுவது வாடிக்கையாகியிருந்தது. என்னைப் போன்று பலருக்கும் காந்தி மண்டபம் தற்காலிக வீடாக இருந்ததை உணர்ந்திருக்கிறேன். பூங்கா என்பது காதலருக்கும், இன்னும் பிறரின் பொழுதுபோக்குக்கும் மட்டுமே என்ற என் மனப்பிம்பம் சிதைந்தது அந்தச் சமயத்தில்தான். சென்னை போன்ற பெருநகரங்களில் போக்கிடம் அற்ற, வாழ்வின் கசப்புகளை அசைபோட அல்லது தவிர்க்கவேவியலாத துன்பங்களைச் சுமந்து கொண்டு திரியும் எண்ணற்ற நபர்களுக்குப் பூங்காக்கள்தான் இடம் தருகின்றன. சிலீரிடும் பூங்காவின் காற்றில் கணநேரமாவது வாழ்வின் வசந்தத்தை ஸ்பரிசித்துவிடுகிறார்கள்.\nநான் தங்கியிருந்த அறைக்கு அருகில் அதே மாதிரியான ஆஸ்பெஸ்டாஸ் கூரையில் இன்னொரு குடும்பம் வாடகைக்கு இருந்தார்கள். அடையாற்றில் இருந்த புற்று நோய் மருத்துவமனையில் வைத்தியம் பார்க்க வந்திருந்த பெண்ணும், பெண்ணின் தாயாரும் அந்தக் கூரையில் தங்கியிருந்தார்கள். அந்தப் பெண்ணுக்கு முடியைக் கத்தரித்து விட்டிருந்தார்கள். புத்தி பேதலித்த ஒரு பார்வையை நான் எதிர்ப்படும் ஒவ்வொரு சமயமும் என் மீது நேர்கோட்டில் செலுத்துவாள். சற்று பயமாக இருக்கும். ஒரு சமயத்திலும் கூட அந்தக் கண்களை என்னால் நேருக்கு நேர் பார்க்க முடிந்ததில்லை.\nகழிவறை எனக்கும் அந்தக் குடும்பத்துக்கும் வேறு என்றாலும் குளியலறை ஒன்றுதான். காலையில் பிடித்து வைத்திருந்த தண்ணீரை எடுத்துப் போய் சிக்கனமாக உபயோகப்படுத்த வேண்டும். ஐந்தரை மணிக்கு எழுந்து தண்ணீர் பிடித்தவுடன் குளித்து ஆறரை மணிக்கு எல்லாம் அறையைப் பூட்டிவிடுவேன். அந்த அறையில் எவ்வளவுக்கு எவ்வளவு தங்க முடியாமல் தவிர்க்க முடியுமோ ���ந்த அளவுக்கு தவிர்க்குபடி பார்த்துக் கொள்வேன்.\nஇந்தச் சமயத்தில்தான் உயிர்மை அலுவலகத்துக்குச் சென்று வர ஆரம்பித்தேன். இலக்கியங்களை வாசிக்கத் துவங்கியதும் அப்பொழுதுதான். சென்னையில் தனிமை என்னை நசுக்கத் துவங்கியிருந்தது. நான் எழுதுவதற்கும், படிப்பதற்கும் ஒரு பற்றுக்கோல் தேவைப்பட்டது. உயிர்மை அதைத் தந்தது. உயிர்மை அலுவலகத்தில் தமிழின் பிரபலமான படைப்பாளிகளை 'பார்க்கத்' துவங்கிய பருவம் அது. அந்தச் சமயத்தில் படைப்பாளிகள் யாரிடமும் பேசியதில்லை. வருபவர்கள் மனுஷ்ய புத்திரனோடு பேசிக் கொண்டிருப்பார்கள். நான் ஏதாவது இதழ் ஒன்றைப் புரட்டிக் கொண்டு அதே அறையில் இருப்பேன்.\nபல சமயங்களில் இரவு ஒன்பதரை மணி தாண்டிய பிறகு பஸ் டிக்கெட் மிச்சம் ஆகும் என்பதால் அபிராமபுரத்திலிருந்து கோட்டூர் புரம் வழியாக அடையாற்றுக்கு நடந்து சென்றது ஞாபகமிருக்கிறது. இதை இப்பொழுது நம்புவதற்கு எனக்குமே கஷ்டமாக இருக்கிறது. வீட்டில் வறுமை என்றில்லை. ஐடி துறை கொடி கட்டத்துவங்கிய காலம் அது. உடன் படித்த நண்பர்கள் குறைந்தபட்சம் இருபதாயிரம் ரூபாயையாவது சம்பளமாக வாங்கத் துவங்கியிருந்தார்கள். நான் பி.இ. முடித்தவுடன் வேலைக்கு எதுவும் முயற்சி செய்யாமல் எம்.டெக் படித்தாக வேண்டுமென்று, வீட்டில் மாதம் இரண்டாயிரம் வாங்கிக் கொண்டிருந்தேன். போதாதற்கு வீட்டு ஓனர் தன் மகன் அமெரிக்காவில் படித்துக் கொண்டிருப்பதாகவும், படிக்கும் போதே அங்கிருந்து பணம் அனுப்புவதாகவும் என்னைக் கிளறிக் கொண்டிருந்தார். ஏதோ அடையாளம் இல்லாத குற்ற உணர்ச்சி என்னை அரிக்க ஆரம்பித்திருந்தது.\nஅந்தச் சமயத்தில்தான் சுனாமி வந்து தாண்டவமாடிவிட்டுப் போனது. கடல் கொந்தளித்த டிசம்பர் 26 விடுமுறையாயிருந்தது. நண்பனொருவன் தன் தோழியைப் பார்க்க பாண்டிச்சேரியிலிருந்து வந்திருந்தான். இருவரும் காதலித்துக் கொண்டிருந்தார்கள். நானும் அவனும் அவளது திருவான்மியூர் விடுதிக்குச் சென்று கொண்டிருந்தோம். வழியில் எதிர்ப்படுவோர் எல்லாம் கடல் கொந்தளிப்பு பற்றியே பேசினார்கள். திருவான்மியூருக்குள் கடல் புகுந்துவிட்டதாகவும் சொன்னார்கள். பயத்தில் அவன் அவளை போனில் அழைத்து எதுவுமாகவில்லையே என்றான். அவள் ஜெயந்தி தியேட்டருக்கு முன்பாக நின்று கொண்டிருப்பதாகச் சொன்னாள். எங்களுக்கு நிகழ்ந்துவிட்ட கோரத்தின் வீரியம் தெரியாமல் இருந்தது. அவர்கள் இருவருக்கும் ஊர் சுற்ற வேண்டும் என்று ஆசை, எனக்குக் கடலைப் பார்க்க ஆசை.\nகாதலர்களோடு மூன்றாமவன் கூடவே சுற்றுவது நாகரிகமல்லை என்பதால், எனக்கு வேலையிருப்பதாகச் சொல்லிவிட்டுக் கிளம்பினேன். கூவத்தில் நீர் மட்டம் அதிகமாயிருந்தது. பஸ்ஸில் இருந்தவர்கள் அதைப் பற்றி மட்டுமே பேசினார்கள். ராயப்பேட்டைக்குச் சென்றேன். அரசு மருத்துவமனையில் பிணங்களை குவியல் குவியலாகக் கொண்டு வந்து கொண்டிருந்தார்கள். பிணத்தை அடையாளம் பார்ப்பதாக இருந்தால் மட்டுமே உள்ளே செல்ல அனுமதித்தார்கள். வெளியில் ஒருவர் தானும் கடலால் அடித்துச் செல்லப்பட்டதாகவும் கையில் ஏதோ அகப்பட்டதை இறுகப்பிடித்து தப்பித்தாகவும் சொல்லிக் கொண்டிருந்தார். அப்பொழுது அதை நம்பிக் கொண்டேன். இப்பொழுது யோசித்தால் அது இயலக் கூடிய விஷயமா என்று சந்தேகமாயிருக்கிறது.\nஎன் வாழ்நாளில் அத்தனை பிணங்களைப் பார்த்ததில்லை. இனியும் பார்க்க விருப்பமில்லை. மனம் முழுவதும் விரக்தியின் கசப்பு பரவத் துவங்கியது. இனி நின்று கொண்டிருந்தால் உருவாகும் மன அழுத்தத்தையும் பயத்தையும் தாங்க முடியாது என்பதால் மனுஷ்ய புத்திரனைப் பார்க்கச் செல்ல முடிவு செய்தேன்.\nஅபிராமபுரத்தில் இறங்கி நடந்த போது பசிக்கத் துவங்கியது. அங்கு ஒரு தள்ளுவண்டிக்கடையில் கறிக்குழம்போடு சோறு தருவார்கள். விலையும் சல்லிசு. பசியின் காரணமாக உணவை வாங்கினாலும் இரண்டு வாய்க்கு மேலாக உண்ண முடியவில்லை. மருத்துவமனைக் காட்சிகள் நிழலாடின. வயிறு குமட்டியது. காசு கொடுத்த போது, \"சாப்பாடு சரியில்லையாப்பா\" என்ற கடைக்காரரின் கேள்விக்கு எந்தப் பதிலும் சொல்லவில்லை.\nஉயிர்மை அலுவலகத்தில் அனைவரும் தைரியமாக இருந்ததாகத் தோன்றியது- மனுஷ்ய புத்திரனைத் தவிர. அவர் அச்சத்தின் பிடிக்குள் இருந்தார். கடல் ஊருக்குள் வந்தால் எப்படித் தப்பிப்பது என்ற வினாவைச் சுழற்றிக் கொண்டிருந்தார். செய்திச் சேனல்களில் திகிலூட்டிக் கொண்டிருந்தார்கள். அப்பொழுது சுனாமி என்ற பெயர் அறிமுகமாகவில்லை. செய்தியாளர்கள் 'டிசுனாமி' என்றே உச்சரித்தார்கள். அதன்பிறகும் வெகு நாட்களுக்கு நாளிதழ்களிலும் 'ட்சுனாமி' அல்லது 'டிசுனாமி' என்று எழுதினார��கள். செய்திகளில் வரும் பிணங்களையும், அழுபவர்களையும் பார்க்க முடியாமல் வாசலில் அமர்ந்து கொண்டிருந்தோம்.\nமனுஷ்ய புத்திரனுக்கும், எனக்கும் பயம் விலகாத முகங்கள். ஏதேனும் நிகழ்ந்தால் மொட்டை மாடிக்குச் சென்றுவிடலாம் என்று யாரோ சொன்ன போது எல்லோருக்கும் சிரிப்பு வந்தது. பொங்கி வரும் கடல் பதினைந்தடி உயர மாடியை மட்டுமா விட்டு வைக்கும். ஒரு காரை எடுத்துக் கொண்டு தமிழ்நாட்டின் உட்புறமாகச் சென்றுவிடுங்கள் என்று சொன்னேன். எல்லோரும் ஒவ்வொரு ஐடியாவாகச் சொல்லிக் கொண்டிருந்தார்கள். ஆனால் எதிலும் மனம் லயிக்கவில்லை.\nஎனது தொலைபேசி ஒலிக்கத் துவங்கியது. சித்தப்பா பேசினார். கிளம்பி வரும்படி உத்தரவு. நான் ஏதோ சமாதானம் சொல்லி போனை துண்டித்து விட்டேன். அடுத்ததாக அம்மா பேசினார். புறப்படச் சொல்லி அழுதார். அழுகை என்றால் சாதாரணமாக இல்லை. தேம்பித் தேம்பி. நான் அமைதியாக இருந்திருக்கலாம், அப்படியில்லாமல் \"போக வேண்டும் என்றிருந்தால் எப்படியும் போய்விடுவோம். கடல்கிட்ட இருந்து தப்பிக்க ஊருக்கு வரும் போது பஸ்ஸில் அடிபட்டால் என்ன ஆவது\" என்றேன். அவ்வளவுதான். அம்மா கதறியதில் ஊரே இரண்டு பட்டிருக்க வேண்டும். அடுத்தாக அப்பா. \"அம்மாவுக்கு ஏதும் ஆகக் கூடாது என்றால், இப்பொழுதே கிளம்பு\" என்றார். இனியும் ஊருக்குப் போவதைத் தவிர்க்க முடியும் என்று தோன்றவில்லை.\n\"நான் கிளம்புகிறேன் சார்\" என்றேன் ம.பு விடம். \"அடப்பாவி எங்களை மட்டும் இங்கேயே விட்டுவிட்டா எங்களை மட்டும் இங்கேயே விட்டுவிட்டா\" என்றார் விளையாட்டாக. பெரிதாக எந்தப் பதிலும் நான் சொல்லவில்லை. அடையாற்றில் அறையைத் திறந்து சான்றிதழ்களை மட்டும் எடுத்துக் கொண்டேன். அடுத்த நாற்பது நிமிடங்களுக்குள் கோயம்பேடு சென்று சேர்ந்திருப்பேன். தாம்பரம் வருவதற்குள் நான் சென்னையைக் கடந்துவிட்டேனா என்று கேட்டு வீட்டிலிருந்து மூன்று அழைப்புகள். பொய் சொன்னாலாவது அமைதியாக இருப்பார்கள் என்று தாம்பரம் தாண்டும் போது விழுப்புரத்தைத் தாண்டப் போவதாகச் சொன்னேன். வீட்டில் நான் சுனாமியைத் தாண்டிவிட்டதாக நினைத்துக் கொண்டார்கள்.\n(சில வருடங்களுக்கு முன்பாக உயிரோசையில் வந்த கட்டுரை இது)\nநிசப்தம் App (for ஆண்ட்ராய்ட்)\nவிண்ணப்பத்தை இணைப்பிலிருந்து தரவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தபால்/கூரியரில் அனுப்பி வைக்கவும்.\nஅறக்கட்டளையின் தன்னார்வலர்கள் பட்டியலை இணைப்பில் காணலாம். இணைத்துக் கொள்ள விரும்புகிறவர்கள் தொடர்பு கொள்ளவும்.\nஅறக்கட்டளையின் விதிகளைத் தெரிந்து கொள்ள இணைப்பின் மீது சுட்டவும்.\nநிசப்தம் அறக்கட்டளைக்கு உதவி கோரி வரும் விண்ணப்பங்களின் நிலவரத்தை இணைப்பில் தெரிந்து கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/?s=%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B7%E0%AF%8D&si=0", "date_download": "2019-05-26T10:00:18Z", "digest": "sha1:PLZQ44ODQH4IG465ZWVLIOPBA7GB2H6V", "length": 11882, "nlines": 256, "source_domain": "www.noolulagam.com", "title": "Noolulagam » புதின் சுரேஷ் » Page 1", "raw_content": "\nஉங்களது தேடுதல் :- புதின் சுரேஷ்\nசித்தர்களின் நித்திய பஞ்ச சுத்தி முறை\nவகை : ஆன்மீகம் (Aanmeegam)\nஎழுத்தாளர் : புதின் சுரேஷ்\nபதிப்பகம் : விதை வெளியீடு (Vithai Veliyedu)\nவகை : ஆன்மீகம் (Aanmeegam)\nஎழுத்தாளர் : புதின் சுரேஷ்\nபதிப்பகம் : விதை வெளியீடு (Vithai Veliyedu)\nவகை : இல்லறம் (Illaram)\nஎழுத்தாளர் : புதின் சுரேஷ்\nபதிப்பகம் : விதை வெளியீடு (Vithai Veliyedu)\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nடாக்டர். சு. முத்து செல்லக் குமார்\nகவின் ராஜசேகர் மகாத்மா காந்தியின் சுய சரிதை சத்திய சோதனை இந்த புத்தகம் விற்பனைக்கு வந்தால் நன்றாக இருக்கும் எழுத்தாளர்\t: ரா. வேங்கடராஜூலு பதிப்பகம்\t: நவஜீவன்…\nம.நவீனுக்கு கனடா இலக்கியத்தோட்டம் விருது […] போயாக் சிறுகதைத் தொகுதி வாங்க […]\nசுகந்தி வெங்கடாசலம் சார் கேஸ் ஆன் டெலிவரி உண்டு. ஆனால் தற்சமயம் நீங்கள் கேட்ட புத்தகம் எங்களிடம் ஸ்டாக் இல்லை. மன்னிக்கவும்\nகல்பாக்கம் அணு உலைகளும் கடல் எரிமலையும்\nஆட்டிசம் : சில புரிதல்கள்\nsteve jobs, awards, thuligal, medai, திலக், ஜெ கே, நூல்கண்டா, kava, பக்தி ந%, பிரதர், pot, மணியோசை, Vetriyin ragasiyam, மொழிபெயர்ப்பு இன்று, நல்லார்\nஉயிர் நிலம் - Uyir Nilam\nகிரகங்களின் ஸ்தான பலன்கள் - Giragangalin Sthaana Palangal\nமஹ்ஷர் பெருவெளி - Mahshar Peruveli\nசீனப் பெண்கள் சொல்லப்படாத கதை - Seena Pengal Sollapadaatha Kathai\nகலாம் காலம் அப்துல்கலாமின் வாழ்க்கைக்கதை - Kalaam Kaalam\nஓஷோவின் வைரங்கள் - Oshovin Vairangal\nசூரிய பகவான் தரும் யோகங்கள் -\nவாசியோகம் என்னும் சிவராஜ யோகம் - Vaasiyogam Ennum Sivaraja Yogam\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.podhumedai.com/ilaiyaraajaa-spoils-his-name-by-claiming-royalty-money", "date_download": "2019-05-26T09:36:56Z", "digest": "sha1:QW3F3KOK72YWPEIXR3E2C2EYJIYWND2T", "length": 10658, "nlines": 93, "source_domain": "www.podhumedai.com", "title": "பணம் கேட்டு பெயரைக் ���ெடுத்துக் கொள்ளும் இளையராஜா??!! - பொதுமேடை", "raw_content": "\nHome வணிகம் பணம் கேட்டு பெயரைக் கெடுத்துக் கொள்ளும் இளையராஜா\nபணம் கேட்டு பெயரைக் கெடுத்துக் கொள்ளும் இளையராஜா\nதனக்கு உரிமையுள்ள ஒன்றைக் கேட்டு பெயரைக் கெடுத்துக் கொள்ளும் ஒருவரை எப்படி விமர்சிப்பது\n தனது பாடல்களை பாடி பணம் சம்பாதிப்பவர்கள் தனக்குரிய ராயல்டி பணத்தை கொடுத்து விட வேண்டும் என்று அவர் கேட்பது சட்டப்படி சரியானதுதான் என்றாலும் ஏன் அவரது கோரிக்கையை சக இசைக் கலைஞர்கள் ஆதரிக்க வில்லை என்பதுதான் தொக்கி நிற்கும் கேள்வி\nஇவர் மட்டும்தான் இசைக் கலைஞரா\nராயல்டி வசூலிக்கும் உரிமையை சங்கத்துக்கு கொடுத்து விட்டு அவர்களுக்கு 20% இவருக்கு 80% என்று ஒப்பந்தம் போட்டிருக்கிறாரே அவர்களை விட்டு பேச சொல்லி இருந்தால் இந்த விவாதம் தேவையற்ற ஒன்றாகி விடும்.\nமுன்பே இவருக்கும் எஸ்.பி.பாலசுப்ரமணியத்துக்கும் தகராறு வக்கீல் நோட்டிஸ் வரை போனது. நட்பு முறிந்ததுதான் மிச்சம்.\nIntellectual Property Rights Society ல் இவர் முன்பு அங்கத்தினர் ஆக இருந்து அவர்களுக்கு இந்த ராயல்டி உரிமையை வசூலிக்கும் உரிமையை வழங்கி இருந்தாராம். பின்னர் இவர் அதில் இருந்து வெளியே வந்து அந்த உரிமையை இசையமைப்பாளர் சங்கத்துக்கு வழங்கியிருக்கிறார்.\nஉண்மையில் ஜேம்ஸ் வசந்தன் சொல்கிறபடி ஒரு பாடலுக்கு படம் தயாரித்தவர் , இசை அமைத்தவர், பாடல் எழுதியவர் ,பாடல் பாடியவர் என நால்வர்க்கும் ராயல்டியில் பங்கு இருக்க வேண்டும். அப்படி இருக்கிறதா\nஒருவரை விட்டு மற்றொருவர் மட்டுமே பங்கு கோர முடியாது. மற்றவர்களுக்கு தர வேண்டும் என இளையராஜா சொல்லவில்லை. தனக்கு உரியதை மட்டும் கேட்கிறார்.\nஅதை ஏன் சுமுகமாக செய்து கொள்ள முடியவில்லை\nகங்கை அமரன் சொன்ன படி இளையராஜாவுக்கு தேவை இரண்டு இட்லி, கொஞ்சம் சோறு, இரண்டு சப்பாத்திகள் மட்டுமே.\nஇளையராஜா இசைஞானி மட்டுமல்ல மக்களால் நேசிக்கப் படும் நல்லவர்.\nஅவர் தன் பெயரை கெடுத்துக் கொள்ளும் விதமாக நடந்து கொள்ள கூடாது என்பதே அவரது அபிமானிகளின் அக்கறை.\nPrevious articleமுஸ்லிம் நகரப் பெயர்களை மாற்றும் பாஜக-வின் திட்டம் சாதிக்கப் போவது என்ன\nNext articleஇயக்குனர் முருகதாஸ் மீதான வழக்கை ரத்து செய்ய வேண்டும்\nரிசர்வ் வங்கியில் ஆதிக்கம் செலுத்த திட்டமிடும் மோடி அரசு – துணை போகும் ஆர் எஸ் எஸ்\nபள்ளிச்சான்றிதழ்களில் சாதி மதம் குறிப்பிட வேண்டாம்; பள்ளிக்கல்வி இயக்குனர் அறிக்கை\nகமல், பாஜக, அதிமுக கூட்டுக் களவாணிகள் \nகுப்பையில் கிடந்த மரகத லிங்கம் மீட்கப்பட்டது; வேட்டவலத்தில் அதிசயம்\nதிராவிட இயக்கத்தை ஒழிக்கும் திட்டத்தின் ஒரு பகுதியே கமலின் பேச்சு\nபுதிது புதிதாக முளைக்கும் தேர்தல் மோசடிகள்\nகரும்பு விவசாயிகளை மோசடி செய்ய உதவிய வங்கி நிர்வாகிகளுக்கு என்ன தண்டனை\nவிடுவிக்கலாம்-கிடப்பில் போடலாம்-விடுவிக்க மறுக்கலாம் -என்ன செய்ய போகிறார் ஆளுநர்\nநீட் தேர்வு; பேண்டின் மெட்டல் ஜிப்பை கழற்ற சொன்ன கொடுமை\nரபேல்; ரகசிய ஆவணங்களை நீதிமன்றம் பரிசீலிக்க மோடி அரசுஆட்சேபிப்பது ஏன்\nவேதம் படித்து வேலை கிடைக்க நிதி ஒதுக்கும் மத்திய மனித வளத்துறை\nடெல்லி முதல்வர் கெஜ்ரிவாலை அறைந்தவருக்கு பாஜக தூண்டுதல்\nமுகத்தை மூடும் உடை அணிய தடை விதித்த முஸ்லிம் கல்விக்கழகம்\n மழை வேண்டி யாகம் நடத்த சொன்னதா பாஜக\nதகுதி தேர்வில் தேர்ச்சி பெறாத நீதிபதிகள் ஆசிரியர்கள்\nவிவசாயிகளிடம் கோடிக்கணக்கில் இழப்பீடு கேட்ட பெப்சிகோ வழக்கு வாபஸ் \nபாஜகவில் இணைக்க- அதிமுகவை துண்டாட அடித்தளம் இடும் ஒபிஎஸ்-ன் அறிக்கை\nகரை வேட்டிக்கு சண்டை போடும் சட்டம் தெரியாத சட்ட அமைச்சர்\nஎடப்பாடி ஆட்சி கவிழுமா தொடருமா\n40 திரிணாமுல் எம் எல் ஏக்களை விலை கொடுத்து வாங்கிவிட்டாரா மோடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmithran.com/article-source/MTM3MTIzNQ==/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%92%E0%AE%B4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D:-%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8B-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E2%80%A6", "date_download": "2019-05-26T09:57:19Z", "digest": "sha1:H5D4PT4NDRQTOI2C4EYJG3NK6AHYD6VI", "length": 6458, "nlines": 64, "source_domain": "www.tamilmithran.com", "title": "கோடீஸ்வரன் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும்: டெலோ அறிவிப்பு…", "raw_content": "\n© 2019 தமிழ் மித்ரன்\nமுகப்பு » இலங்கை » TAMIL CNN\nகோடீஸ்வரன் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும்: டெலோ அறிவிப்பு…\nவரவு செலவுத் திட்ட இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பில் ஆதரவாக வாக்களித்த பாராளுமன்ற உறுப்பினர் க.கோடீஸ்வரன் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என டெலோ அறிவித்துள்ளது. கட்சியின் மத்திய அரசியல் குழு தீர்மானங்களுக்கு மாறாக வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பில் வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக கோடீஸ்வரன் வாக்களித்துள்ளதால், அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என டெலோ கட்சியின் செயலாளர் நாயகம் என்.ஶ்ரீ காந்தா தெரிவித்துள்ளதாக... The post கோடீஸ்வரன் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும்: டெலோ அறிவிப்பு… appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.\nதென் அமெரிக்க நாடான பெருவில் பலத்த நிலநடுக்கம்... ரிக்டர் அளவில் 8 ஆக பதிவு\nஅரசுமுறைப் பயணமாக ஜப்பான் சென்றுள்ள அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபேவுடன் கோல்ப் விளையாடினார்\nநைஜீரியாவில் ராணுவ தளம் அருகில் போகோ ஹராம் பயங்கரவாத அமைப்பினர் தாக்குதல்... 25 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு\nஅந்தமான் நிகோபார் தீவுப்பகுதியில் மிதமான நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 4.5-ஆக பதிவு...\nஜூன் 28-ம் தேதி ஜப்பானில் பிரதமர் மோடி- அமெரிக்க அதிபர் டிரம்ப் சந்திப்பு: வாஷிங்டன் வெள்ளை மாளிகை அறிவிப்பு\nகேரள கடல் வழியாக ஐ.எஸ். தீவிரவாதிகள் ஊடுருவல்... கடலோர காவல் படை தீவிர கண்காணிப்பு...\nசாதனை முதல்வர் நவீன் பட்நாயக்இன்று மாலை எம்எல்ஏக்கள் கூட்டம் :5வது முறையாக 29ல் பதவியேற்பு\nநாடாளுமன்ற தேர்தல் தோல்வியால் அடுத்தடுத்த பரபரப்பு: பீகாரில் காங்கிரஸ் - லாலு கட்சி உறவில் விரிசல்\nநெருக்கடியால் வெளிநாடு தப்பிச் செல்ல முயற்சித்த ஜெட் ஏர்வேஸ் நிறுவனர் மனைவி தடுத்து நிறுத்தம்: சுங்கத்துறை அதிகாரிகள் அதிரடி\nஉத்தரபிரதேச மாநிலம் அமேதியின் பராவுலியா கிராமத்தில் ஸ்மிருதி இரானி உதவியாளர் சுட்டுக்கொலை\nமத்திய அமைச்சர் பதவி தராவிட்டால் கட்சியை உடைப்பேன்: ஆதரவாளர்களுடன் வைத்திலிங்கம் ரகசிய பேச்சு\nதென் அமெரிக்க நாடான பெருவில் பலத்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 8 ஆக பதிவு\nநாங்குநேரி சட்டமன்ற உறுப்பினர் பதவியை நாளை ராஜினாமா செய்கிறார் எச்.வசந்தகுமார்\nபொத்தேரியில் தனியார் கல்லூரி மாணவி தற்கொலை\nராசிபுரம் குழந்தை விற்பனை வழக்கு நந்தகுமாருக்கு காவல் நீட்டிப்பு\n© 2019 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/news/135532-walking-down-the-lane-with-yuvans-discography-on-his-birthday.html", "date_download": "2019-05-26T09:54:27Z", "digest": "sha1:RPNO5UEAVVQFSRKQR5AJ3FR7DNVVDEYY", "length": 30773, "nlines": 145, "source_domain": "cinema.vikatan.com", "title": "``அழகான நேரம் அதை நீ தான் கொடுத்தாய்!” - என்றும் நன்றியுடன் ஒரு யுவன் ரசிகன் #HBDYuvan", "raw_content": "\n``அழகான நேரம் அதை நீ தான் கொடுத்தாய்” - என்றும் நன்றியுடன் ஒரு யுவன் ரசிகன் #HBDYuvan\n``அழகான நேரம் அதை நீ தான் கொடுத்தாய்” - என்றும் நன்றியுடன் ஒரு யுவன் ரசிகன் #HBDYuvan\nபல நாள்கள்... இல்லை பல மாதங்களுக்குப் பிறகு, யுவனின் பாடல்கள் நிறைந்த ஓர் ஆல்பம், முழுவதுமாக ஹிட் அடித்திருக்கிறது. யுவனுக்கு பியார்கள்... பிரேமங்கள்... காதல்கள்... யுவன் ரசிகர்கள் யுவனுக்கு 20 வது கம்பேக் எனக் கொண்டாடிக்கொண்டிருக்கிறார்கள். பால்யத்தில் பிடித்தமான எல்லா விஷயங்களும், அவ்வளவு சீக்கிரம் நம் மனதைவிட்டு விலகிச் செல்வதில்லை. மீண்டும் மீண்டும் சுழன்றுகொண்டே தானிருக்கும். அவர்களின் சறுக்கலை மனம் அவ்வளவு எளிதில் ஒப்புக்கொள்வதில்லை. அதனால்தான் யுவன் ஷங்கர் ராஜா, யுவராஜ் சிங் போன்றவர்கள் எல்லாம் 90 களில் பிறந்தவர்களுக்கும் எப்போதும் ஸ்பெஷல். 80 களுக்கு ரஹ்மான், மில்லியனியம் கிட்ஸுக்கு அனிருத் எனில், 90 களில் பிறந்தவர்களுக்கு யுவன் ஷங்கர் ராஜாதான்.\nயுவனின் இசை வரலாறு என்பது பலருக்கும் தெரிந்த அதே ஒன் லைனரிலிருந்துதான் ஆரம்பிக்கிறது. அரவிந்தன் படத்துக்கு அவரை அறிமுகம் செய்த சிவாவிடம், இளையராஜா சொன்னதெல்லாம் ஒன்றுதான். பாடல்கள் பற்றி எனக்குத் தெரியாது. ஆனால், யுவனை அறிமுகப்படுத்திய பெருமை உன்னோடதாகத்தான் இருக்கும். 17 வயதில் முதல் படம். இளைய நிலா எஸ்.பி.பி குரலில் ஈர நிலா பாடல் மட்டும் ஹிட். இளையராஜாவின் மகன் எனச் சொல்லும் அளவுக்கான மெலடி அப்பாடல். முதல் படம் என்றால் சினிமாத் துறையைப் பொறுத்தவரை எல்லாப் பாடல்களும் ஹிட் ஆக வேண்டும். ராஜா, ரஹ்மான், ஹாரிஸ், அனிருத் வரை இது கைகொடுக்க, யுவனுக்கு இது கூட அமையவில்லை. ஆனால், அதைப்பற்றியெல்லாம் கவலைப்படாமல், அந்த சிறுவயதில் தொடர்ந்து இசையமைத்தார் யுவன்.\nயுவன் பல சமயங்களில் Way Ahead எனத் தோன்ற வைத்ததுண்டு. படங்களுக்கு நடுவே, யுவன் திடீரென எடுத்த இன்னொரு டார்கெட்தான் ஆல்பம் ரிலீஸ். 99 ல் The Blast என்றொரு ஆல்பம். கமல் ஹாசன், நாகூர் ஹனிஃபா, யுவன், உன்னி கிருஷ்ணன், ஸ்ரீனிவாஸ் என அப்போதைய டாப் சிங்கர்கள் பலர் பாடிய பாடல்களை வைத்து ஓர் ஆல்பம். அதுவும் சுவடு தெரியாமல் போனது. யுவன் பித்���ுப் பிடித்துப்போய் சில ஆண்டுகளுக்கு முன், அந்த ஆல்பத்தை இணையத்தில் தேடிப்பிடித்தேன். நீதானே ... நீதானே என்றொரு பாடல். யுவனின் சிறு வயது குரலில். இப்போது இணையத்தில் 7Up பாடல் ஒன்று படு ஹிட். விவேக்- மெர்வின் இசையில் வரும் `ஒரசாத' பாடல். 24 லட்சம் ஹிட்ஸ். ஒரசாத பாடலைக் கேட்ட போது, யுவனின் நீதானே பாடல் தான் நினைவுக்கு வந்தது. யுவனுக்கு நீதானே ஹிட் அடிக்க சர்வம் வரை காத்திருக்க வேண்டியதிருந்தது.(ஆனால், அது வேற நீதானே) இந்த ஆல்பம் இணையத்தில் கிடைத்தால் நீதானே, பூவே புதிரே, அவள் தேவதை (கமல் ), சிப்பிக்குள்ளே முத்தை யார் வைத்தார் போன்ற பாடல்களை கேட்டுப்பாருங்கள். யுவன் இந்த ஆல்பத்தை அவரது யூடியூப் தளத்திலாவது அப்லோடு செய்யலாம்.\nயுவனின் முதல் ஹிட் ஆல்பம் வர அவர் இரண்டு ஆண்டுகள் காத்திருக்க வேண்டியதிருந்தது. இளையராஜா, மரகத மணி, தேவா என வலம் கொண்டிருந்த வசந்த் யுவனுக்கு வாய்ப்புக் கொடுத்தார். அது 3 பேர் 3 காதல் வரை தொடர்கிறது. யுவனின் முதல் வின்டேஜ் ஹிட். இரவா பகலா, சுடிதார் அணிந்து, பூவே... பூவே என ஒவ்வொன்றிலும் இறங்கி அடித்தார் யுவன். ராஜாவுக்கு `செனோரீட்டா ஐ லவ் யூ' என்றால் யுவனுக்கு `ஓ... சென்யோரீட்டா' .\nபெரிய பேனர், இயக்குநர் என்றெல்லாம் பார்க்காமல் ராஜாவுக்குப் பின், அதிக ஆல்பம் கம்போஸ் செய்தது யுவன்தான். 20 ஆண்டுகளில் நூறு சினிமாவை யுவன் ஸ்கோர் செய்ய இதுதான் காரணம். `பேசு' என்றொரு படம். எப்போது வந்தது என்றெல்லாம் யாருக்கும் தெரியாது. யுவனுக்கே சற்று சந்தேகம்தான். யுவனின் குரலில் வெண்ணிற இரவுகள் என்றொரு பாடல் பாடியிருப்பார். அல்ட்டி ரகம். யுவனின் குரலில் ஒரு மாடர்ன் வெஸ்டெர்ன் அப்பாடல். முடிந்தால் கேட்டுப் பாருங்கள். அதே போல் வெளிவராத படங்கள் பட்டியலில் இருக்கும் இரண்டு படங்கள். அகத்தியனின் காதல் சாம்ராஜ்யம், ஆர்யாவின் தம்பி அறிமுகமான காதல் டு கல்யாணம். இரண்டு காதல்களும் யுவனுக்குக் கைகூடவில்லை. `எனக்காக உனக்காக வெண்ணிலவின் சாரல்கள்', `தேடி வருவேன் ' போன்ற ஹிட் பாடல்கள் என்று திரைக்கு வரும் என்பதெல்லாம் யாருக்கு வெளிச்சமோ.\nநம்மை அழவைக்கும் இசைக்கருவிகளில் ஒன்று வயலின். யுவன் யோகி படத்தில் சாரங்கி என்னும் கருவியை வைத்து ஓர் இசைக்குறிப்பை உருவாக்கி இருப்பார். என்ன சொல்வது, நீங்களே கேளுங்கள்...\n���ுவனின் குரலை, வெஸ்டர்ன் இசை ஈர்ப்பை ராஜா, கங்கை அமரன் எனப் பலரும் மேடைகளில் நக்கல் செய்ததுண்டு. `மாங்குயிலே பூங்குயிலே' பாடலை யுவன் இசை அமைத்திருந்தால் எப்படியிருக்கும் என ராஜா ஓட்டியதெல்லாம்... அய்யூ யுவன் பாவம் ரகம். யுவனுக்கு அதிகம் பிடித்த `ஓ' எழுத்தை பலரும் நக்கல் அடித்திருக்கிறார்கள். அவற்றுக்கெல்லாம் உச்சம் இசைப்புயல் செய்ததுதான். ம்ம்ம். கண்டுபிடித்துவிட்டீர்களா. மறைந்த திமுக தலைவர் கருணாநிதி எழுத்தில் ரஹ்மான் இசையமைத்த பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் பாடலில் யுவனும் பாடியிருப்பார். யுவன் மொத்தமாய் பாடுவது `ஹே' மட்டும்தான். (ரஹ்மானோடு ஒரு வார்த்தை பாடியிருப்பார். அதைச் சேர்க்காமல்). ஆனால், எல்லாவற்றுக்கும் சேர்த்து யுவனை மரியானில் கடல் ராசாவாக்கினார் ரஹ்மான்.\nயுவன் பாடல்கள் கூட சோபிக்காமல் போனதுண்டு. ஆனால், பின்னணி இசை எப்போதும் பக்கா ரகம். ஒரு விருது வழங்கும் நிகழ்ச்சியில் மங்காத்தா படத்தை இசை நாமினேஷனில் வைக்கவில்லை. இயக்குநர் வெங்கட் பிரபு மங்காத்தா என்றதும், நேரு விளையாட்டு அரங்கம் அதிர்ந்தது. அஜித்துக்கு தீனாவில் ஆரம்பித்தது யுவனின் பின்னணி இசை. பில்லா படத்தின் `நான் மீண்டும் நானாக வேண்டும் ' பாடலில் வரும் ஓர் இசைக்குறிப்பு யுவனுக்கும் விஷ்ணுவர்தனுக்கும் பிடித்துப்போக, அதையே தீமாக வைத்துவிட்டார்கள். பில்லா தீம் அதிரடி ஹிட். அஜித் ரசிகர்கள் அல்லாத பலருக்கும் அது ஃபேவரைட். ஆனால், அதே அளவுக்கு ஹிட் அடித்தது பில்லா 2 தீம். முதல் பாகத்தின் தீம் போலவே ஆரம்பித்து, அதை இன்னும் மெருகேற்றி பில்லா 2 வில் தீமாக்கி இருப்பார். அதே போல் `நான் மகான் அல்ல' படத்தில் இறுதி சண்டைக்காட்சியில் வரும் இசையும்.\nமௌனம் பேசியதே படத்தில் த்ரிஷா 'கௌதம்' என சொன்னதும், சூர்யா காட்டும் ரியாக்ஷனுக்கு வரும் பின்னணி இசையாகட்டும், 7G ரெயின்போ காலனி படத்தின் இறுதியில் கதிர் அமர்ந்திருக்க வரும் பின்னணி இசையாகட்டும், இப்போது கேட்டாலும் முதல் காதலியின் முகத்தை நினைவுபடுத்த மறுப்பதில்லை.\nயுவனின் சில ஹிட் இசைத்துணுக்குகள் யாரும் கவனிக்காமல் வீணானதுண்டு. ஆரண்ய காண்டம் படத்தில் வரும் ஒரு இசை, கொஞ்சும் கிளியாக கேடி பில்லா கில்லாடி ராங்காவில் மாறியிருக்கும். பில்லா 2 வில் வரும் ஒரு பாடலை `உள்ளார பூந்து பார்த்தால் ' பானா காத்தாடி படத்தின் பாடல் இருக்கும் . (கண்டுபிடித்தால் கமென்ட்டில் பகிரவும் ).\n2002 ல் இருந்து வருடத்துக்குக் குறைந்தது 5 படங்கள். அதில் பல பாடல்கள் ஹிட். நந்தா, மௌனம் பேசியதே, துள்ளுவதோ இளமை, ஏப்ரல் மாதத்தில் என எல்லாமே வேற லெவல் ஹிட். மீசை முளைக்கும் வயதில் இருந்த எல்லோருக்கும் யுவனின் குரலில் வரும் இது காதலா... முதல் காதலா வேறோர்உலகைக் காட்டியது.\nபுதுக்கோட்டையிலிருந்து சரவணன் படத்தில் தனுஷ் சொந்தக்குரலில் பாடிய நாட்டுச் சரக்குதான் எல்லா சேனல்களிலும் ஓடியது. ஆனால், அதில் பாம்பே ஜெயஸ்ரீ பாடிய மலர்களே மலர்களே மலர வேண்டாம் பாடல், யுவனின் டாப் டென் மெலடிகளில் ஒன்று. யுவனின் குரலில் வரும் ஆங்கில கலப்பான Where do we go, தனிப்பட்ட முறையில் என் ஆல்டைம் ஃபேவரைட். தமிழ் படத்தில் முதல் ஆங்கிலப் பாடல் ( My Life - சரோஜா ), முதல் இந்திப் பாடல் ( அகடம் பகடம் - ஆதிபகவன் ) எல்லாமே யுவன் வசம்தான்.\n(2001-2010) காலகட்டத்தில் யுவன் அளவுக்குத் தமிழில் ஹிட் பாடல் கொடுத்தது யாரும் இல்லை. ராம், அறிந்தும் அறியாமலும், சண்டக்கோழி, கண்ட நாள் முதல், ஒரு கல்லூரியின் கதை, புதுப்பேட்டை என எல்லாம் ஒரே வருடத்தில் ரிலீஸ். ஒரு கல்லூரியின் கதை, சண்டக்கோழியாவது கேசட் எல்லாம் கிடைத்தது. புதுப்பேட்டை பட ஆடியோவுக்கு கேசட் கூட பெரும்பாலும் கிடைக்கவில்லை. மாலை நேரம் 5 மணிக்கு FMல் ஒரு நாளில் பாடலும், எங்க ஏரியாவும் ஓடும். அடித்துப் பிடித்து பள்ளியிலிருந்து வர வேண்டும்.\nயுவன் காதல் பாடல்களைவிட, காதல் சோகப் பாடல்கள்தாம் பலரது ஃபேவரைட். அதிலும், அதை யுவனே பாடியிருந்தால் இன்னும் நோகடிக்கும். போகாதே பாடலில் வரும், `நீ இருந்தால் நான் இருப்பேன்' தொடர்ந்து பல வரிகள்.\n`அழகான நேரம் அதை நீதான் கொடுத்தாய்...\nஅழியாத சோகம் அதையும் நீதான் கொடுத்தாய்...\nகண் தூங்கும் நேரம் பார்த்து\nகடவுள் வந்து போனது போல்\nஎன் வாழ்வில் வந்தே போனாய்...\nஇந்தப் பாடல் கேட்கும் போதெல்லாம் ஒரு மென்சோகம் உடலுக்குள் பரவும். இந்தப் பாடலின் பதிவின் போது யுவனுக்கும் அப்படித்தான் இருந்திருக்கும். யுவனின் வாழ்வில் மிகவும் முக்கியமான தருணத்தில் அமைந்த பாடல் இது. யுவன் காதலின், பிரிவின் வலி சொல்லும் பாடல்கள் அனைத்தும் ஹிட் அடித்தது. `ஒரு கல் ... ஒரு கண்ணாடி' பாடலின் அத்னன் சாமி வெர்சன் கேட்ட அனைவருக்கும் கேட்கும் யுவனின் குரலில் இருக்கும் மேஜிக். பையா படத்தின் ஆடியோ சிடியில் இல்லாத `ஏதோ ஒன்று' பாடலும் இதே ரகம்தான்.\nமரகதமணி, சுபாஷ் சந்திர போஸ், கங்கை அமரன் பாடல்கள் எல்லாம் ராஜா பாடல் ஆகியது போல் குளிர் 100 டிகிரி (போபோ ஷாஷி ), தண்ணி கருத்திருச்சு ( அச்சு ராஜாமணி ), மாலைப் பொழுதின் மயக்கத்திலே (அச்சு ராஜாமணி ), பூவே பூவே பேசும் பூவே (தரண் குமார் ) எல்லாம் யுவன் பாடல்கள் ஆக்கப்பட்டன. யுவனின் பேட்டிகள் எப்போதும் சுவாரஸ்யமானவை. அதில் எந்தவோர் உணர்ச்சியும் இருக்காது. `ஓ அப்படியா' என்பது போல் ஒரு ரியாக்ஷன் கொடுப்பார்.\nஇப்போதிருக்கும் ஹிட் இயக்குநர் பலரது முதல் படம் யுவன்தான். அமீர், விஷ்ணுவர்தன், செல்வா வரிசையில் இறுதியாகவே வந்தார் ராம். ஆம்.யுவனின் ஆல் டைம் பெஸ்ட்டான கற்றது தமிழை எழுதாமல் எப்படி...\n`உனக்காகத்தானே', `பறவையே எங்கு இருக்கிறாய், `இன்னும் ஓர் இரவு' என ஹிட் பல இருந்தாலும் வரிகளுக்காகவும், இசைக்காகவும் பலமுறை கேட்டு ரசித்த பாடல் `பற பற பற பட்டாம்பூச்சி ' தான். படத்தில் முழுக்க முழுக்க பாசிட்டிவ் எனர்ஜியைத் தரும் பாடல். தன் குடும்பம் முழுவதையும் ஒரு விபத்தில் இழந்துவிட்டு நிற்கும் பிரபாகருக்கு, தமிழ் அய்யாவாக வரும் அழகம் பெருமாள் மூலம் புதுப்பிடிப்பு ஒன்று கிடைக்கும்.\n``கண்ணீரை துடைக்கும் விரலுக்கே மனம் ஏங்கிக் கிடக்குதே\nதண்ணீரில் மிதக்கும் எறும்புக்கே இலை படகு ஆனதே\nஏதோ ஏதோர் உணர்ச்சி எரி தழலில் மழையின் குளிர்ச்சி\nகடல் அலைகள் மோதி மோதி மணல் சிற்பமாகுதே \"\nஎன இசையும் வரியும் போட்டி போட்டுக்கொண்டு செல்லும்.\nஎப்படியும் எல்லோரும் கேட்டு இருக்கும் பாடல்தான், பறவையே எங்கு இருக்கிறாய். மகன் யுவன் இசையில் ராஜா பாடிய டாப்-3 பாடல்களில் கண்டிப்பாக `பறவையே எங்கு இருக்கிறாய்' இடம்பெறும். மெமரி கார்டுடன் மொபைல் வாங்கியவுடன் செய்த முதல் வேலை, `பறவையே எங்கு இருக்கிறாய்' பாடலை ஹெட்செட்டில் கேட்டதுதான். காரணம், `நீ என்ன தேடி இருப்பேன்னு எனக்குத் தெரியும். நானும் அம்மாவும் இங்க மஹாராஷ்ட்ரால தூரத்து மாமா வீட்டுல இருக்கோம்' என ஆரம்பிக்கும் பாடலில் இருவரது குரலும் வரும்.ஹெட்செட்டை ஒரு காதில் மட்டும் வைத்துக் கேட்டால், பிரபாகர் குரல் மட்டும்தான் கேட்கும். பின் மீண்டும் prev பட்டனை அழுத்தி, மீண்டும் வலதுபுற ஹெட்செட்டை வைத்தால், அப்போது ஆனந்தியின் குரல் ஒலிக்கும். படத்தில் ஆனந்தி தனக்கு வைக்கத் தெரிந்தது சுடுதண்ணி மட்டும்தான் எனச் சொல்லி ஒரு டம்ளர் சுடு தண்ணீரை பிரபாகருக்குக் கொடுப்பாள். அது நாக்கைப் பதம் பார்த்தாலும், பிரபாகரின் பிடித்ததாக அது மாறிவிடும். அதே அளவுக்கான சுவையைத்தான் அந்த ஒற்றை ஹெட்செட்டு கொடுக்கும். காதலியுடன் அமைதியான ஒரு தருணத்தில் ஆண் குரல் ஹெட்செட்டை அவளிடம் கொடுத்துவிட்டு, பெண் குரல் ஹெட்செட்டை நீங்கள் வாங்கிக் கேட்டுப் பாருங்கள். இளையராஜாவின் குரலுக்கு முன்வரும் வெர்ஷனை மட்டும் பலமுறை கேட்பீர்கள்.\nதனியார் நிகழ்ச்சி ஒன்றுக்கு யுவன் இசையமைத்த பாடலில் வரும் `I Will be There For You' போலத்தான் யுவன் எப்போதும் தன் ரசிகனுக்கு இருந்து இருக்கிறார். `போய்ப் பார்க்க யாரும் இல்லை, வந்து பார்க்கவும் யாரும் இல்லை... வழிப்போக்கன் வருவான் போவான் வழிகள் எங்கும் போகாது ' என்பது போலத்தான் யுவன் எப்போதும். அந்த யுவன் இப்போது மிஸ்ஸிங் என்றாலும், இசையமைப்பாளர்கள் வருவார்கள் போவார்கள். யுவனின் இசை அங்கேயேதானிருக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://marubadiyumpookkum.blogspot.com/2018/07/blog-post_27.html", "date_download": "2019-05-26T10:35:34Z", "digest": "sha1:CLY3X5WQH2CXAZOZ4IGK7PYBN6QDCHJY", "length": 16556, "nlines": 189, "source_domain": "marubadiyumpookkum.blogspot.com", "title": "மறுபடியும் பூக்கும்: கவிதைத் தேறல்: கவிஞர் தணிகை", "raw_content": "\nகவிதைத் தேறல்: கவிஞர் தணிகை\nகவிதைத் தேறல்: கவிஞர் தணிகை\n1967ல் காமராசரிடமிருந்து கடிதம் பெற்ற (அப்போது எனக்கு வயது வெறும் 5 ஆக இருந்திருக்கும்) திருவில்லிப் புத்தூர் இரத்தினவேல் அய்யா அவர்கள் மௌன அழுகை என்ற நூலை அனுப்பி மேலும் மேலும் நன்றிக் கடன் பட வைத்துக்கொண்டிருக்கிறார்.\nஅதை மு. கோபி சரபோஜி படைத்திருக்கிறார். இது இவரின் 3 ஆம் கவிதைத் தொகுப்பு என்றும் இது வரை 21 நூல்கள் படைத்திருப்பதாகவும் இது ஒரு அகநாழிகை பதிப்பக வெளியீடாகவும் இதன் விலை ரூபாய் 70 என்ற தகவல்களும் புத்தகத்தில் உள்ளன.\nஏற்கெனவே இருக்கும் மௌன அழுகை போதாதா இது வேறா என்ற காலக்கட்டத்தில் இந்த நூல் எனது கைகளில்.\n80 பக்கம்...மேட்டூரிலிருந்து சேலம் பேருந்தில் செல்லும்போது படித்து முடித்து விட்டேன்.\n60 பக்கம் நிறைய வெற்றிடங்கள் விட்டு கவிதைகள் அச்சாகியுள்ளன.\nஅவற்றில் எனக்குப் பிடித்த கவிதைகளில் சில:\nபுத்தகத்தின் உச்சமாய் நான் நினைக்கும் கவிதை\nஎப்பொழுதும் வீசிக் கொண்டே இருக்கிறோம்\nஎழுந்து நிற்கும் அந்த சின்னச் செடி..\nமுடியவே முடியாது என்ற களங்களில்தான் என் வெற்றியே நிகழ்ந்திருக்கிறது\nஅது மறுபடியும் பூக்கும் என்ற எனது வரிகளை பாறைகளிடையே இருந்து எட்டிப் பார்க்கும் இந்தச் சின்னச் செடி ஏற்படுத்துகிறது.\nஉஷ் என உதடு கூட்டி\nஅவ்விடத்தை விட்டு....பெரிய எண்ணம் சிறிய உருவங்களில்...நல்ல நடப்பு\nபெற்றோர் , மனைவி, பிள்ளைகள், நண்பர்கள்\nஎன எல்லோருக்கும் ஏதோ ஒரு நினைவுகளைத் தருபவனாகவே\nநிறைய தருணங்களில் அடுத்தவருடைய துக்கம் நமக்கு அன்றாட அலுவல்கள்களின் ஒரு சிறு கீற்றாய் பிறையாய் மறைந்து விடுகிறது.\nநீயோ நானோ மட்டும்தான் என்ற எதார்த்தம் என்னை இப்படி எண்ண வைத்திருக்கிறது...\nநீயும் நானும் தனித் தனியே தரையில் பாயில் தான்...\nபேருந்தில் தெரிந்தவர் வரும்போது அவர் டிக்கட் எடுப்பாரா, அவருக்கு நாம் டிக்கட் எடுக்க வேண்டி வருமே என்று பார்த்தும் பாராமல் ...இல்லை இல்லை இப்போதெல்லாம் அப்படி எல்லாம் எண்ணமே இல்லை.\nஆக உண்மையை உண்மையாக உணர்தலை உணர்ந்ததை பதிவு செய்துள்ளார்.\nகவிஞர் தணிகை என்ற சுப்ரமணியம் தணிகாசலம் காவிரிக்கரை ஓரத்தில் மேட்டூர் நீர்த் தேக்கத்தின் அருகே பிறந்து\nஇந்தியாவின் குடியரசுத் தலைவராக இருந்த டாக்டர்.அ.பெ.ஜெ.அப்துல் கலாம் அவர்களின் மதிப்பு மிக்க கடிதத் தொடர்புடன் இணைந்து\nஇந்தியாவின் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியாய் இருந்த மேதகு.பி.என்.பகவதி அவர்களின் அவையில் பங்கெடுத்துப் பேசி அவருடன் உண்டு மகிழ்ந்து கலந்து அளாவளாவி\n11 சிறு நூல்களை தம்மால் முடிந்த அளவு நாட்டுக்கு ஈந்து\nஆனால் எனது புத்தகங்கள் படிக்க அல்ல பயன்படுத்த‌\nதெய்வா பதிப்பகம், தெய்வா ஆலோசனை மையம், தெய்வா தியானப்பயிற்சி மையம் ஆகியவற்றுடன் 30 ஆண்டுகளுக்கும் மேலாக பயிற்சி பெற்றும் பயிற்சி அளித்தும்\nமுதல் நூலான மறுபடியும் பூக்கும் உலகின் மிகப் பெரும் நூலகத்தொகுதியான அமெரிக்கன் நூலகக் கூட்டத்தில் வாழ்க்கைக் குறிப்போடு இடம் பெற்று\nஇந்தியாவின் பழங்குடிகள், ஆதிவாசிகள், மலைவாழ் மக்களுக்காக 10 ஆண்டுகளுக்கும் மேல் திட்ட அலுவலராக இணையிலா உழைப்பை ஈந்து இந்தியா எங்கும் பல மாநிலங்களுக்கும் சென்று ஊதியமாக உடல் பிணிகள் பல பெற்று இவரின் உழைப்பு மகாத்மா காந்தி, மதர் தெரஸா ஆகியோரின் பணிகளைப் போன்றது என சான்று வழங்கப் பட்டு\nநேரு யுவக்கேந்திரா, காந்திய கிராமியப் பல்கலைக்கழகம், பயிற்சி பணி செய்து, காந்திய சிந்தனையில் வள்ளியம்மை கல்வி நிறுவனத்தில் முதல் பரிசு பெற்று....\nஇப்படி சொல்லிக் கொண்டே போகலாம் உங்களுக்கு அது ஆர்வமாக இருந்தால்...\nவேர்ட்பிரஸ் டாட் காம் வழி 1150 பதிவுகளை மறுபடியும் பூக்கும் தளம் வழிப் பகிர்ந்து அதன் அடையாளமாக மறுபடியும் பூக்கும் சர்வீஸஸ் என சேவை தொடர்ந்து...\nஇப்போது மறுபடியும் பூக்கும்.பிளாக்ஸ்பாட்,டான் பேஜஸ் டாட் காம், தணிகை ‍ஹைக்கு தளங்களிலும், முக நூல், ட்விட்டர், கூகுள்+ போன்ற சமூக தளங்களிலும் உங்களோடு இணைந்து...\n3 கோவில்களை நிர்மாணிக்க அடிப்படைப் பணிகள் செய்து,\nசுயமாக சேவையை விட்டுப் பிரிய நினைத்தாலும் அது வாழ்வின் இறுதி வரை இயற்கையாகவே இணைந்து பின்னிப் பிணைந்து செல்ல வாழ்ந்து\nஎல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே அல்லாமல் வேறொன்றறியேன் பராபரமே என வாழ்ந்து...\nநீங்கள் தொடர்பு கொள்ள: 8015584566\nஉங்களின் நன்கொடையால் முளை விடட்டும் பல(ர்) வாழ்வு\nமனம் உவந்து எமது சேவை நிகழ்வுகளில் கலந்து கொள்ள விரும்பும்உங்களின் அன்பை கீழ்கண்ட வங்கி கணக்கு, பெயர், விவரத்தில் ஈந்துஉவக்கும் இன்பம் பெறலாம்.\nசென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா\nதணிகாசலம் எஸ் & சண்முகவடிவு T.\nஉங்களின் நன்கொடையால் முளை விடட்டும் பல(ர்) வாழ்வு\nஒழுக்காமிலார் நாட்டில் சுதந்திரம்: கவிஞர் தணிகை\nஹரியானாவுக்கு ஹரிக்கேன் புகழ் இப்போது ஆட்டின் இறப்...\nஎல்லாக் கட்சிகளும் சேர்ந்து நிற்கிற காட்சி:\nகவிதைத் தேறல்: கவிஞர் தணிகை\nமேட்டூர் அணைக்கு காவிரி அன்னையே: கவிஞர் தணிகை\nரஜினி காந்துக்கும் விஜய்காந்துக்கும் பெரிய வித்திய...\nபுலை நாற்றம்: கவிஞர் தணிகை\nநன்றி கலையகம் அன்பரசன்: கவிஞர் தணிகை\n...நல்லதுதான் திரும்ப அழைக்கும் உரிமையும் வரட்டுமே...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%B5%E0%AE%9F_%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE_%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2019-05-26T10:18:12Z", "digest": "sha1:3ABJJCVTQCHE5D6XOTO7LI2IWPEBAKSY", "length": 5783, "nlines": 75, "source_domain": "ta.wikinews.org", "title": "வட கொரியா தனது எல்லைப் போக்குவரத்து கட்டுப்பாடுகளைத் தளர்த்துகிறது - விக்கிசெய்தி", "raw_content": "வட கொரியா தனது எல்லைப் போக்குவரத்து கட்டுப்பாடுகளைத் தளர்த்துகிறது\nவியாழன், ஆகத்து 20, 2009, வட கொரியா:\nஇரு கொரியாக்களுக்கும் இடையிலான உறவு முறுகலை நெகிழவைக்கும் சமிக்ஞையாக , தென்கொரியாவுக்கான எல்லையில், போக்குவரத்துக்கான கட்டுப்பாடுகளை தளர்த்துவதாக வடகொரியா கூறியுள்ளது.\nபதற்றம் அதிகரித்த சூழ்நிலையில், வடகொரியாவின் தொழிற்துறை வலயங்களுக்குள் செல்லும் தென்கொரியர்களின் எண்ணிக்கையை குறைக்கும் வகையில் கடந்த ஆண்டில் இந்த போக்குவரத்து இறுக்கம் கொண்டுவரப்பட்டது.\nதென்கொரியாவில் இருந்து குடும்ப உறுப்பினர்கள் மற்றும் சுற்றுலாப்பயணிகளின் வருகையை மீண்டும் ஆரம்பிக்க தயாராக இருப்பதாக இந்த வார ஆரம்பத்தில் வடகொரியா கூறியிருந்தது.\nஅத்துடன் தென்கொரியாவின் முன்னாள் அதிபர் கிம் டா ஜுங்கின் இறுதிக்கிரியைகளில் கலந்துகொள்ள பிரதிநிதிகளை அனுப்புவதாகவும் அது அறிவித்தது.\nஇப்பக்கம் கடைசியாக 22 சூலை 2018, 18:59 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/1000000016965.html", "date_download": "2019-05-26T09:05:55Z", "digest": "sha1:RRJGGUGK6YOQFB4UHM756YGKMDL5AKTB", "length": 5738, "nlines": 128, "source_domain": "www.nhm.in", "title": "சி்றுவர்களுக்கு சுவையான அறிவியல் செய்திகள்", "raw_content": "Home :: அறிவியல் :: சி்றுவர்களுக்கு சுவையான அறிவியல் செய்திகள்\nசி்றுவர்களுக்கு சுவையான அறிவியல் செய்திகள்\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nதமிழ்நாட்டில் மார்க்கோ போலோ பயணகுறிப்புகள் தமிழ் நிலமும் இனமும் மந்திரச் சொல்\nகொன்றால்தான் விடியும் பல பயனுள்ள வீட்டுக் குறிப்புகள் வேடிக்கையான விடுகதைகள் 1000\nஅகில இந்திய மில் கவுன்சில்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/World/2019/05/13180414/1035284/ireland-cli-diving.vpf", "date_download": "2019-05-26T10:07:40Z", "digest": "sha1:BTVXWQBFAS5SCCMDL2ZHCU2LEAE37T2Q", "length": 8256, "nlines": 73, "source_domain": "www.thanthitv.com", "title": "சர்வதேச கிளிஃப் டைவிங் சாகசப் போட்டி", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nசர்வதேச கிளிஃப் டைவிங் சாகசப் போட்டி\nஅயர்லாந்தின் தலைநகர் டப்ளின் நடந்த சர்வதேச அளவிலான கிளிஃப் டைவிங் சாகசப் போட்டி பார்வையாளர்களை வியக்க வைத்தது.\nஅயர்லாந்தின் தலைநகர் டப்ளின் நடந்த சர்வதேச அளவிலான கிளிஃப் டைவிங் சாகசப் போட்டி பார்வையாளர்களை வியக்க வைத்தது. இரண்டு நாட்கள் நடந்த இந்த போட்டியில், பல நாடுகளை சேர்ந்த வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பங்கேற்றனர். மிக உயரமான இடத்தில் இருந்து, சுழன்று சுழன்று பல்டி அடித்த வீரர்கள், மைனஸ் 12 டிகிரி செல்சியஸ் கடல்நீரில் பாய்ந்து தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். மகளிர் பிரிவில், ருமேனியாவை சேர்ந்த பொபொவிச்சி (Popovici ), ஆடவர் பிரிவில் 7-வது முறையாக இங்கிலாந்தை சேர்ந்த கேரி ஹண்ட் ஆகியோர் முதலிடத்தை பிடித்தனர்.\n\"பெண்களின் உரிமைக்காக போராடும் தேர்தல்\" - திமுக எம்.பி. கனிமொழி\nபன்முகத்தன்மை நிறைந்த இந்தியா என்ற அமைப்பை காக்க வேண்டிய தேர்தல் இது என திமுக எம்.பி.கனிமொழி கூறியுள்ளார்.\nஸ்டாலினுக்கு இலங்கை வடமாகாண முன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரன் வாழ்த்து\nஇலங்கை வருமாறு திமுக தலைவர் ஸ்டாலினுக்கு வடமாகாண முன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரன் அழைப்பு விடுத்துள்ளார்.\nஇலங்கையில் பாதுகாப்பு குறித்து ஆலோசனை கூட்டம்\nஇலங்கையின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் விதமாக மாதந்தோறும் அனைத்து கட்சிகள் மற்றும் முப்படை தளபதிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெறும் என்று அந்நாட்டு அதிபர் சிறிசேன தெரிவித்துள்ளார்.\nகேரளாவிலிருந்து 250 கிலோ கஞ்சா இலங்கைக்கு கடத்தல்\nகேரளாவிலிருந்து இலங்கைக்கு கடத்திச் சென்ற 250 கிலோ கஞ்சாவை அந்நாட்டு கடற்படையினர் பறிமுதல் செய்தனர்.\nதலையணை சண்டை - ஜப்பானிய கலாச்சாரத்தில் விசித்திரம்\nஜப்பானில் தலையணையால் ஒ���ுவர் மீது மற்றொருவர் அடிக்கும் வினோத போட்டி இட்டோ நகரில் நடைபெற்றது.\nபிரிட்டன் பிரதமர் தெரசா மே, பதவி விலக முடிவு\nஐரோப்பிய யூனியன் கூட்டமைப்பில் இருந்து விலகுவதற்கான பிரெக்சிட் விவகாரத்தில் நாடாளுமன்றத்தில் ஒப்புதலை பெற முடியாததால், பிரிட்டன் பிரதமர் தெரசா மே ராஜினாமா செய்யப்போவதாக அறிவித்துள்ளார்.\nஉலக நாடுகள் தலைவர்கள் மோடிக்கு வாழ்த்து\nநாடாளுமன்ற தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்று இரண்டாவது முறையாக பிரதமராக பொறுப்போற்க்கும் நரேந்திர மோடிக்கு உலக தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.top10cinema.com/article/tl/39045/dharmadurai-press-meet-stills", "date_download": "2019-05-26T09:24:41Z", "digest": "sha1:A553URWYDTTF77VNRN7QTSNTAFT244M2", "length": 4363, "nlines": 66, "source_domain": "www.top10cinema.com", "title": "தர்மதுரை - பத்திரிக்கையாளர் சந்திப்பு படங்கள் - Top 10 Cinema", "raw_content": "\nமுகப்பு English செய்திகள் திரைப்படங்கள் நடிகைகள் நடிகர்கள் நிகழ்வுகள் விமர்சனங்கள் முன்னோட்டங்கள் டிரைலர்கள் வீடியோ கட்டுரைகள் இசை விமர்சனம்\nதர்மதுரை - பத்திரிக்கையாளர் சந்திப்பு படங்கள்\nஉங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...\nரெமோ - படப்பிடிப்பு நிறைவு நாள் புகைப்படங்கள்\nமான்ஸ்டர் இசை வெளியீட்டு விழா புகைப்படங்கள்\nஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் படம் ‘தர்பார்’. லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கும் இந்த...\nமுதல்கட்ட படப்பிடிப்பை முடித்துவிட்ட விஜய்சேதுபதி\nஎஸ்.பி.ஜனநாதன இயக்கத்தில் விஜய்சேதுபதி, ஸ்ருதி ஹாசன் முதன் முதலாக இணைந்து நடிக்கும் படம் ‘லாபம்’....\nரஜினியின் ‘தர்பாரி’ல் இணைந்த ‘அஞ்சான்’ பட பிரபலம்\nஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் படம் ‘தர்பார்’. லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கும் இந்த...\nஇயக்குனர் மகேந்திரனுக்கு இறுதி அஞ்சலி செலுத்திய கலைஞர்கள்…\nவிசாகன் - சௌந்தர்யா ரஜினிகாந்த் திருமண வரவேற்பு புகைப்படங்கள்\nஎந்திரலோகத்து சுந்தரியே வீடியோ பாடல் - 2.0\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%89%E0%AE%B3-%E0%AE%B0%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F/", "date_download": "2019-05-26T10:37:49Z", "digest": "sha1:XY46RTKDFZQVPLJ6S3EVTQL2LITQBHMR", "length": 11342, "nlines": 75, "source_domain": "athavannews.com", "title": "உள ரீதியாக பாதிக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளை பொதுமன்னிப்பின் கீழ் விடுதலை செய்யுமாறு கோரிக்கை! | Athavan News", "raw_content": "\nகாற்றாலை மின் உற்பத்தி நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்\nஐரோப்பிய நாடாளுமன்ற தேர்தல் இறுதிக்கட்டத்தை எட்டியது வாக்குப்பதிவு\nபிரதமர் மோடிக்கும் ஜெகன் மோகன் ரெட்டிக்கும் இடையில் சந்திப்பு\n(UPDATE) பெருவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் – சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது\nஅடுத்த கட்டத்தை நோக்கி நகரும் மக்கள் நீதி மையம் – புதிய வியூகத்தில் கமல்\nஉள ரீதியாக பாதிக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளை பொதுமன்னிப்பின் கீழ் விடுதலை செய்யுமாறு கோரிக்கை\nஉள ரீதியாக பாதிக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளை பொதுமன்னிப்பின் கீழ் விடுதலை செய்யுமாறு கோரிக்கை\nஉள ரீதியாக பாதிக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளை பொதுமன்னிப்பின் கீழ் விடுதலை செய்யுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nஇந்த வருடத்திற்கான வரவு செலவுத்திட்டம் மீதான குழுநிலை விவாதம் தற்போது நாடாளுமன்றத்தில் இடம்பெற்று வருகின்றது.\nஇந்த குழுநிலை விவாதத்தில் பங்கேற்று கருத்து வெளியிடும் போதே தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளார்.\nபயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இதன்காரணமாக அவர்கள் உள ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளனர்.\nஅவர்கள் மாத்திரமல்ல அவர்களின் உறவினர்களும், நாங்களும் உள ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளோம். எனவே அவர்களை பொதுமன்னிப்பின் கீழ் அல்லது புனர்வாழ்வளித்து விடுதலை செய்வதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.\nமேலும�� செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nகாற்றாலை மின் உற்பத்தி நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்\nதென்மராட்சி மறவன்புலவு பகுதியில் காற்றாலை மின் உற்பத்தி நிலையம் அமைக்கப்பட்டு வருவதற்கு எதிர்ப்பு தெ\nஐரோப்பிய நாடாளுமன்ற தேர்தல் இறுதிக்கட்டத்தை எட்டியது வாக்குப்பதிவு\nஐரோப்பிய நாடாளுமன்றத்திற்கான தேர்தல்களின் இறுதி நாள் வாக்குப்பதிவு தற்போது நடைபெற்று வருகின்றது. ஐரோ\nபிரதமர் மோடிக்கும் ஜெகன் மோகன் ரெட்டிக்கும் இடையில் சந்திப்பு\nபிரதமர் நரேந்திர மோடிக்கும் வை.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சி தலைவர் ஜெகன் மோகன் ரெட்டிக்கும் இடையில் விச\n(UPDATE) பெருவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் – சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது\nபெருவில் உணரப்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பெர\nஅடுத்த கட்டத்தை நோக்கி நகரும் மக்கள் நீதி மையம் – புதிய வியூகத்தில் கமல்\nமக்கள் நீதி மய்யத்தின் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து அக்கட்சியின் நிர்வாகக் குழு உட்பட்டோருடன் க\nபாதுகாப்புடன் தொடர்புடைய உடன்பாடுகளில் கையெழுத்திட கூடாது -ஜனாதிபதி ஐ.தே.மு. இற்கு உத்தரவு\nஅமெரிக்காவுடன் எந்தவொரு பாதுகாப்பு அல்லது பாதுகாப்புடன் தொடர்புடைய உடன்பாடுகளிலும் கையெழுத்திடக்கூடா\nநதிகள் இணைப்பு திட்டம் குறித்து அறிவித்த நிதின் கட்கரிக்கு தமிழக முதலமைச்சர் நன்றி தெரிவிப்பு\nகோதாவரி- கிருஷ்ணா நதிகள் இணைப்பு திட்டம் குறித்து அறிவித்த மத்திய மந்திரி நிதின் கட்கரிக்கு தமிழக மு\nஸ்டீவ் ஸ்மித்தின் சதம் – பயிற்சி போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்தியது ஆஸி\nசவுதம்டனில் நடைபெற்ற பயிற்சி போட்டியில் ஸ்டீவ் ஸ்மித்தின் சதத்தால் உலக சம்பியன் அவுஸ்ரேலிய அணி, இங்க\nகனேடிய விபத்தில் ஒருவர் உயிரிழப்பு, ஒருவர் காயம்\nகனடாவில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், ஒருவர் காயமடைந்துள்ளார். மூன்று கார்கள் அடுத\nஜனாதிபதி தேர்தலை ஒத்திபோட முயற்சி: ஒத்துழைக்க வேண்டாம்- சட்டமா அதிபருக்கு கடிதம்\nஜனாதிபதித் தேர்தலை இந்த ஆண்டு இறுதியில் நடத்தாமல் மேலும் ஆறு மாத காலத்துக்கு ஒத்திப��போடும் முயற்சி ஆ\nதமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை\nஐரோப்பிய நாடாளுமன்ற தேர்தல் இறுதிக்கட்டத்தை எட்டியது வாக்குப்பதிவு\nபிரதமர் மோடிக்கும் ஜெகன் மோகன் ரெட்டிக்கும் இடையில் சந்திப்பு\nநதிகள் இணைப்பு திட்டம் குறித்து அறிவித்த நிதின் கட்கரிக்கு தமிழக முதலமைச்சர் நன்றி தெரிவிப்பு\nஸ்டீவ் ஸ்மித்தின் சதம் – பயிற்சி போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்தியது ஆஸி\nகனேடிய விபத்தில் ஒருவர் உயிரிழப்பு, ஒருவர் காயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.cinecoffee.com/news/kamal-haasan-prithviraj-suriya-and-other-actors-mourn-the-loss-of-kalabhavan-mani/", "date_download": "2019-05-26T09:48:47Z", "digest": "sha1:5Z5EMI6JKQBN6WTCEJAB4MNIKMBNSCWG", "length": 8752, "nlines": 100, "source_domain": "tamil.cinecoffee.com", "title": "‘கலாபவன் மணிக்கு வாழ நேரமில்லை…’ கமல், சூர்யா இரங்கல்.!", "raw_content": "\nHome » செய்திகள் »\n‘கலாபவன் மணிக்கு வாழ நேரமில்லை…’ கமல், சூர்யா இரங்கல்.\n‘கலாபவன் மணிக்கு வாழ நேரமில்லை…’ கமல், சூர்யா இரங்கல்.\nதென்னிந்திய சினிமாவை தன் அபாரமான நடிப்பால் கவர்ந்தவர் கலாபவன் மணி. நுரையீரல் பிரச்சினைகளால் அவதிப்பட்ட அவரை நேற்று திடீரென மரணம் அழைத்துக் கொண்டது.\nஇவரது மறைவுக்கு பிரதமர், கேரள முதல்வர் மற்றும் தென்னித்திய நட்சத்திரங்கள் பலரும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.\n“என் நண்பர் கலாபவன் மணியின் மறைவு மிகுந்த சோகத்தை கொடுத்துள்ளது. நுரையீரல் பிரச்சினையால் மேலும் ஒரு மலையாள சகோதரர் இறந்திருப்பது வேதனை அளிக்கிறது.\nநிறைய திறமைகள் அவரிடம் உள்ளது. ஆனால் அதை வெளிப்படுத்துவதற்கும் வாழ்வதற்கும் அவருக்கு நேரம் போதவில்லை” என்று தெரிவித்துள்ளார் கமல்.\n“எனக்கு ஒரு நல்ல நண்பர் அவர். அவருடன் நான் பகிர்ந்துக் கொண்ட நேரங்களை என்னால் மறக்கவே முடியாது. உங்கள் ஆத்மா சாந்தியடையட்டும்” என்றார்.\n“மணி சேட்டா.. என்னால் அதிர்ச்சியில் இருந்து இன்னும் மீள முடியவில்லை. நீங்கள் நிறைய சாதிக்க வேண்டி இருந்தது. திடீரென எங்களை விட்டுச் சென்றது நியாயம் அல்ல” என்று தெரிவித்துள்ளார்.\nமேலும் மம்மூட்டி, ஆதி, குஷ்பூ, இசையமைப்பாளர் ஜிப்ரான் உள்ளிட்டோரும் தங்கள் இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.\nஆதி, கமல், கலாபவன் மணி, குஷ்பூ, சூர்யா, ஜிப்ரான், பிருத்திவிராஜ், மம்மூட்டி\nஆதி, கமல் இரங்கல், கலாபவன் மணி மரணம், குஷ்பூ, சூர்யா இரங்கல், ஜிப்ரான், திடீர் மரணம், நுரையீரல் பிரச்சினை, பிரதமர், மம்மூட்டி\nமாஜி நடிகைகளை நோட்டமிடும் சிவகார்த்திகேயன்…\nதனுஷ், சிவகார்த்திகேயனுக்கு போட்டியாக வந்த துல்கர்..\nபூனம் பஜ்வாவுக்கு சான்ஸ் கொடுத்தது ஏன்… சுந்தர் சி. ஓபன் டாக்…\nநாளை ஏவிஎம் ஸ்டூடியோவில் அஜித்தின் படப்பூஜை..\nசூர்யாவின் மாஸ் ஸ்டைலில் ‘விஜய் 60′ பர்ஸ்ட் லுக்..\n‘கபாலி லாரி; கபாலி ஸ்டாம்ப்…’ மகிழ்ச்சியில் மலேசியா..\nபரதன் இயக்கும் விஜய் படத்திற்கு எம்ஜிஆர் படத்தலைப்பா…\nஏஆர் ரஹ்மான்-ஜி.வி.பிரகாஷ் இணையும் படத்திற்கு ரஜினி பட பாடல் தலைப்பு..\nஆஸ்கர் நாயகன் ஏஆர். ரஹ்மானுக்கு புகுவோகா விருது..\nபெண்ணுக்காக வாலிபரை தாக்கிய சூர்யா… வாலிபர் தற்கொலை முயற்சி..\n‘24’ படக்குழுவினருடன் சூர்யாவின் சக்ஸஸ் பார்ட்டி..\nஅன்பு தம்பி கார்த்திக்கு பிறந்தநாள் பரிசு அளித்த சூர்யா..\n‘நான் காதலிப்பவர் நேர்மாறானவர்.. அவருடன்தான் திருமணம்…’ – சமந்தா\nரஜினி-அஜித்-சூர்யா வழியில்… தனுஷை மிரட்டும் தனுஷ்…\nஅஜித், விஜய், சூர்யாவை நெருங்கும் தனுஷ்…\n‘அதையெல்லாம் நம்பாதீங்க; ப்ளீஸ்…’ மீண்டும் சர்ச்சையில் சூர்யா..\nசூர்யாவின் 24… பத்து நாட்கள் வசூல் சாதனையும் சோதனையும்..\nபூனம் பஜ்வாவுக்கு சான்ஸ் கொடுத்தது ஏன்… சுந்தர் சி. ஓபன் டாக்…\nநாளை ஏவிஎம் ஸ்டூடியோவில் அஜித்தின் படப்பூஜை..\nசூர்யாவின் மாஸ் ஸ்டைலில் ‘விஜய் 60′ பர்ஸ்ட் லுக்..\n‘கபாலி லாரி; கபாலி ஸ்டாம்ப்…’ மகிழ்ச்சியில் மலேசியா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.eelamenews.com/?p=122341", "date_download": "2019-05-26T10:03:32Z", "digest": "sha1:376WQE6XG5QQH5SPT2MELFPEIMTMVM42", "length": 40637, "nlines": 96, "source_domain": "www.eelamenews.com", "title": "இராணுவமயமாக்கலை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரிக்கின்றதா? – வேல்ஸ் இல் இருந்து அருஷ் : ஈழம் செய்திகள்", "raw_content": "\nMay : 6 : 2019 - முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நாளில் கைகளில் கறுப்புப்பட்டி அணிவோம் ஆளுக்கொரு மரம் நாட்டுவோம் \nMay : 3 : 2019 - ஸ்ரீலங்காவில் ஐசிஸ் தாக்குதலில் இருந்து தமிழர்களை பாதுகாக்க அமெரிக்கத் துருப்புக்களை அனுப்புக – டிரம்ப்புக்கான தமிழர்கள்\nMay : 3 : 2019 - போராளிகளிற்கு ஓர் திறந்த மடல்\nMay : 1 : 2019 - தடைசெய்யப்பட்ட ஆயுதங்கள்…..மாறுபடும் ஐ.நா அளவுகோல் – சுடரவன்\nApr : 30 : 2019 - முன்னாள் போராளிகளே சிறீலங்கா அரசின் தந்திரத்திற்குள் வீழ்ந்துவிடாதீர்கள்\nதடைசெ��்யப்பட்ட ஆயுதங்கள்…..மாறுபடும் ஐ.நா அளவுகோல் – சுடரவன்\nஇன்று மனித சமூகம் போர்கள்இ ஆயுத மோதல்கள்இ வன்முறைகள் அற்ற ஒரு உலகை காணத்தவிக்கிறது. ஆகக்குறைந்தது போர்கள்இ மோதல்களின் போது பேரழிவுஆயுதங்களால் பாரிய உயிரழிவுகள் ஏற்படுவதைத் தடுக்க வேண்டும் என்ற நோக்குடன் முயற்சிள் மேற்கொள்கிறன. அதிலும் குறிப்பாக அப்பாவிப் பொதுமக்களை இத்தகைய [ மேலும் படிக்க ]\nமேற்குலகத்தின் நலன் சார் அரசியலில் நாம் ஒரு மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் – வேல்ஸ் இல் இருந்து அருஷ்\nகடந்த மாதம் நடைபெற்ற ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கூட்டத்தில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தை முறியடிப்பதற்கான முயற்சிகளை சிறீலங்கா அரசு மேற்கொள்ளவில்லை. ஏனெனில் தம் மீது அழுத்தங்கள் கொண்டுவரப்படமாட்டாது என்பது அவர்களுக்குத் தெரியும். அதற்கான காரணம் தமிழ் மக்களின் இனவிடுதலை தற்போது மேற்குலகத்தின் [ மேலும் படிக்க ]\nவிண்வெளிப்போருக்கு பின்னுள்ள பூகோள அரசியலை உள்வாங்க தமிழினம் தயாராகுமா\nபூமியில் இருந்து 186 மைல்கள் (274 கி.மீ) தொலைவில் மணிக்கு 17000 மைல் வேகத்தில் பூமியின் கீழ்வட்டப்பாதையில் சுற்றிக்கொண்டிருந்த மைக்ரோசற்- ஆர் என்ற தனது செயற்கைக்கோளை இந்தியா கடந்த புதன்கிழமை சுட்டுவீழ்த்தியுள்ளது. 900 மில்லியன் வாக்காளர்களைக் கொண்ட இந்திய தேசத்தில் [ மேலும் படிக்க ]\nஐ.நா. மனித உரிமை சபை பாதிக்கப்பட்ட மக்களிற்கு நீதி வழங்கியுள்ளதா\nஜெனிவாவில் நடைபெற்று முடிந்த ஐ.நா. மனித உரிமை சபையின் நாற்பதாவது (40வது) கூட்ட தொடர் வடக்கு கிழக்கில் வாழும் தமிழ் மக்களிற்கு நீதி வழங்கியுள்ளதா என்ற கேள்வி பரவலாக பேசப்படும் விடயமாகும் ஸ்ரீலங்கா விடயத்தில் ஐ.நா. அங்கத்துவ நாடுகள் பல [ மேலும் படிக்க ]\nமீண்டும் ஒரு முறை தமிழ் மக்களை ஏமாற்றியுள்ளது அனைத்துலக சமூகம் – வேல்ஸ் இல் இருந்து அருஷ்\nஅமெரிக்காவினதும் அதன் கூட்டணி நாடுகளினதும் அனைத்துலகக் கொள்கை என்பது ஒவ்வொரு பிராந்தியத்திற்கும் வேறுபட்டது. மத்திய கிழக்கு நாடுகளில் அவர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தி அந்த நாடுகளில் தனது படையினரை நேரிடையாக களமிறக்குவது என்பது ஒரு உத்தி. ஐரோப்பாவைச் சுற்றியுள்ள நாடுகளை கட்டுப்படுத்துவதற்கு [ மேலும் படிக்க ]\nஇராணுவமயமாக்கலை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரி��்கின்றதா – வேல்ஸ் இல் இருந்து அருஷ்\nசிறீலங்காவை பிரித்தானியர்கள் கைவிட்டுச் சென்ற பின்னரான கடந்த 70 வருடங்களில் சிங்கள பெருமன்பான்மை அரசுகள் பல அரசியல் நெருக்கடிகளை தமது பிரதேசத்தில் சந்தித்துள்ளன. சிறுபான்மை இனங்கள் மீது தனது இன அடக்குமுறைகளை பயன்படுத்திவரும் பெருன்பான்மைச் சிங்கள அரசின் இந்த நெருக்கடிகளை தமக்கு சாதகமான ஒரு பேரம் பேசும் அரசியல் காரணியாக பயன்படுத்துவதில் இருந்து பல தடவைகள் தமிழ் இனம் தவறியுள்ளது அல்லது தமிழ் அரசியல் தலைவர்களின் தனிப்பட்ட விருப்பு வெறுப்புக்களால் தவறவிடப்பட்டது ஆனால் சில சந்தர்ப்பங்களில் தமிழர் தரப்பு அதனை சரியாக பயன்படுத்தியும் இருந்தது.\nஅதற்கான சிறந்த உதாரணமாக 1988 ஆம் ஆண்டு தென்னிலங்கையில் அன்றைய அரசுக்கு எதிராக ஜே.வி.பி யினால் முன்னெடுக்கப்பட்ட ஆயுத போராட்டத்தினால் தென்னிலங்கை அரசு மிகப்பெரும் நெருக்கடியை சந்தித்திருந்தது. பல ஆயிரம் சிங்க இளைஞர்கள் கொல்லப்பட்டபோது சிங்கள மக்களை அமைதிப்படுத்தி தனது ஆட்சி அதிகாரத்தை தக்கவைப்பதற்கு அன்றைய அரச தலைவர் பிரேமதாசா அவர்களுக்கு விடுதலைப்புலிகளின் உதவிகள் தேவைப்பட்டது.\nதமக்கு கிடைத்த பேரம்பேசும் அரசியலை விடுதலைப்புலிகள் சரியாக பயன்படுத்திக் கொண்டனர். தென்னாசியப் பிராந்தியத்தில் அன்று வாழ்ந்த அரசியல் சாணக்கியர்களில் ஒருவர் என வர்ணிக்கப்பட்ட ஜே.ஆர் ஜெயவர்த்தனாவின் அரசியல் சாணக்கியத்தையும் மிஞ்சிய அதி உயர் அரசியல் இரஜதந்திரம் விடுதலைப்புலிகளின் அன்றைய முடிவில் தெரிந்தது.\nபிரேமதாசாவுடன் பேச்சுக்கள் ஆரம்பமாகியது, தமது போராட்டத்தை வலுப்படுத்த தேவையான உதவிகள் பேரம்பேசும் பொருளாக முன்வைக்கப்பட்டன, தென்ஆசியப் பிராந்தியத்தின் பிராந்திய வல்லரசான இந்தியாவின் மிகச்சிறந்த கொள்கைவகுப்பாளர்களும் ஜெயவர்த்தனாவும் இணைந்து உருவாக்கிய இலங்கை – இந்திய ஒப்பந்தம் நிர்மூலமானது நிரந்தரமாக தளம் அமைக்கும் நோக்கத்துடன் வந்திறங்கிய இந்தியப் படைகள் வெளியேறின. அவர்களால் உருவாக்கப்பட்ட ஆயுதக்குழுக்களும் துடைத்தழிக்கப்பட்டன.\nஅதாவது வடமராட்சியில் மேற்கொள்ளப்பட்ட லிபரேசன்- ஒபரேசன் நடவடிக்கையின் போது கைது செய்யப்பட்டு பூசா தடைமுகாமில் தடுத்துவைக்கப்பட்ட மக்கள் உட்பட அரசியல��� கைதிகள் இலங்கை – இந்திய ஒப்பந்தத்தை பயன்படுத்தி விடுவிக்கப்பட்டனர், அதன் பின்னர் தென்னிலங்கை நெருக்கடிகளையும் விடுதலைப்புலிகளின் கெரில்லா போர்முறையையும் பயன்படுத்தி இந்தியப் படைகள் வெளியேற்றப்பட்டனர். தமக்கு கிடைத்த எந்த சந்தர்ப்பத்தையும் விடுதலைப்புலிகள் தவறவிடவில்லை.\nவிடுதலைப்புலிகளின் ஆட்சிக்காலத்தில் மேற்கொள்ளப்பட்ட இதனை போல பல அரசியல் நகர்வுகளை நான் இங்கு குறிப்பிட முடியும்.\nஆனால் இன்று தமிழர்களின் பிரதிநிதிகள் என கூறிக்கொள்ளும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ன நகர்வுகளை மேற்கொண்டு வருகின்றது என்பதை உற்று நோக்கினால் அவர்களின் அரசியல் வரட்டுத்தன்மை தெளிவாகப்புரியும்.\nகடந்த ஒக்டோபர் மாதம் 26 ஆம் நாள் சிங்கள தேசம் மிகப்பெரும் அரசியல் நெருக்கடிகளை சந்தித்தது. அந்த அரசியல் நெருக்கடிகளை எவ்வாறு எமக்கு சாதகமாக்கி எமது அரசியல் கோரிக்கைகள் அல்லது தமிழ் மக்கள் போரினால் எதிர்கொண்ட நெருக்கடிகளுக்கான தீர்வை பெறமுடியும் என்பது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சிந்திக்கத் தவறியது மிகப்பெரும் வரலாற்று தவறாகும்.\nசிங்கள அரசின் நெருக்கடிகளை பயன்படுத்தி தமிழ் மக்கள் பெறவேண்டிய பல கோரிக்கைகள் எம்வசம் உள்ளன.\n• காணாமல் போனவர்கள் தொடர்பான சுயாதீன விசாரணையும் அதற்கான தீர்வும்\n• அரசியல் கைதிகளின் உடனடியான விடுதலை\n• சிறீலங்கா அரசினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைக் குழுவின் தீர்மானத்தினை நடைமுறைப்படுத்துதல்\n• சிங்கள இராணுவத்தினர் ஆக்கிரமிப்பில் உள்ள தமிழ் மக்களின் காணிகளை விடுவித்தல்\n• அரசியல் தீர்வுப் பொறிமுறைக்கான கால அட்டவணையை நிர்ணயித்தல்\nஇவ்வாறு பல கோரிக்கைகள் எம்வசம் உள்ளபோதும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதனை ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை என்பது தமிழ் மக்களின் மனங்களில் கடும் சினத்தை ஏற்படுத்தியுள்ளது.\n2015 ஆம் ஆண்டு மைத்திரி – ரணில் தலைமையிலான கூட்டாட்சி ஒன்று ஏற்படுத்தப்பட்டபோது அதனை நல்லாட்சி என தெரிவித்து நிபந்தனையற்ற ஆதரவுகளை வழங்கி அனைத்துலகத்தில் சிறீலங்கா அரசுக்கு ஒரு நற்பெயரை ஏற்படுத்திய பெருமையும் அவர்களையே சாரும்.\nசிறீலங்கா அரசு மேற்கொண்ட போர்க்குற்றங்கள் தொடர்பில் அனைத்துலக விசாரணை ஒன்று ம��ற்கொள்ளப்படவேண்டும் என்ற தமிழ் மக்களின் போராட்டத்தை ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணைக்குழு ஏற்றுக்கொள்ளும் நிலையின் விளிம்பில் இருந்தபோது அதனை உள்ளகப்பொறிமுறையாக மாற்றியதில் தமிழத் தேசியக் கூட்டமைப்பின் அரசியல் பின்புலம் உள்ளதாக 2015 ஆம் ஆண்டு கருதப்பட்டது.\nஅதாவது பேரம்பேசும் நிபந்தனைகளாக தமிழ் மக்களின் கோரிக்கைகள் எதனையும் கூட்டமைப்பு முன்வைக்கவில்லை. மாறாக எதிர்க்கட்சித் தலைவர் பதவி, நாடாளுமன்றக் குழு பிரதிநிதிகளின் தலைவர் பதவி மற்றும் மாவட்ட அபிவிருத்திக்குழு இணைத்தலைவர் பதவி ஆகிய 3 பதவிகளையுமே கூட்டமைப்பு கோரியிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.\nஅதன் பின்னரும் சிறீலங்கா அரசு கொண்டுவந்த மூன்று வரவுசெலவுத்திட்டங்களையும் நிபந்தனையற்று ஆதரித்து சிங்கள அரசை வலுப்படுத்திய பெருமையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையே சாரும்.\nவரவு செலவுத்திட்டத்தை ஆதரிப்பதன் மூலம் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தை உறுதிப்படுத்திக் காண்பித்தால் தான் ரணில் தலைமையிலா அரசு மூலம் அரசியல் தீர்வு ஒன்றை நாம் எட்டமுடியும் என்பதே தான் வழங்கிய ஆதரவுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சம்மந்தன் அவர்கள் தமது உறுப்பினர்களுக்கு அளித்த விளக்கமாகும்.\nஆனால் சிங்கள கட்சிகள் தமது தமிழர் எதிர்ப்பு மனநிலையில் இருந்து ஒரு அங்குலம் தன்னும் நகரப்போவதில்லை என்பது உலகத்தமிழ் இனம் அறிந்த உண்மை எனினும் தன்னை ஒரு அரசியல் சாணக்கியர் எனக் கருதும் சம்பந்தருக்கு அது எவ்வாறு தெரியாமல் போனது\nஇதில் என்ன வேடிக்கை என்றால், கடந்த 3 வரவு செலவுத்திட்டங்களிலும் சிறீலங்கா படைத்துறைக்கு ஒதுக்கப்பட்ட நிதியின் அளவு மிகவும் அதிகம். அதாவது 2008 மற்றும் 2009 ஆம் ஆண்டுகளில் போர் தீவிரமாக இடம்பெற்ற போது மேற்கொள்ளப்பட்ட அதிகரிப்பை விட மிக அதிகம். அதனை அறிவதற்கு நீங்கள் கீழே உள்ள தரவுகளை பார்க்கலாம்.\nஆண்டுகள் பாதுகாப்புச் செலவு (பில்லியன் ரூபாய்கள்)\n2008 ஆம் ஆண்டு சிறீலங்கா அரசு மிகப்பெரும் ஒதுக்கீடு ஒன்றை செய்திருந்தது அதற்கான காரணம் அதன் வான்படையின் அதிகரிப்பாகும், அதாவது சிறீலங்கா வான்படை 25 விகித வளர்ச்சியை கண்டிருந்தது அதற்கான ஆயுதக் கொள்வனவுக்கே சிங்கள அரசு மிகப்பெரும் நிதியை ஒதுக்கியிருந்தது.\nஅதன் பின்னர் 2009 ஆண்டு 177 பில்லியன் ருபாய்களை சிங்கள அரசு ஒதுக்கியதுடன், அதற்கு மேலதிகமான 15 விகித நிதியை ஒதுக்கி தமிழ் மக்கள் மீதான மிகப்பெரும் இனப்போர மேற்கொள்வதற்கு தேவையான 25,000 இராணுத்தினரை மேலதிகமாக படையில் இணைத்திருந்தது.\nஅதாவது போரின் போது சிறீலங்கா அரசு ஒதுக்கிய நிதிக்கான காரணங்கள் உண்டு. ஆனல் போர் நிறைவடைந்த பின்னர் போரின் போது செலவிட்ட தொகையை விட அதிக தொகையை சிறீலங்கா அரசு செலவிட காரணம் என்ன\nஆம் தமிழ்ப் பிரதேசங்களில் மேற்கொள்ளப்படும் இராணுவமயமாக்கல், சிங்கள குடியேற்றங்கள், படையினரின் குடும்பங்களை குடியேற்றுதல், அவர்களை பராமரித்தல், சிறீலங்கா படையினர் மூலம் மேற்கொள்ளப்படும் உதவிகள் மூலம் தமிழ் மக்களின் மனங்களை வென்று தமிழ் பிரதேசத்தில் சிங்களப் படையினரின் நிரந்தரமான இருப்புக்கு வழிஏற்படுத்துதல் என்பவற்றிற்காக ஒதுக்கப்படும் நிதியே இதுவாகும்.\nவெள்ளம் வரும்போது சிறீலங்கா இராணுவம் ஓடிச்சென்று மீட்புப் பணிகளைச் செய்கின்றது, ஆலயங்களை புனரமைக்கின்றது, தமிழ் பகுதிகளில் பௌத்த மயமாக்கலை மேற்கொள்கின்றது, சுற்றுலா விடுதிகளை கட்டுகின்றது, ஆலயங்களில் அங்கு செல்பவர்கள் இளைப்பாற மடங்களைக் கட்டுகின்றது இவ்வாறு சிறீலங்கா படையினரால் மேற்கொள்ளப்படும் பல நூறு செயற்திட்டங்களை நான் இங்கு குறிப்பிட முடியும். ஆனால் அதற்கு இங்கு இடம் போதாது.\nஅதாவது பாதுகாப்புச் செலவீடு என ஒதுக்கப்படும் நிதி மூலம் சிறீலங்கா படைத்தரப்பு தமிழ்ப் பிரதேசங்களில் சிங்கள மயமாக்கலையும், இராணுவமயமாக்கலையும் சந்தமின்றி செய்து வருகின்றது. அது மட்டுமல்லாது, அந்த நிதியை பயன்படுத்தி தமிழ் அரசியல்வாதிகளை தனக்கு சாதகமாகவும் திருப்பியுள்ளது.\nஇந்த நிதியே தனக்கு சாதகமான தமிழ் அரசியல்வாதிகளின் தேர்தல் செலவுக்காக இரகசியமாக வழங்கப்படும் நிதியாகும். ஏனெனில் பாதுகாப்புச் செலவீனத்தின் கணக்குக்களை யாரும் சரிபார்க்க முடியாது, அது நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலானது என்ற காரணத்தை முன்வைத்து எல்லோரினதும் வாயையும் மூடிவிடலாம்.\nதற்போது எதிர்வரும் ஜனவரி மாதம் சிறீலங்கா அரசு கொண்டுவரவுள்ள வரவுசெலவுத்திட்டத்திலும் மிக அதிக தொகை பாதுகாப்பு செலவீனத்திற்கு ஒதுக்���ப்பட்டுள்ளது. அதாவது கடந்த வரவு செலவுத்திட்டத்தில் ஒதுக்கப்பட்டதை விட 1000 கோடிகள் அதிகமாக ஒதுக்கப்பட்டுள்ளதாக உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அது மட்டுமல்லாது 2023 ஆம் ஆண்டு வரையிலும் சிறீலங்கா அரசு இவ்வாறான மிகப்பெரும் தெகையையே படைத்தரப்புக்கு ஒதுக்கப்போகின்றது என பாதுகாப்பு புலனாய்வு மையம் (Strategic Defence Intelligence -SDI) தனது ஆய்வில் தெரிவித்துள்ளது.\nதற்போதைய நிலையில் சிறீலங்கா அரசு தனது வரவுசெலவுத்திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்றால் அதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவுகள் தேவை.\nஆனால் வழமைபோல வடக்கு கிழக்கில் இருந்து படையிரை வெளியேற்றுவோம், படையினர் வசமுள்ள காணிகளை விடுவிப்போம், அரசியல் கைதிகளை விடுவிப்போம் என கூறிக்கொண்டு இராணுவமயமாக்கலை ஊக்குவிக்கும் வரவுசெலவுத்திட்டத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரிப்பது என்பது ஒரு அரசியல் ஏமாற்றுத்தனமாகும்.\nஎதிர்வரும் வரவுசெலவுத்திட்டத்தை நிபந்தனையற்று ஆதரித்து தமிழ்ப் பிரதேசங்களில் ஏற்படுத்தப்படும் இராணுவமயமாக்கலை தமிழத் தேசியக் கூட்டமைப்பு நேரிடையாக ஆதரிக்கப்போகின்றதா அல்லது அதனை ஒரு பேரம்பேசும் அரசியல் பொருளாக்கி தமிழ் மக்களின் சில கோரிக்கைகளையாவது சிறீலங்கா அரசிடம் இருந்து பெறப்போகின்றதா என்பதே தற்போதைய கேள்வி.\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப் பொறுத்தவரையில் அவர்களிடம் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் வறட்சியானது அவர்களுக்கு சிங்கள அரசிடம் சரணடையும் நிலையையும், ரணிலா – மகிந்தாவா என்ற ஒரு மலிவான அரசியலையும் மேற்கொள்ளும் நிலையையும் ஏற்படுத்தியுள்ளது.\nஆனால் அவர்களை தெளிவுபடுத்தி எமது கோரிக்கைளை நிறைவேற்றக் கிடைக்கும் பேரம்பேசும் அரசியல் சந்தர்ப்பங்களை தவறவிடாது பயன்படுத்தும் அழுத்தங்களை தமிழ் மக்கள் அவர்களுக்கு ஏற்படுத்த வேண்டும்.\nசிறீலங்கா அரசின் வரவுசெலவுத்;திட்டத்தை நிபந்தனை அற்ற முறையில் ஆதரிக்க வேண்டாம் என்ற கோரிக்கைகளை தமிழ் மக்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் முன்வைப்பதுடன், அதற்கான ஜனநாயகப் போராட்டங்கள் தொடர்பிலும் தயாகத்திலும் புலம்பெயர் தேசத்திலும் உள்ள மக்கள் சிந்திக்க வேண்டும்.\nஇது தொடர்பில் ஏற்படும் எமது விழிப்புணர்வானது அனைத்துலக மட்டத்தில் ஒரு தாக்கத்தை எற்படுத்தும் என்பதுடன் முக்கியத்துவமும் பெறும் ஏனெனில் தமிழ் மக்கள் தமது பிரதிநிதிகளிடம் தமது கோரிக்கைகளை முன்வைத்து போராடுகின்றனர் என்ற கருத்துக்கு அதிக பெறுமதி உள்ளது.\nஅதற்கான முன்னெடுப்புக்களை தமிழ் இன ஆவலர்களும், மாணவர்களும், தமிழ் மக்களும் முன்னெடுக்க வேண்டும். தமிழ் அரசியல்வாதிகளை கட்டுப்படுத்தும் சக்தி ஒன்று மக்களிடம் உண்டு என்பதை நாம் உலகிற்கும், சிறீலங்கா அரசுக்கும் உணர்த்தும் தருணமிது என்பதுடன், போரினால் பாதிக்கப்பட்டு தற்போதும் நடு வீதியில் கிடந்து தமது வாழ் நிலங்களுக்காகவும், தமது உறவினர்களின் விடுதலைக்காகவும் போராடும் மக்களுக்கு நாம் ஆற்றும் சிறு உதவி இது.\nநன்றி: இலக்கு வார ஏடு\nCategories: செய்திகள், ஆய்வு கட்டுரைகள்\nமுன்னாள் போராளிகளே சிறீலங்கா அரசின் தந்திரத்திற்குள் வீழ்ந்துவிடாதீர்கள்\nநீதிக்கான போரையும் நாம் இழந்துவிட்டோம்\nதமிழகத்தில் நாம் தமிழர் கட்சியை பலப்படுத்த வேண்டிய நேரமிது\nஅரசியல் மாற்றம் ஒன்றுக்கு தமிழ் மக்கள் தயாராகி வருகின்றனர்\nதமிழ் இனத்தின் மீதான இந்திய நீதித்துறையின் வன்முறை கண்டனத்திற்குரியது\nஎமது மக்களின் மரண ஓலம் தற்போதும் எனது காதுகளில் ஒலிக்கின்றது – கள மருத்துவர் வாமன்\nஇறுதி யுத்தத்தம் முள்ளிவாக்கால் மண்ணை நெருங்கி எமது மண்ணின் கடைசி அங்குல நிலமும் எதிரிப்படையால் முழுமையாக ஆக்கிரமிக்கப்படும் வரையிலும் தமிழீழ சுகாதாரசேவையை சேர்ந்த மருத்துவர்களும் உதவியாளர்களும் அங்கிருந்த அரச மருத்துவர்களுடன் இணைந்து மிகவும் ஆபத்தான சூழ்நிலைகளிலும் இரவுபகல் பாரமால் போராளிகளுக்கும் பொதுமக்களுக்கும் [ மேலும் படிக்க ]\nதமிழ் பிரதேசங்களில் கடமையாற்ற தயங்கும் தமிழ் மருத்துவர்கள்\nபெரும்பாலான தமிழ் மருத்துவர்கள் தங்களது கல்வியை முடித்துவிட்டு தங்களுடைய சொந்த பிரதேசங்களில் பணியாற்ற வருவதில்லை என்ற குற்றச்சாட்டு தொடர்ச்சியாக தமிழ் மக்களிடம் இருந்து வருகிறது. அந்தந்த மாவட்டங்களின் வெட்டுப்புள்ளி, மக்களின் வரிப்பணம் என்பவற்றில் கல்வி கற்றுவிட்டு எங்கோ பறந்து விடுகின்றனர். இந்த [ மேலும் படிக்க ]\nமன்னார் புதைகுழி 50ஆண்டுகளுக்கு உட்பட்டது – பேராசிரியர் செல்வ சரேஷ்\nஅண்மையில் இலங்கைத் தீவிலே எமது தாயக மண்ணிலே மன்னார் மாவட்டத்திலே மிகப்பெ��ும் மனிதப் புதைகுழி வெளிப்பட்டு அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த மனிதப் புதைகுழியை தடயவியல் துறை பேராசிரியர் செல்வ சரேஷ் நேரில் சென்று பார்வையிட்டார். மேற்படி காபன் அறிக்கை தவறானது [ மேலும் படிக்க ]\nஉண்மையிலே சிறீலங்கா படையினர் காணமல் போயுள்ளார்களா\nதங்கள் தரப்பிலும் ஆயிரக்கணக்கானவர்கள் காணாமல்போயுள்ளதாக சிறீலங்கா அரசு தொடர்ந்து கூறிவருகிறது இது குறித்து தமிழர் தரப்பில் சரியான தெளிவு இல்லாமல் உள்ளது. உண்மையிலே சிறீலங்கா படையினர் காணமல் போயுள்ளார்களா பாதிக்கப்பட்ட குடும்பங்களின் உறவினர்கள் தொடர் போரட்டங்களில் பங்கெடுத்துவருகின்றனர். தற்போது இந்த [ மேலும் படிக்க ]\nபின் முள்ளிவாய்க்கால் வீதி விபத்துக்கள்பின்னணி என்ன விளக்குகிறார் ஆய்வாளர் பரணி கிருஸ்ணரஜனி\nசிங்கள அரசு இனஅழிப்பின் அதி நவீன வடிவங்களை தமிழீழத்தில் பிரயோகித்துவருகிறது. இது இனஅழிப்பு அரசுகளின் பொதுவான குணாம்சம் என்ற போதிலும் சிங்கள அரசு ஒரு படி மேலே நின்றே சிந்தித்து செயலாற்றி வருகிறது. இந்த மாணவர்களின் படுகொலைகளை மட்டுமல்ல பின் யுத்த [ மேலும் படிக்க ]\nCopyright © 2019 ஈழம் செய்திகள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.epdpnews.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B2/", "date_download": "2019-05-26T09:15:38Z", "digest": "sha1:F2QNPBDIMAWIBWKG3QYARSQ75TU76U7T", "length": 3954, "nlines": 44, "source_domain": "www.epdpnews.com", "title": "சாதனை படைத்தார் சுரங்க லக்மால்! | EPDPNEWS.COM", "raw_content": "\nசாதனை படைத்தார் சுரங்க லக்மால்\nசுற்றுலா தென்னாபிரிக்கா அணியுடன் இடம்பெற்ற இரண்டாவது ஒருநாள் போட்டியின் போது டேவிட் மிலரை வீழ்த்தி இலங்கை அணி வீரர் சுரங்க லக்மால் அவரது ஒருநாள் விக்கெட்களில் 77 போட்டிகளில் 100 விக்கெட்களை பூர்த்தி செய்துள்ளார்.\nஇதற்கமைய இலங்கைக்கான ஒருநாள் விக்கெட்கள் 100 இனைக் கைப்பற்றிய 17ஆவது வீரராக சுரங்க லக்மால் இடம்பெறுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.\nநாளைய இருபதுக்கு20 போட்டியிலிருந்து அவுஸ்திரேலிய வீரர்கள் இருவர் விலகல்\nஐ.சி.சி சிறந்த கிரிக்கெட் வீரர் விருது பெறுவதில் மகிழ்ச்சியே -அஷ்வின்\nரோமனின் வரலாற்றை மாற்றியமைக்கவுள்ள சூரியக் கடிகா���ம் \nஇலங்கை கால்பந்தாட்ட அணியில் வடக்கின் மூன்று வீரர்கள் இணைப்பு\nஒருநாள் போட்டிகளுக்கான அணிகளின் தரவரிசை பட்டியல் வெளியீடு\nடக்ளஸ் தேவானந்தாவை தமிழர் வரலாறு என்றும் நன்றியுணர்வுடன் பதிவிட்டுச் செல்லும்\nநெஞ்சத்தில் வஞ்சம் வைத்து வன்முறைக்கு வித்திட்ட கூட்டமடா\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.isittrueresearchit.com/2017/03/garden-of-eden.html", "date_download": "2019-05-26T08:57:45Z", "digest": "sha1:LFGGW76PPOAHTZETZU2IJKCTRERVO3QZ", "length": 11620, "nlines": 96, "source_domain": "www.isittrueresearchit.com", "title": "ஏதேன் தோட்டம் எங்கே ? Garden of Eden - உண்மையோ ? ஆராய்க! இலுமினாட்டி- Illuminati In Tamil", "raw_content": "\nஉங்கள் அரசு உங்களை கொல்ல துடிக்கிறது\nHome ஆமென் உடன்படிக்கை பேழை எண் 33 ஏதேன் தோட்டம் குண்டலினி மூன்றாம் கண் ஏதேன் தோட்டம் எங்கே \nஆமென், உடன்படிக்கை பேழை, எண் 33, ஏதேன் தோட்டம், குண்டலினி, மூன்றாம் கண்\nஇன்று ஏதேன் தோட்டம் என்றால் என்ன அது எங்கு உள்ளது \nஏதேன் தோட்டம் மனிதனுக்கு இறைவன் கொடுத்த முதல் தங்குமிடம்; அங்கு அவர்களுக்கு அனைத்தும் கிடைத்தது; அது மண்ணக சொர்க்கம்; இறைவன் மனிதனோடு வாழ்ந்த இடம்.\nஏதேன் தோட்டத்தில் எல்லாவகையான உயிரினங்களும் மரங்களும் கொடிகளும் இருந்தன ; அங்கு தான் இறைவன் முதல் மனிதனான ஆதாமை மண்ணிலிருந்து உருவாக்குகிறார்; அவனிலிருந்து பெண்ணை உருவாக்குகிறார். அங்கே மிக முக்கியமான இரு மரங்கள் இருந்தன;\nநல்லது தீயது அறியும் மரம்\nநல்லது தீயது அறியும் மரத்தின் கனியை உண்ணக்கூடாது என \"எல்\" கூறியிருந்தார். எல் என்றால் இறைவன்; ஆனால் பாம்பு ஏவாளை ஏமாற்றியது; இறைவனை போல ஆகலாம் என ஆசை வார்த்தை காட்டியது; அவள் அந்த மரத்தின் கனியை உண்டாள்; அவளது துணைவனான ஆதாமுக்கும் கொடுத்தாள் அவனும் உண்டான்.\nமனிதனின் கீழ்படியாமையை கண்ட இறைவன் அவர்களை ஏதேன் தோட்டத்திலிருந்து விரட்டிவிட்டார்.\nமனிதன் மீண்டும் வந்து வாழ்வின் மரத்தில் கைவைத்துவிட கூடாது என்பதற்காக , இரு சேராபீம்களை காவலுக்கு வைத்தார்; சேராபீம் வானதூதர்களில் ஒரு வகையினர்.\nஇக்கதை ஏதோ கிறித்தவருக்கோ, யூதருக்கோ , இசுலாமியருக்கோ சொந்தமான கதை அல்ல. இவை இவற்றிகெல்லாம் முந்தையது; சுமேரியாவில் இதை போன��ற ஒரு கதை உள்ளது; ஒவ்வொரு சமூகமும் இச்செவி வழிக்கதையை தங்களது வாழ்க்கையோடு பொருத்து திரித்துக்கொண்டனர்.\nஉண்மையில் இது என்னவாக இருக்கும் 😏😏😏\nமெய்யியல் - உடலியல் பாதை இதற்கு பதில் தரும்.\nதொடக்கத்தில் ஏதேன் தோட்டத்தில் மனிதனோடு இருந்த இறைவன்; இசுராயேல் மக்களின் வரலாற்றில், பின் உடன்படிக்கை பேழையில் வழியாக உடன் இருந்தார்.\nஆண்டவருடன் பேசும்படி மோசே சந்திப்புக் கூடாரத்தினுள் சென்றார். இரு கெருபுகளிடையே உடன்படிக்கை பேழையின் மேலிருந்த இரக்கத்தின் அரியணையிலிருந்து பேசிய குரலை அவர் கேட்டார்; ஆண்டவர் அவருடன் பேசினார்.\nகெருபு தான் சேராபீம். இந்த உடன்படிக்கை பேழை படத்தை பாருங்க\nசரி. எப்படியோ இரு வானதூதர்களுக்கு இடையில தான் இறைவன் மறைந்திருக்கிறார்.\nஇந்த கெருபு (அ) சேராபீம் (அ) வானதூதர் இவற்றை போன்றே எகிப்துல ஒன்று உள்ளது அதுதான் ஆமென் கொம்பு, கிப்போகம்பசு.\nகிப்போகம்பசு என்பது என்பது நமது தலையில் இருக்கும் ஒரு உறுப்பு. படத்தை பாருங்க இரு சேராபீம், ஆமென் கொம்பு தெரியுதா என\nஇதற்கு நடுவுல என்ன இருக்கு எப்படி அதில் இறைவன் பேசுவார் \nஇந்த இரு சேராபீம்களும் தான் ஏதேன் தோட்டத்தை , வாழ்வின் மரத்தை பாதுகாக்குறாங்க.\nஅது தான் பீனியல் சுரப்பி என்ற மூன்றாம் கண்.\nமூன்றாம் கண்ணை திறப்பதின் வாயிலாக நாம் பிரபஞ்ச நினைவுடன் தொடர்பு கொள்ள முடியும் ; அது தான் இறைவன்; இதை வரை உலகம் அனுபவித்த அனைத்தும் அந்த நினைவில் தான் உள்ளது. அதில் நாம் இணைந்தால் அந்த முழு அறிவும் நமக்கு சொந்தமாகும்.\nவாழ்வின் மரத்தை அடைவதன் வாயிலாக மரணமில்லாமல் வாழலாம்.\nநமது நாட்டில் இது போன்ற நிறுவனமாக்கபட்ட தத்துவங்கள் சமண மதத்தால் தான் வந்தன.\nபழங்குடிகளில் இது இயல்பாக காணப்படும் அறிவு; ஒவ்வொரு குழுவிலும் ஒரு இறைவனோடு பேசுபவர் இருப்பார்.\nபழங்குடிகள் வாழ்வியலுக்கு பின் திணிக்கபட்ட மதங்கள் அந்த இறைவனோட பேசுபரின் இடத்தை பிடித்தன; அப்பழங்குடிகளுக்கு துரோகம் செய்தனர். 300 பருத்தி வீரர்கள் படத்தில் இதை பற்றி காணலாம்.\nஅதோடு இலுமினாட்டிகள் ஒரே உலக மதத்தின் கருவாகவும் இதை போன்ற மெய்யியல் கருத்துக்கள் தான் இருக்கபோகின்றன.\nமூன்றாம் கண்ணை பற்றி விரிவாக வரும் பதிவுகளில் பார்க்கலாம்.\nLabels: ஆமென், உடன்படிக்கை பேழை, எண் 33, ஏதேன் தோட்டம், குண்டலினி, மூன்றாம் கண்\nஇரத்த பலி : பழங்குடி தற்சார்பு வாழ்வியல்\nஈஸ்டர் : இயேசு உயிர்ப்பு என்னும் சூரிய வழிபாடு\nஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம் மின்னூல் PDF\n[ஞானமார்க்கம் 1] ஞானமார்க்கம் முன்னுரை (Gnosticism in tamil)\n[மருத்துவம் 1]நோய் என்றால் என்ன\n[இலுமினாட்டி 37] எலிசபெத் தாவீதின் வாரிசு (Elizabeth and king David, Solomon )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/videos/vod/election/1338-vvaiko-should-take-back-his-words-regarding-bjp-bargaining-with-dmdk-and-apologise-says-h-raja.html", "date_download": "2019-05-26T09:57:37Z", "digest": "sha1:ICJDFOFAE2PZDGGWZUMS5DSUHMH6KIE2", "length": 5465, "nlines": 71, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "கூட்டணிக்காக பாரதிய ஜனதா பேரம் நடத்தியதாக தெரிவித்த கருத்துக்கு வைகோ மன்னிப்புக் கேட்க வேண்டும்: ஹெச்.ராஜா | VVaiko should take back his words regarding BJP bargaining with DMDK and apologise says H. Raja", "raw_content": "\nபல வாக்குச்சாவடிகளில் அமமுகவுக்கான வாக்குகள் ‘பூஜ்யம்’ என காட்டியுள்ளது; எங்கள் முகவர்கள் போட்ட ஓட்டு எங்கே\nசென்னையில் ஒரு லிட்டர் டீசல் விலை 8 காசுகள் உயர்ந்து ரூ.70.45க்கு விற்பனையாகிறது\nசென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 14 காசுகள் உயர்ந்து ரூ.74.39க்கு விற்பனையாகிறது\nகூட்டணிக்காக பாரதிய ஜனதா பேரம் நடத்தியதாக தெரிவித்த கருத்துக்கு வைகோ மன்னிப்புக் கேட்க வேண்டும்: ஹெச்.ராஜா\nகூட்டணிக்காக பாரதிய ஜனதா பேரம் நடத்தியதாக தெரிவித்த கருத்துக்கு வைகோ மன்னிப்புக் கேட்க வேண்டும்: ஹெச்.ராஜா\nதமிழக அரசியல் கட்சி தலைவர்கள் ஜெயலலிதா மறைவுக்கு இரங்கல்\nபுதுச்சேரி முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்டுள்ள நாராயணசாமியுடன் சிறப்பு கலந்துரையாடல்\nதமிழகம் முழுவதும் அதிமுக தொண்டர்கள் ஆடல் பாடலுடன் உற்சாக கொண்டாட்டம்\nதிமுக சார்பில் போட்டியி‌ட்ட மூத்த தலைவர்களில் பெரும்பாலானோர் வெற்றி\nதற்போதைய நிலவரப்படி கட்சிகளின் வாக்கு சதவிகிதம்\nபுதுச்சேரியில் நெல்லித்தோப்பு தொகுதியில் காங்கிரஸின் ஜான் குமார் வெற்றி\nபிரிந்து சென்றவர்கள் தாய் வீடு திரும்புமாறு அதிமுக அழைப்பு\nவிவிபாட் வாக்கு எண்ணிக்கை துல்லியமாக பொருந்தியது: தேர்தல் ஆணையம்\nமாநிலங்களவைக்கு தலா 3 எம்.பி.க்களை அனுப்ப உள்ள திமுக, அதிமுக..\n“சின்னத்தம்பி யானை நலமுடன் உள்ளது”- பரவிய வதந்தி குறித்து வனத்துறை விளக்கம்\n25 வயதில் மக்களவைக்கு செல்லும் முதல் பெண் எம்பி\nஇன்று மாலை குடியரசுத் தலைவ��ை சந்திக்கிறார் மோடி\nநெடுநாள் முதலமைச்சர் வரிசையில் நவீன்‌பட்நாயக் \nதந்தையின் பெயரைக் காப்பாற்ற வந்த தனயன் : ஜெகன்மோகன் ரெட்டி \nஹிட் ஆன புதிய‌ தலைமுறையின் கிராபிக்ஸ் நடனம் \n“ நீங்கள் பிரதமரானதில் மகிழ்ச்சி”- மோடிக்கு மு.க.அழகிரி வாழ்த்து\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://video.maalaimalar.com/cineevents/2017/12/16164231/Uriyadi-Art-Director-Special-Interview.vid", "date_download": "2019-05-26T09:19:45Z", "digest": "sha1:F2BITHTBIP4MK6NJ4L56EU5HTQD2OO7R", "length": 3857, "nlines": 133, "source_domain": "video.maalaimalar.com", "title": "Tamil cinema videos | Tamil Celebrity interview videos - Maalaimalar", "raw_content": "\nபெரு நாட்டில் 8 ரிக்டர் அளவில் பயங்கர நிலநடுக்கம்\nபெரு நாட்டில் 8 ரிக்டர் அளவில் பயங்கர நிலநடுக்கம்\nநான் யாருக்கும் போட்டி இல்லை - பப்ளிக் ஸ்டார் சுதாகர்\nஉறியடி கலை இயக்குனர் சிறப்பு பேட்டி\nஉறியடி கலை இயக்குனர் சிறப்பு பேட்டி\nசூர்யா முன்னாடி உறியடி இயக்குனர் கண்ணீர் பேச்சு\nஉறியடி 2 உங்களை யோசிக்க வைக்கும் - சூர்யா\nவேகமாக உறியடியை முடித்த விஜய்குமார்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/Cinema/29702-.html", "date_download": "2019-05-26T09:59:09Z", "digest": "sha1:2VAX6KUH35MYYEZYRWAJJZVDGOQDBXS3", "length": 7680, "nlines": 105, "source_domain": "www.kamadenu.in", "title": "மஹரிஷி அற்புதமான படம் - துணை ஜனாதிபதி வெங்கைய்யா நாயுடு பாராட்டு | மஹரிஷி அற்புதமான படம் - துணை ஜனாதிபதி வெங்கைய்யா நாயுடு பாராட்டு", "raw_content": "\nமஹரிஷி அற்புதமான படம் - துணை ஜனாதிபதி வெங்கைய்யா நாயுடு பாராட்டு\nமகேஷ் பாபு நடிப்பில் வெளியாகியுள்ள 'மஹரிஷி' திரைப்படத்தை, துணை ஜனாதிபதி வெங்கைய்யா நாயுடு பாராட்டி ட்வீட் செய்துள்ளார்.\nவம்ஷி இயக்கத்தில் மகேஷ் பாபு, அல்லரி நரேஷ், பூஜா ஹெக்டே நடித்துள்ள திரைப்படம் 'மஹரிஷி'. கடந்த வாரம் இத்திரைப்படம் வெளியானது. கலவையான விமர்சனங்களுக்கு நடுவில் பொதுமக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள இப்படம், வெளியான நான்கு நாட்களில் ரூ.100 கோடி வசூலைத் தாண்டி வெற்றிகரமாக ஓடி வருகிறது.\nஇந்நிலையில், இந்தப் படத்தைப் பார்த்துள்ள துணை ஜனாதிபதி வெங்கைய்யா நாயுடு, தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில், \"கிராமத்தைச் சார்ந்த கதையைத் திரையில் கொண்டு வந்ததன் மூலம், விவசாயப் பாதுகாப்பு மற்ற���ம் முதியவர்களுக்கான ஆதரவு ஆகியவற்றின் முக்கியத்துவத்தை இந்தப் படம் எடுத்துச் சொல்கிறது. 'மஹரிஷி', எல்லோரும் பார்க்க வேண்டிய அற்புதமான திரைப்படம். கிராம மக்களின் பெருமையையும், விவசாயத்தின் முக்கியத்துவத்தையும் எடுத்துச் சொல்கிறது\" என்று பாராட்டி ட்வீட் செய்துள்ளார்.\nஇதற்குப் பதிலளித்துள்ள மகேஷ் பாபு, \"சார், இது எனக்கும், எங்கள் மொத்தக் குழுவுக்கும் பெரிய பெருமை. இதைவிட மகிழ்ச்சி இருக்காது. நன்றி. உங்கள் வார்த்தைகள், ‘மஹரிஷி’ போல இன்னும் பல (நல்ல) படங்களை எடுக்க தூண்டுகோலாக இருக்கிறது. ‘மஹரிஷி’ குழுவின் சார்பாக மிக்க நன்றி\" என்று கூறியுள்ளார்.\nஇயக்குநர் வம்சி, \"சார், இது எங்கள் படத்துக்குக் கிடைத்த பெரிய பெருமை. உங்கள் பாராட்டு என்றும் நினைவில் இருக்கும், எங்களுக்கு இன்னும் அதிக பொறுப்புணர்வைத் தரும். உங்கள் பாராட்டுகளைப் பெற்றதில் குழுவாக நாங்கள் சந்தோஷப்படுகிறோம். நன்றி\" என்று பதிலளித்துள்ளார்.\nஇதற்கு முன்னர் 'கடைக்குட்டி சிங்கம்' படத்தையும் பார்த்து வெங்கைய்யா நாயுடு பாராட்டியிருந்தது நினைகூரத்தக்கது.\n'லிசா உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன\nமஹரிஷி அற்புதமான படம் - துணை ஜனாதிபதி வெங்கைய்யா நாயுடு பாராட்டு\nகோப்பை மட்டும்தான் மும்பையிடம்; டிரெண்டிங்கில் சிஎஸ்கேதான் முதலிடம்\nமக்களை இலவச பழக்கத்திற்கு தள்ளிவிட்டது அரசு: இயக்குநர் சேரன் சாடல்\nமேதைகளை வாசிப்போம்: வாண்டுகளுக்குத் தனி உலகம் கண்டவர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/1000000026303.html", "date_download": "2019-05-26T09:13:54Z", "digest": "sha1:3LEAOQXWZPEHEPE5MQSQZ3T7DMDDGJ3O", "length": 5719, "nlines": 129, "source_domain": "www.nhm.in", "title": "சிறுகதைகள்", "raw_content": "Home :: சிறுகதைகள் :: தமிழ்மகன் சிறுகதைகள்\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nதமிழ்மகன் சிறுகதைகள், தமிழ்மகன், Uyirmmai Pathippagam\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nஅரச பயங்கரவாதமும் மக்கள் போரட்டமும் இந்தியச் சூழலில் மொழி இழப்பு ஒர��� சமுதாய மொழியியல் பார்வை ராகுல் காந்தி\nபுத்தர்பிரான் திக் திக் திலகா திரைப்படத்தில் வெற்றிபெற\nமனம் தரும் வெற்றி திருஞானசம்பந்தர் சுவாமிகள் தேவாரம் - பகுதி 3 இலட்சிய வீரன் சேகுவரோ\nஅகில இந்திய மில் கவுன்சில்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.qatartntj.com/2013/07/", "date_download": "2019-05-26T09:29:09Z", "digest": "sha1:LKOMGXBMUD3ZPTF3CARDMGNR2G6DEDXX", "length": 55523, "nlines": 461, "source_domain": "www.qatartntj.com", "title": "QITC (கத்தர் TNTJ): 7/1/13 - 8/1/13", "raw_content": "\n100 தலைப்புகளில் கட்டுரைகள் (பயான் குறிப்புகள்)\nபேச்சாளர்களுக்கான சொற்பொழிவு குறிப்புகள் (50 தலைப்புகள்)\nபிறமத தாஃவாவிற்கு பயன்படும் கட்டுரைகள் (குறிப்புகள்)\nஇஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்\nகத்தர் இந்திய தவ்ஹீத் மையம் (QITC) கத்தர்வாழ் தமிழ் பேசும் முஸ்லிம் சமூகத்திடம் இஸ்லாத்தை தூய வடிவில் எடுத்துரைக்க வியாழன் இரவு சிறப்பு பயான்கள், வெள்ளி ஜும்மா தொழுகைக்கு பின் பயான்கள், இஸ்லாமிய அடிப்படைக் கல்வி, பெண்களுக்கான சிறப்பு பயான்கள் போன்ற தாவா நிகழ்ச்சிகளையும், இரத்ததானம் போன்ற சமுதாய பணிகளையும், இஸ்லாத்தை மாற்று மத சகோதரர்களுக்கு எடுத்துரைக்க கலந்துரையாடல்கள் மற்றும் தாவா பயிற்சிகளையும் அளித்து வருகின்றது.\n100 தலைப்புகளில் கட்டுரைகள் (பயான் குறிப்புகள்)\n\"முஸ்லிம்களின் இலக்கு மறுமையை நோக்கி\"\nவாழ்க்கை என்பது மறுமை வாழ்க்கைதான்\nஇஸ்லாமிய மார்க்க விளக்க நூல்களின் தொகுப்பு\nதிங்கள், 29 ஜூலை, 2013\nஅல் கோர் கிளையில் ஸகர் நேர சிறப்பு பயான் நிகழ்ச்சி 25-07-2013\nபதிவர்: QITC web | பதிவு நேரம்: 7/29/2013 | பிரிவு: ரமலான் சிறப்பு நிகழ்ச்சி\nகடந்த 25-07-2013 அன்று வியாழக்கிழமை, அல்லாஹுவின் மாபெரும் கிருபையால் கத்தர் மண்டலம் அல் கோர் கிளையில், ஸகர் நேர சிறப்பு பயான் நிகழ்ச்சி அல் கோர் பொருப்பாளர் சகோதரர் நைனா முஹம்மது அவர்கள் தலைமையில் அல் கோர் உள் விளையாட்டு அரங்கில் மிக சிறப்பாக நடைபெற்றது.\nமுதலாவதாக மௌலவி முஹம்மது லாயிக் அவர்கள் \"நபீலான வணக்கங்களும் நமது நிலையும்\" என்ற தலைப்பில் உரையாற்றினார்.\nஅடுத்ததாக மௌலவி முஹம்மது தமீம் அவர்கள் \"சமூக தீமைகள்\" என்ற தலைப்பில் உரையாற்றினார்.\nஇறுதியாக தமிழ் தவ்ஹீத் ஜமாத்தின் மாநில அழைப்பாளர் மௌலவி அப்துன் நாஸர் அவர்கள் \"எதிர்ப்புகளை ���ென்ற ஏகத்துவம்\" என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்கள்.\nஇந்நிகழ்ச்சியில் சிறுவர் சிறுமியர்கள் ஏகத்துவ எழிச்சி பற்றிய சில விசயங்களை செய்முறையின் மூலம் விளக்கிக் காட்டினார்கள்.\nமேலும் QITC நடத்திய ரமலான் கட்டுரைப்போட்டியில் வெற்றி பெற்ற பெரியவர்கள் மற்றும் சிறியவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.\nஇதில் அல் கோர் மற்றும் அதன் சுற்று வட்டாரங்களை சேர்ந்த 450க்கும் மேற்பட்ட தமிழறிந்த இஸ்லாமிய சகோதர சகோதிரிகள் கலந்து கொண்டு பயனடைந்தார்கள். வருகை புரிந்த அனைவருக்கும் சகர் உணவு பரிமாறப்பட்டது. அல் ஹம்துலில்லாஹ் \nபதிவர்: QITC web | பதிவு நேரம்: 7/27/2013 | பிரிவு: சிறப்பு செய்தி\nQITC யின் முன்னாள் தலைவரும், தாவா குழுவின் மூத்த உறுப்பினருமான சகோதரர் லியாகத் அலி அவர்கள் 26/07/2013 காலை தாயகத்தில் மரணமடைந்தார்கள். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன். அன்னாரின் மறுமை வெற்றிக்காக துஆ செய்யுமாறு தங்களை அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.\nஞாயிறு, 21 ஜூலை, 2013\nஅல் கோரில் QITC- யின் ஸஹர் நேர சிறப்பு நிகழ்ச்சி 25/07/2013 வியாழன் இரவு\nபதிவர்: QITC web | பதிவு நேரம்: 7/21/2013 | பிரிவு: அழைப்பிதழ், ரமலான் சிறப்பு நிகழ்ச்சி\nஅல் கோரில் QITC-யின் ஸஹர் நேர சிறப்பு நிகழ்ச்சி - 2013\nநேரம் : இரவு 09 : 00 மணிக்கு\nஇடம் : அல் கோர் ஸ்போர்ட்ஸ் கிளப் உள் அரங்கம்\nஇன்ஷா அல்லாஹ் வரும் வியாழன் இரவு 09 : 00 மணிக்கு அல் கோர் ஸ்போர்ட்ஸ் கிளப் உள்ளரங்கத்தில் இஷா தொழுகை மற்றும், இரவுத் தொழுகையைத் தொடர்ந்து ஸஹர் நேர சிறப்பு நிகழ்ச்சி நடைபெறும்.\nஎனவே அனைத்து சகோதர சகோதரிகளும் நேரம் தவறாமல்\nஇந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பயனடையுமாறு உங்களை அன்போடு கேட்டுக்கொள்கிறோம் .\nஏகத்துவ எழிச்சி செய்முறை விளக்கம் :\nசிறுவர் சிறுமியர்கள் சில விசயங்களை செய்முறையின் மூலம் விளக்கும் ஓர் நிகழ்ச்சி\n1 . மவ்லவி முஹம்மத் லாயீக் - நஃபிலான வணக்கங்களும் நமது நிலைமையும்\n2 . மவ்லவி முஹம்மத் தமீம் M.I.Sc - சமூகத் தீமைகள் \n3 . மவ்லவி K.அப்துன் நாஸர் M.I.Sc - எதிர்ப்புகளை வென்ற ஏகத்துவம் \n1. QITC-மர்க்சின் ரமலான் கட்டுரைப்போட்டி பரிசு ( பெரியவர்கள் மற்றும் சிறியவர்களுக்கு )\n2. QITC- மர்கஸ் இஸ்லாமிய கல்வி -I ல் பயிற்சி பெற்று தேர்வில் வெற்றி பெற்ற அனைவர்களுக்கும் பரிசு\n1 . பெண்களுக்கு தனி இடவசதி உள்ளது .\nசகோ : காதர் மீரான் -70453598\nசகோ : ஷேக் அப்த���ல்லாஹ் - 66963393\n# ஸஹர் உணவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.#\n\"தொலை தூர பயணமாக இருப்பதால் அனைவரும் குறிப்பிட்ட நேரத்திற்கு முன்பாகவே புறப்பட்டு நிதானமாக வாகனத்தை ஓட்டிக்கொண்டு வருமாறு உங்களை அன்போடு கேட்டுக்கொள்கிறோம்\" .\n18-07-2013 கத்தர் மண்டலம் சவுதி மர்கஸில் ஸகர் நேர சிறப்பு நிகழ்ச்சி\nபதிவர்: QITC web | பதிவு நேரம்: 7/21/2013 | பிரிவு: பரிசளிப்பு, ரமலான் சிறப்பு நிகழ்ச்சி\n18-07-2013 வியாழக்கிழமை அன்று கத்தர் இந்திய தவஹீத் மையம், மதீனா கலிஃபா பகுதியில் அமைந்துள்ள சவுதி இஸ்லாமிய அழைப்பு மற்றும் வழிகாட்டுதல் மையம் என்ற சவுதி மர்கஸில் ஸகர் நேர நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.\nஇஷா தொழுகையுடன் இரவு தொழுகையும் நிறைவேற்றிய பின்னர் சிறப்பு நிகழ்ச்சி தொடங்கியது. கத்தர் இந்திய தவ்ஹீத் மைத்தின் தலைவர் சகோதரர் மஸ்ஊத் அவர்கள் வரவேற்புரை வழங்கி, சவுதி மர்கஸின் அழைப்பாளர் சகோதரர் அப்துஸ் ஸமது மதனி அவர்களை தலைமையேற்று நடத்தித்தருமாறு கேட்டுக்கொண்டார்.\n1 . மவ்லவி அன்சார் மஜீதி - ஏகத்துவம் எங்கள் உயிர் மூச்சு \n2 . மவ்லவி அப்துஸ் சமத் மதனி - நபிவழி நடந்தால் நரகமில்லை \n3 . மவ்லவி கே அப்துன் நாஸர் M.I.Sc - கணவன் மனைவி கடமைகள் \nஆகிய தலைப்புகளில் மார்க்க அறிஞர்கள் சிறப்புரையாற்றினார்கள்.\nஇறுதியாக குர்ஆன் மனனம், துஆ ஓதுதல், இஸ்லாமிய பேச்சு ப்போட்டிகளில் வெற்றி பெற்ற சிறுவர் சிறுமியர்களுக்கு ஒன்றாம், இரண்டாம், மூன்றாம் நிலைகளுக்கான QITC RAMADAN 2013 கோப்பைகள் வழங்கப்பட்டன. பரிசளிப்பு நிகழ்ச்சியை மண்டல செயலாளர் சகோதரர் முஹம்மது அலி அவர்கள் தொகுத்து வழங்கினார்கள்.\nஇதில் நிகழ்ச்சியில் கலந்துக்கொள்ள, 500 க்கும் அதிகமான சகோதரர்கள் அல் கோர், துக்கான், சனையா, வக்ரா, உம் சையீத் போன்ற தொலை தூர இடங்களிலிருந்து வருகை தந்திருந்தனர். மேலும் நூற்றூக்கும் மேற்ப்பட்ட பெண்கள் மற்றும் குழந்தைகள் கலந்து கொண்டார்கள்.\nகத்தர் இந்திய தவ்ஹீத மையத்தின் செயல் குழு உறுப்பினர் சகோதரர் ஹாஜி முஹம்மது அவர்களுடைய தலைமையில் 10 பேர்க்கொண்ட உணவு குழு முழு வீச்சாக செயல்பட்டு, நமது மர்கசிலியே உணவு தாயாரித்து வருகை தந்திருந்த அனைவர்க்கும் ஸகர் உணவை பரிமாரியது.\nஇறுதியாக இணைச்செயலாளர் சகோதரர் தஸ்தகீர் அவர்கள் நன்றியுரையாற்றினார்கள். இந்த நிகழ்ச்சி அல்லாஹுவின் ���ருளால் வெகு சிறப்பாக நடந்து முடிந்தது அல் ஹம்துலில்லாஹ்\n19-07-2013 வக்ரா கிளை சார்பாக ஜும்மா தொழுகைக்கு பின் சிறப்பு சொற்பொழிவு\nபதிவர்: QITC web | பதிவு நேரம்: 7/21/2013 | பிரிவு: கிளை பயான்\n19-07-2013 வெள்ளிக்கிழமை அன்று கத்தர் மண்டலம் வக்ரா கிளை சார்பாக ஜும்மா தொழுகைக்கு பின் சிறப்பு சொற்பொழிவு ஏற்பாடு செய்யப்பட்டது.\nஇந்நிகழ்ச்சியில் கத்தர் இந்திய தவ்ஹீத் மையத்தின் அழைப்பின் பேரில் வருகை தந்துள்ள தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத்தின் மாநில அழைப்பாளர் சகோதரர் அப்துன் நாஸர் அவர்கள் \"வஹி மற்றும் மாநபி முஹம்மது(ஸல்) அவர்களுக்கு இறைவன் புறத்து வந்த சொல் மட்டுமே மார்க்கம்\" என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்.\nஇதில் ஏராளமான சகோதரர்கள் கலந்துக்கொண்டு பயனடைந்தார்கள்.\n19-07-2013 அன்று கத்தர் மண்டல கிளைகளில் ஜும்மாவுக்கு பின் பயான்\nபதிவர்: QITC web | பதிவு நேரம்: 7/21/2013 | பிரிவு: கிளை பயான்\n19-07-2013 அன்று கத்தர் மண்டல கீழ் கண்ட கிளைகளில் ஜும்மாவுக்கு பின் பயான் நடைப்பெற்றது.\nசகோதரர் அப்துஸ் ஸமது மதனி - சனையா அல் அத்திய்யா பள்ளியிலும்\nசகோதரர் மவ்லவி ரிள்வான் – மைதர் கிளையிலும்\nசகோதரர் மவ்லவி அன்ஸார் – லக்தா கிளையிலும்\nசகோதரர் டாக்டர் அஹமது இப்றாஹீம் – அல் சத் கிளையிலும் உரையாற்றினார்கள்.\n12-07-2013 அன்று நஜ்மா கிளை சார்பாக ஜும்மா தொழுகைக்குபின் சிறப்பு பயான்\nபதிவர்: QITC web | பதிவு நேரம்: 7/21/2013 | பிரிவு: கிளை பயான், சிறப்பு சொற்பொழிவு\n12-07-2013 வெள்ளிக்கிழமை அன்று நஜ்மா கிளை சார்பாக ஜும்மா தொழுகைக்குபின் சிறப்பு பயான் ஏற்பாடு செய்யப்பட்டது.\nஇதில் தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத்தின் மாநில அழைப்பாளர் சகோதரர் அப்துன் நாஸர் அவர்கள் 'ரமலான் எனும் பயிற்சிக்களம்\" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். இதில் ஏராளமான சகோதரர்கள் கலந்துகொண்டார்கள்.\n12-07-2013 அன்று சனையா கிளை சார்பாக இஃப்தார் மற்றும் பயான் நிகழ்ச்சி\nபதிவர்: QITC web | பதிவு நேரம்: 7/21/2013 | பிரிவு: இஃப்தார், கிளை பயான், ரமலான் சிறப்பு நிகழ்ச்சி\n12-07-2013 வெள்ளிக்கிழமை அன்று சனையா கிளை சார்பாக இஃப்தார் மற்றும் பயான் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது.\nசனையா 45 வது தெருவில் அமைந்துள்ள ஷானான் இன்ஜினியரிங் கம்பெனி வளாகத்தில் நடைபெற்ற நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் தமிழகத்திலிருந்த வருகை தந்துள்ள சகோதரர் மவ்லவி அப்துன் நா���ர் அவர்கள் \"நேர்வழி ஏது\" என்ற தலைப்பில் உரையாற்றினார்.\nஇதில் 150க்கும் மேற்ப்பட்ட தமிழறிந்த சகோதரர்கள் கலந்துக்கொண்டு பயனடைந்தார்கள். அல்ஹம்துலில்லாஹ்.\nஞாயிறு, 14 ஜூலை, 2013\nசவூதி மர்கஸில் QITC யின் ஸஹர் நேர சிறப்பு நிகழ்ச்சி - 18/07/2013 இரவு 8:30 மணிக்கு\nபதிவர்: QITC web | பதிவு நேரம்: 7/14/2013 | பிரிவு: ரமலான் சிறப்பு நிகழ்ச்சி\nசவுதி மர்கஸில் QITC -யின் ஸஹர் நேர சிறப்பு நிகழ்ச்சி-2013\nநேரம் : இரவு 8:30 மணிக்கு\nஇடம் : சவூதி மர்கஸ் உள்ளரங்கம்\nஇன்ஷா அல்லாஹ் வரக்கூடிய வியாழன் இரவு 8 : 30 மணிக்கு சவூதி மர்கஸ் உள்ளரங்கத்தில் இஷா தொழுகை மற்றும், இரவுத் தொழுகை நடைபெறும் அதைத் தொடர்ந்து ஸஹர் நேர சிறப்பு நிகழ்ச்சி நடைபெறும். இந்நிகழ்ச்சிக்கு தாயகத்திலிருந்து மவ்லவி கே அப்துன் நாஸர MISc அவர்கள் வருகை தந்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே அனைத்து சகோதர சகோதரிகளும் நேரம் தவறாமல் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பயனடையுமாறு உங்களை அன்போடு அழைக்கிறோம்.\nதலைமை : சகோ முஹம்மத் யூசுப்\n1 . மவ்லவி அன்சார் மஜீதி - ஏகத்துவம் எங்கள் உயிர் மூச்சு \n2 . மவ்லவி அப்துஸ் சமத் மதனி - நபிவழி நடந்தால் நரகமில்லை \n3 . மவ்லவி கே அப்துன் நாஸர் M.I.Sc - கணவன் மனைவி கடமைகள் \nநன்றியுரை - சகோ தஸ்தகீர்\n1 . பெண்களுக்கு தனி இடவசதி உள்ளது .\n2 . அறிவுப்போட்டியில் கலந்துகொண்டு வெற்றி பெற்ற சிறுவர் சிறுமியருக்கு பரிசளிப்பு நிகழ்ச்சி நடைபெறும் .\nசகோ : காதர் மீரான் - 70453598\nசகோ : ஷேக் அப்துல்லாஹ் -66963393\nஸஹர் உணவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.\nஇத்தகவலை மற்றவர்களுக்கும் கூறி அழைத்து வருமாறு தங்களை அன்போடு கேட்டுக்கொள்கிறோம்\n2013 ரமலான் சிறப்பு நிகழ்ச்சிகள் - குர்ஆன் மனன போட்டி மற்றும் பேச்சு போட்டி 11/07/2013\nபதிவர்: QITC web | பதிவு நேரம்: 7/14/2013 | பிரிவு: அறிவுப்போட்டி, குழந்தைகள் நிகழ்ச்சி, ரமலான் சிறப்பு நிகழ்ச்சி\nஅல்லாஹுவினுடைய மாபெரும் கிருபையால் கடந்த 11/07/2013 வியாழன் அன்று ரமலான் 2013 சிறப்பு நிகழ்ச்சிகள் இரவு 10.00 மணிக்கு மர்கசில் தொடங்கியது. முதலாவதாக சிறுவர்களுக்கான குர்ஆன் மனனபோட்டி மற்றும் பேச்சு போட்டி நடைப்பெற்றது.\nஉள்ளம் கவர்ந்த மழலைகள் மனனம்\nதிருக்குர்ஆனில் உள்ள இரண்டு சிறு சிறு அத்தியாயங்களை ஒதி காண்பிக்குமாறு சொல்லப்பட்டது. அதை அழகான முறையில் அம்மழலைகள் ஓதி காண்பித்தது அனைவரைய��ம் கவர்ந்தது.\nமுலையிலேயே கொள்கை உறுதியூட்டப்பட்ட இளம்சிறார்கள் பேச்சு\nஆறு முதல் ஏழாம் வகுப்பு வரையில் உள்ள சிறுவர்களுக்கான பல்வேறு தலைப்புகளில் பேச்சுப்போட்டி நடைப்பெற்றது. இதில் பத்துக்கும் மேற்பட்ட பள்ளி மாணவ மாணவியர்கள் பங்கு பெற்றார்கள்.\nஇப்போட்டிகளில் 35 சிறுவர் சிறுமிகள் கலந்துக்கொண்டார்கள். போட்டியின் நடுவர்களாக சகோதரர் அப்துஸ்ஸமது மதனி, சகோதரர் மவ்லவி முஹம்மது லாயிக், சகோதரர் அப்துன் நாசர் ஆகிய மூவர் அடங்கிய குழு செயல்பட்டது.\nஇரவு சரியாக 12:00 மணிக்கு மிக ஆவலுடன் எதிர்பார்த்திருந்த நிகழ்ச்சியாக, தமிழகத்திலிருந்து வருகை தந்துள்ள மாநில பேச்சாளர் சகோதரர் அப்துன் நாஸர் அவர்கள் \"மறுமையை நோக்கி முஸ்லீம்களின் இலக்கு\" என்ற தலைப்பில் உரை இடம் பெற்றது.\nஅரங்கம் முழுவதும் நிரம்பி, வெளியே இருக்கைகள் போடப்பட்டது. வந்திருந்த அனைவருக்கும் ஸகர் உணவு பரிமாறப்பட்டது. தமிழறிந்த சகோதர சகோதரிகள் குடும்ப அங்கத்தினர்கள் மற்றும் குழந்தைகள் சகிதம் வந்து கலந்துக்கொண்டனர். இதில் 350 பேர் கலந்து கொண்ட பயனடைந்தார்கள். சரியாக 2:00 மணிக்கு நிகழ்ச்சிகள் அனைத்தும் அல்லாஹுவின் பெருங்கிருபையால் சிறப்பாக நடந்து முடிந்தது.\nபுதன், 10 ஜூலை, 2013\nQITC யின் ஸஹர் நேர சிறப்பு நிகழ்ச்சி - 11/07/2013 வியாழன் இரவு 8:30 மணிக்கு\nபதிவர்: QITC web | பதிவு நேரம்: 7/10/2013 | பிரிவு: அழைப்பிதழ், அறிவுப்போட்டி, குழந்தைகள் நிகழ்ச்சி, ரமலான் சிறப்பு நிகழ்ச்சி\nQITC மர்கஸில் ஸஹர் நேர சிறப்பு நிகழ்ச்சி - 11/07/2013\nQITC - ன் சிறுவர்களுக்கான அறிவுப்போட்டி\nநேரம் : இரவு 8 : 30 மணிக்கு\nஇடம் : QITC மர்கஸ்\nஇன்ஷா அல்லாஹ் வியாழன் இரவு 8 : 30 மணிக்கு வக்ரா ஸ்போர்ட்ஸ் கிளப் (foot ball) உள்ளரங்கத்தில் இஷா தொழுகை மற்றும், இரவுத் தொழுகையைத் தொடர்ந்து சிறுவர்களுக்கான மார்க்க அறிவுப் போட்டி ஆரம்பமாகும். எனவே அனைத்து சகோதர சகோதரிகளும் நேரம் தவறாமல் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பயனடையுமாறு உங்களை அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.\nதலைமை : சகோ வக்ரா M . S பக்ருதீன்\nகே அப்துந் நாஸர் M.I.Sc\nமறுமையை நோக்கி முஸ்லிம் களின் இலக்கு \n1 . பெண்களுக்கு தனி இடவசதி உள்ளது.\n2 . அறிவுப்போட்டியில் கலந்துகொள்ளக்கூடிய சிறுவர்களின் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை பயிற்சிக்கு உட்படுத்தி தயார் நிலையில் தாமதம் மில்லாமல் முன்கூட்டியே அழைத்து வரவும்.\n3 . ஸஹர் உணவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.\nசகோ : காதர் மீரான் - 70453598\nசகோ : ஷேய்க் அப்துல்லாஹ் - 66963393\nஇத்தகவலை மற்றவர்களுக்கு தெரிவிக்க மறந்துவிடாதீர்கள் \nகூடுதல் விவரங்களுக்கு : 55532718, 66579598\nவக்ரா ஸ்போர்ட்ஸ் கிளப்பில் நடைபெற வேண்டிய நிகழ்ச்சி QITC மர்கசிற்கு இட மாற்றம் செய்யப்பட்டுள்ளது.\nதிங்கள், 8 ஜூலை, 2013\nகத்தர் மண்டல மர்கசில் பெண்கள் பயான் 05-07-2013 வெள்ளிக்கிழமை\nபதிவர்: QITC web | பதிவு நேரம்: 7/08/2013 | பிரிவு: அறிவுப்போட்டி, மாதந்திர பெண்கள் சிறப்பு பயான்\nஅல்லாஹ்வின்மாபெரும் கிருபையால், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கத்தர் மண்டல மர்கசில் பெண்கள் பயான் நிகழ்ச்சி மற்றும் பெரிய பெண் பிள்ளைகளுக்கான ரமலான் பேச்சுபோட்டி 05-07-2013 வெள்ளிக்கிழமை மாலை 7.00 மணி முதல் 8.00 மணி வரை சகோதரி பானு அவர்கள் தலைமையில் நடைபெற்றது.\nஇதில் முதலாவதாக சகோதரி ஹாஜரா அவர்கள் ஷைத்தானின் வலைகள் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.\nஅடுத்ததாக சகோதரி அஷ்ரப் நிஷா அவர்கள் திருக்குர்ஆன் ஓதும் முறை என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.\nபின்னர் பெரிய பெண் பிள்ளைகளுக்கான ரமலான் மாத பேச்சுப்போட்டி நடைபெற்றது. இதில் அர்ஷதா மர்யம் என்ற சகோதரி உறவுகளை பேணுவோம் என்ற தலைப்பில் பேசினார்கள்.\nஇதில் ஏராளமான சகோதரிகள் கலந்துகொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்.\nகத்தர் மண்டல மர்கசில் நிர்வாக கூட்டம் 05-07-2013\nபதிவர்: QITC web | பதிவு நேரம்: 7/08/2013 | பிரிவு: ஆலோசனை கூட்டம்\nஅல்லாஹ்வின் மாபெரும் கிருபையால், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கத்தர் மண்டல மர்கசில் நிர்வாகிகள் கூட்டம் 05-07-2013 வெள்ளிக்கிழமை மாலை 7.00 மணி முதல் 10.00 மணி வரை மண்டல செயலாளர் சகோதரர் முஹமத் அலி Misc அவர்கள் தலைமையில் நடைபெற்றது.\nஇதில் எதிர்வரும் ரமலான் நிகழ்சிகளின் நிலை மற்றும் குழுக்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள பணிகள் ஆகிய முக்கிய விஷயங்கள் ஆலோசிக்கப்பட்டு முடிவுகள் எடுக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.\nகத்தர் மண்டல கிளைகளில் 05-07-2013 வெள்ளி வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி\nபதிவர்: QITC web | பதிவு நேரம்: 7/08/2013 | பிரிவு: கிளை பயான்\nஅல்லாஹுவின் பேரருளால்,தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், கத்தர் மண்டலத்தின் பின்வரும் கிளைகளில் கடந்த 05-07-2013 வெள்ளி அன்று வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.\n1. வக்ரா-1 பகுதியில்- சகோ��ரர் ,சகோதரர் ஹயாத் பாஷா அவர்கள் உரையாற்றினார்கள்.\n2. வக்ரா-2 பகுதியில்- சகோதரர் , அஹ்மத் பைசல் அவர்கள் உரையாற்றினார்கள்.\n3 . நஜ்மா பகுதியில்- மவ்லவி மனாஸ் பயானி அவர்கள் உரையாற்றினார்கள்.\n4 .அல் அத்தியா பகுதியில் – மவ்லவி,அப்துஸ்சமத் மதனீ அவர்கள் உரையாற்றினார்கள்.\n5 .முஐதர் பகுதியில் –டாக்டர் ,அஹ்மத் இப்ராஹீம் அவர்கள் உரையாற்றினார்கள்.\n6. லக்தா பகுதியில்மவ்லவி அன்சார் மஜிதி அவர்கள் உரையாற்றினார்கள்.\n7.அல் ஃஹீஸா பகுதியில்சகோதரர் ,முஹமத் யூஸு ஃப் அவர்கள் உரையாற்றினார்கள்.\n8.சலாத்தா ஜதீத் பகுதியில்-மவ்லவி லாயிக் அவர்கள் உரையாற்றினார்கள்.\n9. கரத்திய்யாத் பகுதியில் மவ்லவி இஸ்சத்தின்ரிள்வான் சலஃபி -அவர்கள் உரையாற்றினார்கள்.\n10.கரஃப்ஃபா பகுதியில் மவ்லவி அன்சார் மஜிதி அவர்கள் உரையாற்றினார்கள்.\n11. அல்சத் பகுதியில் சகோதரர்,அப்துர்ரஹ்மான் அவர்கள் உரையாற்றினார்கள்\nஇந்நிகழ்ச்சியில் இந்திய- இலங்கையைச் சேர்ந்த பல சகோதரர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.\nஞாயிறு, 7 ஜூலை, 2013\nசனாயிய்யா அல்-நஜாஹ் கிளையில் ரமலான் சிறப்பு கேள்வி பதில் நிகழ்ச்சி 04-07-2013\nபதிவர்: QITC web | பதிவு நேரம்: 7/07/2013 | பிரிவு: இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம், கிளை பயான்\nஅல்லாஹ்வின் பேரருளால், தமிழ் நாடு தவ்ஹீத் ஜமா'அத் கத்தர் மண்டலம், சனாயிய்யா பகுதியிலுள்ள அல்-நஜாஹ் கிளையில் அல்-நஜாஹ் ஆட்டோமேடிக் டைல்ஸ் ஃபேக்டரி வளாகத்தில் 04-07-2013 வியாழன் இரவு 8:30 மணி முதல் 9:30 மணி வரை, சிறப்பு கேள்வி பதில் நிகழ்ச்சி நடைபெற்றது.\nஇதில் மண்டல சவூதி மர்க்ஸ் அழைப்பாளர் மவ்லவி அப்துஸ் சமத் மதனீ அவர்கள் \"ரமலானை வரவேற்போம்\" என்னும் தலைப்பில் ரமலான் தொடர்பான கேள்வி பதில் நிகழ்ச்சியை நடத்தினார்கள்.\nஇதில் 50க்கும் மேற்ப்பட்ட சகோதரர்கள் கலந்துகொண்டு தங்களுக்கு ரமலான் தொடர்பான சந்தேகங்களை கேட்டு தெளிவுபெற்றுகொண்டனர். கலந்து கொண்ட அனைவருக்கும் இரவு உணவு வழங்கப்பட்டது.\nQITC மர்கஸில் \"ரமலானை வரவேற்போம்\" கேள்வி பதில் நிகழ்ச்சி 04-07-2013\nபதிவர்: QITC web | பதிவு நேரம்: 7/07/2013 | பிரிவு: இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம், ரமலான் சிறப்பு நிகழ்ச்சி\nஅல்லாஹ்வின் பேரருளால், தமிழ் நாடு தவ்ஹீத் ஜமா'அத், கத்தர் மண்டல மர்கஸில் \"ரமலானை வரவேற்போம்\" எனும் தலைப்பில் கேள்வி பதில் நிகழ்ச்சி 04-07-2013 வியாழன் இரவு 8:45 மணி முதல் 10:15 மணி வரை மண்டல துணைச்செயலாளர் சகோதரர் சாக்ளா அவர்கள் தலைமையில் நடைபெற்றது.\nஇதில் மவ்லவி முஹமத் அலி Misc அவர்கள் ரமலான் தொடர்பான மக்களிடம் சந்தேகங்களுக்குரிய கேள்விகளை கேட்டு மக்கள் பதில் சொல்லும் விதமாக நிகழ்ச்சியை நடத்தினார்கள்.\nமேலும் நிகழ்ச்சியின் இறுதியில் எதிர்வரும் ரமலான் சிறப்பு நிகழ்சிகள் குறித்த அறிவிப்புகளையும் செய்தார்கள். இதில் ஏராளமான இந்திய இலங்கையை சேர்ந்த சகோதர சகோதரிகள் கலந்துகொண்டு பயன் பெற்றனர்.\nஅனைவருக்கும் இரவு உணவு பரிமாறப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்\nQITC மர்கஸில் சிறுவர் சிறுமியருக்கான மார்க்க அறிவுப்போட்டி பயிற்சி வகுப்பு 04-07-2013\nபதிவர்: QITC web | பதிவு நேரம்: 7/07/2013 | பிரிவு: அறிவுப்போட்டி, சிறார்கள் தர்பியா\nஅல்லாஹ்வின் மாபெரும் கிருபையால், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கத்தர் மண்டல மர்கசில் 04-07-2013 வியாழன் இரவு 8.30 முதல் 10.30 மணி வரை சிறுவர், சிறுமியருக்கான ரமலான் மார்க்க அறிவுப் போட்டிக்கு தயார் படுத்தும் விதமாக குர் ஆன் ஓதுதல், துஆ மனனம், பேச்சுபோட்டி மற்றும் ஏகத்துவத்தை விளக்கும் நாடகம் ஆகியவற்றிற்கான பயிற்சி வகுப்புகள் நடைபெற்றன.\nஇதில் மவ்லவி அப்துஸ் சமத் மதனீ, மவ்லவி மனாஸ் பயானி, மவ்லவி முஹமத் அலி Misc, மவ்லவி லாயிக். மவ்லவி இஸ்சத்தின் ரிள்வான் ஆகியோர் பயிற்சி அளித்தார்கள் .\nஇதில் ஏராளமான சிறுவர் சிறுமியர் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர். அல்ஹம்துலில்லாஹ\nபுதன், 3 ஜூலை, 2013\nQITC மர்கஸில் ரமலானை வரவேற்போம் சிறப்பு நிகழ்ச்சி\nபதிவர்: QITC web | பதிவு நேரம்: 7/03/2013 | பிரிவு: அழைப்பிதழ், ரமலான் சிறப்பு நிகழ்ச்சி\nQITC மர்கஸில் ரமலானை வரவேற்போம் - சிறப்பு நிகழ்ச்சி\nஅஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹு ...\nரமலானை ஒட்டி வருகிற 04 /07 /2013 வியாழன் இரவு 8:45 மணி முதல் நமது மர்கஸில் ரமலானை வரவேற்போம் கேள்வி பதில் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.\nநடத்துபவர் : எம்.முஹம்மத் அலி misc\nஇந்நிகழ்ச்சியில் அனைவரும் தவறாமல் கலந்து கொண்டு பயனடையுமாறு உங்களை அன்போடு அழைக்கிறோம்.\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\n► ரமலான் மாதத்தின் சிறப்புகள்\n► இரவுத் தொழுகை எத்தனை ரக்அத்கள்\n► ஃபித்ரா எனும் நோன்புப் பெருநாள் தர்மம்\n100 தலைப்புக்களில் பயான் குறிப்புகள்\nபிறமத தாஃவாவிற்கு பயன்படும் கட்டுரைகள் (குறிப்புகள்)\nஆன் லை��் நிகழ்ச்சி (4)\nஇக்ரா மாத இதழ் (2)\nஇஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் (19)\nஇஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் (28)\nஏகத்துவம் மாத இதழ் (2)\nஃபனார் (FANAR) நிகழ்ச்சி (27)\nசொத்து பங்கீடு முறை (2)\nமனித குல வழிகாட்டி திருக்குர்ஆன் (6)\nமனித நேய உதவி (6)\nமாதந்திர பெண்கள் சிறப்பு பயான் (53)\nரமலான் சிறப்பு நிகழ்ச்சி (79)\nரமளான் தொடர் உரை (3)\nஅல் கோர் கிளையில் ஸகர் நேர சிறப்பு பயான் நிகழ்ச்ச...\nஅல் கோரில் QITC- யின் ஸஹர் நேர சிறப்பு நிகழ்ச்சி 2...\n18-07-2013 கத்தர் மண்டலம் சவுதி மர்கஸில் ஸகர் நே...\n19-07-2013 வக்ரா கிளை சார்பாக ஜும்மா தொழுகைக்கு ...\n19-07-2013 அன்று கத்தர் மண்டல கிளைகளில் ஜும்மாவுக்...\n12-07-2013 அன்று நஜ்மா கிளை சார்பாக ஜும்மா தொழுகை...\n12-07-2013 அன்று சனையா கிளை சார்பாக இஃப்தார் மற்ற...\nசவூதி மர்கஸில் QITC யின் ஸஹர் நேர சிறப்பு நிகழ்ச்ச...\n2013 ரமலான் சிறப்பு நிகழ்ச்சிகள் - குர்ஆன் மனன ப...\nQITC யின் ஸஹர் நேர சிறப்பு நிகழ்ச்சி - 11/07/2013 ...\nகத்தர் மண்டல மர்கசில் பெண்கள் பயான் 05-07-2013 வெ...\nகத்தர் மண்டல மர்கசில் நிர்வாக கூட்டம் 05-07-2013\nகத்தர் மண்டல கிளைகளில் 05-07-2013 வெள்ளி வாராந்தி...\nசனாயிய்யா அல்-நஜாஹ் கிளையில் ரமலான் சிறப்பு கேள்...\nQITC மர்கஸில் \"ரமலானை வரவேற்போம்\" கேள்வி பதில் நிக...\nQITC மர்கஸில் சிறுவர் சிறுமியருக்கான மார்க்க அறிவ...\nQITC மர்கஸில் ரமலானை வரவேற்போம் சிறப்பு நிகழ்ச்ச...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/camcorders/canon-legria-hf-r36-camcorder-price-pm8HK.html", "date_download": "2019-05-26T09:34:25Z", "digest": "sha1:5WGCQQ6VKXJFHRQVHWGGCKK36SPPTKPJ", "length": 15650, "nlines": 295, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளகேனான் லெக்ரியா ஹ்ப் ரஃ௩௬ காமகோர்டர் விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nகேனான் லெக்ரியா ஹ்ப் ரஃ௩௬ காமகோர்டர்\nகேனான் லெக்ரியா ஹ்ப் ரஃ௩௬ காமகோர்டர்\nபிடி மதிப்பெண்ஃபோன்அது எவ்வளவு நல்ல தீர்மானிக்க பயனர் மதிப்பீடுகளின் எண்ணிக்கையைப் பொருத்து மற்றும் பயனுள்ள users.This அறிவித்ததைப் மதிப்பெண் உள்ளது சராசரி மதிப்பீடுகள் பயன்படுத்தி கணக்கிடப்படுகிறதுமுற்றிலும் சரிபார்க்கப்பட்டது பயனர்களின் பொது மதிப்பீடுகள் அடிப்படையாக கொண்டது.\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nகேனான் லெக்ரியா ஹ்ப் ரஃ௩௬ காமகோர்டர்\nகேனான் லெக்ரியா ஹ்ப் ரஃ௩௬ காமகோர்டர் மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nகேனான் லெக்ரியா ஹ்ப் ரஃ௩௬ காமகோர்டர் சமீபத்திய விலை Jan 30, 2019அன்று பெற்று வந்தது\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nகேனான் லெக்ரியா ஹ்ப் ரஃ௩௬ காமகோர்டர் விலை தொடர்ந்து மாறுபடுகிறது. கேனான் லெக்ரியா ஹ்ப் ரஃ௩௬ காமகோர்டர் சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nகேனான் லெக்ரியா ஹ்ப் ரஃ௩௬ காமகோர்டர் - பயனர்விமர்சனங்கள்\nசராசரி , 4 மதிப்பீடுகள்\nகேனான் லெக்ரியா ஹ்ப் ரஃ௩௬ காமகோர்டர் - விலை வரலாறு\nகேனான் லெக்ரியா ஹ்ப் ரஃ௩௬ காமகோர்டர் விவரக்குறிப்புகள்\nடிஸ்பிலே சைஸ் 3 inch\nஇந்த புய்ல்ட் மெமரி 8 GB\nஅபேர்டுரே ரங்கே f/1.8 - f/4.5\nமெமரி கார்டு டிபே SD/SDHC/SDXC\n( 9 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 9 மதிப்புரைகள் )\n( 3 மதிப்புரைகள் )\n( 2 மதிப்புரைகள் )\nகேனான் லெக்ரியா ஹ்ப் ரஃ௩௬ காமகோர்டர்\n2.3/5 (4 மதிப்பீடுகள் )\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபதிப்புரிமை © 2008-2019 கிர்னெர் மென்பொருள் பிரைவேட் மூலம் இயக்கப்படுகிறது. லிமிடெட் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/Politics/2019/05/15170541/1035517/Makkal-Needhi-Maiam-Filed-petition-Against-Rajendra.vpf", "date_download": "2019-05-26T09:16:15Z", "digest": "sha1:4AUXA6R5WVJKNOXHUXEBYW3YZQ3IDVAD", "length": 9171, "nlines": 79, "source_domain": "www.thanthitv.com", "title": "அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது போலீசில் புகார்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஅமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது போலீசில் புகார்\nதிருச்சி மக்கள் நீதி மய்யம் வழக்கறிஞர் கிஷோர் குமார் உள்ளிட்டோர், கண்டோன்ட்மென்ட் காவல் நிலையத்தில், அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது நடவடிக்கை எடுக்க கோரி புகார் அளித்துள்ளனர்.\nதிருச்சி மக்கள் நீதி மய்யம் வழக்கறிஞர் கிஷோர் குமார் உள்ளிட்டோர், கண்டோன்ட்மென்ட் காவல் நிலையத்தில், அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது நடவடிக்கை எடுக்க கோரி புகார் அளித்துள்ளனர். இந்திய அரசிலமைப்புச் சட்டத்திற்கு எதிராகவும், வன்முறையை தூண்டும் வகையிலும் பேசிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனுவில் கோரப்பட்டு உள்ளது.\nதி.மு.க.விற்கு அளிக்கும் வாக்குகள் செல்லாத வாக்குகள் மாதிரி - பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் விமர்சனம்\nஸ்ரீபெரும்புதூர் தொகுதி பா.ம.க. வேட்பாளர் வைத்திலிங்கத்தை ஆதரித்து ராமதாஸ் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.\nஒரு பக்கம் அமித்ஷா ஆவேச பேச்சு...இன்னொரு பக்கம் காற்று வாங்கிய கார்த்திக்... : தூத்துக்குடி பிரசார மேடையில் ருசிகரம்\nமேடைகளில் தலைகாட்டாமல் இருந்த நடிகர் கார்த்திக், அதிமுக கூட்டணிக்கு ஆதரவான பிரசாரங்களில் ஈடுபட துவங்கியிருக்கிறார்.\nஅனந்தகுமார் உடலுக்கு வெங்கய்யா நாயுடு அஞ்சலி\nமறைந்த மத்திய அமைச்சர் அனந்தகுமார் உடலுக்கு குடியரசு துணைத் தலைவர் வெங்கய்யா நாயுடு அஞ்சலி செலுத்தினார்.\nஸ்டாலினுக்கு இலங்கை வடமாகாண முன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரன் வாழ்த்து\nஇலங்கை வருமாறு திமுக தலைவர் ஸ்டாலினுக்கு வடமாகாண முன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரன் அழைப்பு விடுத்துள்ளார்.\n\"திமுக தலைமையில் ஆட்சி அமைய மக்கள் விருப்பம் \" - தயாநிதி மாறன்\nதிமுக தலைமையில் ஆட்சி அமைய வேண்டும் என்பதுதான் மக்களின் விருப்பம் என்றும் மத்திய சென்னை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதிமாறன் கூறினார்.\nச���ன்னை : சூதாட்டத்தில் ஈடுபட்ட 20 பேர் கைது\nசென்னை பல்லாவரத்தில் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக 20 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nநாகப்பாம்பை தடவி கொடுத்து ஆசுவாசப்படுத்திய பாம்பு பிடி வீரர்...படம் எடுத்து ஆடிய நாகப்பாம்பு...\nஈரோடு மாவட்டம் சின்னியம்பாளையத்தில் மக்களை பயமுறுத்தி வந்த நாகப்பாம்பை, பாம்பு பிடி வீரர் யுவராஜ் லாவகமாக பிடித்தார்.\nமேகாலயாவில் தமிழக ராணுவ வீரர் மரணம்\nமேகாலயா மாநிலம் ஷில்லாங் பகுதியில் பணியாற்றி வந்த தமிழக ராணுவ வீரர் மாரீஸ்வரன் மூச்சு திணறல் ஏற்பட்டு உயிரிழந்தார்.\nவரத்து குறைந்ததன் எதிரொலி...காய்கறிகள் விலை உயர்வு\nவரத்து குறைந்ததன் காரணமாக கோயம்பேடு சந்தையில் காய்கறிகள் விலை 50 சதவீதத்திற்கு மேல் அதிகரித்துள்ளது. கோடை காரணமாக, கோயம்பேடு சந்தைக்கு, காய்கறி வரத்து வெகுவாக குறைந்துள்ளது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/tag/%E0%AE%9F%E0%AE%B3%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B4%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE/", "date_download": "2019-05-26T10:42:03Z", "digest": "sha1:CTESTPLRLPEV5FQ7766LM4JMAG65Q6A2", "length": 11167, "nlines": 143, "source_domain": "athavannews.com", "title": "டளஸ் அழகப்பெரும | Athavan News", "raw_content": "\nகாற்றாலை மின் உற்பத்தி நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்\nஐரோப்பிய நாடாளுமன்ற தேர்தல் இறுதிக்கட்டத்தை எட்டியது வாக்குப்பதிவு\nபிரதமர் மோடிக்கும் ஜெகன் மோகன் ரெட்டிக்கும் இடையில் சந்திப்பு\n(UPDATE) பெருவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் – சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது\nஅடுத்த கட்டத்தை நோக்கி நகரும் மக்கள் நீதி மையம் – புதிய வியூகத்தில் கமல்\n4000 சிங்கள பெண்களுக்கு கருத்தடை சிகிச்சை: முஸ்லிம் வைத்தியர் யார் - உண்மையை கண்டறிய கோரிக்கை\nதமிழர்களின் பூர்வீக இ��ங்களை ஆக்கிரமிக்கும் தொல்பொருள் திணைக்களத்தின் புதிய இலக்கு\nயுத்த வடுக்களற்ற வடக்கு விரைவில் உருவாகும்: சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர்\nபாகிஸ்தான் அகதிகளால் இந்தியாவுக்கு ஆபத்து: சுரேஷ்\n'தலைவணக்கம் தமிழினமே' - மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து ஸ்டாலின் பேச்சு\nவலுவான இந்தியாவை உருவாக்குவோம் - நரேந்திர மோடி\nநிரந்தர சுங்க ஒன்றியத்தை உள்ளடக்கிய ஒப்பந்தத்தை ஆதரிக்க முடியாது: லீட்ஸம்\nபிரித்தானியாவில் ஏழைக்குடும்பங்கள் உணவின்றித் தவித்து வருவதாக தகவல்\nஇங்கிலாந்து முழுவதும் தேடுதல் நடவடிக்கை -586 பேர் கைது\nஇங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் லியாம் பிளெங்கட் பந்தை சேதப்படுத்தவில்லை: ஐ.சி.சி.\nநீண்ட ஆயுளைத் தந்து துன்பங்களை போக்கும் சனிபகவான் மந்திரங்கள்\nகாயத்ரி மந்திரம் தோன்றியதன் வரலாறு\nசாமிதோப்பு அய்யா வைகுண்டசாமியின் வைகாசி திருவிழா\nபெரியகல்லாறு ஸ்ரீ கடல் நாச்சியம்மனின் வருடாந்த ஒருநாள் திருச்சடங்கு\nவரப்போகும் அனைத்து தேர்தல்களும் ஐ.தே.க.வுக்கு பின்னடைவையே ஏற்படுத்தும் – டளஸ்\nவரப்போகும் அனைத்து தேர்தல்களும் ஐக்கிய தேசியக் கட்சிக்கு பின்னடைவையே ஏற்படுத்தும் என நாடாளுமன்ற உறுப்பினர் டளஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார். அத்துடன், மாகாண சபை முறைமையினை இல்லாதொழிக்கும் நோக்கில் அரசாங்கம் செயற்படுவதாக குறிப்பிட்ட அவர், ஐக... More\nமாகாண சபை தேர்தல் குறித்து மஹிந்த அணி சபையில் கேள்வி\nமாகாண சபை தேர்தலை எதிர்வரும் ஆகஸ்ட் மாதத்திற்கு முன்னர் நடத்துவதற்கான பிரேரணை இதுவரை நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படாமை குறித்து கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் டளஸ் அழகப்பெரும இன்று(வெள்ளிக்கிழமை) நாடாளுமன்றத்தில் இவ்வாறு க... More\nஊக்குவிப்பு திட்டங்கள் உரிய முறையில் செல்லாததால் ஏற்பட்டுள்ள பரிதாபம்\nசர்ச்சைக்குரிய சுதந்திர வர்த்தக உடன்படிக்கையில் மாற்றம் – கூட்டுக் குழுவை அமைக்க தீர்மானம்\nஅரசியல் கைதிகளை ஒருபோதும் விடுவிக்க முடியாது – ஜனாதிபதி உறுதி\nரிஷாட்டை பாதுகாக்கவே அரசாங்கத்துக்கு எதிரான பிரேரணை\nஇலங்கைக்கு விஜயம் செய்யுமாறு ஸ்டாலினுக்கு சி.வி. அழைப்பு\nதமிழ் மக்களே அகதிகளாக வாழும் வடக்கில் வெளிநாட்டு அகதிகள்\nமகாராணியின் உள்ளாடைகளைத் திருடிய தீவிர ஆதரவாளர்\nயாழில். பாடசாலை ஆசிரியை மீது கத்தி குத்துத் தாக்குதல்\nகிளிக்குஞ்சுக்கு மூளை அறுவை சிகிச்சை\nஐரோப்பிய நாடாளுமன்ற தேர்தல் இறுதிக்கட்டத்தை எட்டியது வாக்குப்பதிவு\nபிரதமர் மோடிக்கும் ஜெகன் மோகன் ரெட்டிக்கும் இடையில் சந்திப்பு\nநதிகள் இணைப்பு திட்டம் குறித்து அறிவித்த நிதின் கட்கரிக்கு தமிழக முதலமைச்சர் நன்றி தெரிவிப்பு\nஸ்டீவ் ஸ்மித்தின் சதம் – பயிற்சி போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்தியது ஆஸி\nகனேடிய விபத்தில் ஒருவர் உயிரிழப்பு, ஒருவர் காயம்\nஅண்ட்ரியா லீட்ஸம் கன்சர்வேடிவ் கட்சியின் தலைவர் பதவிக்கு போட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.cinecoffee.com/preview/%E0%AE%A8%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-05-26T09:48:25Z", "digest": "sha1:U2PSXRTKQCFZLKZSMAED6MABNYVXMLHM", "length": 7435, "nlines": 98, "source_domain": "tamil.cinecoffee.com", "title": "நண்பர்கள் நற்பணி மன்றம் - முன்னோட்டம் | Nanbargal narpani mandram - movie preview", "raw_content": "\nHome » முன்னோட்டம் »\nநண்பர்கள் நற்பணி மன்றம் – முன்னோட்டம்\nநண்பர்கள் நற்பணி மன்றம் – முன்னோட்டம்\nஸ்ரீ அண்ணாமலையார் மூவீஸ் என்ற பட நிறுவனம் சரர்பாக சி.மாதையன் தயாரிக்கும் படம் “நண்பர்கள் நற்பணி மன்றம்”. தலைப்பில் நட்பு இருப்பதால் இது வெறும் நட்பு படம் என்று நினைத்து விடாதீர்கள். நட்புடன் காதலையும் கலந்து சொல்லியிருக்கிறோம் என்கிறார் இயக்குனர்.\nஇந்த படத்தில் செங்குட்டுவன் கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக அக்ஷயா நடிக்கிறார் மற்றும் கே.பிரபாகரன், இமான் அண்ணாச்சி, ஆடுகளம் நரேன், சிங்கம்புலி, நான்கடவுள் ராஜேந்திரன், ரவிமரியா, முத்துகாளை, மகேந்திரன், நெல்லை சிவா மற்றும் பலர் நடிக்கின்றனர்.\nபாடல்கள் – நா.முத்துகுமார், யுகபாரதி,\nதயாரிப்பு நிர்வாகம் – ரஞ்சித், பழனியப்பன்\nநிர்வாக தயாரிப்பு – கமரன்\nகதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் – ராதாபாரதி.\nபடம் பற்றி இயக்குனர் ராதாபாரதி கூறியதாவது…\n“இது நட்பு, காதல் இரண்டையும் மையப்படுத்தி உருவாகியுள்ள படம். ஒரு கலகலப்பான படமாக நண்பர்கள் நற்பணி மன்றம் இருக்கும். இப்படம் திரைக்கு வர தயாராக உள்ளது” என்றார்.\nC.மாதையன், ஆடுகளம் நரேன், இமான் அண்ணாச்சி, கே.பிரபாகரன், சிங்கம்புலி, நா.முத்துகுமார், நான்கடவுள் ராஜேந்திரன், நெல்லை சிவா, மகேந்திரன், ���ுத்துகாளை, யுகபாரதி, ரவிமரியா, ராதாபாரதி, ஸ்ரீகாந்த்தேவா\nகதாநாயகன் செங்குட்டுவன், கதாநாயகி அக்ஷயா\nபெண்கள் மட்டுமே நடிக்கும் ‘இனி வரும் நாட்கள்’ - முன்னோட்டம்\nஇலக்கணம் இல்லா காதல் - முன்னோட்டம்\n‘தெறி’ முன்னோட்டம்… படத்தை அவசியம் பார்க்க வேண்டிய காரணங்கள்…\nமாதவன், ரித்திகா சிங் நடித்த ‘இறுதிச்சுற்று’ – ஒரு முன்னோட்டம்..\nசிம்புவுக்காக காத்திருக்கும் ரஜினி, விஜய், அஜித் ரசிகர்கள்\nதனுஷின் ‘மாரி’ பார்க்க வெறித்தனமான காரணங்கள்…\nசொன்னதை செய்தார் சந்தானம்; இனிமே இப்படித்தானாம்.\n‘இத்திரையில் வரும் சம்பவங்கள் அனைத்தும் கற்பனையே’\n‘வை ராஜா வை’ படத்தோட ஸ்பெஷல் தெரிஞ்சிக்கனுமா\n‘தெறி’ முன்னோட்டம்… படத்தை அவசியம் பார்க்க வேண்டிய காரணங்கள்…\nமாதவன், ரித்திகா சிங் நடித்த ‘இறுதிச்சுற்று’ – ஒரு முன்னோட்டம்..\nசிம்புவுக்காக காத்திருக்கும் ரஜினி, விஜய், அஜித் ரசிகர்கள்\nதனுஷின் ‘மாரி’ பார்க்க வெறித்தனமான காரணங்கள்…\nசொன்னதை செய்தார் சந்தானம்; இனிமே இப்படித்தானாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sooddram.com/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95-%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%87%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B2%E0%AF%86%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D/2/", "date_download": "2019-05-26T09:26:25Z", "digest": "sha1:JBLLPNDSK5MOLRIPTQHIGZOEZFY6AI5C", "length": 21832, "nlines": 114, "source_domain": "www.sooddram.com", "title": "மாமேதை விளாதிமிர் லெனின் பிறந்த தினம் – ஏப்ரல் 22 – Page 2 – Sooddram", "raw_content": "\nமாமேதை விளாதிமிர் லெனின் பிறந்த தினம் – ஏப்ரல் 22\nலெனின் 1870-ஆம் ஆண்டு ஏப்ரல் 22-ம் தேதி சிம்பிர்ஸ்க் என்ற நகரில் பிறந்தார். அவருடைய தந்தையான இல்யா உல்யனாவ் மாவட்டக் கல்வி அதிகாரியாக பணி புரிந்தார். நேர்மையான மனிதர்.தாயார் மரியா உல்யானவ் அன்பே வடிவானவர். லெனினுடைய இயற்பெயர் விளாடிமிர் உல்யானவ். அவருடன் உடன்பிறந்தவர்கள் ஐந்துபேர். இரண்டு சகோதர்கள், மூன்று சகோதிரிகள் லெனினுடைய பெற்றோர் தங்கள் குழந்தைகளை அறிவுடையவர்களாகவும், பண்புடையவர்களாகவும் வளர்த்தனர். மேலும் தங்கள் சக மனிதர்களை நேசிக்கவும் கற்றுக் கொடுத்தனர். நேர்மையான அதிகாரியான தங்கள் தந்தையின் மூலம் நியாயத்திற்காக போராடும் குணத்தைப் பிள்ளைகள் பெற்றனர். தாயார் இனிமையாகப் பாடுவார். ஒவ்வொரு ���ரவும் அருமையான கதைகளைச் சொல்வார்.சிறு வயது லெனின் மிகுந்த குறும்புகாரர். தன்னுடைய வீட்டுப்பாடங்களை விரைவில் முடித்துவிட்டுக் குறும்பு செய்யத் தொடங்குவார். அவருடைய குறும்புகளால் வீடு எந்நேரமும் கலகலப்பாக இருக்கும். எதையும் விரைவாகப் புரிந்து கொள்ளும் திறன் கொண்டவரான லெனின் படிப்பிலும் விளையாட்டிலும் முதலிடத்தில் இருந்தார்.\nபட்டினி கிடந்து சோசலிசத்தைப் பாதுகாத்த லெனின்\nபோரினால் கடுமையான பஞ்சம் ஏற்பட்டது. தலைநகரில் உணவு தானியம் மிக அரிதாகவே கிடைத்தது. உணவுப் பிரச்சினையைப் பற்றி விவாதிக்க லெனின் அமைச்சரவையைக் கூட்டினார். அந்த கூட்டம் நடந்து கொண்டு இருந்த போதே உணவுத்துறை அமைச்சர் மயங்கி விழுந்தார். காரணம் அவர் கடந்த எட்டு நாட்களாக ஒரு வாய் உணவு கூட அருந்தவில்லை. தன் கட்டுபாட்டில் இருந்த உணவை குழந்தைகள், நோயாளிகள், பெண்கள், முதியவர் ஆகியோருக்கு விநியோகித்தார். நாட்டு மக்கள் வயிறார சாப்பிடும் போதுதான் தானும் வயிறார சாப்பிடப் போவதாக உறுதி எடுத்துக் கொண்டார். சோசலிச சோவியத் யூனியனில் மந்திரிகள் அப்படித்தான் இருந்தனர்.அந்த தோழர் மட்டும் அல்ல லெனினும் பலநாள் பட்டினி தான். ஆனாலும் அவர் சோர்ந்து போகவில்லை. சோசலிசத்தைப் பாதுகாக்க இரவு பகலாக உழைத்தார். அவர் இராணுவத்தை வழி நடத்த வேண்டியிருந்தது. உணவுப் பிரச்சினையை தீர்க்க வேண்டியிருந்தது. கல்வி, தொழில் வளர்ச்சிக்கான திட்டம் இடுதலை நிறைவேற்ற வேண்டியிருந்தது. பொதுவுடைமைச் சமுதாயத்தை நோக்கி நாட்டை வழி நடத்த வேண்டியிருந்தது. உள்ளுக்குள் இருந்து சதி செய்த சதிகாரங்களை களையெடக்க வேண்டியிருந்தது. ஒவ்வொரு நாளும் புதுப்புது பிரச்சினைகள் தோன்றின. அனைத்தையும் லெனினே முன்னின்று தீர்க்க வேண்டியிருந்தது.தினந்தோறும் நாடு முழுவதும் இருந்து ஏராளமான மக்கள் லெனினைத் தேடி வந்தனர். உழைக்கும் மக்களின் மன்றமான சோவியத்தை வைத்துக் கொண்டு எப்படி ஆட்சி நடத்துவது என்று அவரிடம் கேட்டு அறிந்தனர். அவர் ஒரு நாளைக்கு இருபத்திரண்டு மணி நேரம் உழைத்தார். இந்தக் கடினமான உழைப்பினாலும், உணவுப் பற்றாக்குறையாலும் லெனினுடைய உடல்நிலை மோசமடைந்தது.\nமக்களின் மகத்தான தலைவர் லெனின்\nலெனின் பட்டினி கிடப்பது கிராமங்களில் இருந்த மக்களுக்கு தெரிய வந��தது. அதேநேரத்தில் அவருடைய பிறந்த நாளும் நெருங்கியது. லெனினுக்கு உழவர்கள் பரிசளிக்க தங்களால் இயன்ற உணவுப் பொருட்களைத் திரட்டினார்கள். ஆனால் தலைநகர் எதிரிகளால் முற்றுகையிடப்பட்டிருந்தது. உழவர்களின் பிரதிநிதிகள் காட்டு வழியே நடந்தனர். எதிரியின் வளையத்தை தந்திரமாக உடைத்துக் கொண்டு தலைநகரை அடைந்தனர். ஏராளமான உணவுப் பொருட்கள் அவர் வீட்டின் முன் குவிந்தது. லெனின் உழவர்களுக்கு நன்றி சொன்னார். ஆனால் உணவுப் பொருட்களைத் தொடவில்லை. பள்ளியில் பயிலும் குழந்தைக்களுக்கு அவற்றை விநியோகிக்கும்படி உத்தரவிட்டார். தான் எப்போதும் சாப்பிடுவதும் போல கால் வயிறு கூட நிரம்பாத அளவுக்கு உப்புசப்பற்ற கஞ்சி குடித்தார்.லெனினுக்கு பரிசாக வந்த உணவுப் பொருட்கள் ஆயிரக்கணக்கான குழந்தைகளின் உயிரைக் காத்தது. அனைத்தையும் விட குழந்தைகளின் நலனே முக்கியமானது என்ற லெனின் அடிக்கடி கூறுவார் கம்யூனிஸ்ட் கட்சி புரட்சி செய்ததும், அதை பாதுகாக்க போர் செய்வதும், எதிர்காலத்தில் குழந்தைகள் மகிழ்ச்சியுடன் அனைத்து செல்வங்களையும் பெற்று வாழவேண்டும் என்பதற்காகத்தான் என்பதை அடிக்கடி நினைவுபடுத்துவார்.கடும் பஞ்சத்திலும், போருக்கும் நடுவே ஆயிரக்கணக்கான பள்ளிகள் தொடங்கப்பட்டன. குழந்தைகள் அறிவாளிகளாக வளர்க்கப்பட்டனர். கல்விமுறை ஜனநாயகப்படுத்தப்பட்டது. மனப்பாடக் கல்வி ஒழிந்தது. மாணவர்களின் திறன்களை வளர்க்கும் கல்வி மலர்ந்தது. வளமான வருங்காலத்திற்கான திட்டங்கள் தீட்டப்பட்டன.கடின காலம் மெதுவாக அகலத் தொடங்கியது. விவசாய உற்பத்தியும், தொழில் உற்பத்தியும் பெருகியது. இதே நேரத்தில் போர் முனையில் இருந்து வெற்றிச் செய்திகள் குவியத் தொடங்கின உழைக்கும் மக்கள் காட்டிய வீரத்தின் முன் எதிரிகள் கூலிப்படை தோற்று ஓடியது. 21 நாடுகளின் படைகள் தோற்கடிக்கப்பட்டன. அமெரிக்காவும், பிரிட்டனும் பிரான்சும் வாலைச் சுருட்டிக் கொண்டு ஒடுங்கின.ஆனால், இந்த வெற்றி சாதாரணமாக கிடைக்கவில்லை. நான்கு வருடங்கள் போர் நடந்தது. முப்பது லட்சம் செம்படை வீரர்கள் உயிர்த் தியாகம் செய்தனர்.\nலெனின் உறங்குவதில்லை நம்மையும் உறங்கவிடுவதில்லை\nபோருக்கு பிறகு பூமியில் சொர்க்த்தை படைக்கும் முயற்சி தொடங்கியது ஆம் சோசலிசம் என்பது பூமியில் சொர்க��கத்தை ஏற்படுத்தும் முயற்சிதான். இதற்கு லெனின் திட்டம் தீட்டினார். நாடு முழுவதும் தொழிற்சாலைகள் தோன்றின. புதிய நகரங்கள் எழுந்தன. உற்பத்தி பல மடங்கு பெருகியது. எல்லோருக்கும் எல்லாம் கிடைக்கும் நிலை ஏற்பட்டது. பட்டினி, வறுமை என்பவை பழைய வசயங்களாகி விட்டன. ஏழைகளே இல்லாத ஒரே நாடாக சோவியத் யூனியன் விளங்கியது.இந்த நேரத்தில்தான் அந்த பேரிடி இறங்கியது. லெனின் கடுமையாக நோய்வாய்ப்பட்டார் படுத்த படுக்கை ஆனார். ஓய்வறியாத உழைப்பே இதற்கு காரணம். அவர் எதைப் பற்றியும் சிந்திக்கக் கூடாது, வேலை செய்யக்கூடாது என மருத்துவர்கள் எச்சரித்தனர். ஆனால் அவரால் அப்படி இருக்க முடியவில்லை. தான் இதுவரை செய்த வேலையை இனி யார் செய்வார் எனக் கவலைப்படத்தொடங்கினார்.ஆனால் அவர் கவலைப்பட வேண்டிய அவசியமில்லை. லெனினுடைய நெருங்கிய தோழரான ஸ்டாலின் அந்த பொறுப்பை ஏற்றுக் கொண்டார். லெனினுடைய திட்டங்களை முறையாக அமல்படுத்தினார். லெனினைப் போலவே உழைக்கும் மக்களின் நலன் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு வேலை செய்தார். விரைவிலேயே உலகின் முதல் வளர்ச்சி அடைந்த நாடாக சோவியத் யூனியனை மாற்றினார்.ஸ்டாலினுடைய வேலைகள் லெனினுக்கு மன நிம்மதியைக் கொடுத்தன. ஆனால் அவருடைய உடல்நிலை தொடர்ந்து மோசமானது. கை, கால்கள் செயலிழந்து விட்டன. ஒவ்வொரு உறுப்பாக வேலை செய்வதை நிறுத்தியது. அவருடைய உடல்நிலை சீரடையும் என்று மக்கள் நம்பினர். ஆனால் அந்த நம்பிக்கை பொய்த்துப் போனது.1924-ஆம் ஆண்டு ஜனவரி 21-ஆம் நாள் லெனின் மரணம் அடைந்தார். அவருடைய உடல் முதல்முறையாக ஓய்வு கொண்டது. இறுதியாக அவரது உடலைக் காண பல இலட்சம் மக்கள் திரண்டனர். உலக நாடுகளின் தொழிலாளர்களும் ஏராளமாக வந்தனர்.சோவியத் மக்கள் ஒரு முடிவு எடுத்தனர். உலகின் முதன் முதலாக உழைக்கும் மக்களின் அரசை ஏற்படுத்திய லெனினது உடலை அழியவிடக்கூடாது. சோவியத் விஞ்ஞானிகள் ஒன்றுகூடி விவாதித்தனர். இரசாயனங்களின் உதவியுடன் ஒரு கண்ணாடி பேழையில் அவரது உடலைப் பாதுகாக்க முடிவு செய்தனர். நீண்ட நாட்களாக பாதுகாக்கப்பட்டு வந்த அவரது உடல் சமீபத்தில் தான் அகற்றப்பட்டது. வியர்வை சிந்தி உழைக்கும் கடைசி மனிதன் இருக்கும் வரை லெனினது பெயர் வரலாற்றில் நிலைத்து நிற்கும்.\nஅறிவியல், கல்வி ஆகியதுறைகளுக்கு மிகுந்த பங்களிப்பு செய்தவர் இவர்\nPrevious Previous post: இலங்கை குண்டுவெடிப்பு: பலி எண்ணிக்கை 290 ஆக அதிகரிப்பு; 24 பேர் கைது- பின்னணி குறித்து புதிய தகவல்கள்\nNext Next post: பொது மக்கள் மீதான தாக்குதலை முக்காலதிலும் யாரும் ஆதரிக்கவில்லை……வெறுக்கின்றனர்\nஇலங்கையில் உள்ள ஏனைய அரசியல் அமைப்புகள்\nNIYAYAM on பிரபாகரனை அழிக்க இந்திய அரசுக்கு ஆதரவாக இருந்த தமிழக தலைவர்கள்… ராஜபக்சே கேட்கவே இல்லை… திடுக்கிடும் தகவல்\nஆசிரியர் on கியூபா நாட்டின் புரட்சித் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான பிடல் காஸ்ட்ரோ அவரது 90-வது வயதில் இன்று விடைபெறுகிறார், அவருக்கு எங்களின் இறுதி மரியாதை….\nNIYAYAM on கியூபா நாட்டின் புரட்சித் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான பிடல் காஸ்ட்ரோ அவரது 90-வது வயதில் இன்று விடைபெறுகிறார், அவருக்கு எங்களின் இறுதி மரியாதை….\nSDPT - புழல் முகாமில், தோழர்பத்மநாபா மற்றும் அன்னை இந்திராகாந்தி பிந்தநாள் அனுஸ்டிக்கப்பட்டது. on புழல் முகாமில், தோழர்பத்மநாபா மற்றும் அன்னை இந்திராகாந்தி பிந்தநாள் அனுஸ்டிக்கப்பட்டது.\nஆசிரியர் on NLFT விஸ்வானந்ததேவன் :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmithran.com/article-source/MTM3MTAwMg==/%E0%AE%9C%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%80%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-MUDRA-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%95-!", "date_download": "2019-05-26T09:33:16Z", "digest": "sha1:P5Y54NFNBNQ42HJFANTUJTIX4RF4J2TB", "length": 5825, "nlines": 64, "source_domain": "www.tamilmithran.com", "title": "ஜன்தன் திட்டத்தின் கீழ் கடன் வாங்கியவர்களையும் MUDRA பயனாளர்களாக காட்டும் பாஜக..!", "raw_content": "\n© 2019 தமிழ் மித்ரன்\nமுகப்பு » வர்த்தகம் » ஒன்இந்தியா\nஜன்தன் திட்டத்தின் கீழ் கடன் வாங்கியவர்களையும் MUDRA பயனாளர்களாக காட்டும் பாஜக..\nஒன்இந்தியா 2 months ago\nடெல்லி: முத்ரா திட்டப் வலைதளத்தில் சொல்லப்பட்டிருக்கு பயனாளர்கள் விவரம் ஆண்டு வாரியாக. ஆண்டு: 2015 - 16எத்தனை பேருக்கு : 3,48,80,924 பேருக்குஎவ்வளவு தொகை: 1,32,954.73 கோடி ரூபாய் ஆண்டு: 2016 - 17எத்தனை பேருக்கு : 3,97,01,047 பேருக்குஎவ்வளவு தொகை: 1,75,312.13 கோடி ரூபாய் ஆண்டு: 2017 - 18எத்தனை பேருக்கு : 4,81,30,593 பேருக்குஎவ்வளவு\nதென் அமெரிக்க நாடான பெருவில் பலத்த நிலநடுக்கம்... ரிக்டர் அளவில் 8 ஆக பதிவு\nஅரசுமுறைப் பயணமாக ஜப்பான் சென்றுள்ள அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபேவுடன் கோல்ப் விளையாடினார்\nநைஜீரியாவில் ராணுவ தளம் அருகில் போகோ ஹராம் பயங்கரவாத அமைப்பினர் தாக்குதல்... 25 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு\nஅந்தமான் நிகோபார் தீவுப்பகுதியில் மிதமான நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 4.5-ஆக பதிவு...\nஜூன் 28-ம் தேதி ஜப்பானில் பிரதமர் மோடி- அமெரிக்க அதிபர் டிரம்ப் சந்திப்பு: வாஷிங்டன் வெள்ளை மாளிகை அறிவிப்பு\nசாதனை முதல்வர் நவீன் பட்நாயக்இன்று மாலை எம்எல்ஏக்கள் கூட்டம் :5வது முறையாக 29ல் பதவியேற்பு\nநாடாளுமன்ற தேர்தல் தோல்வியால் அடுத்தடுத்த பரபரப்பு: பீகாரில் காங்கிரஸ் - லாலு கட்சி உறவில் விரிசல்\nநெருக்கடியால் வெளிநாடு தப்பிச் செல்ல முயற்சித்த ஜெட் ஏர்வேஸ் நிறுவனர் மனைவி தடுத்து நிறுத்தம்: சுங்கத்துறை அதிகாரிகள் அதிரடி\nஉத்தரபிரதேச மாநிலம் அமேதியின் பராவுலியா கிராமத்தில் ஸ்மிருதி இரானி உதவியாளர் சுட்டுக்கொலை\nடெல்லியில் பிரதமர் மோடி- ஜெகன்மோகன் ரெட்டி சந்திப்பு: பதவியேற்பு விழாவில் பங்கேற்க மோடிக்கு அழைப்பு\nமத்திய அமைச்சர் பதவி தராவிட்டால் கட்சியை உடைப்பேன்: ஆதரவாளர்களுடன் வைத்திலிங்கம் ரகசிய பேச்சு\nதென் அமெரிக்க நாடான பெருவில் பலத்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 8 ஆக பதிவு\nநாங்குநேரி சட்டமன்ற உறுப்பினர் பதவியை நாளை ராஜினாமா செய்கிறார் எச்.வசந்தகுமார்\nபொத்தேரியில் தனியார் கல்லூரி மாணவி தற்கொலை\nராசிபுரம் குழந்தை விற்பனை வழக்கு நந்தகுமாருக்கு காவல் நீட்டிப்பு\n© 2019 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unavuulagam.in/2009/11/pfa-rulings-for-prosecution.html", "date_download": "2019-05-26T09:08:20Z", "digest": "sha1:DYWOR7B4W6J443ROOHVYI3MBXDTG32EG", "length": 10983, "nlines": 266, "source_domain": "www.unavuulagam.in", "title": "உணவுஉலகம்: PFA RULINGS FOR PROSECUTION", "raw_content": "எனது ஆங்கில பதிவை பார்க்க இங்கே சுட்டுங்கள்\nசெவிக்கு உணவில்லாதபோது சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்.\nஅன்பிற்கினியவ்ர்களே, இது என் புது முயற்சி. என் தந்தைக்கும் தாய்க்கும் சமர்பிக்கிறேன்.\nஉணவு உலகத்தில், உணவு சம்பந்தமான பயனுள்ள செய்திகள் இடம் பெறும். தங்களின் மேலான கருத்துக்களை பதிவு செய்யுங்கள். வாருங்கள்.\nடாஸ்மாக் கடையில் உணவுப் பாதுகாப்பு அலுவலர் ஆய்வு\nபோலீஸ் மூலம் அழைப்பாணை அனுப்புதல்\nஎதிரி விடுதலை ஆன வழக்கில் தீர்ப்புரை ���ேட்பது\nதேடப்படும் குற்றவாளி என அறிவித்தல் மாதிரி\nஉணவு பொருள் பறிமுதல் செய்யும் போது பயன்படும் படிவ...\nநீதிமன்றத்தில் தாக்கல் செய்யும் எதிருரை\nஎதிரி தண்டனை பெற்ற வழக்கு பற்றி இயக்குனருக்கு கடித...\nநீதிமன்றத்தில் செய்யப்படும் மனுவின் மாதிரி\nவழக்கு தொடர அனுமதி பெரும் கடித மாதிரி\nஉணவு கலப்பட தடை சட்ட அறிவிப்பு மாதிரி\nமுதல் விமரிசனம் - நன்றி நண்பரே\nதவறு செய்தால் தண்டனை நிச்சயம்\nகலப்படம் செய்தால் கடும் தண்டனை உண்டு\nகுடிக்கும் நீரிலும் கலப்படம்- குளிர்பானங்களிலும் க...\nநெல்லையப்பர் கோவில் விழாவில் பரிசு\nபேருந்து நிலையத்தில் கலர் கலர் மிட்டாய்கள்\nநன்றி - ஜூனியர் விகடன்\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nஉணவுப் பாதுகாப்பே உயிர்பாதுகாப்பு-சுழற்கழகத்தில் உரை\nசென்ற வாரம், இந்தியாவுக்கு நேரம் சரியில்லையாம்....\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nகோடை நாடக விழா 2019: திருவடி சரணம்\nபைரவா: ஒரு நேர்கோட்டு விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://tamil.cricketaddictor.com/cricket/virat-to-play-county-skip-afghan-test/", "date_download": "2019-05-26T09:41:05Z", "digest": "sha1:LYKRIPRZMHY2NXHRJQ5CNM66CO7VCOOV", "length": 10145, "nlines": 45, "source_domain": "tamil.cricketaddictor.com", "title": "செம்ம மூவ் : கவுன்ட்டி கிரிக்கெட் ஆடப் போகிறார் விராட் - tamil.cricketaddictor.com", "raw_content": "\nஒருநாள் போட்டி தரவரிசை பட்டியல் வெளியீடு\nவீடியோ : தோற்றாலும், எதிரணி வீரர்களுடன் டான்ஸ் ஆடி அசத்திய கிரிஸ் கெய்ல்\nஇந்த சம்பவத்தை வாழ் நாள் முழுவதும் அவர்கள் மறக்கமாட்டார்கள் : கங்குலி\nஸ்மித், வார்னர் மீது வாழ்நாள் தடை.. \nஸ்மித்திற்கு பதிலாக ராஜஸ்தான் அணியின் கேப்டனாகிறார் ரஹானே \nகிரிக்கெட்தற்போதைய கிரிக்கெட் செய்திMarch 24, 2018\nசெம்ம மூவ் : கவுன்ட்டி கிரிக்கெட் ஆடப் போகிறார் விராட்\nஇந்திய கிரிக்கெட் அணி வரும் ஜூலை, ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து அந்த நாட்டுக்கு எதிராக 3 இருபது ஓவர் கிரிக்கெட் போட்டிகள், 3 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள், மற்றும் 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இந்த தொடருக்கு தயாராகும் வகையில் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி இங்கிலாந்தில் நடைபெறும் உள்ளூர் கிரிக்கெட் போட்டியான கவுண்டி கிரிக்கெட் போட்டியில் விளையாட திட்டமிட்டுள்ளார்.\n11-வது ஐபி���ல் தொடர் முடிந்ததும், இங்கிலாந்து கவுண்டி போட்டியில் விளையாடுவதற்காக விராட் கோலி, இங்கிலாந்து செல்ல உள்ளார் என்று பிசிசிஐ அதிகாரி தெரிவித்தார். ஆனால், கவுண்டி போட்டியில் எந்த உள்ளூர் அணிக்காக விளையாட உள்ளார் என்ற தகவல்கள் தெரிவிக்கப்படவில்லை. அநேகமாக சர்ரே அல்லது எஸ்ஸெக்ஸ் அணிக்காக விராட் கோலி விளையாடக்கூடும் என தெரிகிறது.\nகடந்த 2014-ஆம் ஆண்டு இங்கிலாந்தில் இந்திய அணி சுற்றுப்பயணம் செய்தது. அந்த தொடர் விராட் கோலிக்கு மிக மோசமான அனுபவமாக அமைந்தது. டெஸ்ட் தொடர் முழுவதிலும் ஒரு அரைசதம் கூட விராட் கோலியால் அடிக்க முடியவில்லை. இதனால், விராட் கோலி கடும் விமர்சனத்துக்கு உள்ளாக்கப்பட்டார். ஜேம்ஸ் ஆண்டர்சன் மற்றும் ஸ்டூவர்ட் பிராடு ஆகியோரின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் விராட் கோலி மிகவும் திணறினார். குறிப்பாக ஆப் ஸ்டம்புக்கு வெளியே சென்ற பந்தை எதிர்கொள்வதில் அவர் மிகவும் சிரமம் கொண்டார். ஆகவே, வரும் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவும் அங்குள்ள சீதோஷ்ண நிலைக்கு பழக்கப்படவும் முன்கூட்டியே இங்கிலாந்து சென்று கவுண்டி கிரிக்கெட் போட்டியில் விளையாட விராட் கோலி திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.\nவிராட் கோலியை தவிர புஜாரா, இஷாந்த் சர்மா ஆகியோரும் கவுண்டி கிரிக்கெட்டில் விளையாட உள்ளனர். மேலும் சில மூத்த வீரர்களும் இந்திய ஏ அணியில் இடம் பெற்று இங்கிலாந்தில் நடைபெறும் போட்டியில் கலந்து கொள்ள திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன.\nஇங்கிலாந்தில் நடக்க இருக்கும் தொடருக்கு முக்கியத்துவம் கொடுக்கும் பொருட்டு ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து விராத் கோலி, விலகுகிறார்.\nஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு, சர்வதேச கிரிக்கெட் கவுன்சில், சமீபத்தில் டெஸ்ட் அந்தஸ்தை வழங்கியது. இதையடுத்து அந்த அணி, முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியாவை எதிர்கொள்கிறது. இந்தப் போட்டி, ஜூன் மாதம் 14-ம் தேதி, பெங்களூரில் நடக்கிறது. இதற்கிடையே இந்தப் போட்டியில் இருந்து இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராத் கோலி விலகுகிறார்.\nஇந்திய கிரிக்கெட் அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 டெஸ்ட், 3 ஒரு நாள் போட்டி, 3 டி20 போட்டிகளில் விளையாட இருக்கிறது. முதல் டெஸ்ட் போட்டி ஆகஸ்ட் மாதம் 1-ம் தேதி தொடங்குகிறது. இந்தப் போட்டியில் சிறப்பாக விளையாட வேண்டும் என்பதற்காக ஆப்கானிஸ்தான் டெஸ்ட் போட்டியில் இருந்து விராத் விலகியுள்ளதாகக் கூறப்படுகிறது. அவருக்குப் பதில் ரோகித் அல்லது ரஹானே கேப்டனாக செயல்படுவார் என்று தெரிகிறது.\nஒருநாள் போட்டி தரவரிசை பட்டியல் வெளியீடு\nவீடியோ : தோற்றாலும், எதிரணி வீரர்களுடன் டான்ஸ் ஆடி அசத்திய கிரிஸ் கெய்ல்\nநீங்களே சொல்லுங்க என்ன தான் பண்ணலாம்… ரசிகர்களிடம் உதவி கேட்கும் கொல்கத்தா \nதென்ஆப்பிரிக்க அணி நெருக்கடியில் இருக்கிறது: ஹசிம் ஆம்லா\nகுடும்பத்திற்காக கவுண்டி கிரிக்கெட்டை உதறி தள்ளும் பெய்லி \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.gadgetstamilan.com/news/mobiles/xiaomi-mi-9-specs-and-more-details-out/", "date_download": "2019-05-26T09:13:47Z", "digest": "sha1:GAGC2NDS7IUX7XT74SRQX6XC2TV474DD", "length": 11967, "nlines": 139, "source_domain": "www.gadgetstamilan.com", "title": "Xiaomi Mi 9 : சியோமி Mi 9 ஸ்மார்ட்போன் விபரங்கள் வெளியானது", "raw_content": "\nசியோமி ரெட்மி 7A ஸ்மார்ட்போனை பற்றிய முக்கிய விபரங்கள்\nரூ.10,999 விலையில் ரெட்மி நோட் 7S விற்பனைக்கு வெளியானது\nஃபிளிப்கார்டில் ஆசுஸ் ஜென்ஃபோன் 6 விற்பனைக்கு அறிமுகமாகிறது\nஇன்று., சியோமி ரெட்மி நோட் 7எஸ் மொபைல் விற்பனைக்கு அறிமுகம்\nடிசிஎல் 560 ஸ்மார்ட்போன் வாங்கலாமா – விமர்சனம்\n365 நாட்களுக்கு தினசரி 1.5 ஜிபி டேட்டா மற்றும் அழைப்புகள் ஐடியா ரீசார்ஜ் பிளான்\nரிலையன்ஸ் ஜியோவின் பிரைம் இலவசமாக ஒரு வருடம் நீட்டிப்பு\n56 ரூபாய்க்கு தினமும் 1.5 ஜிபி டேட்டா வழங்கும் பிஎஸ்என்எல்\nரூ.249 பிளானுக்கு 4 லட்ச ரூபாய் ஆயுள் காப்பீடு இலவசமாக வழங்கும் ஏர்டெல்\nரூ.399 மாத வாடகையில் ஏர்டெல் 4ஜி ஹாட்ஸ்பாட், 50ஜிபி டேட்டா ஆஃபர்\nசுயவிவர படத்தை பாதுகாக்க வாட்ஸ்ஆப்பில் புதிய அப்டேட்\nWhatsApp – ஆபத்து., வாட்ஸ்ஆப் மேம்படுத்துவது கட்டாயம் ஏன் தெரியுமா.\nஆண்ட்ராய்டு Q ஓஎஸ் சிறப்புகள் மற்றும் வசதிகள் – Google I/O 2019\nஆப்பிள் டிவி யூடியூப் சேனலை தொடங்கிய ஆப்பிள்\nதடைக்குப்பின் டிக்டாக் டவுன்லோட் 12 % அதிகரிப்பு\nசெவ்வாய்க் கிரகத்தில் நீரை கண்டுபிடித்த மார்ஸ் எக்ஸ்பிரஸ்\nசெயற்கை நுண்ணறிவு மூலம் பூமியின் கூடுதல் விபரங்கள் அறியலாம்\nLunar Eclipse : சூப்பர் ப்ளட் வுல்ஃப் சந்திர கிரகண அதியசத்தை காண தயாராகுங்கள்\nஏலியன்கள் குறித்த தகவலை வெளியிட்ட நாசா : Alien life possible\nஉலகின் மிகச்சிறிய மெடிக்க��் ரோபோ கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்தது\nபுதிய பாஸ்வேர்ட் உருவாக்கும் போது தவிர்க்க வேண்டிய பெயர்கள்\nஉங்கள் போன் லாக் ஆகி விட்டதா\nசெல்போன் பேட்டரி அதிக நேரம் நீடிக்க வேண்டுமா\nரிலையன்ஸ் ஜியோ பிரைம் இலவசமாக ஏக்டிவேட் செய்வது எப்படி \nஏர்செல் சேவையிலிருந்து வெளியேறுங்கள் – ஏர்செல் திவால் \nHome Tech News Mobiles Xiaomi Mi 9 : சியோமி Mi 9 ஸ்மார்ட்போன் விபரங்கள் வெளியானது\nXiaomi Mi 9 : சியோமி Mi 9 ஸ்மார்ட்போன் விபரங்கள் வெளியானது\nபிப்., 20ந் தேதி விற்பனைக்கு வரவள்ள புதிய சியோமி நிறுவனத்தின் Mi 9 ஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 855 சிப்செட் உடன் மூன்று கேமரா பெற்றதாகவும், 6 ஜிபி , 8 ஜிபி மற்றும் 12 ஜிபி என மூன்று விதமான ரேம் மாறுபாட்டில் கிடைக்க உள்ளது.\nமி9 மொபைல் போன் தொடர்பான பல்வேறு விபரங்கள் தொடர்ந்து இந்நிறுவனத்தின் அதிகாரிகள் உட்பட இனை நிறுவனர் லீ ஜூன் வரை வெளியிட்டு வருகின்றனர். இதுவரை வெளிவந்த பல்வேறு விபரங்களின் அடிப்படையில் முக்கிய விபரங்களை தெரிந்து கொள்ளலாம்.\nசியோமி Mi 9 ஸ்மார்ட்போன்\nமி 9 போனில் கேமரா பிரிவில் மூன்று சென்சார் கேமரா துளைகள் வழங்கப்பட்டுள்ளன. 48 எம்பி Sony IMX586 சென்சார் பிரைமரி கேமரா உடன் 16 எம்பி அல்ட்ரா வைட் ஏங்கிள் லென்ஸ் மற்றும் 12எம்பி டெலிபோட்டோ லென்ஸ் கேமராவுடன் எல்இடி ஃபிளாஷ் லைட் பெற்றுள்ளது.\nசெல்ஃபீ மற்றும் வீடியோ அழைப்புகளுக்கு என பித்தியேகமான 20 மெகாபிக்சல் சென்சார் பெற்றிருக்கலாம்.\nகுவால்காம் ஸ்னாப்டிராகன் 855 சிப்செட் கொண்டு இயக்கப்படுகின்ற இந்த மொபைல் போனில் full-HD+ AMOLED திரையை சாம்சங் நிறுவனம் வழங்கியுள்ளது. திரை கண்ணாடியை பாதுகாக்க மற்றும் கண்களை பாதுகாக்க கார்னிங் கொரில்லா கிளாஸ் 6 அம்சத்தை பெற்றிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇன் டிஸ்பிளே கைரேகை சென்சார் பாதுகாப்பினை பெற்ற Mi 9 மொபைல் போனில் 6 ஜிபி ரேம் , 8 ஜிபி ரேம் மற்றும் 12 ஜிபி ரேம் என மூன்று மாறுபாடுகளுடன் எக்ஸ்புளோர் மற்றும் டிரான்ஸ்பேரன்ட் எடிசன் வகைகளில் கிடைக்க உள்ளது.\nமுதன்முறையாக சீனாவில் பிப்ரவரி 20ந் தேதி வெளியிடப்பட உள்ள சியோமி Mi 9 ஸ்மார்ட்போன் விலை ரூ. 38,000 என தொடங்கலாம் இந்த மொபைல் போனில் வயர்லெஸ் சார்ஜிங், ஃபாஸ்ட் சார்ஜிங், 5ஜி ஆதரவு, 3,500mAh பேட்டரி பெற்றிருக்க வாய்ப்புள்ளது. மேலதிக விபரங்கள் அறிமுகத்தின் போது வெளிவரக்கூடும்.\nPrevious articleஇந்தியாவை ஆளும் சீனர்கள், எந்த பிரிவில் தெரியுமா..\nNext article4 ஜி வேகத்தில் தொடர்ந்து ரிலையன்ஸ் ஜியோ முதலிடம் – டிராய்\nசியோமி ரெட்மி 7A ஸ்மார்ட்போனை பற்றிய முக்கிய விபரங்கள்\nரூ.10,999 விலையில் ரெட்மி நோட் 7S விற்பனைக்கு வெளியானது\nஃபிளிப்கார்டில் ஆசுஸ் ஜென்ஃபோன் 6 விற்பனைக்கு அறிமுகமாகிறது\nஇன்று., சியோமி ரெட்மி நோட் 7எஸ் மொபைல் விற்பனைக்கு அறிமுகம்\n48 எம்பி கேமராவுடன் புதிய ஒப்போ A9x ஸ்மார்ட்போன் விபரம்\nடிரிப்ள் கேமராவுடன் ரெட்மி கே20 ஸ்மார்ட்போன் முழுவிபரம் வெளியானது\nசியோமி ரெட்மி 7A ஸ்மார்ட்போனை பற்றிய முக்கிய விபரங்கள்\nஎங்களை குறைத்து மதிப்பிட்டுவிட்டது அமெரிக்கா ஹுவாவே நிறுவனர்\nகூகுள் மற்றும் ஆண்ட்ராய்டு ஆதரவை இழந்த சீனாவின் ஹுவாவே (updated)\nரூ.10,999 விலையில் ரெட்மி நோட் 7S விற்பனைக்கு வெளியானது\nஃபிளிப்கார்டில் ஆசுஸ் ஜென்ஃபோன் 6 விற்பனைக்கு அறிமுகமாகிறது\n7900 ரூபாய்க்கு விவோ Y91i விற்பனைக்கு வந்தது – Vivo Y91i\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcnn.lk/archives/820842.html?fbclid=IwAR31PqOT4Qnmf-BQAJJklV4kX6L0Wc7h713xo4Ce1dW-x7bc8oi0QjpkHcE", "date_download": "2019-05-26T09:05:52Z", "digest": "sha1:KGPDPTTOW5XVPVMW6HLKKKFEIKWP2SD6", "length": 8651, "nlines": 65, "source_domain": "www.tamilcnn.lk", "title": "ட்ரம்ப்புக்கு அதிர்ச்சி கொடுத்த ஜனாதிபதி! அமெரிக்க இராஜதந்திரிகளை 72 மணித்தியாலங்களில் நாட்டை விட்டு வெளியேற உத்தரவு!", "raw_content": "\nட்ரம்ப்புக்கு அதிர்ச்சி கொடுத்த ஜனாதிபதி அமெரிக்க இராஜதந்திரிகளை 72 மணித்தியாலங்களில் நாட்டை விட்டு வெளியேற உத்தரவு\nJanuary 24th, 2019 அன்று பிரசுரிக்கப்பட்டது.\nஅமெரிக்க இராஜதந்திரிகள் தமது நாட்டை விட்டு வௌியேற வெனிசுவேல ஜனாதிபதி நிகலஸ் மதுரோ 72 மணித்தியால கால அவகாசம் வழங்கியுள்ளார்.\nஅத்துடன் தாம் அமெரிக்காவுடனான உறவுகளை முறித்துக் கொள்வதாகவும் தமது ஆதரவாளர்கள் மத்தியில் உரையாற்றிய நிகலஸ் மதுரோ தெரிவித்துள்ளார்,\nஅமெரிக்கா தொலைவிலிருந்து தமது நாட்டை ஆட்சி செய்ய முயல்வதாகவும் தமது நாட்டின் சுயாதீனத்தன்மைக்கு பங்கம் விளைப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.\nவெனிசுவேலாவின் எதிர்க்கட்சித் தலைவர் ஜுஆன் குஅய்டோவை அந்த நாட்டின் இடைக்கால ஜனாதிபதியாக அங்கீகரிப்பதாக அமெரிக்க ஜனாதிபதி அறிவித்திருந்தார்.\nஇந்த அறிவிப்பு வௌியாகி சில நிமிடங்களில் ஜுஆன் குஅய்டோ தம்மை வெனிசுவேலாவின் தலைவராக தம்மை பிரகடனப்படுத்திக் கொண்டார்,\nஇதையடுத்து பிரேஸில் உள்ளிட்ட சில தென் அமெரிக்க நாடுகள் அவரை ஜனாதிபதியாக அங்கீகரித்தன..\nகடந்த வருடம் மே மாதம் இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலில் நிகலஸ் மதுரோ வெற்றியீட்டியிருந்தார்,\nஇந்தத் தேர்தலை சில எதிர்க்கட்சிகள் புறக்கணித்திருந்தன,\nஇந்த நிலையில் மதுரோ தமது இரண்டாவது பதவிக்காலத்தை கடந்த 10 ஆம் திகதி ஆரம்பித்த நிலையில் வெனிசுவேல எதிர்க்கட்சிகள் ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்தன,\nஇந்த ஆர்ப்பாட்டங்களுக்கு அமெரிக்கா பகிரங்க ஆதரவு வழங்கியது,\nஇந்த நிலையில் தமது இராணுவம் ஒற்றுமையையும் ஒழுக்கத்தையும் பேண வேண்டும் என நிகலஸ் மதுரோ அழைப்பு விடுத்துள்ளார்.\nஇதேவேளை தமது பலத்தைக் காட்டும் விதத்தில் ஆர்ப்பாட்டங்களை முன்னெடுக்க எதிர்ப்பார்த்துள்ளதாக வெனிசுவேல அரசாங்கம் தெரிவிக்கின்றது,\nதாய்லாந்தில் நூற்றுக்கணக்கான வெளிநாட்டுத் தொழிலாளர்கள் கைது\nமுகநூலில் நேரலை பதிவிடுவதற்கு வந்துள்ளது புதிய கட்டுப்பாடுகள்\nஇலங்கை தாக்குதலில் மூன்று பிள்ளைகளையும் பறிகொடுத்த பெரும் செல்வந்தர் தனது நாட்டு மக்களுக்கு நன்றி தெரிவிப்பு\nவட கொரியாவில் ஏற்பட்டுள்ள கடும் வறட்சியால் மக்கள் பெரிதும் பாதிப்பு\nஇங்கிலாந்து அணித் தலைவர் ஒயின் மோகனுக்கு சர்வதேச ஒருநாள் போட்டியில் பங்குபற்ற தடை\nநியூசிலாந்து பிரதமருக்கு லஞ்சம் கொடுத்த 8 வயது சிறுமி\nவங்கதேசத்திலிருந்து மலேசியாவுக்கு கடத்தப்படவிருந்த ரோஹிங்கியா பெண்கள்\nஈரானுடனான போரை அமெரிக்கா எதிர்பார்க்கவில்லை – மைக் பொம்பியோ\nடப்ளோ கிறிஸ்தவ தேவாலயம் மீது தாக்குதல் – 06 பேர் பலி\nஇந்தோனேசிய சிறைச்சாலையில் கலவரம் – 150 இற்கும் மேற்பட்ட கைதிகள் தப்பியோட்டம்\nசஹரானுக்கு நினைவுத் தூபி அமைக்க அரசாங்கம் வழியேற்படுத்திக் கொடுத்துள்ளது: உதய கம்மன்பில\nஹேமசிறி – பூஜித் ஜயசுந்தர ஆகியோருக்கு எதிராக விசாரணை\nரிஷாட் பதவிவிலகத் தேவையில்லை: பிரதமர்\nஐ.தே.க. அரசாங்கத்துக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை\nசரத் பொன்சேகாவிற்கு அமைச்சு பதவி – 98 உறுப்பினர்கள் மைத்திரியிடம் கோரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2010-06-24-04-31-11/2011-sp-1566181832", "date_download": "2019-05-26T10:58:09Z", "digest": "sha1:5XIDLAOM2FB5I3QIR2BYEN7JUNUE7GHJ", "length": 9532, "nlines": 208, "source_domain": "keetru.com", "title": "ஜூன்2011", "raw_content": "\nதமிழ்நாடு தப்பித்தது; இந்தியா மாட்டிக் கொண்டது\nதேர்தல் பத்திரம் - கார்ப்பரேட்டுகளின் கருப்புப் பணத்திற்கான முகமூடி\n‘தாகம்’ - சமூக மாற்றத்தின் வேகம்… புரட்சியின் மோகம்…\nஒரு சந்தேகம் - ஆதி திராவிடர் விபசாரி மக்களைவிட இழிந்தவர்களா\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\nபிரிவு ஜூன்2011-இல் உள்ள கட்டுரைகளின் பட்டியல்\nமனிதர்களும் மாற்றமும் எழுத்தாளர்: பாவண்ணன்\nதனக்குத் தேவையான எதையும் நமது சமூகம் கோரிப் பெறுவதில்லை எழுத்தாளர்: பெருமாள் முருகன்\nவேதங்கள், இதிகாசங்கள், புராணங்கள் பற்றிய டாக்டர் கால்டுவெல்லின் ஆய்வு நூல் எழுத்தாளர்: பொ.வேல்சாமி\nஇடைக்காலத் தமிழகத்தில் இயற்கைப் பேரிடர் வெள்ளமும் தடுப்பும் எழுத்தாளர்: கி.இரா.சங்கரன்\n எழுத்தாளர்: உங்கள் நூலகம் ஆசிரியர் குழு\nருசியான ஒரு கதை எழுத்தாளர்: பொன்னீலன்\nபண்டைய தமிழ் இலக்கிய ஆய்வில் புதுவழி காட்டும் நூல் எழுத்தாளர்: த.பாலன்\nதமிழ் ஆய்வுலகில் ஒரு வாழைமரம் எழுத்தாளர்: சே.தனபால்\nதமிழ் மரபும் இலக்கியக் கோட்பாட்டாக்கமும் எழுத்தாளர்: வெண்கரடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vamsadhara.blogspot.com/2014_02_18_archive.html", "date_download": "2019-05-26T09:48:56Z", "digest": "sha1:7N2XNR32E7BZR5R3IMZ4WR4PNSQYUHXE", "length": 36224, "nlines": 146, "source_domain": "vamsadhara.blogspot.com", "title": "VAMSADHARA வம்சதாரா: Feb 18, 2014", "raw_content": "\n'வம்சதாரா' - அடியேன் எழுதிய முதல் தமிழ் நாவல். கடைக்கோடி வடக்கு ஆந்திரத்தைத் தளமாகக் கொண்டு தமிழர் புகழ் சொல்லும் சரித்திர நாவல் - திவாகர்\nதிருமலை திருவேங்கடவன் கோயில் காலத்துக்கு ஏற்றவாறு மாறவேண்டுமா\nஉலகின் மற்ற பகுதிகளில் உள்ளோர் திருமலையில் நாள்தோறும் கூடும் கூட்ட்த்தைப் பற்றிக் கேள்விப்படும்போதெல்லாம் பெருங்கூட்டத்தை சமாளிப்பது (Crowd Control Management) என்பதில் திருமலையில் உள்ளவர்களை விட அனுபவஸ்தர்கள் உலகில் வேறெங்கும் இருக்கமுடியாது என்றுதா��் சொல்வர். எந்நேரமும் கூட்டம் என்பதால் திருமலை உத்யோகஸ்தர்களுக்கு கூட்ட சமாளிப்பு என்பது பால பாடம் போலத்தான் இருக்கவேண்டும் என்பர். திருமலையில் தினம் கூட்ட்த்தைக் கட்டுப்படுத்தி எப்படியோ தரிசனம் செய்துவைக்கும் உத்யோகஸ்தர்களைப் பாராட்டத்தான் செய்வார்கள். உலகிலேயே இந்த உத்யோகஸ்தர்கள்தான் கூட்ட சமாளிப்புக் கலையில் வல்லவர்கள் என்று பரிசும் விருதும் கூட வழங்கக் கூடத் தயங்கமாட்டார்கள்.\nஆனால் உண்மையில் அங்கே நடப்பதென்ன.. எந்தக் கஷ்டம் வந்தாலும் பாலாஜியின் தலையில் போட்டுவிட்டு கோவிந்தநாமத்தை உரக்கச் சொல்லிக்கொண்டே இருக்கும் பக்தர்கள் இந்த தரிசனத்துக்காக எத்தனைக் கஷ்டப்படுத்தப்படுகிறார்கள் என்று யாருமே உணர்வதில்லைதான்.. இத்தனை கஷ்டப்பட்டோம்.. இதோ சுவாமியைத் தரிசித்தாயிற்று.. இதுதானே வேண்டும்.. இதற்காகத்தானே வந்தோம்.. கிடைத்தது போதும்.. ஒரு நிமிஷம் கூட நின்று சரியாகப் பார்க்க முடியவில்லையென்றாலும் அவன் தரிசனம் கிடைத்துவிட்டதே என்ற சந்தோஷத்தை அவர்கள் முகத்தில் தெரிய கோயிலை விட்டு வெளியே வருகிறார்கள். அப்படி வரும்போது, ஒருவேளை அவர்களிட்த்தில் ஒரு ஓட்டெடுப்பு நடத்தினால், அதாவது இந்த்த் தரிசனத்துக்காக இத்தனைக் கஷ்டப்பட்டீர்களே என்று கேட்டால் அதற்கான பதில் என்ன வரும் தெரியுமா.. “தரிசனம் நன்றாக ஆயிற்று சார்.. அது போதும்.. கஷ்டத்தையெல்லாம் விடுங்க.. பகவானைப் பார்க்க எத்தனை கஷ்டம் வேண்டுமானாலும் படலாம்’ என்று ஆனந்தமாக சொல்வார்கள்.\nஇது உண்மையில் அவர்கள் பக்தியின் வெளிப்பாடு. ஆண்டவன் மீது வைத்திருக்கும் தூய்மையான பக்தி கஷ்டத்தை நிராகரிக்கச் சொல்கிறது. சுவாமி சன்னிதி வரை முண்டியடித்து வரும் கூட்டம் வேங்கடபதியின் அந்த தரிசன்ம் முடிந்து கர்ப்பக்கிருகத்தின் வெளியே காலடி வைத்த்தும் அந்த பக்தன் படுகின்ற ஆன்ந்தம் ஒன்றே அவன் மனதில் முழுவதும் ஆக்கிரமிப்பதால் அவனால் குறை ஒன்றும் கூறமுடிவதில்லை என்பதுதான் உண்மை. ஆனால் பக்தர்களை சிரமப்படுத்தவா வேங்கடவன் விரும்புகிறான்.. நிச்சயமாக இருக்க முடியாது. தன்னைக் காண வரும் பக்தர்களின் அந்த சிரமத்தைக் குறைக்கும் மிகப் பெரிய பணியை இந்த உத்யோகஸ்தர்கள் மீதல்லவா கொடுத்துள்ளான்.. இறைவனின் இந்த பொறுப்பை உணர்ந்து செயல்படுகிறார்களா இவர்கள்.. நிச்சயமாக இருக்க முடியாது. தன்னைக் காண வரும் பக்தர்களின் அந்த சிரமத்தைக் குறைக்கும் மிகப் பெரிய பணியை இந்த உத்யோகஸ்தர்கள் மீதல்லவா கொடுத்துள்ளான்.. இறைவனின் இந்த பொறுப்பை உணர்ந்து செயல்படுகிறார்களா இவர்கள் ஆனால் இந்த உண்மையை மறந்து இங்கே கோயிலை ஆளும் மேன்மையாளர்கள் பக்தனின் தரிசன ஆனந்தத்தை ஏதோ தங்கள் ஆளுமைக்குக் கிடைத்த வெற்றியாக்க் கருதுவதால் பக்தர்களின் சிரமங்களைக் குறைக்க வழி ஏதும் தேடுவதில் இவர்களுக்கு விருப்பம் இல்லை என்றே சொல்லலாம். (அதே சமயத்தில் அவர்களிடமிருந்து காணிக்கைகள் நிறைய தேவைப்படவே அதற்கான கூடுதல் உண்டியல்களையும் சுவாமி சன்னிதி உள்ளேயே பொருத்தி இருக்கிறார்கள்)\nநம் பாரதத்தில் கோயில், திருவிழா என்றால் கூட்டம் அதிகம்தான். காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை இந்த பிரச்னைகளை பாரதம் சந்தித்து வந்துகொண்டுதான் இருக்கிறது. பன்னிரெண்டு வருடத்துக்கு ஒருமுறை வரும் புனித ஸ்நான உற்சவங்களான கும்பமேளா, கோதாவரி-கிருஷ்ணா நதி புஷ்கரங்கள், கும்பகோண மகாமகக் குளத்துக் குளியல் உட்பட ஆண்டுக்கொருமுறை வரும் திருவண்ணாமலை தீபவிழா போன்ற உற்சவங்களிலும் இன்னும் எத்தனையோ புனிதமான, இடத்துக்கு இடம் மாறுபடும் ஏராளமான நிகழ்வுகளிலும் லட்சக்கணக்கான அளவில் மக்கள் கூட்டமாகக் கூடுவதும், கும்பலில் சிக்கி அவர்களில் சிலர் மாள்வதும் கேள்விப்பட்டுக்கொண்டே இருக்கிறோம். ஆனால் இவைகளுக்கும் திருமலை திருப்பதியில் கூடும் கூட்டத்துக்கும் நாம் முடிச்சுப் போடமுடியாது என்றுதான் நினைக்கிறேன். ஏனெனில் பெருங்கூட்டம் கூடுவதென்பது திருமலையில் தினப்படி நடக்கும் நிகழ்வு இது. மற்ற இடங்களிலோ எப்போதோ நடக்கும் நிகழ்வுகள்.\nதிருமலையில் தினப்படி நடக்கும் நிகழ்வு என்று சொல்லும்போது சபரிமலையை ஓரளவு நாம் இங்கே கணக்கில் எடுத்துக் கொள்ளலாம். சபரிமலையில் கார்த்திகை மாதம் ஒன்றாம் தேதியிலிருந்து தை மாதம் முதல் வாரம் முடிய ஏறத்தாழ 60 நாட்களுக்கும் மேலேயே மக்கள் கூடுகிறார்கள். தரிசனத்துக்காக ஒருநாளைக்கு சராசரியாக ஒன்றரை லட்சம் பக்தர்கள் ஐயப்பன் கோயிலுக்குச் சென்று வருகிறார்கள். இவர்கள் இருமுடியுடன் ஒருமுறை, பிறகு நெய்யபிஷேகத்துக்காக மறுமுறை என இருமுறை தரிசிப்பவர் கூட. அடியேனும�� பல வருடங்களாக சபரிமலைப் பயணம் மேற்கொண்டவன் என்ற அடிப்படையில் பார்த்தது என்னவென்றால் பொதுவாக நடை திறந்திருக்கும் பட்சத்தில் பதினெட்டாம் படி வழியாகவே சபரிமலை கோயில் வெளி வளாகத்திலிருந்து நேரடியாக எந்த நேரத்திலும் 30 நிமிடம் அல்லது ஒரு மணி நேரத்தில் தரிசனத்தை முடித்துக் கொள்ளமுடியும் (இது பொதுவான சமயங்களில் சொல்வது, மகர ஜோதி சமயத்தையோ அல்லது வேறு சில மிக விசேஷமான சமயத்தையோ கணக்கிலெடுக்கவில்லை). இந்த விஷயத்தை சபரிமலை யாத்ரீகர்கள் அனைவருமே ஒப்புக்கொள்வர். இதை எழுதும்போது நான் ஐயப்பன் தரிசன நிகழ்வு என்ற ஒன்றை மட்டுமே இங்கே எடுத்துக் கொண்டுள்ளேன் என்பதும் சபரிமலை யாத்திரையின் வேறு நிகழ்ச்சிகளில் காணப்படும் கூட்டக் கட்டுப்பாடு முறைகளைப் பற்றி இந்தக் கட்டுரையில் பேசப்போவதில்லை என்பதையும் சொல்லி விடுகிறேன்.\nதிருப்பதியில் சராசரியாக சாதாரண நாட்களில் 50000 அல்லது 60,000 வரையும் வார இறுதி நாட்களில் ஒவ்வொரு சமயம் தினத்துக்கு ஒரு லட்சம் வரை பக்தர்கள் (விக்கிபீடியா) கூடுகிறார்கள். ஆனால் இவர்கள் ஒரே ஒருமுறை சுவாமி தரிசனத்துக்காக சராசரியாக எடுத்துக்கொள்ளும் நேரத்தைப் பற்றி மட்டும் நாம் சொல்லவே முடியாது. குறைந்தபட்ச நேரமாக 4/6 மணிநேரமும் அதிகபட்சமாக 12/18 மணிநேரமும் (சராசரி) ஆகின்றதாக புள்ளிவிவரங்கள் சொல்கின்றன. (இந்தக் கட்டுரை எழுதிக்கொண்டிருக்கையில் தெலுங்கு தொலைக்காட்சியில் இன்று - செவ்வாய்க்கிழமை - எட்டு மணி நேரத்துக்கும் மேலாக தரிசனத்துக்குக் காத்துக்கொண்டிருக்கிறார்கள் என்ற செய்தி ரிப்பன் வருகின்றது) இத்தனைக்கும் திருமலையில் காலை 3 மணி முதல் இரவு 12 மணிவரை நடை சாத்தப்படுவதில்லை.\nசபரிமலைக் கோயிலென்பது சிறிய கோயில்தான் என்றாலும், சுற்று வட்டாரத்தில் ஏகப்பட்ட வெட்டவெளி உள்ளது, கூட்டத்தை சீராக்கி உள்ளே அனுப்பி வைப்பதென்பது எளிது.. என்று வாதம் செய்வோருக்கு மலையை, மலையின் அளவைப் பொறுத்தவரை திருமலை சபரிமலையை விட பெரியது, மிகவும் முன்னேறிய நிலையில் உள்ள மிகப் பெரிய தலமாக இருக்கிறது என்பதையும் நினைவில் கொள்ளவேண்டும்.\nசபரிமலை கோயிலைச் சுற்றி உள்ளதைப் போல அகலமான மேம்பால தரிசன சுற்று வழிப் பாதை ஒன்றை திருமலையில் மாடவீதி அருகேயே அமைக்கலாம். சபரிமலையில் இது சிறியது.. அங்கே சிற��ய கோயில் என்பதால் சிறிய அகல சுற்றுப் பாதை. ஆனால் திருப்பதி போன்ற பெரிய தலங்களில் இந்த தரிசனப்பாதை மாட வீதி அருகேயே வலம் வருவது போலவும் அமைக்கலாம். மாடவீதியில் மலையப்பர் திருவலம் வரும் இடமாகையால் அதற்கான இடங்களைத் தகுந்தவாறு பிரித்து திட்டமிட்டு இந்தப் பாதையை அமைக்கலாம். திருமலையில் பாதாளத்தில் இருக்கும் கூடங்களையும் வழிகளையும் அடைத்து விட்டு வெளியேயே காற்றோட்டமாக மேம்பாலம் போல கட்டப்பட்ட அகலவழிப் பாதையாக அமைக்கவேண்டும். ஒரே சமயத்தில் எத்தனை பக்தர் நிற்பது என்பதை நிபுணர்கள் நிர்ணயிப்பது எளிதுதான். அப்படிக் கணிக்கும்போது எதிர்காலத்தையும் கணக்கிலெடுத்துக் கணித்தால் நல்லது. மேம்பாலம் கட்டப்பட்டால் நகரும் கூட்ட்த்துக்கு அது ஏதுவாக இருப்பதோடு பக்தர்கள் நிதானமாக போகவும் வழி செய்யப்படவேண்டும்.\nதிருமலையின் பாதாளவழியாக்க் கட்டப்பட்ட வேலிப் பாதைகள் மிகக் குறுகலானவை. ஓரோர் இடத்தில் ஒருவர் அல்லது இருவர் மட்டுமே நகரமுடியும் அளவுக்கு எந்த காலத்திலோ எப்போதோ எதிர்காலத்துக்கான திட்டமில்லாமல் கட்டப்பட்டவை. இவை அத்தனையும் அகற்றப்பட்டு மேம்பால அகலப் பாதையில் குறைந்தபட்சமாக பதின்மர் வரிசையாக செல்லும் அளவுக்கு சுற்றுப் பாதையில் வழி வகை செய்தாலே பக்தர்களின் பாதி துயரங்கள் போகும். பெரிய கோபுரவாசலில் இருந்து தற்போது செல்லவைக்கப்படும் பாதையிலேயே செல்ல வைக்கலாம்.\nஇன்று இருக்கும் முன்னேறிய இயந்திரகாலத்தில் இவை அனைத்தையுமே தானியங்கி நகரும் பாதையாகக் கூட செய்யமுடியும். தானியங்கி நகரும் பாதை அமைப்பது பற்றி திருமலை நிர்வாகத்தில் ஒரு காலத்தில் பேசப்பட்ட்துதான். ஆனால் ஏன் இன்னும் முடிவு ஒன்றும் எடுக்கப்படவில்லை என்று தெரியவில்லை.\nதானியங்கி நகரும் பாதை அபாயகரமில்லாதது. தானியங்கி நகரும் பாதையில் முதியவர்கள் சிறார்களுக்கு சில அசௌகரியங்கள் ஏற்படலாம். ஆனால் தற்சமயம் விமான நிலையம், ரயில் நிலையம், வர்த்தக வளாகம் என மக்கள் அதிகமாக புழங்கும் எல்லா பொது இடங்களிலும் வந்து விட்ட தானியங்கிப் பாதையை மக்கள் அனைவருமே பழகக் கற்றுக் கொண்டு விட்டார்கள். இது நிச்சயமாக திருமலைக் கோயிலிலும் கொண்டு வரப் படவேண்டும்.\nகோயிலுக்குள் தானியங்கி பாதையை எப்படி அமைப்பது என்பது கட்டுமான நிபுணர்கள்தான் தீர்மானிக்கவேண்டும். தற்போதுள்ள சூழ்நிலையில் கோயிலின் உள்ளே எந்த ஒரு பகுதியிலும் மாற்றமில்லாமலேயே மூவர் அல்லது நான்கு பேர் ஒரு வரிசையில் செல்வது போல வழியமைக்கலாம். தற்சமயம் உபயோகத்தில் உள்ள பொதுப் பாதை வழியாகப் பார்க்கையில் கோயில் இரண்டாவது கோபுரம் தாண்டி உள்ளே (வரதராஜர் சன்னிதி அருகே) செல்கையில் ஒவ்வொரு சமயம் கூட்டம் கட்டுக்கடங்காமல் ‘கிட்ட வந்தும் எட்ட முடியாத’ சூழ்நிலையாக மாறுவதையும் இடித்துக்கொண்டு ‘கோவிந்தா’ என்கிற வார்த்தை கூட வராத சூழ்நிலையில் மக்கள் ஒருவரையொருவர் தள்ளுவதையும் அங்குள்ள கோயில் பணியாளர்கள் ஏதும் செய்ய இயலாத சூழ்நிலையில் வேடிக்கை மட்டுமே பார்க்கின்றனர். இங்கிருந்து எப்படியோ தள்ளித் தடுமாறி திருவேங்கடவன் சன்னிதிக்குள் ’சாகசம் செய்து விட்ட வெற்றி வீரனாக’ உள்ளே நுழையும் கூட்டம் அங்கே உள்ளேயும் சீரடையாமல் நெருக்கிக் கொண்டே சுவாமி தரிசனம் செய்வதையும் இன்னமும் பார்த்துக் கொண்டேதான் கோயில் ஊழியர்கள் இருக்கிறார்கள்.அத்துடன் அவர்கள் பங்குக்கு இன்னும் கொஞ்சம் பக்தர்களை தள்ளுவதையும்தான் நாம் பார்க்கின்றோம். இது தானியங்கி பாதையில் நிச்சயம் மாறும். கோயிலில் எந்தப் பகுதியையும் இவர்கள் இடிக்கவோ மாற்றவோ தேவையேயில்லை. தரிசனம் போக மற்ற சேவை சமயங்களில் தாராளமாக நேரத்தை ஒதுக்கு நிறுத்தப்படலாம். இயந்திரம் சரியாக வேலை செய்கிறதா என்று பார்த்துக் கொண்டாலே போதும். மொத்த்த்தில் கோயில் நிர்வாகத்தின் கடமை பக்தர்களுக்கான சேவை மட்டுமே என்பதையும் மனதில் கொண்டால் இந்த வழி முறை எளிதாக நடக்கும். அது போக பக்தர்கள் மன மகிழ்ச்சியோடு சுவாமியைத் தரிசனம் செய்யும் மிகப் பெரிய வாய்ப்பை வழங்கிய உத்யோகஸ்தர்களுக்கு நன்றியும் சொல்லிக் கொள்வார்கள். திருமலையை விட அதிகம் பக்தர்கள் புழங்கும் சபரி மலையில் இந்த இயந்திர வழிகள் இல்லாமலேயே பக்தர்களைக் மனதில் கொண்டு செயல்படுகிறார்கள். சபரி மலையை விட அதிகம் பணம் புழங்கும் திருமலையில் இயந்திர நகரும்பாதை அமைப்பது எளிது. மனம் இருந்தால் மார்க்கம் உண்டு.\nதற்சமயம் திருமலையில் பாதாள கிருகத்தில் அமைக்கப்பட்டிருக்கும் கூடங்கள், குறுகலான ஏணிப்படிகள், இருட்டு ஒருவழிப்பாதைகளுக்கு இந்த மேம்பால வழி ஆயிரம் மடங்கு உயர்ந்தது. வைகுண்டம் காம்ப்ளெக்ஸில் தற்சமயம் இருக்கும் கூடங்களிலும் தர்மதரிசன கூடங்களிலும் சாமான்கள் வைக்கும் கோடவுன்’களாகப் பயன்படுத்தலாம். (அதற்குதான் இவை பயன்படும், அது கூட அப்படியாவது உதவுமா என்று நிபுணர் குழு பரீசலித்த பின்னர்தான் முடிவு செய்யப்படவேண்டும்).\nமேலே குறிப்பிட்ட வகைகள் எல்லாமே தி.தி தேவஸ்தானத்துக்கு ஏற்கனவே தெரிந்த வழிதான்.. இது ஒன்றும் புதிதல்ல. தானியங்கிக்கான வரைபடிவம் கூட அவர்களிடத்தில் இப்போதும் இருக்கும். இவர்கள் எத்தனையோ புதிய இயந்திரங்களை வாங்கி மடைப்பள்ளியில் லட்டு செய்வதற்காகவும், அன்னதானத்துக்கான சமையலறையை நவீனப்படுத்தவும் செய்கிறார்கள். தரிசன விஷயத்திலும், கூட்டத்தை மட்டுப்படுத்தி எளிமைப்படுத்துவதிலும் இவர்கள் நவீன வசதிகளைக் கொண்டு வரலாமே.. ஏன் கொண்டுவருவதில்லை.. ஏன் இன்னமும் பழைய ராயர் காலத்து பாதாள அறை வழிமுறைகளையே பயன்படுத்துகிறார்கள்.\nஉண்மையில் பக்தர்கள் மற்றும் தரிசன விஷயத்தில் இவர்கள் எந்த முன்னேற்றத்தையும் விரும்பவில்லை என்றுதான் தெரிகின்றது. பத்து வருடங்களுக்கு முன்னர் சந்திரபாபு நாயுடு தலைமையில் உள்ள அரசாங்கம் இங்கு பக்தர்களை கீழிருந்து ‘லிஃப்ட் அல்லது ரோப் வே’ மூலம் அழைத்துச் செல்லும் மார்க்கத்தை அமைக்க ஒரு தனியார் குழுமத்துக்கு அனுமதி அளித்தது. சந்திரகிரியிலிருந்து மேலே கோயில் வாசல் வரை செல்லும் இந்த பிராஜக்ட் நிறைவேற்றமுடியவில்லை. காரணம் ஆகம விதிமுறை ஒப்புக் கொள்ளவில்லையாம்.. இதற்கும் ஆகமத்துக்கும் என்ன சம்பந்தம் என்று யாரும் கேட்கவேண்டாம். எதிர்ப்பு அலையில் இந்த வேலை திரும்பப்பெறப்பட்டது.\nஇரண்டு வருடங்களுக்கு முன்பு கீழ்திருப்பதியில் ஒரு மாநாடு திருமலா திருப்பதி தேவஸ்தானத்தாரால் நடத்தப்பட்ட்து. இந்த மாநாடு இந்த சிக்கலான கூட்டக் கட்டுப்பாடு சீர்திருத்தம் பற்றி கொஞ்சம் சாவகாசமாக்க் கூட விவாதித்தது. கூட்டத்தில் அந்நாள் முந்நாள் செயல் அதிகாரிகள் கலந்துகொண்டு திருமலைக்கு வரும் கூட்ட்த்தைக் கட்டுப்படுத்த வழிகளைக் கேட்டனர். இதில் கலந்து கொண்ட சிலர் கூட்டம் எளிதாக தரிசிக்கும் வகையில் ஆலய அமைப்பையே சற்று மாற்றவேண்டுமென பேசியபோது வேறு சிலர் ஆகம சாத்திரத்துக்கு விரோதமான முறை என்பதால் கோயிலில் எதையும் தொடக்கூடாது என்று காட்டமாகக் கூறி மாற்றம் என்ற சொல்ல வந்தோர் வாயை ஒரேயடியாக மூடிவிட்டனர். ஆகம சாத்திரத்தை ஆதரித்துப் பேசிய பலபேர்கள் இந்தக் கூட்டத்தைப் பயன்படுத்தி முன்னர் இங்கு இருந்த ஆயிரங்கால் மண்டபத்தை ஆகமவிதிகளை மீறி இடித்ததையே மிகப் பெரிய குற்றமாக சாடிக்கொண்டிருந்தனரே தவிர பெருங்கூட்டத்தை சமாளிக்கும் விதங்களைப் பற்றி ஏதும் பேசவில்லைதான். அழகான வட்ட வடிவாக மடைப்பள்ளியில் ஒரு காலத்தில் செய்யப்பட்ட பிரசாத லட்டுகள், இன்று இயந்திரமயத்தில் அரைவட்டமாகிப் போனதில் யாருக்கும் கவலை இல்லை. அங்கே ஆகம விதிகள் என்பது குறுக்கிடவில்லையோ என்னவோ.\nஆகம முறை எனப் பார்க்கும்போது திருமலைக்கோயில் ஆகம் விதிகளுக்குட்பட்டுக் கட்டப்பட்டதல்ல என்பதை இவர்கள் எத்தனை பேர் அறிவார்கள் என்று தெரியவில்லை. கொஞ்சம் சரித்திரமும் இலக்கியமும் இந்தக் கோயிலைப் பற்றி என்ன சொல்கின்றதென விவரமாகப் பார்ப்போம்.\n(தொடர்கிறது - ஓம் நமோ வெங்கடேசாய)\nஸ்ரீகிருஷ்ணதேவராயன் திருவேங்கடத்தில் கொடுத்த நகை\nசீதாதேவியின் அக்கினிக் குளியலும் ராஜம் அம்மாவின் க...\nதிருமலை திருவேங்கடவன் கோயில் காலத்துக்கேற்றவாறு மா...\nதிருமலை திருவேங்கடவன் கோயில் காலத்துக்கு ஏற்றவாறு ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=456852", "date_download": "2019-05-26T10:27:03Z", "digest": "sha1:VPSUBTAYYTZ3JRZRQSD6Z5K4DJ7B5NKV", "length": 4256, "nlines": 64, "source_domain": "www.dinakaran.com", "title": "ரூபாய் மதிப்பு 8 பைசா மீண்டது | Rupee recovered by 8 paise - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > வர்த்தகம்\nரூபாய் மதிப்பு 8 பைசா மீண்டது\nமும்பை: நேற்று முன்தினம் டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு 70.90 ஆக இருந்தது. நேற்று வர்த்தகம் முடிந்த நிலையில் 70.82க்கு வந்தது. வியாழன் அன்று 44 பைசா மதிப்பு சரிந்து 70.90 ஆக இருந்த ரூபாய் மதிப்பு நேற்று சற்று மீண்டது என்று தான் கூற வேண்டும்.\nரூபாய் மதிப்பு 8 பைசா மீண்டது\nபெட்ரோல், டீசல் விலை உயர்வு...வாகன ஓட்டிகள் கலக்கம்\nமோடி சந்திக்க உள்ள முக்கிய பிரச்னைகள்\nஅந்நிய செலாவணி கையிருப்பு சரிவு\nரூபாய் மதிப்பு மீண்டும் உயர்வு\nநவம்பருக்கு பிறகு முத���் முறையாக கிடுகிடுவென உயர்ந்த விமான பெட்ரோல்\nஇயன்ற வரையிலும் இலவச சிகிச்சை\n26-05-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nகொலராடோ நாட்டில் மனித உரிமை சட்டத்தை பாதுகாக்க கோரி பொதுமக்கள் போராட்டம்\nசீனாவில் முதல் அதிவேக மாக்லெவ் ரயில் அறிமுகம்: மணிக்கு 600 கி.மீ வேகத்தில் செல்லும் என தகவல்\n24-05-2019 இன்றைய சிறப்பு பாடங்கள்\n23-05-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/05/28/lion.html", "date_download": "2019-05-26T08:59:27Z", "digest": "sha1:5SUGU45O4D4IFCHLXL6F3TGFNBSSIVTS", "length": 14784, "nlines": 189, "source_domain": "tamil.oneindia.com", "title": "தமிழகத்தில் இன்று | 143 u.n. peace keepers released by rebels - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகாவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை\n10 min ago மானாமதுரையில் பயங்கரம்.. நடைப்பயிற்சியின் போது சுற்றி வளைத்த மர்ம கும்பல்.. அமமுக பிரமுகர் படுகொலை\n14 min ago காயூ.. சீக்கிரம் குணமாகுங்கு.. டிவிட்டரில் சண்டை போட்ட குஷ்பு பிக்பாஸ் காயத்ரி.. இதுதான் காரணம்\n32 min ago கர்நாடகத்தில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் கனமழை.. ஒகேனக்கல்லில் அதிகரித்த நீர்வரத்து\n36 min ago எம்.பி. ஆகிறார்கள் வைகோ, அன்புமணி... அதிமுக, திமுகவில் அடுத்தடுத்த திருப்பம்\nTechnology கூகுள் கிளவுடில் உங்களின் ஸ்கிரீன்ஷாட் ஃபோல்டரை பேக்கப் செய்வது எப்படி\nMovies Neeya 2 Review: எல்லாப் பிரச்சினைக்கும் வரலட்சுமி தான் காரணமாமே... நீயா 2\nSports 8 வருஷத்துக்கு முந்தி எடுத்த அந்த புகைப்படம்.. இப்போ ரிலீஸ் செய்து சஸ்பென்ஸ் வைத்த இளம் வீரர்\nAutomobiles விமானத்திற்கு இணையான வேகத்தில் செல்லும் மாக்லேவ் ரயில்: விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு அறிமுகம்...\nFinance விஜய் மல்லையாவுக்கு செக் வைத்த லண்டன்.. $175 மில்லியனைக் கட்டு.. 28 நாள் கெடுவில் மல்லையா\nLifestyle சூரிய பகவானின் ஆசிபெற்ற இரண்டு ராசிக்காரர்கள் யார் யார்\nTravel சேனாபதி சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nEducation அரசுப் பள்ளியிலேயே எல்.கே.ஜி படிக்கலாம். ஜூன் 3 முதல் அட்மிஷன்\nசியர்ரா லியோனில் மேலும் 143 ஐ.நா. படையினர் விடுவிப்பு\nசியர்ரா லியோனில் தீவிரவாதிகளால் பிடித்து வைக்கப்பட்டிருந்த மேலும் 143 ஐ.நா. அமைதி காக்கும் படையினர்விடுவிக்கப்பட்டுள்ளனர்.\nஐக்கிய நாடுகள��� சபையின் செய்தித் தொடர்பாளர் டேவிட் விம்ஹர்ஸ்ட் இதுகுறித்துக் கூறுகையில்,விடுவிக்கப்பட்ட 143 அமைதி காக்கும் படையினும், லைபீரியாவிலிருந்து சனிக்கிழமை சியர்ரா லியோன்தலைநகர் ப்ரீடவுனுக்கு வந்து சேர்ந்தனர். புரட்சிகர ஐக்கிய முன்னணி தீவிரவாத அமைப்பிடம் 112 பேர் இன்னும்பிணைக் கைதிகளாக உள்ளனர்.\nவிரைவில் இவர்களும் விடுதலை செய்யப்படுவார்கள் என்று நம்புகிறோம். அனைத்து அமைதி காக்கும்படையினும் விடுவிக்கப்பட வேண்டும் என்றே விரும்புகிறோம் என்றார்.\nதீவிரவாதிகளின் கை சியர்ரா லியோனில் ஓங்கியதையடுத்து ஐக்கிய நாடுகள் சபையின் அமைதி காக்கும் படைசியர்ரா லியோன் தலைநகர் ப்ரீடவுனுக்கு அனுப்பப்பட்டது. ஆனால் 500-க்கும் மேற்பட்ட அமைதி காக்கும்படையினரை சங்கோ என்பவரின் தலைமையிலான தீவிரவாதிப் படையினர் பிடித்து வைத்துக் கொண்டனர்.இவர்களை மீட்பதற்காக லைபீரிய அதிபர் தலைமையில் ஐ.நாடு. சபை பேச்சு நடந்தி வந்தது.\nஇந்த நிலையில் சியர்ரா லியோனுக்கு மேலும் கூடுதல் படைகளை ஐக்கிய நாடுகள் சபை அனுப்புகிறது. அடுத்த சிலநாட்களில் மேலும் 3000 அமைதி காக்கும் படையினர் சியர்ரா லியோனுக்கு அனுப்பப்படுவார்கள் என்றுஎதிர்பார்க்கப்படுகிறது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஅவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு.. வெளியானது அரசாணை\nவழியும் கண்ணீர் விழிகளோடு காத்திருக்கிறோம் அவன் விடுதலைக்கு.. அற்புதம்மாள் ட்வீட்\nஆஹா.. வைகோவை பார்த்து எஸ்.வி.சேகர் கேட்டாரே ஒரு கேள்வி\nஆமாம் விஜய் சொன்னது சரிதான்.. ஊழல் தலைவிரித்தாடுகிறது.. டி.ஆர். ஆவேசம்\nமத்திய மாநில அரசுகளை எதிர்த்தால் வஞ்சம் தீர்க்க வழக்குகளைப் பாய்ச்சி அடக்குமுறையை ஏவுவதா\nஆயிரம் வழக்கு போட்டாலும் எதிர்கொள்வேன்.. கருணாஸ் அதிரடி\nராஜ்குமார் கடத்தல் வழக்கு.. 9 பேரும் விடுதலை.. அரசுத் தரப்பு மீது கோர்ட் சரமாரி குற்றச்சாட்டு\n7 பேர் விடுதலை.. ஆளுநரை நேரில் சந்தித்து மனு அளித்தார் அற்புதம்மாள்\nநிறைய அனுபவித்துவிட்டேன்.. சிறகடிக்க உதவுங்கள்.. மத்திய அரசுக்கு சாந்தன் உருக்கமான கடிதம்\n7 தமிழர் விடுதலை.. மீண்டும் ஒரு தீர்மானம் போடுமா தமிழக அரசு..\nநாளை கூடுகிறது அமைச்சரவை.. 7 தமிழர் விடுதலை, குட்கா ரெய்டுகள்.. உச்சகட்ட பரபரப்பில் தமிழக���்\n7 தமிழர் உயிரை காத்த அன்னை.. இது செங்கொடி பற்ற வைத்த நெருப்பு\nகருணாநிதி மிகவும் கவலைக்கிடம்.. காவேரி அறிக்கை வெளியானது.. பெரும் சோகத்தில் திமுகவினர்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/01/11023218/Karnataka-Cabinet-approves-Suburban-Rail-Projects.vpf", "date_download": "2019-05-26T09:46:01Z", "digest": "sha1:UZW6AI4U3YFLPYCEF2YLDNTGEL7OI7OR", "length": 14025, "nlines": 139, "source_domain": "www.dailythanthi.com", "title": "Karnataka Cabinet approves Suburban Rail Projects in Bangalore || ரூ.23 ஆயிரத்து 93 கோடி செலவில்பெங்களூருவில் புறநகர் ரெயில் திட்டத்திற்கு கர்நாடக மந்திரிசபை ஒப்புதல்", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nபெரு நாட்டில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்; ரிக்டரில் 8.0 ஆக பதிவு\nரூ.23 ஆயிரத்து 93 கோடி செலவில்பெங்களூருவில் புறநகர் ரெயில் திட்டத்திற்கு கர்நாடக மந்திரிசபை ஒப்புதல் + \"||\" + Karnataka Cabinet approves Suburban Rail Projects in Bangalore\nரூ.23 ஆயிரத்து 93 கோடி செலவில்பெங்களூருவில் புறநகர் ரெயில் திட்டத்திற்கு கர்நாடக மந்திரிசபை ஒப்புதல்\nரூ.23 ஆயிரத்து 93 கோடி செலவில் பெங்களூருவில் புறநகர் ரெயில் திட்டத்திற்கு கர்நாடக மந்திரிசபை ஒப்புதல் வழங்கியது.\nகர்நாடக மந்திரிசபை கூட்டம் முதல்-மந்திரி குமாரசாமி தலைமையில் பெங்களூருவில் நேற்று நடைபெற்றது. இதில் மந்திரிகள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து மந்திரி பண்டப்பா காசம்பூர் நிருபர்களிடம் கூறியதாவது:-\nபெங்களூரு சில்க்போர்டு-கே.ஆர்.புரம் இடையே மெட்ரோ ரெயில் பாதை அமைக்க திருத்தப்பட்ட திட்டத்திற்கு மந்திரிசபை ஒப்புதல் வழங்கியது. இதன் மதிப்பீடு ரூ.5,994 கோடி ஆகும். இதன் முந்்தைய மதிப்பீடு ரூ.4,202 கோடி ஆகும். சல்லகட்டாவில் ரூ.140 கோடி செலவில் மெட்ரோ ரெயில் நிலையம் நிறுவப்படும்.\nபெங்களூரு சர்வதேச விமான நிலையத்திற்கு தொடர்பு வசதியை ஏற்படுத்த மெட்ரோ ரெயில் திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டது. அதில் சிறிது மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அந்த மாற்றத்திற்கு ஒப்புதல் வழங்கப்பட்டது.\nஅந்த மாற்றத்தின்படி நாகவாரா, ஹெப்பால், ஜக்கூர் மூலம் விமான நிலையத்திற்கு மெட்ரோ ரெயில் பாதை அமைக்கப்படும். இதன் நீளம் 38 கிலோ மீட்டர் ஆகும். இதற்கு ரூ.5,000 கோடி செலவாகும் என்று மதிப்பிட��்பட்டுள்ளது.\nமலை குருபா(பெட்ட குருபா) சாதியை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க மத்திய அரசுக்கு பரிந்துரை செய்வது என்று தீர்மானிக்கப்பட்டது. அங்கன்வாடி மையங்களுக்கு கல்வி உபகரணங்களை வாங்க ரூ.19.77 கோடி நிதி வழங்க முடிவு செய்யப்பட்டது.\nசிக்கமகளூரு-ஹாசன்-சக்லேஷ்புரா வழியில் ரெயில் திட்டத்தை அமல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான ரெயில் பாதை அமைக்கும் செலவை மத்திய-மாநில அரசுகள் தலா 50 சதவீதம் வீதம் ஏற்றுக்கொள்ளும்.\n500 விவசாய உற்பத்தி மையங்கள் அமைக்க ரூ.300 கோடி ஒதுக்குவது என்று தீர்மானிக்கப்பட்டது. பெங்களூரு புறநகர் ரெயில் திட்டத்திற்கு ஒப்புதல் வழங்கப்பட்டது. கெங்கேரி-ஒயிட்பீல்டு இடையே, பெங்களூரு சிட்டி-யஷ்வந்தபுரம்-ராஜானுகுன்ேட, நெலமங்களா-சிக்கபானவாரா-பையப்பனஹள்ளி, ஈலலிகே-பையப்பனஹள்ளி-தேவனஹள்ளி வழியாக இந்த புறநகர் ரெயில்கள் இயங்கும்.\nமேலும் ஓசூர்-தொட்டபள்ளாபுரா, வசந்தநரசபுரா-துமகூரு- பையப்பனஹள்ளி, ராமநகர்-ஞானபாரதி, ஒயிட்பீல்டு-பங்காருபேட்டை இடையே இந்த புறநகர் ெரயில் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்த திட்டத்திற்கு மொத்தம் ரூ.23 ஆயிரத்து 93 கோடி செலவாகும்.\nஇந்த நிதியில் மத்திய-மாநில அரசுகள் தலா 20 சதவீதமும், மீதமுள்ள 60 சதவீத நிதி கடன் மூலமும் திரட்டப்பட உள்ளது. கர்நாடக அரசு பணியாளர் தேர்வாணைய தற்காலிக தலைவராக சடாக்‌ஷரிசாமியை நியமிக்க முடிவு எடுக்கப்பட்டது. 1,000 கிராம பஞ்சாயத்து ஊழியர்களுக்கு பதவி உயர்வு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.\nஇவ்வாறு பண்டப்பா காசம்பூர் கூறினார்.\n1. ராகுல்காந்தியை கைவிட்ட வட மாநிலம், கைகொடுத்த தென் மாநிலம்; வயநாட்டில் முன்னிலை\n2. பாஜக பெரும்பான்மை இடங்களில் முன்னிலை: பிரதமர் மோடிக்கு உலக தலைவர்கள் வாழ்த்து\n3. உத்தர பிரதேசத்தில் பாஜக முன்னிலை, மெகா கூட்டணிக்கு பின்னடைவு\n4. பாஜக வெற்றிமுகம்: பிரதமர் மோடிக்கு சுஷ்மா சுவராஜ் வாழ்த்து\n5. தமிழ்நாடு சட்டமன்ற இடைத்தேர்தல்: திமுக 13 இடங்களில் முன்னிலை, அதிமுக 9 இடங்களில் முன்னிலை\n1. திருமணத்திற்கு மறுத்ததால் உல்லாச வீடியோக்களை முகநூலில் வெளியிட்ட காதலி : அவமானத்தால் ஊழியர் தற்கொலை\n2. தாய் அடிக்கடி செல்போனில் பேசியதால் மனமுடைந்த மகன் தூக்குப்போட்டு தற்கொலை\n3. முதல்-மந்திரி குமாரசாமி ராஜினாமா முடிவ���\n4. மதுரையில் பட்டப்பகலில் வீடுபுகுந்து பயங்கரம்: தூங்கிக் கொண்டிருந்தவரின் தலையை துண்டித்து எடுத்துச் சென்ற கும்பல்\n5. என்.ஆர்.காங்கிரசின் வீழ்ச்சிக்கு காரணம் என்ன\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kathiravan.com/2019/04/blog-post_765.html", "date_download": "2019-05-26T09:01:49Z", "digest": "sha1:7BRRHBYMRIKKWHUE2FX5TJANCGIR7RJK", "length": 9749, "nlines": 110, "source_domain": "www.kathiravan.com", "title": "தடைசெய்யப்பட்ட இரு அமைப்புகளுடன் தொடர்புடையவர்களை கைது செய்ய நடவடிக்கை! - Kathiravan - கதிரவன்", "raw_content": "\nதடைசெய்யப்பட்ட இரு அமைப்புகளுடன் தொடர்புடையவர்களை கைது செய்ய நடவடிக்கை\nதடை செய்யப்பட்டுள்ள தேசிய தௌஹீத் ஜமாத் மற்றும் ஜமாத் ஈ மில்லது இப்ராஹிம் ஆகிய அமைப்புகளுடன் தொடர்புடையவர்களை, அவசரகால சட்டத்தின் கீழ் கைது செய்வதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக, பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன கூறியுள்ளார்.\nகுறித்த அமைப்புகளின் சொத்துக்கள் தொடர்பிலும் ஆராயுமாறு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.\nஇந்த விடயம் குறித்து ஆராய்வதற்கு குற்றப்புலனாய்வுத் திணைக்களம் மற்றும் இராணுவத்தினரை ஈடுபடுத்தவுள்ளதாக, இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.\nஅத்துடன், தடை செய்யப்பட்ட குறித்த இரு அமைப்புகளுடன் தொடர்புகளைப் பேணும் ஏனைய அமைப்புகள் தொடர்பிலும் ஆராயப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.\nதேசிய தௌஹீத் ஜமாத் மற்றும் ஜமாத் ஈ மில்லது இப்ராஹிம் ஆகிய அமைப்புகளை இலங்கைக்குள் தடை செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.\nஇலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் ஜனாதிபதி என்ற ரீதியில் 2019 முதலாம் இலக்கம் அவசரநிலை சட்டத்தின் கீழுள்ள அதிகாரங்களுக்கு அமைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்த நடவடிக்கையை எடுத்துள்ளார் .\nஅதற்கமைய, அந்த அமைப்புகளுக்கு சொந்தமான அசையும் மற்றும் அசையா சொத்துக்களையும் அதன் செயற்பாடுகளையும் இரத்து செய்வதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.\nஇந்நாட்டில் செயற்படும் ஏனைய பிரிவினைவாத அமைப்புகளின் செயற்பாடுகளும் அவசரநிலை சட்டத்தின் கீழ் தடை செய்யப்படவுள்ளன\nஇந்தியா போன்று இலங்கையிலும் நடந்த பெரும் துயர் பேருந்துக்குள் மாணவிக���கு நேர்ந்த கொடுமை\nபுத்தளத்தில் தனியார் பேருந்துக்குள் வைத்து மாணவியை துஷ்பிரயோகம் செய்யத நபர் கைது செய்யப்பட்டுள்ளார். 15 வயதான பாடசாலை மாணவியை துஷ்பிர...\nதிருத்தணியில் கொடூரம்: கொள்ளையை தடுக்க முயன்ற தாய்,மகன் படுகொலை\nதிருத்தணியில் கொள்ளையை தடுக்க முயன்ற தாய் மகனுடன் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி...\n157 பேருடன் விழுந்து நொறுங்கிய விமானம்: இறுதி நொடிகள்.... வெளியான ரகசியம்\nஎத்தியோப்பிய தலைநகர் அடிஸ் அபாபா-வில் இருந்து கென்ய தலைநகர் நைரோபிக்கு புறப்பட்ட போயிங் 737 மேக்ஸ்-8 ரக விமானம் 6 நிமிடங்களுக்கு விழுந்து...\nஇலங்கை குண்டு வெடிப்பில் ஐரோப்பிய நாடு ஒன்றிலிருந்து சென்ற தமிழ் குடும்பத்திற்கு நேர்ந்த கதி\nஇன்று சுவிஸ் திரும்ப இருந்தவேளை கொழும்பு விடுதியில் நடைபெற்ற குண்டு வெடிப்பில் திரு. நாதன் (வேலணை - பேர்ண் நகரில் கடை (Kiosk) வைத்து இர...\nஎனக்கு கிடைக்காத, பிரகதி வேறு நபருக்கு கிடைக்கக்கூடாது\nஇந்தியாவின், தமிழகத்தில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்த கல்லூரி மாணவியின் கை, மணிக்கட்டு மற்றும் விரல்கள் வெட்டப்பட்டு இருப்பத...\nCommon (4) India (9) News (1) Others (5) Sri Lanka (4) Technology (8) World (90) ஆன்மீகம் (4) இந்தியா (109) இலங்கை (538) கட்டுரை (26) கதிரவன் உலா (26) கதிரவன் களஞ்சியம் (34) கவிதைத் தோட்டம் (52) சினிமா (4) சுவிட்சர்லாந்து (2) தொழில்நுட்பம் (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vamsadhara.blogspot.com/2007/06/blog-post_27.html", "date_download": "2019-05-26T09:56:27Z", "digest": "sha1:PVJ3LUBJUP47TAUEFNAP3VOLSFI27H2I", "length": 15069, "nlines": 40, "source_domain": "vamsadhara.blogspot.com", "title": "VAMSADHARA வம்சதாரா", "raw_content": "\n'வம்சதாரா' - அடியேன் எழுதிய முதல் தமிழ் நாவல். கடைக்கோடி வடக்கு ஆந்திரத்தைத் தளமாகக் கொண்டு தமிழர் புகழ் சொல்லும் சரித்திர நாவல் - திவாகர்\n(அணிந்துரை : திரு எழில் முதல்வன் அவர்கள் (பேராசிரியர் டாக்டர் மா.இராமலிங்கம்)\nமுன்னைத் தமிழியல் துறைத் தலைவர், பாரதிதாசன் பல்கலைக்கழகம்)\nதிவாகர் எழுதியிருக்கும் 'விசித்திர சித்தன்' என்னும் இந்நாவலை பொதுநிலையில் ஒரு முறையும், சிறப்பு நோக்கில் இன்னொரு முறையும் படித்து முடித்த போது என்னுள் ஒரு கருத்து உறுதிப்பட்டது. எழுதுவார் எழுதினால் வரலாற்று நாவல்களும் சிறந்த இலக்கியப் படைப்பாக ஆக முடியும். இன்றைய தலைமுறையினரின��� மூடிக்கிடக்கும் விழிகளைத் திறந்து, ஒளிமிக்க எதிர்காலத்திற்கு அவர்களை அழைத்துச் செல்ல முடியும்.\nவரலாற்றில் அறியப்பட்ட உண்மைகள் பல; அறியப் படாத விவரங்கள் மிகப் பல. அந்த எல்லைக்குள் அறியப்படாத நிகழ்வுகளை தம் கற்பனைத் திறத்தாலும், கை வண்ணத்தாலும் இட்டு நிரப்புவதே வரலாற்று நாவலாசிரியரின் பணியாகும். பல்லவர் வரலாற்றில் இவ்வாறு வெறுமையாகத் தெரிந்த காலக் கட்டத்தைத் தெரிவு செய்து, திவாகர் கோடிட்ட இடங்களைப் பூர்த்தி செய்திருக்கிறார். நாவலைப் படித்து முடிக்கிற போது. 'இது இப்படித்தான் இருந்திருக்க முடியும்' என்றும், 'இது வேறு வகையாக நடந்திருக்க இயலாது' என்றும் ஒரு நம்பிக்கையை ஊட்டுவதே நாவலின் வெற்றியாகும். இந்த நாவல் வெற்றியை அறுவடை செய்திருக்கிறது.\nபல்லவ மன்னன் மகேந்திரவர்மன் சில காலம் சமண சமயத்தில் இருந்து மீண்டும் சைவத்திற்கு திரும்பினான், வைதீக சமயத்தை வளர்த்தான் என்பது கல்வெட்டுச் செய்தி. இதன் அடிப்படையில் அவன் எத்தகைய சூழ்நிலையில் சமணத்தைச் சார்ந்தான் என்பதையும் எத்தகைய அனுபவங்களால் மீண்டும் அகச்சமயத்திற்குத் திரும்பினான் என்பதையும் கதாசிரியர் அருமையாக - படிப்போர் முழுமையாக ஏற்றுக்கொள்கிறாற்போல் - எழுதியிருக்கிறார். எல்லா மோதல்களும், எல்லா உடன்பாடுகளும், மகேந்திர வர்மன் என்னும் மையப்புள்ளியில் வந்து ஆரக்கால்களாகக் குவிய, கதை என்னும் சக்கரம் தங்கு தடையின்றி உருண்டோடுகிறது.\nநாவலாசிரியர் திவாகர் வரலாற்றில் தமக்குள்ள ஈடுபாட்டையோ, அத்துறையில் மேற்கொண்டிருந்த பரவலான உழைப்பையோ காட்டுவதற்காக மட்டும் இந்நாவலை எழுதியிருக்கிறார் என்று சொல்லமாட்டேன். அவருக்கிருக்கும் நம் சமகால வாழ்க்கையைப் பற்றிய நனவுணர்வே (Awareness of our contemporary Life) அவருக்கு தூண்டுகோலாக அமைந்து, அவரை வரலாற்றின் பக்கம் இழுத்துப் போயிருக்கிறது. இன்றைய உலகில் எங்கு நோக்கினும் சமயத்தின் பெயரால் பூசலும், பிணக்கும், எல்லை கடந்த பயங்கரவாதமும் பல்கி வரக் காண்கிறோம். சமய நல்லிணக்கத்தோடு வாழக் கற்றுக் கொள்ளாதவரை இன்றைய மனிதனுக்கு உய்வு இல்லை; உயர்வு இல்லை, கடைத்தேற்றம் இல்லை. இந்த உண்மையை நேரடியாக உணர்த்துவதை விட, கடந்த கால பின்னணியில் கதைபொதி பொருளாக்கி எழுதிக் காட்டினால், படிப்போருக்கு ஆழமாகப் புரியும். ��க்கதையின் ஒளிவீச்சில் சமகாலப் பிரச்சினைகளை அதன் ஆழ அகலத்தோடு புரிந்து கொள்ள முயல்வார்கள் என்று நினைத்திருக்கிறார். இவ்வாசிரியரது நோக்கம் உயர்ந்தது; விழுமியது.\nஇந்த நாவலின் சிறப்பு என்னவென்றால், நாவலாசிரியர் எப்பக்கமும் தன் சார்பு நிலையைக் காட்டாமல் முழுக்க முழுக்க புறநோக்கு நிலையிலேயே அனைத்தையும் சித்தரித்துப் போவதுதான். இப் புற நோக்கு அணுகுமுறையே (objective approach)இந்த நாவலின் வெற்றிக்கு மற்றொரு காரணமாகிறது.\nஇந்நாவலில் வரும் விசித்திரனும், கோமதி முனியும், காதம்பரியும், காந்தாவும், வணிக சிரேட்டிகளும் - ஏன் - ஒவ்வொருவரும் அவரவர் நிலையில் உறுதியாக நின்றே கருத்துக்களை விவாதிக்கின்றனர். ஆனால் நிகழ்ச்சிப் போக்குகளின் கட்டாயத்தினாலும், தம் அனுபவ அடிப்படியில் பெறும் விழிப்புணர்வாலும் இவர்கள் அடையும் மனமாற்றம் செயற்கையானதன்று. உயிர்மையின் பரிணாம வளர்ச்சியில் ஏற்படும் தவிர்க்கவியலாத விளைவு. கதையில் பேசப்படுவது வெறும் மதமாற்றமல்ல; இயல்பாக உருவாகும் ஆன்மீகப் புரட்சி. அது மட்டுமா \"அவரவர் இறையவர் குறைவிலர்; இறையவர்/ அவரவர் விதி வழி அடைய நின்றனரே\" என்னும் குரல் பாட்டில் இடம் பெறும் பல்லவிபோல், கதையின் உள்ளீடாக கருத்தளவில் ஒலிக்கிறது.\nகதை மாந்தர் படைப்பில் திவாகர் நல்ல வெற்றியைப் பெறுகிறார். அடிப்படைவாதியான (Fundamentalist) வச்சிரநந்தி; கண்ணன் காட்டும் வழியே தம் வழியெனப் பற்றற்றுச் செயல்படும் பீமவர்மர்; ஒரு தவறைச் செய்துவிட்டு மனமாற்றம் பெற்று அஹிம்சைக்காகவே உயிர்விடும் கோமதி முனி; காதலுக்கு காரியம் யாவற்றிலும் கைகொடுக்க முந்துறும் காதம்பரி; கொண்ட கொள்கைக்காகத் தம் காதலனுடன் இணங்கியும் சற்றே பிணங்கியும் செயல்படும் கொம்மை - எல்லாக் கதை மாந்தர்களுமே நம் மன அரங்கத்தில் உயிரோடு நடமாடுகின்றனர். தன் விசித்திரமான போக்கினாலும் சித்தம் கலங்கா செயற்பாட்டினாலும் நம் நெஞ்சைக் கவரும் மகேந்திரவர்மனை யார்தாம் மறக்கமுடியும்\nநாவல் ஆந்திர நாட்டுக் கிருஷ்ணை நதிக்கரையில் தொடங்குகிறது. சோழநாட்டின் காவிரிக்கரையில் முடிகிறது. நாவலின் உச்ச கட்ட நிகழ்வுகள் சிவசைலத்தில் நிகழ்கின்றன. நதிக்கரையில் தொடங்கிய கதை மெள்ள மெள்ள வளர்ந்து மலை முகட்டுக்குப் போய், மீண்டும் இறங்கி நதிக்கரையில் முடிவதாகக��� காட்டுவதிலும் ஒரு நுட்பமான கட்டுமானத் திறன் இருப்பது எனக்குப் புலப்படுகிறது.\nசுருங்கச் சொன்னால், இந்த நாவல் எடுத்தேன், படித்தேன், தூக்கிப் போட்டேன் என்னும் நிலையில் அலட்சியப்படுத்ததற்கு உரியதல்ல. இந்த நாவல் அவ்வகையில் அடங்காது. \"தனித்திருந்து படித்தேன்; உணர்வு பெற்று விழித்தேன்; புத்துலகை உருவாக்கத் துடித்தேன்\" என்று படிப்போர் சொல்லும் நிலையில்தான் இந்த நாவல் எழுதப் பட்டுள்ளது.\nநாவலாசிரியருக்கு என் நல்வாழ்த்துக்களும் மனம் திறந்த பாராட்டும் உரியது.\nவிசித்திரச் சித்தன் - வெளியிட்டோர் - பழனியப்பா பிரதர்ஸ், 25, பீடர்ஸ் சாலை, ராயப்பேட்டை, சென்னை - 600 014.\nகண்ணன், வயது 25 இருக்குமோ..இருக்கும்..இருக்கும்.. ...\nதுப்பறியும் சாம்பு (தேவனுக்கு அஞ்சலி-முடிவுரை) 1...\nதுப்பறியும் சாம்பு (தேவனுக்கு அஞ்சலி-முடிவுரை) 1...\nபிடிச்சுகிச்சு: ஜஸ்டிஸ் ஜகன்னாதன் என்ற் பெயரை ஒரு...\nதேவன் நாவல்களில் அனைத்துக் கதாபாத்திரங்களுக்குமே ஒ...\nஎழுத்தாளர் தேவன் மறைந்து சரியாக ஐம்பது ஆண்டுகள் (5...\nஅவனுக்கு மனத்தளவில் எதையும் வைத்து பாதுகாக்கத் தெர...\nஅவள் அழகுக்கு ஈடு இணை ஏதுமில்லை. எல்லோரும் அப்படி ...\nமாமல்லபுரம் முதல் காஞ்சி வரை - 2 \"என்ன பார்த்தீர் ...\n\"என்ன கவிஞரே... ஊருக்குப் புதியவரோ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/195855/news/195855.html", "date_download": "2019-05-26T10:19:21Z", "digest": "sha1:FPCLXUQ5TRGZLODRKWINPKC27Z7WSZOV", "length": 11807, "nlines": 100, "source_domain": "www.nitharsanam.net", "title": "ஆயுதமல்ல அந்தரங்க உறவு!! (அவ்வப்போது கிளாமர்) : நிதர்சனம்", "raw_content": "\nஎன்னிடம் ஆலோசனை பெற வந்தார் சரவணன். மிகுந்த தயக்கத்தோடு விஷயத்தைச்சொன்னார்… ‘நான் ஆசைப்பட்டு கூப்பிட்டா என் ஒயிஃப் ஒத்துழைக்கிறதில்லை டாக்டர்.’ சரவணனுக்கு வயது 35. நல்ல வேலை, வருமானம்… ஆனால், தாமதமாக நடந்த திருமணம் அவருக்கும் மனைவி செல்விக்கும் சரியான புரிதல் இல்லை. இருவருக்கும் இடையே உடலுறவு என்பது என்றாவது நடக்கும் நிகழ்வு. பலமுறை கெஞ்சினால்தான் ஒருமுறையாவது அந்த விஷயம் நடந்தேறுமாம்.\nஅவருடைய மனைவியை விசாரித்தேன். செல்விக்கு சரவணனிடம் எந்தப் புகாரும் இல்லை. அவரைப் பிடித்தும் இருந்தது. ஆனால், அழைக்கும் போதெல்லாம்\nசெக்ஸுக்கு ஒப்புக்கொண்டால் கணவர் தனது கட்டுக்குள் இருக்கமாட்டாரோ என்ற எண்ணம். அதையே ஓர் ஆயுதமாகப் பயன்படுத்தி, அவரை தனது சொல்படி நடக்க வைக்கலாம் என்று நினைத்திருக்கிறார்.‘கூப்பிட்டதுமே சரின்னுட்டா புருஷன் உன்னை மதிக்கமாட்டான். பிகு பண்ணினாதான்உன்னேயே சுத்தி வருவான்’ என்று செல்வியின் அம்மா வேறு தூபம் போட்டிருக்கிறார். இப்படி ஆண்களைக் கட்டுப்படுத்த நினைக்கும் சில பெண்கள் செக்ஸுக்கு மறுப்பதை ஒரு தந்திரமாகப் பயன்படுத்துகிறார்கள்.\n இந்தப் பிரச்னை பல இளம் தம்பதியரிடம் இருக்கிறது. சண்டையாக ஆரம்பித்து, விவாகரத்தாக வெடிப்பது வரை செக்ஸை மறுப்பதும் முக்கிய காரணம். பெண்கள் மட்டுமல்ல… ஆண்களில் சிலரும் மனைவியோடு தாம்பத்திய உறவில் ஈடுபடாமல் தட்டிக்கழிப்பதும் நடக்கிறது. ஒருவர், தன் துணைக்கு உடல்ரீதியிலான சுகம் கொடுக்காமல் மறுப்பதற்கு சில முக்கிய காரணங்கள்…\nதுணையின் வருமானத்தில் திருப்தி இன்மை.\nவசதியான வாழ்க்கையை எதிர்பார்த்து, ஏமாறுவது.\nபிடித்தாலும் அதை வெளிக்காட்டாமல், துணையைக் கட்டுப்படுத்த உடல்ரீதியான உறவுக்கு மறுப்பது.\nஇயல்பாகவே செக்ஸில் ஆர்வம் இல்லாமல் இருப்பது.\nசுகம் கிடைப்பதற்கு முன்பு விரைவாகவே செக்ஸை முடித்துக் கொள்வது.\nகணவனுக்கும் மனைவிக்கும் பணி நேரம் மாறி மாறி அமைவது.\nஅதனாலேயே, கணவர் விரும்பும் போது மனைவி சோர்வாக இருந்தால், ‘இப்போது வேண்டாமே…’ என்பார்.செக்ஸ் மறுக்கப்படுவதால் ஆணும்\nபெண்ணும் மனரீதியாக பாதிப்புக்கு உள்ளாகிறார்கள். குடும்ப வாழ்க்கை விரிசலுக்கு ஆளாகிறது. தாழ்வு மனப்பான்மை உருவாகிறது. செக்ஸ் உறவு மறுக்கப்படுபவர்கள் தங்களை முழுமையான ஆணாகவோ, பெண்ணாகவோ உணர்வதில்லை. வெறுப்புணர்வு, கோபம், தன்னம்பிக்கையை இழத்தல், மன உளைச்சல், வன்முறைக்கு தூண்டுதல் போன்ற விளைவுகளும் நிகழ்கின்றன. ஒரே வீட்டில் இருந்தாலும் இருவரும் பிரிந்து வாழ்வார்கள். நிறைய விவகாரத்துகளுக்கு செக்ஸ் மறுப்பே காரணம்.\nஉடலுறவு மறுக்கப்பட்டால், அதற்கான காரணத்தை சக துணையிடம் கேட்டுத் தெரிந்து கொள்வது அவசியம். உடல்ரீதியாக பிரச்னைகள் இருந்தால், மருத்துவரின் ஆலோசனைப்படி சரி செய்து கொள்ள வேண்டும். பெண்கள், அந்தரங்க உறவை காரியத்தை சாதிக்கும் ஆயுதமாக பயன்படுத்தக் கூடாது. மூடு இல்லை என்றால் அதைப் பக்குவமாக விளக்குவது நல்லது. ‘முடியாது’ என பட்டென்று கூறி, துணைக்கு செக்ஸ் மீது இ��ுக்கும் நம்பிக்கையை குலைத்துவிடக் கூடாது.\nபிரச்னைகளை தம்பதிகள் மனம்விட்டுப் பேசி, உடனுக்குடன் சரி செய்துவிட வேண்டும். ஒருவர் மீது மற்றொருவர் குற்றம் கண்டுபிடித்துக் கொண்டே இருக்கக் கூடாது. விட்டுக் கொடுத்துப் போவதும் அவசியம். உடல் சுகத்தையும் தாண்டி, உறவை பலப்படுத்தும் செக்ஸை ஒருவருக்கொருவர் மறுக்காமல் இருப்பதே நல்ல தம்பதிகளுக்கு அழகு\nPosted in: செய்திகள், அவ்வப்போது கிளாமர்\nஇந்தியாவில் வணிக வளாகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 20 மாணவர்கள் பலி\nஅதிக உடலுறவு சில சமயம் தீடீர் மரணத்தை ஏற்படுத்தும்..\nமே 18யை நினைவுகூரல்: சடங்குகளுக்கும் சம்பிரதாயங்களுக்கும் அப்பால்\nமூன்று நாளும் மூன்றாவது போரும்\nவட கொரியா பற்றி நீங்கள் அறியாத உண்மைகள்\nஅழையா விருந்தாளியாக கர்ப்பக் கால சர்க்கரைநோய்\nதண்ணீரை சுத்திகரிக்கும் தேற்றான் கொட்டை\nஉணர்ச்சி தீயை மூட்டும் வான்கோழி கறி\nவடகொரியா உருவாக்கயுள்ள 7 வினோத சட்டங்கள்\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/?s=%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE&si=0", "date_download": "2019-05-26T09:56:21Z", "digest": "sha1:XCHL5OTPQBIBADZ5S3LMZVTPF7EGNU6A", "length": 23396, "nlines": 334, "source_domain": "www.noolulagam.com", "title": "Noolulagam » கிருஷ்ணா » Page 1", "raw_content": "\nஉங்களது தேடுதல் :- கிருஷ்ணா\n«முதல் பக்கம் «முந்தைய பக்கம் 1 2 3 4 5 6 7 8 9 அடுத்த பக்கம்» கடைசி பக்கம்»\nஆன்மீக கலாசாரத்தையும் பண்பாட்டையும் போற்றிப் பாதுகாத்து, நெஞ்சுக்கு நிம்மதி தரும் பல கோயில்கள், நமது நாட்டின் பெருமையை உலகுக்கு உணர்த்திக் கொண்டிருக்கின்றன.\nதவயோக ஞானிகளாலும் சித்தர்களாலும் பாடல்பெற்ற தலங்கள் அருளொளி வீசி, பக்தர்களையும் தன்னகத்தே ஈர்த்துக் கொண்டிருக்கின்றன. அவள் விகடனில் 'நிம்மதி தரும் [மேலும் படிக்க]\nவகை : ஆன்மீகம் (Aanmeegam)\nஎழுத்தாளர் : கிருஷ்ணானந்த சுந்தர்ஜி (Krishnanantha Sundarji)\nபதிப்பகம் : விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)\nநெடிய வரலாற்றில், முதன் முதலாக, கிருஷ்ணனின் மூலமாக ஒரு பெரிய துணிச்சலான சோனை செய்ய, மனிதன் முயற்சி செய்திருக்கிறான். முதன் முதலாக, கிருஷ்ணன் மூலமாக, மனிதன் சொந்த பலத்தையும், புத்திசாலித்தனத்தையும் சோதித்துப் பார்த்திருக்கிறான். வலிமையான உறவுகளோடு வாழ நேர்ந்தாலும், அதிலிருந்து அந்நியப்பட்டு [மேலும் படிக்க]\nஎழுத்தாளர் : தமிழில்: கவிஞர் புவியரசு (Thamilil : Kavignar Puviarasu)\nபதிப்பகம் : கண்ணதாசன் பதிப்பகம் (Kannadhasan Pathippagam)\nநம்முடைய கலாசாரத்தையும் பண்பாட்டையும் பாதுகாத்து வளர்ப்பதில் திருக்கோயில்கள் ஆற்றிவரும் திருப்பமிகள் ஏராளம். பன்னிரு திருமுறை பாடி நாயன்மார்கள் வழிபட்ட சிவத்தலங்கள்; வைணவ ஆழ்வார் பெருமக்கள் 'நாலாயிர திவ்வியப் பிரபந்த' பாசுரங்களைப் பாடிப் பரவசப்பட்ட வைணவ திவ்விய தேசங்கள், இன்னும் முனிவர்கள், சித்தர்கள், [மேலும் படிக்க]\nவகை : ஆன்மீகம் (Aanmeegam)\nஎழுத்தாளர் : கிருஷ்ணானந்த சுந்தர்ஜி (Krishnanantha Sundarji)\nபதிப்பகம் : விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)\nவகை : ஆன்மீகம் (Aanmeegam)\nஎழுத்தாளர் : ஓஷோ (Osho)\nபதிப்பகம் : கண்ணதாசன் பதிப்பகம் (Kannadhasan Pathippagam)\nஇந்திய அரசியல் வரலாறு சுதந்திரத்துக்குப் பிறகு - Indhiya Arasiyal Varalaru Suthanthirathukku Piragu\n\"இன்று இந்தியா எதிர்கொள்ளும் பிரச்னைகளையும் சவால்களையும் புரிந்துகொள்ள, இந்தியா என்னும் தேசமும் அதன் நவீன அரசியல் வரலாறும் உருவான இடத்தில் இருந்து தொடங்குவதே பொருத்தமானது. காஷ்மிர் பிரச்னை, இடஒதுக்கீடு, வடகிழக்கு சிக்கல்கள், கூட்டணி அரசியல் குழப்பங்கள், லஞ்சம், தீவிரவாதம், வகுப்புவாதம் என்று இன்று நாம் எதிர்கொள்ளும் எந்தவொரு [மேலும் படிக்க]\nவகை : அரசியல் (Aarasiyal)\nஎழுத்தாளர் : வி. கிருஷ்ணா அனந்த், ஜனனி ரமேஷ்\nபதிப்பகம் : கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)\nநெடிய வரலாற்றில், முதன் முதலாக, கிருஷ்ணனின் மூலமாக ஒரு பெரிய துணிச்சலான சோதனை செய்ய, மனிதன் முயற்சி செய்திருக்கிறான். முதன் முதலாக, கிருஷ்ணன் மூலமாக, மனிதன் தன் சொந்த பலத்தையும், புத்திசாலித்தனத்தையும் சோதித்துப் பார்த்திருக்கிறான். வலிமையான உறவுகளோடு வாழ நேர்ந்தாலும், அதிலிருந்து [மேலும் படிக்க]\nவகை : ஆன்மீகம் (Aanmeegam)\nஎழுத்தாளர் : தமிழில்: கவிஞர் புவியரசு (Thamilil : Kavignar Puviarasu)\nபதிப்பகம் : கண்ணதாசன் பதிப்பகம் (Kannadhasan Pathippagam)\nஎழுத்தாளர் : நந்திதா கிருஷ்ணா\nசூர்யகாந்தன் படைப்பிலக்கியத் திறனாய்வுகள் தொகுதி - 1 - Suryakanthan Padaipilakiya Thiranaiyvu Thoguthi -1\n\"சூர்யகாந்தன் படைப்பிலக்கியத் திறனாய்வுகள்\" பற்றிய முதல் தொகுதியான இந்நூலில் 36 கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. கட்டுரைகளைத் தொகுத்துத் தந்தவர்கள் உடுமலைப்பேட்டை, வித்யாசாகர் அறிவியல் கல்லூரித் தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் க. இந்திரசித்து மற்றும் குனியமுத்தூர் ஸ்ரீ கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரித் தமிழ்த்துறைப் [மேலு��் படிக்க]\nவகை : இலக்கியம் (Ilakiyam)\nஎழுத்தாளர் : முனைவர்.க. இந்திரசித்து\nபதிப்பகம் : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)\n'காஞ்சனை' தொகுப்பின் முன்னுரையில் புதுமைப்பித்தன், 'பழைய கதைகளை எடுத்துக் கொண்டு அதை\nஇஷ்டமான கோணங்களிலெல்லாம் நின்று பார்க்க எங்களுக்கு உரிமை உண்டு' என்பார். அப்படி பாரதக் கதையை\nநடத்தி வைத்த கிருஷ்ணனது கதையை எடுத்துக் கொண்டு, இந்திராபார்த்தசாரதி அவர்கள் புதிய யுக்தியுடன் [மேலும் படிக்க]\nஎழுத்தாளர் : இந்திரா பார்த்தசாரதி (Indira Parthasarathy)\nபதிப்பகம் : கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)\nவகை : ஆன்மீகம் (Aanmeegam)\nஎழுத்தாளர் : ஓஷோ (Osho)\nபதிப்பகம் : கண்ணதாசன் பதிப்பகம் (Kannadhasan Pathippagam)\n«முதல் பக்கம் «முந்தைய பக்கம் 1 2 3 4 5 6 7 8 9 அடுத்த பக்கம்» கடைசி பக்கம்»\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nடாக்டர். சு. முத்து செல்லக் குமார்\nகவின் ராஜசேகர் மகாத்மா காந்தியின் சுய சரிதை சத்திய சோதனை இந்த புத்தகம் விற்பனைக்கு வந்தால் நன்றாக இருக்கும் எழுத்தாளர்\t: ரா. வேங்கடராஜூலு பதிப்பகம்\t: நவஜீவன்…\nம.நவீனுக்கு கனடா இலக்கியத்தோட்டம் விருது […] போயாக் சிறுகதைத் தொகுதி வாங்க […]\nசுகந்தி வெங்கடாசலம் சார் கேஸ் ஆன் டெலிவரி உண்டு. ஆனால் தற்சமயம் நீங்கள் கேட்ட புத்தகம் எங்களிடம் ஸ்டாக் இல்லை. மன்னிக்கவும்\nகல்பாக்கம் அணு உலைகளும் கடல் எரிமலையும்\nஆட்டிசம் : சில புரிதல்கள்\nவானொலி, ama, shrew, mutta, mylai pupatirajan, சமையல் களஞ்சியம், parthiban, 18 வது அட்சக்கோடு, kumari, மூலிகை வணிகவியல், நலத்திட்டங்கள், appusami, அஸ்தி பார, சாம்பார், martin\nசூப்பர் தொக்கு, பொடி, தால் வகைகள் - Super Thokku,Podi,dhal Vagaigal\nநெஞ்சு பொறுக்கவில்லையே - Nenju Porukavillaye\nஆரோக்கிய வாழ்விற்கு அக்குபிரஷர் - Aarokya Vaalvirku Accupressure\nஜெம் கற்களின் தாந்ரீக சக்திகள் - Gem Karkalin Thanthreega Sakthigal\nதுள்ளி வருகுது வேல் - Thulli Varugudhu Vel\nநீங்களும் முதல்வராகலாம் - Neegalum Muthalvarakalam`\nஜாதகம் கைரேகை எண்கணிதப்படி திருமணப்பொருத்தம் - Jathagam Kairegai Enkanithapadi Thirumana Poutham\nமணிபல்லவம் சரித்திர நாவல் -\nகூகிள் பயன்படுத்துவது எப்படி - Google Payanpaduthuvathu Eppadi\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.podhumedai.com/blog-post_21-2", "date_download": "2019-05-26T09:42:29Z", "digest": "sha1:ON76IVQ2ZSK6BECV6ZV2RF2KKB6EGU45", "length": 16066, "nlines": 110, "source_domain": "www.podhumedai.com", "title": "தீக்குளிக்கும் தமிழர்கள்!! வெட்கமா? வேதனையா? நிதி கொடுத்து விளம்பரப் படுத்துவது சரியா? தவறா? ஜெயலலிதா வுக்கு ஒரு வேண்டுகோள்!!!!! - பொதும���டை", "raw_content": "\nHome Latest News தீக்குளிக்கும் தமிழர்கள் வெட்கமா நிதி கொடுத்து விளம்பரப் படுத்துவது சரியா தவறா\n நிதி கொடுத்து விளம்பரப் படுத்துவது சரியா தவறா ஜெயலலிதா வுக்கு ஒரு வேண்டுகோள்\nநாடும் இனமும் மொழியும் பாதிக்கப் படும்போது செய்வதறியாத நிலையில் பலர் தீக்குளித்து இறந்திருக்கிறார்கள். அவர்கள் ஈகிகள் எனப்படுவர். முள்ளிவாய்க்கால் முற்றத்தில் ஈழப்போரின் இறுதியில் கொடூரமாக தமிழர்கள் கொல்லப்பட்ட நினைவைத் தாங்க முடியாமல் இருபதுக்கும் மேற்பட்ட தமிழர்கள் தங்கள் உடலை நெருப்புக்கு இரையாக்கி மாய்ந்தனர் . அது வரலாற்றுக்கு ஒரு பாடம்.\nவைகோ தி மு க வில் இருந்து நீக்கப்பட்டபோது தீக்குளித் தவர்களின் ஆன்மா அவர் மீண்டும் திமுகவோடு கூட்டு வைத்தபோது துடித்திருக்காதா \nஜெயலலிதாவுக்கு சிறை தண்டணை என்றவுடன் பேருந்து கொளுத்தப் பட்டதில் இறந்த மூன்று மருத்துவ மாணவிகளின் கனவை சிதைத்து விட்டு இன்று வழக்கில் சிக்கி வாடுகிறார்களே அவர்கள் என்ன சாதித்து விட்டார்கள்\nஒய் எஸ் ராஜசேகர ரெட்டி இறந்தபோது தீக்குளித்து இறந்தார்கள் என்று எழுநூருக்கும் மேல் பட்டியல் இட்டா ர்களே அவர்களது ஆன்மாக்கள் , இன்று அவர் மகன் ஆயிரம் கோடி ஊழல் வழக்கில் சிக்கினாலும் போராடிக் கொடுத்தான் இருக்கிறாரே தவிர , தற்கொலை செய்து கொள்ள வில்லை என்பதை பார்த்து தங்கள் செய்கையை எண்ணி நிச்சயம் வெட்கப் படும்.\nஏன் சமீபத்தில் ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டிக்கப் பட்டபோது மாரடைப்பிலும் தீக்குளித்தும் இறந்தார்கள் என்று நூற்றுக்கும் மேற்பட்டவர்களை பட்டியலிட்டு அவர்கள் குடும்பத்துக்கு ரூபாய் மூன்று லட்சம் வீதம் நிவாரணம் கொடுத்தார்கள். அப்படிக் கொடுக்கும் ஒவ்வொரு முறையும் இப்படிச் செய்வது தவறு என்று சொல்லி விட்டுத்தான் கொடுத்தார்கள். தொண்டர்களுக்கு நிவாரணம் கொடுக்கும் உரிமையும் கடமையும் கட்சிக்கு இருக்கிறது என்பதில் யாருக்கு கருத்து வேறுபாடு இல்லை.\nஆனால் மாறி மாறி வரும் அரசியல் காரணங்களுக்காக தொண்டர்கள் தீக்குளிப்பது சரிதானா அது தமிழர் களுக்கு இழிவைத் தருவது ஆகாதா அது தமிழர் களுக்கு இழிவைத் தருவது ஆகாதா அந்த இழிவை தவிர்க்கும் கடமை அரசியல் தலைவர்களுக்கு உண்டா அந்த இழிவை தவிர்க்கும் கடமை அரசியல் தலைவர்களுக்கு உண்டா\nஇப்போது ஜெயலலிதா கிரிமினல் வழக்கில் தண்டனைக்கு உள்ளாகி முதல் அமைச்சர் பதவியை இழந்து நிற்கிறார். மேன் முறையீட்டில் தண்டனை உறுதி செய்யப் படவோ விடுதலையாகவோ வாய்ப்பு இருக்கிறது . அது சட்டத்தின் கையில்.\nசமீபத்தில் ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கையில் இவர் மீண்டும் முதல்வராக வேண்டும் என்பதற்காக கோவில்பட்டி நகர மன்ற உறுப்பினர் நாகராஜன் தீக்குளித்து சிகிச்சை பலனின்றி இறந்ததால் , தனது ஆழ்ந்த வேதனையை பதிவு செய்து விட்டு குடும்பத்துக்கு மூன்று லட்சம் நிவாரணம் அறிவித்தார்.\nஒருவேளை இவர் பெற்ற தண்டணை உறுதி செய்யப் பட்டு இன்னும் ஆறு ஆண்டுகளுக்கு தேர்தலில் நிற்க முடியாமல் போனால் அப்பாவி தொண்டர்கள் என்னென்ன முடிவுகளை எடுப்பார்களோ என்று சிந்திக்கவே பயமாக இருக்கிறது.\nஅதுஎன்ன இறப்பவர்கள் எல்லாமே சாதாரண தொண்டர்களாக இருக்கிறார்கள் நகர செயலாளர் அளவுக்கு மேல் இருப்பவர்கள் யாருமே தீக்குளிப்பதில்லை நகர செயலாளர் அளவுக்கு மேல் இருப்பவர்கள் யாருமே தீக்குளிப்பதில்லை அவர்களுக்கு இது நிரந்தரம் அல்ல என்பது தெரியும்.\n தீக்குளித்தால் அஞ்சலியை வெளிப்படையாகவும் நிவாரணத்தை மறைமுகமாகவும் செய்யுங்கள்\nகட்சி கண்டு கொள்ள வில்லையே என்று மற்ற தொண்டர்கள் கேள்வி கேட்பார்களே என்ற கவலை வேண்டாம் அதுதான் மாவட்ட கட்சி தெரியப் படுத்திக் கொள்ளுமே\nஇறந்தவர்களின் தியாகங்களை கொச்சைப்படுத்தும் செயல் கொடுமையானது.\nநிவாரணங்களுக்காக உயிரை விட்டார்கள் என்ற அவப் பெயர் யார் குடும்பத்திற்கும் வேண்டாம் \nஇந்த இழிவு அரசியல் கலாசாரத்தை கட்டுப் படுத்தும் கடமை மானமுள்ள தலைவர்கள் அனைவருக்கும் இருக்கிறது.\nPrevious articleபொது நல வழக்குகள் – நீதிமன்றங்கள் விதிக்கும் கட்டுப்பாடுகள் நியாயம்தானா\nNext articleநீதிபதிகள் நியமனத்தில் இட ஒதுக்கீடு வேண்டுமா வேண்டாமா சென்னை உயர் நீதி மன்ற பரிந்துரையில் அவசரம் ஏன் \nரஞ்சன் கோகாய் மீது பாலியல் புகார்\nரஜினியை எதிர்த்து போட்டியிட கட்சி தொடங்கும் கவுதமன்; காமெடிகளுக்கு பஞ்சமில்லாத தமிழக அரசியல்\nகருத்துக் காமெடியன்கள் ஆகும் சினிமாத் தலைவர்கள் பட்டியலில் ரஜினி, கமல்\nசபரிமலை; பெண் பக்தர்களை தடுக்கும் குண்டர்கள்\nஅறநிலையத்துறை அதிகாரிகள் வீட்டுப் பெண்களை கொச்சைப்படுத்திய ஹெச் ரா���ா மீது நடவடிக்கை என்ன\nபள்ளிச்சான்றிதழ்களில் சாதி மதம் குறிப்பிட வேண்டாம்; பள்ளிக்கல்வி இயக்குனர் அறிக்கை\nகமல், பாஜக, அதிமுக கூட்டுக் களவாணிகள் \nகுப்பையில் கிடந்த மரகத லிங்கம் மீட்கப்பட்டது; வேட்டவலத்தில் அதிசயம்\nதிராவிட இயக்கத்தை ஒழிக்கும் திட்டத்தின் ஒரு பகுதியே கமலின் பேச்சு\nபுதிது புதிதாக முளைக்கும் தேர்தல் மோசடிகள்\nகரும்பு விவசாயிகளை மோசடி செய்ய உதவிய வங்கி நிர்வாகிகளுக்கு என்ன தண்டனை\nவிடுவிக்கலாம்-கிடப்பில் போடலாம்-விடுவிக்க மறுக்கலாம் -என்ன செய்ய போகிறார் ஆளுநர்\nநீட் தேர்வு; பேண்டின் மெட்டல் ஜிப்பை கழற்ற சொன்ன கொடுமை\nரபேல்; ரகசிய ஆவணங்களை நீதிமன்றம் பரிசீலிக்க மோடி அரசுஆட்சேபிப்பது ஏன்\nவேதம் படித்து வேலை கிடைக்க நிதி ஒதுக்கும் மத்திய மனித வளத்துறை\nடெல்லி முதல்வர் கெஜ்ரிவாலை அறைந்தவருக்கு பாஜக தூண்டுதல்\nமுகத்தை மூடும் உடை அணிய தடை விதித்த முஸ்லிம் கல்விக்கழகம்\n மழை வேண்டி யாகம் நடத்த சொன்னதா பாஜக\nதகுதி தேர்வில் தேர்ச்சி பெறாத நீதிபதிகள் ஆசிரியர்கள்\nவிவசாயிகளிடம் கோடிக்கணக்கில் இழப்பீடு கேட்ட பெப்சிகோ வழக்கு வாபஸ் \nபாஜகவில் இணைக்க- அதிமுகவை துண்டாட அடித்தளம் இடும் ஒபிஎஸ்-ன் அறிக்கை\nகரை வேட்டிக்கு சண்டை போடும் சட்டம் தெரியாத சட்ட அமைச்சர்\nஎடப்பாடி ஆட்சி கவிழுமா தொடருமா\n40 திரிணாமுல் எம் எல் ஏக்களை விலை கொடுத்து வாங்கிவிட்டாரா மோடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.visarnews.com/2017/08/blog-post_10.html", "date_download": "2019-05-26T09:12:18Z", "digest": "sha1:ASERDKDY22UWRSTGA3ECSKZZSIZ6X7L2", "length": 20241, "nlines": 288, "source_domain": "www.visarnews.com", "title": "கட்சியையும், ஆட்சியையும் யாராலும் அசைக்க முடியாது: எடப்பாடி பழனிசாமி - Visar News", "raw_content": "\nஅனைத்து செய்திகளும் ஒரே தளத்தில்\nHome » Tamizhagam » கட்சியையும், ஆட்சியையும் யாராலும் அசைக்க முடியாது: எடப்பாடி பழனிசாமி\nகட்சியையும், ஆட்சியையும் யாராலும் அசைக்க முடியாது: எடப்பாடி பழனிசாமி\nஅ.தி.மு.க.வையும், அதன் ஆட்சியையும் யாராலும் அசைக்க முடியாது என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.\nவிழுப்புரத்தில் நேற்று புதன்கிழமை எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா நடைபெற்றது. விழாவுக்கு தமிழ்நாடு சட்டப்பேரவை தலைவர் தனபால் தலைமை வகித்தார்.\nவிழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசியத���வது, “சமீப காலமாக தமிழக அரசு மத்திய அரசின் இணக்கப் போக்கை விமர்சித்து எதிர்க்கட்சிகள் அறிக்கைகள் வெளியிட்ட வண்ணம் இருக்கின்றன. ஆட்சிக்கு வரும்வரை நான் அரசியல்வாதி, ஆட்சிக்கு வந்தபிறகு நான் அனைவருக்கும் பொதுவானவன். நான் எதிர்க்கட்சி, ஆளுங்கட்சி என்று பார்ப்பதில்லை. அனைவரும் தமிழ்நாட்டு மக்கள்தான்.\nஅனைவருக்காகவும்தான் நலத்திட்டங்கள் வகுக்கப்படுகின்றன என்ற கொள்கையை கொண்டிருந்த தலைவர் எம்.ஜி.ஆர். அவரது வழியைத்தான் ஜெயலலிதாவின் வழியில் வந்த இந்த அரசு கடைப்பிடிக்கிறது. எங்களுக்கு மக்கள் நலன்தான் முக்கியம், எதிர்க்கட்சிகளின் விமர்சனம் முக்கியமில்லை.\nசட்டமன்ற, பாராளுமன்ற உறுப்பினர்களின் கோரிக்கையை ஏற்று ஆயிரம் கோடி ரூபாய் செலவில் பல்வேறு மாவட்டங்களில் உள்ள ஆறுகளின் குறுக்கே தடுப்பணைகள் அமைத்து நீர் ஆதாரத்தை பெருக்குவதற்கு அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதை பொறுத்துக்கொள்ள முடியாத சிலர் சுயநலத்துக்காக எதையாவது பேசி மக்களை திசை திருப்பி, நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்துவதில் முனைப்பு காட்டுகிறார்கள். அவர்கள் தங்கள் முயற்சியை கைவிட்டு, மக்கள் பணி ஆற்ற வேண்டும்.\nதமிழ்நாட்டில் பலர் நரியை போல சூழ்ச்சியில் ஈடுபடுகிறார்கள். ஒருகாலும் அவர்களுடைய சூழ்ச்சி வெற்றியடையாது. மற்றவர்கள் ஏற்படுத்தும் குழப்பங்களையும் சூழ்ச்சிகளையும் அ.தி.மு.க. தொண்டர்கள் ஓரணியில் நின்று முறியடிப்பார்கள். ” என்றுள்ளார்.\nவற்றப்பளை கண்ணகை அம்மன் ஆலயத்தில் நிகழ்ந்த அதிசயம்\nகருவை கலைக்கும் இயற்கை உணவுகள்\nமெத்தையில் வித்தை இதுதான்யா தாம்பத்தியம்\nஇணையத்தில் உலா வரும் நடிகை வசுந்தராவின் நிர்வாண படங்கள்\nநாளை வங்கதேசத்திற்கு பறக்கும் இந்திய அணி\nசீரழியும் முஸ்லீம் யுவதிகள்… சொகுசு பஸ்ஸில் ‘சொக்’ ஆனவரின் அதிர்ச்சி அனுபவம்\nஅன்னாசி பழத்தால் தீமைகள் ஏராளம்\nவியர்க்குருவை விரட்ட சூப்பரான 10 டிப்ஸ்\nகல்லூரி பெண்களை குறிவைக்கும் விபாச்சார கும்பல்\nஒரே இரவில் அதிக முறை உறவு கொள்ள வேண்டுமா\nபெண்கள் போலி (ஆ)சாமிகளை எளிதில் நம்புவது ஏன்\nமருத்துவ முத்த நாயகனின் காதலி இவர்தானா\nப்ளுவேல் கேம் விளையாடிய தமிழக மாணவர் தூக்கிட்டு தற...\nமெர்சலுடன் மோதும் மிக பெரிய படம் - மெர்சலின் வசூல்...\nயார் வேண்டுமானாலும் உள்ளே நுழையலாம் - இயக்குனர் சு...\n5 நாட்கள் சுவிஸ்­குமார் என்னுடனேயே லொட்ஜில் தங்கிய...\nஉலக நாடுகளை மிரட்டும் வடகொரியா\nஉள்ளம் குளிர வைத்த ஓவியா\n20 மாவட்டங்களில் கடும் வரட்சி; 18 இலட்சம் பேர் பாத...\nமக்கள் மீது மீண்டும் மீண்டும் அதிக வரிச்சுமையை அரச...\nசர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு க...\nயார் விலகினாலும் 2020 வரை ஆட்சியை நடத்திச் செல்வேன...\nதமிழக சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த...\nஎடப்பாடி பழனிசாமி பதவி விலக வேண்டும் என்பதே அ.தி.ம...\nசென்னையில் விவேகம் இத்தனை சாதனை படைத்ததா\nகுர்மீத்துக்கு 20 ஆண்டு சிறை\nரஜினி, விஜயை மீறிய ரசிகர் பட்டாளம் அஜித்துக்கு உண்...\nசிறையிலேயே சமாதி ஆவாரா கற்பழிப்பு சாமியார் குர்மீ...\nவேட்டி கட்டிய ஆம்பளையா இருந்தா.. ஓ.பி.எஸ். - இ.பி...\nவித்தியா வழக்கில் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வ...\nவித்தியாவை படுகொலை செய்தது கடற்படையா\nசற்று முன் சிங்களத்திற்கு விழுந்த பெரும் இடி: ஜெகத...\nஅழகா இருந்து என்ன பயன்\nபா.ஜ.க.வின் சூழ்ச்சிக்கு அ.தி.மு.க. இரையாகக் கூடாத...\nவிவேகம் - கமல் ரீயாக்ஷன்\nகுயீன் படத்தின் தமிழ் ரீமேக்கில் காஜல் அகர்வால்\nயார் இந்த கற்பழிப்பு சாமியார் குர்மீத்\nகொல்ல வருமா கில்லர் ரோபோ\nஐயா, என்ன காப்பாத்துங்க, கொலை மிரட்டலால் அஜித்திற்...\nசென்னையில் முதல் 3 நாட்களில் 4.24 கோடி வசூல் செய்த...\nசென்னையில் இடைவிடாது வேட்டையாடும் விவேகம் - வியக்க...\nஆஸ்திரேலியாவில் ஆரவாரத்துடன் அமர்களப்படுத்தி வரும்...\nஉலகம் முழுவதும் விவேகம் இத்தனை கோடி வசூலா\nவிவேகம் பாக்ஸ் ஆபிஸ் வசூல் சாதனை\n19 பேரின் மனநிலையும் அப்படியே இருக்குமா\nஅடுத்த மாதம் பூமியோடு மோதவுள்ள நிபிரூ என்னும் கோள்...\nலண்டனில் உயிரிழந்தவர் குழந்தையாக வாழும் அதிசயம்\nஎலுமிச்சையின் இந்த 6 நன்மைகள் பற்றி தெரிந்துகொள்ளு...\nகுப்பையில் போடும் தேங்காய் நார்: இவ்வளவு அற்புதமா\n உங்கள் அந்தரங்கம் படம் பிட...\nஅதிமுக அணிகள் இணைந்தன. சசிகலா வெளியேற்றப்படுவார்\nவரலாற்றின் முக்கியமான சூரிய கிரகணம் : முழுமையாக கா...\nயாழ். கல்வியங்காட்டில் இந்திய இராணுவ வீரர்கள் நினை...\nபோர்க்குற்ற விசாரணைகளில் கண்காணிப்பாளர்களாக சர்வதே...\nஉள்ளூராட்சி தேர்தலுக்கான திருத்தச் சட்டமூலம் எதிர்...\nவிஜயதாச ராஜபக்ஷவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிர...\nபிரதமர் பதவியில் மாற்றம் ஏதும் செய்யப்படாது: துமிந...\nவிஜயதாச ராஜபக்ஷவை ஆதரிப்பதா, எதிர்ப்பதா\nநேற்று நிகழவிருந்த அ.தி.மு.க. அணிகள் இணைப்பு, இறுத...\nபிக்பாஸ் வீட்டிற்கு வந்த ஆட்டோ ராணி - வந்தவுடன் என...\nலண்டனில் இருந்து நுவரெலியா வந்த இளம்பெண்களுக்கு நே...\nநீட் (NEET) விவகாரத்தில் மாணவர்களுக்கு பாதிப்பு ஏற...\nவட்டுக்கோட்டைக்கு வழி கேட்டால், சி.வி.விக்னேஸ்வரன்...\nவிஜயதாச ராஜபக்ஷவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிர...\nகாணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களை ஐ.நா. பிரதிநிதி...\nகடற்படையின் புதிய தளபதியாக ரியர் அட்மிரல் சின்னையா...\nதேர்தலில் வெல்லும் பெண்களைப் பார்த்து அரசியல் தலைம...\nஊழல் நிறுவனமயமாகி விட்டது; அதை வேரறுப்போம்: நரேந்த...\nமுட்டை ஓட்டை தூக்கி போடாதீர்கள்: இப்படி ஒரு அதிசயம...\n61 வயதிலும் பளபளப்புடன் ஜொலிக்கும் பேரழகி\nகெளுத்தி மீன் சாப்பிடுவதனால் இவ்வளவு நன்மைகளா\nநீச்சல் உடையில் காத்ரின் த்ரேசா – வெட்டி வீசிய சென...\nஇதற்காகவா கஷ்டப்பட்டு காதலித்து திருமணம் செய்துகொண...\nமீண்டும் காயத்ரியை கழுவி ஊத்திய கலா மாஸ்டர்\nஇந்தியாவில் முன்னோடி மாநிலமாக தமிழகம் திகழ்கிறது; ...\nஅரசின் கொள்கைகளால் கிடைக்கும் பலனை அனைவருக்கும் கி...\nமுறைகேடுகளுக்கு பொறுப்பேற்று முதல்வர் பதவி விலகுவா...\nபிக்பாஸ் என் உண்மையான முகத்தை காட்டவில்லை: ஜூலி பர...\nவிஜயகலா மகேஸ்வரன் கைது செய்யப்பட்டாரா\nஅமெரிக்க தேர்தலில் இலங்கை தமிழ் பெண்\nபரீட்சை மண்டபத்தில் மாணவியின் தகாத செயல்\nபிரபல நடிகையின் அதிர்ச்சித் தகவல்\nதமிழீழத்தின் முகம்: தலைவர் பிரபாகரனா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilchristiansongs.in/1-kings-6/", "date_download": "2019-05-26T09:10:50Z", "digest": "sha1:EHXQ5RLCYWB2O7L3APC6AYOS6P4VADZ4", "length": 15905, "nlines": 135, "source_domain": "tamilchristiansongs.in", "title": "1 Kings 6 in Tamil - Tamil Christian Songs .IN / FO", "raw_content": "\n1 இஸ்ரவேல் புத்திரர் எகிப்து தேசத்திலிருந்து புறப்பட்ட நானூற்று எண்பதாம் வருஷத்திலும், சாலொமோன் இஸ்ரவேலின்மேல் ராஜாவான நாலாம் வருஷம் சீப்மாதமாகிய இரண்டாம் மாதத்திலும், அவன் கர்த்தரின் ஆலயத்தைக் கட்டத்தொடங்கினான்.\n2 சாலொமோன் ராஜா கர்த்தருக்குக் கட்டின ஆலயம் அறுபது முழநீளமும், இருபது முழ அகலமும், முப்பது முழ உயரமுமாயிருந்தது.\n3 ஆலயமாகிய அந்த மாளிகையின் முகப்பிலே அவன் கட்டின ���ண்டபம் ஆலயத்தின் அகலத்திற்குச் சரியாய் இருபதுமுழ நீளமும், ஆலயத்துக்கு முன்னே பத்துமுழ அகலமுமாயிருந்தது.\n4 பார்வைக்குக் குறுகிப்போகிற ஒடுக்கமான ஜன்னல்களை ஆலயத்திற்குச் செய்வித்தான்.\n5 அவன் தேவாலயத்தின் சுவரும் சந்நிதி ஸ்தானச்சுவருமாகிய ஆலயத்தின் சுவர்களுக்கு அடுத்ததாய்ச் சுற்றுக்கட்டுகளைக் கட்டி, அவைகளில் அறைகளைச் சுற்றிலும் உண்டாக்கினான்.\n6 கீழே இருக்கிற சுற்றுக்கட்டு ஐந்து முழ அகலமும், நடுவே இருக்கிறது ஆறு முழ அகலமும், மூன்றாவதாயிருக்கிறது ஏழுமுழ அகலமுமாயிருந்தது; அவைகள் ஆலயத்தினுடைய சுவர்களிலே தாங்காத படிக்கு ஆலயத்தைச் சுற்றிலும் புறம்பே ஒட்டுச்சுவர்களைக் கட்டுவித்தான்.\n7 ஆலயம் கட்டப்படுகையில், அது பணிதீர்ந்து கொண்டுவரப்பட்ட கற்களாலே கட்டப்பட்டது; ஆகையால் அது கட்டப்படுகிறபோது, சுத்திகள் வாச்சிகள் முதலான எந்த இருப்பு ஆயுதங்களின் சத்தமும் அதிலே கேட்கப்படவில்லை.\n8 நடு அறைகளுக்குப் போகிற வாசற்படி ஆலயத்தின் வலதுபுறத்தில் இருந்தது; சுழற்படிகளால் நடு அறைகளுக்கும், நடு அறைகளிலிருந்து மூன்றாவது அறைகளுக்கும் ஏறுவார்கள்.\n9 இவ்விதமாய் அவன் ஆலயத்தைக் கட்டி, கேதுருமர உத்திரங்களாலும் பலகைகளாலும் ஆலயத்தை மச்சுப்பாவி முடித்தான்.\n10 அவன் ஐந்துமுழ உயரமான சுற்றுக் கட்டுகளை ஆலயத்தின்மேலெங்கும் கட்டுவித்தான்; அவைகள் கேதுருமரங்களால் ஆலயத்தோடே இணைக்கப்பட்டிருந்தது.\n11 அப்பொழுது கர்த்தருடைய வார்த்தை சாலொமோனுக்கு உண்டாயிற்று; அவர்\n12 நீ என் கட்டளைகளின்படி நடந்து, என் நீதி நியாயங்களை நிறைவேற்றி, என் கற்பனைகளின்படியெல்லாம் நடந்து கொள்ளும்படிக்கு, அவைகளைக் கைக்கொண்டால், நீ கட்டுகிற இந்த ஆலயத்தைக் குறித்து நான் உன் தகப்பனாகிய தாவீதோடே சொன்ன என் வார்த்தையை உன்னிடத்தில் நிறைவேற்றி,\n13 இஸ்ரவேல் புத்திரர் நடுவிலே வாசம்பண்ணி, என் ஜனமாகிய இஸ்ரவேலைக் கைவிடாதிருப்பேன் என்றார்.\n14 அப்படியே சாலொமோன் ஆலயத்தைக் கட்டி முடித்தான்.\n15 ஆலயத்துச் சுவர்களின் உட்புறத்தை, தளம்தொடங்கிச் சுவர்களின் மேல்மச்சுமட்டும், கேதுருப்பலகைகளால் மூடி, இப்படி உட்புறத்தை மரவேலையாக்கி, ஆலயத்தின் தளத்தை தேவதாரி விருட்சங்களின் பலகைகளால் தளவரிசைப்படுத்தினான்.\n16 தளவரிசை தொடங்கிச் சுவர்களின் உயரமட்டு���் ஆலயத்தின் பக்கங்களைத் தொடர்ந்திருக்கிற இருபது முழ நீளமான மறைப்பையும் கேதுருப்பலகைகளால் உண்டாக்கி, உட்புறத்தை மகா பரிசுத்தமான சந்நிதி ஸ்தானமாகக் கட்டினான்.\n17 அதின் முன்னிருக்கிற தேவாலயமாகிய மாளிகை நாற்பதுமுழ நீளமாயிருந்தது.\n18 ஆலயத்திற்குள் இருக்கிற கேதுருமரங்களில் மொக்குகளும் மலர்ந்த பூக்களுமான சித்திரவேலை செய்திருந்தது; பார்வைக்கு ஒரு கல்லாகிலும் காணப்படாமல் எல்லாம் கேதுருமரமாயிருந்தது.\n19 கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டியை வைக்கிறதற்கு ஆலயத்துக்குள்ளே சந்நிதி ஸ்தானத்தை ஆயத்தப்படுத்தினான்.\n20 சந்நிதி ஸ்தானம் முன்புறமட்டும் இருபதுமுழ நீளமும், இருபது முழ அகலமும், இருபதுமுழ உயரமுமாயிருந்தது; அதைப் பசும்பொன் தகட்டால் மூடினான்; கேதுருமரப் பலிபீடத்தையும் அப்படியே மூடினான்.\n21 ஆலயத்தின் உட்புறத்தைச் சாலொமோன் பசும்பொன் தகட்டால் மூடி, சந்நிதி ஸ்தானத்தின் மறைப்புக்கும் பொன் சங்கிலிகளைக் குறுக்கே போட்டு, அதைப் பொன் தகட்டால் மூடினான்.\n22 இப்படி ஆலயம் முழுவதும் கட்டித் தீருமட்டும், அவன் ஆலயம் முழுவதையும் பொன் தகட்டால் மூடி, சந்நிதி ஸ்தானத்திற்கு முன்பாக இருக்கிற பலிபீடத்தை முழுவதும் பொன்தகட்டால் மூடினான்.\n23 சந்நிதி ஸ்தானத்தில் ஒலிவமரங்களால் இரண்டு கேருபீன்களைச் செய்து வைத்தான்; ஒவ்வொன்றும் பத்துமுழ உயரமாயிருந்தது.\n24 கேருபீனுக்கு இருக்கிற ஒரு செட்டை ஐந்து முழமும் கேருபீனின் மற்றச் செட்டை ஐந்து முழமுமாய், இப்படி ஒரு செட்டையின் கடைசி முனைதொடங்கி மற்றச் செட்டையின் கடைசிமுனைமட்டும் பத்து முழமாயிருந்தது.\n25 மற்றக் கேருபீனும் பத்து முழமாயிருந்தது; இரண்டு கேருபீன்களும் ஒரே அளவும் ஒரே திட்டமுமாயிருந்தது.\n26 ஒரு கேருபீன் பத்துமுழ உயரமாயிருந்தது; மற்றக் கேருபீனும் அப்படியே இருந்தது.\n27 அந்தக் கேருபீன்களை உள் ஆலயத்திலே வைத்தான்; கேருபீன்களின் செட்டைகள் விரிந்திருந்ததினால், ஒரு கேருபீனின் செட்டை ஒருபக்கத்துச் சுவரிலும், மற்றக் கேருபீனின் செட்டை மறுபக்கத்துச் சுவரிலும் தொடத்தக்கதாயிருந்தது; ஆலயத்தின் நடுமையத்தில், அவைகளின் செட்டைகள் ஒன்றொடொன்று தொடத்தக்கதாயிருந்தது.\n28 அந்தக் கேருபீன்களைப் பொன்தகட்டால் மூடினான்.\n29 ஆலயத்தின் சுவர்களையெல்லாம் அவன் சுற்றிலும் உள்ளும் புறம்புமாகக் கேருபீன்களும் பேரீந்துகளும் மலர்ந்த பூக்களுமான சித்திரங்களும் கொத்து வேலைகளுமாக்கினான்.\n30 உள்ளும் புறம்புமாயிருக்கிற ஆலயத்துத் தளவரிசையையும் பொன்தகட்டால் மூடினான்.\n31 சந்நிதி ஸ்தானத்தின் வாசலுக்கு ஒலிவமரங்களால் இரட்டைக் கதவுகளைச் செய்தான்; மேல் சட்டமும் நிலைகளும் மறைப்பின் அளவில் ஐந்தில் ஒரு பங்காயிருந்தது.\n32 ஒலிவமரமான அந்த இரட்டைக் கதவுகளில் அவன் கேருபீன்களும் பேரீந்துகளும் மலர்ந்த பூக்களுமான சித்திரங்களைச் செய்து, அந்தக் கேருபீன்களிலும் பேரீந்துகளிலும் பொன்பதியத்தக்கதாய்ப் பொன் தகட்டால் மூடினான்.\n33 இப்படி தேவாலயத்தின் வாசலுக்கும் ஒலிவமர நிலைகளைச் செய்தான்; அது சுவர் அளவில் நாலத்தொரு பங்காயிருந்தது.\n34 அதின் இரண்டு கதவுகளும் தேவதாரிப் பலகைகளால் செய்யப்பட்டிருந்தது; ஒரு கதவுக்கு இரண்டு மடிப்புப் பலகைகளும், மற்ற கதவுகளுக்கு இரண்டு மடிப்புப் பலகைகளும் இருந்தது.\n35 அவைகளில் கேருபீன்களும் பேரீந்துகளும் மலர்ந்த பூக்களுமான சித்திரங்களுக்குச் சரியாகச் செய்யப்பட்ட பொன் தகட்டால் அவைகளை மூடினான்.\n36 அவன் உட்பிராகாரத்தை மூன்று வரிசை வெட்டின கற்களாலும், ஒரு வரிசை கேதுருப் பலகைகளாலும் கட்டினான்.\n37 நாலாம் வருஷம் சீப்மாதத்திலே கர்த்தருடைய ஆலயத்துக்கு அஸ்திபாரம் போட்டு,\n38 பதினோராம் வருஷம் பூல் என்னும் எட்டாம் மாதத்திலே, அந்த ஆலயமுழுதும் சகல சட்டதிட்டத்தின்படியே ஒரு பங்கும் குறையாமல் கட்டித் தீர்ந்தது; அவன் அதைக் கட்டிமுடிக்க ஏழுவருஷம் சென்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE/", "date_download": "2019-05-26T09:50:03Z", "digest": "sha1:VFSNC6H6FYGBIKTJI3AGM47JGLYSXQXR", "length": 16912, "nlines": 114, "source_domain": "universaltamil.com", "title": "நாடாளுமன்றத் தேர்தல் மஹிந்த வெற்றி பெற்றால் என்னவா", "raw_content": "\nமுகப்பு News Local News நாடாளுமன்றத் தேர்தல் மஹிந்த வெற்றி பெற்றால் என்னவாகும்\nநாடாளுமன்றத் தேர்தல் மஹிந்த வெற்றி பெற்றால் என்னவாகும்\nநாடாளுமன்ற உறுப்பினர்களை விலைகொடுத்து வாங்கக் கூடாது. பதவி அல்லது பணம் கொடுத்து வாங்கக்கூடாது என எதிர்க்கட்சித்தலைவர் இரா. சம்பந்தன் கூறியுள்ளார்.\nதமிழ் நாளிதழ் ஒன்றுக்கு வழங்கிய விசேட நேர்காணல��லேயே இதை குறிப்பிட்டுள்ளார். அதில் கேட்கப்பட்ட சில கேள்விகளும், இரா.சம்பந்தனின் பதில்களும் கீழே தரப்பட்டுள்ளன.\nநம்பிக்கையில்லா பிரேரணையின் போது மஹிந்த ராஜபக்ஷவை எதிர்த்து வாக்களிக்க கூட்டமைப்பு முடிவெடுக்க காரணம் என்ன\n“நாங்கள் நபர்களை பற்றி சிந்திக்கவில்லை. அது தொடர்பில் நாங்கள் அக்கறை கொள்ளவில்லை. நபர்களின் அடிப்படையில் நாங்கள் முடிவெடுக்கவில்லை. சில கொள்கைகளின் அடிப்படையில் மற்றும் அரசியல் சாசனத்தின் விதிகளின் அடிப்படையில் ஜனநாயகம் பேணிப்பாதுகாக்கப்பட வேண்டும்.\nநாடாளுமன்ற உறுப்பினர்களை விலைகொடுத்து வாங்கக் கூடாது. பதவி அல்லது பணம் கொடுத்து வாங்கக்கூடாது.\nஇவ்விதமான சில கொள்கைகளின் அடிப்படையிலேயே இந்த முடிவை எடுத்துள்ளோம்.\nபதவியில் உள்ள பிரதமரை நீக்குவதற்கு ஜனாதிபதிக்கு அரசியலமைப்பில் அதிகாரம் இல்லை. பதவியில் உள்ள பிரதமர் சட்டபூர்வமாக நீக்கப்படாமல் இருந்தால் அவருக்கு பதிலாக இன்னுமொரு பிரதமர் நியமிக்கப்பட முடியாது.\nஒரு நாட்டில் இரண்டு பிரதமர்கள் இருக்க முடியாது. இதுதான் அடிப்படையாகும். கொள்கையின் அடிப்படையில் இந்த முடிவை எடுத்திருக்கின்றோம்”\n“அவர் என்னை சந்திக்கவேண்டும் என்று ஒரு அழைப்பு விடுத்திருந்தார். அதன்படி சந்தித்தேன். எம்முடைய ஆதரவை தனக்கு தருமாறு அவர் கோரினார். நான் அது தொடர்பில் முடிவெடுக்க முடியாது என்று கூறினேன்.”\nநம்பிக்கை வாக்கெடுப்பில் மஹிந்த வெற்றிபெற்றால் என்னவாகும்\n“எம்மை பொறுத்தவரை எமது மக்களின் பாதுகாப்பு உரிமைகளை பேணுவதற்காக நாங்கள் எந்த சிங்கள தலைவர்களுடனும் பேசுவோம்.\nயார் பிரதமராக வந்தாலும் அவர்களுடனும் அவர்களுடைய அரசாங்கத்துடனும் பேச்சு நடத்துவோம். அதற்கு மேலதிகமாக நான் எதனையும் கூற முடியாது.”\nஜனாதிபதி தலைமையிலான தீபாவளி நிகழ்வில் நடந்தது என்ன\n“நான் சொல்ல வேண்டியதை திடமாக உறுதியாக சொன்னேன். இந்த மாற்றங்கள் நடைபெற்ற பின்னர் ஜனாதிபதியை முதல் முதலாக சந்தித்தேன். அவருக்கு முன்பதாக என்னை பேசுமாறு கூறினார்கள். அப்போது அவரிடமிருந்து சில பதில்களை பெறுவதற்காக சொல்லவேண்டிய விடயங்களை கூறினேன்.”\nநாடாளுமன்ற தேர்தல் ஒன்றுக்கு செல்ல வேண்டுமா\n“அதனைப்பற்றி நாங்கள் முடிவெடுக்கவில்லை. நான்கரை வருடங்களுக்கு முன்ன��் நாடாளுமன்றம் கலைக்கப்படவேண்டும் என்றால் 150 எம்.பி க்கள் கைச்சாத்திட்டு யோசனை வரவேண்டும். அது தொடர்பில் நாங்கள் முடிவெடுக்கவில்லை. உரிய நேரத்தில் பரிசீலித்து முடிவெடுப்போம்.”\nஞானசார தேரர் விடுதலைக்கு கூட்டமைப்பு கண்டனம்\nஇரண்டாவது முறையாக பிரதமராக பதவியேற்கும் மோடி – திகதி அறிவிக்கப்பட்டது\nசற்றுமுன்னர் ஞானசார தேரர் ஜனாதிபதியின் பொதுமன்னிப்பில் விடுதலை\nதலைமைத்துவம் என்பது துளிக்கூட இல்லாத ராசிகாரர்கள் இவர்கள் தானாம்\nஒருவரது ராசிதான் அவரின் குணம் இயல்புகளுக்கு காரணமாக அமைகிளது உன ஜோதிட சாஸ்திரங்கள் கூறுகின்றன. அந்த வகையில் எந்தெந்த ராசிக்காரர்கள் தலைவராக இருக்க தகுதியில்லாதவர்கள் என்று பார்க்கலாம். மிதுனம் தலைமை பொறுப்பிற்கு தகுதியில்லாத ராசிகளில் முதலிடத்தில்...\nகர்ப்ப காலத்திலும் இப்படி ஒரு கவர்ச்சியா பிகினி புகைப்படங்களை வெளியிட்ட பில்லா-2 நடிகை\nநடிகை புருணா அப்துல்லா அஜித்தின் பில்லா 2 படத்தில் முக்கிய வேடத்தில் நடித்தவர். இவர் ஹிந்தி நடிகை. தற்போது இவர் மாடலிங் ரியாலிட்டி ஷோக்கள் என ரியாலிட்டி ஷோக்க இவரும் தனது சமூக வலைத்தளங்களில்...\nதமிழர் என கூறி கோவில் பஞ்சாமிர்தத்தில் கருத்தடை மாத்திரைகளை கலந்து கொடுத்தாரா மூதூரில் நபர் ஒருவர் கைது\nதமிழர் என தன்னை அடையாள படுத்திக்கொண்டு கோவில் குருக்களுக்கு உதவியாக இருந்த ஒருவரை மூதூர் பொலிஸார் கைது செய்துள்ளனர். மூதூர் கிளி­வெட்டி முத்­து­மா­ரி­யம்மன் கோவிலிற்கு வரும் பக்கர்களுக்கு வழங்கப்படும் பஞ்­சா­மிர்­தத்தில் கருத்­தடை மாத்­தி­ரை­களை கலந்து...\nமன்னாரில் 70 கிலோ கிராம் கேரள கஞ்சா மீட்பு\nமன்னார்-உதயபுரம் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவலைப்பின் போது 70 கிலோ கிராம் கேரளா கஞ்சா கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளது. இதன்போது இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். Website – www.universaltamil.com Facebook – www.facebook.com/universaltamil Twitter – www.twitter.com/Universalthamil Instagram – www.instagram.com/universaltamil Contact us...\nதேவி-2 ரெடி ரெடி பாடலில் பிரபுதேவாவிடம் அத்துமீறிய தமன்னா- புகைப்படங்கள் உள்ளே\n2016 ஆம் ஆண்டு பிரபுதேவா - தமன்னா நடிப்பில் வெளியான தேவி படத்தின் இரண்டாம் பாகம் தேவி-2. முதல் பாகத்தில் நடித்த பிரபுதேவா - தமன்னா இரண்டாவது பாகத்த���லும் இணைந்து நடித்துள்ளனர். படத்திற்கான இசையை...\nமுதல் “செக்ஸ் டால்” விபச்சார விடுதி ஜேர்மனியில்\nபோட்டோ ஷூடிற்கு படு கவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ள Niharikaa Agarwal – புகைப்படங்கள் உள்ளே\nமிக மெல்லிய உடையில் போஸ் கொடுத்த தமன்னா – வைரலாகும் புகைப்படங்கள்\nஉள்ளாடையை வெளியே தெரியும் படி போட்டதால் சமந்தாவுக்கு ஏற்பட்ட பரிதாப நிலை\nபிகினியில் யானை மேல் சவாரி செய்யும் கிம் கர்தாஷியன் – ஹாட் புகைப்படங்கள் உள்ளே\nகணவன் வேறு பெண்ணுடன் உல்லாசம்- நேரில் பார்த்த மனைவி செய்த செயல்\nமுன்னழகு தெரியும் படி கவர்ச்சியான உடையில் கென்ஸ் விழாவிற்கு சென்ற மல்லிகா ஷெராவத்\nஅட இவங்க நம்ம சாய்பல்லவியா வாலிபருடன் மிக நெருக்கமான நடனமாடும் வீடியோ உள்ளே\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.indiaglitz.com/minister-rajendra-balaji-condemned-to-kamal-hassan-tamilfont-news-235962", "date_download": "2019-05-26T09:13:17Z", "digest": "sha1:OYODM3TGTBPVY3YINIR6UTRIFD7BPLHB", "length": 11980, "nlines": 142, "source_domain": "www.indiaglitz.com", "title": "Minister Rajendra Balaji condemned to Kamal Hassan - தமிழ் News - IndiaGlitz.com", "raw_content": "\nதமிழ் » Cinema News » கமல்ஹாசனின் நாக்கை அறுக்க வேண்டும்: அமைச்சர் ராஜேந்திரபாலாஜி\nகமல்ஹாசனின் நாக்கை அறுக்க வேண்டும்: அமைச்சர் ராஜேந்திரபாலாஜி\nமக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் நேற்று அரவக்குறிச்சியில் தேர்தல் பிரச்சாரம் செய்யும்போது 'சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து, அவர்தான் நாதுராம் கோட்சே என்று பேசியுள்ளார். இவரது பேச்சுக்கு திரையுலகை சேர்ந்தவர்களும், அரசியல்வாதிகளும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். திராவிட கழக தலைவர் கி.,வீரமணி போன்ற ஒருசிலர் மட்டுமே அவருடைய கருத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.\nஇந்த நிலையில் இதுகுறித்த கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த அமைச்சர் ராஜேந்திரபாலாஜி, 'கமல்ஹாசனின் கொழுப்பேறிய நாக்கை அறுக்க வேண்டும். கமலுக்கு எப்போதுமே நாக்கில் சனி இருக்கும். தீவிரவாதத்திற்கு மதம் என்ற ஒன்று கிடையாது. இந்து, முஸ்லீம், கிறிஸ்தவர் என்ற மதபேதம் தீவிரவாதத்திற்கு கிடையாது. தீவிரவாதம் செய்பவர்கள் தீவிரவாதிகள் தான். அவர்களோடு மதத்தை சம்பந்தப்படுத்தகூடாது.\nஇந்து தான் முதல் தீவிரவாதம் என்று சொல்லி சிறுபான்மையர்களுக்காக வாழ்ந்து வருவதாக நடிக்கும் கமல்ஹாசனின் நாக்கை யாராவது ஒருவர் அறுக்கத்தான் போகின்றார்கள். யாரையோ திருப்தி செய்ய, அன்னிய சக்திகளின் ஆதிக்கத்தை திருப்தி செய்ய துணை போகின்றார். கமல் வாயில் இருந்து வரும் ஒவ்வொரு வார்த்தையும் விஷமாக உள்ளது. எனவே வன்முறையை தூண்டும் வகையில் பேசிய கமல்ஹாசன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், அவரது கட்சியை தடை செய்ய வேண்டும் என்று தேர்தல் ஆணையத்தை வலியுறுத்துவோம்' என்று அமைச்சர் பேசினார்.\nசூர்யாவின் 'என்.ஜி.கே'வுடன் இணையும் கார்த்தியின் 'கைதி'\nஇணையத்தில் வைரலாகும் யாஷிகாவின் ஒர்க்-அவுட் வீடியோ\nசிம்புவை மாலை, மரியாதையுடன் வரவேற்ற ஹன்சிகா படக்குழு\n'கசடதபற' படத்தில் 5 ஹீரோ, 3 ஹீரோயின்கள் அறிவிப்பு\nகாஞ்சனா இந்தி ரீமேக்கில் திடீர் திருப்பம் ராகவா ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி\nஇனிமேல் நல்ல காலம்தான்: தேர்தலில் வெற்றி பெற்ற பிரபல நடிகை பேட்டி\nடவுட்டே வேணாம், உங்களை பழிவாங்கத்தான் போறேன்: 'கென்னடி கிளப்' டீசர் விமர்சனம்\nசூர்யாவின் என்.ஜி.கே: தமிழ் சினிமாவில் செய்த முதல் சாதனை\nஓ இதுதான் தமிழ் மண்ணா பாஜக வெறுப்பாளர்களை வெறுப்பேற்றிய எஸ்.வி.சேகர்\nஇனிமேலும் நடிகர்கள் கட்சி ஆரம்பிப்பார்களா\nசிம்புவுக்கு அவரது தாயார் பார்த்த மணப்பெண்: விரைவில் திருமணம்\nகமல்ஹாசனை தாக்கி, நயன்தாராவுக்கு நன்றி கூறிய ராதாரவி\nஇன்னொரு எம்ஜிஆராக ரஜினிகாந்த் உருவெடுப்பார்: எஸ்.குருமூர்த்தி\nமு.க.ஸ்டாலின், உதயநிதியை சந்தித்த விஷால்\nகார்த்தியின் 'கைதி' டீசர் ரிலீஸ் தேதி அறிவிப்பு\n'கசடதபற' படத்தின் ஆறு இசையமைப்பாளர்கள் அறிவிப்பு\nமோடியின் சுனாமியில் சிக்காத தமிழகம்: வைரமுத்து\nபாரதிராஜா படத்தை புரமோஷன் செய்யும் தனுஷ்\nதெரு விளக்கில் படித்த சிறுவனுக்கு அடித்த அதிர்ஷ்டம்: இணையத்தில் கலக்கும் வீடியோ\nடி.ஆர் பாலு, கனிமொழி, ஆ.ராசாவுக்கு புதிய பதவி: விரிவான தகவல்\nஜெயிச்ச மறுநாளே விவசாயக்கடன் தள்ளுபடியா\n8 ஸ்பூன், 2 டூத் பிரஷ், 2 ஸ்குரூ டிரைவர், 1 கத்தி: வயிற்றுக்குள் ஸ்டாக் வைத்திருந்த வினோத மனிதர்\nஎங்க குடும்பத்திலேயே 9 ஓட்டு இருக்கு: 5 ஓட்டு பெற்ற வேட்பாளர் கதறி அழுத காட்சி\nரசிகரின் வாழ்நாள் கனவை நனவாக்க உதவிய சச்சின்\nதேமுதிகவின் சுயநல அரசியலுக்கு மக்கள் கொடுத்த சவுக்கடி:\nபாஜகவின் வெற்றி தமிழக மக்களின் தீர்ப்பு அல்ல: கமல்ஹாசன் பேட்டி\nபிரதமர் மோடி வெற்றி குறித்து ஏ.ஆர்.ரஹ்மான் டுவீட்\nவாரிசு அரசியல்வாதிகளின் வெற்றியும் தோல்வியும்: ஒரு பார்வை\nதென்னிந்தியாவில் பாஜகவின் யுக்தி எடுபடாதது ஏன்\nஅசத்திய நான்கு வேட்பாளர்கள்: கமல்ஹாசனின் அடுத்த திட்டம் என்ன\nஎமி ஜாக்சனை அடுத்து திருமணத்திற்கு முன்பே கர்ப்பமான அஜித் பட நடிகை\nஎமி ஜாக்சனை அடுத்து திருமணத்திற்கு முன்பே கர்ப்பமான அஜித் பட நடிகை\nஆன்லைன் ரம்மி விளையாட்டு போதை கோடீஸ்வர தம்பதிகளின் கொடூர முடிவு\n22 கேமிரா வைத்து உளவு பார்த்த கணவரை கிரிக்கெட் பேட்டால் மண்டையை பிளந்த மனைவி\nஉடம்பை குறைத்து ஸ்லிம் ஆன தல அஜித்\nவெளிநாட்டு போலீசாரால் கைது செய்யப்படும் த்ரிஷா\nஇயக்குனர் லோகேஷூக்கு 4 மாதங்கள் டைம் கொடுத்த விஜய்\nபட்டப்பகலில் சுட்டு கொல்லப்பட்ட 'டிக்டாக்' பிரபலம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/World/2019/05/13175946/1035283/window-peacock-southkoria.vpf", "date_download": "2019-05-26T09:21:49Z", "digest": "sha1:6HR6JMSCKSOSEGQP3BVP2YS76OGQ7DSN", "length": 7686, "nlines": 73, "source_domain": "www.thanthitv.com", "title": "ஜன்னல் விளிம்பில் தவித்த ஆண் மயில் : மயிலை உயிருடன் மீட்ட தீயணைப்புதுறை", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஜன்னல் விளிம்பில் தவித்த ஆண் மயில் : மயிலை உயிருடன் மீட்ட தீயணைப்புதுறை\nதென்கொரியா தலைநகர் சியோலில்,3-வது மாடியின் ஜன்னல் விளிம்பில், ஆண் மயில் ஒன்று சிக்கி தவித்தது.\nதென்கொரியா தலைநகர் சியோலில், 3-வது மாடியின் ஜன்னல் விளிம்பில், ஆண் மயில் ஒன்று சிக்கி தவித்தது. அதன் உரிமையாளர் அளித்த தகவலின்படி, அங்கு வந்த தீயணைப்புதுறை வீரர்கள், வலை போட்டு அழகு மயிலை பிடித்தனர். மயில் மீட்கப்படும் காட்சியை பார்ப்போம்..................\n\"பெண்களின் உரிமைக்காக போராடும் தேர்தல்\" - திமுக எம்.பி. கனிமொழி\nபன்முகத்தன்மை நிறைந்த இந்தியா என்ற அமைப்பை காக்க வேண்டிய தேர்தல் இது என திமுக எம்.பி.கனிமொழி கூறியுள்ளார்.\nஸ்டாலினுக்கு இலங்கை வடமாகாண முன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரன் வாழ்த்து\nஇலங்கை வருமாறு திமுக தலைவர் ஸ்டாலினுக்கு வடமாகாண முன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரன் அழைப���பு விடுத்துள்ளார்.\nஇலங்கையில் பாதுகாப்பு குறித்து ஆலோசனை கூட்டம்\nஇலங்கையின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் விதமாக மாதந்தோறும் அனைத்து கட்சிகள் மற்றும் முப்படை தளபதிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெறும் என்று அந்நாட்டு அதிபர் சிறிசேன தெரிவித்துள்ளார்.\nகேரளாவிலிருந்து 250 கிலோ கஞ்சா இலங்கைக்கு கடத்தல்\nகேரளாவிலிருந்து இலங்கைக்கு கடத்திச் சென்ற 250 கிலோ கஞ்சாவை அந்நாட்டு கடற்படையினர் பறிமுதல் செய்தனர்.\nதலையணை சண்டை - ஜப்பானிய கலாச்சாரத்தில் விசித்திரம்\nஜப்பானில் தலையணையால் ஒருவர் மீது மற்றொருவர் அடிக்கும் வினோத போட்டி இட்டோ நகரில் நடைபெற்றது.\nபிரிட்டன் பிரதமர் தெரசா மே, பதவி விலக முடிவு\nஐரோப்பிய யூனியன் கூட்டமைப்பில் இருந்து விலகுவதற்கான பிரெக்சிட் விவகாரத்தில் நாடாளுமன்றத்தில் ஒப்புதலை பெற முடியாததால், பிரிட்டன் பிரதமர் தெரசா மே ராஜினாமா செய்யப்போவதாக அறிவித்துள்ளார்.\nஉலக நாடுகள் தலைவர்கள் மோடிக்கு வாழ்த்து\nநாடாளுமன்ற தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்று இரண்டாவது முறையாக பிரதமராக பொறுப்போற்க்கும் நரேந்திர மோடிக்கு உலக தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.podhumedai.com/minister-kadambur-raju-threatens-vijays-sarkar-crew", "date_download": "2019-05-26T09:46:05Z", "digest": "sha1:MVAGZF4IAIYHQ6EEINRMV6HKNUZYWFYP", "length": 12001, "nlines": 96, "source_domain": "www.podhumedai.com", "title": "விஜயின் 'சர்காரை' மிரட்டும் அமைச்சர் கடம்பூர் ராஜு??!! - பொதுமேடை", "raw_content": "\nHome பொழுதுபோக்கு விஜயின் ‘சர்காரை’ மிரட்டும் அமைச்சர் கடம்பூர் ராஜு\nவிஜயின் ‘சர்காரை’ மிரட்டும் அமைச்சர் கடம்பூர் ராஜு\nவிஜயின் ‘சர்கார் ‘ படம் கதை திருட்டு சர்ச்சையில் சிக்கி சமரசம் ஆகி ஒரு வழியாக வெளியாகி விட்டது.\nஆனால் புது சர்ச்சையில் சிக்கி கொண்டுள்ளது. அதாவது படம் அதிமுக ஆட்சியையும் அதன் இலவச திட்டங்களையும் தவறாக சித்தரிப்பதாகவும் அவைகளை நீக்க வேண்டும் என்றும் இல்லாவிட்டால் முதல் அமைச்சரை கலந்து கொண்டு தேவையான நடவடிக்கை களை எடுக்க இருப்பதாகவும் அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்திருக்கிறார்.\nபடம் மொத்தமும் அதிமுக வை சுற்றியே வருகிறது. ‘அனைத்து இந்திய ‘ அடைமொழியுடன் கூடிய கட்சி பெயர், இலவசங்களை கொடுத்து வாக்குகளை விலைக்கு வாங்குவது, சிகிச்சையில் இருக்கும் தலைவருக்கு மகளே அதிக மாத்திரைகளை கொடுத்து இறப்புக்கு காரணமாக இருப்பது, தலைவரின் சமாதி கடற்கரையில் இருப்பது அங்கே மனைவி செல்வது, கொலைக்கு சாட்சியாக மனைவியே வாக்குமூலம் தருவது, ஆட்சிக்கு வந்தபின் தலைவரின் இறப்புக்கு காரணமான மகளை சிறைக்கு அனுப்புவது என்று ஏறத்தாழ அதிமுக கட்சியின் நிகழ்வுகளை போன்றே சம்பவங்கள் கட்டி எழுப்பப் பட்டிருக்கின்றன. வரலட்சுமியின் தோற்றம் சசிகலாவை ஒத்தது என்கிறார்கள்.\nபொது மக்களை எப்படி இந்த படம் ஈர்க்கப் போகிறது என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும். எந்த படமும் இரண்டு மூன்று வாரங்களுக்கு மேல் ஒருவது இல்லை. அதற்குள் வசூலை எடுத்து விட வேண்டும்.\nஅரசியல் நேர்மை பற்றி பேசும் படம் திரையில் காட்டப்படுவதில் எத்தனை ஊழல் ரசிகர் மன்றங்கள் டிக்கெட் விலையை ஏற்றி விற்பது மட்டுமல்ல தியேட்டரே அதிக விலைக்கு விற்க கட்டாயப்படுத்தப்படுகிறதே அது என்ன வகை நேர்மை\nஎன்ன வகையான அரசு அமைய வேண்டும் என்பதை சொல்லாமலேயே படம் முடிகிறது. எல்லாரும் சொல்லும் மக்கள் நல அரசு அமைய நல்லவர்களை தேடி கொண்டுவருவோம் என்கிறார்களே அவர்கள் எப்படி கிடைப்பார்கள்\nமக்கள் அத்தகையவர்களை தேர்ந்து எடுக்கத்தான் தேர்தல். அதற்குத்தான் போட்டி மக்கள் காசு வாங்கிக் கொண்டு வாக்கு அளிக்கக் கூடாது என்ற குரல் ஏன் அழுத்தம் தந்து கூறப் படவில்லை\n வசூல் தானே ‘சர்காரின்’ இலக்கு\nPrevious articleரிசர்வ் வங்கியில் ஆதிக்கம் செலுத்த திட்டமிடும் மோடி அரசு – துணை போகும் ஆர் எஸ் எஸ்\nNext articleஅரபு நாடுகளில் தினமும் 10 இந்தியர்கள் சாகிறார்கள் என்ன செய்கிறது இந்திய வெளி உறவுத் துறை\nதங்கம் வென்று சாதித்த கோமதி சின்ன புத்தியை காட்டிய தினமலர்\nஏ.ஆர்.ரகும���ன் மகள் கதிஜாவின் பர்தா கிளப்பிய விவாதம்\nகட் அவுட்டுக்கு அண்டா பால் கேட்டு கவுந்திட்டியே சிம்பு\nரசிகப்பசங்க செய்யும் அட்டகாசங்களை தடுக்க சட்டத்தில் வழியே இல்லையா\nரஜினியை எதிர்த்து போட்டியிட கட்சி தொடங்கும் கவுதமன்; காமெடிகளுக்கு பஞ்சமில்லாத தமிழக அரசியல்\nகமலின் தேவர் மகன் 2 விற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் டாக்டர் கிருஷ்ணசாமி\nபள்ளிச்சான்றிதழ்களில் சாதி மதம் குறிப்பிட வேண்டாம்; பள்ளிக்கல்வி இயக்குனர் அறிக்கை\nகமல், பாஜக, அதிமுக கூட்டுக் களவாணிகள் \nகுப்பையில் கிடந்த மரகத லிங்கம் மீட்கப்பட்டது; வேட்டவலத்தில் அதிசயம்\nதிராவிட இயக்கத்தை ஒழிக்கும் திட்டத்தின் ஒரு பகுதியே கமலின் பேச்சு\nபுதிது புதிதாக முளைக்கும் தேர்தல் மோசடிகள்\nகரும்பு விவசாயிகளை மோசடி செய்ய உதவிய வங்கி நிர்வாகிகளுக்கு என்ன தண்டனை\nவிடுவிக்கலாம்-கிடப்பில் போடலாம்-விடுவிக்க மறுக்கலாம் -என்ன செய்ய போகிறார் ஆளுநர்\nநீட் தேர்வு; பேண்டின் மெட்டல் ஜிப்பை கழற்ற சொன்ன கொடுமை\nரபேல்; ரகசிய ஆவணங்களை நீதிமன்றம் பரிசீலிக்க மோடி அரசுஆட்சேபிப்பது ஏன்\nவேதம் படித்து வேலை கிடைக்க நிதி ஒதுக்கும் மத்திய மனித வளத்துறை\nடெல்லி முதல்வர் கெஜ்ரிவாலை அறைந்தவருக்கு பாஜக தூண்டுதல்\nமுகத்தை மூடும் உடை அணிய தடை விதித்த முஸ்லிம் கல்விக்கழகம்\n மழை வேண்டி யாகம் நடத்த சொன்னதா பாஜக\nதகுதி தேர்வில் தேர்ச்சி பெறாத நீதிபதிகள் ஆசிரியர்கள்\nவிவசாயிகளிடம் கோடிக்கணக்கில் இழப்பீடு கேட்ட பெப்சிகோ வழக்கு வாபஸ் \nபாஜகவில் இணைக்க- அதிமுகவை துண்டாட அடித்தளம் இடும் ஒபிஎஸ்-ன் அறிக்கை\nகரை வேட்டிக்கு சண்டை போடும் சட்டம் தெரியாத சட்ட அமைச்சர்\nஎடப்பாடி ஆட்சி கவிழுமா தொடருமா\n40 திரிணாமுல் எம் எல் ஏக்களை விலை கொடுத்து வாங்கிவிட்டாரா மோடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://malaysiaindru.my/161072", "date_download": "2019-05-26T09:35:21Z", "digest": "sha1:AU4XEYFP4FLS7HLTF357KO6UTWVO7VLX", "length": 6894, "nlines": 70, "source_domain": "malaysiaindru.my", "title": "சுத்தமான தேர்தலா?, விவாதம் நடத்த இசி தலைவருக்கு பெர்சே சவால் – Malaysiaindru", "raw_content": "\nதலைப்புச் செய்திஏப்ரல் 12, 2018\n, விவாதம் நடத்த இசி தலைவருக்கு பெர்சே சவால்\nமலேசியாவில் தேர்தல்கள் எப்போதுமே சுத்தமானதாக இருந்திருக்கின்றன என்று தேர்தல் ஆணையத்தின் தலைவர் முகமட் ஹசிம் அப்து���்லஈ கூறிக்கொண்டதற்கு அதன் மீது பகிரங்க விவாதம் நடத்துவதற்கு அவருக்கு பெர்சே சவால் விட்டுள்ளது.\nஇன்று மாலை அந்தச் சவால் பல டிவிட்ஸ்கள் மூலம் விடுக்கப்பட்டன.\nதேர்தல் நடவடிக்கைகள் வெளிப்படையானதாக இருந்திருக்கின்றன என்ற முகமட் ஹசிம்மின் கூற்றுக்கு சவால் விடுத்த பெர்சே அந்த விவாதம் நேரடியாக ஒலிபரப்பப்பட வேண்டும் என்று பெர்சே அதன் முதல் டிவிட்டில் கூறியது.\nபெர்சேயின் இரண்டாவது டிவிட்டில், விவாதத்திற்கு இது சரியான நேரம் ஏனென்றால் தேர்தல் பரப்புரை நடவடிக்கைகள் இன்னும் தொடங்கவில்லை என்று அது கூறியது.\nமலேசியாவில் தேர்தல்கள் எப்போதும் சுத்தமானதாகவும் வெளிப்படையானதாகவும் இருந்துள்ளன. மலேசியாவின் தேர்தல் அமைவுமுறையை மற்ற பல நாடுகள் பின்பற்றியுள்ளன என்று ஹசிம் ஒரு விட்டியோ பதில் கூறியுள்ளார்.\nபெர்சே விடுத்துள்ள சவாலுக்கு எந்த முன்நிபந்தனையும் இல்லை என்று பெர்சேயின் இடைக்காலத் தலைவர் ஷாருல் அமான் முகமட் ஷாரி தொடர்பு கொண்ட போது மலேசியாகினியிடம் கூறினார்.\nமஇகா : துன் சம்பந்தன் சாலை…\n1எம்டிபி கடனில் ஒரு பகுதியை செலுத்த…\nஅதிகாரத்தை மாற்றுவதற்கான பேச்சுவார்த்தைகள் சுமூகமான முறையில்…\nவழிபாட்டுத் தளங்கள் மற்றும் பொழுதுபோக்கு மையங்களைத்…\nபக்காத்தான் ஹராபான் தலைமை சண்டாகான் வெற்றியோடு…\nஅனைவருக்கும் தொழிலாளர் தின நல்வாழ்த்துகள் –…\nஜொகூரின் புதிய மந்திரி பெசாராக ஷாருட்டின்…\nகிரிஷ்ச்சேர்ஜ் பள்ளிவாசல் துப்பாக்கி சூட்டு சம்பவத்தை…\nதமிழ் நேசன் – சமூகத்தின் ஓர்…\nமனோகரன் மீது பழி போட வேண்டாம்,…\nதமிழ்ப்பள்ளிக்கான பணத்தையும் நிலத்தையும் மீட்க விவேகானந்த…\nபகாங் சுல்தான் புதிய பேரரசர்\nபிஎன்கூட பெட்ரோல் விற்பனையாளர் இலாப வரம்பை…\nஅன்வார்: புத்தாண்டில் அரசாங்கம் முக்கியமான பிரச்சனைகள்…\nஅஸ்மின் விரைவில் அன்வாரை ஒழித்துக் கட்டுவார்:…\nஅடிப் மரண விசாரணை ஷா ஆலமில்…\nகிட் சியாங்: அம்னோ தன் தலையில்…\nதொழிலாளர்கள் சுரண்டப்படுகிறார்கள் என்பதை டோப் குலோவ்…\nமூசா மீது குற்றம் சாட்டாமல் விட்டது…\nபிரபு குடும்பத்தாரின் கருணை மனுவை சிங்கப்பூர்…\nகுறைந்தபட்ச சம்பளம் கோரும் போராட்டவாதிகளை அமைச்சர்…\nதேர்தல் விதிமுறைகள் செம்மைப்படுத்தப்படும்- இசி\nபிரதமர்: இனிமேல் அரசியல்வாதிகளுக்குத் தூதர் பதவி…\n“வீணான” இடைத் தேர்தலில் அன்வாரை எதிர்த்து…\nமகாதிர்: பிகேஆர் விவகாரங்களில் நான் தலையிடுவதில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/06/20/religion.html", "date_download": "2019-05-26T09:29:08Z", "digest": "sha1:E23ZY24FHTOABCLMRMWF2BT43MLW2S5P", "length": 19742, "nlines": 195, "source_domain": "tamil.oneindia.com", "title": "கலையும், இலக்கியமும்கைகோர்க்கும் நேரம்... | vatican to publish fatima secret details next week - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஅந்தமான், மேற்கு வங்கம், பெருவில் பலத்த நிலநடுக்கம்\njust now Chinnathambi: காட்டு தீயாய் பரவிய சின்னத்தம்பி யானை கவலைக்கிடம் செய்தி.. வனத்துறை பரபரப்பு விளக்கம்\n13 min ago தமிழகத்தில் விரைவில் உயருகிறது மின் கட்டணம். இழப்பை ஈடுகட்ட நுகர்வோர் தலையில் கை வைக்க முடிவு\n23 min ago அந்தமான், மேற்கு வங்கம், பெருவில் வரிசையாக அடுத்தடுத்து பலத்த நிலநடுக்கம்.. பரபரப்பு\n39 min ago மானாமதுரையில் பயங்கரம்.. நடைப்பயிற்சியின் போது சுற்றி வளைத்த மர்ம கும்பல்.. அமமுக பிரமுகர் படுகொலை\nSports நம்ம தல தோனி பீல்டிங் செய்யுறாரா ரசிகர்கள் ஆர்வத்தால்.. வைரல் ஆகும் வீடியோ\nTechnology கூகுள் கிளவுடில் உங்களின் ஸ்கிரீன்ஷாட் ஃபோல்டரை பேக்கப் செய்வது எப்படி\nMovies Neeya 2 Review: எல்லாப் பிரச்சினைக்கும் வரலட்சுமி தான் காரணமாமே... நீயா 2\nAutomobiles விமானத்திற்கு இணையான வேகத்தில் செல்லும் மாக்லேவ் ரயில்: விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு அறிமுகம்...\nFinance விஜய் மல்லையாவுக்கு செக் வைத்த லண்டன்.. $175 மில்லியனைக் கட்டு.. 28 நாள் கெடுவில் மல்லையா\nLifestyle சூரிய பகவானின் ஆசிபெற்ற இரண்டு ராசிக்காரர்கள் யார் யார்\nTravel சேனாபதி சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nEducation அரசுப் பள்ளியிலேயே எல்.கே.ஜி படிக்கலாம். ஜூன் 3 முதல் அட்மிஷன்\n\"பாத்திமாவின் மூன்றாவது ரகசியம்\": விரை-வில் வெளியிட வாடிகன் முடிவு\nபோப் ஜான் பாலைக் கொல்ல முயற்சி நடக்கும் என்று கணிக்கப்பட்ட தகவல் அடங்கிய \"பாத்திமாவின் மூன்றாவது ரகசியத்தை பகிரங்கப்படுத்தகத்தோலிக்க கிறிஸ்தவர்களின் தலைமையகமான வாட்டிகன் சிட்டி முடிவு செய்துள்ளது.\nஜூன் 26-ம் தேதி இந்த ரகசியம் வெளியிடப்படவுள்ளது. இந்த ரகசியத்தில், போப் ஜான் பாலைக் கொல்ல முயற்சி நடக்கும் என்பது உள்ளிட்ட பலகணிப்புகள் இடம் பெற்றுள்ளன. போர்ச்சுக்கீசிய மொழியில் எழுதப்பட்டுள்ள இந்த ரகசியம் குறித்து மூத்த கார்டினால் ஜோசப் ரட்ஸிங்கர் விளக்கம்கொடுத்துள்ளார். ஜூன் 26-ம் தேதி இந்த ரகசியம் வெளியிடப்படுகிறது.\n1981-ம் ஆண்டு மே 13-ம் தேதி போப் ஜான்பாலைக் கொல்ல முயற்சி நடக்கும், 20-வது நூற்றாண்டின் இறுதியில் கம்யூனிசம் அழியும் என்பதுபோன்ற கணிப்புகள் இந்த ரகசியத்தில் இடம்பெற்றுள்ளன. கணிப்பில் கூறியிருந்தபடியே, போர்ச்சுக்கீசிய நகரான பாத்திமாவில் போப் ஜான்பாலைக்கொல்ல முயற்சி நடந்தது.\nஇதையடுத்து இந்த கணிப்பு குறித்து உலகம் முழுவதும் பரபரப்பு ஏற்பட்டது. இதை வைத்து பல ஊகங்கள் கிளம்பின. உலகம் அழியப் போவது குறித்தும்இதில் உள்ளதாகவும் வதந்திகள் கிளம்பின.\nபோர்ச்சுகல் நாட்டின் பாத்திமா நகரைச் சேர்ந்த கன்னியாஸ்திரீ லூசியா டாஸ் சான்டோஸ். அவருக்கு இப்போது 93 வயதாகிறது. லூசியா மற்றும் இருகன்னியாஸ்திரீகளுக்கு 1917-ம் ஆண்டு பாத்திமா நகரில், கன்னி மேரி காட்சி கொடுத்தார். அப்போது அவர்களுக்கு கன்னி மேரி சில தகவல்களைச்சொன்னார்.\nதான் பெற்ற தகவல்களை தனக்குள் வைத்துக் கொண்ட லூசியா, 1940-ல் கன்னி மேரி மூலம் தான் பெற்ற தகவல்களின் அடிப்படையில் சிலவற்றைக்கணித்து வாட்டிகன் சிட்டிக்கு போர்ச்சுக்கீசிய மொழியில் எழுதினார். ஆனால் அவற்றை வெளியிடாமல் அடுத்தடுத்து வந்த போப்பாண்டவர்கள்ரகசியமாக வைத்திருந்தனர்.\nஇந்தக் கணிப்புகள் குறித்து உலகம் முழுவதிலும் உள்ள கிறிஸ்தவர்களிடையே பரபரப்பும், ஆவலும் ஏற்பட்டது. இதை அடிப்படையாக வைத்து பலபுத்தகங்கள் எழுதப்பட்டன. உலகின் அழிவு குறித்து இந்தக் கணிப்புகளில் கூறப்படடிருந்ததாகவும் ஊகம் கிளம்பியது. ஒரு விமானக் கடத்தல் குறித்தும் கூடபாத்திமா ரகசியத்தில் கூறப்பட்டுள்ளாகவும் கூறப்பட்டது.\nதொடர்ந்து இதுமாதிரியான கணிப்புகள் வந்ததால், குழப்பம் ஏற்படுவதைத் தவிர்க்கும் பொருட்டு இவற்றை வெளியிட வாட்டிகன் சிட்டி முடிவு செய்தது.லூசியா எழுதியவற்றின் நகலை ஜூன் 26-ம் தேதி வாட்டிகன் சிட்டியில் வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது. போர்ச்சுக்கீசியமொழியில் உள்ள இந்தக்கணிப்புகளுக்கான விளக்கத்தை கார்டினால் ஜோசப் கொடுத்துள்ளார்.\n20-ம் நூற்றாண்டின் நிகழ்வுகள், கிறிஸ்தவத்திற்கு எதிரான போராட்டங்கள், கிறிஸ்த��ர்களுக்கு ஏற்படும் தீங்குகள் குறித்தும் இதில்கூறப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. கடந்த நூற்றாண்டில் வாழ்ந்த போப்பாண்டவர்கள் குறித்தும் கூறப்பட்டுள்ளது.\nகணிப்பில் கூறியிருந்தபடியே, 1981-ம் ஆண்டு மே 13-ம் தேதி பாத்திமா நகரில் வைத்து போப் ஜான்பாலைக் கொல்ல முயற்சி நடந்தது. துருக்கியைச்சேர்ந்த மெஹ்மத் அலி அக்கா என்பவர் போப்பை நோக்கித் துப்பாக்கியால் சுட்டார். இதில் பலத்த காயமடைந்த போப்பாண்டவர் பின்னர் உயிர்பிழைத்தார்.\nதற்போது வெளியிடப்படவுள்ள ரகசியத்திற்கு பாத்திமாவின் மூன்றாவது ரகசியம் என்று பெயர் கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பு வெளியானரகசியங்களில் இரண்டாவது உலகப் போர் ஏற்பட்டது குறித்த கணிப்பு கூறப்பட்டிருந்தது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஇதுவரை இப்படி நடந்தது இல்லை.. தெற்கு சூடான் தலைவர்கள் காலில் விழுந்து முத்தமிட்ட போப் பிரான்சிஸ்\nபோப்பாண்டவரை சந்தித்தோம்.. நெகிழ்ச்சியில் செளம்யா அன்புமணி\nபோப்பாண்டவர் பற்றிய சர்ச்சைக்குரிய கருத்து - நடிகர் ரித்திக் ரோஷனுக்கு நோட்டீஸ்\n2ம் ஜான் பால் குறித்த பிபிசி செய்தி சரியான \"ஜோக்\".. போலந்து நூலகம்\nமறைந்த போப்பாண்டவர் 2ம் ஜான் பாலின் \" இருண்ட\" பக்கம்... பரபரப்பைக் கிளப்பும் பிபிசி டாக்குமென்டரி\nஅமைதிக்கான நோபல் பரிசுக்கு ஐஎஸ்ஸால் சீரழிக்கப்பட்ட பெண்ணின் பெயர் பரிந்துரை\nகியூபாவில் பிடல் காஸ்ட்ரோவுடன் போப் பிரான்சிஸ் சந்திப்பு- நல்லுறவு குறித்து வலியுறுத்தல்\n“இது மதம் மாற மறுத்து உயிரை விட்ட பாதிரியாரின் சிலுவை”- மனம் திறந்த போப்பாண்டவர்\nபோப் ஆண்டவரைக் கொல்லத் திட்டம் - 15 வயது சிறுவன் அமெரிக்காவில் கைது\nபுதிய காலனியாதிக்கத்தை எதிர்க்க திராணியற்ற கோழைகளாக உலகத் தலைவர்கள்...: போப் ஆண்டவர் சாடல்\nகன்னியாஸ்திரி பலாத்காரத்துக்கு கவலைப்படும் போப் ஓரினச்சேர்க்கையை ஆதரிக்க கூடாது: வி.ஹெச்.பி.\nஇலங்கை வருகிறார் போப் ஆண்டவர்: தமிழர் பகுதிகளை பார்வையிட திட்டம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2007/12/25/lanka-french-journalists-arrested-for-videoing.html", "date_download": "2019-05-26T09:49:52Z", "digest": "sha1:YUJRUBIZETWIXNJC2RJEXYBQMVZ2YAT6", "length": 13598, "nlines": 185, "source_domain": "tamil.oneindia.com", "title": "ராணுவ சாலை மூடலை படம் பிடித்த பிரெஞ்சு நிருபர்கள் கைது | French journalists arrested for videoing army road block: Right group - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஅந்தமான், மேற்கு வங்கம், பெருவில் பலத்த நிலநடுக்கம்\n10 min ago லோக்சபாவில் பலம் கூடுகிறது... முஸ்லீம் எம்.பி-க்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\n14 min ago கொல்கத்தா முன்னாள் போலீஸ் கமிஷ்னரை வெளிநாடு தப்ப விட்றாதீங்க.. ஏர்போர்ட்டுகளுக்கு சிபிஐ அலார்ட்\n21 min ago Chinnathambi: காட்டு தீயாய் பரவிய சின்னத்தம்பி யானை கவலைக்கிடம் செய்தி.. வனத்துறை பரபரப்பு விளக்கம்\n34 min ago தமிழகத்தில் விரைவில் உயருகிறது மின் கட்டணம். இழப்பை ஈடுகட்ட நுகர்வோர் தலையில் கை வைக்க முடிவு\nMovies இன்றோடு 13 ஆண்டுகள்… மறக்க முடியாத தமிழ் சினிமாக்களின் வரிசையில் புதுப்பேட்டை… \nSports நம்ம தல தோனி பீல்டிங் செய்யுறாரா ரசிகர்கள் ஆர்வத்தால்.. வைரல் ஆகும் வீடியோ\nTechnology கூகுள் கிளவுடில் உங்களின் ஸ்கிரீன்ஷாட் ஃபோல்டரை பேக்கப் செய்வது எப்படி\nAutomobiles விமானத்திற்கு இணையான வேகத்தில் செல்லும் மாக்லேவ் ரயில்: விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு அறிமுகம்...\nFinance விஜய் மல்லையாவுக்கு செக் வைத்த லண்டன்.. $175 மில்லியனைக் கட்டு.. 28 நாள் கெடுவில் மல்லையா\nLifestyle சூரிய பகவானின் ஆசிபெற்ற இரண்டு ராசிக்காரர்கள் யார் யார்\nTravel சேனாபதி சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nEducation அரசுப் பள்ளியிலேயே எல்.கே.ஜி படிக்கலாம். ஜூன் 3 முதல் அட்மிஷன்\nராணுவ சாலை மூடலை படம் பிடித்த பிரெஞ்சு நிருபர்கள் கைது\nகொழும்பு: இலங்கையின் தெற்கு காலே மாவட்டத்தில் ராணுவத்தால் சாலை மூடப்பட்டிருந்ததை படம் பிடித்த பிரெஞ்சு தொலைக்காட்சி நிறுவனத்தைச் சேர்ந்த நிருபர்களை ராணுவத்தினர் கைது செய்தனர்.\nநேற்று இரவு காலே மாவட்டத்தில் உள்ள முக்கியச் சாலையை ராணுவம் மூடியது. இதை பிரான்ஸைச் சேர்ந்த தனியார் தொலைக்காட்சி நிறுவனத்தைச் சேர்ந்த 2 பத்திரிக்கையாளர்கள் படம் பிடித்தனர்.\nமேலும் ராணுவம் பிடித்து வைத்திருந்த ஒரு தமிழ்க் குடும்பத்தையும் அவர்கள் படம் பிடிக்க முயன்றனர். இதையடுத்து அந்த இரு பத்திரிக்கையாளர்களையும் ராணுவம் கைது செய்து விடிய விடிய காவல் நிலையத்தில் வைத்திருந்தது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nபோ��ீஸ் முகத்தில் குத்து விட்டாரே அந்த ரவுடி.. ஞாபகம் இருக்கா.. மடக்கிப் பிடித்து கைது பண்ணிட்டாங்க\nமுத்து விலாஸ் மிட்டாய்க்கடையில் வேலை.. 35 லட்சம் மோசடி.. ஓனர் கைது\nஇலங்கையில் ஊரடங்கு உத்தரவு நீக்கம்... கலவரம் தொடர்பாக மேலும் 60 பேர் கைது\nபெண்களிடம் சில்மிஷம் செய்த விவகாரம்.. யோகா குரு ஆனந்த் கிரி ஆஸ்திரேலியாவில் அதிரடி கைது\nதமிழக வேலை தமிழருக்கே.. தமிழ் தேசிய பேரியக்கம் சார்பில் போராட்டம்.. பெண்கள் உள்பட 400 பேர் கைது\nஅத்துமீறி நுழைந்ததாக இந்திய பத்திரிகையாளரை கைது செய்த இலங்கை போலீஸ்\nசேலத்தில் மீண்டும் தலைதூக்கும் வெளிமாநில விபசார அழகிகள்.. ரெய்டில் 2 அழகிகள் கைது\nகுடிபோதையில் ரகளை.. பெண் போலீஸின் சட்டையை இழுத்து பிடித்து அராஜகம்.. திமுக பிரமுகர் கைது\nமசாஜ் பார்லர் நடத்த லஞ்சம்.. பாலியல் தொழில் செய்ய கட்டாயம்.. சென்னை உதவி ஆணையர் கைது\nகுடிபோதையில் தகராறு செய்த தந்தை கொலை.. விபத்து என நாடகமாடியது அம்பலம்.. மனைவி, மகன் கைது\nகண்ட கண்ட இடத்தில் தொடுகிறார்.. டபுள் மீனிங்கில் பேசறார்.. மிட்நைட்டில் போன்.. டாக்டர் மீது புகார்\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு.. கார்த்தி சிதம்பரத்தின் ரூ.22 கோடி சொத்துக்கள் முடக்கம்.. அதிரடி\nசேலத்தில் ஒரு \"பொள்ளாச்சி\".. காதலர்களை ஆபாசமாக படம்பிடித்து மிரட்டி கூட்டு பலாத்காரம்.. 4 பேர் கைது\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\narrest கைது இலங்கை tv கொழும்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2019-05-26T09:32:25Z", "digest": "sha1:5VFG52K4C2H6S7SVPUWSH57F6V4BCWAP", "length": 23192, "nlines": 653, "source_domain": "ta.wikipedia.org", "title": "மதுவந்தி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமதுவந்தி ஒரு ராகத்தின் பெயர். இது வடமொழிச் சொல். இதற்கு தேனைப் போன்ற இனிமையானது என்று பொருள். இந்த ராகம் 59 வது மேளகர்த்தாவான தர்மவதியின் ஜன்யம் ஆகும். இந்த ராகத்தை 'துக்கடா' என்று அழைப்பார்கள். ஜனரஞ்ஜகமான பாடல்களுக்கு அதிகமாக பயன் படுத்துவர்.\nமதுவந்தி ஆரோகணச் சுரங்கள் C யிலிருந்து தொடக்கம்\nமதுவந்தி அவரோகணச் சுரங்கள் C யிலிருந்து தொடக்கம்\nஆரோகணம்: ஸ க ம ப நி ஸ\nஅவரோகணம்: ஸ நி த ப ம க ரி ஸ\nஇந்த ராகத்தில் அமைந்த கர்நாடக இசை பாடல்கள்[தொகு]\nகண்ட நாள் முதல் (N.S.ர���மசந்திரன்)\nநரஜன்ம பந்தாகே (புரந்தர தாசர்)\nஎப்படி நான் அழைப்பேன் ( சிதம்பரநாதன்)\nஅனுமனை அனுதினம் நினை மனமே - ராகமாலிகை\nநினையே -தில்லானா (லால்குடி ஜெயராமன்)\nதில்லானா (கணேஷ் & குமரேஷ்)\nநந்தா என் நிலா - நந்தா என் நிலா - தஷிணமூர்த்தி.\nஹலோ மை டியர் - மன்மத லீலை - எம். எஸ். விஸ்வநாதன்\nவானவில்லே - ரமணா - இளையராஜா\nகனா காணும் - 7ஜி ரெயின்போ காலனி - யுவன் ஷங்கர் ராஜா\nகருநாடக இசை • இராகம் • சுரம் • மேளகர்த்தா இராகங்கள் • ஜன்னிய இராகங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 8 சனவரி 2012, 08:26 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.mrchenews.com/kamalhasan-terrific-speech/", "date_download": "2019-05-26T08:53:30Z", "digest": "sha1:CB6O2EZZB637RKX2L6RZMD2UT46524LG", "length": 5747, "nlines": 104, "source_domain": "www.mrchenews.com", "title": "’உங்க ‘அம்மாவுக்கே’ ஏற்பட்ட இந்த அவமானத்தை எப்படித் துடைக்கப்போறீங்க மிஸ்டர் சி.எம்?’ கமலின் வெறிகொண்ட பேச்சு! | Mr.Che Tamil News", "raw_content": "\n•தென் அமெரிக்க நாடான பெருவில் 8 என்ற ரிக்டர் அளவுகோளில் பலத்த நிலநடுக்கம்\n•ராஜினாமா செய்ய உள்ளேன். – எம்எல்ஏ வசந்தகுமார் பேட்டி.\n•ராசிபுரம் குழந்தை விற்பனை தொடர்பாக சி.பி.சி.ஐ.டி விசாரணை முடிந்தது.\n•சென்னை தனியார் கல்லூரி மாணவி தற்கொலை.\n•தாயை கட்டையால் அடித்துக் கொலை செய்த மகன் கைது.\n•மன்னார்குடியில் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக போராட்டம்.\n•அமமுக முகவர்களின் வாக்குகள் கூட பதிவாகவில்லையே – தேர்தல் ஆணையத்திற்கு தினகரன் கேள்வி.\n•வேலூர் பழைய பேருந்து நிலையம் எதிரில் பிணமாக கிடந்த முதியவர் : காவல்துறை விசாரணை\n•சிவகங்கை மானாமதுரையில் அமமுக ஒன்றிய செயலாளர் சரவணன் நடைபயிற்சிக்கு சென்ற போது மர்ம நபர்களால் வெட்டிக்கொலை.\n’உங்க ‘அம்மாவுக்கே’ ஏற்பட்ட இந்த அவமானத்தை எப்படித் துடைக்கப்போறீங்க மிஸ்டர் சி.எம்’ கமலின் வெறிகொண்ட பேச்சு\nஎங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்சப் மூலம் தெரிந்துகொள்ள உடனே +919442879388 என்ற எண்ணிற்கு வாட்சப் மெசேஜ் அனுப்புங்கள்..\nபலூன் செயற்கைக்கோளை ஏவி தஞ்சை மாணவி…\nஇந்தியா முழுதும் அவசர உதவிக்கான புத…\nஎதிரிகளின் நீர்மூழ்கி கப்பல்களை தாக…\nஉலகிலேயே முதல்முறையாக 3 வெவ்வேறு பு…\nஇந்த நிறுவனம் 24 மணிநேரமாக தமிழ் செய்திகள் சேனலாக உருவாகியுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcnn.lk/archives/825488.html", "date_download": "2019-05-26T09:24:47Z", "digest": "sha1:3H5LSTNDHQZ5DHQUBFKX6FYLWDKN2L6E", "length": 8580, "nlines": 61, "source_domain": "www.tamilcnn.lk", "title": "போர்க்குற்றம் இடம்பெற்றமைக்குச் சாட்சி பாதிக்கப்பட்ட மக்களே - சம்பந்தன் காட்டம்", "raw_content": "\nபோர்க்குற்றம் இடம்பெற்றமைக்குச் சாட்சி பாதிக்கப்பட்ட மக்களே – சம்பந்தன் காட்டம்\nFebruary 20th, 2019 அன்று பிரசுரிக்கப்பட்டது.\n“மஹிந்த ராஜபக்ச இலங்கையின் இறுதிப் போரில் போர்க்குற்றங்கள் இடம்பெறவில்லை என்று தற்போது உறுதியாகக் கூறுகின்றார். இதனை நாமும் ஏற்கமாட்டோம்; சர்வதேச சமூகமும் ஏற்றுக் கொள்ளாது. பாதிக்கப்பட்ட மக்கள் சாட்சிகளாக இன்னமும் உள்ளார்கள்.”\n– இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.\nஇலங்கையில் போர்க்குற்றம் இடம்பெறவில்லை என்று மஹிந்த ராஜபக்ச கொழும்பு நகர மண்டபத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்வில் உரையாற்றியிருந்தார். இது தொடர்பில் கேட்டபோதே, சம்பந்தன் மேற்கண்டவாறு கூறினார்.\n“மஹிந்த ராஜபக்சவின் ஆட்சிக் காலத்தில்தான் இறுதிப் போர் நடந்தது. போர்க்குற்றங்கள் இடம்பெற்றன. இந்தப் போர்க்குற்றங்கள் நடைபெற்றதை தற்போதைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஒப்புக்கொண்டுள்ளார்.\nஇந்தநிலையில், பிரதமர் ரணில் நாட்டைக் காட்டிக் கொடுத்துவிட்டார் என்று மஹிந்த ராஜபக்ச தெரிவிப்பதை நாம் மிகவும் வன்மையாகக் கண்டிக்கின்றோம். உண்மைகள் வெளிவரும்போது எதிர்ப்புக்களும் வெளிவரத்தான் செய்யும்.\nமஹிந்த ராஜபக்ச ஒவ்வொரு நேரத்திலும் ஒவ்வொரு விதமான கருத்துக்களை வெளியிட்டு வருகின்றார். தற்போது போர்க்குற்றங்கள் என்று எதுவுமே இடம்பெறவில்லை என்று உறுதியாகக் கூறுகின்றார். இதனை நாமும் ஏற்கமாட்டோம்; சர்வதேச சமூகமும் ஏற்காது. பாதிக்கப்பட்ட மக்கள் சாட்சியாக உள்ளார்கள்.\nஎனவே, விஷமத்தனமான பரப்புரைகளைக் கைவிட்டு தெற்கிலுள்ள அரசியல்வாதிகள் அனைவரும் ஐ.நா. தீர்மானங்களுக்கு மதிப்பளித்துச் செயற்பட வேண்டும். நாட்டின் நன்மதிப்பைக் காப்பாற்றவேண்டும்” – என்றார்.\nமுப்படையினரின் பூரண பாதுகாப்புடன் வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வைகாசி பொங்கல்\nதிருமலையில் பிக்கு அடாத்தாகக் காணி அபகரிப்பு: உடனே தடுத்து நிறுத்தக் கோருகின்றார் சம்பந்தன் ஜனாதிபதி பிரதமருக்கு அவசர கடிதம்\nவரலாற்றில் இடம்பிடித்த முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்..\nஉயிர்நீத்த உறவுகளை நினைவுகூர முள்ளிவாய்க்கால் மண்ணில் இன்று ஓரணியில் திரள்வோம் – சம்பந்தன் அறைகூவல்\nஆயிரக்கணக்கானோரின் கண்ணீருடன் ஏற்றப்பட்டது முள்ளிவாய்க்கால் நினைவேந்தலின் பிரதான ஈகைச்சுடர்\nசமூக வலைத்தளங்கள் மீது விதிக்கப்பட்ட தடை நீங்கியது…\nதமிழர் விடுதலையை நெஞ்சிலிருத்தி உயிர் கொடுத்தோரை அஞ்சலிப்போம் மாவை சேனாதிராஜா எம்.பி. அழைப்பு\n அநாமதேய கடிதத்தால் பலப்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு\nபல்கலை மாணவர்கள் விடுதலை: சுமனுக்கு சட்டமா அதிபர் உறுதி\nசஹரானுக்கு நினைவுத் தூபி அமைக்க அரசாங்கம் வழியேற்படுத்திக் கொடுத்துள்ளது: உதய கம்மன்பில\nஹேமசிறி – பூஜித் ஜயசுந்தர ஆகியோருக்கு எதிராக விசாரணை\nரிஷாட் பதவிவிலகத் தேவையில்லை: பிரதமர்\nஐ.தே.க. அரசாங்கத்துக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை\nசரத் பொன்சேகாவிற்கு அமைச்சு பதவி – 98 உறுப்பினர்கள் மைத்திரியிடம் கோரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/India/2019/05/16132637/1035596/Hariyana-Toll-Plaza-Car.vpf", "date_download": "2019-05-26T10:00:41Z", "digest": "sha1:KEZOEH652J2MPD4HLFXVCVOZ3BVLPGWU", "length": 11103, "nlines": 79, "source_domain": "www.thanthitv.com", "title": "டோல் பிளாசாவில் துப்பாக்கியை காட்டிய கார் பந்தய வீரர்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nடோல் பிளாசாவில் துப்பாக்கியை காட்டிய கார் பந்தய வீரர்\nஹரியானா மாநிலம் குருகிராம் அருகே கார் பந்தய வீரர் ஒருவர் துப்பாக்கி முனையில், சுங்கச் சாவடி கடந்த காட்சி சமூக வலை தளங்களில் வேகமாக பரவி வருகிறது.\nஹரியானா மாநிலம் குருகிராம் அருகே கார் பந்தய வீரர் ஒருவர் துப்பாக்கி முனையில், சுங்கச் சாவடி கடந்த காட்சி சமூக வலை தளங்களில் வேகமாக பரவி வருகிறது. வேகமாக வந்து சுங்கச் சாவடியில் வழக்கம் போல் நிறுத்தப்பட்டது. அப்போது, காருக்குள் இருந்த நபர், வரிகேட்ட நபரிடம் துப்பாக்கியை எடுத்து காட்டி மிரட்டினார். இதைத் தொடர்ந்து சுங்க கட்டண தடுப்பு திறக்கப்பட்டது. அங்கிருந்து அந்தக் கார் வேகமாக புறப்பட்டுச் சென்றது. இந்தச் சம்பவம் சாலையில் சுங்கம் வசூல் பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது\nசுங்க கட்டணத்தை உயர்த்தும் திட்டத்துக்கு ஸ்டாலின் கண்டனம்\nதமிழகத்தில் உள்ள சுங்கச் சாவடிகளில், மீண்டும் 10 முதல் 15 சதவீதம் வரை கட்டண உயர்வு செய்ய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் முடிவு செய்திருப்பதற்கு தி.மு.க. செயல் தலைவர் ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்\nரூ.5000 கோடி பாக்கி தொடர்பான நிஷான் நிறுவனம் தொடர்ந்த வழக்கு - இருரப்புக்கும் இடையே சுமூக உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாக தகவல்\nதமிழக அரசு 5 ஆயிரம் கோடி ரூபாய் பாக்கி தொகை தர வேண்டும் என சர்வதேச நிறுவனங்களின் நீதிமன்றத்தில் நிஷான் கார் நிறுவனம் தொடர்ந்த வழக்கு தொடர்ந்துள்ள நிலையில், இருரப்புக்கும் இடையே சுமூக உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nபயணிகள் மற்றும் ஆட்டோ மீது, கார் மோதி விபத்து - உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6 ஆக உயர்வு\nகோவை அருகே ஆட்டோ மீது கார் மோதிய விபத்தில் உயிரிழந்ததாக கருதி பிணவறையில் வைக்கப்பட்டிருந்த ஒருவர் உயிர் பிழைத்துள்ளார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.\nமோடி அமைச்சரவை - யாருக்கு வாய்ப்பு\nபிரதமராக மோடி பதவியேற்க உள்ள நிலையில், அவரது அமைச்சரவையில் இடம் பெற யார், யாருக்கு வாய்ப்பு உள்ளது\nபிரதமர் மோடியுடன் ஜெகன் மோகன் ரெட்டி சந்திப்பு\nநாடாளுமன்ற தேர்தலுடன் சேர்ந்து நடைபெற்ற ஆந்திர சட்டப்பேரவை தேர்தலில், சந்திரபாபு நாயுடுவை வீழ்த்தி, ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் அபார வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ளது.\n\"விரைவில் காவிரி - கோதாவரி இணைப்புத் திட்டம் நிறைவேற்றப்படும்\" - நிதின் கட்கரி உறுதி\nதமிழ்நாட்டு மக்கள் பா.ஜ.க.வை புறக்கணித்தாலும் தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள குடிநீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில், கோதாவரி - கிருஷ்ணா நதிநீர் இணைப்புத் திட்டத்தை நிறைவேற்றுவது தான் தங்கள் முதல் வேலை என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.\nமுதல் முறையாக எம்.பி ஆனவர்கள் 276 பேர்\nநடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் 276 பேர் புதுமுகங்களாக தேர்வாகியுள்ளனர்.\nசந்திரபாபு நாயுடுவை கலங்கடித்த மூன்று 23...ஜெகன்மோகன்ரெட்டி கலகலப்பு பேச்சு...\nகடந்த 2014ஆம் ஆண்டு தேர்தலின் போது ஒய்.எஸ்.ஆர்.கட்சி எம்.எல்.ஏ.க்கள் 23 பேரை இழுத்துக்கொண்ட சந்திரபாபு நாயுடுவுக்கு, இம்மாதம் 23ஆம் தேதி 23 எம்.எல்.ஏக்களை மட்டுமே கடவுள் வழங்கியிருப்பதாக ஜெகன்மோகன் ரெட்டி கூறினார்.\nஜெகன் மோகன் ரெட்டி 30ஆம் தேதி முதல்வராக பதவியேற்பு : பிரமாண்ட அரங்கம் அமைக்கும் பணி தீவிரம்\nஇதனிடையே, பதவியேற்பு விழாவுக்காக, அமராவதியில் உள்ள இந்திரா காந்தி மைதானத்தில் சுமார் 25 ஆயிரம் பேர் அமரும் வகையில் பிரமாண்ட அரங்கம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://amudhavan.blogspot.com/2012/12/blog-post_25.html", "date_download": "2019-05-26T10:49:07Z", "digest": "sha1:WA3UJM7VRGXWR6GXNRIH5JC7RUWTRM2D", "length": 81500, "nlines": 400, "source_domain": "amudhavan.blogspot.com", "title": "அமுதவன் பக்கங்கள்: ‘எட்டு’ போட்டு நடை பயிலுங்கள்!", "raw_content": "\n‘எட்டு’ போட்டு நடை பயிலுங்கள்\nஇது ஒரு புதிய விஷயம். கொஞ்சம் கவனம் செலுத்திப் படியுங்கள். படித்தபிறகு இதனை செய்துவந்தீர்கள் என்றால் இந்தப் பயிற்சியினால் நீங்கள் அடையப்போகும் பயன்கள் மிகவே அதிகம்.\nஉலகில் அவ்வப்போது எல்லா விஷயங்களிலும் சில புதிய புதிய பாணிகளும் நடைமுறைகளும் பழக்கவழக்கங்களும் அறிமுகமாகிக்கொண்டே இருக்கும். முதலில் அவற்றை ஏற்றுக்கொள்ளாமல் புறக்கணிக்கும் நம்முடைய மனம் காலப்போக்கில் வேறு வழியில்லாமல் அதனை ஏற்றுக்கொள்வதற்கும் பின்பற்றுவதற்கும் அவசியமேற்பட்டு பின்பற்றத் துவங்கிவிடும்.\nஅறிமுகமான நேரத்தில் பெரிதாகவும் பிடிவாதமாகவும் ஒன்றை ஏற்றுக்கொள்ள மறுத்திருப்போம். நம்முடைய அன்றாட ���ாழ்க்கை முறையிலேயே இதற்கான நிறைய உதாரணங்கள் கிடைக்கும்.\nஆரம்பத்தில் பல் துலக்க பற்பொடி வந்தபோது அதற்கு மாற மறுத்தவர்கள் எத்தனைப் பேர்\nஅப்புறம் பிரஷ்ஷும் பேஸ்ட்டும் வந்தபோது வேப்பங்குச்சியையும் ஆலம்விழுதையும் விட்டுவிலக மறுத்தவர்கள் எத்தனைப்பேர் (இருப்பதிலேயே அதுதான் சாலச்சிறந்தது என்பது வேறு விஷயம்)\nஇன்னமும்கூட நகரத்தில் இருக்கும் சில பெரியவர்கள் ஊருக்குப் போகும்பொழுது தங்களுக்கு வேண்டிய ஆலங்குச்சிகளையும் வேப்பங்குச்சிகளையும் கொண்டுவந்து ஸ்டாக் வைத்துக்கொண்டு உபயோகித்துக்கொண்டிருக்கிறார்கள். இதில் இதனை ரஜனி அறிமுகப்படுத்தினார் என்ற கூமுட்டை வாதம் வேறு. அது கிடக்கட்டும்.\nசிறிது நாட்களுக்கு முன்பு பார்த்தோமென்றால் யோகாசனத்தை நிறையப் பேர் ஒப்புக்கொள்ளவில்லை. ஒப்புக்கொள்ளாதது மட்டுமல்ல கேலி பேசி நிராகரித்துக் கொண்டும் இருந்தனர். முக்கியமாக டாக்டர்கள் யோகாசனத்துக்கு எதிராகவே இருந்தனர். இப்போது நிறைய டாக்டர்கள் தங்களிடம் வரும் நோயாளிகளுக்கு யோகாசனம் சிபாரிசு செய்கிறார்கள். இன்னமும் நிறைய டாக்டர்கள் அவர்களே யோகாசனம் பயின்று தினசரி யோகா செய்து பலனை அனுபவித்து வருகிறார்கள்.\nஆல்டர்னேட் தெரபி என்று சொல்லக்கூடிய பல மாற்றுமருத்துவ விஷயங்கள் நிறைய காலமாக ஆங்கில மருத்துவர்களால் நிராகரிக்கப்பட்டு இன்றைக்கு ஒவ்வொன்றாக ஏற்றுக்கொள்ளப்பட்டு வருகின்றன. காரணம் நிறைய மக்கள் வெறும் ஆங்கில மருத்துவர்களுக்காகவும் மருந்துகளுக்காகவும் காத்திருக்காமல் அவர்களுக்கு எதில் சுகம் கிடைக்குமோ அந்த மருத்துவ முறைகளுக்கு மாறிவருகிறார்கள். ‘வேறு வழியில்லை உங்களுக்கு ஆபரேஷன் செய்ய வேண்டும்’ என்று டாக்டர்களால் சொல்லப்பட்ட எத்தனை நோயாளிகள் திரும்பவும் அவர்களிடமே ஆபரேஷனுக்காக வந்திருக்கிறார்கள் என்ற கணக்கை எடுத்துப்பார்த்தால் இதற்கான விடை கிடைத்துவிடும்.\n‘சரி டாக்டர் நான் வீட்டில் ஆலோசித்துவிட்டு வருகிறேன்’ என்று சொல்லிச் செல்லும் நிறைய நோயாளிகள் இந்த வியாதி ஆபரேஷன் இல்லாமலேயே குணமாகிறதா என பல்வேறு மருத்துவமுறைகளை நாடிச்செல்வதும் அங்கு சென்று பரிபூரண குணம் அடைவதும் பதிவு செய்யப்படாத கணக்கில் வராத தகவல்களாகவே இருக்கின்றன.(அவற்றில் சில குணமடைவதில்லை ��ன்பது எல்லாவற்றிற்கும் பொதுவான ஒன்று)\nஇப்படி ஆங்கில மருத்துவமுறையை விட்டு ‘வெளியேவரும்’ நோயாளிகள் யாருமே தாங்கள் குணமடைந்ததும் மறுபடி அந்த ஆங்கில மருத்துவரைத் தேடிச்சென்று தாங்கள் குணமடைந்ததைச் சொல்வதே இல்லை என்பதுதான் இதிலுள்ள சோகம்.\nஇந்தக் காரணத்தினால்தான் மாற்று மருத்துவ முறைகளால் குணம் அடைய முடியும் என்ற செய்தியே ஆங்கில மருத்துவத்திற்கும் மருத்துவ விஞ்ஞானத்திற்கும் ஒப்புக்கொள்ள முடியாத ஒரு விஷயமாகவும் எள்ளிநகையாடும் கேவலமானதொரு விஷயமாகவும் இருந்துவருகிறது.\nமாற்றுமருத்துவ முறைகளான பாரம்பரிய முறைகளைத் தவிர மருந்து மாத்திரைகள் இல்லாத மருத்துவமுறைகள் சிலவற்றை ஆங்கில டாக்டர்கள் மட்டுமல்ல சித்தவைத்தியர்கள், ஆயுர்வேத வைத்தியர்கள், ஹோமியோபதி மருத்துவர்கள் போன்ற ஆங்கில மருத்துவர்களால் ‘ஒப்புக்கொள்ள மறுக்கப்பட்ட’ இந்த வகையினர்கூட ஏற்றுக்கொள்வதில்லை என்பதுதான் இதிலுள்ள பெரிய வேடிக்கை.\nஆனால் இன்றைக்கு என்ன நடக்கிறது\nபல தனியார் மருத்துவ மனைகளில் ரெய்கி இப்போது அங்கீகரிக்கப்பட்ட சிகிச்சையாக இருக்கிறது.\nபல மருத்துவமனைகளில் பிராணிக் ஹீலிங் சிகிச்சைமுறைக்கு வழிசெய்திருக்கிறார்கள்.\nசில மருத்துவமனைகளில் அக்குபஞ்சர் மற்றும் அக்குபிரஷர் சிகிச்சைகளும் சேர்த்தே கொடுக்கப்படுகின்றன.\nஇவையெல்லாம் நல்ல மாற்றத்திற்கான அடையாளம். எல்லாத்துறைகளிலும் உள்ள நல்ல விஷயங்களை மேற்கொள்வதும் கடைப்பிடிப்பதும் மற்ற துறைகளை விடவும் ஆரோக்கிய துறைக்கு மிகவும் உகந்த விஷயங்கள்.\nஆரோக்கியத்திற்கான பயிற்சி முறைகளிலேயே உலகம் பூராவும் எல்லா மருத்துவத்துறைகளாலும் அங்கீகரிக்கப்பட்ட ஒரு பயிற்சி நடைப்பயிற்சிதான். இதனைத் தவறென்று எந்த மருத்துவ முறைகளும் சொல்லவில்லை. சொல்லமுடியாது. தினசரி நடைபயிலுங்கள் என்றுதான் எல்லா டாக்டர்களும் எல்லா மருத்துவர்களும்(சித்த ஆயுர்வேத யுனானி ஹோமியோ ரெய்கி அக்குபிரஷர் இன்னோரன்ன) சொல்கிறார்கள். மக்களுக்கும் தாமாகவே ஒரு விழிப்புணர்வும் வந்திருக்கிறது.\nஆதலால்தான் இப்போதெல்லாம் கடற்கரைகள், பூங்காக்கள், நடைபாதைகளில் நடைபயிலும் கூட்டத்தினரின் எண்ணிக்கை கூடிக்கொண்டே போகிறது. பல ஆண்டுக்காலமாய் நடைபயிற்சி மேற்கொள்ளும் பலபேருக்கு இன்றைக்கு சுதந்திரமாய் நடைப்பயிற்சியை மேற்கொள்ள முடியாத நிலைமை.\nதினசரி நடைபயிலுகின்றவர்களும் சரியான முறையில் நடக்கின்றார்களா என்றால் கிடையாது. பல பேர் தேமேயென்றுதான் நடந்துகொண்டு இருக்கிறார்கள். சில பேர் ஜோடி போட்டுப் பேசிக்கொண்டே நடக்கிறார்கள். சில பேர் வேடிக்கைப் பார்த்துக்கொண்டே நடக்கிறார்கள். எல்லாமே தவறு.\nநடைப்பயிற்சி என்பது எப்படி இருக்கவேண்டும் என்பதற்கு பாரதியின் வரிகளே நல்ல உதாரணம். ‘நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வை’ என்றான் பாரதி. இது வேண்டும். வாக்கிங் என்பது எப்படி இருக்கவேண்டும் என்பது பற்றி லேனா தமிழ்வாணன் அழகாகச் சொல்லுவார். “Walking என்பது ஆங்கில வார்த்தை. “Walk like a King என்பதுதான் வாக்கிங் என்பதன் அர்த்தம்” என்பார். துவண்டு போய் கூனிக்குறுகி ஏதோ சம்பிரதாயத்துக்கு நடப்பது போல் நடக்கக்கூடாது தலைநிமிர்ந்து ஒரு அரசன் போல் செருக்குடன் வேகமாக நடைபயில வேண்டும் என்பது அர்த்தம்.\nசரி; நாள்தோறும் நடைபயில வேண்டும் என்று தீர்மானிக்கிறோம். ஒருநாள் கூட தவறவிடாமல் நடை பயிலமுடியுமா என்பது சந்தேகமே. ஏதேதோ காரணங்களால் மாதத்திற்கு இரண்டு மூன்று நாட்கள் கூட தவறவிடும்படி ஆகிவிடும். மழை வந்துவிட்டோலோ பனி அதிகமாக இருந்தாலோ குளிர் அதிகம் இருந்தாலோ அன்றைக்கு நடைக்கு விடுமுறை விடவேண்டி இருக்கும்.\nசமயங்களில் நாம் தினசரி நடைபயில தேர்ந்தெடுத்த இடத்தைப் பள்ளங்களாக்கி வெட்டிப்போட்டு சாலைப்பணி செய்துகொண்டிருப்பார்கள். மைதானங்களில் அகால நேரத்திற்கு வந்து தேவையில்லாமல் கிரிக்கெட் விளையாடிக்கொண்டிருப்பார்கள். முதல் இரண்டு நாட்கள் சமதரையாய் இருந்த சாலை ஒரே இரவு மழையில் மேடும் பள்ளமுமாகப் பல் இளிக்கும்.\nமற்றும் வாகனப்புகை, போக்குவரத்து நெரிசல்கள், நாய்களின் தொல்லை ஒழுங்கற்ற பாதைகள் என்று நிறைய தடங்கல்கள் இருக்கின்றன. இவையெல்லாவற்றையும் தாண்டி தினசரி நடக்கவேண்டும். அதுவும் நீண்ட தூரம் நடக்கவேண்டும். நீண்ட நேரம் நடக்கவேண்டும் என்ற எல்லாமும் ஒரே நேரத்தில் ஒரே ‘சிஸ்டத்தில்’ நடைபெறுவதற்கு சுலபமான மாற்றுவழி ஒன்றுண்டு.\nஎட்டு நடை நடப்பதற்கு அதிக பட்சம் பதினாறு அடி நீளமும் எட்டு அடி அகலமும் கொண்ட இடம் போதுமானது. இந்த இடத்தில் 8 வரைந்து கொள்ளுங்கள். அந்த எட்டின் மீது கீழிருந்���ு ஆரம்பித்து மேலே போய் திரும்பவும் வளைந்து கீழே வரவேண்டும். அவ்வளவுதான் ரொம்பவும் சுலபம்.\nஅதாவது எட்டிற்கு- மேல் ஒரு வட்டமும் கீழேயொரு வட்டமும் இருக்கிறது இல்லையா ஒரு வட்டத்தினுடைய நீளம் எட்டு அடியாக இருக்கட்டும். இன்னொரு வட்டத்தின் நீளம் இன்னொரு எட்டு அடி. மொத்தம் பதினாறு அடி. அகலம் ஒரு எட்டு அடி. இப்போது நீங்கள் மொத்த பதினாறு அடிக்கும் வருகிற மாதிரி ஒரு எட்டு வரையுங்கள். இந்த எட்டின் வரையறைக்குள் நீங்கள் நடக்கவேண்டும். அதாவது கீழிருந்து இடதுபுறமாக ஆரம்பிக்கிறீர்கள் என்றால் இடதுபுறமாக வளைந்து மேலே சென்று அந்த வட்டத்தின் ஊடாகவே வலதுபுறமாய் வளைந்து கீழிறங்கி திரும்பவும் இடது வளைவு உடனே வலது வளைவு என்று இப்படியே நடையால் எட்டு வரைகிற மாதிரியே நடந்துகொண்டே இருக்கவேண்டும். மொத்தம் அரை மணி நேரம் நடக்க வேண்டும். ஒரு நாளைக்கு இரண்டுமுறை நடப்பது நல்லது.\nமொத்த நீளம் பதினாறு அடி என்பதை பதினெட்டு, இருபது, இருபத்தி நான்கு என்று இடவசதிக்கேற்ப அதிகப்படுத்திக்கொள்ளலாம். அதற்குமேல் அதிகமாக வேண்டாம். அது வளைந்து வளைந்து நடக்கும் எட்டு நடையாக இல்லாமல் சாதாரண நடைபோல் ஆகிவிடும். இதிலுள்ள ரகசியமே இடதுபக்கம் பாதி உடனடியாக வலதுபக்கம் பாதி திரும்பவும் இடது வலது என்று மாறிக்கொண்டே இருப்பதுதான். இந்த வட்டத்திற்கும் அந்த வட்டத்திற்குமாக சுற்றிச்சுற்றி நடந்துகொண்டே இருக்கவேண்டும். நேர்நடைக்கு இங்கே அதிகம் இடமில்லை.\nஇந்த எட்டு நடையை உங்கள் வீட்டு ஹால் பெரிதாக இருந்தால் கொஞ்சம் நாற்காலி சோபாக்களை மாற்றிப்போட்டு அல்லது சிறிது நேரத்திற்கு அப்புறப்படுத்திவிட்டு உள்ளேயே இடமேற்படுத்திக் கொள்ளலாம். இல்லாவிட்டால் வீட்டு வராந்தாவை உபயோகப்படுத்திக் கொள்ளலாம். உங்கள் வீட்டு மொட்டை மாடியை இதற்கென பயன்படுத்திக் கொள்ளலாம்.\nசாக்பீஸால் எட்டு வரைந்துவிட்டு அதன் மீதேயே நடக்கலாம்\nமொட்டை மாடியில் நிரந்தரமாக இடம் செய்துகொள்ள வேண்டுமெனில் வெள்ளை பெயிண்டால் வரைந்துகொண்டு அதன்மீது நடக்கலாம்.\nஅடையாளத்திற்காக இந்த முனையில் ஒரு பொருளையும் அடுத்த முனையில் ஒரு பொருளையும் வைத்துவிட்டு அதனைச் சுற்றிச்சுற்றி வருவதுபோல நடக்கலாம். குறுக்கே போவதற்காக நடுவில் ஒரு பொருளையும் வைத்துக்கொள்ளலாம்.\nஇ��்த முறையில் வீட்டுக்குள்ளேயே அல்லது வீட்டின் மேல்பகுதியிலேயே அல்லது வீட்டின் வராந்தாவிலேயே என்று வீட்டுக்கருகிலேயே மொத்த நடையும் முடிந்துவிடுகிறது. யோகா செய்வதை விடவும் கூடுதலாக இரண்டு பங்கு இடமிருந்தால் எட்டு நடைப்பயிற்சி முடிந்துவிடும்.\nஅரைமணி நேரம் நடந்தால் மொத்தம் மூன்று கிலோமீட்டர் நடை ‘கவராகிவிடும்.’ இதில் முக்கியமாக கவனிக்கவேண்டிய ஒரு அம்சம் இத்தனை நடந்தாலும் நடந்துமுடிந்த பின்னர் மூச்சுவாங்குவதோ களைப்படைந்துவிடுவதோ கொஞ்ச நேரம் நம்மை ஆசுவாசப்படுத்திக் கொள்வோம் என்று தோன்றுவதோ இருக்காது. ஆனால் சாதாரண நடையில் அப்படியில்லை. ஒரே வேகத்தில் மூன்று கிலோ மீட்டர் நடந்தால் நிச்சயம் மூச்சு வாங்கும். கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுக்கலாம் என்று தோன்றும். இங்கே அப்படியில்லை என்றால் என்ன அர்த்தம் நடையின் போதேயே நம்முடைய உடம்பிற்கு வேண்டிய சக்தியை இந்த நடையே பெற்றுவிடுகிறது என்று அர்த்தம்.\nஇன்னொன்றையும் நீங்கள் கவனிக்கவேண்டும். உடற்பயிற்சி செய்யும்போது நிறைய சக்தி செலவாகும். உடற்பயிற்சி முடிந்தவுடன் உடம்பெல்லாம் தளர்ந்து போய்விடும். மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்கும். சாதாரண நிலை வருவதற்கு சிறிது நேரம் ஓய்வெடுக்க வேண்டும். யோகாவில் அப்படி இருக்காது. ஒவ்வொரு ஆசனத்திற்கும் மாற்று ஆசனம் என்று முறைப்படி செய்துவிட்டு எழும்போது உடம்பில் சுறுசுறுப்பு மிகுந்து காணப்படுமே தவிர ஓய்ந்துபோனது போல் இருக்காது.மூச்சுப்பயிற்சியின் போதும் இப்படித்தான். மூச்சுப்பயிற்சி முடிந்தவுடன் உடம்பு இன்னமும் வலிமைப் பெற்றது போன்ற உணர்வுதான் இருக்கும்.\nஇந்த எட்டு நடையிலும் இப்படித்தான். எட்டு நடை நடக்கும்போதேயே உங்கள் கைகளில் ரத்த ஓட்டம் மிகுந்து பரபரவென்ற உணர்வை அடையலாம். இதுதான் சரியான அளவில் ரத்த ஓட்டம் நடைபெறுகிறது என்பதற்கு அடையாளம்.\nஎட்டுநடையால் ஏற்படும் பலன்கள் என்னென்ன தெரியுமா\nரத்த அழுத்தம் என்கின்ற பி.பி குணமாகும்.\nஇரண்டு மாதங்களுக்குள் சர்க்கரை நோய் கட்டுக்குள் வரும்.\nஉடம்பில் தேவையற்று இருக்கும் அதிகக் கொழுப்பு கரைந்துபோய் இதய நோய் சம்பந்தப்பட்ட\nஜீரணம் சரியாகி மலச்சிக்கல் மறையும்.\n இன்னமும் மிச்சம் மீதி இருக்கின்ற அத்தனைப் பிரச்சினைகளும் ஓடிப்போய்விடும்.\nரத்த���் சுத்தமடைந்து ரத்த ஓட்டம் சீரடைந்தாலேயே உடம்பில் உள்ள எல்லா வியாதிகளும் அகலும் என்பதுதான் அடிப்படை சித்தாந்தம்.\nஅதனை நோக்கி நம்மைச் செலுத்துகிறது இந்த எட்டுநடை.\nஇந்த எட்டுநடை கொரியா தைவான் ஜப்பான் போன்ற கிழக்காசிய நாடுகளில் மிகுந்த உபயோகத்தில் உள்ளது. WHANG SHUJIN BAGUA ZHANG(வாங் ஷுஜின் பாகுவா ஜங்) என்ற பெயரில் அங்கு இந்த நடைப்பயிற்சி பயிற்றுவிக்கப்படுகிறது.\nநம்ம நாட்டிலும் இந்த நடை இருந்திருக்கிறது. ‘இரு ஒரு எட்டு நடந்திட்டு வந்திர்றேன்’ என்று அந்தக் காலத்துப் பெரியவர்கள் இதைத்தான் சொல்லியிருப்பார்கள். புரிந்துகொள்ள முடியாத நம்முடைய சமூகம்தான் ஒரு எட்டு போய்வந்திர்றேன் என்று அவர்கள் சொன்னது அருகிலுள்ள இடத்தை என்கிற மாதிரி தப்பாக அர்த்தம் பண்ணிக்கொண்டிருக்கிறது என்றும் நினைத்துப் பார்க்கத் தோன்றுகிறது.\nநேராக நடந்துவிட்டு வருவதற்கும் இப்படி எட்டு நடப்பதற்கும் எப்படி இத்தனை மாறுபாடுகள் என்று பார்த்தோமானால் இந்த நடையே அக்குபிரஷரை அடிப்படையாகக் கொண்டுதான் அமைந்திருக்கிறது.\nட்விஸ்ட் டான்ஸ்’ என்பது இதன் மூலமாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது. இதை அடிப்படையாக வைத்துத்தான் டுவிஸ்டு எக்சர்சைஸ் என்று பார்க் ஜாவ் வூ (Park jao woo) என்ற சுஜோக் அக்குபிரஷர் மாஸ்டர் இந்த எக்சர்சைஸை வடிவமைத்திருந்தார். இந்த உடற்பயிற்சியின் எளிமையான வடிவம்தான் இந்த நடை என்று கொள்ளலாம்.\nஇந்த எட்டுநடைப் பயிற்சி இந்தியாவின் சில பகுதிகளில் ஒரு சில ஹாலிஸ்டிக் முகாம்களில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் சேலம் பகுதியில் எஸ்.ஸ்ரீநிவாஸன் என்கிற யோகா நிபுணர் இதனை பரப்புவதில் முதன்மையானவராக இருக்கிறார். அரிசிப்பாளையம் மெயின்ரோட்டில் உள்ள அவரது முகாமில் இதற்கான பயிற்சியும் ஆலோசனைகளும் வழங்கப்படுகின்றன.\nஇதுபற்றிய சிறு புத்தகங்களையும் தமிழிலும் ஆங்கிலத்திலுமாக வெளியிட்டிருக்கிறார்.\nஅவரது முயற்சியால் அருகிலுள்ள பூங்காவில் எட்டு நடை நடப்பதற்கான வழித்தடம் போடப்பட்டு காலையும் மாலையும் நிறையப் பொதுமக்கள் அதனைப் பயன்படுத்த ஆரம்பித்திருக்கின்றனர்.\nசேலம் ஆனந்தா இறக்கத்திலுள்ள ஸ்ரீ வேணுகோபால சுவாமி நந்தவனத்தில் எட்டு நடை நடக்க எட்டுநடைப் பாதை போடப்பட்டுள்ளது. அங்குள்ள அயோத்தியா பட்டணத்���ைச் சேர்ந்த ஒருவர் பதினாலு ஆண்டுகளாக சர்க்கரை நோயினால் பாதிக்கப்பட்டு எந்த மருந்திலும் குணம் கிடைக்காமல் போய் கடைசியில் எட்டுநடை நடந்து குணம்பெற்றவுடன் தாம் கட்டிக்கொண்டிருக்கும் புது வீட்டில் எட்டுநடை நடப்பதற்கான அக்குபிரஷர் டைல்ஸ் பதித்த நடைபாதையை நாற்பதாயிரம் செலவில் அமைத்திருக்கிறார்.\nஇந்த எட்டுநடைப் பயிற்சியினால் கவரப்பட்ட பெங்களூர்த் தமிழ்ச்சங்கத் தலைவர் திரு கோ.தாமோதரன் இது பற்றிய குறிப்புப் புத்தகங்களை வாங்கி தமது மகன் திருமணத்திற்கு வருபவர்களுக்கு இலவசமாக விநியோகிக்க முடிவு செய்திருக்கிறார்.\nஎன்னிடம் ரெய்கி சிகிச்சைப் பெற வரும் பலபேரிடம் நான் இந்த நடைப்பயிற்சியை அறிமுகப்படுத்தி வருகிறேன். இதற்கான பலன்கள் அபரிமிதமாக இருக்கின்றன. ரொம்பவும் குண்டாக இருந்த ஒரு என்ஜினியர் பெண்மணி நடக்க ஆரம்பித்த இரண்டே வாரங்களில் தமது உடல் பருமன் கணிசமாகக் குறைந்திருப்பதாக மகிழ்ச்சியுடன் தெரிவித்தார். கிருஷ்ணராஜ் என்ற நண்பர் 105|180 என்றிருந்த பிபி நடைப்பயிற்சிக்குப்பின் 95|145 க்கு இறங்கியிருப்பதாகச் சொன்னார். பதினைந்து நாட்கள் மட்டுமே நடந்த நடைப்பயிற்சியில் ஏற்பட்டிருக்கும் மாற்றம் இது. பல்ஸ் ரேட்டும் 96-ல் இருந்து 76-க்கு வந்திருக்கிறது. பைபாஸ் சர்ஜரி செய்து கொண்டிருப்பவர் இவர்.\nதன்ராஜ் என்ற மற்றொரு நண்பர். இவருக்கு நீண்ட நாட்களாக கண்களில் இருந்து நீர் வடிந்துகொண்டே இருந்திருக்கிறது. ஆங்கில மருத்துவம், சித்த வைத்தியத்தின் சொட்டுமருந்து, ஹோமியோ சிகிச்சை எது செய்தும் நிற்காத அந்தக் கண்ணீர் இந்த நடைப்பயிற்சியினால் முற்றிலுமாக நின்று போயிருக்கிறது. அவரது எடை குறைந்திருப்பது மட்டுமின்றி அருமையான தூக்கமும் வருகிறதாம்.\nகால்முழங்காலில் மூட்டுவலி இருந்த நண்பர் ஒருவரும் இருபது நாட்களிலேயே மூட்டுவலி போய்விட்டதாகத் தெரிவிக்கிறார்.\nஎல்லாருக்கும் குறிப்பாக வீட்டைவிட்டு வெளியில் வரமுடியாது என்றிருக்கும் பிரபலங்களுக்கும் முக்கியஸ்தர்களுக்கும் விஐபிகளுக்கும் வீட்டிற்குள்ளேயே அல்லது வீட்டு காம்பவுண்டிற்குள்ளேயே நடப்பதற்கு மிக அற்புதமானதொரு பயிற்சி இது.\nஇங்கு இணைக்கப்பட்டுள்ள விடியோவில் எப்படி நடப்பது என்பதை ஒரு பெண்மணி சொல்லித்தருகிறார். ஆனால் அது குற���கிய இடத்தில் நடைபோடுவதாக உள்ளது. நீங்கள் இடத்தின் நீளத்தை மேலே குறிப்பிட்டுள்ள அளவுகளில் அதிகப்படுத்திக்கொள்ளுங்கள்.\nகாசு பணம் என்ற ஒற்றைப் பைசா செலவின்றி இப்படியொரு அருமையான வைத்தியமா\nஎல்லோரும் எட்டுநடை நடப்போம் வாருங்கள்\nLabels: உடல்நலம். , எட்டுநடை , மாற்றுமருத்துவம்\nகடுங்குளிர் இருப்பதால் வெளியில் நடக்க முடியாமல் இருக்கும் என் போன்றவர்களுக்கு 8 நடை மிகவும் பயன்படும். வீட்டை விட்டு வெளியில் சென்று நடை பயில சங்கடப்படுபவர்களுக்கும் இது மிகவும் சிறந்த மாற்று.\nஇந்த எட்டு நடையை கேள்விப்பட்டிருக்கிறேன். துல்லிய அளவீடுகளுடனும் மேல்விவரங்களுடனும் தங்கள் பதிவு அறிவுறுத்தி விட்டது. மிக்க நன்றி.\nவாருங்கள் குறும்பன் இதுபோன்ற பல்வேறு காரணங்களில் இந்த நடைப்பயிற்சி சிறப்பானதாக இருக்கின்றது.\nதங்களின் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி நிலாமகள்.\nவணக்கம். தங்கள் வருகைக்கு நன்றி.இருவரும் நடந்து பயன்பெறுதல் குறித்து மகிழ்ச்சி.\nஅன்பு சகோதரே உங்களுக்கு எதற்கு டார்ச் லைட் .. என் அன்பு பரிசாக வலைச்சரத்தில் பகிர்ந்துள்ளேன் \n//இரு ஒரு எட்டு நடந்திட்டு வந்திர்றேன்’ என்று அந்தக் காலத்துப் பெரியவர்கள் இதைத்தான் சொல்லி இருப்பார்கள்.//\nஉண்மை. எங்கள் ஊர் இயற்கை சங்கத்தில் இதை சொல்லிக் கொடுத்தார்கள்.(பொன், கோவிந்தராஜ்,ரெய்கி மாஸ்டர்) கற்றுக் கொண்ட புதிதில் மொட்டை மாடியில் செய்தேன் இப்போது உங்கள் பதிவை படித்தவுடன் தொடர்ந்து செய்ய முடிவு செய்து இருக்கிறேன்.\nவாருங்கள் ரியாஸ் வலைச்சரம் பார்த்துவிட்டேன். தங்களுக்கு என் நன்றி.\nமீண்டும் எட்டுநடை போட ஆரம்பித்திருக்கும் கோமதி அரசு அவர்களுக்கு நன்றி.\nமிகவும் பயனுள்ள தகவலாகக் கொடுத்துள்ளீர்கள்.\nபகிர்வுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.\nநானும் என் மனைவியும் நாளை முதல் இதை பின்பற்ற நினைக்கிறோம்.\nசந்தோஷமாய் நடைபயிலுங்கள் சார் நன்றி.\nநல்ல சுலப பயிற்சி விளக்கப் பதிவு.\n(பெரிய பதிவு. படிக்க சற்றே சிரமம்.)\nவருகைக்கு மகிழ்ச்சி நிஜாம்.எல்லாவற்றையும் ரொம்பவும் சுருக்கிவிட்டால் படிப்பதற்கு எளிதாக இருக்கும். ஆனால் மனதில் படியாமல் போய்விடும் அபாயம் இருக்கிறதே.\nஎன்னைபோன்ற நடக்கவேண்டும் என்று நினைத்து, ஆனால் தட்ப வெப்பத்திற்கு பயந்து நடக்காமல் இருப்பவர்க��ுக்கு, மிகவும் பயனுள்ளது\nவாருங்கள் நாசர் அவர்களே உங்களைப் போன்றவர்களுக்கு நிச்சயம் இது மிகவும் பயனளிக்கக் கூடியதுதான். என்னவொன்று விடாமல் தினசரி தொடர்ந்து நடை போட வேண்டும்.அப்போதுதான் பயன் சரியானபடி கிடைக்கும்.\nதற்போது வெளிவந்திருக்கும் உலக மகா திரைப்படம் அலெக்ஸ் பாண்டியன் திரைப்பட விமர்சனம். படித்து மகிழுங்கள்\nபார்ப்போம் இந்த படத்தையெல்லாம் நீங்கள் எப்படி பாராட்டி பதிவு போட போகிறீர்கள் என்று\nகவிஞா் கி. பாரதிதாசன் கி. பாரதிதாசன் said...\nபொங்கும் தமிழ்ச்சுவையைப் பொங்கல் திருநன்னாள்\nமிக அருமையான பயன் உள்ள பதிவு.இவ்வளவு விவரங்களை சிரமப்பட்டு நீங்கள் பதிவிட்டிருப்பதைக்காண நெகிழ்கிறேன்.\nஉங்களுக்கு கோடி நன்றி.நிச்சயமாக எட்டு போட தொடங்குகிறேன்.\nஎன்ன அனானிமஸ் வேறு எந்தக் கோபத்தையோ இந்தத் திரைப்படத்தின் மூலம் தீர்த்துக்கொள்ள நினைக்கிறீர்கள். ஒரு நடிகரின் பயணத்தில் உயர்வுகள் மட்டுமல்ல சரிவுகளும் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டியவைதாம். ஏதோ ஒரு வகையில் நீங்கள் மகிழ்ந்தால் சந்தோஷம்தான்.\nவாருங்கள் கவிஞர், தங்கள் வருகைக்கு நன்றி.தங்களுக்கும் என் வாழ்த்துக்கள்.\nவாருங்கள் கண்பத் தங்களின் பரந்துபட்ட அனுபவங்களுக்கும் அறிவுசார் தேடலுக்கும் இந்த விவரம் இவ்வளவு நாட்கள் உங்கள் கவனத்துக்கு வராமல் இருப்பதுதான் ஆச்சரியம்.தங்களுக்குப் பயனுள்ள ஒன்றைத் தெரிவித்திருப்பதில் எனக்கு மகிழ்ச்சியே.\nஉங்கள் கருத்துக்கு வாழ்த்துகள். ஆனாலும் சில சந்தேகங்கள்.\nஉடற்பயிற்சி குறித்து இன்று எல்லோருமே சொல்கின்றார்கள் பேசிக் கொண்டே இருக்கின்றார்கள். ஆனால் ஒன்றை மறந்து விடுகின்றார்கள்.\nதன் உடம்புக்கு, வயதுக்கு என்ன உணவு சரியாக இருக்கும் என்பதை உணர்ந்து கொள்ளாமல் பணம் இருப்பதால் குப்பைத் தொட்டி போல வாரி அள்ளிக் கொட்டிக் கொண்டு கடைசியாக குத்துதே குடையுதே என்று ஏன் அலைய வேண்டும்.\nபசியில்லாமல் இருக்கும் போது ஒரு வேளை பட்டினியாக கிடந்து பார் என்று சொல்லிப்பாருங்க. கொலை வெறியோடு நம்மை தாக்க வருவார்கள்.\nபசியெடுத்த பின் உண் என்ற வாக்கியத்தை செயலாக்கிக் கொண்டிருப்பதால் இதை இங்கே எழுதி வைக்கத் தோன்றியது. எந்த உடற்பயிற்சியும் செய்ததும் இல்லை. இனி அந்த எண்ணமும் இல்லை. எந்த நோயும் வந்ததும் இல்லை.\nநாம் தான் நமக்கு முதல் மருத்துவர். நமது அன்றாட பழக்கவழங்கள் உண்மையான உடற்பயிற்சி.\nஇந்த வருடம் ஜனவரி மாதம் இந்த 'எட்டு'நடை பற்றி எழுதியிருக்கிறீர்கள். நான் இப்போதுதான் படிக்கிறேன் - ஒரு வருடம் வீணாக்கிவிட்டேன் போகிறது இனி ஆரம்பிக்கிறேன். அடுத்த வருடம் இதே பக்கத்திற்கு வந்து என்ன எழுதப் போகிறேன் என்று பார்க்கலாம். படிக்க சுவாரஸ்யமாக இருக்கிறது. நிச்சயம் செய்து பார்க்கிறேன். நன்றி அமுதவன் ஸார்\nபுஷ்பா தங்கதுரை பற்றிப் படித்தபின் உங்கள் மற்ற பதிவுகளையும் தொடர்ந்து படிக்க ஆரம்பித்திருக்கிறேன்.\n\\\\எந்த உடற்பயிற்சியும் செய்ததும் இல்லை. இனி அந்த எண்ணமும் இல்லை. எந்த நோயும் வந்ததும் இல்லை.\\\\\nஜோதிஜி, உங்களைப் பற்றி அறியும்போது நீங்கள் கார் வைத்திருப்பவராக இருக்கக்கூடும் என்று நினைக்கிறேன். காரிலேயே பயணிப்பவர் எனில் உங்களுக்கு உடற்பயிற்சி தேவைப்படுமே.\nபசித்தபின் உணவு உட்கொள்வதன் மூலம் எந்தவித நோய்களும் அண்டாமல் வாழமுடியும் என்பது உண்மையே. அதற்கேற்ற சூழல் இருந்து இதனைத் தொடர்ச்சியாக செய்ய முடிகிறது என்றால் நீங்கள் கொடுத்து வைத்தவரே.\n\\\\இப்போதுதான் படிக்கிறேன் - ஒரு வருடம் வீணாக்கிவிட்டேன் போகிறது இனி ஆரம்பிக்கிறேன். அடுத்த வருடம் இதே பக்கத்திற்கு வந்து என்ன எழுதப் போகிறேன் என்று பார்க்கலாம்.\\\\\nவாருங்கள், நீங்கள் என்ன எழுதுகிறீர்கள் என்பதற்காக நானும் காத்திருக்கிறேன்.\nரஞ்சனி அம்மாவின் அறிமுகத்தில் இங்கு வருகிறேன்.. இந்த எட்டு நடை புதுமையாக இருக்கிறது.. முயற்சித்து பார்க்கிறேன்..\nஎட்ட நடை போட எட்டடி நடை. முதுமையில் நடை பழகு நல்ல செய்தி. நன்றி.\nஸ்ரீ நித்யா, கோவை ஆவி, திரு சேதுராமன் அனந்தகிருஷ்ணன் மூவரின் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.\nஇந்த பதிவை இன்று நான் எனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்துகொண்டேன். தாமதமாக சொல்வதற்கு மன்னிக்கவும்.\nநமக்குப் பிடித்த நல்ல விஷயங்களை நான்கு பேருக்குச் சொல்லுவது என்பது நல்ல மனதின் தன்மைதானே. போட்டுக்கொள்ளுங்கள். மகிழ்ச்சி.\nஒரு புதிய விஷயத்தைச் சொன்னதற்கும் தங்களின் வருகைக்கும் நன்றி சஹஸ்ரநாமன் சங்கரன்.\nஇந்த அருமையான் பதிவு இன்றைய வலைச்சரத்தில்.\nவலைச்சரம் பார்த்தேன். தங்கள் தேர்வில் இடம் பெற்றமைக்காக மகிழ்கிறேன். நன்றி.\n8 நடை பிற்சிக்கான ��ீடியோ attach செய்தால் உபயோகமாக இருக்கும் sir. Please.\nஎட்டு போட்டு நடைபயிற்சி. சிறப்பான யோசனையாக இருக்கிறது. தகவலுக்கு நன்றி.\nஅருமையான , மிகவும் பயனுள்ள தகவல். நன்றிகள்.\nஅருமையான , மிகவும் பயனுள்ள தகவல். நன்றிகள்.\nமிகவும் பயனுள்ள தகவலாகக் கொடுத்துள்ளீர்கள்.\nபகிர்வுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.இதுவரை ஏதோ நான்\nஎட்டு போட்டு தடந்து வந்தேன் தங்களின்\nபகிர்வினை படித்த பிறகு எட்டு போடுவதின் பயனையும்.எட்டில் எப்படி நடக்க வேண்டும் என்பதையும்\nநண்பர்களுக்கும் தங்களுடைய கருத்தினை பகிர்ந்துள்ளேன்.மீண்டும்\nஒரு முறை தங்களுக்கு நன்றி.\nஐயா, வீட்டில் இடப்பற்றாக்கறை உள்ளதால் கிழக்கு மேற்காகவும் நடைபயிற்சி செய்யலாமா \nசெய்யலாம். நடையின்போது எட்டு வருகிறமாதிரி பார்த்துக்கொள்ளுங்கள்.\nபயனுள்ள பதிவாக இருக்கிறது பதிவர் ஆதிவெங்கட் பேஸ்புக்கில் இந்த செய்தியை பார்த்தேன்... இதை மறுபதிவாக உங்கள் பெயருடன் எனது தளத்தில் பதிய அனுமதிகிடைக்குமா\n\\\\பயனுள்ள பதிவாக இருக்கிறது பதிவர் ஆதிவெங்கட் பேஸ்புக்கில் இந்த செய்தியை பார்த்தேன்... இதை மறுபதிவாக உங்கள் பெயருடன் எனது தளத்தில் பதிய அனுமதிகிடைக்குமா\n2013 நாம் உரையாடியதை இன்று பார்த்து மனதிற்குள் சிரித்துக் கொண்டேன். காலம் எந்த அளவுக்கு நம்மை இணைத்து உள்ளது\nசொந்த ஊர் திருச்சி. வசிப்பது பெங்களூரில். ஆசிரியர் சாவி மூலம் எழுத்துலகில் அறிமுகம். தமிழின் எல்லா பிரபல இதழ்களிலும் தொடர்கதைகள், சிறுகதைகள், கட்டுரைகள் பேட்டிகள் மற்றும் மாத நாவல்கள் என்று நிறைய எழுத்தாக்கங்கள். 'பிலிமாலயா' இதழில் திரைப்படங்களைப் பற்றி வித்தியாசமான பேட்டிகளும் கட்டுரைகளும். கல்கியில் சில வருடங்களுக்கு கர்நாடக அரசியல் கட்டுரைகள். சாவியில் எழுதிய 'கங்கையெல்லாம் கோலமிட்டு 'தொடர்கதை வேலைக்குச் செல்லும் பெண்களின் நிலை குறித்த இயல்பான படப்பிடிப்பு. குமுதத்தில் வெளிவந்த 'விபத்து'குறுநாவல் இலக்கிய வட்டத்தில் பெரிதாகப்பேசப்பட்டது. தற்போது எழுத்துத் துறையிலிருந்து மாற்று மருத்துவத் துறையில் ஈடுபட்டு 'ரெய்கி' சிகிச்சை அளித்து வருவதில் தொடரும் வெற்றிகள் ரெய்கி பற்றி 'நோய் தீர்க்கும் அற்புத ரெய்கி' மற்றும், 'சர்க்கரை நோய் - பயம் வேண்டாம்',இரு நூல்களும், எழுத்தாளர் சுஜாதா பற்றிய 'என்றென்றும் சுஜாதா' (மூன்று நூல்களும் விகடன் பிரசுரம்) ஆகியன சமீபத்தில் எழுதிய நூல்கள்.\n‘எட்டு’ போட்டு நடை பயிலுங்கள்\nஇது ஒரு புதிய விஷயம். கொஞ்சம் கவனம் செலுத்திப் படியுங்கள். படித்தபிறகு இதனை செய்துவந்தீர்கள் என்றால் இந்தப் பயிற்சியினால் நீங்கள் அடையப...\n – ஒரு எக்ஸ்ரே பார்வை\nநடிகர் சிவகுமார் திரையுலகிற்கு வந்து இது ஐம்பதாவது வருடம். எஸ்.எஸ். ராஜேந்திரன் கதாநாயகனாக நடித்த காக்கும் கரங்கள் என்ற ...\nகண்ணதாசனின் இந்தப் பாடல் தெரியுமா உங்களுக்கு\nகண்ணதாசனின் இந்தப் பாடல் எத்தனைப் பேருக்குத் தெரியும் என்று தெரியவில்லை. ஆயிரக்கணக்கான அவருடைய பாடலைக் கேட்டிருப்பவர்கள் இந்தப் பாடலைத் தெர...\nஇளையராஜா பற்றி கங்கை அமரனின் முக்கியத் தகவல்.\nகங்கை அமரன் நம்மிடையே இருக்கும் பல்கலை வித்தகர்களில் முக்கியமானவர். பல துறைகளிலும் திறமையும், கற்பனை சக்தியும், படைப்பாற்றலும் நிரம்...\nசூப்பர் சிங்கர் ஜூனியர் உணர்த்திய அதி முக்கியமான பாடம்\nஇலட்சக்கணக்கான மக்களால் அல்லது கோடிக்கணக்கான மக்களால் ஆர்வத்துடன் பார்க்கப்பட்டு, பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட விஜய் டிவியின் சூப்...\nசெக்ஸ் பற்றி சிவகுமார்- 18+\nபல்வேறு துறைகளைப் பற்றியும் தமது கருத்துக்களைத் தெளிவாகவும் துணிவாகவும் சொல்லிவரும் நடிகர் சிவகுமார் செக்ஸ் பற்றியும் தமது கருத்துக்களைத் த...\nஅவ்வப்போது மக்களின் கவனம் கவர புதிய புதிய விடயங்கள் முளைத்துக்கொண்டே இருக்கும். தற்போது பெரும்பாலானோரின் கவனம் கவர்ந்திருக்கும் ...\nசாரு நிவேதிதா- என்றொரு காமப்பிசாசு\nசாரு நிவேதிதா ஒரு இளம்பெண்ணிடம் நடத்திய முகநூல் உரையாடல்கள் இன்றைக்கு மிகவும் பரபரப்பான விஷயங்களில் ஒன்றாகியிருக்கின்றன. நீரா ராடியா, விக்க...\nசூப்பர் சிங்கர் ஜூனியர் - சில சிந்தனைகள்\nவிஜய் டிவியின் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி கிட்டத்தட்ட நிறைவு பெறும் நி...\nசிவாஜி உயிருடன் இருந்தபோதேயே ஒரு விஷயம் சொல்லுவார்கள். தமிழ்நாட்டின் அதிர்ஷ்டம் சிவாஜி இங்கு வந்து பிறந்தது. அது தமிழ்நாட்டின...\nஜெயலலிதா ( 14 ) கலைஞர் ( 10 ) இளையராஜா ( 6 ) எம்எஸ்வி ( 5 ) சுஜாதா ( 5 ) எம்ஜிஆர் ( 4 ) சிவகுமார் ( 4 ) சிவாஜிகணேசன் ( 4 ) சூர்யா ( 4 ) அகிலன் ( 3 ) ஏ.ஆர்.ரகுமான் ( 3 ) சசிகலா ( 3 ) சிவகுமார். ( 3 ) சிவாஜி ( 3 ) ராமமூர்த்தி ( 3 ) அரசியல் ( 2 ) ஈழம் ( 2 ) கண்ணதாசன் ( 2 ) கண்ணதாசன். ( 2 ) கனிமொழி ( 2 ) கார்த்தி ( 2 ) கிரிக்கெட் ( 2 ) கே.பாலச்சந்தர் ( 2 ) சாருநிவேதிதா ( 2 ) சூப்பர் சிங்கர் ( 2 ) செம்மொழி மாநாடு ( 2 ) சோ. ( 2 ) ஜெயகாந்தன் ( 2 ) தேர்தல் ( 2 ) தொலைக்காட்சி விவாதங்கள் ( 2 ) நடிகர் சிவகுமார் ( 2 ) பதிவர்கள் ( 2 ) மாதம்பட்டி சிவகுமார் ( 2 ) ரகுமான் ( 2 ) வாலி ( 2 ) விகடன் ( 2 ) விஜய்டிவி ( 2 ) விஸ்வநாதன் ( 2 ) வெல்லும் சொல் ( 2 ) 'அண்ணாச்சி' சண்முக சுந்தரம் ( 1 ) அக்னிச்சிறகுகள் ( 1 ) அண்ணாச்சிசண்முகசுந்தரம். ( 1 ) அனுபவங்கள் ( 1 ) அன்னை தெரசா ( 1 ) அப்துல்கலாம் ( 1 ) அமேசான் ( 1 ) அரசியல் ராஜதந்திரம் ( 1 ) அர்விந்த்கெஜ்ரிவால் சிவகுமார். ( 1 ) அறம்செய விரும்பு ( 1 ) அறிவுமதி ( 1 ) ஆ. ராசா ( 1 ) ஆக்டோபஸ் ( 1 ) ஆனந்த விகடன் ( 1 ) ஆபாசம் ( 1 ) ஆம்ஆத்மி ( 1 ) ஆய்வுகள் ( 1 ) ஆர்என்கே பிரசாத். ஒளிப்பதிவாளர் கன்னடத்திரையுலகம். ( 1 ) ஆஸ்கார் ( 1 ) ஆஸ்டின் கார். ( 1 ) இடைத்தேர்தல் ( 1 ) இந்தியாடுடே ( 1 ) இந்திராகாந்தி ( 1 ) இனப்படுகொலை ( 1 ) இயக்குநர் ஸ்ரீதர். ( 1 ) இரும்புப் பெண்மணி. ( 1 ) இளைய ராஜா ( 1 ) இளைய ராஜாவா...ரகுமானா ( 1 ) இளையராஜா சிம்பனி திரையிசை. ( 1 ) இளையராஜா. ( 1 ) உடல்நலம். ( 1 ) உடல்மொழி ( 1 ) உலகக்கால்பந்து போட்டிகள் ( 1 ) எடியூரப்பா ( 1 ) எட்டுநடை ( 1 ) எம்.ஆர்.ராதா ( 1 ) எம்.ஜி.ஆர் ( 1 ) எம்ஜிஆர். ( 1 ) எழுத்தாளர்கள் ( 1 ) ஏ.ஆர்.ரகுமான். ( 1 ) ஒலிம்பிக்ஸ் ( 1 ) ஓவியங்கள் ( 1 ) கங்கை அமரன் ( 1 ) கடமை. ( 1 ) கடவுள் ( 1 ) கடிதங்கள். ( 1 ) கணிணி யுகம் ( 1 ) கணிப்புக்கள் ( 1 ) கதாநாயகி ( 1 ) கன்னடம் ( 1 ) கமலஹாசன் ( 1 ) கமல் ( 1 ) கமல்ஹாசன் ( 1 ) கம்பன் என் காதலன் ( 1 ) கராத்தே. ( 1 ) கருணாநிதி ( 1 ) கருணாநிதி. ( 1 ) கற்பு நிலை ( 1 ) கலைஅடையாளம். ( 1 ) கல்கி ( 1 ) கவிஞர் ( 1 ) காங்கிரஸ் ( 1 ) காங்கிரஸ் பிஜேபி ஜனதாதளம். ( 1 ) காதல் திருமணம் ( 1 ) காப்பி ( 1 ) காமராஜர் ( 1 ) காலச்சுவடு ( 1 ) குமுதம் ( 1 ) குழந்தைகள் ( 1 ) கேவிமகாதேவன் ( 1 ) கொளத்தூர் மணி ( 1 ) சகுனி. ( 1 ) சத்யன் ( 1 ) சத்யராஜ் ( 1 ) சாரு நிவேதிதா ( 1 ) சாவித்திரி ( 1 ) சிக்மகளூர் ( 1 ) சிறப்பிதழ் ( 1 ) சிறப்பு மலர் சங்க இலக்கியம் படைப்பிலக்கியம் ( 1 ) சிறுவயது நினைவுகள். ( 1 ) சிவகுமார் பெண்ணின்பெருமை கடவுள். ( 1 ) சுதந்திரவீரர்கள் ( 1 ) சூப்பர்சிங்கர் ( 1 ) செக்ஸ் ( 1 ) செந்தமிழ்நாடு ( 1 ) சென்னியப்பன். ( 1 ) செயிண்ட் தெரசா ( 1 ) செரினா வில்லியம்ஸ் ( 1 ) சொர்க்கம் ( 1 ) சோ ( 1 ) ஜெயகாந்தன். ( 1 ) ஜெயலலிதா. ( 1 ) ஜோசியம் ( 1 ) ஞாநி ( 1 ) ஞானபீடம் ( 1 ) டாக்டர்கள் ( 1 ) டிஎம்எஸ் ( 1 ) தடம்புரண்டரயில் ( 1 ) தந்தி டிவி ( 1 ) தந்திடிவி. ( 1 ) தனியார் நிறுவனங்கள் ( 1 ) தமிழன் பிரசன்னா ( 1 ) தம��ழரசி ( 1 ) தமிழ் ( 1 ) தமிழ் மணம் போட்டி ( 1 ) தமிழ்இணையம் ( 1 ) தமிழ்இணையம். ( 1 ) தமிழ்திரை இசை இன்னிசை ஆர்க்கெஸ்ட்ரா. ( 1 ) தமிழ்நாடு ( 1 ) தமிழ்நாடு தேர்தல் ( 1 ) தமிழ்போர்னோ. ( 1 ) தமிழ்மணம் நட்சத்திர வாரம். ( 1 ) தர்மபுரி ( 1 ) தற்கால இலக்கியம் ( 1 ) தலைக்கு மேல் குழந்தை ( 1 ) தலைமைப்பண்பு ( 1 ) தாமதம் ( 1 ) தாம்பத்யம் ( 1 ) தாய்மொழி ( 1 ) தி இந்து. ( 1 ) தினத்தந்தி ( 1 ) தினமணி. ( 1 ) திமுகவின் தோல்வி ( 1 ) திருமாவளவன் ( 1 ) திரைஇசை ( 1 ) திரையுலக மார்க்கண்டேயன். ( 1 ) தீபாவளி ( 1 ) தூக்குதண்டனை ( 1 ) தூக்குதண்டனை. ( 1 ) தேநீர் ( 1 ) தொழில் புரட்சி ( 1 ) தோப்பில் முகமது மீரான். தமிழ் இந்து ( 1 ) நடிக ர் சிவகுமார் பேட்டி ( 1 ) நடிகர் கார்த்தி ( 1 ) நடிகர் சத்யன் ( 1 ) நடிகை மற்றும் பாடகி. ( 1 ) நடிகை ஸ்ரீதேவி ( 1 ) நம்பிக்கை. ( 1 ) நரகம் ( 1 ) நாகேஷ் ( 1 ) நித்தியானந்தா ( 1 ) நினைவலைகள். ( 1 ) நீல்கிரீஸ் ( 1 ) பட்டாசு ( 1 ) பட்டிமன்றம் பாரதிதாசன். ( 1 ) பதிவர்கள்சண்டை. ஈகோயுத்தம் இணையதளம் ( 1 ) பத்திரிகைகள் ( 1 ) பல்கலை வித்தகர் ( 1 ) பழைய பாடல்கள் ( 1 ) பழைய பாடல்கள். ( 1 ) பாடல்கள் ( 1 ) பாட்டுத்தழுவல் ( 1 ) பாரதி ( 1 ) பாரதிதாசன் ( 1 ) பாரதியார் ( 1 ) பாரதிராஜா ( 1 ) பாரதிராஜா. ( 1 ) பாலச்சந்திரன் ( 1 ) பாலுமகேந்திரா ( 1 ) பால்டெய்ரி ( 1 ) பிஎஸ்என்எல் ( 1 ) பின்னணி இசை ( 1 ) பிபிஸ்ரீனிவாஸ் ( 1 ) பிரதமர் நாற்காலி ( 1 ) பிரதமர் மோடி. ( 1 ) பிரபாகரன் ( 1 ) பிரபு சாலமோன் ( 1 ) பிளேபாய் ( 1 ) பிள்ளைகள் ( 1 ) புதியபார்வை ( 1 ) புது வீடு. ( 1 ) புதுமை. ( 1 ) புத்தகங்கள் ( 1 ) புத்தகத்திருவிழா ( 1 ) புனிதர் தெரசா. ( 1 ) புரட்சித்தலைவி ( 1 ) புலிக்குட்டிகள் ( 1 ) புஷ்பா தங்கதுரை ( 1 ) பெங்களூர். ( 1 ) பெங்களூர்த்தமிழ்ச்சங்கம் ( 1 ) பேக்கரி ( 1 ) போகப்பொருள். ( 1 ) போதிதர்மன் ( 1 ) போப் ஆண்டவர். ( 1 ) ம.நடராஜன் ( 1 ) மகாபாரதம் ( 1 ) மணிரத்தினம் ( 1 ) மணிவண்ணன் ( 1 ) மதர் தெரசா ( 1 ) மந்திரப் புன்னகைப் ( 1 ) மனிதாபிமானம் ( 1 ) மனோபாலா ( 1 ) மனோரமா ( 1 ) மயில்சாமி அண்ணாதுரை ( 1 ) மறக்கமுடியாத பாடல்கள் ( 1 ) மாற்று மருத்துவம் ( 1 ) மாற்றுமருத்துவம் ( 1 ) மிஷ்கின் ( 1 ) முதல்வர். ( 1 ) முத்தப்போராட்டம். ( 1 ) முரசொலி மாறன் ( 1 ) முருகதாஸ் ( 1 ) முஸ்லிம் சமூகம். சாகித்ய அகாதமி. ( 1 ) மெல்லிசை மன்னன் ( 1 ) மெல்லிசை மன்னர்கள் ( 1 ) மெல்லிசை மன்னர்கள்… ( 1 ) மைனா ( 1 ) ரங்கராஜ் பாண்டே ( 1 ) ரஜனி. ( 1 ) ரஜினி ( 1 ) ரயில் பயணம் ( 1 ) ரயில்வே ( 1 ) ராகுல் காந்தி ( 1 ) ராஜிவ்கொலைவழக்கு ( 1 ) ராம மூர்த்தி ( 1 ) ரெய்கி ( 1 ) லாஜிக் ( 1 ) லியோனி ( 1 ) லிவிங்டுகெதர் ( 1 ) லீனா மணிமேகலை ( 1 ) வசந்திதேவி ( 1 ) வன்முறை. ( 1 ) வலம்புரிஜான் ( 1 ) வவ்வால் ( 1 ) வாக்குவங்கி ( 1 ) வாஜ்பேயி ( 1 ) விகடன் பிரசுரம் ( 1 ) விஜய்டிவி. ( 1 ) விஞ்ஞானம் ( 1 ) விஞ்ஞானி ( 1 ) வித்தியாசக் கதைக்களன். ( 1 ) விபரீத ஆட்டம். ( 1 ) வியாதிகள் ( 1 ) விவாரத்து ( 1 ) விஸ்வநாதன். ( 1 ) வீடுகட்ட லோன் ( 1 ) வீரப்பன் ( 1 ) வைகோ ( 1 ) வைகோ சீமான் கருணாநிதி ( 1 ) வைரமுத்து ( 1 ) ஷோபா ( 1 ) ஸ்டாலின் ( 1 ) ஸ்டாலின். ( 1 ) ஸ்ரீவேணுகோபாலன் ( 1 ) ஹாஸ்டல் ( 1 )\n‘எட்டு’ போட்டு நடை பயிலுங்கள்\nஇந்த நூற்றாண்டின் முதல் மகாகவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://astrology.dinamani.com/sections/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF", "date_download": "2019-05-26T09:08:59Z", "digest": "sha1:N43V24RKKXG477ZCFNBMMSR6HR2JWRWI", "length": 17374, "nlines": 75, "source_domain": "astrology.dinamani.com", "title": "", "raw_content": "\nகுழந்தை பாக்கியம் பற்றி ஜோதிடம் கூறும் ரகசியங்கள்\n1. குழந்தை பாக்கியம் உண்டா / இல்லையா எனத் துல்லியமாகக் கூற மானிடப் பிறப்பில் தோன்றிய ஜோதிடர்களுக்கு அனுமதி இல்லை. இது ஒரு பிரம்ம ரகசியம். ஏன் எனில் ஒரு ஜாதகரின் கர்ம வினைப்பயன் தான் இதனைத் தீர்மானிக்கிறது. அதேபோல் ஒரு ஜாதகருக்கு எத்தனைக் குழந்தைகள்; ஆண் குழந்தை உண்டா பெண் குழந்தை உண்டா என சில குறிப்புகள் ஒரு ஜாதகரின் ஜனன கால ஜாதகத்தில் இருக்கும் என்பது நிச்சயம். கணவன் மற்றும் அவர்தம் மனைவி இவர்கள் இருவரின் ஜனன கால ஜாதகத்தையும் ஆய்வு செய்த பின்னரே இதனைத் தீர்மானிக்கப்படும். குழந்தை பாக்கியமே இல்லை என ஒரு கணவன் அவர்தம் மனைவி இவர்களின் ஜனன கால ஜாதகத்தை ஆய்வு செய்து அறுதியிட்டு உறுதியாக / தீர்மானமாக முடிவான பின்னரும் ஆயிரத்தில் ஒரு தம்பதியினருக்கு இறை அருளால் குழந்தை பாக்கியம் பெற்றதையும் காணமுடிகிறது.\n2. ஒரு ஆணுக்கு, குழந்தை பாக்கியம் உண்டா இல்லையா எனக் கூற வேண்டுமானால், லக்னத்திற்கு 5-ம் பாவத்தையும் (இது புத்திர ஸ்தானம் ஆகும்). புத்திர காரகர் ஆன குருவின் நிலையையும் ஒரு ஜாதகரின் ஜனன கால ஜாதகத்தை ஆராய்ந்து, பின்னர் அறிய வேண்டும். அதேபோல், ஒரு பெண்ணிற்கு, குழந்தை பாக்கியம் உண்டா இல்லையா எனக் கூற வேண்டுமானால், லக்கினத்திற்கு 9-ம் பாவத்தையும் (இது பாக்கிய ஸ்தானம் ஆகும்) புத்திர காரகரான குருவின் நிலையையும் ஒரு ஜாதகரின் ஜனன கால ஜாதகத்தை ஆராய்ந்து, பின்னர் அறிய வேண்டும். இங்குப் புத்திர, என்பது ஆ��் மற்றும் பெண்குழந்தை என, இந்த இரு பாலரையும் குறிக்கும். புத்திர தோஷம் உள்ள கணவன் மற்றும் மனைவி இருவருள் ஒருவருக்கு இருப்பினும் குழந்தை பிறப்பில் சற்று தாமதமோ அல்லது குழந்தை பாக்கியமே இல்லாமலும் போக வாய்ப்பு. அதனைப் பலவித ஆய்வுகளின் அடிப்படையில் தான் நிர்ணயம் செய்ய முடியும்.\n3. சனி, ராகு அல்லது கேது அல்லது குரு இவர்கள் சேர்ந்தோ அல்லது தனித்தோ லக்கினத்திற்கு 5ல் இருந்தால், குழந்தை பாக்கியம் தாமதமாகும். பொதுவாக, ஜோதிட குறிப்பு என்னவென்றால், லக்னத்திற்கு 5ஆம் அதிபதி ஆண் கிரகமாயின், ஆண் குழந்தை என்றும், பெண் கிரகமாயின் பெண் குழந்தை பிறக்கும் என்று கூறுகிறது. தாமதமாகப் பெண் குழந்தை பிறந்தால் அதன் பெற்றோர்களுக்கு, சகல வளத்தையும் அளிக்கும் என்றும், அதுவே ஆண் குழந்தை தாமதமாகப் பிறந்தால் அதன் பெற்றோர்களுக்கு, அவ்வாறு கிடைக்காது.\n4. சில கிரக அமைப்புகளைக் கொண்டு ஒரு தம்பதியினருக்கு ஒரே குழந்தை தானா அல்லது பல குழந்தைகள் பிறக்க வாய்ப்பு உள்ளதா என அந்த தம்பதியினரின் ஜனன கால ஜாதகத்தைக் கொண்டு அறியலாம். ஆனால் தற்போதுள்ள நிலையில் அதாவது பெற்றோர்களே ஒரு குழந்தையே போதும் எனத் தீர்மானிப்பதால் அனைத்து ஜோதிடர்களும் குழந்தை பாக்கியம் உண்டா இல்லையா என மட்டும் கூறிவிடுகின்றனர். ஆனால், ஒரு குழந்தை மட்டும் தான் என அவர்களுக்கு அறியவருமாயின், எந்த காரணம் கொண்டும் கருவுற்ற பின் அதனைத் தள்ளிப் போடவோ அல்லது கருச்சிதைவோ செய்ய வேண்டாம் எனக் குறிப்பால் உணர்த்துவார்கள். அதே போல் குழந்தைகளின் பிறப்பால் ஜாதகருக்கு, குழந்தைகளால் நன்மைகள் உண்டா அல்லது தீமைகள் ஏதேனும் உண்டா என ஜோதிட குறிப்பை அறிந்து கூறுவதும் உண்டு.\n5. ஒரு ஜாதகருக்கு அல்லது தம்பதியினருக்கு எத்தனை குழந்தைகள் என அறிவதற்கு, ஒருவரின் ஜனன ஜாதகத்தில் லக்னத்திற்கு 5ஆம் அதிபதி (புத்திர ஸ்தான அதிபதி); அம்சத்தில் எந்த வீட்டில் (ராசியில்) இருக்கிறாரோ, அந்த ராசி முதல், ராசி சக்கரத்தின் ஜென்ம லக்கினம் வரை எண்ணி வரும் எண்ணிக்கை உடைய குழந்தைகள் பிறக்கும் என ஜோதிட விதி கூறுகிறது. இருப்பினும் இந்த எண்ணிக்கையில் கேது / மாந்தி போன்ற பாவிகள் இருப்பின் அது குழந்தையின் இறப்பைப் பற்றியோ அல்லது கருச்சிதைவைப் பற்றியோ கூறும்.\n6. மேலும், ஜோதிடத்தால், ஒரு குழந்த�� பிறப்பின் காலத்தைப் பற்றியும் அறுதியிட்டுக் கூறிட முடியும். அதாவது அந்த ஜாதகரின் எந்த தசா புத்தி காலத்தில் இந்த குழந்தை பிறப்பு ஏற்படும் என்பதனை தெளிவாகக் கூறிடும். அதே போல் ஒரு குழந்தையின் பிறப்பு சாதாரணமாகப் பிறக்குமா அல்லது (சிசேரியன்) அறுவை சிகிச்சை மூலம் பிறக்குமா\nஎன்பதனைப் பற்றியும் அறியமுடியும். ஒரு ஜாதகரின் பிள்ளைகள் நல்லவர்களா அல்லது தீயவர்களா எனவும் கூறிடமுடியும். அதாவது பெற்றோர்களுக்குப் பிறக்கும் குழந்தைகளால் கஷ்டமும் மனக்கவலையும் ஏற்படுத்துமா என்பதனையும் அறிந்திட முடியும்.\n7. பிறக்க போகும் குழந்தைகள் இரட்டை குழந்தைகளாக இருக்குமா என்பதனையும் குறிப்பால் உணர்த்தும். எந்த கிரகங்களின் தசையில் இவ்வாறு இரட்டை குழந்தை பிறக்கும் எனவும் அறுதியிட்டுக் கூறிட முடியும். யாருக்குச் சொந்த குழந்தையில்லை எனவும் அதனால் தத்துப்பிள்ளை ஏற்படும் யோகம் யாருக்கு என்பதனையும் ஜோதிடம் குறிப்பால் உணர்த்தும். எந்தெந்த பாவத்தொடர்புகளின் போது அந்த தம்பதியினர் தத்து எடுப்பார்கள் எனவும் உணர்த்தும். அதே போல் எந்தெந்த ஜாதகர்கள், தாம் பெற்றெடுக்கும் குழந்தையைத் தத்து கொடுப்பர் எனவும் மேலும் அவ்வாறு பிறக்கும் குழந்தை பெற்றோரிடம் வளர மாட்டான் எனவும் ஒருவரின் ஜனன கால ஜாதகத்தில் குறிப்பைக் காட்டும்.\n8. ஒருவரின், ஜனன ஜாதகத்தில் புத்திர தோஷத்தைப் பற்றி விளக்கமாகக் கூற முடியும். லக்கினத்திற்கு 5-ஆம் அதிபதி சேரும் ஒரு சில கிரகங்களைக் கொண்டு சர்ப்ப தோஷம், பசு தோஷம், பிராமண சர்பத்தால் தோஷம், ஸ்ரீஹத்தி தோஷம், ஸ்த்ரீ சாபம் / தோஷம், பிதுர் சாபத்தால் ஏற்படும் தோஷம் என விளக்கம் அளிப்பதுடன் என்னென்ன பரிகாரம் செய்துவந்தால், மேற்படி புத்திர தோஷ நிவர்த்தி பெற வாய்ப்பு உள்ளது எனவும் கூறிட முடியும்.\n9. குலதெய்வ வழிபாட்டில் தடை ஏற்பட்டவர்களுக்கும், பித்ரு தோஷம் கொண்டவர்களுக்கும், பிரம்மஹத்தி தோஷம் உடையவர்களுக்கும், குழந்தை பிறப்பு எளிதில் அமைய வாய்ப்பு இல்லை.\nகும்பகோணம் அருகில் உள்ள பாபநாசம் பக்கத்தில் குடிகொண்டுள்ள திருக்கருகாவூர் கர்ப்பரக்ஷ அம்பிகையை வேண்டி குழந்தை பாக்கியம் பெற்றவர்கள் ஏராளம். அங்குச் சென்று அம்பிகையின் வாசலில் பசு நெய்யால் மெழுகி, அங்குத் தரும் நெய்யை ஒரு மண்டலம் த���்பதிகள் உண்டு வரக் குழந்தைப் பேறு நிச்சயம்.\nஅங்குச் செல்ல முடியாதவர்கள், தபாலில் அம்பிகையின் பிரசாதத்தைப் பெற்று குழந்தை பாக்கியம் பெறலாம். குழந்தை பிறந்தவுடன் அங்குள்ள வெள்ளி தொட்டிலில் குழந்தையை இட்டு அம்பிகையை வலம் வருவதைக் காணலாம். குருவாயூரப்பன் திருத்தலத்தில் குழந்தை பாக்கியம் பெற்றவர்கள் எடைக்கு எடை வாழைப்பழம், வெண்ணெய், வெல்லம் போன்ற பல பொருள்களை, தாம் வேண்டியவாறே செய்வதைக் காண முடிகிறது. ஜோதிடர்களின் கருத்தைக் கேட்டு, அதன்படி செய்யவேண்டிய தோஷ நிவர்த்தி செய்து குழந்தை பாக்கியம் அடைய எல்லாம் வல்ல சீரடி சாயி நாதன் பாதம் பணிந்து வேண்டுகிறேன்.\n– ஜோதிட ரத்னா தையூர். சி. வே. லோகநாதன்\nஆங்கில மாத ராசி பலன்கள்\nதமிழ் மாத ராசி பலன்கள்\nசந்திராஷ்டம தினங்கள்/அதிர்ஷ்ட நாட்கள் – 2019\nதமிழ்ப் புத்தாண்டு பலன்கள் – 2019\nஆங்கிலப் புத்தாண்டு பலன்கள் – 2019\nராசி பலன்- பொது பலன்கள்\nகுருப் பெயர்ச்சி பலன்கள் - 2019\nராகு – கேது பெயர்ச்சி பலன்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keelainews.com/2019/04/19/2-result-2/", "date_download": "2019-05-26T09:53:17Z", "digest": "sha1:4VDQQ5DQZDWZI2AG7DJYIETQDWPA53JG", "length": 11935, "nlines": 135, "source_domain": "keelainews.com", "title": "12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிகமதிப்பெண் பெற்று சாதனை படைத்த மாற்றுத்திறனாளிகள்.. - www.keelainews.com (TNTAM/2005/17836) - உலக நிகழ்வுகளை நடுநிலையோடு வெளிச்சம் போடும் கண்ணாடி..", "raw_content": "\n12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிகமதிப்பெண் பெற்று சாதனை படைத்த மாற்றுத்திறனாளிகள்..\nApril 19, 2019 கீழக்கரை செய்திகள், செய்திகள், மாவட்ட செய்திகள் 0\nதமிழகத்தில் 2697 மாற்றுத்திறனாளிகள் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதினர். தேர்வு எழுதிய மாற்றுத்திறனாளிகளில், 2404 பேர் பொதுத் தேர்வில் தேர்ச்சியடைந்துள்ளனர்.இது வழக்கமான தேர்ச்சி விகிதத்தை விட அதிகமாகும். தமிழகம் முழுவதும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு, கடந்த மார்ச் 1ஆம் தேதி முதல் 19ஆம் தேதி வரை நடைபெற்றது.\nஇந்த பொதுத் தேர்வினை 8 லட்சத்து 87 ஆயிரத்து 992 பேர் எழுதினர். தமிழகத்தில் மொத்தம் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதியவர்களில் 91.3 சதவீதம் பேர் தேர்ச்சி அடைந்துள்ள நிலையில் தமிழகம் மற்றும் புதுவை சேர்த்து மொத்தம் 2697 மாற்றுத்திறனாளி மாணவர்கள் தேர்வு எழுதினார்கள். விழி மாற்றுத்திறனாளிகள் உட்பட பலர் இந்த தேர்வை எழுதினர் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்நிலையில் 19.04.19 இன்று வெளியான, பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான தேர்வு முடிவில் மொத்த தேர்ச்சி விகிதம்- 91.03% மாணவிகள் தேர்ச்சி- 93.64% மாணவர்கள் தேர்ச்சி- 88.57%, வழக்கம் போல மாணவர்களைவிட மாணவிகள் 5.07% அதிகம் தேர்ச்சி அடைந்துள்ளனர்.\nஇதில் மொத்தம் 2404 மாற்றுத்திறனாளி மாணவர்கள் தேர்ச்சி பெற்றிருக்கின்றனர். மாற்றுத்திறனாளிகள் பலர் பொது தேர்வெழுதி அதில் அதிக மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ள நிலையில் வெற்றி பெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.\nசத்தியபாதை மே மாத இதழ்..\nசத்தியம் வந்தது.. அசத்தியம் அழிந்தது..\nஉண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..\nஉசிலம்பட்டி -அரசு பேருந்து மீது ஷேர் ஆட்டோ மோதி விபத்து ஒரு பெண் உள்பட 5 பேருக்கு காயம்..\nரயிலில் இருந்து பாம்பன் பாலத்தில் குதித்து மூதாட்டி மரணம்..\nS.S மளிகை & ஷாப்..\nகுவாலிட்டி சென்டர்..Call:- 63840 53024\nமதுரையில் மேம்பால பணிக்காக அவசியமில்லாமல் வெட்டப்படும் மரங்கள்..\nவில் மெடல்ஸ் உலக சாதனை ஆய்வு மையம் மற்றும் சத்தியபாதை கல்வி தர்ம அறக்கட்டளை இணைந்து நடத்திய பெண்களுக்கான மருந்தில்லா மருத்துவ முகாம்..\nவேலூர் கோட்டை எதிரில் அடையாளம் தெரியாத முதியவர் சடலம்..\nராஜபாளையத்தில் ஜேசிபி வாகனத்தை திருடி விற்க முயன்றவர்கள் கைது..\nசாயல்குடி அருகே பெண் வெட்டிக்கொலை.. கணவர் கைது..\nதேவிபட்டினத்தில் பாய்மர படகு போட்டி..\nஇராமநாதபுரத்தில் பேக்கரி மாஸ்டர் கழுத்து அறுப்பு சப்ளையர் வெறிச்செயல்..\nமதுரை அருகே ஒருவர் கொடூரமான முறையில் கொலை…\nகோவில் தோட்டத்து கிணற்றில் தவறி விழுந்து ஒருவர் பலி..\nகொடைக்கானலில் வங்கியில் ரூபாய் 17 லட்சம் கையாடல்..\nஉசிலம்பட்டி அருகே குடும்ப தகராறில் 150 அடி மின் கோபுரத்தில் ஏறி போராட்டம் 3 மணி நேர போராட்டத்திற்கு பின் மீட்பு..\nபேருந்து ஓட்டுனர்கள் போட்டியால் பாதிக்கப்பட்ட மாற்றுதிறனாளி..\nவெளிநாடு செல்வதற்காக மதுரை விமான நிலையத்திற்கு இரு சக்கர வாகனத்தில் சென்றவர்கள் மீது கார் மோதியதில் மூவர் படுகாயம்…\nமதுரை திருப்பரங்குன்றம் வெற்றி வேட்பாளர் திமுக தலைவரை சந்தித்து வாழ்த்துக்களை பெற்றார்..\nஅறிவாலயத்தில் திமுக மற்றும் விடுதலை சிறுத்தை கட்சி தலைவர்கள் சந்திப்பு..\nதிமுக தலைவர் மு.க. ஸ்டாலின் இ.யூ. முஸ்லிம் லீக் தேசிய தலைவர் கே.எம். காதர் மொகிதீன் சந்திப்பு..\nஅ.தி.மு.க.வின் கோட்டை என கருதப்பட்ட திருப்பரங்குன்றத்தில் இடைத்தேர்தலில் தி.மு.க. வேட்பாளர் அபார வெற்றி..\nநெல்லையில் மறைந்த சாகித்ய அகாதமி விருதாளர் தோப்பில் முகமது மீரான்-நினைவேந்தல் கூட்டம்..\nகஞ்சா விற்பனை செய்த பெண் கைது…\nஒட்டன்சத்திரம் அருகே சரக்கு வாகனமும் காரும் மோதி விபத்து 2 பேர் படுகாயம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.com/2018/10/28/international-human-rights-watchdog-commented-mahinda-re-entry/", "date_download": "2019-05-26T09:26:53Z", "digest": "sha1:HPRD3ZD3EELPBQZPZ7X43OPGA3ZPQIEJ", "length": 45703, "nlines": 514, "source_domain": "tamilnews.com", "title": "international human rights watchdog commented Mahinda re-entry", "raw_content": "\nமகிந்தவின் மீள் வருகை குறித்து சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் வெளியிட்ட கருத்து\nமகிந்தவின் மீள் வருகை குறித்து சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் வெளியிட்ட கருத்து\nஇலங்கையின் புதிய பிரதமராக மகிந்த ராஜபக்ச பதவியேற்றுள்ளமை கடந்த காலத்தில் அவரது ஆட்சியின் போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மீண்டும் இடம்பெறலாம் என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது என சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது. international human rights watchdog commented Mahinda re-entry\nபிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை பதவி நீக்கம் செய்வது குறித்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் திடீர் அறிவிப்பு நாடாளுமன்றத்திற்கோ, அமைச்சரவைக்கோ அறிவிக்காமல் எடுக்கப்பட்டது என தெரிவித்துள்ள மனித உரிமை கண்காணிப்பகம், ரணில் விக்கிரமசிங்க இது அரசமைப்பையும், நாடாளுமன்ற நடைமுறைகளையும் மீறிய நடவடிக்கை என தெரிவித்துள்ளார் எனவும் குறிப்பிட்டுள்ளது.\nகடந்த காலங்களில் இழைக்கப்பட்ட குற்றங்களிற்கு நீதி வழங்கப்படாத நிலையில் ராஜபக்ச மீண்டும் அதிகாரத்திற்கு வந்துள்ளமை இலங்கையின் மனித உரிமை நிலவரத்தின் எதிர்காலம் குறித்து அச்சமேற்படுத்தும் கரிசனைகளை உண்டுபண்ணியுள்ளது என சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகத்தின் ஆசியாவிற்கான இயக்குநர் பிரட் அடம்ஸ் தெரிவித்துள்ளார்.\nராஜபக்ச அரசாங்கத்தின் காலத்தில் யுத்த குற்றங்களை அனுபவித்தவர்களிற்கு நீதி வழங்குவதற்கு தற்போதைய அரசாங்கம் தவறியுள்ளமை காரணமாக கடந்த காலங்களில் மனித உரிமை மீறல்களில் ஈடுப���்டவர்கள் மீண்டும் அவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கான சூழல் மீண்டும் ஏற்பட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.\nகடந்த சில வருடங்களாக அரசாங்கத்தின் அழுத்தங்கள் இன்றி செயற்பட்டு வந்த ஊடக அமைப்புகள்,மனித உரிமை அமைப்புகள், பாதிக்கப்பட்டவர்களின் அமைப்புகள் மீண்டும் அச்சம் நிலவும் காலத்தினை எதிர்கொள்ளவேண்டிய நிலை குறித்து அச்சமடைந்துள்ளன எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஇலங்கையில் அதிகளவிற்கு மனித உரிமைகளை மதிக்கும் ஆட்சி நிலவுவதை உறுதி செய்வதில் பங்களிப்பு வழங்கிய நாடுகள் கடந்த சில வருடங்களில் பெறப்பட்ட நன்மைகள் இழக்கப்படாமலிருப்பதை உறுதி செய்யவேண்டும் எனவும் பிரட் அடம்ஸ் தெரிவித்துள்ளார்.\nராஜபக்ச பிரதமரான பின்னர் அவரது ஆதரவாளர்கள் அரச ஊடகங்களை தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்துள்ளன என தகவல்கள் கிடைத்துள்ளன என சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.\nசிறிசேன அரசாங்கத்தின் கீழ் அரச ஊடகங்கள் சுதந்திரமாக செயற்பட்டன எனவும் மனித உரிமை கண்காணிப்பகம் குறிப்பிட்டுள்ளது.\nராஜபக்சவின் நியமனத்தை ரணில் விக்கிரமசிங்க எதிர்த்துள்ளதை அரச ஊடகங்கள் தெரிவிக்கவில்லை எனவும் சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.\nதமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை\nகொலை சதியில் பொன்சேகாவுக்கு தொடர்பு\nபிரேக்கிங் நியுஸ் : நல்லாட்சி முடிந்தது மஹிந்த புதிய பிரதமராக பதவியேற்பு\nகூட்டமைப்பிலிருந்து விக்கி விலகினால் அவருடன் இணைந்து பயணிக்க நான் தயாராக இல்லை\nஊழல் வாதிகளிடம் ஆட்சியை கொடுக்க கூடாது\nஇராணுவ கட்டளைத்தளபதியை திருப்பி அனுப்பியமை தொடர்பில் ஐநாவுக்கு யஸ்மின் சூக்கா பாராட்டு\nகொலை சதியில் பொன்சேகாவுக்கு தொடர்பு\nஜனாதிபதிக்கு எதிராக குற்ற விசாரணைப் பிரேரணை\nபிரித்தானியாவில் பொதுத் தேர்தலை நடத்த திட்டமில்லையென பிரதமர் தெரேசா மே தெரிவிப்பு\nஜாம்பியா சுரங்கத்தில் மிகப்பெரிய எமரால்ட் எனப்படும் பச்சை மரகதக் கல் கண்டுபிடிப்பு\nஅமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களின் குழந்தைகள் குடியுரிமை பெறுவதற்கு முற்றுப்புள்ளி\nஇத்தாலியின் வெனிஸ் நகரத்தில் பாரிய வெள்ளப்பெருக்கு\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த ம��து நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி விசேட உத்தரவு\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி விசேட உத்தரவு\nபாராளுமன்ற கலைப்பு தொடர்பான வர்த்தமானி மீது இடைக்கால தடை விதிப்பு\nமைத்திரியை அரசியல் அனாதையாக்கிய மஹிந்த\nஎதிர்வரும் தேர்தலில் 2017ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படியே வாக்காளர் பட்டியல்\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nசெக்ஸின் போது பெண்களுக்கு வெறுப்பேற்றும் விஷயங்கள்\nஉடலுறவின் போது இவற்றை மட்டும் செய்யாதீர்கள்: பெண்களுக்கு பிடிக்காது\nசுவையான சத்தான கறிவேப்பிலை குழம்பு\nசுவையான பிரெட் பஜ்ஜி …\nவடக்கு மாகாண சபையின் அதிகார இழுபறிக்குள் காலாவதியான அபிவிருத்திகள்\nநல்லாட்சி அரசின் கையாலாகாத்தனத்தை மூடி மறைக்க பேரினவாதிகள் கையில் எடுத்துள்ள விஜயகலா விவகாரம்\nசீன டிராகன் வாயில் இலங்கையின் எதிர்காலம் கலக்கத்தில் ஆடிப்போயிருக்கும் இலங்கை அரசாங்கம்\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி விசேட உத்தரவு\nபாராளுமன்ற கலைப்பு தொடர்பான வர்த்தமானி மீது இடைக்கால தடை விதிப்பு\nநீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது 18 நாடுகளின் பிரதானசெய்திகள் கொண்ட தமிழ் நியூஸ் சர்வதேச தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி விசேட உத்தரவு\nபாராளுமன்ற கலைப்பு தொடர்பான வர்த்தமானி மீது இடைக்கால தடை விதிப்பு\nமைத்திரியை அரசியல் அனாதையாக்கிய மஹிந்த\nஎதிர்வரும் தேர்தலில் 2017ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படியே வாக்காளர் பட்டியல்\nபாராளுமன்ற கலைப்பு : மனுக்கள் மீதான விசாரணை நாளை வரை ஒத்திவைப்பு\nபாராளுமன்ற கலைப்புக்கு சபாநாயகரே காரணம்\nதமிழகத்தில் டெங்கு, பன்றிக் காய்ச்சலால் இதுவரை 34 பேர் பலி\nகர்நாடகாவில் ஐந்து தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் இன்று\nவெளிநாடு செல்ல அனுமதி கோரி கார்த்தி சிதம்பரம் மனுத்தாக்கல்\nஜம்மு காஷ்மீரில் பாஜக மாநில தலைவர் உட்பட இருவர் ஆயுததாரிகளால் சுட்டுக்கொலை\nதமிழகத்தில் தீபாவளி தினத்தில் பட்டாசு வெடிப்பதற்கான நேரம் அறிவிப்பு\nசூதாட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் உட்பட 13 பேர் கைது; 5 ½ இலட்சம் பணம் பறிமுதல்\nஜம்மு காஷ்மீர்ல் துப்பாக்கிப் பிரயோகத்தில் இரு ஆயுததாரிகள் பலி\nகாஷ்மீரில் கொந்தளிப்பான நிலைக்கு நரேந்திர மோடி காரணம்; ராகுல்காந்தி\nஎன் மீதான தாக்குதலை மத்திய அரசு விசாரணை செய்ய வேண்டும்; ஜெகன்மோகன் ரெட்டி\nடெல்லியில் காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்த புதிய நடவடிக்கை\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\n‘2.0’ டிரெய்லர் வெளிவருகிறதா நவம்பர் 3\nசர்கார் 2 அல்ல 6 தான்…\nஎஸ்.ஜே.சூர்யா நடிக்கும் ‘மான்ஸ்டர்’ ஃபர்ஸ்ட் லுக்\nசர்கார் படம் தீபாவளிக்கு வெளிவரவில்லையாம்…\n‘சர்கார்’ படத்தில் விஜய்யின் கேரக்டர் இது தான்…\nஉள்ளாடையின் பிராண்டை கேட்டு சர்ச்சையில் மாட்டிய டிவி நடிகர்\nஇந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவிற்கு குழந்தை பிறந்துள்ளது …….வாழ்த்து தெரிவிக்கும் பிரபலங்கள் .\nஉள்ளாடை அணியாமல் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை சூடாக்கிய பிரபல நடிகை…\nமேடையில் படு கவர்ச்சியாக வலம் வந்து ரசிகர்களை திக்குமுக்காட செய்த பாலிவூட் கனவு கன்னிகள்\nசங்கத்திற்குள் ஒரு கறுப்பாடு : ஸ்ரீ ரெட்டி எச்சரிக்கும் அந்த ந��ர்…\nபிக்பாஸ் நடிகைக்கு பாலியல் தொல்லையாம்…\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\n60 சதவீதம் கூடுதலான வெப்பத்தை கடல்களே உறிஞ்சுவதாக புதிய ஆய்வில் தகவல்\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nகாலி டெஸ்ட் போட்டி: பலமான நிலையில் இங்கிலாந்து அணி\nஇலங்கை மற்றும் சுற்றுலா இங்கிலாந்து அணிகளுக்கிடையில் இடம்பெற்றுவரும் முதலாவது டெஸ்ட் போட்டியில் தனது முதலாவது இன்னிங்சில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி ...\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nபெண்கள் டென்னிஸ் சாம்பியனானார் உக்ரைன் வீராங்கனை ஸ்விடோலினா..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nமாணவர்கள் கேட்ட பாடல்களை பாடி அசத்திய இளையராஜா..\nசமீபத்தில் ஒரு கல்லூரி நிகழ்ச்சியொன்றில் இசைஞானி இளையராஜா கலந்துகொண்டிருந்தார். இந்த நிலையில் மாணவர்கள் கேட்ட பாடல்களை பாடி அனைவரையும் மகிழ்ச்சிபடுத்தியுள்ளார் ...\n“பரியேறும் பெருமாள்” திரைப்பட வீடியோ பாடல் இதோ..\nஇரண்டு பெண்களுக்கு நேர்ந்த கதியை நீங்களே பாருங்கள்..\n“இவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு” திரைப்பட ட்ரெய்லர் வெளியானது\nசாம்சங், ஆப்பிள் நிறுவனங்களுக்கு அபராதம்\nஸ்மார்ட்போன்களின் வேகத்தை வேண்டும் என்றே குறைத்ததாக ஆப்பிள் மற்றும் சாம்சங் நிறுவனங்களுக்கு அபராதம் விதிப்பதாக இத்தாலியை சேர்ந்த ஒழுங்குமுறை ஆணையம் ...\nஅறிமுகமானது சியோமியின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட Mi மிக்ஸ் 3\nஸ்டிக்கர் வசதியை புதிதாக வழங்கியுள்ள வாட்ஸ்அப்\nபேட்டரி பேக்கப் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்த ஆப்பிள் நிறுவனம்..\nபாலிவுட் பிரபலங்கள் திரண்டு வந்த அம்பானி வீட்டுக் கொண்டாட்டம்\n43 43Sharesஇந்தியாவின் தொழிலதிபரும் ஆசியாவின் நம்பர் ஒன் பணக்காரருமான முகேஷ் அம்பானியின் மகன் ஆகாஷ் அம்பானியின் நிச்சயதார்த்தம் ஜீன் 30 ஆம் ...\nபாரத தேசத்தின் அழகுப் பெண்ணாக முடி சூட்டிக்கொண்ட தமிழ்நாட்டு மங்கை\n6 6Sharesமும்பையில் நேற்று இரவு ஃபெமினா மிஸ் இந்தியா அழகிப்போட்டி நடைபெற்றது. இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் இருந்து பலர் கலந்து கொண்டு ...\nநியூசிலாந்தில் 6.2 ரிக்டர் அளவில் நிலஅதிர்வு\nஅவுஸ்திரேலியாவின் 47 வயது அழகிய பாட்டி\nகனடா வான்கூவர் தீவில் 6.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்\nமனித உரிமை மீறலைச் சுட்டிக்காட்ட கனடா தயங்காது – ட்ரூடோ\nகனடாவில் சில்வன் ஏரி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் குழந்தை உட்பட பலர் பலி\nபரிஸில் பாதசாரிகளுக்காக மட்டும் திறக்கப்பட்ட வீதி…\nபிரான்ஸில் மனைவியை அடித்து கொன்ற கணவனால் பரபரப்பு\nபாரிஸ் தாக்குதலை தனக்கு சாதகமாக்கிய பெண்ணிற்கு கிடைத்த தண்டனை\nமூன்றாவது குழந்தையைப் பெற்றெடுக்கும் தம்பதிக்கு இலவச நிலம்- இத்தாலி அரசு முடிவு\nஇத்தாலியின் வெனிஸ் நகரத்தில் பாரிய வெள்ளப்பெருக்கு\nஅரசியலில் இருந்து விலகுகிறார் ஜேர்மனி பிரதமர் அஞ்ஜெலா மெர்க்கல்\nஒசாமா பின்லேடனின் பாதுகாவலரை நாடு கடத்த ஜெர்மனி மீண்டும் ஆயத்தம்\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nபத்திரிக்கையாளர் ஜமால்கசோஜி கொலை: குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் – சவுதி இளவரசர்\nஐந்து பெண்களை தூக்கிலிட முயற்சிக்கும் சவுதி\nமரணத்தை ஏற்படுத்திய சுவிஸ் விமான விபத்திற்கு பின் செயல்படும் வின்டேஜ் விமானங்கள்….\nரசாயனம் ஏற்றி வந்த டேங்கர் லாரி இத்தாலியில் விபத்து\nமூன்றில் இரு பதின்ம வயதினர் உடல் ரீதியான தண்டனையை அனுபவிக்கின்றனர்\nஇங்கிலாந்தில் முதல்முறையாக மருத்துவத்துக்கான கஞ்சா பாவனை சட்டபூர்வமாக்கப்பட்டது\nபிரித்தானியாவில் பொதுத் தேர்தலை நடத்த திட்டமில்லையென பிரதமர் தெரேசா மே தெரிவிப்பு\nபிரித்தானியாவில் வருடாந்த வரவு செலவுத்திட்ட அறிக்கை சமர்ப்பிப்பு இன்று\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\nஅமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களின் குழந்தைகள் குடியுரிமை பெறுவதற்கு முற்றுப்புள்ளி\nபெற்ற குழந்தையை ஈவு இரக்கமின்றி குளியல் தொட்டியில் அமுக்கி கொன்ற தாய்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nசெக்ஸின் போது பெண்களுக்கு வெறுப்பேற்றும் விஷயங்கள்\nஉடலுறவின் போது இவற்றை மட்டும் செய்யாதீர்கள்: பெண்களுக்கு பிடிக்காது\nஅதிகாலையில் உடலுறவில் ஈடுபட விருப்பம் இல்லையா உங்களுக்கு \nசுவையான சத்தான கறிவேப்பிலை குழம்பு\nசுவையான பிரெட் பஜ்ஜி …\nவடக்கு மாகாண சபையின் அதிகார இழுபறிக்குள் காலாவதியான அபிவிருத்திகள்\nநல்லாட்சி அரசின் கையாலாகாத்தனத்தை மூடி மறைக்க பேரினவாதிகள் கையில் எடுத்துள்ள விஜயகலா விவகாரம்\nசீன டிராகன் வாயில் இலங்கையின் எதிர்காலம் கலக்கத்தில் ஆடிப்போயிருக்கும் இலங்கை அரசாங்கம்\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nதமிழ் நியூஸ் சர்வதேச தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nநியூசிலாந்தில் 6.2 ரிக்டர் அளவில் நிலஅதிர்வு\nஅவுஸ்திரேலியாவின் 47 வயது அழகிய பாட்டி\nகனடா வான்கூவர் தீவில் 6.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்\nமனித உரிமை மீறலைச் சுட்டிக்காட்ட கனடா தயங்காது – ட்ரூடோ\nகனடாவில் சில்வன் ஏரி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் குழந்தை உட்பட பலர் பலி\nபரிஸில் பாதசாரிகளுக்காக மட்டும் திறக்கப்பட்ட வீதி…\nபிரான்ஸில் மனைவியை அடித்து கொன்ற கணவனால் பரபரப்பு\nபாரிஸ் தாக்குதலை தனக்கு சாதகமாக்கிய பெண்ணிற்கு கிடைத்த தண்டனை\nமூன்றாவது குழந்தையைப் பெற்றெடுக்கும் தம்பதிக்கு இலவச நிலம்- இத்தாலி அரசு முடிவு\nஇத்தாலியின் வெனிஸ் நகரத்தில் பாரிய வெள்ளப்பெருக்கு\nஅரசியலில் இருந்து விலகுகிறார் ஜேர்மனி பிரதமர் அஞ்ஜெலா மெர்க்கல்\nஒசாமா பின்லேடனின் பாதுகாவலரை நாடு கடத்த ஜெர்மனி மீண்டும் ஆயத்தம்\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nபத்திரிக்கையாளர் ஜமால்கசோஜி கொலை: குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் – சவுதி இளவரசர்\nஐந்து பெண்களை தூக்கிலிட முயற்சிக்கும் சவுதி\nமரணத்தை ஏற்படுத்திய சுவிஸ் விமான விபத்திற்கு பின் செயல்படும் வின்டேஜ் விமானங்கள்….\nரசாயனம் ஏற்றி வந்த டேங்கர் லாரி இத்தாலியில் விபத்து\nமூன்றில் இரு பதின்ம வயதினர் உடல் ரீதியான தண்டனையை அனுபவிக்கின்றனர்\nஇங்கிலாந்தில் முதல்முறையாக மருத்துவத்துக்கான கஞ்சா பாவனை சட்டபூர்வமாக்கப்பட்டது\nபிரித்தானியாவில் பொதுத் தேர்தலை நடத்த திட்ட��ில்லையென பிரதமர் தெரேசா மே தெரிவிப்பு\nபிரித்தானியாவில் வருடாந்த வரவு செலவுத்திட்ட அறிக்கை சமர்ப்பிப்பு இன்று\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\nஅமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களின் குழந்தைகள் குடியுரிமை பெறுவதற்கு முற்றுப்புள்ளி\nபெற்ற குழந்தையை ஈவு இரக்கமின்றி குளியல் தொட்டியில் அமுக்கி கொன்ற தாய்\nபிரித்தானியாவில் பொதுத் தேர்தலை நடத்த திட்டமில்லையென பிரதமர் தெரேசா மே தெரிவிப்பு\nஜாம்பியா சுரங்கத்தில் மிகப்பெரிய எமரால்ட் எனப்படும் பச்சை மரகதக் கல் கண்டுபிடிப்பு\nஅமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களின் குழந்தைகள் குடியுரிமை பெறுவதற்கு முற்றுப்புள்ளி\nஇத்தாலியின் வெனிஸ் நகரத்தில் பாரிய வெள்ளப்பெருக்கு\nஜனாதிபதிக்கு எதிராக குற்ற விசாரணைப் பிரேரணை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pagetamil.com/24522/", "date_download": "2019-05-26T09:06:43Z", "digest": "sha1:M3V6XP5SHUUBCLZXUPMEBHQ2BCFW4QWO", "length": 16689, "nlines": 127, "source_domain": "www.pagetamil.com", "title": "பூநகரி குளம்: நீருக்கு நிவாரணம் எப்பொழுது முடியும்? | Tamil Page", "raw_content": "\nபூநகரி குளம்: நீருக்கு நிவாரணம் எப்பொழுது முடியும்\nவடக்கின் பாலைவனம் எது என்றால் சந்தேகமின்றி சொல்லலாம்- பூநகரி.\nகடந்த சில தலைமுறைகள் கண்ணால் பார்த்துக் கொண்டிருக்க பாலைவனமாகிக் கொண்டிருக்கும் பிரதேசம். இன்று பூநகரி சந்திக்கும் பிரதான சவால் நீர். வடக்கின் மிகப்பெரிய குளமான இரணைமடு உள்ள கிளிநொச்சி மாவட்டத்தில் தாகம் தீர்க்க ஒருதுளிக்காக அலைபவர்கள் ஏராளம். கிளிநொச்சியின் பதினைந்து வரையான பாடசாலைகள், பிரதான வைத்தியசாலை, அரச அலுவலகங்கள் தண்ணீரில்லாமல் சந்திக்கும் நெருக்கடிகள் சொல்லில் அடங்காதவை. அங்கெல்லாம் தண்ணீர் பவுசர் செல்லாவிட்டால் எல்லாம் இழுத்து மூடப்படும்.\nதண்ணீர்ப்பிரச்சனையை தீர்க்க தற்காலிக ஏற்பாடுகளை பூநகரி பிரதேசசபை மேற்கொள்ளுகின்றபோதும், வாழ்வின் உயிர்த்துடிப்பிற்கு அவசியமான நீருக்கு நிவாரணம் வழங்கி சமாளிக்க முடியுமா\nபூநகரி நீர்ப்பிரச்சனையை சமாளிக்க முன்மொழியப்பட்டுள்ள திட்டமே பூநகரிகுளம்.\nபூநகரியின் குடிநீர்ப்பிரச்சனையை தீர்க்க, உவரடையும் நிலங்களை பாதுகாக்க அங்கு குளம் அமைக்கப்பட வேண்டுமென நிபுணர்கள் வலியுறுத்தி வருகிறார்கள். இதனையட���த்து பூநகரிகுளம் பற்றிய பேச்சு ஆரம்பித்தது. கடந்த பல வருடங்களாகவே பூநகரிகுளம் பற்றி அதிகாரிகள் கூட்டங்களில் பேசிக்கொள்கிறார்கள். கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்திலும் தவறாமல் பேசப்பட்டு வருகிறது.\nகிளிநொச்சி மேற்கில் முக்கிய மூன்று ஆற்றுப்படுக்கைகள் உள்ளன. பல்லவராயன்கட்டு, மண்டைக்கல்லாறு, அக்கராயன் குடமுருட்டி என்பன அவை. கிளிநொச்சியின் இரண்டாவது பெரிய குளமான அக்கராயன்குளம் நிரம்பி வழிகின்றபோது பாய்கின்ற வெள்ளம் அக்கராயன் ஆற்றின் வழியாக வெளியேறி குடமுருட்டிக் குளத்தினை நிரப்பி குடமுருட்டி ஆறு வழியாக கடலில் கலக்கின்றது. முல்லைத்தீவு துணுக்காயின் பழையமுறிகண்டிக்குளம், கோட்டைக்கட்டியகுளம், அம்பலப்பெருமாள்குளம் என்பன நிரம்பி வழிந்து வன்னேரிக்குளத்தினை நிரப்பி முடக்கன் ஆறு மண்டைக்கல்லாறு வழியாக கடலைச் சென்றடைகின்றது.\nஇதேபோன்று கரியாலைநாகபடுவான் குளம் நிரம்பி வழிந்து பல்லவராயன்கட்டு ஆற்றுப்படுக்கை வழியாக கடலினை நீர் சென்றடைகின்றது. ஒவ்வொரு ஆண்டும் கிளிநொச்சியில் தேக்கப்படும் நீரைவிட பெருமளவு நீர் கடலுக்கு செல்கிறது.\nஇந்த ஆற்றுப்படுக்கைகள் வழியாக கடலை சென்றடையும் நீரை சேமித்து மக்களின் குடிநீர்ப் பிரச்சனைக்கும் விவசாய முயற்சிகளுக்கும் பயன்படுத்தக்கூடியத் திட்டங்கள் இதுவரை வரையப்படவில்லை.\nநீண்டகாலத்தின் பின்னர் சில வருடங்களின் முன்னர் பூநகரிகுளம் திட்டம் பற்றி பேசப்பட்டது. அவ்வளவுதான். அதன்பின்னர் எந்த அசுமாத்தமும் கிடையாது.\nகுளம் அமைப்பது பற்றிய ஆய்வில் அதிகாரிகள்\nகிளிநொச்சி நீர்ப்பாசனத் திணைக்களம் பூநகரியில் பெரியதொரு குளத்தினை உருவாக்க வேண்டுமென்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டது. பூநகரி சாமிப்புலம், நல்லூர், ஆலங்கேணி, செல்விபுரம், தம்பிராய் கிராமங்களின் தெற்கு எல்லையில் கைவிடப்பட்ட பல குளங்கள் காணப்படுகின்றன. கடற்கோள், உவர்நீர் உட்புகுந்ததால் இக்குளங்கள் கைவிடப்படுவதற்கு முக்கிய காரணமாக அமைந்தன.\nகைவிடப்பட்ட குளங்களுள் மாளாப்பூக்குளம், கொக்குடையான் குளம் இரண்டும் முக்கியமானவை. இவ்விரு குளங்களையும் இணைத்து உருவாக்கப்படும் நீர்த்தேக்கமே பூநகரிக்குளம் என நீர்ப்பாசனத் திணைக்களத்தினால் வரைவு செய்யப்பட்டுள்ள���ு.\nசுமார் பதினைந்து கிலோமீற்றர் நீளமும் பன்னிரண்டு மீற்றர் நீர் பிடிக்கக் கூடியதுமான அணைக்கட்டினை உருவாக்க திட்டமிடமிடப்பட்டுள்ளது. அதாவது கிளிநொச்சியில் இன்னொரு இரணைமடு குளம்.\nபூநகரி- பரந்தன் வீதியை குறுக்கறுத்துப் பாயும் குடமுருட்டி ஆற்றை மறித்து கடல் நீர் உட்புகாத வண்ணம் உவர்த்தடுப்பணை அமைக்க வேண்டும். இதேபோன்று ஏ-32 மன்னார் பூநகரி வீதியில் மண்டைக்கல்லாறில் உவர்நீர் உட்புகாத வண்ணம் தடுப்பணைகள் அமைக்கப்பட வேண்டும் என்பது நீர்ப்பாசனத் திணைக்களத் திட்டங்களில் உள்ளடங்குகின்றன. 1960களில் தலைமன்னாரைத் தாக்கிய கடும்புயல் பூநகரியினையும் தாக்கியது. இதன் காரணமாக கடற்பெருக்கு ஏற்பட்டு பூநகரி மேற்கிலுள்ள குளங்கள் உவரடைந்தன. இதன் காரணமாகவே பூநகரியில் பல கிராமங்கள் இன்றுவரை உவரடைந்து கொண்டிருக்கின்றன.\nபூநகரிக் குளம் என்பது ஒரு பெருந்திட்டமாகும். இத்திட்டத்தினை கிளிநொச்சி நீர்ப்பாசனத் திணைக்களம் முன்னெடுப்பதற்கு மத்திய அரசின் விரைவான உதவிகள் தேவை. இந்ததிட்ட முன்மொழிவு சமர்ப்பிக்கப்பட்டு பலவருடங்களாகியும், இதுவரை திட்டம் முன்னகரவில்லை. மகிந்த ராஜபக்சவின் காலத்தில் திட்டத்திற்கான இடங்களை பார்வையிட பத்து இலட்சம் ரூபா ஒதுக்கப்பட்டது. அப்போதைய அமைச்சர் தினேஸ் குணவர்த்தன, முன்னாள் எம்.பி சந்திரகுமார் ஆகியோர் திட்டப்பகுதிக்கு ஒருமுறை சென்று பார்வையிட்டார்கள். அதன்பின் எந்த முன்னகர்வும் இல்லை.\nபூநகரிக்குளம் அமைப்பதன் மூலம் பூநகரியில் தற்போது ஏற்பட்டுள்ள குடிநீர்ப் பிரச்சனையை தீர்க்கமுடியும். குடிநீர் நெருக்கயை தீர்க்க தற்போது முட்கொம்பனிலிருந்தே அதிகளவில் குடிநீர் எடுத்து வரப்படுகின்றது. தண்ணீர் பவுசரை நம்பியே மக்களின் வாழ்க்கை அமைந்துள்ளது.\nபூநகரி தற்போது சந்திக்கும் பிரதான பிரச்சனை குடிநீரின்மை, நிலம் உவரடைதல். இரண்டிற்கும் தீர்வு- பூநகரி குளம்.\nவிவாகரத்து செய்பவர்களில் காதலித்து திருமணம் செய்தவர்களே அதிகம்\nவடக்கு வேலையில்லாத பட்டதாரிகளிற்கு அரிய வாய்ப்பு\nதுணை இராணுவக்குழு பேச்சுக்கள் பூர்த்தி: களத்தில் இறங்குகிறது கருணா குழு\nதிடீரென தீப்பிடித்த பேருந்து: அதிகாலையில் அதிர்ச்சி சம்பவம்\n8000 கருத்தடை அறுவை சிகிச்சை செய்தது இவரா: குருணாகல் பொதுவைத்தியசாலை வைத்தியர் கைது\nவடமாகாணசபை நிதியில் உருவான காரைநகர் பாரம்பரிய உணவகம் கொசி ரெஸ்ரோறன்ட் ஆனது\nஆலய பஞ்சாமிர்தத்தில் கருத்தடை மாத்திரையா: கோயிலுக்குள் மாறுவேடத்தில் வாழ்ந்த முஸ்லிம் சிக்கினார்\nஇனி ஆணுறை, மாத்திரை வேண்டாம்… மோதிரமே போதும்\nஇந்தவார ராசிபலன்கள் (26.5.2019- 1.6.2019)\nபிறந்தநாள் கொண்டாட்டத்தில் மடக்கிப்பிடிக்கப்பட்ட ரௌடிக்குழு உறுப்பினர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2014/06/23/oil-price-near-9-month-high-as-iraq-battles-refinery-002696.html", "date_download": "2019-05-26T09:28:02Z", "digest": "sha1:HFNGSP7A5PIHX5TWECNMVYV43QISJL2U", "length": 24882, "nlines": 225, "source_domain": "tamil.goodreturns.in", "title": "9 மாத விலை உயர்வை தொட்ட கச்சா எண்ணெய்: ஈராக் தீவரவாதிகள் தாக்குதலின் எதிரொலி | Oil price near 9-month high as Iraq battles for refinery - Tamil Goodreturns", "raw_content": "\n» 9 மாத விலை உயர்வை தொட்ட கச்சா எண்ணெய்: ஈராக் தீவரவாதிகள் தாக்குதலின் எதிரொலி\n9 மாத விலை உயர்வை தொட்ட கச்சா எண்ணெய்: ஈராக் தீவரவாதிகள் தாக்குதலின் எதிரொலி\nரோபோ விவசாய காய்கறிகள் சந்தைக்கு வரவு.\n223 புதிய எம்பிக்களின் முதுகில் கிரிமினல் வழக்கு மூட்டை\nஇந்திய அரசியல் சாசனத்தை வணங்கிவிட்டு உரை நிகழ்த்திய மோடி\nபாஜகவில் இணையும் திரிணாமுல் காங்கிரஸ் எம்எல்ஏ... மம்தா பானர்ஜிக்கு முதல் அடி\nதிக்விஜய்சிங் தோற்றால் ஜீவசமாதி என அறிவித்த ‘அகோரிபாபா’ மாயம்.. ம.பி.யில் பரபரப்பு\n3 hrs ago விஜய் மல்லையாவுக்கு செக் வைத்த லண்டன்.. $175 மில்லியனைக் கட்டு.. 28 நாள் கெடுவில் மல்லையா\n4 hrs ago குறைந்து வரும் கல்விக்கடன்கள்.. வாராக்கடன் அதிகரிப்பால் கல்விக்கடன் அளிக்க தயங்கும் வங்கிகள்\n6 hrs ago இனி எங்கயும் போகக் கூடாது.. வீட்டுக்கு போங்க.. நரேஷ் & அனிதாவுக்கு கெடு விதித்த அதிகாரிகள்\n15 hrs ago மோடி அலையால் அதிகரித்த மூலதனம்.. தேர்தல் முடிவால் ரூ.2.53 லட்சம் கோடி மூலதனம் அதிகரிப்பு\nNews தமிழகத்தில் விரைவில் உயருகிறது மின் கட்டணம். இழப்பை ஈடுகட்ட நுகர்வோர் தலையில் கை வைக்க முடிவு\nSports நம்ம தல தோனி பீல்டிங் செய்யுறாரா ரசிகர்கள் ஆர்வத்தால்.. வைரல் ஆகும் வீடியோ\nTechnology கூகுள் கிளவுடில் உங்களின் ஸ்கிரீன்ஷாட் ஃபோல்டரை பேக்கப் செய்வது எப்படி\nMovies Neeya 2 Review: எல்லாப் பிரச்சினைக்கும் வரலட்சுமி தான் காரணமாமே... நீயா 2\nAutomobiles விமானத்திற்கு இணையான வேகத்தில் செல்லும் மாக்லேவ் ரயில்: விரைவில் மக்கள் பயன்பாட்டி���்கு அறிமுகம்...\nLifestyle சூரிய பகவானின் ஆசிபெற்ற இரண்டு ராசிக்காரர்கள் யார் யார்\nTravel சேனாபதி சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nEducation அரசுப் பள்ளியிலேயே எல்.கே.ஜி படிக்கலாம். ஜூன் 3 முதல் அட்மிஷன்\nஹாங்காங்: வெள்ளிக்கிழமையன்று உலகளவில் கச்சா எண்ணெய்-யின் விலை கடந்த 9 மாதங்களிலேயே மிகவும் அதிகமான அளவிற்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஈராக் போர்வீரர்களும், இஸ்லாமிய போராளிகளும் அந்நாட்டின் மிகப்பெரிய எண்ணைய் வயலை கட்டுப்படுத்துவதற்காக போரிட்டுக் கொள்வதைத் தொடர்ந்து இந்த விலையேற்றம் ஏற்பட்டுள்ளது.\nபோராளிகளின் படைகளை எப்படியாவது பைய்ஜி எண்ணெய் சுத்திகரிப்பு பகுதியில் முடக்கி விடும் நோக்கத்துடன் கடுமையாக முயற்சித்து வருகிறது.\nஈராக்கிய அரசாங்கம் வியாழக்கிழமையன்று இந்த இரண்டு பிரிவுகளும், எண்ணைய் வயலின் இருவேறு பகுதிகளை தங்களுடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்திருந்தன. சில பல கிலோ மீட்டர்களுக்கு பரந்து விரிந்திருக்கும் இந்த எண்ணெய் கிணறு, தலைநகரம் பாக்தாத்தில் இருந்து சுமார் 255 கிமீ (155 மைல்கள்) தொலைவில் உள்ளது.\nபிளாட்ஸ்-ன் கருத்துப்படி பாக்தாத் எண்ணெய் கிணற்றிலிருந்து ஒரு நாளுக்கு 320,000 பேரல்கள் எண்ணெய் எடுக்க முடியும். இது ஈராக்கின் எண்ணைய் சுத்திகரிப்பு திறனில் கால் பங்கு அளவிற்கு சமமானதாகும்.\nஇதிலிருந்து எடுக்கப்படும் எண்ணைய் அனைத்தும் உள்நாட்டு பயன்பாட்டுக்காக பயன்படுத்தப்பட்டு வரும் வேளையில், நெடுநாட்களுக்கு இந்த எண்ணைய் வயலை மூடி வைத்திருப்பதால், அந்நாட்டை எண்ணெய் இறக்குமதி செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளி விடும்.\nஆகஸ்ட் மாதத்தில் டெலிவரி செய்ய வேண்டிய கச்சா எண்ணெயின் விலை நியூயார்க் மெர்கண்டைல் எக்ஸ்சேஞ்சில் ஒரு பேரலுக்கு 2 சென்ட்கள் உயர்ந்து 106.07 டாலர்களாக உயர்ந்துள்ளது.\nசர்வதேச அளவில் கச்சா எண்ணையின் விலையை நிர்ணயம் செய்ய பயன்படுத்தப்படும், பிரென்ட் குரூட் ஆயில், இலண்டனில் பேரலுக்கு 12 சென்ட்கள் குறைந்து 114.94 டாலர்களாக உள்ளது. இது கடந்த 9 மாதங்களிலேயே அதிகமான விலையாக உயர்ந்தது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nஈரானில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதியை நிறுத்தியது இந்தியா- பெட்ரோல் டீசல் விலை உயருமா\nஅமெரிக்காவில் கால் பதிக்கும் டிவிஎஸ் சுந்தரம் குழுமம் - வாகன உதிரிபாக ஆலையை நிறுவுகிறது\nபேக்கிங்கிற்கு புதிய மெஷின் இறக்கும் அமேசான்.. ஆயிரக்கக்காணோருக்கு வேலை காலி\nஅமெரிக்கா- சீனா வர்த்தக போரினால் உலோகங்களின் விலை வீழ்ச்சி.. கவலையில் உற்பத்தியாளர்கள்\nஇனி Iran-யிடம் இருந்து கச்சா எண்ணெய் & கனிம வளங்களை வாங்கக் கூடாது..\nஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ய ஜூன் வரை அனுமதி - இந்தியாவிற்கு விதிமுறை தளர்வு\nவர்த்தகத் தடைகளை புதிய அரசு நீக்கும் - அமெரிக்கா எதிர்பார்ப்பு\nபணியும் சீனா, பந்தாடிய அமெரிக்கா.. சமாதானம் கேட்கும் சீன தூது..\nஅமெரிக்க கனவு காண்பவர்கள் மனதை திடப்படுத்தி கொள்ளுங்கள், H1-B விசா-க்கான விண்ணப்ப விலை அதிகரிப்பு..\nஅமெரிக்கப் பொருட்கள் மீதான இறக்குமதி வரி உயர்வு மே 16 வரை ஒத்திவைப்பு\nஅமெரிக்காவில் படிக்கும் வெளிநாட்டு மாணவர்கள் எண்ணிக்கையில் இந்தியா இரண்டாமிடம்\nஅட எப்பவுமே அமெரிக்கா டாப்ல தான்.. ராணுவ செலவில் முதலிடம்.. Stockholm International அறிக்கை\nஅமெரிக்க பொருட்களுக்கு அதிக இறக்குமதி விதிப்பதா - இந்தியா மீது டொனால்டு ட்ரம்ப் காட்டம்\nRead more about: oil war iraq iran america price production export import எண்ணெய் போர் ஈராக் ஈரான் அமெரிக்கா விலை லண்டன் உற்பத்தி ஏற்றுமதி இறக்குமதி\nராணி மகாராணி... எலிசபெத் ராணி - அட்மினுக்கு ஆளைத் தேடும் பக்கிங்ஹாம் அரண்மனை\nமெக்டொனால்டில் தொடரும் அசிங்கங்கள்.. அதிகரிக்கும் புகார்கள்\nஇந்திய ஐடி இளைஞர்களுக்குத்தான் டிரம்ப் நம்பியார்... மாணவர்களுக்கு எப்பவுமே எம்ஜிஆர்தான்\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamilchristiansongs.in/psalm-12/", "date_download": "2019-05-26T09:10:01Z", "digest": "sha1:NGD2QGYW7RQSLJAYC4VGNH7FP7RRL4CB", "length": 3292, "nlines": 75, "source_domain": "tamilchristiansongs.in", "title": "Psalm 12 in Tamil - Tamil Christian Songs .IN / FO", "raw_content": "\n1 இரட்சியும் கர்த்தாவே, பக்தியுள்ளவன் அற்றுப்போகிறான்; உண்மையுள்ளவர்கள் மனுபுத்திரரில் குறைந்திருக்கிறார்கள்.\n2 அவரவர் தங்கள் தோழரோடே பொய்பேசுகிறார்கள்; இச்சக உதடுகளால் இருமனதாய்ப் பேசுகிறார்கள்.\n3 இச்சகம்பேசுகிற எல்லா உதடுகளையும், பெருமைகளைப் பேசுகிற நாவையும் கர்த்தர் அறுத்துப்போடுவார்.\n4 அவர்கள்: எங்கள் நாவுகளால் மேற்கொள்ளுவோம், எங்கள் உதடுகள் எங்களுடையது; யார் எங்களுக்கு ஆண்டவன் என்று சொல்லுகிறார்கள்.\n5 ஏழைகள் பாழாக்கப்பட்டதினிமித்தமும், எளியவர்கள் விடும் பெருமூச்சினிமித்தமும், நான் இப்பொழுது எழுந்து, அவன்மேல் சீறுகிறவர்களுக்கு அவனைக் காத்துச் சுகமாயிருக்கப்பண்ணுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.\n6 கர்த்தருடைய சொற்கள் மண்குகையில் ஏழுதரம் உருக்கி புடமிடப்பட்ட வெள்ளிக்கொப்பான சுத்த சொற்களாயிருக்கிறது.\n7 கர்த்தாவே, நீர் அவர்களைக் காப்பாற்றி, அவர்களை என்றைக்கும் இந்தச் சந்ததிக்கு விலக்கிக் காத்துக்கொள்ளுவீர்.\n8 மனுபுத்திரரில் சண்டாளர் உயர்ந்திருக்கும்போது, துன்மார்க்கர் எங்கும் சுற்றித்திரிவார்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilchristiansongs.in/song-of-solomon-5/", "date_download": "2019-05-26T09:32:16Z", "digest": "sha1:4QBOLAHXGSYPMAY2XJ2HKLWBM4MRWZFI", "length": 8107, "nlines": 91, "source_domain": "tamilchristiansongs.in", "title": "Song of Solomon 5 in Tamil - Tamil Christian Songs .IN / FO", "raw_content": "\n நான் என் தோட்டத்தில் வந்தேன், என் வெள்ளைப்போளத்தையும் என் கந்தவர்க்கங்களையும் சேர்த்தேன்; என் தேன்கூட்டை என் தேனோடு புசித்தேன்; என் திராட்சரசத்தை என் பாலோடும் குடித்தேன். சிநேகிதரே புசியுங்கள்; பிரியமானவர்களே\n2 நான் நித்திரைபண்ணினேன், என் இதயமோ விழித்திருந்தது; கதவைத் தட்டுகிற என் நேசரின் சத்தத்தைக் கேட்டேன்: என் சகோதரியே என் பிரியமே கதவைத் திற; என் தலை பனியினாலும், என் தலைமயிர் இரவில் பெய்யும் தூறலினாலும் நனைந்திருக்கிறது என்றார்.\n3 என் வஸ்திரத்தைக் கழற்றிப் போட்டேன்; நான் எப்படி அதைத் திரும்பவும் உடுப்பேன், என் பாதங்களைக் கழுவினேன், நான் எப்படி அவைகளைத் திரும்பவும் அழுக்காக்குவேன் என்றேன்.\n4 என் நேசர் தமது கையைக் கதவுத் துவாரத்தின் வழியாய் நீட்டினார். அப்பொழுது என் உள்ளம் அவர் நிமித்தம் பொங்கினது.\n5 என் நேசருக்குக் கதவைத்திறக்க நான் எழுந்தேன்; பூட்டின கைப்பிடிகளில்மேல் என் கைகளிலிருந்து வெள்ளைப்போளமும், என் விரல்களிலிருந்து வாசனையுள்ள வெள்ளைப்போளமும் வடிந்தது.\n6 என் நேசருக்குக் கதவைத் திறந்தேன்; என் நேசரோ இல்லை, போ��்விட்டார்; அவர் சொன்ன வார்த்தையால் என் ஆத்துமா சோர்ந்துபோயிற்று. அவரைத் தேடினேன், அவரைக் காணவில்லை; அவரைக் கூப்பிட்டேன், அவர் எனக்கு மறுஉத்தரவு கொடுக்கவில்லை.\n7 நகரத்தில் திரிகிற காவலாளர் என்னைக் கண்டு, என்னை அடித்து என்னைக் காயப்படுத்தினார்கள்; அலங்கத்தின் காவற்காரரோ என்மேலிருந்த என் போர்வையை எடுத்துக்கொண்டார்கள்.\n என்நேசரைக் கண்டீர்களானால், நான் நேசத்தால் சோகமடைந்திருக்கிறேன் என்று அவருக்குச் சொல்லும்படி உங்களை ஆணையிடுகிறேன்.\n மற்ற நேசரைப்பார்க்கிலும் உன் நேசர் எதில் விசேஷித்தவர் நீ இப்படி எங்களை ஆணையிட மற்ற நேசரைப்பார்க்கிலும் உன் நேசர் எதினால் விசேஷித்தவர்\n10 என் நேசர் வெண்மையும் சிவப்புமானவர்; பதினாயிரம்பேர்களில் சிறந்தவர்.\n11 அவர் தலை தங்கமயமாயிருக்கிறது; அவர் தலைமயிர் சுருள் சுருளாயும், காகத்தைப்போல் கருமையாயுமிருக்கிறது.\n12 அவருடைய கண்கள் தண்ணீர் நிறைந்த நதிகளின் ஓரமாய்த் தங்கும் புறாக்கண்களுக்கு ஒப்பானவைகளும், பாலில் கழுவப்பட்டவைகளும், நேர்த்தியாய்ப் பதிக்கப்பட்டவைகளுமாயிருக்கிறது.\n13 அவர் கன்னங்கள் கந்தவர்க்கப்பாத்திகளைப்போலவும், வாசனையுள்ள புஷ்பங்களைப்போலவுமிருக்கிறது; அவர் உதடுகள் லீலிபுஷ்பங்களைப்போன்ற வாசனையுள்ள வெள்ளைப்போளம் அதிலிருந்து வடிகிறது.\n14 அவர் கரங்கள் படிகப்பச்சை பதித்த பொன்வயல்களைப் போலிருக்கிறது; அவர் அங்கம் இந்திரநீல இரத்தினங்கள் இழைத்த பிரகாசமான யானைத் தந்தத்தைப்போலிருக்கிறது.\n15 அவர் கால்கள் பசும்பொன் ஆதாரங்களின்மேல் நிற்கிற வெள்ளைக்கல் தூண்களைப்போலிருக்கிறது; அவர் ரூபம் லீபனோனைப்போலவும் கேதுருக்களைப்போலவும் சிறப்பாயிருக்கிறது.\n16 அவர் வாய் மிகவும் மதுரமாயிருக்கிறது; அவர் முற்றிலும் அழகுள்ளவர். இவரே என் நேசர்; எருசலேமின் குமாரத்திகளே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://video.maalaimalar.com/videos/cineevents/2018/07/27182645/Junga-Review.vid", "date_download": "2019-05-26T09:19:36Z", "digest": "sha1:G4XJV33SMSGKTSDOMSWPDITTS4QLIQIO", "length": 3924, "nlines": 136, "source_domain": "video.maalaimalar.com", "title": "Tamil cinema Events | Kollywood News | Tamil Celebrity Events - Maalaimalar", "raw_content": "\nபெரு நாட்டில் 8 ரிக்டர் அளவில் பயங்கர நிலநடுக்கம்\nபெரு நாட்டில் 8 ரிக்டர் அளவில் பயங்கர நிலநடுக்கம்\nமோடி மனசுல அமித்ஷானு நான் படம் எடுக்கல - இயக்குநர் காட்டம்\nஇதுதான் ஜுங்கா படத்தின் கதை - இயக்குநர் கோகுல் பேச்சு\nஜுங்கா படத்தின் இசை வெளியீட்டு விழா\nஜுங்கா டான் கஞ்சன் இல்லை - விஜய் சேதுபதி\nகாதலர்களுக்கு ட்ரீட் கொடுக்கும் ஜுங்கா\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/04/11005608/The-brick-making-work-at-Thirukkadur-area-is-Mumumuram.vpf", "date_download": "2019-05-26T09:50:19Z", "digest": "sha1:2HT67WYQAAFVRK2O2YQJCJPQCCG6HZH7", "length": 15440, "nlines": 136, "source_domain": "www.dailythanthi.com", "title": "The brick making work at Thirukkadur area is Mumumuram || திருக்கடையூர் பகுதியில் செங்கல் தயாரிக்கும் பணி மும்முரம்", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nதிருக்கடையூர் பகுதியில் செங்கல் தயாரிக்கும் பணி மும்முரம் + \"||\" + The brick making work at Thirukkadur area is Mumumuram\nதிருக்கடையூர் பகுதியில் செங்கல் தயாரிக்கும் பணி மும்முரம்\nதிருக்கடையூர் பகுதியில் செங்கல் தயாரிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.\nநாகை மாவட்டம், திருக்கடையூர் அருகே கிடங்கல், ஆக்கூர், பிள்ளைபெருமாள்நல்லூர், டி.மணல்மேடு, கிள்ளியூர், சிங்கனோடை உள்ளிட்ட பகுதிகளில் செங்கல் தயாரிக்கப்படுகிறது. இங்கு தயாரிக்கப்படும் செங்கற்கல் பல்வேறு பகுதிகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது. செங்கல் தயாரிக்க கோடைக்காலம் ஏற்றக்காலமாகும். வெயில் அதிகமாக இருக்கும் மார்ச், ஏப்ரல், மே ஆகிய மாதங்களில் தொழிலாளர்கள் அதிகளவில் செங்கல் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் மேற்கண்ட பகுதிகளில் தற்போது செங்கல் தயாரிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகின்றது. இதுகுறித்து திருக்கடையூர் அருகே பிள்ளைபெருமாள்நல்லூர் கிராமத்தை சேர்ந்த செங்கல் தயாரிக்கும் தொழிலாளர்கள் கூறியதாவது:-\nதை மாதத்தில் இருந்து ஆடி மாதம் வரை செங்கல் தயாரிப்பதற்கு ஏற்ற காலமாக உள்ளது. தை மாதத்தில் அறுவடை செய்யப்பட்ட வயல்களில் இருந்து புழுதி மண் அதிகமாக கிடைக்கிறது. இந்த மண்ணோடு ஆற்றில் இருந்து எடுக்க கூடிய சவுடு மண்ணை கலந்து பதப்படுத்துவோம். பின்னர் அச்சுகளில் போட்டு செங்கற்களை வார்த்து எடுத்து வெயலில் நன்கு காய வைப்போம். அதன் பின்னர் காய வைத்த செங்கற்களை சூளையில் அடுக்கி வைத்து தீமூட்டி வேக வைப்போம். மேலும் ஏப்ரல் மற்���ும் மே மாதத்தில் சில சமயம் கோடை மழை பெய்கிறது. அப்போது பெரிய அளவிலான தார்பாய்களை பயன்படுத்தி செங்கற்களை மூடி வைப்போம். ஆனாலும் மழைநீர் சூழ்ந்த செங்கற்கள் கரைந்துவிடுகிறது. தற்போது செங்கல் தயாரிக்க ஏற்ற மண்ணும் சரிவர கிடைப்பதில்லை. கிடைத்தாலும் அதிக விலை கொடுத்துதான் வாங்க வேண்டியுள்ளது. எனவே தமிழக அரசு செங்கல் தயாரிக்கும் தொழிலாளர்களுக்கு உரிய மானியம் வழங்க வேண்டும், மழைக்காலத்தில் செங்கல் தயாரிப்பு பணி இல்லாததால் அப்போது செங்கல் தயாரிக்கும் தொழிலாளர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.\n1. விளைநிலங்களில் எரிவாயு குழாய் பதிக்கும் பணிக்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட முயன்றவர் கைது\nசெம்பனார்கோவில் அருகே விளை நிலங்களில் எரிவாயு குழாய் பதிக்கும் பணிக்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். குழாய் பதிக்கும் பணியை கண்டித்தும், எதிர்ப்பு தெரிவித்தும் போராட்டத்தில் ஈடுபட முயன்றவரை போலீசார் கைது செய்தனர்.\n2. பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுப்பு பணி\nபொன்னமராவதி வட்டார வள மையத்திற்குட்பட்ட அனைத்து குடியிருப்பு பகுதிகளிலும் வீடு, வீடாக பள்ளி செல்லா குழந்தைகள், மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகள் கணக்கெடுப்புப்பணி நடைபெற்று வருகிறது.\n3. தஞ்சை-திருச்சி இடையே சோதனை ஓட்டம் முடிந்த பிறகும் தாமதமாகும் மின்சார ரெயில் சேவை\nதஞ்சை-திருச்சி இடையே சோதனை ஓட்டம் முடிந்த பிறகும் மின்சார ரெயில்சேவை தாமதம் ஆகிறது. தஞ்சையில் துணை மின் நிலையம் அமைக்கும் பணி முடிய மேலும் 6 மாதமாகும் என்ற தகவல் கிடைத்துள்ளது.\n4. வேதாரண்யம் கடற்கரை பகுதியில் சந்தேகப்படும் வகையில் சுற்றித்திரிந்த 2 பேரிடம் போலீசார் விசாரணை\nவேதாரண்யம் கடற்கரை பகுதியில் சந்தேகப்படும் வகையில் சுற்றித்திரிந்த 2 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\n5. திருச்சி பொன்மலை பணிமனையில் புதுப்பொலிவு பெற்ற ஊட்டி மலை ரெயில் என்ஜின் டிரெய்லர் லாரியில் அனுப்பி வைப்பு\nஊட்டி மலை ரெயில் என்ஜின் திருச்சி பொன்மலை ரெயில்வே பணிமனையில் பராமரிப்பு பணி செய்யப்பட்டது. இந்த பணி முடிவடைந்ததை தொடர்ந்து புதுப்பொலிவுடன் அந்த ரெயில் என்ஜின் டிரெய்லர் லாரியில் ஏ��்றி அனுப்பிவைக்கப்பட்டது.\n1. ராகுல்காந்தியை கைவிட்ட வட மாநிலம், கைகொடுத்த தென் மாநிலம்; வயநாட்டில் முன்னிலை\n2. பாஜக பெரும்பான்மை இடங்களில் முன்னிலை: பிரதமர் மோடிக்கு உலக தலைவர்கள் வாழ்த்து\n3. உத்தர பிரதேசத்தில் பாஜக முன்னிலை, மெகா கூட்டணிக்கு பின்னடைவு\n4. பாஜக வெற்றிமுகம்: பிரதமர் மோடிக்கு சுஷ்மா சுவராஜ் வாழ்த்து\n5. தமிழ்நாடு சட்டமன்ற இடைத்தேர்தல்: திமுக 13 இடங்களில் முன்னிலை, அதிமுக 9 இடங்களில் முன்னிலை\n1. திருமணத்திற்கு மறுத்ததால் உல்லாச வீடியோக்களை முகநூலில் வெளியிட்ட காதலி : அவமானத்தால் ஊழியர் தற்கொலை\n2. தாய் அடிக்கடி செல்போனில் பேசியதால் மனமுடைந்த மகன் தூக்குப்போட்டு தற்கொலை\n3. முதல்-மந்திரி குமாரசாமி ராஜினாமா முடிவு\n4. மதுரையில் பட்டப்பகலில் வீடுபுகுந்து பயங்கரம்: தூங்கிக் கொண்டிருந்தவரின் தலையை துண்டித்து எடுத்துச் சென்ற கும்பல்\n5. செட்டிகுளத்தில் தெர்மாகோலால் கட்டப்படும் வீடு ஆச்சரியத்துடன் பார்த்து செல்லும் பொதுமக்கள்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.gadgetstamilan.com/news/telecom/vodafone-prepaid-plan-rs-396-data-and-benefits/", "date_download": "2019-05-26T09:58:26Z", "digest": "sha1:GMEGVCMORHCUC3QKEQ7Z22MDHSDYRPVU", "length": 14852, "nlines": 147, "source_domain": "www.gadgetstamilan.com", "title": "396 ரூபாய்க்கு வோடபோன் ரீசார்ஜ் பிளானில் தினமும் 1.4 ஜிபி டேட்டா", "raw_content": "\nசியோமி ரெட்மி 7A ஸ்மார்ட்போனை பற்றிய முக்கிய விபரங்கள்\nரூ.10,999 விலையில் ரெட்மி நோட் 7S விற்பனைக்கு வெளியானது\nஃபிளிப்கார்டில் ஆசுஸ் ஜென்ஃபோன் 6 விற்பனைக்கு அறிமுகமாகிறது\nஇன்று., சியோமி ரெட்மி நோட் 7எஸ் மொபைல் விற்பனைக்கு அறிமுகம்\nடிசிஎல் 560 ஸ்மார்ட்போன் வாங்கலாமா – விமர்சனம்\n365 நாட்களுக்கு தினசரி 1.5 ஜிபி டேட்டா மற்றும் அழைப்புகள் ஐடியா ரீசார்ஜ் பிளான்\nரிலையன்ஸ் ஜியோவின் பிரைம் இலவசமாக ஒரு வருடம் நீட்டிப்பு\n56 ரூபாய்க்கு தினமும் 1.5 ஜிபி டேட்டா வழங்கும் பிஎஸ்என்எல்\nரூ.249 பிளானுக்கு 4 லட்ச ரூபாய் ஆயுள் காப்பீடு இலவசமாக வழங்கும் ஏர்டெல்\nரூ.399 மாத வாடகையில் ஏர்டெல் 4ஜி ஹாட்ஸ்பாட், 50ஜிபி டேட்டா ஆஃபர்\nசுயவிவர படத்தை பாதுகாக்க வாட்ஸ்ஆப்பில் புதிய அப்டேட்\nWhatsApp – ஆபத்து., வாட்ஸ்ஆப் மேம்படுத்துவது கட்டாயம் ஏன் தெரியுமா.\nஆண்ட்ராய்டு Q ஓஎஸ் சி��ப்புகள் மற்றும் வசதிகள் – Google I/O 2019\nஆப்பிள் டிவி யூடியூப் சேனலை தொடங்கிய ஆப்பிள்\nதடைக்குப்பின் டிக்டாக் டவுன்லோட் 12 % அதிகரிப்பு\nசெவ்வாய்க் கிரகத்தில் நீரை கண்டுபிடித்த மார்ஸ் எக்ஸ்பிரஸ்\nசெயற்கை நுண்ணறிவு மூலம் பூமியின் கூடுதல் விபரங்கள் அறியலாம்\nLunar Eclipse : சூப்பர் ப்ளட் வுல்ஃப் சந்திர கிரகண அதியசத்தை காண தயாராகுங்கள்\nஏலியன்கள் குறித்த தகவலை வெளியிட்ட நாசா : Alien life possible\nஉலகின் மிகச்சிறிய மெடிக்கல் ரோபோ கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்தது\nபுதிய பாஸ்வேர்ட் உருவாக்கும் போது தவிர்க்க வேண்டிய பெயர்கள்\nஉங்கள் போன் லாக் ஆகி விட்டதா\nசெல்போன் பேட்டரி அதிக நேரம் நீடிக்க வேண்டுமா\nரிலையன்ஸ் ஜியோ பிரைம் இலவசமாக ஏக்டிவேட் செய்வது எப்படி \nஏர்செல் சேவையிலிருந்து வெளியேறுங்கள் – ஏர்செல் திவால் \nHome Tech News Telecom 396 ரூபாய்க்கு வோடபோன் ரீசார்ஜ் பிளானில் தினமும் 1.4 ஜிபி டேட்டா\n396 ரூபாய்க்கு வோடபோன் ரீசார்ஜ் பிளானில் தினமும் 1.4 ஜிபி டேட்டா\nஇந்தியாவின் முதன்மையான வோடபோன் ஐடியா நிறுவனத்தின், புதிய பிளானாக 396 ரூபாய்க்கு தினமும் 1.4 ஜிபி டேட்டா நன்மை மற்றும் அளவில்லா அழைப்புகளை வழங்கும் வகையில் ஆஃபரை வோடபோன் அறிவித்துள்ளது. முன்பாக இந்நிறுவனம் ரூ.129 கட்டணத்தில் 28 நாட்கள் கொண்ட பிளானை வெளியிட்டிருந்தது.\nநாட்டின் முதன்மையான டெலிகாம் நிறுவனமாக விளங்குகின்ற வோடபோன் ஐடியா கூட்டு நிறுவனம் சுமார் 42 கோடி பயனாளர்களை கொண்டுள்ளது. சமீபகாலமாக ஜியோ நிறுவனத்துக்கு சவாலான பிளான்களை வோடபோன் வெளியிட்டு வருகின்றது.\nவோடபோன் 396 ரீசார்ஜ் பிளான் ஆஃபர்\nசமீப்பத்தில் 28 நாட்கள் வேலிடிட்டி கொண்ட பிளானாக வெளியிடப்பட்ட ரூபாய் 129 ரீசார்ஜ் பிளானில், தினந்தோறும் 1.5 ஜிபி உயர்வேக டேட்டா மற்றும் அளவில்லா வாய்ஸ் கால் , இலவச ரோமிங் நன்மை மற்றும் தினந்தோறும் 100 எஸ்எம்எஸ் ஆகியவற்றை வழங்குவதாக அறிவித்திருந்தது. கூடுதல் நன்மையாக வோடபோன் பிளே சந்தா இலவசமாக பயன்படுத்த அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்த பிளான் தமிழ்நாடு மற்றும் சென்னை , குஜராத் உள்ளிட்ட சில வட்டங்களில் கிடைக்க தொடங்கியுள்ளது.\nஇந்நிலையில் புதிதாக மற்றொரு ரீசார்ஜ் பிளான் வோடபோன் பிளே சந்தாவுடன் வழங்கப்பட்டுள்ளது. வோடபோன் பிளே வாயிலாக பயனாளர்கள் 5000 க்கு அதிகமான திரைப்படங்கள் மற்றும் 300க்கு அதிகான லைவ் டிவி சேனல்கள் என தமிழ் மொழி உட்பட பல்வேறு இந்திய பிராந்திய மொழிகளில் வோடபோன் பிளே சேவை வழங்கப்பட்டு வருகின்றது. சமீபத்தில் இநநிறுவனம் சன் நெக்ஸ்ட் சேவையை இலவசாக வழங்க தொடங்கியிருக்கின்றது. குறிப்பாக வோடபோன் பிளே ஜியோ நிறுவனத்தின் பிரபலமான ஜியோ டிவி ஆப்பை போன்றதாகும்.\nடேட்டா நன்மை : தினசரி உயர்வேக முறையில் 1.4 ஜிபி டேட்டா வழங்கப்படுகின்றது.\nவாய்ஸ் கால் – வரம்பற்ற உள்ளூர் மற்றும் வெளிமாநில எண்கள் மற்றும் ரோமிங் சமயத்தில் எவ்விதமான மறைமுக கட்டணமின்றி வழங்கப்படுகின்றது. ஆனால் வர்த்தகரீதியான அழைப்பு பயன்பாட்டுக்கு ஏற்றதல்ல.\nவேலிடிட்டி – 69 நாட்கள் செல்லுபடியாகும்.\nமுதற்கட்டமாக டெல்லி மற்றும் மும்பை ஆகிய வட்டங்களில் மட்டும் செயல்படுத்தப்பட்டுள்ள இந்த ரீசார்ஜ் பிளான் மற்ற வட்டங்களிலும் விரைவில் விரிவுப்படுத்தப்படலாம். உங்களுக்கு இந்த திட்டம் பொருந்துகின்றதா என அறிய வோடபோன் ஆப் அல்லது இணையத்தின் வாயிலாக சோதனை செய்துக் கொள்ளலாம்.\nஇந்நிறுவனத்தின் மற்றொரு பிளானாக விளங்கும் ரூபய் 399 பிளானில் உள்ள பலன்கள்-\nடேட்டா நன்மை : தினசரி உயர்வேக முறையில் 1 ஜிபி டேட்டா வழங்கப்படுகின்றது.\nவாய்ஸ் கால் – வரம்பற்ற உள்ளூர் மற்றும் வெளிமாநில எண்கள் மற்றும் ரோமிங் சமயத்தில் எவ்விதமான மறைமுக கட்டணமின்றி வழங்கப்படுகின்றது. ஆனால் வர்த்தகரீதியான அழைப்பு பயன்பாட்டுக்கு ஏற்றதல்ல.\nவேலிடிட்டி – 84 நாட்கள் செல்லுபடியாகும்.\nபொதுவாக வோடபோன் மற்றும் ஐடியா நிறுவனங்கள் ஒரு நாளைக்கு 250 நிமிடங்கள் (4.16 மணி நேரம்) மற்றும் 10,000 நிமிடங்கள் (166 மணி நேரம்) வாரம் என அழைப்புக்கு நிபதனை விதித்துள்ளன.\nPrevious articleOnePlus 7: பாப் அப் செல்பி கேமராவுடன் ஒன்பிளஸ் 7 படங்கள் லீக் ஆனது\nNext articleSamsung Galaxy A60: சாம்சங் கேலக்ஸி ஏ60 ஸ்மார்ட்போன் விபரம் கசிந்தது\n365 நாட்களுக்கு தினசரி 1.5 ஜிபி டேட்டா மற்றும் அழைப்புகள் ஐடியா ரீசார்ஜ் பிளான்\nரிலையன்ஸ் ஜியோவின் பிரைம் இலவசமாக ஒரு வருடம் நீட்டிப்பு\n56 ரூபாய்க்கு தினமும் 1.5 ஜிபி டேட்டா வழங்கும் பிஎஸ்என்எல்\nரூ.249 பிளானுக்கு 4 லட்ச ரூபாய் ஆயுள் காப்பீடு இலவசமாக வழங்கும் ஏர்டெல்\nரூ.399 மாத வாடகையில் ஏர்டெல் 4ஜி ஹாட்ஸ்பாட், 50ஜிபி டேட்டா ஆஃபர்\n198 ரூபாய்க்கு 108 ஜிபி டேட்டா 54 நாட்கள் வேலிடிட்டி வழங்கும் பிஎஸ்என்எல்\nசியோமி ரெட்மி 7A ஸ்மார்ட்போனை பற்றிய முக்கிய விபரங்கள்\nஎங்களை குறைத்து மதிப்பிட்டுவிட்டது அமெரிக்கா ஹுவாவே நிறுவனர்\nகூகுள் மற்றும் ஆண்ட்ராய்டு ஆதரவை இழந்த சீனாவின் ஹுவாவே (updated)\nரூ.10,999 விலையில் ரெட்மி நோட் 7S விற்பனைக்கு வெளியானது\nஃபிளிப்கார்டில் ஆசுஸ் ஜென்ஃபோன் 6 விற்பனைக்கு அறிமுகமாகிறது\nஇந்தியாவில் எரிக்சன் & பார்தி ஏர்டெல் கூட்டணி : 5ஜி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.itnnews.lk/ta/2019/02/06/95663/", "date_download": "2019-05-26T09:07:38Z", "digest": "sha1:VFWOLG4WYJPQSHH2NBBYZCIXLLEP7NB5", "length": 7242, "nlines": 103, "source_domain": "www.itnnews.lk", "title": "பெரும்போக அறுவடையை கொள்வனவு செய்வதற்கென 5 ஆயிரம் மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு - ITN News", "raw_content": "\nபெரும்போக அறுவடையை கொள்வனவு செய்வதற்கென 5 ஆயிரம் மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு\nஆயிரம் ரூபா சம்பள அதிகரிப்பை வலியுறுத்தி கவனயீர்ப்பு போராட்டங்கள் 0 23.அக்\nமழை அல்லது இடியுடன் கூடிய மழை பொழியலாம் 0 13.செப்\n2019ம் ஆண்டுக்கான வாக்காளர் இடாப்பைத் தயாரிக்கும் பணிகள் அடுத்த மாதம் 0 20.பிப்\nபெரும்போக அறுவடையை கொள்வனவு செய்வதற்கென 5 ஆயிரம் மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு மேற்கொள்ளப்பட்டுள்ளது. நெல்லுக்கான நிலையான விலையை ஒன்றை பெற்றுக்கொடுத்தல் மற்றும் விவசாயிகளின் நியாயமான விலைகளுக்கும் அறுவடையை கொள்வனவு செய்வதே இதன் நோக்கமாகும். நெற் சந்தைப்படுத்தல் சபை மற்றும் மாவட்ட கூட்டுறவு சங்கத்தின் ஊடாக திட்டத்தை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஒரு கிலோ சம்பா நெல் 41 ரூபாவுக்கு கொள்வனவு செய்யப்படவுள்ளது. நாடு மற்றும் ஏனைய நெல் ஒரு கிலோ கிராம் 38 ரூபா என்ற நிர்ணய விலையில் கொள்வனவு செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nFacebook பக்கத்தை LIKE செய்யுங்கள்\nமுல்லைத்தீவு மாவட்டத்தில் மர முந்திரிகைச் செய்கை பாதிப்பு\nஇலங்கை – பாகிஸ்தான் வர்த்தக நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டிருப்பதாக வெளியிட்டிருந்த செய்தி உண்மைக்கு புறம்பானது\nபயிர்ச்செய்கைகளுக்கு ஏற்பட்ட சேதங்களுக்காக நட்டஈடு வழங்க நிதி ஒதுக்கீடு\nஅரச வருமானம் 9300 கோடி ரூபாவினால் உயர்வு\nத பினேன்ஸை கவனிக்க நடவடிக்கை\nபயிற்சிப்போட்டியில் பாகிஸ்தானை வென்ற ஆப்கான்\nஉலக கிண்ண கால்ப்பந்தாட்ட தொடரில் பங்கேற்கும் அணிகளின் எண்ணிக்கையை வரையறுக்�� நடவடிக்கை\nஉலக கிண்ணத்துக்கான இங்கிலாந்து அணியில் மாற்றம்\nசாதனையாளர்கள் சும்மா இருப்பதில்லை-அதற்கு தோனி ஓர் எடுத்துக்காட்டு\nஇங்கிலாந்து – பாகிஸ்தான் நான்கவது ஒருநாள் போட்டி இன்று\n100 கோடியில் தயாராகும் விக்ரம் 58\nதனது உடல் எடை குறைப்பு ரகசியத்தை புத்தகமாக வெளியிடும் பிரபல நடிகை\nசிவா இயக்கத்தில் இணையும் நயன்\nநீண்ட இடைவேளைக்கு பின்னர் மகளின் புகைப்படத்தை பதிவிட்ட நடிகை\nசர்வதேச திரைப்பட விழாவில் கீர்த்தி சுரேஷின் திரைப்படம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/tamil/news-id-balasubramaniyam-ilaiya-raja-21-03-1736182.htm", "date_download": "2019-05-26T09:52:08Z", "digest": "sha1:DYFH4JDSHUTLHTRSE2VV3FLHJNW5BGES", "length": 10001, "nlines": 124, "source_domain": "www.tamilstar.com", "title": "இளையராஜா - எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பிரச்சினை சுமுகமாக தீர்க்கப்படும்: வெங்கையா நாயுடு - Balasubramaniyamilaiya Raja - இளையராஜா | Tamilstar.com |", "raw_content": "\nஇளையராஜா - எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பிரச்சினை சுமுகமாக தீர்க்கப்படும்: வெங்கையா நாயுடு\nஇளையராஜாவுக்கும், எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்கும் ஏற்பட்டுள்ள பாடல் காப்புரிமை மோதல் பட உலகை பரபரப்புக்கு உள்ளாக்கி இருக்கிறது. இளையராஜா அனுப்பி உள்ள வக்கீல் நோட்டீசால் மேடை கச்சேரிகளில் அவரது இசையில் பாடிய பாடல்களை எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தால் இனிமேல் பாட முடியாத நிலைமை ஏற்பட்டு உள்ளது.\nஇது உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் மத்தியில் ஏமாற்றத்தையும், கவலையையும் ஏற்படுத்தி உள்ளது. சமூக வலைத்தளங்களில் இது சம்பந்தமான கருத்து விவாதங்கள் அனல் பறக்கிறது.\nஇளையராஜா தரப்பில் அவரது ஆலோசகர் இது குறித்து கூறும்போது, “எஸ்.பி. பாலசுப்பிரமணியத்துக்கு வக்கீல் நோட்டீசு அனுப்பியது வழக்கமான நடைமுறைதான். இது தவறாக புரிந்து கொள்ளப்பட்டு உள்ளது.\nசாதாரண மேடை கச்சேரி நடத்துபவர்களிடம் ‘ராயல்டி’ செலுத்த வேண்டும் என்று கட்டாயப்படுத்தப்படுவது இல்லை. வணிக ரீதியாக பாடல்களை மேடைகளில் பாடி சம்பாதிப்பவர்களிடம் மட்டுமே ராயல்டி செலுத்த வேண்டும் என்று கோருகிறோம். இளையராஜாவின் இசை மற்றும் பாடல்களை வணிக ரீதியாக பயன்படுத்தி கோடிக்கணக்கில் சம்பாதிப்பவர்கள் அவருக்கு சட்ட ரீதியாக வரவேண்டிய ராயல்டியை வழங்க வேண்டும்” என்றார்.\nஇந்த நிலையில் இளையராஜா, எஸ்.பி.பாலசுப்பிரமணியம் மோதல் குறித்து மத்திய மந்திரி வெங்கையா நாயுடு தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்து உள்ளார்.\n“இளையராஜாவுக்கும், எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்கும் இடையே பாடல் காப்புரிமை தொடர்பாக எழுந்துள்ள பிரச்சினை பற்றி அறிந்து அதிர்ச்சி அடைந்தேன். இந்த பிரச்சினை விரைவில் நல்ல முறையில் சுமுகமாக தீர்க்கப்பட்டு விடும் என்று நம்புகிறேன்” என்று அவர் கூறியுள்ளார்.\n▪ தொடர் தோல்விகளால் கடும் சிக்கலில் சிவகார்த்திகேயன் – அடுத்த முடிவு என்ன தெரியுமா\n▪ மாநகரம் இயக்குனரை தொடர்ந்து விஜயை சந்தித்த பிரபல இயக்குனர் - இவருமா\n▪ சூப்பர் ஸ்டாரை முதல்முறை இயக்கும் ராஜமௌலி – வெளிவந்த சூப்பர் தகவல்\n▪ ராஜாவுக்கு செக்.. சேரனுக்கு செக் வைக்காமல் இருந்தால் சரி தான்.\n▪ விஜய்யுடன் மீண்டும் இணைவதை உறுதிப்படுத்திய மோகன்ராஜா\n▪ நந்தாவும், ரமணாவும் என்னை அவமானப்படுத்தினார்கள் - பார்த்திபன் பரபரப்பு பேட்டி\n▪ ரஜினியின் ஆதங்கத்துக்கு இளையராஜா பதில் - சூப்பர் ஸ்டார்னா ரஜினி தான் என புகழாரம்\n▪ படம் ரிலீஸானது - சிம்பு கோரிக்கையை ஏற்காத ரசிகர்கள் பேனர் வைத்து பால் ஊற்றினார்கள்\n▪ வந்தா ராஜாவாதான் வருவேன் படக்குழுவின் முக்கிய அறிவிப்பு\n▪ ஆரவ்வின் அடுத்த படம் மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ் - சரண் இயக்குகிறார்\n• இந்த தமிழ் படத்தில் நடிக்கிறேன் – ஐஷ்வர்யா ராய் வெளியிட்ட அதிகாரப்பூர்வமான தகவல்\n• வர்மா விவகாரத்தில் விக்ரமுக்கு செக் வைத்த பாலா – அதிரடியான முடிவு\n• தளபதி 64 படத்தில் இதெல்லாம்தான் முக்கியமாம் – வெளிவந்த சூப்பர் அப்டேட்\n• துப்பறிவாளன் 2 படத்தில் இப்படியொரு பிரம்மாண்டமா\n• தொடர் தோல்விகளால் கடும் சிக்கலில் சிவகார்த்திகேயன் – அடுத்த முடிவு என்ன தெரியுமா\n• தன் அப்பாவே செய்யாததை துணிந்து செய்த துருவ் விக்ரம் – என்ன தெரியுமா\n• அனல் பறக்கும் அரசியல் வசனத்துடன் என்.ஜி.கே-வின் புதிய டீசர் – வைரலாகும் வீடியோ\n• தளபதி 63 ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ் தேதி இதுதான் – பிரபலமே சொன்ன தகவல்\n• பிக் பாஸ் 3 சீசனில் பங்கேற்க நோ சொன்ன பிரபல நடிகை – ஏன் தெரியுமா\n• ஒரு சகாப்தமே முடிந்துவிட்டது.. கடும் வருத்தத்தில் தனுஷ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/Cinema/2019/05/16083018/1035580/Hindu-Terrorism-Kamal-Haasan-Speech.vpf", "date_download": "2019-05-26T10:01:11Z", "digest": "sha1:625ROXVMCVPGFXZUYM57VCBSPK4JUVCT", "length": 8206, "nlines": 79, "source_domain": "www.thanthitv.com", "title": "கமலின் பேச்சு... காலத்தின் கட்டாயமா ? யதார்த்தமா ?", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nகமலின் பேச்சு... காலத்தின் கட்டாயமா \nஇந்து தீவிரவாதம் என கமல் பேசியது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இதுவரை சர்ச்சைக்குள்ளான அவரது முந்தைய பேச்சுகள் குறித்த செய்தி தொகுப்பு\n2013-ல் விஸ்வரூபம் திரைப்படம் கடும் நெருக்கடிகளை சந்தித்தது. இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாக சித்தரிப்பதாக படத்திற்கு எதிர்ப்பு எழுந்தது. நீண்ட சிக்கல்களை படம் எதிர்கொண்டபோது, ஆவேசமடைந்த கமல், நாட்டை விட்டு வெளியேறுவதை தவிர வேறு வழியில்லை என்று கொந்தளித்தார்.\nநேர்மைக்கு மக்கள் தரும் மரியாதை தான் இந்த கூட்டம் - கமல்ஹாசன்\nநேர்மைக்கு மக்கள் அளிக்கும் மரியாதை தான் தனக்கு கூடும் கூட்டம் என்று மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமலஹாசன் தெரிவித்துள்ளார்.\nமக்கள் நலன் கருதி யாரும் வாக்குச் சேகரிக்கவில்லை - கமல்\nமக்கள் நலன் கருதி யாரும் வாக்குச் சேகரிக்கவில்லை என்று மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல் குற்றம் சாட்டியுள்ளார்.\nதமிழர் என்பது மட்டும் தகுதி அல்ல - கமல்ஹாசன்\nசென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ., மைதானத்தில் பொங்கு தமிழ் பாரம்பரிய கலை விழா நடைபெற்றது.\n9 வேடங்களில் ஜெயம் ரவி நடிக்கும் கோமாளி\nஒன்பது வேடங்களில் ஜெயம் ரவி நடிக்கும் கோமாளி படத்தின் அடுத்தடுத்த போஸ்டர்கள் வெளியாகி வருகின்றன.\nதிருமணத்திற்கு பின்னர் ஆர்யா நடிக்கும் \"டெடி\"\nதிருமணத்திற்கு பிறகு நடிகர் ஆர்யா நடிக்கும் டெடி படம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஇளம் ஹீரோக்களுடன் நடிக்க ஆர்வம் காட்டும் நடிகை...\nவிஜய் ஆண்டனியின் தமிழரசன் படத்தில் இடம்பெற்றுள்ள நடிகை ரம்யா நம்பீஸன், இளம் ஹீரோக்களுடன் மட்டுமே நடிக்க அதிக ஆர்வம் காட்டி வருகிறார்.\nரசிகர்களின் வரவேற்பை பெற்ற 'கொலைகாரன்' பட பாடல்\nவிஜய் ஆண்டனி நடித்துள்ள கொலைகாரன் படத்தில் இடம் பெற்றுள்ள கொல்லாதே கொல்லாதே என்ற பாடல் வரவேற்பை பெற்றுள்ளது.\nவென்றவர்களும் வீழ்ந்தவர்களும் கொண்டாடுகிறார்கள் - நடிகர் ராதாரவி\nநடந்து முடிந்த ம��்களவைத் தேர்தலில் தான் வெற்றி பெற்றவர்களும் கொண்டாடுகிறார்கள் தோல்வி அடைந்தவர்களும் கொண்டாடுகிறார்கள் என்று நடிகர் ராதாரவி தெரிவித்துள்ளார்.\nபல தடைகளுக்கு பிறகு வெளிவந்தது, பி.எம் மோடி\nபல தடைகளுக்கு பிறகு மோடியின் வாழ்க்கை வரலாற்று திரைப்படமான பி.எம் மோடி இன்று வெளியாகியுள்ளது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?p=103815", "date_download": "2019-05-26T10:37:28Z", "digest": "sha1:RXQQVBSCHHO4I7PTBQQBO4I5XQFENXRR", "length": 9001, "nlines": 79, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsமுத்துகிருஷ்ணனின் உடலுக்கு அஞ்சலி செலுத்த மத்திய இணையமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் மீது செருப்பு வீச்சு; ஒருவர் கைது.", "raw_content": "\nபிரதமர் பதவி ஏற்பதற்கு முன்பே மோடி செல்லும் வெளிநாட்டு பயண பிளான் ரெடி - தமிழ் பாசுரம் பாட வடகலை பிரிவினர் எதிர்ப்பு- வரதராஜ பெருமாள் கோவிலில் 2 பிரிவினர் மோதல் - மோடியின் தொண்டர் தன் மகளுக்கு பாலியல் தொல்லை தருவதாக அனுராக் காஷ்யப் மோடிக்கு டுவிட் - திமுக மக்களவை குழு தலைவராக டி.ஆர்.பாலு, மாநிலங்களவை குழு தலைவர் திருச்சி சிவா தேர்வு - தேர்தலில் முறைகேடு; இந்தோனேசியாவில் வலுக்கும் மக்கள் போராட்டம்\nமுத்துகிருஷ்ணனின் உடலுக்கு அஞ்சலி செலுத்த மத்திய இணையமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் மீது செருப்பு வீச்சு; ஒருவர் கைது\nமாணவர் முத்துகிருஷ்ணனின் உடலுக்கு அஞ்சலி செலுத்தச் சென்ற மத்திய இணையமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் மீது ப்பட்டது. இது தொடர்பாக ஒருவர் கைதுசெய்யப்பட்டிருக்கிறார்.\nதில்லியில் தூக்கிலிட்டு தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படும் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் முத்துகிருஷ்ணனின் உடல், தற்போது அவரது சொந்த ஊரான அரிசி பாளையத்தில் உள்ள அவரது வீ��்டில் வைக்கப்பட்டுள்ளது.\nஅவரது உடலுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந் நிலையில் இன்று காலையில் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்த பா.ஜ.கவைச் சேர்ந்த மத்திய இணையமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் அங்கு வந்தார்.\nஅப்போது அங்கு கூடியிருந்த இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஆகிய அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் அவருக்கு எதிர்ப்புத் தெரிவித்து கோஷமிட்டனர்.\nஇதற்குப் பிறகு பொன் ராதாகிருஷ்ணன் பத்திரிகையாளர்களைச் சந்திப்பதற்காக தயாரான போது, அவர் மீது அங்கிருந்த ஒருவர் தனது காலணியைக் கழற்றி வீசினார். இதையடுத்து செருப்பை வீசியவரை காவல்துறையினர் மடக்கிப் பிடித்தனர்.\nவிசாரணையின் அவர் இந்திய மக்கள் முன்னணி என்ற அமைப்பின் மாநில அமைப்பாளர் சாலமன் எனத் தெரிய வந்தது. அவரிடம் தற்போது காவல்துறை விசாரணை நடத்திவருகிறது.\nஅஞ்சலி செருப்பு வீச்சு பொன்.ராதாகிருஷ்ணன் மாணவர் முத்துகிருஷ்ணன் 2017-03-16\nஉடனடி செய்திகளுக்கு எப்போதும் தமிழ்ஸ் நவ்வுக்கு வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.\nமணல் சிற்பத்தில் கலைஞர் உருவம்; சிற்பி சுதர்சன் பட்நாயக் அஞ்சலி\nஒரு வாரம் கொடுத்தீங்கன்னா தயாரிப்பாளர் தப்பித்துவிடுவார்..: தமிழ் ராக்கர்ஸுக்கு ‘பலூன்’ இயக்குநர் வேண்டுகோள்\nசுனாமி நினைவு தினம்: சென்னை மெரினா கடலில் மெழுகுவத்தி ஏற்றி அஞ்சலி செலுத்திய மீனவர்கள்\nதமிழ்நாடு கலவரமாக மாறுவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும் : மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்\nமத்திய இணையமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் மீது செருப்பு வீச்சு\nதி.மு.க. அழியப் போகிறது அ.தி.மு.க. அழிந்தே விட்டது\nபா.ஜ.க எச்.ராஜாவின் பேச்சும், செயலும்\nதமிழ் பாசுரம் பாட வடகலை பிரிவினர் எதிர்ப்பு- வரதராஜ பெருமாள் கோவிலில் 2 பிரிவினர் மோதல்\nதிமுக மக்களவை குழு தலைவராக டி.ஆர்.பாலு, மாநிலங்களவை குழு தலைவர் திருச்சி சிவா தேர்வு\nமோடியின் தொண்டர் தன் மகளுக்கு பாலியல் தொல்லை தருவதாக அனுராக் காஷ்யப் மோடிக்கு டுவிட்\nபிரதமர் பதவி ஏற்பதற்கு முன்பே மோடி செல்லும் வெளிநாட்டு பயண பிளான் ரெடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?p=109387", "date_download": "2019-05-26T10:34:32Z", "digest": "sha1:W3GIOT37WB6YJQROI2BVID6M2MC2JZ4J", "length": 9562, "nlines": 82, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsகோவையில் பலத்த மழை - Tamils Now", "raw_content": "\nபிரதமர் பதவி ஏற்பதற்கு முன்பே மோடி செல்லும் வெளிநாட்டு பயண பிளான் ரெடி - தமிழ் பாசுரம் பாட வடகலை பிரிவினர் எதிர்ப்பு- வரதராஜ பெருமாள் கோவிலில் 2 பிரிவினர் மோதல் - மோடியின் தொண்டர் தன் மகளுக்கு பாலியல் தொல்லை தருவதாக அனுராக் காஷ்யப் மோடிக்கு டுவிட் - திமுக மக்களவை குழு தலைவராக டி.ஆர்.பாலு, மாநிலங்களவை குழு தலைவர் திருச்சி சிவா தேர்வு - தேர்தலில் முறைகேடு; இந்தோனேசியாவில் வலுக்கும் மக்கள் போராட்டம்\nகோவை மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக தென்மேற்கு பருவ மழை பெய்து வருகிறது. கோவை, பொள்ளாச்சி, வால்பாறை உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறது.\nமேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் பெய்து வரும் மழை காரணமாக சிறுவாணி அணையின் நீர்பிடிப்பு பகுதியில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.\nஇதனால் கோவை குற்றாலம் அருவியில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதைதொடர்ந்து கடந்த 18-ந் தேதி முதல் அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது. இன்று 3-வது நாளாகவும் தடை விதிக்கப்பட்டதால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.\nகோவை குற்றால அருவி, குஞ்சராடி அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகமாக இருப்பதாலும், மலையில் இருந்து வரும் தண்ணீராலும் நொய்யல் ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு செல்கிறது.\nஇதன் காரணமாக நொய்யல் ஆற்றின் முதல் தடுப்பணையான சித்திரை சாவடி தடுப்பணை நிரம்பியது. இதனால் குளங்களுக்கு செல்லும் வகையில் ராஜவாய்க்காலுக்கு தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது.\nகோவைக்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி அணை பகுதியில் பலத்த மழை பெய்து வருகிறது.\nசிறுவாணி அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் மழை காரணமாக அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 2½ அடி உயர்ந்தது. அதாவது மொத்தம் உள்ள 50 அடியில் அணையின் நீர்மட்டம் 8½ அடியில் இருந்து 11 அடியாக உயர்ந்தது. இதனால் 3-வது நீரேற்று குழாய் வரை தற்போது தண்ணீர் நிரம்பி உள்ளது.\nதென்மேற்கு பருவமழை செப்டம்பர் மாதம் வரை பெய்ய வாய்ப்பு உள்ளதால் சிறுவாணி அணையின் நீர்மட்டம் மேலும் உயரும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nகோவையில் உக்கடம், ராமநாதபுரம், உள்ளிட்ட நகர் பகுதிகளில் இன்றும் 3-வது நாளாக காலையில் சாரல் மழை பெய்தது. மழை காரணமாக கோவை நேரு ஸ்டேடியத்தில் மழை தண்ணீர் தேங்கி கிடந்தது.\nகோவை தென்மேற்கு பருவ மழை பொள்ளாச்சி வால்பாறை 2017-07-21\nஉடனடி செய்திகளுக்கு எப்போதும் தமிழ்ஸ் நவ்வுக்கு வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.\nபொள்ளாச்சி பாலியல் சர்ச்சை;கோவை எஸ்.பி. பாண்டியராஜன் கூண்டோடு இடமாற்றம்\nபொள்ளாச்சி பாலியல் பலாத்காரத்தை கண்டித்து விழுப்புரம் கலைக்கல்லூரி மாணவர்கள் போராட்டம்\nபொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை;போலீஸ் யாருக்கு வேலைசெய்கிறது\nபொள்ளாச்சி பாலியல் வழக்கில் அரசியல் புள்ளிகளுக்கு தொடர்பு -4 பேர் மீதும் குண்டர் சட்டம் பாய்ந்தது\nதறி பட்டறையில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த குழந்தை : தமிழக அரசின் அலட்சியப்போக்கு; மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்\nஆந்திரா – ஒடிசா இடையே வங்க கடலில் புயல் சின்னம்\nபா.ஜ.க எச்.ராஜாவின் பேச்சும், செயலும்\nதமிழ் பாசுரம் பாட வடகலை பிரிவினர் எதிர்ப்பு- வரதராஜ பெருமாள் கோவிலில் 2 பிரிவினர் மோதல்\nதிமுக மக்களவை குழு தலைவராக டி.ஆர்.பாலு, மாநிலங்களவை குழு தலைவர் திருச்சி சிவா தேர்வு\nமோடியின் தொண்டர் தன் மகளுக்கு பாலியல் தொல்லை தருவதாக அனுராக் காஷ்யப் மோடிக்கு டுவிட்\nபிரதமர் பதவி ஏற்பதற்கு முன்பே மோடி செல்லும் வெளிநாட்டு பயண பிளான் ரெடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?tag=%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2019-05-26T10:37:20Z", "digest": "sha1:DAK5WDADTFPB2T7J5YWOS5DJ6EUO5GJ7", "length": 4524, "nlines": 42, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsகைதினைக் கண்டித்து Archives - Tamils Now", "raw_content": "\nபிரதமர் பதவி ஏற்பதற்கு முன்பே மோடி செல்லும் வெளிநாட்டு பயண பிளான் ரெடி - தமிழ் பாசுரம் பாட வடகலை பிரிவினர் எதிர்ப்பு- வரதராஜ பெருமாள் கோவிலில் 2 பிரிவினர் மோதல் - மோடியின் தொண்டர் தன் மகளுக்கு பாலியல் தொல்லை தருவதாக அனுராக் காஷ்யப் மோடிக்கு டுவிட் - திமுக மக்களவை குழு தலைவராக டி.ஆர்.பாலு, மாநிலங்களவை குழு தலைவர் திருச்சி சிவா தேர்வு - தேர்தலில் முறைகேடு; இந்தோனேசியாவில் வலுக்கும் மக்கள் போராட்டம்\nTag Archives: கைதினைக் கண்டித்து\nதிருமுருகன் காந்தி கைதினைக் கண்டித்து மதிமுக பொதுச்செயலாளர் திரு.வைகோ அறிக்கை:\n“தமிழக வாழ்வாதாரங்களையும், சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்காகவும், ஈழத்தமிழர் இனப்படுகொலையை உலக அரங்கில் வெளிப்படுத்தவும், அறவழியில் தொடர்ந்து போராடிக்கொண்டிருக்கிற மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி பெங்களூரு விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். அவரை விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்துகிறேன். தமிழ்நாட்டில் ஸ்டெர்லைட் ஆலைப் பிரச்சினையில் தமிழக காவல்துறையினர் நடத்திய 13 பேர் படுகொலையை, ஜெனிவா ...\nபா.ஜ.க எச்.ராஜாவின் பேச்சும், செயலும்\nதமிழ் பாசுரம் பாட வடகலை பிரிவினர் எதிர்ப்பு- வரதராஜ பெருமாள் கோவிலில் 2 பிரிவினர் மோதல்\nதிமுக மக்களவை குழு தலைவராக டி.ஆர்.பாலு, மாநிலங்களவை குழு தலைவர் திருச்சி சிவா தேர்வு\nமோடியின் தொண்டர் தன் மகளுக்கு பாலியல் தொல்லை தருவதாக அனுராக் காஷ்யப் மோடிக்கு டுவிட்\nபிரதமர் பதவி ஏற்பதற்கு முன்பே மோடி செல்லும் வெளிநாட்டு பயண பிளான் ரெடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vamsadhara.blogspot.com/2014/02/2.html", "date_download": "2019-05-26T09:55:00Z", "digest": "sha1:47TZS3DVQ2WOWPW2MX3VYP2DVXCWD6FX", "length": 46279, "nlines": 88, "source_domain": "vamsadhara.blogspot.com", "title": "VAMSADHARA வம்சதாரா: திருமலை திருவேங்கடவன் கோயில் காலத்துக்கு ஏற்றவாறு மாறவேண்டுமா? - 2", "raw_content": "\n'வம்சதாரா' - அடியேன் எழுதிய முதல் தமிழ் நாவல். கடைக்கோடி வடக்கு ஆந்திரத்தைத் தளமாகக் கொண்டு தமிழர் புகழ் சொல்லும் சரித்திர நாவல் - திவாகர்\nதிருமலை திருவேங்கடவன் கோயில் காலத்துக்கு ஏற்றவாறு மாறவேண்டுமா\nஉலகின் மற்ற பகுதிகளில் உள்ளோர் திருமலையில் நாள்தோறும் கூடும் கூட்ட்த்தைப் பற்றிக் கேள்விப்படும்போதெல்லாம் பெருங்கூட்டத்தை சமாளிப்பது (Crowd Control Management) என்பதில் திருமலையில் உள்ளவர்களை விட அனுபவஸ்தர்கள் உலகில் வேறெங்கும் இருக்கமுடியாது என்றுதான் சொல்வர். எந்நேரமும் கூட்டம் என்பதால் திருமலை உத்யோகஸ்தர்களுக்கு கூட்ட சமாளிப்பு என்பது பால பாடம் போலத்தான் இருக்கவேண்டும் என்பர். திருமலையில் தினம் கூட்ட்த்தைக் கட்டுப்படுத்தி எப்படியோ தரிசனம் செய்துவைக்கும் உத்யோகஸ்தர்களைப் பாராட்டத்தான் செய்வார்கள். உலகிலேயே இந்த உத்யோகஸ்தர்கள்தான் கூட்ட சமாளிப்புக் கலையில் வல்லவர்கள் என்று பரிசும் விருதும் கூட வழங்கக் கூடத் தயங்கமாட்டார்கள்.\nஆனால் உண்மையில் அங்கே நடப்பதென்ன.. எந்தக் கஷ்டம் வந்தாலும் பாலாஜியி���் தலையில் போட்டுவிட்டு கோவிந்தநாமத்தை உரக்கச் சொல்லிக்கொண்டே இருக்கும் பக்தர்கள் இந்த தரிசனத்துக்காக எத்தனைக் கஷ்டப்படுத்தப்படுகிறார்கள் என்று யாருமே உணர்வதில்லைதான்.. இத்தனை கஷ்டப்பட்டோம்.. இதோ சுவாமியைத் தரிசித்தாயிற்று.. இதுதானே வேண்டும்.. இதற்காகத்தானே வந்தோம்.. கிடைத்தது போதும்.. ஒரு நிமிஷம் கூட நின்று சரியாகப் பார்க்க முடியவில்லையென்றாலும் அவன் தரிசனம் கிடைத்துவிட்டதே என்ற சந்தோஷத்தை அவர்கள் முகத்தில் தெரிய கோயிலை விட்டு வெளியே வருகிறார்கள். அப்படி வரும்போது, ஒருவேளை அவர்களிட்த்தில் ஒரு ஓட்டெடுப்பு நடத்தினால், அதாவது இந்த்த் தரிசனத்துக்காக இத்தனைக் கஷ்டப்பட்டீர்களே என்று கேட்டால் அதற்கான பதில் என்ன வரும் தெரியுமா.. “தரிசனம் நன்றாக ஆயிற்று சார்.. அது போதும்.. கஷ்டத்தையெல்லாம் விடுங்க.. பகவானைப் பார்க்க எத்தனை கஷ்டம் வேண்டுமானாலும் படலாம்’ என்று ஆனந்தமாக சொல்வார்கள்.\nஇது உண்மையில் அவர்கள் பக்தியின் வெளிப்பாடு. ஆண்டவன் மீது வைத்திருக்கும் தூய்மையான பக்தி கஷ்டத்தை நிராகரிக்கச் சொல்கிறது. சுவாமி சன்னிதி வரை முண்டியடித்து வரும் கூட்டம் வேங்கடபதியின் அந்த தரிசன்ம் முடிந்து கர்ப்பக்கிருகத்தின் வெளியே காலடி வைத்த்தும் அந்த பக்தன் படுகின்ற ஆன்ந்தம் ஒன்றே அவன் மனதில் முழுவதும் ஆக்கிரமிப்பதால் அவனால் குறை ஒன்றும் கூறமுடிவதில்லை என்பதுதான் உண்மை. ஆனால் பக்தர்களை சிரமப்படுத்தவா வேங்கடவன் விரும்புகிறான்.. நிச்சயமாக இருக்க முடியாது. தன்னைக் காண வரும் பக்தர்களின் அந்த சிரமத்தைக் குறைக்கும் மிகப் பெரிய பணியை இந்த உத்யோகஸ்தர்கள் மீதல்லவா கொடுத்துள்ளான்.. இறைவனின் இந்த பொறுப்பை உணர்ந்து செயல்படுகிறார்களா இவர்கள்.. நிச்சயமாக இருக்க முடியாது. தன்னைக் காண வரும் பக்தர்களின் அந்த சிரமத்தைக் குறைக்கும் மிகப் பெரிய பணியை இந்த உத்யோகஸ்தர்கள் மீதல்லவா கொடுத்துள்ளான்.. இறைவனின் இந்த பொறுப்பை உணர்ந்து செயல்படுகிறார்களா இவர்கள் ஆனால் இந்த உண்மையை மறந்து இங்கே கோயிலை ஆளும் மேன்மையாளர்கள் பக்தனின் தரிசன ஆனந்தத்தை ஏதோ தங்கள் ஆளுமைக்குக் கிடைத்த வெற்றியாக்க் கருதுவதால் பக்தர்களின் சிரமங்களைக் குறைக்க வழி ஏதும் தேடுவதில் இவர்களுக்கு விருப்பம் இல்லை என்றே சொல்லலாம���. (அதே சமயத்தில் அவர்களிடமிருந்து காணிக்கைகள் நிறைய தேவைப்படவே அதற்கான கூடுதல் உண்டியல்களையும் சுவாமி சன்னிதி உள்ளேயே பொருத்தி இருக்கிறார்கள்)\nநம் பாரதத்தில் கோயில், திருவிழா என்றால் கூட்டம் அதிகம்தான். காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை இந்த பிரச்னைகளை பாரதம் சந்தித்து வந்துகொண்டுதான் இருக்கிறது. பன்னிரெண்டு வருடத்துக்கு ஒருமுறை வரும் புனித ஸ்நான உற்சவங்களான கும்பமேளா, கோதாவரி-கிருஷ்ணா நதி புஷ்கரங்கள், கும்பகோண மகாமகக் குளத்துக் குளியல் உட்பட ஆண்டுக்கொருமுறை வரும் திருவண்ணாமலை தீபவிழா போன்ற உற்சவங்களிலும் இன்னும் எத்தனையோ புனிதமான, இடத்துக்கு இடம் மாறுபடும் ஏராளமான நிகழ்வுகளிலும் லட்சக்கணக்கான அளவில் மக்கள் கூட்டமாகக் கூடுவதும், கும்பலில் சிக்கி அவர்களில் சிலர் மாள்வதும் கேள்விப்பட்டுக்கொண்டே இருக்கிறோம். ஆனால் இவைகளுக்கும் திருமலை திருப்பதியில் கூடும் கூட்டத்துக்கும் நாம் முடிச்சுப் போடமுடியாது என்றுதான் நினைக்கிறேன். ஏனெனில் பெருங்கூட்டம் கூடுவதென்பது திருமலையில் தினப்படி நடக்கும் நிகழ்வு இது. மற்ற இடங்களிலோ எப்போதோ நடக்கும் நிகழ்வுகள்.\nதிருமலையில் தினப்படி நடக்கும் நிகழ்வு என்று சொல்லும்போது சபரிமலையை ஓரளவு நாம் இங்கே கணக்கில் எடுத்துக் கொள்ளலாம். சபரிமலையில் கார்த்திகை மாதம் ஒன்றாம் தேதியிலிருந்து தை மாதம் முதல் வாரம் முடிய ஏறத்தாழ 60 நாட்களுக்கும் மேலேயே மக்கள் கூடுகிறார்கள். தரிசனத்துக்காக ஒருநாளைக்கு சராசரியாக ஒன்றரை லட்சம் பக்தர்கள் ஐயப்பன் கோயிலுக்குச் சென்று வருகிறார்கள். இவர்கள் இருமுடியுடன் ஒருமுறை, பிறகு நெய்யபிஷேகத்துக்காக மறுமுறை என இருமுறை தரிசிப்பவர் கூட. அடியேனும் பல வருடங்களாக சபரிமலைப் பயணம் மேற்கொண்டவன் என்ற அடிப்படையில் பார்த்தது என்னவென்றால் பொதுவாக நடை திறந்திருக்கும் பட்சத்தில் பதினெட்டாம் படி வழியாகவே சபரிமலை கோயில் வெளி வளாகத்திலிருந்து நேரடியாக எந்த நேரத்திலும் 30 நிமிடம் அல்லது ஒரு மணி நேரத்தில் தரிசனத்தை முடித்துக் கொள்ளமுடியும் (இது பொதுவான சமயங்களில் சொல்வது, மகர ஜோதி சமயத்தையோ அல்லது வேறு சில மிக விசேஷமான சமயத்தையோ கணக்கிலெடுக்கவில்லை). இந்த விஷயத்தை சபரிமலை யாத்ரீகர்கள் அனைவருமே ஒப்புக்கொள்வர். இதை எழுதும்போது நான் ஐயப்பன் தரிசன நிகழ்வு என்ற ஒன்றை மட்டுமே இங்கே எடுத்துக் கொண்டுள்ளேன் என்பதும் சபரிமலை யாத்திரையின் வேறு நிகழ்ச்சிகளில் காணப்படும் கூட்டக் கட்டுப்பாடு முறைகளைப் பற்றி இந்தக் கட்டுரையில் பேசப்போவதில்லை என்பதையும் சொல்லி விடுகிறேன்.\nதிருப்பதியில் சராசரியாக சாதாரண நாட்களில் 50000 அல்லது 60,000 வரையும் வார இறுதி நாட்களில் ஒவ்வொரு சமயம் தினத்துக்கு ஒரு லட்சம் வரை பக்தர்கள் (விக்கிபீடியா) கூடுகிறார்கள். ஆனால் இவர்கள் ஒரே ஒருமுறை சுவாமி தரிசனத்துக்காக சராசரியாக எடுத்துக்கொள்ளும் நேரத்தைப் பற்றி மட்டும் நாம் சொல்லவே முடியாது. குறைந்தபட்ச நேரமாக 4/6 மணிநேரமும் அதிகபட்சமாக 12/18 மணிநேரமும் (சராசரி) ஆகின்றதாக புள்ளிவிவரங்கள் சொல்கின்றன. (இந்தக் கட்டுரை எழுதிக்கொண்டிருக்கையில் தெலுங்கு தொலைக்காட்சியில் இன்று - செவ்வாய்க்கிழமை - எட்டு மணி நேரத்துக்கும் மேலாக தரிசனத்துக்குக் காத்துக்கொண்டிருக்கிறார்கள் என்ற செய்தி ரிப்பன் வருகின்றது) இத்தனைக்கும் திருமலையில் காலை 3 மணி முதல் இரவு 12 மணிவரை நடை சாத்தப்படுவதில்லை.\nசபரிமலைக் கோயிலென்பது சிறிய கோயில்தான் என்றாலும், சுற்று வட்டாரத்தில் ஏகப்பட்ட வெட்டவெளி உள்ளது, கூட்டத்தை சீராக்கி உள்ளே அனுப்பி வைப்பதென்பது எளிது.. என்று வாதம் செய்வோருக்கு மலையை, மலையின் அளவைப் பொறுத்தவரை திருமலை சபரிமலையை விட பெரியது, மிகவும் முன்னேறிய நிலையில் உள்ள மிகப் பெரிய தலமாக இருக்கிறது என்பதையும் நினைவில் கொள்ளவேண்டும்.\nசபரிமலை கோயிலைச் சுற்றி உள்ளதைப் போல அகலமான மேம்பால தரிசன சுற்று வழிப் பாதை ஒன்றை திருமலையில் மாடவீதி அருகேயே அமைக்கலாம். சபரிமலையில் இது சிறியது.. அங்கே சிறிய கோயில் என்பதால் சிறிய அகல சுற்றுப் பாதை. ஆனால் திருப்பதி போன்ற பெரிய தலங்களில் இந்த தரிசனப்பாதை மாட வீதி அருகேயே வலம் வருவது போலவும் அமைக்கலாம். மாடவீதியில் மலையப்பர் திருவலம் வரும் இடமாகையால் அதற்கான இடங்களைத் தகுந்தவாறு பிரித்து திட்டமிட்டு இந்தப் பாதையை அமைக்கலாம். திருமலையில் பாதாளத்தில் இருக்கும் கூடங்களையும் வழிகளையும் அடைத்து விட்டு வெளியேயே காற்றோட்டமாக மேம்பாலம் போல கட்டப்பட்ட அகலவழிப் பாதையாக அமைக்கவேண்டும். ஒரே சமயத்தில் எத்தனை பக்தர் நிற்பது என்பதை நிபுணர்கள் நிர்ணயிப்பது எளிதுதான். அப்படிக் கணிக்கும்போது எதிர்காலத்தையும் கணக்கிலெடுத்துக் கணித்தால் நல்லது. மேம்பாலம் கட்டப்பட்டால் நகரும் கூட்ட்த்துக்கு அது ஏதுவாக இருப்பதோடு பக்தர்கள் நிதானமாக போகவும் வழி செய்யப்படவேண்டும்.\nதிருமலையின் பாதாளவழியாக்க் கட்டப்பட்ட வேலிப் பாதைகள் மிகக் குறுகலானவை. ஓரோர் இடத்தில் ஒருவர் அல்லது இருவர் மட்டுமே நகரமுடியும் அளவுக்கு எந்த காலத்திலோ எப்போதோ எதிர்காலத்துக்கான திட்டமில்லாமல் கட்டப்பட்டவை. இவை அத்தனையும் அகற்றப்பட்டு மேம்பால அகலப் பாதையில் குறைந்தபட்சமாக பதின்மர் வரிசையாக செல்லும் அளவுக்கு சுற்றுப் பாதையில் வழி வகை செய்தாலே பக்தர்களின் பாதி துயரங்கள் போகும். பெரிய கோபுரவாசலில் இருந்து தற்போது செல்லவைக்கப்படும் பாதையிலேயே செல்ல வைக்கலாம்.\nஇன்று இருக்கும் முன்னேறிய இயந்திரகாலத்தில் இவை அனைத்தையுமே தானியங்கி நகரும் பாதையாகக் கூட செய்யமுடியும். தானியங்கி நகரும் பாதை அமைப்பது பற்றி திருமலை நிர்வாகத்தில் ஒரு காலத்தில் பேசப்பட்ட்துதான். ஆனால் ஏன் இன்னும் முடிவு ஒன்றும் எடுக்கப்படவில்லை என்று தெரியவில்லை.\nதானியங்கி நகரும் பாதை அபாயகரமில்லாதது. தானியங்கி நகரும் பாதையில் முதியவர்கள் சிறார்களுக்கு சில அசௌகரியங்கள் ஏற்படலாம். ஆனால் தற்சமயம் விமான நிலையம், ரயில் நிலையம், வர்த்தக வளாகம் என மக்கள் அதிகமாக புழங்கும் எல்லா பொது இடங்களிலும் வந்து விட்ட தானியங்கிப் பாதையை மக்கள் அனைவருமே பழகக் கற்றுக் கொண்டு விட்டார்கள். இது நிச்சயமாக திருமலைக் கோயிலிலும் கொண்டு வரப் படவேண்டும்.\nகோயிலுக்குள் தானியங்கி பாதையை எப்படி அமைப்பது என்பது கட்டுமான நிபுணர்கள்தான் தீர்மானிக்கவேண்டும். தற்போதுள்ள சூழ்நிலையில் கோயிலின் உள்ளே எந்த ஒரு பகுதியிலும் மாற்றமில்லாமலேயே மூவர் அல்லது நான்கு பேர் ஒரு வரிசையில் செல்வது போல வழியமைக்கலாம். தற்சமயம் உபயோகத்தில் உள்ள பொதுப் பாதை வழியாகப் பார்க்கையில் கோயில் இரண்டாவது கோபுரம் தாண்டி உள்ளே (வரதராஜர் சன்னிதி அருகே) செல்கையில் ஒவ்வொரு சமயம் கூட்டம் கட்டுக்கடங்காமல் ‘கிட்ட வந்தும் எட்ட முடியாத’ சூழ்நிலையாக மாறுவதையும் இடித்துக்கொண்டு ‘கோவிந்தா’ என்கிற வார்த்தை கூட வராத சூழ்நிலையில் மக்கள் ஒருவரையொருவர் தள்ளுவதையும் அங்குள்ள கோயில் பணியாளர்கள் ஏதும் செய்ய இயலாத சூழ்நிலையில் வேடிக்கை மட்டுமே பார்க்கின்றனர். இங்கிருந்து எப்படியோ தள்ளித் தடுமாறி திருவேங்கடவன் சன்னிதிக்குள் ’சாகசம் செய்து விட்ட வெற்றி வீரனாக’ உள்ளே நுழையும் கூட்டம் அங்கே உள்ளேயும் சீரடையாமல் நெருக்கிக் கொண்டே சுவாமி தரிசனம் செய்வதையும் இன்னமும் பார்த்துக் கொண்டேதான் கோயில் ஊழியர்கள் இருக்கிறார்கள்.அத்துடன் அவர்கள் பங்குக்கு இன்னும் கொஞ்சம் பக்தர்களை தள்ளுவதையும்தான் நாம் பார்க்கின்றோம். இது தானியங்கி பாதையில் நிச்சயம் மாறும். கோயிலில் எந்தப் பகுதியையும் இவர்கள் இடிக்கவோ மாற்றவோ தேவையேயில்லை. தரிசனம் போக மற்ற சேவை சமயங்களில் தாராளமாக நேரத்தை ஒதுக்கு நிறுத்தப்படலாம். இயந்திரம் சரியாக வேலை செய்கிறதா என்று பார்த்துக் கொண்டாலே போதும். மொத்த்த்தில் கோயில் நிர்வாகத்தின் கடமை பக்தர்களுக்கான சேவை மட்டுமே என்பதையும் மனதில் கொண்டால் இந்த வழி முறை எளிதாக நடக்கும். அது போக பக்தர்கள் மன மகிழ்ச்சியோடு சுவாமியைத் தரிசனம் செய்யும் மிகப் பெரிய வாய்ப்பை வழங்கிய உத்யோகஸ்தர்களுக்கு நன்றியும் சொல்லிக் கொள்வார்கள். திருமலையை விட அதிகம் பக்தர்கள் புழங்கும் சபரி மலையில் இந்த இயந்திர வழிகள் இல்லாமலேயே பக்தர்களைக் மனதில் கொண்டு செயல்படுகிறார்கள். சபரி மலையை விட அதிகம் பணம் புழங்கும் திருமலையில் இயந்திர நகரும்பாதை அமைப்பது எளிது. மனம் இருந்தால் மார்க்கம் உண்டு.\nதற்சமயம் திருமலையில் பாதாள கிருகத்தில் அமைக்கப்பட்டிருக்கும் கூடங்கள், குறுகலான ஏணிப்படிகள், இருட்டு ஒருவழிப்பாதைகளுக்கு இந்த மேம்பால வழி ஆயிரம் மடங்கு உயர்ந்தது. வைகுண்டம் காம்ப்ளெக்ஸில் தற்சமயம் இருக்கும் கூடங்களிலும் தர்மதரிசன கூடங்களிலும் சாமான்கள் வைக்கும் கோடவுன்’களாகப் பயன்படுத்தலாம். (அதற்குதான் இவை பயன்படும், அது கூட அப்படியாவது உதவுமா என்று நிபுணர் குழு பரீசலித்த பின்னர்தான் முடிவு செய்யப்படவேண்டும்).\nமேலே குறிப்பிட்ட வகைகள் எல்லாமே தி.தி தேவஸ்தானத்துக்கு ஏற்கனவே தெரிந்த வழிதான்.. இது ஒன்றும் புதிதல்ல. தானியங்கிக்கான வரைபடிவம் கூட அவர்களிடத்தில் இப்போதும் இருக்கும். இவர்கள் எத்தனையோ புதிய ���யந்திரங்களை வாங்கி மடைப்பள்ளியில் லட்டு செய்வதற்காகவும், அன்னதானத்துக்கான சமையலறையை நவீனப்படுத்தவும் செய்கிறார்கள். தரிசன விஷயத்திலும், கூட்டத்தை மட்டுப்படுத்தி எளிமைப்படுத்துவதிலும் இவர்கள் நவீன வசதிகளைக் கொண்டு வரலாமே.. ஏன் கொண்டுவருவதில்லை.. ஏன் இன்னமும் பழைய ராயர் காலத்து பாதாள அறை வழிமுறைகளையே பயன்படுத்துகிறார்கள்.\nஉண்மையில் பக்தர்கள் மற்றும் தரிசன விஷயத்தில் இவர்கள் எந்த முன்னேற்றத்தையும் விரும்பவில்லை என்றுதான் தெரிகின்றது. பத்து வருடங்களுக்கு முன்னர் சந்திரபாபு நாயுடு தலைமையில் உள்ள அரசாங்கம் இங்கு பக்தர்களை கீழிருந்து ‘லிஃப்ட் அல்லது ரோப் வே’ மூலம் அழைத்துச் செல்லும் மார்க்கத்தை அமைக்க ஒரு தனியார் குழுமத்துக்கு அனுமதி அளித்தது. சந்திரகிரியிலிருந்து மேலே கோயில் வாசல் வரை செல்லும் இந்த பிராஜக்ட் நிறைவேற்றமுடியவில்லை. காரணம் ஆகம விதிமுறை ஒப்புக் கொள்ளவில்லையாம்.. இதற்கும் ஆகமத்துக்கும் என்ன சம்பந்தம் என்று யாரும் கேட்கவேண்டாம். எதிர்ப்பு அலையில் இந்த வேலை திரும்பப்பெறப்பட்டது.\nஇரண்டு வருடங்களுக்கு முன்பு கீழ்திருப்பதியில் ஒரு மாநாடு திருமலா திருப்பதி தேவஸ்தானத்தாரால் நடத்தப்பட்ட்து. இந்த மாநாடு இந்த சிக்கலான கூட்டக் கட்டுப்பாடு சீர்திருத்தம் பற்றி கொஞ்சம் சாவகாசமாக்க் கூட விவாதித்தது. கூட்டத்தில் அந்நாள் முந்நாள் செயல் அதிகாரிகள் கலந்துகொண்டு திருமலைக்கு வரும் கூட்ட்த்தைக் கட்டுப்படுத்த வழிகளைக் கேட்டனர். இதில் கலந்து கொண்ட சிலர் கூட்டம் எளிதாக தரிசிக்கும் வகையில் ஆலய அமைப்பையே சற்று மாற்றவேண்டுமென பேசியபோது வேறு சிலர் ஆகம சாத்திரத்துக்கு விரோதமான முறை என்பதால் கோயிலில் எதையும் தொடக்கூடாது என்று காட்டமாகக் கூறி மாற்றம் என்ற சொல்ல வந்தோர் வாயை ஒரேயடியாக மூடிவிட்டனர். ஆகம சாத்திரத்தை ஆதரித்துப் பேசிய பலபேர்கள் இந்தக் கூட்டத்தைப் பயன்படுத்தி முன்னர் இங்கு இருந்த ஆயிரங்கால் மண்டபத்தை ஆகமவிதிகளை மீறி இடித்ததையே மிகப் பெரிய குற்றமாக சாடிக்கொண்டிருந்தனரே தவிர பெருங்கூட்டத்தை சமாளிக்கும் விதங்களைப் பற்றி ஏதும் பேசவில்லைதான். அழகான வட்ட வடிவாக மடைப்பள்ளியில் ஒரு காலத்தில் செய்யப்பட்ட பிரசாத லட்டுகள், இன்று இயந்திரமயத்தில் அரைவட்டமாகிப் போனதில் யாருக்கும் கவலை இல்லை. அங்கே ஆகம விதிகள் என்பது குறுக்கிடவில்லையோ என்னவோ.\nஆகம முறை எனப் பார்க்கும்போது திருமலைக்கோயில் ஆகம் விதிகளுக்குட்பட்டுக் கட்டப்பட்டதல்ல என்பதை இவர்கள் எத்தனை பேர் அறிவார்கள் என்று தெரியவில்லை. கொஞ்சம் சரித்திரமும் இலக்கியமும் இந்தக் கோயிலைப் பற்றி என்ன சொல்கின்றதென விவரமாகப் பார்ப்போம்.\n(தொடர்கிறது - ஓம் நமோ வெங்கடேசாய)\nஎஸ்கலேட்டர்களை நான் இன்னமும் பயன்படுத்துவதில்லை. கீழே விழுந்துவிட்டால் என்ன செய்வது என்ற பயம் தான் காரணம். அம்மாதிரி ஒருத்தருக்கு ஆனதை நேரில் பார்த்ததால் இன்னமும் மனம் ஒப்புக்கொள்ளவில்லை. :))))\nமற்றபடி உங்கள் கருத்து எல்லாம் சரியே. தொடருங்கள்.\nஉங்கள் கருத்துகள் எல்லாம் மிக மிக சரியான, உயரிய,தொலைநோக்கு கருத்துகள். உண்மையான ஆன்மநேய, ஆன்மீக கருத்துகள். அனைத்தும் வைர வரிகள். நன்றி. தொடருங்கள்.\nகேட்கவே மிகவும் வருத்தமாக இருக்கிறது. இறைவன் வழிபாடு, கோயில் நிர்வாகம் எல்லாம் எப்படியோ தடம் புரண்டு போயிருக்கிறது.\nமக்கள் கூட்டம், முண்டியடி ... இதெல்லாம் தாத்தாவுக்குப் பிடிக்காமல்தான் எங்களைக் கோயில் கூட்டங்களுக்குப் போக அனுமதித்ததேயில்லை; அவர் ரமண பக்தர்.\nஎங்கள் பரம்பரையிலும் கோயில் நிர்வாகம், வேத பாடசாலை நிறுவனம், அன்ன சத்திரம் எல்லாம் உண்டு. இளைய தலைமுறை அந்த எல்லாவற்றையும் காற்றில் பறக்கவிட்டாச்சு\nநானும் ... முண்டியடித்து வழிபடும் முறையை எப்பவோ விட்டு, தாயுமானவர் வழியில் அன்றலர்ந்த மலரைக்கூடப் பறிக்காமல் அந்த மலரிலேயே இறைவனைக் காண்கிறேன்; மனம் அமைதியாக இருக்கிறது.\nஒ, உங்களுக்கு இது தெரிந்திருக்கலாம். இங்கே அமெரிக்காவில் கோயில்களில் உள்ள உண்டியல்களில் IT அல்லது பிற பணியில் உள்ளவர்களுக்குக் கிடைக்கும் stock option certificates போன்ற காகிதங்களையும் போடலாம்\nஇறைவனுக்கு இந்த அளவுக்கும் விளையாட முடியும்-போல\nஉங்கள் கருத்துரை மிகவும் நல்லது. ஆனால், நகரும் பாதைகளை அமைக்கவும் பயன்படுத்தவும் மக்கள் இன்னும் தயாராகவில்லை என்று நினைக்கிறேன். மக்களின் உடுப்பு ஒரு பெரிய சிக்கல். கோயிலுக்கு வரும் மக்களின் உடுப்புக்கும் உடல் பருமனுக்கும் எடைக்கும் ஏற்றபடி இந்த நகரும் நடைபாதை அமையவேண்டும். முதியவர் பாதை, இளையவர் பாதை என்று இங்கே பல பழைய அமெரிக்க ஊர்களில் இருக்கு. அதே-போல அங்கேயும் அமைக்கலாம். அதுக்கு ஏற்ற திறமையும் உணர்வும் அங்கே இருக்கா என்பது தெரியவில்லை.\nஇந்த மாதிரிச் சின்ன சின்ன விஷயங்களையெல்லாம் நினைத்துப் பார்க்க யாருக்குக் கவலை\nஎப்படியோ, அவனும் நெட்டு நெடுக நிற்கிறான், அந்தக் கோலத்தில் அவனைக் காண அடியவரும் வருகிறார்கள் -- கிடந்தும் புரண்டும் இருந்தும் நடந்தும். இதுவும் அவன் செயலே என்றுதான் நினைக்கத் தோன்றுகிறது.\nஎன் வாழ்நாளில் அந்த நின்ற கோலத்து நாயகன் என்னைத் திருமலை-திருப்பதியில் காண விரும்புவானா என்பது ஐயமே\nதானியங்கி நகரும் பாதைக்கு நாம் எல்லோரும் பழகிக்கொள்ளத்தான் வேண்டும். முக்கியமாக படிக்கட்டுகளுக்குப் பதிலாக இது முதியவர்களுக்கு மிகுந்த பலனைக் கொடுக்கிறது. எழும்பூரில் நான்கு/ஐந்து பிளாட்ஃபார்ம் போவதற்கு பயன்படுத்துகிறார்கள். பயம் தேவையில்லை. சரியான சமயத்தில் கால் எடுத்துவைப்பதில் ஒரு தவறும் நேராது. பழகப்பழக சரியாகிவிடும்.\n சபரிமலையில் சுவாமி சன்னிதியை விட உயரமானதுதான் இந்த மேம்பாலப் பாதை. மதுரையில்தான் மீனாட்சி கோபுரத்தின் உயரத்துக்கு அதிகமாகக் கட்டமாட்டார்கள் என்று ‘ஒரு பேச்சுக்கு’ சொல்வர்.\nஅங்கே இலவச சாப்பாட்டுக்கு என்ன குறைச்சல் பல மணிநேரங்களாக அடைந்து கிடைக்கும் சிறைகளில் இது கூட போடவில்லையானால் எப்படி\nதிருமலை திருவேங்கடவன் கோயில் காலத்துக்கு ஏற்றவாறு ...\nதிருமுறைக்காக வந்த இறைத் தூதர்\nநேற்றுதான் என்னுடைய புதிய நூல் ‘ஆனந்த விநாயகர்’ ப...\nஏடு தந்தானடி இறைவன் - 6 (தேவாரத்துக்கு அப்பெயர் எப...\nஏடு தந்தானடி இறைவன் - 5 (தில்லை மூவாயிரவரும் தேவார...\nஏடு தந்தானடி இறைவன் - 4 (ராஜராஜனும் தேவாரமும்)\nஏடு தந்தானடி இறைவன் - 3\nஏடு தந்தானடி இறைவன் - 2", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vamsadhara.blogspot.com/2017_08_06_archive.html", "date_download": "2019-05-26T09:53:46Z", "digest": "sha1:UCRJXXODB3RN6ECVBIJRQAHGUVAV24SL", "length": 24918, "nlines": 154, "source_domain": "vamsadhara.blogspot.com", "title": "VAMSADHARA வம்சதாரா: Aug 6, 2017", "raw_content": "\n'வம்சதாரா' - அடியேன் எழுதிய முதல் தமிழ் நாவல். கடைக்கோடி வடக்கு ஆந்திரத்தைத் தளமாகக் கொண்டு தமிழர் புகழ் சொல்லும் சரித்திர நாவல் - திவாகர்\n1962 ஆம் வருடம் நவம்பர் 19ஆம் நாள்.\nநவம்பர் 19, 1962 சனிக்கிழமை – இந்த நாள் இந்திய சரித்திரத்திலே ஒரு முக்கியமான நாள். தென்னக���் எப்படியெல்லாம் தவித்ததோ, இந்திய மேற்குப் பகுதிகள் எப்படியெல்லாம் விஷயம் அறிந்து மிரண்டதோ யாம் அறியோம். ஆனால் வடமாநிலங்களும், வடகிழக்கு மாநிலங்களிலும் அங்குள்ள மக்களுக்கெல்லாம் மிகப் பெரிய பயத்தை உருவாக்கின நாள். தில்லி அரசாங்கமே கதி கலங்கிப் போயிருந்தது எனறு சொன்னால் அது மிகை அல்ல என்று பத்திரிகைக்காரர்களால் எழுதப்பட்ட நாள், உலக அளவில் தலைவர்களால் கெட்டிக்காரர் என்று வானளாவப் புகழப்பட்ட பாரதப் பிரதமரான பண்டிட் ஜவஹர்லால் நேரு மிகப் பெரிய குழப்பத்தில் ஆழ்ந்து யார் பேச்சைத்தான் கேட்டு நம்புவது என்று பரிதவித்த நாள்.. அகன்ற பரந்த பாரதம் சிறுத்துவிடுமோ என்று விஷயம் தெரிந்த அனைவருமே பயந்த நாள்.\nஆம் அன்றுதான் சீனத்தின் மிகப் பெரிய ராணுவம் தம் காலாட்படைகள் மூலம் அநாயசமாக இந்தியாவின் மலை உச்சிப் பகுதிகளைக் கொண்ட மிகப் பெரிய அருணாசலப்பிரதேசத்தை முழுங்கிகொண்டு, அதன் எல்லை நகரமான போம்டாலாவைத் தாண்டிக்கொண்டு அசாம் மாநில எல்லைக்குள் காலடி வைத்த நாள். ஏறத்தாழ நமக்கு வடக்கு எல்லையான இமயமலையின் ஒருபகுதியை வலுக்கட்டாயமாக பிடுங்கியாகிவிட்ட திருப்தியில் ஏனைய பகுதிகளையும் சுற்றி வளைத்த நாள்.\nஅருணாசப் பிரதேசத்திலிருந்து அசாம் எல்லைக்குள் அன்றிரவு நுழைந்த சீனா அடுத்த நாள் அசாமின் மிகப் பெரிய நகரமான தேஜ்பூரைக் கண்டிப்பாகப் பிடித்துவிடும் என்று எல்லோருமே எண்ணியதால் அவசரம் அவசரமாக தேஜ்பூர் காலி செய்யப்படுகின்றது. பிரம்மபுத்ரா நதியில் படகு மூலம் முதற்கொண்டு மக்கள் வெளியேற்றப்படுகின்றார்கள்.\nவெளிநாடுகளின் வழியே கிடைத்த வெவ்வேறு தகவல்களால் கவலை அடைந்த இந்தியப் பிரதமர் ஆகாசவாணி மூலம் தில்லியிலிருந்து பேசுகிறார். அசாம் இந்தியாவை விட்டு கை நழுவிப் போனதற்கு அசாம் மக்களிடம் மன்னிப்புக் கேட்கிறார்.\n சீனப்படையின் விமானப்படை இனியும் சும்மா இருக்காமல் இந்தப் போரில் கலந்து கொண்டு கல்கத்தா மீது குண்டு வீசுமா என்றெல்லாம் வடமாநிலங்களெங்கும் அதிர்ச்சிப் பேரலைகள்.\nதேஜ்பூர் நகரம் முழுதும் இருட்டில் அடைந்து கிடக்கிறது தொலைத் தொடர்பு சாதன வசதிகல் சரியில்லாத கால கட்டம்.. பீகிங் ரேடியோ அலைவரிசை மட்டுமே அந்த நகரத்தில் ஒலிக்கின்றது. என்ன நடக்கின்றது என்று யாருக்குமே ஒன்றும் ��ுரியவில்லை. இண்டியன் எக்ஸ்பிரஸ், டைம்ஸ் ஆஃப் இண்டியாவைச் சேர்ந்த பத்திரிகையாளர்கள் ஒரு சில வெளிநாட்டுப் பத்திரிகையாளர்கள் மட்டும் மிகத் தைரியமாக தேஜ்பூர் தேயிலை முதலாளிகள் விருந்தினர் மாளிகையில் பீகிங் ரேடியோ செய்தியைக் கேட்டுக் கொண்டே அடுத்து வரப் போகும் சீனப் படையினரை எதிர்நோக்கும்போது அடுத்த நாள் காலைநேரத்தில்தான் அப்படியொரு செய்தி அதே பீகிங் ரேடியோவில் அறிவிக்கிறார்கள்.\nசீனப்படைகள் ‘தாமாகவே’ யுத்த நிறுத்தம் செய்து கொண்டு முந்தைய பழைய நிலைக்கு உடனடியாகத் திரும்புவார்கள் என சீனப் பிரதமர் சூ என் லாய் அறிவிப்பதாக அந்தச் செய்தி சொல்கிறது.\nஇதிலென்ன விசேஷம் என்றால் அருணாசலப்பிரதேசப் பகுதியெங்கும் டெலிபோன் வசதிகள் மோசமான நிலையில் இருந்த காலம் அது. பீகிங் செய்தி ரேடியோ மூலம் தேஜ்பூரில் செய்தி இருபதாம் தேதி வருகின்றது என்றால் பத்தொன்பதாம் தேதி இரவே அருணாசல மலைமுகடுகளில் முன்னேறிக்கொண்டிருந்த சீனப்படைகள் எல்லாம் திரும்ப தங்கள் ஆதியில் இருந்த இடத்துக்காக ஓடிக்கொண்டிருந்தனர். (இதற்கு இன்னமும் அங்குள்ள பெரியவர்களே சாட்சி, அவர்கள் கண்கண்ட காட்சி) அங்கு முகாமிட்டிருந்த சீன வீரர்களுக்கு அதுவும் ஒரே இரவு நேரத்தில் ”சீனத் தலைவரின் யுத்த நிறுத்தம்” செய்தி எப்படிக் கிடைத்தது மலைகள் ஏராளமாக நிறைந்த அருணாசலப் பிரதேசத்தில் இவர்களுக்கு சூ என் லாய் யுத்த நிறுத்தம் செய்ய வேண்டும் என்ற கட்டளையை எப்படித் தெரிவித்திருப்பார் மலைகள் ஏராளமாக நிறைந்த அருணாசலப் பிரதேசத்தில் இவர்களுக்கு சூ என் லாய் யுத்த நிறுத்தம் செய்ய வேண்டும் என்ற கட்டளையை எப்படித் தெரிவித்திருப்பார் சீனப்படைகள் கைப்பற்றிய மலைகளில் உள்ள மலைமக்கள் யாவரும் சீனப்படையை வெறுத்துக் கொண்டிருக்க, அவர்களில் பலரும் இந்தியாவுக்காகப் போராடி உயிர் விட்டிருக்க, யுத்தத்தின் சூழ்நிலை தமக்கு சாதகமான வேளையில் திடீரென சீனா ஏன் யுத்த நிறுத்தம் செய்யவேண்டும்.\nசீனாவின் இந்தியப்படையெடுப்பு பற்றிய பல புத்தகங்கள். பல கட்டுரைகள் வெளிவந்துள்ளன. ஆனால் ஒரு பெரிய மாநிலத்தைக் கைப்பற்றிய சீனா அதிவேகமாக இந்தியாவின் படைகளை வென்றுகொண்டே வந்தவர்கள் இந்த திடீர் அறிவிப்பான ‘தாமாக முன்வந்து செய்த நிறுத்தம்’ பற்றி இதுவரை ய���ருமே முக்கியத்துவம் காட்டவில்லை. இதுதான் வியப்பு.\n19 ஆம் தேதி சீனப்படைகள் நிச்சயமாக ‘போம்டாலா’ விலிருந்து சற்றுக் கீழே உள்ள தேஜ்பூரை கடகடவென அடைந்து காலியாகக் கிடக்கும் அந்த முக்கியமான நகரைக் கைப்பற்றிப் பெரிய அளவில் இந்தியாவோடு பேரம் பேசி இந்த யுத்தத்தின் பிரச்சினைகளை அவர்களுக்குச் சாதகமாக முடித்திருக்கலாம். அப்படிச் செய்யாமல் யுத்த நிறுத்தம் செய்தது ஏன். அதுவும் தாமாக முன்வந்து எந்தக் காரணத்தையும் முன் வைக்காமல் யுத்த நிறுத்தம் செய்தது ஏன் – இந்தக் கேள்விக்கு அன்றைய நிலையில் யாருக்குமே பதில் சொல்லத் தோன்றவில்லை.. ’ஆஹா.. சீனா, தாமாகவே முன்வந்து யுத்த நிறுத்தம் சொல்லி உடனடியாக பழைய நிலைக்குத் திரும்ப ஒப்புக்கொண்டது. அசாம் மாநில எல்லைக்குள் வரவே இல்லை.. எடுத்துக் கொண்ட அருணாசலப் பிரதேசமலைகளும் திரும்பக் கிடைத்துவிட்டன.. இதுவே போதும்’ என்ற மனநிலையில்தான் அன்றைய இந்திய ஆட்சியாளர்கள் இருந்தனர் என்பது என்னவோ வாஸ்தவம்தானே.\nஆனால் இந்த யுத்த நிறுத்தம் சீனாவால் ஏன் அன்று (நவம்பர்) 19/20 ஆம்தேதி பார்த்துச் சொல்லவேண்டும் என்கிற கேள்விக்குறிக்குப் பதில் சொல்லும் விதமாகத்தான் ‘இமாலயன்’ என்கிற இந்த புதினத்தை எழுதியுள்ளேன்.\nசுதந்திரம் கிடைத்த பதினேழு வருடங்களிலேயே அதுவும் ஒரு நியாயமான ஜனநாயக நாடாக மாறிப்போன இந்தியாவை நம் மனதில் இன்றைய நிலையில் நினைத்துக் கொண்டு அன்று நடந்த அந்த இந்தோ சீன யுத்தத்தைப் பற்றி சுருக்கமாகச் சொல்லப்போனால், அந்த யுத்தம்தான் இந்தியாவை இந்தியனுக்கு இதயம் திறக்கச் செய்தது. அந்த ஒரு யுத்தம்தான் இந்தியாவின் பலம் பலவீனம் இரண்டையும் கண் திறக்க வைத்தது. தேசத்துக்கு அதன் வளர்ச்சிக்கு, தேசத்தின் புகழ் உலகமெங்கும் பரவி, மிக பலமான வளநாடு இந்தியா என்று இன்று சொல்வதற்கு ஆதிகாரணம்தான் அன்றைய இந்தோ சீன யுத்தம் என்று சொன்னால் கூட மிகையாகாது.\nஇந்த இந்திய சீன யுத்தம்தான் ‘இமாலயன்’ புத்தகத்துக்கு மேடை. இந்த மேடையில் ஆடுகின்ற கதாபாத்திரங்கள் எல்லாவகைக் குணங்களையும் கொண்டவர்கள். அரசியல்வாதிகள், ஆட்சியாளர்கள், அலுவலகர்கள், அரசர்கள், வீரர்கள், சாதாரண மக்கள் என எல்லோரும் இந்த மேடையில் வந்து போகிறார்கள். அவர்களுக்காகக் கொடுக்கப்பட்ட பாத்திரத்தை செவ்வனே செய���து நவரசங்களையும் நம்மிடையே தந்து செல்கிறார்கள். ஆட்டுவிப்பவன் மட்டும் என் எழுத்தைக் கைக்கொண்டு ஆட்டி வைத்திருக்கவேண்டும் என்றுதான் சொல்வேன்.\nஇந்தப் புத்தகம் புதினம்தான். இந்தப் புதினத்தில் சொல்லப்பட்டதெல்லாம் நடந்ததா இல்லை கற்பனையாக எழுதப்பட்டதாக எனக் கேட்டால் உறுதியான ஒரு விளக்கம் என்னிடம் நிச்சயமாக இல்லை. என்னால் விளக்கம் தரவும் இயலாத நிலை.. இந்த நிலை ஏன் வந்தது என்பதை இப்புதினத்தைப் படித்தவர்கள் நிச்சயம் உணர்வார்கள் என்கிற நம்பிக்கை எனக்குண்டு.\nநான்காண்டுகள் இந்தப் புதினத்துக்காக செலவிட்டிருக்கிறேன். தகவல்கள் வரவேண்டும். தகவல்களின் தரம் தெரியவேண்டும். இந்தோ சீன யுத்தத்தைப் பற்றிய எழுதியவர்கள் புத்தகங்களைப் படித்துள்ளேன். கொஞ்சம் மார்க்ஸையும் மாவோவையும் பற்றியும் அவர்களின் சித்தாந்தங்கள் பற்றியும் படித்தும் கேட்டும் உள்ளேன். நேருஜியின் சோஷலிஸ சித்தாந்தத்தையும் படித்திருக்கிறேன். கல்வியாளர்கள், பத்திரிகை ஜாம்பவான்கள், இந்திய ராணுவப்படையில் ஓய்வு பெற்ற வீரர்கள், புத்தமதத்துப் பெரியவர்கள், தலாய்லாமா விசுவாசிகள், சீனத்துப் பேராசிரியர்கள் இவர்களிடமெல்லாம் கடந்த நான்கு வருடங்களில் சந்தர்ப்பம் கிடைத்த போதெல்லாம் இது பற்றி உரையாடியுள்ளேன். இமயத்தின் காதலர்களிடம் அவர்களைத் தூண்டிவிட்டு கதை கேட்டிருக்கிறேன். இமயத்தில் குடிகொண்டோரிடமுமிருந்து இறைவன் அருளால் சில முக்கிய விஷயங்கள் தெரிந்துகொள்ள சந்தர்ப்பங்களூம் கிடைத்தனதான்.. இத்தனையும் இப்புத்தகத்தில் ஆங்காங்கே தூவியுள்ளேன்.\nஇந்தப் புதினத்தை எழுதும்போது எனக்குக் கிடைத்த அனுபவங்களெல்லாம் என்னால் எழுத்தில் வடிக்க முடியாதுதான். முடிந்தவரை கதையோட்டம் மூலம் வாசகர்களிடமும் பகிர்ந்து கொண்டுள்ளேன். இமாலயன் புதினத்தை முடிக்கும்போது அவனைப் பிரிகின்றோமா என்கிற எண்ணம் என் மனத்தில் ஒரு மூலையில் எழுந்தது என்னவோ உண்மைதான்.. ஆனால் அது மாயையான உணர்ச்சி, இமாலயனை நான் படைக்கவில்லை. என்னுள்ளத்திலே எப்போதிலிருந்தோ அவன் இருந்து எனக்கு அழுத்தம் கொடுத்துக் கொண்டிருந்தே இருக்கவேண்டும். காலம் வந்தபோது என் எழுத்தின் வழியாக வெளிப்பட்டிருக்கவேண்டும்.. அதனால் மட்டுமே உறுதியாகச் சொல்லமுடியும், என்னால் இமாலயனை எந்தக் கணமும் பிரியமுடியாது..\nவழக்கம்போல என் எழுத்துக்களைப் பதிப்பித்து வரும் பழனியப்பா பிரதர்ஸ் இமாலயனையும் புத்தகமாக வெளியே கொண்டு வந்துள்ளார்கள். 561 பக்கம் கொண்ட இப்புத்தகம், படிக்கக் குளிர்ச்சியாக டிஜிடல் பிரிண்டர்ஸ் மூலம் உருவாக்கப்பட்டது, விலை ரூ 480/-.(தான்). என் எழுத்துக்களுக்கு எப்போதும் ஆதரவு தரும் வாசகர்கள் ‘இமாலயன்’ புத்தகத்தையும் வாங்கிப் படித்து தங்கள் கருத்துகளைப் பதிப்பிக்க வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறேன்.\nஸ்ரீகிருஷ்ணதேவராயன் திருவேங்கடத்தில் கொடுத்த நகை\nசீதாதேவியின் அக்கினிக் குளியலும் ராஜம் அம்மாவின் க...\nதிருமலை திருவேங்கடவன் கோயில் காலத்துக்கேற்றவாறு மா...\nதிருமலை திருவேங்கடவன் கோயில் காலத்துக்கு ஏற்றவாறு ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=456702", "date_download": "2019-05-26T10:29:47Z", "digest": "sha1:AEJPNKMJMUXUIB472S4BBAG3STYQJSNR", "length": 6441, "nlines": 72, "source_domain": "www.dinakaran.com", "title": "மதுரை அருகே மர்மநபர்களால் ஒருவர் வெட்டிக்கொலை | Mysterious men killed a man near Madurai - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > குற்றம்\nமதுரை அருகே மர்மநபர்களால் ஒருவர் வெட்டிக்கொலை\nமதுரை: மதுரை மாவட்டம் சோழவந்தான் அடுத்த இரும்பாடி பகுதியில் சந்திரசேகர் என்பவர் மர்மநபர்களால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இறந்த உடலை வைகை ஆற்றில் வீசி கொலையாளிகள் சென்றுள்ளனர். இதுகுறித்து சோழவந்தான் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nகலைஞர் நினைவிடத்தில் திருமாவளவன் மலர்வளையம் வைத்து மரியாதை\nஆந்திர அரசு ஒரு புரட்சிகரமான அரசாக இருக்கும் என்பது உறுதி: ஜெகன் மோகன் ரெட்டி\nகரூரில் மாரியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை\nதென் அமெரிக்க நாடான பெருவில் பலத்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 8 ஆக பதிவு\nநாங்குநேரி சட்டமன்ற உறுப்பினர் பதவியை நாளை ராஜினாமா செய்கிறார் எச்.வசந்தகுமார்\nராசிபுரம் குழந்தை விற்பனை வழக்கு நந்தகுமாருக்கு காவல் நீட்டிப்பு\nபொத்தேரியில் தனியார் கல்லூரி மாணவி தற்கொலை\nகொடுங்காலூரில் கவனிக்க ஆள் இல்லாததால் முதிய தம்பதி தற்கொலை\nகேரளக் கடல் வழியாக ஐ.எஸ். தீவிரவாதிகள் ஊடுருவல்: கடலோரக் காவல்படை தீவிர கண்காணிப்பு\nமாநகர முன்னாள் காவல் ஆணையர் ராஜீவ் குமாரை தேடப்படும் நபராக அறிவித்து சி.பி.ஐ.\nவெற்றிக்கு பாடுபட்ட தலைவர்களுக்கு நன்றி: திருமாவளவன் பேட்டி\nஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக சந்தன நல்லூரில் விவசாயிகள் போராட்டம்\nடெல்லியில் பிரதமர் மோடியுடன் ஒய்.எஸ்.ஆர். தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி சந்திப்பு\nதமிழக மக்களின் முன்னேற்றத்துக்காக திமுக எம்.பி.க்கள் அனைவரும் இணைந்து பணியாற்றுவோம்: தயாநிதிமாறன்\nஇயன்ற வரையிலும் இலவச சிகிச்சை\n26-05-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nகொலராடோ நாட்டில் மனித உரிமை சட்டத்தை பாதுகாக்க கோரி பொதுமக்கள் போராட்டம்\nசீனாவில் முதல் அதிவேக மாக்லெவ் ரயில் அறிமுகம்: மணிக்கு 600 கி.மீ வேகத்தில் செல்லும் என தகவல்\n24-05-2019 இன்றைய சிறப்பு பாடங்கள்\n23-05-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nisaptham.com/2018/10/blog-post_27.html", "date_download": "2019-05-26T09:18:47Z", "digest": "sha1:TYSBKS7OF3QJVTJ2NZTWVUEZOLAHYFAF", "length": 17685, "nlines": 113, "source_domain": "www.nisaptham.com", "title": "புன்னகை ~ நிசப்தம்", "raw_content": "\nவள்ளியப்பன் சில நாட்களுக்கு முன்பாக ஃபேஸ்புக்கில் செய்தி அனுப்பியிருந்தார். இருபத்தைந்தாயிரம் ரூபாய் வரைக்கும் பணம் அனுப்புவதாகவும் அதை பெண் குழந்தைகளுக்கான ஆடைகளுக்கு என செலவிட முடியுமா என்று கேட்டிருந்தார். இப்படியெல்லாம் கேட்டால் சரி என்று சொல்லிவிடுவேன். ஒரு விடுதி எண்ணத்தில் தோன்றுகிறது; விசாரித்துவிட்டுச் சொல்கிறேன் எனச் சொல்லியிருந்தேன்.\nதக்கர் பாபா வித்யாலயா, ஜி.எஸ்.லட்சுமணய்யரால் தொடங்கப்பட்டது. இன்றைக்கும் ஹரிஜன் சேவா சங்கத்தின் கீழ் தமிழகம் முழுவதும் சற்றேறக்குறைய இருபது பள்ளிகள் இயங்குகின்றன. அவற்றில் மிகச் சிறப்பாகச் செயல்படும் பள்ளிகளில் இதுவும் ஒன்று.\nவிடுதியில் இருக்கும் பெரும்பாலான குழந்தைகள் பெற்றோர் இல்லாதவர்கள்; மலைவாழ் மக்கள்; தலித் என விளிம்பு நிலைக் குடும்பங்களைச் சார்ந்தவர்கள்.\nநிர்வாகத்தின் செயலர் ஆறுமுகம் அவர்களிடம் பேசினோம். மொத்தம் எழுபது பெண் குழந்தைகள் இருப்பதாகவும் அவர்களில் சிலருக்கு வேறொருவர் துணி எடுத்துக் கொடுப்பதாகச் சொல்லியிருப்பதாகச் சொன்னார். இருபத்தைந்தாயிரம் ரூபாய் தருவதாக இருந்தால் மீதமிருக்கும் அத்தனை பெண் குழந்தைகளுக்கும் ஆடை வாங்கிவிட முடியும் என்றார். விவரங்களை வள்ளியப்பனிடம் தெரிவித்திருந்தேன். அவருக்கு முழுமையான சம்மதம். தமது சகோதரி வள்ளியம்மையிடம் சொல்லி பணத்தை அனுப்பி வைக்கச் சொல்லியிருக்கிறார்.\nநேற்று ஆசிரியர் அரசு தாமசும் நானும் விடுதிக்குச் சென்று குழந்தைகளின் வயது விவரங்களை வாங்கி, மம்மி டாடி துணிக்கடைக்காரரிடம் இருபத்தைந்தாயிரம் ரூபாய்க்கான காசோலையைக் கொடுத்துவிட்டு வந்தோம். இன்று ஆடைகள் தயாராகிவிட்டன. நாளைக்கே கொடுத்துவிடலாம். யாராவது ஒரு பெரிய மனிதரை வைத்துக் கொடுத்துவிடலாம் என்பதால் ஓய்வு பெற்ற தலைமையாசிரியர் இனியன்.அ.கோவிந்தராஜூ அவர்களை அழைத்திருக்கிறோம். என்னுடைய ஆதர்சம் அவர். நாளை மாலை நான்கு மணிக்கு தக்கர் பாபா பள்ளியில் குழந்தைகளுக்கு புத்தாடைகளை வழங்கிவிடலாம். எளிய நிகழ்வு. வாய்ப்பிருக்கும் நண்பர்கள் கலந்து கொள்ள வேண்டும் என்பதற்கான அழைப்பு இது.\nஇருபத்தைந்தாயிரம் ரூபாய் எப்படி வந்தது என்பதுதான் முக்கியம். வள்ளியப்பனின் மகள் லட்சுமி வள்ளியப்பன் அமெரிக்காவில் எட்டாம் வகுப்பு மாணவி. தமது வகுப்புத் தோழிகளிடமும் உறவினர்களிடமும், வரவிருக்கும் தீபாவளி பண்டிகைக்கென பெண் குழந்தைகளுக்கு ஆடை வாங்கித் தருவதுதான் திட்டத்தின் நோக்கம் என ஒரு வேண்டுகோளை முன் வைக்கிறார். அவரது வேண்டுகோளை ஏற்று சேர்ந்த நன்கொடைதான் இந்த இருபத்தைந்தாயிரம் ரூபாயும். தமது மகளின் நன்கொடையை யாரிடம் கொடுப்பது என யோசித்த போது வள்ளியப்பனுக்கு எனது நினைவு வந்திருக்கிறது. வள்ளியப்பன் என்னிடம் பேசிய போது எனக்கு தக்கர்பாபா பள்ளியின் நினைவு வந்திருக்கிறது. ‘இது இன்னாருக்குச் சேர வேண்டியது’ என விதிக்கப்பட்டிருந்தால் அது அவர்களை அடைந்தே தீரும். லட்சுமியிடம் அளிக்கப்பட்ட தொகை இந்தக் குழந்தைகளை அடைந்திருக்கிறது.\nஇப்படி நிறையக் குழந்தைகள் இருக்கிறார்கள். இன்னொரு தமிழ் மாணவர் சிரியாவிலிருந்து அமெரிக்காவில் குடியேறி அகதிகளாக வாழும் குழந்தைகளுக்கு பாடம் நடத்துகிறார். ‘இந்தியா வரும் போது சில பசங்களுக்கு கம்ப்யூட்டர் சொல்லித் தர விரும்புகிறேன்’என்று பேசினார். எல்லாச் செலவுகளையும் அவரது தந்தையே பார்த்துக் கொள்வதாகச��� சொன்னார். இளம்பிஞ்சுகள்தான் ஆனால் தமது மண்ணை நினைத்துப் பார்க்கிறார்கள். அப்படி நினைத்துப் பார்க்க வைக்கும் பெற்றோருக்கும் நன்றியைச் சொல்ல வேண்டும். பிழைப்பைத் தாண்டி சமூகத்திற்குக் கொடுக்க என்னவோ இருக்கிறதல்லவா\nலட்சுமிக்கு தமிழ் வாசிக்கத் தெரியுமா என்று தெரியவில்லை. அவருக்குச் சொல்ல வேண்டிய செய்தி இதுதான். ‘நீங்கள் இந்த உதவியைச் செய்திருக்காவிட்டால் இந்த நாற்பத்து மூன்று பெண் குழந்தைகளுக்கும் நிச்சயமாக புத்தாடை கிடைத்திருக்காது. புத்தாடை கிடைக்கவில்லையென்றால் அவர்கள் குறைந்துவிடப் போவதில்லைதான். ஆனால் அவர்களின் முகங்களில் புன்னகையை வரவழைத்திருக்கிறீர்கள். அந்தப் புன்னகை விலை மதிப்பற்றது. தங்களின் வழியாக இந்தக் குழந்தைகளின் முகத்தில் புன்னகையைப் பார்க்கவிருக்கிறோம். பதினைந்து வயதுப் பெண்ணொருத்தி எங்கிருந்தோ இருந்து இந்த தேசத்தின் பெண்களை நினைத்துப் பார்ப்பது மகிழ்வாக உணரச் செய்கிறது. சிரம் தாழ்ந்த நன்றி- உங்களுக்கும், உங்களுக்கு உதவிய ஒவ்வொருவருக்கும்’.\nரொம்ப சந்தோஷமாக இருக்கு சார். உங்கலது ஆதர்சம்\nஇனியன்.அ.கோவிந்தராஜூ சார் என்பதை வாசித்தபோது.\nஅவரது கனடாநாட்டு சுற்று பயனம் பதிவுகள் அவரது எழுத்து பக்கம் என்னை ஈர்த்தது.\nநேற்று அவரது கண்டேன் கனடா புத்தகமாக வெலியிட்டிருக்கிரார் என்பதை தெரிந்த போது ரெட்டிப்பு மகிழ்ச்சி.\nவிழாவில் பங்கு பெர ஆசைதான்.\nஆனால் முன்னதாக தெரிந்திருந்தால் வர முயர்ச்சித்திருக்கலாம் என்னவோ.\nஎனது வாழ்த்தை சாருக்கு தெரிவியுங்கள்.\nவள்ளியப்பன் சார் மற்றும் லட்சுமி, இருவருக்கும் மன பூர்வ வாழ்த்துக்கள்.\nநீங்கள் இந்த உதவியைச் செய்திருக்காவிட்டால் இந்த நாற்பத்து மூன்று பெண் குழந்தைகளுக்கும் நிச்சயமாக புத்தாடை கிடைத்திருக்காது. புத்தாடை கிடைக்கவில்லையென்றால் அவர்கள் குறைந்துவிடப் போவதில்லைதான். ஆனால் அவர்களின் முகங்களில் புன்னகையை வரவழைத்திருக்கிறீர்கள். அந்தப் புன்னகை விலை மதிப்பற்றது. தங்களின் வழியாக இந்தக் குழந்தைகளின் முகத்தில் புன்னகையைப் பார்க்கவிருக்கிறோம். பதினைந்து வயதுப் பெண்ணொருத்தி எங்கிருந்தோ இருந்து இந்த தேசத்தின் பெண்களை நினைத்துப் பார்ப்பது மகிழ்வாக உணரச் செய்கிறது. சிரம் தாழ்ந்த நன்றி- உங்களு���்கும், உங்களுக்கு உதவிய ஒவ்வொருவருக்கும்’.\nபடிக்க படிக்க கண்ணீர் வந்து விட்டது. கொடையாளிகளும்,செயலாக்கம் செய்தவர்களும்,பயனாளிகளும் வாழ்க வளமுடன்\nஅன்பும் வாழ்த்துகளும் மணி. லட்சுமிக்கும். ப்ரியங்கள் என் மகளைப் போன்ற லட்சுமிக்கு.\n//பதினைந்து வயதுப் பெண்ணொருத்தி எங்கிருந்தோ இருந்து இந்த தேசத்தின் பெண்களை நினைத்துப் பார்ப்பது மகிழ்வாக உணரச் செய்கிறது. சிரம் தாழ்ந்த நன்றி- உங்களுக்கும், உங்களுக்கு உதவிய ஒவ்வொருவருக்கும்’.//\nநிசப்தம் App (for ஆண்ட்ராய்ட்)\nவிண்ணப்பத்தை இணைப்பிலிருந்து தரவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தபால்/கூரியரில் அனுப்பி வைக்கவும்.\nஅறக்கட்டளையின் தன்னார்வலர்கள் பட்டியலை இணைப்பில் காணலாம். இணைத்துக் கொள்ள விரும்புகிறவர்கள் தொடர்பு கொள்ளவும்.\nஅறக்கட்டளையின் விதிகளைத் தெரிந்து கொள்ள இணைப்பின் மீது சுட்டவும்.\nநிசப்தம் அறக்கட்டளைக்கு உதவி கோரி வரும் விண்ணப்பங்களின் நிலவரத்தை இணைப்பில் தெரிந்து கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.podhumedai.com/worshippers-continue-festival-even-after-death-of-7-persons", "date_download": "2019-05-26T09:37:36Z", "digest": "sha1:WWSZEKVZXHJ7ALQJXUFQDDCNVFLYYOGV", "length": 13517, "nlines": 103, "source_domain": "www.podhumedai.com", "title": "7 பேர் இறந்தபின்னும் பிடிக்காசு வாங்க நின்ற பக்த மிருகங்கள்??!! - பொதுமேடை", "raw_content": "\nHome மதம் 7 பேர் இறந்தபின்னும் பிடிக்காசு வாங்க நின்ற பக்த மிருகங்கள்\n7 பேர் இறந்தபின்னும் பிடிக்காசு வாங்க நின்ற பக்த மிருகங்கள்\nதிருச்சி அருகே முத்தையம்பாளயத்தில் கருப்புசாமி கோவிலில் ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி அமாவாசையில் சிறப்பு பூசை நடத்தி அருள்வாக்கு கூறும் பூசாரி தனபால் பூசை முடித்து பக்தர்களுக்கு பிடிக்காசு வழங்குவதை ஒட்டி பல மாவட்டங்களிலும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கூடினார்கள்.\nபிடிக்காசை வீட்டில் வைத்தால் செல்வம் பெருகும் என்பது நம்பிக்கை.\nஅப்போது கூட்ட மிகுதியால் பக்தர்களுக்கு இடையே போட்டாபோட்டி ஏற்பட்டு ஒருவரை ஒருவர் முண்டியடித்துக் கொண்டு முன்னேறி செல்ல முயன்ற போது இரும்பு தடுப்பு சரிந்து விழுந்து அதன் கீழ் சிலர் சிக்கி இருக்கின்றனர். கீழே விழுந்தவர்களை மற்றவர்கள் மிதித்துக் கொண்டு சென்று இருக்கிறார்கள். அதில் சிக்கி நான்கு பெண்கள் உட்பட ஏழு பேர் அதே இடத்தில இறந்திருக்கிறார���கள்.\nஎல்லாம் 50-60 வயதுடையவர்கள். 12 பேர் படுகாயம் அடைந்திருக்கிறார்கள்.\nகாவல்துறை பாதுகாப்பு கொடுக்கப் பட்டதா மனு கொடுத்தார்களா இல்லையா என்பது தெரியவில்லை. பூசாரிக்கு அந்த முன்னேற்பாடு செய்ய தெரியவில்லையா ஆலோசகர்கள் இல்லையா என்பதும் தெரியவில்லை.\nஅதற்குபின் நடந்ததுதான் கொடுமை. ஏழு பேர் இறந்து கிடக்கையில் விழா தொடர்ந்து நடந்திருக்கிறது. பூசாரியும் தொடர்ந்து ஏராளமான மூட்டைகளில் சில்லறை காசுகளை நிரப்பி வைத்துக் கொண்டு பிடிக்காசு வழங்கிக் கொண்டு இருந்திருக்கிறார். பக்தர்கள் என்போரும் தங்களுக்கு பிடிக்காசு கிடைத்தால் போசும் என்ற மனநிலையில் பூசாரியை நோக்கி சென்று கொண்டு இருந்திருக்கிறார்கள்.\nமாவட்ட ஆட்சியர் அங்கு வந்து எச்சரிக்கை செய்த பின்னர்தான் பிடிக்காசு வழங்கும் நிகழ்ச்சி நிறுத்தப்பட்டிருக்கிறது.\nஇந்த மிருகங்களை பக்தர்கள் என்று யாரேனும் ஏற்றுக் கொள்வார்களா பக்தர்கள் என்று இவர்கள் சொல்லிக் கொள்ளலாமா\nதமிழ்நாட்டில் பக்தர்கள் என்பவர்களின் தன்மை எப்படிப் பட்டது என்பதற்கு இதைவிட ஒரு சான்று இருக்க முடியாது.\nபிரதமர் மோடி இறந்தவர்களுக்கு இரண்டு லட்சமும் காயம் அடைந்தவர்களுக்கு தலா ஐம்பதாயிரமும் அறிவித்திருக்கிறார். முதல்வர் தலா ஒரு லட்சம் அறிவித்தார்.\nஅவர்களுடைய நம்பிக்கை சரியா இல்லையா என்பது வேறு. அது அவர்கள் உரிமை.\nஆனால் சக மனிதர்கள் இறந்திருக்கிறார்களே என்ற உணர்வைக்கூட ஒரு நம்பிக்கை தடுக்குமானால் அது பக்தியா முட்டாள்தனமா\nகாவல்துறை ஏன் தன் கடமையில் இருந்து தவறியது என்பதற்கும் ஒரு விசாரணை தேவை. பூசாரி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. விசாரணை நடக்கட்டும்.\nதமிழ் அமைப்புகள் இதிலும் கவனம் செலுத்த வேண்டும்..\nஇந்து அறநிலைய துறை என்பது சொத்து பாதுகாப்புக்கு மட்டுமல்ல. மக்களை வழி நடத்தவும் வேண்டும். நம்பிக்கையின் பேரால் நடக்கும் அத்துமீறல்களை அனுமதிப்பது அல்ல மத சுதந்திரம்.\nPrevious articleரஞ்சன் கோகாய் மீது பாலியல் புகார்\nNext articleஇலங்கையில் குண்டு வெடிப்பு- இனி ராணுவ ஆட்சிதான் அரசியல் தீர்வு இப்போது இல்லை\nகுப்பையில் கிடந்த மரகத லிங்கம் மீட்கப்பட்டது; வேட்டவலத்தில் அதிசயம்\nமுகத்தை மூடும் உடை அணிய தடை விதித்த முஸ்லிம் கல்விக்கழகம்\n மழை வேண்டி யாகம் நடத்த ���ொன்னதா பாஜக\nவள்ளலார் வழி தனி வழி என அறிவிக்க உயர் நீதிமன்றத்தில் மனு இருட்டடிப்பு செய்த தமிழ் பத்திரிகைகள்\nசொந்த சாதி பெண்களையே ஆபாசமாக பேசி ஆடியோ வெளியிட்ட முத்தரையர் இளைஞர்கள்\nபெரிய கோவில் கல்வெட்டுகளை மாற்ற முயற்சியா அதிகாரிகள் ஏன் அறிக்கை தரவில்லை\nபள்ளிச்சான்றிதழ்களில் சாதி மதம் குறிப்பிட வேண்டாம்; பள்ளிக்கல்வி இயக்குனர் அறிக்கை\nகமல், பாஜக, அதிமுக கூட்டுக் களவாணிகள் \nகுப்பையில் கிடந்த மரகத லிங்கம் மீட்கப்பட்டது; வேட்டவலத்தில் அதிசயம்\nதிராவிட இயக்கத்தை ஒழிக்கும் திட்டத்தின் ஒரு பகுதியே கமலின் பேச்சு\nபுதிது புதிதாக முளைக்கும் தேர்தல் மோசடிகள்\nகரும்பு விவசாயிகளை மோசடி செய்ய உதவிய வங்கி நிர்வாகிகளுக்கு என்ன தண்டனை\nவிடுவிக்கலாம்-கிடப்பில் போடலாம்-விடுவிக்க மறுக்கலாம் -என்ன செய்ய போகிறார் ஆளுநர்\nநீட் தேர்வு; பேண்டின் மெட்டல் ஜிப்பை கழற்ற சொன்ன கொடுமை\nரபேல்; ரகசிய ஆவணங்களை நீதிமன்றம் பரிசீலிக்க மோடி அரசுஆட்சேபிப்பது ஏன்\nவேதம் படித்து வேலை கிடைக்க நிதி ஒதுக்கும் மத்திய மனித வளத்துறை\nடெல்லி முதல்வர் கெஜ்ரிவாலை அறைந்தவருக்கு பாஜக தூண்டுதல்\nமுகத்தை மூடும் உடை அணிய தடை விதித்த முஸ்லிம் கல்விக்கழகம்\n மழை வேண்டி யாகம் நடத்த சொன்னதா பாஜக\nதகுதி தேர்வில் தேர்ச்சி பெறாத நீதிபதிகள் ஆசிரியர்கள்\nவிவசாயிகளிடம் கோடிக்கணக்கில் இழப்பீடு கேட்ட பெப்சிகோ வழக்கு வாபஸ் \nபாஜகவில் இணைக்க- அதிமுகவை துண்டாட அடித்தளம் இடும் ஒபிஎஸ்-ன் அறிக்கை\nகரை வேட்டிக்கு சண்டை போடும் சட்டம் தெரியாத சட்ட அமைச்சர்\nஎடப்பாடி ஆட்சி கவிழுமா தொடருமா\n40 திரிணாமுல் எம் எல் ஏக்களை விலை கொடுத்து வாங்கிவிட்டாரா மோடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/tamil-news/77593/cinema/Kollywood/Katrina-Kaif-to-play-PT-Usha-biopic.htm", "date_download": "2019-05-26T08:57:43Z", "digest": "sha1:VGW3NOBEF2B4PJFTQJ6FSV5AYIB6YMWS", "length": 10013, "nlines": 135, "source_domain": "cinema.dinamalar.com", "title": "பி.டி.உஷாவாக நடிக்கும் கத்ரினா கைப் - Katrina Kaif to play PT Usha biopic", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nபவன் கல்யாண் மோசடிக்காரர்: ஸ்ரீ ரெட்டி | ஜிம்மில் ஒர்க்அவுட் செய்யும் வீடியோவை வெளியிட்ட யாஷிகா ஆனந்த் | கசட தபற பர்ஸ்ட் லுக் வெளியானது | பிரபுதேவா-தமன்னாவின் காமோஷி பின்வாங்கியது | ஹிந்தி சினிமாவில் தாக்குப்பிடிக்க கீர்த்தி சுரே��் எடுத்த முடிவு | காஞ்சனா ஹிந்தி ரீமேக்கை தொடருகிறார் லாரன்ஸ் | விஜய்யின் தந்தைக்கு காவி வேஷ்டி அனுப்பிய திருப்பூர் பாஜகவினர் | சல்மான் கான் போல தமிழ் நடிகர்கள் செய்வார்களா | 35 நாளில் முடிந்த கன்னி மாடம் | 4 ஹீரோயின்கள் நடிக்கும் கண்டதை படிக்காதே |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »\nபி.டி.உஷாவாக நடிக்கும் கத்ரினா கைப்\n1 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nபிரபல பாலிவுட் நடிகையான கங்கனா ரணாவத், ஜெயலலிதா வாழ்க்கை வரலாறு கதையில் உருவாகும் தலைவி படத்தில் நாயகியாக நடிக்க உள்ளார். அவரைத் தொடர்ந்து தடகள போட்டிகளில் உலக அளவில் பல்வேறு சாதனைகளை செய்துள்ள, பி.டி.உஷாவின் வாழ்க்கை வரலாறு கதையில் உருவாகும் படத்தில் இன்னொரு பாலிவுட் நடிகை கைத்ரினா கைப் நடிக்கிறார்.\nமலையாளப்பட இயக்குனர் ரேவதி வர்மா இந்த படத்தை இயக்குகிறார். சச்சின், தோனி, மேரிகோம் என சில விளையாட்டு நட்சத்திரங்களின் வாழ்க்கை வரலாறில் உருவான படங்கள் வரிசையில் இப்போது பி.டி.உஷாவின் வாழ்க்கை வரலாறு படமும் இணைந்துள்ளது.\nகருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய\nஸ்ரீதேவி இடத்தை பிடிப்பாரா குஷி ... பிரியா வாரியருக்கு மீண்டும் ...\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nஅம்மாடி பயங்கர மேக்கப் போட்ட தான் ரெண்டு உருவம் ஒன்னாக இருக்கும் அதுக்கு பதிலாக பி .டி. உஷாவையே நடிக்க சொல்லியிருக்கலாம் .\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஜிம்மில் ஒர்க்அவுட் செய்யும் வீடியோவை வெளியிட்ட யாஷிகா ஆனந்த்\nகசட தபற பர்ஸ்ட் லுக் வெளியானது\nகாஞ்சனா ஹிந்தி ரீமேக்கை தொடருகிறார் லாரன்ஸ்\nவிஜய்யின் தந்தைக்கு காவி வேஷ்டி அனுப்பிய திருப்பூர் பாஜகவினர்\nமேலும் பாலிவுட் செய்திகள் »\nஹிந்தி சினிமாவில் தாக்குப்பிடிக்க கீர்த்தி சுரேஷ் எடுத்த முடிவு\nசல்மான் கான் போல தமிழ் நடிகர்கள் செய்வார்களா \nதள்ளிப்போனது துல்கரின் சோயா பேக்டர் ரிலீஸ்\nபிரியங்காவுடன் மீண்டும் நடிப்பாரா சல்மான்கான்..\nமகளுக்கு மிரட்டல் : மோடியிடம் விளக்கம் கேட்ட அனுராக் காஷ்யப்\n« பாலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nநடிகை : ஐரா ,மனிஷா யாதவ்\nநடிகர் : விஜய் ஆண்டனி\nநடிகை : ரம்யா நம்பீசன்\nநடிகை : மஞ்சு வாரியர்\nநடிகர் : யோகி பாபு\nநடிகை : யாஷிகா ஆனந்த்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/news/102700-director-ram-clarify-about-his-next-movie.html", "date_download": "2019-05-26T09:35:00Z", "digest": "sha1:34PFYUSWDC6OQPVZAGB2BDMKKXN2EQSV", "length": 11822, "nlines": 111, "source_domain": "cinema.vikatan.com", "title": "“இது ஆசிரியர் - மாணவர் உறவு!” - மம்முட்டியின் ‘பேரன்பு’ கதை சொல்லும் ராம் #VikatanExclusive", "raw_content": "\n“இது ஆசிரியர் - மாணவர் உறவு” - மம்முட்டியின் ‘பேரன்பு’ கதை சொல்லும் ராம் #VikatanExclusive\n“இது ஆசிரியர் - மாணவர் உறவு” - மம்முட்டியின் ‘பேரன்பு’ கதை சொல்லும் ராம் #VikatanExclusive\n'தரமணி' படம் வெளியானவுடன் நல்ல வரவேற்பையும், சில எதிர்மறையான கருத்துகளையும் பெற்றது. முகநூலில் பல கருத்துகள் அதுபற்றி பதிவு செய்யப்பட்டிருந்தன. இந்தப் படம் வெளியான கையோடு பேரன்பு படத்தின் வேலைகளில் மூழ்கிவிட்டார் இயக்குநர் ராம். தரமணியின் ரெஸ்பான்ஸ் பற்றியும், பேரன்பு பற்றியும், அடுத்த படம் பற்றியும் அவருடன் பேசியதிலிருந்து....\n\"`தரமணி'க்கான பாசிட்டிவ், நெகட்டிவ்னு கலவையான ரெஸ்பான்ஸை எப்படி எடுத்துக்கிட்டீங்க\n`` `தரமணி'க்கான ரெஸ்பான்ஸை நிறைய விதமாப் பிரிக்கலாம். ஃபேஸ்புக்ல, விமர்சகர்கள் மத்தியில, பத்திரிகைகள்லனு எல்லோரும் நிறைய விஷயங்களைக் கவனிச்சுச் சொல்லியிருந்தாங்க. அது மட்டுமல்லாம அது ஒரு விவாதத்தை உருவாக்குச்சு. அதைத்தான் ஒரு சினிமா செய்யணும். அதுவும் தரமணிக்காக எழுந்த விவாதம் படத்தை நாலு வாரம் வரை உயிர்ப்போடு வைத்திருந்தது. படத்திற்கு இடையில் நான் நரேட் பண்ணினது பற்றி சில எதிர்மறைக் கருத்துகள் வந்தன. ஆனா, ஆடியன்ஸுக்கு அந்த மாதிரியான கதை சொல்லல் பிடிச்சு இருந்தது. படத்தினுடைய வெற்றிக்கு அதுவும் ஒரு காரணமாத்தான் நான் பார்க்கிறேன். எப்பவுமே ஒரு வழக்கமான விதத்தை மாற்றும் போது இந்த மாதிரி கருத்துகள் வரத்தான் செய்யும். சிலருக்குப் பிடிக்கலைனா, சரி பிடிக்கலைனுதான் எடுத்துக்கணும். அதை நாம குற்றம் சொல்ல முடியாது. அது புதிய பாணியும் கிடையாது, அப்படியான கதை சொல்லலும் சினிமாவில் ஒரு ஜான��்தான். படத்தின் கன்டென்ட் பற்றி நிறையப் பேசினாங்க. ஆனா, அதனுடைய திரை மொழி அந்த அளவுக்குக் கவனிக்கப்படலை.’’\n\"படத்தில் சில விஷயங்கள் தவறாப் புரிஞ்சுகிட்டாங்கனு நினைக்கறீங்களா\n’’அது இந்தப் படம்னு இல்லை. பொதுவா என்னுடைய மூணு படத்திலுமே இந்த மிஸ்கம்யூனிகேஷன் நடக்குது. சில நேரம் அது சொல்லப்பட்ட விதத்தில் தப்பு இருக்கலாம். அதுவே சில சமயம் அந்த மிஸ்கம்யூனிகேஷனுக்கு, பார்க்கும் ஆடியன்ஸும் காரணமா இருக்கலாம்ல. ஒரு படத்தை எல்லோரும் ஒரே மாதிரி புரிஞ்சுக்கறதில்லைங்கறதுதான் உண்மை. அதனால அதை என்ன செய்ய முடியும்னு தெரியல.’’\n\"எப்போதும் உங்களுடைய படங்கள் மெய்ன்ஸ்ட்ரீம் சினிமால இருந்து விலகி இருக்குதே. இப்படிப் பண்ணணும்ங்கறதுதான் உங்களுடைய ஸ்டைல்னு நினைக்கறீங்களா\n’’இல்ல `தரமணி'ய நான் மெய்ன்ஸ்ட்ரீம் சினிமாவாதான் நினைச்சு எடுத்தேன். படம் ஓடுச்சுனா மெய்ன்ஸ்ட்ரீம், ஓடலைனா இல்லனு நினைச்சிருந்தேன். `தரமணி' ஓடிடுச்சு அதனால அது ஒரு மெய்ன்ஸ்ட்ரீம் சினிமாதான். நாம ஒன்னும் ஆர்ட்ஸ்கூல் படமெல்லாம் எடுக்கல. நம்மளுக்கு எது வருதோ அந்த வகையில் ஒரு மெய்ன்ஸ்ட்ரீம் படம்தான் எடுக்கறோம் அவ்வளோதான்.’’\n\" `பேரன்பு' எப்போ பார்க்கலாம்\nஇப்போ படத்துக்கான பின்னணி இசை வேலைகள் போயிட்டிருக்கின்றன. இன்னும் ஒரு 20 நாள்ல படம் முடிஞ்சு சென்சாருக்குப் போயிடும். இன்னும் ரெண்டு அல்லது மூணு மாசத்தில் ரிலீஸ் ஆகிடும்னு நினைக்கறேன். \"ஒரு தனிமனிதன் பேரன்பு மிக்கவனாக எப்படி மாறுகிறான்\" இதுதான் படத்துடைய லைன். படத்தில் மம்முட்டி சாருடன் வேலை செய்தது எனக்கு மறக்க முடியாத அனுபவமா எப்பவும் இருக்கும். அவர் ஒரு பெரிய ஸ்டார், அத்தனை படங்கள் பண்ணியிருக்காருங்கறதைத் தாண்டி அவர் மிகப் பிரமாதமான நடிகர். நடிப்பை ஒரு கலையா அவர்கிட்ட இருந்து கத்துக்க முடியும். அவர் கூட வேலை செய்த அனுபவம் ஒரு ஆசிரியர் மாணவர் உறவாகத்தான் இருந்தது. அவர் நடிப்பிலிருந்து நிறைய நல்ல விஷயங்கள் நான் கத்துக்கிட்டேன். அடுத்த முறை நான் நடிக்கும் போதும், இயக்கும் போதும் அவருடைய பாதிப்பு என்கிட்ட இருந்து வெளிப்படும்னு நினைக்கறேன்.''\n\"அடுத்த படத்தில் விக்ரமுடன் இணைவதாகத் தகவல் வந்ததே\n''அப்படி எல்லாம் ஒண்ணும் இல்லைங்க. அடுத்து என்ன மாதிரி படம் பண்ணப் போறேன்னு கூட யோசிக்கலை. இப்போதைக்குப் `பேரன்பு' பட வேலைகள்தான் போயிட்டிருக்கு. அந்த வேலைகள்லயே நேரம் சரியா இருக்குது. படம் ரிலீஸானதுக்குப் பிறகுதான் அடுத்த படம் பற்றி முடிவு பண்ணணும்.’’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9C%E0%AF%8B_%E0%AE%B5%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-05-26T10:05:30Z", "digest": "sha1:ZZQJ2BXDLO5WI64M3CTBUQ4WF6QPT2GE", "length": 5955, "nlines": 121, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஜோ வோன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஜோ வோன் (ஆங்கிலம்:Joo Won) (பிறப்பு: செப்டம்பர் 30, 1987) ஒரு தென் கொரியா நாட்டு நடிகர் மற்றும் பாடகர் ஆவார். இவர் பிரிடல் மாஸ்க், குட் டாக்டர் போன்ற பல தொலைக்காட்சி தொடர்களில் நடித்ததன் மூலம் புகழ் பெற்ற நடிகர் ஆனார். மற்றும் இவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nதென் கொரிய ஆண் திரைப்பட நடிகர்கள்\nதென் கொரிய ஆண் தொலைக்காட்சி நடிகர்கள்\nதென் கொரிய ஆண் பாடகர்கள்\nதென் கொரிய விளம்பர நடிகர்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 சனவரி 2019, 22:10 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2018/09/17/reliance-accept-the-defeat-gas-business-brookfield-acquire-east-west-pipeline-limited-012624.html", "date_download": "2019-05-26T09:49:03Z", "digest": "sha1:R3C4FXDHM7VST3EBUOMX6PIU2RXOMPV7", "length": 28881, "nlines": 232, "source_domain": "tamil.goodreturns.in", "title": "ரூ. 14,000 கோடி டீல்..தோற்ற ரிலையன்ஸ், தேற்றிய ப்ரூக்ஃபீல்ட்! | Reliance accept the defeat in gas business, brookfield to acquire east west pipeline limited - Tamil Goodreturns", "raw_content": "\n» ரூ. 14,000 கோடி டீல்..தோற்ற ரிலையன்ஸ், தேற்றிய ப்ரூக்ஃபீல்ட்\nரூ. 14,000 கோடி டீல்..தோற்ற ரிலையன்ஸ், தேற்றிய ப்ரூக்ஃபீல்ட்\nரோபோ விவசாய காய்கறிகள் சந்தைக்கு வரவு.\n223 புதிய எம்பிக்களின் முதுகில் கிரிமினல் வழக்கு மூட்டை\nஇந்திய அரசியல் சாசனத்தை வணங்கிவிட்டு உரை நிகழ்த்திய மோடி\nபாஜகவில் இணையும் திரிணாமுல் காங்கிரஸ் எம்எல்ஏ... மம்தா பானர்ஜிக்கு முதல் அடி\nதிக்விஜய்சிங் தோற்றால் ஜீவசமாதி என அறிவித்த ‘அகோரிபாபா’ மாயம்.. ம.பி.யில் பரபரப்பு\n3 hrs ago விஜய் மல்லையாவுக்கு செக் வைத்த லண்டன்.. $175 மில்லியனைக் கட்டு.. 28 நாள் கெடுவில் மல்லையா\n4 hrs ago குறைந்து வரும் கல்விக்கடன்���ள்.. வாராக்கடன் அதிகரிப்பால் கல்விக்கடன் அளிக்க தயங்கும் வங்கிகள்\n7 hrs ago இனி எங்கயும் போகக் கூடாது.. வீட்டுக்கு போங்க.. நரேஷ் & அனிதாவுக்கு கெடு விதித்த அதிகாரிகள்\n15 hrs ago மோடி அலையால் அதிகரித்த மூலதனம்.. தேர்தல் முடிவால் ரூ.2.53 லட்சம் கோடி மூலதனம் அதிகரிப்பு\nNews லோக்சபாவில் பலம் கூடுகிறது... முஸ்லீம் எம்.பி-க்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\nMovies இன்றோடு 13 ஆண்டுகள்… மறக்க முடியாத தமிழ் சினிமாக்களின் வரிசையில் புதுப்பேட்டை… \nSports நம்ம தல தோனி பீல்டிங் செய்யுறாரா ரசிகர்கள் ஆர்வத்தால்.. வைரல் ஆகும் வீடியோ\nTechnology கூகுள் கிளவுடில் உங்களின் ஸ்கிரீன்ஷாட் ஃபோல்டரை பேக்கப் செய்வது எப்படி\nAutomobiles விமானத்திற்கு இணையான வேகத்தில் செல்லும் மாக்லேவ் ரயில்: விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு அறிமுகம்...\nLifestyle சூரிய பகவானின் ஆசிபெற்ற இரண்டு ராசிக்காரர்கள் யார் யார்\nTravel சேனாபதி சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nEducation அரசுப் பள்ளியிலேயே எல்.கே.ஜி படிக்கலாம். ஜூன் 3 முதல் அட்மிஷன்\nஈஸ்ட் வெஸ்ட் பைப்லைன் லிமிடெட் என்கிற ரிலையன்ஸின் கேஸ் போக்குவரத்து மற்றும் உற்பத்தி நிறுவனத்தை ப்ரூக்ஃபீல்ட் நிறுவனம் சுமார் 2 பில்லியன் அமெரிக்க டாலருக்கு (இந்திய மதிப்பில்14,000 கோடி ரூபாய்க்கு) வாங்க இருக்கிறது. இதில் ஆச்சர்யமான விஷயம் என்ன என்றால் இந்த 2 பில்லியன் அமெரிக்க டாலரைத் தரப் போவதும் ஒரு இந்திய நிறுவனம் தான். முதற்கட்ட பேச்சுவார்த்தையாக ஐசிஐசிஐ-இடம் பேசி இருக்கிறது ப்ரூக்ஃபீல்ட்.\nப்ரூக்ஃபீல்ட் நிறுவனம் இந்தக் கையகப்படுத்துதல் பணியை செய்ய இன்ஃப்ராஸ்ட்ரக்சர் இன்வெஸ்மெண்ட் ட்ரஸ்ட் என்கிற நிறுவனத்தை ஸ்பான்சர் செய்திருக்கிறது. இது ஒரு ஸ்பெஷல் இன்வெஸ்ட்மென்ட் வெஹிகள். இந்த கையகப்படுத்துதல் பணி முடிந்த உடன் இந்த நிறுவனம் கலைக்கப்படும்.\nப்ரூக்ஃபீல்ட் நிறுவனம் எப்படி இந்த கையகப்படுத்துதலுக்கு தனி நிறுவனத்தை நிறுவி இருக்கிறதோ, அதே போல ரிலையன்ஸ் நிறுவனமும் பைப்லைன் இன்ஃப்ராஸ்ரக்சர் பிரைவேட் லிமிடெட் என்கிற ஸ்பெஷல் இன்வெஸ்ட்மெண்ட் வெஹிகள் ரக நிறுவனத்தை நிறுவி இருக்கிறது. இந்த நிறுவனமும் கையகப்படுத்துதல் பணி முடிந்த உடன் கலைக்கப்படும்.\nஏன் இந்த ஸ்பெஷல் கம்பெனிகள்\nபொதுவாக ஒரு நிறுவனத்துக்க�� வரும் லாபத்துக்கு வரி செலுத்த வேண்டும். ஆகவே தான், இது போன்ற மெர்ஜர் & அக்வசிஷன்களுக்கு என்று தனியாக நிறுவனங்களைத் தொடங்கி பர்வர்த்தனைகள் முடிந்த பின் நிறுவனத்தைக் கலைக்கிறார்கள். இதனால் பெரிய அளவிலான வரிச் சுமை குறையும்.\nஈஸ்ட் வெஸ்ட் பைப்லைன் லிமிடெட் நிறுவனம், காவிரி கோதாவரி பேஸின் என்றழைக்கப்படும் கேஜி பேஸினில் இருந்துநேரடியாக பயன்பாட்டாளருக்கே தரும் அளவுக்கு அடிப்படைக் கட்டுமானங்களைக் கொண்டது. ஆந்திரப் பிரதேசத்தின் காக்கிநாடாவில் இருந்து குஜராத்தில் உள்ள பரூச் என்கிற இடம் வரை சுமாராக 1,400 கிலோமீட்டர் தூரத்துக்கு இயற்கை எரிவாயுவை கொண்டு செல்லும் அளவுக்கு பைப்லைன் வசதிகள் கொண்டது.\nஅதுமட்டும் இன்றி இந்த பைப்லைனை கெயில் போன்ற மற்ற நிறுவனங்களும் பயன்படுத்தும் ரீதியில் வடிவமைக்கப்பட்டிருப்பது கூட்தல் ப்ளஸ்.\nசிசிஐ, செபி, என்.சி.எல்.டி அனுமதி\nகாம்படீஷன் கமிஷன் ஆஃப் இந்தியா, செபி, தேசிய நிறுவன விதிகள் தீர்ப்பாயம் போன்ற அரசு அமைப்புகளிடம் ப்ரூக்ஃபீல்ட் நிறுவனமும் ரிலையன்ஸும் இந்த பர்வர்த்தனைகளைப் பற்றி தெரிவித்து முறையான அனுமதிகளைப் பெற்றிருக்கிறது.\nகடந்த மார்ச் 2017-ல் ஈஸ்ட் வெஸ்ட் பைப்லைன் லிமிடெட் நிறுவனத்தின் வருவாய் 884 கோடி இருப்பினும் நிகர நஷ்டம் 715 கோடி ரூபாய் என்றால் எந்த அளவுக்கு செயல்பாட்டுச் செலவுகள் (Operating Expenses) இருக்கும் என்பதை கணக்கிட்டு பாருங்கள்.\n2012 - 13 நிதி ஆண்டில் ஈஸ்ட் வெஸ்ட் பைப்லைன் லிமிடெட் நிறுவனம் நாள் ஒன்றுக்கு, 23 MMSCMD (மில்லியன் மெட்ரிக் ஸ்டாண்டர்டு க்யூபிக் மீட்டர்) ஆக இருந்தது. அடுத்த வந்த ஆண்டுகளில் நாள் ஒன்றுக்கு 5 MMSCMD ஆக குறைந்துவிட்டது. ரிலையன்ஸும் சுமாராக 12826 கோடி ரூபாய் கடன் மற்றும் ப்ரிஃபரென்ஸ் ஷேர்களாக பணத்தை கொடுத்துப் பார்த்தும் வேலைக்கு ஆக வில்லை என்று வருத்தம் தெரிவித்திருக்கிறது.\nஅம்பானிக்கே அதிகரிக்கும் வட்டிச் சுமை\nஇந்த நிறுவனம் வங்கிகளில் கடன் வாங்கித் தான் வியாபாரம் செய்து வருகிறது. இந்த நிறுவனத்தின் மொத்தக் கடன் தொகை கடந்த 2017 மார்ச் நிலவரப்படி 13,715 கோடி ரூபாய், ஆனால் இந்த நிறுவனத்தின் மொத்த மதிப்பே 11,000 கோடி ரூபாய் தான். இப்படி அதிகரிக்கும் வட்டிச் சுமை காரணமாக இதில் லாபம் பார்க்க முடியவில்லை என்று இந்தியாவின் சூப்பர் ஸ்ஆர் பிசினஸ் மேன் முகேஷ் அம்பானி கைவிரித்திருக்கிறார்.\nஎண்ணெய் நிறுவனம் நடத்தி ஜெயிக்கத் தெரிந்த ரிலையன்ஸுக்கு, கேஸ் நிறுவனத்தை நடத்த முடியவில்லை என்பதை தானாகவே முன் வந்து விற்கத் துணிந்திருக்கிறார் முகேஷ் அம்பானி.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nஇறங்கி அடிக்கும் ரிலையன்ஸ்.. இனி சில்லறை வர்த்தகத்தையும் மொத்தமாக அள்ளப் போகிறது\nசவால் விடும் ஜியோவின் “சூப்பர் ஆப்”.. 100க்கும் மேற்பட்ட சேவைகள்.. மற்ற நிறுவனங்களுக்கு Bye bye\nரிலையன்ஸ் ஜியோவில் ஜப்பானின் சாப்ட் பேங்க் நிறுவனம் ரூ.21,000 கோடி முதலீடு: ஜேபி மார்கன் தகவல்\nஇந்திய பெட்ரோல், டீசல் வியாபாரத்தில் சர்வாதிகாரியாக விரும்பும் Reliance.\nAmazon ஏன் இந்தியாவை குறி வைக்கிறது..\nரிலையன்ஸின் கடன் ரூ.1.95 லட்சம் கோடி ஜியோ & இ-காமர்ஸில் முதலீடு செய்ய 70,000 கோடி வேண்டுமாம்..\nடெஸ்டில் பாஸ்.. 4வது காலாண்டில் 10% லாபம்..குதூகலத்தில் ரிலையன்ஸ்\nஇந்தியாவை ஆள துடிக்கும் கார்ப்பரேட் Saudi Aramco Saudi Aramco-க்கு முட்டு கட்டை போடுமா Reliance.\nஎன்னது வரி தள்ளுபடியா அதுவும் ரூ.1100 கோடியா..அதுவும் ரிலையன்ஸுக்கா..மோடி சொல்லியிருப்பாரோ\nமுகேஷ் அம்பானி மாஸ்ட் பிளான்.. 10,000 கோடி ரூபாய் முதலீட்டில் மெகா திட்டம்..\nஅனில் அம்பானியை துளைக்கும் எரிக்ஸன் “காச கொடுக்க வக்கில்ல நீ எல்லா எதுக்கு வியாபாரம் பாக்குற”\nஇடிந்து போன அனில் அம்பானி..\n“என்னோட கம்பெனி திவால் ஆயிருச்சுங்க, கடங்காரங்களுக்கு கொடுக்க காசு இல்ல” கதறும் அம்பானி..\nRead more about: reliance gas ரிலையன்ஸ் ப்ரூக்ஃபீல்ட்\nபாஜக அதிரடி வெற்றி. பங்குச் சந்தையில் அதகளம்.. விர்ரென உயர்ந்த சென்செக்ஸ்\nரூ.5 கோடி மதிப்புள்ள கார் கடன்.. விளைவு 26 லட்சம் ரூபாய் நஷ்டம் + ஆஸ்பத்திரி செலவுகள்..\nகுடிமக்களுக்கோர் சியர்ஸ் செய்தி.. 19 புது சரக்கு..டாஸ்மாக் எலைட் கடைகளுக்கு இறக்குமதி\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/india-41682493", "date_download": "2019-05-26T10:51:19Z", "digest": "sha1:KFG6RG2NRRK7GT7KOH4MBLPLMH6EYKTJ", "length": 27608, "nlines": 172, "source_domain": "www.bbc.com", "title": "சக்தி இழக்கிறதா `மோடி மந்திரம்`? - BBC News தமிழ்", "raw_content": "\nசக்தி இழக்கிறதா `மோடி மந்திரம்`\nசெளதிக் பிஸ்வாஸ் பிபிசி செய்தியாளர்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nபடத்தின் காப்புரிமை Getty Images\n2014ஆம் ஆண்டு தேர்தலை வரலாற்று சிறப்புமிக்க வகையில் நரேந்திர மோடியால் வெற்றிபெற முடிந்ததற்கான காரணம், அவரின் போர்கோலம் கொண்ட சிறப்பான பேச்சாற்றல்தான். மூன்று ஆண்டுகள் கழிந்துள்ள நிலையில், இந்திய பிரதமர் தற்போது மிகவும் தற்காத்துக்கொள்ளும் வகையில் பேசத் துவங்கியுள்ளார்.\nமோடியில், கடல் அலையைப் போல ஒலிக்கக்கூடிய ஆரவாரமான பேச்சின் சக்தி குறைய ஆரம்பித்துள்ளதாக பலர் கூறத் துவங்கியுள்ளனர்.\nசமீபத்தில் அவர் ஆற்றிய உரைகளில் கூட, தன்னை விமர்சிப்பவர்களை, பேரழிவுகளை முன்கூட்டியே கணிக்கக் கூடியவர்கள் என்றும், நாட்டின் நலிந்த பொருளாதாரத்திற்கு, முன்பு ஆட்சியில் இருந்த காங்கிரஸ்தான் காரணம் என்றும் கூறியுள்ளார்.\nதன்னை ஒரு மூன்றாவது மனிதன் போல சித்தரித்துக்கொள்ளும் அவர், நாட்டின் நலனுக்காக, `விஷம் கூட குடிப்பேன்` என்று கூறியுள்ளார். வெற்றி பெற்றவர் பாதிக்கப்பட்டவராகிவிட்டாரா\nபல நிறுவனங்களின் செயலாளர்கள் பங்கேற்ற நிகழ்ச்சியில் பேசிய பிரதமர், `ஒரு சிறிய அளவிலான மக்கள் நம்மை பலவீனமாக்குகிறார்கள். அவர்களை நாம் அடையாளம் காணவேண்டிய தேவை உள்ளது` என்றார்.\nஇணைய வசவாளர்களை டிவிட்டரில் மோதி பின்தொடர்வது ஏன்\n`அகிலேஷ் - ராகுலை விட இளைஞர்களின் பெரிய அடையாளம் மோடி'\n`மோடி மந்திரத்தின்` சக்தியை இழக்கத் துவங்கியுள்ளாரா பிரதமர்\nமூன்று ஆண்டுகளுக்கு முன்பு வெற்றிபெற்ற போது, பல்வேறு சிர்திருத்தங்களையும், வேலைவாய்ப்புகளையும் அவர் உறுதிமொழியாக அளித்தார்.\nஉலக பொருளாதாரம் நல்ல முறையில் முன்னேற்றதை காணும் நேரத்தில், மோடியின் தலைமைக்குகீழ், இந்தியா மந்தமடைந்துவரும் பொருளாதாரத்தையும், வேலையின்மையையும் சமாளிக்க போராடி வருகிறது.\nமலைபோல குவிந்துள்ள கடன்களுடன் வங்கிகள் போராடிவருவதால், உள்நாட்டு முதலீடு அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது. `இந்தியாவின் பொருளாதாரம் தரைமட்டமாகியுள்ளது` என்கிறார் பொருளாதார நிபுணர் பிரவீன் சக்கிரவர்த்தி.\nஇதற்கு, பிரதமரின் விளக்கங்கள் மிகவும் குழப்பமானதாக உள்ளன. கடந்த நவம்பர் மாதம் நடந்த சர்ச்சைக்குரிய பண மதிப்பிழப்பு என்பது, நாட்டின் வளர்ச்சிக்கு தடையாக உள்ள சட்டவிரோதமான பொருளாதரத்திற்கு எதிராகவும், இருக்கும் என்றே தெரிவிக்கப்பட்டு வந்தது.\nஇந்தியாவை பொது சந்தையை நோக்கி இட்டுச்செல்லவேண்டிய, `புகழ்பெற்ற` ஜி.எஸ்.டி வரியும், திட்டமிடப்படாத அமல்படுத்துதலால், வியாபாரத்திற்கு இடையூறாகவே பரவலாக பார்க்கப்படுகிறது.\nஜி.எஸ்.டி மூலமாக வரித்துறையின் அதிகாரத்துவத்தைக் கண்டு, நகரங்களில் உள்ள பல வியாபாரிகள் வருத்தத்தில் உள்ளனர். கிராமங்களில் கிட்டத்தட்ட பாதி இந்தியர்கள் விவசாயம் செய்கின்றனர்.\nதங்களின் உற்பத்தி பொருளுக்கு ஏற்ற ஊதியம் கிடைப்பதில்லை என்று நம்பும் அவர்கள் ஊதிய பாதுகாப்பின்மை குறித்து புகார் தெரிவிக்கின்றனர்.\nதேர்தல் வெற்றிக்குப் பிறகு, முதல்முறையாக பாஜக அரசு தாக்கப்படுகிறது.\nபாஜகவின் மூத்த அரசியல்வாதி ஒருவர், நாட்டின் பொருளாதார மந்தநிலைக்கு தன் கட்சியின் ஆட்சியே காரணம் என சமீபத்தில் குற்றம் சாட்டினார்.\n`வறுமையை மிக அருகில் இருந்து பார்த்தவர் என தன்னை கூறிக்கொள்கிறார் பிரதமர். அவரின் நிதியமைச்சரோ, அனைத்து இந்தியர்களும் பிரதமரை போலவே, வறுமையை மிக அருகில் பார்க்க வேண்டும் என்பதற்காக அதிக நேரம் உழைக்கிறார்` என்று முன்னாள் நிதியமைச்சர் யஷ்வந்த் சின்ஹா எழுதியுள்ளார்.\nஒரு மாறுதலுக்கு, மோடி அரசு எதிர்கட்சிகளாலும் விமர்சிக்கப்படுகிறது. காங்கிரஸின் முக்கிய தலைவரான ராகுல்காந்தி, எப்போதுமில்லாத புத்துணர்ச்சியோடு, மோடி குறித்து மிகவும் ஆக்ரோஷமாக பேசுகிறார்.\nபடத்தின் காப்புரிமை Getty Images\nImage caption அமித் ஷா (இடது) மற்றும் நரேந்திர மோடி (வலது)\nகூடுதலாக, மோடியின் நெருங்கிய கூட்டளியான அமித் ஷாவின் மகன் ஊழல் குற்றச்சாட்டில் சிக்கியுள்ளார். தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுக்கும் ஜெய் ஷா, இதுகுறித்து செய்தி வெளியிட்ட `தி வையர்` பத்திரிக்கையின் மீது வழக்கு தொடருவேன் என்று மிரட்டியுள்ளார்.\nபதவியேற்றது முதல், ஒன்றுக்கு ஒன்று தொடர்பில்லாத நான்கு விஷயங்கள் மோடிக்கு உதவி செய்து வருகின்றன.\nகுறைந்த எண்ணெய் விலை - இந்தியா பெரும்பாலான கச்சா எண்ணெய்ய�� இறக்குமதி செய்கிறது. இதுவே இந்தியாவின் வளர்ச்சிக்கு உதவுவதோடு, பணவீக்கம் குறையவும் செய்கிறது.\nஉள்ளூர் ஊடகங்கள் - பல உள்ளூர் ஊடகங்கள் அரசின் விளம்ரங்களின் வருவாயை எதிர்பார்ப்பதால், மோடியின் அரசு குறித்து அதிக விமர்சனங்கள் வைப்பதில்லை.\nமோடியும், அமித் ஷாவுன் பொரும்பான்மை வகிக்கும் பாஜகவில், அவர்களுக்கு எதிராக எந்த தலைவரும் இல்லை.\nதந்தையின் செல்வாக்கைப் பயன்படுத்தி வளர்ச்சி அடைந்தாரா அமித் ஷா மகன்\nமோடி தலைமையில் இரண்டாண்டுகள் - ஒரு கண்ணோட்டம்\nமிகமுக்கியமாக, மக்களுக்கு நல்ல எதிர்பார்ப்பையும், நம்பிக்கைக்கான வித்தாக அமையக்கூடிய தலைவரையும் எதிரில் நிறுத்த தவறியது ஒழுங்கற்ற எதிர்கட்சி.\nஇருப்பினும், `இன்னும் ஏதோ ஒன்று இருக்கதான் செய்கிறது` என்கிறார், `தி பிரிண்ட் நியூஸ்` செய்தியின் ஆசிரியர் சேகர் குப்தா.\nஅதற்கு சரியான அறிகுறி, சமீபகாலமாக மோடியின் மிகவும் ஆக்ரோஷமான ஆதரவாளர்கள் கூட, சமூக தளங்களில் அடக்கமாக இருக்கிறார்கள். இன்னொரு பக்கமோ, பிரதமரை எள்ளி நகையாடும் வகையில், பலர் மீம்கள் போடுகின்றனர்.\nமோதியின் அரசியல், அதிருப்தியை அளிக்கிறது. மாட்டிறைச்சி விற்பனை மற்றும் உண்ணுதல் விவகாரத்தில் இவர்களின் வெறித்தனம், இந்து கடும்போக்குவாதிகள் போன்றவர்களின் மூலம், பாஜக அரசு, கிராமவாசிகளையும், இளைஞர்களையும் பயமுறுத்தியுள்ளதாக நோக்கர்கள் குறிப்பிடுகின்றனர்.\nஇதை இன்னும் மோசமாக்கும் விதத்தில், ஐந்தில் ஒரு பங்கு முஸ்லிம்கள் உள்ள உத்திரபிரதேச மாநிலத்திற்கு, முஸ்லிம்களுக்கு எதிரான சொற்போருக்கு பெயர்போன, சர்ச்சைக்குரிய இந்துமதத் தலைவரை முதல்வராக்கியுள்ளது மோடி அரசு.\n2014 ஆம் ஆண்டு, அதிகப்படியான இளைஞர்களின் வாக்குகளை தன்வசமாக்கினார் மோடி. ஆனால், இளைஞர் சமூதாயத்தில் அவருக்கான ஆதரவு குறைகிறதா\nதில்லி மற்றும் ஹைதராபாத்தில் உள்ள மூன்று பல்கலைக்கழக தேர்தல்களில், பாஜக ஆதரவு இளைஞர் குழுக்கள் தோல்வியுற்றுள்ளது.\nமோடியின் தொகுதியான வாரணாசியில் உள்ள முன்னணி பல்கலைக்கழகத்தில், பாலியல் தாக்குதல் குற்றச்சாட்டிற்காக மாணவர்கள் போராடினர். போராட்டத்தில் பெண்களை காவல்துறையினர் தாக்கியது நிச்சயம் அவர் கட்சிக்கான இளம் வாக்காளர்களை மகிழ்ச்சிப்படுத்தாது.\nபொருளாதாரத்தை பொறுத்தவரையில், தன் சக்தியை மீறி செயல்பட்டுள்ளார் என்றும், அவர் மீதுள்ள எதிர்பார்ப்புகளை அவரால் பூர்த்தி செய்ய முடியுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.\nஜூன் மாதம் `தி எக்கனாமிஸ்ட்` பத்திரிக்கை, `எதிர்பார்த்த வகையிலான தீவிர சீர்திருத்தவாதியாக மோடி இல்லை` என்று கூறியுள்ளது. மோடி, தன்னிடம் சில திட்டங்களை வைத்திருந்ததாகவும், ஜி.எஸ்.டி போன்றவை, முன்பு இருந்த காங்கிரஸ் ஆட்சியில் முன்னெடுக்கப்பட்டவை என்றது.\nசமீபகாலத்தில், இந்தியாவின் மிக சக்திவாய்ந்த அரசை நடத்துவதை தவிர்த்து, நாட்டின் நிலம் மற்றும் மின்சார துறைகளில் செயல்படக்கூடிய சந்தையையும், தொழிலாளர் சட்டத்தில் சீர்திருத்தத்தையும் கொண்டு வந்துள்ளது மோடி அரசு என்று விமர்சகர்கள் கூறுகின்றனர்.\nமோடியின் அரசியலை பொருத்தவரையில், இந்துக்களின் வெற்றிகளை எண்ணமாகக் கொண்ட ஆர்.எஸ்.எஸ்ஸின் சித்தாந்தத்தை முன்னெடுக்க கூடியவராக மோடியுள்ளார்.\nவெளிநாட்டு முதலீட்டாளர்களின் பணத்தால் புரளக்கூடிய பங்குச்சதையை சீர்திருத்துவதன் மூலம், இந்திய பொருளாதாரத்தை புதுப்பிக்க, மோடிக்கு இன்னும் நேரம் இருப்பதாகவே பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.\nமாநில அரசால் நடத்தப்படும் நிறுவனங்களின் பங்குகளை வாங்குவது பணத்தை அதிகரிப்பதுடன், சிக்கலில் உள்ள வங்கிகளுக்கு மீண்டும் மூலதனம் அளித்து உதவுவதன் மூலம், அவைகளால் மீண்டும் செயல்பட துவங்க முடியும்.\nரூபாயை பதிப்புகுறைப்பு செய்வது மூலம், ஏற்றுமதியை உயர்த்த முடியும், ஜி.எஸ்.டியை இன்னும் எளிமைபடுத்துவதால் சிறுவணிகர்களுக்கு உதவ முடிவ முடியும். வட்டிவிகிதத்தை குறைப்பதன் மூலம், வளர்ச்சியை ஊக்குவிக்க முடியும்.\nவளர்ச்சி என்பது சமூக நிலைத்தன்மையாலும் வரும் என்றாலும் கூட, அதை சீர்குலைக்கக் கூடியவர்களை மோடியால் இழுத்து நிறுத்த முடியுமா என்பதும் தெளிவாக தெரியவில்லை.\nஎதுவாயினும், மோடி, பெரும்பலம் பொருந்திய போராளி. மோடிக்கு எதிராக அலைகள் திரும்புகிறது என்று உறுதியாக இப்போது கூற முடியாது.\nஆகஸ்டு மாதத்தில் நடந்த மக்கள் கருத்தெடுப்பில், தேர்தல் நடந்தால், மோடி கணிசமான வகையில் வெற்றிபெறுவார் என்றே முடிவுகள் வந்தது.\nசி.எஸ்.டி.எஸ் நடத்திய கருத்துக்கணிப்பில், குஜராத்தில் டிசம்பர் மாதம் நடைபெறவுள்ள தேர்தல் சில தகவல்கள�� அளிக்கும் என்று கூறியுள்ளதோடு, ஜி.எஸ்.டியால் மக்கள் மகிழ்ச்சியற்று இருப்பதாக பரிந்துரைத்துள்ளது.\nபாஜக தோற்க வேண்டும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை ஆனால், வெற்றி விகிதம் கூர்மையாக கவனிக்கப்படும்.\nகேரளாவில் மோடி தெரிவித்த கருத்தால் சர்ச்சை\nதனது ஆதரவாளர்களுக்கு மத்தியில், மோடி இன்னும் கடுமையாக பணியாற்றக்கூடிய, உண்மையான பிரதமராகவே திகழ்கிறார்.\n`இந்த அதிருப்தி அலை பெரிய சூறாவளியாக மாறாமல் தடுத்தது இரண்டு விஷயங்களே. அவை, சக்திவாய்ந்த மாற்றுசக்தி இல்லாததும், மோடி மீதான தனிப்பட்ட நம்பகத்தன்மையுமே` என்கிறார் அரசியல் ஆய்வாளர் சஞ்சய் குமார்.\n`தற்போதுள்ள ஒரே கேள்வி: இன்னும் எவ்வளவு காலம், மோடியால் தனது தனிப்பட்ட பிம்பம் மற்றும் நம்பகத்தன்மையின் மூலம் இந்த அலைகளை அடக்கிவைக்க முடியும்\nஇதற்கான பதில்தான், தற்போது காற்றில் உள்ளது.\nஜி.எஸ்.டி வரியை விமர்சிக்கும் மெர்சல் திரைப்படம்: பாஜக தலைவர் எதிர்ப்பு\nஇந்தியாவைப் பாராட்டி சீனாவை எச்சரிக்கும் அமெரிக்கா\nஅமெரிக்காவின் ஆளில்லா விமானத் தாக்குதலில் கொல்லப்பட்ட பாக். தீவிரவாதி\n#வாதம் விவாதம்: நிலவேம்பு சரியா, அலோபதி ஆரோக்கியமானதா\nசமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்\nஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்\nடிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்\nஇன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்\nயு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nCopyright © 2019 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kathiravan.com/2019/05/blog-post_122.html", "date_download": "2019-05-26T09:36:56Z", "digest": "sha1:JP5KQAIRLD5PNDOLVKFUHHODV3WFBCKN", "length": 12230, "nlines": 111, "source_domain": "www.kathiravan.com", "title": "வன்முறைகள் மேலும் தீவிரமடையலாம்! ஐ.நா கடும் எச்சரிக்கை - Kathiravan - கதிரவன்", "raw_content": "\nஇலங்கையில் காணப்படும் தற்போதைய நிலவரத்தை உரியமுறையில் கையாளாவிட்டால் தற்போதைய வன்முறைகள் மேலும் தீவிரமடையலாம் என ஐ.நா. எச்சரிக்கை விடுத்துள்ளது.இலங்கையில் சிறுபான்மை மதத்தவர்களிற்கு எதிராக இடம்பெறும் தாக்குதல்கள் குறித்தும் ஐ.நா. கவலை வெளியிட்டுள்ளது.\nஇனப்படுக��லையை தடுப்பதற்கான ஐ.நா.வின் விசேட ஆலோசகர் அடமா டைங் மற்றும் பாதுகாப்பதற்கான பொறுப்பு குறித்த ஐ.நா.வின் விசேட ஆலோசகர் கரன் ஸ்மித் ஆகியோர் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில் இதனை தெரிவித்துள்ளனர்.\nமதத்தின் பெயரால் இடம்பெற்ற தாக்குதல்கள் குறித்து அச்சமடைந்துள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.வழிபாட்டுத்தலங்கள் வர்த்தக நிலையங்கள் ஆகியனவற்றின் மீதான தாக்குதல்கள் குறித்து அச்சமடைந்துள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.\nஇலங்கையில் இடம்பெற்றுள்ள வன்முறைகள் ஆசியாவில் தேசிய மற்றும் கடும்போக்குவாத கொள்கைளை பின்பற்றுபவர்களின் செல்வாக்கு அதிகரித்து வருவதை புலப்படுத்தியுள்ளன என தெரிவித்துள்ள ஐ.நா.வின் ஆலோசகர்கள் இது சிறுபான்மையினத்தவர்களை ஆபத்திற்குள்ளாக்கியுள்ளது எனவும் தெரிவித்துள்ளனர்.\nஉடனடி நடவடிக்கைகளை எடுத்து உடனடியாக இந்த குரோத தாக்குதல்களை தடுப்பது இலங்கையின் அனைத்து இன மற்றும் மத குழுக்களினதும் அரசாங்கத்தினதும் நலனிற்கு முக்கியமான விடயம் எனவும் ஐ.நா. ஆலோசகர்கள் தெரிவித்துள்ளனர்.\nஇலங்கை இன ஆயுதமோதலின் காலகட்டத்திலிருந்து முன்னோக்கி செல்ல முயல்கின்றது. ஆனால் இந்த தாக்குதல்கள் இலங்கையை பின்னோக்கி கொண்டுசெல்கின்றன என தெரிவித்துள்ள ஐ.நா.வின் ஆலோசகர்கள் உரியமுறையில் கையாளவிட்டால் தற்போதைய வன்முறைகள் மேலும் தீவிரமடையலாம் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.\nபாதிக்கப்பட்ட சமூகத்தவர்களை பாதுகாப்பதற்காக படையினரை உடனடியாக ஈடுபடுத்தியதற்காகவும் பொய்யான தகவல்கள் மற்றும் வன்முறைகைள தூண்டும் தகவல்கள் பரவுவதை தடுப்பதற்காகவும் ஐ.நா. ஆலோசகர்கள் இலங்கை அரசாங்கத்தை பாராட்டியுள்ளனர்.\nஅதேவேளை இந்த சம்பவங்களையும் கடந்தகால சம்பவங்களையும் விசாரணை செய்து அவற்றிற்கு காரணமானவர்களை நீதியின் முன்னிலையில் நிறுத்துமாறும் ஐ.நா. ஆலோசகர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.\nஅரசாங்கம் குரோதமும் பாராபட்சமும் பரவுவதை அனுமதிக்கப்போவதில்லை என்பதை தனது நடவடிக்கையின் மூலம் வெளிப்படுத்தவேண்டும், என தெரிவித்துள்ள ஐ.நா.வின் ஆலோசகர்கள் இலங்கை ஒரு பன்முகத்தன்மை காணப்படும் நாடு இலங்கையராகயிருப்பது என்பது பௌத்தர்களாகயிருப்பது இந்துக்களாக கிறிஸ்தவர்களாக முஸ்லீம்களாகயிருப்பத��கும் என்பதாகும் என குறிப்பிட்டுள்ளார்.\nஇந்தியா போன்று இலங்கையிலும் நடந்த பெரும் துயர் பேருந்துக்குள் மாணவிக்கு நேர்ந்த கொடுமை\nபுத்தளத்தில் தனியார் பேருந்துக்குள் வைத்து மாணவியை துஷ்பிரயோகம் செய்யத நபர் கைது செய்யப்பட்டுள்ளார். 15 வயதான பாடசாலை மாணவியை துஷ்பிர...\nதிருத்தணியில் கொடூரம்: கொள்ளையை தடுக்க முயன்ற தாய்,மகன் படுகொலை\nதிருத்தணியில் கொள்ளையை தடுக்க முயன்ற தாய் மகனுடன் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி...\n157 பேருடன் விழுந்து நொறுங்கிய விமானம்: இறுதி நொடிகள்.... வெளியான ரகசியம்\nஎத்தியோப்பிய தலைநகர் அடிஸ் அபாபா-வில் இருந்து கென்ய தலைநகர் நைரோபிக்கு புறப்பட்ட போயிங் 737 மேக்ஸ்-8 ரக விமானம் 6 நிமிடங்களுக்கு விழுந்து...\nஇலங்கை குண்டு வெடிப்பில் ஐரோப்பிய நாடு ஒன்றிலிருந்து சென்ற தமிழ் குடும்பத்திற்கு நேர்ந்த கதி\nஇன்று சுவிஸ் திரும்ப இருந்தவேளை கொழும்பு விடுதியில் நடைபெற்ற குண்டு வெடிப்பில் திரு. நாதன் (வேலணை - பேர்ண் நகரில் கடை (Kiosk) வைத்து இர...\nஎனக்கு கிடைக்காத, பிரகதி வேறு நபருக்கு கிடைக்கக்கூடாது\nஇந்தியாவின், தமிழகத்தில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்த கல்லூரி மாணவியின் கை, மணிக்கட்டு மற்றும் விரல்கள் வெட்டப்பட்டு இருப்பத...\nCommon (4) India (9) News (1) Others (5) Sri Lanka (4) Technology (8) World (90) ஆன்மீகம் (4) இந்தியா (109) இலங்கை (538) கட்டுரை (26) கதிரவன் உலா (26) கதிரவன் களஞ்சியம் (34) கவிதைத் தோட்டம் (52) சினிமா (4) சுவிட்சர்லாந்து (2) தொழில்நுட்பம் (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/Cinema/2019/05/14231857/1035420/Actor-union-election.vpf", "date_download": "2019-05-26T08:53:24Z", "digest": "sha1:V4BP6P6R3HSUXDH5FAEB5PBEOEKOLWFP", "length": 9190, "nlines": 80, "source_domain": "www.thanthitv.com", "title": "நடிகர் சங்க தேர்தலில் ஏற்கனவே போட்டியிட்டவர்கள் மீண்டும் போட்டி- நாசர்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nநடிகர் சங்க தேர்தலில் ஏற்கனவே போட்டியிட்டவர்கள் மீண்டும் போட்டி- நாசர்\nநடிகர் சங்க தேர்தலில் ஏற்கனவே போட்டியிட்டவர்கள் மீண்டும் போட்டியிட உள்ளதாக தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தலைவர் நாசர் தெரிவித்தார்.\nநடிகர் ���ங்க தேர்தல் நடத்துவது தொடர்பாக தென்னிந்திய நடிகர் சங்க அவசர செயற்குழு கூட்டம் சென்னை தியாகராய நகரில் உள்ள தனியார் ஹோட்டலில் நடைபெற்றது. நடிகர் சங்க தலைவர் நாசர் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் பொதுச்செயலாளர் விஷால், துணை தலைவர் கருணாஸ், நடிகர்கள் மோகன், ராஜேஷ், பூச்சி முருகன், நடிகை குட்டி பத்மினி உள்ளிட்ட 24 செயற்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.கூட்டத்திற்கு பின்பு செய்தியாளர்களைச் சந்தித்த நாசர், தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலில் ஏற்கனவே போட்டியிட்டவர்கள் மீண்டும் போட்டியிடுவதாகத் தெரிவித்தார்.\nஅஜித்தின் \"விஸ்வாசம்\" படத்தின் புதிய சாதனை\nசிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் - நயன்தாரா நடிப்பில் உருவான விஸ்வாசம் திரைப்படம், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.\nகளவாணி 2 படத்தை வெளியிட இடைக்கால தடை\nவிமல், ஓவியா நடிப்பில் சற்குணம் இயக்கத்தில் உருவாகியுள்ள களவாணி 2 திரைப்படத்தை வெளியிட இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது\n99 வயதிலும் சேவை செய்யும் மருத்துவர்...\nசேலத்தில் மூன்று ரூபாய்க்கு மருத்துவம் பார்க்க தொடங்கிய 99 வயதான மருத்துவர் ஒருவர் தற்போது வரை குறைந்த கட்டணத்தில் பொதுமக்களுக்கு மருத்துவ சேவை அளித்து வருகிறார்.\n9 வேடங்களில் ஜெயம் ரவி நடிக்கும் கோமாளி\nஒன்பது வேடங்களில் ஜெயம் ரவி நடிக்கும் கோமாளி படத்தின் அடுத்தடுத்த போஸ்டர்கள் வெளியாகி வருகின்றன.\nதிருமணத்திற்கு பின்னர் ஆர்யா நடிக்கும் \"டெடி\"\nதிருமணத்திற்கு பிறகு நடிகர் ஆர்யா நடிக்கும் டெடி படம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஇளம் ஹீரோக்களுடன் நடிக்க ஆர்வம் காட்டும் நடிகை...\nவிஜய் ஆண்டனியின் தமிழரசன் படத்தில் இடம்பெற்றுள்ள நடிகை ரம்யா நம்பீஸன், இளம் ஹீரோக்களுடன் மட்டுமே நடிக்க அதிக ஆர்வம் காட்டி வருகிறார்.\nரசிகர்களின் வரவேற்பை பெற்ற 'கொலைகாரன்' பட பாடல்\nவிஜய் ஆண்டனி நடித்துள்ள கொலைகாரன் படத்தில் இடம் பெற்றுள்ள கொல்லாதே கொல்லாதே என்ற பாடல் வரவேற்பை பெற்றுள்ளது.\nவென்றவர்களும் வீழ்ந்தவர்களும் கொண்டாடுகிறார்கள் - நடிகர் ராதாரவி\nநடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் தான் வெற்றி பெற்றவர்களும் கொண்டாடுகிறார்கள் தோல்வி அடைந்தவர்களும் கொண்டாடுகிறார்கள் என்று நடிகர் ராதாரவி தெரிவித்���ுள்ளார்.\nபல தடைகளுக்கு பிறகு வெளிவந்தது, பி.எம் மோடி\nபல தடைகளுக்கு பிறகு மோடியின் வாழ்க்கை வரலாற்று திரைப்படமான பி.எம் மோடி இன்று வெளியாகியுள்ளது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/Politics/2019/05/16190503/1035640/PM-Modi-Campaign-in-WestBengal.vpf", "date_download": "2019-05-26T09:20:37Z", "digest": "sha1:VWQJ5THMTNQ5IXMTG5ZS77MBUBV22ABM", "length": 9461, "nlines": 79, "source_domain": "www.thanthitv.com", "title": "இறுதிக்கட்ட பிரசாரத்தில் பிரதமர் மோடி ஆவேசம்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஇறுதிக்கட்ட பிரசாரத்தில் பிரதமர் மோடி ஆவேசம்\nமேற்கு வங்கத்தில் இறுதிக் கட்ட தேர்தல் பிராசாரத்தில் பிரதமர் மோடி பங்கேற்றார்.\nமேற்கு வங்கத்தில் இறுதிக் கட்ட தேர்தல் பிராசாரத்தில் பிரதமர் மோடி பங்கேற்றார். மதுராபூரில் நடைபெற்ற பிரசார பொதுக் கூட்டத்தில், கட்சித் தொண்டர்களிடையே பிரதமர் மோடி ஆவேசமாக பேசினார்.ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுகளை பிரதமர் மோடி கூறினார்.\nதி.மு.க.விற்கு அளிக்கும் வாக்குகள் செல்லாத வாக்குகள் மாதிரி - பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் விமர்சனம்\nஸ்ரீபெரும்புதூர் தொகுதி பா.ம.க. வேட்பாளர் வைத்திலிங்கத்தை ஆதரித்து ராமதாஸ் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.\nஒரு பக்கம் அமித்ஷா ஆவேச பேச்சு...இன்னொரு பக்கம் காற்று வாங்கிய கார்த்திக்... : தூத்துக்குடி பிரசார மேடையில் ருசிகரம்\nமேடைகளில் தலைகாட்டாமல் இருந்த நடிகர் கார்த்திக், அதிமுக கூட்டணிக்கு ஆதரவான பிரசாரங்களில் ஈடுபட துவங்கியிருக்கிறார்.\nஅனந்தகுமார் உடலுக்கு வெங்கய்யா நாயுடு அஞ்சலி\nமறைந்த மத்திய அமைச்சர் அனந்தகுமார் உடலுக்கு குடியரசு துணைத் தலைவர் வெங்கய்யா நாயுடு அஞ்சலி செலுத்தினார்.\nமோடி அமைச்சரவை - யாருக்கு வாய்ப்பு\nபிரதமராக மோடி பதவியேற்க உள்ள நிலையில், அவரது அமைச்சரவையில் இடம் பெற யார், யாருக்கு வாய்ப்பு உள்ளது\nபிரதமர் மோடியுடன் ஜெகன் மோகன் ரெட்டி சந்திப்பு\nநாடாளுமன்ற தேர்தலுடன் சேர்ந்து நடைபெற்ற ஆந்திர சட்டப்பேரவை தேர்தலில், சந்திரபாபு நாயுடுவை வீழ்த்தி, ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் அபார வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ளது.\n\"விரைவில் காவிரி - கோதாவரி இணைப்புத் திட்டம் நிறைவேற்றப்படும்\" - நிதின் கட்கரி உறுதி\nதமிழ்நாட்டு மக்கள் பா.ஜ.க.வை புறக்கணித்தாலும் தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள குடிநீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில், கோதாவரி - கிருஷ்ணா நதிநீர் இணைப்புத் திட்டத்தை நிறைவேற்றுவது தான் தங்கள் முதல் வேலை என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.\nமுதல் முறையாக எம்.பி ஆனவர்கள் 276 பேர்\nநடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் 276 பேர் புதுமுகங்களாக தேர்வாகியுள்ளனர்.\nசந்திரபாபு நாயுடுவை கலங்கடித்த மூன்று 23...ஜெகன்மோகன்ரெட்டி கலகலப்பு பேச்சு...\nகடந்த 2014ஆம் ஆண்டு தேர்தலின் போது ஒய்.எஸ்.ஆர்.கட்சி எம்.எல்.ஏ.க்கள் 23 பேரை இழுத்துக்கொண்ட சந்திரபாபு நாயுடுவுக்கு, இம்மாதம் 23ஆம் தேதி 23 எம்.எல்.ஏக்களை மட்டுமே கடவுள் வழங்கியிருப்பதாக ஜெகன்மோகன் ரெட்டி கூறினார்.\nஜெகன் மோகன் ரெட்டி 30ஆம் தேதி முதல்வராக பதவியேற்பு : பிரமாண்ட அரங்கம் அமைக்கும் பணி தீவிரம்\nஇதனிடையே, பதவியேற்பு விழாவுக்காக, அமராவதியில் உள்ள இந்திரா காந்தி மைதானத்தில் சுமார் 25 ஆயிரம் பேர் அமரும் வகையில் பிரமாண்ட அரங்கம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் ���ிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keelainews.com/2019/03/20/meeting-33/", "date_download": "2019-05-26T09:53:34Z", "digest": "sha1:3P5E76VCHSHYMF6ZUNG6KPRRUNIMI6NX", "length": 11562, "nlines": 134, "source_domain": "keelainews.com", "title": "பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களை தடுக்க ஆலோசனை கூட்டம்.. - www.keelainews.com (TNTAM/2005/17836) - உலக நிகழ்வுகளை நடுநிலையோடு வெளிச்சம் போடும் கண்ணாடி..", "raw_content": "\nபெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களை தடுக்க ஆலோசனை கூட்டம்..\nMarch 20, 2019 கீழக்கரை செய்திகள், செய்திகள், மாவட்ட செய்திகள் 0\nதமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குனர் அவர்களின் அறிவுரையின்படி மதுரை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில், காவல் ஆணையர் திரு. டேவிட்சன் தேவாசீர்வாதம் IPS., கலந்தாய்வு கூட்டம் நடத்தினார். இந்த கலந்தாய்வு கூட்டத்தில் காவல் துணை ஆணையர் திரு. சசிமோகன் IPS., (சட்டம் மற்றும் ஒழுங்கு), காவல் துணை ஆணையர் திரு. செந்தில்குமார் TPS., (குற்றப்பிரிவு) , காவல் துணை ஆணையர் திரு. மகேஷ் IPS., (தலைமையிடம்), காவல் துணை ஆணையர் திரு. அருண்பாலகோபாலன் IPS., (போக்குவரத்து), காவல் துணை ஆணையர் திரு.முருகேசன் TPS.,(ஆயுதப்படை) மற்றும் மதுரை மாநகர காவல் அதிகாரிகள் அனைவரும் கலந்து கொண்டனர்.\nகாவல் ஆணையர் இக்கூட்டத்தில் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு எதிரான இழைக்கப்படும் பாலியல் குற்றங்கள் நடைபெறாமல் முன்கூட்டியே தடுப்பதற்காக மதுரை மாநகரில் உள்ள அனைத்து பள்ளி\nமற்றும் கல்லூரி மாணவ மாணவிகளுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்த உத்தரவிட்டார். மேலும் பாலியல் தொந்தரவு தொடர்பாக புகார்கள் வந்தால் உடனடியாக வழக்கு பதிவு செய்து குற்றவாளிகளை விரைவில் கைது செய்து அவர்கள் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்து கடுமையான தண்டனை வாங்கி கொடுக்கவேண்டும் என்றும் கலந்தாய்வு கூட்டத்தில் உத்தரவு பிறப்பித்தார்.\nசெய்தி வி.காளமேகம் மதுரை மாவட்டம்\nசத்தியபாதை மே மாத இதழ்..\nசத்தியம் வந்தது.. அசத்தியம் அழிந்தது..\nஉண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..\nமணல் திருட்டில் ஈடுபட்ட நபர்கள் கைது ..\nஇராமநாதபுரத்தில் தண்டவாளத்தில் தலை வைத்து வாலிபர் தற்கொலை..\nS.S மளிகை & ஷாப்..\nகுவாலிட்டி சென்டர்..Call:- 63840 53024\nமதுரையில் ���ேம்பால பணிக்காக அவசியமில்லாமல் வெட்டப்படும் மரங்கள்..\nவில் மெடல்ஸ் உலக சாதனை ஆய்வு மையம் மற்றும் சத்தியபாதை கல்வி தர்ம அறக்கட்டளை இணைந்து நடத்திய பெண்களுக்கான மருந்தில்லா மருத்துவ முகாம்..\nவேலூர் கோட்டை எதிரில் அடையாளம் தெரியாத முதியவர் சடலம்..\nராஜபாளையத்தில் ஜேசிபி வாகனத்தை திருடி விற்க முயன்றவர்கள் கைது..\nசாயல்குடி அருகே பெண் வெட்டிக்கொலை.. கணவர் கைது..\nதேவிபட்டினத்தில் பாய்மர படகு போட்டி..\nஇராமநாதபுரத்தில் பேக்கரி மாஸ்டர் கழுத்து அறுப்பு சப்ளையர் வெறிச்செயல்..\nமதுரை அருகே ஒருவர் கொடூரமான முறையில் கொலை…\nகோவில் தோட்டத்து கிணற்றில் தவறி விழுந்து ஒருவர் பலி..\nகொடைக்கானலில் வங்கியில் ரூபாய் 17 லட்சம் கையாடல்..\nஉசிலம்பட்டி அருகே குடும்ப தகராறில் 150 அடி மின் கோபுரத்தில் ஏறி போராட்டம் 3 மணி நேர போராட்டத்திற்கு பின் மீட்பு..\nபேருந்து ஓட்டுனர்கள் போட்டியால் பாதிக்கப்பட்ட மாற்றுதிறனாளி..\nவெளிநாடு செல்வதற்காக மதுரை விமான நிலையத்திற்கு இரு சக்கர வாகனத்தில் சென்றவர்கள் மீது கார் மோதியதில் மூவர் படுகாயம்…\nமதுரை திருப்பரங்குன்றம் வெற்றி வேட்பாளர் திமுக தலைவரை சந்தித்து வாழ்த்துக்களை பெற்றார்..\nஅறிவாலயத்தில் திமுக மற்றும் விடுதலை சிறுத்தை கட்சி தலைவர்கள் சந்திப்பு..\nதிமுக தலைவர் மு.க. ஸ்டாலின் இ.யூ. முஸ்லிம் லீக் தேசிய தலைவர் கே.எம். காதர் மொகிதீன் சந்திப்பு..\nஅ.தி.மு.க.வின் கோட்டை என கருதப்பட்ட திருப்பரங்குன்றத்தில் இடைத்தேர்தலில் தி.மு.க. வேட்பாளர் அபார வெற்றி..\nநெல்லையில் மறைந்த சாகித்ய அகாதமி விருதாளர் தோப்பில் முகமது மீரான்-நினைவேந்தல் கூட்டம்..\nகஞ்சா விற்பனை செய்த பெண் கைது…\nஒட்டன்சத்திரம் அருகே சரக்கு வாகனமும் காரும் மோதி விபத்து 2 பேர் படுகாயம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2018-01-12-05-57-50/2014-03-08-04-40-14/2014-03-14-11-17-77", "date_download": "2019-05-26T11:11:18Z", "digest": "sha1:62SPVATKDEBBFH2XZ3A2MWVKV67BMQ33", "length": 13278, "nlines": 227, "source_domain": "keetru.com", "title": "குடும்ப நலம்", "raw_content": "\nதமிழ்நாடு தப்பித்தது; இந்தியா மாட்டிக் கொண்டது\nதேர்தல் பத்திரம் - கார்ப்பரேட்டுகளின் கருப்புப் பணத்திற்கான முகமூடி\n‘தாகம்’ - சமூக மாற்றத்தின் வேகம்… புரட்சியின் மோகம்…\nஒரு சந்தேகம் - ஆதி திராவிடர் விபசாரி மக்களைவிட இழிந்தவர்களா\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\nபிரிவு குடும்ப நலம்-இல் உள்ள கட்டுரைகளின் பட்டியல்\nமுதலிரவில் உறவு கொள்ள மறுத்தால் விவாகரத்து எழுத்தாளர்: மாற்று மருத்துவம்\nபெண்ணுரிமையும் திருமண வயதும் எழுத்தாளர்: இ.இ.இராபர்ட் சந்திரகுமார்\nஅரசு வேலையில் இருக்கும் ஆண் இறந்து விட்டால் ஓய்வூதியம் யாருக்கு கிடைக்கும்\nவிவாகரத்து செய்ய நீதிமன்றத்தில் என்னென்ன ஆவணங்களைச் சமர்பிக்க வேண்டும் \nஜீவனாம்சம் அதிகப்படுத்தி கேட்க வழியிருக்கிறதா\nவிவாகரத்தின்போது மனைவியின் தொழில், வருமானத்தைக் காட்டி ஜீவனாம்சத்தைக் குறைப்பார்களா\nஇரண்டாவது மனைவிக்கு கணவரது சொத்தில் பங்கு உண்டா\nஅம்மாவின் சொத்தில் மகளுக்கு பங்கு உண்டா\nமனநிலை சரியில்லாத பெண்ணை விவாகரத்து செய்ய முடியுமா\nஒரு குழந்தையை தத்தெடுக்கும் வழிமுறைகள் என்ன\nமனைவி இந்து, கணவன் முஸ்லிம். விவாகாரத்து வழக்கு தொடர முடியுமா\nஆதரவற்ற தந்தைக்கு ஜீவனாம்சம் கிடைக்குமா\nவிபத்து இழப்பீடு எழுத்தாளர்: நளன்\nவிவாகரத்துக்குப் பின், சட்டப்படி ஆண் குழந்தை தந்தைக்குத்தான் சொந்தமா\nதாலி இல்லாத் திருமணம் செல்லும் எழுத்தாளர்: விடுதலை இராசேந்திரன்\nஓரினச் சேர்க்கையாளர்களுக்கு ஆதரவாக உயர் நீதிமன்றம் தீர்ப்பு எழுத்தாளர்: விடுதலை இராசேந்திரன்\nசுயமரியாதைத் திருமணச் செல்லுபடிச் சட்டம் முழுவெற்றியா\nசிறப்பு திருமணச் சட்டம் - ஒரு பார்வை எழுத்தாளர்: சுந்தரராஜன்\nபிரிந்த காதல் மனைவியை/கணவரை மீட்க சட்டம் உதவுமா\nதொழிற்சாலைகளில் வேலை பார்க்கும் பெண்களுக்கான சிறப்பு உரிமைகள் எழுத்தாளர்: தெனாலி\nவேலை பார்க்கும் பெண்களுக்கு பிரசவ காலத்தில் சட்டம் வழங்கும் உரிமைகள் எழுத்தாளர்: தெனாலி\nகுடும்ப நல நீதிமன்றங்கள் எழுத்தாளர்: தெனாலி\nதத்து எடுப்பதற்கான சட்ட வழிமுறைகள் என்ன\nவன்புணர்ச்சி தொடர்பான சட்டங்கள் எழுத்தாளர்: தெனாலி\nகுழந்தை திருமணத் தடைச் சட்டம் எழுத்தாளர்: சோ.சேசாலம்\nவரதட்சணை வழக்குகளு���், தண்டனையில்லாக் குற்றங்களும் எழுத்தாளர்: சோ.சேசாலம்\nஇந்திய வாரிசுரிமைச் சட்டங்கள் எழுத்தாளர்: சோ.சேசாலம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2018-01-12-06-00-39/2014-03-08-04-36-23/2014-03-14-11-17-58?start=200", "date_download": "2019-05-26T10:12:31Z", "digest": "sha1:PSILLM56NVSDSLIKZTCN2RJKTCTHJTSI", "length": 16253, "nlines": 259, "source_domain": "keetru.com", "title": "திரை விமர்சனம்", "raw_content": "\nதமிழ்நாடு தப்பித்தது; இந்தியா மாட்டிக் கொண்டது\nதேர்தல் பத்திரம் - கார்ப்பரேட்டுகளின் கருப்புப் பணத்திற்கான முகமூடி\n‘தாகம்’ - சமூக மாற்றத்தின் வேகம்… புரட்சியின் மோகம்…\nஒரு சந்தேகம் - ஆதி திராவிடர் விபசாரி மக்களைவிட இழிந்தவர்களா\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\nபிரிவு திரை விமர்சனம்-இல் உள்ள கட்டுரைகளின் பட்டியல்\nவானம் - க்விண்டன் டாரண்டினோ மேனியா எழுத்தாளர்: சூர்யா\nகோ என்றொரு திரைப்படம் சொல்லவருவது என்ன..\nதமிழ் வாழ்க்கையைக் கதையாக்கத் துப்பில்லை\nலாவணி - ஆவணப்படம் எழுத்தாளர்: எஸ்.ஏ.பி.\nயுத்தம் செய் – விமர்சனம் எழுத்தாளர்: கே.ஜி.பாஸ்கரன்\nஇம்மாதத் திரைப்படங்கள் அல்லது இம்மாத ஏமாற்றங்கள் எழுத்தாளர்: ச.தமிழ்ச்செல்வன்\nஅம்பேத்கார் திரைப்படம் - ஒரு திறனாய்வு எழுத்தாளர்: A.ஆனந்தன்\nநடுநிசி நாய்கள் - கௌதம் மேனனின் துணிச்சல் எழுத்தாளர்: சூர்யா\nநடுநிசி நாய்கள் - குரைக்கவும் குரலற்று.. எழுத்தாளர்: தேனப்பன்\nநடுநிசி நாய்கள் - வக்கிரத்தின் உச்சம் எழுத்தாளர்: ஆத்மார்த்தி\nபொங்கல் திரைப்படங்கள் எழுத்தாளர்: ச.தமிழ்ச்செல்வன்\nயுத்தம் செய் - பலமாகவே மனதிற்குள் எழுத்தாளர்: தேனப்பன்\nதேசியத் தலைவர் அம்பேத்கர் எழுத்தாளர்: கவின் மலர்\nதென்மேற்குப் பருவக்காற்று எழுத்தாளர்: சோழ.நாகராஜன்\nஇம்மாதத் திரைப்படங்கள் - மன்மதன் அம்பு, விருதகிரி, ஈசன், நந்தலாலா எழுத்தாளர்: ச.தமிழ்ச்செல்வன்\nநந்தலாலா எழுத்தாளர்: நெல்லை கே.ஜி.பாஸ்கரன்\nபொழுதுபோக்குப் படம் அல்ல… பொழுதை மாற்றும் படைப்பு எழுத்தாளர்: அ.குமரேசன்\nஅம்பேத்கர் - கலை வடிவிலா��� ஆயுதம் எழுத்தாளர்: அருணன்\nஇப்படிக்கு பேராண்டி (குறும்படம்) - ஒரு பார்வை எழுத்தாளர்: பொன்.குமார்\nஅம்பேத்கரை கண்டேன் எழுத்தாளர்: ஸ்டாலின் பெலிக்ஸ்\nஒரு சிற்பத்தின் கதை (ஆவணப்படம்) - ஒரு பார்வை எழுத்தாளர்: பொன்.குமார்\nடாக்டர் பாபாசகேப் அம்பேத்கர் - திரைப்படம் அல்ல... ஒரு வரலாற்றுப் பாடம் எழுத்தாளர்: அ.குமரேசன்\nபீப்ளி (லைவ்) - இந்திய சமூக அமைப்பின் அவலங்களைத் தோலுரிக்கும் அரிய படைப்பு எழுத்தாளர்: A.ஆனந்தன்\nஎன் பெயர் பாலாறு (ஆவணப்படம்) - ஒரு பார்வை எழுத்தாளர்: பொன்.குமார்\n\"தி சைக்கிளிஸ்ட்\" ஈரானிய திரைப்படம் எழுத்தாளர்: தா.சந்தரன்\nஉலகப் பெருந்தமிழர் - தமிழ்த்திரு இரா. இளங்குமரனார் - வாழ்வும் பணியும் எழுத்தாளர்: பொன்.குமார்\nதி.க.சி. - ஒரு மானுட ஆவணம் (ஆவணப்படம்) - ஒரு பார்வை எழுத்தாளர்: பொன்.குமார்\nராவணன்: மக்கும் குப்பையா மக்காத குப்பையா எழுத்தாளர்: ஜா.மாதவராஜ்\nகுருசாமி மயில்வாகனனின் ‘லெனின்’ எழுத்தாளர்: பொன்.குமார்\nகேப்பிடலிஸம் - எ லவ் ஸ்டோரி எழுத்தாளர்: A.ஆனந்தன்\n (ஒரு குறும்படத்தை முன்வைத்து) எழுத்தாளர்: எஸ்.கருணா\nஉம்பர்ட்டோ டி எழுத்தாளர்: தா.சந்தரன்\n\"தி போஸ்ட் மேன்\" இத்தாலிய திரைப்படம் - ஓர் அறிமுகம் எழுத்தாளர்: தா.சந்தரன்\nசிட்டு (ஆவணப்படம்) - ஒரு பார்வை எழுத்தாளர்: பொன்.குமார்\nராவணனை முன்வைத்து… மணிரத்னமும் அவரது படங்களும் எழுத்தாளர்: சேது ராமலிங்கம்\nஆரோக்கியமான நகைச்சுவையும் அரசியல் விமர்சனமும் சிம்புதேவனின் இரும்புக்கோட்டை முரட்டுச்சிங்கம் எழுத்தாளர்: ச.தமிழ்ச்செல்வன்\nஇரும்புக்கோட்டை முரட்டு சிங்கம் : ஊடக பயன்பாடு குறித்த புரிதல் எழுத்தாளர்: எஸ்.ஜி.ரமேஷ்பாபு\nரெட்டச்சுழி - எல்லாம் இருந்தும் ஏமாற்றம் எழுத்தாளர்: ச.தமிழ்ச்செல்வன்\nஅங்காடித்தெரு - அசலான தமிழ்ப்படம் எழுத்தாளர்: ச.தமிழ்ச்செல்வன்\nமுதலாளித்துவச் சுரண்டலின் பரிமாணங்களைச் சித்தரிக்கும் அங்காடித் தெரு எழுத்தாளர்: ஆனந்தன்\nஅங்காடித்தெரு... அழகுத்தெருவின் அலங்கோலம் எழுத்தாளர்: இரா.சரவணன்\nஅங்காடித் தெரு எழுத்தாளர்: இரா.உமா\nஅவள் பெயர் தமிழரசி எழுத்தாளர்: அமீர் அப்பாஸ்\nதமிழ்ப் படம் எழுத்தாளர்: சோழ.நாகராஜன்\nநாயைப் போல் எனது வாழ்க்கை எழுத்தாளர்: ரத்தன்\nராமசாமி வாத்தியாரும் அமீர்கானும் எழுத்தாளர்: பாண்டித்துரை\nஉடலற்ற உயிரின் உறுப்புக்கள் உரையாடுகின்றன எழுத்தாளர்: ரதன்\nபக்கம் 5 / 7\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newtamilcinema.in/raghava-lawrence-worried-by-oviya/", "date_download": "2019-05-26T08:55:36Z", "digest": "sha1:Z3RP6WG6UU3VB3RZOQAVUCSQZD2AJEY4", "length": 10604, "nlines": 165, "source_domain": "newtamilcinema.in", "title": "உதவாமல் போன ஓவியா இமேஜ்! கவலைப்படும் ராகவா லாரன்ஸ்! - New Tamil Cinema", "raw_content": "\nஉதவாமல் போன ஓவியா இமேஜ்\nஉதவாமல் போன ஓவியா இமேஜ்\nஒரு பிளாஷ்பேக்… மைனா படத்தில் நடித்துக் கொண்டிருந்தார் அமலாபால். அதற்கு முன் அவர் நடித்த ஒரு படத்தின் பெயர் அவருக்கே மறந்து போயிருக்கும். இருந்தாலும் அமலாவின் கண்ணும், அந்த இன்னொசென்ட் முகமும் இந்த படத்தின் ரத்தம்… நாடி… நரம்பு… உயிர் என்று ரசித்து ரசித்து எடுத்துக் கொண்டிருந்தார் பிரபுசாலமன். பல்வேறு காரணங்களால் கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து கொண்டிருந்தது படம்.\nஅதற்கு நடுவில் ஒரு படம் கிடைக்க… அதில் நடிக்க ஆரம்பித்துவிட்டார் அமலாபால். அந்தப்படம்தான் ‘சிந்து சமவெளி’. மாமனாருக்கும் மருமகளுக்குமான கள்ள உறவை அலசுகிற படம். அப்படியே கதையின் கையை பிடித்துக் கொண்டு திரைக்குள்ளேயே போன மாதிரி ஜெல் ஆகியிருந்தார் அமலா. மைனாவுக்கு முன்பே திரைக்கு வந்துவிட்டது சிந்து சமவெளி. படத்தை பார்த்த பிரபுசாலமன் அப்படியே நெஞ்சை பிடித்துக் கொண்டு சாயாத குறைதான். அடிப்பாவி… உன்னைய குலதெய்வம் போல படைச்சேன். இப்படி பண்ணிட்டீயே என்று திட்டி தீர்த்தார். நல்லவேளை… மைனாவின் நேர்த்தி அமலாவின் சிந்து சமவெளி இமேஜையும் மீறி படத்தை ஓட வைத்தது.\nஇப்போது அமலா போட்ட அதே கல்லை எடுத்து ராகவா லாரன்ஸ் மீது போட்டுத் தள்ளியிருக்கிறார் ஓவியா. அவர் நடித்த 90 எம்.எல். படத்தை பார்த்த லாரன்ஸ், அடிப்பாவி… காஞ்சனா 3படத்தில் உனக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்திருந்தேன். இப்படி பண்ணிட்டீயே என்று தலையில் கை வைத்துவிட்டாராம்.\nமீண்டும் ரீ ஷூட்டிங்குக்கு பிளான் போட்டிருக்கிறார்கள்.\nதங்க பிஸ்கட்டுனு நினைச்சா இப்படி தகர டப்பாவா இருக்குதுங்களே…\nவிஷாலை வளைத்து விட்டதா சன்\nசெருப்படி வாங்கிய செக்ஸ் படம்\nஇலங்கை குண்டு வெடிப்பில் உயிரிழந்த மக்களுக்கு இந்த பாடல்…\nஅயோக்யா இன்று ரிலீஸ் இல்லை காரணம் விஷாலா\nஹன்சிகாவுக்கு இனி அம்மா வேஷம்தான் சரி\nஇராம பிரானுக்கு ஐந்து கிரஹம் உச்சம்\nகட்சித் துவ��்கிய கமலின் கதி\n”ரஜினி, அஜித் ரசிகர்கள் பிஸ்மி நம்பரை கேட்கிறார்கள்”-…\nநடிகை கஸ்தூரி தூக்கு மாட்டிக்கணும்\nநாலு நாளில் இவ்ளோதான் கலெக்ஷனா பேய் முழி முழிக்கும் காலா…\nவெள்ளைப் பூக்கள் / விமர்சனம்\nமெஹந்தி சர்க்கஸ் / விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.eelamenews.com/?p=122348", "date_download": "2019-05-26T09:43:38Z", "digest": "sha1:UZSTQ7ZT2Z4U5R5JTL6ADCUGTL7AWH3E", "length": 47169, "nlines": 97, "source_domain": "www.eelamenews.com", "title": "இந்தியப் பெருங்கடலும் அதன் அரசியல் மற்றும் பொருளாதார முக்கியத்துவமும்! : ஈழம் செய்திகள்", "raw_content": "\nMay : 6 : 2019 - முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நாளில் கைகளில் கறுப்புப்பட்டி அணிவோம் ஆளுக்கொரு மரம் நாட்டுவோம் \nMay : 3 : 2019 - ஸ்ரீலங்காவில் ஐசிஸ் தாக்குதலில் இருந்து தமிழர்களை பாதுகாக்க அமெரிக்கத் துருப்புக்களை அனுப்புக – டிரம்ப்புக்கான தமிழர்கள்\nMay : 3 : 2019 - போராளிகளிற்கு ஓர் திறந்த மடல்\nMay : 1 : 2019 - தடைசெய்யப்பட்ட ஆயுதங்கள்…..மாறுபடும் ஐ.நா அளவுகோல் – சுடரவன்\nApr : 30 : 2019 - முன்னாள் போராளிகளே சிறீலங்கா அரசின் தந்திரத்திற்குள் வீழ்ந்துவிடாதீர்கள்\nதடைசெய்யப்பட்ட ஆயுதங்கள்…..மாறுபடும் ஐ.நா அளவுகோல் – சுடரவன்\nஇன்று மனித சமூகம் போர்கள்இ ஆயுத மோதல்கள்இ வன்முறைகள் அற்ற ஒரு உலகை காணத்தவிக்கிறது. ஆகக்குறைந்தது போர்கள்இ மோதல்களின் போது பேரழிவுஆயுதங்களால் பாரிய உயிரழிவுகள் ஏற்படுவதைத் தடுக்க வேண்டும் என்ற நோக்குடன் முயற்சிள் மேற்கொள்கிறன. அதிலும் குறிப்பாக அப்பாவிப் பொதுமக்களை இத்தகைய [ மேலும் படிக்க ]\nமேற்குலகத்தின் நலன் சார் அரசியலில் நாம் ஒரு மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் – வேல்ஸ் இல் இருந்து அருஷ்\nகடந்த மாதம் நடைபெற்ற ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கூட்டத்தில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தை முறியடிப்பதற்கான முயற்சிகளை சிறீலங்கா அரசு மேற்கொள்ளவில்லை. ஏனெனில் தம் மீது அழுத்தங்கள் கொண்டுவரப்படமாட்டாது என்பது அவர்களுக்குத் தெரியும். அதற்கான காரணம் தமிழ் மக்களின் இனவிடுதலை தற்போது மேற்குலகத்தின் [ மேலும் படிக்க ]\nவிண்வெளிப்போருக்கு பின்னுள்ள பூகோள அரசியலை உள்வாங்க தமிழினம் தயாராகுமா\nபூமியில் இருந்து 186 மைல்கள் (274 கி.மீ) தொலைவில் மணிக்கு 17000 மைல் வேகத்தில் பூமியின் கீழ்வட்டப்பாதையில் சுற்றிக்கொண்டிருந்த மைக்ரோசற்- ஆர் என்ற தனத�� செயற்கைக்கோளை இந்தியா கடந்த புதன்கிழமை சுட்டுவீழ்த்தியுள்ளது. 900 மில்லியன் வாக்காளர்களைக் கொண்ட இந்திய தேசத்தில் [ மேலும் படிக்க ]\nஐ.நா. மனித உரிமை சபை பாதிக்கப்பட்ட மக்களிற்கு நீதி வழங்கியுள்ளதா\nஜெனிவாவில் நடைபெற்று முடிந்த ஐ.நா. மனித உரிமை சபையின் நாற்பதாவது (40வது) கூட்ட தொடர் வடக்கு கிழக்கில் வாழும் தமிழ் மக்களிற்கு நீதி வழங்கியுள்ளதா என்ற கேள்வி பரவலாக பேசப்படும் விடயமாகும் ஸ்ரீலங்கா விடயத்தில் ஐ.நா. அங்கத்துவ நாடுகள் பல [ மேலும் படிக்க ]\nமீண்டும் ஒரு முறை தமிழ் மக்களை ஏமாற்றியுள்ளது அனைத்துலக சமூகம் – வேல்ஸ் இல் இருந்து அருஷ்\nஅமெரிக்காவினதும் அதன் கூட்டணி நாடுகளினதும் அனைத்துலகக் கொள்கை என்பது ஒவ்வொரு பிராந்தியத்திற்கும் வேறுபட்டது. மத்திய கிழக்கு நாடுகளில் அவர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தி அந்த நாடுகளில் தனது படையினரை நேரிடையாக களமிறக்குவது என்பது ஒரு உத்தி. ஐரோப்பாவைச் சுற்றியுள்ள நாடுகளை கட்டுப்படுத்துவதற்கு [ மேலும் படிக்க ]\nஇந்தியப் பெருங்கடலும் அதன் அரசியல் மற்றும் பொருளாதார முக்கியத்துவமும்\n”HSBC World in Forecast 2050” வழங்கிய கணிப்பில், 2050இல் ஆசியாவின் 19 நாடுகளே உலகின் பொருளாதாரத்தை ஆளுகை செய்ய இருக்கிறது என்றும், 2017இல் வெளியான Price WaterHouse Coopers (PWC) அறிக்கையில், ”இந்தியா, சீனா, மலேசியா உள்ளிட்ட நாடுகளே இந்தியப் பெருங்கடலை நோக்கிய பொருளாதாரத்தில் ஆளுகை செலுத்தும்” எனவும் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.\nஅதேவேளை, அமெரிக்காவின் பசிபிக் இராணுவ கட்டுப்பாட்டு மையத்தினை, மே 2018இல் இந்தோ-பசிபிக் கட்டுப்பாட்டு மையமாக மாற்றி அமைத்து இந்தியப் பெருங்கடல் பகுதியினையும் தனது வலைக்குள் விழவைத்துள்ளதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது.\nவருங்கால உலகின் பல்வேறு முடிவுகளை தீர்மானிக்க இருக்கும் நிகழ்வுகள் இந்தியப் பெருங்கடலினை மையமாகக் கொண்டவையே\nஉலகமயமாக்கல் சூழலில், இனி அணிசேரா (Non-alignment) கொள்கை என்பது கிடையவே கிடையாது, பல்முனை அணி (multi-alignment and strategic autonomy) மட்டுமே\nஅதேப்போன்று இங்கிலாந்தின் முன்னாள் பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில் கூறியதுபோல, ”No Permanent Enemies or Friends, Only Permanent Interests”.\nஇந்தக் கண்ணோட்டத்திலும் புரிதலிலுமே, இந்தியப் பெருங்கடல் நோக்கிய பன்னாட்டு அரசியல் கலவைச் சூழலில், தமிழ்நாடு தனக்கான அரசியல் பார்வையை ஆழப் புரிந்து வைத்திருப்பது மிக அவசியமாகிறது.\nஇந்தியப் பெருங்கடலின் பூகோள முக்கியத்துவத்தைத்தான் தன்னுடைய எல்லாவகையான அரசியல், பொருளாதார முக்கியத்துவத்திற்கும் இலங்கைத் தீவு பயன்படுத்திக் கொண்டு வருகிறது. அதேவேளை, இந்தியத் துணைக்கண்டத்தின் அங்கமாய் இருந்தும், இந்தியப் பெருங்கடலின் பெரும் தொடர்பை வரலாற்று ரீதியிலும் பூகோள ரீதியிலும் பெற்றிருந்தும், தமிழ்நாடு தன் வலிமையை உணராது நிற்கின்றது என்பதும் பெரும் வேதனையே\n”தமிழர் கடல்” என்று பெயரளவில் கூறுவதில் பெருமைப்படும் அளவுக்கு விஞ்ஞானபூர்வமாக ஒரு கடற் கொள்கையை வகுக்க முடியாத நிலையில் தமிழகம் இருப்பது வேதனைக்குரியது. சோழர்களின் கடற்பாய்ச்சலுக்கான சில வருடங்களையும், ஈழத் தமிழரின் கடல் எழுச்சிக்குரிய சில வருடங்களையும் தவிர ”தமிழர் கடல்” சார்ந்த வெளியுறவுக்கொள்கை தமிழகத்திலும் சரி ஈழத்திலும் சரி தமிழர் மையப்பட்டதாக வரலாற்றின் பெரும்பகுதியில் இருக்கவில்லை.\nஇந்தியப் பெருங்கடலின் வரலாற்றுத் தொடர்ச்சியையும் தொடர்பையும் வைத்திருக்கும் தமிழ்நாடு, இந்தியப் பெருங்கடலில் நடந்தேறும் பொருளாதார, அரசியல் மாற்றங்கள், பன்னாட்டு நிறுவனங்கள் மற்றும் அரசுகளின் ஆக்கிரமிப்புகள் குறித்து அறிந்துக்கொள்வது, தமிழ்நாட்டின் திடத்தன்மைக்கும் நிலைநிறுத்தல்களுக்கும் பலம் சேர்க்கும்.\nஇக்கட்டுரையின் நோக்கமே, தமிழ்நாடு இந்தியப் பெருங்கடலினைச் சுற்றி நடக்கும் எல்லா அரசியல், பொருளாதார, பூகோள நிகழ்வுகளின் பங்குதாரராய் நாம் மாற வேண்டும் என்பதனை வலியுறுத்துவதே இந்தியத் துணைக்கண்டத்தில் நாம் இணைந்து நிற்பது கூட்டு பலத்திற்காகவே அன்றி, அடிமைசாசன முறையினால் அல்ல இந்தியத் துணைக்கண்டத்தில் நாம் இணைந்து நிற்பது கூட்டு பலத்திற்காகவே அன்றி, அடிமைசாசன முறையினால் அல்ல முடிவை இந்திய நடுவண் அரசு எடுக்கும் முன், தமிழ்நாட்டின் குரலும் உரிமையும் சேர்த்து ஒலிக்கப்பட வேண்டும்.\nஇந்தியப் பெருங்கடலின் பொருளாதார உலகம்:\nமீன்வளம், தூரக்கடல் எண்ணெய் மற்றும் வாயு உற்பத்தி, கடல்சார் நிறுவனங்கள், கடல்சார் வணிகப் போக்குவரத்து, சுற்றுலா என இந்தியப் பெருங்கடலினை மையமாக கொண்டு இயங்கும் பொருளாதார உலகம் மிகப்பெரியது. (https://hcss.nl/sites/default/files/files/reports/HCSS_FI-13_09_10_Indian_Ocean.pdf).\nமிகக்குறிப்பாக, இந்தியப் பெருங்கடலை மையமாகக் கொண்ட கடல்சார் வணிகப் போக்குவரத்தும், கடல் சார் எண்ணெய் உற்பத்தியும் அதி முக்கியத்துவம் வாய்ந்தவை.\nஉலகளவிலான வணிகத்தில் 90% கடல்சார் போக்குவரத்தின் மூலம் நிகழ்பவை. உலகளவில், வணிகக் கப்பல்கள் கரைச்சேரும் துறைமுகங்களில் 13 முக்கியத்துவம் வாய்ந்த துறைமுகங்கள் இந்தியப் பெருங்கடலை மையமாகக் கொண்டவை. இதன் பெரும் முக்கியத்துவத்தை இலங்கைத் தீவு மட்டுமே அறுவடை செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.\nஅடுத்ததாக, உலக உற்பத்தியைக் கணக்கிடும்பொழுது, இந்தியப் பெருங்கடலில் 40% தூரக்கடல் எண்ணெய் உற்பத்தி (offshore oil production) இருக்கப்போகிறது.\nதமிழக-இலங்கை இடையிலான கடற்பகுதியை மன்னார் படுகை மற்றும் காவிரிப் படுகை என வகைப்படுத்தியுள்ளனர். இதில், மன்னார் படுகை மட்டும் 30000 சதுர கி.மீ பரப்பளவில் 8 அகழ்வாராய்ச்சி வளாகங்களாகவும் வகைப்படுத்தியுள்ளனர். இலங்கை கச்சா எண்ணெய் துறையின் அளவுகோள்படி, கடலினுள் மையம் கொண்டிருக்கும் தடிமன் பாறைகளில், 60% கச்சா எண்ணெய் கிடைக்க வாய்ப்புள்ளதென அறிய முடிகிறது. (http://www.prds-srilanka.com/pdfs/publication2.pdf ).\n2001 லிருந்து 2003 வரை மன்னார் படுகையில் நோர்வே நாட்டைச் சேர்ந்த TGS-NOPEC நிறுவனமே எண்ணெய் மற்றும் வாயு தேடலுக்கான அகழ்வாராய்ச்சிகளை செய்தது. (http://www.gsslweb.org/home/files/9-12-Upul%20Premarathne-final.pdf). 2001-2003 காலக்கட்டம்தான் விடுதலைப்புலிகள் மற்றும் இலங்கை அரசுக்கு இடையிலான பேச்சுவார்த்தை நடந்த முக்கியமானதொரு காலமும் கூட.\nஅதேப்போன்று, இலங்கைக்கு வட மேற்கில் 20 கி.மீ வரை, அதாவது தமிழக கடல் பகுதிகளான வேதாரண்யம், கோடியக்கரை, அதிராம்பட்டிணத்தை உள்ளடக்கிய பகுதிகளுக்கும் இலங்கைக்கும் இடைப்பட்டப் பகுதிகளில், காவிரிப் படுகையை கிட்டத்தட்ட 20000 சதுர கி.மீ பரப்பளவை எண்ணெய் மற்றும் வாயு அகழ்வாராய்ச்சிகளுக்கென வரையறுத்துள்ளார்கள். (http://www.prds-srilanka.com/exploration/cauveryBasin.faces).\n2018 இல், யாழ்ப்பாணம் முதல் மட்டக்களப்பு வரையிலான பகுதிகளில், அமெரிக்கா நிறுவனமான Schlumberger, எண்ணெய் மற்றும் வாயு தேடலுக்கான அகழ்வாராய்ச்சிகளை மேற்கொண்டது. தூரக்கடல் அகழ்வாராய்ச்சிகளுக்கென சீனாவின் கப்பல் நிறுவனத்தை வாடகைக்கு அமர்த்தியே அமெரிக்க நிறுவனம் இதனை செய்தது. தமிழர் தரப்பைப் பொறுத்தவரை சீனர்களும் சீன நிறுவனமே இவ்வே���ையைச் செய்தனர் எனவும் நம்பினர். (https://www.tamilnet.com/art.html\nமேலே கூறிய எண்ணெய் வளம் சார்ந்த அனைத்து தேடுதலும் அகழ்வும் தமிழர் தாயகப் பகுதிகளில் நிகழ்பவை என்பதும், தமிழீழ விடுதலைப் புலிகளை அகற்றியப் பிறகே அனைத்தையும் இலங்கை அரசும் பன்னாட்டு நிறுவனங்களும் நடத்தி வருகின்றன என்பதனையும் மறந்துவிடக்கூடாது.\nஇலங்கைத் தீவை ஒட்டிய கடல் பகுதிகளில் இனி அடுத்தடுத்து எண்ணெய் மற்றும் வாயு அகழ்வாராய்ச்சி மற்றும் உற்பத்திகளில் பன்னாட்டு நிறுவனங்கள் களம் இறங்கும். புதிய படுகைகளை கைப்பற்றுவதும் ஆக்கிரமிப்பதும் பன்னாட்டு நிறுவனங்கள், அரசுகளின் மூலம் நடக்கும். இலங்கை போன்ற பூகோள முக்கியத்துவம் வாய்ந்தத் தீவுகள் அதனை முழுமையாக அறுவடை செய்யவும் காத்திருக்கிறது. இதுக்குறித்து ஏற்கனவே எழுதபட்டக் கட்டுரையில் தெரிவித்துள்ளேன்.சிங்களத் தேசம் கைப்பற்றத் துடிக்கும் குமரிக்கண்டத்தின் கடல் பரப்பு\nஇந்தியப் பெருங்கடலில் அரசியல் மற்றும் இராணுவ முக்கியத்துவம்:\nஇந்தியப்பெருங்கடலை மையப்படுத்தி பல ஆண்டுகளாகவே இராணுவ மேகங்களை பன்னாட்டு வலைப்பின்னல்கள் பல்வேறு காலக்கட்டங்களில் சுழலவிட்டுள்ளன என்ற பொழுதிலும், சமீபத்திய இராணுவ உடன்படிக்கைகளும் ஒப்பந்தங்களும் வருங்கால பூகோள அரசியலை தெளிவுப்படுத்தும். ஆதலால், மிகச்சமீபத்திய மாற்றங்கள் மற்றும் நிகழ்ச்சி நிரல்களை மட்டும் பார்ப்போம்.\nஇந்தக் கட்டுரை எழுதப்பட்டுக்கொண்டு இருக்கும் சூழலில் (Dec 2018) இலங்கையின் துறைமுகங்களில் இந்தியா-ரசியா-அமெரிக்கா இராணுவக் கப்பல்கள் நங்கூரம் இட்டுச் சென்றுள்ளது.\nமூன்று மாதங்களுக்கு முன்னர், இந்தியா-ஜப்பான்-அமெரிக்க இராணுவக் கப்பல்கள் ஒத்திகைக்காக தமிழீழத் துறைமுகமான திருகோணமலையில் தங்கிச்சென்றன. இணைப் பயிற்சிகள் வழங்குதல் மற்றும் கடற்படைக் கலங்களை அன்பளிப்பாக வழங்குதல் என்று அமெரிக்காவும் ஜப்பானும் இந்தியாவும் திருகோணமலையை மையப்படுத்தி, இலங்கைக் கடற்படையை வலுப்படுத்துவதில் மிகுந்த ஈடுபாடு காட்டிவருகின்றன. சீனாவின் நீர்மூழ்கி கப்பல் கொழும்பு வந்து நின்று சென்ற நேரத்தில் இருந்த ஊடக கவனம் கூட, அமெரிக்க நாட்டின் முன்னெடுப்பில் தொடர்ந்து நடக்கும் இராணுவ ஒத்திகை மற்றும் கூட்டுப் பயிற்சிகளின் பொழுது இருந��ததில்லை.\nநவம்பர் 2018இல் அர்ஜெண்டினாவில் நடந்த G20 மாநாட்டில், ஜப்பான், அமெரிக்கா, இந்தியா மூன்றும் இணைந்து இந்தோ-பசிபிக் பிராந்திய கடல்சார் பாதுகாப்பு, வணிகம், பேரழிவு மேலாண்மை மற்றும் ஒத்துழைப்பு என்பவற்றை எல்லாம் குறித்து விவாதித்து ’JAI’ என்னும் கூட்டு புரிந்துணர்வை வரையறுத்துள்ளனர்.\nரசியாவின் இராணுவத் தொழிற்நுட்பத்தில் தங்கியிருக்கும் இந்திய இராணுவக் கட்டுமானங்களை படிப்படியாக குறைத்து, அமெரிக்க இராணுவத் தொழிநுட்பத்தை வழங்குவதன்மூலம் தனது அரவணைப்புக்குள் கொண்டுவந்து, ஈரானிடமிருந்தும் ரசியாவிடமிருந்தும் இராணுவ மற்றும் பொருளாதார கொடுக்கல் வாங்கல்களில் இருந்து இந்தியாவைத் தந்திரமாகப் பிரித்தெடுத்து, நேட்டோவின் (NATO) அறிவிக்கப்படாத உறுப்பினராக மாற்றி, மாயவலைக்குள் இந்தியாவைக் கொண்டுவருவது அமெரிக்காவின் இராணுவ வியூகம்.\nஇவர்கள் நடத்தும் அரசியல் சூதாட்டங்களுக்கான இரைதான் இலங்கைத்தீவின் தமிழர் அரசியல்.\n2015 ஆம் ஆண்டு மே மாதம், கொழும்புவில் உள்ள தாஜ் கோரமண்டல் வளாகத்தில் நடந்த அரசியல் சந்திப்பொன்றில், ஐக்கிய அமெரிக்கா அரசுகளின் அரச செயலாளர் ஜான் கெர்ரி (Secretary of States, USA) அவர்கள் பேசியப் பேச்சில், பூகோள முக்கியத்துவம் வாய்ந்த இந்தத் தீவில் அமெரிக்க ஐக்கிய அரசுகள் மைத்திரி-ரணில் கூட்டாட்சியை ஆதரிப்பதோடு (இணைப்பையும் ஆட்சி மாற்றத்தையும் திரைமறைவில் உருவாக்கியதும்), இந்தியப் பெருங்கடலிலும் அதற்கும் அப்பாற்பட்ட இந்தோ-பசிபிக் கடல் மண்டலத்திலும், அமெரிக்கா-இலங்கை அரசுகள் அரசியல்-பொருளாதார-இராணுவ நோக்கில் ஒன்றிணைவது அவசியம் என்று உரைத்திருந்தார். (https://2009-2017.state.gov/secretary/remarks/2015/05/241421.htm)\nவிடுதலைப்புலிகளை தமிழ் மண்ணில் இருந்து அப்புறப்படுத்துவதில் தொடங்கி, தமிழின அழிப்பு, ராஜபக்சேவை பாதுகாத்தல், ஆட்சி மாற்றம் மூலம் தமிழர் அரசியலை திசைத் திருப்பியதில் என பல்வேறு நிலைகளிலும் பன்னாட்டு அரசுகள் செய்த சதி வேலைகளுக்கு அமெரிக்காவின் தலைமையும் வழிக்காட்டுதலும் இருந்தது.\nஈழத்தமிழர்கள் மீது இன அழிப்புப் போர் செய்து அழித்த பின்னர், அனுபவம் பெற்ற முப்படை ஒன்று தன்னிடம் இருப்பதைச் சுட்டிக்காட்டி, இலங்கைத் தீவின் பூகோள முக்கியத்துவம் கருதி கடற்படையை மேலும் நவீனமயப்படுத்தி, இந்தியப் பெருங்கடலில் இலங்கைத் தீவை வெளிச்சக்திகளுக்கான ஒரு இராணுவத் தளமாக மாற்றி, இந்தியாவோடு ஏதோ ஒரு வகையில் தன்னையும் சமமான நிலையில் இருந்து பேரம் பேசும் சக்தியாக மாற்றிக் கொள்ளவேண்டும் என்ற கடல் வெளியுறவுக் கொள்கையையே ரணிலும் ராஜபக்சேவும் தொடர்ந்து வலியுறுத்திவந்திருக்கிறார்கள்.\nகொழும்பில் 2017இல், வியட்நாமில் 2018இல் நடந்த ’இந்தியப் பெருங்கடல்’ கருத்தரங்கில் இலங்கையின் பிரதமர் விக்கிரமசிங்கே, ”இலங்கை, சீனாவுடன் பொருளாதார ஒப்பந்தங்களைத் தவிர வேறு எதனிலும் ஈடுபடாது, இந்தியாவின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக எதனையுமே செய்யமாட்டோம்” என்றுத் தெரிவித்திருந்தார். ஆனால், அதேவேளை, தென்கிழக்கு ஆசியாவின் முதல் இராணுவக் கட்டளை மையம் இலங்கையிலேயே இருந்தது என்றும் அமெரிக்காவினது சிந்தனை ஒப்புதல் மீதான பாராட்டுக்களையும் குறிப்பிடத் தவறவில்லை.1.(https://www.colombotelegraph.com/index.php/indian-ocean-sri-lankas-role-in-determining-the-future-of-the-world/ 2. https://www.koormai.com/pathivu.html\nஇந்தச் சூழ்நிலையில்தான் இந்தியா, அமெரிக்கா, ஜப்பான் இணைந்து இந்தோ-பசிபிக் கட்டளை மையத்தின் செயற்பாட்டினில், பூகோள முக்கியத்துவம் வாய்ந்த இலங்கைத் தீவினையும் தங்கள் கைப்பாவையாக உள்ளடக்கி வளர்த்து வருகிறார்கள்.\nஇதில் இந்தியாவிற்கு வேறு வழியில்லாத நிலையில் அமெரிக்கா மற்றும் அதன் இந்தோ-பசிபிக் கட்டளை மையத்தின் அங்கமாக மாறி கைக்கட்டி நிற்கிறது. ஆனால், இலங்கை தனது பூகோள முக்கியத்துவத்தை முற்றிலுமாக உணர்ந்து, தன்னை இந்தியாவிற்கு சமமான வலு சக்தியாக நின்று ஏறி மிதித்து வருகிறது.\nஅதேவேளை, இலங்கையின் ஆட்சியாளர்கள், ராஜபக்சேவோ ரணிலோ சீனாவை எதிரியாக்க மாட்டார்கள். ஏன், இந்தியாவும் கூட இராணுவ ஒப்பந்தங்கள், ’2+2 கூட்டம்’, இந்தோ-பசிபிக் இராணுவ கட்டளை மைய செயல்பாட்டில் அணி சேர்தல், என தொடர்ந்து தனது இராணுவ, அரசியல் முக்கியத்துவத்தை அமெரிக்கச் சார்போடு நடத்திக்கொண்டே, சீனா, ரசியாவோடு பல்வேறு நிலை பேச்சுவார்த்தைகளையும் ஒத்துழைப்புகளையும் ஒப்பந்தங்களையும் மேம்படுத்திக்கொண்டேதான் இருக்கிறது.\nபொருளாதர நலன் சார்ந்த பூகோள அரசியலும் இராணுவ ஒருங்கிணைப்புச் சார்ந்த பூகோள அரசியலும் வெவ்வேறு வழித்தடங்களில், புதிய பரிணாமங்களில் பயணிக்கத் தொடங்கிய ஆண்டாகவே 2018 நின்றது. இந்த புதிய பரிணாமத்திலேய�� இனிவரும் உலகம் நடைபோட இருக்கிறது என்பதனை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.\nதமிழகத்தின் வருங்காலமும் வெளியுறவுக் கொள்கையும்\nபூகோள அரசியலில் தமிழ் நாட்டில் உள்ள சென்னைத் துறைமுகமோ அல்லது இந்தியாவின் ஏனைய மாநிலங்களில் உள்ள துறைமுகமோ இந்த நாடுகளுக்கு முக்கியமானதாக இல்லை.\nஆகவேதான் தமிழக அரசு தமக்கென வெளியுறவுக் கொள்கை ஒன்றை வகுக்க வேண்டிய அவசியம் எழுந்துள்ளது. தமிழகத்தில் சோழர் காலத்தின் பின்னரான அரசியல் சூழலில் தமிழகத்துக்கென தனியானதொரு வெளியுறவுக் கொள்கை இதுவரை வகுக்கப்படவில்லை.\nஇந்தியாவின் ஒற்றையாட்சித் தன்மை கொண்ட முறையற்ற கூட்டாட்சி முறையில் மாநில அரசுகள் வெளியுறவுக் கொள்கையை வகுக்க முடியாது.\nகடல் சார்ந்த பொருளாதாரமும், இராணுவ நடவடிக்கைகளும் அரசியலும் முக்கியத்துவம் வாய்ந்திருக்கும் இன்றையச் சூழலில், மாநில அரசுகள் அடிமை அரசுகளாக இல்லாமல் கொள்கை முடிவுகளில் பங்கெடுக்கும் சமத்துவ ஆட்சி வலிமை மாநில அரசுகளுக்கு வேண்டும்.\nஇது நடைமுறை சாத்தியமா என சிலர் நினைக்கலாம். மாநில சுயாட்சி, தன்னாட்சிகள் பற்றி பேசிக்கொண்டிருக்கும் சூழலில் இது போன்ற விவாதத்தையாவது கிளப்ப வேண்டியுள்ளது. நாம் பங்குக்கொண்டிருக்கும் இந்தியப் பெருங்கடல் பகுதியினை விட குறைவான இடத்தைச் சுமந்து நிற்கும் இலங்கை தனது எல்லா சூட்சமங்களையும் பயன்படுத்தி நவீன உலகில் மிளிர்ந்து வரும் வேளையில், தமிழகத்தைச் சுற்று நடக்கும் அரசியல் ஆட்டங்களில் தமிழகத்தின் குரல் இல்லாமலே நடந்துவருவது வருங்காலங்களில் நம்மை இன்னும் வலிமை இழக்கவேச் செய்யும்.\nஒவ்வொரு தேசங்களும் அரசுகளும் அடுத்த 25-50 ஆண்டுகளுக்கான தூரப்பார்வைக் கொண்டே தங்கள் அரசியல் நகர்வுகளை சிந்திக்கும். தமிழ்நாடு, இந்தியத் துணைக்கண்டத்தினுள் அரசியல் உறுப்பினராக இருக்கின்றபொழுதிலும், இந்தியா என்னும் ஒற்றையாட்சிக்குள் அடங்கி நிற்கும் மாகாணமாக இயங்கவில்லை. இந்திய ஒன்றியத்தின் கூட்டு வலிமை கொண்ட மாநில ’அரசு’ என்ற அரசியல் பலம் கொண்டு இயங்குகிறது. இந்தியாவில் இருக்கும் அனைத்து மாநிலங்களுமே ’அரசுகள்’ தான். எல்லோரும் இணைந்தே இந்தியா என்னும் ஒன்றியத்தினை சுமக்கிறோம்.\nஅரசுக்குரிய வலிமையை கூட்டாட்சி முறையில் திடமாக உறுதிப்படுத்துவது ஒன்ற��� தமிழ்நாட்டை நீண்ட காலம் நிலைத்து வைத்திருக்க உதவும். அதன் ஒரு கோணமே, இந்திய ஒன்றியத்தின் இந்தியப் பெருங்கடல் அரசியலில் தமிழ்நாட்டின் ’குரல்’ வேண்டும் என்ற உரிமை முழக்கம்.\nCategories: சிறப்பு கட்டுரைகள், செய்திகள்\nமுன்னாள் போராளிகளே சிறீலங்கா அரசின் தந்திரத்திற்குள் வீழ்ந்துவிடாதீர்கள்\nநீதிக்கான போரையும் நாம் இழந்துவிட்டோம்\nதமிழகத்தில் நாம் தமிழர் கட்சியை பலப்படுத்த வேண்டிய நேரமிது\nஅரசியல் மாற்றம் ஒன்றுக்கு தமிழ் மக்கள் தயாராகி வருகின்றனர்\nதமிழ் இனத்தின் மீதான இந்திய நீதித்துறையின் வன்முறை கண்டனத்திற்குரியது\nஎமது மக்களின் மரண ஓலம் தற்போதும் எனது காதுகளில் ஒலிக்கின்றது – கள மருத்துவர் வாமன்\nஇறுதி யுத்தத்தம் முள்ளிவாக்கால் மண்ணை நெருங்கி எமது மண்ணின் கடைசி அங்குல நிலமும் எதிரிப்படையால் முழுமையாக ஆக்கிரமிக்கப்படும் வரையிலும் தமிழீழ சுகாதாரசேவையை சேர்ந்த மருத்துவர்களும் உதவியாளர்களும் அங்கிருந்த அரச மருத்துவர்களுடன் இணைந்து மிகவும் ஆபத்தான சூழ்நிலைகளிலும் இரவுபகல் பாரமால் போராளிகளுக்கும் பொதுமக்களுக்கும் [ மேலும் படிக்க ]\nதமிழ் பிரதேசங்களில் கடமையாற்ற தயங்கும் தமிழ் மருத்துவர்கள்\nபெரும்பாலான தமிழ் மருத்துவர்கள் தங்களது கல்வியை முடித்துவிட்டு தங்களுடைய சொந்த பிரதேசங்களில் பணியாற்ற வருவதில்லை என்ற குற்றச்சாட்டு தொடர்ச்சியாக தமிழ் மக்களிடம் இருந்து வருகிறது. அந்தந்த மாவட்டங்களின் வெட்டுப்புள்ளி, மக்களின் வரிப்பணம் என்பவற்றில் கல்வி கற்றுவிட்டு எங்கோ பறந்து விடுகின்றனர். இந்த [ மேலும் படிக்க ]\nமன்னார் புதைகுழி 50ஆண்டுகளுக்கு உட்பட்டது – பேராசிரியர் செல்வ சரேஷ்\nஅண்மையில் இலங்கைத் தீவிலே எமது தாயக மண்ணிலே மன்னார் மாவட்டத்திலே மிகப்பெரும் மனிதப் புதைகுழி வெளிப்பட்டு அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த மனிதப் புதைகுழியை தடயவியல் துறை பேராசிரியர் செல்வ சரேஷ் நேரில் சென்று பார்வையிட்டார். மேற்படி காபன் அறிக்கை தவறானது [ மேலும் படிக்க ]\nஉண்மையிலே சிறீலங்கா படையினர் காணமல் போயுள்ளார்களா\nதங்கள் தரப்பிலும் ஆயிரக்கணக்கானவர்கள் காணாமல்போயுள்ளதாக சிறீலங்கா அரசு தொடர்ந்து கூறிவருகிறது இது குறித்து தமிழர் தரப்பில் சரியான தெளிவு இல்லாமல் உள்ளது. உண்மைய��லே சிறீலங்கா படையினர் காணமல் போயுள்ளார்களா பாதிக்கப்பட்ட குடும்பங்களின் உறவினர்கள் தொடர் போரட்டங்களில் பங்கெடுத்துவருகின்றனர். தற்போது இந்த [ மேலும் படிக்க ]\nபின் முள்ளிவாய்க்கால் வீதி விபத்துக்கள்பின்னணி என்ன விளக்குகிறார் ஆய்வாளர் பரணி கிருஸ்ணரஜனி\nசிங்கள அரசு இனஅழிப்பின் அதி நவீன வடிவங்களை தமிழீழத்தில் பிரயோகித்துவருகிறது. இது இனஅழிப்பு அரசுகளின் பொதுவான குணாம்சம் என்ற போதிலும் சிங்கள அரசு ஒரு படி மேலே நின்றே சிந்தித்து செயலாற்றி வருகிறது. இந்த மாணவர்களின் படுகொலைகளை மட்டுமல்ல பின் யுத்த [ மேலும் படிக்க ]\nCopyright © 2019 ஈழம் செய்திகள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.padugai.com/tamilonlinejob/viewtopic.php?t=11207&p=31924", "date_download": "2019-05-26T09:07:07Z", "digest": "sha1:WHGDVSRV2MCYTPFMHQVUBEACA43WSADC", "length": 6537, "nlines": 111, "source_domain": "www.padugai.com", "title": "நீங்களும் வெல்லலாம் பரிசு : 0 - 9 க்குள் ஒர் எண் சொல்லுங்க!! - Page 2 - Forex Tamil", "raw_content": "\nForex Board index Forex Online Home Business Website இணையம் மூலம் பணம் சம்பாதிக்கலாம் வாங்க படுகை ஓரத்தில் இணையத் தமிழர்களின் குடில் பழமைச் சுவடுகள் படுகை பரிசுப் போட்டி மையம்.\nநீங்களும் வெல்லலாம் பரிசு : 0 - 9 க்குள் ஒர் எண் சொல்லுங்க\nபடுகையில் நடைபெறும் பரிசுப் போட்டியின் வெற்றியாளர்களை நிர்ணயிக்கும் ஓட்டெடுப்பினை நடத்துவதற்கான வாக்கெடுப்பு நடத்துவது மற்றும் அறிவிக்கப்பட போட்டிப் பதிவுகளை அத்தலைப் பதிவுடன் பின்னூட்டமாகச் செய்ய வேண்டிய மையம்.\nஉங்களது போட்டிக்கான பதிவுகளைச் செய்வதற்கு முன் பிறரைக் காட்டிலும் சிறப்பானதாக இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள். அதைப்போல் வாக்கினை பதிவு செய்வதற்கு முன், அனைவரது படைப்பினையும் ஒர் முறைக்கு இரண்டு முறை பார்த்து நிதானமாக நல்ல படைப்பாளிக்கும் .. படைப்புகளைத் திறம்படச் செய்ய முயற்சிக்கும் அன்பர்க்கும் ... திறம்படச் செய்து ஊக்குவிக்கும் பண்பாளர்க்கும் எனப் பார்த்து நிதானமாக ஒவ்வொருவரது தனித் திறமையையும் கவனித்து, அதனை மேலும் ஊக்குவிக்கும் வண்ணம் ஓட்டினை பதிவு செய்யுங்கள்.\nRe: நீங்களும் வெல்லலாம் பரிசு : 0 - 9 க்குள் ஒர் எண் சொல்லுங\nRe: நீங்களும் வெல்லலாம் பரிசு : 0 - 9 க்குள் ஒர் எண் சொல்லுங\nRe: நீங்களும் வெல்லலாம் பரிசு : 0 - 9 க்குள் ஒர் எண் சொல்லுங\nRe: நீங்களும் வெல்லலாம் பரிசு : 0 - 9 க்குள் ஒர் எண் சொல்லுங\nஒருவர் கூட பத்து வாக்குகளைப் பெறாததால், இப்போட்டி இத்துடன் பரிசு வழங்கப்படாமல் முடிக்கப்படுகிறது.\nபரிசுத் தொகை அடுத்தப் போட்டியில் பயன்படுத்தப்படும்.\nReturn to “படுகை பரிசுப் போட்டி மையம்.”\n↳ இணையம் மூலம் பணம் சம்பாதிக்கலாம் வாங்க\n↳ FOREX Trading - கரன்சி வர்த்தகம்\n↳ செய்தால் உடனடி பணம்\n↳ ஆன்லைன் வேலை தகவல் மையம்\n↳ படுகை ஓரத்தில் இணையத் தமிழர்களின் குடில்\n↳ படுகை பரிசுப் போட்டி மையம்.\n↳ நம் வீட்டுச் சமையலறை\n↳ ஊர் ஊரா சுற்றிப் பார்க்கலாம்\n↳ சக்தி இணை மருத்துவம்\n↳ சிறுகதை மற்றும் தொடர்கதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/sports/50831-india-vs-england-4th-test-day-4-moeen-ali-derails-india-s-chase-at-rose-bowl.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-05-26T09:51:52Z", "digest": "sha1:HDVOSWOICURYAFLA2B3AKOFADOGHUAZL", "length": 14099, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "சொதப்பியது இந்தியா ! தொடரை வென்றது இங்கிலாந்து | India vs England, 4th Test Day 4: Moeen Ali Derails India's Chase At Rose Bowl", "raw_content": "\nபல வாக்குச்சாவடிகளில் அமமுகவுக்கான வாக்குகள் ‘பூஜ்யம்’ என காட்டியுள்ளது; எங்கள் முகவர்கள் போட்ட ஓட்டு எங்கே\nசென்னையில் ஒரு லிட்டர் டீசல் விலை 8 காசுகள் உயர்ந்து ரூ.70.45க்கு விற்பனையாகிறது\nசென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 14 காசுகள் உயர்ந்து ரூ.74.39க்கு விற்பனையாகிறது\nஇந்தியா -இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான நான்காவது டெஸ்ட் போட்டி, சவுதாம்டனில் நடைபெற்றது. இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 246 ரன்கள் எடுத்தது. அதிகப்பட்சமாக அந்த அணியின் சாம் கர்ரன் 78 ரன்கள் எடுத்தார். இந்திய அணி தரப்பில் தரப்பில் பும்ரா 3 விக்கெட்கள் சாய்த்தார். முகமது ஷமி, இஷாந்த் சர்மா, அஸ்வின் தலா இரண்டு விக்கெட் எடுத்தனர்.\nஇதனையடுத்து, தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி, 273 ரன்னுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தது. புஜாரா அபாரமாக ஆடி சதமடித்தார். அவர் 132 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இங்கிலாந்து தரப்பில் மொயின் அலி 5 விக்கெட்டுகளையும் பிராட் 3 விக்கெட்டுகளையும் எடுத்தனர்.\nஇங்கிலாந்து, 27 ரன்கள் பின் தங்கிய நிலையில் இங்கிலாந்து அணி நேற்று தனது இரண்டாவது இன்னிங்சை விளையாடியது. ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி 8 விக்கெட் இழப்புக்கு 260 ரன்கள் எடுத்தது. பட்லர் 69, ஜோ ரூட் 48, கர்ரன் 46 ரன்கள் எடுத்தனர். நான்காவது நாளான இன்று தொடர்ந்து விளையாடிய இங்கிலாந்து மீதமுள்ள இரண்டு விக்கெட்களையும் உடனடியாக இழந்தது. அந்த அணி 271 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. ந்திய அணியில் ஷமி 4 விக்கெட்கள் சாய்த்தார்.\nஇதனையடுத்து, 245 ரன்கள் என்ற இலக்குடன் இந்திய அணி தனது இரண்டாவது இன்னிங்சை இன்று விளையாடியது. ரன் கணக்கையே துவங்காமல் கே.எல்.ராகுல் ஆட்டமிழக்க, புஜாரா 5, தவான் 17 ரன்னில் அடுத்தடுத்து ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தனர். இந்திய அணி 22 ரன்கள் எடுப்பதற்குள் 3 விக்கெட்களை இழந்து தடுமாறியது. இதனால், 100 ரன்களை எட்டுமா என்றே நினைக்கும் அளவிற்கு நிலைமை சென்றது.\nஇந்த இக்கட்டான நேரத்தில் தான் கேப்டன் விராட் கோலி, ரகானே ஜோடி சேர்ந்தனர். இருவரும் மிகவும் நிதானமாக விளையாடினர். ஒரு புறம் விக்கெட்கள் விழாமலும், மறுபுறம் ரன்களை சேர்த்தும் ஒரு கிளாசிக் ஆட்டம் ஆடினர். இதனால், இந்திய அணியின் ரன் ரேட் மெல்ல மெல்ல உயர்ந்தது.\n42.2 ஓவர்களில் இந்திய அணி 100 ரன்களை எட்டியது. சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய விராட் கோலி 114 பந்துகளில் அரைசதம் அடித்தார். 4வது விக்கெட்டுக்கும் விராட் - ரகானே ஜோடி 100 ரன்கள் எடுத்தது. இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 122 ரன் எடுத்தது. அப்போது கேப்டன் விராட் கோலி 58 ரன்னில் மொயின் அலி பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இது இந்திய இந்திய ரசிகர்களுக்கு அதிர்ச்சியை அளித்தது. வெற்றிக்கு தேவையான பாதி ரன்களை எட்டிவிட்ட நிலையில், முக்கியமான இடத்தில் விராட் ஆட்டமிழந்துவிட்டார்.\nஇன்னும் 5 விக்கெட் இருந்தது. இந்திய அணி வெற்றி பெற வாய்ப்புகள் இருந்தன. ஆனால். ஹர்திக் பாண்ட்யா வந்த வேகத்தில் டக் அவுட் ஆகி வெளியேறினார். பின்னர் இறங்கிய ரிஷப் பந்த் 2 பவுண்டரிகள், ஒரு சிக்ஸர் விளாசினார். ஆனால், அவரும் மொயின் அலி பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். மிகவும் நம்பிக்கையுடன் களத்தில் இருந்த ரகானேவும் மொயின் அலி சுழலில் சிக்கினார். இதனால், இந்தியாவின் வெற்றி அப்போதே சிதைந்தது.\nஇஷாந்த் சர்மாவை ஸ்டோக்ஸ் வெளியேற்ற, முகமது சமியை மொயின் அலி அவுட் ஆக்கினார். கடைசி நேரத்தில் அஸ்வின் ரன் குவிப்பில் ஈடுபட்டார். ஆனால் அவரும் 36 பந்தில் 25 ரன்கள் எடுத்து கடைசியாக விக்கெட் ஆனார். இந்திய 184 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்து தோல்வியை தழுவியது. மொயின் அல�� 4 விக்கெட்கள் சாய்த்தார். இங்கிலாந்து அணி 60 ரன்கள் வித்தியாசத்தில் 4வது டெஸ்ட் போட்டியை வென்றது. அதோடு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரையும் கைப்பற்றியது.\nஆசிய விளையாட்டுப் போட்டி - கண்கவர் நிறைவு விழா நிகழ்ச்சிகள்\n“ரவிக்குமாருக்கு பாதுகாப்பு வழங்குக” - ஸ்டாலின் வலியுறுத்தல்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n“மற்ற தொடர்போல உலகக் கோப்பையில் ஆட முடியாது” - கோலி சூசகம்\n“இங்கிலாந்திடம் இருப்பது இந்திய அணியிடம் இல்லை” - நாஸர் ஹுசைன்\n“எனக்கு ஏற்பட்ட நிலைமை கோலிக்கும் வரக்கூடாது” - சச்சின் எச்சரிக்கை\n“இந்த உலகக் கோப்பை மிகவும் சவாலாக இருக்கும்” - விராட் கோலி\nஉலகக் கோப்பை இந்திய அணி : ‘ட்ரீம் லெவனில்’ யார் யார் \nபண்ட்க்கு பதில் தினேஷ் கார்த்திக் தேர்வானது ஏன் \n6ஆம் கட்ட வாக்குப்பதிவு: விராத் கோலி, காம்பீர் வாக்களிப்பு\nதோனி போல போட்டியை கணிக்கும் திறமை கோலியிடம் இல்லை: பயிற்சியாளர் தகவல்\nவிராத்துடன் வாக்குவாதம்: கதவை உடைத்த நடுவர், இழப்பீடு கட்டினார்\nபிரிந்து சென்றவர்கள் தாய் வீடு திரும்புமாறு அதிமுக அழைப்பு\nவிவிபாட் வாக்கு எண்ணிக்கை துல்லியமாக பொருந்தியது: தேர்தல் ஆணையம்\nமாநிலங்களவைக்கு தலா 3 எம்.பி.க்களை அனுப்ப உள்ள திமுக, அதிமுக..\n“சின்னத்தம்பி யானை நலமுடன் உள்ளது”- பரவிய வதந்தி குறித்து வனத்துறை விளக்கம்\n25 வயதில் மக்களவைக்கு செல்லும் முதல் பெண் எம்பி\nஇன்று மாலை குடியரசுத் தலைவரை சந்திக்கிறார் மோடி\nநெடுநாள் முதலமைச்சர் வரிசையில் நவீன்‌பட்நாயக் \nதந்தையின் பெயரைக் காப்பாற்ற வந்த தனயன் : ஜெகன்மோகன் ரெட்டி \nஹிட் ஆன புதிய‌ தலைமுறையின் கிராபிக்ஸ் நடனம் \n“ நீங்கள் பிரதமரானதில் மகிழ்ச்சி”- மோடிக்கு மு.க.அழகிரி வாழ்த்து\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஆசிய விளையாட்டுப் போட்டி - கண்கவர் நிறைவு விழா நிகழ்ச்சிகள்\n“ரவிக்குமாருக்கு பாதுகாப்பு வழங்குக” - ஸ்டாலின் வலியுறுத்தல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/36721-nagai-fishers-not-going-for-fishing-for-11-days.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2019-05-26T10:15:32Z", "digest": "sha1:CJBFGGDBJWVZAL6RKAG5D3QHAUS2BVHB", "length": 8241, "nlines": 87, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "11 நாளாக மீன்பிடிக்கச் செல்லாத மீனவர்கள் | nagai fishers not going for fishing for 11 days", "raw_content": "\nபல வாக்க���ச்சாவடிகளில் அமமுகவுக்கான வாக்குகள் ‘பூஜ்யம்’ என காட்டியுள்ளது; எங்கள் முகவர்கள் போட்ட ஓட்டு எங்கே\nசென்னையில் ஒரு லிட்டர் டீசல் விலை 8 காசுகள் உயர்ந்து ரூ.70.45க்கு விற்பனையாகிறது\nசென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 14 காசுகள் உயர்ந்து ரூ.74.39க்கு விற்பனையாகிறது\n11 நாளாக மீன்பிடிக்கச் செல்லாத மீனவர்கள்\nகடல் சீற்றம், புயல் காரணமாக 11 நாட்களாக மீன்பிடிக்கச் செல்லாமல் ஒரு லட்சம் மீனவர்கள் தவித்து வருகின்றனர்.\nகடல்சீற்றம் மற்றும் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் காரணமாக 11ஆவது நாளாக நாகை மாவட்ட மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை. மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்குச் செல்ல வேண்டாம் என மீனவர்களை மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.\nஎனவே, மாவட்டத்திலுள்ள 54 மீனவ கிராமங்களைச் சேர்ந்த ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் மற்றும் மீன்பிடி சார்பு தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். நாளொன்றுக்கு பலகோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக மீனவர்கள் தெரிவித்தனர். இப்பகுதியில் ஆயிரத்து 500 விசைப் படகுகளும், 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பைபர் படகுகளும் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.\nஅம்பேத்கர் பதாகை கிழிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியல்\nஆர்.கே நகர் இறுதிப் பட்டியல் வெளியானது: விஷாலுக்கு வாய்ப்பில்லை\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஎரிவாயு குழாய் பதிப்பு : பயிர்கள் அழிவதை கண்டு விவசாயிகள் வேதனை\nவிளைநிலங்களில் பயிர்களை அழிக்கும் கெயில் நிறுவனம் : வைகோ கண்டனம்\nவறுமையிலும் தன் திறமையால் வென்று காட்டிய வீராங்கனை புஷ்பா\nநாற்று நட்ட வயலுக்குள் இறக்கப்பட்ட பொக்லைன்: கதறும் விவசாயிகள் - வீடியோ\nலாரியில் சிக்கி தரையோடு தரையாக நசுங்கி மடிந்த மனிதர் - கொடூர காட்சி\nநாகையில் இலங்கை வாலிபருக்கு 2 ஆண்டுகளாக சித்ரவதை \nமீனவர்கள் நாளை முதல் கடலுக்குச் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை\nதிருவிழாவில் ஐஸ் க்ரீம் சாப்பிட்ட குழந்தைகளுக்கு வாந்தி, மயக்கம்\nபணி நேரம் முடிந்ததால் சரக்கு ரயிலை பாதியிலேயே நிறுத்திய ஓட்டுனர்\nபிரிந்து சென்றவர்கள் தாய் வீடு திரும்புமாறு அதிமுக அழைப்பு\nவிவிபாட் வாக்கு எண்ணிக்கை துல்லியமாக பொருந்த���யது: தேர்தல் ஆணையம்\nமாநிலங்களவைக்கு தலா 3 எம்.பி.க்களை அனுப்ப உள்ள திமுக, அதிமுக..\n“சின்னத்தம்பி யானை நலமுடன் உள்ளது”- பரவிய வதந்தி குறித்து வனத்துறை விளக்கம்\n25 வயதில் மக்களவைக்கு செல்லும் முதல் பெண் எம்பி\nஇன்று மாலை குடியரசுத் தலைவரை சந்திக்கிறார் மோடி\nநெடுநாள் முதலமைச்சர் வரிசையில் நவீன்‌பட்நாயக் \nதந்தையின் பெயரைக் காப்பாற்ற வந்த தனயன் : ஜெகன்மோகன் ரெட்டி \nஹிட் ஆன புதிய‌ தலைமுறையின் கிராபிக்ஸ் நடனம் \n“ நீங்கள் பிரதமரானதில் மகிழ்ச்சி”- மோடிக்கு மு.க.அழகிரி வாழ்த்து\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஅம்பேத்கர் பதாகை கிழிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியல்\nஆர்.கே நகர் இறுதிப் பட்டியல் வெளியானது: விஷாலுக்கு வாய்ப்பில்லை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/al-Qaida+leader?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-05-26T09:54:05Z", "digest": "sha1:455DLZN44M7C65GTUWQ6GSENG5BDI7CK", "length": 8368, "nlines": 129, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | al-Qaida leader", "raw_content": "\nபல வாக்குச்சாவடிகளில் அமமுகவுக்கான வாக்குகள் ‘பூஜ்யம்’ என காட்டியுள்ளது; எங்கள் முகவர்கள் போட்ட ஓட்டு எங்கே\nசென்னையில் ஒரு லிட்டர் டீசல் விலை 8 காசுகள் உயர்ந்து ரூ.70.45க்கு விற்பனையாகிறது\nசென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 14 காசுகள் உயர்ந்து ரூ.74.39க்கு விற்பனையாகிறது\nகாங்கிரஸ் தலைவராக ராகுல்காந்தியே நீடிப்பார் - செயற்குழு தீர்மானம்\nராகுலின் வியூகம் தோல்வி அடைந்ததன் பின்னணி இதுதானாம்..\n“ஃபீனிக்ஸ் பறவை போல மீண்டும் எழுவோம்” - டிடிவி தினகரன்\nகூட்டணிக் கட்சிகளிடம் ஆதரவுக் கடிதம் பெற பாஜக திட்டம்\nடெல்லியில் இன்று தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி தலைவர்கள் சந்திப்பு \nவிவிபேட் ஒப்புகைச் சீட்டு விவகாரம் - ஆணையத்தில் எதிர்க்கட்சிகள் புகார்\nசூலூர் தொகுதியில் பரப்புரை மேற்கொள்ள கமலுக்கு அனுமதி மறுப்பு\nதிருப்பரங்குன்றத்தில் கமல்ஹாசனை நோக்கி பாஜகவினர் காலணி வீச்சு\n“சினிமாவில் வசனம் பேசுவதைப் போல் கமல் பேசிவிட்டார் ” - டிடிவி தினகரன்\n“அரசியலை விட்டு விலக தயார்” - தமிழிசைக்கு ஸ்டாலின் சவால்\nவிஷத்தை கக்கும் கமலின் நாக்கை அறுக்க வேண்டும் - ராஜேந்திர பாலாஜி\nஅரசு குடியிருப்பு வாடகை வீட்டிலிருந்து வெளியேறினார் நல்லகண்ணு\n“நாஞ்சில் நாட்டு மணத்துடன் ���ழுதியவர் தோப்பில் முகமது மீரான்” - வைகோ புகழஞ்சலி\n“ஆட்சிக்கு வந்தால் 3 லட்சத்து 60 ஆயிரம் தருவோம்” - ராகுல் காந்தி\nகாஷ்மீரில் பாஜக தலைவர் கடத்திக் கொலை: பிரதமர் மோடி கண்டனம்\nகாங்கிரஸ் தலைவராக ராகுல்காந்தியே நீடிப்பார் - செயற்குழு தீர்மானம்\nராகுலின் வியூகம் தோல்வி அடைந்ததன் பின்னணி இதுதானாம்..\n“ஃபீனிக்ஸ் பறவை போல மீண்டும் எழுவோம்” - டிடிவி தினகரன்\nகூட்டணிக் கட்சிகளிடம் ஆதரவுக் கடிதம் பெற பாஜக திட்டம்\nடெல்லியில் இன்று தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி தலைவர்கள் சந்திப்பு \nவிவிபேட் ஒப்புகைச் சீட்டு விவகாரம் - ஆணையத்தில் எதிர்க்கட்சிகள் புகார்\nசூலூர் தொகுதியில் பரப்புரை மேற்கொள்ள கமலுக்கு அனுமதி மறுப்பு\nதிருப்பரங்குன்றத்தில் கமல்ஹாசனை நோக்கி பாஜகவினர் காலணி வீச்சு\n“சினிமாவில் வசனம் பேசுவதைப் போல் கமல் பேசிவிட்டார் ” - டிடிவி தினகரன்\n“அரசியலை விட்டு விலக தயார்” - தமிழிசைக்கு ஸ்டாலின் சவால்\nவிஷத்தை கக்கும் கமலின் நாக்கை அறுக்க வேண்டும் - ராஜேந்திர பாலாஜி\nஅரசு குடியிருப்பு வாடகை வீட்டிலிருந்து வெளியேறினார் நல்லகண்ணு\n“நாஞ்சில் நாட்டு மணத்துடன் எழுதியவர் தோப்பில் முகமது மீரான்” - வைகோ புகழஞ்சலி\n“ஆட்சிக்கு வந்தால் 3 லட்சத்து 60 ஆயிரம் தருவோம்” - ராகுல் காந்தி\nகாஷ்மீரில் பாஜக தலைவர் கடத்திக் கொலை: பிரதமர் மோடி கண்டனம்\nஇன்று மாலை குடியரசுத் தலைவரை சந்திக்கிறார் மோடி\nநெடுநாள் முதலமைச்சர் வரிசையில் நவீன்‌பட்நாயக் \nதந்தையின் பெயரைக் காப்பாற்ற வந்த தனயன் : ஜெகன்மோகன் ரெட்டி \nஹிட் ஆன புதிய‌ தலைமுறையின் கிராபிக்ஸ் நடனம் \n“ நீங்கள் பிரதமரானதில் மகிழ்ச்சி”- மோடிக்கு மு.க.அழகிரி வாழ்த்து\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.visarnews.com/2017/08/13-08-2017-raasi-palan-13082017.html", "date_download": "2019-05-26T09:52:00Z", "digest": "sha1:XU4XZQLEZNEOZDSQ46BJFMKRHXTG7LHJ", "length": 24467, "nlines": 294, "source_domain": "www.visarnews.com", "title": "இன்றைய ராசி பலன் 13-08-2017 | Raasi Palan 13/08/2017 - Visar News", "raw_content": "\nஅனைத்து செய்திகளும் ஒரே தளத்தில்\nமேஷம்: ராசிக்குள் சந்திரன் நுழைவதால் சில காரியங்களை போராடி முடிப்பீர்கள். குடும்பத்தில் சண்டை, சச்சரவு வந்து போகும். அவசரப்பட்டு அடுத்தவர்களை விமர்சிக்க வேண்டாம். வெளி உணவை தவிர்ப்பது நல்லது. வியாபாரத்தில் வாடிக்கை யாளர்களை பக���த்துக் கொள்ளாதீர்கள். சகிப்புத் தன்மை தேவைப்படும் நாள்.\nரிஷபம்: விடாப்பிடியாக செயல்பட்டு சில வேலைகளை முடிப்பீர்கள். பிள்ளைகளை அன்பால் அரவணைத்து போங்கள். நண்பர் ஒருவர் உங்களை உதாசீனப்படுத்தும் வகையில் நடந்துக் கொள்வார். வியாபாரத்தில் கடினமாக உழைத்து லாபம் பெறுவீர்கள். போராடி வெல்லும் நாள்.\nமிதுனம்: தவறு செய்பவர் களை தட்டிக் கேட்பீர்கள். உடன்பிறந்தவர்கள் உங் கள் வேலைகளை பகிர்ந்துக் கொள்வார்கள். வெளியூரிலிருந்து நல்லசெய்தி வரும். விருந்தினர் வருகை அதிகரிக்கும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களை கவர சலுகைகளை அறிவிப்பீர்கள். பெருந் தன்மையுடன் நடந்துக் கொள்ளும் நாள்.\nகடகம்: பிரச்னைகளை சமாளிக்கும் மனோ பலம் அதிகரிக்கும். பிள்ளைகளின் பொறுப்புணர்வு அதிகமா கும். நெடுநாட்களாக நீங்கள் பார்க்க நினைத்த ஒருவர் உங்களைத் தேடி வருவார். வியாபாரத்தில் வேலையாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குவீர்கள். சாதிக்கும் நாள்.\nசிம்மம்: கடந்த இரண்டு நாட்களாக கணவன்- மனைவிக்குள் இருந்த மனக்கசப்பு நீங்கும். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். உறவினர்கள் வீடு தேடி வருவார்கள். வியாபாரத்தில் புதிய சரக்குகள் கொள்முதல் செய்வீர்கள். புதிய பாதை தெரியும் நாள்.\nகன்னி: சந்திராஷ்டமம் தொடங்குவதால் மனதில் இனம்புரியாத பயம் வந்து போகும். குடும்பத்தில் உள்ளவர்கள் உங்கள் நிறை, குறைகளை எடுத்துச் சொன்னால் கோவப்படாதீர்கள். யாரும் உங்களை புரிந்துக் கொள்ளவில்லை என ஆதங்கப்படுவீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களுடன் சச்சரவு வரும். வளைந்து கொடுக்க வேண்டிய நாள்.\nதுலாம்: உங்கள் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். கல்யாண பேச்சு வார்த்தை வெற்றியடையும். மனைவிவழி உறவினர்கள் மதிப்பார்கள். புது ஏஜென்சி எடுப்பீர்கள். வியாபாரத்தில் போட்டிகளை எதிர்கொண்டு வெற்றி காண்பீர்கள். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.\nவிருச்சிகம்: எதிர்பாராத பணவரவு உண்டு. பழைய உறவினர், நண்பர்களை சந்திப்பீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். சிலர் உங்கள் உதவியை நாடுவார்கள். வியாபாரத்தில் புகழ் பெற்ற நிறுவனங்களுடன் ஒப்பந்தங்கள் செய்வீர்கள். திடீர் யோகம் கிட்டும் நாள்.\n���னுசு: மற்றவர்களை நம்பி எந்த வேலையையும் ஒப்படைக்கக் கூடாது என்று முடிவெடுப்பீர்கள். பிள்ளைகளின் தனித்திறமைகளை கண்டறிவீர்கள். பிரார்த்தனைகளை குடும்பத்தினருடன் நிறைவேற்றுவீர்கள். நட்பால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தை விரிவுப்படுத்து வீர்கள். புதுமை படைக்கும் நாள்.\nமகரம்: எதிர்ப்புகளையும் தாண்டி முன்னேறுவீர்கள். தாயாரின் உடல் நலத்தில் கவனம் தேவை. ஓரளவு பணவரவு உண்டு ஆனால் சேமிக்க முடியாதபடி செலவுகள் துரத்தும். மகளுக்கு நல்ல வரன் அமையும். வியாபாரத்தில் பங்குதாரர்களின் பிரச்னை தீரும். விவாதங்களில் வெற்றி பெறும் நாள்.\nகும்பம்: குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். பூர்வீக சொத்து பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும். பயணங்களால் மகிழ்ச்சி தங்கும். வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் பழைய வாடிக்கை யாளர்கள் தேடி வருவார்கள். உற்சாகமான நாள்.\nமீனம்: கடந்த இரண்டு நாட்களாக இருந்த குழப்பம் நீங்கி எதிலும் ஒரு தெளிவு பிறக்கும். குடும்பத்தில் நிம்மதி உண்டு. உடல் நலம் சீராகும். பழைய சிக்கல்களை தீர்ப்பீர்கள். விருந்தினர் வருகையால் வீடு களைகட்டும். வியாபாரத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள். திடீர் திருப்பம் ஏற்படும் நாள்.\nவற்றப்பளை கண்ணகை அம்மன் ஆலயத்தில் நிகழ்ந்த அதிசயம்\nகருவை கலைக்கும் இயற்கை உணவுகள்\nமெத்தையில் வித்தை இதுதான்யா தாம்பத்தியம்\nஇணையத்தில் உலா வரும் நடிகை வசுந்தராவின் நிர்வாண படங்கள்\nநாளை வங்கதேசத்திற்கு பறக்கும் இந்திய அணி\nசீரழியும் முஸ்லீம் யுவதிகள்… சொகுசு பஸ்ஸில் ‘சொக்’ ஆனவரின் அதிர்ச்சி அனுபவம்\nஅன்னாசி பழத்தால் தீமைகள் ஏராளம்\nவியர்க்குருவை விரட்ட சூப்பரான 10 டிப்ஸ்\nகல்லூரி பெண்களை குறிவைக்கும் விபாச்சார கும்பல்\nஒரே இரவில் அதிக முறை உறவு கொள்ள வேண்டுமா\nபெண்கள் போலி (ஆ)சாமிகளை எளிதில் நம்புவது ஏன்\nமருத்துவ முத்த நாயகனின் காதலி இவர்தானா\nப்ளுவேல் கேம் விளையாடிய தமிழக மாணவர் தூக்கிட்டு தற...\nமெர்சலுடன் மோதும் மிக பெரிய படம் - மெர்சலின் வசூல்...\nயார் வேண்டுமானாலும் உள்ளே நுழையலாம் - இயக்குனர் சு...\n5 நாட்கள் சுவிஸ்­குமார் என்னுடனேயே லொட்ஜில் தங்கிய...\nஉலக நாடுகளை மிரட்டும் வடகொரியா\nஉள்ளம் குளிர வைத்த ஓவியா\n20 மாவட்டங்களில் கடும் வரட்சி; 18 இலட்சம் பேர் பாத...\nமக்கள் மீது மீண்டும் மீண்டும் அதிக வரிச்சுமையை அரச...\nசர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு க...\nயார் விலகினாலும் 2020 வரை ஆட்சியை நடத்திச் செல்வேன...\nதமிழக சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த...\nஎடப்பாடி பழனிசாமி பதவி விலக வேண்டும் என்பதே அ.தி.ம...\nசென்னையில் விவேகம் இத்தனை சாதனை படைத்ததா\nகுர்மீத்துக்கு 20 ஆண்டு சிறை\nரஜினி, விஜயை மீறிய ரசிகர் பட்டாளம் அஜித்துக்கு உண்...\nசிறையிலேயே சமாதி ஆவாரா கற்பழிப்பு சாமியார் குர்மீ...\nவேட்டி கட்டிய ஆம்பளையா இருந்தா.. ஓ.பி.எஸ். - இ.பி...\nவித்தியா வழக்கில் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வ...\nவித்தியாவை படுகொலை செய்தது கடற்படையா\nசற்று முன் சிங்களத்திற்கு விழுந்த பெரும் இடி: ஜெகத...\nஅழகா இருந்து என்ன பயன்\nபா.ஜ.க.வின் சூழ்ச்சிக்கு அ.தி.மு.க. இரையாகக் கூடாத...\nவிவேகம் - கமல் ரீயாக்ஷன்\nகுயீன் படத்தின் தமிழ் ரீமேக்கில் காஜல் அகர்வால்\nயார் இந்த கற்பழிப்பு சாமியார் குர்மீத்\nகொல்ல வருமா கில்லர் ரோபோ\nஐயா, என்ன காப்பாத்துங்க, கொலை மிரட்டலால் அஜித்திற்...\nசென்னையில் முதல் 3 நாட்களில் 4.24 கோடி வசூல் செய்த...\nசென்னையில் இடைவிடாது வேட்டையாடும் விவேகம் - வியக்க...\nஆஸ்திரேலியாவில் ஆரவாரத்துடன் அமர்களப்படுத்தி வரும்...\nஉலகம் முழுவதும் விவேகம் இத்தனை கோடி வசூலா\nவிவேகம் பாக்ஸ் ஆபிஸ் வசூல் சாதனை\n19 பேரின் மனநிலையும் அப்படியே இருக்குமா\nஅடுத்த மாதம் பூமியோடு மோதவுள்ள நிபிரூ என்னும் கோள்...\nலண்டனில் உயிரிழந்தவர் குழந்தையாக வாழும் அதிசயம்\nஎலுமிச்சையின் இந்த 6 நன்மைகள் பற்றி தெரிந்துகொள்ளு...\nகுப்பையில் போடும் தேங்காய் நார்: இவ்வளவு அற்புதமா\n உங்கள் அந்தரங்கம் படம் பிட...\nஅதிமுக அணிகள் இணைந்தன. சசிகலா வெளியேற்றப்படுவார்\nவரலாற்றின் முக்கியமான சூரிய கிரகணம் : முழுமையாக கா...\nயாழ். கல்வியங்காட்டில் இந்திய இராணுவ வீரர்கள் நினை...\nபோர்க்குற்ற விசாரணைகளில் கண்காணிப்பாளர்களாக சர்வதே...\nஉள்ளூராட்சி தேர்தலுக்கான திருத்தச் சட்டமூலம் எதிர்...\nவிஜயதாச ராஜபக்ஷவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிர...\nபிரதமர் பதவியில் மாற்றம் ஏதும் செய்யப்படாது: துமிந...\nவிஜயதாச ராஜபக்ஷவை ஆதரிப்பதா, எதிர்ப்பதா\nநேற்று நிகழவிருந்த அ.தி.மு.க. அணிகள் இணைப்பு, இறுத...\nபிக்பாஸ் வீட்டிற்கு வந்த ஆட்டோ ராணி - வந்தவுடன் என...\nலண்டனில் இருந்து நுவரெலியா வந்த இளம்பெண்களுக்கு நே...\nநீட் (NEET) விவகாரத்தில் மாணவர்களுக்கு பாதிப்பு ஏற...\nவட்டுக்கோட்டைக்கு வழி கேட்டால், சி.வி.விக்னேஸ்வரன்...\nவிஜயதாச ராஜபக்ஷவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிர...\nகாணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களை ஐ.நா. பிரதிநிதி...\nகடற்படையின் புதிய தளபதியாக ரியர் அட்மிரல் சின்னையா...\nதேர்தலில் வெல்லும் பெண்களைப் பார்த்து அரசியல் தலைம...\nஊழல் நிறுவனமயமாகி விட்டது; அதை வேரறுப்போம்: நரேந்த...\nமுட்டை ஓட்டை தூக்கி போடாதீர்கள்: இப்படி ஒரு அதிசயம...\n61 வயதிலும் பளபளப்புடன் ஜொலிக்கும் பேரழகி\nகெளுத்தி மீன் சாப்பிடுவதனால் இவ்வளவு நன்மைகளா\nநீச்சல் உடையில் காத்ரின் த்ரேசா – வெட்டி வீசிய சென...\nஇதற்காகவா கஷ்டப்பட்டு காதலித்து திருமணம் செய்துகொண...\nமீண்டும் காயத்ரியை கழுவி ஊத்திய கலா மாஸ்டர்\nஇந்தியாவில் முன்னோடி மாநிலமாக தமிழகம் திகழ்கிறது; ...\nஅரசின் கொள்கைகளால் கிடைக்கும் பலனை அனைவருக்கும் கி...\nமுறைகேடுகளுக்கு பொறுப்பேற்று முதல்வர் பதவி விலகுவா...\nபிக்பாஸ் என் உண்மையான முகத்தை காட்டவில்லை: ஜூலி பர...\nவிஜயகலா மகேஸ்வரன் கைது செய்யப்பட்டாரா\nஅமெரிக்க தேர்தலில் இலங்கை தமிழ் பெண்\nபரீட்சை மண்டபத்தில் மாணவியின் தகாத செயல்\nபிரபல நடிகையின் அதிர்ச்சித் தகவல்\nதமிழீழத்தின் முகம்: தலைவர் பிரபாகரனா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.gadgetstamilan.com/news/mobiles/oppo-f11-pro-vs-vivo-v15-pro-best-of-pop-up-selfies-specifications/", "date_download": "2019-05-26T09:10:38Z", "digest": "sha1:X52JTFE47YYPQSVMUIGDOPXCMCBISGTS", "length": 14155, "nlines": 153, "source_domain": "www.gadgetstamilan.com", "title": "Oppo F11 Pro Vs Vivo V15 Pro: ஒப்போ எஃப்11 ப்ரோ Vs விவோ வி15 ப்ரோ : எந்த மொபைல் சிறந்தது", "raw_content": "\nசியோமி ரெட்மி 7A ஸ்மார்ட்போனை பற்றிய முக்கிய விபரங்கள்\nரூ.10,999 விலையில் ரெட்மி நோட் 7S விற்பனைக்கு வெளியானது\nஃபிளிப்கார்டில் ஆசுஸ் ஜென்ஃபோன் 6 விற்பனைக்கு அறிமுகமாகிறது\nஇன்று., சியோமி ரெட்மி நோட் 7எஸ் மொபைல் விற்பனைக்கு அறிமுகம்\nடிசிஎல் 560 ஸ்மார்ட்போன் வாங்கலாமா – விமர்சனம்\n365 நாட்களுக்கு தினசரி 1.5 ஜிபி டேட்டா மற்றும் அழைப்புகள் ஐடியா ரீசார்ஜ் பிளான்\nரிலையன்ஸ் ஜியோவின் பிரைம் இலவசமாக ஒரு வருடம் நீட்டிப்பு\n56 ரூபாய்க்கு தினமும் 1.5 ஜிபி டேட்டா வழங்கு���் பிஎஸ்என்எல்\nரூ.249 பிளானுக்கு 4 லட்ச ரூபாய் ஆயுள் காப்பீடு இலவசமாக வழங்கும் ஏர்டெல்\nரூ.399 மாத வாடகையில் ஏர்டெல் 4ஜி ஹாட்ஸ்பாட், 50ஜிபி டேட்டா ஆஃபர்\nசுயவிவர படத்தை பாதுகாக்க வாட்ஸ்ஆப்பில் புதிய அப்டேட்\nWhatsApp – ஆபத்து., வாட்ஸ்ஆப் மேம்படுத்துவது கட்டாயம் ஏன் தெரியுமா.\nஆண்ட்ராய்டு Q ஓஎஸ் சிறப்புகள் மற்றும் வசதிகள் – Google I/O 2019\nஆப்பிள் டிவி யூடியூப் சேனலை தொடங்கிய ஆப்பிள்\nதடைக்குப்பின் டிக்டாக் டவுன்லோட் 12 % அதிகரிப்பு\nசெவ்வாய்க் கிரகத்தில் நீரை கண்டுபிடித்த மார்ஸ் எக்ஸ்பிரஸ்\nசெயற்கை நுண்ணறிவு மூலம் பூமியின் கூடுதல் விபரங்கள் அறியலாம்\nLunar Eclipse : சூப்பர் ப்ளட் வுல்ஃப் சந்திர கிரகண அதியசத்தை காண தயாராகுங்கள்\nஏலியன்கள் குறித்த தகவலை வெளியிட்ட நாசா : Alien life possible\nஉலகின் மிகச்சிறிய மெடிக்கல் ரோபோ கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்தது\nபுதிய பாஸ்வேர்ட் உருவாக்கும் போது தவிர்க்க வேண்டிய பெயர்கள்\nஉங்கள் போன் லாக் ஆகி விட்டதா\nசெல்போன் பேட்டரி அதிக நேரம் நீடிக்க வேண்டுமா\nரிலையன்ஸ் ஜியோ பிரைம் இலவசமாக ஏக்டிவேட் செய்வது எப்படி \nஏர்செல் சேவையிலிருந்து வெளியேறுங்கள் – ஏர்செல் திவால் \nHome Tech News Mobiles ஒப்போ எஃப்11 ப்ரோ Vs விவோ வி15 ப்ரோ : எந்த மொபைல் சிறந்தது\nஒப்போ எஃப்11 ப்ரோ Vs விவோ வி15 ப்ரோ : எந்த மொபைல் சிறந்தது\nOppo F11 Pro vs Vivo V15 Pro: பாப் அப் செல்ஃபி கேமராவை பெற்ற இரு மாடல்களை ஒப்பீட்டு , ஒப்போ எஃப்11 ப்ரோ Vs விவோ வி15 ப்ரோ என எந்த போனில் சிறந்த வசதிகள் உள்ளது என்பதனை தொடர்ந்து அறிந்து கொள்ளலாம்.\nகுறிப்பாக ஒப்போ எஃப்11 ப்ரோ மாடலில் 16 எம்பி சென்சாரும், விவோ வி15 ப்ரோ மாடலில் 32 எம்பி பாப் அப் செல்ஃபி கேமரா அமைந்துள்ளது. ஒப்போ எஃப்11 மாடலில் பாப் அப் செஃபி இடம்பெறவில்லை. ஆனால் வி15 மாடலில் பாப் அப் கேமரா இணைக்கப்பட்டுள்ளது. இரு மாடல்களும் 6ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி சேமிப்பு வசதியை பெற்றுள்ளது.\nஒப்போ எஃப்11 ப்ரோ Vs விவோ வி15 ப்ரோ\nவிவோ வி15 ப்ரோ மாடலில் செல்ஃபி மற்றும் வீடியோ அழைப்புகளை பெறுவதற்கு என பிரத்தியேகமாக மேல் எழும்பி படம் பிடிக்கும் திறன் பெற்ற பாப் அப் செல்ஃபி கேமரா 32எம்பி சென்சாருடன் அமைந்துள்ளது. பிரைமரி கேமரா பிரிவில் 48 எம்பி, 8எம்பி மற்றும் 5 எம்பி என மொத்தம் மூன்று கேமராவை கொண்டுள்ளது.\nகேமரா பிரிவில் குறிப்பாக பாப் அப் செல்ஃபி ர��� கேமராவில் 16 மெகாபிக்சல் சென்சார் உள்ளது. இதில் பிரைமரி கேமரா ஆப்ஷனாக 48 எம்பி சென்சாருடன் சோனி IMX586 சென்சார் வழங்கப்பட்டு கூடுதலாக 5 எம்பி கேமரா இடம்பெற்றுள்ளது. வெளிச்சம் குறைவான நேரங்களில் சிறப்பான புகைப்படத்தை பெற ஒப்போ எஃப்11 ப்ரோ கேமரா உதவியாக அமைந்திருக்கும்.\nகுவால்காம் ஸ்னாப்டிராகன் 675 சிப்செட் கொண்டு இயக்கப்படுகின்ற விவோ வி15 ப்ரோவில் 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி சேமிப்பு கொண்டுள்ளது. மீடியாடெக் ஹீலியோ பி70 சிப்செட் கொண்ட எஃப்11 ப்ரோ போனில் 6 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி சேமிப்பு பெற்றுள்ளது. இரு மாடல்களிலும் 256 ஜிபி வரை மெமரி கார்டு கொண்டு நீட்டிக்கலாம்.\nஒப்போ எஃப்11 ப்ரோவில் 6.53 அங்குல முழு ஹெச்டி பிளஸ் எல்சிடி திரையை கொண்டு 1080×2340 பிக்சல்ஸ் தீர்மானத்தை பெற்றதாகவும் உள்ள இந்த போனின் 90.90 பாடி டூ ஸ்கீரின் விகிதாசாரத்தை பெற்றுள்ளது. இந்த மொபைல் போன் கருப்பு மற்றும் பச்சை என இரு நிறத்தில் கிடைக்கும். வி15 ப்ரோவில் 6.39 அங்குல முழு எச்டி பிளஸ் AMOLED டிஸ்பிளேவினை கொண்டு கார்னிங் கொரில்லா கண்ணாடி பாதுகாப்பு அம்சத்தை பெற்றதாக வந்துள்ளது.\nVOOC ஃபிளாஷ் 3.0 விரைவு சார்ஜரை பெற்றுள்ள இந்த போனில் 4,000mAh பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. புதிய வி15 ப்ரோவில் 3700mAh பேட்டரி உடன் விரைவாக சார்ஜிங் ஆகின்ற வசதி கொண்டுள்ளது.\nபிராசஸர் ஆக்டோ-கோர் மீடியாடெக் ஹீலியோ P70 ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 675\nரேம் 6GB ரேம் 6GB ரேம்\nரியர் கேமரா 48 MP கேமரா & 5MP கேமரா 48 MP கேமரா. 8MP & 5MP கேமரா\nமுன் கேமரா 16MP 32MP\nஓஎஸ் ஆண்ட்ராய்டு 9 பை ஆண்ட்ராய்டு 9 பை\nநிறம் நீலம் மற்றும் கருப்பு நீலம் மற்றும் சிவப்பு\nPrevious articleOppo F11: ஒப்போ எஃப்11 ஸ்மார்ட்போனின் விலை மற்றும் சிறப்புகள்\nNext articleHuawei P30 Series: ஹூவாவே P30 சீரிஸ் ஸ்மார்ட்போன் டீசர் வெளியானது\nசியோமி ரெட்மி 7A ஸ்மார்ட்போனை பற்றிய முக்கிய விபரங்கள்\nரூ.10,999 விலையில் ரெட்மி நோட் 7S விற்பனைக்கு வெளியானது\nஃபிளிப்கார்டில் ஆசுஸ் ஜென்ஃபோன் 6 விற்பனைக்கு அறிமுகமாகிறது\nஇன்று., சியோமி ரெட்மி நோட் 7எஸ் மொபைல் விற்பனைக்கு அறிமுகம்\n48 எம்பி கேமராவுடன் புதிய ஒப்போ A9x ஸ்மார்ட்போன் விபரம்\nடிரிப்ள் கேமராவுடன் ரெட்மி கே20 ஸ்மார்ட்போன் முழுவிபரம் வெளியானது\nசியோமி ரெட்மி 7A ஸ்மார்ட்போனை பற்றிய முக்கிய விபரங்கள்\nஎங்களை குறைத்து மதிப்பிட்டுவிட்டது அமெரிக்கா ஹுவாவே நி��ுவனர்\nகூகுள் மற்றும் ஆண்ட்ராய்டு ஆதரவை இழந்த சீனாவின் ஹுவாவே (updated)\nரூ.10,999 விலையில் ரெட்மி நோட் 7S விற்பனைக்கு வெளியானது\nஃபிளிப்கார்டில் ஆசுஸ் ஜென்ஃபோன் 6 விற்பனைக்கு அறிமுகமாகிறது\nஒன்பிளஸ் 3T ஸ்மார்ட்போன் நீக்கப்படுகின்றது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.qatartntj.com/2015/02/", "date_download": "2019-05-26T09:04:35Z", "digest": "sha1:YFPRUHVCAIRZWD2D5GR2ZEKC4CN33WGW", "length": 210469, "nlines": 741, "source_domain": "www.qatartntj.com", "title": "QITC (கத்தர் TNTJ): 2/1/15 - 3/1/15", "raw_content": "\n100 தலைப்புகளில் கட்டுரைகள் (பயான் குறிப்புகள்)\nபேச்சாளர்களுக்கான சொற்பொழிவு குறிப்புகள் (50 தலைப்புகள்)\nபிறமத தாஃவாவிற்கு பயன்படும் கட்டுரைகள் (குறிப்புகள்)\nஇஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்\nகத்தர் இந்திய தவ்ஹீத் மையம் (QITC) கத்தர்வாழ் தமிழ் பேசும் முஸ்லிம் சமூகத்திடம் இஸ்லாத்தை தூய வடிவில் எடுத்துரைக்க வியாழன் இரவு சிறப்பு பயான்கள், வெள்ளி ஜும்மா தொழுகைக்கு பின் பயான்கள், இஸ்லாமிய அடிப்படைக் கல்வி, பெண்களுக்கான சிறப்பு பயான்கள் போன்ற தாவா நிகழ்ச்சிகளையும், இரத்ததானம் போன்ற சமுதாய பணிகளையும், இஸ்லாத்தை மாற்று மத சகோதரர்களுக்கு எடுத்துரைக்க கலந்துரையாடல்கள் மற்றும் தாவா பயிற்சிகளையும் அளித்து வருகின்றது.\n100 தலைப்புகளில் கட்டுரைகள் (பயான் குறிப்புகள்)\n\"முஸ்லிம்களின் இலக்கு மறுமையை நோக்கி\"\nவாழ்க்கை என்பது மறுமை வாழ்க்கைதான்\nஇஸ்லாமிய மார்க்க விளக்க நூல்களின் தொகுப்பு\nசனி, 28 பிப்ரவரி, 2015\n100 தலைப்புகளில் கட்டுரைகள் (பயான் குறிப்புகள்)\nபதிவர்: QITC web | பதிவு நேரம்: 2/28/2015 | பிரிவு: கட்டுரை\nஅனைவருக்கும் குறிப்பாக பயான் ஆற்றும் தாயீக்களுக்கு பயன்தரும் வகையில் 100 தலைப்புக்களில் கட்டுரைகள் தொகுத்து வழங்கப்பட்டுள்ளன.\n1. அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு\n2. அண்டை வீட்டாரின் உரிமைகள்\n3. அநீதத்திற்கு எதிராக குரல் கொடுப்போம்\n5. அமெரிக்காவின் பொருளாதார நெருக்கடிக்குக் காரணம் என்ன\n6. அலங்காரம் செய்யப்பட்ட பர்தாவை அணியலாமா\n7. அல்லாஹ்வின் நிழலில் ஒன்று கூடுவோம்\n8. அழகிய கடனும் அர்ஷின் நிழலும்\n9. அழகை நேசிக்கும் அல்லாஹ்\n10. இசை ஓர் ஆய்வு\n13. இஸ்லாத்தில் தடை செய்யப்பட்ட தீமைகள்\n15. உளுவுக்குப் பின் தொழுகை\n17. உறுப்புகள் தானம் அது உறவுக்கொரு பாலம்\n18. உனக்குக் கீழே உள்ளவர்கள் கோடி\n19. எய்ட்ஸ் விழிப்புணர்வு பிரச்ச���ரம்\n20. ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்\n என்ற கேள்வி கேட்காமல் மார்க்கம் இல்லை\n22. ஒவ்வொரு செயலிலும் தூய்மை\n25. காதலர் தினம் (பெண்களின் கற்பை சூறையாடும் கற்பு கொள்ளையர் தினம்)\n26. காலத்தே பயிர் செய்\n27. குடும்பப் பெண்கள் கொஞ்சிப் பேசலாமா\n28. குணம் மாறிய தீன்குலப் பெண்கள்\n29. குர்ஆன் நபி வழியும், நமது நிலையும்...\n30. குழந்தை வளர்ப்பின் முன்மாதிரி\n31. கூட்டுக் குடும்பமும், கூடாத நடைமுறைகளும்...\n33. சத்தியப் பாதையில் அழைப்புப் பணி\n34. சத்தியப் பாதையும், சமூக மரியாதையும்\n36. சர்ச்சையாக்கப் படும் புர்கா\n37. சரித்திரம் படிப்பாய் பெண்ணே புது சாதனை படைப்பாய் கண்ணே\n39. சிறாரைச் சீரழிக்கும் சின்னத் திரை\n41. செல்வம் ஒரு சோதனையே\n43. சொர்க்கத்தை கடமையாக்கும் நான்கு காரியங்கள்\n45. தர்மம் வழங்காதவர் அடையும் தண்டனைகள்\n46. தவ்ஹீத் ஜமாஅத் தின் திருமண நிலைபாடு\n47. தவ்ஹீதின் வளர்ச்சிக்கு தோள் கொடுப்போம்\n48. தவிர்க்க வேண்டிய மூன்று விஷயங்கள்\n50. திட்டுவதும் சபிப்பதும் பாவமாகும்\n54. நபிகள் நாயகத்தை கனவிலும் நனவிலும் காணமுடியுமா\n55. நபிவழித் திருமணம் எங்கே\n56. நரகில் கொடுக்கப்படும் தண்டனைகள்\n58. நாமும் நமது மரணமும்…\n60. படைப்புகளைப் பார் படைத்தவனை அறிந்து கொள்\n61. பார்வை ஒன்றே போதும்\n64. புயலுக்குப் பின் அமைதி...\n65. பெண் சிசுக் கொலை தடுக்க என்ன வழி\n66. பெண்கள் பேண வேண்டிய நாணம்\n71. போதுமென்ற மனமே பொன் செய்யும் மனம்\n72. மண வாழ்வா மரண வாழ்வா\n73. மதி மயங்கும் மாணவர்கள்\n74. மரணத் தருவாயில் மனிதன்\n75. மலிவாகிப் போன மனித உயிர்கள்\n76. மறுமை வெற்றிக்கு வித்திடும் கவலை\n77. மறுமையில் அல்லாஹ் பார்க்காத பேசாத நபர்கள்\n78. மறுமையின் முதல் நிலை மண்ணறை\n79. மனத்தூய்மையும் மகத்தான கூலியும்...\n82. மாமியார் பணிவிடையும் மார்க்கத்தின் நிலைப்பாடும்\n88. வறுமை / ஏழ்மை\n90. வாய்களால் ஊதி அணைக்க முடியாத சத்தியக் கொள்கை\n91. வாழ்க்கை என்பது மறுமை வாழ்க்கைதான்\n92. வானை விஷமாக்கும் வதந்திகள்\n93. விபத்து வந்தாலும் விளிம்புக்கு வரமாட்டோம்\n95. வெண்திரை வெளிச்சத்தில் வெந்து போகும் வெட்க உணர்வுகள்\n96. வெற்றி பெற்றோர் யார்\n97. ஜனநாயகம் நவீன இணை வைத்தலா\n98. ஸஃபர் மாதமும் முஸ்லிம்கள் நிலையும்\n99. ஹிஜிரி ஆண்டு உருவான வரலாறு\n- தொகுப்பு: மௌலவி. U.L.அன்ஸார் மஜீதி\n📌 பேச்சாளர்களுக்கான சொற்பொழிவு குறிப்புகள் (50 தலைப்புகள்)\n📌 பிறமத தாஃவாவிற்கு பயன்படும் கட்டுரைகள் (குறிப்புகள்)\n📌 மார்க்க அறிவுப்போட்டிக்கான தலைப்புகள் மற்றும் குறிப்புகள்\n📌 இஸ்லாமிய மார்க்க விளக்க நூல்களின் தொகுப்பு (70 தலைப்புகள்)\nபதிவர்: QITC web | பதிவு நேரம்: 2/28/2015 | பிரிவு: கட்டுரை\n என்று கூறும் அளவுக்குத் திருமணம் என்பது மிகவும் சிரமமான காரியமாக ஆக்கப்பட்டு விட்டது. ஒருவன் திருமணம் முடிக்க வேண்டும் என்றால் லட்சக்கணக்கில் பணம் இருந்தால் தான் திருமணம் முடிக்க முடியும் என்ற நிலை சமுதாயத்தில் தோற்றுவிக்கப்பட்டுள்ளது.\nஆனால் இஸ்லாம் மார்க்கம் திருமணத்தை மிகவும் எளிமையாக ஆக்கி வைத்துள்ளது.\nஅப்பெண்கள் உங்களிடமிருந்து கடுமையான உடன்படிக்கை செய்துள்ளனர். (அல்குர்ஆன் 4:21)\nதிருமணம் என்றால் லட்சக் கணக்கில் செலவு செய்து நடத்த வேண்டிய ஒரு நிகழ்ச்சி அல்ல; அது ஒரு வாழ்க்கை ஒப்பந்தம் தான் என்று இந்த வசனம் தெளிவாக்குகின்றது.\nஅல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் இதை வ­லியுறுத்தி உள்ளார்கள்.\n\"குறைந்த செலவில் நடத்தப்படும் திருமணமே அதிக பரகத் (இறைவனின் மறைமுகமான பேரருள்) நிறைந்தது\" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.\nஅறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), நூல்: அஹ்மத் 23388\nநபி (ஸல்) அவர்களது காலத்தில் நடைபெற்ற ஒரு திருமணத்தைப் பாருங்கள்.\nஒரு பெண்மணி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, \"அல்லாஹ்வின் தூதரே என்னைத் தங்களுக்கு அன்பளிப்பாக வழங்கிட (மஹ்ரின்றி என்னைத் தாங்கள் மணந்து கொள்ள) வந்துள்ளேன்\" என்று சொன்னார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவரை நோக்கிப் பார்வையை உயர்த்தி நேராகப் பார்த்து விட்டு பார்வையைத் தாழ்த்திக் கொண்டார்கள். பிறகு, தமது தலையைத் தொங்க விட்டுக் கொண்டார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம் விஷயத்தில் எந்த முடிவையும் செய்யவில்லை என்பதைக் கண்ட அந்தப் பெண் (அந்த இடத்திலேயே) அமர்ந்து கொண்டார். அப்போது நபித் தோழர்களில் ஒருவர் எழுந்து, \"அல்லாஹ்வின் தூதரே என்னைத் தங்களுக்கு அன்பளிப்பாக வழங்கிட (மஹ்ரின்றி என்னைத் தாங்கள் மணந்து கொள்ள) வந்துள்ளேன்\" என்று சொன்னார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவரை நோக்கிப் பார்வையை உயர்த்தி நேராகப் பார்த்து விட்டு பார்வையைத் தாழ்த்திக் கொண்டார்கள். பிறகு, தமது தலையைத் தொங்க விட்டுக் கொண்டார்கள���. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம் விஷயத்தில் எந்த முடிவையும் செய்யவில்லை என்பதைக் கண்ட அந்தப் பெண் (அந்த இடத்திலேயே) அமர்ந்து கொண்டார். அப்போது நபித் தோழர்களில் ஒருவர் எழுந்து, \"அல்லாஹ்வின் தூதரே தங்களுக்கு அவர் தேவையில்லையென்றால் அவரை எனக்கு மணமுடித்து வையுங்கள்\" என்று சொன்னார். நபி (ஸல்) அவர்கள், \"(மஹ்ராகச் செலுத்த) உம்மிடம் ஏதேனும் பொருள் உண்டா தங்களுக்கு அவர் தேவையில்லையென்றால் அவரை எனக்கு மணமுடித்து வையுங்கள்\" என்று சொன்னார். நபி (ஸல்) அவர்கள், \"(மஹ்ராகச் செலுத்த) உம்மிடம் ஏதேனும் பொருள் உண்டா\" என்று கேட்டார்கள். அதற்கவர், \"அல்லாஹ்வின் மீதாணையாக\" என்று கேட்டார்கள். அதற்கவர், \"அல்லாஹ்வின் மீதாணையாக என்னிடம் ஏதுமில்லை, அல்லாஹ்வின் தூதரே என்னிடம் ஏதுமில்லை, அல்லாஹ்வின் தூதரே\" என்றார். நபி (ஸல்) அவர்கள், \"உம் குடும்பத்தாரிடம் சென்று ஏதாவது கிடைக்குமா என்று பார்\" என்றார். நபி (ஸல்) அவர்கள், \"உம் குடும்பத்தாரிடம் சென்று ஏதாவது கிடைக்குமா என்று பார்\" என்றார்கள். அவரும் போய் பார்த்து விட்டுத் திரும்பி வந்து \"அல்லாஹ்வின் மீதாணையாக\" என்றார்கள். அவரும் போய் பார்த்து விட்டுத் திரும்பி வந்து \"அல்லாஹ்வின் மீதாணையாக ஏதும் கிடைக்கவில்லை, அல்லாஹ்வின் தூதரே ஏதும் கிடைக்கவில்லை, அல்லாஹ்வின் தூதரே\" என்று சொன்னார். \"இரும்பாலான ஒரு மோதிரமாவது கிடைக்குமா என்று பார்\" என்று சொன்னார். \"இரும்பாலான ஒரு மோதிரமாவது கிடைக்குமா என்று பார்\" என நபி (ஸல்) அவர்கள் சொல்லி அனுப்பினார்கள். அவர் மீண்டும் சென்று விட்டுத் திரும்பி வந்து, \"அல்லாஹ்வின் தூதரே\" என நபி (ஸல்) அவர்கள் சொல்லி அனுப்பினார்கள். அவர் மீண்டும் சென்று விட்டுத் திரும்பி வந்து, \"அல்லாஹ்வின் தூதரே இரும்பாலான மோதிரம் கூடக் கிடைக்கவில்லை. ஆனால் இதோ இந்த எனது வேட்டி உள்ளது\" என்று சொன்னார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், \"இந்த வேட்டியை நீர் அணிந்து கொண்டால் அவள் மீது ஏதும் இருக்காது. அவள் அணிந்து கொண்டால் உம்மீது ஏதும் இருக்காது\" என்று கூறினார்கள். பிறகு அந்த மனிதர் நீண்ட நேரம் அங்கேயே அமர்ந்து கொண்டார். பிறகு அவர் எழுந்தார். அவர் திரும்பிச் செல்வதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பார்த்த போது அவரை அழைத்து வரும்படி உத்தரவிட்டார்கள். அவ���் வரவழைக்கப்பட்ட போது, 'உம்முடன் குர்ஆனில் என்ன (அத்தியாயங்கள் மனப்பாடமாக) உள்ளது இரும்பாலான மோதிரம் கூடக் கிடைக்கவில்லை. ஆனால் இதோ இந்த எனது வேட்டி உள்ளது\" என்று சொன்னார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், \"இந்த வேட்டியை நீர் அணிந்து கொண்டால் அவள் மீது ஏதும் இருக்காது. அவள் அணிந்து கொண்டால் உம்மீது ஏதும் இருக்காது\" என்று கூறினார்கள். பிறகு அந்த மனிதர் நீண்ட நேரம் அங்கேயே அமர்ந்து கொண்டார். பிறகு அவர் எழுந்தார். அவர் திரும்பிச் செல்வதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பார்த்த போது அவரை அழைத்து வரும்படி உத்தரவிட்டார்கள். அவர் வரவழைக்கப்பட்ட போது, 'உம்முடன் குர்ஆனில் என்ன (அத்தியாயங்கள் மனப்பாடமாக) உள்ளது\" என்று கேட்டார்கள். அவர், \"இன்ன அத்தியாயம், இன்ன அத்தியாயம், இன்ன அத்தியாயம் என்னுடன் உள்ளன\" என்று எண்ணி எண்ணிச் சொன்னார். நபி (ஸல்) அவர்கள், \"அவற்றை நீர் மனப்பாடமாக ஓதுவீரா\" என்று கேட்டார்கள். அவர், \"இன்ன அத்தியாயம், இன்ன அத்தியாயம், இன்ன அத்தியாயம் என்னுடன் உள்ளன\" என்று எண்ணி எண்ணிச் சொன்னார். நபி (ஸல்) அவர்கள், \"அவற்றை நீர் மனப்பாடமாக ஓதுவீரா\" என்று கேட்டார்கள். அவர், \"ஆம் (ஓதுவேன்)\" என்று சொன்னார். நபி (ஸல்) அவர்கள், \"உம்முடன் உள்ள குர்ஆன் அத்தியாயங்களுக்காக இப்பெண்ணை உமக்குத் திருமணம் முடித்துக் கொடுத்தேன். நீர் செல்லலாம்\" என்று சொன்னார்கள்.\nஅறிவிப்பவர்: ஸஹ்ல் பின் ஸஅத் (ரலி), நூல்: புகாரி 5030\nஇந்த அளவுக்குத் திருமணத்தை மிகவும் எளிமையாக ஆக்கி வைத்துள்ள இந்த மார்க்கத்தில் இன்று வரதட்சணை, ஆடம்பர விருந்துகள் போன்ற காரணங்களால் திருமணம் என்றாலே லட்சக்கணக்கில் பணம் வேண்டும் என்ற நிலையை உருவாக்கி விட்டார்கள்.\nஇன்னிசைக் கச்சேரிகள், வாண வேடிக்கைகள், வண்ண வண்ண அலங்காரக் கார்கள், ஊரை வளைத்துப் போடப்பட்ட பந்தல்கள் என்று ஆடம்பரத் திருமணத்தின் பட்டியல்கள் நீண்டு கொண்டே செல்கின்றன.\nஅப்துர்ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்கள் மதீனவுக்கு வந்த போது, அவர்களையும் ஸஅது பின் ரபீஉ (ரலி) அவர்களையும் நபி (ஸல்) அவர்கள் சகோதரர்களாக ஆக்கினார்கள். ஸஅது (ரலி) வசதி படைத்தவர்களாக இருந்தார். அவர், அப்துர்ரஹ்மான் (ரலி)யிடம், \"எனது செல்வத்தைச் சரிபாதியாகப் பிரித்துத் தருகிறேன். (என் மனைவியரில் ஒருத்தியை விவாகரத்துச் செய்து) உமக்கு மணம் முடித்துத் தருகின்றேன்\" என்று கூறினார். அதற்கு அப்துர்ரஹ்மான் (ரலி), \"உமது குடும்பத்திலும் செல்வத்திலும் அல்லாஹ் பரக்கத் செய்வானாக எனக்குக் கடைவீதியைக் காட்டுங்கள்\" என்று கூறினார். அவர் பாலாடைக் கட்டியையும் நெய்யையும் இலாபமாகப் பெற்று அவர் தங்கியிருந்த வீட்டாரிடம் கொண்டு வந்தார். சிறிது காலத்திற்குள் நறுமணப் பொருளின் கறையுடன் வந்தார். அவரிடம் நபி (ஸல்) அவர்கள், \"என்ன விசேஷம் எனக்குக் கடைவீதியைக் காட்டுங்கள்\" என்று கூறினார். அவர் பாலாடைக் கட்டியையும் நெய்யையும் இலாபமாகப் பெற்று அவர் தங்கியிருந்த வீட்டாரிடம் கொண்டு வந்தார். சிறிது காலத்திற்குள் நறுமணப் பொருளின் கறையுடன் வந்தார். அவரிடம் நபி (ஸல்) அவர்கள், \"என்ன விசேஷம்\" என்று கேட்டார்கள். அதற்கவர், \"அல்லாஹ்வின் தூதரே\" என்று கேட்டார்கள். அதற்கவர், \"அல்லாஹ்வின் தூதரே நான் ஒரு அன்சாரிப் பெண்ணை மணமுடித்துக் கொண்டேன்\" என்றார். நபி (ஸல்) அவர்கள், \"அவருக்கு என்ன மஹர் கொடுத்தீர்கள் நான் ஒரு அன்சாரிப் பெண்ணை மணமுடித்துக் கொண்டேன்\" என்றார். நபி (ஸல்) அவர்கள், \"அவருக்கு என்ன மஹர் கொடுத்தீர்கள்\" என்று கேட்டார்கள். \"ஒரு பேரீச்சங் கொட்டை எடைக்குத் தங்கம்\" என்று பதில் கூறினார். அதற்கு, \"ஓர் ஆட்டையேனும் மணவிருந்தாக அளிப்பீராக\" என்று கேட்டார்கள். \"ஒரு பேரீச்சங் கொட்டை எடைக்குத் தங்கம்\" என்று பதில் கூறினார். அதற்கு, \"ஓர் ஆட்டையேனும் மணவிருந்தாக அளிப்பீராக\" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.\nஅறிவிப்பவர்: அனஸ் (ரலி), நூல்: புகாரி 2048, 2049\nஅப்துர்ரஹ்மான் பின் அவ்ஃப் என்ற இந்த நபித்தோழர் திருமணம் செய்து கொண்ட விபரம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்குப் பின்னர் தான் தெரிகின்றது என்றால் நபியவர்களின் காலத்தில் எந்த அளவுக்கு எளிமையான முறையில் திருமணங்கள் நடைபெற்றுள்ளன என்பதை அறிய முடியும்.\nஇந்த ஹதீஸில், திருமணத்தின் போது அதிகபட்சமாக மணமகன் ஒரு விருந்தை வழங்குவதற்கு நபி (ஸல்) அவர்கள் வலி­யுறுத்தியுள்ளார்கள். இதுவும் அவரவர் சக்திக்கு ஏற்ப சாதாரண முறையில் தான் அமைய வேண்டுமே தவிர கடன் வாங்கி, லட்சக்கணக்கில் செலவு செய்து விருந்து வைப்பதற்கு மார்க்கத்தில் எந்த ஆதாரமும் இல்லை.\nநபி (ஸல்) அவர்கள், (திருமணம் முடித்து வலீமா விரு��்தளித்த போது) பிலால் (ரலி) அவர்களிடம் தோல் விரிப்பைக் கொண்டு வருமாறு உத்தரவிட அவ்வாறே அது விரிக்கப்பட்டது. பிறகு பேரீச்சம்பழம், பாலாடைக்கட்டி, நெய் போன்றவற்றை இட்டார்கள். (ஹைஸ் எனப்படும் எளிமையான உணவைத் தயாரித்து மக்களுக்கு விருந்தளித்தார்கள்)\nஅறிவிப்பவர்: அனஸ் (ரலி), நூல்: புகாரி 4213\nதிருமணத்தில் விருந்து கொடுப்பது அனுமதிக்கப்பட்ட ஒன்றாக இருந்தாலும் நம்முடைய சக்திக்கு உட்பட்டுத் தான் வைக்க வேண்டும். கடன் வாங்கியோ அல்லது கையில் உள்ளதை விற்றோ வைக்கக் கூடாது. மேற்கண்ட ஹதீஸைப் பின்பற்றி நமது சக்திக்கு உட்பட்டு இருப்பதை வைத்து விருந்து கொடுத்துக் கொள்ளலாம்.\nஇது தான் இஸ்லாம் கூறும் எளிய திருமணமாகும். வரதட்சணை, ஆடம்பரங்கள், சீர் வரிசைகள், பெண் வீட்டு விருந்துகள் என மார்க்கத்திற்கு முரணான செயல்களின் மூலம் இஸ்லாம் காட்டித் தந்த எளிய திருமணத்தை, சிரமமான காரியமாக மாற்றியவர்கள் மறுமையில் இறைவனிடம் பதில் சொல்லியாக வேண்டும்.\n- ஏகத்துவம் அக்டோபர் 2007 இதழில் வெளியான கட்டுரை\nஹிஜிரி ஆண்டு உருவான வரலாறு\nபதிவர்: QITC web | பதிவு நேரம்: 2/28/2015 | பிரிவு: கட்டுரை\nஹிஜிரி ஆண்டு உருவான வரலாறு\nஆண்டுக் கணக்குகளின் துவக்கத்தைப் பெரும்பாலும் முக்கிய நிகழ்ச்சியை கவனத்தில் கொண்டு ஆரம்பம் செய்துள்ளனர். ஈஸா நபியின் பிறப்பை அடிப்படையாக வைத்து கிறிஸ்தவர்கள் ஆண்டை கணக்கிட்டுள்ளனர். கி.பி (கிறிஸ்து பிறப்புக்கு பின்) கி.மு.(கிறிஸ்து பிறப்புக்கு முன்) என்று குறிப்பிடுகின்றனர். இந்த நடைமுறையே இன்று பரவலாகப் பின்பற்றப்படுகிறது.\nஇஸ்லாமியர்கள் 'ஹிஜ்ரி ஆண்டு' என்று குறிப்பிடுகின்றனர். இந்த ஹிஜ்ரி ஆண்டு எப்படி வந்தது என்பது இஸ்லாமியர்களில் பலருக்கே தெரியாது. இந்த ஹிஜ்ரி ஆண்டு எப்படி வந்தது என்பதை நாம் விரிவாகக் காண்போம்.\nநபி (ஸல்) அவர்கள் வாழ்ந்த வரை இந்த ஹிஜ்ரி ஆண்டு இருந்ததில்லை. மேலும் ஆண்டின் முதல் மாதம் என்பது முஹர்ரம் என்றும் இருக்கவில்லை. நபிகளாரின் காலத்தில் யானை ஆண்டு என்றே குறிப்பிட்டு வந்தனர்.\nநபி (ஸல்) அவர்கள் காலத்திற்கு முன்னர் அப்ரஹா என்ற மன்னன் யானை படையுடன் கஅபத்துல்லாஹ்வை அழிக்க வந்த போது அல்லாஹ், பறவைகள் மூலம் அந்தப் படையை முறியடித்தான். (திருக்குர்ஆனின் 105வது அத்தியாயம் இது தொடர்பாகப் பேசுகிறது. இந்த அத்தியாயத்திற்கு ஃபீல் - யானை என்றே பெயரிடப்பட்டுள்ளது.) இந்தச் சம்பவம் அரபுலகத்தில் பிரபலமானது. இந்தச் சம்பவம் நடந்த ஆண்டு தான் அன்றைய அரபுலகில் வருடத்தைக் குறிப்பிடுவதற்குப் பயன்படுத்தப்பட்டது.\n''நானும் நபி (ஸல்) அவர்களும் யானை ஆண்டில் பிறந்தோம்'' என்று கைஸ் பின் மக்ரமா (ர­) அவர்கள் குறிப்பிடுகிறார்கள். (நூல்கள்: திர்மிதீ 3552, அஹ்மத் 17218)\nஇந்தச் செய்தி நபிகளார் காலத்தில் ஆண்டுக் கணக்கை, யானை ஆண்டு என்று குறிப்பிட்டு வந்ததைத் தெளிவாக எடுத்துரைக்கிறது.\nநபி (ஸல்) அவர்கள் மதீனாவுக்குச் சென்ற போது வருடத்தைக் கணக்கிடுமாறு கட்டளையிட்டார்கள். ரபீவுல் அவ்வல் மாதத்தில் கணக்கிடப் பட்டது என்ற செய்தி இமாம் ஹாகிமின் அல்இக்லீல் என்ற நூ­ல் இடம் பெற்றிருக்கிறது. ஆனால் இது முஃளல் என்ற வகையைச் சார்ந்த மிகவும் பலவீனமான செய்தி என்று ஹாபிழ் இப்னு ஹஜர் அவர்கள் குறிப்பிடுட்டுள்ளார்கள். (பத்ஹுல் பாரீ, பாகம்:7, பக்கம்: 268)\nநபி (ஸல்) அவர்கள் காலத்திலும் அவர்களுக்கு அடுத்து வந்த ஜனாதிபதி அபூபக்ர் (ரலி­) அவர்களின் ஆட்சிக் காலத்திலும் நாம் தற்போது பயன்படுத்தும் ஹிஜ்ரீ ஆண்டு பயன்படுத்தப்படவில்லை. உமர் (ரலி­) அவர்களின் ஆட்சிக் காலத்தில் தான் இந்த ஹிஜ்ரி ஆண்டு துவங்கப்பட்டது.\nஇஸ்லாமிய ஆண்டை எதை அடிப்படையாக வைத்துப் பயன்படுத்துவது என்பதில் நான்கு கருத்துக்கள் மக்களிடம் இருந்தன. 1. நபிகளாரின் பிறப்பு, 2. நபிகளார் இறைத்தூதராக ஆன ஆண்டு, 3. நபிகளார் ஹிஜ்ரத் செய்த ஆண்டு, 4. நபிகளாரின் இறப்பு.\nஇதில் நபிகளார் எப்போது பிறந்தார்கள் எப்போது இறைத் தூதரானார்கள் என்பதில் கருத்து வேறுபாடு இருந்ததால் இவற்றைக் கணக்கில் கொள்ளவில்லை. நபிகளார் இறந்த ஆண்டு அவர்களை கவலைக்கு உள்ளாக்கியதால் அதையும் எடுத்துக் கொள்ளவில்லை. இறுதியாக இருந்த ஹிஜ்ரத் செய்த ஆண்டைத் தேர்வு செய்தார்கள். (பத்ஹுல் பாரீ, பாகம்:7, பக்கம்: 268)\nமக்கள் (ஆண்டுக் கணக்கை) நபி (ஸல்) அவர்கள் இறைத்தூதராக நியமிக்கப்பட்ட (அவர்களுடைய நாற்பதாவது வய)தி­ருந்தோ அவர்களுடைய மறைவி­ருந்தோ கணக்கிடவில்லை; மதீனாவுக்கு நபி (ஸல்) அவர்கள் (ஹிஜ்ரத் செய்து) வந்ததி­ருந்தே கணக்கிட்டார்கள். அறிவிப்பவர்: ஸஹ்ல் பின் ஸஅத் (ரலி­) நூல்: புகாரீ (3934)\nஉமர் (ரலி­) அவர்களின் ஆட்சிக் காலத்தில் ஹிஜ்ரீ 16 அல்லது 17வது ஆண்டில் இந்த ஆண்டு முடிவு செய்யப்பட்டது. (பத்ஹுல் பாரீ, பாகம்: 7, பக்கம்: 268)\nஅபூமூஸா (ரலி­) அவர்கள் உமர் (ர­லி) அவர்களுக்கு எழுதிய கடிதத்தில் 'உங்களிடமிருந்து கடிதம் வருகிறது; ஆனால் அதில் காலம் குறிப்பிடப் படுவதில்லை' என்று கூறியிருந்தார். அப்போது உமர் (ர­) அவர்கள் மக்களை ஒன்றிணைத்தார்கள்... என்ற செய்தியை ஹாகிம் அவர்கள் பதிவு செய்துள்ளார்கள் என்று ஹாபிழ் இப்னு ஹஜர் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். (பத்ஹுல் பாரீ பாகம்:7, பக்கம்: 268)\nஉமர் (ரலி­) அவர்கள் மக்களை ஒன்றிணைத்து 'வருடத்தை எந்த நாளி­ருந்து துவங்கலாம்' என்று ஆலோசனை கேட்டார்கள். அப்போது அலீ (ரலி­) அவர்கள், 'நபி (ஸல்) அவர்கள் இணை வைப்பு பூமியை விட்டு விட்டு நாடு துறந்து சென்ற நாளை எடுத்துக் கொள்ளலாம்' என்றார்கள். அவ்வாறே உமர் (ரலி­) அவர்கள் செய்தார்கள். அறிவிப்பவர்: ஸயீத் பின் முஸய்யப் நூல்: ஹாகிம் (4287)\nநபிகளார் அவர்கள் மதீனா ஹிஜ்ரத் செய்து சென்ற பின்னர் தான் இஸ்லாம் வளர்ச்சி பெற்றது. மேலும் இறைவனை நிம்மதியாக வணங்க முடிந்தது; இறையில்லமும் கட்டப்பட்டது. எனவே இஸ்லாத்தின் வளர்ச்சிக்கு முக்கியக் காரணமாக இருந்த இந்த ஹிஜ்ரத்தை ஆண்டின் பெயராகக் குறிப்பிட்டனர்.\nவருடக் கணக்கு இல்லாத காரணத்தால் வருடத்தில் முதல் மாதம் எது என்று நபிகளார் காலத்தில் குறிப்பிடப்படவில்லை. வருடத்தைக் கணக்கிட்ட போது வருடத்தில் முதல் மாதமாக முஹர்ரம் மாதத்தைத் தேர்வு செய்தார்கள்.\nஎந்த மாதத்தை முதல் மாதமாகக் கணக்கிடுவது என்பதில் சிலர் ரஜப் என்றும் சிலர் ரமலான் என்றும் குறிப்பிட்டனர். உஸ்மான் (ரலி­) அவர்கள் முஹர்ரம் என்று கூறினார்கள். ''ஏனெனில் இந்த மாதம் கண்ணியமிக்க மாதம் (போர் தடை செய்யப்பட்ட மாதம்) மேலும் மக்கள் ஹஜ் செய்து விட்டுத் திரும்பும் போது வரும் முதல் மாதம் முஹர்ரம்'' என்று குறிப்பிட்டார்கள். (பத்ஹுல் பாரீ பாகம்:7, பக்கம்: 268)\nஇந்த கருத்தே தேர்வு செய்யப்பட்டு நடைமுறை படுத்தப்பட்டது.\nஹிஜ்ரீ ஆண்டை தேர்வு செய்யத் தூண்டிய வசனம்\nநபித்தோழர்கள் வருடக் கணக்கை கணக்கிடுவதற்கு ஹிஜ்ரத்தைத் தேர்வு செய்ய திருக்குர்ஆனின் ஒரு வசனம் தூண்டுகோலாக இருந்ததாக சில அறிஞர்கள் குறிப்பிட்டுள்ளனர்.\nஆரம்ப நாள் முதல் இறையச்சத்தின் அடிப்படையில் நிர்மாணிக்கப்பட்ட பள்ளிவா���லே நீர் வணங்குவதற்குத் தகுதியானது. அதில் தூய்மையை விரும்பும் ஆண்கள் உள்ளனர். அல்லாஹ் தூய்மை யானவர்களை விரும்புகிறான். (அல்குர்ஆன் 9:108)\n'இந்த வசனத்தில் ஆரம்ப நாள் என்பது ஹிஜ்ரத்திற்குப் பின்னுள்ள ஆரம்ப நாளையே குறிக்கிறது. இவ்வாறு அல்லாஹ் குறிப்பிட்டுள்ளதால் இதுவே இஸ்லாமிய ஆண்டின் முதல் நாள் என உணர்த்தப்படுகிறது' என்று அறிஞர்கள் கருதுகின்றனர்.\nநபி (ஸல்) அவர்கள் ஹிஜ்ரத் செய்தது ரபீவுல் அவ்வல் மாதத்தில் தான். ஆனால் வருடத்தை ஹிஜ்ரீ என்று தேர்வு செய்த நபித்தோழர்கள் ஏன் ரபீவுல் அவ்வல் மாதத்தை முதல் மாதமாகத் தேர்வு செய்யவில்லை என்ற கேள்விக்கு அறிஞர்கள் பின்வருமாறு பதிலளிக்கிறார்கள்:\nநபி (ஸல்) அவர்கள் ஹிஜ்ரத் செய்தது ரபீவுல் அவ்வல் மாதமாக இருந்தாலும், அவர்கள் மதீனாவுக்கு நாடு துறந்து போக வேண்டும் என்று உறுதி கொண்டது முஹர்ரம் மாதத்தில் தான். எனவே முஹர்ரத்தை முதல் மாதமாகத் தேர்வு செய்தார்கள். (பத்ஹுல் பாரீ, பாகம்:7, பக்கம்: 268)\nநபி (ஸல்) அவர்களுக்கும் ஹிஜ்ரீ ஆண்டிற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை; ஹிஜ்ரீ ஆண்டு உமர் (ரலி­) காலத்தில் தான் ஏற்படுத்தப்பட்டது என்பதைக் கண்டோம்.\nஇதை அடிப்படையாக வைத்து மார்க்கத்தில் உமர் (ர­லி) அவர்களுக்கும் அதிகாரம் உள்ளது என்று கூறி பித்அத்திற்கு ஆதாரமாக இதைக் காட்டுகிறார்கள். உமர் (ரலி­) அவர்கள் ஹிஜ்ரீ ஆண்டை ஏற்படுத்தியதன் மூலம் மார்க்கச் சட்டத்தில் எதையும் அதிகமாக்கி விடவில்லை. ஆண்டைக் கணக்கிடுவது என்பது மார்க்கத்தின் வணக்க வழிபாடுகளில் ஒன்றல்ல.\nஹிஜ்ரீ ஆண்டைப் பயன்படுத்து வோருக்கு அதிக நன்மை என்பதோ மற்ற ஆண்டைப் பயன்படுத்தினால் பாவம் என்பதோ மார்க்கத்தில் இல்லை. மேலும் உமர் (ர­லி) அவர்கள் வருடத்திற்கு 13 மாதங்கள் என்றோ மாதத்தில் 25 நாட்கள் என்றோ எதையும் புதிதாகச் செய்து விடவில்லை. எதி­ருந்து கணக்கிடுவது என்பதைத் தான் முடிவு செய்தார்கள். இதை ஆதாரமாக வைத்து பித்அத்தான காரியங்களைச் செய்யலாம் என்று கூறுவது தவறான வாதமாகும்.\nஸஃபர் மாதமும் முஸ்லிம்கள் நிலையும்\nபதிவர்: QITC web | பதிவு நேரம்: 2/28/2015 | பிரிவு: கட்டுரை\nஸஃபர் மாதமும் முஸ்லிம்கள் நிலையும்\nஇஸ்லாமிய மார்க்கம் பகுத்தறிவு மார்க்கமாகும்.ஆனால் இன்று முஸ்லிம்கள் தங்கள் செயல்பாடுகளால் இஸ்லாத்தைப் பற்றி மற��றமக்களிடம் தவறான எண்ணத்தைத் தோற்றுவித்து விட்டனர்.\nகுறிப்பாக சகுனம், ஜோதிடம், நல்ல நாள் கெட்ட நாள் பார்த்தல் போன்ற காரியங்களை வேறு எந்த மார்க்கமும் தடுக்காத அளவுக்குஇஸ்லாம் தடை செய்துள்ளது.\nஆனால் இஸ்லாத்தில் தடுக்கப்பட்ட இந்தக் காரியங்களை முஸ்லிம்களே பால் கிதாபு, பார்வை பார்த்தல் என்ற பெயர்களில் செய்து வருகின்றனர்.\nஇது போன்று இஸ்லாத்திற்கு முரணாக, முஸ்லிம்கள் செய்யும் காரியங்களில் ஒன்று தான் ஸஃபர் மாதத்தைப் பீடை மாதம் என்று கருதுவதாகும்.\nஇன்று முஸ்லிம்கள் ஸபர் மாதத்தைப் பீடை மாதமாகக் கருதுகின்றனர். இந்த மாதத்தில் பீடையைக் கழிப்பதாக எண்ணி பலர் கடற்கரைகளுக்குச் சென்று மூழ்கி வருகிறார்கள். இன்னும் பலர் புல்வெளிகளுக்குச் சென்று புற்களை மிதிக்கின்றார்கள்.\nஸபர் குளி என்ற பெயரில் ஆற்றில் போய் குளித்து பீடையை நீக்குகின்றனர்.\nஇன்னும் சிலர் மாவிலைகளில் “சலாமுன் கவ்லம் மிர்ரப்பிர்ரஹீம்”என்ற திருக்குர்ஆனின் வசனத்தை எழுதி அதனை நீரில் கரைத்துக் குடிப்பார்கள். இவ்வாறு குடித்தால் தங்களுக்கு ஏற்பட்ட துன்பம்நீங்கும் என்று கருதுகிறார்கள்.\nஇன்னும் சில இடங்களில் பிரத்தியேகமாக, பீடையைப் போக்குவதற்காகக் கொழுக் கட்டைகளைச் செய்து அதைப் பீடை பிடித்தவரின் () தலையில் கொட்டுவார்கள். இது போன்று ஏராளமான மூட நம்பிக்கைகளை மாற்று மதத்திலிருந்து காப்பி அடித்துள்ளார்கள்.\nமேலும் ஸபர் மாதத்தில் கல்யாணம் போன்ற நல்ல காரியங்களைத் தள்ளி வைத்து விடுவதைப் பார்க்க முடிகிறது. இன்று சபர் மாதம் பீடை மாதமாக கருதப்படுவதைப் போன்று அன்று அரபியர்களிடத்தில் ஷவ்வால் மாதமும் சபர் மாதமும் பீடையாகக்கருதப்பட்டது.\nபீடை மாதம் கிடையாது என்பதை உணர்த்தும் வண்ணமாக,தன்னை நபி (ஸல்) அவர்கள் ஷவ்வால் மாதத்தில் தான் திருமணம் முடித்தார்கள். அம்மாதத்தில் தான் உடலுறவும் கொண்டார்கள் என்று ஆயிஷா (ரலி) அறிவிக்கின்றார்கள். ஜாஹிலிய்யா காலத்தில் வாழ்ந்த மக்கள் சபர் மாதத்தைப் பீடை மாதமாகக் கருதினார்கள். ஆனால் நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு நினைப்பது தவறு என்று கூறினார்கள். (அபூதாவூத்)\nசபர் மாதத்தைப் பீடை மாதமாகக் கருதுவதற்கு மார்க்கத்தில் எந்த ஆதாரமும் இல்லை. மாறாக சபர் மாதத்தைப் பீடை மாதமாகக் கருதக் கூடாது என்று தான் உ��்ளது.\nதொற்று நோயும், பறவைச் சகுனமும், ஸபர் பீடை என்பதும் கிடையாது என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்: புகாரி 5707, 5717\nஸபர் மாதம் வந்து விட்டால் அதில் சோதனைகளும், குழப்பங்களும் அதிகமாகிவிடும் என நம்பி அதைப் பீடை பிடித்த மாதமாக அன்றைய மக்கள் கருதினர். இந்த மூட நம்பிக்கையை ஒழிக்கும் வகையில் நபி (ஸல்) அவர்கள் ஸபர் என்பது இல்லை என்று கூறினார்கள்.\nகாலத்தை நல்ல காலம், கெட்ட காலம் என்று பிரிப்பது தவறாகும்.\nதொடர்ந்து துர்பாக்கியமாக இருந்த ஒரு நாளில் அவர்களுக்கு எதிராகக் கடும் சப்தத்துடன் காற்றை நாம் அனுப்பினோம். (அல்குர்ஆன் 54:19)\nபீடை நாள் உண்டு என்பதற்கு ஆதாரமாக இந்த வசனத்தைக்கொள்கிறார்கள். இவர்கள் நினைக்கும் கருத்தை இவ்வசனம் தரவில்லை.\nஇவ்வசனத்தில் நஹ்ஸ் (பீடை) நாளில் ஆது சமுதாயத்திற்குத் தண்டனை வழங்கப்பட்டதாகக் கூறப் படுகிறது. இவ்வசனத்தைச் சான்றாகக் கொண்டு நல்ல நாட்கள், பீடை நாட்கள் மார்க்கத்தில் இருக்கிறது என்று சிலர் கூறி ஏமாற்றி வருகின்றனர்.\nஆனால் இவ்வசனம் இந்தக் கருத்தைத் தரவில்லை. மற்றொரு வசனத்தில் (69:7) ஏழு நாட்கள் அவர்களுக்கு எதிராகக் காற்றுவீசியதாகவும், ஏழு நாட்களுமே பீடை நாட்கள் என்றும் பன்மையாகக் கூறப்பட்டுள்ளது. (41:16)\nஏழு நாட்களில் எல்லாக் கிழமைகளுமே அடங்கும். இவர்களின் வாதப்படி எந்தக் கிழமையும் நல்ல கிழமை அல்ல என்ற கருத்து வரும். அதாவது 365 நாட்களுமே பீடை நாட்கள் என்று இவர்கள் முடிவு செய்ய வேண்டிய நிலைக்குத் தள்ளப் படுவார்கள்.\nமேலும் அந்த நாட்களில் தீயவர்கள் மட்டும் தான்தண்டிக்கப்பட்டார்கள். நல்லவர்கள் காப்பாற்றப்பட்டனர். நல்லவர்களுக்கு அது பீடை நாட்களாக இல்லை. மாறாக நல்ல நாட்களாக அமைந்தன.\nஉலகில் ஏற்படும் விளைவுகள் ஆட்களைப் பொருத்துத் தான் இறைவனால் தீர்மானிக்கப்படுமே தவிர நாட்களைப் பொருத்து அல்ல.\nஎல்லா மனிதர்களுக்கும் நன்மை மட்டுமே தருகின்ற எந்த நாளும் உலகில் இல்லை. எல்லா மனிதர்களுக்கும் தீமை செய்யும் ஒரு நாளும் உலகில் இல்லை.\nஇவ்வசனத்தைச் சான்றாகக் கொண்டு நாங்கள் நல்ல நாட்கள் கணித்துத் தருகிறோம் என்று கூறுவோர் இது நல்ல நாள், இது கெட்ட நாள் என்பதை எவ்வாறு கண்டு பிடித்தார்கள் இதற்குச் சான்றாக அமைந்த திருக்குர்ஆன் வசனங்கள�� யாவை இதற்குச் சான்றாக அமைந்த திருக்குர்ஆன் வசனங்கள் யாவை ஹதீஸ்கள் யாவை என்பதற்கு அவர்களால் விடை கூற இயலாது.\nஉலகத்துக்கு நல்ல நாள் பார்த்துக் கூறுவோர் தமக்கு ஒரு நல்ல நாளைப் பார்த்துக் கொள்ள முடிவதில்லை. அவர்களில் அனேகமாகஅனைவரும் தரித்திர நிலையில் தான் உள்ளனர் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.\nஅல்லாஹ் படைத்திருக்கக்கூடிய இந்த நாட்களை நல்ல நாள் கெட்ட நாள் என்று கூறுவது அல்லாஹ்வைக் குறை கூறுவதாகும்.\n“ஆதமுடைய மகன் என்னை நோவினை செய்கின்றான். நானே காலமாக இருக்க அவன் காலத்தைத் திட்டுகின்றான். என் கையிலே ஆட்சியுள்ளது. இரவு பகலை நானே புரட்டிவருகிறேன்” என்று அல்லாஹ் கூறுவதாக நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா நூல்: புகாரி 4826\nஎனவே நாட்களை நாம் தீய நாட்கள் என்று பிரிப்பது இறைவனின் அதிருப்திக்குரிய செயலாகும்.\nமேலும் நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கையில் எண்ணற்ற துன்பங்கள் ஏற்பட்டது. யாரும் அனுபவிக்காத அளவுக்குப் பல துயரங்களுக்கு ஆளானார்கள். என்றைக்காவது நபி (ஸல்) அவர்கள் தன்னைப் பிடித்த பீடை நீங்குவதற்காக கடற்கரைக்கோ அல்லது புல் மிதிப்பதற்கோ சென்றார்களா என்றால் இல்லை.\nபீடை நாள் என்று கருதி நாம் எங்கு சென்றாலும் நமக்கு வர வேண்டிய துன்பம் வந்தே தீரும். அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் அதை நீக்க முடியாது என்பதை நாம் விளங்கிக் கொள்ள வேண்டும்.\nஅல்லாஹ் உமக்கு ஒரு தீங்கை அளித்தால் அவனைத் தவிர அதை நீக்குபவன் யாருமில்லை. உமக்கு அவன் ஒரு நன்மையை நாடினால் அவனது அருளைத் தடுப்பவன் யாரும் கிடையாது. தனது அடியார்களில் நாடியோருக்கு அதை அளிப்பான். அவன்மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன். (அல்குர்ஆன் 10:107)\nஇஸ்லாமிய மார்க்கம் ஓர் அறிவார்ந்த மார்க்கமென மாற்று மதத்தவர்கள் கூட கூறிக் கொண்டிருக்கும் நேரத்தில் முஸ்லிம்களில் பலர் மூடப்பழக்க வழக்கங்களை மார்க்கத்தின் பெயரால் அரங்கேற்றி வருகின்றார்கள்.\nஇந்த மூடப் பழக்க வழக்கங்களை அவர்கள் இஸ்லாமிய மார்க்கத்திலிருந்து கற்றார்களா என்றால் நிச்சயமாக இல்லை. மாறாக மாற்று மதத்தினர்களின் செயல்களைக் கண்டு அவர்கள் செய்வதைப் போன்று இவர்களும் செய்கின்றனர். இவ்வாறு மாற்று மதக் கலாச்சாரத்தைப் பின்பற்றக் கூடியவர்கள் நம்மைச் சார்ந்தவர்��ள் அல்ல என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.\nமுஸ்லிம்கள் எந்த அளவுக்கு மாற்று மதக் கலாச்சாரத்தைப்பின்பற்றுவார்கள் என்பதையும் நபி (ஸல்) அவர்கள் தெளிவாகக் கூறியுள்ளார்கள்.\nஉங்களுக்கு முன்னால் உள்ளவர்களை நீங்கள் ஜானுக்கு ஜான்,முளத்திற்கு முளம் பின்பற்றுவீர்கள். அவர்கள் உடும்புப் பொந்தில் நுழைந்தால் நீங்களும் அதில் நுழைவீர்கள் என்றுகூறியுள்ளார்கள். (புகாரி 3456)\nஇது போன்று நபி (ஸல்) அவர்களின் எச்சரிக்கைகள் பல இருக்கும் போது, இஸ்லாமிய சமுதாயம் இவற்றை எல்லாம் ஒதுக்கி வைத்து விட்டு மனம் போன போக்கில் செல்லக்கூடிய நிலையை தற்காலத்தில் அதிகம் கண்டு வருகிறோம்.\nமாற்று மதத்தினர் தேரிழுப்பதையும். விழாக் கொண்டாடுவதையும் பார்த்து விட்டு அதை அப்படியே இவர்கள் காப்பியடித்து சந்தனக்கூடு இழுப் பதையும், கந்தூரி கொண்டாடுவதையும் வழமையாக்கிக் கொண்டனர்.\nஇது போன்று இன்றைக்கு மாற்று மதத்தினர் ஆடி மாதத்தைப் பீடை மாதமாகக் கருதி கோயில் குட்டைகளுக்குச் சென்று தங்கள் பீடையை கழித்துக் கொள்கின்றனர்.\nஇதைப் பார்த்துத் தான் முஸ்லிம்கள் ஸஃபர் மாதத்தைப் பீடை மாதம் என்று கருதி, அந்த மாதத்தில் இஸ்லாத்தில் இல்லாத நடைமுறைகளை மாற்று மதத்தவர்களிடமிருந்து காப்பியடித்துசெய்து வருகின்றனர்.\nஇது போன்று மாற்று மதக் கலாச்சாரத்தைப் பின்பற்றுவதை நபி (ஸல்) அவர்கள் கடுமையாகக் கண்டிக்கின்றார்கள்.\nஇதற்கு நபி (ஸல்) அவர்களுடைய காலத்தில் நடந்த சம்பவம் நமக்கு சரியான பாடத்தைப் புகட்டுவதாக அமைந்துள்ளது.\nநாங்கள் புதிதாக இஸ்லாத்திற்கு வந்தவர்களாக இருக்க நபி (ஸல்) அவர்களுடன் ஹுனைன் யுத்தத்திற்குச் சென்றோம். அங்கு இணைவைப்பவர்களுக்கென்று ஒரு இலந்தை மரம் இருந்தது. அங்கு அவர்கள் (பரகத்தை) நாடி தங்களின் போர்க்கருவிகளைத்தொங்கவிட்டு அங்கு தங்கி (இஃதிகாஃப்) இருப்பார்கள். “தாத்து அன்வாத்” என்று அதற்குச் சொல்லப்படும். நாங்கள் அந்த மரத்தின் பக்கம் சென்ற போது நபி (ஸல்) அவர்களிடத்தில் “அல்லாஹ்வின் தூதரே அவர்களுக்கு “தாத்து அன்வாத்து” என்று இருப்பதைப் போன்று எங்களுக்கும் ஏற்படுத்துங்கள்” என்று கூறினோம்.\nஅதற்கு நபி (ஸல்) அவர்கள் “சுப்ஹானல்லாஹ். அல்லாஹு அக்பர் இவையெல்லாம் (அறியாமைக் காலத்தவரின்) முன்னோர்களின் செயல் ஆகு��்; என் உயிர் யார் கைவசம் இருக்கிறதோ அவன் மீது ஆணையாக நீங்கள் நபி மூஸா (அலை) அவர்களிடத்தில் பனூ இஸ்ரவேலர்கள் கேட்டதைப் போல் கேட்கிறீர்கள். (அதாவது) பனூ இஸ்ராயீல்கள் நபி மூஸா (அலை) அவர்களிடத்தில், மூஸாவே நீங்கள் நபி மூஸா (அலை) அவர்களிடத்தில் பனூ இஸ்ரவேலர்கள் கேட்டதைப் போல் கேட்கிறீர்கள். (அதாவது) பனூ இஸ்ராயீல்கள் நபி மூஸா (அலை) அவர்களிடத்தில், மூஸாவே அவர்களுக்குப் பல கடவுள்கள் இருப்பதைப் போல் எங்களுக்கும் கடவுளைஏற்படுத்துங்கள் என்று கேட்க, அதற்கு மூஸா (அலை) அவர்கள்,நீங்கள் ஒன்றுமறியாத விபரமற்றவர்கள் என்று பதிலளித்தார்கள். இதைப் போலவே, நீங்களும் கூறியுள்ளீர்கள். நிச்சயமாக, நீங்கள் உங்களுக்கு முன்னவர்களின் வழிமுறையை படிப்படியாகப் பின்பற்றுவீர்கள்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர்: அபூ வாக்கிதுல்லைசி (ரலி) நூல்:திர்மிதி\nதனக்குப் பின்னர் முஸ்லிம்கள் பல பித்அத்தான காரியங்களைப் பின்பற்றுவார்கள் என்பதை நபி (ஸல்) அவர்கள் உணர்ந்தகாரணத்தினால் தான் புதுமையான காரியங்களை, பித்அத்துக்களைப் பற்றி எச்சரித்துக் கூறியுள்ளார்கள்.\nநாயகம் (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்: செய்திகளில் மிகவும் உண்மையானது அல்லாஹ்வுடைய வேதமாகும். நடைமுறையில் மிகவும் சிறந்தது முஹம்மது (ஸல்) அவர்களுடைய நடைமுறையாகும். காரியங்களில் தீயது (மார்க்கம் என்ற பெயரில்) புதிதாக உருவானவை ஆகும். புதிதாக உருவாகக் கூடியவைகள் அனைத்தும் பித்அத்துகள் ஆகும். ஒவ்வொரு பித்அத்தும் வழிகேடாகும். ஒவ்வொரு வழிகேடும் நரகத்தில் கொண்டு சேர்க்கும். அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி) நூல்: நஸயீ 1560\nஎனவே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் இந்த எச்சரிக்கைகளைக் கருத்தில் கொண்டு, ஸஃபர் மாதம் உள்ளிட்ட எந்த மாதத்தையும் கெட்ட நாளாகக் கருதாமல், மாற்று மதக்கலாச்சாரத்தைப் பின்பற்றாமல் வாழ்ந்து அல்லாஹ்வின் அருளைப் பெறுவோமாக\n- பி.எம். முஹம்மத் அலீ ரஹ்மானீ\nஜனநாயகம் நவீன இணை வைத்தலா\nபதிவர்: QITC web | பதிவு நேரம்: 2/28/2015 | பிரிவு: கட்டுரை\nஜனநாயகம் நவீன இணை வைத்தலா\nஇந்தியா உள்ளிட்ட உலகின் பெரும்பான்மையான நாடுகளில் ஆட்சியாளர்களைத் தேர்வு செய்வதற்கு ஜனநாயக முறை பின்பற்றப்படுகின்றது. மக்களில் பெரும்பான்மையினர் யாருக்கு வாக்களிக்கின்றனரோ அவர்களைத் தேர்வு செய்வது தான் ஜனநாயகம் என்றழைக்கப்படுகிறது. மன்னராட்சி முறையில் மன்னர்கள் இறந்த பின் அவர்களது வாரிசுகள் மன்னராகத் தேர்வு செய்யப்படுவார்கள். மன்னராட்சித் தத்துவத்தில் தங்கள் ஆட்சியாளரைத் தேர்வு செய்வதில் குடிமக்களுக்கு எந்த உரிமையும் இல்லை.\nஆனால் ஜனநாயகம் என்றழைக்கப்படும் மக்களாட்சித் தத்துவத்தில் முழுக்க முழுக்க மக்களே தங்கள் ஆட்சியாளர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். அதாவது தங்களை ஆளப் போவது யார் என்பதைத் தீர்மானிக்கும் அதிகாரம் மக்களின் கைகளில் உள்ளதால் இது மக்களாட்சி எனப்படுகிறது.\nபெரும்பான்மை மக்கள் யாருக்கு ஆதரவளிக்கிறார்களோ அவரை ஆட்சியளராகத் தேர்வு செய்யும் ஜனநாயக முறை இஸ்லாத்திற்கு எதிரானதா என்றால் ஒருக்காலும் எதிரானதல்ல\nஅல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஆன்மீகத் தலைவராகவும், ஆட்சித் தலைவராகவும் திகழ்ந்தார்கள். எனவே அவர்களது காலத்தில் மக்கள் யாரையும் தலைவராகத் தேர்வு செய்ய வேண்டிய அவசியம் இருக்கவில்லை.\nநபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமக்குப் பிறகு இன்னார் ஆட்சித் தலைவராக வர வேண்டும் என்று எந்த நியமனமும் செய்து விட்டு மரணிக்கவில்லை. பல சந்தர்ப்பங்களில் அபூபக்ர் (ரலி) அவர்களை தனக்கு அடுத்த நிலையில் உள்ளவர் என்று அடையாளம் காட்டி முன்னிறுத்தினார்கள் என்றாலும் அடுத்த ஆட்சித் தலைவர் அபூபக்கர் தான் என்று வெளிப்படையாகக் கூறவில்லை.\nஎனவே நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மரணத்திற்குப் பின்னர் ஆட்சித் தலைவரைத் தேர்ந்தெடுப்பதில் சிக்கல் ஏற்பட்டது. பல்வேறு வாக்குவாதங்களுக்குப் பின் அபூபக்ர் (ரலி) அவர்களை ஆட்சித் தலைவராக ஏற்றுக் கொண்டு மக்கள் அவருக்கு வாக்களித்தனர். அடுத்தடுத்த ஆட்சியாளர்களும் இவ்வாறே தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதை இங்கு குறிப்பிடுவதற்குக் காரணம், மக்களாட்சித் தத்துவம் இஸ்லாத்திற்கு எதிரானதல்ல என்பதைச் சுட்டிக் காட்டுவதற்காகத் தான்.\nஆனால் சிலர், இஸ்லாத்தில் ஜனநாயகத்திற்கு அனுமதியில்லை என்றும், தேர்தலில் வாக்களிப்பது இறை மறுப்பு என்றும் கூறி வருகின்றனர்.\nஎந்த ஒரு இயக்கமானாலும் தேசமானாலும் அதன் தலைவரை அதிகப்படியான உறுப்பினர்கள் தான் தேர்வு செய்ய முடியும். தலைவர் யார் என்பதற்கு அல்லாஹ்விடமிருந்து வஹி வராது.\nமார்க்கத்தில் நுனிப்புல் மேயு���் சிலர், சில காலத்திற்கு முன் ஜனநாயகம் நவீன ஷிர்க் என்று வாதிட்டு, விபரமறியாத இளைஞர்களை மதி மயக்கினார்கள். ஆனால் அந்த மயக்கம் இவ்வாறு வாதிட்டவர்களுக்கே நீண்ட காலம் நீடிக்கவில்லை. ஜனநாயக அடிப்படையிலான தேர்தலில் போட்டியிடுவதற்காக இன்றைக்கு அவர்கள் இன்று அலைவதே இதற்கு உதாரணம்.\nஜனநாயகம் நவீன கால இணைவைப்பு என்று கட்டுரை எழுதி மாணவர்களின் மூளையை மழுங்கச் செய்தவர்கள் இன்று தேர்தலில் போட்டியிடும் நிலைக்கு வந்துள்ளதைப் பார்க்கிறோம்.\nஜனநாயகம் ஷிர்க் என்று வாதிப்பவர்கள் எல்லோருமே குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு ஜனநாயகத்தை ஆதரிப்பதுடன் நின்றால் பரவாயில்லை. அதன் பின்னர் அதள பாதாளத்தில் விழுந்து, ஓட்டுப் பொறுக்கி அரசியலில் ஈடுபடுவது தான் இதில் வேடிக்கையான விஷயம்.\nஜனநாயகம் இணை வைத்தல் என்று கூறி கூட்டம் சேர்ப்பதும் போதுமான கூட்டம் சேர்ந்தவுடன் அவர்களைப் பயன்படுத்தி அதே இணை வைத்தலில் விழுவதும் தொடர் கதையாக இந்தச் சமுதாயத்தில் நடந்து வருகிறது.\nஜனநாயகம் ஷிர்க் எனக் கூறுவோர் குர்ஆன் வசனங்கள் சிலவற்றை ஏறுக்கு மாறாகத் திசை திருப்பி மக்களை ஏமாற்றுகின்றனர்.\nஜனநாயகம் நவீன இணை வைத்தல் என்ற வாதத்தை எடுத்து வைப்பவர்கள் எவ்வாறு தங்கள் வாதத்தை நிலை நாட்டுகிறார்கள் என்பதைப் பார்ப்போம்.\nஅவனன்றி நீங்கள் வணங்குபவை வெறும் பெயர்களே. நீங்களும், உங்களின் முன்னோர்களும் அவற்றுக்குப் பெயரிட்டீர்கள் இது குறித்து அல்லாஹ் எந்தச் சான்றையும் அருளவில்லை. அதிகாரம் அல்லாஹ்வைத் தவிர எவருக்கும் இல்லை. அவனைத் தவிர எதையும் நீங்கள் வணங்கக் கூடாது என்று அவன் கட்டளையிட்டுள்ளான். இதுவே நேரான மார்க்கம். எனினும் அதிகமான மனிதர்கள் விளங்குவதில்லை. திருக்குர்ஆன் 12:40\nஅல்லாஹ் அருளியதன் அடிப்படையில் அவர்களிடையே தீர்ப்பளிப்பீராக அவர்களின் மனோ இச்சைகளைப் பின்பற்றாதீர் அவர்களின் மனோ இச்சைகளைப் பின்பற்றாதீர் அல்லாஹ் உமக்கு அருளியதில் சிலவற்றை விட்டும் அவர்கள் உம்மைக் குழப்புவார்கள் என்பதில் கவனமாக இருப்பீராக அல்லாஹ் உமக்கு அருளியதில் சிலவற்றை விட்டும் அவர்கள் உம்மைக் குழப்புவார்கள் என்பதில் கவனமாக இருப்பீராக அவர்கள் புறக்கணித்தால் அவர்களின் சில பாவங்கள் காரணமாக அவர்களைத் தண்டிப்பதையே அல்லாஹ் நாடுகிறான் என்பதை அறிந்து கொள்வீராக அவர்கள் புறக்கணித்தால் அவர்களின் சில பாவங்கள் காரணமாக அவர்களைத் தண்டிப்பதையே அல்லாஹ் நாடுகிறான் என்பதை அறிந்து கொள்வீராக மனிதர்களில் அதிகமானோர் குற்றம் புரிவோராகவுள்ளனர். அறியாமைக் காலத் தீர்ப்பைத் தான் அவர்கள் தேடுகிறார்களா மனிதர்களில் அதிகமானோர் குற்றம் புரிவோராகவுள்ளனர். அறியாமைக் காலத் தீர்ப்பைத் தான் அவர்கள் தேடுகிறார்களா உறுதியாக நம்புகிற சமுதாயத்திற்கு அல்லாஹ்வை விட அழகிய தீர்ப்பளிப்பவன் யார் உறுதியாக நம்புகிற சமுதாயத்திற்கு அல்லாஹ்வை விட அழகிய தீர்ப்பளிப்பவன் யார்\nஅல்லாஹ்வைத் தவிர எவருக்கும் அதிகாரம் இல்லை. திருக்குர்ஆன் 6:57, 12:40, 12:67\nஆட்சி அதிகாரமும் சட்டமியற்றும் அதிகாரமும் அல்லாஹ்வுக்கு மட்டுமே என்று இந்த வசனங்களில் கூறப்படுகிறது. ஆனால் ஆட்சி அதிகாரமும் சட்டமியற்றும் அதிகாரமும் மக்களுக்கு உள்ளது என்று இந்தியாவில் உள்ள ஜனநாயகம் கூறுகிறது. எனவே ஜனநாயகம் குர்ஆனுக்கு எதிரானது. அல்லாஹ்வின் அதிகாரத்தைப் பறித்து மனிதர்களிடம் கொடுப்பதால் இது நவீன இணைவைப்பு என்பது இவர்களின் வாதம்.\nஇந்த வாதம் இன்று புதிதாக எடுத்து வைக்கப்படுவதல்ல. காரிஜிய்யாக்கள் என்ற கூட்டத்தினர் இதே வசனங்களை எடுத்துக் காட்டி, இவர்கள் வாதிட்டது போலவே வாதிட்டார்கள். குர்ஆன் கூறாத கருத்தை குர்ஆனில் திணித்த இவர்கள் அலீ (ரலி) அவர்களாலும் முஆவியா (ரலி) அவர்களாலும் முற்றிலுமாக அழித்து ஒழிக்கப்பட்டனர்.\nஅந்த வரலாற்றை ஓரளவு அறிந்து கொண்டால் இந்த நவீன கால காரிஜிய்யாக்களையும் நாம் அறிந்து கொள்ளலாம்.\nஇஸ்லாமியக் குடியரசின் தலைவராக இருந்த உஸ்மான் (ரலி) அவர்கள் தலைநகரமான மதீனாவில் கொல்லப்பட்டார்கள். அதன் பின் அலீ (ரலி) அவர்கள் அதிபராகத் தேர்வு செய்யப்பட்டனர். பெரும்பாலான மக்களின் ஆதரவு அவர்களுக்கு இருந்தாலும் அவர்களை எதிர்ப்பவர்களும் கணிசமான எண்ணிக்கையில் இருந்தனர். அலீ (ரலி) அவர்களை எதிர்த்தவர்கள் ஒரே நிலைபாட்டில் இருக்கவில்லை.\nஉஸ்மான் (ரலி) கொல்லப்பட்டதில் அலீ (ரலி) அவர்களுக்குத் தொடர்பும், ஒத்துழைப்பும் இருந்தது என்பது சிலரது நிலைபாடாக இருந்தது.\nஉஸ்மான் (ரலி) அவர்களின் கொலையில் அலீ (ரலி) அவர்களுக்குத் தொடர்போ, உடன்பாடோ இல்லை. ஆயினும் கொலையாளிகள��க் கண்டுபிடித்துத் தண்டிப்பதில் அலீ (ரலி) தயக்கம் காட்டுகிறார்; கொலையாளிகளிடம் கருணையுடன் நடந்து கொள்கிறார் என்பது மற்றும் சிலரின் நிலைபாடாக இருந்தது. ஆயிஷா (ரலி), முஆவியா (ரலி) போன்றவர்கள் இந்த நிலைபாட்டில் இருந்தனர்.\nஅலீ (ரலி) அவர்களது ஆதரவாளர்களின் நிலையும் ஒன்றுபட்டதாக இருக்கவில்லை. அலீ (ரலி) அவர்களின் மீது முழு நம்பிக்கை வைத்து அவர்களைத் தகுதியான தலைவர் என நம்பியவர்களும் அவர்களில் இருந்தனர்.\nஉஸ்மான் (ரலி) அவர்களின் கொலையில் சம்பந்தப்பட்டு தங்களைக் காப்பாற்றிக் கொள்வதற்காக அலீயின் ஆதரவாளர்களைப் போல் நடித்தவர்களும் இருந்தனர்.\nஉஸ்மான் (ரலி) அவர்களின் உறவினரும், அவர்களால் சிரியாவின் ஆளுனராக நியமிக்கப்பட்டவருமான முஆவியா (ரலி) அவர்கள் அலீ (ரலி) அவர்களின் தலைமையை ஏற்க மறுத்தார்கள். சிரியாவைத் தனி நாடாக்கி அதன் அதிபராகத் தம்மை அறிவித்துக் கொண்டார்கள். முஆவியா (ரலி) அவர்களின் கீழ் உள்ள நிலப்பரப்புக்களை வென்று ஒரு குடையின் கீழ் கொண்டு வருவதற்காக அலீ (ரலி) அவர்கள் போர் தொடுத்தனர். சிஃப்பீன் என்ற இடத்தில் இரு படையினருக்கும் இடையில் போர் நடைபெற்றது. இப்போரில் இரு தரப்பிலும் கடுமையான சேதம் ஏற்பட்டது.\nஇதனைக் கண்டு கவலை கொண்ட நல்லவர்கள் இரு தரப்பிலும் இருந்தனர். இரு தரப்பும் ஒன்றுபடுவதற்கான சமாதான உடன்படிக்கை செய்து போரை உடனடியாக நிறுத்த வேண்டும் என அவர்கள் முயற்சி செய்து அதில் வெற்றியும் கண்டனர். இரண்டு தரப்பிலும் தலா ஒரு நடுவரை நியமித்து, அவ்விரு நடுவரும் பிரச்சனையை அலசி ஆராய்ந்து கூட்டாக நல்ல முடிவை எட்ட வேண்டும். அந்த முடிவை இரு தரப்பும் ஒப்புக் கொள்ள வேண்டும் என்பது தான் அந்த சமாதானத் திட்டம்.\nஇத்திட்டத்தை இரு தரப்பினரும் ஏற்றுக் கொண்டனர். அதன் படி அலீ (ரலி) தரப்பில் அபூ மூஸா (ரலி) அவர்களும், முஆவியா (ரலி) தரப்பில் அம்ரு பின் ஆஸ் (ரலி) அவர்களும் நடுவர்களாக நியமிக்கப்பட்டனர். இந்த ஒப்பந்தம் இரு தரப்பிலும் இருந்த நன்மக்களுக்கு மகிழ்ச்சி அளித்தாலும் உஸ்மான் (ரலி) அவர்களைக் கொன்று விட்டு அலீ (ரலி) அவர்கள் அணியில் கலந்திருந்த கொலையாளிகளுக்குக் கலக்கத்தை ஏற்படுத்தியது. இந்த ஒப்பந்தம் மூலம் சமுதாயம் ஒன்றுபட்டால் உஸ்மான் (ரலி) அவர்களைக் கொன்ற நாம் தப்பிக்க முடியாது என அவர்கள��� அஞ்சினார்கள்.\nஅதே நேரத்தில் சமாதான முயற்சியை நேரடியாக எதிர்த்தால் மக்களின் வெறுப்பைச் சம்பாதிக்கும் நிலை ஏற்படும் என்பதை அவர்கள் உணர்ந்திருந்தனர். எனவே சமாதான முயற்சியை வேறொரு முகமூடி அணிந்து எதிர்க்கத் திட்டமிட்டார்கள். இஸ்லாமிய அரசுக்கு எதிராக மக்களைத் திரட்டுவதற்குக் கொள்கைச் சாயம் பூச வேண்டிய நிர்பந்தம் இவர்களுக்கு ஏற்பட்டது. இந்தச் சமாதான உடன்படிக்கை இஸ்லாத்துக்கு எதிரானது என்ற வாதத்தை எடுத்து வைத்து அலீ (ரலி) அவர்களையும், முஆவியா (ரலி) அவர்களையும் ஒரு சேர இவர்கள் எதிர்க்கலானார்கள். இவர்கள் இஸ்லாமிய வரலாற்றில் காரிஜிய்யாக்கள் (கலகக்காரர்கள்) எனப்படுகின்றனர்.\nஇந்த விஷக் கருத்துக்கு இவர்கள் எப்படி மார்க்கச் சாயம் பூசினார்கள் என்பதையும் விபரமாக அறிந்து கொள்வோம்.\nஅல்லாஹ்வைத் தவிர எவருக்கும் அதிகாரம் இல்லை. திருக்குர்ஆன் 6:57, 12:40, 12:67\nஇந்த வசனங்களை ஆதாரமாகக் கொண்டு சமாதான உடன் படிக்கையை இவர்கள் எதிர்த்தனர். அதிகாரம் அல்லாஹ்வுக்கு மட்டுமே என்று குர்ஆன் கூறும் போது இரண்டு நடுவர்களுக்கு அதிகாரம் வழங்கி அவர்களின் முடிவை ஏற்பது குர்ஆனுக்கு முரண் என்பது இவர்களின் வாதம்.\nஅலீ (ரலி) அவர்களையும், முஆவியா (ரலி) அவர்களையும் ஒரு சேர எதிர்த்த இவர்கள் ஹரூரா என்ற இடத்தில் தளம் அமைத்துக் கொண்டனர். அல்லாஹ்வின் தீர்ப்பைப் புறக்கணித்து மனிதர்களை நடுவர்களாக நியமித்த அலீ (ரலி), முஆவியா (ரலி) ஆகிய இருவரும், இவ்விருவருடன் இருந்த மக்களும் காஃபிர்கள் எனவும் இவர்கள் ஃபத்வா கொடுத்தனர்.\nஅல்லாஹ் அருளியதன் அடிப்படையில் யார் தீர்ப்பு அளிக்கவில்லையோ அவர்கள் காஃபிர்கள். திருக்குர்ஆன் 5:44\nஇந்த வசனத்தையும் தவறான இடத்தில் பயன்படுத்தி நன்மக்கள் அனைவரையும் காஃபிர்கள் என்றனர். அனைவரையும் காஃபிர்கள் என்று ஃபத்வா கொடுத்ததுடன் காஃபிர்களுடன் போர் செய்ய வேண்டும்; காஃபிர்களைக் கொல்ல வேண்டும்; அலீ (ரலி), முஆவியா (ரலி) ஆகியோரைக் கொல்வது ஜிஹாத் என்றெல்லாம் அடுத்த நிலைபாட்டை எடுத்தனர்.\nஜிஹாத் பற்றிய வசனங்களை இதற்கு ஆதாரமாக எடுத்துக் காட்டி இதை நியாயப்படுத்தினர். இவர்கள் குர்ஆனுக்குத் தம் இஷ்டம் போல விளக்கம் கூறி ஜிஹாத் என்ற பெயரில் முஸ்லிம்களைக் கொல்லத் துணிந்ததால் ஹிஜ்ரீ 38ஆம் ஆண்டில் அலீ (ரலி) அவர்கள் ஹரூராவின் மீது படையெடுத்துச் சென்று அவர்களின் கொட்டத்தை அடக்கினார்கள். பின்னர் முஆவியா (ரலி) அவர்கள் காரிஜிய்யாக்கள் மீது போர் தொடுத்து அவர்களை முற்றிலுமாக அழித்தார்கள். இப்போது கவனியுங்கள்\nகாரிஜிய்யாக்கள் எப்படி மனிதர்களின் தீர்ப்பை ஏற்பது இறை மறுப்பு என்று வாதிட்டார்களோ அது போலவே நவீன காரிஜிய்யாக்களான இவர்கள் நவீன இணை வைப்பு எனக் கூறுகின்றனர். அவர்கள் எந்த வசனங்களைத் தவறான இடத்தில் பயன்படுத்தினார்களோ அதே வசனங்களை அதே இடத்தில் இவர்களும் பயன்படுத்துகின்றனர்.\nஇவர்களின் வாதமும் இவர்களின் முன்னோடிகளான காரிஜிய்யாக்களின் வாதமும் சரியா என்பதை ஆராய்வோம்.\nஅல்லாஹ்வைத் தவிர எவருக்கும் அதிகாரம் இல்லை என்று குர்ஆன் கூறுவது உண்மை தான். ஆனால் இவர்கள் திசை திருப்பும் கருத்தைத் தான் இவ்வசனங்கள் தருகின்றனவா என்றால் நிச்சயமாக இல்லை.\nஎந்த அதிகாரம் தனக்கு உரியது என அல்லாஹ் உரிமை கொண்டாடுகிறானோ அந்த அதிகாரம் பற்றியே இவ்வசனங்கள் கூறுகின்றன. எந்த அதிகாரங்களை மக்களுக்கு வழங்கியுள்ளதாக அல்லாஹ் கூறுகிறானோ அந்த அதிகாரத்தை மக்களுக்கு வழங்குவது இவ்வசனங்களுக்கு முரணாகாது.\nமனிதர்களுக்கு மத்தியில் பிரச்சனைகள் ஏற்படும் போது மற்ற மனிதர்கள் தலையிட்டுத் தீர்ப்பு வழங்குவதையும், தீர்த்து வைப்பதையும் அல்லாஹ் அனுமதித்துள்ளான். பல்வேறு பிரச்சனைகளில் இவர்கள் கூட இதன் அடிப்படையில் செயல்படக் கூடியவர்களாக இருந்தனர். எனவே தங்களைத் தற்காத்துக் கொள்வதற்காக மனசாட்சிக்கு விரோதமாக அவர்கள் இவ்வாறு வாதிட்டனர்.\nஇவர்களின் வாதம் மார்க்க அடிப்படையில் அமைந்தது தான் என்று சிலர் எண்ணி அவர்கள் பின்னே சென்றது தான் இதில் வேதனையான விஷயம். இவர்களது வாதம் எவ்வளவு அபத்தமானது என்பதைப் பின்வரும் வசனங்கள் மூலம் அறியலாம்.\nஅவ்விருவரிடையே பிளவு ஏற்படும் என்று நீங்கள் அஞ்சினால் அவன் குடும்பத்தின் சார்பில் ஒரு நடுவரையும், அவள் குடும்பத்தின் சார்பில் ஒரு நடுவரையும் அனுப்புங்கள் அவ்விருவரும் நல்லிணக்கத்தை விரும்பினால் அல்லாஹ் அவ்விருவருக்கிடையே இணக்கத்தை ஏற்படுத்துவான். அல்லாஹ் அறிந்தவனாகவும், நன்றாகவே அறிந்தவனாகவும் இருக்கிறான். திருக்குர்ஆன் 4:35\nதம்பதிகளுக்கு மத்தியில் பிரச்சனை ஏற்படும் போத��� இரண்டு நடுவர்களின் தீர்ப்பை ஏற்க வேண்டும் என்று அல்லாஹ் கூறுகிறான். அதிகாரம் அல்லாஹ்வுக்கு மட்டுமே என்பதற்கு இது முரணாகுமா என்றால் நிச்சயம் முரணாகாது.\nஅமானிதங்களை அதற்குரியோரிடம் ஒப்படைக்க வேண்டும் எனவும், மக்கள் மத்தியில் தீர்ப்பளிக்கும் போது நீதியாக நீங்கள் தீர்ப்பளிக்க வேண்டும் எனவும் அல்லாஹ் உங்களுக்குக் கட்டளையிடுகிறான். அல்லாஹ்வின் இந்த அறிவுரை உங்களுக்கு மிகவும் நல்லது. அல்லாஹ் செவியுறுபவனா கவும், பார்ப்பவனாகவும் இருக்கிறான். திருக்குர்ஆன் 4:58\nஅவர்கள் உம்மிடம் வந்தால் அவர்களிடையே நீர் தீர்ப்பு வழங்கலாம். அல்லது அவர்களை அலட்சியம் செய்யலாம். அவர்களை நீர் அலட்சியம் செய்தால் அவர்களால் உமக்கு எந்தத் தீங்கும் தர முடியாது. நீர் தீர்ப்பளித்தால் அவர்களிடையே நீதியான முறையில் தீர்ப்பளிப்பீராக நீதி செலுத்துவோரை அல்லாஹ் விரும்புகிறான். திருக்குர்ஆன் 5:42\nமக்கள் மத்தியில் தீர்ப்பளிக்கும் போது நீதியாக நீங்கள் தீர்ப்பளிக்க வேண்டும் என்று அல்லாஹ் கூறுகிறான். அதிகாரம் அல்லாஹ்வுக்கு மட்டுமே என்பதற்கு இது ஒரு போதும் முரண் கிடையாது.\n இஹ்ராமுடன் இருக்கும் போது வேட்டைப் பிராணிகளைக் கொல்லாதீர்கள் உங்களில் எவரேனும் வேண்டுமென்றே அதைக் கொன்றால் அவர் கொன்ற பிராணியுடன் ஒத்துப் போகும் கால்நடை (ஆடு, மாடு ஒட்டகம் ஆகியவை) பரிகாரமாகும். அது கஅபாவைச் சென்றடைய வேண்டிய காணிக்கை(ப் பிராணி). அல்லது பரிகாரமாக ஏழைகளுக்கு உணவளிக்க வேண்டும். அல்லது அதற்கு ஈடான அளவு நோன்பு நோற்க வேண்டும். உங்களில் நீதியுடைய இருவர் இது பற்றித் தீர்ப்பளிக்க வேண்டும். திருக்குர்ஆன் 5:95\nஉங்களில் நீதியுடைய இருவர் இது பற்றித் தீர்ப்பளிக்க வேண்டும் என்று அல்லாஹ் கூறுகிறான். அதிகாரம் அல்லாஹ்வுக்கு மட்டுமே என்பதற்கு இதுவும் முரணாகாது.\nவழக்குரைக்க வந்தோரின் செய்தி உமக்குத் தெரியுமா தொழுமிடத்தைத் தாண்டி, தாவூதிடம் அவர்கள் வந்த போது அவர்களைக் கண்டு திடுக்குற்றார். பயப்படாதீர் தொழுமிடத்தைத் தாண்டி, தாவூதிடம் அவர்கள் வந்த போது அவர்களைக் கண்டு திடுக்குற்றார். பயப்படாதீர் நாங்கள் ஒருவர் மீது மற்றவர் வரம்பு மீறிய இரண்டு வழக்காளிகள். எங்களுக்கிடையே நியாயமான தீர்ப்பு வழங்குவீராக நாங்கள் ஒருவர் மீது மற்றவர் ��ரம்பு மீறிய இரண்டு வழக்காளிகள். எங்களுக்கிடையே நியாயமான தீர்ப்பு வழங்குவீராக தவறிழைத்து விடாதீர் நேரான வழியில் எங்களை நடத்துவீராக என்று அவர்கள் கூறினர். திருக்குர்ஆன் 38:21, 22\nஒரு சமுதாயத்தின் ஆடு (இன்னொரு சமுதாயத்தின்) விளை நிலத்தில் மேய்ந்த போது தாவூதும், ஸுலைமானும் தீர்ப்பளித்ததை நினைவூட்டுவீராக அவர்களின் தீர்ப்புக்கு நாம் சாட்சியாக இருந்தோம். திருக்குர்ஆன் 21:78\nதாவூது, ஸுலைமான் தீர்ப்புக்கு நாம் சாட்சியாக இருந்தோம் என்று அல்லாஹ் கூறுகிறான். அதிகாரம் அல்லாஹ்வுக்கு மட்டுமே என்பதற்கு இது நிச்சயம் முரணானதல்ல.\nநம்பிக்கை கொண்டோரில் இரண்டு கூட்டத்தினர் சண்டையிட்டுக் கொண்டால் அவற்றுக்கிடையே இணக்கத்தை ஏற்படுத்துங்கள் அவற்றுள் ஒன்று மற்றொன்றின் மீது வரம்பு மீறினால் வரம்பு மீறிய கூட்டம் அல்லாஹ்வின் கட்டளையை நோக்கித் திரும்பும் வரை அதை எதிர்த்துச் சண்டையிடுங்கள் அவற்றுள் ஒன்று மற்றொன்றின் மீது வரம்பு மீறினால் வரம்பு மீறிய கூட்டம் அல்லாஹ்வின் கட்டளையை நோக்கித் திரும்பும் வரை அதை எதிர்த்துச் சண்டையிடுங்கள் அக்கூட்டம் திருந்தினால் நீதியான முறையில் இருவருக்கிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்துங்கள் அக்கூட்டம் திருந்தினால் நீதியான முறையில் இருவருக்கிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்துங்கள் நீதி செலுத்துங்கள் நீதி செலுத்துவோரை அல்லாஹ் விரும்புகிறான். திருக்குர்ஆன் 49:9\nமனிதர்களுக்கிடையே பிரச்சனைகள் ஏற்படும் போது சக மனிதர்கள் தலையிட்டு நீதியான முறையில் தீர்த்து வைக்க வேண்டும் என இவ்வசனம் தெளிவாக அனுமதிக்கின்றது.\nஇந்த வசனங்கள் அனைத்தும் மனிதர்கள் தீர்ப்பளிக்க முடியும்; தீர்ப்பளிக்க வேண்டும் என்று கட்டளையிடுகின்றன. அதிகாரம் அல்லாஹ்வுக்கு மட்டுமே என்ற வசனத்தின் அடிப்படையில் இவ்வாறு தீர்ப்பளிப்பது தவறு என்று ஒரு போதும் கூற முடியாது.\nஆயினும் இவர்கள் தமது மனசாட்சிக்கு எதிராகவும், குர்ஆனுக்கு எதிராகவும் குர்ஆன் வசனத்தைப் பொருத்தமற்ற இடத்தில் பயன்படுத்தி மக்களை வழிகெடுக்கின்றனர். உண்மையில் மற்ற உயிரினங்களில் இருந்து மனிதன் வேறுபடுவதே அவனது பகுத்தறிவால் தான். அவனது அறிவைப் பயன்படுத்தி பல நல்ல விஷயங்களைக் கண்டு கொள்ள முடியும்.\nமேலும் பல வசனங்கள் சிந்திக்குமாறு ��மக்குக் கட்டளை இடுகின்றன. சிந்தனையின் மூலம் நல்லது கெட்டதை மனிதன் அறிந்து கொள்ள முடியும் என்பதால் தான் இறைவன் அவ்வாறு கூறுகிறான். ஒரு மனிதன் சிந்தித்து எடுக்கும் நல்ல முடிவுகளை மற்றவர்கள் ஏற்கலாம் என்ற கருத்தும் இதனுள் அடங்கியுள்ளது.\nஅல்லாஹ்வுக்கே அனைத்து அதிகாரமும் என்பதன் பொருள் இப்போது நமக்குத் தெளிவாக விளங்குகின்றது.\nமறுமையில் வெற்றி பெறுவதற்குரிய வணக்க வழிபாடுகள், ஹலால் ஹராம் ஆகிய சட்டங்கள் இயற்றும் அதிகாரம் பற்றியே அல்லாஹ் இவ்வாறு கூறுகிறான். இதைத் தவிர உள்ள அதிகாரங்கள் மனிதர்களுக்கு உண்டு என்பதைத் திருக்குர்ஆன் மேற்கண்ட வசனங்களிலும் இன்னும் பல வசனங்களிலும் அல்லாஹ் தெள்ளத் தெளிவாகக் கூறுகிறான்.\nமறுமையில் வெற்றி பெறுவதற்கான வழிகளைக் காட்டவே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அனுப்பப்பட்டார்கள். அதனுடன் தொடர்பில்லாத உலக விஷயங்களைக் காட்ட அவர்கள் அனுப்பப்படவில்லை. அந்த ஞானமும் அதிகாரமும் மனிதர்களுக்கு இறைவனால் இயல்பாகவே வழங்கப்பட்டுள்ளது.\nநபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மதீனா வந்த போது மதீனாவின் நபித் தோழர்களிடம் ஒரு வழக்கத்தைக் கண்டார்கள். பேரீச்சை மரத்தைப் பயிரிட்டுத் தொழில் செய்து வந்த மதீனாவின் மக்கள் ஒட்டு முறையில் மரங்களை இணைப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். இதைக் கண்ட நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இதைச் செய்யாதிருக்கலாமே எனக் கூறினார்கள். மதீனாவாசிகள் இவ்வழக்கத்தை உடனே விட்டு விட்டார்கள். ஆனால் இதனால் முன்பை விட மகசூல் குறைந்து விட்டது. இதைக் கண்ட நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உங்கள் பேரீச்சை மரங்களுக்கு என்ன நேர்ந்தது எனக் கேட்டார்கள். நபிகள் நாயகம் (ஸல்) கூறியதை நபித் தோழர்கள் நினைவு படுத்தினார்கள். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உங்கள் உலக விஷயங்களில் நீங்களே நன்கு அறிந்தவர்கள் எனக் குறிப்பிட்டார்கள். நூல் முஸ்லிம் 4358\nமற்றொரு அறிவிப்பில் நானும் மனிதன் தான். மார்க்க விஷயமாக நன் உங்களுக்கு ஏதேனும் கட்டளையிட்டால் அதைக் கடைப்பிடியுங்கள். என் சொந்தக் கருத்தைக் கூறினால் நானும் மனிதன் தான் எனக் கூறியதாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. நூல் முஸ்லிம் 4357\nமற்றொரு அறிவிப்பில் நான் எனது கருத்தைக் கூறினேன். அதற்காக என்னைப் பிடித்து விடாதீர்கள். ஆனால் அல்லாஹ்��ின் சார்பாக நான் ஒரு கருத்தைக் கூறினால் அதைக் கடைப்பிடியுங்கள். ஏனெனில் அல்லாஹ்வின் பெயரால் நான் பொய் சொல்ல மாட்டேன் எனக் கூறியதாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. நூல்: முஸ்லிம் 4356\nஎது அல்லாஹ்வுக்கு உள்ள அதிகாரம் எது மனிதனுக்கு உள்ள அதிகாரம் எது மனிதனுக்கு உள்ள அதிகாரம் என்பது இந்த நபி மொழியில் மிகத் தெளிவாக வேறுபடுத்திக் காட்டப்பட்டுள்ளது.\nஉலகின் ஜன நாயக நாடுகளில் மக்களின் கருத்தைக் கேட்டு மறுமைக்கான வழிகளை முடிவு செய்வதில்லை. எப்படித் தொழுவது என்பதை மக்களின் கருத்தைக் கேட்டு முடிவு செய்வதில்லை. மனிதர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரம் பற்றி முடிவு செய்யவே ஜனநாயகம் பயன்படுகிறது.\nசில விஷயங்களில் இஸ்லாம் தடுத்துள்ள சில காரியங்களை அனுமதிக்கும் வகையில் ஆட்சியாளர்கள் சட்டம் இயற்றி விடுவார்கள். அதை மட்டும் நாம் தவிர்த்துக் கொள்ள வேண்டும். இப்படி எளிமையாகப் புரிந்து கொள்ள வேண்டிய விஷயத்தை, காரிஜிய்யாக்களைப் பின்பற்றி மக்களை வழி கெடுப்பதற்காகத் திசை திருப்புகின்றனர்.\nஇந்த இடத்தில் இவர்கள் தங்கள் மனசாட்சிக்கு விரோதமாக, தவறான கருத்தைக் குர்ஆனில் திணிக்கிறார்கள் என்பதை இவர்களின் நடவடிக்கைகள் எடுத்துக் காட்டுகின்றன.\nமனிதர்களுக்கு அல்லாஹ் வழங்கிய அதிகாரமே மனிதர்களுக்கு இல்லை என்று வாதிடும் இவர்கள் எந்த அதிகாரம் அல்லாஹ்வுக்கு மட்டுமே உள்ளதோ அந்த அதிகாரத்தை மனிதர்களுக்கு வழங்குகின்றனர்.\nமறுமையில் வெற்றி பெறுவது தொடர்பான விஷயங்களில் அல்லாஹ்வுக்குத் தான் அதிகாரம் என்று நபிகள் நாயகம் ஸல் அவர்கள் தெளிவாக அறிவித்திருக்க இவர்கள் மத்ஹபை ஆதரிப்பார்கள்; பின்பற்றுவார்கள். இதன் அர்த்தம் என்ன வணக்க வழிபாடுகளில் சட்டம் இயற்றும் அதிகாரம் இமாம்களுக்கு உண்டு என்பது தானே வணக்க வழிபாடுகளில் சட்டம் இயற்றும் அதிகாரம் இமாம்களுக்கு உண்டு என்பது தானேஅல்லாஹ்வுக்கு இல்லை என்பது தானே\nஇவர்கள் மத்ஹப் அடிப்படையில் தான் தொழுவார்கள். மற்ற எல்லா வணக்கங்களையும் மத்ஹப் கூறும் முறையில் தான் செய்வார்கள்.\nஉலக விஷயங்களிலேயே மனிதர்களுக்கு அதிகாரம் வழங்குவது ஷிர்க் என்ற இவர்களின் கொள்கைப்படி வணக்க வழிபாடுகளில் மனிதர்களுக்கு அதிகாரம் வழங்குவது கொடிய ஷிர்க் ஆக வேண்டுமல்லவா\nமீலாது விழா ���ள்ளிட்ட எல்லா பித்அத்களையும் இவர்கள் செய்வார்கள். அல்லாஹ்வும், அவனது தூதரும் செய்யாதவற்றைச் செய்வது தானே பித்அத். அதாவது மனிதர்கள் உண்டாக்குபவையும் வணக்கமாகும் என்பது தானே இதன் பொருள். அதிகாரம் அனைத்தும் அல்லாஹ்வுக்கே என்ற வசனம் இப்போது ஏன் மறந்து போனது\nஇதிலிருந்து தெரிய வருவது என்ன எந்த விஷயத்தில் அல்லாஹ்வுக்கு மட்டும் அதிகாரம் உள்ளதோ அந்த விஷயத்தில் அல்லாஹ்வுக்கு அதிகாரம் இல்லை என்று ஆக்கப் பார்க்கிறார்கள்.\nஎந்த விஷயத்தில் அல்லாஹ் மனிதனுக்கு அதிகாரம் வழங்கியுள்ளானோ அந்த விஷயத்தில் அல்லாஹ்வுக்குத் தான் அதிகாரம் என்கின்றனர். இதிலிருந்து இவர்களின் அறியாமை வெளிச்சத்துக்கு வருகின்றது.\nஇந்த வாதத்தில் இவர்கள் பொய்யர்கள் என்பதை இவர்களின் நடவடிக்கைகளே அம்பலப் படுத்துவதை நாம் காணலாம்.\nஇவ்வாறு வாதிடும் இயக்கத்தினர் தமது இயக்கத்திற்காகவோ, அல்லது தமக்காகவோ ஒரு சொத்தை வாங்குகிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். சொத்தின் உரிமையாளரிடம் பணத்தைக் கொடுத்துப் பேசி முடித்தவுடன் அந்தச் சொத்து அவர்களுக்குரியதாகி விடும். இன்னும் உறுதிப்படுத்த நாடினால் இருவரும் எழுதி வைத்துக் கொள்ளலாம். இப்படித் தான் குர்ஆனும், நபிவழியும் கூறுகின்றன.\nஆனால் சொத்தின் மதிப்புக்கு ஏற்ப முத்திரைத் தாள் வாங்குவதும், அந்த முத்திரைத் தாளில் அதை எழுத வேண்டும் என்பதும், எழுதிய பின் அதைப் பத்திரப் பதிவாளர் முன் பதிவு செய்வதும் மனிதர்கள் இயற்றிய சட்டமாகும்.\nஇந்த வாதத்தைச் செய்வோர் தமது வாதத்தில் உண்மையாளர்களாக இருந்தால் மேற்கண்ட மனிதச் சட்டங்களை மீற வேண்டும். வெள்ளைத் தாளில் மட்டும் எழுதி வைத்துக் கொள்ள வேண்டும்.\nஇந்த வாதத்தைச் செய்யும் ஒரே ஒருவர் கூட இப்படிச் செய்வதில்லை. எந்த அதிகாரம் மனிதர்களுக்கு இல்லை என்று இவர்கள் கூறிக் கொண்டிருந்தார்களோ அந்த அதிகாரத்துக்கு இவர்களே கட்டுப்படும் போது தங்கள் வாதம் பொய்யானது என்று தம்மையும் அறியாமல் ஒப்புக் கொள்கின்றனர்.\nஇது போன்ற வாதங்களைச் செய்பவர்கள் தமது அலுவலகத்துக்காகவோ, அல்லது சொந்தப் பயன்பாட்டுக்காகவோ ஒரு கட்டடம் கட்ட நினைக்கிறார்கள். அல்லது ஒரு பள்ளிவாசலையே கட்ட நினைக்கிறார்கள். நமக்குச் சொந்தமான இடத்தில் நாம் விரும்பும் கட்டடத்தைக் ���ட்டிக் கொள்ளும் உரிமை இஸ்லாத்தில் நமக்கு வழங்கப்பட்டுள்ளது.\nஆனால் மனிதச் சட்டங்கள் இதில் பல விதிமுறைகளை ஏற்படுத்தியுள்ளன.\nகட்டப்படும் கட்டடத்தின் அளவு, பயன்படுத்தப் படும் மூலப் பொருட்கள், கட்டடத்தின் உயரம் மற்றும் அடுக்குகள் அனைத்தையும் முன்கூட்டியே திட்டமிட்டு, பல மட்டங்களில் ஒப்புதல் பெற வேண்டும். ஒப்புதல் பெறாமல் கட்டடம் கட்டக் கூடாது என்பது மனிதச் சட்டம்.\nஇப்போது இவர்கள் தமது வாதத்தில் உண்மையாளர்களாக இருந்தால் என்ன செய்ய வேண்டும் எனது சொந்த இடத்தில் சொந்தக் கட்டடத்தைக் கட்ட நான் எவரிடமும் அனுமதி பெற மாட்டேன் என்று கூற வேண்டும். ஆனால் தமது வாதத்தைத் தாமே மீறும் வகையில் அந்த மனிதச் சட்டத்தை அப்படியே பேணுவதைக் காண்கிறோம். அல்லாஹ்வுக்கே அதிகாரம் என்பது இப்போது இவர்களுக்கு மறந்து போய் விடுகின்றது.\nஇவர்கள் தமது கொள்கைகளை மக்களிடம் சொல்வதற்காக வார, மாத இதழ்களை நடத்துகிறார்கள். இஸ்லாம் இந்த உரிமையை வழங்கியுள்ளது. ஆனால் இவர்கள் அற்பமான தபால் சலுகை வேண்டும் என்பதற்காக இதழ்களின் பெயரைப் பதிவு செய்கிறார்கள். அதற்காகப் பல்வேறு துறைகளில் அனுமதி பெறுகிறார்கள்.\nமனிதச் சட்டங்களுக்குப் பணிந்து நாங்கள் அனுமதி வாங்கியுள்ளோம் என்பதைத் தெரிவிக்கும் வகையில் பதிவு எண்களைக் குறிப்பிடுகிறார்கள். சட்டம் இயற்றும் அதிகாரம் மனிதனுக்கு உள்ளதை அப்போது மட்டும் ஒப்புக் கொள்கிறார்கள்.\nஇந்த வாதத்தைச் செய்பவர்களை ஒருவன் மோசடி செய்து விட்டால் இவர்கள் என்ன செய்கிறார்கள் மனிதச் சட்டங்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட இந்தியக் குற்றவியல் சட்டத்தின்படியோ அல்லது இந்திய உரிமையியல் சட்டத்தின் படியோ புகார் தெரிவிக்கின்றனர். நீதிமன்றங்களில் வழக்குத் தொடுக்கின்றனர். மனிதச் சட்டங்களின்படி எங்களுக்கு நீதி வேண்டும் என்று நீதிமன்றத்தை அணுகுவதன் மூலம் தங்கள் வாதம் அபத்தமானது என்பதை ஒப்புக் கொள்கின்றனர். மனிதச் சட்டங்களை ஏற்றுக் கொண்டால் தான் மோசடி செய்யப்பட்ட பணம் எங்களுக்குக் கிடைக்கும் என்றால் அது எங்களுக்குத் தேவையில்லை என்று கூற வேண்டியது தானே\nஇவர்களின் வீட்டில் ஒருவன் திருடி விடுகிறான். இலட்சக் கணக்கான ரூபாய் மதிப்புடைய பொருள் திருட்டுப் போய் விடுகின்றது. இஸ்லாமியச் ச���்டத்தின்படி திருடனின் கையை வெட்ட வேண்டும். இந்தியாவில் சில மாதங்கள் சிறைத் தண்டனை தான் அளிக்கப்படும்.\nஅல்லாஹ்வின் சட்டத்திற்கு மாற்றமான சட்டம் தான் இந்தியாவில் உள்ளது என்பதைத் தெரிந்து கொண்டே இவர்கள் காவல் நிலையத்தில் புகார் செய்கின்றனர். மனிதச் சட்டப்படியாவது எங்களுக்கு நீதி வழங்குங்கள் என்று கெஞ்சிக் கூத்தாடுகின்றனர். இவர்கள் செய்து கொண்டிருந்த வாதம் இப்போது என்னவானது\nஹஜ் எனும் கடமையைச் செய்ய எந்த மனிதரிடமும் நாம் அனுமதி வாங்க வேண்டியதில்லை. ஆனால் பாஸ்போர்ட், விஸா என்று பல்வேறு அனுமதிகளை வாங்கினால் தான் ஹஜ் செய்ய முடியும் என்று மனிதச் சட்டங்கள் கூறுகின்றன.\nமனிதச் சட்டங்களுக்குக் கட்டுப்பட்டு ஹஜ் செய்ய வேண்டிய அவசியமில்லை என்ற முடிவுக்கு இவர்கள் வருகிறார்களா அல்லது மனிதச் சட்டங்களுக்குக் கட்டுப்பட்டு ஹஜ் செய்ய வேண்டும் என்று கூறுவார்களா\nஇவர்கள் ரூபாய் நோட்டுக்களைப் பயன்படுத்தித் தான் எல்லாவிதமான கொடுக்கல் வாங்கல்களையும் செய்கிறார்கள்.\nதங்கம், வெள்ளி போன்றவை இயற்கையாகவே மதிப்புடைய பொருட்கள். அதன் மூலம் கொடுக்கல், வாங்கல் நடத்தினால் அதில் குறை ஏதும் சொல்ல முடியாது.\nஅல்லது பண்டமாற்று முறையில் கொடுக்கல் வாங்கல் நடத்தினால் அதையும் குறை கூற முடியாது. ஏனெனில் பண்டங்களுக்கு இயற்கையாகவே மதிப்பு உள்ளது.\nஆனால் ரூபாய் நோட்டுக்களுக்கு இயற்கையாக எந்த மதிப்பும் கிடையாது. 1000ரூபாய் நோட்டுக்கு உரிய இயற்கையான மதிப்பு அதைத் தயாரிக்க ஆகும் செலவு தான். அதாவது 1000ரூபாய் நோட்டைத் தயாரிக்க 10ரூபாய் ஆகும் என்றால் அது தான் அந்தக் காகிதத்தின் மதிப்பு அந்த ரூபாய் செல்லாது என்று அரசு அறிவித்து விட்டால் அது காது குடைவதற்குத் தான் பயன்படும்.\nஅரிசி பருப்பு தங்கம் வெள்ளி செல்லாது என்று அறிவித்தால் அந்த அறிவிப்புத் தான் செல்லாமல் போகும்.\nமனிதச் சட்ட அடிப்படையில் அமைக்கப்பட்ட இந்திய ரிசர்வ் வங்கி, அந்தப் பேப்பரைக் கொண்டு வருபவனுக்கு 1000ரூபாய் மதிப்புடைய பொருளைக் கொடுக்கலாம் என்று உத்தரவாதம் தருவதால் தான் அதற்கு செயற்கையாக மதிப்பு கூடுகின்றது.\nஒருவர் ரூபாய் நோட்டுக்களைப் பயன்படுத்திக் கொடுக்கல் வாங்கல் செய்யும் போதே, மனிதச் சட்டங்களைப் பின்பற்றாமல் என்னால் வாழ முடியாது என்று வாக்குமூலம் தருகிறார்.\nகுடும்ப அட்டை, ஓட்டுநர் உரிமம், அடையாள அட்டை, சாலை விதிகள் என ஆயிரமாயிரம் விஷயங்களில் சட்டமியற்றும் அதிகாரம் மனிதனுக்கு இருப்பதை ஒப்புக் கொள்கிறார்கள். இதற்குக் கட்டுப்படாமல் ஒரு மனிதனும் வாழ முடியாது என்பதும் தெள்ளத் தெளிவாகத் தெரிகின்றது.\nயாரும் சொல்லாத தத்துவத்தைச் சொன்னால் கூட்டம் சேர்க்கலாம் என்பதற்காக மக்களை மடையர்களாக்குகிறார்களே தவிர எள்ளளவும் இவர்களது வாதத்தில் நேர்மையில்லை.\nதேர்தலைப் புறக்கணிப்பதற்கு மட்டும் தான் இவர்களது வாதத்தை நடைமுறைப்படுத்த முடியுமே தவிர இதைத் தவிர வேறு எந்த ஒன்றிலும் இவர்களின் வாதம் செல்லத்தக்கதாக இல்லை.\nதமது வாதத்தைத் தாமே மறுக்கும் இழிவு தான் இவர்களுக்குக் கிடைத்துள்ளது.\nமனிதச் சட்டங்களின் காரணமாகத் தான் மதுக்கடைகள் திறக்கப்படுகின்றன. குடும்பக்கட்டுப்பாடு போன்ற சட்டங்களும் இதன் காரணமாகவே கொண்டு வரப்படுகின்றன என்பது ஜனநாயகம் கூடாது என்பதற்கு இவர்கள் கூறும் துணைக் காரணங்கள்.\nமதுக்கடைகளை அரசாங்கம் திறந்தால் ஒவ்வொரு முஸ்லிமும் குடித்தாக வேண்டும் என்று அதன் அர்த்தமில்லை. குடித்தே ஆக வேண்டும் என்று எந்த நாட்டிலும் சட்டம் இயற்ற முடியாது. நாம் குடிக்காமல் இருந்து கொள்வதற்கும் உரிமை உள்ளது.\nஅது போல் கட்டாயம் குடும்பக் கட்டுப்பாடு செய்ய வேண்டும் என்று எந்தச் சட்டமும் இல்லை. மனிதச் சட்டங்கள் ஆட்சி புரியும் நாடுகளில் கோடானுகோடி பேர் குடும்பக் கட்டுப்பாடு செய்யாமலேயே வாழ்கின்றனர்.\nஒன்றிரண்டு சட்டங்கள் இஸ்லாத்திற்கு எதிரானதை முஸ்லிம்கள் மீது திணிக்கும் வகையில் அமைந்தால் அதை மட்டும் எதிர்த்து நின்று போராடி அதை ரத்துச் செய்ய முடியும்.\nவிவாகரத்துச் செய்யப்பட்ட பெண்ணுக்குக் கட்டாய ஜீவனாம்சம் என்ற சட்டம் கொண்டு வரப்பட்ட போது முஸ்லிம்கள் அனைவரும் ஒன்று திரண்டு அந்தச் சட்டத்தை மாற்றியமைப்பதற்கு இந்த ஜனநாயகம் தான் காரணமாக அமைந்தது.\nமுஸ்லிம்கள் உண்மை முஸ்லிம்களாக வாழ விரும்பினால் அதை எந்த மனிதச் சட்டத்தாலும் மறுக்க முடியாது என்பது தான் யதார்த்த நிலை\nவணக்க வழிபாடுகள் தவிர மற்ற விஷயங்களில் மனிதர்களுக்குச் சட்டமியற்றும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதைப் பயன்படுத்தி மனிதர்கள் இயற்றும் சட்டங்கள் மார்க்கத்திற்கு எதிராக\nஇல்லாவிட்டால் அதற்குக் கட்டுப்படுவதில் எந்தத் தவறும் இல்லை. மார்க்கத்திற்கு எதிராக இருந்தால் அதை எதிர்த்துப் போராடும் கடமை நமக்கு உள்ளதே தவிர மனிதனுக்கு அல்லாஹ் வழங்கிய அதிகாரத்தை ஒட்டு மொத்தமாகப் பறிப்பது நமது வேலையில்லை என்பதை இவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.\nஇன்னொரு கோணத்திலும் இதை நாம் சிந்திக்க வேண்டும்.\nமனிதச் சட்டம் என்ற வாதத்தை எடுத்து வைப்போர் எத்தனையோ மதரஸாக்கள், பள்ளிக்கூடங்களை நடத்துகிறார்கள். பல நிறுவனங்களையும் தொழில்களையும் நடத்துகின்றனர். அங்கெல்லாம் சட்டம் இயற்றும் அதிகாரத்தை இவர்கள் எடுத்துக் கொள்கிறார்களே\nதங்கள் பள்ளிக்கூடத்தில் மாணவர்கள் குறிப்பிட்ட நிறத்தில், குறிப்பிட்ட ஆடையைத் தான் அணிய வேண்டும் என்று கூறுவதன் மூலம் சட்டமியற்றும் அதிகாரத்தைத் தங்கள் கையில் எடுத்துக் கொள்கிறார்கள்.\nதங்கள் நிறுவனத்துக்கு இத்தனை மணிக்குப் பணியாளர்கள் வர வேண்டும்; இத்தனை மணி நேரம் வேலை பார்க்க வேண்டும் என்றெல்லாம் கூறுகிறார்களே இதன் மூலம் சட்டமியற்றும் அதிகாரத்தைத் தமது கைகளில் எடுத்துக் கொள்கிறார்கள்.\nஒரு குடும்பத் தலைவன் தனது மனைவிக்கும், பிள்ளைகளுக்கும் சில ஒழுங்குகளையும் கட்டுப்பாடுகளையும் விதிக்கிறான். இப்படி எல்லா மனிதர்களும் தத்தமது வட்டத்துக்குள் சட்டம்\nஇயற்றும் அதிகாரத்தைக் கையில் எடுத்துக் கொள்ளாமல் இல்லை.\nஅது போல் தான் நாட்டை ஆளும் பொறுப்பு சுமத்தப்பட்டவர்கள் அதற்குரிய சட்டங்களை வகுக்கும் அதிகாரம் பெற்றுள்ளார்கள் என்ற சாதாரண அறிவு கூட இல்லாமல் இவ்வாறு வாதிடுகின்றனர்.\nமுஸ்லிம்கள் சிறுபான்மையாக உள்ள நாடுகளில் அவர்களால் இஸ்லாம் கூறுகின்ற சட்ட திட்டங்களைச் செயல்படுத்தும் ஆட்சியை அமைக்க முடியாது. இத்தகைய நாடுகளில் ஆட்சியைக் கைப்பற்றக் களமிறங்கும் கட்சிகளில் ஒரு கட்சி அதிகத் தீமை செய்யும் கட்சியாகவும், இன்னொரு கட்சி குறைந்த தீமை செய்யும் கட்சியாகவும் இருக்கலாம்.\nநமது ஜனநாயக உரிமையைப் பயன்படுத்துவதன் மூலம் அதிகத் தீமை செய்பவர்கள் ஆட்சியைக்\nகைப்பற்றாமல் நம்மால் தடுக்க முடியும். இதை நாம் புறக்கணித்தால் மிகவும் அதிகத் தீமை செய்பவர்கள் ஆட்சிக்கு வரக் கூடிய நிலை நமது மடத்தனத்தால் ஏற்பட்டு விடும் என்பதையும் இவர்கள் உணரவில்லை.\nமனிதச் சட்டங்களின் அடிப்படையில் அமைந்த ஆட்சியை ஏற்படுத்த வாக்களிப்பது ஒரு புறமிருக்கட்டும். அத்தகைய ஆட்சியில் நாம் அங்கம் வகிப்பதற்கும் நமக்கு அனுமதி உண்டு.\nநம்முடைய மானம், மரியாதை, நமது கொள்கை ஆகியவற்றை மீறாமல் அத்தகைய வாய்ப்பு நமக்குக் கிடைக்குமானால் அது மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்டதே என்பதற்கு யூசுப் நபியின் வரலாறு சான்றாக அமைந்துள்ளது.\nயூசுப் நபியின் வரலாறு பற்றி அல்லாஹ் கூறும் போது, கேள்வி கேட்பவர்களுக்கு அவரது வரலாற்றில் சான்றுகள் உள்ளன என்று அல்லாஹ் கூறுகின்றான். யூசுப் நபியவர்கள் இறைத் தூதராக இருந்தும் மனிதச் சட்டத்தின்படி நடந்த ஆட்சியில் அமைச்சர் பதவியைக் கேட்டுப் பெற்றார்கள். இப்பூமியின் கருவூலங்களுக்கு அதிகாரியாக என்னை நியமியுங்கள் நான் அறிந்தவன்; பேணிக் காப்பவன் என்று அவர் கூறினார். அல்குர்ஆன் 12:55\nமேலும் மன்னர் இறைச் சட்டத்தின்படி ஆட்சி நடத்தவில்லை என்பதைப் பின்வரும் வசனத்திலிருந்து அறியலாம்.\nஅல்லாஹ் நாடினால் தவிர அந்த மன்னரின் சட்டப்படி தமது சகோதரரை எடுத்துக் கொள்ள முடியாதவராக இருந்தார். அல்குர்ஆன் 12:76\nஇவ்வசனங்களில் (12:74-76) முக்கியமான ஒரு படிப்பினை இருக்கிறது.\nயூஸுஃப் நபியவர்கள் ஒரு நாட்டில் அமைச்சராக இருக்கிறார்கள். அந்த நாட்டின் மன்னரின் சட்டங்களுக்குக் கட்டுப்பட்டு அதனைச் செயல்படுத்தக் கூடிய பொறுப்பிலும் இருக்கிறார்கள். அதே நேரத்தில் தமது நாட்டில் உள்ள சட்டப்படி தமது சகோதரரை அவர்கள் கைப்பற்ற இயலவில்லை.\nஎனவே தான் தமது சகோதரர்களிடம் உங்கள் நாட்டில் திருடர்களுக்குரிய தண்டனை என்ன என்று\nகேட்கிறார்கள். அவரைப் பிடித்துக் கொள்வதே அதன் தண்டனை என்ற பதிலை அவர்களிடமிருந்து பெற்றுக் கொண்டு அதன் அடிப்படையில் தம் சகோதரரைப் பிடித்துக் கொள்கிறார்கள்.\nமன்னரின் சட்டப்படி சகோதரரை அவரால் எடுத்துக் கொள்ள முடியாமல் இருந்தது என்ற வாசகம் ஒரு மன்னரின் சட்டத்திற்குக் கட்டுப்பட்டு நடக்கலாம் என்பதற்குச் சான்றாக இருக்கிறது.\nமேலும் தம் சகோதரரைத் தம்முடன் சேர்த்து வைத்துக் கொள்வதற்காகத் தான் யஃகூப் நபியுடைய சமுதாயத்தின் சட்டம் என்னவென்று கேட்டு அதைப் பயன்படுத்துகிறார்கள். மற்றவர்கள் விஷயத்தில் தமது தந்த�� வழியாகக் கிடைத்த சட்டத்தை அவர்கள் பயன்படுத்தவில்லை என்பதும் இவ்வசனங்களிலிருந்து தெரிகிறது.\nஎனவே முஸ்லிம் அல்லாதவர்கள் ஆட்சி புரியும் நாடுகளில் மார்க்கம், வணக்கம் தொடர்பான விஷயங்களைத் தவிர்த்து மற்ற சட்டங்களில் அந்த ஆட்சிக்குக் கட்டுப்படுவதும், அதை நடைமுறைப்படுத்துவதும் குற்றமில்லை என்பதற்கு இந்த வசனங்கள் சான்றாக உள்ளன.\nஅல்லாஹ்வின் சட்டங்களையே பின்பற்ற வேண்டும் என்று வலியுறுத்தும் வசனங்கள் யாவும் அதற்கான ஆட்சி, அதிகாரம் கிடைக்கும் போது செயல்படுத்த வேண்டியவையாகும். எனவே இந்த வசனத்தை அதற்கு முரணாக எடுத்துக் கொள்ளக் கூடாது.\nஜனநாயகம் ஒரு இணை வைத்தலே என்பதற்கு இவர்கள் மற்றொரு ஆதாரத்தையும் முன்வைக்கின்றனர்.\nஜனநாயகம் என்பது பெரும்பான்மை மக்களின் விருப்பத்திற்கேற்ப முடிவு செய்வதாகும். ஆனால் திருக்குர்ஆன் பல்வேறு இடங்களில் பெரும்பான்மைக்குக் கட்டுப்படக் கூடாது என்று எச்சரிக்கிறது. எனவே பெரும்பான்மையினரின் முடிவை ஏற்க வேண்டும் என்பது குர்ஆனுக்கு எதிரானது என்று கூறுகின்றனர். இதுவும் அரைவேக்காட்டுத் தனமே ஆகும்.\nஅடிப்படைக் கொள்கை, வணக்க வழிபாடுகள், ஹலால் ஹராம் உள்ளிட்ட மறுமை வெற்றிக்கான வழிமுறைகளில் பெரும்பாலோரைப் பின்பற்றக் கூடாது என்பது தான் இதன் பொருள். கொள்கையில் முரண்பட்டவர்களுக்கு கொள்கையை விளக்கும் போது தான் பெரும்பானமையைப் பின்பற்ற வேண்டாம் என்று கூறப்படுகிறது. உலக நடை முறையில் அல்ல.\nபெரும்பாலான மக்கள் கோதுமை உணவு உட்கொண்டதால் அதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மீறவில்லை. பெரும்பாலான மக்கள் நோய் வரும் போது சிகிச்சை செய்து கொண்டதால் அதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மீறவில்லை.\nபெரும்பாலோர் ஆடை அணிந்ததால் அவர்களுக்கு எதிராக நிர்வாணத்தை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் போதிக்கவில்லை.\nஇன்றும் கூட பெரும்பான்மையோர் செய்யும் காரியங்களை நாமும் செய்து கொண்டு தான் இருக்கிறோம்.\nஆனால் எந்த ஜனநாயக நாட்டிலும் இரண்டு ரக்அத் தொழுவதா நான்கு ரக்அத் தொழுவதா என்று வாக்கெடுப்பு நடத்துவதில்லை. மார்க்கம் தொடர்பு இல்லாத விஷயங்களில் பெரும்பாலோர் நடப்பது போல் நபிகள் நாயகம் ஸல் அவர்கள் நடந்துள்ளதால் நாமும் நடக்கலாம். ஆனால் இவர்கள் மார்க்க விஷயங்களில் பெரும்பாலானவர்கள் ���ெய்கிறார்கள் என்பதற்காக மக்கள் செய்யும் பித்அத்களை ஆதரிப்பதைக் காண்கிறோம்.\nதவ்ஹீத் ஜமாஅத்தாக இருந்தாலும், வேறு எந்த அமைப்பாக இருந்தாலும் பெரும்பான்மை ஆதரவு அடிப்படையில் தான் அதன் தலைவர் தேர்வு செய்யப்பட முடியும். தப்லீக் தரீக்கா போன்ற இயக்கங்களில் மக்கள் தேர்வு செய்யாவிட்டாலும் நியமனத்தை அவர்கள் ஏற்றுக் கொள்வதால் தான் தலைமை உருவாகிறது. அதன் உறுப்பினர்களின் அதிகமானோர் ஏற்க மறுத்தால் தலைவராக முடியாது. உங்கள் இயக்கத்துக்கு நீங்கள் எப்படி தலைவரானீர்கள். அல்லாஹ் வஹீ மூலம் நியமித்து தலைவரானீரா அல்லது உங்கள் உறுப்பினர்கள் தேர்வு செய்து அல்லது ஏற்றுக் கொண்டதன் மூலம் தலைவரானீரா அல்லது உங்கள் உறுப்பினர்கள் தேர்வு செய்து அல்லது ஏற்றுக் கொண்டதன் மூலம் தலைவரானீரா இக்கேள்விக்கு அவர்கள் அளிக்கும் விடையில் இருந்தே ஜனநாயகம் இணை வைத்தல் அல்ல என்பதை அறிந்து கொள்ளலாம்.\nபதிவர்: QITC web | பதிவு நேரம்: 2/28/2015 | பிரிவு: கட்டுரை\nஇந்த உலகத்தில் வாழும் மக்களில் பெரும்பாலோர் அல்லாஹ்வை மறுத்தும் அவனுக்கு இணை வைத்தும் வாழ்ந்து வருகிறார்கள். மிகவும் சொற்ப நபர்களே அவனை நம்பிக்கை கொண்டு அவனது தூதருக்குக் கீழ்ப் படிந்து வருகிறார்கள். இந்தச் சொற்பக் கூட்டத்தைச் சார்ந்தவர்களாக அல்லாஹ் நம்மை ஆக்கியுள்ளான். அவனுக்கே புகழனைத்தும் \nஇஸ்லாத்தின் சட்டங்களை மக்களுக்குக் கற்றுத் தந்த நபி (ஸல்) அவர்கள், சில காரியங்களைத் தங்கள் வாழ்நாளில் செய்தவர்களைக் குறித்து வெற்றியாளர்கள் என்று கூறியுள்ளார்கள். மறுமையில் வெற்றி பெறுவதற்கு அந்த முக்கியமான காரியங்களை நபிமொழிகளி­ருந்து தொகுத்துத் தருகிறோம். அக்காரியத்தைச் செயல் படுத்தி நாமும் வெற்றி பெற்றோராக மாறுவோம்.\nகடமையான காரியங்களைச் சரியாக நிறைவேற்றுவோர்\nநஜ்த் என்ற ஊரைச் சார்ந்த ஒருவர் பரட்டைத் தலையாக நபி (ஸல்) அவர்களிடம் வந்தார். அவருடைய குரல் செவியில் ஒ­த்தது. ஆனால் அவர் என்ன சொல்கிறார் என்பது புரியவில்லை. நபி (ஸல்) அவர்களின் அருகில் வந்ததும் இஸ்லாத்தைப் பற்றிக் கேட்டார். அப்போது நபி (ஸல்) அவர்கள், ''இஸ்லாம் (என்பது) இரவிலும் பக­லும் ஐவேளைத் தொழுகைகள்'' என்றார்கள். உடனே அவர், ''அத்தொழுகையைத் தவிர வேறு (தொழுகை) ஏதாவது என் மீது கடமை உண்டா'' என்று கேட்டார். அதற்கவர்கள், ''நீ விரும்பிச் செய்தாலே ஒழிய வேறு எதுவும் இல்லை'' என்றார்கள். ''அடுத்து ரமலான் மாதம் நோன்பு நோற்பதுமாகும்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். உடனே அவர் ''அதைத் தவிர வேறு ஏதேனும் (நோன்பு) கடமையுண்டா'' என்று கேட்டார். அதற்கவர்கள், ''நீ விரும்பிச் செய்தாலே ஒழிய வேறு எதுவும் இல்லை'' என்றார்கள். ''அடுத்து ரமலான் மாதம் நோன்பு நோற்பதுமாகும்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். உடனே அவர் ''அதைத் தவிர வேறு ஏதேனும் (நோன்பு) கடமையுண்டா'' என்றார். அதற்கவர்கள், ''நீ விரும்பிச் செய்தாலே ஒழிய வேறு இல்லை'' என்றார்கள். அவரிடம் நபி (ஸல்) அவர்கள் ஸகாத்தைப் பற்றியும் சொன்னார்கள். அதற்கவர், ''அதைத் தவிர வேறு (ஸகாத்) ஏதும் என் மீது கடமையா'' என்றார். அதற்கவர்கள், ''நீ விரும்பிச் செய்தாலே ஒழிய வேறு இல்லை'' என்றார்கள். அவரிடம் நபி (ஸல்) அவர்கள் ஸகாத்தைப் பற்றியும் சொன்னார்கள். அதற்கவர், ''அதைத் தவிர வேறு (ஸகாத்) ஏதும் என் மீது கடமையா'' என்றார். அதற்கவர்கள் ''நீராக விரும்பிச் செய்தாலேத் தவிர வேறு தர்மங்கள் கடமையில்லை'' என்றார்கள். உடனே அந்த மனிதர், ''அல்லாஹ்வின் மீது ஆணையாக நான் இவற்றை விட கூட்டவும் மாட்டேன். குறைக்கவும் மாட்டேன்'' என்று கூறியவாறு திரும்பிச் சென்று விட்டார். அப்போது, ''இவர் கூறியதற்கேற்ப நடந்து கொண்டால் வெற்றியடைந்து விட்டார்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர்: தல்ஹா பின் உபைதுல்லாஹ் (ர­லி), நூல்: புகாரீ 46\nஇந்த நபிமொழியின் இறுதியில், இவர் கூறியதற்கேற்ப நடந்து கொண்டால் வெற்றியடைந்து விட்டார் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதை நாம் ஆழ்ந்து நோக்க வேண்டும். குறைந்தபட்சம் கடமையான காரியங்களையாவது சரிவர நிறைவேற்ற வேண்டும். அதில் குறை வைத்தால் அவர் வெற்றியடைய முடியாது என்பதை இந்த ஹதீஸி­ருந்து விளங்கலாம்.\nஇது போன்றே மற்றோரு சம்பவமும் அபூதாவூதில் இடம் பெற்றுள்ளது. ஒரு மனிதர் அல்லாஹ்வின் தூதரிடத்தில் வந்து, ''அல்லாஹ்வின் தூதரே எனக்கு (தொழுகையில் ஓதுவதற்கு ஏதேனும் சூராவை) கற்றுத் தாருங்கள்'' என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ''அ­ஃப் லாம் ரா எனத்தொடங்கும் சூராக்களில் மூன்றை ஓதுவீராக'' என்று கூறினார்கள். அதற்கு அவர், ''நான் வயது முதிர்ந்தவனாக ஆகி விட்டேன். எனது உள்ளம் (அதை மனனம் செய்ய இயலாதவாறு) கடினமாகி��ிட்டது. எனது நாவும் (ஓதுவதற்கு) கடினமாகி விட்டது'' என்று கூறினார். அதற்கு நபியவர்கள் ''ஹாமீம் என்று ஆரம்பமாகும் சூராக்களில் ஏதேனும் மூன்றை ஓது எனக்கு (தொழுகையில் ஓதுவதற்கு ஏதேனும் சூராவை) கற்றுத் தாருங்கள்'' என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ''அ­ஃப் லாம் ரா எனத்தொடங்கும் சூராக்களில் மூன்றை ஓதுவீராக'' என்று கூறினார்கள். அதற்கு அவர், ''நான் வயது முதிர்ந்தவனாக ஆகி விட்டேன். எனது உள்ளம் (அதை மனனம் செய்ய இயலாதவாறு) கடினமாகிவிட்டது. எனது நாவும் (ஓதுவதற்கு) கடினமாகி விட்டது'' என்று கூறினார். அதற்கு நபியவர்கள் ''ஹாமீம் என்று ஆரம்பமாகும் சூராக்களில் ஏதேனும் மூன்றை ஓது'' என்று கூறினார்கள். அதற்கு அவர் (முன்பு) கூறியதைப் போன்றே கூறினார். நபி (ஸல்) அவர்கள் ''சப்பஹ அல்லது யுசப்பிஹு என்று ஆரம்பமாகும் சூராக்களில் ஏதேனும் மூன்றை ஓதுவீராக'' என்று கூறினார்கள். அதற்கு அவர் (முன்பு) கூறியதைப் போன்றே கூறினார். நபி (ஸல்) அவர்கள் ''சப்பஹ அல்லது யுசப்பிஹு என்று ஆரம்பமாகும் சூராக்களில் ஏதேனும் மூன்றை ஓதுவீராக'' என்று கூறிய போதும் அவர் (முன்பு) கூறியதைப் போன்றே கூறினார். பிறகு அவர், ''அல்லாஹ்வின் தூதரே'' என்று கூறிய போதும் அவர் (முன்பு) கூறியதைப் போன்றே கூறினார். பிறகு அவர், ''அல்லாஹ்வின் தூதரே (அனைத்து விஷயங்களையும்) உள்ளடக்கிய ஒரு சூராவை எனக்கு கற்றுத் தாருங்கள் என்று கேட்டார். அவருக்கு நபி (ஸல்) அவர்கள், 'இதா ஸுல்­த்தில் அர்லு ஸில்ஸாஹா' என்ற சூராவை முழுமையாக ஓதிக் காண்பித்தார்கள். அம்மனிதர், ''உண்மையுடன் உங்களை அனுப்பியவனின் மீது சத்தியமாக இதற்கு மேல் ஒரு போதும் நான் அதிகமாக்க மாட்டேன்'' என்று கூறி விட்டு திரும்பிச் சென்று விட்டார். அதற்கு நபியவர்கள், ''ருவைஜில் வெற்றி பெற்று விட்டார்'' என்று இரு முறை கூறினார்கள். அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி­) நூல்: அபூதாவூத் 1191, அஹ்மத் 6287\nமார்க்கத்தின் கட்டளைகளைப் பின்பற்றுவதில் ருவைஜில் (ர­லி) அவர்கள் எவ்வளவு ஆர்வப் பட்டார்கள் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். வயதான காலத்திலும் தொழுகையை நிறைவேற்றியவர்களாக இருந்த ருவைஜில் (ரலி­) அவர்கள் தொழுகையில் அதிகம் ஓத முடியவில்லை என்பதற்காக அதை விட்டு விடாமல், அதை நிறைவேற்ற முயற்சி எடுத்ததும், நபி (ஸல்) அவர்கள் காட்டிய முறையை ��ப்படியே பின்பற்றுவேன் என்று கூறியதும் அவர்களை வெற்றியாளராக மாற்றியுள்ளது. எனவே நாமும் கடமையான காரியங்களை சரிவர நிறைவேற்றவும் அதைச் செயல்படுத்த ஆர்வமும் கொள்ள வேண்டும்..\n''ஒவ்வொரு (நற்) செயலுக்கும் ஆர்வம் வேண்டும். (நற்காரியங்களில் கொள்ளும்) அனைத்து ஆர்வத்திற்கும் ஒரு வரையறை உள்ளது. யாருடைய வரையறை எனது வழிமுறையைச் சார்ந்ததாக உள்ளதோ அவர் வெற்றி பெற்று விட்டார். எவருடைய வரையறை மற்றதைச் சார்ந்ததாக இருக்கின்றதோ அவர் அழிந்து விட்டார்'' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி­), நூல்: அஹ்மத் (6664)\nஇஸ்லாத்தின் வழிமுறையைத் தெளிவாகக் கூறும் நபிமொழி இது மார்க்கத்தின் பெயரால் எத்தனை அனாச்சாரங்கள் நடக்கிறதோ அவை அனைத்தையும் கடுமையாகக் கண்டிக்கும் நபிமொழி. இன்று இஸ்லாமியர்கள் முதன்மையாகக் கடைப்பிடிக்க வேண்டிய தொழுகை என்ற அமல் நபி (ஸல்) அவர்கள் காட்டித் தந்த முறைப்படி நடைபெறுகிறதா மார்க்கத்தின் பெயரால் எத்தனை அனாச்சாரங்கள் நடக்கிறதோ அவை அனைத்தையும் கடுமையாகக் கண்டிக்கும் நபிமொழி. இன்று இஸ்லாமியர்கள் முதன்மையாகக் கடைப்பிடிக்க வேண்டிய தொழுகை என்ற அமல் நபி (ஸல்) அவர்கள் காட்டித் தந்த முறைப்படி நடைபெறுகிறதா ஊருக்கு ஊர், தெருவுக்குத் தெரு வித்தியாசப்படுவதைக் கண்கூடாக நாம் பார்க்கிறோம். இதற்கு என்ன காரணம் ஊருக்கு ஊர், தெருவுக்குத் தெரு வித்தியாசப்படுவதைக் கண்கூடாக நாம் பார்க்கிறோம். இதற்கு என்ன காரணம் நபி (ஸல்) அவர்கள் காட்டித் தந்த வழிமுறையை விட்டு விட்டு முன்னோர்கள் சொன்னது, பழக்கத்தில் உள்ளது என்று கூறி அவற்றை பின்பற்றுவது தான். இவ்வாறு பின்பற்றுபவர்கள் வெற்றியாளர்களா நபி (ஸல்) அவர்கள் காட்டித் தந்த வழிமுறையை விட்டு விட்டு முன்னோர்கள் சொன்னது, பழக்கத்தில் உள்ளது என்று கூறி அவற்றை பின்பற்றுவது தான். இவ்வாறு பின்பற்றுபவர்கள் வெற்றியாளர்களா என்பதை மேற்கூறிய நபிமொழியைக் கவனித்து முடிவு செய்யுங்கள்\nஇறந்தவர்களுக்கு 1,3,7,40 மற்றும் வருட பாத்திஹாக்கள், மவ்­துகள், தர்ஹா வழிபாடுகள் போன்ற காரியங்கள் நபிவழியைச் சார்ந்ததா அதற்கு நபிமொழிகளில் ஆதாரம் இருக்கிறதா அதற்கு நபிமொழிகளில் ஆதாரம் இருக்கிறதா ஒன்றும் கிடையாது. இருந்தும் நாம் அவற்றைப் பின்பற்றி வருகிறோம். நபி (ஸல்) அவர்கள் காட்டித் தராத எந்த மார்க்க அமலும் கண்டிப்பாக ஏற்றுக் கொள்ளப்படாது. அதைச் செய்பவர்கள் நிச்சயம் நன்மை பெற முடியாததோடு தண்டனையும் பெறுவார்கள்.\n(திருக்குர்ஆன், நபிகளார் காட்டித்தராத) ஒவ்வொரு புதிய காரியங்களும் பித்அத் ஆகும். ஒவ்வொரு பித்அத்தும் வழி கேடாகும். ஒவ்வொரு வழிகேடும் நரகத்தில் கொண்டு சேர்க்கும். அறிவிப்பர்: ஜாபிர்(ரலி) நூல்: நஸயீ 1560\nஎனவே மார்க்க கடமைகளில் திருக்குர்ஆன், நபிமொழிகளை மட்டும் முன்மாதிரியாகக் கொண்டு அமல்களைச் செய்து வெற்றியாளர் ஆவோம்.\nஉள்ளதை வைத்து போதுமாக்கிக் கொள்பவர்\nநமது இஸ்லாமியப் பெண்கள் பலரிடத்தில் இந்தப் பண்பு இருப்பதில்லை. கண்ணில் காணும் பொருட்கள் அனைத்தையும் விரும்பி அதை வாங்கித் தருமாறு தங்கள் கணவனை நச்சரிப்பார்கள். அவன் நல்ல முறையில் அவர்களைக் கவனித்து, தேவையானதை வாங்கித் தந்தாலும் இது போதாது இன்னும் வேண்டும் என்று புலம்பிக் கொண்டே இருப்பார்கள். தனது குடும்ப வருவாய்க்கு ஏற்றவாறு செலவு செய்ய வேண்டும் என்ற எண்ணம் அவர்களிடத்தில் பிறப்பதில்லை. ஆடம்பரமான வாழ்க்கையையே விரும்புவார்கள். பக்கத்து வீட்டில் உள்ளப் பெண்மணி வசதியுள்ளவராக இருப்பார். அவர்கள் வீட்டில் உள்ள பொருட்களைப் போன்றே நம் வீட்டிலும் இருக்க வேண்டும் என்று ஆசைப்படுவதும் அதை வாங்குவதற்காக வட்டி உட்பட மார்க்கம் தடை செய்த காரியங்களை செய்வதும் இன்று வாடிக்கையாகி விட்டது. இருப்பதை பொருந்திக் கொண்டு அதற்கேற்ப வாழ்க்கை நடத்துபவர்கள் நிச்சயம் மறுமையில் வெற்றியடைவார்கள் என்பதில் எந்த ஐயமும் இல்லை என்பதைப் பின்வரும் பொன்மொழி நமக்கு தெளிவாக உணர்த்துகிறது.\nயார் இஸ்லாத்தை ஏற்று போதுமான அளவு செல்வம் வழங்கப்பட்டு, அல்லாஹ் வழங்கியதைப் போதுமெனக் கருதினாரோ அவர் வெற்றி பெற்று விட்டார் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி­), நூல்: முஸ்­ம் 1903\nஇஸ்லாத்தை ஏற்ற பின்னர் அதில் உறுதியாக இருப்பது மிக முக்கியமான ஒன்றாகும். இஸ்லாத்தை ஏற்பதில் முனைப்பு காட்டியதைப் போல் அதைப் பின்பற்றுவதிலும், அதன் கொள்கை கோட்பாடுகளைப் பற்றிய நம்பிக்கையிலும் மிக உறுதியாக இருக்க வேண்டும். இன்பங்கள் வரும் போது ஏற்றுக் கொள்வதைப் போல் துன்பங்கள் வரும் போது அதையும் ஏற்று, பொறுமையுடன் இருப்பதும் இறைவனைப் பற்றி தவறாக எண்ணாமல் இருப்பதும் அவசியமாகும்.\nவாழ்க்கையில் ஏற்படும் பிரச்சனைகள் நம் நம்பிக்கை அசைத்துப் பார்க்கவரும், அப்போது நமது நம்பிக்கை உறுதி பெற வேண்டும். பிரச்சனைகள் தொடர்ந்து வருதால் இறைவனை மறந்து மார்க்கத்தின் சட்டங்களை பின்பற்றாமல் வழி தவறி விடக் கூடாது. அல்லாஹ் சிலருக்கு குழந்தை தராமல் சோதனை செய்யும் போது படைத்தவனிடம் கேட்காமல் தர்ஹாக்களுக்குச் சென்று இணை வைத்தல் என்ற பெரும் பாவத்தில் சிக்கி விடுகிறோம். இது படைத்தவனின் மீது கொண்டுள்ள உறுதியின்மையைக் காட்டுகிறது. இவ்வாறு நடந்து கொள்பவர்கள் நிச்சயம் வெற்றியடைய மாட்டார்கள். கொள்கையில் உறுதி தான் வெற்றிக்கு அடிப்படை என்பதைப் பின்வரும் ஹதீஸ் தெளிவு படுத்துகிறது.\nஉறுதியாக இருங்கள். வெற்றியடைவீர்கள். உங்களுடைய நற்காரியங்களில் சிறந்தது தொழுகையாகும். நம்பிக்கைக் கொண்டவனைத் தவிர வேறு எவரும் உளூவைப் பேண மாட்டார்கள். அறிவிப்பாளர்: சவ்பான் (ரலி) நூல்: அஹ்மத் 21380\nரமலான் மாதம் வந்து விட்டால் பள்ளிவாசல்களில் அலை மோதும் கூட்டத்தைக் காணலாம். தொழுவதற்கு இடப் பற்றாக்குறை ஏற்படும் அளவுக்கு மக்கள் தொழுவதற்கு ஆர்வப்பட்டு பள்ளியை நோக்கி விரைந்து வருவார்கள். ஆனால் ரமலான் முடிந்து விட்டால் பள்ளிவாசல் வெறிச்சோடிக் கிடக்கும்.\nதொழுகையை ரமலானில் மட்டும் நிறைவேற்றினால் போதும் என்று நினைப்பதே இதற்குக் காரணம். காலையில் எழுந்து வேலைக்குச் செல்பவர்கள் இரவு வீடு திரும்புவார்கள். 24 மணி நேரத்தையும் இந்த அற்ப உலகத்திற்காக செலவிடுவார்கள். ஆனால் படைத்த இறைவனை வணங்குவதற்காக சிறிது நேரம் கூட ஒதுக்க மனம் வருதில்லை.\nஆண்களுக்கு ஜமாஅத் தொழுகையை இஸ்லாம் வ­யுறுத்திச் சொன்னதைப் போல் பெண்களுக்கு வ­யுறுத்திச் சொல்லவில்லை. அவர்கள் வீட்டில் இருந்து கொண்டே தொழ அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்த சலுகையைப் பெற்றும் பலப் பெண்கள் தொழுவதில்லை. வீடுகளில் தொலைக்காட்சியைப் பார்த்துக் கொண்டு காலத்தை விரையமாக்கு கிறார்கள். இல்லையென்றால் தெருக்களில் அமர்ந்து கொண்டு வீண் பேச்சுக்களை பேசுகிறார்கள். பாங்கு சொல்லப்பட்டால் பாங்கிற்கு மரியாதை செய்வதாக எண்ணிக் கொண்டு தலை���ில் துணியைப் போடுவார்கள். ஆனால் அவர்கள் பாங்கிற்கு செய்ய வேண்டிய உண்மையான மரியாதை தொழுகையை நிறைவேற்றுதல் என்பதை விளங்குவதில்லை.\nவயதானவர்கள் தான் தொழ வேண்டும், நமக்கென்ன வயதா ஆகிவிட்டது என்று நம்மில் பலர் நினைக்கின்றார்கள். இறைவனை வணங்குவதற்கு வயதாக வேண்டும் என்று திருக்குர்ஆனோ, ஹதீúஸா சொல்லவில்லை. பருவ வயதை அடைந்து விட்டால் ஐவேளை தொழுவது கடமையாகும். சிலர் ஒரு நாளைக்கு நான்கு வேளை தொழுவார்கள். ஆனால் ஃபஜ்ர் தொழுகைக்கு வராமல் உறங்கி விடுவார்கள். ஐந்து நேரம் தொழுபவர்கள் கூட அதற்குரிய நேரத்தில் முறையாக நிறை வேற்றுவதில்லை. காலம் தவறாமல் எந்தத் தொழுகையையும் விடாமல் தொழுபவர்கள் சமுதாயத்தில் மிகக் குறைவாகவே இருக்கிறார்கள். மறுமையில் அல்லாஹ் முதன் முத­ல் இந்தத் தொழுகையைப் பற்றித் தான் நம்மிடம் விசாரிப்பான். தொழுகையில் எந்தக் குறையும் வைக்காமல் நாம் நிறைவேற்றி இருந்தால் அதன் பின் வரும் கேள்விகளுக்குச் சரியான பதிலை அவர் கூறி விட முடியும். முதல் கேள்வியிலேயே நாம் தோற்று விட்டால் அதன் பின் வரும் கேள்விகளுக்குச் சரியான பதிலை கூற முடியாமல் நஷ்டமடைந்த வர்களாக ஆகி விடுவோம்.\nஅடியானிடம் முத­ல் விசாரிக்கப்படுவது அவனது தொழுகையைப் பற்றித் தான். அத்தொழுகை சரியாக அமைந்திருந் தால் அவன் வெற்றி பெறுவான். ஈடேற்றம் அடைந்து விடுவான். அது சரியாக இல்லாவிட்டால் அவன் நஷ்டமடைந்து விடுவான். கைசேதப்படுவான். அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ர­லி) நூல்: நஸயீ 461, திர்மிதீ 378\nஒரு மனிதன் நல்லவனாகவும் தீயவனாகவும் ஆவதற்கு முக்கிய காரணமாக அவனுடைய உள்ளம் இருக்கின்றது. உட­லுள்ள மற்ற உறுப்புக்கள் நற்செயல்களைச் செய்யவும் தீமை புரிவதற்கும் உள்ளமே காரணம். ஆகையால் நல்ல உள்ளம் உடையவராக ஒருவர் ஆகி விட்டால் அவருடைய செயல்பாடுகள் அனைத்தும் நல்லதாக ஆகி விடுகின்றது. உள்ளம் கெட்டு விட்டால் உட­லுள்ள பிற உறுப்புக்கள் நற்காரியங்களைப் புரிந்தாலும் அதில் எந்தப் பலனும் இல்லை. ஆகையால் தான் உள்ளத்தை நல்லுள்ளமாக ஆக்கியவர் வெற்றி பெற்று விட்டதாகவும் அதை தீய உள்ளமாக ஆக்கியவர் தோல்வியுற்று விட்டதாகவும் அல்லாஹ் திருமறைக் குர்ஆனில் கூறுகின்றான்.\nஉயிரின் மீதும் அதை வடிவமைத்ததன் மீதும் சத்தியமாக அதன் நன்மையையும், தீமையையும் அதற்கு அவன் அறிவித்தான். அதைத் தூய்மைப்படுத்துகிறவர் வெற்றி பெற்றார். அதைக் களங்கப்படுத்தியவர் நஷ்டப்பட்டார். (அல்குர்ஆன் 91:7,10)\nஉதாரணமாக ஒருவர் தான் கொடை வள்ளல் என்று புகழப்பட வேண்டும் என்பதற்காகத் தர்மங்களைச் செய்கின்றார். இவர் செய்யக் கூடிய செயல் நற்செயலாக இருந்தாலும் இவரது உள்ளத்தில் தவறானதை எண்ணிய காரணத்தினால் அந்த செயலுக்கு அணுவளவும் நன்மை கிடைப்பதில்லை. அத்தோடு அவருக்கு தண்டனையும் வழங்கப்படும். அதே நேரத்தில் ஒருவர் அதிகம் தர்மம் செய்ய நினைக்கின்றார். ஆனால் தர்மம் செய்வதற்கு எதுவும் அவரிடம் இல்லை. இப்பொழுது அவர் இந்த நற்செயலை செய்யாவிட்டாலும் அவர் எண்ணிய நல்லெண்ணத்திற்காக அவருக்கு நன்மை வழங்கப் படுகின்றது.\n100 கொலைகளை செய்தவர் இறுதியில் மனம் திருந்துகிறார். அவர் தன் உள்ளத்தை திருத்திக் கொண்டதைத் தவிர வேறு எந்த நன்மையும் செய்யவில்லை. இந்நிலையில் அவருக்கு மரணம் வருகிறது. இப்பொழுது அல்லாஹ் இவர் செய்த தீமையான காரியங்களைப் பார்க்காமல் அவரது உள்ளத்தைப் பார்த்து மன்னித்தான் என்ற செய்தியை நபிகளார் கூறியுள்ளார்கள். (புகாரீ 3470)\nஅல்லாஹ் நிறத்தைப் பார்த்தோ அல்லது அழகைப் பார்த்தோ மனிதர்களை நேசிப்பதில்லை. உள்ளத்தையே பார்க்கின்றான். பார்ப்பதற்கு அருவருப்பான, கருப்பு நிறத்தில் உள்ள ஒரு நீக்ரோவின் உள்ளம் சரியானதாக இருக்கின்றது. அதே சமயம் ஆப்பிள் பழத்தைப் போன்று சிவப்பாக பார்ப்பதற்கு அழகாக உள்ள ஒருவனின் உள்ளம் மோசமானதாக இருந்தால் இவ்விருவரில் சிவப்பானவரை விட நீக்ரோவே அல்லாஹ்விடம் மதிப்பிற் குரியவராகவும் சிறப்பிற்குரியவராகவும் ஆகின்றார்.\nஇதற்கு உதாரணமாக அபூஜஹ்லையும் பிலால் (ர­லி) அவர்களையும் குறிப்பிடலாம். அபூஜஹ்ல் உயர்ந்த குலத்தைச் சேர்ந்த பெரிய தலைவன். ஆனால் அவன் எண்ணங்களும், செயல்களும் சரியில்லை. ஆனால் நீக்ரோவாக இருந்த பிலால் (ர­) அவர்களின் உள்ளமும் செயல்களும் சிறந்ததாக இருந்தது. எனவே அவர்களை சுவர்க்கவாதி என்று இந்த உலகத்திலேயே நபி (ஸல்) அவர்கள் கூறிச் சென்றுள்ளார்கள். (புகாரீ 1149)\nயார் தனது உள்ளத்தை ஈமானுக்காகத் தூய்மையாக்கி, மேலும் தன் உள்ளத்தை தவறுகளி­ருந்து பாதுகாப்பாக்கி (ஈமானில்) மன நிறைவு பெற்றதாக்கி தனது நாவை உண்மை பேசக் கூடியதாகவும் தனது சரீரத்தை ச���ரானதாகவும் தனது செவிப்புலனை (நல்லவற்றை) கேட்கக் கூடியதாகவும் தனது கண்ணை (நல்லவற்றை) காணக் கூடியதாகவும் ஆக்கி விட்டாரோ அவர் வெற்றி பெற்று விட்டார். யார் தனது உள்ளத்தை (நல்லவற்றை) ஏற்றுக் கொள்ளக் கூடியதாக ஆக்கி விட்டாரோ அவர் வெற்றி பெற்று விட்டார் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூதர் (ர­லி) நூல்: அஹ்மத் (20348)\nஈமான் கொண்டு விட்டால் மறு உலக வாழ்க்கையில் வெற்றி பெற்று விடலாம் என்று நம்மில் பலர் எண்ணிக் கொண்டு இருக்கிறார்கள். அவர்கள் எப்படி நடந்தால் வெற்றி பெறுவார்கள் என்பதை இதே அல்லாஹ் கூறுகிறான்.\nநம்பிக்கை கொண்டோர் வெற்றி பெற்று விட்டனர். (அவர்கள்) தமது தொழுகையில் பணிவைப் பேணுவார்கள். வீணானதைப் புறக்கணிப்பார்கள். ஸகாத்தையும் நிறைவேற்றுவார்கள். தமது மனைவியர் அல்லது தமது அடிமைப் பெண்களிடம் தவிர. தமது கற்பைக் காத்துக் கொள்வார்கள். அவர்கள் பழிக்கப்பட்டோர் அல்லர். இதற்கு அப்பால் (வேறு வழியை) தேடியவர்களே வரம்பு மீறியவர்கள். தமது அமானிதங்களையும், தமது உடன்படிக்கையையும் அவர்கள் பேணுவார்கள். மேலும் அவர்கள் தமது தொழுகை களைப் பேணிக் கொள்வார்கள். பிர்தவ்ஸ் எனும் சொர்க்கத்திற்கு அவர்களே உரிமையாளர்கள். அதில் அவர்கள் நிரந்தரமாக இருப்பார்கள். (அல்குர்ஆன் 23:1,11)\nஎல்லாம் வல்ல இறைவன் நம் அனைவரையும் வெற்றியடையும் கூட்டத்தில் ஆக்குவானாக.\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\n► ரமலான் மாதத்தின் சிறப்புகள்\n► இரவுத் தொழுகை எத்தனை ரக்அத்கள்\n► ஃபித்ரா எனும் நோன்புப் பெருநாள் தர்மம்\n100 தலைப்புக்களில் பயான் குறிப்புகள்\nபிறமத தாஃவாவிற்கு பயன்படும் கட்டுரைகள் (குறிப்புகள்)\nஆன் லைன் நிகழ்ச்சி (4)\nஇக்ரா மாத இதழ் (2)\nஇஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் (19)\nஇஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் (28)\nஏகத்துவம் மாத இதழ் (2)\nஃபனார் (FANAR) நிகழ்ச்சி (27)\nசொத்து பங்கீடு முறை (2)\nமனித குல வழிகாட்டி திருக்குர்ஆன் (6)\nமனித நேய உதவி (6)\nமாதந்திர பெண்கள் சிறப்பு பயான் (53)\nரமலான் சிறப்பு நிகழ்ச்சி (79)\nரமளான் தொடர் உரை (3)\n100 தலைப்புகளில் கட்டுரைகள் (பயான் குறிப்புகள்)\nஹிஜிரி ஆண்டு உருவான வரலாறு\nஸஃபர் மாதமும் முஸ்லிம்கள் நிலையும்\nஜனநாயகம் நவீன இணை வைத்தலா\nவெண்திரை வெளிச்சத்தில் வெந்து போகும் வெட்க உணர்வுக...\nவிபத்து வந்தாலும் விளிம்புக்கு வரமாட்��ோம்\nவாழ்க்கை என்பது மறுமை வாழ்க்கைதான்\nவாய்களால் ஊதி அணைக்க முடியாத சத்தியக் கொள்கை\nமாமியார் பணிவிடையும் மார்க்கத்தின் நிலைப்பாடும்\nமறுமையின் முதல் நிலை மண்ணறை\nமறுமையில் அல்லாஹ் பார்க்காத பேசாத நபர்கள்\nமறுமை வெற்றிக்கு வித்திடும் கவலை\nமலிவாகிப் போன மனித உயிர்கள்\nமண வாழ்வா மரண வாழ்வா\nபோதுமென்ற மனமே பொன் செய்யும் மனம்\nபெண்கள் பேண வேண்டிய நாணம்\nபெண் சிசுக் கொலை தடுக்க என்ன வழி\nபடைப்புகளைப் பார் படைத்தவனை அறிந்து கொள்\nநபிகள் நாயகத்தை கனவிலும் நனவிலும் காணமுடியுமா\nதவிர்க்க வேண்டிய மூன்று விஷயங்கள்\nதவ்ஹீதின் வளர்ச்சிக்கு தோள் கொடுப்போம்\nதவ்ஹீத் ஜமாஅத் தின் திருமண நிலைபாடு\nதர்மம் வழங்காதவர் அடையும் தண்டனைகள்\nசொர்க்கத்தை கடமையாக்கும் நான்கு காரியங்கள்\nசிறாரைச் சீரழிக்கும் சின்னத் திரை\n புது சாதனை படைப்பாய் ...\nசத்தியப் பாதையும், சமூக மரியாதையும்\nசத்தியப் பாதையில் அழைப்புப் பணி\nகூட்டுக் குடும்பமும், கூடாத நடைமுறைகளும்...\nகுர்ஆன் நபி வழியும், நமது நிலையும்...\nகுணம் மாறிய தீன்குலப் பெண்கள்\nகுடும்பப் பெண்கள் கொஞ்சிப் பேசலாமா\nகாதலர் தினம் (பெண்களின் கற்பை சூறையாடும் கற்பு கொள...\n என்ற கேள்வி கேட்காமல் மார்க்கம் இல்லை\nஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்\nஉனக்குக் கீழே உள்ளவர்கள் கோடி\nஉறுப்புகள் தானம் அது உறவுக்கொரு பாலம்\nஇஸ்லாத்தில் தடை செய்யப்பட்ட தீமைகள்\nஅழகிய கடனும் அர்ஷின் நிழலும்\nஅல்லாஹ்வின் நிழலில் ஒன்று கூடுவோம்\nஅலங்காரம் செய்யப்பட்ட பர்தாவை அணியலாமா\nஅமெரிக்காவின் பொருளாதார நெருக்கடிக்குக் காரணம் என்...\nஅநீதத்திற்கு எதிராக குரல் கொடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/Programs/AgamPuramArasiyal/2019/05/13192320/1035289/agampuramarasiyal.vpf", "date_download": "2019-05-26T09:08:25Z", "digest": "sha1:FV3IN66CZXQPCZTNXPOMX2KINPTP73FJ", "length": 5033, "nlines": 82, "source_domain": "www.thanthitv.com", "title": "(13/05/2019) அகம், புறம், அரசியல்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n(13/05/2019) அகம், புறம், அரசியல்\n(13/05/2019) அகம், புறம், அரசியல்\n(13/05/2019) அகம், புறம், அரசியல்\n(21.03.2019) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\n(21.03.2019) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\nஒரு ��ிரல் புரட்சி - (25.02.2019) : அனைத்து தொகுதிகளிலும் வெற்றி நிச்சயம் என முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி நம்பிக்கை...\nஒரு விரல் புரட்சி - (25.02.2019) : காலியாக இருக்கும் 21 தொகுதிக்கு விரைவில் இடைத்தேர்தல் வர வாய்ப்பு\nஒரே தேசம் - 22.09.2018 - நாடு முழவதும் நடைபெற்ற அரசியல் நிகழ்வுகள், முக்கிய சம்பவங்களின் தொகுப்பு.\n(17/05/2019) அகம், புறம், அரசியல்\n(17/05/2019) அகம், புறம், அரசியல்\n(16/05/2019) அகம், புறம், அரசியல்\n(16/05/2019) அகம், புறம், அரசியல்\n(15/05/2019) அகம், புறம், அரசியல்\n(15/05/2019) அகம், புறம், அரசியல்\n(10/05/2019) அகம், புறம், அரசியல்\n(10/05/2019) அகம், புறம், அரசியல்\n(09/05/2019) அகம், புறம், அரசியல்\n(09/05/2019) அகம், புறம், அரசியல்\n(08/05/2019) அகம், புறம், அரசியல்\n(08/05/2019) அகம், புறம், அரசியல்\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vamsadhara.blogspot.com/2010/03/blog-post.html", "date_download": "2019-05-26T09:51:31Z", "digest": "sha1:BM7JXVE5X7BGVSKETZPR7VM7NHENDJCF", "length": 18872, "nlines": 61, "source_domain": "vamsadhara.blogspot.com", "title": "VAMSADHARA வம்சதாரா", "raw_content": "\n'வம்சதாரா' - அடியேன் எழுதிய முதல் தமிழ் நாவல். கடைக்கோடி வடக்கு ஆந்திரத்தைத் தளமாகக் கொண்டு தமிழர் புகழ் சொல்லும் சரித்திர நாவல் - திவாகர்\nதெலுங்கு எழுத்துலகில் ஒரு தமிழர்\nதெலுங்கு இலக்கிய உலகம் நம் தமிழ் இலக்கிய உலகம் போல சிறப்பானதுதான். தெலுங்கு மொழியில் முதல் முதலாக சிறுகதை இலக்கியம் படைத்தவர் குருஜாடா அப்பாராவ் எனும் வட ஆந்திரத்து மண்ணின் மைந்தர். மிகப் பெரிய கவிஞர் கூட. இவர் கவிதையை ஒரு படத்தில் (இந்துருடு-சந்துருடு) கமலஹாசன் கூட தெலுங்கில் உணர்ச்சி வேகத்தில் பேசுவதாக வரும் (மண் என்றால் அது வெறும் மண் இல்லையடா.. குருதியும் வியர்வையும் ஒன்றாய் கலந்த உயிர்).\nகுருஜாடா அப்பாராவ் 1910 இல் தெலுங்கில் சிறுகதையை முதன் முதலில் எழுதி ஆரம்பித்து வைத்தார். த���லுங்கு சிறுகதை இலக்கியமும் ஆரம்பித்து வைக்கப்பட்டு இப்போது நூறு ஆண்டுகள் ஓடிவிட்டன. சமீபத்தில் தெலுங்கு சாகித்தியக் காரர்கள் கூட்டமைப்பு இந்த நூறு ஆண்டுகளில் சிறப்பாக எழுதப்பட்ட சிறுகதைகளில் ஒவ்வொரு ஆண்டுக்கு ஒன்றாகத் தேர்ந்தெடுத்து ஒரு புத்தகமாக பதிப்பித்து சமீபத்தில் ஆந்திரப் பல்கலக்கழகத்தில் விழா எடுத்து வெளியிட்டனர். அப்படி வெளிட்ட கதைகளில் 2006 ஆம் ஆண்டு சிறுகதையாக திரு. எல்.ஆர். ஸ்வாமி எழுதிய ‘ஷகிலா’ எனும் தெலுங்கு சிறுகதை தேர்ந்தெடுக்கப்பட்டு வெளியிடப்பட்டதில் ஒரு விசேஷம் உண்டு.\nஎல்.ஆர்.ஸ்வாமி ஒரு தமிழர். பிறப்பால் தமிழ், படிப்பால் மலையாளம், நாற்பது வருட ஆந்திர வாழ்க்கையால் தெலுங்கு, என மூன்று மொழிகளிலும் வல்லமை பெற்ற தமிழர். நம் நண்பர். விசாகப்பட்டினத்தில் தெலுங்கு மொழி வளர்ச்சிக்காக தெலுங்கு சாகித்தியவாதிகளுடன் இணைந்து பாடுபடுபவர். பல இலக்கிய மேடைகளில் நான் இவரைத் தலைமை பீடமாக சந்தித்ததுண்டு. இவர் தெலுங்குமொழித் திறமை, தெலுங்கு மொழியின் ஆளுமை, அந்த மொழியைக் கையாளும் லாவகம், பல சமயங்களில் என்னை ஆச்சரியப்படுத்தும்.\nவாராவாரம் தெலுங்கு இலக்கிய மேடைகளைத் தொடர்ந்து நடத்தி வருபவர். இந்த இலக்கிய மேடைகளில் திரு சம்பத் அவர்களால், கம்பன், பாரதி, திருவள்ளுவர், கண்ணதாசன் போன்றோர் தெலுங்கருக்கு அறிமுகப்படுத்த முக்கிய காரணமானவர். தெலுங்கு இலக்கிய உலகில் என்னுடைய வம்சதாரா புத்தகம் பற்றிய அறிமுகமும் நடத்தியவர். இம்மாதக் கடைசியில் திருமலைத் திருடனைக் கூட அறிமுகம் செய்ய உள்ளார்.\nசாகித்திய அகதமியின் மொழிபெயர்ப்பாளராக பல தெலுங்கு புத்தகங்களை மலையாளத்திலும், பல மலையாளப் புத்தகங்களைத் தெலுங்கிலும் அறிமுகப்படுத்தியவர். தமிழில் ஹிந்து நாளிதழில் பணியாற்றிய எழுத்தாளர் நடராஜன் அவர்களின் ‘வனநாயகம்’ எனும் புத்தகத்தை, தெலுங்கில் ‘அடவிக ராஜ்யம்’ என்று மொழிமாற்றம் செய்து, அந்தப் புத்தகத்திற்காக ‘நல்லி குப்புசாமி விருது’ பெற்றவர்.\nஇவருடைய ‘கோதாவரி ஸ்டேஷன்’ எனும் தெலுங்குக் கதையைப் பற்றி நான் கேள்விப்பட்டிருக்கிறேன். தெலுங்கு எழுத்துலகத்தில் மிகவும் பாராட்டப்பட்ட கதை இது. ஸ்வாமி நாற்பது வருடங்களுக்கு முன்பு விசாகப்பட்டினத்தில் வேலைக்கென வந்து இங்கேயே நிரந்த���மாக நின்று விட்டவர். பொதுவாக அன்னிய மொழியில் மீதுள்ள பிரியம் இவரை தெலுங்கு மொழி பக்கம் திருப்பிவிட்டது. 1988 இல் இவர் எழுதிய முதல் தெலுங்கு சிறுகதை ‘ஜவாபுலேனி ப்ரச்ன” (பதிலில்லாத கேள்வி), ஆந்திர ஜோதி வாரப்பத்திரிகையில் யுகாதி சிறப்பு சிறுகதையாக தேர்ந்தெடுக்கப்பட்டு இவர் முதல் வரவே வெற்றியுடன் துவங்க அதற்குப் பிறகு 220 சிறுகதைகள் இன்று வரை எழுதியுள்ளார். கடந்த நூறாண்டுகளில் குறிப்பிடப்பட்ட நூறு எழுத்தாளர்களில் ஒருவராக இவர் இன்று தெலுங்கு இலக்கிய உலகில் பாராட்டப்படுவது என்பது இவரின் அபரிமிதமான உழைப்புக்கும், எழுத்துத் திறனுக்கும் கிடைத்த பரிசுதான்.\n\"அதென்ன சார் அந்த கதைக்கு ‘ஷகிலா’ என்று பெயர் வைத்தீர்கள்,\" என்று கேட்டேன் ஸ்வாமியிடம்.\n“கதையின் முக்கிய பாத்திரம் ஷகிலா. பிறப்பால் யாரும் எந்த மதத்தையும் சாரமுடியாது, வளர்ப்பும் சூழ்நிலையும் மட்டுமே ஒருவரின் மனநிலையை எந்த மதத்துக்கும் உண்மையாக மாற்றும்” என்று சொன்னார்.\n“ஆமாம். ஷகிலா எனும் ஏழை முஸ்லிம் பெண் சிறு வயதிலேயே பிராம்மணக் குடுமபத்தாரால் ஆதரிக்கப்பட்டு வளர்ந்து பெரியவளாகிறாள். அந்தக் குடும்ப பழக்கவழக்கங்கள் அவளை அந்தக் குடும்பத்தில் ஒருத்தியாக மாற்றிவிட்டன. ஒருசமயம் ரம்சான் பண்டிகைக்காக அவள் பிறந்த இடம் செல்ல நேரிடும்போது அவள் மனம் தான் பிறந்த குடும்பத்தோடும், அவர்கள் பழக்கவழக்கங்களோடும் ஒத்துழைக்க மறுக்கிறது. அவள் உடனடியாக திரும்பி விடுகிறாள். அவளுக்கு கபீர் என்ற கணவன் (கபீர் என்ற பெயரே அவன் குணத்தையும் காட்டும் என்பதற்காக வைக்கப்பட்டது) அமையும்போது, அவள் கணவன் இவள் நிலையை பரிபூரணமாக உணர்வதாகவும், அவளோடு இயைந்து செல்ல சிலநாட்கள் அவகாசம் கேட்பதாகவும் கதை முடிகிறது.”\nஸ்வாமி மிக மிக எளிமையான மனிதர். கோவையில் பிறந்து, பாலக்காட்டில் படித்து, விசாகப்பட்டினத்தில் தற்சமயம் வசித்துவரும் இந்தத் தமிழரை தெலுங்கு இலக்கிய உலகம் மறவாமல் அவர் சேவைகளை தத்து எடுத்துக் கொள்வது மனதுக்கு நிச்சயம் ஆறுதல்தான்.\nஇவருடைய தமிழிலிருந்து மொழிமாற்றம் செய்யப்பட்ட நூலை தமிழ் மன்றம் தனது நூற்றாண்டு விழாவின் போது நகர மேயர் மூலம் வெளியிடப்பட்டு, நல்லி குப்புசாமி செட்டியார் பெற்றுக் கொள்ளும் வகையில் நடத்திப் பெருமை கொண்டத���.\nதெலுங்கு இலக்கிய உலகத்தில் நிரந்தர இடத்தைப் பெற்றுள்ள 65 வயது இளைஞரான திரு ஸ்வாமி மென்மேலும் பல சேவை செய்து அதன் மூலம் தமிழர்பெருமைக்கு மேலும் புகழ் பெற்றுத் தரவேண்டும். இது நமது கோரிக்கையும் கூட.\nAt 6:20 AM, கிருஷ்ணமூர்த்தி said...\nஒரு புதிய விஷயத்தை அறியத் தந்திருக்கிறீர்கள்.\nசிறுகதை இலக்கியம் ஆரம்பித்த நூறாவது ஆண்டைக் கொண்டாடவேண்டும், ஆண்டுக்கு ஒன்றாக சிறந்த சிறுகதைகளைத் தொகுத்து வெளியிடவேண்டும் என்கிற எண்ணம், இங்கே இல்லாவிட்டாலும், அடுத்த வீட்டிலாவது இருக்கிறதே என்பதை நினைத்தாவது சந்தோஷப் பட்டுக் கொள்ளவேண்டியது தான்\nஆசிரியர் தெரிந்தவர் என்பதால், அவரிடம் அனுமதி பெற்று, அந்த சிறுகதையைத் தமிழில் உங்களுடைய வலைப் பக்கங்களிலேயே வெளியிடலாமே\nதெலுங்கு சிறுகதை பற்றிய நல்லதொரு செய்தி...\nதமிழ்க் காரர் தெலுங்கு எழுத்தாளர் ஆனது போல், தெலுங்குக் காரர் திரு. கிரிதாரி பிரசாத் எழுதிய பகவத்கீதைக்கான தமிழ் உரையை சில வருடங்களுக்கு முன் படித்திருக்கிறேன், ஆஹா, என்ன அற்புதமாக எழுதியிருந்தார்\nதாய்மொழிக்காரர்களை விட மற்ற மொழிக்காரர்கள் பிற மொழிகளை கற்றுத் தேர்ந்து அதில் படைக்கும் படைப்புகள் மிகச் சிறந்ததாக இருக்கும் போலும்\nஅருமையான மனிதர். நல்ல நண்பர். அவர் தெலுங்கு மொழிக்கு\nஆற்றி வரும் தொண்டு, நம் தமிழர்கள் எல்லோருக்கும் பெருமை.\nநண்பர் கிருஷ்ணமூர்த்தி சொல்லியிருப்பது போல், ஸ்வாமி அவர்கள்\nகதைகளை தமிழில் நீ மொழிபெயர்த்தால் நாங்களும் படித்து மகிழ்வோம்\"\n>>ஆசிரியர் தெரிந்தவர் என்பதால், அவரிடம் அனுமதி பெற்று, அந்த சிறுகதையைத் தமிழில் உங்களுடைய வலைப் பக்கங்களிலேயே வெளியிடலாமே\nஸ்வாமியையே எழுதச் சொன்னால் போயிற்று. கேட்கிறேன்.\nதெலுங்கர்களின் தமிழ்த் தொண்டு என எடுத்துக் கொண்டால் அது பெரீஈய லிஸ்ட்டாக நீளும். கிரிதாரிபிரசாத் அடியேனும் படித்துள்ளேன். அருமை.\nஆனால் தமிழர்கள் பிற மொழிக்கு ஆற்றிய செல்வங்கள் அனைத்தும் வெளிக் கொணரப்படவேண்டும் என்பது கூட என் ஆசை..\nAt 5:21 AM, கீதா சாம்பசிவம் said...\nமுற்றிலும் புதிய செய்தி. பகிர்ந்ததுக்கு நன்றி. அனைவரும் வேண்டிக்கொண்டதையே நானும் முன்மொழிகிறேன்.\nமகேந்திர 'சுதேசி அய்யர்' நான் கொஞ்சம் பொறுப்புள...\nகலைஞரின் ஆர்வமும் சங்கங்களின் கோரிக்கையும் சமீப...\nஅழகான ���ற்றங்கரையில் ஆ(யா)ரும் அறியாமல் அமரேஸ்வரர் ...\nடாக்டரும் நோய்களும் இடம்: பரமசிவம் வீடு பாத்திரங்...\nபெண்ணின் கூந்தலுக்கு இயற்கையிலேயே மணம் உண்டா\nஒரு தாயின் பரிசு டாக்டர் பிரேமா நந்தகுமார், கொடுக...\nரமணனின் ‘எந்த வானமும் உயரமில்லை’ கவிஞர் ரமணன் தான...\nஆந்திரத்தில் ராமானுஜரின் வழித்தடங்கள் “எழுபத்தி...\nகுதிரை முட்டையும் சண்முக ராஜாவும் என்ன இது.. குதி...\nவிஜயவாடா எங்கள் விஜயவாடா பகுதி 5 ஒரு தமிழ்ப்பள்ளி...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2018/05/blog-post_72.html", "date_download": "2019-05-26T09:03:38Z", "digest": "sha1:R22KABYVAOBXMJPHOY3Q2J4V6LPO65T4", "length": 17825, "nlines": 145, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "‘மக்கள் பணியில் கூட்டமைப்பின் இரட்டை நிலைப்பாடு’ - Ceylon Muslim -", "raw_content": "\nHome News ‘மக்கள் பணியில் கூட்டமைப்பின் இரட்டை நிலைப்பாடு’\n‘மக்கள் பணியில் கூட்டமைப்பின் இரட்டை நிலைப்பாடு’\nகொழும்பிலே கூடி மகிழ்ந்து, அமைச்சர் ரிஷாட் பதியுதீனிடம் அபிவிருத்தித் தேவைகளையும், இன்னோரன்ன உதவிகளையும் பெற்றுவரும் கூட்டமைப்பின் முக்கியஸ்தர்கள், இந்தப் பிரதேசங்களில் அவரைப் பற்றிய பிழையான எண்ணங்களை மக்கள் மத்தியில் சித்தரித்து, வேற்றுமைகளை வளர்த்து வருவதாக முல்லைத்தீவு, மாந்தை கிழக்குப் பிரதேச சபை தவிசாளர் மகாலிங்கம் தயானந்தன் (நந்தன்) தெரிவித்தார்.\nமாந்தை கிழக்குப் பிரதேச சபை தவிசாளர் மற்றும் உறுப்பினர்களை வரவேற்கும் நிகழ்வு, பாண்டியங்குளம் பிரதேச சபை மண்டபத்தில் இன்று (04) இடம்பெற்றது. இந்த விழாவில் தலைமை வகித்து உரையாற்றிய போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.\nஅமைச்சர் ரிஷாட் பதியுதீன் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்ட இந்த நிகழ்வில், உரையாற்றிய தவிசாளர் மேலும் கூறியதாவது,\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மாந்தை கிழக்குப் பிரதேச சபை உறுப்பினர்கள், பிழையாக வழிநடாத்தப்பட்டு இந்த நிகழ்வை பகிஷ்கரித்திருப்பது வேதனையானது. கடந்த காலங்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரால் நடாத்தப்பட்ட விழாக்களில், மக்கள் காங்கிரஸின் உறுப்பினர்களான நாங்கள் மிகவும் கண்ணியமாகவும், இதய சுத்தியுடனும் பங்கேற்றிருக்கின்றோம்.\nஇது ஒரு கட்சிக்குரிய பிரதேச சபையும் அல்ல. அவ்வாறானதொரு நிகழ்வும் அல்ல. மக்களால் ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களைக் கொ��்ட மக்கள் சபையாகும். எனவே, இது ஒரு தேர்தல் நிகழ்வல்ல என்பதை நான் மீண்டும் வலியுறுத்த விரும்புகின்றேன்.\nயுத்தம் முடிவடைந்து இந்தப் பிரதேசத்தில் நாங்கள் மிகவும் துன்பங்களுடன் வாழ்ந்த போது, 2011 ஆம் ஆண்டு அப்போது மீள்குடியேற்ற அமைச்சராக இருந்த அமைச்சர் ரிஷாட் பதியுதீனை, முல்லைத்தீவு பாலி நகரில் சந்தித்தோம். அன்று தொடக்கம் அவருடனான எனது அரசியல் பயணம் ஆரம்பமாகியது.\nநாங்கள் பட்ட கஷ்டங்களை நேரில் அறிந்துகொண்ட அவர், எங்களது கோரிக்கைகள் சிலவற்றை உடன் நிறைவேற்றித் தந்தார். வீடுகள் இன்றி, வாழ்வாதார வசதிகள் இன்றி, பயணிக்கப் பாதையின்றி பரிதவித்துக் கொண்டிருந்த எமக்கு, அவர் கை கொடுத்தார்.\nவிவசாய நடவடிக்கைகளுக்காக சிறிய உளவு இயந்திரங்கள் மற்றும் இயந்திராதிகளை வழங்கினார். இந்திய அரசின் உதவியுடன் உளவு இயந்திரங்களையும் விவசாயிகளுக்குப் பெற்றுக்கொடுத்த அவர், ஆங்காங்கே வீட்டுத் திட்டங்களையும் பெற்றுத் தந்தார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவின் அரசாங்கத்தில் வலுவான, அதிகாரமிக்க அமைச்சராகப் பணியாற்றியதனால், தமிழ் மக்களாகிய எங்களுக்கு அவர் பல்வேறு வழிகளில் உதவினார்.\nஇடிந்துபோன கட்டிடங்களையும், தூர்ந்துபோன குளங்களையும், உடைந்து கிடந்த பாடசாலைகளையும், சின்னாபின்னமாக்கப்பட்டிருந்த மதஸ்தலங்களையும் புனரமைக்க அவர் பட்ட கஷ்டங்களை நாம் அறிவோம். பாதிக்கப்பட்ட எமக்கு எவரும் உதவிக்கு வராத நிலையில், அவர் இந்தப் பிரதேசத்துக்கு வந்து எமக்கு உதவியவர். இந்த அபிவிருத்திகளுக்கு எவருமே உரிமை கோர முடியாது. அவருடன் ஒன்றாகப் பயணித்தவன் என்ற வகையில், எம்மிடம் அதற்கான சான்றுகள் எத்தனையோ உண்டு. சிலர் நன்றி மறந்தவர்களாக இருக்கலாம்.\nதேர்தல் காலங்களில் அமைச்சர் ரிஷாட் பதியுதீனை தமிழ் மக்களிடமிருந்து பிரித்தெடுப்பதற்காக, வேற்றுப் பார்வையுடன் பல்வேறு பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்ட போதும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் பெரும்பாலான ஆசனங்களைப் பெற்றுக்கொண்டது. ஆட்சியமைப்பதிலும் எமது கட்சிக்குப் பல்வேறு முட்டுக்கட்டைகள் இருந்த போதும், ஈ.பி.டி.பி கட்சியின் ஆதரவுடன் அதிகாரத்தைப் பெற்றுகொண்டோம்.\nஎம்மைப் பொறுத்தவரையில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் வழிக���ட்டலில், இந்தப் பிரதேசத்தில் நேர்மையான பரிபாலனத்தை மேற்கொள்வோம். கட்சி வேறுபாடுகளுக்கு அப்பால், நாங்கள் பணியாற்றுவோம் என நான் இச்சந்தர்ப்பத்தில் உறுதியளிக்கின்றேன்.\nசில அரசியல் அதிகாரிகள், மாற்றுக்கட்சி அரசியல்வாதிகளின் வலைக்குள் சிக்கிக்கொண்டு, எமது பணிகளை நிறைவேற்றத் தடையாக இருக்கக் கூடாது, கடந்த காலங்களில் அவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொண்டோர், தங்களை திருத்திக்கொண்டு எமது பணிகளுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு மிகவும் பணிவாகக் கேட்டுக்கொள்கின்றேன் என்று தவிசாளர் தயானந்தன் கூறினார்.\nஇந்த விழாவில், அமைச்சர் ரிஷாட் பதியுதீன், மன்னார் மாந்தை மேற்குப் பிரதேச சபையின் தவிசாளர் செல்லத்தம்பு, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கனகரட்ணம் ஆகியோரும் உரையாற்றினர். மல்லாவி சிவபுரம் ஆலய குருக்கள் ஆகியோரும் ஆசியுரை நிகழ்த்தினர். பாலிநகர் பாடசாலை மாணவிகள் பேன்ட் வாத்தியம் இசைத்ததுடன், வரவேற்புரையை பிரதேச சபைச் செயலாளர் பாஸ்கரமூர்த்தி சிவபாலசங்கர் நிகழ்த்தினார்.\nசௌதி ஊடகவியலாளர் ஜமால் துண்டு துண்டுகளாக வெட்டப்பட்டு கொலை - துருக்கி\nசௌதி ஊடகவியலாளர் ஜமால் கஷோக்கி, இஸ்தான்புல்லில் உள்ள தூதரகத்தினுள்ளேயே கொலை செய்யப்பட்டுள்ளதாக துருக்கி நாட்டு செய்திகள் தெரிவிக...\nதேசிய காங்கிரஸிலிருந்து உதுமாலெப்பை வெளியேறுகிறார்..\nதேய்ந்து வருகின்றது தேசிய காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் அதாவுல்லா தலைமையிலான தேசிய காங்கிரஸிலிருந்து அக்கட்சியின் முன்னாள் த...\nவெள்ளி மாலை பிறை மாநாடு உலமா சபையின் முடிவை ஏற்றுக்கொள்ளலாமா\nஎதிர்வரும் வெள்ளிக்கிழமை மாலை (.2018.06.15) பிறை மாநாடை நடாத்துவதாக ஊடகங்களுக்கு செய்தி அனுப்பிவைத்துள்ள அகில இலங்கை ஜம்மியதுல் உலமா சப...\nசற்று முன் அனைத்து பதவிகளிருந்தும் உதுமாலெப்பை இராஜினாமா....\nதேசிய காங்கிரஸின் பிரதி தலைவரும், முன்னாள் மாகாண சபை அமைச்சருமான எம்.எஸ் உதுமாலெப்பை தேசிய காங்கிரஸின் தொடர்புகளை சற்றுமுன் (20) முறித்த...\n - 10 பணக்காரர்களின் விபரம் இதோ\nஇலங்கை அரசியல்வாதிகளில் அதிகம் பணக்காரர்களான முதல் பத்துப் பேரின் பெயர் வரிசையை அமெரிக்காவின் புகழ் பெற்ற வர்த்தக இதழான \"FORBES&quo...\nவிரிவுரையாளர் ஆலிப் மீது ஆதாரபூர்வமான பாலியல் குற்றச்சாட்டுகள் இருக்கிறது;விஜயதாஸ\n���ிலோன் முஸ்லிம் கொழும்பு செய்தியாளர் தென்கிழக்கு பல்கலைக்கழக விரிவுரையாளர் ஆலிப் மீது மாணவிகள் சுமத்திய ஆதார பூர்வமான பாலியல் சேட்டைக...\nவடக்கு மீள்குடியேற்றத்துக்கான செயலணியில் தன்னையும் இணைத்துக் கொள்ளுமாறு அமைச்சர் ஹக்கீம் விடுத்த வேண்டுகோளை அமைச்சர் ரிசாத் பதியுதீன் க...\nநியூஸிலாந்து தாக்குதல் : துப்பாக்கியில் எழுதப்பட்டவை என்ன தெரியுமா\nதீவிரவாதியின் துப்பாக்கியில் எழுதப்பட்டிருந்தவை \"வரலாற்றுப் பகை\"யை வெளிப்படுத்தும் வார்த்தைகள். நியூஸிலாந்து கிருஸ்ட்சர்ச்...\nஅக்கரைப்பற்று நகர மத்தியில் பௌத்த கொடிகள்; முஸ்லிம் மேயருக்கு வபா கண்டனம்\nநபீஸ் - அவுஸ்தேலியா அக்கரைப்பற்று மாநகர எல்லையானது தனியாக முஸ்லிம் மக்களை கொண்டமைந்ததாகும் தமிழர் சிங்களரை புறக்கணித்தே முன்னாள் அமைச...\nசமூக வலைத்தளங்களில் அகில இலங்கை ஜம்மியதுல் உலமாவுக்கு குவியும் கண்டனங்கள்\nமன்னார், நீர்கொழும்பு, திஹாரிய, அக்கரைப்பற்று ஆகிய இடங்களில் பிறை பார்க்கப்பட்டு ஊர்ஜிதம் செய்யப்பட்ட தகவல்களை பொய்யாக்கிய பிறைக்குழுவிற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-05-26T10:16:05Z", "digest": "sha1:DTAJRAV2A372DP3YDXAWXSIKUUEDNT4B", "length": 45402, "nlines": 373, "source_domain": "ta.wikinews.org", "title": "பகுப்பு:மத்திய கிழக்கு நாடுகள் - விக்கிசெய்தி", "raw_content": "\nபகுதிகள்: ஆப்பிரிக்கா - ஆசியா - மத்திய அமெரிக்கா - அன்டார்டிகா - ஐரோப்பா - மத்திய கிழக்கு - வட அமெரிக்கா - ஓசியானியா - தென் அமெரிக்கா\nவிக்கிப்பீடியாவில் இத்தலைப்புக் குறித்து மேலும் கட்டுரைகள் உள்ளன:\nஇது மத்திய கிழக்கு நாடுகள் பகுப்பு. இந்தப் பகுதியின் தற்போதைய செய்திகளுக்கு மத்திய கிழக்கு நாடுகள் வலைவாசல் ஐ பார்க்கவும்.\nஇந்தப் பகுதியில் தற்போதைய கட்டுரைகள். புதுக்கட்டுரைகள் தெரியவில்லையாயின் இதனை சொடுக்கவும்.\n27 பெப்ரவரி 2018: இராணுவத்தில் பெண்களை சேர்க செளதி அரேபியா அரசு முடிவு\n2 ஜனவரி 2018: சௌதி அரேபியாவும் அமீரகமும் மதிப்பு கூட்டல் வரியை கொண்டுவந்தன\n7 டிசம்பர் 2017: இசுரேலின் தலைநகராமாக ஒன்றுபட்ட செருசலத்தை அமெரிக்கா ஏற்றுக்கொண்டது\n2 ஜனவரி 2017: துருக்கியின் இசுத்தான்புல் கேளிக்கை விடுதியி���் நடந்த தாக்குதலில் 39 பேர் பலி\n25 டிசம்பர் 2016: உருசி இராணுவ வானூர்தி கருங்கடல் பகுதியில் விபத்துக்குள்ளானதில் 92 பேர் பலியாயினர்\n20 டிசம்பர் 2016: துருக்கியின் உருசிய தூதர் அங்காராவில் படுகொலை செய்யப்பட்டார்\n15 டிசம்பர் 2016: கத்தார் நாடு காப்லா முறையை ஒழித்துள்ளது\n13 டிசம்பர் 2016: அலெப்போ நகர் முழுவதும் சிரிய இராணுவம் வசமாகியது\n4 நவம்பர் 2016: குர்து இன ஆதரவு கட்சி தலைவர்களையும் நாடாளுமன்ற உறுப்பினர்களையும் துருக்கி கைது செய்தது.\n19 அக்டோபர் 2016: சௌதி இளவரசர் கொலை குற்றத்துக்காக அரசால் கொல்லப்பட்டார்\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 17 துணைப்பகுப்புகளில் பின்வரும் 17 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► ஆப்கானிஸ்தான்‎ (59 பக்.)\n► இசுரேல்‎ (33 பக்.)\n► ஈராக்‎ (1 பகு, 32 பக்.)\n► ஈராக்கிய குர்திஸ்தான்‎ (2 பக்.)\n► ஈரான்‎ (35 பக்.)\n► எகிப்து‎ (32 பக்.)\n► ஏமன்‎ (22 பக்.)\n► ஐக்கிய அரபு அமீரகம்‎ (2 பகு, 12 பக்.)\n► கத்தார்‎ (8 பக்.)\n► குர்திஸ்தான்‎ (1 பகு, 4 பக்.)\n► குவைத்‎ (2 பக்.)\n► சவுதி அரேபியா‎ (19 பக்.)\n► சிரியா‎ (30 பக்.)\n► துருக்கி‎ (28 பக்.)\n► பக்ரைன்‎ (6 பக்.)\n► பாலஸ்தீனம்‎ (20 பக்.)\n► லெபனான்‎ (9 பக்.)\n\"மத்திய கிழக்கு நாடுகள்\" பகுப்பிலுள்ள பக்கங்கள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 210 பக்கங்களில் பின்வரும் 200 பக்கங்களும் உள்ளன.\n(முந்தைய பக்கம்) (அடுத்த பக்கம்)\n1915 ஆர்மேனிய இனப்படுகொலை குறித்த பிரெஞ்சு சட்டமூலத்திற்கு துருக்கி எதிர்ப்பு\n1915 இனப்படுகொலையை ஆர்மீனியா நினைவு கூர்ந்தது\n1953 ஈரான் இராணுவப் புரட்சியில் சிஐஏ இன் பங்கு குறித்து அமெரிக்கா தகவல்\n2012 உலக சதுரங்கப் போட்டித் தொடரின் ஏழாவது ஆட்டத்தில் விசுவநாதன் ஆனந்த் தோல்வி\n2012 வீவா கால்பந்து உலகக்கிண்ணப் போட்டியில் தமிழீழ அணி பங்கேற்கிறது\n31 ஆண்டுகளின் பின்னர் எகிப்தில் அவசரகாலச் சட்டம் நீக்கப்பட்டது\nஅகச்சிவப்பு செய்மதிப் படங்கள் மூலம் எகிப்தியப் பிரமிடுகள் கண்டுபிடிப்பு\nஅமாசு இயக்கத்தின் 25வது ஆண்டு நிறைவில் பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்பு\nஅமீரக ஆட்சிக் கவிழ்ப்புக்குத் திட்டமிட்ட 94 பேர் மீது வழக்கு விசாரணை ஆரம்பம்\nஅமீரகம் - சவுதி எல்லையில் சுமையுந்து ஓட்டுநர்களின் பிரச்சினை தொடர்கிறது\nஅமெரிக்கப் படையின் கடைசி இராணுவக் குழுவும் ஈராக்கிலிருந்து சென்றது\nஅமெரிக்காவின் ஆளில்லா விமானம் ஒன்றை ஈ��ான் கைப்பற்றியது\nஅரபு நாடுகளின் கூட்டமைப்பில் இருந்து சிரியா இடைநிறுத்தம்\nஅல்-கைதா இயக்கத்தின் முக்கிய தலைவர் அல்-அவ்லாகி கொல்லப்பட்டார்\nலிபியாவில் அல்ஜசீரா ஊடகவியலாளர் சுட்டுக் கொலை\nஅலெப்போ நகர் முழுவதும் சிரிய இராணுவம் வசமாகியது\nஆர்மீனிய இனப்படுகொலையின் நூற்றாண்டு நிகழ்வு நினைவு கூறப்படுகிறது\nஇசுரேல் போர்க்குற்றங்கள் இழைத்ததாக ஐநா குற்றச்சாட்டு\nஇசுரேலில் ரோமர் காலத்து சிலை கண்டுபிடிக்கப்பட்டது\nஇசுரேலின் தலைநகராமாக ஒன்றுபட்ட செருசலத்தை அமெரிக்கா ஏற்றுக்கொண்டது\nஇசுரேலின் முன்னாள் அதிபர் பாலியல் குற்றச்சாட்டுகளுக்காக சிறையில் அடைக்கப்பட்டார்\nஇசுரேலுக்காக வேவு பார்த்தவருக்கு ஈரானில் தூக்குத்தண்டனை நிறைவேற்றம்\nஇசுலாமியருக்கு எதிரான திரைப்படம் தயாரித்தவர் அமெரிக்காவில் கைது\nஇசுலாமுக்கு மதம் மாறிய பெண் இலங்கை அரசுக்கு எதிராகக் குற்றம் புரிந்ததாகக் கைது\nஇத்தாலிய பாலத்தீன ஆதரவாளர் காசாவில் கடத்தப்பட்டுப் படுகொலை\nஇராணுவத்தில் பெண்களை சேர்க செளதி அரேபியா அரசு முடிவு\nஇலங்கைப் பணிப்பெண்கள் மூவருக்கு சவூதி அரேபியாவில் சிறைத்தண்டனை\nஇஸ்ரேல் எகிப்து இடையில் புதிய தடைச் சுவர்\nஈராக் ஆளுநர் மாளிகை அருகே குண்டுவெடித்ததில் 25 காவல்துறையினர் இறப்பு\nஈராக் குண்டுத் தாக்குதலில் 132 பேர் கொல்லப்பட்டனர்\nஈராக் தலைநகரத் தாக்குதல்களில் குறைந்தது 107 பேர் கொல்லப்பட்டனர்\nஈராக் தொடர் குண்டு வெடிப்புக்களில் 60க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு\nஈராக் போர் தொடர்பான இரகசிய ஆவணங்களை 'விக்கிலீக்ஸ்' வெளியிட்டது\nஈராக்: தொடர் குண்டுவெடிப்புகளில் 60 பேர் உயிரிழப்பு\nஈராக்கில் 40 இந்தியத் தொழிலாளர்கள் கடத்தப்பட்டதாக இந்தியா அறிவிப்பு\nஈராக்கில் இடம் பெற்ற தொடர் தாக்குதல்களில் 50 க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு\nஈராக்கில் கிளச்சியாளர்களிடம் மாட்டிக்கொண்ட இந்திய செவிலியர் விடுவிப்பு\nஈராக்கில் சியா முசுலிம்கள் 22 பேர் சுட்டுக்கொலை\nஈராக்கில் தொடர் குண்டுத்தாக்குதல்களில் 80க்கும் மேற்பட்டவர்கள் இறப்பு\nஈராக்கில் மத நிகழ்வில் மனிதக்குண்டு வெடித்ததில் 50க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு\nஈராக்கின் முன்னாள் அமைச்சர் தாரிக் அசீசுக்கு மரணதண்டனை\nஈராக்கின் மோசுல் நகரில் 1,800 ஆண்டுகள் ��ழமையான கிறித்தவக் கோவில் தீயிடப்பட்டது\nஈரான் 'பழி வாங்கும் நடவடிக்கையாக' 16 போராளிகளைத் தூக்கிலிட்டது\nஈரான் அரசுத்தலைவர் தேர்தலில் சீர்திருத்த அணியைச் சேர்ந்த அசன் ரவ்கானி வெற்றி\nஈரான் இராணுவ அணிவகுப்பில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 9 பேர் உயிரிழப்பு\nஈரான் மீது விதிக்கப்பட்டிருந்த பொருளாதார தடை விலக்கப்பட்டது\nஈரானிய அணுவியலாளரின் படுகொலைச் சந்தேக நபர் தூக்கிலிடப்பட்டார்\nஈரானிய எண்ணெய்க்கு தடைவிதிக்க ஐரோப்பிய ஒன்றியம் கொள்கை அளவில் ஒப்புதல்\nஈரானில் அணுவியல் பேராசிரியர் ஒருவர் படுகொலை\nஈரானில் இடம்பெற்ற தாக்குதலில் காவல் படைத்தளபதிகள் பலர் கொல்லப்பட்டனர்\nஈரானில் இரு பெரும் நிலநடுக்கங்கள், 250 இற்கும் அதிகமானோர் உயிரிழப்பு\nஈரானில் நடந்த குண்டு வெடிப்பில் அணுவியல் விஞ்ஞானி உயிரிழந்தார்\nஈரானில் பயணிகள் விமானம் விபத்துக்குள்ளாகியதில் 72 பேர் உயிரிழப்பு\nஈரானின் கிழக்குப் பகுதியைப் பெரும் நிலநடுக்கம் தாக்கியது, எண்மர் உயிரிழப்பு\nஉருசி இராணுவ வானூர்தி கருங்கடல் பகுதியில் விபத்துக்குள்ளானதில் 92 பேர் பலியாயினர்\nஉருசிய விமானம் 224 பேருடன் எகிப்தில் விபத்துக்குள்ளானது\nஉருசியப் போர் விமானத்தை துருக்கி சுட்டு வீழ்த்தியது\nஉருசியாவில் பயணிகள் வானூர்தி விபத்துக்குள்ளானதில் 62 பேர் பலி\nஉலகக்கோப்பை கால்பந்து, 2014: அல்ஜீரியா முதற்தடவையாக இரண்டாம் சுற்றுக்குத் தெரிவானது\nஉலகக்கோப்பை கால்பந்துப் போட்டிகள் 2018 இல் உருசியாவிலும் 2022 இல் கத்தாரிலும் நடைபெறும்\nஉலகில் பணக்காரர்கள் அதிகம் உள்ள நாடு கத்தார்\nஊழல் புகாரை அடுத்து குவைத் அரசு பதவி விலகியது\nஎகிப்திய நீதிமன்றம் ஒசுனி முபாரக்கிற்கு ஆயுள் தண்டனை வழங்கியது\nஎகிப்தில் கிறித்தவத் தேவாலயம் மீது தாக்குதல், 21 பேர் உயிரிழப்பு\nஎகிப்தில் முபாரக்கிற்கு எதிரான போராட்டம் தீவிரமடைகிறது\nஎகிப்தில் கால்பந்து ரசிகர்களிடையே மோதல், 74 பேர் உயிரிழப்பு\nஎகிப்தில் கிறித்தவர்களைக் கொலை செய்தவருக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டது\nஎகிப்தில் தொடருந்து-பேருந்து மோதலில் 50 குழந்தைகள் உயிரிழப்பு\nஎகிப்தில் தொடரும் மக்கள் ஆர்ப்பாட்டம், உயிரிழந்தோர் எண்ணிக்கை 40 ஆக உயர்வு\nஎகிப்தில் வளிக்கூண்டு வெடித்து 19 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் உயிர���ழப்பு\nஎகிப்தின் இசுரேலியத் தூதரக முற்றுகையில் மூவர் உயிரிழப்பு, ஆயிரத்துக்கும் அதிகமானோர் காயம்\nஎகிப்தின் புதிய பிரதமராக முன்னாள் பிரதமர் கமால் கன்சூரி நியமனம்\nஎகிப்தின் முசுலிம் சகோதரத்துவம் தீவிரவாதக் கட்சியாக அறிவிப்பு\nஎகிப்தின் முன்னாள் தலைவர் ஒசுனி முபாரக்கிற்கு மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது\nஎகிப்திய அரசுத்தலைவர் ஹொஸ்னி முபாரக் பதவி விலகினார்\nஎகிப்தில் மக்கள் போராட்டத்தை அடுத்து அரசைக் கலைத்தார் முபாரக்\nஎகிப்து கடற்கரையில் புலம் பெயர்வோர் படகு கவிழ்ந்ததில் 100இக்கும் மேற்பட்டோர் பலி என அச்சம்\nஎகிப்து கால்பந்து அரங்க மோதல்: 21 பேருக்கு மரணதண்டனை வழங்கித் தீர்ப்பு\nஎகிப்துஏர் வானூர்தி கடத்தல் முடிவுக்கு வந்தது\nஏடன் வளைகுடாவில் கடற்கொள்ளையை முறியடித்தது மலேசியக் கடற்படை\nஏமனில் இராணுவ ஆயுதக் கிடங்கு குண்டுவெடிப்பில் 75 பேர் உயிரிழப்பு\nசனாதிபதியைப் பதவி விலகக் கோரி ஏமனிலும் போராட்டம்\nஏமன் தலைவர் சாலே பதவி துறக்கத் தயார் என அறிவிப்பு\nஏமன் தலைவர் சாலே ஷெல் தாக்குதலில் காயம்\nஏமன் மோதல்களில் 33 பேர் கொல்லப்பட்டனர்\nஏமன் வன்முறைகளில் 37 பேர் உயிரிழப்பு\nஏமனில் அரசு அறிவித்த போர் நிறுத்தம் கடைப்பிடிக்கப்படவில்லை\nஏமனில் படகு கவிழ்ந்ததில் சட்டவிரோத ஆப்பிரிக்கக் குடியேறிகள் 42 பேர் உயிரிழப்பு\nஏமனில் போராளிகளுக்கும் இராணுவத்துக்கும் இடையில் கடும் சண்டை\nஐ.எஸ் தீவிரவாதிகளை அழிக்க நாட்டோ படை நாடுகள் உடன்பாடு\nஐக்கிய அமெரிக்கா யெமனின் தொலைக்கண்டுணர்வியை தாக்கியது\nஐநா பொதுச்சபையில் சிரியாவுக்கு எதிராக மீண்டும் தீர்மானம், சீனா, உருசியா கடும் எதிர்ப்பு\nஓர்முசு நீரிணையை இழுத்து மூட ஈரான் நாடாளுமன்றத்தில் முடிவு\nகடத்தப்பட்ட பாலத்தீன சிறுவனின் உடல் எருசலேம் நகரில் கண்டுபிடிப்பு\nகடாபியின் சொந்த நகரான சிர்தேயைக் கைப்பற்றியதாகக் கிளர்ச்சியாளர்கள் அறிவிப்பு\nகடாபிக்கு அரசியல் தஞ்சம் வழங்கப்பட மாட்டாது என உருசியா அறிவிப்பு\nகடாபியின் இளைய மகன் நேட்டோ வான் தாக்குதலில் கொல்லப்பட்டார்\nகத்தார் நாடு காப்லா முறையை ஒழித்துள்ளது\nகத்தார் வணிக மையத்தில் இடம்பெற்ற தீ விபத்தில் 13 குழந்தைகள் உட்பட 19 பேர் உயிரிழப்பு\nகல்லெறிந்து கொல்லும் மரண தண்டனையை எதிர்நோக்கியிருந்த ஈரானியப் பெண் ’ஒப்புதல் வாக்குமூலம்’\nகாசா நோக்கிச் சென்ற நிவாரணக் கப்பல்கள் மீது இசுரேல் தாக்குதல், 10 பேர் உயிரிழப்பு\nகாசா மீதான இசுரேலின் வான் தாக்குதல்களில் குறைந்தது 19 பேர் உயிரிழப்பு\nகாசா மீது இசுரேல் தொடர்ந்து வான் தாக்குதல், பலர் உயிரிழப்பு\nகாசாவில் இசுரேல் நடத்திய வான் தாக்குதலில் 12 பாலத்தீனியர்கள் உயிரிழப்பு\nகாசாவில் இசுரேலும், அமாசு இயக்கமும் போர் நிறுத்தத்துக்கு உடன்பாடு\nகுர்து இன ஆதரவு கட்சி தலைவர்களையும் நாடாளுமன்ற உறுப்பினர்களையும் துருக்கி கைது செய்தது.\nகைதானதாக அறிவிக்கப்பட்ட கடாபியின் மகன் மீண்டும் ஆதரவாளர்களின் மத்தியில் தோன்றினார்\nசகாரா பாலைவனப் பகுதியிலிருந்து சூரிய ஆற்றல் மூலம் ஐரோப்பாவிற்கு மின்சாரம்\nசர்வதேச கால்பந்துக் கழகத்தின் தலைமைப் பதவிக்கான போட்டியில் இருந்து அமாம் விலகல்\nசவுதி அரேபியப் பெண் எவரெஸ்டு சிகரத்தில் ஏறி சாதனை\nசவுதி அரேபியாவில் பெண்கள் வாக்களிக்கவும் போட்டியிடவும் அனுமதிக்க மன்னர் முடிவு\nசவுதியில் எட்டு வங்காளதேசத் தொழிலாளர்களுக்கு மரணதண்டனை நிறைவேற்றம்\nசவூதி அரேபியாவின் முடிக்குரிய இளவரசர் அப்துல் அசீஸ் அமெரிக்காவில் காலமானார்\nசவூதியில் 2003 தாக்குதலில் ஈடுபட்ட ஐவருக்கு மரணதண்டனை தீர்ப்பு\nசவூதியில் இலங்கைப் பணிப்பெண் ரிசானா நபீக் தூக்கிலிடப்பட்டார்\nசிட்னி இராணுவத் தளத்தைத் தாக்க முயற்சித்த மூவர் குற்றவாளிகள் எனத் தீர்ப்பு\nசிரிய அகதிகள் பல்லாயிரக்கணக்கில் ஈராக்கிய குர்திஸ்தான் சென்றனர்\nசிரிய அரசு எதிர்ப்புப் படையினர் வேதியியல் ஆயுதம் பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு\nசிரிய அரசுக்கு எதிராக ஐ.நா. பொதுச் சபையில் கண்டனத் தீர்மானம்\nசிரிய இராணுவத் தாக்குதலில் சண்டே டைம்சு செய்தியாளர் மரீ கோல்வின் உயிரிழப்பு\nசிரிய வன்முறைகளில் அரசுப் படைகளினால் 2000 பேர் கொல்லப்பட்டதாக அமெரிக்கா தகவல்\nசிரியத் தலைநகர் டமாசுக்கசு மீது இசுரேல் ஏவுகணைத் தாக்குதல்\nசிரியத் தலைநகரில் கிளர்ச்சியாளர்களுடன் இராணுவம் மோதல்\nசிரியா கலவரங்களில் 90 பேர் உயிரிழப்பு, பலர் காயம்\nசிரியா தாக்குதல்களில் 32 சிறுவர்கள் உட்பட 90 பேர் கொல்லப்பட்டனர்\nசிரியா தொடர்பான ஐநா தீர்மானத்திற்கு எதிராக உருசியா, சீனா வீட்டோ\nசிர��யா நெருக்கடி: மார்ச் மாதத்தில் 6000 பேர் உயிரிழப்பு\nசிரியா மீதான இராணுவ நடவடிக்கைக்கு துருக்கிய நாடாளுமன்றம் அனுமதி\nசிரியா மீது தாக்குதல் நடத்த மேற்கு நாடுகள் தயாராகின்றன\nசிரியா வேதியியல் ஆயுதங்களை பயன்படுத்துவதாக குற்றச்சாட்டு\nசிரியாவில் கொல்லப்பட்டோர் எண்ணிக்கை 5 ஆயிரத்தை தாண்டியுள்ளதாக நவநீதம் பிள்ளை அறிவிப்பு\nசிரியாவில் வேதி ஆயுதங்களைக் கண்காணிக்கும் அமைப்புக்கு 2013 நோபல் அமைதிப் பரிசு\nசிரியாவிலிருந்து உருசிய படைகளில் பெரும் பகுதி விலகல் என உருசிய அதிபர் புதின் அறிவிப்பு\nசிரியாவின் அலிப்போ நகரின் பழங்காலப் பள்ளிவாசலின் மினாரெட் அழிப்பு\nசிரியாவின் இராணுவத் தளம் ஒன்று தாக்குதலுக்குள்ளானது\nசிரியாவின் பாதுகாப்புத் துறை அமைச்சர் தற்கொலைத் தாக்குதலில் கொல்லப்பட்டார்\nசிரியாவின் வேதியியல் ஆயுதங்களை அழிக்க அமெரிக்காவும் உருசியாவும் ஒப்பந்தம்\nசிறைக்கைதிகள் பரிமாற்றம்: இசுரேலிய இராணுவ வீரரை ஹமாஸ் விடுவித்தது\nசுணி இசுலாமியப் போராளிகள் இரு நாட்களில் ஈராக்கின் நான்கு நகரங்களைக் கைப்பற்றினர்\nசூடானின் ஆயுதத் தொழிற்சாலை மீது குண்டு வீச்சு, இசுரேல் மீது சூடான் குற்றச்சாட்டு\nசௌதி அரேபியா ஏமனில் மீண்டும் வான் தாக்குதலை தொடங்கியது\nசௌதி அரேபியாவும் அமீரகமும் மதிப்பு கூட்டல் வரியை கொண்டுவந்தன\nசௌதி இளவரசர் கொலை குற்றத்துக்காக அரசால் கொல்லப்பட்டார்\nதாக்குதல்களின் போது இறந்த 91 பாலத்தீனியர்களின் உடல்களை இசுரேல் கையளித்தது\nதிரிப்பொலி அபு சலீம் சிறைப் பகுதியில் மனிதப் புதைகுழி கண்டுபிடிப்பு\nதீவிரவாதிகள் பட்டியலில் இருந்து ஈரானிய முஜாகதீன் அமைப்பை அமெரிக்கா நீக்கியது\nதுருக்கி அரசிற்கு எதிரான போராட்டத்திற்கு ஆதரவாக தொழிலாளர்கள் வேலைநிறுத்தம்\nதுருக்கி நிலக்கரி சுரங்க விபத்தில் இருநூறுக்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு\nதுருக்கி விமானத் தாக்குதலில் 35 குர்திய இனத்தவர்கள் உயிரிழப்பு\nதுருக்கியில் குர்தியப் போராளிகளின் தாக்குதலில் 10 படையினர் உயிரிழப்பு\nதுருக்கியில் குர்தியப் போராளிகளுக்கும் இராணுவத்தினருக்கும் இடையில் மோதல், 18 பேர் உயிரிழப்பு\nதுருக்கியில் போராட்டக்காரர்கள் மீது காவல்துறையினர் கடும் தாக்குதல்\nதுருக்கியில் மீண்டும் நிலநடுக்கம், பல��் உயிரிழப்பு\nதுருக்கியின் இசுத்தான்புல் கேளிக்கை விடுதியில் நடந்த தாக்குதலில் 39 பேர் பலி\nதுருக்கியின் உருசிய தூதர் அங்காராவில் படுகொலை செய்யப்பட்டார்\nதுனீசியாவில் மக்கள் கொந்தளிப்பை அடுத்து அரசுத்தலைவர் சவுதிக்குத் தப்பியோடினார்\nதுனீசியாவின் எதிர்க்கட்சித் தலைவர் சுட்டுக் கொலை\nதெற்கு ஏமனில் அல்-கைதா மீது தாக்குதல், 11 பேர் உயிரிழப்பு\nதென்கிழக்கு ஈரானில் பெரும் நிலநடுக்கம், பலர் உயிரிழப்பு\nநீண்ட தூர ஏவுகணைகளை ஈரான் பரிசோதித்தது\nநோயாளிகளை ஏற்றிச் சென்ற லிபிய விமானம் துனீசியாவில் விபத்துக்குள்ளாகியதில் 11 பேர் உயிரிழப்பு\nபக்ரைன் ஆர்ப்பாட்டங்களுக்கு உள்துறை அமைச்சகம் தடை\nபக்ரைன் மக்கள் போராட்டங்களில் இருவர் உயிரிழப்பு\nபக்ரைன் குண்டுவெடிப்புகளில் இருவர் உயிரிழப்பு\nபக்ரைனில் ஆயிரக்கணக்கான சியா இசுலாமியர் போராட்டம்\nபணிப்பெண் ரிசானா விவகாரம்: சவூதி அரேபியாவுக்கான இலங்கைத் தூதுவர் திருப்பி அழைக்கப்பட்டார்\nபாக்தாத் தொடர்குண்டு வெடிப்பில் 126 பேர் பலி\nபாக்தாத் பணயக் கைதிகளை விடுவிக்கும் முயற்சியில் பலர் உயிரிழப்பு\nபாலத்தீன நாடு ஐக்கிய நாடுகளின் பார்வையாளர் தகுதியைப் பெற்றது\nபாலத்தீனத்தின் இரு முக்கிய கட்சிகளிடையே நல்லிணக்க உடன்பாடு எட்டப்பட்டது\nபாலத்தீனர்களுடனான எந்த அமைதி உடன்பாடும் பொது வாக்கெடுப்புக்கு விடப்படும், இசுரேல் அறிவிப்பு\nபாலஸ்தீனத்துக்கு யுனெஸ்கோ முழுமையான அங்கீகாரம்\nபிரபல ஓவியர் எம்.எப்.உசைன் லண்டனில் காலமானார்\nபுதிய அரசியலமைப்புக்கு எகிப்து மக்கள் ஒப்புதல் அளித்தனர்\nபெத்லகேம் பிறப்பிடத் தேவாலயப் பகுதியை பாரம்பரியக் களமாக யுனெஸ்கோ அறிவிப்பு\nபெய்ரூட் குண்டுவெடிப்பில் லெபனான் புலனாய்வுத் துறைத் தலைவர் உயிரிழப்பு\nபோர் நிறுத்தத்தை அடுத்து குர்தியப் போராளிகள் துருக்கியில் இருந்து ஈராக் நோக்கி நகர்வு\nபோராளிகளின் போர் நிறுத்த அறிவிப்பை ஏமன் அரசு நிராகரித்தது\nமத்திய கிழக்கு நாடுகளில் வரலாறு காணாத பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது\nமத்திய தரைக்கடலில் ஏற்பட்ட கப்பல் விபத்தில் 700 பேர் பலியாகியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது\nமுகமது நபிகள் குறித்த திரைப்படம் உருவாகிறது\nமுகமது நபியை டுவிட்டரில் விமரிசித்த சவூதி ஊடகவியலாளரை மலேசி��ா நாடு கடத்தியது\nமுசுலிம் சகோதரத்துவக் கட்சியின் முர்சி எகிப்தின் அரசுத்தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்\nமேற்குக் கரை அதிகாரபூர்வ ஆவணங்களில் 'பாலத்தீன நாடு' எனப் பயன்படுத்துமாறு அப்பாஸ் உத்தரவு\nயாசிர் அரபாத்தின் உடல் சோதனைக்காகத் தோண்டி எடுக்கப்பட்டது\nயேமனிய கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றிய இடங்களை மீட்டுள்ளதாக சவுதி அரேபியா அறிவிப்பு\nயேமனில் பாதுகாப்பு அமைச்சு மீது தாக்குதல், பலர் உயிரிழப்பு\nயேமனில் போராளிகளின் ஊர்வலத்தில் தற்கொலைத் தாக்குதல்\nலிபிய அகதிகளை ஏற்றிச் சென்ற கப்பல் துனீசியாவில் கவிழ்ந்ததில் 200 பேர் உயிரிழந்தனர்\nலிபிய இராணுவ வாகன அணி எல்லையைத் தாண்டி நைஜரை அடைந்தது\nலிபிய நிறுவனங்கள் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை\nலிபியத் தலைவர் கடாபிக்கு பன்னாட்டு குற்றவியல் நீதிமன்றம் கைதாணை பிறப்பித்தது\nலிபியா மீது மேற்குலக நாடுகள் வான் தாக்குதல்\nலிபியாவில் மக்கள் எழுச்சி தொடர்கிறது, கிழக்கு நகரங்களின் கட்டுப்பாட்டை கடாபி இழந்தார்\nலிபியாவில் மக்கள் எழுச்சி, பலர் உயிரிழப்பு\nலிபியாவுக்கு எதிராக ஐநா பொருளாதாரத் தடை\nலிபியா மோதலில் 30 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டதாக இடைக்கால அரசு அறிவிப்பு\nலிபியா விடுதலை அடைந்து விட்டதாக புதிய ஆட்சியாளர்கள் அறிவிப்பு\nலிபியாவில் எரிபொருள் தாங்கி வெடித்ததில் நூற்றுக்கும் அதிகமானோர் உயிரிழப்பு\nலிபியாவில் சட்டம் ஒழுங்கு பேணப்படும் என இடைக்கால அரசுத் தலைவர்கள் உறுதியளிப்பு\n(முந்தைய பக்கம்) (அடுத்த பக்கம்)\nஇப்பக்கம் கடைசியாக 6 ஆகத்து 2015, 02:26 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilchristiansongs.in/psalm-97/", "date_download": "2019-05-26T09:07:17Z", "digest": "sha1:BNGJPLDEGJIT5YKVSHF4GGNYFH4QT2JC", "length": 4357, "nlines": 83, "source_domain": "tamilchristiansongs.in", "title": "Psalm 97 in Tamil - Tamil Christian Songs .IN / FO", "raw_content": "\n1 கர்த்தர் ராஜரிகம்பண்ணுகிறார்; பூமி பூரிப்பாகி திரளான தீவுகள் மகிழக்கடவது.\n2 மேகமும் மந்தாரமும் அவரைச் சூழ்ந்திருக்கிறது; நீதியும் நியாயமும் அவருடைய சிங்காசனத்தின் ஆதாரம்.\n3 அக்கினி அவருக்கு முன்சென்று, சுற்றிலும் இருக்கிற அவருடைய சத்துருக்களைச் சுட்டெரிக்கிறது.\n4 அவருடைய மின்னல்கள் பூச்சக்கரத்தைப் பிரகாசிப்பித்தது; பூமி அதைக் கண்டு அதிர்ந்தது.\n5 கர்த்தரின் பிரசன்னத்தினால் பர்வதங்கள் மெழுகுபோல உருகிற்று, சர்வ பூமியினுடைய ஆண்டவரின் பிரசன்னத்தினாலேயே உருகிப்போயிற்று.\n6 வானங்கள் அவருடைய நீதியை வெளிப்படுத்துகிறது, சகல ஜனங்களும் அவருடைய மகிமையைக் காண்கிறார்கள்.\n7 சொரூபங்களை வணங்கி, விக்கிரகங்களைப்பற்றிப் பெருமைபாராட்டுகிற யாவரும் வெட்கப்பட்டுப் போவார்களாக; தேவர்களே, நீங்களெல்லாரும் அவரைத் தொழுதுகொள்ளுங்கள்.\n8 சீயோன் கேட்டு மகிழ்ந்தது; கர்த்தாவே, உம்முடைய நியாயத்தீர்ப்புகளினிமித்தம் யூதாவின் குமாரத்திகள் களிகூர்ந்தார்கள்.\n9 கர்த்தாவே, பூமி முழுவதுக்கும் நீர் உன்னதமானவர்; எல்லா தேவர்களிலும் நீரே மிகவும் உயர்ந்தவர்.\n10 கர்த்தரில் அன்புகூருகிறவர்களே, தீமையை வெறுத்துவிடுங்கள்; அவர் தம்முடைய பரிசுத்தவான்களின் ஆத்துமாக்களைக் காப்பாற்றி, துன்மார்க்கரின் கைக்கு அவர்களைத் தப்புவிக்கிறார்.\n11 நீதிமானுக்காக வெளிச்சமும், செம்மையான இருதயத்தாருக்காக மகிழ்ச்சியும் விதைக்கப்பட்டிருக்கிறது.\n12 நீதிமான்களே, கர்த்தருக்குள் மகிழ்ந்து, அவருடைய பரிசுத்தத்தின் நினைவுகூருதலைக் கொண்டாடுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.gadgetstamilan.com/news/jio/", "date_download": "2019-05-26T09:18:27Z", "digest": "sha1:XCC7J75RQK5OOFP3PKQW7YUG5OE45E37", "length": 11777, "nlines": 127, "source_domain": "www.gadgetstamilan.com", "title": "Reliance Jio News Tamil | ஜியோ செய்திகள்", "raw_content": "\nசியோமி ரெட்மி 7A ஸ்மார்ட்போனை பற்றிய முக்கிய விபரங்கள்\nரூ.10,999 விலையில் ரெட்மி நோட் 7S விற்பனைக்கு வெளியானது\nஃபிளிப்கார்டில் ஆசுஸ் ஜென்ஃபோன் 6 விற்பனைக்கு அறிமுகமாகிறது\nஇன்று., சியோமி ரெட்மி நோட் 7எஸ் மொபைல் விற்பனைக்கு அறிமுகம்\nடிசிஎல் 560 ஸ்மார்ட்போன் வாங்கலாமா – விமர்சனம்\n365 நாட்களுக்கு தினசரி 1.5 ஜிபி டேட்டா மற்றும் அழைப்புகள் ஐடியா ரீசார்ஜ் பிளான்\nரிலையன்ஸ் ஜியோவின் பிரைம் இலவசமாக ஒரு வருடம் நீட்டிப்பு\n56 ரூபாய்க்கு தினமும் 1.5 ஜிபி டேட்டா வழங்கும் பிஎஸ்என்எல்\nரூ.249 பிளானுக்கு 4 லட்ச ரூபாய் ஆயுள் காப்பீடு இலவசமாக வழங்கும் ஏர்டெல்\nரூ.399 மாத வாடகையில் ஏர்டெல் 4ஜி ஹாட்ஸ்பாட், 50ஜிபி டேட்டா ஆஃபர்\nசுயவிவர படத்தை பாதுகாக்க வாட்ஸ்ஆப்பில் புதிய அப்டேட்\nWhatsApp – ஆபத்து., வாட்ஸ்ஆப் மேம்படுத்துவது கட்டாயம் ஏன் தெரியுமா.\nஆண்ட்ராய்டு Q ஓஎஸ் சிறப்புகள் மற்றும் வசதிகள் – Google I/O 2019\nஆப்ப��ள் டிவி யூடியூப் சேனலை தொடங்கிய ஆப்பிள்\nதடைக்குப்பின் டிக்டாக் டவுன்லோட் 12 % அதிகரிப்பு\nசெவ்வாய்க் கிரகத்தில் நீரை கண்டுபிடித்த மார்ஸ் எக்ஸ்பிரஸ்\nசெயற்கை நுண்ணறிவு மூலம் பூமியின் கூடுதல் விபரங்கள் அறியலாம்\nLunar Eclipse : சூப்பர் ப்ளட் வுல்ஃப் சந்திர கிரகண அதியசத்தை காண தயாராகுங்கள்\nஏலியன்கள் குறித்த தகவலை வெளியிட்ட நாசா : Alien life possible\nஉலகின் மிகச்சிறிய மெடிக்கல் ரோபோ கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்தது\nபுதிய பாஸ்வேர்ட் உருவாக்கும் போது தவிர்க்க வேண்டிய பெயர்கள்\nஉங்கள் போன் லாக் ஆகி விட்டதா\nசெல்போன் பேட்டரி அதிக நேரம் நீடிக்க வேண்டுமா\nரிலையன்ஸ் ஜியோ பிரைம் இலவசமாக ஏக்டிவேட் செய்வது எப்படி \nஏர்செல் சேவையிலிருந்து வெளியேறுங்கள் – ஏர்செல் திவால் \n100% கேஷ்பேக் உடன் ரிலையன்ஸ் ஜியோவின் தீபாவளி ஆப்பர்\nஜியோபோன் 2 ஃபிளாஷ் விற்பனை தொடங்கியது\nஇ- ஸ்போர்ட்ஸ் துறையில் காலடி வைக்கும் ரிலையன்ஸ் ஜியோ\nஇந்திய அணியின் சிறந்த கிரிக்கெட் மேட்ச்களை ஜியோ டிவியில் காணலாம்\nரிலையன்ஸ் ஜியோ ஜிகாபைபர் பிரிவியூ ஆப்ராக 3 மாதங்களுக்கு 300 ஜிபி டேட்டா வழங்குகிறது; இது பற்றி...\nரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தனது ஜியோ ஜிகாபைபர் பிராடுபேண்டுகளுக்கான சேவையை கடந்த ஆகஸ்ட் 15ம் தேதி தொடங்கியது. முகேஷ் அம்பானி-யின் நிறுவனமான இந்த நிறுவனம், தங்கள் சேவையை விரும்பும் வாடவாடிக்கையாளர்களுக்கு விரைவில் பிரிவியூ ஆப்பரை அறிமுகம செய்ய உள்ளது முன்னிரிமை அடிப்படையில் பொது...\nஇன்று வெளியாகும் ஜியோ போன் 2 போனின் விலை; ஸ்பெசிபிகேஷன்கள்\nஜியோ போன் 2 போகள் இன்று இந்திய நேரப்படி 12 மணிக்கு, ஜியோ.காம் இணைய தளத்தில் விற்பனை வந்தது. இந்த போன்கள் பழைய போன்கள் போன்று அல்லாமல், குவாட்ஸ் கீபோர்ட், டூயல் சிம் சப்போர்ட் ஆகியவற்றை கொண்டிருக்கும். அகலமான டிஸ்பிளே பேனல் கொண்டுள்ள இந்த...\nரிலையன்ஸ் ஜியோபோனில் வந்து விட்டது வாட்ஸ்அப்; இதை எப்படி டவுன்லோட் செய்வது என்பதை தெரிந்து கொள்ள வேண்டுமா\nரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் ஏற்கனவே தங்கள் போன்களில் வாட்ஸ்அப் கொண்டு வருவது குறித்து ஏற்கனவே அறிவித்து இருந்தது. இந்நிலையில், தங்கள் போன்களான KaiOS அடிப்படையாக கொண்ட ஜியோ போன் மற்றும் ஜியோ போன்2-வில் இந்த வசதியை அறிமுகம் செய்துள்ளது. இதுமட்டுட்மின்றி அத்தியா��சியமான அப்ளிகேஷன்களான...\nஜியோ பிராட்பேண்ட் சேவை: சிறப்புகள் என்ன விண்ணப்பிப்பது எப்படி ஜியோ ஜிகாஃபைபர் சேவை பெறுவதற்கான முன்பதிவு தொடங்கியது.\nஜியோ ஜிகாஃபைபர் பிராட்பேண்ட் சேவையைப் பெறுவதற்கான முன்பதிவு ஆன்லைனில் தொடங்கியது. கடந்த ஆண்டு நடைபெற்ற ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் ஆண்டு பொதுக்குழு கூட்டத்தில், ஜியோ ஜிகா பைபர் பிராட்பேண்ட் சேவையை முகேஷ் அம்பானி அறிமுகம் செய்தார். இதுகுறித்து பேசிய அவர், ஜிகாஃபைபர் சேவையை பயன்படுத்தி 5...\nரிலையன்ஸ் ஜியோ வெற்றி பயணத்தின் சாதனைகள் – அம்பானி பெருமிதம்\nகடந்த செப்டம்பர் 5, 2016 அன்று ரிலையன்ஸ் ஜியோ 4ஜி சேவை தொடங்கப்பட்டு பல்வேறு சாதனைகளை இந்தியா மற்றும் சர்வதேச அளவில் படைத்துள்ளதாக முகேஷ் அம்பானி தெரிவித்துள்ளார் ரிலையன்ஸ் ஜியோ ஒரு ஆண்டிற்கு முன்பு தொலைத்தொடர்பு துறையில் மாபெரும் புரட்சி நிறுவனமாக களமிறங்கிய ஜியோ ஒரு...\nசியோமி ரெட்மி 7A ஸ்மார்ட்போனை பற்றிய முக்கிய விபரங்கள்\nஎங்களை குறைத்து மதிப்பிட்டுவிட்டது அமெரிக்கா ஹுவாவே நிறுவனர்\nகூகுள் மற்றும் ஆண்ட்ராய்டு ஆதரவை இழந்த சீனாவின் ஹுவாவே (updated)\nரூ.10,999 விலையில் ரெட்மி நோட் 7S விற்பனைக்கு வெளியானது\nஃபிளிப்கார்டில் ஆசுஸ் ஜென்ஃபோன் 6 விற்பனைக்கு அறிமுகமாகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kathiravan.com/2018/12/2019.html", "date_download": "2019-05-26T09:18:53Z", "digest": "sha1:OHR56XJJFZJM7IDYSFBK4RFDT6XA3KT4", "length": 22536, "nlines": 131, "source_domain": "www.kathiravan.com", "title": "2019ம் ஆண்டு இந்த ராசியினருக்குத்தான் செலவுகள் அதிகரிக்குமாம்... - Kathiravan - கதிரவன்", "raw_content": "\n2019ம் ஆண்டு இந்த ராசியினருக்குத்தான் செலவுகள் அதிகரிக்குமாம்...\nபிறர் செய்ய முடியாத சவாலான காரியங்களை சாதித்துக் காட்டுவதில் வல்லவர்களான நீங்கள், சிறந்த பேச்சாளர்கள். சுற்றியிருப்பவர்களின் சுகத்திற்காக தன்னை அற்பணித்துக் கொள்ளும் நீங்கள், பல நேரங்களில் தாமரை இலைத் தண்ணீர் போல் இருப்பீர்கள்.\nஉங்கள் ராசிக்கு 6வது ராசியில் இந்தாண்டு பிறப்பதால் எதிரிகளை வீழ்த்தும் வல்லமை உண்டாகும். கனிவான பேச்சு வேலைக்காகாது, இனி கறாராகத் தான் பேச வேண்டுமென்ற முடிவுக்கு வருவீர்கள். ஏதாவது காரியமாக வேண்டுமென்றால் உங்கள் காலை பிடிப்பதும், கையைப்பிடிப்பதுமாக இருந்தவர்களையெல்லாம் ஒத்துக்கித்தள்���ுவீர்கள். ஆடம்பரச் செலவுகளை குறைப்பீர்கள். சேமிக்கும் அளவிற்கு வருவாய் அதிகரிக்கும்.\nபழுதான சாதனங்களை மாற்றுவீர்கள். அடிப்படை வசதிகள் பெருகும். கணவன் மனைவிக்குள் பாசம் அதிகரிக்கும். மனைவி வழி உறவினர்களால் ஆதாயமுண்டு. பிள்ளைகளால் பெருமையடைவீர்கள். பழைய வாகனத்தை மாற்றுவீர்கள். என்றாலும் 6ல் ராசிநாதன் நிற்கும் போது இந்தஆண்டு பிறப்பதால் திடீர் பயணங்களும், செலவுகளும் அதிகரிக்கும்.\nகல்யாணம், கிரக பிரவேசம், சீமந்தம் என வீடு களை கட்டும். வற்றிய பணப்பை நிரம்பும். விலகிச் சென்ற பழைய சொந்த பந்தங்கள் இனி தேடி வருவார்கள். நண்பர்களின் ஒத்துழைப்பும் உண்டு. விலையுயர்ந்த ஆடை, ஆபரணங்கள் சேரும். நெடுநாட்களாக திட்டமிட்டுக் கொண்டிருந்த சில காரியங்கள் இப்போது முடியும். உங்கள் ராசிக்கு லாப வீட்டில் செவ்வாய் வலுவாக அமர்ந்திருக்கும் நேரத்தில் இந்த புத்தாண்டு பிறப்பதால் உங்களின் நிர்வாகத்திறன் அதிகரிக்கும்.\nதைரியமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். எதிர்பாராத பணவரவு உண்டு. குடும்பத்தில் உங்கள் பேச்சுக்கு முக்கியத்துவம் தருவார்கள். பிள்ளைகளின் வருங்காலம் குறித்து யோசிப்பீர்கள். உடன் பிறந்தவர்கள் பாசமழை பொழிவார்கள். மனைவி வழியில் மதிப்பு கூடும். கடன் பிரச்னை கட்டுப்பாட்டிற்குள் வரும். சிக்கனமாக செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள். 1.1.2019 முதல் 12.02.2019 வரை உங்கள் ராசிக்கு 9ல் கேது நிற்பதால் தந்தைக்கு மருத்துவச் செலவுகளும், அவருடன் வீண் விவாதங்களும் வந்து போகும். பிதுர்வழி சொத்தைப் பெறுவதில் தடைகள் வந்து விலகும்.\nஉங்களை அறியாமலேயே தாழ்வுமனப்பான்மை வந்து நீங்கும். ஆனால் 3ம் வீட்டில் ராகு இருப்பதால் துணிச்சல் பிறக்கும். எதையும் சமாளிக்கும் மனப்பக்குவம் வரும். திட்டவட்டமாக சில முடிவுகள் எடுப்பீர்கள். இளைய சகோதர வகையில் ஒத்துழைப்பு அதிகரிக்கும்.\nவழக்கில் வெற்றி பெறுவீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. அரசியலில் செல்வாக்கு உயரும். சொத்து சேரும். கடந்த கால இனிய அனுபவங்களை நினைவுகூர்ந்து மகிழ்வீர்கள். 13.02.2019 தேதி முதல் வருடம் முடியும் வரை ராசிக்கு 2ல் ராகுவும், 8ம் வீட்டில் கேதுவும் தொடர்வதால் மறைமுக எதிர்ப்புகள் இருக்கும். அலைச்சல் அதிகரிக்கும். பேச்சில் கடுமை காட்டாதீர்கள்.\nநீங்கள் யதார்த���தமாகப் பேசுவதைக் கூட சிலர் தவறாகப் புரிந்து கொள்வார்கள். வாகனத்தை இயக்கும் முன் எரிபொருள் இருக்கிறதா, ப்ரேக் இருக்கிறதா என பார்த்துக் கொள்ளுங்கள். சிறுசிறு விபத்துகளும் வந்து போகும். அநாவசியமாக மற்றவர்கள் விவகாரத்தில் தலையிட வேண்டாம். வீண் பழிக்கு ஆளாவீர்கள். இந்த ஆண்டு தொடக்கம் முதல் 12.03.2019 வரை மற்றும் 19.05.2019 முதல் 27.10.2019 வரை குருபகவான் 7ம் வீட்டில் அமர்ந்து உங்களைப் பார்ப்பதால் உங்களின் தனித்திறமைகளை வெளிப்படுத்துவீர்கள்.\nஅழகு, அறிவு கூடும். மகளின் திருமணத்தை ஊரே மெச்சும்படி சிறப்பாக நடத்தி முடிப்பீர்கள். மகனுக்கு அயல்நாடு செல்லும் வாய்ப்பு வரும். பழுதாகிக் கிடந்த வாகனத்தை மாற்றுவீர்கள். ஒத்து வராத, உதவாத, உண்மையில்லாத உறவுகளை ஒதுக்கித் தள்ளுவீர்கள்.\nஆனால் 13.03.2019 முதல் 18.05.2019 வரை குருபகவான் அதிசார வக்ரமாகியும் மற்றும் 28.10.2019 முதல் வருடம் முடியும் வரை உங்கள் ராசிக்கு 8ம் வீட்டில் மறைவதால் உங்களைப் பற்றிய வதந்திகள் வரும். திடீர் பயணங்கள் இருக்கும். யாரையும் யாருக்கும் பரிந்துரை செய்ய வேண்டாம்.\nசிக்கனமாக இருக்க வேண்டுமென்று நினைத்தாலும் அத்தியாவசியச் செலவுகள் அதிகரிக்கும். முக்கிய ஆவணங்களை கவனக் குறைவாக கையாள வேண்டாம். தாயாருடன் வீண் விவாதம் வந்து போகும். அவருக்கு சிறுசிறு அறுவை சிகிச்சைகளும் வந்து நீங்கும்.\nதாய்வழி சொத்தை பெறுவதில் சிக்கல்கள் வந்து செல்லும். பணம், நகை வாங்கித் தருவதில் குறுக்கே நிற்காதீர்கள். செலவுகள் கட்டுக்கடங்காமல் போகும். இந்த ஆண்டு முழுக்க சனி 8ல் நின்று அஷ்டமத்துச் சனியாக வருவதால் அவ்வப்போது கோபப்படுவீர்கள். ஏமாந்து போன தொகையை நினைத்து வருத்தப்படுவீர்கள்.\nநல்லவர்களைப் போல் சிலர் நடித்து ஏமாற்ற முயற்சி செய்வார்கள். காதல் கைகூடும். பெற்றோரின் அறிவுரைகள் இப்போது கசந்தாலும் பின்னர் இனிக்கும். திருமணம் கொஞ்சம் தாமதமாகி முடியும். விடுபட்ட பாடத்தை முடித்து உங்கள் தகுதிக் கேற்ப நல்ல வேலையில் சேருவீர்கள். ஆடை அணிகலன்கள் சேரும்.\nதேர்வில் வெற்றியுண்டு என்று தப்புக்கணக்கு போடாமல், சதா படித்து, எழுதிப் பார்ப்பது நல்லது. எதிர்பார்த்தபடி நல்ல கோர்ஸில் சேருவீர்கள். அயல்நாடு சென்று படிக்கும் வாய்ப்பும் தேடி வரும். உயர்கல்வியில் வெற்றியுண்டு.\nஉங்களின் நட��டிக்கைகளை தலைமை உற்று நோக்கும். உட்கட்சிப் பூசலில் தள்ளியே இருங்கள்.\nகடையை விரிவுபடுத்தி, பெரிய முதலீடுகளை போட்டு நஷ்டப்பட்டீர்களே இனி வாடிக்கையாளர்களின் தேவையறிந்து கொள்முதல் செய்வீர்கள். நீண்ட நாளாக நினைத்திருந்த மாற்றங்களை உடனே செய்வீர்கள். வானொலி விளம்பரம், தொலைக்காட்சி விளம்பரங்களால் வியாபாரத்தை பெருக்குவீர்கள்.\nகொடுக்கல்வாங்கலில் சுமுகமான நிலை காணப்படும். மற்றவர்களின் ஆலோசனையை ஒதுக்கித் தள்ளுங்கள். உங்கள் அனுபவ அறிவை பயன்படுத்துங்கள்.\nவேலையாட்களிடம் கறாராக இருங்கள். மெடிக்கல், எலக்ட்ரானிக்ஸ், பெட்ரோ கெமிக்கல் வகைகளால் ஆதாயம் உண்டு. பங்குதாரர்கள் முரண்டு பிடிப்பார்கள். பழைய பங்குதாரரை மாற்றுவீர்கள். புது ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவீர்கள்.\nஉங்களை கசக்கிப் பிழிந்து, உருக்குலைய வைத்த மேலதிகாரி வேறிடத்திற்கு மாற்றப்படுவார். தள்ளிப் போன பதவியுயர்வு, சம்பள உயர்வு இனி தடையில்லாமல் கிடைக்கும். உங்களின் திறமையைக் கண்டு உயரதிகாரி வியப்பார். இனி அநாவசியமாக விடுப்பு எடுக்கமாட்டீர்கள். அவ்வப் போது மற்றவர்களின் பணிகளையும் சேர்த்துப் பார்க்க நேரிடும்.\nசக ஊழியர்களில் சிலர் உங்களைப் பற்றி மேலதிகாரியிடம் குறை கூறுவார்கள். அலுவலகத்தின் எல்லா நடவடிக்கைகளிலும் உஷாராக இருங்கள். கணினி துறையினர்களே தற்சமயம் நீங்கள் பணிபுரியும் அலுவலகத்திலிருந்து தலைமை அலுவலத்திற்கு மாற்றப்படுவீர்கள். சம்பளம் உயரும்.\nஉங்களுக்கு வாய்ப்புத் தருவதாக சில நிறுவனங்கள் இழுத்தடிக்கும். வீண் கிசுகிசுக்களும், புகார்களும் வரும். என்றாலும் மூத்த கலைஞர்களின் நட்பை பெறுவீர்கள்.\nபக்கத்து நிலத்துக்காரரை அனுசரித்து போங்கள். கடனுதவி கிடைக்கும். நெல், கரும்பு சாகுபடியால் நல்ல லாபமடைவீர்கள். அலைச்சலும், பணப்பற்றாக்குறையும் முற்பகுதியில் இருந்தாலும் மையப் பகுதி முதல் திடீர் திருப்பங்கள் தரும் வருடமாகும்.\nஇந்தியா போன்று இலங்கையிலும் நடந்த பெரும் துயர் பேருந்துக்குள் மாணவிக்கு நேர்ந்த கொடுமை\nபுத்தளத்தில் தனியார் பேருந்துக்குள் வைத்து மாணவியை துஷ்பிரயோகம் செய்யத நபர் கைது செய்யப்பட்டுள்ளார். 15 வயதான பாடசாலை மாணவியை துஷ்பிர...\nதிருத்தணியில் கொடூரம்: கொள்ளையை தடுக்க முயன்ற தாய்,மகன் பட��கொலை\nதிருத்தணியில் கொள்ளையை தடுக்க முயன்ற தாய் மகனுடன் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி...\n157 பேருடன் விழுந்து நொறுங்கிய விமானம்: இறுதி நொடிகள்.... வெளியான ரகசியம்\nஎத்தியோப்பிய தலைநகர் அடிஸ் அபாபா-வில் இருந்து கென்ய தலைநகர் நைரோபிக்கு புறப்பட்ட போயிங் 737 மேக்ஸ்-8 ரக விமானம் 6 நிமிடங்களுக்கு விழுந்து...\nஇலங்கை குண்டு வெடிப்பில் ஐரோப்பிய நாடு ஒன்றிலிருந்து சென்ற தமிழ் குடும்பத்திற்கு நேர்ந்த கதி\nஇன்று சுவிஸ் திரும்ப இருந்தவேளை கொழும்பு விடுதியில் நடைபெற்ற குண்டு வெடிப்பில் திரு. நாதன் (வேலணை - பேர்ண் நகரில் கடை (Kiosk) வைத்து இர...\nஎனக்கு கிடைக்காத, பிரகதி வேறு நபருக்கு கிடைக்கக்கூடாது\nஇந்தியாவின், தமிழகத்தில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்த கல்லூரி மாணவியின் கை, மணிக்கட்டு மற்றும் விரல்கள் வெட்டப்பட்டு இருப்பத...\nCommon (4) India (9) News (1) Others (5) Sri Lanka (4) Technology (8) World (90) ஆன்மீகம் (4) இந்தியா (109) இலங்கை (538) கட்டுரை (26) கதிரவன் உலா (26) கதிரவன் களஞ்சியம் (34) கவிதைத் தோட்டம் (52) சினிமா (4) சுவிட்சர்லாந்து (2) தொழில்நுட்பம் (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/India/2019/05/16025449/1035559/Kerala.vpf", "date_download": "2019-05-26T09:10:44Z", "digest": "sha1:DUENKEN2TKCMFXNHVNJPWW6IBYHV7QBB", "length": 10825, "nlines": 83, "source_domain": "www.thanthitv.com", "title": "சரக்கு பயணிகள் வாகனங்களில் ஜிபிஎஸ் கருவி கட்டாயம் - கேரள அரசு", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nசரக்கு பயணிகள் வாகனங்களில் ஜிபிஎஸ் கருவி கட்டாயம் - கேரள அரசு\nகேரளாவில் மே மாதம் 31ஆம் தேதிக்குள் அனைத்து சரக்கு மற்றும் பயணிகள் வாகனங்களில் ஜிபிஎஸ் கருவி பொருத்துவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.\nகேரளாவில் மே மாதம் 31ஆம் தேதிக்குள் அனைத்து சரக்கு மற்றும் பயணிகள் வாகனங்களில் ஜிபிஎஸ் கருவி பொருத்துவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், கேரள அரசே அக்கருவிகளை உற்பத்தி செய்யத் தொடங்கியுள்ளது. கேரள அரசின்\nகீழ் கொல்லம் நகரத்தில் செயல்பட்டு வரும் பொதுத்துறை நிறுவனமான யுனைட்டட் எலக்ட்ரிக்கல்ஸ், பீனிக்ஸ் 140 என்ற பெயர் கொண்ட ஜி.பி.எஸ். கருவிகளை அறிமுகப்படுத்தியுள்ளது. அறிமுக விழாவில் தொழில் துறை அமைச்சர் ஜெயராஜன் போக்குவரத்து துறை அமைச்சர் சசீந்திரனிடம் முதல் கருவியை வழங்கினார்.\nஇலங்கை தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் - பொன்.ராதாகிருஷ்ணன்\nஇலங்கை தமிழர்கள் உட்பட உலகம் முழுவதும் உள்ள தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் என பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.\nசந்தியாவின் உடல், தலை எங்கே - 2 வது நாளாக உடல் தலையை தேடும் பணி தீவிரம்\nபெருங்குடி குப்பை கிடங்கில் துண்டு துண்டாக வெட்டி கொல்லப்பட்ட துணை நடிகை சந்தியாவின் உடல் மற்றும் தலையை தேடும் பணி 2 வது நாளாக தொடர்கிறது.\nவாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..\nநீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.\nதுப்பாக்கி சூடு தொடர்பாக எழுந்துள்ள கேள்விகளுக்கு விசாரணை ஆணையம் தான் பதில் அளிக்க வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார்\nவிசாரணை கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை -அமைச்சர் ஜெயக்குமார்\nமோடி அமைச்சரவை - யாருக்கு வாய்ப்பு\nபிரதமராக மோடி பதவியேற்க உள்ள நிலையில், அவரது அமைச்சரவையில் இடம் பெற யார், யாருக்கு வாய்ப்பு உள்ளது\nபிரதமர் மோடியுடன் ஜெகன் மோகன் ரெட்டி சந்திப்பு\nநாடாளுமன்ற தேர்தலுடன் சேர்ந்து நடைபெற்ற ஆந்திர சட்டப்பேரவை தேர்தலில், சந்திரபாபு நாயுடுவை வீழ்த்தி, ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் அபார வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ளது.\n\"விரைவில் காவிரி - கோதாவரி இணைப்புத் திட்டம் நிறைவேற்றப்படும்\" - நிதின் கட்கரி உறுதி\nதமிழ்நாட்டு மக்கள் பா.ஜ.க.வை புறக்கணித்தாலும் தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள குடிநீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில், கோதாவரி - கிருஷ்ணா நதிநீர் இணைப்புத் திட்டத்தை நிறைவேற்றுவது தான் தங்கள் முதல் வேலை என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.\nமுதல் முறையாக எம்.பி ஆனவர்கள் 276 பேர்\nநடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் 276 பேர் புதுமுகங்களாக தேர்வாகியுள்ளனர்.\nசந்திரபாபு நாயுடுவை கலங்கடித்த மூன்று 23...ஜெகன்மோகன்ரெட்டி கலகலப்பு பேச்சு...\nகடந்த 2014ஆம் ஆண்டு தேர்தலின் போது ஒய்.எஸ்.ஆர்.கட்சி எம்.எல்.ஏ.க்கள் 23 பேரை இழுத்துக்கொண்ட சந்திரபாபு நாயுடுவுக்கு, இம்மாதம் 23ஆம் தேதி 23 எம்.எல்.ஏக்களை மட்டுமே கடவுள் வழங்கியிருப்பதாக ஜெகன்மோகன் ரெட்டி கூறினார்.\nஜெகன் மோகன் ரெட்டி 30ஆம் தேதி முதல்வராக பதவியேற்பு : பிரமாண்ட அரங்கம் அமைக்கும் பணி தீவிரம்\nஇதனிடையே, பதவியேற்பு விழாவுக்காக, அமராவதியில் உள்ள இந்திரா காந்தி மைதானத்தில் சுமார் 25 ஆயிரம் பேர் அமரும் வகையில் பிரமாண்ட அரங்கம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2019/05/12161944/1035175/Tirunelveli-Explosive-bombings.vpf", "date_download": "2019-05-26T08:54:15Z", "digest": "sha1:MOCKAFQYF2WEVU3FGGPNFYMJ4FPYLNYJ", "length": 10929, "nlines": 79, "source_domain": "www.thanthitv.com", "title": "நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை அருகே வீட்டில் நள்ளிரவில் வெடித்த நாட்டு வெடிகுண்டுகள்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nநெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை அருகே வீட்டில் நள்ளிரவில் வெடித்த நாட்டு வெடிகுண்டுகள்\nநெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை அருகே வீட்டில் வைக்கப்பட்டிருந்த 2 நாட்டு வெடிகுண்டுகள் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியதால் பரபரப்பு ஏற்பட்டது.\nபாளையங்கோட்டையை அடுத்த மேலப்பாட்டத்தில் கணேசன் என்ற விவசாயி புதிதாக கட்டி வரும் ஒரு வீட்டில் நள்ளிரவில் 2 நாட்டு வெடிகுண்டுகள் பயங்கரமாக வெடித்து சிதறின. இதில் வீட்டின் பின்பக்க அறைகள் முற்றிலும் சேதம் அடைந்தன. தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சோதனை மேற்கொண்டனர்.அப்போது வெடிக்காத 2 நாட்டு வெடிகுண்டுகள�� இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு கைப்பற்றப்பட்டது.கணேசனின் மகன்கள் சிவா , அருள் ஆகிய இருவர் மீதும் கொலை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன. அவர்கள் பாதுகாப்பிற்காக வெடிகுண்டுகள் வைத்திருந்தார்களா அல்லது யாரையும் கொலை செய்யும் நோக்கில் வெடிகுண்டுகளை பதுக்கி இருந்ததார்களா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்சம்பவத்தையடுத்து அங்குள்ள கீழப்பாட்டம் பகுதியில் போலீசார் நடத்தி அதிரடி சோதனையில் பலர் அனுமதியின்றி டெட்டனேட்டர் குச்சி , வெடிபொருட்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக 4 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்கள் தாமிரபரணி ஆற்றில் வெடி வைத்து மீன் பிடிப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.\nசர்வதேச கருத்தரங்கில் தமிழக சிறுமி சாதனை - பள்ளி சார்பில் சிறுமிக்கு பாராட்டு விழா\nசர்வதேச விண்வெளி கருத்தரங்கில் விருது பெற்று சாதனை படைத்த நெல்லை சிறுமிக்கு, பள்ளி சார்பில் பாராட்டு விழா நடத்தப்பட்டது\nமாணவியை துடைப்பத்தால் அடித்த ஆசிரியர் : 2 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு\nநெல்லையில் மாணவியை துடைப்பத்தால் அடித்ததாக ஆசிரியர் மீது போலீசார் 2 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.\nகைதிகளை ஜாதி பெயர் சொல்லி அழைப்பதாக எழுந்த புகார்...\nநெல்லை மாவட்டம், பாளையங்கோட்டை மத்திய சிறையில் கைதிகளை ஜாதி வாரியாக பிரித்து தனி கட்டிடங்களில் வைத்திருப்பதாக வெளியான செய்தியை தொடர்ந்து, மாநில மனித உரிமை ஆணையம் தாமாக முன் வந்து வழக்கு பதிவு செய்தது.\n\"திமுக தலைமையில் ஆட்சி அமைய மக்கள் விருப்பம் \" - தயாநிதி மாறன்\nதிமுக தலைமையில் ஆட்சி அமைய வேண்டும் என்பதுதான் மக்களின் விருப்பம் என்றும் மத்திய சென்னை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதிமாறன் கூறினார்.\nசென்னை : சூதாட்டத்தில் ஈடுபட்ட 20 பேர் கைது\nசென்னை பல்லாவரத்தில் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக 20 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nநாகப்பாம்பை தடவி கொடுத்து ஆசுவாசப்படுத்திய பாம்பு பிடி வீரர்...படம் எடுத்து ஆடிய நாகப்பாம்பு...\nஈரோடு மாவட்டம் சின்னியம்பாளையத்தில் மக்களை பயமுறுத்தி வந்த நாகப்பாம்பை, பாம்பு பிடி வீரர் யுவராஜ் லாவகமாக பிடித்தார்.\nமேகாலயாவில் தமிழக ராணுவ வீரர் மரணம்\nமேகாலயா மாநிலம் ஷில்லாங் பகுதியில் பணியாற்றி வந்த தமிழக ராணுவ வீரர் மாரீஸ்வரன் மூச்சு திணறல் ஏற்பட்டு உயிரிழந்தார்.\nவரத்து குறைந்ததன் எதிரொலி...காய்கறிகள் விலை உயர்வு\nவரத்து குறைந்ததன் காரணமாக கோயம்பேடு சந்தையில் காய்கறிகள் விலை 50 சதவீதத்திற்கு மேல் அதிகரித்துள்ளது. கோடை காரணமாக, கோயம்பேடு சந்தைக்கு, காய்கறி வரத்து வெகுவாக குறைந்துள்ளது.\nமானாமதுரையில் அ.ம.மு.க. நிர்வாகி வெட்டி கொலை\nசிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் அமமுக ஒன்றிய செயலாளர் சரவணன் என்பவர் மர்ம நபர்களால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/Programs/OruViralPurachi/2019/05/08233958/1034669/oruviral-puratchi.vpf", "date_download": "2019-05-26T09:14:34Z", "digest": "sha1:SEYRBGDSN4Y6S5QKDWTU7A662PN43JXN", "length": 8667, "nlines": 90, "source_domain": "www.thanthitv.com", "title": "(08.05.2019) ஒரு விரல் புரட்சி : தமிழகத்தில் 13 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு - சத்யபிரதா சாஹூ அறிவிப்பு", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n(08.05.2019) ஒரு விரல் புரட்சி : தமிழகத்தில் 13 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு - சத்யபிரதா சாஹூ அறிவிப்பு\nதிமுக - அமமுக இடையேயான ரகசிய உறவு, இப்போது வெளிச்சத்திற்கு வந்து விட்டது - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\n(08.05.2019) ஒரு விரல் புரட்சி :\n* டெல்லியில், எதிர்க்கட்சி தலைவர்கள், 21 ம் தேதி கூடி, முக்கிய ஆலோசனை\n* டெல்லியில் ராகுல்காந்தியை சந்தித்தார், சந்திரபாபு நாயுடு\n* தேர்தலுக்கு பிந்தைய கூட்டணிக்கு வலுவான மாநில கட்சிகளுக்கு வலைவீச்சு\n* நாகரீகத்தின் எல்லையை தாண்டி, காங்கிரஸ் தலைவர்கள் விமர்சனம் - மோடி வேதனை\n* டெல்லியில் வீதி, வீதியாக பிரியங்கா தேர்தல் பிரசாரம்\n(21.03.2019) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\n(21.03.2019) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\nகூட்டணி விவகாரத்தில் தடுமாறுகிறதா தேமுதிக..\nகூட்டணி பேச்சுவார்த்தையை வெளியே சொன்ன திமுக...\nஒரு விரல் புரட்சி - (25.02.2019) : அனைத்து தொகுதிகளிலும் வெற்றி நிச்சயம் என முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி நம்பிக்கை...\nஒரு விரல் புரட்சி - (25.02.2019) : காலியாக இருக்கும் 21 தொகுதிக்கு விரைவில் இடைத்தேர்தல் வர வாய்ப்பு\nஒரே தேசம் - 22.09.2018 - நாடு முழவதும் நடைபெற்ற அரசியல் நிகழ்வுகள், முக்கிய சம்பவங்களின் தொகுப்பு.\n(17.05.2019) ஒரு விரல் புரட்சி : 7ம் கட்ட தேர்தலுக்கான பிரசாரம் ஓய்ந்தது.\nசூலூர் உள்ளிட்ட 4 தொகுதிகளில் 19ம் தேதி வாக்குப்பதிவு\n(16.05.2019) ஒரு விரல் புரட்சி : நாடாளுமன்ற தேர்தலில் 300 தொகுதிகளில் பாஜக வெற்றி பெறும் - பிரதமர் நரேந்திர மோடி பிரசாரம்\nவாக்கு எண்ணிக்கை அன்று டெல்லியில் எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டம்\n(15.05.2019) ஒரு விரல் புரட்சி : காந்தியை சுட்டுக்கொன்ற கோட்சே குறித்து வெளியிட்ட கருத்து வரலாற்று உண்மை - கமல்ஹாசன்\nதீவிரவாதியாக இருந்தால் அவன் இந்துவே கிடையாது என பிரதமர் மோடி கண்டனம்\n(14.05.2019) ஒரு விரல் புரட்சி : பாஜகவுடன் பேச்சுவார்த்தையை நிரூபித்தால் அரசியலை விட்டு விலக தயார் - ஸ்டாலின்\nதமிழிசைக்கு அரசியல் பக்குவம் இல்லை என ஆர்எஸ் பாரதி விமர்சனம்\n(13.05.2019) ஒரு விரல் புரட்சி : திமுக தலைவர் ஸ்டாலினுடன் தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் சந்திப்பு\nதி.மு.க. சந்தர்ப்பவாத கட்சி என அமைச்சர் ஜெயகுமார் விமர்சனம்\n(09.05.2019) ஒரு விரல் புரட்சி : \"எங்களுக்கு திமுக தான் எதிரி, முதலமைச்சர் துரோகி\" - தங்க தமிழ்ச்செல்வன்\n\"தங்க தமிழ்ச்செல்வன் திமுக கொள்கை பரப்பு செயலாளரா\" பிரசாரத்தில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேச்சு\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்ப���்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.top10cinema.com/article/tl/39347/rayane-mithun-wedding-ceremony-photos", "date_download": "2019-05-26T09:12:51Z", "digest": "sha1:HFSTBHD4JLCHP75LL4RPOPA36AI4MSAB", "length": 4161, "nlines": 66, "source_domain": "www.top10cinema.com", "title": "ரெயானே - மிதுன் திருமண விழா - Top 10 Cinema", "raw_content": "\nமுகப்பு English செய்திகள் திரைப்படங்கள் நடிகைகள் நடிகர்கள் நிகழ்வுகள் விமர்சனங்கள் முன்னோட்டங்கள் டிரைலர்கள் வீடியோ கட்டுரைகள் இசை விமர்சனம்\nரெயானே - மிதுன் திருமண விழா\nஉங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...\nகன்னா பின்னா இசை வெளியீடு - புகைப்படங்கள்\nமான்ஸ்டர் இசை வெளியீட்டு விழா புகைப்படங்கள்\nபிரபாஸின் ‘சாஹோ’ ரிலீஸ் தேதி அறிவிப்பு\n‘பாகுபலி’ படத்தின் மிகப் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து பிரபாஸ் நடித்து வரும் ‘சாஹோ’. சுஜீத் எழுதி...\nசூர்யா பட வில்லனிடம் பயிற்சி எடுக்கும் அருண் விஜய்\nஅருண் விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘தடம்’ ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வெற்றிப் படமாக...\nவிஜய்சேதுபதி வசனம், எழுதி தயாரிக்கும் படம் ‘சென்னை பழனி மார்ஸ்’\nவிஜய்சேதுபதியின் ‘விஜய்சேதுபதி புரொடக்‌ஷன்ச், ‘ஆரஞ்சு மிட்டாய்’ புரொடக்‌ஷன்ஸு’டன் இணைந்து...\nநடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத் - புகைப்படங்கள்\nநீயா 2 - பட புகைப்படங்கள்\nகொலைகாரன் ட்ரைலர் & பத்திரிகையாளர் சந்திப்பு புகைப்படங்கள்\nநீயா 2 - ட்ரைலர்\nஉறியடி 2 - டீஸர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A4-%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88/", "date_download": "2019-05-26T09:47:28Z", "digest": "sha1:5GCTRABIJFGIAJZMVN56RF6JW72BLPHY", "length": 10489, "nlines": 76, "source_domain": "athavannews.com", "title": "தமிழ் மக்கள் மத அடிப்படையில் பிரிவதற்கு இடமளிக்க மாட்டேன் – மனோ | Athavan News", "raw_content": "\nஸ்டீவ் ஸ்மித்தின் சதம் – பயிற்சி போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்தியது ஆஸி\nகனேடிய விபத்தில் ஒருவர் உயிரிழப்பு, ஒருவர் காயம்\nஜனாதிபதி தேர்தலை ஒத்திபோட முயற்சி: ஒத்துழைக்க வேண்டாம்- சட்டமா அதிபருக்கு கடிதம்\nஅண்ட்ரியா லீட்ஸம் கன்சர்வேடிவ் கட்சியின் தலைவர் பதவிக்கு போட்டி\nகோதாவரி- கிருஷ்ணா நதிகளை இணைப்பதே எனது முதல் வேலை: நிதின்கட்கரி\nதமிழ் மக்கள் மத அடிப்படையில் பிரிவதற்கு இடமளிக்க மாட்டேன் – மனோ\nதமிழ் மக்கள் மத அடிப்படையில் பிரிவதற்கு இடமளிக்க மாட்டேன் – மனோ\nதமிழ் மக்களை மத அடிப்படையில் பிரிவதற்கு இடமளிக்க முடியாது என அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.\nஇந்த ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் மீதான குழுநிலை விவாதம் தற்போது நாடாளுமன்றத்தில் இடம்பெற்று வருகின்றது.\nஇந்த குழுநிலை விவாதத்தில் பங்கேற்று கருத்து வெளியிட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், தமிழ் மக்கள் மத்தியில் மத வன்முறையினைத் தூண்டி அதனூடாக அரசியல் செய்ய சிலர் முற்படுவதாக தெரிவித்திருந்தார்.\nஅத்துடன், இதுகுறித்து விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.\nஇந்தநிலையில் செல்வம் அடைக்கலநாதனின் கோரிக்கைக்கு பதில் வழங்கிய போதே அமைச்சர் மனோ கணேசன் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.\nமேலும் விரைவில் மன்னாரிற்கு விஜயம் செய்து, தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர்களுடன் இணைந்து பேசி இந்த பிரச்சனைக்கு தீர்வினை பெற்றுக்கொடுக்க முயற்சிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nஸ்டீவ் ஸ்மித்தின் சதம் – பயிற்சி போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்தியது ஆஸி\nசவுதம்டனில் நடைபெற்ற பயிற்சி போட்டியில் ஸ்டீவ் ஸ்மித்தின் சதத்தால் உலக சம்பியன் அவுஸ்ரேலிய அணி, இங்க\nகனேடிய விபத்தில் ஒருவர் உயிரிழப்பு, ஒருவர் காயம்\nகனடாவில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், ஒருவர் காயமடைந்துள்ளார். மூன்று கார்கள் அடுத\nஜனாதிபதி தேர்தலை ஒத்திபோட முயற்சி: ஒத்துழைக்க வேண்டாம்- சட்டமா அதிபருக்கு கடிதம்\nஜனாதிபதித் தேர்தலை இந்த ஆண்டு இறுதியில் நடத்தாமல் மேலும் ஆறு மாத காலத்துக்கு ஒத்திப்போடும் முயற்சி ஆ\nஅண்ட்ரியா லீட்ஸம் கன்சர்வேடிவ் கட்சியின் தலைவர் பதவிக்கு போட்டி\nமுன்னாள் கம்யூனிஸ்ட் தலைவர் அண்ட்ரியா லீட்ஸம் அடுத்த பிரித்தானியாவின் கன்சர்வேடிவ் கட்சியின் தலைவர்\nகோதாவரி- கிருஷ்ணா நதிகளை இணைப்பதே எனது முதல் வேலை: நிதின்கட்கரி\nதமிழகத்தின் தண்ணீர் பிரச்சினையை தீர்ப்பதற்கு கோதாவரி- கிருஷ்ணா நதிகளை இணைப்பதே எனது முதல் வேலையென மத\nபலத்தப் பாதுகாப்���ிற்கு மத்தியில் பிரான்ஸில் வாக்குப்பதிவு\nஐரோப்பிய தேர்தலுக்கான வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. பிரான்சில் இன்று(ஞாயிற்றுக்க\nசிறுவர் துஷ்பிரயோகம் உட்பட பல குற்றச்சாட்டு – அதிபர் பதவி விலகல்\nவவுனியாவிலுள்ள பிரபல பாடசாலையில், காவலாளி மாணவியொருவரை பாலியல் துஸ்பிரயோகம் செய்தமைக்கு அதிபர் நடவடி\nபெருவில் 8 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்\nபெருவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஒன்று உணரப்பட்டுள்ளமையினைத் தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை எதுவும் வ\nசிலாபத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கி ஒருவர் கொலை\nசிலாபம் – திகன்வெவ பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கி ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித\nராகுல் பதவி துறப்பதிலிருந்து பின்வாங்கினார்\nகாங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ப.சிதம்பரம் வெளியிட்ட கருத்து காரணமாக அக்கட்சியின் தலைவர் ராகுல் கா\nஸ்டீவ் ஸ்மித்தின் சதம் – பயிற்சி போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்தியது ஆஸி\nகனேடிய விபத்தில் ஒருவர் உயிரிழப்பு, ஒருவர் காயம்\nஅண்ட்ரியா லீட்ஸம் கன்சர்வேடிவ் கட்சியின் தலைவர் பதவிக்கு போட்டி\nகோதாவரி- கிருஷ்ணா நதிகளை இணைப்பதே எனது முதல் வேலை: நிதின்கட்கரி\nகூகுளிலேயே உணவுகளை Order செய்யும் புதிய சேவை அறிமுகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.adirainews.net/2014/02/", "date_download": "2019-05-26T10:22:29Z", "digest": "sha1:H4WUGWQ63I3SQ7TQJY2OKMW6INR4LFB4", "length": 53653, "nlines": 314, "source_domain": "www.adirainews.net", "title": "ADIRAI NEWS: February 2014", "raw_content": "\nதக்வா பள்ளிக்கு ஜனாஸா குளிப்பாட்ட பயன்படுத்தப்படும...\nபுதுப்பட்டினத்தில் நடைபெற்ற கிரிக்கெட் தொடர் போட்ட...\nஅதிரை உலமா பெருமக்கள் பங்கேற்ற பட்டமளிப்பு விழா நி...\nஅதிரையில் புதியதோர் உதயம் வேலூர் ஸ்பெஷல் சிக்கன் க...\nஅதிரை பைத்துல்மால் ரியாத் கிளையின் மாதாந்திரக் கூட...\nகாதிர் முகைதீன் கல்லூரியில் நடைபெற்ற 59 ஆம் ஆண்டு ...\nபிலால் நகர் ஸ்போர்ட்ஸ் கிளப் நடத்திய கிரிக்கெட் தொ...\nமரண அறிவிப்பு [ கம்பவுண்டர் அப்துல் ரஹ்மான் அவர்கள...\n பீடி, சிகரெட், மூக்குப்பொடி வி...\nவழிப்பறியை கண்டித்து நகரெங்கும் ஒட்டப்பட்டுள்ள வால...\nபிலால் நகர், ஆதம் நகர் பகுதிகளுக்கு விலையில்லா மிக...\nசம்பைப்பட்டினம் பள்ளிவாசல் கட்டுமானப்பணிக்கு உதவ வ...\nஅதிரையில் அதிமுகவினர் வழங்கிய மிதி வண்டிகள் \nஅதிரை TNTJ கிளையினர் வழங்கிய வாழ்வாதார உதவி \nஅமெரிக்கா அதிரையர் கூட்டமைப்பின் [ AAF ] முதல் கால...\nஅதிரையில் புதுப்பொலிவுடன் மீண்டும் உதயம் AFC உணவக...\nவக்ஃபு வாரிய சொத்துகளை ஆக்கிரமிப்போருக்கு சிறை \nஅதிரையில் திடீர் தொடர் மழை \nமதுக்கூரில் நடைபெற்ற மமக பொதுக்கூட்டத்தில் அதிரையர...\nம.ம.க வின் ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர் அஸ்லம் பாஷா...\nகாதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியின் ஆண்டு வ...\nஅதிரையில் நடைபெற்ற பேச இயலாத - காது கேளாத நலச்சங்க...\n [ படங்கள் இணைப்பு ]...\nஅதிரையில் நாளை இரண்டாம் கட்டமாக போலியோ சொட்டு மருந...\nஅரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 2,269 பணியிட...\nஅதிரையில் UAPA சட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி ஆர...\nஅதிரையில் ஏற்பட்ட வாகன விபத்தில் இருவர் படுகாயம் \nஅதிரையில் நடைபெற்ற மருத்துவ முகாமை ரெங்கராஜன் MLA ...\nஅதிரையில் ஊர்காவல் படைக்கு ஆட்கள் தேர்வு \nசென்னையில் மாணவர் இந்தியா அமைப்பினர் நடத்திய கருத்...\nநடுத்தெரு ஆய்ஷா மகளிர் அரங்கில் நடைபெற்ற இஸ்லாமிய ...\n வருத்தம் தெரிவித்த அதிரை வங்கி \nமரண அறிவிப்பு [ ஹாஜா நகர் ]\nமரண அறிவிப்பு [ கடற்கரை தெரு ]\nதமிழக அரசின் ஏற்பாட்டின் பேரில் சவூதி, ஓமன் நாட்டி...\nஅதிரையில் நடைபெற்ற எளிய திருமணம் \nகும்பகோணத்தில் நடைபெற்ற அனைத்துலக இஸ்லாமிய மாநாட்ட...\nஇராமநாதபுரத்தில் காவல்துறையினரின் தடியடியில் அதிரை...\nகாதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் ச...\nகாதிர் முகைதீன் கல்லூரியில் 59 ஆம் ஆண்டு பட்டமளிப்...\nபட்டுக்கோட்டை தனியார் கல்லூரி அருகே இளம் பெண் எரித...\nலண்டனில் அதிரையர் பங்கேற்ற இஸ்லாமிய சொற்பொழிவு நிக...\nமக்களிடம் வாங்கும் பணத்துக்கு ரசீது \nஅதிரை லியோ மாவட்ட சந்திப்பு நிகழ்ச்சியில் மாவட்ட ஆ...\nதிருச்சி மாநாட்டில் பங்கேற்க அதிரை நகர திமுக வினர்...\nகாதிர் முகைதீன் கல்லூரியில் ஆங்கில மொழியின் சிறப்ப...\nஅதிரை பேரூராட்சித் தலைவரின் இல்லத்தில் பெண்களுக்கா...\nஅதிரை அருகே ஏற்பட்ட வாகன விபத்தில் ஒருவர் பரிதாப ப...\nஅதிரையில் பெருகி வரும் கட்அவுட், பேனர்கள் கலாச்சார...\nரூ 55 லட்சம் மதிப்பீட்டில் அதிரையில் புதிய பத்திரப...\nஅதிரை வங்கியில் அதிக கட்டணம் வசூலிப்பதாக புகார் \nஆதார் எண் பதிவு தொடர்பாக அதிரை பாலு இண்டேன் கேஸ் ஏ...\nகாதிர் முகைதீன் கல்���ூரியில் நடைபெற்ற மீலாது விழா ந...\nதுபாயில் நடைபெற்ற TIYA வின் பொதுக்குழு ஆலோசனைக்கூட...\nபிலால் நகர் ஏழை சகோதரிக்கு வாழ்வாதார உதவியளித்த ஆ...\nஅதிக சுமைகளை ஏற்றிச்செல்லும் வாகனங்களுக்கு மின்சார...\nஅதிரை நகர த.மு.மு.க வினர் மாற்றுத்திறனாளி சகோதரருக...\nஅதிரை நியூஸிடம் மனம்திறந்த அதிரை பேரூராட்சித் தலைவ...\nஅதிரை கடற்கரைத்தெரு அமீரக அமைப்பின் செயற்குழு கூட்...\nமரண அறிவிப்பு [ டாக்டர் அப்துல் ஹக்கீம் தாயார் ]\nபுத்தகத் தாத்தாவோடு நெகிழ வைத்த சந்திப்பு \nஅதிரை பேரூராட்சி தலைவர் தி.மு.க விலிருந்து புறக்கண...\nமரண அறிவிப்பு [ நடுத்தெரு ]\nநோயாளிகள் மருத்துவ நிதி உதவி ரூ 25,000/- பெற மாவட்...\nதிமுக இளைஞர் அணியின் சார்பில் அதிரையில் துண்டு பிர...\nகாதிர் முகைதீன் கல்லூரியில் மென்திறன் வளர்த்தல் பய...\nTIYA வின் புதிய நிர்வாகிகள் தேர்வு மற்றும் ஆலோசனைக...\n2013 ல் பாதுகாப்பான பயணத்தில் முதல் பத்து இடங்களை ...\nஅதிரை பைத்துல்மாலின் ஜனவரி மாத சேவைகள் மற்றும் செய...\nஇந்தியாவின் முதல் மஸ்ஜீதை பார்வையிட்ட அதிரையர் \nமரண அறிவிப்பு [ மேலத்தெரு அஹமது ஜலாலுதீன் மரைக்காய...\nஅதிரையில் இளைஞர் காங்கிரஸினர் நடத்திய துண்டு பிரசு...\nபட்டுக்கோட்டையில் புதிய தொழில் நிறுவனத்தைத் தொடங்க...\nஅதிரையில் ஆம் ஆத்மி கட்சியினர் நடத்தும் இரத்ததான ம...\nபோராட்ட களத்தில் பங்கேற்ற அனைவருக்கும் TNTJ அதிரை ...\nமுஸாபர் நகர மக்களுக்காக த.மு.மு.க வினர் அதிரையில் ...\nசெடியன் குளத்தில் ADT நடத்திய மழை தொழுகையில் பெரும...\nமின்சாரம் தாக்கி உயரிழந்த ஜாஹிர் ஹுசைன் குடும்பத்த...\nதிருச்சியுடன் அரபு நாடுகளை இணைக்கும் ஜெட் ஏர்வேஸ் - எதிஹாத் விமான சேவை (முழு விபரம்)\nதிருச்சி விமான நிலையத்திலிருந்து தஞ்சைக்கு பேருந்து சேவை துவக்கம் \nகுவைத்தில் அதிரை வாலிபர் மர்மமான முறையில் சாவு: மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்க முடிவு \nஅதிரையில் சீனப்பெண்ணை மணந்த தமிழ் வாலிபர் \nமல்லிபட்டினம் கலவரத்தின் கோரக்காட்சிகள் [ படங்கள் இணைப்பு ]\nவிபத்தில் காயமடைந்த அதிரை இளைஞன் ஆஷிப்கான் வஃபாத்\nமரண அறிவிப்பு ~ ஹாஜி முகமது ஹனீபா (வயது 46)\nமரண அறிவிப்பு ~ முகமது எஹ்யா (வயது 24)\nவாகன விபத்தில் அதிரை வாலிபர் மரணம் \nமரண அறிவிப்பு ~ முகமது பஹீம் (வயது 16)\nதக்வா பள்ளிக்கு ஜனாஸா குளிப்பாட்ட பயன்படுத்தப்படும் சாதனத்தை வழங்கியது அதிரை பைத்துல்மால் \nஅதிரை பைத்துல்மாலில் இன்று மாலை நடைபெற்ற மாதாந்திரக் கூட்டத்தின்போது ஜனாஸா குளிப்பாட்ட பயன்படுத்தும் சாதனத்தை தக்வா பள்ளியின் நிர்வாகிகளிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த சாதனத்தை அதிரை பைத்துல்மால் நிர்வாகிகளிடமிருந்து தக்வா பள்ளியின் டிரஸ்ட் தலைவர் அப்துல் சுக்கூர், நிர்வாக உறுப்பினர் மஜீத் ஆகியோர் பெற்றுச்சென்றனர்.\nஇது குறித்து அதிரை பைத்துல்மாலின் செயலாளர் அப்துல் ஹமீது அவர்கள் நம்மிடம் கூறியதாவது...\n'அதிரை பைத்துல்மால் சார்பாக ஜனாஸா குளிப்பாட்ட பயன்படுத்தும் சாதனத்தை இன்று மாலை தக்வாபள்ளியின் நிர்வாகிகளிடம் வழங்கினோம். இதைதொடர்ந்து அதிரையில் கஃப்ர்ஸ்தான் அமைந்துள்ள பிற பள்ளிகளுக்கும் வழங்க திட்டமிட்டுள்ளோம்.\nஇவற்றை எளிதாக பயன்படுத்தும் நோக்கில் 17 ஆயிரம் ரூபாய் செலவில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த முயற்சிக்காக அதிரை பைத்துல்மால் சார்பாக அந்தந்த நாடுகளில் உள்ள கிளை நிர்வாகிகள் நிதிதிரட்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இவற்றிற்கு தாராளமாக உதவுவதன் மூலம் இவற்றின் பங்கை மேலும் விரிவுபடுத்த இயலும்' என்றார்.\nபுதுப்பட்டினத்தில் நடைபெற்ற கிரிக்கெட் தொடர் போட்டியில் முதல் பரிசை தட்டிசென்ற அதிரை AFCC அணியினர் \nபுதுப்பட்டினத்தில் நடைபெற்ற கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் பங்கேற்ற AFCC அணியினர் முதல் பரிசை தட்டிச்சென்றனர்.\nஇன்றைய இறுதி ஆட்டமாக AFCC அணியினரும், அணியினரும் மோதினர். ஆட்டத்தின் இறுதியில் 9 விக்கெட் வித்தியாத்தில் NGCC அணியை வென்றனர். இதில் 27 பாலில் 47 ரன்கள் எடுத்த AFCC அணியின் நட்சத்திர வீரர் முஹம்மது இஸ்மாயில் சிறந்த பேட்ஸ்மேன் என்ற பெருமையை தட்டிச்சென்றார்.\nஇன்றைய ஆட்டத்தை காண புதுப்பட்டினம் மற்றும் அதிரை இளைஞர்கள் பலர் திரண்டு வந்து இருந்தனர். இதனை தொடர்ந்து பரிசளிப்பு விழா நடைபெற்றது. முதல் பரிசு ரூபாய் 10,000/- த்தை AFCC அணியினரும், இரண்டாம் பரிசை NGCC அணியினரும், மூன்றாம் பரிசை ABCC அணியினரும் பெற்றனர்.\nஅதிரை உலமா பெருமக்கள் பங்கேற்ற பட்டமளிப்பு விழா நிகழ்ச்சி [ படங்கள் இணைப்பு ] \nகொழும்பு காத்தான்குடி ஜாமிஅதுல் பலாஹ் அறபுக் கல்லூரியில் நடைபெற்ற பட்டமளிப்பு விழா நிகழ்ச்சியில் அதிரை உலமா பெருமக்கள் பங்கேற்று சிறப்பித்தனர்.\nகாத்தான்குடி ஜாமிஅதுல் பலாஹ் அறபுக் கல்லூரியின் மௌலவி ஹாபிழ் பட்டமளிப்பு விழாவும நூல் வெளியீட்டு விழாவும் நேற்று 27.02.2014 வியாழக்கிழமை மதரசா மண்டபத்தில் நடைபெற்றது.\nகாத்தான்குடி ஜாமிஆவின் முதல்வர் மௌலானா மௌலவி எம்.ஏ.முகம்மது அப்துல்லாஹ் ஆலிம் (றஹ்மானி) ‘ஷைகுல் பலாஹ்’ அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக தென் இந்தியா அதிராம் பட்டினத்தை சேர்ந்த (கேரளா றஹ்மாணியா அறபுக்கல்லுரியின் முதல்வர்) கே.ரீ. முஹம்மதுக் குட்டி முஸ்லியார்(பாஸில் பாகவீ) அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்.\nஅகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபையின் நிறைவேற்றுக்குழு இணைப்பாளரும், கொழும்பு மாவட்ட ஜம்மியதுல் உலமா சபையின் செயலாளர் அஷ்ஷெய்ஹ் எம்.ஏ.சீ.எம்.பாஸில்(குமைதி)அவர்களின் விசேட சிறப்புரையும் இடம் பெறறது.\nஇதன்போது ‘ஷைகுல் பலாஹ்’ அவர்களதும் அன்னாரின் சகோதரர் மர்ஹும் அப்துர்றஹ்மான் அவர்களினதும் சிறப்புக் கூறும் “என்றும் இலங்கும் இரு மணிகள்” என்னும் நூல் வெளியிடப்பட்டதுடன் இந்நூலில் ‘ஷைகுல் பலாஹ்’ பற்றி சிறப்புக் கவிதை புனைந்த மௌலவி ஏ.எல.எம்.எம்.முஸ்தபா பலாஹி(சூபி ஹஸரத்) அவர்கள் அதிதிகளால் மக்கத்துச் சால்வை போர்த்தி கௌரவிக்கப்பட்டார்.\nஇவ் விழாவில் பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ், கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாறூக், தென் இந்தியா அதிராம் பட்டின றஹ்மானியா அறபுக் கல்லுர்ரி பேராசிரியர் ஏ.ஜே முஹம்மத் நெய்னா ஆலிம் ஸாஹிப் (றஹ்மானி அத்றமீ), சம்மாங் கோட்டுப் பள்ளிவாயல் பிரதம இமாம் மௌலானா மௌலவி எஸ்.ஓ.எம் காழி அலாவுதீன் ஆலிம் பாஸில் பாகவீ உட்பட உள்ளுர் வெளியூர் உலமாக்கள், புத்தி ஜீவிகள், மார்க்க அறிஞர்கள், பாதுகாப்பு படை அதிகாரிகள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.\nஇதன்போது ஒன்பது ஹாபிழ்களுக்கும் ஏழு மௌலவிமார்களுக்கும் “பலாஹி” பட்டமளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.\n“பலாஹி” மௌலவி பட்டம் பெற்றவர்களின் பெயர் விபரம்\nஎம்.எஸ்.எம்.பயாஸ் – காத்தான்குடி, எம்.எச்.எம்.அனஸ் – புநொச்சிமுனை, எம்.எம்.எம்.நுஸ்ரி – காத்தான்குடி, எம்.ஜே.எம்.ஜப்ரான் – காத்தான்குடி, எம்.எ.எம்.ஹபிழ் – பாலமுனை, எம்.எ.எம்.அஸ்பர் – வாழைச்சேனை, ஐ.சப்ராஸ் – ஓட்டமாவடி.\nதகவல் : அபூ ஒசாமா\nஅதிரையில் புதியதோர் உதயம் வேலூர் ஸ்பெஷல் சிக்கன் கடை \nஅதிரையில் புதியதோர் உதயமாக வேலூர் ஸ்பெஷல் சிக்கன் கடை அதிரை பேருந்து நிலையம் அருகே செயல்பட துவங்கியது. இந்த மாலை நேரக்கடையில் ஏராளமான சிக்கன் பிரியர்கள் வாங்கி ருசிப்பதற்காக படையெடுத்து வருகின்றனர்.\nஇதுகுறித்து கடையின் உரிமையாளர் மஹபூப் நம்மிடம் கூறியதாவது...\n'நமதூர் தக்வா பள்ளி அருகே வேலூர் ஸ்பெஷல் சிக்கன் கடையை முதன் முதலாக ஆரம்பித்தோம். அதிக வரவேற்பை பெற்றதால் மற்றுமொரு கடையை இந்த இடத்தில் உருவாக்கியுள்ளோம். தினமும் மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை மட்டுமே எங்களின் வியாபாரம் இருக்கும். ஹலால் செய்யப்பட்டு சுத்தமான முறையில் உடனுக்குடன் சில்லி சிக்கன், சிக்கன் பக்கோடா, பீப் ஆகியவற்றை சுடச்சுட தயாரித்து கொடுக்கிறோம். மிகவும் சுவையாக இருப்பதால் அதிக இளைஞர்கள் ஆர்வமாக வாங்கி சாப்பிடுகின்றனர்' என்றார்.\nகுறிப்பு: அதிரை இளைஞரின் தொழில் ஆர்வத்தை ஊக்குவிக்க வேண்டும் என்ற நோக்கில் தளத்தில் இலவசமாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் ஏற்படும் நிறை / குறைகளுக்கு அதிரை நியூஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது.\nஅதிரை பைத்துல்மால் ரியாத் கிளையின் மாதாந்திரக் கூட்டம் \nஅதிரை பைத்துல்மால் ரியாத் கிளையின் மாதாந்திர கூட்டம் கடந்த 14/02/2014 வெள்ளி அன்று மலாஸ் ஏரியாவில் இனிதே நடைப்பெற்றது.\nதலைமை : சகோ. சரபுதீன்\nகிராத் : சகோ. அப்துல் ரஷீத்\nவரவேற்புரை : சகோ. ஜலீல்\nசிறப்புரை : சகோ. அபூபக்கர்\nமாதாந்திர அறிக்கை : சகோ. அப்துல் ரஷீத்\nநன்றியுரை : சகோ : சரபுதீன்.\n1. ஜனாஸா குளிப்பாட்டும் தொட்டி ரியாத் சார்பாக ஒன்று ABM க்கு வழங்குவதென முடிவுசெய்யப்பட்டது .\n2. மாத சந்தா தொகையை ஒவ்வொரு மாதமும் அனைத்து உறுப்பினர்களிடம் வசூல் செய்ய வேண்டும் என முடிவு செய்யப்பட்டது. அதற்கு பகுதி வாரியாக பொறுப்புதாரிகள் நியமிக்கப்பட்டது .\nமலாஸ் : அப்துல் ரஷீத்\nஓலையா : அஹ்மத் அஷ்ரப்\nஹாரா : அப்துல் காதர் /ஹாஜா ஷரிப்\nமேலும் 5 ஆம் தேதிக்குள் சந்தா தொகையை அனைவரிடமும் வசூல் செய்வதென முடிவு செய்யப்பட்டது .\n3. சவுதி அரேபியாவில் உள்ள புரைதா நகரில் ABM கிளை தொடங்குவது விசயமாக ஆலோசிக்கப்பட்டது .\n4. அடுத்த அமர்வு மார்ச் 14 ஆம் தேதி கூடுவது என முடிவு செய்யப்பட்டது .\n5. வருடத்தில் 3 அமர்வுகள் அதிரை மக்கள் அனைவரையும் ஒன்���ு கூட்டி ஒரு சிறப்பு ஏற்பாடு செய்வதென முடிவு செய்யப்பட்டது .அதன் அடிப்படையில் ஏப்ரல் 11 ஆம் தேதி முதல் மெகா கூட்டம் கூடுவது என முடிவு செய்யப்பட்டது .\nதகவல் : அப்துல் மாலிக் - ரியாத்\nLabels: ABM ரியாத் கிளை\nகாதிர் முகைதீன் கல்லூரியில் நடைபெற்ற 59 ஆம் ஆண்டு விளையாட்டு விழா நிகழ்ச்சிகள் \nஅதிரை காதிர் முகைதீன் கல்லூரியின் 59 ஆம் ஆண்டு விளையாட்டு விழா நிகழ்ச்சிகள் இன்று [ 27-02-2014 ] காலை 9.15 மணியளவில் கல்லூரியின் விளையாட்டு மைதானத்தில் சிறப்பாக துவங்கியது.\nஇந்நிகழ்ச்சிக்கு தலைமையேற்ற கல்லூரியின் முதல்வர் முனைவர் ஏ. ஜலால் அவர்கள் தேசியக்கொடியை ஏற்றிவைத்து வரவேற்புரை நிகழ்த்தினார். கல்லூரியின் துணை முதல்வர் முனைவர் உதுமான் முகைதீன், முன்னாள் முதல்வர் முனைவர் முஹம்மது அப்துல் காதர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.\nகல்லூரியின் உடற்கல்வி இயக்குனர் முனைவர் முருகானந்தன் அவர்கள் விளையாட்டுத்துறையில் கல்லூரி நிகழ்த்திய சாதனைகள் குறித்து தனது உரையில் விரிவாக எடுத்துரைத்தார்\nமுன்னதாக சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட உடையார்பாளையம் மீனாட்சி ராமசாமி கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல்வர் முனைவர் T. பிச்சையப்பா அவர்கள் ஒலிம்பிக் சுடரை ஏற்றி வைத்து வாழ்த்துரை வழங்கினார்.\nசுடரை விளையாட்டு வீரர்கள் கையில் ஏந்தியவாறு கல்லூரி மைதானத்தை சுற்றி வந்தனர். இதைதொடர்ந்து அணிவகுப்பு மரியாதையுடன் விளையாட்டு போட்டிகள் ஒவ்வொன்றாக நடைபெற்றது. இதில் கல்லூரி மாணவ மாணவிகள், பேராசிரியர்கள், அலுவலக உதவியாளர்கள், முன்னாள் மாணவர்கள் ஆகியோருக்கான போட்டிகள் நடைபெற்றது.\nபோட்டியில் வெற்றிபெற்றோருக்கு பதக்கங்கள் வழங்கி கெளரவிக்கப்பட்டது. நிகழ்சிகள் அனைத்தையும் முனைவர் மேஜர் கணபதி இனிய தமிழில் அழகாக தொகுத்து வழங்கினார். நிகழ்ச்சியின் இறுதியில் கல்லூரியின் உடற்கல்வி இயக்குனர் முனைவர் முருகானந்தன் அவர்கள் நன்றியுரை நிகழ்த்தினார்.\nபல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் விளையாட்டு வீரர் வீராங்கனைகள், நாட்டு நலப்பணித்திட்ட மாணவ மாணவிகள், பேராசிரியப் பெருமக்கள், அலுவலக ஆய்வகப் பணியாளர்கள், முன்னாள் மாணவர்கள், ஊர் முக்கியஸ்தர்கள் என திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.\nபிலால் நகர் ஸ்போ���்ட்ஸ் கிளப் நடத்திய கிரிக்கெட் தொடர் போட்டியில் கோப்பையை தட்டிச்சென்றது கடற்கரைதெரு அணி \nஅதிரை பிலால் நகர் ஸ்போர்ட்ஸ் கிளப் [ BSC ] சார்பில் சுழற்கோப்பை கிரிக்கெட் தொடர் போட்டியின் இறுதி போட்டி இன்று மாலை சிறப்பாக நடைபெற்றது.\nஇந்த தொடரில் அதிரை மற்றும் அதிரையை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள பல்வேறு அணிகள் பங்கேற்று தனித்திறமையை நிருபித்து வந்தனர். இன்று நடைபெற்ற இறுதி போட்டியில் பிலால் நகர் அணியினரும் [ BSC ] , கடற்கரைதெரு அணியினரும் [ ABCC ] மோதினர்.\nமுன்னதாக டாஸ் வென்ற பிலால் நகர் அணியினர் பீல்டிங்கை தேர்ந்தெடுத்து விளையாடினர். இரு அணியினரும் ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள் இல்லை என்பதுபோல் கடுமையாக மோதினர். ஆட்டத்தின் இறுதியில் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கடற்கரைதெரு அணியினர் [ 68/3 ] 17 ரன்கள் வித்தியாசத்தில் பிலால் நகர் அணியை வென்றனர்.\nஇதனை தொடர்ந்து பரிசளிப்பு விழா நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட 'சமூக ஆர்வலர்' அஜ்மல்கான் முதல் மற்றும் இரண்டாம் இடத்தை பெற்ற கடற்கரை தெரு அணியினர் மற்றும் பிலால் நகர் அணியினருக்கு பரிசுகளை வழங்கி கெளரவித்தார்.\nஆட்டத்தின் நாயகனாக கடற்கரைதெரு அணியை சேர்ந்த அஹமது சேக் அலாவுதீன் தேர்ந்தெடுக்கப்பட்டார். இன்றைய இறுதி ஆட்டத்தைக் காண ஏராளமான விளையாட்டுப் பிரியர்கள் திரளாக வருகை தந்து ரசித்தனர்.\nமரண அறிவிப்பு [ கம்பவுண்டர் அப்துல் ரஹ்மான் அவர்களின் சகோதரர் ]\nஅதிரை ஆப்பக்காரத்தெருவை சேர்ந்த கம்பவுண்டர் அப்துல் ரஹ்மான், முஹம்மது கமால் ஆகியோரின் சகோதரர் அன்சாரி அவர்கள் நேற்று மதியம் வஃபாத்தாகி விட்டார்கள்.\nஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.\nஅன்னாரின் ஜனாஸா இன்று அஸ்ர் தொழுகைக்கு பிறகு பெரிய ஜும்மா பள்ளி மைய வாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.\nஅன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்.\n பீடி, சிகரெட், மூக்குப்பொடி விற்பதை நிறுத்திகொண்ட பெட்டிக்கடை உரிமையாளர் \nபொழுதுபோக்காக புகை பிடிக்கும் பழக்கத்தை ஆரம்பிப்பவர்கள் நாளடைவில் அதற்கு அடிமையாகி விடுவதுண்டு. இதனால் ஏற்படும் தீமையை அவ்வப்போது எடுத்துச்சொன்னாலும் காதில் வாங்கமாட்டார்கள்.\nநாள் ஒன்றுக்கு பாக்கெட் கணக்கில் ஊதி தள்ளுவோரும் உண்டு. புகை பிடிப்பது தவ��ு என்று தெரிந்திருந்தாலும் இதனால் ஏற்படும் பயன் என்ன என்பதை அவர்களிடம் கேட்டால் சொல்லத்தெரியாது.\nஅதிரை கடற்கரைத்தெருவை சேர்ந்தவர் தண்டையார் சிராஜுதீன் [ வயது 64 ] கடந்த 25 ஆண்டுகளாக கடற்கரைதெருவின் பிரதான பகுதியில் 'பிலால் ஸ்டோர்' என்ற பெயரில் பெட்டிக்கடை நடத்தி வருகிறார். இங்கே பீடி, சிகரெட், பான்பராக், சுருட்டு, மூக்குப்பொடி உள்ளிட்ட உடல்நலனுக்கு கேடு விளைவிக்கக்கூடிய பொருட்களை விற்பனை செய்யப்பட்டு வந்தன. கடந்த வாரத்திலிருந்து இந்த பொருட்கள் விற்பது அதிரடியாக நிறுத்தப்பட்டுள்ளது என்ற செய்தி மக்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டதால் இதன் உண்மை நிலவரத்தை தெரிந்துகொள்வதற்காக நேரடியாக ஸ்பாட்டிற்கு சென்றோம். கடையை அடைந்ததும் நம்மைப்பற்றி அறிமுகம் செய்துகொண்டு சிராஜுதீன் அவர்களிடம் மெதுவாக பேச்சு கொடுத்தோம்.\n'ஆம், நீங்கள் கேள்விபட்ட செய்திகள் அனைத்தும் உண்மைதான். கடந்த 3 மாதங்களாக நண்பர் அன்வர் அலி என்னிடம் இதன் கேடுகள் குறித்து எடுத்துச்சொல்லி, இந்த பொருட்களை கடையில் வைத்து விற்பனை செய்வதை நிறுத்திக்கொள்ளும்படி வேண்டுகோள் விடுத்து வந்தார்.\nசிறுவர்கள், பள்ளி மாணவர்கள் என்னிடம் வந்து தாத்தா [ அப்பா ] ஒரு கட்டு பீடி, ஒரு பாக்கெட் சிகரெட் தாருங்கள் என என்னிடம் கேட்டு வரும்போது, இவர்கள் தீய வழியில் செல்வதற்கு நாமும் ஒரு காரணமாக இருக்கிறோமே என்று வருந்தியதுண்டு. இதற்கு முடிவு கட்ட வேண்டும் என்று மனதில் எண்ணியவாறு முதலில் நான் கடந்த 30 வருடங்களாக மூக்குப்பொடி போடும் பழக்கத்தை விட்டுவிடுவது என முடிவுசெய்து அதன்படி பின்பற்றி அதில் வெற்றியும் பெற்றுவிட்டேன் [ அல்ஹம்துலில்லாஹ் ] இதன் தொடர்ச்சியாக எனது கடையில் விற்பனை செய்து வந்த பீடி , சுருட்டு, சிகரெட், பாக்கு போன்றவற்றை விற்பதை அதிரடியாக நிறுத்திவிட்டேன். இதனால் இந்த பகுதியில் வசிக்கும் புகை பிரியர்கள் எனது கடையில் வந்து கேட்பதில்லை. இதில் எனக்கு நஷ்டம் ஏற்பட்டாலும் பரவாயில்லை. சமூகம் கெடுவதற்கு நாமும் ஒரு காரணமாக இருக்கக்கூடாது என்ற முடிவில் இருந்துவருகிறேன். இந்த முயற்சி தொடர்ந்து வெற்றியடைய இறைவன் அருள்புரிய வேண்டும்' என்றார்.\nஇதுகுறித்து TNTJ அதிரை நகர செயலாளர் அன்வர் அலி அவர்களிடம் கருத்து கேட்டபோது...\n'இஸ்லா���ிய மார்க்க அடிப்படையில் உடல் நலனுக்கு கேடு விளைவிக்கக்கூடிய பொருட்களை விற்பது தடை செய்யப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் அந்த குறிப்பிட்ட பொருட்கள் இந்த கடையில் விற்பனை செய்வது நிறுத்தப்பட்டுள்ளது. இந்த முயற்சி பெண்கள், இளைஞர்கள், ஆட்டோ ஓட்டுனர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த கடையின் உரிமையாளருக்கு ஏற்பட்டுள்ள மாற்றம் மற்ற கடைகளின் உரிமையாளர்களுக்கும் ஏற்பட வேண்டும். இந்த பொருட்கள் விற்பனை செய்வதை சமூக நலன் கருதி நிறுத்தவேண்டும். இதற்காக என்னால் இயன்றளவில் பிற கடைகளுக்கு சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தும் முயற்சியில் இறங்கி உள்ளேன். இதன் அடுத்த கட்டமாக கிளை நிர்வாகிகளின் கலந்தாலோசனைக்கு பிறகு இதுகுறித்து தெருமுனை பிரச்சாரங்கள், கடைகளின் உரிமையாளரை சந்தித்து வேண்டுகோள் வைப்பது உள்ளிட்ட பணிகளை தொடர முயற்சிப்போம்' என்றார்.\nஅதிரை வரலாற்றில் முதன்முதலாக பெட்டிக்கடை ஒன்றில் உடல் நலனிற்கு தீங்கு விளைவிக்ககூடிய பீடி, சிகரெட் விற்பனை இல்லை என்று விற்பனையாளர் முடிவு செய்து இருப்பது மகிழ்ச்சி தரும் மாற்றம் என்றாலும் இந்த மாற்றம் அதிரை மட்டுமல்லாமல் உலகெங்கும் உள்ள விற்பனை மையங்களிலும் பரவ வேண்டும்.\nவழிப்பறியை கண்டித்து நகரெங்கும் ஒட்டப்பட்டுள்ள வால்போஸ்ட்டர் \nஅதிரையில் சமீபத்தில் நிகழ்ந்த வழிப்பறி கொள்ளை - கொலை முயற்சியை கண்டித்து மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் அதிரை நகரெங்கும் வால்போஸ்ட்டர் ஒட்டப்பட்டுள்ளது.\nபிலால் நகர், ஆதம் நகர் பகுதிகளுக்கு விலையில்லா மிக்சி, கிரைண்டர், ஃபேன் மாவட்ட ஆட்சியர் வழங்கினார் \nஏரிபுறக்கரை கிராம நிர்வாக எல்லைக்குட்பட்ட பிலால் நகர், ஆதம் நகர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்தவர்களுக்கு தமிழக அரசின் விலையில்லா மிக்சி, கிரைண்டர் மற்றும் மின்விசிறிகள் வழங்கப்பட்டன.\nஇன்று பகல் ஏரிபுறக்கரை ரெட் கிராஸ் கட்டிடத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் தஞ்சை மாவட்ட ஆட்சியர் சுப்பையன் கலந்துகொண்டு பயனாளிகளுக்கு விலையில்லா பொருட்களை வழங்கினார்.\nஇந்நிகழ்ச்சியில் பட்டுக்கோட்டை ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் சரோஜா மலைஅய்யன், மாவட்ட கவுன்சிலர் கண்ணகி கல்யாண சுந்தரம், ஏரிபுறக்கரை ஊராட்சி மன்ற தலைவர் மாலா முத்து கிருஷ்ணன், வார்டு உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.\nமுன்னதாக ஏரிபுறக்கரை பகுதியை சேர்ந்த குடும்ப அட்டைகள் உள்ள மொத்தம் 970 பயனாளிகளுக்கு கிராம நிர்வாக அலுவலகர் மூலம் டோக்கன் வழங்கப்பட்டது. டோக்கனை பெறுவதற்காக பொதுமக்கள் திரண்டு காணப்பட்டனர். போலீசார் சிறிது நேரம் பாதுகாப்பு பணிகளை வழங்கினார்கள்.\nசெய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.epdpnews.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%89%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D/", "date_download": "2019-05-26T09:30:36Z", "digest": "sha1:QDVPQ4WKM7VCY5G7G5ZH7TWVH3GNALTS", "length": 6327, "nlines": 47, "source_domain": "www.epdpnews.com", "title": "அரசியலமைப்புக்கு உட்பட்டதே வற் திருத்தம்! | EPDPNEWS.COM", "raw_content": "\nஅரசியலமைப்புக்கு உட்பட்டதே வற் திருத்தம்\nவற் வரி மீதான திருத்த சட்டமூலம் அரசியலமைப்பிற்கு உட்பட்டதாகவே திருத்தப்பட்டுள்ளது என உச்சநீதிமன்றம் பாராளுமன்றத்திற்கு அறிவித்துள்ளதாக பிரதி சபாநாயகர் திலங்க சுமதிபால பாராளுமன்றத்தில் அறிவித்துள்ளார்.\n11% ஆக இருந்த வற் (VAT) வரியை 15% ஆக மாற்றுவது தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட சட்டமூல திருத்தம் அரசியலமைப்புக்கு முரணாக மேற்கொள்ளப்பட்டது எனத் தெரிவித்து உச்சநீதிமன்றத்தில், ஒன்றிணைந்த எதிர்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான உதய கம்மன்பில, பந்துல குணவர்தன, சிசிர ஜயகொடி ஆகியோரும் சட்டத்தரணி ஒருவர் தாக்கல் செய்திருந்த 04 வெவ்வேறு மனுக்கள் தொடர்பில் விசாரணை செய்ப்பட்டே குறித்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nபெறுமதிசேர் வரி (VAT) விதிப்பானது கடந்த மே மாதம் 02ஆம் திகதி முதல் 11% இலிருந்து 15% ஆக திருத்தப்பட்டு அமுல்படுத்தப்பட்டது. ஆயினும் ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினால் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு காரணமாக உயர் நீதிமன்றம், குறித்த வரி திருத்தத்திற்கு இடைக்காலத் தடை விதித்திருந்தது.\nஇந்நிலையில் குறித்த சட்டமூல திருத்தம் சபையில் சமர்ப்பிக்கப்பட்டு நாளைய தினம் (26) அது தெடர்பான விவாதம் இடம்பெறவிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nஇதேவேளை நீதிமன்ற தீர்ப்பிற்கு அமைய, குறித்த சட்டமூலத்தை அச்சிடுவதற்காக, அரசாங்க அச்சுத் ���ிணைக்களத்திற்கு அனுப்புவதாக சபை முதல்வர் லக்‌ஷ்மன் கிரியெல்ல பாராளுமன்றில் இன்று (25) தெரிவித்தார்.\nகுழந்தைகளின் புகைப்படங்களை பேஸ்புக்கில் பதிவேற்றம் செய்தால் சிறை\n25000 ரூபா தண்டப்பண தீர்மானத்தில் எந்தவிதமான மாற்றமும் இல்லை -அரசாங்கம்\nவெங்காய விலை அதிகரிப்பு : ஒரு கிலோ 180 ரூபாவாக விற்பனை\nதேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் பணிகள் ஸ்தம்பிதம்\nபிரதமருக்கு தேர்தல்கள் ஆணைக்குழு கடிதம்\nடக்ளஸ் தேவானந்தாவை தமிழர் வரலாறு என்றும் நன்றியுணர்வுடன் பதிவிட்டுச் செல்லும்\nநெஞ்சத்தில் வஞ்சம் வைத்து வன்முறைக்கு வித்திட்ட கூட்டமடா\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.padugai.com/tamilonlinejob/viewtopic.php?f=46&t=16994&p=62989", "date_download": "2019-05-26T09:08:09Z", "digest": "sha1:2RKNA4GRJZHRL7EUVP4QRAZXGC5HG2XT", "length": 4160, "nlines": 101, "source_domain": "www.padugai.com", "title": "currency exchange - Forex Tamil", "raw_content": "\nFBS பாரக்ஸ், பாரக்ஸ் டெபாசிட், பாரக்ஸ் வித்ட்ரா, நெட்டெல்லர், ஸ்கிரில், பெர்பக்ட்மணி, ஒகேபே, பேய்சா, பிட்காயின், வெப்மணி, ஸ்டெல்லர் போன்ற டிஜிட்டல் ஆன்லைன் வாலட்டிலிருந்து டாலரை பணப்பரிமாற்றம் செய்து இந்திய ரூபாயாக அல்லது ரூபாயை டாலராக பெறுவதற்கான பயன்பாட்டு களம்.\nsir, 200$ உங்கள் neteller account க்கு அனுப்பி உள்ளேன். INR தேவை.\n↳ இணையம் மூலம் பணம் சம்பாதிக்கலாம் வாங்க\n↳ FOREX Trading - கரன்சி வர்த்தகம்\n↳ செய்தால் உடனடி பணம்\n↳ ஆன்லைன் வேலை தகவல் மையம்\n↳ படுகை ஓரத்தில் இணையத் தமிழர்களின் குடில்\n↳ படுகை பரிசுப் போட்டி மையம்.\n↳ நம் வீட்டுச் சமையலறை\n↳ ஊர் ஊரா சுற்றிப் பார்க்கலாம்\n↳ சக்தி இணை மருத்துவம்\n↳ சிறுகதை மற்றும் தொடர்கதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-14064.html?s=3678d912ddcf9cc19880101e968b1669", "date_download": "2019-05-26T09:09:23Z", "digest": "sha1:WE3FWQABZXWQYKT4JJHZ72CGAMDCBLMQ", "length": 9610, "nlines": 176, "source_domain": "www.tamilmantram.com", "title": "என்னாடி......!! [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > செவ்வந்தி மன்றம் > குறுங்கவிதைகள் > என்னாடி......\nஅனுபவஸ்தர் சொன்னா சரியாத்தான் இருக்கும்..\nஅண்ணிக்கு கொஞ்சம் கை நீளம் தான்.. பாவம் நீங்க..\nஅண்ணிக்கு கொஞ்சம் கை நீளம் தான்.. பாவம் நீங்க..\nஇப்படி சபையில் போட்டு உடைச்சா... :icon_ush:\nஇத் யம் அண்ணாவின் வீட்டில் நடப்பவையும் வெளியிட வேண்டிவரும் என்று தாமரை அண்ணா சொல்லச் சொன்னார்...\nஅனுபவஸ்தர் சொன்னா சரியாத்தான் இருக்கும்..\nஇன்னும் ஒரு சின்ன திருத்தம்\nஅட :D; சூப்பருசூப்பரு சூ..ப்பரு.. :icon_b:\n - கயல் கல் அடி\nமுன்னாடி, பின்னாடி.. என ஒரேடியா அடித்துவிட்டீர்கள்...\nஅடிச்சாவாவது பூவுக்கு பயப்படுறாங்களான்னு பார்க்கிறேன்..\nயாரும் பயப்பட்ட மாதிரி தெரியலையே...\nநன்றிகள் அறிஞர் அண்ணா. :)\n - கயல் கல் அடி\nஅப்படியானால் பக்கத்திற்க்கு நாற்பது சரிதானா... என் கணக்கு..\nஅப்படியானால் பக்கத்திற்க்கு நாற்பது சரிதானா... என் கணக்கு..\nகாதல் என்பது இருபக்கம் சார்ந்தது...\nகாதல் நாற்பது+காதல் நாற்பது= காதல் என்பது\n இதில் இருபது எங்கே வந்தது..\nகாதல் என்பது இருபக்கம் சார்ந்தது...\nகாதல் நாற்பது+காதல் நாற்பது= காதல் என்பது\n இதில் இருபது எங்கே வந்தது..\nநகைச்சுவை பகுதியில் நன்றாய் பொருந்தும்......கவிதையென்று சொல்ல மனம் வரவில்லையே என்ன செய்ய தங்கையே.மிகச்சிறந்த கவிதாயினிடமிருந்து இப்படி ஒன்றா\nமூன்று அடி கேட்டான் வாமனன் மூவுலகம் அளந்தான்\nகணவன் அடி பற்றிப்போக அடிதான் அடித்தளம் ஏனெனில்\nஅடி ஒன்றி்ற்கும் அரை டஜன் புடவையாச்சே. வரவுதானே.\nஇதை நகைச்சுவை பகுதியில் தான் தூக்கி வைக்கணும்...:D:D\nஎன்னாமாஅடிக்கிறாங்க மன்றத்து உறவுகள்.. எல்லாருக்கும் அனுபவம் சொல்லுது போல...:icon_ush::lachen001:\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mybricks.in/tag/plot-approval", "date_download": "2019-05-26T09:13:04Z", "digest": "sha1:3FUUM6GIRCN5LRV7DROIJ3PS2AFNRMRM", "length": 5595, "nlines": 114, "source_domain": "mybricks.in", "title": "plot approval Archives | MyBricks.in", "raw_content": "\nஅனுமதியற்ற மனைகளை வரன்முறைப்படுத்த கடைசிநாள் 03.11.2018\nதாய் பத்திரத்தில் என்ன வகையாக உள்ளதோ அப்படியே பதியப்படும் அதாவது தோட்டம், விவசாய நிலம் என்று இருந்தால் அப்படியேதான் பதிய முடியும் வீட்டடி மனையிடம் என பதிய முடியாது.\nஆவாஸ் யோஜனா திட்ட பயன் யாருக்கெல்லாம் கிடைக்கும் \nபோர்வெல் போடும்போது கவனிக்க வேண்டியவை\nவீடு கட்டும் முன் நாமே கட்டுமானத் தொகை தயாரிப்பது எப்படி \nவீடு கட்ட சதுரடிக்கு எவ்வளவு \nவீடு கட்டுவோர் கவனிக்க வேண்டிய விஷயங்கள் \nஆற்று மணலுக்கு மாற்றான எம்சாண்ட் நல்லதா \nவாஸ்து மனையடி சாஸ்திரம் பற்றிய முக்கிய குறிப்புகள்\nநமது வீட்டிற்கான தண்ணீர் தொட்டி மற்றும் செப்டிக் ட���ங்க் அளவுகளை…\nD.T.C.P. அப்ரூவல் எங்கு எப்படி பெறுவது\nஅனுமதியற்ற மனைகளை வரன்முறைப்படுத்த கடைசிநாள் 03.11.2018\nவாஸ்து நம்ம தோஸ்து ஆகணும்னா இந்த நாட்களில் பூமி பூஜை போடுங்கள் \nகட்டுமானப் பொருட்கள் விலை விவரம் 2018\nஆவாஸ் யோஜனா திட்டத்தில் எப்படி விண்ணப்பிப்பது \nவீடு கட்டுவதற்கு கட்டிட பிளான் அப்ரூவல் முக்கியமா \nMy Bricks வெப்சைட், புதிய கட்டிடம் கட்டுவோர்க்கும், பழைய கட்டிடம் திருத்தி அமைப்போர்க்கும் ஒரு தகவல் களஞ்சியமாக உள்ளது.\nவீட்டு மனை வாங்கும்போது கவனிக்க வேண்டியவை \nகிரேடு பீம் என்றால் என்ன \nஆற்று மணலுக்கு மாற்றான எம்சாண்ட் நல்லதா \nவீடு கட்டும் முன் நாமே கட்டுமானத் தொகை தயாரிப்பது எப்படி \nசிவில் சூப்பர்வைசரின் அன்றாடப் பணிகள்\nகுறைந்த வட்டி விகிதம் வழங்கும் வங்கிகள்\nஆற்று மணலுக்கு மாற்றான எம்சாண்ட் நல்லதா \nமாடித்தோட்டம் அமைப்பதில் சில சந்தேகங்கள்\nகட்டிட காண்ட்ராக்டர் ஆவதற்கு உதவித்தொகையுடன் பயிற்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D/", "date_download": "2019-05-26T09:50:16Z", "digest": "sha1:6U4FZ6536BMYVT2SVMJNHBKSOMLUX2ZT", "length": 13486, "nlines": 98, "source_domain": "universaltamil.com", "title": "யாழ். தபால் மூல வாக்களிப்பு எதிர்வரும் 22 ஆம் திகதி", "raw_content": "\nமுகப்பு News Local News யாழ். தபால் மூல வாக்களிப்பு எதிர்வரும் 22 ஆம் திகதி\nயாழ். தபால் மூல வாக்களிப்பு எதிர்வரும் 22 ஆம் திகதி\nயாழ்ப்பாணம்; நடைபெறவுள்ள உள்ளுராட்சி சபைத் தேர்தலிற்கு தபால் மூலம் வாக்களிக்க 17 ஆயிரத்து 273 பேர் தகுதி பெற்றுள்ளனர். தபால் மூல வாக்களிப்பு எதிர்வரும் 22 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதென யாழ்.மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர் அலுவலகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஎதிர்வரும் பெப்ரவரி மாதம் 10 ஆம் திகதி உள்ளுராட்சி சபைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில், தபால் மூலம் வாக்களிக்க யாழ்.மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர் அலுவலகத்திற்கு விண்ணப்பத்தவர்களில், 17 ஆயிரத்து 273 பேர் தபால் மூலம் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.\nதபால் மூல வாக்காளர்கள் எதிர்வரும் 22 ஆம் மற்றும் 25,26 ஆம் திகதிகளில் தமது வாக்குகளை அளிக்கமுடியும். 22 ஆம் திகதி தேர்தல் திணைக்களம், மாவட்ட செயலகம் மற்றும் பொலிஸ் நிலையங்களிலும், 25 மற்றும் 26 ஆம் திகதிகளில் ஏனைய அரச அலுவலகங்கள் கல்வி அலுவலகங்கள், பாடசாலைகள், போக்குவரத்துச் சபை டிப்போக்கள், பாதுகாப்பு படை முகாம்கள் உள்ளிட்ட ஏனைய நிறுவனங்களில் தபால் மூல வாக்காளர்கள் தமது வாக்குகளை அளிக்க முடியுமென்றும் யாழ்.மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர் அலுவக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nயாழ்.மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர்\nகிழக்கில் குறைந்து வரும் தமிழர்களின் வீதாசாரம்; வரட்டு கௌரவம் பார்த்தால் அடிமைத்துவமே நிலையாகும் – பூ.பிரசாந்தன் தெரிவிப்பு\nஉள்ளூராட்சி சபைகளின் முதல் அமர்வு ஒத்திவைப்பு\nமுன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபருக்கு சிறை\nதலைமைத்துவம் என்பது துளிக்கூட இல்லாத ராசிகாரர்கள் இவர்கள் தானாம்\nஒருவரது ராசிதான் அவரின் குணம் இயல்புகளுக்கு காரணமாக அமைகிளது உன ஜோதிட சாஸ்திரங்கள் கூறுகின்றன. அந்த வகையில் எந்தெந்த ராசிக்காரர்கள் தலைவராக இருக்க தகுதியில்லாதவர்கள் என்று பார்க்கலாம். மிதுனம் தலைமை பொறுப்பிற்கு தகுதியில்லாத ராசிகளில் முதலிடத்தில்...\nகர்ப்ப காலத்திலும் இப்படி ஒரு கவர்ச்சியா பிகினி புகைப்படங்களை வெளியிட்ட பில்லா-2 நடிகை\nநடிகை புருணா அப்துல்லா அஜித்தின் பில்லா 2 படத்தில் முக்கிய வேடத்தில் நடித்தவர். இவர் ஹிந்தி நடிகை. தற்போது இவர் மாடலிங் ரியாலிட்டி ஷோக்கள் என ரியாலிட்டி ஷோக்க இவரும் தனது சமூக வலைத்தளங்களில்...\nதமிழர் என கூறி கோவில் பஞ்சாமிர்தத்தில் கருத்தடை மாத்திரைகளை கலந்து கொடுத்தாரா மூதூரில் நபர் ஒருவர் கைது\nதமிழர் என தன்னை அடையாள படுத்திக்கொண்டு கோவில் குருக்களுக்கு உதவியாக இருந்த ஒருவரை மூதூர் பொலிஸார் கைது செய்துள்ளனர். மூதூர் கிளி­வெட்டி முத்­து­மா­ரி­யம்மன் கோவிலிற்கு வரும் பக்கர்களுக்கு வழங்கப்படும் பஞ்­சா­மிர்­தத்தில் கருத்­தடை மாத்­தி­ரை­களை கலந்து...\nமன்னாரில் 70 கிலோ கிராம் கேரள கஞ்சா மீட்பு\nமன்னார்-உதயபுரம் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவலைப்பின் போது 70 கிலோ கிராம் கேரளா கஞ்சா கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளது. இதன்போது இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். Website – www.universaltamil.com Facebook – www.facebook.com/universaltamil Twitter – www.twitter.com/Universalthamil Instagram – www.instagram.com/universaltamil Contact us...\nதேவி-2 ரெடி ரெடி பாடலில் பிரபுதேவாவிடம் அத்துமீறிய தமன்னா- ப��கைப்படங்கள் உள்ளே\n2016 ஆம் ஆண்டு பிரபுதேவா - தமன்னா நடிப்பில் வெளியான தேவி படத்தின் இரண்டாம் பாகம் தேவி-2. முதல் பாகத்தில் நடித்த பிரபுதேவா - தமன்னா இரண்டாவது பாகத்திலும் இணைந்து நடித்துள்ளனர். படத்திற்கான இசையை...\nமுதல் “செக்ஸ் டால்” விபச்சார விடுதி ஜேர்மனியில்\nபோட்டோ ஷூடிற்கு படு கவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ள Niharikaa Agarwal – புகைப்படங்கள் உள்ளே\nமிக மெல்லிய உடையில் போஸ் கொடுத்த தமன்னா – வைரலாகும் புகைப்படங்கள்\nஉள்ளாடையை வெளியே தெரியும் படி போட்டதால் சமந்தாவுக்கு ஏற்பட்ட பரிதாப நிலை\nபிகினியில் யானை மேல் சவாரி செய்யும் கிம் கர்தாஷியன் – ஹாட் புகைப்படங்கள் உள்ளே\nகணவன் வேறு பெண்ணுடன் உல்லாசம்- நேரில் பார்த்த மனைவி செய்த செயல்\nமுன்னழகு தெரியும் படி கவர்ச்சியான உடையில் கென்ஸ் விழாவிற்கு சென்ற மல்லிகா ஷெராவத்\nஅட இவங்க நம்ம சாய்பல்லவியா வாலிபருடன் மிக நெருக்கமான நடனமாடும் வீடியோ உள்ளே\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/how-much-do-you-know-the-price/", "date_download": "2019-05-26T09:57:49Z", "digest": "sha1:GDY5U4QENXMILJI26GSTO6FBZ4SPGI5A", "length": 9014, "nlines": 96, "source_domain": "www.cinemapettai.com", "title": "தங்கத்தையே ஆடையாக அணிந்த மணமகள்: விலை எவ்வளவு தெரியுமா? அடேங்கப்பா! சரவணா ஸ்டோர் உரிமையாளர் தடபுடல்! - Cinemapettai", "raw_content": "\nதங்கத்தையே ஆடையாக அணிந்த மணமகள்: விலை எவ்வளவு தெரியுமா அடேங்கப்பா சரவணா ஸ்டோர் உரிமையாளர் தடபுடல்\nதங்கத்தையே ஆடையாக அணிந்த மணமகள்: விலை எவ்வளவு தெரியுமா அடேங்கப்பா சரவணா ஸ்டோர் உரிமையாளர் தடபுடல்\nசென்னை சரவணா ஸ்டோர் உரிமையாளர் சரவணன் மகள் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நேற்று நடந்தது.\nஇந்தத் திருமண நிகழ்ச்சி, கிண்டி கிராண்ட் சோழா ஹோட்டலில் பிரமாண்டமாக நடத்தப்பட்டது.\nஹன்சிகா, தம்மன்னாவுடன் ஜோடியாக விளம்பரத்தில் நடித்துப் பரபரப்பை ஏற்படுத்தியவர் சரவணா ஸ்டோர் உரிமையாளர் சரவணன்அருள். மேலும் நயன்தாராவுடன் ஜோடி சேர்ந்து சினிமாவில் நடிக்கவுள்ளேன் என்று அதிரடியாக கூறியவர்.\nஇவரது மகள் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்குத் தமிழகத்திலுள்ள பல்வேறு தொழில் அதிபர்கள் சினிமா நட்சத்திரங்கள், அரசியல்வாதிகள் வந்திருந்தனர்.\nதிருமண நிகழ்ச்சியின் சிகரமாக பெண் அணிந்���ிருந்த தங்க உடை இடம் பெற்றது. தங்கத்தால் நெய்யப்பட்ட இந்த உடையின் மதிப்பு 13 கோடியாம். அனைவருடைய பார்வையும் அந்த டிரஸ்ஸில் தான் இருந்தது.\nவிழாவிற்கு வந்தவர்கள் அனைவருக்கும் சரவணா ஸ்டோர்ஸ் சார்பில் இலவச சேலை வழங்கப்பட்டது. 6 ஆயிரம் பேருக்கு தடபுடல் விருந்து ஏற்பாடு செய்யபட்டிருந்தது.\nபெங்களூருவில் முன்னாள் அமைச்சர் 500 கோடி செலவில் தனது மகள் திருமணத்தை நடத்திப் பரபரப்பை ஏற்படுத்தினார். அதே போன்று பல நூறு கோடி ரூபாய் செலவில் சரவணன் திருமண நிகழ்ச்சி நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.\nRelated Topics:சினிமா கிசுகிசு, சினிமா செய்திகள், தமிழ் செய்திகள், நடிகர்கள், நடிகைகள்\nமாணவியிடம் கேவலமாக நடந்துகொண்ட ஆசிரியர். வைரலாகும் வீடியோ..எங்கயா போகுது நாடு\nஒல்லியாக இருக்கிறீர்களா கவலை வேண்டாம் இதைப் படியுங்கள்..\nஅமலா பால்,தனுஷ் செய்த அட்டகாசம் ஐஸ்வர்யா தனுஷ் வெளியிட்ட வைரலாகும் புகைப்படம்..\nநி**** புகைப்படத்தை கேட்ட மர்ம நபர். சின்மயி அனுப்பிய புகைப்படத்தை பார்த்தீர்களா\nதளபதி வீட்டின் முன்பு நடந்த சம்பவம். அதுக்குன்னு இப்படியா.\nஅரண்மனை கிளி சீரியல் ஜானுவுக்கு திருமணம் முடிந்துவிட்டது. யார் மாப்பிளை தெரியுமா இதோ புகைப்படம்\nசிம்ரன் – த்ரிஷா ஆட சதிஷ் வெட்கத்தில் முகத்தை மூட. ஷூட்டிங் ஸ்பாட் சேட்டையை பாருங்களேன் ..\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் 3 போட்டியாளர்கள். அதிலும் ஒரு விஜய் டிவி பிரபலம் செம்ம மாஸ்\nஆல்யாமானசாவின் காதலருக்கு இப்படி ஒரு நோய் இருக்கிறதா. சஞ்சீவ் திருமணத்திற்கு முன்பே இதை சரி செய்ய வேண்டுமே\nஅட நம்ம ரகுல் ப்ரீத் சிங்கா இப்படி போஸ் கொடுத்தது. புகைப்படத்தை பார்த்து முகம் சுளிக்கும் ரசிகர்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Districts/Chennai/2019/03/24151842/Papaya--tomatoes--apple.vpf", "date_download": "2019-05-26T09:46:37Z", "digest": "sha1:THZ2QKWCV3KX5IHVQUNNM6JCTEVE4CZP", "length": 15864, "nlines": 137, "source_domain": "www.dailythanthi.com", "title": "Papaya .. tomatoes .. apple .. || பப்பாளி.. தக்காளி.. ஆப்பிள்..", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nபெரு நாட்டில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்; ரிக்டரில் 8.0 ஆக பதிவு\nஅழகான முக அமைப்புகொண்ட பெண்களை ‘ஆப்பிள் போன்ற கன்னங்களை கொண்டவர்’ என்றும், ‘பப்பாளி போன்ற பள பளப்புக்கு சொந்தக்காரர��’ என்றும், ‘தக்காளி போன்ற சிவந்த உதடுகளை பெற்றவர்’ என்றும் வர்ணிப்பார்கள்.\nஅழகான முக அமைப்புகொண்ட பெண்களை ‘ஆப்பிள் போன்ற கன்னங்களை கொண்டவர்’ என்றும், ‘பப்பாளி போன்ற பள பளப்புக்கு சொந்தக்காரர்’ என்றும், ‘தக்காளி போன்ற சிவந்த உதடுகளை பெற்றவர்’ என்றும் வர்ணிப்பார்கள். இந்த வர்ணனைக்கு ஆசைப்படும் பெண்கள் எல்லோரும் தங்கள் சரும அழகுக்கு ஆப்பிள், பப்பாளி, தக்காளி போன்றவைகளை பயன்படுத்தவேண்டும்.\nவறண்ட சருமத்திற்கு ‘பப்பாளி பேக்’\nநீங்கள் வறண்ட சருமத்தைக்கொண்டவர்கள் என்றால், பப்பாளியை நிறையவே பயன்படுத்துங்கள். அதில் இருக்கும் என்சைம்கள் சருமத்தின் ஈரத்தன்மையை நிலை நிறுத்த உதவும். சருமத்தில் ஏற்படும் எல்லாவிதமான பாதிப்புகளை குணப்படுத்தும் சக்தியும் பப்பாளிக்கு இருக்கிறது.\nபழுத்த பப்பாளி தசைப்பகுதியை கூழாக்கி, அதில் சில தேக்கரண்டி தேன் கலந்து பிசைந்து உடல் முழுவதும் பூசி, அரை மணி நேரம் கழித்து குளிர்ந்த நீரில் உடலை கழுவிவிடுங்கள். உடலில் இருக்கும் கறுப்பு புள்ளிகள், படைகள் போன்றவற்றை இது போக்கும்.\nமாநிறம் கொண்டவர்கள் தங்கள் நிறத்தை ஓரளவு மேம்படுத்த பப்பாளி உதவும். பழுத்த பப்பாளியில் இரண்டு துண்டுகள் எடுத்துக்கொள்ளுங்கள். அதில் இருக்கும் தசைப்பகுதியை இரண்டு தேக்கரண்டி கடலைமாவுடன் கலந்து, அதில் தயிரும் சேர்த்து கிரீம்போல் ஆக்குங்கள். இதனை உடலில் பூசி, அரை மணி நேரம் கழித்து கழுவுங்கள். தொடர்ந்து இதனை பூசிவந்தால், நல்ல நிற மாற்றம் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. வியர்வை நாற்றத்தால் அவதிப்படுகிறவர்கள் அந்த கிரீமில் சிறிதளவு ரோஸ் ஆயில் கலந்து பயன்படுத்தவேண்டும்.\nதர்பூசணியில் வைட்டமின் ஏ மற்றும் ஆன்டி ஆக்சிடென்ட் நிறைந்திருக்கிறது. இது ஆரோக்கியத்திற்குரியது. அதே நேரத்தில் அழகை தந்து இளமையை தக்கவைக்கவும் தர்பூசணி உதவுகிறது. சருமத்தி்ன் வறட்சியை போக்கி, ஜொலிப்பை தருகிறது.\nஒரு துண்டு தர்பூசணி பழத்தை வாங்கி அதன் தசைப்பகுதியை எடுத்து முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் நன்றாக பூசுங்கள். பதினைந்து நிமிடங்கள் கழித்து இளஞ் சுடுநீரில் கழுவுங்கள். அதன் பின்பு குளிர்ந்த நீராலும் ஒருமுறை கழுவுங்கள். இது சருமத்தின் பொலிவுக்கு வழிவகுக்கும்.\nதர்பூசணி பழக்கூழை இரண்டு தேக்கரண்டி அளவுக்கு எடுத்து, அதில் தயிர் கலந்து முகத்தில் பூசி, சிறிது நேரம் கழித்து கழுவினால் சருமத்தில் இருக்கும் கரும் புள்ளிகள் நீங்கும். தயிருக்கு பதில் பாலும் சேர்த்துக்கொள்ளலாம். இத்துடன் இரண்டு தேக்கரண்டி அரிசி மாவு சேர்த்துக்கொண்டால் அது சிறந்த ஸ்கிரப் ஆக பயன்படும்.\nதக்காளி சாறும், சம அளவில் எலுமிச்சை சாறும் கலந்து முகம் மற்றும் கை கால்களில் தேய்க்கவேண்டும். பத்து நிமிடங்கள் கடந்ததும் கழுவி அப்புறப்படுத்தவேண்டும். இரவில் தூங்கு வதற்கு முன்னால் இதை செய்வது நல்லது. தக்காளி சாறு, தயிர், மஞ்சள் தூள் ஆகியவைகளை கலந்து சருமத்தில் பூசினால் நிறம் மேம்படும். சரும சுருக்கங்களை போக்க தக்காளிபழத்துடன் சிறிதளவு நெல்லிக்காய் சாறு கலந்து அரைத்து சருமத்தில் தேய்க்கவேண்டும். ஒரு தக்காளி பழம், ஒரு கேரட் இரண்டையும் மிக்சியில் அரைத்து வடிகட்டி தினமும் பருகிவரவேண்டும். பருகினால் சருமத்திற்கு நிறமும், ஜொலிப்பும் கிடைக்கும்.\nஆப்பிளை அரைத்து பேஸ்ட் போல் ஆக்கி, சிறிதளவு தேனில் கலந்து குழைத்து சருமத்தில் பூசி இருபது நிமிடம் வைத்திருந்து கழுவுங்கள். சருமத்தில் ஏற்படும் பலவிதமான பாதிப்புகளை இதுபோக்கும். ஆப்பிளையும், நேந்திரம் பழத்தையும் சம அளவில் எடுத்து சிறிதளவு பால் ஆடை கலந்து ‘பேக்’ ஆக முகத்தில் பூசவேண்டும். அரை மணிநேரம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவுங்கள். வாரத்தில் இருமுறை இவ்வாறு செய்தால் சருமம் பொலிவுபெறும்.\n1. ராகுல்காந்தியை கைவிட்ட வட மாநிலம், கைகொடுத்த தென் மாநிலம்; வயநாட்டில் முன்னிலை\n2. பாஜக பெரும்பான்மை இடங்களில் முன்னிலை: பிரதமர் மோடிக்கு உலக தலைவர்கள் வாழ்த்து\n3. உத்தர பிரதேசத்தில் பாஜக முன்னிலை, மெகா கூட்டணிக்கு பின்னடைவு\n4. பாஜக வெற்றிமுகம்: பிரதமர் மோடிக்கு சுஷ்மா சுவராஜ் வாழ்த்து\n5. தமிழ்நாடு சட்டமன்ற இடைத்தேர்தல்: திமுக 13 இடங்களில் முன்னிலை, அதிமுக 9 இடங்களில் முன்னிலை\n1. திருமணத்திற்கு மறுத்ததால் உல்லாச வீடியோக்களை முகநூலில் வெளியிட்ட காதலி : அவமானத்தால் ஊழியர் தற்கொலை\n2. தாய் அடிக்கடி செல்போனில் பேசியதால் மனமுடைந்த மகன் தூக்குப்போட்டு தற்கொலை\n3. முதல்-மந்திரி குமாரசாமி ராஜினாமா முடிவு\n4. மதுரையில் பட்டப்பகலில் வீடுபுகுந்து பயங்கரம்: தூங்கிக் கொண்டிருந்தவரின் தலை���ை துண்டித்து எடுத்துச் சென்ற கும்பல்\n5. செட்டிகுளத்தில் தெர்மாகோலால் கட்டப்படும் வீடு ஆச்சரியத்துடன் பார்த்து செல்லும் பொதுமக்கள்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcnn.lk/archives/date/2019/01/21", "date_download": "2019-05-26T09:46:07Z", "digest": "sha1:UR6XCGMDZMNZU6AZNBGISSUN6VJX4OVD", "length": 46749, "nlines": 179, "source_domain": "www.tamilcnn.lk", "title": "Mon, Jan 21 - Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs", "raw_content": "\nJanuary 21, 2019 அன்று பிரசுரிக்கப்பட்டவை\nமனித உரிமை விவகாரங்கள் – பிரித்தானிய அமைச்சருடன் மங்கள பேச்சு\nஐ.நா மற்றும் கொமன்வெல்த்துக்கான, பிரித்தானியாவின் இராஜாங்க அமைச்சர் தாரிக் அகமட் பிரபுவை சிறிலங்கா நிதியமைச்சர் மங்கள சமரவீர சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார். லண்டன், வெஸ்ட்மினிஸ்டரில் உள்ள தாரிக் அகமட் பிரபுவின் செயலகத்தில் இந்தச் சந்திப்பு நேற்று இடம்பெற்றுள்ளது. மனித உரிமைகள் மற்றும் நல்லிணக்கம், உள்ளிட்ட ...\nபிரிகேடியர் பிரியங்கவுக்கு எதிரான பிடியாணை குறித்து தெரியாது – சிறிலங்கா இராணுவம்\nபிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோவுக்கு எதிராக பிரித்தானிய நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளமை தொடர்பாக, சிறிலங்கா அதிகாரிகளுக்குத் தகவல்கள் ஏதும் தெரியாது என சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் சுமித் அத்தபத்து தெரிவித்துள்ளார். பொதுக்கட்டளைச் சட்டத்தின் 5 மற்றும் 4 ஏ பிரிவுகளின்படி, பிரிகேடியர் பிரியங்க ...\n11 சிறிலங்கா படையினருக்கு எதிராக இரண்டு வாரங்களுக்குள் குற்றப்பத்திரம் தாக்கல்\nமோசமான குற்றங்களுடன் தொடர்புடைய 11 சிறிலங்கா படையினருக்கு எதிராக, விரைவில் குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்படவுள்ளதாக, சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் ஹேமசிறி பெர்னான்டோ தெரிவித்துள்ளார். கொழும்பு- நாலந்த கல்லூரியில் நேற்று நடந்த நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். “கடந்தகாலத்தில், நாட்டை உறைய ...\nஎமக்கு அடையாளமான எமது மொழியை நாம் பாதுகாக்க வேண்டும்: துரைராசசிங்கம்\nமது அடையாளமான தமிழ்மொழியை நாங்கள் பாதுகாக்க வேண்டும் என இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் கி. துரைராசசிங்கம் தெரிவித்தார். மட்டக்களப்பு தமிழ்ச் சங்கத்தின் ஏற்பாட்டில் நேற்றும���ன்தினம் (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற தைப்பொங்கல் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு ...\nஅரசியலமைப்பை நிறைவேற்ற இந்த அரசாங்கமே பொருத்தமானது : நளின் பண்டார\nஇந்த அரசாங்கத்தில் புதிய அரசியலமைப்பை நிறைவேற்ற முடியாவிட்டால், இனிமேல் அது எப்போதும் சாத்தியமற்ற ஒன்றாக போய்விடும் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான நளின் பண்டார தெரிவித்தார். கொழும்பில் நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்தபோதே அவர் ...\nபோதைப்பொருள் கடத்தல் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வேண்டும்: அஜித் பி. பெரேரா\nபோதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டில், மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள கைதிகளுக்கு உடனடியாக ஜனாதிபதி மரண தண்டனையை நிறைவேற்ற வேண்டும் என அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சர் அஜித் பி. பெரேரா தெரிவித்தார். கொழும்பில், நேற்று (திங்கட்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். ...\nவிசேட மேல் நீதிமன்றில் மீண்டும் கோட்டா\nமுன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ விசேட மேல் நீதிமன்றில் சற்றுமுன் முன்னிலையாகியுள்ளார்.\nபோதைப்பொருள் கடத்தலுக்கு எதிரான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்படும்: ஜனாதிபதி\nசட்டவிரோத போதைப்பொருள் கடத்தலுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் போராட்டங்கள் இவ்வாரம் முதல் புதிய உத்வேகத்துடன் நடைமுறைப்படுத்தப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டுள்ளார். முல்லைத்தீவு, முள்ளியவளை வித்தியானந்த மகா வித்தியாலயத்தில் நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற தேசிய போதைப்பொருள் ஒழிப்பு வாரத்தைப் பிரகடனப்படுத்தும் நிகழ்வு இடம்பெற்றது. இந்நிகழ்வில் ...\nவட்ஸ் அப் செயலிக்கு புதிய கட்டுப்பாடுகள்: பயனாளர்கள் அதிர்ச்சி\nஉலகம் முழுவதும் பிரபலமடைந்திருக்கும் வட்ஸ் அப் (whatsapp) செயலிக்கு வட்ஸ் அப் நிறுவனம் புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. ஒரு செய்தியை ஒரே நேரத்தில் 5 பேருக்கு மட்டுமே முன்னோக்கி அனுப்ப (forward) முடியுமான வகையில் வட்ஸ் அப் நிறுவனம் இந்த மாற்றத்தைக் கொண்டு ...\nதுப்பாக்கிகளுக்கான அனுமதிப் பத்திரம் தற்காலிகமாக இடைநிறுத்தம்: பாதுகாப்புச் செயலாளர்\nதுப்பாக்கிகளுக்கான அனுமதிப் பத்திரத்தை தற்காலிகமாக இடைநிறுத்த தீர்மானித்துள்ளதாக பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோ குறிப்பிட்டுள்ளார். கொழும்பில் நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில், “தற்போது நாட்டில் பயங்கரமான யுத்தமாக ...\nஇராணுவத்தினர் மீது பாரிய குற்றச்சாட்டுக்கள் இருந்தால் தண்டனை உறுதி: பாதுகாப்புச் செயலாளர்\nபாரிய குற்றச்சாட்டுக்களில் ஈடுபட்ட இராணுவத்தினர் தொடர்பிலான தகவல்கள் இருந்தால், அதனை வழங்குமாறு பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோ புலம்பெயர் அமைப்புக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார். கொழும்பில் நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக ...\nசந்திரிகா காலாவதியான உணவுப் பொருளுக்கு ஒப்பானவர் என்கிறார் கம்மன்பில\nமுன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, காலாவதியான உணவு பொருளுக்கு ஒப்பானவரென பிவித்துரு ஹெல உறுமய கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். ...\nநாடாளுமன்ற மோதல் விவகாரம்: சபாநாயகரிடம் அறிக்கை\nநாடாளுமன்றத்தில் அண்மையில் ஏற்பட்ட குழப்பநிலை தொடர்பான விசாரணை அறிக்கையை சபாநாயகரிடம் இன்று (திங்கட்கிழமை) கையளிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது. அதன் பின்னர், குறித்த விசாரணை அறிக்கை சட்டமா அதிபருக்கு அனுப்பிவைக்கப்படும். நாடாளுமன்றத்தில் குழப்பத்தை ஏற்படுத்தியவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ள முடியுமா என்பது தொடர்பில் ஆராயும் ...\n71ஆவது சுதந்திரதின நிகழ்வின் விசேட அதிதி\nஇலங்கையின் 71ஆவது சுதந்திரதின நிகழ்வில் மாலைதீவு ஜனாதிபதி விசேட அதிதியாக கலந்துகொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் பெப்ரவரி மாதம் 4ஆம் திகதி சுதந்திரதினக் கொண்டாட்டம் கொழும்பு-காலிமுகத்திடலில் இடம்பெறவுள்ளது. இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக ஜனாதிபதி மைத்திரிபால ச��றிசேன கலந்துகொள்ளவுள்ளதுடன், பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் அமைச்சர்கள், ...\nவவுனியா யாத்திரிகை விடுதியினை பௌத்த தேரர்கள் பெற்றுக்கொள்ள ஏற்பாடு\nவவுனியா, இலுப்பையடி பகுதியிலுள்ள யாத்திரிகை விடுதியினை பௌத்த தேரர்கள் பெற்றுக்கொள்வது தொடர்பில் கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது. தமிழர் விடுதலைக்கூட்டணியின் ஆளுமைக்குட்பட்ட வவுனியா நகரசபை தலைவர் தலைமையில், 9 பௌத்த தேரர்கள் மற்றும் 4 பொது மக்கள் நேற்று (திங்கட்கிழமை) இக்கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளனர். இதன்போது யாத்திரிகை விடுதியை ...\nமாந்தை மேற்கில் 500 ஏக்கர் காணிகள் விடுவிப்பு\nமன்னார் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் படையினர் வசமிருந்த காணிகளில், 500 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளன. நேற்று (திங்கட்கிழமை) குறித்த காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளதாக மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் எஸ்.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவிற்குற்பட்ட 600 ஏக்கர் பரப்பளவைக்கொண்ட ...\nஅரசியல்‌ எந்த ஆர்வமும்‌ இல்லை: நடிகர் அஜித்\nஅரசியலில் தனக்கு எந்தவித ஆர்வமும் இல்லை என, நடிகர் அஜித் குமார் தெரிவித்துள்ளார். அஜித் ரசிகர்கள் சிலர் பாரதிய ஜனதாக் கட்சியில் இணைந்தார்கள் என செய்தி ஒன்று வௌியாகியிருந்ததைத் தொடர்ந்து, தமிழிசை சௌவுந்தர்ராஜன், அஜித் மற்றும் அஜித் ரசிகர்களை நேர்மையானவர்கள் என பாராட்டிப் ...\nஎமக்கு அடையாளம் எமது மொழிதான் அதனை நாம் பாதுகாக்க வேண்டும் – துரைராசசிங்கம்\nசுதந்திரம் அடைந்த இந்த நாட்டிலே மொழிக்காகப் போராடியவர்கள் நாங்கள். எமது மொழி எனும் அடையாளம் இல்லையென்றால் நாங்கள் தமிழராக இருக்க முடியாது. எமது அடையாளமான எமது மொழியை நாங்கள் பாதுகாக்க வேண்டும் என கிழக்கு மாகாண முன்னாள் விவசாய அமைச்சரும், இலங்கைத் ...\nமட்டக்களப்பு பல்நோக்குக் கூட்டுறவுச் சங்கத்தின் வருடாந்த ஒன்றுகூடலும், புதிய நிருவாகத் தெரிவும்…\nமட்டக்களப்பு பல்நோக்குக் கூட்டுறவுச் சங்கத்தின் வருடாந்த ஒன்றுகூடலும், புதிய நிருவாகத் தெரிவும் நேற்றைய தினம் கூட்டுறவுச் சங்கத்தின் தலைவர் கனகசுந்தரம் தலைமையில் மட்டக்களப்பு கூட்டுறவு மண்டபத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் கூட்டுறவுத் திணைக்களத்தின் அதிகாரிகள், பல்நோக்குக் கூட்டுறவுச் சங்க கிளைகளின் பேராளர்கள் எனப் பலர் ...\nஇன்றைய ராசிபலன் – 22-01-2019\nமேஷம் மேஷம்: எதிர்ப்புகளையும் தாண்டி முன்னேறுவீர்கள். பழைய கடனைப் பற்றி அவ்வப்போது யோசிப்பீர்கள். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். எதிர்பாராத சந்திப்பு நிகழும். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். உத்யோகத்தில் சக ஊழியர்களால் நிம்மதி கிட்டும். நன்மை கிட்டும் நாள். ரிஷபம் ரிஷபம்: குடும்பத்தாரின் எண்ணங்களை ...\nஅக்கரைப்பற்று இராமகிருஷ்ணா தேசிய பாடசாலையில் போதைவஸ்து விழிப்புணர்வு\nஅக்கரைப்பற்று இராமகிருஷ்ணா தேசிய பாடசாலையில் போதைவஸ்து பாவனை மற்றும் அதனால் ஏற்படுகின்ற தீங்குகள் பற்றிய விழிப்புணர்வு இன்று திங்கட்கிழமை இலங்கை இராணுவத்தினரின் 11வது படையணி மற்றும் 241 வது படையணியின் ஏற்பாட்டில் இடம்பெற்றது. இன் நிகழ்வில் பாடசாலை மாணவர்களுக்கு இராணுவத்தினரால் பாடசாலை மாணவர்களுக்கு ...\nயாழில் ஜனாதிபதி வருகைக்கு எதிர்ப்பு\nயாழ் பல்கலைக்கழகத்தின் கிளிநொச்சி விவசாய பீட வளாகத்தில் இடம்பெற்ற மர நடுகை திட்டத்தில் கலந்து கொள்ள ஜனாதிபதி வருகை தந்த போது, அவரது வருகைக்கு எதிர்புத் தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்ட காணாமல் ஆகப்பட்டவர்களின் உறவினர்களைப் பொலிஸார் தடுத்து நிறுத்தினர். கிளிநொச்சியில் 701 ஆவது ...\nமைத்திரியின் கொமாண்டோ வாகனம் விபத்திற்கு உள்ளான இடத்தில் பலத்த கெடுபிடி\nஜனாதிபதியின் பாதுகாப்பிற்காக சென்ற இராணுவ கொமாண்டோ படையணி பயணித்த வாகனம் விபத்திற்கு உள்ளான இடத்தில் பலத்த கெடுபிடி நிலைமை உள்ளது. முல்லைத்தீவு - தட்டாமலைப் பகுதியில் இன்று மதியம் இராணுவ வாகனம் விபத்திற்கு உள்ளாகியிருந்தது. இந்த நிலையில் சம்பவத்தில் இருவர் பலியாகியுள்ளதுடன், நால்வர் ...\nஆளுநர் பதவியைப் கேட்டுப் பெற்றுக்கொள்ள துணிவில்லாத கருணா\nவடக்கு, கிழக்கில் தமிழ் மக்களுக்கு அதிகாரம் வழங்கப்படும் போது இங்கு வாழும் முஸ்லிம் மற்றும் சிங்கள மக்களுக்கும் சமனான அதிகாரமும் உரிமையும் வழங்கப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் தெரிவித்துள்ளார். இந்த நாட்டில் எதிர்காலத்தில் எந்தவொரு சமூகமும் தமது உரிமைக்காக ...\nவாழைச்சேனை கிராம அமைப்புகளுக்கு யோகேஸ்வரனால் ஒலிபெருக்கி சாதனங்கள்\nமட்டக்களப்பு மாவட்டம் வாழைச்சேனைப் பகுதியில் உள்ள 8 கிராம அமைப்புக்களுக்கு ஒலிபெருக்கி சாதனங்கள் வழங்கிவைக்கப்பட்டன. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரனின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான வரவு - செலவுத் திட்ட நிதி ஒதுக்கீட்டில் இருந்தே இந்த ஒலிபெருக்கி சாதனங்களை ...\nமட்டு வீதியில் அநாதரவாக 2 மாத சிசு\nமட்டக்களப்பில் பிறந்த அழகிய குழந்தையை வீதியில் அநாதையாய் பரிதவித்த காட்சி நேற்று அனைவர் மனங்களையும் நெருடியுள்ளது. இந்த குழந்தை தாய் வறுமையால் வீதியில் எறிந்தாரா தமது தகாத பாலியல் ஆசையில் பலிகடாவாக்கிய சிசுவா தமது தகாத பாலியல் ஆசையில் பலிகடாவாக்கிய சிசுவா உற்றார் ,உறவினர் ஏதும் நச்சரிப்புகளுக்காக வீதியில் அநாதையாய் கைவிட்டார்களா உற்றார் ,உறவினர் ஏதும் நச்சரிப்புகளுக்காக வீதியில் அநாதையாய் கைவிட்டார்களா\nயோகேஸ்வரனால் விளையாட்டுக் கழகங்களுக்கு உபகரணங்கள்\nமட்டக்களப்பு மாவட்டம் வாழைச்சேனைப் பகுதியில் உள்ள விளையாட்டுக் கழகங்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டன. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரனின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான வரவு - செலவுத் திட்ட நிதி ஒதுக்கீட்டில் இருந்தே இந்த விளையாட்டு உபகரணங்கள் ...\nஐ.நா. ஊடாக அழுத்தம் கொடுத்து புதிய அரசமைப்பை நிறைவேற்ற முயற்சி – ஜெனிவாவை இலக்கு வைத்து தமிழர் தரப்பு நகர்வு\nஐ.நா. மனித உரிமைகள் சபையில் இலங்கை தொடர்பில் சமர்ப்பிக்கப்படவுள்ள தீர்மானத்தில், புதிய அரசமைப்பை நிறைவேற்றப்படவேண்டும் என்பதையும் உள்ளடக்கவேண்டும் என்று தமிழர் தரப்புக்களால் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. தீர்மானத்தைச் சமர்ப்பிக்கும் என்று நம்பப்படும் கனடா, ஜேர்மனி, பிரிட்டன், மசிடோனியா ஆகிய நாடுகளுடன் இது தொடர்பில் ...\nதமிழர்களின் கலாசாரத்தை திட்டமிட்டு சிதைக்கின்றனர் – சாந்தி சாடல்\nயுத்தத்திற்கு பின்னர் தமிழர்களின் கலாசாரம், இனம் மற்றும் பாரம்பரியம் என்பன திட்டமிட்டு அழிக்கப்பட்டு வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா குற்றம் சுமத்தியுள்ளார். முல்லைத்தீவில் பாடசாலையொன்றில் இடம்பெற்ற நிக���்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். இதன்போது மேலும் தெரிவித்த அவர், “முல்லைத்தீவில் பிரபலமான ...\nஅரசாங்கத்தில் பங்கெடுப்பது கூட்டமைப்பின் நோக்கமல்ல: சிவமோகன்\nதமிழ் மக்களின் உரிமைகளுக்காக போராடிவரும் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு அரசாங்கத்தில் பங்கெடுப்பதற்கான நோக்கமில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன் தெரிவித்துள்ளார். முல்லைத்தீவில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், ”உருகுலைந்து காணப்பட்ட அரசாங்கத்தை ஸ்திரப்படுத்தி, ஒரு ஒழுங்கான ...\nதேர்தல் தாமதம் குறித்து நாடாளுமன்றில் மஹிந்த தரப்பு கேள்வி\nமாகாண சபைத் தேர்தலை அரசாங்கம் தொடர்ந்து தாமதப்படுத்தி வருகின்றமை குறித்து நாடாளுமன்றில் கேள்வி எழுப்பவுள்ளதாக ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. ஐ.ம.சு.கூ.-இன் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன இதனை குறிப்பிட்டுள்ளார். தேர்தல் தாமதம் குறித்த தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்துவதற்கு சபாநாயகர் ...\nஅரசியலில் தமிழர்களின் எண்ணிக்கை குறைந்துவிட்டது – லிங்கநாதன்\nஅரசியல் வரலாற்றில் 60 ஆண்டுகளுக்கு முற்பட்ட காலத்தில் முக்கிய பதவிகளிலிருந்தவர்கள் தமிழர்களே என்றும், ஆனால் தற்பொழுது விரல்விட்டு எண்ணுமளவிற்கு தமிழர்களின் எண்ணிக்கை குறைந்துவிட்டதாக முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினர் ஜி.ரி.லிங்கநாதன் கவலை வெளியிட்டுள்ளார். இதன் காரணமாக இந்த நாட்டில் தமிழர்கள் தலைநிமிர ...\nமுல்லைத்தீவில் இராணுவ வாகனம் விபத்து: ஆறு பேர் காயம்\nமுல்லைத்தீவு நெடுங்கேணி பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் ஆறு பேர் படுகாயமடைந்துள்ளனர். இராணுவ வாகனமொன்றே இன்று (திங்கட்கிழமை) இவ்வாறு விபத்திற்குள்ளாகியுள்ளதாக இராணுவ ஊடக பிரிவு அறிவித்துள்ளது. விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.\nஊடகவியலாளர் போத்தல கடத்தல்: பிரதி பொலிஸ்மா அதிபரிடம் வாக்குமூலம்\nஊடகவியலாளர் போத்தல் ஜயந்த கடத்தப்பட்டு, தாக்கப்பட்டமை தொடர்பாக வடக்கிற்கு பொறுப்பான பிரதி பொலிஸ்மா அதிபர் தென்னகோனிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது. இவ்விவ���ாரம் குறித்து விசாரணைகளை மேற்கொண்டுவரும் குற்றப்புலனாய்வு பிரிவினரால் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது. போத்தல கடத்தல் விவகாரத்துடன் தொடர்பில்லாத இருவர் மிரிஹான பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர். ...\nவடக்கில் 1201 ஏக்கர் காணிகள் விடுவிப்பு\nவடக்கில் இராணுவத்தின் கட்டுப்பாட்டிலுள்ள காணிகளில் 1201 ஏக்கர் காணிகள் இன்று (திங்கட்கிழமை) விடுவிக்கப்பட்டுள்ளன. ஜனாதிபதியால் குறித்த காணிகள் விடுவிக்கப்பட்டு அவற்றின் உரிமையாளர்களிடம் கையளிக்கப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று முல்லைத்தீவிற்கு விஜயம் செய்யவுள்ள நிலையில், இந்நிகழ்வு இடம்பெற்றது. குறிப்பாக கிளிநொச்சி ...\nமக்கள் அபிலாஷை அரசமைப்பில் இல்லையெனில் ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவளிக்கோம். – சாள்ஸ்\nதமிழர்கள் கௌரவமாக வாழக்கூடிய வகையில் புதிய அரசியலமைப்பில் யாப்புக்கள் உள்ளடக்கப்படாவிட்டால். ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்துக்கு ஆதரவளிக்க மாட்டோமென தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார். அத்தோடு, தனிப்பட்ட தேவைகளை கருத்திற்கொண்டு தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் அரசாங்கத்துக்கு ஆதரவு ...\nஇவ்வார அமைச்சரவையில் முக்கிய பத்திரம் தாக்கல்\nஇந்த வாரம் இடம்பெறவுள்ள அமைச்சரவை கூட்டத்தில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் மாகாண சபை கலைப்பு தொடர்பான அமைச்சரவை பத்திரம் ஒன்று தாக்கல் செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 9 மாகாண சபைகளில் ஏற்கனவே 6 மாகாண சபைகளின் ஆட்சிக்காலம் காலாவதியாகிவிட்டது. இந்நிலையில், ஏனைய மூன்று மாகாண ...\nஇராணுவப் பிடியில் இருந்த 3 விவசாயப் பண்ணைகள், 1201 ஏக்கர் காணிகள் இன்று விடுவிப்பு\nசிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் உத்தரவின் பேரில் வடக்கில் சிறிலங்கா இராணுவத்தின் வசமுள்ள மூன்று விவசாயப் பண்ணைகளை உள்ளடக்கிய 1201.88 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்படவுள்ளதாக சிறிலங்கா இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் மகேஸ் சேனநாயக்க தெரிவித்துள்ளார். விடுவிக்கப்படவுள்ள காணிகளில், கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள 972 ...\nபோதைப்பொருள் ஒழிப்புக்கு ஆலோசனை வழங்க சிறிலங்கா வரும் பிலிப்பைன்ஸ் நிபுணர் குழு\nபோதைப்பொருள் ஒழிப்பு நடவ���ிக்கைக்கான ஆலோசனைகளை வழங்குவதற்காக, பிலிப்பைன்ஸ் நிபுணர்கள் குழுவொன்று சிறிலங்காவுக்கு வரவுள்ளது. சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன பிலிப்பைன்சுக்கு மேற்கொண்ட பயணத்தின் போது நடத்தப்பட்ட பேச்சுக்களை அடுத்தே, அந்த நாட்டு அரசாங்கம், சிறப்பு நிபுணர்கள் குழுவொன்றை கொழும்புக்கு அனுப்பவுள்ளது. இந்தக் குழு சிறிலங்காவின் ...\nசேறு பூசக் காத்திருக்கும் ஊடகங்கள் – கட்சியினருக்கு விக்னேஸ்வரன் எச்சரிக்கை\nதமிழ் மக்கள் கூட்டணி மீது சேறு பூச சில ஊடகங்கள் காத்திருப்பதாகவும், இவை குறித்து அவதானமாக இருக்க வேண்டும் என்று அந்தக் கட்சியின் செயலாளர் நாயகம் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். தமிழ் மக்கள் கூட்டணியின் மத்திய செயற்குழு கூட்டம் யாழ்ப்பாண த்தில் நேற்று இடம்பெற்றது. ...\nஇணைய வானொலியை இங்கே கேட்கலாம்\nஎதிர்ப்பையும் மீறி யாழ்ப்பாணத்தில் வெளிநாட்டு அகதிகள்\nஎனக்கு எதிரான பிரேரணையை எதிர்க்கவேண்டும் கூட்டமைப்பு - சம்பந்தனிடம் ரிஷாத் வேண்டுகோள்\nசஹரானிற்கு நினைவுத்தூபி அமைத்து நினைவேந்தல்\nநாளை பாடசாலை செல்லும் மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு..\nரிஷாட் பதவிவிலகத் தேவையில்லை: பிரதமர்\nரிஷாட்டின் வாகனத்திலேயே வடக்கிற்கு ஆயுதங்கள் கடத்தப்பட்டன: விஸ்ணுகாந்தன்\nஜனாதிபதியுடன் வியாளேந்திரன் எம்.பி நேரடி பேச்சுவார்த்தை கிழக்கு ஆளுநருக்கு ஜனாதிபதி அதிரடி உத்தரவு\nவெளிநாட்டில் சிக்கிய ஐ.எஸ் பயங்கரவாதி இலங்கையை நிர்மூலமாக்க திட்டம் விசாரணையில் வெளியான பல தகவல்கள்\nமுருகதாஸின் அடுத்தப்படத்தின் ஹீரோ இவர் தான், ரசிகர்கள் சந்தோஷம்\nகல்முனையில் சிக்கிய அதிபயங்கரமான நபர்கள் சஹ்ரானின் கூட்டாளி வழங்கிய தகவல்கள்\nசற்றுமுன் வவுனியா பொலிஸார் தாண்டிகுளத்தில் வீடு புகுந்து இளைஞன் மீது தாக்குதல்\n“கூட்டமைப்பு கூட்டாட்சி” என யாராவது கண்டு பிடித்தால் அவருக்கு பரிசு\nதிருகோணமலை வெருகல் பிரதேசபையின் கன்னி அமர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.v4umedia.in/", "date_download": "2019-05-26T09:28:01Z", "digest": "sha1:AUHF6YI2SOLB6MIXC3LDXISMF4AHZH5X", "length": 7069, "nlines": 134, "source_domain": "www.v4umedia.in", "title": "V4U Media", "raw_content": "\nஆட்டோ ஓட்டும் தொழிலார்களுக்கு மே தினத்தை முன்னிட்டு பரிசுப்பொருட்கள் ...\nமிக புதுமையான முறையில் உருவாகியுள்ள 'போ��ை ஏறி புத்தி மாறி' டீசர்\nஆட்டோ ஓட்டும் தொழிலார்களுக்கு மே தினத்தை முன்னிட்டு பரிசுப்பொருட்கள் & மதிய உணவு வழங்கிய தளபதி விஜய் \nஆட்டோ ஓட்டும் தொழிலார்களுக்கு மே தினத்தனத்தை முன்னிட்டு பரிசுப்பொருட்கள் & மதிய உணவு வழங்க...[Read More]\nமிக புதுமையான முறையில் உருவாகியுள்ள ‘போதை ஏறி புத்தி மாறி’ டீசர்\nமிக புதுமையான முறையில் உருவாகியுள்ள ‘போதை ஏறி புத்தி மாறி’ டீசர்இந்த நாட்களில், ‘ட...[Read More]\nதணிக்கை குழு உறுப்பினர்கள் ‘நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு ஓடு ராஜா’ படத்துக்கு ‘யு\b...[Read More]\nPublished By CHOWDREY.S பாசக்கார டைரக்டருக்கு தனுஷ் ரசிகர்களின் காமென் டிபி இயக்குனர் பாலாஜி மோகனின...[Read More]\nடைரக்டர்ஸ் கிளப் மூன்றாம் ஆண்டு விழா..\nடைரக்டர்ஸ் கிளப் என்பது உதவி இயக்குனர்களுக்காக உருவாக்கிய ஒரு வாட்ஸ் அப் குரூப்.இதன் மூலம் சின...[Read More]\nரஜினிகாந்த் – கார்த்திக் சுப்பாராஜ் கூட்டணியில் இணைந்த பிரபல நடிகை \nரஜினிகாந்த் – கார்த்திக் சுப்பாராஜ் கூட்டணியில் இணைந்த பிரபல நடிகை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் புதிய படத்தில் நடிகை சிம்ரன் மற்றும் பாலிவுட் நடிகர் நவாசுதீன் சித்திக் இணைந்துள்ளனர் .இந்த தகவலை சன்பிக்ஸ்சர்ஸ் நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர்.மேலும் இந்த படத்தில் விஜய் சேதுபதி நடிப்பதக சமீபத்தில் அறிவித்துஇருந்தனர் .நாளுக்கு நாள் எதிர்பார்ப்பு அதிகமாகிறது.அனிருத் இசையமைக்கிறார். We are happy to announce that for the first time, @SimranbaggaOffc and @Nawazuddin_S will be acting with Superstar Rajini in #SuperstarWithSunPictures pic.twitter.com/LmsAHuqdWM — Sun Pictures (@sunpictures) July 18, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://newtamilcinema.in/endhira-logathu-sundariye-lyric-video-2-0-tamil/", "date_download": "2019-05-26T10:04:29Z", "digest": "sha1:DFW45SXG6TJNLQSKP74J7PVPTMMYS3YD", "length": 6647, "nlines": 155, "source_domain": "newtamilcinema.in", "title": "Endhira Logathu Sundariye (Lyric Video) - 2.0 [Tamil] - New Tamil Cinema", "raw_content": "\nஇலங்கை குண்டு வெடிப்பில் உயிரிழந்த மக்களுக்கு இந்த பாடல்…\nஅயோக்யா இன்று ரிலீஸ் இல்லை காரணம் விஷாலா\nஹன்சிகாவுக்கு இனி அம்மா வேஷம்தான் சரி\nஇராம பிரானுக்கு ஐந்து கிரஹம் உச்சம்\nகட்சித் துவங்கிய கமலின் கதி\n”ரஜினி, அஜித் ரசிகர்கள் பிஸ்மி நம்பரை கேட்கிறார்கள்”-…\nநடிகை கஸ்தூரி தூக்கு மாட்டிக்கணும்\nநாலு நாளில் இவ்ளோதான் கலெக்ஷனா பேய் முழி முழிக்கும் காலா…\nவெள்ளைப் பூக்கள் / விமர்சனம்\nமெஹந்தி சர்க்கஸ் / விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.epdpnews.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/29-%E0%AE%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2/", "date_download": "2019-05-26T10:00:28Z", "digest": "sha1:LYIB6SQLIKZAUGEOWMCEFYNZBQQRGXPA", "length": 4347, "nlines": 46, "source_domain": "www.epdpnews.com", "title": "29 ஆயிரம் வெளிநாட்டு தொழிலாளர்கள் இலங்கையில்! | EPDPNEWS.COM", "raw_content": "\n29 ஆயிரம் வெளிநாட்டு தொழிலாளர்கள் இலங்கையில்\nநாட்டில் அண்ணளவாக 29 ஆயிரம் வெளிநாட்டு தொழிலாளர்கள் பணியாற்றி வருவதாக கூறப்படுகிறது.\nஅவர்களில் அதிகமானவர்கள் இந்தியா மற்றும் சீனாவைச் சேர்ந்தவர்களாவர்.\nகுடிவரவு குடியகல்வுத் திணைக்களத்தின் புள்ளிவிபரங்கள் இதனைத் தெரிவிக்கின்றன.\nமொத்தமாக 28 ஆயிரத்து 591 வெளிநாட்டவர்களுக்கு இலங்கையில் அரச மற்றும் தனியார்த்துறை வேலைத்திட்டங்களில் பணியாற்றுவதற்கான நிரந்தர பணிக்கான வீசா மற்றும் தற்காலிக பணிக்கான வீசாவும் வழங்கப்பட்டுள்ளன.\nமுன்னாள் சட்ட வைத்திய அதிகாரியின் முன்பிணை மனு நிராகரிப்பு\nகண்ணீர் கடலில் தத்தளிக்கிறது தமிழகம்\nமுள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்டவர்களுக்கு யாழ்.போதனாவைத்திய சாலையில் நேற்றுச் சிறப்புச் சிகிச்சை\nகான்ஸ்டபிளின் தாக்குதலுக்குள்ளான பொலிஸ் பரிசோதகர்\nநயினை ஸ்ரீ நாகபூசனி அம்மன் ஆலய உற்சவ காலத்தில் சட்டவிரோத செயற்பாடுகளுக்கு முற்றாக தடை - வேலணை பிரதேச...\nடக்ளஸ் தேவானந்தாவை தமிழர் வரலாறு என்றும் நன்றியுணர்வுடன் பதிவிட்டுச் செல்லும்\nநெஞ்சத்தில் வஞ்சம் வைத்து வன்முறைக்கு வித்திட்ட கூட்டமடா\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/districts/11007-subramanian-swamy-says-about-2g-case-judgement.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2019-05-26T10:22:43Z", "digest": "sha1:ARPA2QGRLS7NTJR4M6VMD6B4UO2RP6MA", "length": 6779, "nlines": 83, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "2ஜி வழக்கில் பிப்ரவரியில் தீர்ப்பு : சுப்பிரமணியன் சுவாமி தகவல் | subramanian swamy says about 2g case judgement", "raw_content": "\nபல வாக்குச்சாவடிகளில் அமமுகவுக்கான வாக்குகள் ‘பூஜ்யம்’ என காட்டியுள்ளது; எங்கள் முகவர்கள் போட்ட ஓட்டு எங்கே\nசென்னையில் ��ரு லிட்டர் டீசல் விலை 8 காசுகள் உயர்ந்து ரூ.70.45க்கு விற்பனையாகிறது\nசென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 14 காசுகள் உயர்ந்து ரூ.74.39க்கு விற்பனையாகிறது\n2ஜி வழக்கில் பிப்ரவரியில் தீர்ப்பு : சுப்பிரமணியன் சுவாமி தகவல்\nதொலைபேசி அலைக்கற்றை முறைகேடு வழக்கில் வரும் பிப்ரவரி மாதத்திற்குள் தீர்ப்பு வெளியாக வாய்ப்பிருப்பதாக பாரதிய ஜனதா மூத்த தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணி‌யன் சுவாமி கூறியுள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இதைத் தெரிவித்தார்.\nகாந்தி தேசத்தில் உள்ள மகிமை வாய்ந்த சுற்றலா இடங்கள்\nகடலூரில் மகள் படிப்பு செலவுக்காக ஆட்சியரிடம் பிச்சைக் கேட்டு போராட்டம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nகிருஷ்ணா, கோதாவரி நதிகளை இணைத்து தமிழகத்துக்கு தண்ணீர் - நிதின் கட்கரிக்கு முதல்வர் பழனிசாமி நன்றி\nமணமகளை மணமுடிக்கும் மணமகனின் சகோதரி\nமாநிலங்களவையில் பலம் பெறும் பாஜக: இனி நினைத்ததை சாதிக்கும் \nகணவரின் கழுத்தை அறுத்துக் கொலை செய்த மனைவி \nகடல் வழியாக ஐஎஸ் பயங்கரவாதிகள் ஊடுருவ திட்டம்: உஷார் நிலையில் கேரளா\n''கட்டணம் வேண்டாம்: பிளாஸ்டிக் குப்பைகள் போதும்'' - அசத்தும் பள்ளி\nவாரிசுகளை முன்னிறுத்தியதே காங். தோல்விக்கு காரணமா \nஆந்திராவின் ''கிங் மேக்கர்'' பிரசாந்த் கிஷோர்\n112 அடியான முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டம்: விவசாயிகள் கவலை\nபிரிந்து சென்றவர்கள் தாய் வீடு திரும்புமாறு அதிமுக அழைப்பு\nவிவிபாட் வாக்கு எண்ணிக்கை துல்லியமாக பொருந்தியது: தேர்தல் ஆணையம்\nமாநிலங்களவைக்கு தலா 3 எம்.பி.க்களை அனுப்ப உள்ள திமுக, அதிமுக..\n“சின்னத்தம்பி யானை நலமுடன் உள்ளது”- பரவிய வதந்தி குறித்து வனத்துறை விளக்கம்\n25 வயதில் மக்களவைக்கு செல்லும் முதல் பெண் எம்பி\nஇன்று மாலை குடியரசுத் தலைவரை சந்திக்கிறார் மோடி\nநெடுநாள் முதலமைச்சர் வரிசையில் நவீன்‌பட்நாயக் \nதந்தையின் பெயரைக் காப்பாற்ற வந்த தனயன் : ஜெகன்மோகன் ரெட்டி \nஹிட் ஆன புதிய‌ தலைமுறையின் கிராபிக்ஸ் நடனம் \n“ நீங்கள் பிரதமரானதில் மகிழ்ச்சி”- மோடிக்கு மு.க.அழகிரி வாழ்த்து\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகாந்தி தேசத்தில் உள்ள மகிமை வாய்ந்த சுற்றலா இடங்கள்\nகடலூரில் மகள் படிப்பு செலவுக்காக ஆட்சியரிடம�� பிச்சைக் கேட்டு போராட்டம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/39450-vairamuthu-should-make-public-apology-at-temple-within-feb-3rd-sri-sadagopa-ramanujar.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2019-05-26T09:02:00Z", "digest": "sha1:K3ATVQERJ6QRDP7DB2V6PLEU76JHWKMS", "length": 10734, "nlines": 89, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "வைரமுத்து மன்னிப்பு கேட்காவிட்டால் சாகும்வரை போராட்டம்: சடகோப ராமானுஜ ஜீயர் | Vairamuthu should make public apology at temple within Feb 3rd Sri Sadagopa Ramanujar", "raw_content": "\nபல வாக்குச்சாவடிகளில் அமமுகவுக்கான வாக்குகள் ‘பூஜ்யம்’ என காட்டியுள்ளது; எங்கள் முகவர்கள் போட்ட ஓட்டு எங்கே\nசென்னையில் ஒரு லிட்டர் டீசல் விலை 8 காசுகள் உயர்ந்து ரூ.70.45க்கு விற்பனையாகிறது\nசென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 14 காசுகள் உயர்ந்து ரூ.74.39க்கு விற்பனையாகிறது\nவைரமுத்து மன்னிப்பு கேட்காவிட்டால் சாகும்வரை போராட்டம்: சடகோப ராமானுஜ ஜீயர்\nகவிஞர் வைரமுத்து பிப்ரவரி 3-ம் தேதிக்குள் மன்னிப்பு கேட்காவிட்டால் மீண்டும் போராட்டம் நடைபெறும் என்று சடகோப ராமானுஜ ஜீயர் கூறியுள்ளார்.\nதினசரி நாளிதழ் ஒன்று ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில் ஆண்டாள் குறித்து வைரமுத்து சில ஆய்வறிக்கைகளை மேற்கொள் காட்டி பேசினார். அப்போது ஆண்டாள் தேவதாசி குலத்தைச் சேர்ந்தவர் என்று வைரமுத்து சுட்டிக்காட்டி பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது.\nஆண்டாளை தவறாக சித்தரிக்கும் விதமாக வைரமுத்து பேசியதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று இந்து அமைப்புகள் கோரிக்கை விடுத்தன. முதலில் தன்னுடைய கருத்து யாருடைய மனதையும் புண்படுத்தி இருந்தால் வருத்தம் தெரிவிப்பதாக வைரமுத்து கூறியிருந்தார். இருப்பினும், வைரமுத்துவுக்கு எதிரான போராட்டங்கள் தொடர்ந்தன.\nஇதனால், ஆண்டாள் சர்ச்சை குறித்து விளக்கம் அளித்து நேற்று வீடியோ பதிவு ஒன்றினை வைரமுத்து வெளியிட்டார். அதில் ஆண்டாளை தாயாக நினைப்பதாகவும், சிலர் தன்னுடைய கருத்தை திரித்து வேண்டுமென்றே கலவரத்தை தூண்டும் வகையில் பேசி வருவதாக குற்றம்சாட்டி இருந்தார். வைரமுத்துவின் இந்த விளக்கத்தால் ஆண்டாள் குறித்த சர்ச்சை முடிவுக்கு வரும் என்று எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால், அதன் பிறகும் தொடர்கிறது.\nசென்னை பெசன்ட் நகரில் இருக்கும் அவருடையவீட்டை முற்றுகையிட போவதாக இந்து மகாசபை இன்று அறிவித்தது, இதையடுத்து அவரது வீட்டிற்கு முன் 50க்கும் மேற்பட்ட போலீஸார் தற்போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.\nஇந்நிலையில், வைரமுத்து மன்னிப்பு கேட்காவிட்டால் மீண்டும் போராட்டம் நடைபெறும் என்று சடகோப ராமானுஜ ஜீயர் கூறியுள்ளார். மேலும் அவர் கூறுகையில், “ஆண்டாளை தாயாக நினைத்தால் ஸ்ரீவில்லிபுத்தூர் கோயிலுக்கு வந்து மன்னிப்புக் கேட்க வேண்டும்; வைரமுத்து மன்னிப்புக் கேட்க பிப்.3 வரை காலக்கெடு கொடுத்துள்ளோம், இல்லையெனில் போராட்டம்” என்றார்.\nகுடிப்பதற்காக மகளை கொடூரர்களுடன் அனுப்பிய தந்தை: விசாரணையில் பகீர்\nஸ்டேட் வங்கியில் 8301 காலியிடங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nவண்டலூர் புதிய பேருந்து நிலையத்திற்கு எதிராக பொதுநல வழக்கு\nபொள்ளாச்சியை அடுத்து பெரம்பலூரிலும் பாலியல் கொடூர சம்பவம்\n“நாடு தூய்மையாக விரல் அழுக்கானால் தவறில்லை” - வைரமுத்து\n‘வலிகளுக்கு மத்தியில் உள்ள சுகந்தான் வாழ்க்கை’ மகேந்திரன் படைப்பு குறித்து வைரமுத்து\nஅழிக்கப்பட்ட தாமரை கோலத்துக்கு பதிலாக ரங்கோலி\n“சூரியனை மறைத்து விடுவீர்களா” - தேர்தல் அதிகாரிகளுக்கு தமிழிசை கேள்வி\n2 வங்கப் புலிகளை தத்தெடுத்த விஜய் சேதுபதி\n’எனக்குத் தடை விதித்து விட்டார்கள்’: மத்திய அமைச்சரிடம் சின்மயி பரபரப்பு புகார்\nபுகழ்பெற்ற முத்த ஜோடி சிலை சேதம் - மீண்டும் ஒரு மீடூ சர்ச்சை\nRelated Tags : வைரமுத்து , ஜீயர் , சடகோம ராமானுஜ ஜீயர் , ஆண்டாள் , ஸ்ரீவில்லிபுத்தூர் , Vairamuthu , Sri Sadagopa Ramanujar , Andal\nபிரிந்து சென்றவர்கள் தாய் வீடு திரும்புமாறு அதிமுக அழைப்பு\nவிவிபாட் வாக்கு எண்ணிக்கை துல்லியமாக பொருந்தியது: தேர்தல் ஆணையம்\nமாநிலங்களவைக்கு தலா 3 எம்.பி.க்களை அனுப்ப உள்ள திமுக, அதிமுக..\n“சின்னத்தம்பி யானை நலமுடன் உள்ளது”- பரவிய வதந்தி குறித்து வனத்துறை விளக்கம்\n25 வயதில் மக்களவைக்கு செல்லும் முதல் பெண் எம்பி\nஇன்று மாலை குடியரசுத் தலைவரை சந்திக்கிறார் மோடி\nநெடுநாள் முதலமைச்சர் வரிசையில் நவீன்‌பட்நாயக் \nதந்தையின் பெயரைக் காப்பாற்ற வந்த தனயன் : ஜெகன்மோகன் ரெட்டி \nஹிட் ஆன புதிய‌ தலைமுறையின் கிராபிக்ஸ் நடனம் \n“ நீங்கள் பிரதமரானதில் மகிழ்ச்சி”- மோடிக்கு மு.க.அழகிரி வாழ்த்து\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகுடிப்பதற்காக மகளை கொடூரர்களுடன் அனுப்பிய தந்தை: விசாரணையில் பகீர்\nஸ்டேட் வங்கியில் 8301 காலியிடங்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/44975-hydrocarbon-projects-withdraw-in-neduvasal.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-05-26T09:11:13Z", "digest": "sha1:HAZUJ5G6BZ4OYV2TNZQKW5Y7ZYETM3XE", "length": 10003, "nlines": 87, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிடுகிறதா ஜெம் நிறுவனம்? | Hydrocarbon projects Withdraw in Neduvasal?", "raw_content": "\nபல வாக்குச்சாவடிகளில் அமமுகவுக்கான வாக்குகள் ‘பூஜ்யம்’ என காட்டியுள்ளது; எங்கள் முகவர்கள் போட்ட ஓட்டு எங்கே\nசென்னையில் ஒரு லிட்டர் டீசல் விலை 8 காசுகள் உயர்ந்து ரூ.70.45க்கு விற்பனையாகிறது\nசென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 14 காசுகள் உயர்ந்து ரூ.74.39க்கு விற்பனையாகிறது\nநெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிடுகிறதா ஜெம் நிறுவனம்\nநெடுவாசலில் இருந்து ஹைட்ரோ கார்பன் எடுக்கும் முயற்சியை ஜெம் நிறுவனம் கைவிட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.\nபுதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே நெடுவாசல் உள்பட அதனை சுற்றியுள்ள பகுதியில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த மத்திய அமைச்சரவை கடந்த 2016ம் ஆண்டு ஒப்புதல் வழங்கியது. ஆனால் நெடுவாசல் பகுதியில் ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கு அப்பகுதி கிராம மக்கள் தொடர்ச்சியாக எதிர்ப்பு தெரிவித்தனர். பல்வேறு கட்டங்களாக போராட்டம் நடத்திய அவர்கள், நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டம் செயல்படுத்தப்பட்டால் மண்வளம் குன்றி விவசாயம் பொய்க்கும் நிலை ஏற்படும் என தெரிவித்தார். இதனால் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் எனவும் அவர்கள் தெரிவித்து வந்தனர்.\nஇதனிடையே நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்தும் விதமாக மத்திய அரசு ‘ ஜெம் லெபாரட்டரி’ என்ற நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொண்டது. ஆனால் ஒஎன்ஜிசி நிறுவனத்திற்கு வழங்கிய குத்தகையை தமிழக அரசு ஜெம் நிறுவனத்திற்கு மாற்றித் தரவில்லை. அத்தோடு மட்டுமில்லாமல் நெடுவாசல் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து தேசிய பசுமை தீர்ப்பாயத்திலும் வழக்கு தொடரப்பட்டது. இந்நிலையில் நெடுவாசலில் இருந்து ஹைட்ரோ கார்பன் எடுக்கும் முயற்சியை ஜெம் நிறுவனம் கைவிட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுதொடர்பாக மத்திய அரசுக்கு அந்நிறுவனத்தின் சார்பில் ���ரண்டு கடிதங்கள் எழுதப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. அதில் நெடுவாசலுக்கு பதிலாக ஹைட்ரோ கார்பன் எடுக்க வேறு இடத்தை மாற்றித் தர கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.\nஇறந்துப்போனதா இந்தியாவின் மிகப்பெரிய புலி \nஅதுதான் டர்னிங் பாயின்ட்: ரோகித் சர்மா நெகிழ்ச்சி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து வீதியில் இறங்கிய தமிழக விவசாயிகள்\nவிவசாயிகளுக்கு நிதி உதவி அளிக்கும் திட்டம்: அரசாணை வெளியீடு\nடெல்லியில் தமிழக விவசாயிகள் அரை நிர்வாணத்துடன் ஊர்வலம்\nகிரிக்கெட் மைதானத்தில் தமிழக விவசாயிகளுக்காக ’பதாகை’ ஏந்திய இளைஞர்கள்\nஹைட்ரோ கார்பன் திட்டத்தை எங்கள் வழியில் எதிர்ப்போம் - கமல்\n'தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டம்' : இன்று ஒப்பந்தம் கையெழுத்தாகிறது\nவிவசாயிகளை சந்திக்க முயன்ற யோகேந்திர யாதவ் கைது - கமல் கண்டனம்\nநீரில் மூழ்கி தற்கொலை செய்துகொள்ள முடிவெடுத்த விவசாயிகள்\nமேட்டூர் அணை நீர் இல்லையா\nRelated Tags : நெடுவாசல் , ஹைட்ரோ கார்பன் திட்டம் , தமிழக விவசாயிகள் , Neduvasal , Hydrocarbon Projects\nபிரிந்து சென்றவர்கள் தாய் வீடு திரும்புமாறு அதிமுக அழைப்பு\nவிவிபாட் வாக்கு எண்ணிக்கை துல்லியமாக பொருந்தியது: தேர்தல் ஆணையம்\nமாநிலங்களவைக்கு தலா 3 எம்.பி.க்களை அனுப்ப உள்ள திமுக, அதிமுக..\n“சின்னத்தம்பி யானை நலமுடன் உள்ளது”- பரவிய வதந்தி குறித்து வனத்துறை விளக்கம்\n25 வயதில் மக்களவைக்கு செல்லும் முதல் பெண் எம்பி\nஇன்று மாலை குடியரசுத் தலைவரை சந்திக்கிறார் மோடி\nநெடுநாள் முதலமைச்சர் வரிசையில் நவீன்‌பட்நாயக் \nதந்தையின் பெயரைக் காப்பாற்ற வந்த தனயன் : ஜெகன்மோகன் ரெட்டி \nஹிட் ஆன புதிய‌ தலைமுறையின் கிராபிக்ஸ் நடனம் \n“ நீங்கள் பிரதமரானதில் மகிழ்ச்சி”- மோடிக்கு மு.க.அழகிரி வாழ்த்து\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஇறந்துப்போனதா இந்தியாவின் மிகப்பெரிய புலி \nஅதுதான் டர்னிங் பாயின்ட்: ரோகித் சர்மா நெகிழ்ச்சி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/49046-karunidhi-health-update-thousands-of-volunteers-at-cauvery-hospital.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2019-05-26T09:16:19Z", "digest": "sha1:DHM5TSH4K6UUW4NM36URC4N2PO2LTL2E", "length": 8697, "nlines": 86, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "கருணாநிதியை காண ��ாலை முதல் காவேரியில் குவியும் தொண்டர்கள் | Karunidhi health update - Thousands of volunteers at Cauvery Hospital", "raw_content": "\nபல வாக்குச்சாவடிகளில் அமமுகவுக்கான வாக்குகள் ‘பூஜ்யம்’ என காட்டியுள்ளது; எங்கள் முகவர்கள் போட்ட ஓட்டு எங்கே\nசென்னையில் ஒரு லிட்டர் டீசல் விலை 8 காசுகள் உயர்ந்து ரூ.70.45க்கு விற்பனையாகிறது\nசென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 14 காசுகள் உயர்ந்து ரூ.74.39க்கு விற்பனையாகிறது\nகருணாநிதியை காண காலை முதல் காவேரியில் குவியும் தொண்டர்கள்\n‌திமுக தலைவர் கருணாநிதி நலமுடன் உள்ளதாக காவேரி மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இருப்பினும் அவரை காண தொண்டர்கள் குவிந்துள்ளனர்.\nதிமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலையில் இன்று அதிகாலை நலிவு ஏற்பட்டதை அடுத்து, அவர் காவேரி மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அழைத்துச் செல்லப்பட்டார். காவேரி மருத்துமனையில் கருணாநிதிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஸ்டாலின், அழகிரி, கனிமொழி, தமிழரசு காவேரி மருத்துவமனைக்கு வந்துள்ளனர். காவேரி மருத்துவமனை அமைந்துள்ள ஆழ்வார்பேட்டையில் திமுக தொண்டர்கள் குவிந்துள்ளனர்.\nதிடீரென ஏற்பட்ட இரத்த அழுத்த குறைவு காரணமாக கருணாநிதி அனுமதிக்கப்பட்டார். அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு உடல்நிலை சீராக உள்ளது. மருத்துவர்கள் குழு கருணாநிதியின் உடல் நிலையை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். தற்போது கருணாநிதி உடல் நலத்துடன் உள்ளார் என காவேரி மருத்துவமனை தெரிவித்துள்ளது. இருப்பினும் அவரை காண ஆயிரக்கணக்கான திமுக தொண்டர்கள் குவிந்துள்ளனர்.\nகருணாநிதி தொடர் மருத்துவர்கள் கண்காணிப்பில் இருக்கிறார் - காவேரி அறிக்கை\nகருணாநிதி கலைஞராக மாறிய கதை\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nபிரிந்து சென்றவர்கள் தாய் வீடு திரும்புமாறு அதிமுக அழைப்பு\nமாநிலங்களவைக்கு தலா 3 எம்.பி.க்களை அனுப்ப உள்ள திமுக, அதிமுக..\nதிமுகவில் திரும்பிய வரலாற்று ஆச்சரியம்... சிலாகிக்கும் திமுக தொண்டர்கள்..\nமத்திய அமைச்சரவையில் இடம்பெறுகிறார் ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத்\nதிமுக மக்களவை குழுத் தலைவர்; கொறடா தேர்வு - தலைமைக் கழக அறிவிப்பு\n“திராவிட இயக்கத்தை அழிக்க முடியாது” - ஸ்டாலின் கடிதம்\nஸ்டாலின் தலைமையில் திமுகவினர் ஊர்வலம்.. தலைவர்கள் நினைவிடங்களில் அஞ்சலி..\nஇன்று திமுக எம்.பி.க்கள் கூட்டம்... ஸ்டாலின் தலைமையில் நடக்கிறது...\nஎடப்பாடி பழனிசாமி வாக்குச்சாவடியில் திமுகவிற்கு அதிக வாக்குகள்\nபிரிந்து சென்றவர்கள் தாய் வீடு திரும்புமாறு அதிமுக அழைப்பு\nவிவிபாட் வாக்கு எண்ணிக்கை துல்லியமாக பொருந்தியது: தேர்தல் ஆணையம்\nமாநிலங்களவைக்கு தலா 3 எம்.பி.க்களை அனுப்ப உள்ள திமுக, அதிமுக..\n“சின்னத்தம்பி யானை நலமுடன் உள்ளது”- பரவிய வதந்தி குறித்து வனத்துறை விளக்கம்\n25 வயதில் மக்களவைக்கு செல்லும் முதல் பெண் எம்பி\nஇன்று மாலை குடியரசுத் தலைவரை சந்திக்கிறார் மோடி\nநெடுநாள் முதலமைச்சர் வரிசையில் நவீன்‌பட்நாயக் \nதந்தையின் பெயரைக் காப்பாற்ற வந்த தனயன் : ஜெகன்மோகன் ரெட்டி \nஹிட் ஆன புதிய‌ தலைமுறையின் கிராபிக்ஸ் நடனம் \n“ நீங்கள் பிரதமரானதில் மகிழ்ச்சி”- மோடிக்கு மு.க.அழகிரி வாழ்த்து\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகருணாநிதி தொடர் மருத்துவர்கள் கண்காணிப்பில் இருக்கிறார் - காவேரி அறிக்கை\nகருணாநிதி கலைஞராக மாறிய கதை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/videos/Diesel%20Price", "date_download": "2019-05-26T09:30:48Z", "digest": "sha1:PLKTBIE4MP3BRO53UZADEADPTWQ4YR4I", "length": 7591, "nlines": 125, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Diesel Price", "raw_content": "\nபல வாக்குச்சாவடிகளில் அமமுகவுக்கான வாக்குகள் ‘பூஜ்யம்’ என காட்டியுள்ளது; எங்கள் முகவர்கள் போட்ட ஓட்டு எங்கே\nசென்னையில் ஒரு லிட்டர் டீசல் விலை 8 காசுகள் உயர்ந்து ரூ.70.45க்கு விற்பனையாகிறது\nசென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 14 காசுகள் உயர்ந்து ரூ.74.39க்கு விற்பனையாகிறது\nநேர்படப் பேசு பாகம் 2 - 13/10/2017\nநேர்படப் பேசு பாகம் 2 - 27/09/2017\nநேர்படப் பேசு பாகம் 1 - 31/07/2017\nஇன்றைய தினம் - 31/07/2017\nஅத்தியாவசிய பொருட்கள் விலை மிக அதிகமாக உயரும்போது அவற்றின் விலை நிர்ணயத்தை அரசே மேற்கொள்ள புதிய சட்டத்திருத்தம்\nகொய்மலர் விலை உயர்வால் விவசாய்கள் மகிழ்ச்சி\nசென்னையில் நியாய விலைக்கடை ஊழியர் வாடிக்கையாளரை தாக்கிய விவகாரம்: பொது மக்கள் போராட்டம்\nதங்கத்தின் விலை இன்று சற்றே குறைந்துள்ளது\nஆசிய சந்தைகளில் கச்சா எண்ணெய் விலை இன்றும் குறைந்தது\nதங்கம் மற்றும் வெள்ளியின் விலை இன்று அதிகரித்துள்ளது\nகொடைக்கானலில் அவரைக்காய் விலை குறைந்துள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்ற��ர்.\nசென்னை கோயம்பேடு காய்கறிச் சந்தையில் காய்கறிகள் விலை சற்றே அதிகரித்துள்ளது\nநெல்லை மாவட்டம் ராதாபுரத்தில் பஞ்சு விலை உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சி\nதக்காளி விலை வீழ்ச்சி.... நெல்லை விவசாயிகள் கவலை\nநேர்படப் பேசு பாகம் 2 - 13/10/2017\nநேர்படப் பேசு பாகம் 2 - 27/09/2017\nநேர்படப் பேசு பாகம் 1 - 31/07/2017\nஇன்றைய தினம் - 31/07/2017\nஅத்தியாவசிய பொருட்கள் விலை மிக அதிகமாக உயரும்போது அவற்றின் விலை நிர்ணயத்தை அரசே மேற்கொள்ள புதிய சட்டத்திருத்தம்\nகொய்மலர் விலை உயர்வால் விவசாய்கள் மகிழ்ச்சி\nசென்னையில் நியாய விலைக்கடை ஊழியர் வாடிக்கையாளரை தாக்கிய விவகாரம்: பொது மக்கள் போராட்டம்\nதங்கத்தின் விலை இன்று சற்றே குறைந்துள்ளது\nஆசிய சந்தைகளில் கச்சா எண்ணெய் விலை இன்றும் குறைந்தது\nதங்கம் மற்றும் வெள்ளியின் விலை இன்று அதிகரித்துள்ளது\nகொடைக்கானலில் அவரைக்காய் விலை குறைந்துள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.\nசென்னை கோயம்பேடு காய்கறிச் சந்தையில் காய்கறிகள் விலை சற்றே அதிகரித்துள்ளது\nநெல்லை மாவட்டம் ராதாபுரத்தில் பஞ்சு விலை உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சி\nதக்காளி விலை வீழ்ச்சி.... நெல்லை விவசாயிகள் கவலை\nஇன்று மாலை குடியரசுத் தலைவரை சந்திக்கிறார் மோடி\nநெடுநாள் முதலமைச்சர் வரிசையில் நவீன்‌பட்நாயக் \nதந்தையின் பெயரைக் காப்பாற்ற வந்த தனயன் : ஜெகன்மோகன் ரெட்டி \nஹிட் ஆன புதிய‌ தலைமுறையின் கிராபிக்ஸ் நடனம் \n“ நீங்கள் பிரதமரானதில் மகிழ்ச்சி”- மோடிக்கு மு.க.அழகிரி வாழ்த்து\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sankathi.com/index.php?type=post&post_id=51270", "date_download": "2019-05-26T10:10:16Z", "digest": "sha1:VI42BLBXGGRX2D6FYGJU576OVMHPJZUU", "length": 25416, "nlines": 86, "source_domain": "www.sankathi.com", "title": "Sanskathi", "raw_content": "\nஅப்பா நீ எனது அப்பா...\n19 ஏ, சிறிசேனா அரசின் சாதனை பாதுகாக்கப்பட வேண்டும் எழுதியவர் ஹரிம் பீரிஸ்\n19 ஏ, சிறிசேனா அரசின் சாதனை பாதுகாக்கப்பட வேண்டும் எழுதியவர் ஹரிம் பீரிஸ்\nசனவரி 2015 இல் ஒரு புதிய இலங்கைக்கு 6.2 மில்லியன் மக்கள் வாக்களித்தார்கள். அவர்கள் (அரசியல்) பாரிய சீர்திருத்தத்திற்கு ஆணை வழங்கினார்கள். சனாதிபதி தேர்தலுக்கு ஒரு பொது வேட்பாளரை நிறுத்த வேண்டும் என்று வேறுபட்ட எதிர்க்கட்சிகளது வானவில் கூட்டணியும் சிவில் அமைப்புகளும் ஆதரவு வ���ங்கின. அவர்களது தெரிவு மயித்திரிபால சிறிசேனாவாக இருந்தது. இராசபக்சாவின் நிருவாகத்தில் இருந்து அண்மையில் அணிமாறிய சிறிசேனா தனது முந்தைய எசமானருக்கு எதிராக மிகக் கடுமையான கண்டனத்தை முன்வைக்கத் தொடங்கினார். அதன் பயனாக மிக ஆழமாக (அரசியலில்) வேரூன்றிய மற்றும் பிரபலமான சனாதிபதியைத் தோற்கடித்தார். இராசபக்சா போரை முடிவுக்குக் கொண்டுவந்த தனது வெற்றியை ஒரு தெம்புகோலாகப் பயன்படுத்தி மூன்றாம் முறையும் 18 வது திருத்தத்தின் கீழ் சனாதிபதியாக வர முயன்றார்.\nசிறிசேன நிருவாகத்தின் இரண்டாவது 100 அல்லது அதற்கு மேற்பட்ட நாட்களில் சிறிலங்காவின் அரசியலமைப்பின் 19 வது திருத்தத்தைக் கொண்டுவந்து நிறைவேற்றியது ஒரு சாதனையாகும். இந்தத் திருத்தம் 18 வது திருத்தத்தை மாற்றியமைத்து சனாதிபதியின் விருப்பத்துக்கு ஏற்றவாறு பயன்படுத்தும் நிறைவேற்று அதிகாரங்களைக் குறைத்தது. அதற்கும் மேலாக சுயாதீன ஆணையங்கள் நிறுவப்பட்டு முக்கிய அரச நியமனங்களில் அரசியலமைப்பு ஆணைக் குழுவின் வகிபாகத்தை வலுப்படுத்தியது.\nஉண்மையில் இது ஒரு புதுப்பிக்கப்பட்ட இலங்கைக்கு வழிவகுத்தது. இதனால் மூத்த பொலிஸ் அதிகாரிகள் தங்களது தொழில்சார் கடமைகளையும் பணி முன்னேற்றத்தையும் அரசியல்வாதிகளின் தலையீடின்றி சுயாதீனமாக மேற்கொள்ள முடிகிறது. தலைமை நீதிபதி ஷிரானி பண்டாரநாயக்கா பதவி நீக்கம் செய்யப்படும் கீழான நிலையிலிருந்து நீதித்துறை மீண்டுள்ளது. உயர் அரச நியமங்களை அரசியலமைப்பு சபை செய்ய வழிபிறந்துள்ளது. தேசிய மனித உரிமைகள் ஆணையம் உட்பட முக்கிய சுயாதீன ஆணையங்கள் நிறுவுவப்பட்டுள்ளது. இது இலங்கையின் முக்கியமான முன்னேற்றமும் மிக முக்கியமான அரச சீர்திருத்தமும் ஆகும். 2015, 2016, 2017 மற்றும் 2018 ஆம் ஆண்டுகளில் அரசியலமைப்பிற்குக் கொண்டுவரப்பட்ட 19 வது திருத்தத்தை சனாதிபதி சிறிசேன பாராட்டினார். அது சரியானதே. அந்த மரபு காப்பாற்றப்பட்டு வளர்க்கப்பட வேண்டும்.\nஅண்மைக் காலங்களில், சனாதிபதி சிறிசேன திடீர் அரசியல் குத்துக்கரணம் ஒன்றை அடித்துள்ளார். இது முழுமையான மாற்றமாகும். இராசபச்சாவின் நிருவாகக் கொள்கைகளுக்கு எதிராகப் பரப்புரை செய்துவிட்டு இப்போது தனது அரசியல் எதிர்காலத்தையும் அனுகூலத்தையும் கருதி இராசபக்சாவின் அரசியல் மீள் வருகை���ோடு தன்னை இணைக்கப் பார்க்கிறார். இது சீர்திருத்தம் மற்றும் மாற்றத்துக்காகக் குரல் கொடுத்த அவரது சொந்த நிலைப்பாட்டுக்கு மாறானது. இருந்தும் அது அவரது அரசியல் உரிமை என்றபோதிலும் அவர் அப்படி நடந்து கொள்வது புத்திசாலித்தனமா என்பது ஐயப்பாடே. ஆனால் இலங்கையின் பெரும்பான்மையினரால் ஆணை வழங்கப்பட்ட 2015 (ஆண்டு) சீர்திருத்தங்களின் நன்மைகள் பாதுகாக்கப்பட வேண்டும். இந்த ஆண்டின் இறுதியில் நடைபெற இருக்கும் சனாதிபதி தேர்தல் வரயிருக்கும் ஆண்டிற்கான ஜனாதிபதி தேர்தலின் அரசியலைப் பொறுத்தவரை, பொதுக் கொள்கை விவாதத்தை குறைத்துக் காண்பிக்கிறது.\nகூட்டு அரச அரசியலமைப்புச் சபையானது முக்கிய அரச நியமனங்கள் தொடர்பாக சுயாதீனமாகவும் கவனமாகவும் ஆராய்ந்து ஒப்புதல் அளிக்கும் அடிப்படைக் கொள்கையைக் கொண்டது. சிறிலங்காவைப் பொறுத்தளவில் இது உயர் நீதித்துறை மற்றும் சுயாதீன ஆணையங்களின் உறுப்பினர்களை நியமிப்பது ஆகும். இந்த நியமனங்கள் நிறைவேற்று அதிகார தலையீடு இல்லாமல் சுயாதீனமாக வடிவமைக்கப்பட்டுள்ளன. சில ஆணையங்களின் பெயர்களைச் கூறவேண்டும் என்றால் மனித உரிமைகள் ஆணையம், பொலீஸ் ஆணையம் அல்லது கையூட்டு அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணையம் போன்றவற்றைக் குறிப்பிடலாம். இந்த ஆணையங்களை அரசியலமைப்புச் சபை ஒழுங்குமுறை மற்றும் மேற்பார்வை செய்கின்றன.\nஇலங்கை ஒரு கவர்ச்சிகரமான வலிமைவாய்ந்த ஆண்களால் (அல்லது பெண்களால்) ஆளப்படுவதற்குப் பதில் நிறுவனங்கள், கொள்கைகள் மற்றும் சட்டங்களால் ஆளப்பட வேண்டும். அரசாங்கம் இறைமை படைத்த மக்களுக்குப் பொறுப்புக் கூறக்கூடடியதாகவும் மற்றும் ஆட்சியானது வெளிப்படைத்தன்மை வாய்ந்ததாகவும் இருக்க வேண்டும். காலத்துக்குக் காலம் நடைபெறும் தேர்தல்களுக்கு அப்பால் சென்று பொறிமுறைகள் மற்றும் செயல்முறைகள் மூலம் உறுதிப்படுத்தப் படவேண்டும். இந்த இலக்கை மேம்படுத்துவதன் பொருட்டே முக்கிய நீதித்துறை மற்றும் ஒழுங்குமுறை குழுக்களுக்கு பதவிகளுக்கு நியமனம் செய்யும் போது அரசியலமைப்பு சபை கூட்டு முடிவுகளை மேற்கொள்கிறது. எடுத்துக்காட்டாக அமெரிக்காவில் - சிறிலங்காவின் பொதுசன பெரமுன வேட்பாளர் ஒரு அமெரிக்க குடிமகன் - முக்கிய அரச நியமனங்கள் அமெரிக்க கீழ���ச் சபையால் உறுதிப்படுத்தப் படவேண்டும். மன்னன் லூயிஸ் XIV \"நானே அரசு\" (\"I am the state\") என்ற பழமொழியின் காலம் முழுமையான முடியாட்சிக்காலம். அது இன்று முடிவடைந்து விட்டது.\nஇந்தப் பகுப்பாய்வு குறிப்பிட்ட உயர் மட்ட நியமங்களின் குறிப்பிட்ட நன்மைகள் அல்லது குறைபாடுகள் ஆகியவற்றைப் பற்றி ஆராய்வதில் ஈடுபட முயற்சிக்கவில்லை. அது நிச்சயம் மனதில் குழப்பத்தை ஏற்படுத்துவதாகவும் சபாநாயகர், பிரதமர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவரையும் அவர்களது வேட்பாளர்களையும் மூன்று முக்கியப் பிரிவினரல்லாத நபர்களையும் உள்ளடக்கிய அரசியலமைப்புக் குழுவின் பத்து அங்கத்தவர்களை ஒருங்கிணைத்து, ஒரு பெரிய தவறு செய்வது சாத்தியமில்லை. அது நிறைவேற்று சனாதிபதி போல ஒரு தனி நபரை விட பாகுபாடற்றதாக இருக்க முடியும்.\nஅண்மைக் கால நிகழ்வுகள் அரசியல் அதிகாரத்திற்கான பாகுபாடற்ற சனநாயகப் போட்டியிலிருந்து சிலங்காவின் சனாதிபதி கூடச் சிறிதும் விலகியிருக்கவில்லை என்பதைக் காட்டுகிறது. அரசியலமைப்பு சபைக்கு எதிரான கண்டனங்கள் ஒரு திசையிலிருந்து மட்டுமே இருந்து வருகிறது. இராசபக்சாக்களின் அரசியல் கூட்டாளிகளிடம் இருந்தே அப்படியான கண்டனங்கள் வருகின்றன. இதனை நொவெம்பர் மற்றும் டிசெம்பர் மாதங்களில் இடம்பெற்ற குறிப்பிடத்தக்க நிகழச்சிகளின் பின்னணியில் வைத்துப் பார்க்க வேண்டும். அப்படிப் பார்க்கும் போது சனாதிபதி மற்றும் எஸ்எல்பிபி / யுபிஎவ்ஏ இரண்டின் நடவடிக்கைகள் அரசியலமைப்புக்கும் மற்றும் அது தொடர்பான சட்டங்களுக்கும் எதிரான அதிகார மீறல் ஆகும். இது அதிதீவிர சிங்கள தேசியவாதிகளை உள்ளடக்கிய ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் உறுப்பினர்களது கவனத்தில் இருந்து தப்பிவிட்டது. உண்மையில் சிறிலங்காவின் உயர் நீதிமன்றத்துக்கான நியமனங்களைக் கடுமையாக விமர்ச்சிப்பது, சர்வதேச சமூகத்தோடு வாதாடுவது எதிர்விளைவுகளையே பெற்றுத் தரும். இது சிறிலங்காவின் நீதித்துறையின் செயல்படுந்திறனுக்கு நல்லதல்ல. தேசிய மனித உரிமை ஆணையத்தைக் காப்பாற்றுவதில், மனித உரிமைகளை பாதுகாப்பதில் இலங்கைக்கு நீண்டகாலமாக சிக்கல் இருந்து வருகிறது.\nஒரு காலத்தில் சட்டத்துக்கு அப்பாற்பட்ட கொலைகள் நடை பெற்ற நாடுகளின் பட்டியலில் நாங்கள் முன்னுக்கு இருந்தோம். பொதுவாகச் சொன்னால், இலங்கைச் சமூகம் நீண்ட காலமாக நடைபெறும் உள்நாட்டுப் போர் காரணமாக பாதுகாப்பு நலன்களுக்கு முன்னுரிமை அளித்தது. அதனால் மனித உரிமைகள், பாதுகாப்பு நலன்களுக்குப் பணிந்து போக நேரிட்டது. அதாவது ரோமானிய மேல்சபையில் சிசரோ ( Cicero) வாதிட்டது போல \"தீமைக்கு எதிராக நன்மை நடத்தும் போராட்டத்தில் சட்டங்கள் மௌனித்து விடுகின்றன.\" ஆனால் போருக்குப் பின்னர் நாம் மாற வேண்டும். 2015 இல் மேற்கொள்ளப்பட்ட சீர்திருத்தங்கள் காரணமாக இலங்கையில் மனித உரிமைகள் மற்றும் சனநாயக சுதந்திரங்கள் பலப்படுத்தப்பட்டன. அதன் காரணமாக போர்க் காலம் போல் சமாதான காலத்தில் ஆட்சி செய்ய மேற்கொண்ட முயற்சி தேர்தல் மூலம் தோற்கடிக்கப்பட்டது. நாங்கள் சனாதிபதி சிறிசேனா அவர்களே வாக்குறுதியளித்தது போல வெள்ளைவான் கடத்தல் கலாச்சாரத்தை, பத்திரிகை ஆசிரியர்கள், பத்திரிகையாளர்கள், றக்கர் விளையாட்டு வீரர்கள் எங்கள் வீதிகளில் தண்டனைக்கு அஞ்சாது மீண்டும் படுகொலை செய்யப்படுவதை அனுமதிக்க முடியாது. சுயாதீனமான ஆணையங்களின் இயக்கம் அவசியமானது. ஒரு சமூகத்தின் வலிமை வாய்ந்தவர்களைப் பாதுகாப்பதன் மூலம் அல்லாமல் பலவீனர்களைப் பாதுகாப்பதன் மூலம் அளவிட ப் படவேண்டும்.\nமனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவர் கலாநிதி தீபிகா உடுகம, ஆணையத்தின் சிறந்த பணிகளைக் கண்ணியமான ஆனால் மெச்சத்தக்கவாறும் கெட்டித்தனமாகவும் பேசியிருந்தார். \"ஒரு சுயாதீனமான ஆணையம் ஒரு நாட்டின் அனைத்துக் குடிமக்களின் உரிமைகளைப் பாதுகாக்கிறது. அதில் சமூகத்தில் இருந்து ஓரங்கட்டப்பட்ட அல்லது ஒதுக்கப்பட்ட மக்களையும் உள்ளடக்கும். காரணம் சனநாயகத்தின் அல்லது நாகரிக சமூகத்தின் அடிப்படை அடையாளக் குறி மனித குலத்திற்கு அவர்களுக்கு உரிய உரிமைகளுக்கு உத்தரவாதம் கொடுப்பதே.\"\nஅரசின் 19 ஆவது சட்ட சீர்திருத்தம் வில்லங்கங்களில் இருந்து உறுதியற்ற தன்மையில் இருந்து உறுதியோடு வெளிவந்து இலங்கையின் சனநாயகத்தைப் பலப்படுத்தியுள்ளது. எனவே அது 2015 இல் அந்த மாற்றத்திற்கு வாக்களித்த 6.2 மில்லியன் வாக்காளர்களால் பாதுகாக்கப்பட வேண்டும்.\n2015 இல் நிறைவேற்றப்பட்ட 19 ஏ சட்ட திருத்தம் ஒரு தனி நபர் சர்வாதிகார ஆட்சிக்கு பேரளவு முற்றுப்புள்ளி வைத்து நாட்டில் சனநாயகத்துக்கான இடை வெளியை அதிகரித்தது. ��ந்த சனநாக இடைவெளி சிங்கள மக்களைவிட தமிழ்மக்களுக்கே அனுகூலமாக இருந்து வருகிறது. இந்தக் கட்டுரை பெப்ரவரி 12 நாளிட்ட The Island நாளேட்டில் (http://www.island.lk/index.php\nலெப்.சீலன் (லூக்காஸ் சாள்ஸ் அன்ரனி\nஅனைத்து தொழிலாளர் மக்களுடன் சேர்ந்து குரல் கொடுப்போம்...\nமாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டிகள் 2019...\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் மகோற்சவ விஷேட தினங்கள்2019...\nCopyright © சங்கதி – Sankathi.com - தமிழ்த்தேசியத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sooddram.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%A8%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-5-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%95/", "date_download": "2019-05-26T09:05:12Z", "digest": "sha1:QOKOHCQYYOKRDHQEMRUN5PLHBJTGEOFL", "length": 6159, "nlines": 107, "source_domain": "www.sooddram.com", "title": "நெடுந்தீவில் 5 ஆண்டுகளாக வைத்தியர் இல்லை – Sooddram", "raw_content": "\nநெடுந்தீவில் 5 ஆண்டுகளாக வைத்தியர் இல்லை\nநெடுந்தீவு வைத்தியசாலைகளில் கடந்த ஐந்தாண்டு காலமாக நிரந்தர வைத்தியர்கள் எவரும் நியமிக்கப்படவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன், பிரதமரின் கவனத்துக்கு கொண்டு வந்தார். யாழ்ப்பாணத்துக்கு இன்று (14) வியாழக்கிழமை விஜயம் மேற்கொண்ட பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில் யாழ்.மாவட்ட செயலகத்தில் மீளாய்வு கூட்டம் நடைபெற்றது. அக்கூட்டத்தில் கருத்து தெரிவிக்கும் போது நாடாளுமன்ற உறுப்பினர் குறித்த விடயத்தை பிரதமரின் கவனத்துக்கு கொண்டு வந்தார். அது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,\nPrevious Previous post: யாழ் போதனா வைத்தியசாலைக்கான விபத்து மற்றும் அதிதீவிர சிகிச்சைப்பிரிவு திறப்பு\nNext Next post: ‘‘மன்னிக்க முடியாது’’ – வெனிசுலாவிடம் இருந்து ரூபாயில் கச்சா எண்ணெய் வாங்கினால் கடும் நடவடிக்கை: இந்தியாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை\nஇலங்கையில் உள்ள ஏனைய அரசியல் அமைப்புகள்\nNIYAYAM on பிரபாகரனை அழிக்க இந்திய அரசுக்கு ஆதரவாக இருந்த தமிழக தலைவர்கள்… ராஜபக்சே கேட்கவே இல்லை… திடுக்கிடும் தகவல்\nஆசிரியர் on கியூபா நாட்டின் புரட்சித் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான பிடல் காஸ்ட்ரோ அவரது 90-வது வயதில் இன்று விடைபெறுகிறார், அவருக்கு எங்களின் இறுதி மரியாதை….\nNIYAYAM on கியூபா நாட்டின் புரட்சித் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான பிடல் காஸ்ட்ரோ அவரது 90-வது வயதில் இன்று விடைபெறுகிறார், அவருக்கு எங்களின் இறுதி மரியாதை….\nSDPT - புழல் முகாமில், தோழர்பத்மநாபா மற்றும் அன்னை இந்திராகாந்தி பிந்தநாள் அனுஸ்டிக்கப்பட்டது. on புழல் முகாமில், தோழர்பத்மநாபா மற்றும் அன்னை இந்திராகாந்தி பிந்தநாள் அனுஸ்டிக்கப்பட்டது.\nஆசிரியர் on NLFT விஸ்வானந்ததேவன் :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://amaruvi.in/2015/04/18/%E0%AE%AA%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%95%E0%AE%A3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE/", "date_download": "2019-05-26T09:51:29Z", "digest": "sha1:7YJWQWKIYVDECBOYPS2GCOHPZNJWOCVP", "length": 8043, "nlines": 110, "source_domain": "amaruvi.in", "title": "பழைய கணக்கு – வாசகர் கடிதம் – ஆ..பக்கங்கள்", "raw_content": "\nபழைய கணக்கு – வாசகர் கடிதம்\nமதிப்புக்குரிய திரு ஆமருவி தேவநாதன் அவர்களுக்கு\nவணக்கம். தங்களது பழைய கணக்கு சிறுகதை தொகுப்பை எனது மகனின் மாமனார் திரு சம்பத் அளித்தார். இன்னும் பக்கங்கள் இருக்கக் கூடாதா என்ற ஏக்கம்தான் தோன்றியது அதை வாசித்து முடித்ததும். உண்மைக் கதைகள் என்றாலும் நடை முறை வாழ்க்கையில் நாம் காணும் ஒவ்வொரு மனிதனிலும், நிகழ்ச்சியிலும் இத்தனை பரிமாணங்களைக் காணக் கூடிய பார்வை எல்லோருக்கும் வாய்ப்பதில்லை. வாய்த்தாலும் அதை ஒரு கலைப் படைப்பாக வெளியிடும் திறன் யாரோ ஒருவருக்குத்தான் அபூர்வமாக அமைகிறது. இரண்டும் உங்களுக்கு அமைந்தது என்போன்ற வாசகர்களுக்கு மகிழ்ச்சியும் நிறைவும் தரும் விஷயம்.\nகம்பன் வீட்டுக் கட்டுத் தறியே கவி பாடும் என்னும்போது தேரழுந்தூரில் பிறந்த நீங்கள் எழுதுவது வியப்பில்லை. மனிதநேயமும் , இயற்கையான நகைச்சுவை உணர்வும் ஒவ்வொரு கதையிலும் வெளிப்படுகின்றன. ரசிகனாக, சாக்ஷியாக நீங்கள் ஒவ்வொன்றையும் வர்ணிக்கும்போது வார்த்தைகள் சுகமாக வந்து விழுவது ஆனந்தம்.\nஉங்களது அடுத்த வெளியீட்டை ஆவலோடு எதிர்பார்க்கிறேன்.\nஉங்கள் அன்பிற்கும் ஆசிக்கும் நான் என்ன கைமாறு செய்வது என்று தெரியவில்லை.\nநூல் படித்து மகிழ்ந்தது குறித்து மகிழ்ச்சி.\nவிரைவில் ‘நான் இராமானுசன்’ என்னும் தத்துவம் சார்ந்த நாவல் வெளி வர இருக்கிறது.\nசில ஆங்கில நூல்களும் வரிசையில் உள்ளன.\nஉங்களின் தொடர்ந்த நல்லாதரவு வேண்டுகிறேன்.\nPosted in WritersTagged பழைய கணக்கு, வாசகர் கடிதம்\nகாஞ்சி மடம் வரலாறு – ஆழ்வியல் ஆய்வு – நூல் வாசிப்பனுபவம்\nசிராத்தம் – சில எண்ணங்கள்\nசிங்கப்பூர் இலக்கியம் – என் பார்வை\nவடக்கு வாழ்கிறது தெற்கு தேய்கிறது என்பதை உணர்த்திய #ExitPoll2019Results 4 days ago\nAmaruvi Devanathan on காஞ்சி மடம் வரலாறு – ஆழ்…\nR Murugan on காஞ்சி மடம் வரலாறு – ஆழ்…\nAmaruvi Devanathan on நன்றி சிங்கப்பூர்\nAmaruvi Devanathan on நன்றி சிங்கப்பூர்\nகாஞ்சி மடம் வரலாறு – ஆழ்வியல் ஆய்வு – நூல் வாசிப்பனுபவம்\nசிராத்தம் – சில எண்ணங்கள்\nசிங்கப்பூர் இலக்கியம் – என் பார்வை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/cini_vila.php?end=21&pgno=1", "date_download": "2019-05-26T09:21:05Z", "digest": "sha1:M4FL2EXEJUBJDLW7DIBENX4Y7INLTDK6", "length": 4483, "nlines": 109, "source_domain": "cinema.dinamalar.com", "title": "Tamil film stils | Movie Picutes | Tamil cinema stils | Tamil Movie Stills Pictures Photos | Cinema Photo gallery | Cinema Upcoming Movies | Latest Upcoming Movies.", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சினி விழா\nஒத்த செருப்பு இசை வெளியீடு\nநாயே பேயே பட பூஜை\nகொச்சின் ஷாதி அட் சென்னை 03 டிரைலர் வெளியீடு\nஅந்த நிமிடம் இசை வெளியீடு\nஎஸ்கே 16 பட பூஜை\n100 பட பிரஸ் மீட்\nஎன்ஜிகே இசை - டிரைலர் வெளியீடு\nஎனை சுடும் பனி பட பூஜை\nஇ.பி.கோ 302 பிரஸ் மீட்\nஆட்டோ சங்கர் பிரஸ் மீட்\nசிவப்பு மஞ்சள் பச்சை பர்ஸ்ட் லுக் வெளியீடு\nமுடிவில்லா புன்னகை இசை வெளியீடு\nகாலேஜ் குமார் பட துவக்க விழா\nஎன் காதலி சீன் போடுறா\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://forum.smtamilnovels.com/index.php?forums/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D.481/", "date_download": "2019-05-26T08:58:07Z", "digest": "sha1:23BALSFMDG24O244ZKVU6MNXFU6MP5RV", "length": 4704, "nlines": 228, "source_domain": "forum.smtamilnovels.com", "title": "இலக்கியம் | SM Tamil Novels", "raw_content": "\nசித்திரை திருவிழாவை கொண்டாடலாம் வாங்க | Join Walkers club | Ask a question | Discuss your health related issues anonymously | Help | திருமண மாலை\nபுறநானுற்று சிறுகதைகள்----44--- பரிசிலர்க்கு எளியன்\nஎழு பெரு வள்ளல்கள் ___பேகன்___ 1\nபுறநானூற்று சிறுகதைகள்___ 43__ஓர் அறிவுரை\nபுறநானுற்று சிறுகதைகள்----42---- தமிழ் காப்பாற்றியது\nபுறநானுற்று சிறுகதைகள்----41---- அன்பின் அறியாமை\nபுறநானுற்று சிறுகதைகள்------ 40---- கால் கட்டு\nபுறநானூற்று சிறுகதைகள்__39___ கனி கொடுத்த கனிவு\nபுறநானுற்று சிறுகதைகள்---30--- இரண்டு பகைகள்\nபுறநானுற்று சிறுகதைகள்--- 38--- எவனோ ஒரு வேடன்\nபுறநானுற்று சிறுகதைகள்---- 36--- வன்மையும் மென்மையும்\n நீ ரொம்ப அழகா இருக்கே 7\n நீ ரொம்ப அழகா இருக்கே\nஉன்னால உலகம் அழகாச்சே 3\n நீ ரொம்ப அழகா இருக்கே 7\n நீ ரொம்ப அழகா இருக்கே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.62, "bucket": "all"} +{"url": "https://isha.sadhguru.org/in/ta/sadhguru/man/manithanum-enthiramum", "date_download": "2019-05-26T09:13:41Z", "digest": "sha1:TXZ5OQSZAHVU2IBLDXKR4NZQ4BWLHYNA", "length": 14689, "nlines": 216, "source_domain": "isha.sadhguru.org", "title": "Motorcycles", "raw_content": "\nசத்குருவிற்கும் அவரது மோட்டார் சைக்கிளுக்குமான தொடர்பு, குறிப்பாக அவரது கல்லூரி காலங்களில் அவர் மோட்டார் சைக்கிளுடன் பயணித்த அனுபவங்கள் நம்மை பிரம்மிக்கவைக்கின்றன. ஒரு எந்திரம் என்பதைத் தாண்டி அவரது மோட்டார் சைக்கிள் அவருடன் கொண்டிருந்த உறவு குறித்து சத்குரு சொல்கிறார்\nசத்குருவிற்கு மோட்டார் சைக்கிளின் மேல் உள்ள தீவிர உணர்ச்சி இன்றும், அன்று கல்லூரி நாட்களில் இருந்தது போலவே சற்றும் குறையாமல் இருக்கின்றது. எப்படி அது ஒரு வாகனம் என்பதை விட மிக அதிகமாக அவருக்காக உழைத்தது என்பதை அவர் பகிர்ந்து கொள்கிறார்.\nநான் மோட்டார் சைக்கிளிலேயே வாழ்ந்தேன்.\nசத்குரு: ஒரு காலத்தில் நான் மோட்டார் சைக்கிளிலேயே வாழ்ந்தேன் என்றால் மிகையாகாது. நான் அதில் எந்த இடத்திற்குச் சென்றாலும், அந்த ஊரில் தங்குவதற்காக என்று எந்த ஹோட்டலையும் தேடிச் செல்லவே மாட்டேன். மோட்டார் சைக்கிளிலேயே படுத்து தூங்கி விடுவேன். பையை அதன் ஹேண்டில்பாரில் குறுக்கு பாரிலும் தொங்க விட்டு-விட்டு, படுத்து நன்றாக தூங்கிவிடுவேன். பலர் என்னிடம் கேட்டு இருக்கிறார்கள், ‘உங்களால் எப்படி கீழே விழாமல் தூங்க முடிகிறது” என்று. நான் “கவலைப் படாதீர்கள். நான் நடக்கும் பொழுது கூட விழும் சாத்தியம் உண்டு ஆனால் மோட்டார் சைக்கிளிலிருந்து விழவே மாட்டேன்” என்று சொல்வேன். அது என் வாழ்க்கையின் மிகப்பெரிய அம்சமாக இருந்தது\nஅந்த மரத்தடியில் எல்லோரும் கூடிப் பேசும்பொழுது கூட மோட்டார் சைக்கிளிலிருந்து இறங்குவது என்பது ஒரு பாவச்செயல் மாதிரி.\nஜாவா என்ற பெயர் கொண்ட ஒரு மோட்டார் சைக்கிள் மைசூரில் மிக பிரபலம். மோட்டார் சைக்கிள் ஆர்வலர்கள் பலர் இந்த வண்டியில் உள்ள காதலினால், அதன் எஞ்சினை ஏதோ செய்து அதி வேகமாக விரட்டவே பார்த்துக்கொண்டிருப்பார்கள். கல்லூரி வளாகத்திலுள்ள பெரிய அரச மரத்தடியின் நிழலில் – மோட்டார் சைக்கிளை விட்டு இறங்காமல் உலக விசேஷங்களைப் பற்றி தர்க்கம் செய்து கொண்டிருப்போம். வண்டியிலிருந்து இறங்குவது ஒரு பாவச்செயலுக்கு சமம். சிலர் அதை அரச மரத்தடி க்ளப் என்று அழைத்தார்கள். அந்த���் பெயரில் ஒரு சிறு மாதப்பத்திரிக்கை கூட வெளியிட்டோம்.\nஒரு காலத்தில் நான் மோட்டார் சைக்கிளிலேயே குறுக்கும் நெடுக்குமாக இந்தியாவை சுற்றி இருக்கிறேன். ஒரு முறை நேபாளம் வரை சென்று விட்டு, சான்றிதழ்கள் இல்லாததால், எல்லையை கடக்க முடியாமல், திரும்பி இருக்கிறேன். தேச எல்லையைத் தாண்ட சில சான்றிதழ்கள் தேவை என்பதே தெரியாது. “என்ன சான்றிதழ், என்னிடம் மோட்டார் சைக்கிளின் லைசென்ஸ் தவிர வேறு ஒன்றும் கிடையாது” என்றேன். அதற்கு “பாஸ்போர்ட் தேவை” என்று அவர்கள் சொன்னார்கள். நானோ எனது மோட்டார் சைக்கிளில் நான் எங்கு வேண்டுமானலும் செல்ல முடியும் என்ற நினைப்பில் இருந்தேன். எனக்கு பாஸ்போர்ட் என்பது என்ன என்பதே தெரியாது. வேறு வழியில் போகலாம் என்றால் அங்கேயும் எல்லை சுங்க அதிகாரிகள் தடுத்து விட்டார்கள்.\nஉலகை எனது மோட்டார் சைக்கிளில் சுற்றுவது எனது கனவு.\nஉலகை எனது மோட்டார் சைக்கிளில் சுற்ற வேண்டுமென்பது எனது கனவு. நான் ஏதோ சில வியாபாரம் செய்து விட்டு, பணம் சேர்த்துக் கொண்டு, வண்டியில் கிளம்பி விட வேண்டும் என்றே நான் நினைத்து இருந்தேன். நல்ல கண்டிஷனில் வண்டியை வைத்து இருந்தேன், நினைத்த பொழுது வியாபரத்தை யாரிடமாவது விற்று விட்டு, வண்டியில் கிளம்ப தயாராக இருந்தேன். வேறு ஏதோ ஒன்று நடந்ததால் எனது ஆசை நிறைவேறவே இல்லை.\nபிற்காலத்தில், எங்களின் கல்யாணத்துக்குப் பிறகு மூன்று வருடங்கள், நானும் விஜியும் மோட்டார் சைக்கிளிலேயே வாழ்ந்தோம். ஒரு வருடத்தில் 60,000 கிலோமீட்டருக்கு மேலே பிரயாணம் செய்தோம். சில சமயங்களில் ஏதோ ஒரு காரணத்திற்காகவும், பல சமயங்களில் காரணமேயில்லாமல் சுற்றினோம். சுற்ற வேண்டும் என்று தோன்றினால், நேரம் பார்க்காமல், நட்ட நடுராத்திரியில் கூட கிளம்பி விடுவோம், மும்பை எல்லை வரை சென்றுவிட்டு, மைசூர் திரும்புவோம்..\nஅசாதாரணமான ஒரு போட்டியாளரான சத்குரு, நிறைய விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொண்டு, பலவற்றில் உயர்வும் அடைந்திருக்கிறார். அவருடைய கால அட்டவணை ஒத்துழைத்தால், வாலிபால், பில்லியர்ட்ஸ், க்ரிக்கெட், பறக்கும் தட்டு போன்ற பல…\nஉடைகள் என்று வரும்போது, இதுவரை நாம் அறிந்திருக்கும் 'மறைஞானி', 'யோகி'யரின் அங்கி போன்று சத்குருவின் உடைகள் இருக்கவே இருக்காது. அவர் அணியும் ஆடைகள் இத்தனை நேர்த��தியாக, அழகுநயம் மிளிர இருப்பதன் காரணம் என்னவாக இருக்கும்\nசத்குரு: என் கூடவே இருப்பவர்களுக்கு இது தெரிந்திருக்கும்... சட்டம் அடித்ததுபோல் எதுவும் நேராக நிற்பது எனக்குப் பிடிக்காது. நான் எடுக்கும் வகுப்புகளில் கூட, என் நாற்காலி நுழைவாயிலுக்கு நேர் எதிரே இருக்காது. அது ஒரு விதமாக…\n“உங்கள் வாழ்வில் நடக்கும் எவ்வளவு சிறிய செயலாக இருந்தாலும் சரி, அதில் எந்த அளவுக்கு கவனம் செலுத்த விரும்புகிறீர்கள் என்பதை பொறுத்தே ஒரு தனிப்பட்ட உயிர் எவ்வளவு வளமாக அல்லது வாட்டமாக இருக்கமுடியும் என்பது அமைகிறது. இதையே…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%8E%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%87%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B", "date_download": "2019-05-26T10:07:59Z", "digest": "sha1:5HZCMYDAZJURL3FSFXQVGY73NQ4WQIBX", "length": 11005, "nlines": 220, "source_domain": "ta.wikipedia.org", "title": "எய்சேபியோ - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஎய்சேபியோ ட சில்வா ஃபெரேரா\nஎய்சேபியோ , (Eusébio da Silva Ferreira; 25 சனவரி 1942 – 5 சனவரி 2014) , மொசாம்பிக்கில் பிறந்த போர்த்துகீசிய கால்பந்து வீரர். கால்பந்து வரலாற்றில் ஒரு சகாப்தம் என்று அறியப்பட்டார் .[2][3]\nஆப்ரிக்க நாடான மொசாம்பிக், போர்ச்சுகலின் ஆதிக்கத்தின் கீழ் இருந்த காலப்பகுதியில், அவர் போர்த்துகல் அணிக்காக விளையாட தேர்ந்தெடுக்கப்பட்டார்.சுமார் பத்தாயிரம் டாலர்கள் அளவுக்கு பணம் கொடுத்து தமது அணிக்காக விளையாட ஃபென்ஃபிகா அணி அவரை ஒப்பந்தம் செய்தது.[4] போர்ச்சுகல் அணிக்காக 64 போட்டிகளில் விளையாடிய அவர் அந்நாட்டுக்காக 41 கோல்களை அடித்துள்ளார். [5]\nபோர்ச்சுகலில் உள்ள பென்பிகா விளையாட்டரங்கத்தின் வெளியே வைக்கப்பட்டுள்ள எய்சேபியோவின் சிலை\n1962 ஆம் ஆண்டு ஃபென்ஃபிகா அணி ஐரோப்பிய கால்பந்து கோப்பையை வென்றதில் அவரது பங்களிப்பு மிகப்பெரியது.[6] இவர் 1966 ஆம் ஆண்டு உலகக் கோப்பை கால்பந்துப் போட்டியில் மிக அதிக அளவில் கோல்களை அடித்த வீரர் என்கிற பெருமையைப் பெற்றவர் .தனது கால்பந்து வாழ்க்கையில் தொழில்முறை ரீதியில் அவர் விளையாடிய 745 போட்டிகளில் அவர் 733 கோல்களை அடித்துள்ளார். காலில் சக்கரத்தைக் கட்டிக் கொண்டு ஓடுபவர், கறுஞ்சிறுத்தை என்று அவர் வெகுவாகப் புகழப்பட்டார் .[4]\nஇதயம் மற்றும் நுரையீரல் நோயினால் பாதிக்கப்பட்டிருந்த அவர் , தனது 71 ஆ���து வயதில் சனவரி 5 , 2014இல் காலமானார். அவரது மரணத்தை முன்னிட்டு போர்த்துகல் நாட்டு அரசு மூன்று நாள் அரசுமுறை துக்கம் அறிவித்தது.[4]\n↑ 4.0 4.1 4.2 \"கறுஞ்சிறுத்தைக்கு' கால்பந்து உலகம் அஞ்சலி\". பிபிசி (06 சனவரி 2014). பார்த்த நாள் 15 சனவரி 2014.\n↑ \"கால்பந்து உலகில் ஆளுமை செலுத்திய 'கறுஞ்சிறுத்தை'\". பிபிசி (06 சனவரி 2014). பார்த்த நாள் 15 சனவரி 2014.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 28 ஏப்ரல் 2019, 19:17 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BE", "date_download": "2019-05-26T09:17:15Z", "digest": "sha1:DVQIBK66MAJEFVYUTWBAQBP7ESQOJMXJ", "length": 6928, "nlines": 106, "source_domain": "ta.wikipedia.org", "title": "பாரெட்டீனா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபாரெட்டீனா என்பது, கட்டலோனியா, வலென்சியச் சமூகம், பலியாரிக் தீவுகள், புரொவீன்சு, கோர்சிக்கா, சிசிலி, சார்டினியா, நேப்பிள்சின் ஒரு பகுதி, பால்க்கனின் ஒரு பகுதி, போர்த்துக்கல் போன்ற நடுநிலக்கடல் பகுதிகளில் வாழும் கிறித்தவப் பண்பாட்டைச் சேர்ந்த ஆண்களால் அணியப்படும் பாரம்பரியத் தொப்பி ஆகும். கட்டலோனியாவிலும், இபிசாவிலும், நாட்டுப் புறங்களில் வாழும் ஆண்களே 19 ஆம் நூற்றாண்டு வரை இதனை அணிந்தனர். இது ஒரு பையின் வடிவம் கொண்டது. கம்பளியினால் செய்யப்படும் இத் தொப்பிகள் வழமையாக சிவப்பு நிறம் கொண்டவையாகவும், சில வேளைகளில் ஊதா நிறமானவையாகவும் இருக்கின்றன.\nதற்காலத்தில், பாரெட்டீனா அன்றாட வாழ்வில் பொதுவாக அணியப்படுவதில்லை. ஆனால், பாரம்பரிய நடனங்களிலும், கட்டலன் மக்களின் அடையாளத்துக்காகவும் இது பயன்பட்டு வருகின்றது. 20 ஆம் நூற்றாண்டின் முதல் பாதியில், சல்வடோர் டாலி இதனை மீண்டும் பிரபலப் படுத்தினார். சில கிராமியக் கதைகளில் வரும் கதைமாந்தரும், பாரட்டீனாவை அணிவது உண்டு.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 மார்ச் 2013, 08:32 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/05/29/policeman1.html", "date_download": "2019-05-26T10:07:12Z", "digest": "sha1:MOCEERLPJ3RVUSYR2IIAE5SP4NOUHBAF", "length": 15278, "nlines": 189, "source_domain": "tamil.oneindia.com", "title": "தமிழகத்தில் இன்று | policeman killed as fiji crisis escalates - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஅந்தமான், மேற்கு வங்கம், பெருவில் பலத்த நிலநடுக்கம்\n28 min ago லோக்சபாவில் பலம் கூடுகிறது... முஸ்லீம் எம்.பி-க்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\n31 min ago கொல்கத்தா முன்னாள் போலீஸ் கமிஷ்னரை வெளிநாடு தப்ப விட்றாதீங்க.. ஏர்போர்ட்டுகளுக்கு சிபிஐ அலார்ட்\n38 min ago Chinnathambi: காட்டு தீயாய் பரவிய சின்னத்தம்பி யானை கவலைக்கிடம் செய்தி.. வனத்துறை பரபரப்பு விளக்கம்\n51 min ago தமிழகத்தில் விரைவில் உயருகிறது மின் கட்டணம். இழப்பை ஈடுகட்ட நுகர்வோர் தலையில் கை வைக்க முடிவு\nSports ஸ்டம்புகள் பறக்க.. ஆட்டமிழந்த விராட் கோலி.. அதிர்ச்சி அடைந்த ரசிகர்கள்.. பரவும் வீடியோ\nMovies இன்றோடு 13 ஆண்டுகள்… மறக்க முடியாத தமிழ் சினிமாக்களின் வரிசையில் புதுப்பேட்டை… \nTechnology கூகுள் கிளவுடில் உங்களின் ஸ்கிரீன்ஷாட் ஃபோல்டரை பேக்கப் செய்வது எப்படி\nAutomobiles விமானத்திற்கு இணையான வேகத்தில் செல்லும் மாக்லேவ் ரயில்: விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு அறிமுகம்...\nFinance விஜய் மல்லையாவுக்கு செக் வைத்த லண்டன்.. $175 மில்லியனைக் கட்டு.. 28 நாள் கெடுவில் மல்லையா\nLifestyle சூரிய பகவானின் ஆசிபெற்ற இரண்டு ராசிக்காரர்கள் யார் யார்\nTravel சேனாபதி சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nEducation அரசுப் பள்ளியிலேயே எல்.கே.ஜி படிக்கலாம். ஜூன் 3 முதல் அட்மிஷன்\nபிஜியில் புரட்சிக்காரர்கள் தாக்கி போலீஸ்காரர் சாவு\nபிஜியில், புரட்சிக்காரர்களின் தலைவர் ஜார்ஜ் ஸ்பீடின் ஆதரவாளர்கள் தாக்கியதால்காயமடைந்த போலீஸ்காரர் இறந்தார். இதனால் தலைநகர் சுவாவில் பதற்றம்ஏற்பட்டுள்ளது.\nமே 19-ம் தேதி ஜார்ஜ் ஸ்பீட் தலைமையிலான ஆயும் தாங்கியக் கும்பல் ஆட்சியைக்கைப்பற்றியது. பிரதமர் மகேந்திர பால் செளத்ரி உள்பட பல எம்.பிக்கள்நாடாளுமன்றத்திற்குள் காவலில் வைக்கப்பட்டனர்.\nபுரட்சி ஏற்பட்ட பிறகு சுவாவில் வன்முறை வெடித்தது. இந்தியர்களின் கடைகள்,வர்த்தக நிறுவனங்கள் சூறையாடப்பட்டன. இருப்பினும் உயிர்ப் பலி ஏதும் இல்லாமல்இருந்தது. இந்த நிலையில் புரட்சி தொட��்பான வன்முறைக்கு முதல் முதலாக ஒருபோலீஸ்காரர் பலியாகியுள்ளார்.\nஞாயிற்றுக்கிழமை பிற்பகலுக்கு மேல் ஜார்ஜ் ஸ்பீடின் ஆதரவாளர்கள் நாடாளுமன்றம்நோக்கி ஆயுதங்களுடன் ஊர்வலமாகச் சென்றனர். அவர்களைத் தடுத்து நிறுத்தபோலீஸார் முயன்றனர். ஆனால் அவர்களிடம் துப்பாக்கி உள்பட எந்த ஆயுதமும்இந்த நிலையில் கூட்டத்தில் துப்பாக்கியால் சுடும் சப்தம் கேட்டது.\nஇந்த மோதலின்போது காயமடைந்த பிலிப்போ செவுலா என்ற போலீஸ்காரர்ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு மாரடைப்பு ஏற்பட்டு இறந்தார் என்று பிஜிபோலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபிஜிப் பிரச்சினைக்குத் தீர்வு காணப்பட்டு விட்டது. 48 மணி நேரத்தில் புரட்சிக்காரர்கள்பிடியில் உள்ள அனைவரும் விடுவிக்கப்பட்டு விடுவார்கள் என்று ஜார்ஜ் ஸ்பீட்அறிவித்த சில மணி நேரத்தில் இந்த சம்பவம் நடந்தது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nகாஷ்மீரில் ஊரடங்கு உத்தரவு.. என்கவுடன்ரில் முக்கிய தீவிரவாதி கொல்லப்பட்டதால் பதற்றம்\nகுடித்துவிட்டு தகராறு செய்த கணவன்.. 2 குழந்தைகளை கொன்று தானும் தற்கொலை செய்து கொண்ட தாய்\nஒகேனக்கல் காட்டுக்குள் சென்ற இருவர்.. ஆணை சுட்டுக்கொன்று சிறுமியை பலாத்காரம் செய்ய முயன்ற கும்பல்\nஓவர் போதை.. 18 யானைகளுடன் சண்டையிட்ட நபர் பரிதாபப் பலி\nகர்ப்பிணிப் பெண், 10 மாத மகள் கரடி கடித்துப் பலி.. வாக்கிங் சென்ற போது பரிதாபம்\nஹோம் ஒர்க் எழுதவில்லை.. துடைப்பக்கட்டையால் அடித்த சித்தி.. ஹார்ட் அட்டாக்கில் சிறுவன் பரிதாபப் பலி\nசாலையில் கணவருடன் தூங்கிய பார்வையற்ற பெண் பலாத்காரம் செய்து கொலை.. சென்னையில் பயங்கரம்\n13 ஆண்டுகளுக்கு பிறகும் தீராத ஜாதி வெறி:கலப்பு திருமணம் செய்த ஜோடி அடித்துக்கொலை.. கதக்கில் பயங்கரம்\nசிவகங்கை அருகே ஒரே நேரத்தில் மர்மமான முறையில் கொத்தாக இறந்த 25 மயில்கள்\nஜம்மு - காஷ்மீரில் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட 3 போலீசார் சுட்டுக்கொலை\nஒரே நேரத்தில் 2 கள்ளக்காதல்கள்... கிழங்கு வியாபாரிக்கு நேர்ந்த கதியைப் பாருங்க\n8 ஆண்டுகளில் 30க்கும் மேற்பட்டோர் கொடூர கொலை.. குலைநடுங்க வைக்கும் தையல்காரரின் வாக்குமூலம்\nஜம்மு-காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்குதல்: 4 போலீசார் சுட்டுக்கொலை\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடன���க்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/soundraya-rajinikanth-sec-marriage/", "date_download": "2019-05-26T10:08:51Z", "digest": "sha1:N22SUVCR2TWOLIRYMXSR7EX5CZZVG7A3", "length": 7868, "nlines": 93, "source_domain": "www.cinemapettai.com", "title": "சூப்பர் ஸ்டார் ரஜினியின் அடுத்த மருமகன்.. பரபரப்பில் கோலிவுட்! - Cinemapettai", "raw_content": "\nசூப்பர் ஸ்டார் ரஜினியின் அடுத்த மருமகன்.. பரபரப்பில் கோலிவுட்\nசூப்பர் ஸ்டார் ரஜினியின் அடுத்த மருமகன்.. பரபரப்பில் கோலிவுட்\nசூப்பர் ஸ்டாரின் மகளான சௌந்தர்யா ரஜினிகாந்த் மறுமணம் செய்ய உள்ளார். இதற்கான திருமண வேலைகள் தடபுடலாக நடந்து கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது. இரண்டு நாட்களுக்கு முன்னரே திருமண நிச்சயதார்த்தம் முடிந்து விட்டதாக கூறப்படுகிறது.இப்பொழுது மணமகன் யார் என்றால் வஞ்சகர் உலகம் படத்தில் செகண்ட் ஹீரோவாக நடித்த விசாகன்.\nஇவர் இந்திய அளவில் மிகப்பெரிய Apex பார்மா கம்பெனி மற்றும் 600 கோடிக்கணக்கான சொத்துக்களுக்கு அதிபதி ஆவார். சௌந்தர்யா ரஜினிகாந்த் கடந்த ஆறு மாதங்களாக காதல் செய்து வந்ததாகவும் அது இன்று திருமணத்தில் வந்து முடிந்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த காதல் திருமணம் மிக பிரம்மாண்டமான அளவில் நடக்க இருப்பதாக சினிமா வட்டாரங்கள் குறிப்பிடுகின்றன. வரும் ஜனவரி மாதம் இவர்கள் திருமணம் நடக்க இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nRelated Topics:சினிமா செய்திகள், தமிழ் செய்திகள், ரஜினி\nமாணவியிடம் கேவலமாக நடந்துகொண்ட ஆசிரியர். வைரலாகும் வீடியோ..எங்கயா போகுது நாடு\nஒல்லியாக இருக்கிறீர்களா கவலை வேண்டாம் இதைப் படியுங்கள்..\nஅமலா பால்,தனுஷ் செய்த அட்டகாசம் ஐஸ்வர்யா தனுஷ் வெளியிட்ட வைரலாகும் புகைப்படம்..\nநி**** புகைப்படத்தை கேட்ட மர்ம நபர். சின்மயி அனுப்பிய புகைப்படத்தை பார்த்தீர்களா\nதளபதி வீட்டின் முன்பு நடந்த சம்பவம். அதுக்குன்னு இப்படியா.\nஅரண்மனை கிளி சீரியல் ஜானுவுக்கு திருமணம் முடிந்துவிட்டது. யார் மாப்பிளை தெரியுமா இதோ புகைப்படம்\nசிம்ரன் – த்ரிஷா ஆட சதிஷ் வெட்கத்தில் முகத்தை மூட. ஷூட்டிங் ஸ்பாட் சேட்டையை பாருங்களேன் ..\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் 3 போட்டியாளர்கள். அதிலும் ஒரு விஜய் டிவி பிரபலம் செம்ம மாஸ்\nஆல்யாமானசாவின் காதலருக்கு இப்படி ஒரு நோய் இருக்கிறதா. சஞ்சீவ் திருமணத்திற்கு முன்பே இதை சரி செய்ய வேண்டுமே\nஅட நம்ம ரகுல் ப்ரீத் சிங்கா இப்படி போஸ் கொடுத்தது. புகைப்படத்தை பார்த்து முகம் சுளிக்கும் ரசிகர்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.qatartntj.com/2017/12/", "date_download": "2019-05-26T09:37:47Z", "digest": "sha1:C2LLQTLMXA4GHZBHCIJO6EWXFU7X7CKO", "length": 31349, "nlines": 331, "source_domain": "www.qatartntj.com", "title": "QITC (கத்தர் TNTJ): 12/1/17 - 1/1/18", "raw_content": "\n100 தலைப்புகளில் கட்டுரைகள் (பயான் குறிப்புகள்)\nபேச்சாளர்களுக்கான சொற்பொழிவு குறிப்புகள் (50 தலைப்புகள்)\nபிறமத தாஃவாவிற்கு பயன்படும் கட்டுரைகள் (குறிப்புகள்)\nஇஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்\nகத்தர் இந்திய தவ்ஹீத் மையம் (QITC) கத்தர்வாழ் தமிழ் பேசும் முஸ்லிம் சமூகத்திடம் இஸ்லாத்தை தூய வடிவில் எடுத்துரைக்க வியாழன் இரவு சிறப்பு பயான்கள், வெள்ளி ஜும்மா தொழுகைக்கு பின் பயான்கள், இஸ்லாமிய அடிப்படைக் கல்வி, பெண்களுக்கான சிறப்பு பயான்கள் போன்ற தாவா நிகழ்ச்சிகளையும், இரத்ததானம் போன்ற சமுதாய பணிகளையும், இஸ்லாத்தை மாற்று மத சகோதரர்களுக்கு எடுத்துரைக்க கலந்துரையாடல்கள் மற்றும் தாவா பயிற்சிகளையும் அளித்து வருகின்றது.\n100 தலைப்புகளில் கட்டுரைகள் (பயான் குறிப்புகள்)\n\"முஸ்லிம்களின் இலக்கு மறுமையை நோக்கி\"\nவாழ்க்கை என்பது மறுமை வாழ்க்கைதான்\nஇஸ்லாமிய மார்க்க விளக்க நூல்களின் தொகுப்பு\nவியாழன், 14 டிசம்பர், 2017\n08/12/2017 அன்று நடைபெற்ற QITC யின் மாபெரும் இரத்த தான முகாம்\nபதிவர்: QITC web | பதிவு நேரம்: 12/14/2017 | பிரிவு: இரத்ததானம்\nஅல்லாஹ்வுடைய அருளால் வெள்ளிக்கிழமை 08/12/2017 அன்று QATAR NATIONAL DAY யை முன்னிட்டு QITC யின் கத்தர் மண்டலத்தின் சார்பாக மாபெரும் இரத்த தான முகாம் சிறப்பாக நடைபெற்று முடிந்தது.\nஇம்முகாமில் 96 சகோதரர்கள் குருதிக் கொடை அளித்தார்கள்.\n300 க்கும் அதிகமான சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டார்கள்.\nமக்களுக்கு நன்றி செலுத்தாதவன் அல்லாஹ்விற்கு நன்றி செலுத்தியவனாக ஆக மாட்டான் என்ற அடிப்படையில், இம்முகாம் சிறப்பாக நடைபெற\nகுருதிக் கொடை செய்து ஒத்துழைப்பு நல்கிய சகோதரர்களுக்கும்,\nஉணவுக் குழு, வாகனக் குழு, செயல்வீரர்கள்,\nமற்றும் கலந்துகொண்ட அனைத்து நல் உள்ளங்களுக்கும்\nஎங்களின் நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம்.\nஇம் மகத்தான உயிர்காக்கும் பணியில் நம் அனைவரையும் பங்கு கொள்ளச்செய்து, நற்கூலிகளை வாரிவழங்க��� நம்பாவங்களை மன்னிக்க காத்திருக்கும் அகில உலக அதிபதி அல்லாஹ்விற்கு நன்றி கூறி அனைத்து புகழும் அவனுக்கே உரித்தாக்குகிறோம்\nஇரத்த தான பதிவு Registration - HMC ஸிஸ்டம் டவுன் பிரச்சினையினால் மதியம் 2:00 PM முடிந்துவிட்டது. அதன்கராணத்தினால் இரத்த தானம் செய்ய வந்த ஏராளமான சகோதரர்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்தனர். இதற்கு மண்டல நிர்வாகம் மிகுந்த வருத்தத்தை தெரிவித்து கொள்கிறது.\nசனி, 9 டிசம்பர், 2017\nபதிவர்: QITC web | பதிவு நேரம்: 12/09/2017 | பிரிவு: கட்டுரை, மனித குல வழிகாட்டி திருக்குர்ஆன்\nஇறைவனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு அருளப்பட்டு, அவர்கள் வழியாக மக்களுக்குக் கிடைத்ததே திருக்குர்ஆன் என்பது முஸ்லிம்களின் நம்பிக்கை.\nநபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பேச்சுக்களில் ஒரு வரி கூட திருக்குர்ஆனில் இடம் பெறவில்லை என்று திருக்குர்ஆனே தெளிவாகப் பிரகடனம் செய்கிறது.\nஆயினும் முஹம்மது நபியால் எழுதப்பட்டதே திருக்குர்ஆன் என்று முஸ்லிமல்லாதவர்கள் பலர் நினைக்கின்றனர். இது தவறாகும்.\nபொதுவாக மனிதர்களின் பேச்சுக்களில் முரண்பாடுகள் காணப்படும். ஒருநாள், இரண்டு நாட்கள் முரண்பாடு ஏற்படாத வகையில் மிகவும் கவனமாகப் பேசிட இயலும். எவ்வித முரண்பாடும் இன்றி எவராலும் ஆண்டுக் கணக்கில் பேசிட இயலாது.\nஎவ்வளவு பெரிய அறிஞராக இருந்தாலும் அவரது ஐந்து வருட பேச்சுக்களை ஆய்வு செய்தால் ஏராளமான விஷயங்களில் அவர் முரண்பட்டுப் பேசியிருப்பதைக் காண முடியும்.\nமுன்னர் பேசியதை மறந்து விடுதல்\nமுன்னர் தவறாக விளங்கியதைப் பின்னர் சரியாக விளங்குதல்\nகவலை, துன்பம் போன்ற பாதிப்புகள் காரணமாக போதுமான கவனமின்றிப் பேசுதல்\nயாரிடம் பேசுகிறோமோ அவர்கள் மனம் கோணக் கூடாது என்பதற்காக அல்லது அவர்களிடமிருந்து ஆதாயம் பெறுவதற்காக வளைந்து கொடுத்துப் பேசுதல்\nவயதாவதால் மூளையின் திறனில் ஏற்படும் குறைபாடுகள்\nவிளைவுகளுக்கும், நெருக்கடிகளுக்கும் அஞ்சி இரட்டை நிலை மேற்கொள்ளுதல்\nமற்றும் இது போன்ற ஏராளமான பலவீனங்கள் மனிதர்களுக்கு இருப்பதால் முரண்பாடுகள் இல்லாத ஒருவரைக் கூட காண முடியாது.\nஅனால், திருக்குர்ஆனை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சிறிது சிறிதாக 23 ஆண்டுகளாக மக்களிடம் போதித்தார்கள். இது அவர்களின் சொந்தக் கற்பனையாக இருந்திருந்தால், 23 வருடப் பேச்சுக்களில் ஏராளமான முரண்பாடுகள் அவர்களிடம் ஏற்பட்டிருக்க வேண்டும். ஆனால் திருக்குர்ஆனில் முரண்பாடுகள் எள்ளளவும் இல்லை.\nமேலே சுட்டிக்காட்டிய பலவீனங்கள் எதுவுமே இல்லாத ஏகஇறைவனின் வார்த்தையாக திருக்குர்ஆன் இருந்தால் மட்டுமே முரண்பாடு இல்லாமல் இருக்க முடியும்.\nஇறைவனிடமிருந்து வந்ததால் தன்னுள் முரண்பாடு இல்லை என்று மனித குலத்துக்கு திருக்குர்ஆன் அறைகூவல் விடுக்கிறது.\nஅவர்கள் இந்தக் குர்ஆனை சிந்திக்க மாட்டார்களா இது அல்லாஹ் அல்லாதவரிடமிருந்து வந்திருந்தால் இதில் ஏராளமான முரண்பாடுகளைக் கண்டிருப்பார்கள்.\nஇதில் இன்னொரு முக்கிய அம்சத்தையும் கவனத்தில் கொள்ள வேண்டும். திருக்குர்ஆன் என்பது ஏதோ இன்று நேற்று வழங்கப்பட்ட புத்தகமல்ல. 1400 ஆண்டுகளுக்கு முன்பு வழங்கப்பட்டதாகும்.\nநபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கி.பி. 570ல் பிறந்தார்கள். இந்தக் காலகட்டத்தில் உலக மக்கள் அறிவியலில் மிகவும் பின்தங்கிய நிலையில் இருந்தார்கள். உலகம் உருண்டை என்ற சாதாரண அறிவு கூட அன்றைய மக்களுக்கு இருக்கவில்லை.\nஇத்தகைய காலத்தில் வாழ்ந்தவர் எவ்வளவு பெரிய மேதையாக இருந்தாலும், தனது காலத்து அறிவைக் கடந்து எதையும் அவரால் கூறவே இயலாது. சுமார் நூறு வருடம் கடந்த பின் அவரது நூலை வாசித்தால் அதில் பல தவறுகளும் முரண்பாடுகளும் இருப்பதை உலகம் கண்டு கொள்ளும்.\nநூறு வருடங்களுக்குப் பின் என்ன நடக்கும்; என்னென்ன கண்டுபிடிக்கப்படும் என்ற விபரங்களை நூறு வருடங்களுக்கு முன் வாழ்ந்தவரால் ஊகம் செய்ய இயலாது என்பதே இதற்குக் காரணம்.\nபல அறிஞர்கள் கூட்டாகச் சேர்ந்து உருவாக்கிய நூலாக இருந்தால் கூட நூறு வருடங்களுக்குப் பின் அதில் பல தவறுகள் இருப்பதைக் காண முடியும். சில நேரங்களில் அந்த முழு நூலுமே காலத்திற்கு ஒவ்வாத நூலாகி இருப்பதையும் காணமுடியும்.\nஆனால் எழுதவும், படிக்கவும் தெரியாத, மிகவும் பின்தங்கிய சமுதாயத்தில் வாழ்ந்த ஒருவர் எதை இறைவேதம் என்று அறிமுகம் செய்தாரோ அந்த வேதத்தில் எந்த ஒன்றையும் தவறானது என்று இன்றைக்கும் நிரூபிக்க முடியவில்லை. துளி முரண்பாட்டை சுட்டிக்காட்ட இயலவில்லை.\nஇத்தனைக்கும் திருக்குர்ஆனைப் பொறுத்தவரை அது ஆன்மீகத்தைப் பற்றி மட்டும் பேசவில்லை. எல்லாத் துறைகளைப் பற்றியும் ஆங்காங்கே பேசுகிறது.\nபூமியைப் ���ற்றியும், ஏனைய கோள்கள் பற்றியும், வானுலகம் பற்றியும் பேசும்போது, இந்த நூற்றாண்டின் மாமேதையும், வானியல் நிபுணரும் பேசினால் எவ்வாறு இருக்குமோ அதைவிடச் சிறப்பாக திருக்குர்ஆன் பேசுகிறது.\nஅது போல் மனிதனைப் பற்றியும், மற்ற உயிரினங்களைப் பற்றியும், உயிரினங்கள் உற்பத்தியாகும் விதம் பற்றியும், இன்னும் பல விஷயங்களைப் பற்றியும் திருக்குர்ஆன் பேசுகிறது. 14 நூற்றாண்டுகளுக்கு முன் வாழ்ந்த மனிதன் பேசுவது போல் பேசவில்லை. இந்த நூற்றாண்டின் தேர்ந்த மருத்துவ மேதை பேசுவதைவிட அழகாகப் பேசுகிறது. தாவரங்களைப் பற்றி பேசினாலும், மலைகளைப் பற்றி பேசினாலும், நதிகளைப் பற்றி பேசினாலும், 14 நூற்றாண்டுகளுக்கு முன் வாழ்ந்தவர் பேசியது போல் திருக்குர்ஆனின் பேச்சு இல்லை.\nஅது மட்டுமின்றி சென்ற நூற்றாண்டுக்கு முன்னாள் வரை கண்டுபிடிக்கப்படாத, தற்போது கண்டுபிடிக்கப்பட்ட பல விஷயங்களை குர்ஆன் அன்றே சொல்லியிருக்கிறது.\nபல்வேறு துறைகளிலும் தேர்ந்த அறிவுடைய ஒருவர் இன்று எப்படி பேசுவாரோ அதைவிடச் சிறப்பாக திருக்குர்ஆன் பேசுவதையும், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலச் சூழ்நிலையையும் ஒரு நேரச் சிந்திக்கும் யாரும் “இது முஹம்மது நபியின் சொந்த வார்த்தையாக இருக்க முடியாது; முக்காலமும் உணர்ந்த இறைவனின் வார்த்தையாகத்தான் இருக்க முடியும்” என்ற முடிவுக்குத்தான் வருவார்கள்.\nகாலங்கள் பல கடந்தாலும், பல துறைசார்ந்த கருத்துகள் திருக்குர்ஆனில் நிறைந்திருந்தாலும் எந்த ஒன்றிலும் முரண்பாட்டைக் காட்ட முடியவில்லை என்பது எத்தனை பெரிய அதிசயம்\nஇதிலிருந்தே காலம் கடந்தும் கம்பீரமாக நிற்கும் இறைவேதமாக, எவ்வித முரண்பாடும் இல்லாத ஒப்பற்ற இறைவேதமாக திருக்குர்ஆன் திகழ்கிறது என்பதை அறியலாம்.\nதிருக்குர்ஆன் போல முரண்பாடில்லாத ஒரு வேதப்புத்தகத்தை யாராலும் எக்காலத்திலும் கொண்டுவர முடியாது என்பதே நிதர்சன உண்மையாகும்.\nநமது அடியாருக்கு (முஹம்மதுக்கு) நாம் அருளியதில் நீங்கள் சந்தேகம் கொண்டு, (அதில்) நீங்கள் உண்மையாளர்களாகவும் இருந்தால் இது போன்ற ஓர் அத்தியாயத்தைக் கொண்டு வாருங்கள் அல்லாஹ்வைத் தவிர ஏனைய உங்கள் உதவியாளர்களையும் அழைத்துக் கொள்ளுங்கள்\nபுதன், 6 டிசம்பர், 2017\nQATAR NATIONAL DAY யை முன்னிட்டு QITC யின் மாபெரும் இரத்த தான முகாம் - 08 டிசம்பர் 2017\nபதிவர்: QITC web | பதிவு நேரம்: 12/06/2017 | பிரிவு: அழைப்பிதழ், இரத்ததானம்\nQATAR NATIONAL DAY யை முன்னிட்டு QITC யின் மாபெரும் இரத்த தான முகாம் - 08 டிசம்பர் 2017\nநேரம்: காலை 8:00 மணி முதல் மதியம் 4:00 மணிவரை Registration\n✍ கடந்த காலங்களில் இரத்த தான நிகழ்ச்சியில் இரத்த தானம் செய்ய வரும் சகோதரர்களுக்கு ஏற்பட்ட தாமதத்தை தவிர்க்கும் விதமாக இன்ஷா அல்லாஹ் வெள்ளிக்கிழமை 08/12/2017 அன்று கத்தர் மண்டல \"QITC-யின் மாபெரும் இரத்த தான முகாம்\" காலை 8:00 மணிக்கு ஆரம்பம் ஆகும் என்பதை அறியத்தருகிறோம்.\n✍ அனைத்து சகோதர சகோதரிகளும் இந்த செய்தியை தங்களின் குடும்பத்தினர்களுக்கும் தங்களுக்கு தெரிந்தவர்களுக்கும் எடுத்து கூறி அவர்களை உயிர்காக்கும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ளச் செய்து நன்மைகளை அள்ளிச்செல்லுமாறு உங்களை அன்போடு கேட்டுக் கொள்கிறோம்.\n⛑ Registration: காலை 8:00 am முதல் மதியம் 4:00 pm மணி வரை மட்டும்\n🍲 காலை சிற்றுண்டி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது\n🍽 மதிய உணவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது\n🚨 இரத்தம் கொடுக்க ஏதுவாக 6 பெட்களை கொண்ட வசதி மர்கஸ் உள்ளரங்கில் ஏற்ப்பாடு செய்யப்பட்டுள்ளது\n🚌 வாகன வசதி செய்யப்பட்டுள்ளதுதொடர்புக்கு: 5585 6697, 66205277\n🚺 பெண்களுக்கு தனியிட வசதி செய்யப்பட்டுள்ளது\nபிற மொழிகளில் இரத்ததான முகாம் நோட்டீஸ்:\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\n► ரமலான் மாதத்தின் சிறப்புகள்\n► இரவுத் தொழுகை எத்தனை ரக்அத்கள்\n► ஃபித்ரா எனும் நோன்புப் பெருநாள் தர்மம்\n100 தலைப்புக்களில் பயான் குறிப்புகள்\nபிறமத தாஃவாவிற்கு பயன்படும் கட்டுரைகள் (குறிப்புகள்)\nஆன் லைன் நிகழ்ச்சி (4)\nஇக்ரா மாத இதழ் (2)\nஇஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் (19)\nஇஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் (28)\nஏகத்துவம் மாத இதழ் (2)\nஃபனார் (FANAR) நிகழ்ச்சி (27)\nசொத்து பங்கீடு முறை (2)\nமனித குல வழிகாட்டி திருக்குர்ஆன் (6)\nமனித நேய உதவி (6)\nமாதந்திர பெண்கள் சிறப்பு பயான் (53)\nரமலான் சிறப்பு நிகழ்ச்சி (79)\nரமளான் தொடர் உரை (3)\n08/12/2017 அன்று நடைபெற்ற QITC யின் மாபெரும் இரத்த...\nQATAR NATIONAL DAY யை முன்னிட்டு QITC யின் மாபெரு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/Programs/Tiraikatal/2019/05/10194703/1034911/TamilCinema-Thiraikadal-Program.vpf", "date_download": "2019-05-26T09:27:46Z", "digest": "sha1:7THMHGZB6EDDQF7SBERS7EHIGVAIHEPL", "length": 7351, "nlines": 92, "source_domain": "www.thanthitv.com", "title": "திரைகடல் - 10.05.2019 : மிஸ்டர் லோக்கல் படத்திற்கு யு சான்றிதழ்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nதிரைகடல் - 10.05.2019 : மிஸ்டர் லோக்கல் படத்திற்கு யு சான்றிதழ்\nதிரைகடல் - 10.05.2019 : உற்சாகத்தில் கொம்பு வச்ச சிங்கம்டா படக்குழு\n* படப்பிடிப்பு நிறைவடைந்ததால் ஜூன் மாதம் வெளியீடு\n* வெண்ணிலா கபடி குழு 2 படத்தின் முதல் பார்வை\n* சுசீந்திரன் இயக்கியுள்ள ஏஞ்சலினா முதல் பார்வை\n* 7 படத்தின் விறுவிறுப்பான ட்ரெய்லர்\n* ஜீவா - நிக்கி கல்ராணி நடிப்பில் கீ\n* அயோக்யா வெளியாகாததற்கு என்ன காரணம்\n* அதர்வாவின் 100 திரைப்படம் வெளியாகவில்லை\n* போதை ஏறி புத்தி மாறி படத்தின் மோஷன் போஸ்டர்\n* ஹாப்ஸ் அண்ட் ஷா படத்தின் தமிழ் ட்ரெய்லர்\n* ராக் மற்றும் ஜேஸன் ஸ்டேத்தமின் அதிரடி\n(21.03.2019) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\n(21.03.2019) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\nஒரு விரல் புரட்சி - (25.02.2019) : அனைத்து தொகுதிகளிலும் வெற்றி நிச்சயம் என முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி நம்பிக்கை...\nஒரு விரல் புரட்சி - (25.02.2019) : காலியாக இருக்கும் 21 தொகுதிக்கு விரைவில் இடைத்தேர்தல் வர வாய்ப்பு\nஒரே தேசம் - 22.09.2018 - நாடு முழவதும் நடைபெற்ற அரசியல் நிகழ்வுகள், முக்கிய சம்பவங்களின் தொகுப்பு.\nதிரைகடல் - 24.05.2019 : ஆதாம் ஏவாளாக மாறிய ஜெயம் ரவி - காஜல்\nதிரைகடல் - 24.05.2019 : ஆர்யா - சாயிஷா நடிப்பில் உருவாகும் டெடி\nதிரைகடல் - 22.05.2019 : 'என்.ஜி.கே' படத்திற்கு 'யு' சான்றிதழ்\nதிரைகடல் - 22.05.2019 : கார்த்தி நடிக்கும் படத்தின் பெயர் 'சுல்தான்'\nதிரைகடல் - 21.05.2019 : 'தர்பார்' படத்தில் முழு பாடல் பாடும் எஸ்.பி.பி \nதிரைகடல் - 21.05.2019 : விக்ரமை இயக்கும் 'இமைக்கா நொடிகள்' இயக்குனர்\nதிரைகடல் - 20.05.2019 : அடுத்தடுத்து போஸ்டர்கள் வெளியிடும் 'கோமாளி'\nதிரைகடல் - 20.05.2019 : கற்கால மனிதன் கெட்டப்பில் ஜெயம் ரவி\nதிரைகடல் - 17.05.2019 : 'என்.ஜி.கே' படத்தில் மேலும் ஒரு பாடல்\nதிரைகடல் - 17.05.2019 : ஜூலை மாதத்தை குறிவைக்கும் 'கைதி'\nதிரைகடல் - 16.05.2019 : 'தேவி 2' படத்தின் அசத்தலான ட்ரெய்லர்\nதிரைகடல் - 16.05.2019 : 'சிவப்பு மஞ்சள் பச்சை' படத்தின் முதல் பாடல்\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/in-a-single-day-a-bad-guy-a-hero-of-the-hero-a-jackpot-that-hit-the/", "date_download": "2019-05-26T09:11:02Z", "digest": "sha1:JHY2ESL5YRNAD5XVVS5UTDPYTJWB5GM4", "length": 8332, "nlines": 93, "source_domain": "www.cinemapettai.com", "title": "சொல்லி வச்ச மாதிரி ஒரே நாளில் பொல்லாதவன் ஹீரோ, ஹீரோயினுக்கு அடித்த ஜாக்பாட் - Cinemapettai", "raw_content": "\nசொல்லி வச்ச மாதிரி ஒரே நாளில் பொல்லாதவன் ஹீரோ, ஹீரோயினுக்கு அடித்த ஜாக்பாட்\nசொல்லி வச்ச மாதிரி ஒரே நாளில் பொல்லாதவன் ஹீரோ, ஹீரோயினுக்கு அடித்த ஜாக்பாட்\nபிரபல கன்னட நடிகை ரம்யா அரசியலில் நுழைந்து பார்லிமென்ட் உறுப்பினராகவும் ஆனார். கடந்த ஆண்டு மீடியாக்களுக்கு பேட்டியளித்த ரம்யா, தான் பாகிஸ்தான் சென்று வந்ததாகவும், அங்குள்ள மக்கள் மிகவும் நல்லவர்கள் என்றும் கூறினார்.\nரம்யாவின் இந்த கருத்து தேசத்துக்கு விரோதமானது என்று வக்கில் விட்டல் கவுடா என்பவர் குடகு மாவட்டம் சோம்வார்பேட்டை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், ரம்யா தேசத்துக்கு துரோகமான கருத்துக்களை கூறியதற்கு எந்த ஆதாரமும் இல்லை.\nஅவர் மீது தேசதுரோக வழக்கு தொடர முடியாது என்று கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இதை அறிந்ததும் ரம்யா ஆதரவாளர்கள் இனிப்பு வழங்கி கொண்டாடினர்.\nமேலும், தனுஷ் யாருடைய மகன் என்ற வழக்கில் தனுஷ்க்கு ஆதரவாக கதிரேஷன் தம்பதி தொடர்ந்திருந்த மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.\nதனுஷ், ரம்யா இருவரும் பொல்லாதவன் படத்தில் இணைந்து நடித்தவர்கள். இவர்கள் இருவரும் இரு வேறு வழக்குகளில் இருந்து இன்று விடுவிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nRelated Topics:தனுஷ், தமிழ் செய்திகள்\nமாணவியிடம் கேவலமாக நடந்துகொண்ட ஆசிரியர். வைரலாகும் வீடியோ..எங்கயா போகுது நாடு\nஒல்லியாக இருக்கிறீர்களா கவலை வேண்டாம் இதைப் படியுங்கள்..\nஅமலா பால்,தனுஷ் செய்த அட்டகாசம் ஐஸ்வர்யா தனுஷ் வெளியிட்ட வைரலாகும் புகைப்படம்..\nநி**** புகைப்படத்தை கேட��ட மர்ம நபர். சின்மயி அனுப்பிய புகைப்படத்தை பார்த்தீர்களா\nதளபதி வீட்டின் முன்பு நடந்த சம்பவம். அதுக்குன்னு இப்படியா.\nஅரண்மனை கிளி சீரியல் ஜானுவுக்கு திருமணம் முடிந்துவிட்டது. யார் மாப்பிளை தெரியுமா இதோ புகைப்படம்\nசிம்ரன் – த்ரிஷா ஆட சதிஷ் வெட்கத்தில் முகத்தை மூட. ஷூட்டிங் ஸ்பாட் சேட்டையை பாருங்களேன் ..\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் 3 போட்டியாளர்கள். அதிலும் ஒரு விஜய் டிவி பிரபலம் செம்ம மாஸ்\nஆல்யாமானசாவின் காதலருக்கு இப்படி ஒரு நோய் இருக்கிறதா. சஞ்சீவ் திருமணத்திற்கு முன்பே இதை சரி செய்ய வேண்டுமே\nஅட நம்ம ரகுல் ப்ரீத் சிங்கா இப்படி போஸ் கொடுத்தது. புகைப்படத்தை பார்த்து முகம் சுளிக்கும் ரசிகர்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/World/28735-5.html", "date_download": "2019-05-26T09:57:29Z", "digest": "sha1:LZQNCKU7Z7UP66V3PRRHFXJQ2U637ORS", "length": 7094, "nlines": 117, "source_domain": "www.kamadenu.in", "title": "லாகூரில் குண்டுவெடிப்பு: 5 பேர் பலி; பலர் காயம் | லாகூரில் குண்டுவெடிப்பு: 5 பேர் பலி; பலர் காயம்", "raw_content": "\nலாகூரில் குண்டுவெடிப்பு: 5 பேர் பலி; பலர் காயம்\nபாகிஸ்தானின் லாகூர் நகரில் கிழக்குப் பகுதியில் நடந்த குண்டுவெடிப்பில் 5 பேர் பலியாகினர். 10க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர்.\nஇதுகுறித்து பாகிஸ்தான் ஊடகங்கள் தரப்பில், “ பாகிஸ்தானின் லாகூர் நகரில் உள்ள சூஃபி வழிபாட்டுத் தலத்தில் இன்று (புதன்கிழமை) நடந்த குண்டுவெடிப்பில் 5 பேர் பலியாகினர். 10க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர். இந்தக் குண்டுவெடிப்பு குறித்து விசாரணை நடந்து வருவதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்” என்று செய்தி வெளியானது.\nதாக்குதலுக்கு உள்ளான சூஃபி வழிபாட்டுத் தலம் தென் ஆசியாவிலேயே பெரியது என்று ஊடகங்கள் தெரிவித்துள்ளளன.\nகடந்த 2010-ம் ஆண்டு தீவிரவாதிகளால் இங்கு நடத்தபட்ட தாக்குதலில் 40க்கும் அதிகமானவர்கள் பலியாகினர். இந்த நிலையில் மீண்டும் இங்கு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.\nபாகிஸ்தானில் சூஃபி வழிபாட்டாளர்கள் தொடர்ந்து அங்குள்ள தீவிரவாத இயக்கங்களால் தாக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.\n'முட்டாள்தனமாகப் பேசுகிறார்': கவுதம் கம்பீரை வம்புக்கு இழுத்த அப்ரிடி\nமோடி தலைமையிலான பாஜகவின் மாபெரும் வெற்றியை தலைப்புச் செய்தியாக்கிய பாக்.ஊடகங்கள்\nபாலக்கோ���் தாக்குதலின்போது எம்ஐ-17 ரக ஹெலிகாப்டரை தவறுதலாக விமானப்படை சுட்டதா: உயர் அதிகாரி திடீர் இடமாற்றம்\nஅப்ரிடியின் ஆணவ பேச்சை அடக்கிய சச்சின்: 2011 உலகக் கோப்பை அரையிறுதியில் பாகிஸ்தானை தூக்கிவீசிய இந்திய அணி\n2015-உ.கோப்பையில் ஆஸி.யை மிரட்டிய வஹாப் ரியாஸ் உட்பட 2 வீரர்கள் பாகிஸ்தான் அணியில் சேர்ப்பு\nஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதப் பின்னணி: மாணவியின் சேர்க்கையை ரத்து செய்த பாக். பல்கலைக்கழகம்\n'லிசா உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன\nலாகூரில் குண்டுவெடிப்பு: 5 பேர் பலி; பலர் காயம்\nஅறிவியல் மேஜிக்: மேலே செல்லும் தண்ணீர்\nரஃபேல் விவகாரம்; உச்ச நீதிமன்றத்தில் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரினார் ராகுல் காந்தி\nபிளஸ் 1 பொதுத்தேர்வில் அரசுப் பள்ளிகள் 90.6% தேர்ச்சி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.mrchenews.com/pertol-bomb-in-dmk-party-house/", "date_download": "2019-05-26T09:40:17Z", "digest": "sha1:TKJ4B3GM3Y5HI47USWUKHX7BJ74XPYKP", "length": 5512, "nlines": 104, "source_domain": "www.mrchenews.com", "title": "தி.மு.க பிரமுகர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு: போலீஸ் விசாரணை! | Mr.Che Tamil News", "raw_content": "\n•புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள சுந்தரசோழபுரத்தில் இன்று மஞ்சுவிரட்டு நடைபெற்றது.\n•மதுரை மாவட்டம் கல்குறிச்சி அருகே வைகை ஆற்றில் ஆவரங்காடு சரவணன் மர்ம நபர்களால் வெட்டி படுகொலை\n•அடுத்த மூன்று நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் .\n•தென் அமெரிக்க நாடான பெருவில் 8 என்ற ரிக்டர் அளவுகோளில் பலத்த நிலநடுக்கம்\n•ராஜினாமா செய்ய உள்ளேன். – எம்எல்ஏ வசந்தகுமார் பேட்டி.\n•ராசிபுரம் குழந்தை விற்பனை தொடர்பாக சி.பி.சி.ஐ.டி விசாரணை முடிந்தது.\n•சென்னை தனியார் கல்லூரி மாணவி தற்கொலை.\n•தாயை கட்டையால் அடித்துக் கொலை செய்த மகன் கைது.\n•மன்னார்குடியில் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக போராட்டம்.\nதி.மு.க பிரமுகர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு: போலீஸ் விசாரணை\nஎங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்சப் மூலம் தெரிந்துகொள்ள உடனே +919442879388 என்ற எண்ணிற்கு வாட்சப் மெசேஜ் அனுப்புங்கள்..\nபலூன் செயற்கைக்கோளை ஏவி தஞ்சை மாணவி…\nஇந்தியா முழுதும் அவசர உதவிக்கான புத…\nஎதிரிகளின் நீர்மூழ்கி கப்பல்களை தாக…\nஉலகிலேயே முதல்முறையாக 3 வெவ்வேறு பு…\nஇந்த நிறுவனம் 24 மணிநேரமாக தமிழ் செய்திகள் ச��னலாக உருவாகியுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vamsadhara.blogspot.com/2012_06_25_archive.html", "date_download": "2019-05-26T09:22:05Z", "digest": "sha1:K3AAGUTESHPWAZW74ITEI53BWZCI3TPA", "length": 38371, "nlines": 168, "source_domain": "vamsadhara.blogspot.com", "title": "VAMSADHARA வம்சதாரா: Jun 25, 2012", "raw_content": "\n'வம்சதாரா' - அடியேன் எழுதிய முதல் தமிழ் நாவல். கடைக்கோடி வடக்கு ஆந்திரத்தைத் தளமாகக் கொண்டு தமிழர் புகழ் சொல்லும் சரித்திர நாவல் - திவாகர்\nஏடு தந்தானடி இறைவன் - 4 (ராஜராஜனும் தேவாரமும்)\nதென்னகத்து அதிசயங்களை, அதுவும் ஒரு தஞ்சைத் தரணியின் அதிசயங்களைக் கண்டு கொள்கையில் இப்படித்தான் அவை நம்பமுடியுமா, மர்மங்களா என்று கேட்டு தன் வீடியோ காட்சிகளைத் தொடங்குகிறார் திரு மைக்கேல் பெல். இவர் தென்னகத்துக் கோயில்களை உலக அரங்குக்கு எடுத்துச் சென்ற மேற்கத்திய சிந்தனையாளர். தஞ்சையிலே கட்டப்பட்டு இருக்கும் பிரகதீஸ்வரர் ஆலயம் மிகப் பெரிய அதிசயமாக இவருக்குப் படுகிறது. அதைப் போல கிராமத்துக்கு கிராமம் கோயில்களாக இருக்கும் அந்தப் பூமியும் இவர் கண்ணுக்கு அதிசயமாகப் படுகிறது.\nஅப்படிப்பட்ட அதிச்யத்திலும் அதிசயமாக இன்றைக்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தமிழ் மண்ணை ஆண்ட ராஜராஜசோழனை ஒரு நிகழ்வு கவர்ந்து கொள்கிறது. அதுதான் திருநாறையூரில் உள்ள அந்தணச் சிறுவர் நம்பியின் வேண்டுகோளின்படி அங்கே கோயில் கொண்ட பொள்ளாப்பிள்ளையார் அரசர் கொண்டுவந்த அத்தனை வாழை, கரும்பு, பதார்த்தங்களை நிவேதனமாக எல்லோர் முன்னிலையிலும் உண்டது. இது அதிசயம்தானே.. நைவேத்தியம் என்று கடவுளுக்கு வைத்து விட்டு மனிதர் உண்பதுதானே வாடிக்கை.. , நம்பி ஆண்டார் நம்பி என பிற்காலத்தில் சிறப்பாகப் பேசப்படப்போகின்ற ஒரு சாதாரண பக்தன் தாம் உளமாறத் தரும் நிவேதனத்தினை ஆண்டவன் ஏற்றுக் கொள்கிறான் என்பதே இந்த உலகாயுத இயற்கைக்கு மாறுபாடான விஷயம். , ,ஆனால் இந்த அதிசயம் நம்பிக்கு புதிதல்ல என்பது ஏற்கனவே நிரூபிக்கப்பட்டதனால், விஷயம் கேள்விப்பட்ட ராஜராஜன் அங்கே பெரும் நிவேதனப் படையலுடன் வருகிறான். அவன் நம்பியைக் கேட்டுக்கொண்டதற்கு இணங்க, நம்பி திருப்பி தன்னை ஆண்டுகொண்ட பொள்ளாப்பிள்ளையாரை வேண்ட அனைவரும் வேடிக்கைப் பார்க்க அத்தனை பண்டங்களையும் பொள்ளாப்பிள்ளையார் ஏற்றுக்கொள்கிறார்.\nமுற்காலங்களில் நம்பிக்கைகளின் பலன் வீண்போனதாக ���ரித்திரம் இல்லை. உலகமே நம்பிக்கையில்தான் இயங்குகிறது. இப்போதும் அரசியல் தலைவர்கள் தங்களுக்கு சிரமம் என்று வரும்போது ஆன்மீகவாதிகளைத்தான் நாடுகிறார்கள். அதிசயம் நிகழ்த்தியவர் என்று ஒருவரைப் பற்றித் தெரிந்துவிட்டால் போதும், அவரைச் சுற்றி பெருங்கூட்டம் கூடும். மேலும் மேலும் அதிசயத்தைக் காண ஆர்வம் கூடும். இது பாரதத்தில் காலம் காலமாக நடந்துவரும் சாதாரண விஷயம்தான்.\nஆனால் ராஜராஜனோடு எந்தக் காலத்து அரசியல் தலைவனையும் ஒப்பிடமுடியாது. அது இமயமலையோடு பொடிக்கல்லை ஒப்பீடு செய்ததற்கு ஒப்பாகும். முதலில் தன்னலம் இல்லாதவன். எந்த விஷயத்திலும் பொதுநலம் பார்ப்பவன். எதிர்காலத்தில், அதுவும் ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு எல்லோருக்கும் அவை உபயோகப்படவேண்டும் என்று விரும்புபவன். தெய்வீகத்தில் பெருநம்பிக்கை வைத்தவனானாலும் கண்ணெதிரே இப்படி ஒரு அதிசயமான விஷயத்தைப் பார்த்த ராஜராஜன் நம்பிகளிடம் இன்னுமொரு கோரிக்கை வைக்கிறான். அவனுக்கு தேவாரம் பற்றிய முழுவிவரங்கள் வேண்டும், எல்லாப்பாடல்களும் வேண்டும், மூவர் பாடிய அத்தனைப் பாடல்களும் சிதறிக்கிடக்கின்றன. அத்தனையும் ஒழுங்காக வேண்டும். எத்தனைப் பெரிய மனசு பாருங்கள் அவனுக்கு\nஅதே சமயத்தில் தேவாரப்பாடல்கள் சிதறித்தான் கிடக்கின்றன. மூவர் முதலிகள், சென்றது பாடியது எத்தனையோ கோயில்கள்..எவ்வளவோ பாடல்கள் ஏற்கனவே ஆங்காங்கே சிவன் கோயில்களில் பாடப்படுகின்றனதான்.. மூவர் சென்ற கோயில்களிலெல்லாம் தொடர்ந்து பாடி வருவதற்கான வழிவகைகள் ஏற்கனவே உண்டுதான். எல்லாப் பாடல்களும் முழுமையாக, முறையாக அப்படிப் பாடப்டுவதில்லையே.. அதன் மூல ஓலைகள் இருக்கவேண்டுமே.. திருநீலகண்ட யாழ்ப்பாணர் ஓலையில் எழுதிவைத்துள்ளார் என்பதை முன்னமே பார்த்தோம். அதைப் போல எத்தனையோ பக்தர்கள் ஓலைச் சுவடியில் எழுதியிருக்க வேண்டுமே.. அவை எங்கே போயின\nமொத்தம் எத்தனை பாடல்கள் பாடினரோ, இப்போது ஒவ்வொரு கோயிலில் பாடும் பாடல்கள் பதிகங்களாக, பெயருக்கேற்ற பத்துப் பாடல்களாக் அத்தனைக் கோயில்களிலும் பாடுவதில்லை என்று ஏற்கனவே ராஜராஜன் திருவாரூர் கோயில் தியாகேசர் சன்னிதியில் தெரிந்து கொண்டதை விளக்கினோம். ஆனால் அவையாவும் பதிகங்கள்தானே.. முறையாக பத்துப் பாடல்களும் கிடைக்கவேண்டும் இல்லையா.. ஒவ��வொரு பதிகத்துகும் இரண்டு அல்லது மூன்று என இருந்தால் மீதம் எங்கே போயின இந்தக் கோயில்கள் தவிர பொதுவாக இறைவனைப் போற்றிப் பாடல்கள் பாடியிருப்பார்களே அவை எங்கே.. அது சரி, மொத்தம் எத்தனை பாடல்கள்..இந்தக் கேள்விகளுக்கு விடை எப்படி கிடைக்கும்.. ஈசுவர அனுக்ரஹத்தால் மட்டுமே இந்தக் கேள்விக்கு விடை காண இயலும் என்று தெரிந்துகொண்ட மாமனிதன் ராஜராஜ சோழன் இந்த தெய்வீக சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி திருநாறையூர் நம்பி மூலமாக பிள்ளையாரிடம் கேட்கவைத்தான். ஆனால் கிடைத்த பதில் ஆனந்தத்தோடு அதிர்ச்சியையும் கொடுத்தது. ..\nதேவாரம் தொகுக்கப்பட்ட முறையைப் பற்றி சைவ ஆச்சாரியர் உமாபதி சிவம் திருமுறை கண்ட புராணத்தில் பேசுகையில் திருஞானசம்பந்தர் பதினாராயிரம் பாடல்களையும், அப்பர் சுவாமிகள் நாற்பத்தொன்பதாயிரம் பாடல்களையும் சுந்தரமூர்த்தியார் முப்பத்து ஓராயிரம் பாடல்கள் பாடியதாக பொல்லாப் பிள்ளையார் மூலம் விவரம் அறிந்ததாக குறித்துள்ளார். ஆக மொத்தப் பாடல்கள் 96000 – அதாவது ஒரு லட்சம் பாடல்களுக்கு நான்காயிரம் குறைவு.. இத்தனை பாடல்களும் ஓலைகளில் எழுதப்பட்டு தில்லை திருச்சிற்றம்பலத்தில் திருச்சுற்று அறைகளில் ஒரு மூடிய அறையில் வைக்கப்பட்டுள்ளது. செல்க’ எனப் பொள்ளாப்பிள்ளையார் பணிப்பதாகவும் திருநாறையூர் நம்பியும் ராஜராஜனும் தில்லை விரைவதாகவும் உமாபதிச் சிவம் பாடுகிறார். ஆனால் அங்கே பாடிய மூவர் அனுமதியில்லாமல் அந்தக் கதவு திறக்காது எனத் தெரிந்ததும், திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், திருநாவலூர்சுந்தரர் திருவுருவச் சிலைகளைச் செய்ப்பித்து பூசித்து அவர்களை ஊர்வலமாக அழைத்துவந்ததும் அவர்கள் முன்னிலையில் கதவு திறக்கப்படுகிறது. திறந்த அறையில் பெரும் புற்றுக்குள் தொண்ணாற்றாயிரம் ஓலைகள் சிதைந்த நிலையில் பார்த்தவர்கள் அதிர்ச்சியுற்றார்கள். இதுவரை செய்த பிரயத்தனங்களெல்லாமே வீண்.. தொண்ணூற்றாயிரம் பாடல்களில் பத்து சதவீதத்துக்கும் கீழ்தான் முழுமையான ஓலைக்கட்டுகளாகக் கிடைத்தன.. ஏனைய அனைத்தும் புற்றெறும்புக்கு இரையாகிப்போயின. கலங்கிப் போன இருவருக்கும் ஆறுதலாக அசிரீரியாக வந்த இறைவன் குரல் கேட்டது.. ”எது காலத்துக்குத் தேவையோ அவைகள் மட்டும் உள்ளன.. இவை போதும்’ என வந்த குரலால் சமாதானமடைந்தனர��.\nஇந்த அசிரீரி என்ற விஷயம் பற்றி ராஜசிம்ம பல்லவன் கட்டிய கைலாசநாத கோயிலில் ஒரு கல்வெட்டு உள்ளது. அது பூசலார் தம் மனதுக்குள் கட்டி வரும் ஆலயம் பற்றிய திருக்குறிப்பாக ராஜசிம்மபல்லவன் தனக்கு எப்படி அசிரீரி வாக்கில் இறைவன் வந்து பூசலநாயனார் திருக்கோயில் குடமுழுக்கு முதலில் நடக்கட்டும்’ என தெரிவித்ததாக கல்வெட்டில் பொறித்துள்ளான்.\n”துஷ்யந்த ப்ரமுகைஹி ச்ருதா அம்பரகதா வாணீ ஸரீரம் வினா” என ஆரம்பிக்கும் இந்த நான்கு வரி ஸ்லோகம் போல உள்ள இந்தக் கல்வெட்டுக்குக்கு டாக்டர் நாகசாமி உரை கொடுத்துள்ளார்.\n”க்ருதயுகத்திலே ஆண்ட அரசரர்கள் துஷ்யந்தன் போன்ற பேரரசர்கள். அவர்களும் அரசர்கள்தான் அவர்கள் ஆண்ட யுகம், நல்லதே நிறைந்து நின்ற க்ருதயுகம்.அவர்கள் ஆண்டது மட்டுமல்ல, பெரும் ஆற்றல் படைத்தவர்கள். நினைத்தால் தேவலோகம் சென்று விடமுடியும். தேவர்களை நேர்முகமாக பார்க்கமுடியும். தேவர்களோடு நேர்முகமாக பேசமுடியும். அது மட்டுமின்றி, உயர்ந்த தவ முனிவர்கள் எல்லாம் கூட அவர்களை போற்றுகின்ற அளவிற்கு உயர்ந்த குணம் படைத்தவர்கள். அப்பேர்ப்பட்ட துஷ்யந்தனுக்கு ஒரு அசரீரி கேட்டது. சரீரம் இல்லாத தேவலோகத்திலிருந்து ஒரு ஒலி கேட்டது என்று பண்டைய காலத்து வரலாறு கூறுகிறது. அதில் என்ன ஆச்சர்யம். க்ருதயுகத்திலே ஆள்கின்ற ஒரு அரசன், அனைத்து மங்களங்களையும் பெற்றவன், தேவர்களை நேர்முகமாக பார்க்க்கூடிய ஆற்றல் படைத்தவன். முனிவர்களாலே போற்ற பட்டவனுக்கு அசரீரி கேட்டது என்றால் அது ஒன்றும் ஆச்சர்யமில்லை. ஆனால் நல்லது என்பதே இல்லாது எங்கோ ஓடி ஒளிகின்ற இந்த கலியுகத்திலே, இந்த கோயிலைத் தோற்றிவித்த அரசனுக்கு அசரீரி கேட்டது என்றால், அது வியக்கத்தக்கது அல்லவா\nஅன்று, அதாவது முன்னூறு ஆண்டுகளுக்கு முன்பு ராஜசிம்மபல்லவனுக்கு ஏற்பட்ட இந்த இறை அனுபவம் ராஜராஜசோழனுக்கும் அன்றைய தினம் ஏற்பட்டது.\nபுற்று மூடிய நிலையில் செல்லரித்து அழிந்த பதிகங்கள் போக நமக்குக் கிடைத்ததோ வெறும் 8250 தான். திருஞான சம்பந்தரின் 4158 பாடல்களும், திருநாவுக்கரசரின் 3066 பாடல்களும், சுந்தரமூர்த்திகளின் 1026 பாடல்களும் இதில் அடங்கும். ஆனால் இப்படி இறைவன் அருளால் கிடைத்த பாடல்களில் ஒரு சில பாட்டுகள் தவிர்த்து அனைத்துமே பதிகப் பாடல் முறைதான். அதாவது ஒரே த���த்தில் பாடப்பட்ட பத்துப் பாடல்கள் முறையில்தான் தொகுக்கப்பட்டது. சரி, எது இவ்வுலகுக்குத் தேவையோ, எந்தந்தப் பாடல்களால் கடந்த கால நிகழ்வுகள் வரலாற்றாக தெரிவிக்கப்படுகின்றதோ, எந்தந்தப் பாடல்கள் இந்த மானிட உலகத் துயரங்கள் தீர்க்கப்படுகின்றதோ அந்தப் பதிகங்கள் நமக்குக் கிடைத்துள்ளன.\nவகுத்தருளால் அமைத்த திருமுறை ஓர்மூன்றும்\nஅன்னவகை வாகீசர் முறை ஓர்மூன்றும்\nஏழாகத் தொகுத்துச் செய்தான் (உமாபதி சிவம் -திருமுறை கண்டபுராணம்)\nநம்பி ஆண்டார் நம்பியால் தொகுக்கப்படுகின்றன. திருப்பதியப்பாடல்கள் திருமுறை செய்யப்படுகின்றன. அவைகள் மிகச் சீரான திட்டத்துடன் ஒவ்வொரு கோயிலுள்ளும் வழிபாட்டுக்காக வைக்கப்படுகின்றது. மூவர் சிலைகள் ஏராளமாகச் செய்யப்பட்டு வழிபடப்படுகின்றன. இதுவரை கோயில்களில் ஒரு வழிபாட்டுப் பாடலாக மட்டுமே பாடப்பட்டு வந்த திருப்பதியப் பாடல்கள், அந்த முறையினின்று மாறி பூசை விதானமாக ஆக்கப்பட்டது. யார் பாடவேண்டும், எப்படிப் பண்ணோடுப் பாடவேண்டும், இந்தப் பாடல்களுக்கு என்னவகை இசைக் கருவிகள் பாடலுக்குத் தோதாக உபயோகிக்கப்படவேண்டும் என்ற சீரான திட்டங்கள் போடப்பட்டன. இவை யாவும் ஒரு யக்ஞம் போல, வேத வேள்வி போல நாடெங்கும் செய்ததற்கான கல்வெட்டுகள் ராஜராஜ சோழன் காலத்திலிருந்து ஏராளமாகக் கிடைத்துள்ளன.\nஎல்லாமே பெரிது என மேருமலையை மனதில் நினைத்துக் கட்டிய பெரிய கோயிலில், ராஜ ராஜன் நாற்பத்தெட்டு கந்தர்வ- கந்தர்விகளை (தேவாரம் பாடும் ஆண்களை கந்தர்வர்கள் என்றும் பெண்களை கந்தர்விகள் என்றும் அழைக்கப்பட்டனர்) திருப்பதியம் ஓதுவதற்கெனவே நியமித்தான் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். நாற்பத்தெட்டு ஓதுவார்களையும் மேற்பார்வை செய்ய ஒரு மேற்பார்வையாளர் (திருப்பதிய நாயகம்) நியமித்த கல்வெட்டும் தஞ்சைக் கோயில் கல்வெட்டு வரிசைகளில் உண்டு. இது மட்டுமா.. தேவாரப்பாடல்களுக்கும் பாடிய மூவர் முதலிகளுக்கும் போட்டிப் போட்டுக்கொண்டு சேவை செய்ய வந்த தகையோர் பலர் பற்றிய செய்திகள் தஞ்சைக் கோயில் கல்வெட்டில் காணலாம். தேவார மூவர் சிலையை எடுப்பித்தார் ஒருவர் என்றால் அவர்களுக்கு அணிந்து பார்க்க தங்க வைடூரிய நகைகளைக் கொடையாகக் கொடுத்தார் இன்னொருவர். சுந்தரரை மட்டும் வழிபட்டால் போதுமா, அவர் விரு��்பிய பரவைநாச்சியாரையும் வணங்க வேண்டாமா, ஒரு சிறிய குறிப்பு\nராஜராஜன் மனதுக்கேற்ப பெரிய கோவிலில் உள்ள மூவர் சிலைகளும் பெரியவையே. அப்பரும் சம்பந்தரும் ஒரே அளவில் செய்யப்பட்டிருந்தாலும், சுந்தரர் மட்டும் சற்று அளவில் குறைந்ததாகக் காணப்படும், ஏனெனில் அவரது துணைவியார் பரவை நாச்சியாரோடு தோளோடு ஏதுவாக நிற்கவேண்டுமென உன்னிப்பாக திட்டம் போட்டு செய்யப்பட்டது. (SII Vol.II)\nஇது ஒரு தஞ்சை பெரிய கோயிலுக்கு மட்டுமே என்பதல்லாமல் சோழ நாடெங்கும் (சோழ நாடென்பது தமிழ் பேசும் மண்ணெல்லாம் அன்று இருந்தது என்பதை நினைவில் கொள்க - ஈழம் உட்பட) உள்ள சிவத் திருக்கோயில்களில் தேவாரத்துக்கும் தேவாரம் பாடிய மூவர் முதலிகளுக்கும் சிறப்பு செய்யப்பட்டது. தஞ்சைப் பெரிய கோயிலில் ராஜராஜனே முன்னின்று தேவாரப்பாடல்கள் பாடி வணங்கினான என்றால் அடுத்த 130 ஆண்டுகள் கழித்து வரப்போகும் அநபாயக் குலோத்துங்கன் திருமறைக்காட்டில் (தற்போதைய வேதாரண்யம்) தானே பாடுவதாகவும் தன்னால் முடியாத நாட்களில் தனக்குப் பதிலாக தியாக சமுத்திர பிச்சன் என்போனை நியமித்து அந்த உத்தரவை திருமறைக்காடுக் கோவிலில் கல்வெட்டாகப் பதிவு செய்தான்.\nஅதைப்பற்றிக் கூறும் கல்வெட்டைப் பாருங்கள். \"திருமறைக் காட்டு உடையார் மயேச்சுரகாணியும் இரண்டாவது முதல் நம் திருப்பதியம் பாடுவார்க்கு நாயகம் திருச்சிற்றம்பலமுடையான் நாகதேவனான தியாக சமுத்திர பிச்சனுக்கும் இவன் வர்க்கத்தார்க்கு குடுத்தோம்\" என்பது கல்வெட்டின் வாசகம்.\nவேதத்துக்கு இணையாக தெய்வத்தமிழில் பாடப்பட்ட திருமுறை முறையாகத் தொகுக்கப்பட்டு அவை சீரும் சிறப்பும் பெற வேண்டுமென்பது இறைவன் விருப்பமாக இருந்தது. அந்த விருப்பத்தை நிறைவேற்ற இறைவன் தன் செல்ல மகனான ராஜராஜனுக்காக நூறு நூற்றைம்பது ஆண்டுகள் காத்திருந்தானோ என்னவோ.. ராஜராஜனின் பெரிய கோவில் கட்டிய புகழை விட ராஜராஜனுக்கு மிகவும் ஆனந்தம் அளிக்கும் செயலாக திருமுறையை அவன் மூலம் முறைப்படுத்தி இறைவன் வகை செய்தார் என்றே சொல்லவேண்டும். இல்லாவிட்டால் ஈழம் முதல் கோதாவரி தீரம் வரை ஒரு குடை கீழ் ஆண்டு வந்தவன், அனைத்து அரசர்கட்கும் பேரரசனாய் அதிகாரம் செலுத்தியவன் தன் கடை நாட்களில் இறைவன் திருவடி நிழல் காண சிவபாதசேகரனாய் மாறி திருப்பதியம் பாடிக் கொண்டே இருந்து சிவன் அவன் திருவடி சேர்ந்து தெய்வமாகவே மாறிப்போவானா.. ஆம்.. அவனுக்குப் பின் வந்த அரசர்கள் ராஜராஜனைத் தெய்வமாகவே பாவித்து கோயிலில் சிலை செய்து ஆராதித்தனர்.\nராஜராஜன் கட்டிய பெரிய கோவிலுக்கு எல்லோரும் செல்லவேண்டும் என்ற ஆசை இருந்தாலும் எங்கே இருந்தாவது பயணம் செய்து செல்ல வேண்டுமென்ற நிர்ப்பந்தம் உண்டு. ஆனால் திருமுறைப்படுத்தப்பட்ட தேவாரப் பாடல்களை நினைத்த மாத்திரத்தில் பாடி இறைவன் திருவருளைப் பெற முடியும் அல்லவா.. எத்தனை பெரிய செல்வத்தை மானிடர்கள் எளிய வகையில் பெற்றுப் பலன் பெற இந்த அரசன் மூலம் இறைவன் செய்வித்தான் என்றே தோன்றுகிறது அல்லவா.. ராஜராஜனுக்கு திருமுறைகண்ட சோழன் என்ற பெயர் வந்த விதமும் இந்தப் பட்டப்பெயர் கொடுத்த பொருளும் எத்தனை தெளிவாக உள்ளன பாருங்கள்.. இதோ அந்த திருமுறை கண்ட பெரியோனைப் போற்றி டாக்டர் நாகசாமி அவர்கள் கவிதை..\nதிருமுறை கண்ட பெரும் புகழ்ச்சோழ\nநின்பெயர் தமிழ் உளவரையும் திகழ்ந்திடும் அன்றோ\nதிருப்பதி கங்கள் பண்ணுடன் இசைக்க\nஅன்று நீ அளித்தமை அன்றோ எம்மிடை\nஎன்றும் நிலைக்கும் என்னிடில் மிகையோ\nநித்த வினோத வாழ்த்தினம் நினையே\nமுத்தமிழ்ப் பெருமை மூவுலகேற்றிய மும்முடிச்சோழ\nஇத்தரை எங்கும் நின்புகழ் நிலைக்கும்\nஆயிரம் ஆயிரம் ஆயிரம் ஆண்டே\nஆம்.. ஆயிரம் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகள் நிலைத்திருக்கும் வகையில் திருமுறை கண்ட ராஜராஜனை நாமும் போற்றிக்கொண்டே இந்த தேவார ஏடுகள் தில்லைக் கோவிலில் மீட்கப்பட்டபோது நிகழ்ந்ததாக சொல்லப்படும் விஷயத்தில் கொஞ்சம் கவனத்தை செலுத்துவோம்..\nபடங்களுக்கு நன்றி: ஓம் சக்தி, கூகிளார்.\nதிருநாரையூர் சௌந்தரேசுவரர் கோவில் சிற்பங்கள் 1.பொள்ளாப்பிள்ளையார் ராஜராஜன் தந்த பிரசாதங்களை உண்ணுதல் 2. நாரை, ராஜராஜன், நம்பி சிற்பம்., 3. தஞ்சை கோயில் ராஜராஜன் திருவுருவச் சிலை.\nஸ்ரீகிருஷ்ணதேவராயன் திருவேங்கடத்தில் கொடுத்த நகை\nசீதாதேவியின் அக்கினிக் குளியலும் ராஜம் அம்மாவின் க...\nதிருமலை திருவேங்கடவன் கோயில் காலத்துக்கேற்றவாறு மா...\nதிருமலை திருவேங்கடவன் கோயில் காலத்துக்கு ஏற்றவாறு ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.epdpnews.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AE%E0%AE%B4%E0%AF%88-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2019-05-26T10:03:22Z", "digest": "sha1:NJTRTY2U2AYP2AW53EK2RCK7MSYZLG7I", "length": 7123, "nlines": 46, "source_domain": "www.epdpnews.com", "title": "மழை நீர் சேமிக்க பாரிய திட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும் - நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. வலியுறுத்து! | EPDPNEWS.COM", "raw_content": "\nமழை நீர் சேமிக்க பாரிய திட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும் – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. வலியுறுத்து\nமழை நீர் சேகரிப்பினை மேலும் பரவலாக மேற்கொள்வதற்கும் பாரிய திட்டங்கள் முன்னெடுக்கப்படல் வேண்டும். வடக்கிலே குறிப்பாக பூநகரிக் குளத் திட்டம், பாலியாற்றுத் திட்டம், மற்றும் மழை காலங்களில் வன்னேரிக் குளத்திலிருந்து அதிகளவில் வெளியேறுகின்ற நீரைத் தாங்கக் கூடியதாக தேவன் குளத்தை வன்னேரிக் குளத்துடன் இணைக்கும் திட்டம் போன்ற திட்டங்கள் குறித்து ஆராய முடியும். இதற்கென ஜய்க்கா நிறுவன நிதியுதவியுடனான ‘எல்லங்கா’ திட்டத்தைப் பயன்படுத்திக் கொள்ள முடியும் என நினைக்கின்றேன் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் நாடாளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.\nநாடாளுமன்றில் நடைபெற்ற 2019 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்ட குழுநிலை விவாதத்தில் கல்வி, நகர திட்டமிடல், நீர் வழங்கல், வடிகாலமைப்பு மற்றும் உயர் கல்வி ஆகிய அமைச்சுக்கள் தொடர்பில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.\nமேலும் அவர் தெரிவிக்கையில் –\nஅதேநேரம், நெதர்லாந்து நாட்டின் நிதி உதவியுடனான ‘யாழ்ப்பாணத்திற்கு நீர்’ திட்டமும் முன்னெடுக்கப்படுவதாகத் தெரிய வருகின்றது. அதேநேரம் வடமத்திய கால்வாய்த் திட்டமும் செயற்படுத்தப்படுமானால் வடக்கின் நீர்த் தேவையினை போதுமானளவு பூர்த்தி செய்ய முடியும் என எண்ணுகின்றேன். மாவலி ‘எல்’ வலையத் திட்டமும் எமது மக்களுக்கு மிக முக்கியமானதொரு திட்டமாகும் என்றார்.\nயாழ்ப்பாணம் கிடாய்விழுந்தான் வீதி பகுதி மக்கள் டக்ளஸ் தேவானந்தாவுடன் சந்திப்பு\nஎமது மண்ணில் டக்ளஸ் தேவானந்தா காலடி வைத்த நாள் நெடுந்தீவுக்கு மட்டுமல்ல தீவகத்திற்கே ஒளிபிறந்த நாள்\nதனியார் பேருந்து போக்குவரத்து சேவை தொடர்பில் அரசு கொண்டிருக்கும் மாற்றாந்தாய் மனப்பான்மை நிலை மாறவேண...\nமலையக மக்களுக்கு மறுமலர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் புதிய அதிகார சபை அமைய வேண்டும் - நாடாளுமன்றில் ட...\nவவுனியா விஞ்ஞானன் குளம் மக்களது அடிப்படை பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு பெற்றுத்தரப்படும் – டக்ளஸ்...\nடக்ளஸ் தேவானந்தாவை தமிழர் வரலாறு என்றும் நன்றியுணர்வுடன் பதிவிட்டுச் செல்லும்\nநெஞ்சத்தில் வஞ்சம் வைத்து வன்முறைக்கு வித்திட்ட கூட்டமடா\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/?s=%E0%AE%93%E0%AE%B7%E0%AF%8B&si=2", "date_download": "2019-05-26T09:53:45Z", "digest": "sha1:5ZSJMAHSDZC3XFZ7XNW2KTOG5INRZJ2Z", "length": 17857, "nlines": 330, "source_domain": "www.noolulagam.com", "title": "Buy Osho books » Buy tamil books online » Page 1", "raw_content": "\nஉங்களது தேடுதல் :- ஓஷோ\n«முதல் பக்கம் «முந்தைய பக்கம் 1 2 3 4 5 6 7 8 9 10 11 அடுத்த பக்கம்» கடைசி பக்கம்»\nகிளர்ச்சியாளன்: ஆன்மிகத்தின் ஆதார சுருதி - பாகம் 2 - Kilarchiyalan : Anmeekathin Aathaara Surti - 2\nகிளர்ச்சியாளன், போராளி என்பவன் ஒரு படைப்பாளி, ஆக்கம் என்பதுதான் அவனுடைய முழுத் தத்துவம். அழிவுப் பாதையிலேயே நீண்ட நெடுங்காலம் வாழந்திருக்கிறோம். இதனால் சாதித்தது என்ன எனவே தான் கிளர்ச்சியாளனுககும், பதில் செயலில் இறங்குபவனுக்கும் இடையே ஒரு தெள்ளத் தெளிவான வரைமுறையை ஆசிரியர் [மேலும் படிக்க]\nவகை : ஆன்மீகம் (Aanmeegam)\nஎழுத்தாளர் : ஓஷோ (Osho)\nபதிப்பகம் : கண்ணதாசன் பதிப்பகம் (Kannadhasan Pathippagam)\nமருத்துவத்திலிருந்து மனமற்ற நிலை வரை - Maruthuvathilirunthu Manamattra Nilai Varai\nவகை : உளவியல் (Ulaviyal)\nஎழுத்தாளர் : ஓஷோ (Osho)\nபதிப்பகம் : கண்ணதாசன் பதிப்பகம் (Kannadhasan Pathippagam)\nஎழுத்தாளர் : ஓஷோ (Osho)\nபதிப்பகம் : கண்ணதாசன் பதிப்பகம் (Kannadhasan Pathippagam)\nபடிப்படியாக தியானம் - Padi Padiyaga Dhyanam\nவகை : யோகா (Yoga)\nஎழுத்தாளர் : ஓஷோ (Osho)\nபதிப்பகம் : கண்ணதாசன் பதிப்பகம் (Kannadhasan Pathippagam)\nபகவத் கீதை ஒரு தரிசனம் பாகம் 1 - Bhagawat Geethai I\nஇந்தநூல் அகமதாபாத்தில் நடைபெற்ற கீதா ஞானயக்ஞத்தில் கீதையின் முதல் இரண்டு அத்தியாயங்களின் விரிவுரையாகச் செய்யப்பட்ட பிரவசனங்களின் தொகுப்பாகும்.\nஸ்ரீமத் பகவத் கீதையின் 18 அத்தியாயங்களை பகவான் ஸ்ரீரஜனீஷ், 29 நவம்பர் 1970 லிருந்து 20 ஆகஸ்ட் 1975 வரை 220 சொற்பொழிவுகளாக எடுத்துரைத்தார்கள். [மேலும் படிக்க]\nகுறிச்சொற்கள்: ஓஷோ கதைகள், தத்துவம்,மெய்ஞானம்,\nவகை : ஆன்மீகம் (Aanmeegam)\nஎழுத்தாளர் : ஓஷோ (Osho)\nபதிப்பகம் : கண்ணதாசன் பதிப்பகம் (Kannadhasan Pathippagam)\nஉண்மையைத் தேட வேண்டியதில்லை - பாகம் 2 - Unmaiyai Theda.Vendiyathillai - 2\nஎழுத்தாளர் : ஓஷோ (Osho)\nபதிப்பகம் : கண்ணதாசன் பதிப்பகம் (Kannadhasan Pathippagam)\nவகை : ஆன்மீகம் (Aanmeegam)\nஎழுத்தாளர் : ஓஷோ (Osho)\nபதிப்பகம் : கண்ணதாசன் பதிப்பகம் (Kannadhasan Pathippagam)\nபகவத் கீதை ஒரு தரிசனம் பாகம் 2 - Bhagawat Geethai Ii\nவகை : ஆன்மீகம் (Aanmeegam)\nஎழுத்தாளர் : ஓஷோ (Osho)\nபதிப்பகம் : கண்ணதாசன் பதிப்பகம் (Kannadhasan Pathippagam)\nதந்த்ரா ரகசியங்கள் - பாகம் 1 - Tantra Ragasiyangal -1\nவகை : கட்டுரைகள் (Katuraigal)\nஎழுத்தாளர் : ஓஷோ (Osho)\nபதிப்பகம் : கண்ணதாசன் பதிப்பகம் (Kannadhasan Pathippagam)\nஒரு கோப்பைத் தேநீர் - Oru Koppai Theneer\nவகை : நாவல் (Novel)\nஎழுத்தாளர் : ஓஷோ (Osho)\nபதிப்பகம் : கண்ணதாசன் பதிப்பகம் (Kannadhasan Pathippagam)\n«முதல் பக்கம் «முந்தைய பக்கம் 1 2 3 4 5 6 7 8 9 10 11 அடுத்த பக்கம்» கடைசி பக்கம்»\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nடாக்டர். சு. முத்து செல்லக் குமார்\nகவின் ராஜசேகர் மகாத்மா காந்தியின் சுய சரிதை சத்திய சோதனை இந்த புத்தகம் விற்பனைக்கு வந்தால் நன்றாக இருக்கும் எழுத்தாளர்\t: ரா. வேங்கடராஜூலு பதிப்பகம்\t: நவஜீவன்…\nம.நவீனுக்கு கனடா இலக்கியத்தோட்டம் விருது […] போயாக் சிறுகதைத் தொகுதி வாங்க […]\nசுகந்தி வெங்கடாசலம் சார் கேஸ் ஆன் டெலிவரி உண்டு. ஆனால் தற்சமயம் நீங்கள் கேட்ட புத்தகம் எங்களிடம் ஸ்டாக் இல்லை. மன்னிக்கவும்\nகல்பாக்கம் அணு உலைகளும் கடல் எரிமலையும்\nஆட்டிசம் : சில புரிதல்கள்\nஉலக நாடுகளும், உயர் கல்வி, போட்டித்தேர்வுகள், encounters, பிரம்மா ச, கவிஞர் சுமா, ilaika, மரம் வள, கற்பு, செந்தாமரை, உயிரினங்களின் தோற்றம், அபயம், உ வே சாமிநாதையர், டிசம்பர், லலிதா ஸஹஸ்ரநாம\nசெய்தி சேகரிப்பும் ஊடகச் சட்டங்களும் - Seithi Segarippum Oodaga Sattangalum\nஹோமியோ மருத்துவம் நோய்களும் சிகிச்சை முறைகளும் - Homeo Maruthuvam Noikalum Chikitsai Muraikalum\nஆயுளை அதிகமாக்கும் 500 யோசனைகள் -\nசிவகாமியின் சபதம் (பாகம் 2) -\nதர்மசாஸ்திரம் காட்டும் வாழ்க்கைப் பாதை - Tharmasaasthiram Kaatum Vaalkai Paathai\nஜூலியஸ் சீஸர் - Julius Ceaser\nபாவேந்தரின் படித்த பெண்கள் -\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.podhumedai.com/modi-enacts-fraudulent-10-reservation-for-forwards", "date_download": "2019-05-26T09:33:25Z", "digest": "sha1:2KUOAU2NCECNOG7TTEQEZSPBRK3U5F37", "length": 15170, "nlines": 101, "source_domain": "www.podhumedai.com", "title": "மோடி அரங்கேற்றிய 10% இட ஒதுக்கீட்டு மோசடி அரசியல்??!! - பொதுமேடை", "raw_content": "\nHome சட்டம் மோடி அரங்கேற்றிய 10% இட ஒதுக்கீட்டு மோசடி அரசியல்\nமோடி அரங்கேற்றிய 10% இட ஒதுக்கீட்டு மோசடி அரசியல்\nஇட ஒதுக்கீடு எதனால் வந்தது.\nநாங்கள் 90% இருக்கிறோம். ஆனால் கல்வியிலும் சமுதாயத்திலும் பின் தங்கி இருக்கிறோம். கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் 10% உள்ள மேல்தட்டு சிறுபான்மை மக்கள் 90% வாய்ப்பை பெற்று வாழ்கிறார்கள். எனவே எங்களுக்கு இட ஒதுக்கீடு வேண்டும். இதுதானே இடஒதுக்கீடு கொள்கையின் அடிப்படை.\nஇப்போது கல்வியிலும் சமுதாயத்திலும் முன்னேறிய ஆனால் பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்களுக்கு 10% இட ஒதுக்கீடு கொடுக்கிறோம் என்பதை விட ஒரு மோசடிதிட்டம் இருக்க முடியுமா\nஇட ஒதுக்கீடு பெற்ற மக்கள் எத்தனை சதம் பேர் முன்னேறி இருக்கிறர்கள் ஏதாவது ஆய்வு செய்திருக்கிறீர்களா ஒதுக்கீடு பெற்ற எல்லாரும் முன்னேறிவிடவில்லை என்பதுதானே உண்மை. அதனால்தானே 27% பிற்பட்டோருக்கு இட ஒதுக்கீடு செய்ய மண்டல் கமிஷன் பரிந்துரையை அமுல்படுத்த விபிசிங் முனைந்தபோது மந்திர் பிரச்னையை கிளப்பி அவரை ஆட்சியிலிருந்து அகற்றினிர்கள் .\nமுக்கியமான கேள்வி. முற்பட்ட பொது வகுப்பினரில் எத்தனை சதம் பேர் கல்வி வேலைவாய்ப்பில் தொழில்துறையில் பின் தங்கிய நிலையில் இருக்கிறார்கள் அதே துறைகளில் பின் தங்கிய மிக பின் தங்கிய, பட்டியல், மலைவாழ் மக்கள் எத்தனை சதம் பேர் பின் தங்கிய நிலையில் இருக்கிறார்கள் அதே துறைகளில் பின் தங்கிய மிக பின் தங்கிய, பட்டியல், மலைவாழ் மக்கள் எத்தனை சதம் பேர் பின் தங்கிய நிலையில் இருக்கிறார்கள் இந்த ஆய்வை செய்த பின்தானே யாருக்கு எத்தனை சதம் ஒதுக்கீடு தேவை என்பதை நிர்ணயிக்க முடியும்\nஇட ஒதுக்கீடு நிரந்தர ஏற்பாடாக இருக்க முடியாது. கூடாது. பின்தங்கிய நிலையில் உள்ளவர்களை முன்னேறிய வகுப்பினர் எத்தனை சதம் வாய்ப்பை பெற்றிருக்கிறார்களோ அந்த அளவை தாழ்த்தப் பட்டோரும் பிற்பட்டோரும் பெற்ற பிறகு இட ஒதுக்கீடை ரத்து செய்து எல்லாரும் தகுதி அடிப்படையில் வாய்ப்புகளை பெற வைப்பது தான் சமூக நீதி.\nஆனால் ஒதுக்கீடு கொடுத்தவர்களை எந்த அளவுக்கு முன்னேறி இருக்கிறீர்கள் என்று கணக்கீடு செய்யாமல் அவர்களை பாதிக்கும் வகையில் முற்பட்டோரில் ஏழைகளை கணக்கெடுத்து அவர்களுக்கு ஒதுக்கீடு என்பது குட்டையை குழப்பி பின்னால் இட ஒதுக்கீடு முறையை இல்லாமல் செய்வது என்ற திட்டத்தின் ஒரு பகுதியாகத்தான் இதை பார்க்க ம���டியும்.\nநரசிம்மராவ் காலத்தில் முன்னெடுக்கப்பட்ட இதே ஒதுக்கீடை உச்ச நீதிமன்றம் முன்பு ரத்து செய்தது. இப்போது என்ன செய்யப் போகிறது என்று பார்ப்போம்.\nஅரசியல் சட்டத்தில் இல்லாத பொருளாதார அளவுகோலை நுழைத்து அனுமதிக்கப் பட்ட சமூக கல்வியறிவு பிற்பட்ட நிலை ஒதுக்கீடை அசைத்துப் பார்ப்பதுதான் உள் நோக்கம்.\nஇப்போது தமிழ்நாடு தவிர மற்ற மாநிலங்களில் நிலவும் 49.5% பட்டியல் வகுப்பார், மலைசாதியினர், பிற்பட்டோர் ஒதுக்கீடு தவிர மிச்சமிருக்கும் 50.5% வாய்ப்புகளை முன்னேறிய சமூகத்தினர்தான் பெரும்பாலும் கைப்பற்று கிறார்கள்.\nஇதனால் ஏறத்தாழ மக்கள் தொகையில் 95% பேர் ஏதாவதொரு ஒதுக்கீடுக்கு தகுதி படைத்தவர்கள் ஆகிறார்கள்.\nஇன்னும் இதைப்போல் பல அஸ்திரங்களை வீசப்போவதாக சட்ட அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் சொல்லியிருப்பது அச்சத்தை ஏற்படுத்துகிறது.\nஎன்ன வேண்டுமானால் செய்வார்கள். மோடி மீது அச்சம் பரவுவது மட்டும்தான் இந்த அறிவிப்பின் பலன்.\nநாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேறிய பின் குடியரசுத் தலைவர் ஒப்புதல் என்பது முடிவாகிபோன ஒன்று. சட்ட மன்றங்களில் நிறைவேற்ற முனையும் போது எதிர்த்துப் பேசிய அதிமுக தலைவர்கள் நிராகரித்து தீர்மானம் நிறைவேற்றுவார்களா வாக்கெடுப்பின் பொது எதிர்த்து வாக்களிக்காமல் வெளிநடப்பு செய்தவர்கள் ஆயிற்றே\nஉச்ச நீதிமன்றம் என்ன செய்யப் போகிறது என்பதில் இருக்கிறது சமூக நீதி நிலைக்குமா பறக்குமா என்பது\nPrevious articleபொங்கல் பரிசு ரூபாய் 1000.. தீர்ப்பை மாற்றியது உயர் நீதிமன்றம்\nNext articleஇந்தி படிக்க சொல்கிறாரா மருத்துவர் ராமதாஸ்\nவிடுவிக்கலாம்-கிடப்பில் போடலாம்-விடுவிக்க மறுக்கலாம் -என்ன செய்ய போகிறார் ஆளுநர்\nகரை வேட்டிக்கு சண்டை போடும் சட்டம் தெரியாத சட்ட அமைச்சர்\nமாண்புமிகு நீதியரசர் ஆறுமுகசாமி ஆணையத்தில் ஒபிஎஸ்- இபிஎஸ் நடத்தும் நாடகம்\nஊழல் ஒழிப்பு அமைப்பின் உறுப்பினர்களை நியமிப்பதிலேயே ஊழலா; வெளங்கிடும்\nரஞ்சன் கோகாய் மீது பாலியல் புகார்\nகுட்கா தடையை ஒவ்வொரு ஆண்டும் நீடிக்கும் மர்மம் என்ன\nபள்ளிச்சான்றிதழ்களில் சாதி மதம் குறிப்பிட வேண்டாம்; பள்ளிக்கல்வி இயக்குனர் அறிக்கை\nகமல், பாஜக, அதிமுக கூட்டுக் களவாணிகள் \nகுப்பையில் கிடந்த மரகத லிங்கம் மீட்கப்பட்டது; வேட்டவலத்தில் அதிசயம்\nதிராவிட இயக்கத்தை ஒழிக்கும் திட்டத்தின் ஒரு பகுதியே கமலின் பேச்சு\nபுதிது புதிதாக முளைக்கும் தேர்தல் மோசடிகள்\nகரும்பு விவசாயிகளை மோசடி செய்ய உதவிய வங்கி நிர்வாகிகளுக்கு என்ன தண்டனை\nவிடுவிக்கலாம்-கிடப்பில் போடலாம்-விடுவிக்க மறுக்கலாம் -என்ன செய்ய போகிறார் ஆளுநர்\nநீட் தேர்வு; பேண்டின் மெட்டல் ஜிப்பை கழற்ற சொன்ன கொடுமை\nரபேல்; ரகசிய ஆவணங்களை நீதிமன்றம் பரிசீலிக்க மோடி அரசுஆட்சேபிப்பது ஏன்\nவேதம் படித்து வேலை கிடைக்க நிதி ஒதுக்கும் மத்திய மனித வளத்துறை\nடெல்லி முதல்வர் கெஜ்ரிவாலை அறைந்தவருக்கு பாஜக தூண்டுதல்\nமுகத்தை மூடும் உடை அணிய தடை விதித்த முஸ்லிம் கல்விக்கழகம்\n மழை வேண்டி யாகம் நடத்த சொன்னதா பாஜக\nதகுதி தேர்வில் தேர்ச்சி பெறாத நீதிபதிகள் ஆசிரியர்கள்\nவிவசாயிகளிடம் கோடிக்கணக்கில் இழப்பீடு கேட்ட பெப்சிகோ வழக்கு வாபஸ் \nபாஜகவில் இணைக்க- அதிமுகவை துண்டாட அடித்தளம் இடும் ஒபிஎஸ்-ன் அறிக்கை\nகரை வேட்டிக்கு சண்டை போடும் சட்டம் தெரியாத சட்ட அமைச்சர்\nஎடப்பாடி ஆட்சி கவிழுமா தொடருமா\n40 திரிணாமுல் எம் எல் ஏக்களை விலை கொடுத்து வாங்கிவிட்டாரா மோடி\nநரேந்திர மோடி என்ன சாதி என்ற விவாதம் எதற்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.salasalappu.com/author/samy/page/6/", "date_download": "2019-05-26T10:22:25Z", "digest": "sha1:R3YKE6KROGFDU74YJ5JRL4QGIMYK4FTY", "length": 10320, "nlines": 60, "source_domain": "www.salasalappu.com", "title": "Editor – Page 6 – சலசலப்பு", "raw_content": "\nபுனித ஹஜ்ஜூப் பெருநாள் தொழுகை\nSeptember 2, 2017\tComments Off on புனித ஹஜ்ஜூப் பெருநாள் தொழுகை\nபுனித ஹஜ்ஜூப் பெருநாளையொட்டி, நாடளாவிய ரீதியில் தொழுகை இடம்பெற்றது.\n6 மாதக் காலத்தில் 10 இலட்சம் சுற்றுலாப்பயணிகள்\nSeptember 2, 2017\tComments Off on 6 மாதக் காலத்தில் 10 இலட்சம் சுற்றுலாப்பயணிகள்\nஇந்த வருடத்தின் 6 மாதக் காலப்பகுதிக்குள் சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கையானது 1 இலட்சத்தையும் தாண்டியுள்ளதாக, இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. ஜனவரியிலிருந்து ஜூன் மாதம் வரை 10 இலட்சத்து 10ஆயிரத்து நானூற்றி நாற்பத்தி நான்கு சுற்றுலாப்பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக, அச்சபை தெரிவித்துள்ளது. இதனை கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் 4.8 வீதம் அதிகரித்துள்ளதாக, தெரிவிக்கப்படுகின்றது. அதாவது கடந்த ஆண்டில் 9 இலட்சத்து அறுபத்தி நான்காயிரத்து இருநூற்றி அறுபத்தி ஏழு சுற்றுலாப் பயணிகளே வருகைத்தந்து இருந்ததாக அச்சபை சுட்டிக்காட்டியுள்ளது. இந்த 6 மாதக் காலப்பகுதியில் ...\nவிஜயகலாவை கைது செய்ய கொழும்பில் ஆர்ப்பாட்டம் Different murder case\nAugust 26, 2017\tComments Off on விஜயகலாவை கைது செய்ய கொழும்பில் ஆர்ப்பாட்டம் Different murder case\nவித்தியாவின் படுகொலை வழக்கை துரிதப்படுத்துமாறு கோரியும் அரசாங்கத்திற்கு எதிராக எதிர்ப்புத் தெரிவித்தும் இன்று கொழும்பில் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. இவ்வார்ப்பாட்டம் கொழும்பில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகளின் தலைமைக் காரியாலயத்திற்கு முன்னால் இடம்பெற்றது. ஆர்ப்பாட்த்தில் ஈடுபட்டோர் “ இதுவா நல்லாட்சி ” , “ நீதியரசர் இளஞ்செழியனை சுட முயன்றவரை்களை கைதுசெய் ” , “ விஜயகலாவை கைது செய் ” போன்ற சுலோக அட்டைகளை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தின் நிறைவில் ஆர்ப்பாட்டக்கார்களால் மகஜர் ஒன்றும் ஐ.நா.அலுவலக அரிகாரிகளிடம் கையளிக்கப்பட்டது. தேசிய மகளிர் வழக்கறிஞர்கள் முன்னணி ...\nத.தேகூட்டமைப்பின் பங்காளிகளுடனான பேட்டி மிகச்சிறந்த மக்கள் தலைவர் யார்\nAugust 26, 2017\tComments Off on த.தேகூட்டமைப்பின் பங்காளிகளுடனான பேட்டி மிகச்சிறந்த மக்கள் தலைவர் யார்\nஓருவர்: உமா மகேஸ்வரனுங்கோ மற்றவர்: பத்மநாபா இன்னொருவர்: சிறி சபாரத்தினம் மற்றுமொருவர்: அமிர்தலிங்கம் ஐயாதானுங்க இவர்கள் எப்படி இறந்து போனார்கள் ஓருவர்: சுடப்பட்டு மற்றவர்: சுடப்பட்டு இன்னொருவர்: சுடப்பட்டு மற்றுமொருவர்: சுடப்பட்டு இவர்களை கொன்றது யார் சரியான செயல்தானா அது மற்றவர்: கொர் கொர் (நித்திரை) இன்னொருவர்: விடு ஜூட் (ஓடுகிறார்) மற்றுமொருவர்: போய்யா தின்னுற சோத்துக் வெட்டு வக்கிறே. அப்போது ஒருவர் வெண்தாடியுடன் வெள்ளை நசனல் வேட்டியுடன் வருகிறார் உங்கள் அமைப்பின் தலைவர் யார் எனது அமைப்பில் தலைவர் கிடையாது ...\nஉரும்பிராயில் அடாவடி – சிகையலங்கரிப்பு நிலையத்தில் வாள்வெட்டு; ஒருவர் படுகாயம்\nAugust 26, 2017\tComments Off on உரும்பிராயில் அடாவடி – சிகையலங்கரிப்பு நிலையத்தில் வாள்வெட்டு; ஒருவர் படுகாயம்\nமானிப்பாய் வீதி உரும்பிராய் சந்திப் பகுதியில் உள்ள சிகை அலங்கரிப்பு நிலையம் ஒன்றில் மேற் கொள்ளப்பட்ட வாள்வெட்டுத்தாக் குதலில் ஒருவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்டுள்ளார். இச்சம்பவம் நேற்று மாலை 6 மணியளவில் இடம் பெற்றுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பாக தெரியவருவ தாவது, உரும்பிராய் சந்தி பகுதியில் காணப்படும் சிகை அலங்கரிப்பு நிலையத்துக்கு முடி திருந்துவதற்காக இனந்தெரியாத நபர்கள் இருவர் சென்றுள்ளனர். அப்போது குறித்த சிகை அலங்கரிப்பு நிலையம் புனரமைப்பு பணிகள் இடம்பெறுவதனால் இப்பொழுது முடி திருத்த முடியாது என்று கடை ஊழியரால் அந்நபர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unavuulagam.in/2011/05/blog-post_05.html", "date_download": "2019-05-26T09:15:20Z", "digest": "sha1:PHZJJVOFU7CTTAQ7DL7WSLG6FXLANPDG", "length": 41361, "nlines": 441, "source_domain": "www.unavuulagam.in", "title": "உணவுஉலகம்: இதுக்கெல்லாம் இலவசமா இதை யார் கேட்டாக?", "raw_content": "எனது ஆங்கில பதிவை பார்க்க இங்கே சுட்டுங்கள்\nசெவிக்கு உணவில்லாதபோது சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்.\nஇதுக்கெல்லாம் இலவசமா இதை யார் கேட்டாக\nஇலவசம், இலவசம், இலவசம். இப்படி கொடுத்து கொடுத்து, எதற்கெடுத்தாலும் இலவசம் கேட்டும் ,கொடுத்தும் பழகிட்டோம்.\nஅப்படிக் கொடுக்கப்பட்ட ஒரு இலவசம்தான், நெல்லையில் பிரச்சினையாயிருச்சு அப்படி என்ன பிரச்சனைன்னு கேட்கிறீங்களா அப்படி என்ன பிரச்சனைன்னு கேட்கிறீங்களா சொல்றேன், கேளுங்க, கேளுங்க, கேட்டுகிட்டே இருங்க\nகடந்த வாரத்தில் ஒரு நாள்,காலை பொழுது. மாநகராட்சி சுகாதார ஆய்வாளர்களும், பயிற்சிக்கு வந்திருந்த உணவு ஆய்வாளர்களும் இணைந்து, மீன் கடைகளில் சுகாதாரம் சரியாக இருக்கிறதா என்று ஆய்வு செய்ய புறப்பட்டோம். சமாதானபுரம் பகுதியில், சாக்கடை மேலொரு கடை சற்றும் சுகாதாரமின்றி செயல்படுவதாக புகார்களை பெற்று வந்தோம்\nமுதலில் சென்று பார்த்த கடையினில், மண் தரையினில் மீன்கள். மனம் வீசும் கழிவு நீரோடையும் அருகில். எப்படி மனம் வந்ததோ, தேடிப்பிடித்து மீன் வாங்க அங்கும் ஒரு கூட்டம். அப்படியே அள்ளி எடுத்து, அருகே குவித்து வைத்து, கிருமி நாசம் செய்து, அழித்தோம்.\nதினசரி மார்கெட் சென்றோம். வைத்திருந்த கருவாட்டில், வகை வகையாய் புழுக்கள்.ஆமா, இதுக்கெல்லாம் இலவசமா இதை யார் கேட்டாக#டவுட்டு. ஏனிப்படி என்றால், எடுத்து விடுகிறோம் என்றார். எங்கு செல்லும் என்று எங்களுக்கு தெரியாதா#டவுட்டு. ஏனிப்படி என்றால், எடுத்து விடுகிறோம் என்றார். எங்கு செ��்லும் என்று எங்களுக்கு தெரியாதா நாங்கள் சென்ற பின்னர், நன்றாய் கழுவி, புதிய கருவாடாய் பிறப்பெடுக்கும். அங்கும், அந்த கருவாட்டிற்கு, பினாயில் அபிஷேகம்தான்.\nமீன்கள் மீது ஏனிந்த கோபம்\nதண்ணீரில் வாழும் மீன்களை கொண்டு வந்து தரையினில் போட்டு விற்கும்போது, மீன்களில் உள்ள பாக்டீரியாக்கள் பல்கிப் பெருகும். மீனில் உள்ள பாக்டீரியாக்கள் அதன் புரதத்தை சிதைத்து, ஹிஸ்டமின்களை(HISTAMINES) உருவாக்கும். இரத்தத்தில் ஹிஸ்டமின் அளவு அதிகரிப்பதால், உடலில் அரிப்பு,வயிற்றோட்டம், வாந்தி, வாயிற்று வலி வர வழி வகுக்கும்.\nஎன்னதான் எங்கள் பார்வை எல்லாப் பொருள்களிலும் விழுந்தாலும், உங்கள் உடல் நலம் உங்கள் கைகளில் உள்ளது. எந்த பொருளானாலும், எப்படி இருக்கிறதென்பதை எல்லா நிலையிலும் பார்த்து வாங்குங்க. எந்தப் புகார் என்றாலும், எடுத்து சொல்ல தயங்க வேண்டாம். உரிய இடங்களில், உரிய விதத்தில் தெரிவிப்பது மட்டுமே, இந்த சமுதாயத்திற்கு நாம் செய்யும் சிறந்த தொண்டாகும், மறவாதீர்\nடிஸ்கி-1: இதற்கு முந்திய பதிவிடும் போது, பின்னூட்டம் போட்ட சி.பி. சார், நான், அதிகாலையில் பதிவிடுவதாக புகார்() செய்ததால், இன்று அவர் விழித்தபின் இந்த பதிவு.\nடிஸ்கி-2 : அவரவர் பங்கிற்கு சி.பி.சாரை போட்டு வாங்கிட்டாங்க, இன்னும் உங்க பங்கை செய்யவில்லையே என்று என் மெயிலில் எச்சரிக்கை :)) விடுத்த அருவா சாரி அன்பு மனோவிற்கு நன்றி.\n# கவிதை வீதி # சௌந்தர் said...\nசரி, குட்மார்னிங் சொன்னதால், வடை உங்களுக்குதான்\n# கவிதை வீதி # சௌந்தர் said...\nமக்களை நம்பிதானே அனைத்து வியாபாரமும்.. அவர்களுக்கு சரியானதை தந்தால் தானே இருவருக்குமான உறவுகள் மேம்படும்...\nவியாபார நோக்கம் கொண்டவர் கண்டிப்பாக தண்டிக்கப்பட வேண்டும்...\nஇது ஒரு நல்ல விழிப்புணர்வு பதிவு வாழ்த்துக்கள்..\nசென்னைக்கு ட்ரான்ஸ்பர் வாங்கிட்டு வாங்க\n//Blogger # கவிதை வீதி # சௌந்தர் said...\nமக்களை நம்பிதானே அனைத்து வியாபாரமும்.. அவர்களுக்கு சரியானதை தந்தால் தானே இருவருக்குமான உறவுகள் மேம்படும்...\nவியாபார நோக்கம் கொண்டவர் கண்டிப்பாக தண்டிக்கப்பட வேண்டும்...\nஇது ஒரு நல்ல விழிப்புணர்வு பதிவு வாழ்த்துக்கள்../\nஉங்கள் சமுதாய சிந்தனை சிலரையாவது சிந்திக்க வைக்கவேண்டும்.\nசென்னைக்கு ட்ரான்ஸ்பர் வாங்கிட்டு வாங்க\n# கவிதை வீதி # சௌந்தர் said...\n) செ��்ததால், இன்று அவர் விழித்தபின் இந்த பதிவு./////\nஅவர் என்னங்க காலை 10 மணிக்கா விழிக்கிறார்...\nஇன்நேரத்திற்னே இரண்டு பதிவு ஓடிக்கிட்டுருக்குங்க..\n//வைத்திருந்த கருவாட்டில், வகை வகையாய் புழுக்கள்.//\nவணக்கம் சார் ..முதல் முதலாக உங்கள் தளத்தில் பின்னூட்டம் இடுகிறேன் ..\nகருவாடு எப்படி பதபடுத்தினாலும் ஒரு குறுப்பிட்ட காலத்திற்கு பிறகு புழு வந்துவிடுகிறதே .ஏன் ..ஆனாலும் அதை கவரில் அடைத்து வியாபாரம் பார்க்க தானே செய்கிறார்கள் ...நான் கருவாடு வாங்கும் முன் ரொம்ப டெஸ்ட் பன்னி தான் வாங்குவேன் ..முடிந்த அளவு தவிர்ப்பேன் ..(ஆனாலும் நெத்திலி கருவாடு பார்த்த கொஞ்சம் ஆசை வரும் ...மனோ சார் கேட்டுகொங்க ..)...\n//Blogger # கவிதை வீதி # சௌந்தர் said...\n) செய்ததால், இன்று அவர் விழித்தபின் இந்த பதிவு./////\nஅவர் என்னங்க காலை 10 மணிக்கா விழிக்கிறார்...\nஇன்நேரத்திற்னே இரண்டு பதிவு ஓடிக்கிட்டுருக்குங்க..//\nஎப்படியும் சி.பி.சார் வந்து பார்ப்பாருல்ல\nநம் நாட்டிலேயே விற்கப்படும் இத்தகைய உணவுப் பொருள்கள் போதாது என்று வெளிநாட்டிலிருந்து கெட்டுப் போன ’சீஸ்’ இறக்குமதி ஆகிறதாம்\n//Blogger இம்சைஅரசன் பாபு.. said...\n//வைத்திருந்த கருவாட்டில், வகை வகையாய் புழுக்கள்.//\nவணக்கம் சார் ..முதல் முதலாக உங்கள் தளத்தில் பின்னூட்டம் இடுகிறேன் ..\nகருவாடு எப்படி பதபடுத்தினாலும் ஒரு குறுப்பிட்ட காலத்திற்கு பிறகு புழு வந்துவிடுகிறதே .ஏன் ..ஆனாலும் அதை கவரில் அடைத்து வியாபாரம் பார்க்க தானே செய்கிறார்கள் ...நான் கருவாடு வாங்கும் முன் ரொம்ப டெஸ்ட் பன்னி தான் வாங்குவேன் ..முடிந்த அளவு தவிர்ப்பேன் ..(ஆனாலும் நெத்திலி கருவாடு பார்த்த கொஞ்சம் ஆசை வரும் ...மனோ சார் கேட்டுகொங்க ..)...//\nஎதற்கும் கொஞ்சம் எச்சரிக்கையாவே இருங்க\nபாவம் மனோ, அவர் என்ன நெத்திலியா\nநம் நாட்டிலேயே விற்கப்படும் இத்தகைய உணவுப் பொருள்கள் போதாது என்று வெளிநாட்டிலிருந்து கெட்டுப் போன ’சீஸ்’ இறக்குமதி ஆகிறதாம்என்ன செய்ய இவர்களையெல்லாம்\nஎடுத்து சொல்ல நீங்க இருக்கும்போது எங்களுக்கு என்ன கவலை\nஅது சரி.. பதிவு போடரது உங்க உரிமை.. எந்த டைம் வேணாலும் நீங்க போடலாம்.. கண்ட கண்ட நாய்ங்க சொல்றதை எல்லாம் கேட்காதீங்க.. ஹா ஹா ( நாய்னு நான் என்னைத்தான் சொல்லிக்கிட்டேன் )\nஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...\n>>அவரவர் பங்கிற்கு சி.பி.சாரை போட்டு வாங்கிட்டாங்க, இன்னும் உங்க பங்கை செய்யவில்லையே என்று என் மெயிலில் எச்சரிக்கை :)) விடுத்த அருவா சாரி அன்பு மனோவிற்கு நன்றி.\n//என்னதான் எங்கள் பார்வை எல்லாப் பொருள்களிலும் விழுந்தாலும், உங்கள் உடல் நலம் உங்கள் கைகளில் உள்ளது. எந்த பொருளானாலும், எப்படி இருக்கிறதென்பதை எல்லா நிலையிலும் பார்த்து வாங்குங்க//\nஅது சரி.. பதிவு போடரது உங்க உரிமை.. எந்த டைம் வேணாலும் நீங்க போடலாம்.. கண்ட கண்ட நாய்ங்க சொல்றதை எல்லாம் கேட்காதீங்க.. ஹா ஹா ( நாய்னு நான் என்னைத்தான் சொல்லிக்கிட்டேன் )//\nசார் சார், டேக் இட் ஈஸி சார்.\n>>அவரவர் பங்கிற்கு சி.பி.சாரை போட்டு வாங்கிட்டாங்க, இன்னும் உங்க பங்கை செய்யவில்லையே என்று என் மெயிலில் எச்சரிக்கை :)) விடுத்த அருவா சாரி அன்பு மனோவிற்கு நன்றி.\nஅவர் பேருக்கு முன்னாலதானே அருவா சாரி அன்பு மனோன்னு போட்டேன். நீங்க என்ன அருவாள தூக்குறீங்க\n//Blogger ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...\n//என்னதான் எங்கள் பார்வை எல்லாப் பொருள்களிலும் விழுந்தாலும், உங்கள் உடல் நலம் உங்கள் கைகளில் உள்ளது. எந்த பொருளானாலும், எப்படி இருக்கிறதென்பதை எல்லா நிலையிலும் பார்த்து வாங்குங்க//\nஅடடா....மீன்கள் ஆரோக்கியமான உணவு வகை என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.அதிலும் இவ்வளவு இருக்கா\nஅடடா....மீன்கள் ஆரோக்கியமான உணவு வகை என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.அதிலும் இவ்வளவு இருக்கா\nஉங்க பணி தொடர வாழ்த்துக்கள் நண்பா........\nரெண்டு அண்ணன்களான....சிபி மற்றும், அருவா அண்ணன் மனோ அவர்களையும் நீங்க பதிவுல இணைச்சது உங்க அன்பை காட்டுது......அதுவும் அண்ணன் அருவாவ இணைச்சது சூப்பரு \n//எந்த பொருளானாலும், எப்படி இருக்கிறதென்பதை எல்லா நிலையிலும் பார்த்து வாங்குங்க.//\n* வேடந்தாங்கல் - கருன் *\nஅது சரி.. பதிவு போடரது உங்க உரிமை.. எந்த டைம் வேணாலும் நீங்க போடலாம்.. கண்ட கண்ட நாய்ங்க சொல்றதை எல்லாம் கேட்காதீங்க.. ஹா ஹா ( நாய்னு நான் என்னைத்தான் சொல்லிக்கிட்டேன் )/// எவ்வவளவு அடிச்சாலும் தாங்கறார்யா\n* வேடந்தாங்கல் - கருன் *\nமறுபடியும் ஒரு விழிப்புணர்வு பதிவிற்கு நன்றிகள்..\nஇது ஒரு நல்ல விழிப்புணர்வு பதிவு வாழ்த்துக்கள்\nதல கரூர் பக்கம் கொஞ்சம் இதெல்லாம் பன்ன சொல்லுங்க\nஇலவசம், இலவசம், இலவசம். இப்படி கொடுத்து கொடுத்து, எதற்கெடுத்தாலும் இலவசம் கே���்டும் ,கொடுத்தும் பழகிட்டோம். //\nமுதலில் சென்று பார்த்த கடையினில், மண் தரையினில் மீன்கள். மனம் வீசும் கழிவு நீரோடையும் அருகில். எப்படி மனம் வந்ததோ, தேடிப்பிடித்து மீன் வாங்க அங்கும் ஒரு கூட்டம். அப்படியே அள்ளி எடுத்து, அருகே குவித்து வைத்து, கிருமி நாசம் செய்து, அழித்தோம்.//\nஇது மாதிரி தான் நம்ம ஊரிலை கழிவு நீர் வாய்க்காலில் இருக்கும் கீரையினை, இலைகளை கொண்டு வந்து மார்க்கட்டில் போட்டும் வித்து மாட்டியிருக்காங்க..\nவிழிப்புணர்வு பதிவு அருமை சகோ.\nஇதற்கு முந்திய பதிவிடும் போது, பின்னூட்டம் போட்ட சி.பி. சார், நான், அதிகாலையில் பதிவிடுவதாக புகார்() செய்ததால், இன்று அவர் விழித்தபின் இந்த பதிவு.//\nஅவர் தான் இன்னமும் விழிக்கவே இல்லையே..அவ்...அவ்..\nதினசரி மார்கெட் சென்றோம். வைத்திருந்த கருவாட்டில், வகை வகையாய் புழுக்கள்.ஆ//\nஅதிர்ச்சியாக இருக்கிறது இப்படியெல்லாமா பண்றானுக\nஉங்கள் புனித பணி தொடரட்டும்\nமீன் கடை வேட்டை அருமை..கசாப்பு கடையில ஈ மொய்க்க விக்கிறாங்க..அதை எதுவும் பண்ண முடியாதா சார்...பெரிய ஆடே செத்து கிடக்கு..உனக்கு ஈதான் பிரச்சனையான்னு கேட்க கூடாது-;))\nதல கரூர் பக்கம் கொஞ்சம் இதெல்லாம் பன்ன சொல்லுங்க//\n ♥ பனித்துளி சங்கர் ♥ \nஇங்கு பகிர்ந்திருக்கும் இலவசம் பற்றிய செய்திகள் வருங்காலத்தின் மீது பயத்தை ஏற்படுத்துகிறது . பகிர்ந்தமைக்கு நன்றி\nMANO நாஞ்சில் மனோ said...\nநான் நெட் கனேக்ஷனில் இல்லாத நேரம் பார்த்து பதிவை போட்டமைக்கு வன்மையாக கண்டிக்கிறேன்....\nMANO நாஞ்சில் மனோ said...\n//என்னதான் எங்கள் பார்வை எல்லாப் பொருள்களிலும் விழுந்தாலும், உங்கள் உடல் நலம் உங்கள் கைகளில் உள்ளது//\nஇது நூற்றில் ஒரு வார்த்தை...\nMANO நாஞ்சில் மனோ said...\n//டிஸ்கி-2 : அவரவர் பங்கிற்கு சி.பி.சாரை போட்டு வாங்கிட்டாங்க, இன்னும் உங்க பங்கை செய்யவில்லையே என்று என் மெயிலில் எச்சரிக்கை :)) விடுத்த அருவா சாரி அன்பு மனோவிற்கு நன்றி. ///\nஇது அநியாயம், அக்கிரமம், நானொரு பச்சை பிள்ளைங்கோ...அவ்வ்வ்வ்...\nMANO நாஞ்சில் மனோ said...\n//கவிதை வீதி # சௌந்தர் said...\nஅடடடடா ராத்திரியா இருந்தாலும் இதுதான்னு சொல்லாம விட்டுட்டீறீய்யா...\nMANO நாஞ்சில் மனோ said...\n//வைத்திருந்த கருவாட்டில், வகை வகையாய் புழுக்கள்.//\nவணக்கம் சார் ..முதல் முதலாக உங்கள் தளத்தில் பின்னூட்டம் இடுகிறேன் ..\nகருவாடு எப்படி பதபடுத்தினாலும் ஒரு குறுப்பிட்ட காலத்திற்கு பிறகு புழு வந்துவிடுகிறதே .ஏன் ..ஆனாலும் அதை கவரில் அடைத்து வியாபாரம் பார்க்க தானே செய்கிறார்கள் ...நான் கருவாடு வாங்கும் முன் ரொம்ப டெஸ்ட் பன்னி தான் வாங்குவேன் ..முடிந்த அளவு தவிர்ப்பேன் ..(ஆனாலும் நெத்திலி கருவாடு பார்த்த கொஞ்சம் ஆசை வரும் ...மனோ சார் கேட்டுகொங்க ..)...//\nஎலேய் தேரூர்'காரா,எதுக்குலேய் என்னைய கோர்த்து விட்டுட்டு போற....ஹி ஹி ஹி ஹி நம்ம ஊரு பயதேன்....\nMANO நாஞ்சில் மனோ said...\n//பாவம் மனோ, அவர் என்ன நெத்திலியா இல்ல நெத்திலி பிரியரா\nஉங்களுக்கெல்லாம், தனி தனி பதிவு எழுதி வருத்தாதான் சரிபடுவீங்க அவ்வ்வ்வ்வ்வ்....\nMANO நாஞ்சில் மனோ said...\nஅது சரி.. பதிவு போடரது உங்க உரிமை.. எந்த டைம் வேணாலும் நீங்க போடலாம்.. கண்ட கண்ட நாய்ங்க சொல்றதை எல்லாம் கேட்காதீங்க.. ஹா ஹா ( நாய்னு நான் என்னைத்தான் சொல்லிக்கிட்டேன் )///\nஇன்னைக்குதான்ய்யா இந்த நாதாரி உண்மைய சொல்லி இருக்கான் ஹா ஹா ஹா ஹா மக்கா நீ நாயாலேய் ஹே ஹே ஹே ஹே ஹே லொள் லொள் லொள்...\nயோவ் சி.பி & மனோ உங்க பிரச்சனை எல்லாம் இருக்கட்டும்.......கொஞ்சம் சமுதாயத்தை பார்ப்போம்...\nஅப்படி பார்த்தேங்கனா உங்களுக்கு நல்ல லெக் பீஸ் உள்ள சிக்கன் பிரியாணி வாங்கி தரென்......\nஅன்பு உறவுகளுக்கு ஓர் அறிவித்தல்: என் வலைப் பதிவினை ப்ளாக்கரில் இருந்து டாட்காம் ஆக மாற்றி இருப்பதால், என் வலையினைப் பாலோ பண்ணும், உங்களது டாஷ் போர்ட்டின் Google Reader இல் என் வலைப் பதிவின் Updates இனைக் காண முடியாது, ஆகவே நண்பர்கள் அனைவரும், சிரமத்தினைப் பாராது, மீண்டும் என் வலையினை பாலோ பண்ணுமாறு கேட்டுக் கொள்கிறேன். இடையூறுகளுக்கு- மன்னிக்கவும்,\nவந்து வாழ்த்திய அன்பு நெஞ்சங்கள் அனைவருக்கும் நன்றி.\n//வைத்திருந்த கருவாட்டில், வகை வகையாய் புழுக்கள்//\n//அவரவர் பங்கிற்கு சி.பி.சாரை போட்டு வாங்கிட்டாங்க, இன்னும் உங்க பங்கை செய்யவில்லையே என்று என் மெயிலில் எச்சரிக்கை :)) விடுத்த அருவா சாரி அன்பு மனோவிற்கு நன்றி. //\nநீங்க வேற மனோ நேத்து செஞ்ச காரியத்த நெனச்சா சிபியே மேல்னு தோணுது (ஹே..ஹே..)\nஎந்த பொருளானாலும், எப்படி இருக்கிறதென்பதை எல்லா நிலையிலும் பார்த்து வாங்குங்க...\nநெல்லை பெற்ற பேறு எல்லா ஊரும் பெறனும் வேண்டிக்கிறேன்..நல்லது தொடருங்கள்..\nநெல்லை பெற்ற பேறு எல்லா ஊரும் பெறனும் வேண்���ிக்கிறேன்..நல்லது தொடருங்கள்..\nநல்ல விழிப்புணர்வு பதிவு வாழ்த்துக்கள்.\nவந்து வாழ்த்திய நெஞ்சங்களின் வருகைக்கு நன்றி\nதங்களது இடுகையில் இந்த சமுதாய்த்திற்கு ஒரு செய்தி காத்துக் கொண்டு இருக்கிறது,உண்மையிலேயே\nஅன்பிற்கினியவ்ர்களே, இது என் புது முயற்சி. என் தந்தைக்கும் தாய்க்கும் சமர்பிக்கிறேன்.\nஉணவு உலகத்தில், உணவு சம்பந்தமான பயனுள்ள செய்திகள் இடம் பெறும். தங்களின் மேலான கருத்துக்களை பதிவு செய்யுங்கள். வாருங்கள்.\nடாஸ்மாக் கடையில் உணவுப் பாதுகாப்பு அலுவலர் ஆய்வு\nஅம்மா, நான் பத்தாங்கிளாஸ் பாஸாயிட்டேன்.\nகற்றல் இனிமை-கற்பித்தல் அதனினும் இனிமை\nநடை மேடைகள் நடப்பதற்கு அல்ல\nநாலு இன்ஜினியரிங் மாணவர்களின் நச்சென்ற ஒரு கண்டுபி...\nதன்னலம் கருதாத தாயை நாம் காக்கிறோமா\nவாட்டர் கேன்களும் வாட்டும் நோய்களும்-அதிர்ச்சி தக...\nஒரு பயணம், பக்தி , பாராட்டு.\nஇதுக்கெல்லாம் இலவசமா இதை யார் கேட்டாக\nசுட்ட பழம் வேண்டுமா, சுடாத பழம் வேண்டுமா\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nஉணவுப் பாதுகாப்பே உயிர்பாதுகாப்பு-சுழற்கழகத்தில் உரை\nசென்ற வாரம், இந்தியாவுக்கு நேரம் சரியில்லையாம்....\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nகோடை நாடக விழா 2019: திருவடி சரணம்\nபைரவா: ஒரு நேர்கோட்டு விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/movie-review/2317/8-Thottakkal/", "date_download": "2019-05-26T09:53:41Z", "digest": "sha1:LJENHRKTB5SYJFRKSD7XSM56PLXKFML6", "length": 15822, "nlines": 175, "source_domain": "cinema.dinamalar.com", "title": "8 தோட்டாக்கள் - விமர்சனம் | Cinema Movie Review | Movie Reviews | Tamil movies| Tamil actor actress gallery |Tamil Cinema Video,Trailers,Reviews and Wallpapers.", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » விமர்சனம் »\nவிமர்சனம் பட காட்சிகள் (22) சினி விழா (2)\nதினமலர் விமர்சனம் » 8 தோட்டாக்கள்\nபுதுமுகங்கள் வெற்றி, அபர்ணா பாலமுரளி ஜோடியுடன் நாசர், எம்.எஸ்.பாஸ்கர், மைம் கோபி, சார்லஸ் வினோத், ஆர்.எஸ்.சிவாஜி ஆகியோர் நடிக்க வெற்றிவேல் சரவணா சினிமாஸ் பேனரில் ஸ்ரீ கணேஷின் எழுத்து இயக்கத்தில் முழு நீள க்ரைம், த்ரில்லராக வந்திருக்கும் படம் தான் \"8 தோட்டாக்கள்\".\nபுதிதாக வேலைக்கு சேரும் இளம் போலீஸ் எஸ்.ஐயிடம் ஸ்பெஷல் கேஸ் ஒன்றிற்காக 8 குண்டுகள் நிரப்பப்பட்ட கைதுப்பாக்கி ஒன்றை ஸ்டேஷன் இன்ஸ் வழங்குகிறார். அதை தன் கவனக்குறைவால் தொலைக்கு���் எஸ்.ஐ படும் பாடும், அந்த துப்பாக்கியில் உள்ள எட்டு தோட்டாக்களின் பயன்பாடும் தான் \"8 தோட்டாக்கள்\" படத்தின் கரு, கதை, களம்... எல்லாம் இந்தக் கதையோடு துப்பாக்கியை தொலைத்த இளம் எஸ்.ஐ.யின் டி.வி.சேனல் பெண் நிருபருடனான காதலையும் கலந்து கட்டி, காட்சிப்படுத்தி ரசிகனை வசியப்படுத்தி, வசப்படுத்திடமுயற்சித்திருக்கின்றனர் படக் குழுவினர்.\nதுப்பாக்கியை தொலைத்த எஸ்.ஐ. சத்யாவாக, கதையின் நாயகராக புதுமுகம் வெற்றி, பெரிதாக நடிக்கவில்லை இயக்குனர் சொன்னதை அழகாக, யதார்த்தமாக செய்ய முற்பட்டிருக்கிறார். அது ரசிகனின் பொறுமையை சோதித்தாலும் அவரது கேரக்டருக்கு பலமே சேர்த்திருக்கிறது.\nதன் வேலைக்கு பங்கம் என்றதும் காதலன் வெற்றி தூப்பாக்கி தொலைத்த கதையையே நியூசாக போட்டுத் தாக்கி வேலையைத் தக்கவைத்துக் கொள்ளும் தனியார் டி.வி.சேனல் பெண் நிருபராக கதையின் நாயகி மீரா வாசுதேவனாக அபர்ணா பாலமுரளி அபாரம்னா.\nதுப்பாக்கி கொலைந்த கதையை கண்டுபிடிக்க களம் இறங்கும் ஸ்பெஷல் டீம் போலீஸ் அதிகாரியாக நாசர், எஸ்.ஐயிடம் தொலைந்த துப்பாக்கியை விலைக்கு வாங்கி வங்கி கொள்ளையில் தொடங்கி கூட்டாளிகளை கொலைவரை... செய்யும் சஸ்பென்டட் போலீஸாக, சுழ்நிலைக் கைதியாக எம்.எஸ்.பாஸ்கர், மிகவும் கெட்ட இன்ஸ்பெக்டராக மைம் கோபி, மனைவியையும், கூட்டாளியையும் ஒருசேர ஒரேயடியாக நம்பும் பிளேடு பாண்டியாக சார்லஸ் வினோத், தன்னை கெட்ட வார்த்தையில் ஒருத்தன் திட்டிவிட்டதாக போலீஸ் கம்பளையின்ட் கொடுக்க வந்து கண்டபடி திட்டும் வாங்கும் டைப்ரைட்டர் அப்துல்லாக ஆர்.எஸ்.சிவாஜி, மணியாக தேனி முருகன், ஜெய் - மணிகண்டன், கதிர் - லல்லு, மஹா-மீரா மிதுன் உள்ளிட்டவர்களில் நாசர், எம்.எஸ்.பாஸ்கர், ஆர்.எஸ்.சிவாஜி ஆகியோர் தங்களது அனுபவ நடிப்பால் ஜொலிக்கின்றனர். அதிலும் எம்.எஸ்.பாஸ்கருக்கு ஏதாவது பெரிய விருது நிச்சயம்.\nநாகூரானின் படத்தொகுப்பு, நச் - நங்கூர பலே, பலே தொகுப்பு. தினேஷ்பாபுவின் ஒளிப்பதிவில் பெரிய குறையொன்றுமில்லை. சுந்தரமூர்த்தி கே.எஸ்ஸின் \"இது போல் இது போல் இனிமேல் வாராதா...\", \"நீ இல்லை என்றால் என்னிடம் வா அன்பே...\", உள்ளிட்ட பாடல்கள் இசையும், பின்னணி இசையும் \"8 தோட்டக்கள்\" கதைக்கும், களத்திற்கு ஏற்ற மிரட்டல்.\nஸ்ரீ கணேஷின் எழுத்து, இயக்கத்தில், \"வாழ்க்கையில், எல்��ார்கிட்டேயும் எல்லாத்தையும் சொல்லணும்னு தோணாதுல....\", \"புது பணக்காரன் பண்ற சேட்டை எல்லாம் பண்ணக் கூடாது...\", \"மனுஷன் வார்த்தையில் ஈஸியா ரொம்ப நல்லவனா இருப்பான்... காயமும் வலியும் தான் மனுஷன மாத்தும்'', ஆறுதல் தேடியே பாதி வாழ்க்கை போயிடுது... யாரையாவது இவங்க கடைசி வரைக்கும் நம்ம கூட இருப்பாங்கன்னு நம்புவோம்.... ஆனா , அவங்க தான் நம்பளை நட்டாத்துல விட்டுட்டு போயிடுவாங்க...\" என்பது உள்ளிட்ட வல்லிய அர்த்தம் பொதிந்த வசனங்கள் ரொம்பவே யோசிக்க வைக்கும் வசீகரம். அதேமாதிரி பெரிய அளவில் லாஜிக் குறைகள் இல்லாத ஸ்ரீ கணேஷின் இயக்கமும் நிச்சயம் சில, ரசிகர்களையாவது கவரும்.\nஆக மொத்தத்தில் \"8 தோட்டாக்கள் - குண்டு மழை, வசூல் மழையா பொறுத்திருந்து பார்க்கலாம்\nநல்ல படம் தான் காற்று வெளி இடை போல் இல்லை\nவித்யாசமான மிக நல்ல படம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\n8 தோட்டாக்கள் - பட காட்சிகள் ↓\n8 தோட்டாக்கள் - சினி விழா ↓\n« சினிமா முதல் பக்கம்\n» விமர்சனம் முதல் பக்கம்\nசூர்யா ஜோடியானார் அபர்ணா பாலமுரளி\nஆவலோடு காத்திருக்கும் அபர்ணா பாலமுரளி\nபாரபட்சம் காட்டுகிறார்கள் : அபர்ணா பாலமுரளி குமுறல்\nநடிப்பு - ஷில்பா மஞ்சுநாத், விவேக், சச்சு, சரவண சுப்பையாதயாரிப்பு - கிரியாமைன்ஸ் மூவி மேக்கர்ஸ்இயக்கம் - விஜயன்இசை - சார்லஸ் தனாவெளியான தேதி - 24 ...\nநடிப்பு - எஸ்.ஜே. சூர்யா, பிரியா பவானி சங்கர், கருணாகரன்தயாரிப்பு - பொட்டன்ஷியல் ஸ்டுடியோஸ்இயக்கம் - நெல்சன் வெங்கடேசன்இசை - ஜஸ்டின் ...\nநடிப்பு - சிவகார்த்திகேயன், நயன்தாரா, யோகிபாபு, ராதிகாதயாரிப்பு - ஸ்டுடியோ க்ரீன்இயக்கம் - ராஜேஷ்இசை - ஹிப்ஹாப் தமிழா ஆதிவெளியான தேதி - 17 மே ...\nநடிப்பு - கவின், ராஜு, அருண்ராஜா காமராஜ், ரம்யா நம்பீசன்தயாரிப்பு - லிப்ரொ புரொடக்ஷன்ஸ்இயக்கம் - சிவா அரவிந்த்இசை - ஜஸ்டின் பிரபாகரன்வெளியான ...\nநடிப்பு - விஷால், ராஷி கண்ணா, பார்த்திபன், கே.எஸ்.ரவிக்குமார் மற்றும் பலர்தயாரிப்பு - லைட் அவுஸ் மூவி மேக்கர்ஸ்இயக்கம் - வெங்கட் மோகன்இசை - சாம் ...\nஎன் காதலி சீன் போடுறா\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sivamejeyam.com/2015/07/22/14/", "date_download": "2019-05-26T09:03:23Z", "digest": "sha1:LYF323WECTM3RISYGMYVXGXJDJQFQP7S", "length": 10284, "nlines": 139, "source_domain": "sivamejeyam.com", "title": "சிவமேஜெயம் அறக்கட்டளை", "raw_content": "\nமகான் ஸ்ரீ பட்டினத்தார் தியான வழிபாட்டு நிலையம் – தூத்துக்குடி.\nகவிக் காளமேகப் புலவர் பாடல்கள்\nகாளமேகப் புலவர் பாக்களில் சிலேடைகளுக்கும் , கிண்டல்களுக்கும் பஞ்சமிருக்காது , இகழ்வது போல் புகழ்வதும் புகழ்வது போல் இகழ்வதும் இவருக்கு கை வந்த கலை . நிறைய பாடல்களை எடுத்துக் காட்டலாம் ஆனால் அடியேன் அவர் சிவனை பற்றி பாடிய பாக்களில் எனக்கு பிடித்த பாடல்களை மட்டும் சிலவற்றை இங்கே தொகுத்துள்ளேன் இவருடைய பாடல்களில் கவிதை நயத்தோடு , தமிழை அழகாக அவர் கையாடல் செய்து இருப்பதும் நமக்கு பெரும் வியப்பை தரும் .\nநச்சரவம் பூண்டதில்லை நாதரே; தேவரீர்\nபிச்சையெடுத் துண்ணப் புறப்பட்டும் – உச்சிதமாம்\nசுவாமியை கேலி செய்வது போல பாடுகிறார் நல் அரவம் பூண்டு பிச்சை எடுத்து உண்ணப் போகும் உனக்கு அரசன் போல இந்த ராசாங்கம் ஏன் என்று கேட்கிறார் .\nகாலனையும் காமனையும் காட்டுசிறுத் தொண்டர்தரு\nநாட்டிலே வீற்றிருந்த நாதரே; நீர் திருச்செங்\nதாண்டி ஒருத்தி தலையின்மேல் ஏறாளோ\nஐயா, நீ ஏழைஆ னால்.\nஆனர் இலையே அயனும் திருமாலும்\nகான்ஆர் அடிமுடிமுன் காண்பதற்கு – மேல்நாள்\nஇரவுதிரு ஆருரில் எந்தைபிரான் சென்ற\nசிரித்துப் புரம்எரித்தான் சிந்துரத்தைப் பற்றி\nஉரித்துஉதிரம் பாய உடுத்தான் – வருத்தமுடன்\nவாடும்அடி யாருடனே வானவரும் தானவரும்\nகண்டீரோ பெண்காள் கடம்பவனத் தீசனார்\nபெண்டீர் தமைச்சுமந்த பித்தனார் – எண்டிசைக்கும்\nமிக்கான தங்கைக்கு மேலே நெருப்பையிட்டார்\nஇவரோவீ ரட்டர் எனும் நாமம் உள்ளோர்\nகடத்தடக்க தக்கரிப்பி டித்துஇழுத்து அழுத்திமெத்த\nமுக்கண்ணன் என்றுஅரனை முன்னோர் மொழிந்திடுவார்\nஅக் கண்ணற்கு உள்ள தரைக் கண்ணே – மிக்க\nஉமையாள்கண் ஒன்றரைமற்று ஊன்வேடன் கண்ஒன்று\nநீறுஆவாய் நெற்றி நெருப்பு ஆவாய் அங்கம்இரு\nகூறுஆவாய் மேனி கொளுத்துவாய் – மாறாத\nநட்டம்ஆ வாய்சோறு நஞ்சுஆவாய் நாயேனை\nசிவமேஜெயம் – திருவடி முத்துகிருஷ்ணன்\nசித்தர்கள் வரலாறு (சித்தர் ஸ்ரீ சங்கு சுவாமிகள்)\nசித்தர் பாடல்கள் .. குணங்குடி மஸ்தான் சாகிபு பாடல்கள்\nநம்முடைய பட்டினத்தார் தியான மண்டபத்தில் ஒவ்வொரு வியாழக்கிழமை தோறும் 6.30 மணிக்கு பூஜை நடைபெற இருப்பதால் அன்பர்கள் கலந்து கொண்டு பட்டினத்தார் அருள் பிரசாதம் பெற்று செல்லுமாறு அன்புடன் அழைக்கிறோம்.பூஜை மு��ிந்தவுடன் அன்னதானம் நடைபெறும் .\nமகான் ஸ்ரீ பட்டினத்தார் தியான வழிபாட்டு நிலையம்.\nகோ சேவை ( பசு பராமரிப்பு )\nசித்தர் பாடல்கள் (ராமலிங்க சுவாமிகள் ஞானம்)\nசித்தர்கள் வணங்கிய வாலையை பற்றி\nCopyright © 2019 சிவமேஜெயம் அறக்கட்டளை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B0%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D_-_%E0%AE%9A%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF_%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%93%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A8%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88_%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2019-05-26T10:13:04Z", "digest": "sha1:SCOS2RJJM4ZUCQRXR2XN6CXNKF3FGKOL", "length": 8912, "nlines": 88, "source_domain": "ta.wikinews.org", "title": "அமீரகம் - சவுதி எல்லையில் சுமையுந்து ஓட்டுநர்களின் பிரச்சினை தொடர்கிறது - விக்கிசெய்தி", "raw_content": "அமீரகம் - சவுதி எல்லையில் சுமையுந்து ஓட்டுநர்களின் பிரச்சினை தொடர்கிறது\nஞாயிறு, ஏப்ரல் 4, 2010\nஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து ஏனைய செய்திகள்\n2 ஜனவரி 2018: சௌதி அரேபியாவும் அமீரகமும் மதிப்பு கூட்டல் வரியை கொண்டுவந்தன\n15 பெப்ரவரி 2017: இந்தியா 104 செயற்கை கோள்களை ஒரே சமயத்தில் ஏவியது\n6 அக்டோபர் 2013: ஆயுதங்களுடன் வந்த ஐக்கிய அரபு அமீரக விமானம் கொல்கொத்தாவில் தடுத்துவைக்கப்பட்டது\n4 மார்ச் 2013: அமீரக ஆட்சிக் கவிழ்ப்புக்குத் திட்டமிட்ட 94 பேர் மீது வழக்கு விசாரணை ஆரம்பம்\n23 டிசம்பர் 2011: மங்களூரில் ஏர் இந்தியா விமானம் விபத்து, 158 பேர் உயிரிழப்பு\nஐக்கிய அரபு அமீரகத்தின் அமைவிடம்\nஐக்கிய அரபு அமீரகத்தின் தலைநகர் அபுதாபியில் இருந்து பலவிதமான உணவுப்பொருட்கள் தரைமார்க்கமாக சவுதி அரேபியாவிற்கு சுமையுந்து மூலம் எடுத்துச்செல்லப்படுகிறது. அபுதாபியின் அல் குவைஃபாத் என்னும் இடத்தில் கடந்த வியாழக்கிழமை, ஏப்ரல் 1 முதல் இன்று ஞாயிற்றுக்கிழமை வரை வாகனங்கள் செல்வதில் மிகவும் தாமதம் ஏற்பட்டது. இதனால் சுமார் 12 கிமீ அளவுக்கு வாகனங்கள் நிறுத்திவைக்கப்பட்டிருந்தன. இதனால் வாகன ஓட்டிகள் உணவு, குடிநீர் இல்லாமையாலும் அதிக வெப்பத்தினாலும் கடும் சிரமத்திற்குள்ளாயினர். சரியான நேரத்தில் பொருட்களை சேர்ப்பிக்காதினால் வியாபாரிகளுக்கு நட்டம் ஏற்படுவதாகவும் கூறப்படுகிறது.\nஅமீரக அதிகாரிகளின் ஓட்டுநர்களுக்கு வேண்டிய உணவு, பானங்களை விநியோகித்தனர். பின்னர் சவூதி அரேபிய அதிகாரிகளுடன் பேச்சு நடத்தி விரைவில் செல்ல ஏற்பாடு செய்தனர். வார இறுதி நாட்களாதலால் அலுவலர்கள் பற்றாக்குறையினால் தாமதம் ஏற்பட்டதாக பின்னர் தெரிவிக்கப்பட்டது.\nசில ஆண்டுகளாக சவூதி அரேபியாவிற்கும் அமீரகத்திற்கும் சிற்சில விடயங்களின் நல்லுறவு இல்லை என்று கூறப்படுகிறது. குறிப்பாக அரபு தேசத்திற்கு ஓரே பொது நாணயம் தொடர்பாக தலைமையிடம் அமைக்கும் பணியில் ரியாதிற்கும் அபுதாபிக்கும் பிரச்சினை இருந்ததாகவும் அதனாலேயே அமீரகம் பொது நாணயத்தின் திட்டத்தில் சேரவில்லை என்றும் பரவலாக பேசப்பட்டது.\nஇப்பக்கம் கடைசியாக 22 சூலை 2018, 20:06 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AE%B5%E0%AE%BF_%E0%AE%A8%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2019-05-26T09:48:44Z", "digest": "sha1:3J2HLBRCNFQRGS4FY3TQKU4HF6IFWRJ7", "length": 21814, "nlines": 210, "source_domain": "ta.wikipedia.org", "title": "துறவி நண்டு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதுறவி நண்டு (Hermit crab) என்பது பத்துக்காலி வரிசையைச் சேர்ந்த மெல்லுடலி ஆகும். இதில் தோராயமாக மொத்தம் 1100 வகைகள் இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது. கூட்டினைச் சுமந்து கொண்டு இவை தனியாக வாழ்வதால் துறவி நண்டு எனும் பெயர் பெற்றதாய்க் கருதப்படுகிறது.[1] இந் நண்டுகள் வளர வளர தங்கள் கூட்டினையும் மாற்றிக் கொள்ளும். சில வேளைகளில் பல நண்டுகள் ஒன்றாகக் குழுமியிருந்து ஒரு நண்டு கழற்றிய கூட்டை மற்றொரு சிறிய நண்டு எனும் முறையில் வரிசையாக மாற்றிக் கொள்ளும்.[2][3] இந்தக் கூட்டினைப் பெற இவற்றிடையே பெரும் சண்டை நடப்பதும் உண்டு.[3] ஒற்றுமை இல்லாத கூட்டமாக இருந்தால் சில நேரங்களின் வெற்று சங்குகளின் கூடுகளுக்காக சண்டை நடந்து அதில் வெற்றி பெறும் நண்டு அந்த சங்கின் கூட்டை தன் சொந்த வீடாக ஆக்கிக் கொள்ளும்.[3][4]\nதுறவி நண்டுகளின் உடலானது நீண்டு வளைந்த வயிற்றுப்பாகத்தையும் அதன் அடியில் கொக்கி போன்ற உடலமைப்பையும் உடையது. இந்தக் கொக்கியே சங்கின் கூடுகளை நன்றாக பற்றிக் கொள்ள பெரிதும் உதவுகிறது.இந்த நண்டுகள் நத்தைகள் விட்டுச் சென்ற சங்குக் கூடுகளைத் தங்கள் பாதுகாப்பிற்காகப் பயன்படுத்திக் கொள்கின்றன.[5][6] நீண்டதும், வளைந்ததுமான வயிறானது சங்கின் ஓடான கூடுகளுக்குள் இருக்கும் வளைவுகளுக்குள் உருண்டு, திரண்டு இருக்கும்.[7] இவ்வகை நண்டுகள் 32 ஆண்டுகள் வரையும் உயிர்வாழ்வதாகவும் தெரிய வந்துள்ளது. நீண்ட கொம்புகளும் நீண்டு வளர்ந்த வயிறும் உடைய இந்த உயிரினத்தின் கண்களில் ஆயிரக்கணக்கான கண்கள் இருக்கும்.\nகடலில் நீராடிக் கொண்டிருக்கும்போது கடற்கரையோரங்களில் இவ்வகை நண்டுகளைச் சாதாரணமாகப் பார்க்க முடியும்.[8][9] கடலுக்கு அடியில் கூட்டம், கூட்டமாக ஒன்று சேர்ந்தும் வாழும் இவை தங்களுக்குள் ஒரு குழுவையும் ஏற்படுத்திக் கொள்கின்றன. இக்குழுவில் பல்வேறு வயதிலும் உருவத்திலுமான நண்டுகளும் இடம் பெற்றிருப்பதால் இவை தங்களுக்குள் ஒரு வரிசையை ஏற்படுத்திக் கொண்டு ஒவ்வொன்றும் அதனது உடல் உருவத்திற்கேற்றவாறு சங்கின் கூடுகளை மாற்றிக் கொள்கின்றன.[4] அதாவது சிறிய நண்டு ஓரளவு வளர்ந்த பிறகு தன் வளர்ச்சிக்கு தக்கவாறு பெரிய சங்கின் கூட்டிற்குள் போய் நுழைந்து கொள்ளும்.[2][3] நிரந்தரமாக ஒரே இடத்தில் வசிக்காமல் பிறப்பிலிருந்து இறப்பு வரை தன் வளர்ச்சிக்கேற்றவாறு, இறந்து வெறும் கூடுகளாக மட்டுமே இருக்கக் கூடிய சங்குகளின் ஓடுகளுக்குள் தன் உடலை நுழைத்துக்கொண்டு தலையை மட்டும் வெளியில் நீட்டியவாறு இருக்கும். எதிரிகள் வருவது தெரிந்தால் தலையை உள்ளிழுத்துக் கொள்ளும். தன் உருவத்துக்கேற்றவாறு சங்குகளின் ஓடுகள் அமையாதபோது எதிரிகளிடம் மாட்டிக் கொள்கின்றன. பொதுவாகத் துறவிகள் தங்கள் இருப்பிடங்களை அடிக்கடி மாற்றிக் கொண்டிருப்பதைப் போலவே இந்த நண்டும் அவை வாழும் வீட்டை(சங்கின் கூடுகளை) மாற்றிக் கொண்டே இருப்பதால் இதற்கு துறவி நண்டு என்றும் சந்நியாசி நண்டுகள் என்றும் அழைக்கிறார்கள்.\nசில வேளைகளில் இத்துறவி நண்டுகள் கடற் சாமந்திகளுடன் ஒன்றிய வாழ்வை ஏற்படுத்திக் கொள்கின்றன. சில துறவி நண்டுகள் சின்னஞ்சிறு கடல் தாமரைகளை சங்கு ஓடுகளின் மேற்புறத்தில் ஒட்டி வைத்துக் கொள்ளும். எதிரிகள் இந்த நண்டுகளைப் பிடிக்க வரும்போது கடல் தாமரைகள் ஆடுவதைப் பார்த்து பயந்தோடிவிடும். சந்நியாசி நண்டுகள் சாப்பிட்டுவிட்ட போட்ட புழுக்கள், பூச்சிகளின் மிச்சத்தை கடல் தாமரைகள் சாப்பிட்டுக் கொள்கின்றன. நண்டின் மேற்புற ஓடுகளில் ஓட்டிக் கொண்டு அதற்கு பாதுகாப்பாகவும் கடல் தாமரைகள் இருக்கின்றன. இப்படியாக இர���்டும் ஒன்றுக்கொன்று உதவி செய்து கொண்டு கடலுக்குள் உயிர் வாழ்கின்றன. கடற் சாமந்திகள் துறவி நண்டின் எதிரிகளைப் பயமுறுத்துகின்றன. துறவி நண்டு உண்ணும் போது உணவுத் துண்டுகளைப் பெற்றுக் கொள்கின்றன.\nதுறவி நண்டுகள் வளர்ப்பு விலங்குகளாயும் வளர்க்கப்படுகின்றன. கரிபியின் துறவி நண்டு, இக்குடேரியன் துறவி நண்டு, ஆஸ்திரேலியன் துறவி நண்டு போன்றவற்றை மேலைநாடுகளில் வீடுகளில் வைத்து பராமரித்தும் பாதுகாத்தும் வருகின்றனர்.பொதுவாக விற்பனையாளர்கள் இவற்றை ஒன்றுக்கு மேற்பட்ட எண்ணிக்கையில் வாங்கும்படி அறிவுறுத்துகின்றனர். ஏனெனில் இவை குழுக்களாக நல்ல முறையில் நடந்து கொள்கின்றன.[10][11] சில சிற்றினங்கள் நன்கு கவனித்தால் 32 வருடங்கள் வரை கூட வாழக்கூடியவை.[12][13]\nபொதுவகத்தில் Paguroidea தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.\nவிக்கியினங்களில் Paguroidea பற்றிய தரவுகள்\nஇருகலப்பாசி . வெலொனிய வென்டிரிகோசா\nஅலையாத்தித் தாவரங்கள் . கடற்புல்\nஆளி . இந்திய எலி நண்டு . இன்னீரக் கடல் முள்ளெலி . ஊதாக் கடல் விண்மீன் . எக்காளப் புழுக்கள் . எண்காலி . கடல் இழுது . கடல் முத்துச் சிப்பி . கடல் முள்ளெலி . கடல் விண்மீன் . கடல்வாழ் புழு . கடல் விசிறி . கடல் வெள்ளரி . கடற்குடுவை . கடற்சாமந்தி . கடற்சிலந்தி . கணவாய் . கதம்ப இறால் . கல் இறால் . கிரில் . குழியுடலிகள் . சிப்பி . சிலந்தி சங்கு . சீப்பு இழுது . சுருள்காலி . துறவி நண்டு . தேங்காய் நண்டு . நீலக்கால் நண்டு . குதிரைலாட நண்டு . நடிக்கும் எண்காலி . நீல வளையமுள்ள எண்காலி . பஞ்சுயிரி . பவளம் . பெருங்கணவாய் . பெருங்குழாய்ப் புழு . மாபெருங்கணவாய் . முட்தோலி . வழும்பலைவிலங்கு . வீனஸ் பூக்கூடை . வெண் சங்கு\nஅல்பட்ரோசு . ஆக் . ஆவுளியா . உவர்நீர் முதலை . ஒலிவ நிறச் சிற்றாமை . ஓர்க்கா திமிங்கலம் . கடலாமை . கடல் ஓங்கில் . கடல் தேவதை மீன் . கடல் நாய் . கடல் யானை . கடற்கீரி . கடற்சிங்கம் . கடற்பசு . கடற்பாம்பு . கடற்குதிரை . கடற்பாலூட்டி . கருப்பு மோலி மீன் . கூனல் முதுகுத் திமிங்கலம் . கெளிறு . சாளை மீன் . சிற்றாமை . நீலத் திமிங்கிலம் . பனிக்கரடி . பனிக்கடல் யானை . பென்குயின் . பேத்தா . பேராமை . வலைக்கடியன் . வெள்ளைச் சுறா . வெள்ளைத் திமிங்கிலம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 பெப்ரவரி 2019, 04:48 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படை���்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE_%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-05-26T10:06:37Z", "digest": "sha1:IGBYJRPDK2GRLITNLAXNVK6DBBKYC4DU", "length": 16954, "nlines": 130, "source_domain": "ta.wikipedia.org", "title": "நிஞ்சா ரோபோக்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதொடரின் பெயர் ஜப்பானிய எழுத்துக்களில்\nநிஞ்சா ரோபோக்கள்(ஜப்:忍者戦士飛影) அல்லது நிஞ்சா சென்ஷி டொபிக்காகே என்பது மெக்கா வகையைச் சார்ந்த ஒரு ஜப்பானிய அனிமே தொடராகும். இந்தத் தொடர் 8 அக்டோபர் 1985இல் இருந்து 14 ஜூலை 1986 வரை நிப்போன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பட்டது.\nஇந்தத் தொடர் தென் - ஆசியா, தென்கிழக்காசிய மற்றும் ஆஸ்திரேலியாவில் கார்ட்டூன் நெட்வொர்க் தொலைக்காட்சியினால் ஒளிபரப்பப்பட்டது. இதேத் தொடல் பல்வேறு தொலைக்காட்சி நிறுவணங்களால் ரஷ்யா, பிலிப்பைன்ஸ், பிரான்ஸ், சிலி, மெக்ஸிகோ முதலியா நாடுகளில் ஒளிபரப்பப்பட்டது.\nகதை நடைபெறுவது 2200ஆம் ஆண்டில். இக்க்கதையின் நாயகன் 16 வயதான ஜோ மேயா.\nசெவ்வாய் கிரகத்தில் வசிக்கும் ஜோ, வேற்றுகிரகவாசிகளுக்குள் நடக்கும் போரை ஒரு நாள் பார்க்கிறான். அந்தப் போரில் ஸபூம் கிரகத்தில் இருந்து வந்தவர்கள் ராடுரியோ கிரகத்தின் இளவரசியான ரொமினாவை தாக்குகின்றனர். இளவரசி ரொமினா பிரபஞ்சத்த்தையே கைப்பற்ற நினைக்கும் ஸபூம் கிரக அரசனிடமிருந்து தப்பித்து செவ்வாய் கிரகத்தில் தரையிறங்கியவள். 'ஐஸ் லாண்டர்' என்ற தளபதியும் அவளுடன் இருக்கின்றான். அவளை தொடர்ந்து ஸபூம் கிரகத்தினரும் செவ்வாயில் தரையிறங்கி ரொமினாவின் விண்கலத்தை தாக்கிய வண்ணம் இருக்கின்றனர்.\nஅவன் வயதை ஒத்த ரொமினாவை சந்தித்தவுடன் ஜோ அவளுக்கு உதவ முன் வந்து, அவளுடைய விண்கலத்தினுள் நுழைகிறான். அவனுடன் அவனது நன்பர்களான மைக், மற்றும் ரெனி கூடவே வருகின்றனர். அவர்கள் நுழைந்தவுடன் அந்த விண்கலத்தினுள்ள 3 நிஞ்சா ரோபோக்களிடம் வித்தியாசமான விளைவுககள் ஏற்படுகின்றன். பின்னரே அந்த ரோபோக்களை இயக்கக் கூடியவர்கள் இம்மூவரே எனத் தெரிய வருகிறது. இதை இவர்கள் அறிந்தவுடன், அந்த மூன்று ரோபோக்களை இயக்கி ஸபூம் படையுடன் போரிடுகின்றனர்.\nஇவ்வாறு ஸபூம் கிரகத்தினரை எதிர்த்து மோதி தோற்கும் நிலையில், எங்கிருந்தோ டொபிக்காகே(சைபர்டிரான்) என்ற நிஞ்சா ரோபோ இவர்களுக்கு உதவி செய்து இவர்களை காப்பாற்றுகிறது. இந்த சைபர்டிரான் அந்த மூன்று நிஞ்சா ரோபோக்களுடனும் இணையும் திறன் கொண்டது. சைபர்டிரான் மூன்று ரோபோக்களுடன் இணைந்து வெவ்வேறு விதமாக உருமாறி எதிரிகளை தொற்கடிக்கிறது. பிறகு பலவிதமான சம்பவங்கள் நிகழ்கின்றன. ஐஸ்லாண்டர் ரொமினாவுக்கு துரோகம் இழைத்து ஸபூம் கிரகத்தாருடன் சேர்ந்து விடுகிறான். ஜோவும் ஒரு சம்பவத்தினால் சைபர்டிரானுடன் இணைந்து அதை கட்டுப்படுத்தும் ஆற்றல் பெறுகிறான். ஜோவும் ஐஸ்லேண்டரும் பெரும் எதிரிகள் ஆகி இருவரும் அவ்வப்பொது சண்டையிடுகின்றனர்.\nஜோ சைபர்டிரானை கட்டுப்படுத்துவதுப் போலவே, ஒரு கட்டத்தில் ஐஸ் லாண்டரும் 'மான்டிஸ்' என்ற சக்தி வாய்ந்த ரோபோவைக் கட்டுப்படுத்திகிறான். இவ்விருவரும் தத்தம் ரோபோக்களை வைத்துக்கொண்டு ஒருவருக்கெதிராக ஒருவர் மோதிக்கொள்கின்றனர்.\nஇறுதியில் ஜோ எவ்வாறு பூமியையும் ரொமினாவின் கிரகமான ராடுரியோயும் காப்பாற்றுகிறான் என்பது தான் கதை.\n16 வயதான ஜொதான் இத்தொடரின் கதாநாயகன். தான் செயவதே சரி என நினைப்பது தான் இவனுடைய குணம். தன்னுடைய சிறு வயதிலேயே தன் தாயை இழந்துவிடுகிறான். தன்னுடைய எண்ணங்களை யாருக்கும் வெளிக்காட்டத குணமுடையவன் இவன். நிஞ்சா ரோபோக்களை இயக்குபவர்களில் இவனும் ஒருவன். முதலில் \"குரோ-ஜிஷி' என்ற சிங்க மெக்கா ரோபோவையே இயக்கிறேன், பின்னர் சைபர்டிரானுடன் இணைந்து அதைக் கட்டுப்படுத்துகிறான். ரெனி மற்றும் மைக் இவனுடைய நண்பர்கள் ஆவர்.\nரேனி ஜோவின் தோழி. ரேனி ஜோவை மிகவும் விரும்புகிறாள். ஆனால் ஜோவோ அதை சிறிது சட்டை செய்யாமல் இருந்தான். ஜோவிற்காகவே ரேனி ரொமினாவின் சார்பாக போரிட்டாள். ரெனி \"ஹோ-ராய்-ஓ\" என்ற நிஞ்சா ரோபோவை இயக்குகிறாள். இளவரசி ரொமினாவை பார்த்து சிறிது பொறாமைப்படுபவள்\nமைக் ஜோவின் மிகவும் நெருங்கிய நண்பட்ன். இன்னும் சொல்லப்போனால் அவனுடைய சகோதரன் போன்றவன். இவர் \"பாகு-ர்யூ\" என்ற நிஞ்சா ரோபோவை இயக்குகிறான்.\nஇளவரசி ரொமினாவினால் ஜோவும் அவனது நண்பர்களும் அவளுடைய கிரகத்தை ஆக்கிரமித்துக்கொண்ட ஸபூம் கிரகத்தின் அரசனான அனெக்ஸை எதிர்த்து போரிட ஒப்ப்க்கொள்கின்றனர். ப��ர்ப்பதற்கும் மிகவும் அழகாக இருப்பவள். ரொமினா, ஐஸ்லாண்டர் மற்றும் ஜேட் உடன் ஸீனோஸ்-5 என்ற விண்கலத்தில் தனது சொந்த கிரகத்தில் இருந்து தப்பித்து செவ்வாய் கிரகம் வருகின்றனர். ரொமினா ஜோவின் மீது ஒரு விதமான அன்பு கலந்த மரியாதையை வைத்திருப்பவள். ஐஸ் லாண்டருக்கும் ஜோவுக்குமான மோதல் இவளை மிகவும் காயப்படுத்துகிறது.\nஜேட் இளவரசி ரொமினாவின் தோழி. ரொமினா மிகவும் நாணல் கொண்டவளாக இருந்தால் ஜேட் அதற்கு நேரெதிரான்ன குணத்தைக்கொண்டவள்.\nரொமினாவினுடைய கிரகத்தின் தளபதி இவர். ஜோவின் மீது கொண்ட வெறுப்பின் காரணமாக ஐஸ் லாண்டர் ரொமினாவுக்கு துரோகம் இழைத்து விட்டு ஸபூம் அரசனுடன் கூட்டுச்சேர்கிறான். ஆரம்பத்தில் எந்த ரோபோவையும் கட்டுப்படுத்தாமல் இருந்தாலும், பின்னர் மாண்டிஸ் என்ற ரோபோவுடன் ஒன்று சேர்கிறான்.\nஇச்சி சேகிமெ நொ எஞ்செரு\nநிஞ்சா ரோபோக்கள் - அதிகாரப்பூர்வ இணையதளம்\nநிஞ்சா ரோபோக்களை குறித்த அனிமேநியூஸ்நெட்வர்க்கின் அனிமே கலைக்களஞ்சியப் பக்கம்\nநிஞ்சா ரோபோக்களை குறித்த அனிமேஇன்ஃபோ பக்கம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 8 மார்ச் 2013, 18:16 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thiruppugazh-nectar.blogspot.com/2017/01/455.html", "date_download": "2019-05-26T09:23:16Z", "digest": "sha1:TQ6QXXRDL4VGDG7BATIP52HJLO7TM2TN", "length": 10480, "nlines": 168, "source_domain": "thiruppugazh-nectar.blogspot.com", "title": "455. கயல் விழித்தேன்", "raw_content": "\nராகம்: சிவரஞ்சனி தாளம்: ஆதி\nகயல்விழித் தேனெனைச் செயலழித் தாயெனக்\nகருதுபுத் ராஎனப் புதல்வரப் பாஎனக்\nபயில்குலத் தாரழப் பழையநட் பாரழப்\nபரியகைப் பாசம்விட் டெறியுமப் போதெனைப்\nஅயிலறச் சேவல்கைக் கினிதரத் தோகையுற்\nஅமரரத் தாசிறுக் குமரிமுத் தாசிவத்\nபுயலிளைப் பாறுபொற் சயிலமொய்ச் சாரலிற்\nபொடிபடப் பூதரத் தொடுகடற் சூரனைப்\nகயல் விழித்தேன் எனைச் செயலழித்தாய் என (kayal vizhiththEn enai seyAl azhiththAy ena): \"I kept a vigil day and night looking after you, but you abandoned me leaving me totally inactive; கண்விழித்து உனக்கு எத்தனை நாள் பணிவிடைகள் செய்தேன், என்னை செயலற்றுப் போகச் செய்துவிட்டாயே என்றும்,\n\" புதல்வர் அப்பா எனக் கதறி அழவும்,\nபாடையில் தலை மீதே பயில் குலத்தார் அழப் பழைய நட்பார் அழ (pAdaiyil thalai meedhE payil kulaththAr azha pazhaiya natpAr azha): At the head of the corpse, all relatives and old friends assembled and cried. பிணத்தை வைத்த பாடையின் தலைமாட்டில் நின்று பழகிய சுற்றத்தார் அழவும், பழமையான நட்பினர்கள் அழவும்,\nபறைகள் கொட்டா வர (paRaigaL kottA vara): The funeral came with drum-beating. பறைகளை முழக்கிக் கொண்டு பலர் வரவும்,\nசமனாரும் பரிய கைப் பாசம் விட்டெறியும் அப்போது (samanArum pariya kai pAsam vittu eRiyum appOdhu): The God of Death (Yaman) threw the thick rope (PAsak kayiRu) around my neck and tightened it. யமனும் பருத்த கையிலுள்ள பாசக் கயிற்றை என்மீது விட்டெறியும் அந்தத் தருணத்தில்\nதோகையுற்று அருணையில் கோபுரத்து உறைவோனே (thOgaiyutru aruNaiyil gopurath uRaivOnE): You mount the peacock and reside in the temple tower of ThiruvaNNAmalai. மயில் மீது விளங்கி, திருவண்ணாமலைக் கோபுரத்து வாயிலில் வீற்றிருப்பவனே,\n You kiss the little girl, DEvayAnai, reared by the DEvAs. தேவர்களுக்குத் தலைவனே, அவர்களிடை வளர்ந்த சிறிய குமரி தேவயானையை முத்தமிட்டு மகிழ்வோனே,\n சிவபிரானை அருமையான சொற்களால் பாடும் புலவர்களுக்கு எளியவனே,\nபுயல் இளைப்பாறு பொற் சயில மொய்ச் சாரலில் ( puyal iLaip pARu poR sayila moy sAralil): In the dense hillside of beautiful VaLLimalai, where dark clouds linger and rest, மேகங்கள் தங்கி இளைப்பாறும் அழகிய மலையாம் வள்ளிமலையின் நெருங்கிய மலைச்சாரலில்\n தினைப்புனம் காத்த வேடர்குலப் பெண் வள்ளியைக் கூடியவனே,\n பரிபூரண பராக்கிரமத்தை உடைய பெருமாளே.\nTransliteration in Tamil available. தமிழில் டைப் செய்யவும், மொழி மாற்றத்திற்க்கும் CTRL+g உபயோகிக்கவும்.\n458. குமரி காளி (அமுதம் ஊறு)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88/", "date_download": "2019-05-26T09:29:09Z", "digest": "sha1:LIU3LUMYGCYKEUWUMZFTTCA4KDCXFJQ4", "length": 13096, "nlines": 97, "source_domain": "universaltamil.com", "title": "கத்தாருக்கு எச்சரிக்கை - செளதி கூட்டணி", "raw_content": "\nமுகப்பு News Local News கத்தாருக்கு எச்சரிக்கை – செளதி கூட்டணி\nகத்தாருக்கு எச்சரிக்கை – செளதி கூட்டணி\nகத்தாருக்கு எதிரான புறக்கணிப்பு ஒன்றிற்கு தலைமை வகிக்கும் நான்கு அரபு நாடுகளும், கத்தார் மீதான தடையை விலக்க முன்வைக்கப்பட்ட நிபந்தனைகளை அந்நாடு நிராகரித்துள்ளதை பிராந்திய பாதுகாப்பிற்கு ஓர் அச்சுறுத்தல் என வர்ணித்துள்ளன.\nஅறிக்கை ஒன்றில், செளதி அரேபியா, பஹ்ரைன், எகிப்து மற்றும் ஐக்கிய அரபு எமிரேட் ஆகிய நாடுகள், கத்தாருக்கு எதிராக புதிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என எச்சரித்துள்ளன. ஆனால் என்ன நடவடிக்கை என்பதைக் குறிப்பிடவில்லை.\nகடந்த மாத��், கத்தாருடனான அனைத்து ராஜிய தொடர்புகளை நான்கு நாடுகளும் துண்டித்தன. மேலும், ஐக்கிய அரபு எமிரேட்டில் உள்ள மிகவும் சிறிய நாடான கத்தாருடன் தொடர்புகளைத் துண்டிப்பதாக அறிவித்தன.\nகத்தார் அரசிடம், அல் ஜசீரா தொலைக்காட்சியை மூடும்படியும், இரானுடனான உறவுகளை குறைத்துக் கொள்ளவும் மற்றும் ஜிஹாதிகளுக்கு வழங்கப்படுவதாக சொல்லப்படும் ஆதரவை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்றும் நான்கு நாடுகள் கோரிக்கை விடுத்தன.\nசெளதி தலைமையிலான வளைகுடா நாடுகள் விதித்திருந்த நிபந்தனைகளை கத்தார் இந்தவார தொடக்கத்தில் நிராகரித்திருந்தது..\nகட்டார் நாட்டில் பேட்ட படம் பார்க்க வந்தவர்களுக்கு கிடைத்த பரிசு இதுதானாம்\n கட்டார் : தொடர்கின்றன சர்வதேச தடைகள்\nகத்தாரில் வசிக்கும் இலங்கையர்களுக்கு பாதிப்பு இல்லை – தலதா அதுகோரல\nகர்ப்ப காலத்திலும் இப்படி ஒரு கவர்ச்சியா பிகினி புகைப்படங்களை வெளியிட்ட பில்லா-2 நடிகை\nநடிகை புருணா அப்துல்லா அஜித்தின் பில்லா 2 படத்தில் முக்கிய வேடத்தில் நடித்தவர். இவர் ஹிந்தி நடிகை. தற்போது இவர் மாடலிங் ரியாலிட்டி ஷோக்கள் என ரியாலிட்டி ஷோக்க இவரும் தனது சமூக வலைத்தளங்களில்...\nதமிழர் என கூறி கோவில் பஞ்சாமிர்தத்தில் கருத்தடை மாத்திரைகளை கலந்து கொடுத்தாரா மூதூரில் நபர் ஒருவர் கைது\nதமிழர் என தன்னை அடையாள படுத்திக்கொண்டு கோவில் குருக்களுக்கு உதவியாக இருந்த ஒருவரை மூதூர் பொலிஸார் கைது செய்துள்ளனர். மூதூர் கிளி­வெட்டி முத்­து­மா­ரி­யம்மன் கோவிலிற்கு வரும் பக்கர்களுக்கு வழங்கப்படும் பஞ்­சா­மிர்­தத்தில் கருத்­தடை மாத்­தி­ரை­களை கலந்து...\nமன்னாரில் 70 கிலோ கிராம் கேரள கஞ்சா மீட்பு\nமன்னார்-உதயபுரம் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவலைப்பின் போது 70 கிலோ கிராம் கேரளா கஞ்சா கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளது. இதன்போது இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். Website – www.universaltamil.com Facebook – www.facebook.com/universaltamil Twitter – www.twitter.com/Universalthamil Instagram – www.instagram.com/universaltamil Contact us...\nதேவி-2 ரெடி ரெடி பாடலில் பிரபுதேவாவிடம் அத்துமீறிய தமன்னா- புகைப்படங்கள் உள்ளே\n2016 ஆம் ஆண்டு பிரபுதேவா - தமன்னா நடிப்பில் வெளியான தேவி படத்தின் இரண்டாம் பாகம் தேவி-2. முதல் பாகத்தில் நடித்த பிரபுதேவா - தமன்னா இரண���டாவது பாகத்திலும் இணைந்து நடித்துள்ளனர். படத்திற்கான இசையை...\nஇன்று எந்த ராசியினருக்கு யோகம்\nமேஷம் தன்னம்பிக்கையுடன் பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். உடன்பிறந்தவர்கள் உங்கள் வேலைகளை பகிர்ந்துக் கொள்வார்கள். உங்களுடைய ஆலோசனைகள் எல்லோரும் ஏற்கும்படி இருக்கும். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் பெரிய பொறுப்புகள் தேடி வரும். ரிஷபம் கோபத்தை...\nமுதல் “செக்ஸ் டால்” விபச்சார விடுதி ஜேர்மனியில்\nபோட்டோ ஷூடிற்கு படு கவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ள Niharikaa Agarwal – புகைப்படங்கள் உள்ளே\nமிக மெல்லிய உடையில் போஸ் கொடுத்த தமன்னா – வைரலாகும் புகைப்படங்கள்\nஉள்ளாடையை வெளியே தெரியும் படி போட்டதால் சமந்தாவுக்கு ஏற்பட்ட பரிதாப நிலை\nபிகினியில் யானை மேல் சவாரி செய்யும் கிம் கர்தாஷியன் – ஹாட் புகைப்படங்கள் உள்ளே\nகணவன் வேறு பெண்ணுடன் உல்லாசம்- நேரில் பார்த்த மனைவி செய்த செயல்\nமுன்னழகு தெரியும் படி கவர்ச்சியான உடையில் கென்ஸ் விழாவிற்கு சென்ற மல்லிகா ஷெராவத்\nஅட இவங்க நம்ம சாய்பல்லவியா வாலிபருடன் மிக நெருக்கமான நடனமாடும் வீடியோ உள்ளே\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2018/10/25230141/Susie-Ganesan-threatens-the-phoneAmala-Paul-again.vpf", "date_download": "2019-05-26T09:50:43Z", "digest": "sha1:3752GCSIC2WQDEZEIT5E4DTKL3DRGHG4", "length": 10751, "nlines": 132, "source_domain": "www.dailythanthi.com", "title": "Susie Ganesan threatens the phone Amala Paul again complained || ‘‘சுசிகணேசன் போனில் மிரட்டுகிறார்’’அமலாபால் மீண்டும் புகார்", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\n‘‘சுசிகணேசன் போனில் மிரட்டுகிறார்’’அமலாபால் மீண்டும் புகார்\nஇயக்குனர் சுசிகணேசன் போனில் தன்னை மிரட்டுவதாக நடிகை அமலாபால் மீண்டும் புகார் தெரிவித்துள்ளார்.\nபதிவு: அக்டோபர் 26, 2018 05:00 AM\nடைரக்டர் சுசிகணேசன் 13 ஆண்டுகளுக்கு முன்பு பாலியல் தொல்லை கொடுத்ததாக பெண் டைரக்டர் லீனா மணிமேகலை புகார் கூறினார். இதனை மறுத்த சுசிகணேசன் மான நஷ்ட வழக்கும் தொடர்ந்துள்ளார். இந்த நிலையில் நடிகை அமலாபாலும் சுசிகணேசன் மீது பாலியல் புகார் தெரிவித்து உள்ளார்.\nஅமலாபால் கூறும்போது, ‘‘சுசிகணேசன் இயக்கிய திருட்டுப்பயலே–2 படத்தில் நடித்தபோது, அவருடைய இரட்டை அர்த்தம் தொனித்த பேச்சு, முகம் தெரியாத யாருக்கோ அவர் கூறும் பரிந்துரைகள், காரணம் இல்லாமல் உடலை ஒட்டி உரசும் தொல்லைகள் என்று பல்வேறு சங்கடங்களை நான் சந்தித்து இருக்கிறேன்’’ என்றார். பெண்ணியத்துக்கு சிறிதளவும் மரியாதை தர தெரியாத, சுசிகணேசனிடம் லீலா மணிமேகலை என்ன பாடுபட்டு இருப்பார் என்பது எனக்கு புரிகிறது. எல்லா துறைகளில் இருந்தும் மீ டூவில் பதிவுகள் வெளிவர வேண்டும் என்றும்’’ தெரிவித்தார்.\nஇந்த நிலையில் பாலியல் புகார் சொன்னதற்காக சுசிகணேசன் போனில் மிரட்டியதாக அமலாபால் கூறியுள்ளார். இதுகுறித்து டுவிட்டரில் அவர் கூறியதாவது:–\n‘‘இயக்குனர் சுசிகணேசனும் அவரது மனைவி மஞ்சரியும் எனக்கு போன் செய்தார்கள். எனது நிலைமையை விளக்குவதற்காக நானும் போனை எடுத்தேன். சுசிகணேசன் மனைவியை சமாதானப்படுத்த முயன்றேன். ஆனால் சுசிகணேசன் என்னை மோசமாக திட்டி கேவலமாக பேசினார். இப்படி செய்து என்னை பயமுறுத்த பார்க்கிறார்’’\n1. அமலாபாலின் மேங்கோ டுவீட் : ரசிகர்களின் ஆதரவும்.. எதிர்ப்பும்..\nநடிகை அமலாபால் டுவிட்டரில் அடிக்கடி தனது புகைப்படங்களை பதிவிட்டு வருவார்.\n2. அமலாபால், சம்பளத்தை உயர்த்தினார்\nநடிகை அமலாபால், தனது சம்பளத்தை உயர்த்தி உள்ளார்.\n1. ராகுல்காந்தியை கைவிட்ட வட மாநிலம், கைகொடுத்த தென் மாநிலம்; வயநாட்டில் முன்னிலை\n2. பாஜக பெரும்பான்மை இடங்களில் முன்னிலை: பிரதமர் மோடிக்கு உலக தலைவர்கள் வாழ்த்து\n3. உத்தர பிரதேசத்தில் பாஜக முன்னிலை, மெகா கூட்டணிக்கு பின்னடைவு\n4. பாஜக வெற்றிமுகம்: பிரதமர் மோடிக்கு சுஷ்மா சுவராஜ் வாழ்த்து\n5. தமிழ்நாடு சட்டமன்ற இடைத்தேர்தல்: திமுக 13 இடங்களில் முன்னிலை, அதிமுக 9 இடங்களில் முன்னிலை\n1. தமிழ் படங்களில் நடித்துள்ள நடிகர் சித்திக் மீது நடிகை பாலியல் புகார்\n2. பல கதாநாயகர்கள் இணையும் படம் சிம்புதேவன் டைரக்‌ஷனில், `கசட தபற'\n3. கீர்த்தி சுரேசுக்கு பிடித்த உடைகள்\n4. எதிர்ப்புகளை தாண்டி பிரதமர் மோடி படம் திரைக்கு வந்தது\n5. நயன்தாராவால் தாமதமாகும் மலையாளப் படம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.cinecoffee.com/review/vil-ambu-movie-review-rating/", "date_download": "2019-05-26T09:58:28Z", "digest": "sha1:5C7RWFAR5HIOC2ECDR5XK4THTRIXYVYB", "length": 12475, "nlines": 102, "source_domain": "tamil.cinecoffee.com", "title": "வில் அம்பு விமர்சனம்", "raw_content": "\nHome » விமர்சனம் » சினிமா விமர்சனம் »\nஇயக்குனர் சுசீந்திரன் தயாரித்திருக்கும் படம் இது. இரண்டு ஹீரோக்களுடன் மூன்று ஹீரோயின்கள் இணைந்திருக்கும் இந்த வில் அம்பு எப்படி பாய்ந்துள்ளது என்பதை பார்ப்போமா..\nநடிகர்கள் : ஸ்ரீ, ஹரிஷ் கல்யாண், ஸ்ருஷ்டி டாங்கே, சாந்தினி, சமஸ்கிருதி ஷெனாய், ஹரிஷ் உத்தமன், யோகி பாபு, நந்தகுமார், நிஷா மற்றும் பலர்.\nஒளிப்பதிவு : மார்ட்டின் ஜோ\nஇயக்கம் : ரமேஷ் சுப்ரமணியம்\nதயாரிப்பாளர் : சுசீந்திரன் மற்றும் நந்தகுமார்\nகுடிக்கார தந்தை வளர்ப்பில் சேரியில் வளரும் திருடன் ஸ்ரீ. இவரை காதலிக்கும் பள்ளி மாணவியாக சமஸ்கிருதி. நடுத்தர குடும்ப வளர்ப்பில் நன்றாக படித்த நாயகனாக ஹரிஷ் கல்யாண். ஆனால் இவருக்கோ போட்டோ கிராபி ஆர்வம். இவரும் ஸ்ருஷ்டியும் காதலிக்கின்றனர். இதில் சேரி பகுதியைச் சார்ந்த சாந்தினி ஒருதலையாய் ஹரிஷை காதலிக்கிறார்.\nகாதலிக்காக ஸ்ரீ நல்லவனாக மாற நினைக்கிறார். ஹரிஷ் சந்தர்ப்ப சூழ்நிலையால் ஜெயிலுக்கு செல்கிறார். அதன்பின் இவர்கள் ஐந்து பேரின் வாழ்வில் நடக்கும் சம்பவங்களே படத்தின் கதை.\nஇரண்டு நாயகர்கள் என்றாலும் அதிகம் ஸ்கோர் செய்திருப்பவர் ஸ்ரீ. காரணம் அவருக்கான குறும்பு, திருட்டு, விளையாட்டு என ஜாலியான போர்ஷன்கள். காதலி வந்தவுடன் இவருக்குள் ஏற்படும் மாற்றங்கள் அருமை. போலீஸ் ஸ்டேஷனில் அசல்ட்டாக பதில் சொல்வதும், நண்பர் யோகிபாபுவை கலாய்க்கும் காட்சிகளும் டபுள் ஓகே.\nஹரிஷ் கல்யாண்… தன் விருப்பதை வெளிப்படுத்த முடியாகமல் விளம்பர படத்திற்காக அலைவதும், அப்பா பிள்ளையாக வாழ்வதும், தன் மீது தவறு இல்லை என நிரூபிக்கவும் இவர் செய்யும் முயற்சிகள் சபாஷ் ரகம். நாயகி ஸ்ருஷ்ட்டியுடன் இவருக்கு நல்ல மெமிஸ்ட்ரி.\nசில காட்சிகளிலே வந்தாலும் கன்னக்குழியிலும், கவர்ச்சியில் கவர்கிறார் ஸ்ருஷ்டி டாங்கே.\nசிறுவயது முதலே ஹரிஷை விரும்புவதும் அவர் வரும்போதெல்லாம் ரூட் விடுவதும், அவருக்காக போலீசிடும் சண்டையிடுவதும் என ஈர்க்கிறார் சாந்தினி.\nஇதில் அதிகம் சபாஷ் பெறுவது நாயகி சமஸ்க்ருதிதான். கண்களால் கவிதை பாடியிருக்கிறார். காதலனை கண்டிப்பது, வீட்டை விட்டு ஓடுவது, தந்தையிடம் அடிவாங்குவது என இவருக்கான ஸ்பேஸ் அதிகமே. இனி நிறைய படங்களில் இவரை எதிர்பார்க்கலாம்.\nகதையோடு காமெடி செய்திருக்கிறார் யோகிபாபு. சேட்டு வீட்டில் ஆட்டை போட்டு புடவை விற்பது சூப்பர். அந்த தவறை மறைத்து போலீசில் சொல்ல மனப்பாடம் செய்து மாட்டிக் கொள்வது அதி விட சூப்பர். வேலைவாய்ப்பு அலுவலகத்தில் ‘அப்போ எவனுக்கும் நீங்க வேலை கொடுக்கல…’ என்று கூறுவது நச். ஆங்காங்கே காமெடி செய்து படத்திற்கு கலகலப்பு ஊட்டியிருக்கிறார்.\nஇவர்களுடன் ஹரிஷ் உத்தமன் சில காட்சிகளே என்றாலும் தன் பாத்திரத்தில் ஜொலிக்கிறார். நந்தகுமார் சாந்தமாக இருந்து வில்லத்தனம் செய்வது புதுசு. ஊரில் நடக்கும் நல்லது கெட்ட கலந்து கொள்ளும் அந்த எம்எல்ஏ..வும் நம்மை பெரிதும் கவர்கிறார். (இவர்போல ஒரு எம்எல்ஏ கிடைக்க மாட்டாரா என்பதற்காக…)\nஹரிஷின் பெற்றோர், அக்கா நிஷா, மாமா மற்றும் ஸ்ரீயின் பெற்றோராக வரும் ஹலோ கந்தசாமி, சைவம் கலா ஆகியோரும் மனதில் நிற்கிறார்கள்.\nஅனிருத் குரலில் ‘ஆள சாச்சுப்புட்டாலே கண்ணாலே…’ பாடலும் நடனமும் அருமை. ரசிகர்களை கவரும். மற்ற பாடல்கள் கேட்கும் ரகம்.\nமார்ட்டின் ஜோ ஒளிப்பதிவில் இரவு காட்சிகளும் கோயமுத்தூர் மாநகரமும் அழகு. படத்தின் மிக குறையாக தெரிவது ரூபனின் எடிட்டிங்கே. அருமையான திரைக்கதையை இவ்வளவு நீளமாக சொல்லத்தேவையில்லை. முக்கியமாக அரசியல்வாதிகளின் காட்சிகளை வெட்டி எறிந்திருக்கலாம்.\nஇரண்டு ஹீரோக்கள் ஒரே ரூட்டில் பயணிக்கும் போது, சந்திக்க மாட்டார்களா என ஏங்க வைத்து க்ளைமாக்ஸில் ட்விஸ்ட் வைத்திருக்கிறார் இயக்குனர் ரமேஷ் சுப்ரமணியம்.\nஇரண்டு ஹீரோக்களுக்கு மூன்று ஹீரோயினை கொடுத்து அதையும் அருமையாக முடித்திருப்பது நச். கடைசி 20 நிமிட க்ளைமாக்ஸ் சேசிங் ட்விஸ்ட் டபுள் ஓகே. ஆனால் படத்தின் நீளமான நாடகத்தனம் ரசிகர்களை நிச்சயம் சோதிக்கும்.\nமொத்தத்தில் ‘வில் அம்பு…’ வச்சகுறி தப்பவில்லை…\nசமஸ்கிருதி ஷெனாய், சாந்தினி, நந்தகுமார், நிஷா, யோகி பாபு, ஸ்ரீ, ஸ்ருஷ்டி டாங்கே, ஹரிஷ் உத்தமன், ஹரிஷ் கல்யாண்\nVil ambu movie critics, Vil ambu Movie rating, Vil ambu Movie review, vil ambu movie review rating, வில் அம்பு கருத்து, வில் அம்பு திரை விமர்சனம், வில் அம்பு படம் விமர்சனம், வில் அம்பு விமர்சனம்\nஜில் ஜங் ஜக் விமர்சனம்\nசூர்யாவுடன் ‘கெத்து’ காட்ட முடியாமல் வெளியேறிய உதயநிதி\nநட��புக்கு மரியாதை கொடுத்த ‘தனி ஒருவன்’ ஜெயம் ரவி\nதினக்கூலி கேட்கிறாராம் ‘கன்னக்குழி’ அழகி ஸ்ருஷ்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcircle.net/index.php?option=com_content&view=category&id=326:2010&layout=default", "date_download": "2019-05-26T09:35:26Z", "digest": "sha1:VYWF2J3U74G2CLBNXTXZTYCLR4U47RTJ", "length": 6603, "nlines": 118, "source_domain": "tamilcircle.net", "title": "2010", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\n1\t ஒபாமாவுக்கு சிவப்புக் கம்பள வரவேற்பு தேசிய அவமானம் -புரட்சிகர அமைப்புகளின் பிரச்சாரம்-ஆர்ப்பாட்டம் தமிழரங்கம்\t 5469\n2\t இந்தியா, அமெரிக்காவின் சுமைதாங்கியானது தமிழரங்கம்\t 5633\n3\t நகரமானது, கடலூர் நகரம்\n4\t விக்கிலீக்ஸ் தோண்டியெடுத்த அடுத்த பூதம்\n5\t அமெரிக்க பயங்கரவாதம்: புதைக்கப்பட்ட உண்மைகள் பூதமாகக் கிளம்பின\n6\t பிரம்மரத மரியாதைக்குத் தடை: ஒடுங்கியது பார்ப்பனத் திமிர் வென்றது புரட்சியாளர்களின் போராட்டம்\n7\t தோழர் சின்னசாமியின் நினைவை நெஞ்சிலேந்துவோம்\n8\t நோக்கியாவின் கொலைக்கரங்கள் தமிழரங்கம்\t 5285\n9\t மணிப்பூர் மாநிலத்தைச் சேர்ந்த ஐரோம் ஷர்மிளா ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை நீக்கக் கோரி நடத்தி வரும் சாகும்வரையிலான உண்ணாவிரதப் போராட்டம், தமிழரங்கம்\t 5680\n10\t முதலாளித்துவம் மக்களைக் கொல்லும் மக்களைக் காக்கும் கம்யூனிசமே வெல்லும் மக்களைக் காக்கும் கம்யூனிசமே வெல்லும் – புரட்சிகர அமைப்புகளின் நவம்பர் புரட்சி நாள் சூளுரை தமிழரங்கம்\t 5634\n11\t தோழர் வர்கீஸ் படுகொலை தீர்ப்பு: தாமதமான நீதி… தமிழரங்கம்\t 6242\n12\t போஸ்கோ ஒப்பந்தம்: காங்கிரசின் கபடத்தனம் தமிழரங்கம்\t 5686\n13\t ஆதர்ஷ் வீட்டுமனை ஊழல்: இராணுவத்தின் தேசபக்தி சந்தி சிரித்தது\n14\t தண்ணீர்க் கொள்ளையர்களை விரட்டியடிப்போம்\n15\t டாடா குழுமத்தின் கோர முகம் -2 தமிழரங்கம்\t 4668\n16\t அரசை ஆட்டுவிக்கும் அதிகாரத் தரகர்கள்\n17\t 2ஜி அலைக்கற்றை ஊழல்: தனியார்மயக் கொள்ளையின் புதிய சாதனை\n18\t வெல்லட்டும் ஐரோம் ஷர்மிளாவின் போராட்டம்\n19\t காஷ்மீர்: காங்கிரசு – பா.ஜ.க.வின் கள்ளக்கூட்டு\n20\t ரவுடியின் கொட்டத்தை ஒடுக்கிய பள்ளி மாணவர்களின் போராட்டம் தமிழரங்கம்\t 5369\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.epdpnews.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95/", "date_download": "2019-05-26T09:57:10Z", "digest": "sha1:FRRJEFEOQ3XMPYXW2GWEJSPCOUDMRT2L", "length": 4725, "nlines": 45, "source_domain": "www.epdpnews.com", "title": "தென் கொரியாவின் அதிகாரிகள் குழு அமெரிக்கா விஜயம்! | EPDPNEWS.COM", "raw_content": "\nதென் கொரியாவின் அதிகாரிகள் குழு அமெரிக்கா விஜயம்\nதென்கொரியாவின் உயர்மட்ட அதிகாரிகள் குழு அமெரிக்காவுக்கு விஜயமாகியுள்ளது. இரு தினங்களுக்கு முன்னர் வடகொரிய ஜனாதிபதி மற்றும் தென்கொரிய அதிகாரிகள் குழுவுக்கிடையே சந்திப்பு இடம்பெற்றது.\nஇந்நிலையில் இது குறித்த கலந்துரையாடலுக்காக தென்கொரியாவின் உயர்மட்ட அதிகாரிகள் குழு அமெரிக்காவின் வொஷிங்டனுக்கு விஜயம் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதென்கொரியாவின் தேசிய பகாதுகாப்பு அதிகாரி மற்றும் தேசிய புலனாய்வுத் துறைத் தலைவர் ஆகியோர் வொஷிங்டன் சென்றுள்ளதாகவும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அல்லது துணை ஜனாதிபதி மைக் பென்ஸை அவர்கள் சந்திப்பார்கள் என்றும் தென்கொரிய அதிகாரி தெரிவித்துள்ளார்\nதென் கொரிய அதிபரின் நெருங்கிய தோழி செல்வாக்கு செலுத்திய விவகாரத்தில் மேலும் இருவர் கைது\nசந்தேகிக்கப்பட்ட குற்றவாளிகளை நான் கொன்றேன் - டுடெர்டே ஒப்புதல்\nமீண்டும் சோதனையை நடத்தியது வடகொரியா\nசவுதி இளவரசர் எதிர்ப்புக்கு மத்தியில் பிரித்தானியா விஜயம்\nஅமெரிக்காவில் இந்திய தமிழ் இளைஞர் சுட்டுக்கொலை\nடக்ளஸ் தேவானந்தாவை தமிழர் வரலாறு என்றும் நன்றியுணர்வுடன் பதிவிட்டுச் செல்லும்\nநெஞ்சத்தில் வஞ்சம் வைத்து வன்முறைக்கு வித்திட்ட கூட்டமடா\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/197074/news/197074.html", "date_download": "2019-05-26T09:50:01Z", "digest": "sha1:LIRYGOUI3FSMJERAQAYXWYGGEGVZV544", "length": 21761, "nlines": 108, "source_domain": "www.nitharsanam.net", "title": "விவரங்கள் வழங்காத புள்ளி விவரங்கள் !! (கட்டுரை) : நிதர்சனம்", "raw_content": "\nவிவரங்கள் வழங்காத புள்ளி விவரங்கள் \nதமிழ் நாட்டுக் கவிஞர் ஒருவரது ‘கைகூ’ கவிதை ஒ��்றை, அண்மையில் படிக்கும் வாய்ப்புக் கிடைத்தது.\nமனதில் அப்படியே ஆழமாகப் பதிந்துவிட்டது. உங்களோடும் பகிர்ந்து கொள்கின்றேன். ‘பொய், பச்சைப் பொய், புள்ளிவிவரம்’ என்பதே அதுவாகும். வெறும் மூன்று வரிகளில், அழகான கருத்தை, அற்புதமாகக் கவிஞர் சொல்லி உள்ளார்.\nஅப்படியே விடயத்துக்கு வருவோம். கடந்த 25ஆம் திகதி, கொழும்பு பத்திரமுல்லயில் அமைந்துள்ள வடக்கு மாகாண ஆளுநரின் உத்தியோகபூர்வ இல்லத்தில், ஆளுநரால் ஊடகவியலாளர் மாநாடு நடத்தப்பட்டது. அவர், அங்கு பல விடயங்களைத் தெரிவித்து உள்ளார்.\nவடக்கில் இராணுவக் கட்டுப்பாட்டிலிருக்கும் 75 சதவீதமான காணிகள் விடுவிக்கப்பட்டு உள்ளதாக, ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் கூறியிருக்கும் கருத்து, தவறானது என ஆளுநர் தெரிவித்தார். மாறாக, அங்கு 92சதவீதமான காணிகள் விடுவிக்கப்பட்டு உள்ளன எனத் தெரிவித்தார்.\n ஆனால், அவ்வாறாக ஆளுநர் தெரிவிப்பது உண்மையெனின், முழுமையாக (100சதவீதம்) வடக்கு மாகாணத்தில் படையினரின் பிடியில் சிக்கியிருக்கும் தமிழ் மக்களது காணிகளது விவரம் மிகத்தெளிவாக அனைவருக்கும் தெரியப்படுத்த வேண்டும்.\nஅவை வவுனியா, மன்னார், கிளிநொச்சி, முல்லைத்தீவு, யாழ்ப்பாணம் என வடக்கில் உள்ள ஐந்து மாவட்டங்களினது விவரங்களும் கிராம அலுவலர் மட்டத்திலிருந்து ஒவ்வொரு பிரதேச செயலகம் வாரியாக, மாவட்ட அடிப்படையில் தனித்தனியே வெளிப்படுத்தப்பட வேண்டும்.\nஅவற்றில் அரசாங்கத்தின் காணிகள், தனியார் காணிகள் என்ற வகைப்படுத்தலும் வேண்டும். முக்கியமாகத் தமது பரம்பரைக் காணியை இழந்து, நித்தம் துன்பத்திலும் ஏக்கத்திலும் தவிக்கும் தமிழ் மக்களால், அந்தப் புள்ளிவிவரங்கள் பரிபூரணமாக ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்க வேண்டும்.\nஆகவே, இதுவரை விடுவிக்கப்பட்ட 92 சதவீதமான காணிகள் எவை, இன்னமும் விடுவிக்கப்பட வேண்டிய மிகுதி எட்டு சதவீதமான காணிகள் எவை என இலகுவாக அனைவராலும் கண்டறியக் கூடியதாக இருக்க வேண்டும்.\nஇவ்வாறான தெளிவுபடுத்தல்கள், வெளிப்படுத்தல்கள், இலகுபடுத்தல்கள் என்பன எவையுமே இல்லாது, வெறுமனே வடக்கில் 92 சதவீதமான காணிகள் இதுவரை படையினரால் விடுவிக்கப்பட்டு உள்ளன என்றால், அந்தச் செய்தியின் உண்மைத் தன்மையை எவ்வாறு அளவிடலாம்\nஇதே வேளை, கடந்த 29ஆம் திகதி, ஆளுநரின் ஒழுங்குபடுத்தலில��� ஆளுநரின் தலைமையில் முதல் முறையாக வடக்கு மாகாணத்தில் (வவுனியாவில்) பௌத்த மாநாடு நடத்தப்பட்டு உள்ளது. அங்கு வடக்கில் பௌத்த மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள், மதங்களுக்கூடாக நல்லிணக்கப் பொறிமுறைகள் எனப் பல விடயங்கள் ஆராயப்பட்டு உள்ளன.\nவவுனியா தெற்கில் மாநாடு (மதங்களினூடாக நல்லிணக்கம்) நடந்து கொண்டிருக்கும் அதேவேளையில், வவுனியா வடக்கில், பாரியளவில் காடுகள் அழிக்கப்பட்டு, பெரும்பா​ன்மையினக் குடியேற்றங்களுக்கான ஏற்பாடுகள் வேகமாக நடைபெற்று வருகின்றன.\nபௌத்த மதத்தவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் பற்றிய மாநாடு நடந்து கொண்டிருக்கையில், இந்து, கிறிஸ்தவ மக்களது (வவுனியா வடக்கு வாழ் தமிழ் மக்கள்) பாதுகாப்பு முற்றிலும் கேள்விக்கு உட்படுத்தப்பட்டு உள்ளது.\nவீட்டுத்திட்ட வேலைகளுக்காக சிறு தடி வெட்டினாலே காடழிப்பு எனத் தமிழ் மக்கள் மீது பாயும் சட்டம், தற்போது மௌனம் காக்கின்றது. மேலும் ஒரு மாவட்டத்தின் இரு முனைகளில் முற்றிலும் முரண்பாடுகள் நிறைந்த இரு விடயங்கள் அரங்கேறுகின்றன.\nஇவ்வாறாகத் தமிழ் மக்கள், கடந்த காலங்களில் இழந்த, தற்போது இழந்து கொண்டிருக்கின்ற, இனியும் இழக்கப்போகின்ற காணிகளது விவரங்கள் எங்கே கணக்கு வைக்கப்படுகின்றது\nதனி மனித கௌரவம், தனது இனத்தினுடைய கௌரவம், தனது மதத்தினுடைய கௌரவம் என்பன அடிப்படை மனித உரிமைகளில் முதன்மையானவை. நிம்மதி இழப்பதற்கான முதல் காரணமே, நிலத்தை இழப்பதாகும்; நிலத்தைத் தொலைத்தலே ஆகும்.\nவிவசாய விரிவாக்கம், நீர்ப்பாசன விரிவாக்கம், நகர விரிவாக்கம் எனப் பல்வேறு போர்வைகளில் 1948ஆம் ஆண்டு முதல் இன்று வரை, தொடர்ச்சியாகத் தமிழினம் தனது நில(சுய)த்தை இழந்து வருகின்றது.\nதமிழ் மக்களது காணிகளைச் சிங்களப் படையினரோ, சிங்கள மக்களோ என எவர் ஆக்கிரமித்தாலும் அது அராஜகமும் அத்துமீறலுமாகும். இவை இரண்டையுமே தமிழ் மக்கள் ஒன்றாகவே பார்க்கின்றார்கள். எப்படி வேறுபடுத்திப் பார்ப்பது\nஎனவே, கடந்த காலங்களில் படையினரால் ஆக்கிரமிக்கப்பட்ட தமிழ் மக்களது காணிகள் விடுவிக்கப்படுவது மட்டும் விடுவிப்பு அல்ல. மாறாகச் சிங்களக் குடியேற்றங்களும் விடுவிக்கப்பட வேண்டும். பெரும்பான்மையின குடியேற்றங்களுக்காக ஒர் இரவில் தங்கள் ஊரை விட்டு, வற்புறுத்தித் துரத்தப்பட்ட தமிழ் மக்கள் கூட, நாதியற்றவர்களாக இன்றும் அலைந்து வரும் சூழ்நிலையே தொடர்கின்றது.\nதமிழ் மக்களது வேண்டுகைகள், வேண்டுதல்கள் இவ்வாறு இருக்கையில் மீண்டும் மீண்டும் பெரும்பான்மையின மக்களைக் கூட்டிவந்து, குடியேற்றங்களை நிறுவி, அத்துமீறல்களையே தமிழ் மக்கள் மீது அரசாங்கம் நடத்துகின்றது. தமிழ் மக்கள் தங்கள் பரிதவிப்புகளைக் கூறுகையில், அதற்குப் பதில்களைக் கூட வழங்காது, காரியமே கண்ணாகச் செயற்படுகின்றார்கள்.\nமேலும், போர் முடிவுக்கு கொண்டு வரப்பட்ட 2009 மே மாதம் வரை, தமிழ் மக்கள் நன்கு அறிந்திராத தொல்பொருள் திணைக்களம், இன்று தமிழ் மக்களால் அச்சத்துடன் பார்க்கப்படும் திணைக்களமாக உருவெடுத்துள்ளது.\nஅடுத்து, வடக்கு மாகாணத்தின் உண்மையான நிலைவரத்தை அறிய, புலம்பெயர்ந்து உள்ள தமிழர்கள் மீண்டும் வடபகுதி வர வேண்டும் என வடக்கு ஆளுநர் அழைப்பு விடுத்துள்ளார். மேலும் அதற்கான வசதிகளைச் செய்து தருவதாகவும் தெரிவித்து உள்ளார்.\nபுலம்பெயர் தமிழர்கள் கோவில் விழாக்கள், நண்பர்கள், உறவினர்களின் சுப காரியங்கள், துயர காரியங்கள், ஏனைய வைபவங்கள் என்பவற்றில் கலந்து கொள்ளும் பொருட்டு வந்து செல்கின்றார்கள்.\nஇதனைவிட, இன்றைய தொழில்நுட்ப வசதிகள் மூலம், இங்குள்ள புதினங்கள் அங்கு சில நொடிகளில் சென்றடைந்து விடுகின்றன. ஆனால், ஆளுநர் கூறுவது போல இங்கு வந்து பார்க்க என்ன இருக்கின்றது\nமுல்லைத்தீவு, கேப்பாபுலவில் தங்களுடைய பிறந்த மண்ணை மீட்க ஆண்டுக்கணக்கில் வீதியில் தவம் இருக்கும் மக்களைக் காணவா தாங்கள் ஒப்படைத்த த(எ)ங்கள் உறவுகள் எங்கே என கிளிநொச்சியில் வீதியில் ஒப்பாரியிடும் அப்பாவி மக்களைக் காணவா\nமன்னாரில் தோண்டத் தோண்ட எலும்புக்கூடுகள் வந்தாலும் அது தமிழ் மக்களுடையவை அல்ல 300 ஆண்டுகளுக்கு மேற்பட்டவை என்ற அறிக்கையை பார்க்கவா வவுனியாவில் வேகமாக சிங்களத்துக்கு உருமாறும் தமிழ்க் கிராமங்களைக் காணவா வவுனியாவில் வேகமாக சிங்களத்துக்கு உருமாறும் தமிழ்க் கிராமங்களைக் காணவா வாள் வெட்டில் வாயடைந்(த்)துப் போயிருக்கும் யாழ்ப்பாணத்தைக் காணவா வாள் வெட்டில் வாயடைந்(த்)துப் போயிருக்கும் யாழ்ப்பாணத்தைக் காணவா இவை துன்பங்களின் சில துளிகள் மாத்திரமே ஆகும்.\nஅல்லது, இதனை விட மேலும் பல உடல், உளக் காயங்களுடன் கண்ட��� கொள்ளப்படாது இருக்கும் கிழக்கு மாகாணத்தைக் காணவா இதுவே ஈழத்தில் தமிழர்களின் உண்மை நிலைவரம். இதனைத் தமிழ் மக்கள் சொல்வதே உண்மை; அதுவே செய்தி. நாங்கள் (தமிழ் மக்கள்) நன்றாக இருப்பதாக ஏனையோர் சொன்னால் அது வெறும் வதந்தி.\nதமிழ் மக்கள் புறத்தே ஆனந்தமாக இருப்பதாகக் காணப்பட்டாலும் (காட்டிக்கொண்டாலும்) அகத்திலே அதிர்ந்து கொண்டே இருக்கின்றார்கள்.\nஇவ்வாறாகப் போருக்குப் பிந்திய பத்து ஆண்டு காலங்களில், தமிழ் மக்களது அபிலாஷைகள், உள்ளக்கிடக்கைகள் எவராலுமே கண்டு கொள்ள முயற்சிகள் கூட எடுக்காததே பெருந்துயரம் ஆகும்.\nமூன்று தசாப்த யுத்தத்தை முடித்தவர்கள் என்று (தற்)பெருமை பேசுபவர்கள் ஒரு தசாப்த காலமாக (2009 – 2019) நல்லிணக்கம், தீர்வுத்திட்டம், புதிய அரசமைப்பு எனப் பல்வேறு வார்த்தை ஜாடைகளில் ஏமாற்றுகின்றார்கள். ஆனால் உண்மையில், இவர்கள் இவை எவற்றிலுமே, அக்கறை அற்றவர்கள் என்பதையும் தமிழ் மக்கள் நன்கு அறிவர்.\nபொதுவாக ஏழைகள், நோயாளிகள், பலவீனமானவர்கள் போன்றோர் மீது அனைவருமே அன்பு பாராட்டுவார்கள்; பாராட்ட வேண்டும். இதனையே அனைத்து மதங்களும் போதிக்கின்றன. ஆனால், கொடூரப் போர் தந்த விளைவுகள், இன்று தமிழ் மக்களை மேலே உள்ள அனைத்து நிலைகளிலும் வாழ நிர்ப்பந்தித்துள்ளது. வாழ்க்கையினுள் துன்பம் துன்பத்துக்குள் வாழ்க்கை எனச் சக்கரம் போல சுழலுகின்றது.\nPosted in: செய்திகள், கட்டுரை\nஇந்தியாவில் வணிக வளாகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 20 மாணவர்கள் பலி\nஅதிக உடலுறவு சில சமயம் தீடீர் மரணத்தை ஏற்படுத்தும்..\nமே 18யை நினைவுகூரல்: சடங்குகளுக்கும் சம்பிரதாயங்களுக்கும் அப்பால்\nமூன்று நாளும் மூன்றாவது போரும்\nவட கொரியா பற்றி நீங்கள் அறியாத உண்மைகள்\nஅழையா விருந்தாளியாக கர்ப்பக் கால சர்க்கரைநோய்\nதண்ணீரை சுத்திகரிக்கும் தேற்றான் கொட்டை\nஉணர்ச்சி தீயை மூட்டும் வான்கோழி கறி\nவடகொரியா உருவாக்கயுள்ள 7 வினோத சட்டங்கள்\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sooddram.com/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE/%E0%AE%9C%E0%AF%86%E0%AE%A9%E0%AF%80%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2019-05-26T08:57:55Z", "digest": "sha1:Y5RL6TOJYDHOC65O25UP6NTKT5XCZ3OU", "length": 8640, "nlines": 115, "source_domain": "www.sooddram.com", "title": "ஜெனீவாவில் புலம்பெயர் புலி அமைப்புகள் நடத்தும் துப்புக்கெட்ட அரசியலின் 10 பலன்கள் – Sooddram", "raw_content": "\nஜெனீவாவில் புலம்பெயர் புலி அமைப்புகள் நடத்தும் துப்புக்கெட்ட அரசியலின் 10 பலன்கள்\n1. சர்வதேச மயப்படுத்தப்பட வேண்டிய இனப்படுகொலையை ஜெனீவாவின் மூடிய அறைகளுக்குள் முடக்கி உலக மக்களின் பார்வையிலிருந்து அன்னியப்படுத்தினார்கள்.\n2. போராட்ட அரசியலை லொபி அரசியல் என்ற குறுக்கு வழிக்குள் முடக்கினார்கள்.\n3. நாட்டில் தமது முகவர்களை இனம் கண்டு அவர்கள் ஊடாக தமிழ்ப் பேசும் மக்களுக்குப் போலி நம்பிக்கைகளை வழங்கி அவர்களின் போராட்ட உணர்வை மழுங்கடித்தனர்.\n4. அமெரிக்காவின் கைப்பொம்மை அரசான ரனில்-மைத்திரி பேரினவாத அரசை நிறுவ உதவினர்.\n5. ஜெனீவா முன்றலில் போராட்டம் என்ற பெயரில் ‘எமது நாடு தமிழீழம்இ எமது தலைவர் பிரபாகரன்’ என்று மட்டும் முழக்கமிட்டு உலக மக்களின் பார்வையிலிருந்து ஈழப் போராட்டத்தை அன்னியப்படுத்தினர்.\n6. கடந்த எழு வருடங்களாக ஜெனீவாவைக் காரணமாக முன்வைத்து முழுமையான போராட்டத்தையும் முடக்கினர்.\n7. பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தம் என்ற பெயரில் உலகம் முழுவதும் அழிவுகளை நடத்தும் அமெரிக்காவிடம் பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்குமாறும் போர்க்குற்றத்தைத் தண்டிக்குமாறும் கோரிக்கை விடுத்துஇ மக்களின் தியாக உணர்வை கொச்சைப்படுத்தினர்.\n8. அமெரிக்க அரசு இலங்கை அரசை வழி நடத்தஇ அமெரிக்க அரசின் ஆதரவாளர்களாகச் செயற்பட்டு இலங்கை அரசின் மறைமுக ஆதரவாளர்களாயினர்.\n9. உலகின் அழிக்கப்பட்ட போராட்ட அமைப்புக்கள் தம்மைச் சுதாகரித்துக்கொண்டு தம்மை மீளமைத்துக்கொண்ட படிப்பினைகளை எல்லாம் நிராகரித்து அமெரிக்கஇ இந்திய அரசுகளின் அடியாள் படைகளாகச் செயற்பட்டனர்ஃ\n10. தமது உள்ளூர் பினாமிகள் ஊடாக இன்றும் அமெரிக்காவையும் அதன் அடிமை நிறுவனமான ஐ.நாவையும் இன்னும் நம்புமாறு உள்ளூர் மக்களை ஏமாற்றுகின்றனர்.\nAuthor ஆசிரியர்Posted on July 2, 2016 Categories இலங்கைத் தமிழர் போராட்டம்\nPrevious Previous post: ரெலோ இயக்கத்தில் இணையும் பிரபாகரன் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் (பாகம் 24):\nNext Next post: இவ்வாண்டுக்குள் 20 ஆயிரம் பேருக்கு இரட்டை பிரஜாவுரிமை\nஇலங்கையில் உள்ள ஏனைய அரசியல் அமைப்புகள்\nNIYAYAM on பிரபாகரனை அழிக்க இந்திய அரசு��்கு ஆதரவாக இருந்த தமிழக தலைவர்கள்… ராஜபக்சே கேட்கவே இல்லை… திடுக்கிடும் தகவல்\nஆசிரியர் on கியூபா நாட்டின் புரட்சித் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான பிடல் காஸ்ட்ரோ அவரது 90-வது வயதில் இன்று விடைபெறுகிறார், அவருக்கு எங்களின் இறுதி மரியாதை….\nNIYAYAM on கியூபா நாட்டின் புரட்சித் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான பிடல் காஸ்ட்ரோ அவரது 90-வது வயதில் இன்று விடைபெறுகிறார், அவருக்கு எங்களின் இறுதி மரியாதை….\nSDPT - புழல் முகாமில், தோழர்பத்மநாபா மற்றும் அன்னை இந்திராகாந்தி பிந்தநாள் அனுஸ்டிக்கப்பட்டது. on புழல் முகாமில், தோழர்பத்மநாபா மற்றும் அன்னை இந்திராகாந்தி பிந்தநாள் அனுஸ்டிக்கப்பட்டது.\nஆசிரியர் on NLFT விஸ்வானந்ததேவன் :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unavuulagam.in/2010/05/blog-post_05.html", "date_download": "2019-05-26T09:15:04Z", "digest": "sha1:U4LVNGOA6XM6A46DFUXGXKLZPDRVGVIV", "length": 9103, "nlines": 189, "source_domain": "www.unavuulagam.in", "title": "உணவுஉலகம்: வலியைப் போக்க வருகுது சாக்லேட்.", "raw_content": "எனது ஆங்கில பதிவை பார்க்க இங்கே சுட்டுங்கள்\nசெவிக்கு உணவில்லாதபோது சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்.\nவலியைப் போக்க வருகுது சாக்லேட்.\nவலியைப் போக்க வருகுது சாக்லேட்.\nவலியை மறக்க வலி நிவாரணிகள் வாங்கிவந்த காலம் போய், சாக்லேட் உண்பதால், சடுதியில் வலி குறையுமென்பது சமீபத்திய சிகாகோ பல்கலைக்கழக கண்டுபிடிப்பு. எலிகளில் செய்த சோதனையில், மூளைத்தண்டிலிலுள்ள “ராஃப் மேங்கஸ்” எனும் பகுதியை தற்காலிகமாக செயலிழக்கச்செய்வதன் மூலம், வலியை அது மறக்கச் செய்கிறதென கண்டுபிடித்தனர்.\nஎனவே, அடுத்த முறை வலி வந்தால், மெடிக்கல் ஸ்டோர்ஸிற்கு ஓடாதீங்க. டிபார்ட்மெண்டல் ஸ்டோர்ஸிற்கு ஓடி சாக்லேட் வாங்குங்க.\nசாக்லேட்டை மென்று சுவைத்தாலும், தண்ணீரைப் பருகினாலும் உடனடியாக வலி குறைகிறதாம்.\nசாக்லேட்டை அதிகமாய் தின்று உடல் பருத்தால் நான் பொறுப்பல்ல.\nமருந்தாய் உண்டால் மறந்திடலாம் வலியை.\nஅன்பிற்கினியவ்ர்களே, இது என் புது முயற்சி. என் தந்தைக்கும் தாய்க்கும் சமர்பிக்கிறேன்.\nஉணவு உலகத்தில், உணவு சம்பந்தமான பயனுள்ள செய்திகள் இடம் பெறும். தங்களின் மேலான கருத்துக்களை பதிவு செய்யுங்கள். வாருங்கள்.\nடாஸ்மாக் கடையில் உணவுப் பாதுகாப்பு அலுவலர் ஆய்வு\nஇரவு உணவில் மீனைச் சேர்த்தால் இனிய தூக்கம் வரும்.\nகாபி டீயிலும் கலோரிகள் உண்டு.\nகாலாவதியானவை மட்டுமே விற்பதென கங்கணம் கட்டிக்கொண்ட...\nமாரடைப்பைத் தடுக்கும் மங்குஸ்தான் பழச்சாறு.\nஅதிரடி ஆய்வுகள் தொடர்ந்தாலும் அசரவில்லை அநியாயங்...\nபடம் பார்க்கும்போது பாப்கார்ன் கொறிப்பவரா\nஉணவு கலப்படம் குறித்த உரை.\nகவலை தீர கடலை போடுங்க\nவலியைப் போக்க வருகுது சாக்லேட்.\nமாரடைப்பிலிருந்து மனிதனைக் காக்கும் தக்காளி.\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nஉணவுப் பாதுகாப்பே உயிர்பாதுகாப்பு-சுழற்கழகத்தில் உரை\nசென்ற வாரம், இந்தியாவுக்கு நேரம் சரியில்லையாம்....\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nகோடை நாடக விழா 2019: திருவடி சரணம்\nபைரவா: ஒரு நேர்கோட்டு விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.visarnews.com/2017/06/blog-post_568.html", "date_download": "2019-05-26T09:01:13Z", "digest": "sha1:CL55ECNZZQ3TM6I3BEQ7V5MH3K6KWBEM", "length": 22067, "nlines": 286, "source_domain": "www.visarnews.com", "title": "பிரிட்டனில் பிரதமர் தெரேசா மே தலைமையில் கூட்டணி ஆட்சி அமைவதற்கு வாய்ப்பு - Visar News", "raw_content": "\nஅனைத்து செய்திகளும் ஒரே தளத்தில்\nHome » World News » பிரிட்டனில் பிரதமர் தெரேசா மே தலைமையில் கூட்டணி ஆட்சி அமைவதற்கு வாய்ப்பு\nபிரிட்டனில் பிரதமர் தெரேசா மே தலைமையில் கூட்டணி ஆட்சி அமைவதற்கு வாய்ப்பு\nபிரிட்டனில் பாராளுமன்றத் தேர்தல் கடந்த 8 ஆம் திகதி இடம்பெற்றது. அதில் ஆளும் கட்சிக்குத் தேவையான 326 ஆசனங்கள் கிடைக்காத காரணத்தால் வெறும் 318 இடங்களுடன் கன்சர்வேட்டிவ் கட்சி பெரும்பான்மை பலத்தை இழந்துள்ளது. எனவே பிரதமர் தெரேசா மே தலைமையில் கன்சர்வேட்டிவ் கட்சி கூட்டணி அரசு அமைக்க வேண்டிய நிலமைக்குத் தள்ளப் பட்டுள்ளது.\nஇங்கிலாந்து பாராளுமன்றத்துக்கான ஆயுட் காலம் இன்னும் 3 ஆண்டுகள் இருக்கும் நிலையில் அதற்கு முன்னதாகவே தெரேசா மே தேர்தலை அறிவித்ததால் தான் எதிர்பார்த்த வெற்றி கிடைக்காமல் போயுள்ளது. இந்நிலையில் சிறுபான்மைக் கட்சிகளுடன் சேர்ந்து மீண்டும் ஆட்சி அமைக்க பிரதமர் தெரேசா மே மேற்கொண்ட முடிவுக்கு ஆளும் கட்சியிலேயே கடும் எதிர்ப்புக் கிளம்பியுள்ளதுடன் குறிப்பிட்ட காலத்துக்கு முன்னதாகவே தேர்தலை நடத்திக் கட்சிக்குப் பின்னடவை ஏற்படுத்தித் தந்த அவர் பதவி விலக வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது.\nகன்சர்வேட்டிவ் கட்சியின் மூத்த உறுப்பினர்களத��� நெருக்கடி காரணமாக தெரேசா மேயின் அரசியல் ஆலோசகர்கள் நிக் நிமோதி, பயோனா ஹில் ஆகியவர்கள் ஏற்கனவே பதவி விலகி உள்ளதாகத் தெரிய வருகின்றது. தெரேசா மே இற்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் ஆதரவு உள்ள போதும் ஐரோப்பிய யூனியனில் இருந்து வெளியேறுவது தொடர்பிலான பேச்சுவார்த்தையை விரைவு படுத்த வேண்டும் என ஜேர்மனி பிரதமர் ஏஞ்சலா மேர்கலின் அழுத்தமும் இன்னொரு புறம் இருந்து வருகின்றது.\nஇதேவேளை தேர்தல் முடிவுகள் வெளியான பின்னர் பிரிட்டன் ராணி எலிசபெத் இனை சந்தித்துப் பேசிய தெரேசா மேய் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய போது தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்யப் போவதில்லை என்றும் கூட்டணிக் கட்சிகளுடன் சேர்ந்து மீண்டும் ஆட்சி அமைக்கப் போவதாகவும் உறுதி படத் தெரிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nவற்றப்பளை கண்ணகை அம்மன் ஆலயத்தில் நிகழ்ந்த அதிசயம்\nகருவை கலைக்கும் இயற்கை உணவுகள்\nமெத்தையில் வித்தை இதுதான்யா தாம்பத்தியம்\nஇணையத்தில் உலா வரும் நடிகை வசுந்தராவின் நிர்வாண படங்கள்\nநாளை வங்கதேசத்திற்கு பறக்கும் இந்திய அணி\nசீரழியும் முஸ்லீம் யுவதிகள்… சொகுசு பஸ்ஸில் ‘சொக்’ ஆனவரின் அதிர்ச்சி அனுபவம்\nஅன்னாசி பழத்தால் தீமைகள் ஏராளம்\nவியர்க்குருவை விரட்ட சூப்பரான 10 டிப்ஸ்\nகல்லூரி பெண்களை குறிவைக்கும் விபாச்சார கும்பல்\nஒரே இரவில் அதிக முறை உறவு கொள்ள வேண்டுமா\n அதனை போக்க சிறந்த வழிமுறை...\nஉலகின் மிக ஆபத்தான யலோ ஸ்டோன் பூங்கா எரிமலைகள் இயங...\nசர்வதேச போதைப் பொருள் கடத்தலின் மையமாக இலங்கை மாறி...\nசமூக, பொருளாதார, கலாசார உரிமைகளைக் கடைப்பிடிக்குமா...\nமயிலிட்டியில் 50 ஏக்கர் காணிகள் இராணுவத்தால் விடுவ...\nவடக்கு அமைச்சர்கள் பதவியேற்பு; கல்வி சர்வேஸ்வரனிடம...\nஅரசியலமைப்பு என்பது சிறுபான்மையினரை பெரும்பான்மையி...\nஜெயலலிதாவுக்கு மெரினாவில் பிரமாண்ட நினைவு மண்டபம்:...\nகலப்படம் செய்யும் பால் நிறுவனங்களை தடை செய்யும் அத...\nஆசிய நாடுகளைப் பிரம்மிக்க வைக்கும் சீனாவின் அதிநவீ...\nஇந்தியாவின் ஜிசாட் 17 செய்மதி வெற்றிகரமாக விண்ணில்...\nலிபியா கடற்பரப்பில் தத்தளித்த 5000 அகதிகளை மீட்டது...\nஇஸ்லாமிய மிதவாத போராளிகளுடன் போரிட பிலிப்பைன்ஸுக்க...\nஅமெரிக்காவுக்கு விசா மறுக்கப் பட்ட 6 முஸ்லிம் நாடு...\nபாலியல் குற்றச்சாட்டில் சிக்கினார் போப்பின் மூத்த ...\nஉடல் சுளுக்கு, காயங்களை போக்க எளிய வழி\nதினமும் வெந்நீர் குடித்து பாருங்க\nவிட்டமின் C நிறைந்த உணவை சாப்பிடுங்கள்: அற்புதம் இ...\nவயிறு பானை போன்று இருக்கிறதா\nதினம் ஒரு அசைவ உணவு.. பக்கவிளைவுகள் தெரியுமா\nபுருவமுடி திருத்தம் செய்வதால் ஏற்படும் ஆபத்துக்கள்...\nசிங்கள யுவதியை கர்ப்பமாக்கி ஓடி வந்த யாழ் மாணவனுக்...\nகேப்பாபுலவு காணிப் பிரச்சினை தொடர்பில் எழுத்து மூல...\nநாட்டை துண்டாடும் அரசியலமைப்பினை அறிமுகப்படுத்த நல...\nஇரணைதீவு மக்களுக்கு இரண்டு வாரங்களில் தீர்வு: ருவா...\nத.தே.கூ. பிளவடைந்தால் அரசியலமைப்பு உருவாக்கம் தடைப...\nஜே.கே.ரவுலிங் என்றொரு அதிசய புத்தகம்\nஜல்லிக்கட்டு ஆர்பாட்டத்தில் கலக்கிய பெண் விஜய் டிவ...\nநாயை காப்பாற்ற ஏரியில் குதித்த வாலிபருக்கு அந்த ஏர...\nகனடாவில் இலங்கை பெண்ணொருவர் மர்மமான முறையில் மரணம்...\nகேப்பாபுலவு காணி விடுவிப்பினை வலியுறுத்தி கொழும்பி...\nபிரிக்கப்படாத நாட்டுக்குள் அதிகாரங்களைப் பகிர தமிழ...\nவடக்கு மாகாண கல்வி அமைச்சராக யாரையும் இன்னும் நியம...\nகொழும்புக் குப்பைகளை புத்தளத்தில் கொட்டத் திட்டம்:...\nகாணாமற்போனோர் தொடர்பில் காலம் தாழ்த்தாது பொறுப்புக...\n‘சைட்டம்’ கல்லூரியின் வைத்தியசாலை அரச கண்காணிப்பின...\n‘விவசாயத்தை நதிநீர் இணைப்பே காப்பாற்றும்’; பிரதமரு...\nபயங்கரவாதத்தை வேரறுப்போம்: மோடி- டிரம்ப் கூட்டாக அ...\nசிரியாவில் அரச படைகள் மற்றுமொரு இரசாயனத் தாக்குதலு...\nஜூலை 9ஆம் திகதி மொங்கோலியாவின் முதல் அதிபர் தேர்வு...\nபிரித்தானிய கடலில் மூழ்கி இலங்கையர்கள் ஐவர் பலி\nநடிகர் விஜய்யின் தளபதி அவதாரம்..\nசமூக இணையத்தளங்கள் ஊடாக தேரர்களை அவமானப்படுவதை அனு...\nஅதிகாரப் பகிர்வுக்கு ஆதரவு அளிப்பதாக ஜே.வி.பி உறுத...\nஎந்த விசாரணையையும் எதிர்கொள்ள தயாராகவே இருக்கின்றே...\nநான் ஊழல் செய்துள்ளதாக நிரூபித்தால் இரண்டு மடங்கு ...\nமுல்லைத்தீவுக்கு அமைச்சுப் பதவி முக்கியமானது; முதல...\nஇந்தியாவில் முதலீடு செய்வதற்கு முன்னணி நிறுவனங்கள்...\nஅமெரிக்கா சென்றார் மோடி; வெள்ளை மாளிகையில் அவருக்க...\nதமிழகத்தில் தி.மு.க. விரைவில் ஆட்சியமைக்கும்: மு.க...\nஅ.தி.மு.க. பொதுச்செயலாளர் தேர்தலுக்காக காத்திருக்க...\nநோபல் பரிசு பெற்ற சீனக் குடிமகன் லியு சியாபோ சிறைய...\nவெள்ளை மாளிகையில் இவ்வருடம் ரம்ஷானுக்கு இடமில்லை\n‘என்னை உங்களுள் ஒருவனாக ஏற்று வாழ்க்கைக்கு அர்த்தம...\nஇனவாதிகள் ஜனநாயகத்தை கேள்விக்குள்ளாக்குவதை அரசாங்க...\n3 ஆயிரம் கோடி சொத்துக்களுக்கு சொந்தக்காரரான பிரபல ...\n27 வயது கடந்தும் திருமணம் ஆகவில்லையா\nவெள்ளைப்படுதல் நோய்க்கு உடனடி தீர்வுகள்\n20 முறை குத்தி கொலை செய்யப்பட்ட இளம் பெண் - சீ.சீ....\nசைட்டம் (SAITM) விவகாரத்துக்கு முடிவின்றேல், அரசாங...\nஇலங்கையின் பொருளாதார வளர்ச்சி 5 வீதமாக உயரும்: மத்...\n13வது திருத்தச் சட்டத்தை அடிப்படையாகக் கொண்டு தீர்...\n‘இனி சி.வி.விக்னேஸ்வரனுக்கு ஆதரவில்லை’ என்று கூறவி...\nரஜினிகாந்தை எங்களுடன் இணைத்து வைக்க யாரும் முயற்சி...\nதிருப்பதி தரிசனத்துக்கு ஆதார் கட்டாயம்\nஅன்பானவன் அசராதவன் அடங்காதவன் - விமர்சனம்\nகொட்டாவ யுவதி மர்மக் கொலை: காரணம் வெளியானது\nஇலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 20 மீனவர்களையும...\nகுடியரசுத் தலைவர் தேர்தல்; ராம்நாத் கோவிந்த் வேட்ப...\nஅரசியல் தூண்டுதல்களால் பல்கலைக்கழக மாணவர்கள் தவறான...\nசேகரிக்கப்பட்ட நிதி இன்னும் சி.வி.விக்னேஸ்வரனிடம் ...\nமதப் பெரியவர்களாயினும் சட்டத்திற்கு புறம்பாக செயற்...\nதேசிய அரசாங்கத்தில் தொடர்வதா இல்லையா என மூன்று மாத...\nமுதலமைச்சர் வேட்பாளராக சி.வி.விக்னேஸ்வரனை மீண்டும்...\nஅனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர் கைது\nபாமரர்களின் இதய நாயகனான விஜய்\nஜல்லிக்கட்டுப் போராட்டத்தை நினைவுபடுத்திய விஜய்\nபிரபல நடிகை பேசக்கூடிய பேச்சா இது\nதளபதி விஜய் - மெர்சல் போஸ்டரில் இதை கவனித்தீர்களா\nகீர்த்தி சுரேஷ் எங்கிருந்தாலும் மேடைக்கு வரவும்\nஅட்லீ மீது கடும் எரிச்சலில் விஜய்\nகுடியரசுத் தலைவர் தேர்தல்; பா.ஜ.க வேட்பாளர் ராம்நா...\nகுடியரசுத் தலைவர் தேர்தல்; ராம்நாத் கோவிந்துக்கு எ...\nகுடியரசுத் தலைவர் தேர்தல்; எதிர்க்கட்சிகளின் வேட்ப...\nதமிழ் மக்கள் வாழும் பகுதிகளில் சுயாட்சிக்கான சூழலை...\nகாணாமற்போனோர் தனிப்பணியகம் போர்க்குற்ற விசாரணைகளுக...\nஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் சிபார்சுகளை ஒருங்கிண...\nகாணாமற்போனோர் தனிப்பணியகம் அமைத்தல் தொடர்பிலான சட்...\nஅமைச்சர்களை விசாரிப்பதற்கு விரைவில் புதிய விசாரணைக...\nதகவலறியும் ஆணைக்குழுவின் இணையத்தளம் அங்குரார்ப்பண���...\nஅயர்லாந்து மற்றும் ஆப்கானிஸ்தானுக்கு டெஸ்ட் அந்தஸ்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.visarnews.com/2017/08/blog-post_5.html", "date_download": "2019-05-26T09:57:29Z", "digest": "sha1:IKMSF2XZXMZN3ATD25NGK4OGJ6RKPMMH", "length": 23006, "nlines": 301, "source_domain": "www.visarnews.com", "title": "நீங்கள் என்னைப் பிடித்துவிட்டீர்கள்.. வாழ்த்துக்கள்!: இராணுவவீரரிடம் சொன்ன தீவிரவாதி! - Visar News", "raw_content": "\nஅனைத்து செய்திகளும் ஒரே தளத்தில்\nHome » India » நீங்கள் என்னைப் பிடித்துவிட்டீர்கள்.. வாழ்த்துக்கள்: இராணுவவீரரிடம் சொன்ன தீவிரவாதி\nநீங்கள் என்னைப் பிடித்துவிட்டீர்கள்.. வாழ்த்துக்கள்: இராணுவவீரரிடம் சொன்ன தீவிரவாதி\nதெற்கு காஷ்மீர் பகுதியில் உள்ள புல்வாமா மாவட்டத்தில் அடர்ந்த வனப்பகுதிக்குள், இராணுவ வீரரிடம் சிக்கிக்கொண்ட தீவிரவாதி சரணடைய மறுத்துள்ளார். வேறுவழியின்றி அவரை சுட்டுக்கொன்ற இராணுவவீரரின் டெலிபோனிக் ஆடியோ பதிவுகளில், அவர்கள் இருவருக்கும் இடையேயான நீண்ட உரையாடல் பதிவாகியுள்ளது.\nலஷ்கர்-இ-தொய்பா எனும் தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த அபு துஜானா என்பவரை, இராணுவ அதிகாரி ஒருவரின் தலைமையிலான தனிப்படை சுற்றிவளைத்துள்ளது. அவர்கள் இருவருக்கும் இடையேயான உரையாடல் இதோ..\nஅபு: நான் எதற்காக சரணடைய வேண்டும் நான் வீரமரணம் அடையத்தான் வீட்டைவிட்டு வந்தேன். நான் இன்றோ நாளையோ சாகப்போகிறவன்.\nஅதிகாரி: உன் பெற்றோர், மனைவிக்காகவாவது நீ சரணடைந்துவிடு. உனக்கு மறுவாழ்வு கிடைக்க நாங்கள் வழிசெய்வோம்.\nஅபு: நான் திருமணமாகாதவன். திருமணம் செய்யக்கூடாது என்பது எங்கள் விதிமுறை. நான் வீட்டைவிட்டு வெளியேறிய நாளில் என்னை நினைத்து வருந்தியே என் பெற்றோர் இறந்துவிட்டனர்.\nஅதிகாரி: நீ ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும். காஷ்மீரில் நடப்பது ஒரு அரசியல் விளையாட்டு. உன்னை வைத்து அதில் விளையாடுகிறார்கள்.\nஅபு: அரசியல் சிஸ்டம் பற்றி எனக்குத் தெரியும். எனக்கு எல்லாவற்றையும் பற்றி தெரியும். இந்த விளையாட்டை நடத்தவேண்டும் என்று திட்டமிடுகிறார்கள்; நான் என்ன செய்ய முடியும் நான் என் பாதையை அடைய வேண்டும்.\nஅதிகாரி: நான் உன்னைப்பிடிக்க நீண்ட தூரம் வந்திருக்கிறேன்; கடினமான பாதைகளைக் கடந்து..\nஅபு: (சிரிக்கிறார்)நீங்கள் நல்லவராக இருக்கிறீர்கள். நீங்கள் பேசுவது போன்ற நல்ல வார்த்தைகளைக் கேட்டு நீண்ட நாட்கள் ���கிவிட்டன.\nஒவ்வொரு நாளும் இந்த ஆட்டம் நடக்கும்போதும், நாங்கள் தப்பித்துவிட்டோம். இன்று என்னை நீங்கள் பிடித்துவிட்டீர்கள்\nஅதிகாரி: நான் என் கடமையைச் செய்யவேண்டி வந்திருக்கிறேன்.\nஅபு: நானும் என் கடமையை நிச்சயம் நிறைவேற்றுவேன்.\nஅதிகாரி: யாரும் யாரையும் கொல்லவேண்டிய அவசியம் இல்லை. சரணடைந்துவிடு.\nஅபு: நான் சரணடைய விரும்பவில்லை. உங்களுக்கும் எனக்கும் எந்த விரோதமும் இல்லை. நீங்கள் உங்கள் வேலையைச் செய்யுங்கள்; நான் என்னுடைய வேலைகளைச் செய்கிறேன். என் விதியை கடவுள் தீர்மானித்துக்கொள்வார்\nஅதிகாரி: நீ ஜிகாத் அல்ல. நீ சரணடைந்து காஷ்மீர் மக்களுடன் பேசவேண்டும். அங்கு நடக்கும் இரத்தக் கலவரங்கள் முடிவுக்கு வரவேண்டும்.\nஅபு: கலவரங்களுக்கு நாங்கள் மட்டும்தான் காரணமா மக்களுக்குத் தெரியும். நீங்கள் வந்த வேலையைப் பாருங்கள்.\nஅதிகாரி: மக்கள் உன் குரலைக் கேட்கவேண்டும் (அழைப்பு துண்டிக்கப்பட்டுவிட்டது)\nஇறுதியில் அபு துஜானா மற்றும் உடனிருந்த உதவியாளர் இருவரையும் இராணுவப்படையினர் சுட்டுக்கொன்றனர். அதிகாரியின் பெயர் வெளியிடப்படவில்லை.\nஇந்தத் தாக்குதலை இராணுவ பாதுகாப்புப் படையினர் மற்றும் மத்திய காவல்படையினர் இணைந்து நன்கு திட்டமிட்டு நடத்தியுள்ளனர். அபு துஜானாவிற்கு 20 வயது இருக்கும் என தகவல் தெரிவிக்கப்படுள்ளது.\nவற்றப்பளை கண்ணகை அம்மன் ஆலயத்தில் நிகழ்ந்த அதிசயம்\nகருவை கலைக்கும் இயற்கை உணவுகள்\nமெத்தையில் வித்தை இதுதான்யா தாம்பத்தியம்\nஇணையத்தில் உலா வரும் நடிகை வசுந்தராவின் நிர்வாண படங்கள்\nநாளை வங்கதேசத்திற்கு பறக்கும் இந்திய அணி\nசீரழியும் முஸ்லீம் யுவதிகள்… சொகுசு பஸ்ஸில் ‘சொக்’ ஆனவரின் அதிர்ச்சி அனுபவம்\nஅன்னாசி பழத்தால் தீமைகள் ஏராளம்\nவியர்க்குருவை விரட்ட சூப்பரான 10 டிப்ஸ்\nகல்லூரி பெண்களை குறிவைக்கும் விபாச்சார கும்பல்\nஒரே இரவில் அதிக முறை உறவு கொள்ள வேண்டுமா\nபெண்கள் போலி (ஆ)சாமிகளை எளிதில் நம்புவது ஏன்\nமருத்துவ முத்த நாயகனின் காதலி இவர்தானா\nப்ளுவேல் கேம் விளையாடிய தமிழக மாணவர் தூக்கிட்டு தற...\nமெர்சலுடன் மோதும் மிக பெரிய படம் - மெர்சலின் வசூல்...\nயார் வேண்டுமானாலும் உள்ளே நுழையலாம் - இயக்குனர் சு...\n5 நாட்கள் சுவிஸ்­குமார் என்னுடனேயே லொட்ஜில் தங்கிய...\nஉலக நாடுகளை மிரட���டும் வடகொரியா\nஉள்ளம் குளிர வைத்த ஓவியா\n20 மாவட்டங்களில் கடும் வரட்சி; 18 இலட்சம் பேர் பாத...\nமக்கள் மீது மீண்டும் மீண்டும் அதிக வரிச்சுமையை அரச...\nசர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு க...\nயார் விலகினாலும் 2020 வரை ஆட்சியை நடத்திச் செல்வேன...\nதமிழக சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த...\nஎடப்பாடி பழனிசாமி பதவி விலக வேண்டும் என்பதே அ.தி.ம...\nசென்னையில் விவேகம் இத்தனை சாதனை படைத்ததா\nகுர்மீத்துக்கு 20 ஆண்டு சிறை\nரஜினி, விஜயை மீறிய ரசிகர் பட்டாளம் அஜித்துக்கு உண்...\nசிறையிலேயே சமாதி ஆவாரா கற்பழிப்பு சாமியார் குர்மீ...\nவேட்டி கட்டிய ஆம்பளையா இருந்தா.. ஓ.பி.எஸ். - இ.பி...\nவித்தியா வழக்கில் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வ...\nவித்தியாவை படுகொலை செய்தது கடற்படையா\nசற்று முன் சிங்களத்திற்கு விழுந்த பெரும் இடி: ஜெகத...\nஅழகா இருந்து என்ன பயன்\nபா.ஜ.க.வின் சூழ்ச்சிக்கு அ.தி.மு.க. இரையாகக் கூடாத...\nவிவேகம் - கமல் ரீயாக்ஷன்\nகுயீன் படத்தின் தமிழ் ரீமேக்கில் காஜல் அகர்வால்\nயார் இந்த கற்பழிப்பு சாமியார் குர்மீத்\nகொல்ல வருமா கில்லர் ரோபோ\nஐயா, என்ன காப்பாத்துங்க, கொலை மிரட்டலால் அஜித்திற்...\nசென்னையில் முதல் 3 நாட்களில் 4.24 கோடி வசூல் செய்த...\nசென்னையில் இடைவிடாது வேட்டையாடும் விவேகம் - வியக்க...\nஆஸ்திரேலியாவில் ஆரவாரத்துடன் அமர்களப்படுத்தி வரும்...\nஉலகம் முழுவதும் விவேகம் இத்தனை கோடி வசூலா\nவிவேகம் பாக்ஸ் ஆபிஸ் வசூல் சாதனை\n19 பேரின் மனநிலையும் அப்படியே இருக்குமா\nஅடுத்த மாதம் பூமியோடு மோதவுள்ள நிபிரூ என்னும் கோள்...\nலண்டனில் உயிரிழந்தவர் குழந்தையாக வாழும் அதிசயம்\nஎலுமிச்சையின் இந்த 6 நன்மைகள் பற்றி தெரிந்துகொள்ளு...\nகுப்பையில் போடும் தேங்காய் நார்: இவ்வளவு அற்புதமா\n உங்கள் அந்தரங்கம் படம் பிட...\nஅதிமுக அணிகள் இணைந்தன. சசிகலா வெளியேற்றப்படுவார்\nவரலாற்றின் முக்கியமான சூரிய கிரகணம் : முழுமையாக கா...\nயாழ். கல்வியங்காட்டில் இந்திய இராணுவ வீரர்கள் நினை...\nபோர்க்குற்ற விசாரணைகளில் கண்காணிப்பாளர்களாக சர்வதே...\nஉள்ளூராட்சி தேர்தலுக்கான திருத்தச் சட்டமூலம் எதிர்...\nவிஜயதாச ராஜபக்ஷவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிர...\nபிரதமர் பதவியில் மாற்றம் ஏதும் செய்யப்படாது: துமிந...\nவிஜயதாச ராஜபக்ஷவை ஆதரிப்பதா, எதிர்ப்பதா\nநேற்று நிகழவிருந்த அ.தி.மு.க. அணிகள் இணைப்பு, இறுத...\nபிக்பாஸ் வீட்டிற்கு வந்த ஆட்டோ ராணி - வந்தவுடன் என...\nலண்டனில் இருந்து நுவரெலியா வந்த இளம்பெண்களுக்கு நே...\nநீட் (NEET) விவகாரத்தில் மாணவர்களுக்கு பாதிப்பு ஏற...\nவட்டுக்கோட்டைக்கு வழி கேட்டால், சி.வி.விக்னேஸ்வரன்...\nவிஜயதாச ராஜபக்ஷவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிர...\nகாணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களை ஐ.நா. பிரதிநிதி...\nகடற்படையின் புதிய தளபதியாக ரியர் அட்மிரல் சின்னையா...\nதேர்தலில் வெல்லும் பெண்களைப் பார்த்து அரசியல் தலைம...\nஊழல் நிறுவனமயமாகி விட்டது; அதை வேரறுப்போம்: நரேந்த...\nமுட்டை ஓட்டை தூக்கி போடாதீர்கள்: இப்படி ஒரு அதிசயம...\n61 வயதிலும் பளபளப்புடன் ஜொலிக்கும் பேரழகி\nகெளுத்தி மீன் சாப்பிடுவதனால் இவ்வளவு நன்மைகளா\nநீச்சல் உடையில் காத்ரின் த்ரேசா – வெட்டி வீசிய சென...\nஇதற்காகவா கஷ்டப்பட்டு காதலித்து திருமணம் செய்துகொண...\nமீண்டும் காயத்ரியை கழுவி ஊத்திய கலா மாஸ்டர்\nஇந்தியாவில் முன்னோடி மாநிலமாக தமிழகம் திகழ்கிறது; ...\nஅரசின் கொள்கைகளால் கிடைக்கும் பலனை அனைவருக்கும் கி...\nமுறைகேடுகளுக்கு பொறுப்பேற்று முதல்வர் பதவி விலகுவா...\nபிக்பாஸ் என் உண்மையான முகத்தை காட்டவில்லை: ஜூலி பர...\nவிஜயகலா மகேஸ்வரன் கைது செய்யப்பட்டாரா\nஅமெரிக்க தேர்தலில் இலங்கை தமிழ் பெண்\nபரீட்சை மண்டபத்தில் மாணவியின் தகாத செயல்\nபிரபல நடிகையின் அதிர்ச்சித் தகவல்\nதமிழீழத்தின் முகம்: தலைவர் பிரபாகரனா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cricketaddictor.com/cricket/afghanistan-beat-ireland-and-reach-cricket-world-cup/", "date_download": "2019-05-26T09:51:45Z", "digest": "sha1:A3EUYD7EXND4YYS5A4PKO6WCDWIBOL5X", "length": 6609, "nlines": 44, "source_domain": "tamil.cricketaddictor.com", "title": "2019ம் ஆண்டு உலகக்கோப்பைக்கு தகுதி பெற்றது ஆஃப்கானிஸ்தான் !! - tamil.cricketaddictor.com", "raw_content": "\nஒருநாள் போட்டி தரவரிசை பட்டியல் வெளியீடு\nவீடியோ : தோற்றாலும், எதிரணி வீரர்களுடன் டான்ஸ் ஆடி அசத்திய கிரிஸ் கெய்ல்\nஇந்த சம்பவத்தை வாழ் நாள் முழுவதும் அவர்கள் மறக்கமாட்டார்கள் : கங்குலி\nஸ்மித், வார்னர் மீது வாழ்நாள் தடை.. \nஸ்மித்திற்கு பதிலாக ராஜஸ்தான் அணியின் கேப்டனாகிறார் ரஹானே \nகிரிக்கெட்தற்போதைய கிரிக்கெட் செய்திMarch 23, 2018\n2019ம் ஆண்டு உலகக்கோப்பைக்கு தகுதி பெற்றது ஆஃப்கானிஸ்தான் \n2019ம் ஆண்டு உலகக்கோப்பைக்கு தகுதி பெற்றது ஆஃப்கானிஸ்தான்\n2019ம் ஆண்டு நடைபெற உள்ள உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கு விண்டீஸ் மற்றும் ஆஃப்கானிஸ்தான் அணிகள் தகுதி பெற்றுள்ளது.\n2019-ம் ஆண்டு கிரிக்கெட் உலகக்கோப்பை போட்டிகள் இங்கிலாந்து மற்றும் வேல்ஸ்சில் நடைபெற உள்ளது. மொத்தமாக 10 அணிகள் பங்கேற்கும் இத்தொடரில், போட்டியை நடத்தும் நாடு என்ற அடிப்படையில், இங்கிலாந்து அணி ஏற்கனவே தகுதி பெற்றுவிட்டது.\nஇதில் எஞ்சியிருக்கும் இரண்டு இடங்களுக்கான தகுதிச்சுற்று போட்டி நடைபெற்றது. இதில் அயர்லாந்து, விண்டீஸ், ஆஃப்கானிஸ்தான், நேபாள் உள்ளிட்ட அணிகள் பங்கேற்றன.\nஇதில் ஜிம்பாப்வேயை வீழ்த்தி விண்டீஸ் அணி ஏற்கனவே உலகக்கோப்பைக்கு தகுதி பெற்றுவிட்ட நிலையில், இன்று ஆஃப்கானிஸ்தான் அயர்லாந்து இடையேயான போட்டி நடைபெற்றது.\nஇதில் டாஸ் வென்ற அயர்லாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த அயர்லாந்து அணிக்கு பவுல் ஸ்டெர்லிங் 55 ரன்களும், கெவின் ஓ பிரைன் 41 ரன்களும் எடுத்து கைகொடுத்ததன் மூலம் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்த அயர்லாந்து அணி 209 ரன்கள் எடுத்தது.\nஇதனையடுத்து 210 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை துரத்தி களமிறங்கிய ஆஃப்கானிஸ்தான் அணிக்கு, அந்த அணியின் துவக்க வீரர்களான முகமது ஷெஜாத் 54 ரன்களும், நைப் 45 ரன்களும் எடுத்து நல்ல துவக்கம் கொடுத்தனர்.\nஇதன் பின் அடுத்தடுத்து வந்த வீரர்களும் தங்கள் பங்கை சரியாக செய்ததன் மூலம் 49.1 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 213 ரன்கள் எடுத்த ஆஃப்கானிஸ்தான் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றுள்ளது.\nஇதன் மூலம் விண்டீஸ் மற்றும் ஆஃப்கானிஸ்தான் அணிகள் 2019ம் ஆண்டு உலகக்கோப்பை தொடருக்கு தகுதி பெற்றுள்ளன.\nஒருநாள் போட்டி தரவரிசை பட்டியல் வெளியீடு\nவீடியோ : தோற்றாலும், எதிரணி வீரர்களுடன் டான்ஸ் ஆடி அசத்திய கிரிஸ் கெய்ல்\nநீங்களே சொல்லுங்க என்ன தான் பண்ணலாம்… ரசிகர்களிடம் உதவி கேட்கும் கொல்கத்தா \nதென்ஆப்பிரிக்க அணி நெருக்கடியில் இருக்கிறது: ஹசிம் ஆம்லா\nகுடும்பத்திற்காக கவுண்டி கிரிக்கெட்டை உதறி தள்ளும் பெய்லி \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thetamilan.in/category/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-05-26T10:17:35Z", "digest": "sha1:6BRDKT3UCFGXQ6VUP6YFMMISMFVIKZ5N", "length": 3345, "nlines": 33, "source_domain": "thetamilan.in", "title": "சாதனையாளர்கள் – தி தமிழன்", "raw_content": "\nகுணசேகரன் – நெறி பிறழாத நெறியாளர்\nதமிழ்நாட்டில் இருந்து ராம்நாத் கோயங்கா விருதைப் பெற்ற முதல் நெறியாளர் திரு. குணசேகரன் என்கின்ற குணா (நியூஸ் 18 தமிழ்) அவர்களுக்கு எங்களின் பாராட்டு கலந்த நல்வாழ்த்துக்கள். தொலைக்காட்சி விவாதங்களில் நெறியாளர்களில் மிகவும் உயர்ந்து இருப்பவர் திரு. குணா அவர்கள். தன்னுடைய நேர்த்தியான திறமையினால் […]\nவிதைக்கப்பட்டுள்ளது, இனி விரைவில் வளரும் – Blue Sattai மாறனின் மறுபக்கம்\nமாறன் என்றாலே நமக்கு நினைவுக்கு வருவது, வெள்ளிக்கிழமை திரைக்கு வரும் படங்களை விமர்சனம் செய்வது. அதுவும் படம் நன்றாக இல்லை என்றால் அவ்வளவுதான், அந்தப் படத்தை கிழித்துத் துவைத்து வைப்பார். படம் நன்றாக இருந்தால் இவரை போன்று பாராட்டுபவர் எவரும் இல்லை. அவருடைய விமர்சனங்களைப் […]\n15 வயதில் பொறியியல் பட்டம் பெற்ற தனிஷ்க்\nநிச்சயமாக நான் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளேன். இது மிகுந்த உற்சாகத்தை கொடுத்துள்ளது. இது எனக்கு பெருமிதம் அளித்துள்ளது என்று 15 வயதில் இந்திய மாணவன் அமெரிக்காவில் பொறியியல் பட்டம் பெற்ற தனிஷ்க் ஆபிரகாம் தனது மகிழ்ச்சியை பகிர்ந்துள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%87%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-rambuttan/", "date_download": "2019-05-26T09:27:13Z", "digest": "sha1:F3PFH4IFZZDMZO4KQGH5QLLTRB6BN3PR", "length": 16171, "nlines": 103, "source_domain": "universaltamil.com", "title": "இறம்புட்டான் பற்றிய அறிய வேண்டிய அரிய தகவல்கள் - Rambuttan – Leading Tamil News Website", "raw_content": "\nமுகப்பு Food இறம்புட்டான் பற்றிய அறிய வேண்டிய அரிய தகவல்கள் – Rambuttan\nஇறம்புட்டான் பற்றிய அறிய வேண்டிய அரிய தகவல்கள் – Rambuttan\nஎத்தனையோ பழங்கள் இருந்த போதும் இறம்புட்டான் மட்டும் வித்தியாசமானது.சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை எல்லோருக்கும் பிடித்த பழம். இறம்புட்டான் சப்பின்டேசிக என்கின்ற குடும்பத்தைச் சேர்ந்த பழமரத்தாவரம்.\nரம்புட் என்றால் மலாய் மொழியில் முடி என்றுப் பொருள் தரும். இப்பழத்தின் மேல் பரப்பு முடியைப் போன்று அமைப்பைக் கொண்டிருப்பதால் அதற்கு இப்பெயர் ஏற்பட்டிருக்கின்றது.\nஇறம்புட்டான் Rambuttan, தென்கிழக்கு ஆசிய தீவுகளில் பிறப்பிடமாக கொண்ட, பழங்குடியினருக்கு சொந்தமான ஒரு வெப்ப மண்டல தாவரம் ஆகும். அமெரிக்கா , மலேசியா, இந்தியா, இந்தோனேசியா, இலங்கை, தாய்லாந்து, போன்ற நாடுகளில் இந்த மரம் வளர்கின்றது. இலங்கையில் மல்வானை என்ற இடத்தில் இந்த மரங்கள் வளர்கின்றன.\nஇறம்புட்டான் ஒரு குளுமையான பழம். இப்பழம் மிகவும் இனிப்பாக இருக்கும். பழத்தின் தோல் பகுதி மிகவும் கசப்பாக இருக்கும். அதேபோன்று பழத்தின் விதையும் மிகவும் கசப்பாக இருக்கும். இவை இரண்டிற்கும் நடுவில் இருக்கும் சதை பகுதியை மட்டுமே உண்ணுவதற்கு ஏதுவாக இருக்கும் .\nJuly மாதம் இந்த பழ சீசன் ஆகும். அந்த நேரத்தில் மட்டும் குவியலாக குவிந்து கிடக்கும். இறம்புட்டான் Rambuttan பழம் மஞ்சள், சிவப்பு என இரண்டு வகைகளில் உண்டு.\nஇந்த பழங்களில் அதிக மருத்துவக் குணங்கள் நிறைந்துள்ளது. இறம்புட்டான் சாப்பிட முன்னர் பழங்களை நன்கு அலசிக் கழுவ வேண்டும். இரண்டு தடவைகளாவது கழுவ வேண்டும்.\nகழுவிய பின்னரும் கூட இறம்புட்டான் தோலை வாயினால் கடிக்க வேண்டாம். கத்தியினால் தோலை வெட்டி அகற்றிய பின்னர் மீண்டும் கைகளை நீரினால் கழுவி அதன் பின்னரே சுளைகளை உண்ணுங்கள். இவ்வாறு சுத்தப்படுத்திய பின்னர் நாம் சாப்பிடுவதால் நோய்கள் எதுவும் வராது. உள்ளிருக்கும் சுளைகள் சுத்தமானவை.\nஇறம்புட்டான் வளர்ச்சி நீர் கிடைப்பதை பொறுத்து புதிய கிளைகள் மற்றும் இலைகள் உருவாக்கும். திராட்சை போல சிறிது ஒன்றாக குழுவாக இருக்கும்.\nவளர்ச்சி நிலையை பொறுத்து சதை, வெவ்வேறு சுவையை கொண்டிருக்கும், அதிக அமில எனினும், லிச்சி ஒத்த ஒரு, இனிப்பு, புளிப்பு மற்றும் மணம் சுவை, கொண்டிருக்கிறது.\nஇப்பழம் பனை நுங்கு போன்று இருக்கும். இறம்புட்டான் பழங்களின் சர்க்கரை அளவு பழங்களின் சதையின் ஒவ்வொரு 100 கிராமுக்கும் நீர்ச்சத்து – 82.3g, புரதம் – 0.46g, கார்போஹைட்ரேட் – 16.02g, சர்க்கரை – 2.9g, நாsri ர்சத்து – 0.24g, கல்சியம் – 10.6 mg, பொஸ்பரஸ்- 12.9mg உள்ளது.\nஇப்பழத்தை மதிய வேளையில் சாப்பிட்டு வருவது நல்லது. இரவு நேரங்களில் சாப்பிட்டால் ஜலதோஷம் பிடிக்கும். இதனால் இரவு நேரங்களில் இப்பழம் சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது.\n139 ஓட்டங்களால் முன்னிலையில் இங்கிலாந்து அணி\nஉணவு பொருட்களை குளிர்சாதன பெட்டியில் எத்தனை நாட்களுக்கு வைக்கலாம்…\nசீனாவிற்கான இலங்கை ஏற்றுமதிகள் பல மடங்கு அதிகரிப்பு\nகர்ப்ப காலத்திலும் இப்படி ஒரு கவர்ச்சியா பிகினி புகைப்படங்களை வெளியிட்ட பில்லா-2 நடிகை\nநடிகை புருணா அப்துல்லா அஜித்தின் பில்லா 2 படத்தில் முக்கிய வேடத்தில் நடித்தவர். இவர் ஹிந்தி நடிகை. தற்போது இவர் மாடலிங் ரியாலிட்டி ஷோக்கள் என ரியாலிட்டி ஷோக்க இவரும் தனது சமூக வலைத்தளங்களில்...\nதமிழர் என கூறி கோவில் பஞ்சாமிர்தத்தில் கருத்தடை மாத்திரைகளை கலந்து கொடுத்தாரா மூதூரில் நபர் ஒருவர் கைது\nதமிழர் என தன்னை அடையாள படுத்திக்கொண்டு கோவில் குருக்களுக்கு உதவியாக இருந்த ஒருவரை மூதூர் பொலிஸார் கைது செய்துள்ளனர். மூதூர் கிளி­வெட்டி முத்­து­மா­ரி­யம்மன் கோவிலிற்கு வரும் பக்கர்களுக்கு வழங்கப்படும் பஞ்­சா­மிர்­தத்தில் கருத்­தடை மாத்­தி­ரை­களை கலந்து...\nமன்னாரில் 70 கிலோ கிராம் கேரள கஞ்சா மீட்பு\nமன்னார்-உதயபுரம் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவலைப்பின் போது 70 கிலோ கிராம் கேரளா கஞ்சா கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளது. இதன்போது இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். Website – www.universaltamil.com Facebook – www.facebook.com/universaltamil Twitter – www.twitter.com/Universalthamil Instagram – www.instagram.com/universaltamil Contact us...\nதேவி-2 ரெடி ரெடி பாடலில் பிரபுதேவாவிடம் அத்துமீறிய தமன்னா- புகைப்படங்கள் உள்ளே\n2016 ஆம் ஆண்டு பிரபுதேவா - தமன்னா நடிப்பில் வெளியான தேவி படத்தின் இரண்டாம் பாகம் தேவி-2. முதல் பாகத்தில் நடித்த பிரபுதேவா - தமன்னா இரண்டாவது பாகத்திலும் இணைந்து நடித்துள்ளனர். படத்திற்கான இசையை...\nஇன்று எந்த ராசியினருக்கு யோகம்\nமேஷம் தன்னம்பிக்கையுடன் பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். உடன்பிறந்தவர்கள் உங்கள் வேலைகளை பகிர்ந்துக் கொள்வார்கள். உங்களுடைய ஆலோசனைகள் எல்லோரும் ஏற்கும்படி இருக்கும். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் பெரிய பொறுப்புகள் தேடி வரும். ரிஷபம் கோபத்தை...\nமுதல் “செக்ஸ் டால்” விபச்சார விடுதி ஜேர்மனியில்\nபோட்டோ ஷூடிற்கு படு கவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ள Niharikaa Agarwal – புகைப்படங்கள் உள்ளே\nமிக மெல்லிய உடையில் போஸ் கொடுத்த தமன்னா – வைரலாகும் புகைப்படங்கள்\nஉள்ளாடையை வெளியே தெரியும் படி போட்டதால் சமந்தாவுக்கு ஏற்பட்ட பரிதாப நிலை\nபிகினியில் யானை மேல் சவாரி செய்யும் கிம் கர்தாஷியன் – ஹாட் புகைப்படங்கள் உள்ளே\nகணவன் வேறு பெண்ணுடன் உல்லாசம்- நேரில் பார்த்த மனைவி செய்த செயல்\nமுன்னழகு தெரியும் படி கவர்ச்சியான உடையில் கென்ஸ் விழாவிற்கு சென்ற மல்லிகா ஷெராவத்\nஅட இவங்க நம்ம சாய்பல்லவியா வாலிபருடன் மிக நெருக்கமான நடனமாடும் வீடியோ உள்ளே\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF/", "date_download": "2019-05-26T09:43:17Z", "digest": "sha1:RJO4JHV7SJI63P2SRV3ZBOPTUAHDCMPI", "length": 26501, "nlines": 128, "source_domain": "universaltamil.com", "title": "நீங்க இந்த ராசிபெண்களையா திருமணம் செய்யப்போறீங்க-", "raw_content": "\nமுகப்பு Horoscope நீங்க இந்த ராசிபெண்களையா திருமணம் செய்யப்போறீங்க- அப்போ அவ்வளவுதான் உங்க வாழ்க்கை\nநீங்க இந்த ராசிபெண்களையா திருமணம் செய்யப்போறீங்க- அப்போ அவ்வளவுதான் உங்க வாழ்க்கை\nஜாதகம் பார்த்து திருமணம் நடத்தி வைத்தாலும் காலங்கள் செல்ல சில ஜோடிகளின் வாழ்க்கையில் விரிசல்கள் ஏற்படும்.\nஅதற்கு காரணம் அந்தந்த ராசிக்குரியவர்களின் குணாதிசயங்களே ஆகும். அது ஒரு கட்டத்தில் ஒத்துவராத பட்சத்தில் பிரிவு ஏற்படுகிறது.\nஆரம்பத்தில் இவர்களின் உறவில் மிகப்பெரிய ஆர்வம் நிறைந்திருக்கும். பார்த்த முதல் நாளே….என்பது போல், கண்டதும் காதல் உண்டாகி, அவர்கள் மூளை வேறு எதை பற்றியும் யோசிக்க முடியாமல், இவர்கின் உறவு திருமண பந்தத்தில் முடியும்.\nஒரு காலகட்டத்திற்கு மேல் இவர்களின் அன்பில் மாற்றம் ஏற்படும். இது உண்மையான காதல் அல்ல வெறும் மோகம் மட்டுமே என்பதை உணர இவர்களுக்கு ஒரு குறிப்பிட்ட காலம் தேவைப்படுகிறது.\nஒருவரை மற்றவரோடு இணைக்க எந்த ஒரு காரணமும் இல்லாமல் போகும் காலம் கூட வரலாம். ஆகவே இவர்கள் உணர்ச்சிகளை அடக்கத் தெரிந்தவர்களாக இருக்க வேண்டும்.\nஎதிர் துருவங்கள் ஈர்க்கப்படலாம் என்பதற்கேற்ப தொடக்கத்தில் இந்த இரண்டு ராசிக்காரர்களும் அவர்களின் வித்தியாசம் காரணமாக கவரப்படுகிறார்கள். முற்றிலும் வித்தியாசமான குணங்கள் கொண்ட இருவரையும் இணைப்பது இந்த வேறுபாடு மட்டுமே.\nவிரைவில் இதுவே இவர்களின் தொல்லைகளுக்கும் காரணமாக இருக்கும். தனுசு ராசிக்காரர்கள் எப்போதுமே தீர்மானிக்க முடியாதவர்களாகவும், சாகசத்தை விரும்புபவருமாக இருப்பார்கள்.\nரிஷப ராசிக்காரர்கள் , எதிலும் நிதானமாக நிரந்தரமாக இருப்பார்கள். ரிஷப ராசிக்கார்கள் தனுசி ராசிக்காரர்களை கட்டுப்படுத்த நினைப்பார்கள். ஆனால் நான் யாருக்கும் அடிமை இல்லை என்ற சுபாவம் கொண்ட தனுசு ராசிக்கார்கள் இதனை ஏற்க மறுக்கலாம்.இதில் இருந்து பிரச்சனை தொடங்குகிறது.\nஉணர்ச்சிகளில் ஆழமானவர்கள் மீன ராசிக்காரகள். ஆனால் மிதுன ராசிக்காரகள் எல்லாவற்றையும் மிகவும் லேசாக, மகிழ்ச்சியாக எடுத்துக் கொள்வார்கள்.\nமீன ராசிக்கார்களின் உள்ளார்ந்த படைப்பாற்றல் காரணமாக மிதுன ராசிக்காரர்கள் அவர்கள் மீது ஈர்க்கப்படலாம். ஆனால் இந்த கவர்ச்சி அவர்களை நீண்ட காலம் அழைத்துச் செல்லாது.\nஉற்சாக இயல்பு கொண்ட மிதுன ராசிக்காரர்கள் மீன் ராசிக்காரர்களுடன் இணைந்து வாழ முடியாது. அவர்களுக்கு பொறமைக் குணம் எளிதில் தென்படும்.\nஉணர்வுகள் மற்றும் பாலியல் பொருத்தம் மிக அதிகமாக இருக்கும் இந்த ஜோடி நெருக்கமாக உணர்வதற்கும் இதுவே காரணம். ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு தான் அவர்கள் மத்தியில் பாலியல் உணர்வைத் தாண்டி வேறு ஒரு பொதுவான குணமும் இல்லை என்பதை உணர்ந்து கொள்வார்கள்.\nஇவர்களுக்கு இடையில் பொதுவாக வேறு எந்த பிரச்சனையும் இல்லாதபோதும், மற்றவர்களைப் போல் இவர்கள் சந்தோஷமாக வாழவில்லை என்ற எண்ணம் இவர்களுக்கு அடிக்கடி தோன்றும்.\nசிம்ம ராசிக்கார்கள் அனைவரையும் கவரும் திறன் கொண்டவர்கள். இதற்குக் காரணம், இவருக்கு இருக்கும் நளினம் மற்றும் தன்னம்பிக்கை. கன்னி ராசிக்காரர்கள் கடின உழைப்பாளிகள் மற்றும் ஊக்கமுள்ளவர்கள்.\nஇந்த பண்பு சிம்ம ராசிக்கார்களுக்கு மிகவும் பிடிக்கும். கன்னி ராசிக்கார்கள் தான் சரியாக நடக்கும் சூழ்நிலையில் சிம்ம ராசிக்கார்களின் குற்றங்களை விமர்சித்து பேச முயற்சிப்பர்.\nசிம்ம ராசிக்காரர்கள், தங்களை குறை சொல்வதை ஏற்றுக் கொள்ளும் மனநிலை இல்லாதவர். இதனால் இவர்களின் உறவில் உராய்வு ஏற்படுகிறது.\nகன்னி ராசிக்காரர்கள் கிளர்ச்சி மற்றும் சாகச உணர்வுகள் நிறைந்தவர். கன்னி ராசிக்காரர்கள் விரைந்து மேஷ ராசிக்காரர்களிடம் காதல் வசப்படுவார்கள். கன்னி ராசிக்காரர்கள் எதையும் நிதானமாக யோசித்து தகுந்த தயாரிப்புடன் எந்த ஒரு காரியத்திலும் இறங்குவார்கள்.\nஅதுவே மேஷ ராசிக்காரர்கள், வாழ்க்கை வரும் வழியில் பயணம் செய்ய விரும்புவார்கள். மேஷ ராசிக்கார்களின் தன்னிச்சையான மனோபாவம், இவருடைய வாழ்க்கை அணுகுமுறையோடு ஒத்து வராது என்ற முடிவிற்கு சில நாட்களில் வரலாம்.\nதுலாம் மற்றும் மகர ராசிகார்கள் ஒருவரை ஒருவர் அதிகம் கவரும் குணங்களைக் கொண்டிருப்பார்கள். ஆனால் நீண்ட நாள் வாழ்க்கையில் இவர்களின் ஜோடிப் பொருத்தம் ஒத்து வராது.\nதுலாம் ராசிக்காரர்கள் சோம்பேறிகளாக இருப்பார்கள். மகர ராசிக்காரர்கள் எதையும் சீராக செய்ய வேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள்.\nதுலாம் ராசிக்காரர் தங்கள் மனநிலையை மாற்றிக் கொள்ளாமல் தொடர்ந்து சோம்பேறிகளாக இருப்பதால் இவர்களுக்கு இடையில் சர்ச்சை தொடங்கும். இருவருக்கும் தனித்தனி வழியைத் தேர்ந்தெடுப்பதே இந்த ஜோடிக்கு நல்லது.\nமனம் போன போக்கில் இந்த இரண்டு ராசிக்கார்களும் ஒன்றாக இணைவார்கள். நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களின் பேச்சை இவர்கள் காதில் கூட வாங்குவதில்லை.\nவிருச்சக ராசிக்காரர்கள் மிகவும் பொசசிவ் எண்ணம் கொடிப்ருப்பார்கள். தன் துணை தன்னுடன் மட்டுமே பொழுதை கழிக்க வேண்டும் என்று எண்ணுவார்கள் . இவர்களுக்கு வீட்டில் இருப்பது மிகவும் பிடிக்கும்.\nஇதையே இவர்கள் துணையிடமும் எதிர்பார்ப்பார்கள். ஆனால் தனுசு ராசிக்காரர்கள் வெளி உலகத்தை விரும்புபவர்கள். ஆகவே விருச்சிக ராசிக்காரர்களின் கெடுபிடி இவர்களுக்கு அறவே பிடிக்காது.\nநண்பர்கள் மத்தியில் கிசுகிசு மற்றும் நாடகத்தன்மை நிறைந்த ஜோடிகளாக இவர்கள் இருப்பார்கள். இருவருக்குமே கட்டுப்படுத்தும் பண்பு உண்டு.\nஇருவருமே கிளர்ச்சியாளர்கள். சில ஆழமான மற்றும் அன்பான தருணங்கள் இவர்களுக்கு வாய்த்தாலும் , ஒருவரை ஒருவர் ஏமாற்றும் தன்மையால் இவர்களின் உறவில் பாதிப்புகள் தோன்றும். இந்த குணத்தால் இருவரும் வேறு வேறு பாதையை தேர்வு செய்ய நேரலாம்.\nஇவர்களின் இணை ஒப்ரு சக்திமிக்க இணையாகும். அனைவரும் பார்த்து வியக்கும் ஒரு ஜோடியாக இவர்கள் திகழ்வார்கள். ஒரு சமூகக் குழுவில் அனைவரும் மரியாதை கொடுக்கக்கூடிய ஒரு இணையாக இவர்கள் இருப்பார்கள்.\nமகர ராசிக்காரர்கள் வாழ்க்கையை ப்ராக்டிகலாக பார்க்கும் தன்மை கொண்டவர்கள். மீன ராசிக்காரர்கள், விசித்திரமான மற்றும் படைப்பாற்ற��ுடன் கூடிய ஒருவர்.\nஇந்த மாறுபட்ட குணங்களை சமநிலையில் வைத்து பார்க்கும் குணம் உள்ளவராக இருந்தால் வாழக்கை நன்றாக பயணிக்கும் . இல்லையென்றால் சிக்கல் ஏற்பட்டு, இருவரும் பிரிய நேரலாம்.\nநல்ல ஜோடி வரிசையில் இவர்களுக்கும் ஒரு இடம் உண்டு. இரண்டு ராசிகளுக்கும் இருக்கும் ஒரு தனித்துவமான கவர்ச்சி ஒருவரின் கவனத்தை மற்றவர் மேல் செலுத்த வைக்கும்.\nசிம்ம ராசிக்காரர்கள் , தன்னுடைய துணை எப்போதும் தன்மேல் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்று நினைப்பார்கள்.\nஅதே சமயம் கும்ப ராசிக்காரர்கள், மிக நுட்பமான விஷயத்தில் கவனம் செலுத்துவார்கள். இதனால் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மேல் இருவருக்குள்ளும் பிரச்சனைகள் தோன்ற ஆரம்பிக்கும். இருவருக்கும் வாழ்க்கையைப் பற்றிய தனித்தனி பார்வைகள் இருக்கும்.\nமீன ராசிக்காரர்கள் மிகவும் உணர்ச்சி பூர்வமானவர்கள் . மற்றவர்கள் மேல் அக்கறை கொண்டவர்கள். ஆனால் மேஷ ராசிக்காரர்கள், தடாலடியாக நடப்பவர்கள்.\nஇந்த குணங்கள் இவர்கள் உறவில் விரிசலை உண்டாக்கலாம். தனது துணை கூறும் விஷயங்களை ஏற்றுக் கொள்ளலாமல் இருக்கும்போது இருவருக்குள்ளும் பிரச்சனை உண்டாகிறது.\nதலைமைத்துவம் என்பது துளிக்கூட இல்லாத ராசிகாரர்கள் இவர்கள் தானாம்\nஒருவரது ராசிதான் அவரின் குணம் இயல்புகளுக்கு காரணமாக அமைகிளது உன ஜோதிட சாஸ்திரங்கள் கூறுகின்றன. அந்த வகையில் எந்தெந்த ராசிக்காரர்கள் தலைவராக இருக்க தகுதியில்லாதவர்கள் என்று பார்க்கலாம். மிதுனம் தலைமை பொறுப்பிற்கு தகுதியில்லாத ராசிகளில் முதலிடத்தில்...\nகர்ப்ப காலத்திலும் இப்படி ஒரு கவர்ச்சியா பிகினி புகைப்படங்களை வெளியிட்ட பில்லா-2 நடிகை\nநடிகை புருணா அப்துல்லா அஜித்தின் பில்லா 2 படத்தில் முக்கிய வேடத்தில் நடித்தவர். இவர் ஹிந்தி நடிகை. தற்போது இவர் மாடலிங் ரியாலிட்டி ஷோக்கள் என ரியாலிட்டி ஷோக்க இவரும் தனது சமூக வலைத்தளங்களில்...\nதமிழர் என கூறி கோவில் பஞ்சாமிர்தத்தில் கருத்தடை மாத்திரைகளை கலந்து கொடுத்தாரா மூதூரில் நபர் ஒருவர் கைது\nதமிழர் என தன்னை அடையாள படுத்திக்கொண்டு கோவில் குருக்களுக்கு உதவியாக இருந்த ஒருவரை மூதூர் பொலிஸார் கைது செய்துள்ளனர். மூதூர் கிளி­வெட்டி முத்­து­மா­ரி­யம்மன் கோவிலிற்கு வரும் பக்கர்களுக்கு வழங்கப்படும் பஞ்­சா­ம��ர்­தத்தில் கருத்­தடை மாத்­தி­ரை­களை கலந்து...\nமன்னாரில் 70 கிலோ கிராம் கேரள கஞ்சா மீட்பு\nமன்னார்-உதயபுரம் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவலைப்பின் போது 70 கிலோ கிராம் கேரளா கஞ்சா கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளது. இதன்போது இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். Website – www.universaltamil.com Facebook – www.facebook.com/universaltamil Twitter – www.twitter.com/Universalthamil Instagram – www.instagram.com/universaltamil Contact us...\nதேவி-2 ரெடி ரெடி பாடலில் பிரபுதேவாவிடம் அத்துமீறிய தமன்னா- புகைப்படங்கள் உள்ளே\n2016 ஆம் ஆண்டு பிரபுதேவா - தமன்னா நடிப்பில் வெளியான தேவி படத்தின் இரண்டாம் பாகம் தேவி-2. முதல் பாகத்தில் நடித்த பிரபுதேவா - தமன்னா இரண்டாவது பாகத்திலும் இணைந்து நடித்துள்ளனர். படத்திற்கான இசையை...\nமுதல் “செக்ஸ் டால்” விபச்சார விடுதி ஜேர்மனியில்\nபோட்டோ ஷூடிற்கு படு கவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ள Niharikaa Agarwal – புகைப்படங்கள் உள்ளே\nமிக மெல்லிய உடையில் போஸ் கொடுத்த தமன்னா – வைரலாகும் புகைப்படங்கள்\nஉள்ளாடையை வெளியே தெரியும் படி போட்டதால் சமந்தாவுக்கு ஏற்பட்ட பரிதாப நிலை\nபிகினியில் யானை மேல் சவாரி செய்யும் கிம் கர்தாஷியன் – ஹாட் புகைப்படங்கள் உள்ளே\nகணவன் வேறு பெண்ணுடன் உல்லாசம்- நேரில் பார்த்த மனைவி செய்த செயல்\nமுன்னழகு தெரியும் படி கவர்ச்சியான உடையில் கென்ஸ் விழாவிற்கு சென்ற மல்லிகா ஷெராவத்\nஅட இவங்க நம்ம சாய்பல்லவியா வாலிபருடன் மிக நெருக்கமான நடனமாடும் வீடியோ உள்ளே\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcnn.lk/archives/date/2019/01/25", "date_download": "2019-05-26T09:37:03Z", "digest": "sha1:KWJX54UKHHL6PCVAGWJ5QEPUSAZI2FW2", "length": 42760, "nlines": 164, "source_domain": "www.tamilcnn.lk", "title": "Fri, Jan 25 - Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs", "raw_content": "\nJanuary 25, 2019 அன்று பிரசுரிக்கப்பட்டவை\nஇன்று காலை அக்கரைப்பற்றை உலுக்கிய சம்பவம் ..\nஇன்று காலை 7.30 மணியளவில் அக்கரைப்பற்று 3ம் கட்டை பகுதியில் இருந்து குடியிருப்பு நோக்கி செல்லும் வயல் பகுதியில் தூக்கிடப்பட்ட நிலையில் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இம் மரணம் சம்பந்தமான மேலதிக விசாரணைகளை அக்கரைப்பற்று பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.\nஇலங்கை வீரர்களின் உயிர்களை காவுகொண்ட மாலி தாக்குதலுக்கு ஐ.ந���. கடும் கண்டனம்\nஇலங்கை இராணுவ வீரர்களின் உயிரிழப்பிற்கு வழிவகுத்த மாலி தாக்குதலுக்கு ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் அந்தோனியோ குட்டரஸ் கடும் கண்டனம் வெளியிட்டுள்ளார். குறித்த சம்பவம் தொடர்பில் இலங்கை அரசாங்கத்திற்கு ஆழந்த இரங்கலை வெளியிட்ட அவர், தாக்குதலில் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாகவும் ...\nசுதந்திர தினத்தை தேசிய தினமாக அறிவிக்க வேண்டியதில்லை: அமைச்சர் மனோ\nசுதந்திர தினத்தை தேசிய தினமாக அறிவிக்க வேண்டிய அவசியமில்லை என அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். சுதந்திர தின கொண்டாட்டங்களை தேசிய தின கொண்டாட்டமாக அறிவிக்கவுள்ளதாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்தன அண்மையில் தெரிவித்திருந்தார். அது தொடர்பாக ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே ...\nவடக்கு- கிழக்கு மக்களுக்கு இவ்வாண்டுக்குள் 17 ஆயிரம் வீடுகள்\nவடக்கு- கிழக்கில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 2019ஆம் ஆண்டின் இறுதிக்குள் 17 ஆயிரம் வீடுகளை ஒப்படைக்க தீர்மானம் எட்டப்பட்டுள்ளது. தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கும் இடையிலான சந்திப்பில் இத்தீர்மானம் எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. த.தே.கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையிலான கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும், பிரதமர் ...\nவடக்கு- கிழக்கு மக்களுக்கு இவ்வாண்டுக்குள் 17 ஆயிரம் வீடுகள்\nவடக்கு- கிழக்கில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 2019ஆம் ஆண்டின் இறுதிக்குள் 17 ஆயிரம் வீடுகளை ஒப்படைக்க தீர்மானம் எட்டப்பட்டுள்ளது. தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கும் இடையிலான சந்திப்பில் இத்தீர்மானம் எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. த.தே.கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையிலான கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும், பிரதமர் ...\nசுதந்திர தினத்தை- தேசிய தினமாக அறிவிக்க வேண்டியதில்லை: அமைச்சர் மனோ\nசுதந்திர தினத்தை, தேசிய தினமாக அறிவிக்க வேண்டிய அவசியமில்லை என அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். சுதந்திர தின கொண்டாட்டங்களை, தேசிய தின கொண்டாட்டமாக அறிவிக்கவுள்ளதாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்தன அண்மையில் தெரிவித்திருந்தார். அது தொடர்பாக ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே ...\nகொல்லநுலை மக்களுக்கான குடி நீர் விநியோகம்\nமட்டக்களப்பு ராமகிருஸ்ண மிசனின் நிதி உதவியில் கொல்லநுலை மக்களுக்காக சுத்தமான குடி நீர் விநியோகம் திட்டம் இன்று கொல்லநுலை விவேகானந்தா வித்தியாலாய வளாகத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. மட்டக்களப்பு பட்டிப்பளைப் பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட கொல்லநுலை கிராம மக்கள் பல நெடுங்காலமாக சுத்தமான குடிநீர் ...\nவெளிநாடொன்றில் இலங்கை இராணுவத்தை இலக்கு வைத்து குண்டுத்தாக்குதல்\nமாலி நாட்டில் ஐநா அமைதிப் படை நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள இலங்கை இராணுவ வீரர்கள் இருவர்கள் உயிரிழந்துள்ளனர். பலர் படுகாயம் அடைந்துள்ளனர். ஐநா அமைதிப் படை நடவடிக்கைக்காக சென்ற இலங்கை இராணுவ வாகன பேரணியை இலக்கு வைத்து இன்று மேற்கொள்ளப்பட்ட குண்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த ...\nமுதல் பெண்மணியாகும் தகுதியுள்ள மணப்பெண்ணை தேடும் ஷிரந்தி ராஜபக்ச\nநாட்டின் முதல் பெண்மணியாக வரக்கூடிய தகுதியான பெண்ணை முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் பாரியார் ஷிரந்தி ராஜபக்ச, தனது மூத்த மகன், நாமல் ராஜபக்சவுக்காக தேடி வருவதாக தெரியவருகிறது. மகிந்த ராஜபக்சவின் உறவு முறை பெண்ணொருவர் அண்மையில் அவரை சந்திக்க சென்றிருந்ததுடன் ஷிரந்தி ...\nநாட்கள் கடந்து சம்பந்தன் அதிரடி\nஇலங்கையில் ஒரே கட்சியைச் சேர்ந்த இரண்டு நபர்கள் ஒரே நேரத்தில் எவ்வாறு அரசாங்கத்திலும் எதிர்க்கட்சித் தலைவர் பதவியிலும் இருக்கமுடியும் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தன் சபா நாயகரிடம் அதிரடியாக கேள்வி எழுப்பியுள்ளார். அத்துடன் எதிர்க்கட்சித் தலைவர் பதவியில் மஹிந்த ...\nயாழ்ப்பாணத்தில் நிறைமாத கர்ப்பிணி பெண்ணொருவரின் வயிற்றில் மண்வெட்டிப் பிடியினால் தாக்கிய கொடூர சம்பவம்\nயாழ்ப்பாணத்தில் நிறைமாத கர்ப்பிணி பெண்ணொருவரின் வயிற்றில் மண்வெட்டிப் பிடியினால் தாக்கிய கொடூர சம்பவம் இடம்பெற்றுள்ளது. தாக்குதலை மேற்கொண்ட சந்தேக நபரான காதலன் தப்பியோடியுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். யாழ்.சாவகச்சேரி, கெற்போலி பகுதியில் நேற்று மாலை தாக்குதல் சம்பவம் நடைபெற்றுள்ளது. தாக்குதலுக்கு இலக்கான பெண் மிக மோசமாக ...\nஅரசாங்க ஊழியர்களுக்கு கிடைக்கப் போகும் அதிர்ஷடம்\nஅரச ஊழியர்களுக்கு உரித்தான வாகன இறக்குமதி அனுமதிப் பத்திரங்களை வழங்குவதற்கு அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என்று அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார். இன்று இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வின் போது அமைச்சர் இந்தத் தகவலை வெளியிட்டார். அரச ஊழியர்களுக்கான வாகன இறக்குமதி அனுமதிப் பத்திரம் ரத்துச் ...\nஉரிமைப்போராட்டங்களில் மக்கள் உணர்வுடன் கலக்கவேண்டும்\nமுல்லைத்தீவு - நாயாறு, நீராவியடிப் பிள்ளையார் கோவில் வளாகத்தில் குடியிருக்கும் பிக்கு கேவலங்கெட்ட காட்டுமிராண்டி பிக்கு எனத் தெரிவித்த முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் . உரிமைப் போராட்டங்களில் தமிழர்கள் அதிகம் கலந்துகொண்டு தமது உரிமைகளை கேட்கவேண்டுமெனவும் தமிழ் மக்களுக்கு அவர் ...\nஇந்த அரசும் தீர்வு தராது – அமைச்சர் ரிஷாத் திட்டவட்டம்\n\"தற்போதைய அரசோ, ஜனாதிபதியோ, பிரதமரோ ஒரு தீர்வுத் திட்டத்தைத் தருவார்கள் என்ற நம்பிக்கை எனக்குக் கிடையாது. நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அரசமைப்புப் பிரேரணை பல்வேறு படிமுறைகளைத் தாண்டவேண்டியுள்ளது. அரசின் எஞ்சிய ஆயுட்காலத்துக்குள் அது சாத்தியமாகுமென்று நான் நினைக்கவில்லை.” - இவ்வாறு தெரிவித்தார் அகில இலங்கை ...\nஊடகவியலாளர்களுக்கு நீதி கோரி யாழில் போராட்டம்\nஊடகவியலாளர் சுகிர்தராஜனின் 13வது ஆண்டு நினைவேந்தலை முன்னிட்டு, படுகொலை செய்யப்பட்ட மற்றும் காணாமலாக்கப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி கோரி போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது. யாழ்.ஊடக அமையத்தின் ஒருங்கிணைப்பில் இந்த போராட்டம், நாளை (சனிக்கிழமை) 10.00 மணிக்கு யாழிலுள்ள படுகொலையான ஊடகவியலாளர்கள் நினைவு தூபி முன்றலில் ...\nஅமெரிக்க இராணுவ தளம் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல்: டக்ளஸ்\nஇலங்கையில் அமெரிக்க இராணுவ தளம் அமைக்கப்படின் அது நாட்டின் இறையாண்மைக்கும், தேசிய சுதந்திரத்திற்கும் அச்சுறுத்தலாக அமையும் என, ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் இன்று (வெள்ளிக்கிழமை) கூடிய நாடாளுமன்ற அமர்வின்போதே ...\nஜனநாயகத்தை மீறியவர்களே அரசாங்கத்தை விமர்சிக்கின்றனர் – பிரதமர் குற்றச்சாட்டு\n18 ஆவது திருத்தச்சட்டத்தினூடாக ஜனநாயகத்தை மீறியவர்களே தற்பொழுது, நீதித்துறையையும் ஜனநாயகத்தையும் விமர்சித்து வருவதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். அத்தோடு, இந்த விடயம் தொடர்பாக நாடாளுமன்றில் விவாதமொன்றுக்கும் செல்லத் தயார் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் இன்று (வியாழக்கிழமை) உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் ...\nஉடல் ரீதியான தண்டனைகளை முடிவுறுத்தும் செயற்றிட்டம்\nஇலங்கையிலுள்ள பாடசாலைகளில் உடல் ரீதியான தண்டனைகளை முடிவுறுத்தும் நோக்குடன் 2018 செப்டெம்பரில் உடல் ரீதியான தண்டனைகளை நிறைவு செய்தல் 2020 என்ற பிரச்சாரம் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. ‘உண்மையான மாற்றத்திற்கான படிநிலை வளர்ச்சி’ என்ற தொனிப்பொருளில் அண்மையில் ஊடகவியலாளர் சந்திப்பொன்று இலங்கை மன்றத்தில் ஏற்பாடு ...\nபோதைப்பொருள் கடத்தல்காரர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்ய நடவடிக்கை\nபோதைப்பொருள் கடத்தல்காரர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார். போதைப்பொருள் பயன்பாடு அதிகரித்துள்ளமை தொடர்பாக இன்று (வெள்ளிக்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். போதைப்பொருள் பாவனை நாட்டின் பல பாகங்களில் அதிகரித்துள்ளமையால் அதனை ...\nசிறைக்கைதிகள் மீதான தாக்குதல் – 2ஆவது விசாரணை அறிக்கை ஒப்படைப்பு\nஅங்குணுகொலபெலஸ்ஸ சிறைச்சாலையில் கைதிகள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் தொடர்பாக நியமிக்கப்பட்ட விசாரைணக்குழுவின் இரண்டாவது அறிக்கை ஒப்படைக்கப்பட்டுள்ளது. குறித்த அறிக்கை இன்று (வெள்ளிக்கிழமை) நீதி மற்றும் சிறைச்சாலைகள் அமைச்சர் தலதா அத்துகோரளவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அமைச்சரினால் நியமிக்கப்பட்ட குறித்த குழுவினர், அங்குணுகொலபெலஸ்ஸ சிறைச்சாலை வளாகத்துக்கு சென்று விசாரணைகளை ...\nஅர்ஜுன் அலோசியஸை மீண்டும் நீதிமன்றில் ஆஜராகுமாறு உத்தரவு\nபெர்பர்ச்சுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜுன் அலோசியஸ் மற்றும் அதன் நிறைவேற்று அதிகாரி கசுன் பலிசேன உள்ளிட்டோரை நீதிமன்றில் ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. அந்��வகையில், அர்ஜுன் அலோசியஸ், கசுன் பலிசேன, நுவன் சல்காது மற்றும் சசித் தேவதந்திரி ஆகியோரை எதிர்வரும் 28 ஆம் திகதிக்கு ...\nசிங்கப்பூர் வர்த்தக ஒப்பந்தத்தில் குறைபாடுகள் – ஜனாதிபதி மைத்திரி தெரிவிப்பு\nசிங்கப்பூர் வர்த்தக ஒப்பந்தத்தில் குறைபாடுகள் உள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். அத்தோடு, தமது தரப்பிலுள்ள குறித்த குறைபாடுகளை நிவர்த்தி செய்ய நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும் அவர் சிங்கப்பூர் பிரதமரிடம் தெரிவித்துள்ளார். உத்தியோகப்பூர்வ விஜயத்தினை மேற்கொண்டு சிங்கப்பூருக்கு சென்றுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும், சிங்கப்பூர் பிரதமர் Lee ...\nமுற்றாக முடங்கியது மட்டக்களப்பு மாவட்டம் பூரண ஹர்த்தால் இயல்பு நிலை பாதிப்பு\n(டினேஸ்) கிழக்கு மாகாண ஆளுநர் நியமனம் தொடர்பாக கடந்த நாட்களில் மாகாணத்திற்குட்பட்ட மாவட்டங்களில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களும் கடையடைப்புக்களும் கையெழுத்து வேட்டைகளும் முன்னெடுக்கப்பட்டிருந்தன. அந்தவகையில் இனவாதம் பேசுகின்ற ஆளுநரை உடனடியாக பதவியிலிருந்து மாற்றப்பட வேண்டும் இது முஸ்லிம் இனத்திற்கான எதிர்ப்பு அல்ல இனவாதம் பேசும் தனி ...\nஎதிர்க்கட்சித் தலைவர் பதவி விடயத்தில் அநீதி தகுதியற்றவர் மஹிந்த; தவறிழைத்துள்ளார் சபாநாயகர் சபையில் கேள்விகளைத் தொடுத்து சீறினார் சம்பந்தன்\n\"எதிர்க்கட்சித் தலைவர் பதவி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் இருந்து பறிக்கப்பட்டு அரசின் ஓர் அங்கமான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் உறுப்பினர் மஹிந்த ராஜபக்சவிடம் ஒப்படைக்கப்பட்டமை அநீதியான செயற்பாடு. இந்த விடயத்தில் சபாநாயகர் தவறிழைத்துள்ளார்.\" - இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் ...\nஹிஸ்புல்லாவை பதவி நீக்கம் செய்யுமாறு வலியுறுத்தி மட்டக்களப்பில் பூரண ஹர்த்தால்\nகிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாவை அப்பதவியிலிருந்து நீக்குமாறு வலியுறுத்தி மட்டக்களப்பு மாவட்டத்தில் பூரண ஹர்த்தால் முன்னெடுக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு மாவட்ட தமிழ் உணர்வாளர்கள் அமைப்பு விடுத்த அழைப்பினை ஏற்று, இன்று (வெள்ளிக்கிழமை) காலை இந்த ஹர்த்தால் முன்னெடுக்கப்பட்டுள்ளது. அதன்படி மட்டக்களப்பு நகரிலுள்ள அனைத்து வர்த்தக நிலையங்களு���் மூடப்பட்டுள்ளதுடன், ...\nமனசாட்சியுடன் மக்கள் குரலுக்கு இடமளியுங்கள்: ஐ.தே.க.விடம் டளஸ் கோரிக்கை\nமனசாட்சிக்கு இடமளித்து மக்கள் குரலை ஒலிக்கச் செய்வதற்கு அனுமதிக்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர் டளஸ் அழகப்பெரும ஐக்கிய தேசிய கட்சியிடம் கோரிக்கை விடுத்துள்ளார். மாகாண சபைத் தேர்தலை நடத்துவது தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையை நாடாளுமன்றத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) சமர்ப்பித்து உரையாற்றுகையிலேயே அவர் ...\nவிசித்திர காரில் பயணித்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்திய மஹிந்தவின் மகன்\nஎதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ வீட்டில் நேற்று நடைபெற்ற திருமண நிகழ்வில் பல்வேறு சுவாரஸ்ய சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. மஹிந்த ராஜபக்சவின் கடைசி மகன் ரோஹித ராஜபக்சவின் திருமண வைபவம் வெகு சிறப்பாக நடைபெற்றது. இரண்டு முறை நிறைவேற்று ஜனாதிபதியாக பதவி வகித்த மஹிந்தவின் வீட்டுத் ...\nகொழும்பில் வாடகை வீட்டில் இருப்பவர்களுக்கு அரசாங்கம் வழங்கியுள்ள மகிழ்ச்சியான செய்தி\nகொழும்பு மாவட்டத்தில் வாடகை வீடுகளில் வசிப்பவர்களுக்கு நிரந்தர வீடுகளை வழங்கவுள்ளதாக அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். பதுளையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் இன்று கலந்துக்​கொண்டு கருத்துத் தெரிவித்த போதே அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க இவ்வாறு தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் பேசிய அவர், “கொழும்பில் 3 ...\nஎதிர்க்கட்சி தலைவர் பதவி குறித்து கூட்டமைப்பிற்கு சபாநாயகர் விளக்கம்\nஎதிர்க்கட்சி தலைவராக மஹிந்த ராஜபக்ஷ நியமிக்கப்பட்டமை தொடர்பாக எழுந்துள்ள பிரச்சினைக்கு புதிய அரசியலமைப்பின் ஊடாகவே தீர்வு காண முடியும் என சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சி தலைவர் பதவி குறித்து முன்னாள் எதிர்க்கட்சி தலைவரும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் ...\nபுத்தர் சிலை விவகாரம் – தொல்பொருள் திணைக்கள பணிப்பாளரை முன்னிலையாகுமாறு உத்தரவு\nமுல்லைத்தீவு – செம்மலை கிழக்கு நீராவியடிப் பிள்ளையார் ஆலய வளாகத்தில், புத்தர்சிலை அமைக்கப்பட்டது தொடர்பான வழக்கில், தொல்பொருள் திணைக்களப் பணிப்பாளர் நாயகத்தை நீதிமன்றில் முன்னிலையாகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. குறித்த வழக்கின் விசாரணைகள் நேற்று (வி��ாழக்கிழமை) முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றத்தில், நீதிபதி லெனின் குமாரின் முன்னிலையில், ...\nஅமெரிக்க கடற்படையினர் விமானங்களுக்கிடையில் பொருட்களைப் பரிமாறுவதாக தகவல்\nஅமெரிக்க கடற்படையினர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்குள் விமானங்களுக்கிடையில் பொருட்களைப் பரிமாறும் நடவடிக்கையொன்றை முன்னெடுப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்தோடு, எதிர்வரும் 29 ஆம் திகதி வரை இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் கூறப்படுகிறது. கொழும்பிலிருந்து வெளியாகும் ஆங்கிழ வாரஇதழ் ஒன்றிலேயே இந்த செய்தி நேற்று (வியாழக்கிழமை) வெளியாகியுள்ளது. பாரியளவிலான ...\nபுத்தர் சிலை விவகாரம் – தொல்பொருள் திணைக்கள பணிப்பாளரை முன்னிலையாகுமாறு உத்தரவு\nமுல்லைத்தீவு – செம்மலை கிழக்கு நீராவியடிப் பிள்ளையார் ஆலய வளாகத்தில், புத்தர்சிலை அமைக்கப்பட்டது தொடர்பான வழக்கில், தொல்பொருள் திணைக்களப் பணிப்பாளர் நாயகத்தை நீதிமன்றில் முன்னிலையாகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. குறித்த வழக்கின் விசாரணைகள் நேற்று (வியாழக்கிழமை) முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றத்தில், நீதிபதி லெனின் குமாரின் முன்னிலையில், ...\n1000 ரூபா போராட்டத்துக்கு கூட்டமைப்பும் முழு ஆதரவு\n\"பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாளொன்றுக்கு 1000 ரூபா அடிப்படைச் சம்பளத்தைப் பெற்றுக்கொடுக்கும் போராட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எப்போதும் ஒத்துழைப்புக்களை வழங்கும்.\" - இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் இன்று நடைபெறும் சபை ஒத்திவைப்புவேளை ...\nநான்காவது நாளாகவும் தொடரும் அரச ஊழியர்களின் போராட்டம்\nதமிழகம் முழுவதும் ஆசிரியர்கள் உள்ளிட்ட அரச ஊழியர்கள் நான்காவது நாளாகவும் வேலை நிறுத்த போராட்டத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) ஈடுபட்டுள்ளனர். சம்பளம் உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி குறித்த வேலை நிறுத்த போராட்டத்தை இவர்கள் மேற்கொண்டுள்ளனர். மேலும் இப்போராட்டத்தை வலுப்படுத்தும் அடுத்தகட்ட போராட்டம் ...\nநாயாறு பகுதியில் புத்தர் சிலை அமைக்கப்பட்டமை தொடர்பாக தவராசா குற்றச்சாட்டு\nநாயாறு நீராவியடி ஏற்றத்தில் புத்தர் சிலை அமைத்துள்ளமை, தமிழ் மக்களின் நெஞ்சங்களைப் புண்படுத்தும் செயலென வடக்கு மாகாண சபையின் முன்னாள் எதிர்க்கட்சி தலைவர் சி.தவராசா தெரிவித்துள்ளார். அத்தோடு இவ்வாறான செயல்களை தமிழ்ப் பிரதிநிதிகள் மௌனிகளாகவிருந்து வேடிக்கை பார்க்காது, முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமெனவும் அவர் ...\nஇணைய வானொலியை இங்கே கேட்கலாம்\nசற்று முன்னர் பொலிஸார் - மர்ம கும்பலுக்கு இடையில் துப்பாக்கி பிரயோகம் - பொலிஸ் அதிகாரி பலி\nகந்தபுரத்தில் குண்டு வெடிப்பு : பொலிஸார் குவிப்பு\nஉடல் எடையை குறைத்து ஆளே மாறிய தல, கிரீடம் லுக்கிற்கு வந்தார், இதோ புகைப்படம்\n’உடனடியாக அமுல்ப்படுத்துங்கள்’ ரணில் விடுத்துள்ள கடும் உத்தரவு\nஇறந்தபின் பாலூற்றி என்ன பயன் திருமணம் பட விஷயத்தில் மிகவும் உருக்கமான பதிவை வெளியிட்ட சேரன்\nஇன்றைய ராசிபலன் - 23-05-2019\nஜெய்க்கு பதிலாக வேறொரு நடிகரை தேர்வு செய்த அஞ்சலி- யாரு தெரியுமா\nறிசாட்பதியுதீனின் மாஸ்டர் பிளான் சிக்கியது மேலும் சில ஆதாரங்கள்\nஅரச ஊழியர்களுக்கு ஓர் மகிழ்ச்சியான செய்தி\nகல்முனையில் சிக்கிய அதிபயங்கரமான நபர்கள் சஹ்ரானின் கூட்டாளி வழங்கிய தகவல்கள்\nசற்றுமுன் வவுனியா பொலிஸார் தாண்டிகுளத்தில் வீடு புகுந்து இளைஞன் மீது தாக்குதல்\n“கூட்டமைப்பு கூட்டாட்சி” என யாராவது கண்டு பிடித்தால் அவருக்கு பரிசு\nதிருகோணமலை வெருகல் பிரதேசபையின் கன்னி அமர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/India/2019/05/16005019/1035552/election-campain-west-bengal.vpf", "date_download": "2019-05-26T09:38:16Z", "digest": "sha1:IQZMSV6ZHGCDLGYOVOKJG6RRXGH4TSMI", "length": 10569, "nlines": 79, "source_domain": "www.thanthitv.com", "title": "மேற்கு வங்கத்தில் மே 16 இரவு 10 மணி வரை தான் பிரசாரம் - இந்திய தலைமை தேர்தல் ஆணையம் உத்தரவு", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nமேற்கு வங்கத்தில் மே 16 இரவு 10 மணி வரை தான் பிரசாரம் - இந்திய தலைமை தேர்தல் ஆணையம் உத்தரவு\nமேற்கு வங்க மாநிலத்தில் ஒரு நாள் முன்னதாகவே தேர்தல் பிரச்சாரத்தை முடித்துக் கொள்ள அரசியல் கட்சிகளுக்கு இந்திய தலைமை தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.\nமேற்கு வங்க மாநிலத்தில் நிகழ்ந்த வன்முறையின் எதிரொலியாக, ஒரு நாள் முன்னதாகவே தேர்தல் பி��ச்சாரத்தை முடித்துக் கொள்ள அரசியல் கட்சிகளுக்கு இந்திய தலைமை தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.மேற்கு வங்கத்தின் 9 தொகுதிகளுக்கு வருகிற 19 ஆம் தேதி நடைபெற உள்ள தேர்தலுக்காக, வெள்ளிக்கிழமையுடன் பிரசாரம் முடிவடைகிறது. இந்நிலையில் வன்முறை காரணமாக, இன்று வியாழக்கிழமை இரவு 10 மணியுடன் பிரச்சாரத்தை முடித்துக் கொள்ள இந்திய தலைமை தேர்தல் ஆணையம் ஆணையிட்டுள்ளது\nபாலியல் குற்றம் - யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும் - தமிழிசை\nபொள்ளாச்சி சம்பவம் தொடர்பான வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டு இருந்தால் அது வரவேற்கத்தக்கது என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.\nதுப்பாக்கி சூடு குறித்து சிபிஐ விசாரணை : தூத்துக்குடியில் தனி அலுவலகம் அமைப்பு\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு விசாரணையை விரைவாக முடிப்பதற்காக, தனி அலுவலகத்தை சிபிஐ அமைத்துள்ளது.\nசிபிஐ அதிகாரிகள் போல் நடித்து கொள்ளை வழக்கு : சிறப்பு போலீஸ் படை அதிகாரி பணி நீக்கம் செல்லும்\nசிபிஐ அதிகாரிகள் போல நடித்து பணம் கொள்ளையடித்ததாக தொடரப்பட்ட வழக்கில், ஹவில்தாரை பணி நீக்கம் செய்து தமிழ்நாடு சிறப்பு போலீஸ் படை பிறப்பித்த உத்தரவை,சென்னை உயர் நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.\nமோடி அமைச்சரவை - யாருக்கு வாய்ப்பு\nபிரதமராக மோடி பதவியேற்க உள்ள நிலையில், அவரது அமைச்சரவையில் இடம் பெற யார், யாருக்கு வாய்ப்பு உள்ளது\nபிரதமர் மோடியுடன் ஜெகன் மோகன் ரெட்டி சந்திப்பு\nநாடாளுமன்ற தேர்தலுடன் சேர்ந்து நடைபெற்ற ஆந்திர சட்டப்பேரவை தேர்தலில், சந்திரபாபு நாயுடுவை வீழ்த்தி, ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் அபார வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ளது.\n\"விரைவில் காவிரி - கோதாவரி இணைப்புத் திட்டம் நிறைவேற்றப்படும்\" - நிதின் கட்கரி உறுதி\nதமிழ்நாட்டு மக்கள் பா.ஜ.க.வை புறக்கணித்தாலும் தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள குடிநீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில், கோதாவரி - கிருஷ்ணா நதிநீர் இணைப்புத் திட்டத்தை நிறைவேற்றுவது தான் தங்கள் முதல் வேலை என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.\nமுதல் முறையாக எம்.பி ஆனவர்கள் 276 பேர்\nநடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் 276 பேர் புதுமுகங்களாக தேர்வாகியுள்ளனர��.\nசந்திரபாபு நாயுடுவை கலங்கடித்த மூன்று 23...ஜெகன்மோகன்ரெட்டி கலகலப்பு பேச்சு...\nகடந்த 2014ஆம் ஆண்டு தேர்தலின் போது ஒய்.எஸ்.ஆர்.கட்சி எம்.எல்.ஏ.க்கள் 23 பேரை இழுத்துக்கொண்ட சந்திரபாபு நாயுடுவுக்கு, இம்மாதம் 23ஆம் தேதி 23 எம்.எல்.ஏக்களை மட்டுமே கடவுள் வழங்கியிருப்பதாக ஜெகன்மோகன் ரெட்டி கூறினார்.\nஜெகன் மோகன் ரெட்டி 30ஆம் தேதி முதல்வராக பதவியேற்பு : பிரமாண்ட அரங்கம் அமைக்கும் பணி தீவிரம்\nஇதனிடையே, பதவியேற்பு விழாவுக்காக, அமராவதியில் உள்ள இந்திரா காந்தி மைதானத்தில் சுமார் 25 ஆயிரம் பேர் அமரும் வகையில் பிரமாண்ட அரங்கம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nikkilcinema.com/photo-gallery/event-gallery/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9C%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F/", "date_download": "2019-05-26T10:34:54Z", "digest": "sha1:TVOOREPRVHAOVSQBLIKLPJWUCTYLOTKL", "length": 3086, "nlines": 55, "source_domain": "www.nikkilcinema.com", "title": "விஜய் ஆண்டனி – அர்ஜுன் கூட்டணியில் விருவிருவென வளர்ந்து வரும் கொலைகாரன் | Nikkil Cinema", "raw_content": "\nவிஜய் ஆண்டனி – அர்ஜுன் கூட்டணியில் விருவிருவென வளர்ந்து வரும் கொலைகாரன்\nஇசையமைப்பாளராக அறிமுகமாகி பின் கதாநாயகனாக உருமாறி பல வெற்றிப்படங்களை கொடுத்த நடிகர் விஜய் ஆண்டனி தற்போது நடிகர் அர்ஜூனுடன் இணைந்து “கொலைக்காரன்” எனும் படத்தில் நடித்து வருகிறார்.\nஇப்படத்தை தியா மூவிஸ் சார்பாக B.ப்ரதீப் தயாரிக்க ஆண்ட்ரியு லூயிஸ் இயக்குகிறார்.\nஆஷிமா நர்வால் கதாநாயகியாக நடிக்க, முக்கிய வேடங்களில் நாசர், சீதா, V.T.V. கணேஷ் ஆகியோர் நடிக்கின்றனர்.\nதற்போது இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பில் நடிகர் அர்ஜூன் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டு முடிவடைந்துள்ளது. அடுத்தக்கட்ட படப்பிடிப்பிற்கான ஆயுத்த வேலைகளில் படக்குழுவினர் இறங்கியுள்ளனர்.\nநடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் விவரம்:\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.nisaptham.com/2014/05/blog-post_18.html", "date_download": "2019-05-26T09:04:30Z", "digest": "sha1:JAVFUAP3GXRBKJW2TWYTW3GFUHPVYAXH", "length": 8677, "nlines": 93, "source_domain": "www.nisaptham.com", "title": "ஒரு வாக்கு ~ நிசப்தம்", "raw_content": "\nஒரு மின்னஞ்சல் வந்திருந்தது. தமிழர் ஒருவருக்கு வாக்களிக்கச் சொல்லியிருந்தார்கள். இப்படியான மின்னஞ்சல்கள் சகஜம்தானே நமக்கும் அந்தப் போட்டிக்கும் சம்பந்தமே இருக்காது. ஆனால் வாக்களியுங்கள் என்பார்கள். இதுவும் அப்படியானதொரு மின்னஞ்சல் என்று நினைத்திருந்தேன். ஆனால் பொழுது போகாமல் திறந்து பார்த்தால் இது சற்று முக்கியமானதாகத் தெரிந்தது.\nசிறந்த ஐடியாவுக்கான தேர்தல் இது. சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகம் நடத்துகிறது. கிட்டத்தட்ட நானூறு போட்டியாளர்களிலிருந்து இறுதிச் சுற்றுக்கு ஏழு பேரைத் தேர்ந்தெடுக்கவிருக்கிறார்கள். அதிலும் ஆறு போட்டியாளர்களை ஏற்கனவே தேர்ந்தெடுத்துவிட்டார்களாம். மிச்சமிருக்கும் ஒரு இடத்துக்குத்தான் தேர்தல். ஆறு ஐடியாக்களைக் கொடுத்திருக்கிறார்கள். நமக்கு பிடித்த ஐடியாவுக்கு வாக்களிக்கலாம். அதிகமான வாக்குகளைப் பெறும் ஒரு ஐடியாவை ஏழாவது இறுதிப்போட்டியாளராக தேர்ந்தெடுக்கப் போகிறார்கள்.\nஆறில் ஒருவர் நம்மவர்- தமிழர். சந்திரசேகர். மின்சாரம் இல்லாமல் குடிநீர் சுத்திகரிப்புத் திட்டம் ஒன்றைப் பற்றி பேசுகிறார். நானோ டெக்னாலஜி மூலம் செயல்படுகிறது. எளிய மக்களுக்காகச் செய்திருப்பதாகச் சொல்கிறார். ஏற்கனவே இவரது கண்டுபிடிப்பை பள்ளிகள், சமூகக் கூடங்கள் என நிறைய பேருக்குக் கொடுத்திருக்கிறார். இதில் வென்றால் தனது சிறகுகளை இன்னமும் விரிக்க இயலும் எனச் சொல்கிறார்.\nஇவர் யார் என்றெல்லாம் தெரியவில்லை. ஆனாலும் வாக்களித்துவிட்டேன். இது போன்ற தேர்வுகளில் நம்மவர் ஒருவர் வென்றால் சந்தோஷம் என்பதால் அவருக்கு வாக்களித்திருக்கிறேன். நீங்களும் வீடியோக்களைப் பார்த்து விடுங்கள். பிடித்திருந்தால்- பிடித்திருந்தால் மட்டும் வாக்களித்துவிடுங்கள்.\nவாக்களிப்பது மிக எளிதுதான். இணைப்பில் இருக்கும் வீடியோக்களில் Water for all(Sanitation) மீது க்ளிக் செய்யுங்கள். கீ���ே தெரியும் ‘Vote' என்ற எழுத்துக்கள் இருக்கும். அதன் மீது இன்னுமொரு ‘க்ளிக்’ அவ்வளவுதான்.\nஅதிக அவகாசம் இல்லை. மே’19 தான் கடைசி நாள்.\n1) பிஸினஸ் வேர்ல்டில் திரு. சந்திரசேகர் பற்றிய கட்டுரை\n2) இந்தியன் எக்ஸ்பிரஸ் கட்டுரை\nநிசப்தம் App (for ஆண்ட்ராய்ட்)\nவிண்ணப்பத்தை இணைப்பிலிருந்து தரவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தபால்/கூரியரில் அனுப்பி வைக்கவும்.\nஅறக்கட்டளையின் தன்னார்வலர்கள் பட்டியலை இணைப்பில் காணலாம். இணைத்துக் கொள்ள விரும்புகிறவர்கள் தொடர்பு கொள்ளவும்.\nஅறக்கட்டளையின் விதிகளைத் தெரிந்து கொள்ள இணைப்பின் மீது சுட்டவும்.\nநிசப்தம் அறக்கட்டளைக்கு உதவி கோரி வரும் விண்ணப்பங்களின் நிலவரத்தை இணைப்பில் தெரிந்து கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilserials.tv/category/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D/%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3/page/4/", "date_download": "2019-05-26T09:07:49Z", "digest": "sha1:YG34QHPRHOJM5I365FDKIAOGI5HOXDPH", "length": 4933, "nlines": 118, "source_domain": "www.tamilserials.tv", "title": "மருத்துவக் குறிப்புக்கள் Archives - Page 4 of 159 - Tamil Serials.TV", "raw_content": "\nதமிழ் / மருத்துவக் குறிப்புக்கள்\nஇதய நோய் வராமல் தடுக்க ஓர் ஆசனம்\nதமிழ் / மருத்துவக் குறிப்புக்கள்\nகுறைப்பிரசவம் ஏற்பட இதுதான் காரணம் என்பது உங்களுக்கு தெரியுமா\nதமிழ் / மருத்துவக் குறிப்புக்கள்\nகர்ப்பிணி பெண்கள் இதேல்லாம் ஏன் செய்யவே கூடாது\nதமிழ் / மருத்துவக் குறிப்புக்கள்\nஉட்கார்ந்து வேலை பார்ப்பவர்களின் உஷ்ணத்தை குறைக்கும் ஜூஸ் …\nதமிழ் / மருத்துவக் குறிப்புக்கள்\nதமிழ் / மருத்துவக் குறிப்புக்கள்\nதமிழ் / மருத்துவக் குறிப்புக்கள்\nதமிழ் / மருத்துவக் குறிப்புக்கள்\nஎலும்பரிப்பு நோய்க்கு ஏற்ற மருத்துகள்\nதமிழ் / மருத்துவக் குறிப்புக்கள்\nதமிழ் / மருத்துவக் குறிப்புக்கள்\nகமலா ஆரஞ்சு நன்மைகள் பட்டியல்\nதமிழ் / மருத்துவக் குறிப்புக்கள்\nஇந்த பால் போதும் உங்க உடல் எடை விரைவில் அதிகரிக்க\nதமிழ் / மருத்துவக் குறிப்புக்கள்\nஒரு கீரை பல நோய்களை குணப்படுத்தும்\nதமிழ் / மருத்துவக் குறிப்புக்கள்\nயார் கருஞ்சீரகம் சாப்பிட கூடாது\nதமிழ் / மருத்துவக் குறிப்புக்கள்\nஇது அப்படி என்ன செய்யும்\nதமிழ் / மருத்துவக் குறிப்புக்கள்\nதமிழ் / மருத்துவக் குறிப்புக்கள்\nதமிழ் / மருத்துவக் குறிப்புக்கள்\nசிறுநீரகப் பிரச்சனைகளை சரி செய்யக்கூடிய ஓர் ஆசனம்\nதமிழ் / மருத்துவக் குறிப்புக்கள்\nமலச்சிக்கல் நிரந்தரமாக சரியாக இதை மட்டும் செய்து பாருங்கள்..\nதமிழ் / மருத்துவக் குறிப்புக்கள்\nதமிழ் / மருத்துவக் குறிப்புக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiyaa.com/2009/09/blog-post_13.html", "date_download": "2019-05-26T09:48:08Z", "digest": "sha1:J2CEQXZT4H4WTBXPDRN5SNPW357SUFFV", "length": 15660, "nlines": 336, "source_domain": "www.thiyaa.com", "title": "தியாவின் பேனா : பேசும் பேனாமுனை", "raw_content": "\nதியாவின் பேனா முனையிலிருந்து உதிரும் உதிர்வுகள்...\nநேரம் செப்டம்பர் 13, 2009\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபிரியமுடன்...வசந்த் 13 செப்டம்பர், 2009 ’அன்று’ பிற்பகல் 12:08\nகதிர் - ஈரோடு 13 செப்டம்பர், 2009 ’அன்று’ பிற்பகல் 10:41\nதியாவின் பேனா 14 செப்டம்பர், 2009 ’அன்று’ முற்பகல் 12:05\nகதிர் - ஈரோடு , உங்கள் பதிலுக்கும் வாழ்த்துக்கும் நன்றி\nதியாவின் பேனா 14 செப்டம்பர், 2009 ’அன்று’ முற்பகல் 12:06\nS.A. நவாஸுதீன் 14 செப்டம்பர், 2009 ’அன்று’ முற்பகல் 12:58\nநேசமித்ரன் 14 செப்டம்பர், 2009 ’அன்று’ முற்பகல் 5:20\nஅகல் விளக்கு 14 செப்டம்பர், 2009 ’அன்று’ முற்பகல் 10:58\nஅகல் விளக்கு 14 செப்டம்பர், 2009 ’அன்று’ முற்பகல் 11:00\nதியாவின் பேனா 14 செப்டம்பர், 2009 ’அன்று’ பிற்பகல் 8:28\nதியாவின் பேனா 14 செப்டம்பர், 2009 ’அன்று’ பிற்பகல் 8:31\nஅகல் விளக்கு என்பதால் உங்களுக்கும் சந்தோசமா\nதியாவின் பேனா 14 செப்டம்பர், 2009 ’அன்று’ பிற்பகல் 8:33\nதியாவின் பேனா 14 செப்டம்பர், 2009 ’அன்று’ பிற்பகல் 8:34\nசினேகிதி 15 செப்டம்பர், 2009 ’அன்று’ முற்பகல் 5:20\nதியாவின் பேனா 15 செப்டம்பர், 2009 ’அன்று’ பிற்பகல் 7:08\n//நல்லா இருக்கு கவிதை. //\nவானம்பாடிகள் 15 செப்டம்பர், 2009 ’அன்று’ பிற்பகல் 9:55\nஅருமை. இயலாமையின் உச்சகட்ட வெளிப்பாடு.\nஅன்புடன் மலிக்கா 16 செப்டம்பர், 2009 ’அன்று’ முற்பகல் 1:28\nபேனா பிரமாதமாய் பேசுகிறதே தியா\nதியாவின் பேனா 16 செப்டம்பர், 2009 ’அன்று’ முற்பகல் 1:33\nஅருமை. இயலாமையின் உச்சகட்ட வெளிப்பாடு.\nஉண்மைதான் இயலாமையின் வெளிப்பாடு இப்படியும் அமையலாம்\nதியாவின் பேனா 16 செப்டம்பர், 2009 ’அன்று’ முற்பகல் 1:39\nபேனா பிரமாதமாய் பேசுகிறதே தியா\nஉங்கள் வரவுக்கும் கருத்து பதிவுக்கும் மீண்டும் நன்றி\nSakthi T Vel 3 டிசம்பர், 2009 ’அன்று’ முற்பகல் 8:35\nஇந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.\nSakthi T Vel 3 டிசம்பர், 2009 ’அன்று’ முற்பகல் 8:37\nஇதைப் படித்��� பின் உங்களின் உள்ளத்தில் ஊறும் ஊற்றுக்களை எழுத்துக்களாக இங்கே ஊற்றுங்கள் .....\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஅழகிய ஐரோப்பா – 4\nமுதலிரவு எதிர்பாராத விதமாக ஒரு சந்தில் கார் திரும்பிய போது திடீரென ஒரு இராட்சத வரிசை தொடங்கியது. “லண்டனில் ராஃபிக் ஜாம் மோசம் எண்டு தெ...\nஇங்கும் சென்று வாழ்த்துங்கள் ...... ( மழைச்சாரல் - நிகே-) இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் காண்டீபன் சாந்திநிகேதா 01-10-2010 அன்று சென்னையி...\n5.2. ஈழத்தில் தமிழ்க் கவிதை வளர்ச்சி\nஈழத்தில் தமிழ்க் கவிதை வளர்ச்சி பற்றிச் சிந்திக்கும் போது அடிப்படையில், அவற்றுக்கிடையில் நான்கு போக்குகளை இனங்காண முடிகின்றது. அவையாவன, 1.ம...\n3.1. போத்துக்கேயர்-ஒல்லாந்தர் கால இலக்கியங்கள்\nபோத்துக்கேயர்-ஒல்லாந்தர் கால இலக்கியங்களினை நுணுகி ஆராய்கின்ற போது அவற்றுக்கிடையே சில ஒற்றுமைகள் இருப்பதை அவதானிக்க முடிகின்றது. போத்துக்கேய...\nகாதல் வானம் - பாகம் - 03\nகாதல் வானம் - பாகம் - 02\nகாதல் வானம் - பாகம்-01\nwww.thiyaa.com. ஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%85%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D_6", "date_download": "2019-05-26T10:12:27Z", "digest": "sha1:3D22DUT6GH53OAKS7LWCAZ7D3E7RFZS6", "length": 4678, "nlines": 95, "source_domain": "ta.wikinews.org", "title": "பகுப்பு:அக்டோபர் 6 - விக்கிசெய்தி", "raw_content": "\n<அக்டோபர் 5 அக்டோபர் 6 அக்டோபர் 7>\n6 October தொடர்புடைய மேலும் பல கோப்புகள் விக்கியூடக நடுவத்தில் உள்ளன. .\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 11 துணைப்பகுப்புகளில் பின்வரும் 11 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► அக்டோபர் 6, 2014‎ (காலி)\n► அக்டோபர் 6, 2015‎ (காலி)\n► அக்டோபர் 6, 2017‎ (காலி)\n► அக்டோபர் 6, 2018‎ (காலி)\nஇப்பக்கம் கடைசியாக 6 ஆகத்து 2015, 03:07 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/07/12/sani.html", "date_download": "2019-05-26T09:16:30Z", "digest": "sha1:LO5XDKHXQ46XCFS3P5OZ7CRHGK6XLGLD", "length": 14962, "nlines": 189, "source_domain": "tamil.oneindia.com", "title": "தமிழகத்தில் இன்று | sanipeyarchi in thirunallar - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஅந்தமான், மேற்கு வங்கம், பெருவில் பலத்த நிலநடுக்கம்\njust now தமிழகத்தில் விரைவில் உயருகிறது மின் கட்டணம். இழப்பை ஈடுகட்ட நுகர்வோர் தலையில் கை வைக்க முடிவு\n11 min ago அந்தமான், மேற்கு வங்கம், பெருவில் வரிசையாக அடுத்தடுத்து பலத்த நிலநடுக்கம்.. பரபரப்பு\n27 min ago மானாமதுரையில் பயங்கரம்.. நடைப்பயிற்சியின் போது சுற்றி வளைத்த மர்ம கும்பல்.. அமமுக பிரமுகர் படுகொலை\n31 min ago காயூ.. சீக்கிரம் குணமாகுங்கு.. டிவிட்டரில் சண்டை போட்ட குஷ்பு பிக்பாஸ் காயத்ரி.. இதுதான் காரணம்\nSports நம்ம தல தோனி பீல்டிங் செய்யுறாரா ரசிகர்கள் ஆர்வத்தால்.. வைரல் ஆகும் வீடியோ\nTechnology கூகுள் கிளவுடில் உங்களின் ஸ்கிரீன்ஷாட் ஃபோல்டரை பேக்கப் செய்வது எப்படி\nMovies Neeya 2 Review: எல்லாப் பிரச்சினைக்கும் வரலட்சுமி தான் காரணமாமே... நீயா 2\nAutomobiles விமானத்திற்கு இணையான வேகத்தில் செல்லும் மாக்லேவ் ரயில்: விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு அறிமுகம்...\nFinance விஜய் மல்லையாவுக்கு செக் வைத்த லண்டன்.. $175 மில்லியனைக் கட்டு.. 28 நாள் கெடுவில் மல்லையா\nLifestyle சூரிய பகவானின் ஆசிபெற்ற இரண்டு ராசிக்காரர்கள் யார் யார்\nTravel சேனாபதி சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nEducation அரசுப் பள்ளியிலேயே எல்.கே.ஜி படிக்கலாம். ஜூன் 3 முதல் அட்மிஷன்\nதிருநள்ளாறில் ஆக. 3-ல் சனிப்பெயர்ச்சி விழா\nதிருநள்ளாறில் ஆகஸ்ட் 3-ம் தேதி சனிப்பெயர்ச்சி விழா நடக்கிறது.\nஇவ்விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என்பதால் சிறப்பான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. இரண்டரைஆண்டுகளுக்கு ஒருமுறை சனிப்பெயர்ச்சி நடக்கிறது. கடந்த ஜூன் மாதம் குருப்பெயர்ச்சி நடந்தது.\nஇந்த நிலையில், அடுத்த மாதம் 3 ம் தேதி சனிப்பெயர்ச்சி நடக்கிறது. அதன்படி இதுவரையில் மேஷ ராசியிலிருந்த சனிபகவான் ரிஷப ராசிக்கு மாறுகிறார்.சனி பகவான் ஆகஸ்ட் மாதம் 3 ம் தேதி மாலை 4.01 மணிக்கு மாறுகிறார்.\nதிருநள்ளாறில் நடக்கும் சனிப்பெயர்ச்சி விழா மிகவும் பிரசித்தி பெற்றது என்பதால் இதில் கலந்து கொள்ள தமிழ்நாட்டிலிருந்து லட்சக்கணக்கான பக்தர்கள்வந்து கொள்வார்கள்.\nஇந்த வருடம் 4 லட்சம் மக்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. திருவிழாவை முன்னிட்டு 4 புதிய பேருந்துகள் நிலையங்கள்அமைக்கப்பட்டுள்ளன.\n250 சிறப்புப் பேருந்துகள் அமைக்கப்பட்டுள்ளன. மயிலாடுதுறை, நாகப்பட்டினம், நாகூர் போன்ற ஊர்களுக்குச் செல்லும் ரயில்களில் கூடுதல்பெட்டிகளும், சென்னை, திருச்சி, கோவை மார்க்க���ாக சிறப்பு ரயில்களும் விட நிர்வாகம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமோடி பதவி ஏற்பு விழா... இலங்கை அதிபர் சிறிசேனா பங்கேற்பு\nஇந்தியாவிற்கான புதிய தூதரை நியமித்த பாகிஸ்தான்.. அமைதி பேச்சை முன்னெடுக்க உள்ளதாக அறிவிப்பு\nஉயர்ந்து வரும் கடல் நீர் மட்டம்.. மூழ்கப் போகும் நகரங்கள்.. எச்சரிக்கும் விஞ்ஞானிகள்\nஜம்மு காஷ்மீரில் மனித உரிமை மீறலென அறிக்கை.. ஐநா குழுவுடனான தொடர்பை துண்டித்தது இந்தியா\nநம்முடைய நாட்டில் உள்ள விதவிதமான இடங்களை சுற்றிப் பாருங்கள்... மோடி சொல்கிறார்\nஅமெரிக்காவுடன் உச்சகட்ட பதற்றம்.. ஈரான் வெளியுறவு அமைச்சர் டெல்லி வருகை.. சுஷ்மாவுடன் சந்திப்பு\nஇந்தியாவிலிருந்து சாரை சாரையாக வெளியேறும் கோடீஸ்வரர்கள்.. ஷாக்கிங் ரிப்போர்ட்\nதமிழகத்தில் தொடரும் ஆதரவு- விடுதலைப் புலிகள் மீதான தடை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு\nஈஸ்டர் தாக்குதல்கள்- இந்தியாவில் இருந்தே சதி: இலங்கை ராணுவ தளபதி பகீர் தகவல்\nகாஷ்மீர் மோதலைத் தொடர்ந்து இந்தியாவில் தனி மாகாணத்தை உருவாக்கியதாக ஐ.எஸ்.ஐ.எஸ். பொய் பிரகடனம்\nஇலங்கையை தொடர்ந்து பாக்-ல் சீனா வல்லுநர்களுக்கு குறி... தெற்காசியாவில் சர்வதேச நாடுகளின் சதிராட்டம்\nபாகிஸ்தான் வான் எல்லைக்குள் இருந்து சர்ரென பாய்ந்து வந்த விமானம்.. இடை மறித்த இந்திய போர் விமானங்கள்\nஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவுக்கு நிரந்தர உறுப்பினர் அந்தஸ்து: பிரான்ஸ் ஆதரவு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2004/12/22/ravi.html", "date_download": "2019-05-26T09:06:41Z", "digest": "sha1:63LPVWJBKGOM6EPU7FQZMEIUFCOEHXXL", "length": 16835, "nlines": 207, "source_domain": "tamil.oneindia.com", "title": "ரவி சிக்கியது உறுதி: நாளை நீதிமன்றத்தில் ஆஜர்? | Police keep mum on Ravi Subramaniams \"arrest\" - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகாவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை\n1 min ago அந்தமான், மேற்கு வங்கம், பெருவில் வரிசையாக அடுத்தடுத்து பலத்த நிலநடுக்கம்.. பரபரப்பு\n17 min ago மானாமதுரையில் பயங்கரம்.. நடைப்பயிற்சியின் போது சுற்றி வளைத்த மர்ம கும்பல்.. அமமுக பிரமுகர் படுகொலை\n22 min ago காயூ.. சீக்கிரம் குணமாகுங்கு.. டிவிட்டரில் சண்டை போட்ட குஷ்பு பிக்பாஸ் காயத்ரி.. இதுதான் காரணம்\n39 min ago கர்நாடகத்தில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் கனமழை.. ஒகேனக்கல்லில் அதிகரித்த நீர்வரத்து\nTechnology கூகுள் கிளவுடில் உங்களின் ஸ்கிரீன்ஷாட் ஃபோல்டரை பேக்கப் செய்வது எப்படி\nMovies Neeya 2 Review: எல்லாப் பிரச்சினைக்கும் வரலட்சுமி தான் காரணமாமே... நீயா 2\nSports 8 வருஷத்துக்கு முந்தி எடுத்த அந்த புகைப்படம்.. இப்போ ரிலீஸ் செய்து சஸ்பென்ஸ் வைத்த இளம் வீரர்\nAutomobiles விமானத்திற்கு இணையான வேகத்தில் செல்லும் மாக்லேவ் ரயில்: விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு அறிமுகம்...\nFinance விஜய் மல்லையாவுக்கு செக் வைத்த லண்டன்.. $175 மில்லியனைக் கட்டு.. 28 நாள் கெடுவில் மல்லையா\nLifestyle சூரிய பகவானின் ஆசிபெற்ற இரண்டு ராசிக்காரர்கள் யார் யார்\nTravel சேனாபதி சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nEducation அரசுப் பள்ளியிலேயே எல்.கே.ஜி படிக்கலாம். ஜூன் 3 முதல் அட்மிஷன்\nரவி சிக்கியது உறுதி: நாளை நீதிமன்றத்தில் ஆஜர்\nசங்கரராமன் கொலை வழக்கில் 2வது குற்றவாளியான காண்டிராக்டர் ரவி சுப்ரமணியம் சென்னை அருகே கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும், நாளை அவர் காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என்றும் கூறப்படுகிறது.\nசங்கரராமன் கொலை வழக்கில் முதல் குற்றவாளியான ஜெயேந்திரர், 3வது குற்றவாளியான கூலிப் படைத் தலைவன் அப்பு, கூலிப்படையில் இடம் பெற்றிருந்தவர்கள், போலி குற்றவாளிகள் என இதுவரை 21 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கூலிப் படையை ஏற்பாடுசெய்த ரவி சுப்ரமணியம் மட்டும் இன்னும் பிடிபடாமல் இருந்து வருகிறார்.\nஇந் நிலையில் சென்னை அருகே உள்ள படாளம் என்ற இடத்தில் கோயம்பேடு இன்ஸ்பெக்டரிடம் ரவிசுப்ரமணியம் சரணடைந்துவிட்டதாகக் கூறப்பட்டது. ஆனால் போலீஸ் தரப்பு இது குறித்து உறுதிப்படுத்த மறுக்கிறது.\nஆனால், நேற்று முன் தினம் காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் பேசிய அரசுத் தரப்பு வழக்கறிஞர், விசாரணை அதிகாரியான எஸ்பி பிரேம்குமார்இப்போது ரவி சுப்பிரமணியத்தை கட்டுப்பாட்டில் எடுக்கச் சென்றுள்ளார். இதனால் தான் அவர் இன்று நீதிமன்றம் வரவில்லை என்றார்.\nஇதனால் ரவி சுப்ரமணியம் உண்மையிலேயே போலீஸ் பிடியில் சிக்கிவிட்டதாகவே தெரிகிறது. போலீஸ் வசம் வந்துள்ள ரவிசுப்ரமணியத்திடம் மகாபலிபுரம் செல��லும் வழியில் உத்தண்டி என்ற ஊரில் ஒரு ரகசிய இடத்தில் வைத்து போலீஸார் விசாரணைநடத்தியதாகவும் கூறப்படுகிறது.\nவிசாரணை முடிந்த நிலையில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த ஏதுவாக அவர் காஞ்சிபுரம் காட்டு பங்களாவில் வைக்கப்பட்டுள்ளதாகத்தெரிகிறது.\nநாளை அவர் காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என்றும் கூறப்படுகிறது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nதென் சென்னை தொகுதியின் மொத்த தேர்தல் தகவலும் இங்கே\nதமிழச்சி தங்கபாண்டியன் திமுக வென்றவர் 5,64,872 50% 2,62,223\nஜெயவர்த்தன் அஇஅதிமுக தோற்றவர் 3,02,649 27% 2,62,223\nடாக்டர் ஜெ. ஜெயவர்த்தன் அஇஅதிமுக வென்றவர் 4,38,404 41% 1,36,625\nடி.கெ.எஸ். இளங்கோவன் திமுக தோற்றவர் 3,01,779 28% 0\nராஜேந்திரன் சி அஇஅதிமுக வென்றவர் 3,08,567 42% 32,935\nபாரதி ஆர்.எஸ். திமுக தோற்றவர் 2,75,632 38% 0\nகாயூ.. சீக்கிரம் குணமாகுங்கு.. டிவிட்டரில் சண்டை போட்ட குஷ்பு பிக்பாஸ் காயத்ரி.. இதுதான் காரணம்\nஎம்.பி. ஆகிறார்கள் வைகோ, அன்புமணி... அதிமுக, திமுகவில் அடுத்தடுத்த திருப்பம்\nகாரியம் ஆனதும் காலை வாரும் பிரேமலதா .. போகிற போக்கில் அதிமுக மாஜி எம்பிக்கள் மீது விமர்சனம்\nஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் வெற்றியை எதிர்த்து வழக்கு - ஈவிகேஎஸ் இளங்கோவன் பேட்டி\nதமிழிசை, பொன்னார், எச் ராஜா மீது இல்லாத அன்பு ஓபிஎஸ் மீது ஏன்.. மோடிக்கு ஈவிகேஎஸ் கேள்வி\n... மேகக் கூட்டங்கள் போல் கலையும் தொண்டர்கள்\nஅந்த 6 பேர் சரியில்லை.. ரிப்போர்ட்டால் இபிஸ் கோபம்.. தமிழக அமைச்சரவையில் 10 நாளில் மாற்றம்\nடான்செட் தேர்வுக்கு விண்ணப்பிக்க மே 31 வரை கால அவகாசம்.. அண்ணா பல்கலைகழகம் அறிவிப்பு\nகோதாவரி-கிருஷ்ணா நதிகளை இணைப்பதே முதல் பணி என்ற நிதின் கட்கரி.. நன்றி தெரிவித்த எடப்பாடி\nஸ்லீப்பர் செல் யார்.. நம்பிக்கை வாக்கெடுப்பில் தெரியும்.. டிடிவி தினகரன்\n3வது முறையாக ஏமாறும் சசிகலா.. இன்னும் ஒரு ஷாக் காத்து இருக்கிறது.. தினகரனுடன் 2 நாளில் மீட்டிங்\nபோராட்டத்தின் போது பிடித்த சம்பளத்தை திரும்ப கொடுங்க.. தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி கோரிக்கை\n223 புதிய எம்பிக்களின் முதுகில் கிரிமினல் வழக்கு மூட்டை\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/india-41707862", "date_download": "2019-05-26T10:41:33Z", "digest": "sha1:VDAQABCNTLU2Y2VBHV7X5WMHMOYHYGRC", "length": 11097, "nlines": 130, "source_domain": "www.bbc.com", "title": "\"டிரம்ப்பே வந்தாலும் பயமில்லை; நமக்கு மோடி இருக்காரு\" தமிழக அமைச்சர் பேச்சு - BBC News தமிழ்", "raw_content": "\n\"டிரம்ப்பே வந்தாலும் பயமில்லை; நமக்கு மோடி இருக்காரு\" தமிழக அமைச்சர் பேச்சு\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\n\"ஒபாமாவே வந்தாலும், ட்ரம்பே வந்தாலும் பயம் கிடையாது; நமக்கு மோடி இருக்காரு,\" என பொதுக்கூட்டம் ஒன்றில் தமிழக பால்வளத் துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியிருப்பது சமூக வலை தளங்களில் விமர்சனத்திற்கு உள்ளாகியிருக்கிறது.\nதேனி மாவட்டத்தில் உள்ள பெரியகுளத்தில் பொதுக்கூட்டம் ஒன்றில் வெள்ளிக்கிழமையன்று பேசிய ராஜேந்திர பாலாஜி, \"ஒருத்தருக்கும் பயப்பட வேண்டியதே கிடையாது. ஒபாமாவே வந்தாலும் ட்ரம்பே வந்தாலும் நமக்கு பயமே கிடையாது. நமக்கு மோடி இருக்காரு. யாரைக் கண்டும் எந்த பேடியைக் கண்டும் பயப்பட வேண்டிய அவசியமில்லை. நமக்கு மோடி இருக்காரு\" என்று பேசினார்.\nஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அ.தி.மு.க. இரண்டாகப் பிளவுபட்டு, கட்சியின் பெயரும் இரட்டை இலைச் சின்னமும் தேர்தல் ஆணையத்தால் முடக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான விசாரணை தேர்தல் ஆணையத்தில் நடந்துவருகிறது.\nஇது குறித்தும் பேசிய ராஜேந்திர பாலாஜி, மத்திய அரசு தங்களுக்கு ஆதரவாக இருப்பதால் இரட்டை இலைச் சின்னம் தங்கள் தரப்புக்கு கிடைக்கும் என்று பொருள்படும்படி, \"இரட்டை இலைச் சின்னம் சின்னம் நம்ம கிட்ட வரப்போவுது, கட்சி நம்மகிட்ட வரப்போகுது.\" என்றும் பேசினார்.\nராஜேந்திர பாலாஜியின் இந்தப் பேச்சு, சமூக வலைதளங்களில் விமர்சனங்களுக்கும் உள்ளாகியுள்ளது.\nகடந்து செல்க ஃபேஸ்புக் பதிவு இவரது Antony\nஅதிமுக கட்சிக்கு ஒனர் யாரு நமக்கு மோடி இருக்கார் எந்த பேடிக்கும் பயப்பட வேண்டாம் பிரதமர் மோடி இருக்கும் வரை ஒன்றும் செய்ய முடியாது- அமைச்சர் ராஜேந்திர பாலாஜி\nமுடிவு ஃபேஸ்புக் பதிவின் இவரது Antony\nகடந்து செல்க ஃபேஸ்புக் பதிவு இவரது Shivani\nமோடி இருக்கும் வரை அதிமுகவை அழிக்க முடியாது - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ♦ அழிக்கிறவருக்கே வாழ்த்து பாடுற கன்றாவி கரகாட்ட கோஷ்டி நீங்கதான் சென்றாயன் =)\nமுடிவு ஃபேஸ்புக் பதிவின் இவரது Shivani\nகடந்து செல்க ஃபேஸ்புக் பதிவு இவரது Manoj\n\"எங்களுக்கு எந்த பிரச்சனை வந்தாலும் மோடி பார்த்து கொள்வார்\" -அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஐ லைக் திஸ் நேர்மை..\nமுடிவு ஃபேஸ்புக் பதிவின் இவரது Manoj\nஅழிக்கிறவருக்கே வாழ்த்துப்பாடும் ஒரே கரகாட்ட கோஷ்டி என்றும், அ.தி.மு.கவுக்கு ஓனர் யாரு என்றும் அவரது நேர்மை தங்களுக்குப் பிடித்திருப்பதாகவும் சமூக வலைதளங்களில் கூறி வருகின்றனர்.\n1962 இந்திய-சீன போர்: நம்பிக்கை துரோகமா\nசக்தி இழக்கிறதா `மோடி மந்திரம்`\nஆறில் ஒருவரின் இறப்புக்கு காரணமாகும் மாசுபாடு\nவாதம்-விவாதம்: அரசை விமர்சிக்கும் சினிமா, சினிமாவை விமர்சிக்கும் அரசியல் - எது சரி\nஅயோத்யா: பிரம்மாண்ட ராமர் வேண்டாம், ஆலயமே போதும்\nசமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :\nஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்\nடிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்\nஇன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்\nயு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nCopyright © 2019 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.v4umedia.in/sandakozhi2-movie-review/", "date_download": "2019-05-26T09:30:16Z", "digest": "sha1:26RTLMJ4563I6FQECSZTV3VKCNZJCQUN", "length": 12542, "nlines": 121, "source_domain": "www.v4umedia.in", "title": "சண்டக்கோழி 2 விமர்சனம் !", "raw_content": "\nஆட்டோ ஓட்டும் தொழிலார்களுக்கு மே தினத்தை முன்னிட்டு பரிசுப்பொருட்கள் ...\nமிக புதுமையான முறையில் உருவாகியுள்ள 'போதை ஏறி புத்தி மாறி' டீசர்\nநடிகர்கள்: விஷால், கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி, ராஜ்கிரண், முனீஷ்காந்த், கஞ்சா கருப்பு, ஹரீஷ் பெராடி, சண்முகராஜன், அப்பாணி சரத், மாரிமுத்து, ‘மெட்ராஸ் ஜானி’ ஹரி மற்றும் பலர்.\nஇசை – யுவன் சங்கர் ராஜா\nசாப்பாட்டில் ஆட்டுக்கறி இல்லாத பிரச்சினையால் வரலட்சுமியின் கணவன் ஒருவனை வெட்ட, பின்னர் அவர்கள் வரலட்மியின் கணவரை வெட்டுகிறார்கள்.\nஇந்த கலவரத்தால் ஊர் திருவிழா தடைப்படுகிறது. இனி திருவிழா நடந்தால் தன் கணவரை வெட்டியவனின் குடும்பத்தில் ஒருவர் கூட மிஞ்சமாட்டார்கள் என சவால் விடுகிறார் வரலட்சுமி.\nஒரு சிலரை அப்போதே வெட்டிவிட்டு ஹரி என்ற ஒருவனை வெட்ட அடுத்த திருவிழாவுக்காக காத்திருக்கிறார்.\nகலவர காரணத்தால் திருவிழாவை நடத்த அனுமதி மறுக்கிறார் கலெக்டர்.\nஇந்நிலையில் 7 வருடங்களாக நின்றுப் போன ஊர் திருவிழாவை நடத்த 7 கிராம மக்களையும் கூட்டி சில கட்டுப்பாடுகளை விதிக்கிறார் ராஜ்கிரண்.\nபாதிக்கப்பட்ட அந்த குடும்பத்தில் இனி உயிரிழப்பு இருக்காது. அவர்களுக்கு நான் பாதுகாப்பு என பொறுப்பேற்று கொள்கிறார் ராஜ்கிரண். இவருக்கு துணையாக களத்தில் நிற்கிறார் விஷால்.\n அந்த குடும்பத்தை காக்க வீச்சருவாளை எடுத்தாரா விஷால் ராஜ்கிரண் சொன்ன வாக்கை காப்பாற்றினாரா ராஜ்கிரண் சொன்ன வாக்கை காப்பாற்றினாரா வரலட்சுமி ஹரியை வெட்டினாரா\n13 வருடங்களுக்கு முன் சண்டக்கோழி படத்தில் பார்த்த போது விஷால் எப்படியிருந்தாரோ அதே போலத்தான் இதிலும் இருக்கிறார். அதற்காகவே பாராட்டலாம்.\nஅப்போது அப்பாவித்தனம் இருந்தது. இதில் படம் முழுக்க சீரியஸ் ஆகவே இருக்கிறார். ரொமான்ஸ் அதிகம் இல்லை என்றாலும் ஆக்சன் காட்சிகளில் அனல் பறக்கவிட்டுள்ளார்.\nமீரா ஜாஸ்மின் ரேங்சுக்கு நாம் கீர்த்தியை எதிர்பார்க்க முடியாது. ஆனால் தன் பாணியில் அசத்தியிருக்கிறார். கோயில் திருவிழாவில் கீர்த்தி போடும் குத்தாட்டம் செம அப்ளாஸை அள்ளும்.\nகிராமத்து பெண்களுக்கு உரித்தான துடுக்குத்தனத்தால் மனதில் நிறைகிறார் கீர்த்தி. வாயாடி பெண்ணாக துறுதுறுவென ரசிக்க வைக்கிறார். (கிராமத்து பாஷை சில காட்சிகளில் செயற்கையாக உள்ளது)\nஆரம்பம் முதலே மிரட்டலான பார்வையில் வருகிறார் வரலட்சுமி. இடையில் அமைதியாக இருக்கும் இவர் க்ளைமாக்ஸ் பைட்டில் மிரள வைத்துள்ளார்.\nஅழகான வில்லிகள் இங்கே இல்லை என்பதால் வரலட்சுமி தமிழ் சினிமாவிற்கு கிடைத்த வரப்பிரசாதம் எனலாம்.\nராஜ்கிரணை பார்த்தால் நமக்கே ஒரு கம்பீரம் வரும். அதே மிடுக்கு. அதே பேச்சு. துரை ஐயாவாக வாழ்ந்திருக்கிறார். ஒவ்வொரு ஊரிலும் இதுபோல ஒரு பெரியவர் இருந்தால் ஊரே நன்றாக இருந்துவிடும்.\nகஞ்சா கருப்பு, ஹரீஷ் பெராடி, சண்முகராஜன், அப்பாணி சரத், மாரிமுத்து, ‘மெட்ராஸ் ஜானி’ ஹரி என ஒவ்வொரு காட்சியிலும் ஊரே திரண்ட உணர்வு. நிச்சயமாக இத்தனை பேரையும் ஒரே நேரத்தில் வேலை வாங்கிய லிங்குசாமியை பாராட்டியே ஆக வேண்டும்.\nஇதுபோன்ற ஆக்சன் படங்ளுக்கு மிகப்பெரிய பலமே பின்னணி இசைதான். அதை உணர்ந்து பின்னி எடுத்துள்ளார் யுவன் சங்கர் ராஜா. ஒவ்வொரு சீனுக்கும் அதிர வைத்துள்ளார்.\nகம்பத்து பொன்னு, மீசைக்கார, பாடல்கள் ரசிக்க வைக்கும். ஆளாள பாட்டு இதமான ராகம்.\nசக்திவேலின் ஒளிப்பதிவில் காட்சிகள் கலர்புல்லாக இருக்கிறது. கீர்த்தி மற்றும் வரலட்சுமியை ரசித்து ரசித்து க்ளோஸ்அப் ஷாட்டுக்கள் நிறைய வைத்துள்ளார். க்ளைமாக்ஸ் பைட் சீன் முதல் பார்ட்டில் பார்த்த அதே லொக்கேசன் உணர்வு.\nஎடிட்டர் பிரவீனின் சில காட்சிகளை கட் செய்திருக்கலாம். முதல் பாதியில் இருந்த விறுவிறுப்பு இரண்டாம் பாதியில் குறைவு.\nபிருந்தா சாரதி, எஸ்.ரா இருவரும் எழுதியுள்ள வசனங்கள் சில இடங்களில் கைத்தட்டல்கள் பெறுகிறது.\nசண்டக்கோழி முதல் பார்ட் வந்தபோது நடிகராக மட்டுமே இருந்தார் விஷால். தற்போது 13 வருடத்தில் அவர் நட்சத்திர அந்தஸ்தை அடைந்துவிட்டதால் அவருக்கு ஏற்ப காட்சிகளில் ஃபயர் ஏற்றியுள்ளார் லிங்குசாமி.\nசண்டக்கோழி2 என தலைப்பிட்டதாலோ என்னவோ படத்தில் பாதி சண்டைக்காட்சிகளே உள்ளது. ஆக்சன் ரசிகர்களுக்கு நிச்சயம் இது பிடிக்கும்.\nலிங்குசாமி படங்கள் என்றால் குடும்பத்துடன் பார்க்கும் வகையில் இருக்கும். அதை இதிலும் காப்பாற்றியிருக்கிறார்.\nவிஷால் அட்வைஸ் செய்தவுடன் வரலட்சுமி கண்ணீர் விடுவதும் மழை பெய்வதும் எல்லாம் ரொம்ப ஓவர்.\nதிருவிழா கடைசி நாளில் ராஜ்கிரண் திடீரென வருவது நம்புறமாதிரி இல்லையே.\nமுனீஷ்காந்த் ராஜ்கிரணாக வேஷம் போடுவதும் ஊர் மக்கள் முன்னிலையில் காரில் அமர்ந்திருப்பதும் நம்பும்படியாக இல்லை. கார் சைடு மிரரில் முகம் தெரியாது ஓகே. முன் கண்ணாடியிலுமா தெரியாது. லிங்கு சாரே என்ன சார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://astrology.dinamani.com/sections/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-05-26T09:01:37Z", "digest": "sha1:5MF6CP6O7BYWGV5HAYEVPPP3AOITNAJK", "length": 5193, "nlines": 71, "source_domain": "astrology.dinamani.com", "title": "", "raw_content": "\nவார ராசி பலன் : கடகம்\nகே.சி.எஸ். ஐயர் kcs iyer\n(புனர்பூசம் 4-ம் பாதம் முதல் பூசம், ஆயில்யம் முடிய)\nஉங்கள் பொருளாதார நிலைமை திருப்திகரமாக இருக்கம். குடும்பத்தில் மகிழ்ச்சியும் குதூகலம் நிறைந்திருக்கும். உடல் ஆரோக்கியம் சிறப்பாகவே இருக்கும். எதிரிகளும் நேசக்கரம் நீட்டுவார்கள். பிரச்னைகளைச் சாதுர்யத்துடன் சமாளிப்பார்கள்.\nஉத்தியோகஸ்த���்களுக்குமனதை வருத்தி வந்த பிரச்னைகள் விலசும். மேலதிகாரிகள் உங்களின் சமயோசித புத்தியைப் பாராட்டுவார்கள்.\nவியாரிகளுக்கு கொடுக்கல்வாங்கல்களில் சுமுகமானநிலைமை உருவாக்கும். கூட்டாளிகளிடம் ஒற்றுமை நிலவும். விவசாயிகளுக்கு பயிர் விளைச்சல் நன்றாக இருக்கம். கால்நடைகளால் பலன் அதிகரிக்கும்.\nஅரசியல்வாதிகள் எல்லோராலும் பாராட்டப்படுவார்கள். புதிய பதவிகளில் அமர்ந்து மக்களுக்குச் சேவை செய்யும் வாய்ப்பைப் பெறுவார்கள்.\nகலைத்துறையினர் திறமைக்குத் தகுந்த மதிப்பும் அங்கீகாரமும் பெறுவார்கள். புதிய ஒப்பந்தங்கள் நாடிவரும்.\nபெண்மணிகளுக்கு கணவரிடம் அன்பும் பாசமும் அதிகரிக்கம். மனதிற்கினிய பயணங்களைச் செய்வீர்கள்.உற்றார் உறவினர்களிடம் ஒற்றுமை வளரும். மாணவமணிகள் செய்யும் கல்விப் பயிற்சிகளுக்கு தகுந்த பலன் கிடைக்கும்.\nபரிகாரம்: வெள்ளிக்கிழமைகளில் மகாலட்சுமியை வணங்கி வரவும்.\nஅனுகூலமான தினங்கள்: 25, 29.\nஆங்கில மாத ராசி பலன்கள்\nதமிழ் மாத ராசி பலன்கள்\nசந்திராஷ்டம தினங்கள்/அதிர்ஷ்ட நாட்கள் – 2019\nதமிழ்ப் புத்தாண்டு பலன்கள் – 2019\nஆங்கிலப் புத்தாண்டு பலன்கள் – 2019\nராசி பலன்- பொது பலன்கள்\nகுருப் பெயர்ச்சி பலன்கள் - 2019\nராகு – கேது பெயர்ச்சி பலன்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilonline.com/thendral/article.aspx?aid=1429", "date_download": "2019-05-26T09:26:28Z", "digest": "sha1:UXN7NL7BK3ZM3CKE5JIYIJEYET3AS4VG", "length": 20899, "nlines": 57, "source_domain": "tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - நலம்வாழ - மன உளைச்சல்", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | Events Calendar | மேலும்\nஆசிரியர் பக்கம் | நேர்காணல் | மாயாபஜார் | இலக்கியம் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | நூல் அறிமுகம் | அஞ்சலி\nகுறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | புதிரா புரியுமா | சமயம் | வார்த்தை சிறகினிலே | பொது | சினிமா சினிமா | Events Calendar\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | தமிழக அரசியல் | புழக்கடைப்பக்கம்\n- மரு. வரலட்சுமி நிரஞ்சன் | ஏப்ரல் 2005 |\nகாலையில் படுக்கையிலிருந்து எழுந்திருக்கவே வேண்டாம் என்று தோன்றுகிறதா எதைப் பார்த்தாலும் கோபம், வெறுப்பு, சாப்பாடு பிடிக்கவில்லை, வாழ்ந்து என்னத்தைச் சாதிக்கப் போகிறோம் என்று ஓர் எண்ணம் - இப்படியாக மனம் உங்களை அதல பாதாளத்திற்கே இழுத்துச் செல்கிறதா எதைப் பார்த்தாலும் கோபம், வெறுப்பு, சாப்பாடு பிடிக்கவில்லை, வாழ்ந்து என்னத்தைச் சாதிக்கப் போகிறோம் என்று ஓர் எண்ணம் - இப்படியாக மனம் உங்களை அதல பாதாளத்திற்கே இழுத்துச் செல்கிறதா வேலையே செய்யாத போதும் சோர்வு உங்களை அழுத்துகிறதா வேலையே செய்யாத போதும் சோர்வு உங்களை அழுத்துகிறதா பயப்பட வேண்டாம். இது உங்களுக்கு மட்டுமே ஏற்படும் பிரச்சினை அல்ல.\nஆங்கிலத்தில் 'Depression' என்று சொல்லப்படும் மன உளைச்சல் மிகவும் பரவலாகக் காணப்படும் நோயாகும். நீரிழிவு, இரத்த அழுத்தம் போல இதுவும் ஒரு சாதாரண நோயே. அதிக அளவில் இந்த நோய் தாக்குவதற்குப் பல சாத்தியக்கூறுகள் மருத்துவர்களால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.\nஅமெரிக்காவில் ஆண்களில் 12 சதவீதத்தினருக்கும் பெண்களில் 25 சதவீதத்தினருக்கும் தம் வாழ்நாளில் இந்த நோய் தாக்குவதற்கான வாய்ப்பு உள்ளதாக மருத்துவக் கணக்கெடுப்புகள் தெரிவிக்கின்றன. மன உளைச்சல் என்பது மனம் மற்றும் உடல் சார்ந்த அறிகுறிகளை உடையது. அவ்வப்போது ஏற்படும் சோக உணர்வு, மற்றும் நெருங்கியோரின் மரணம் ஏற்படுத்தும் தற்காலிக வருத்த உணர்விலிருந்து இவற்றிலிருந்து மாறுபட்டது மன உளைச்சல்.\nஇந்த நோய்க்கான காரணங்கள் பல தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. மிகக் கடினமான இரசாயன மாற்றங்களால் உடலில் உள்ள Serotonin, Norepinethrine மற்றும் Dopamine என்ற இரசாயனங்களின் அளவுகள் வேறுபடுவதால் இந்த நோய் உருவாகலாம் என்று கணிக்கப்படுகிறது.\nநோய் வருவதற்கான சாத்தியக்கூறுகள் (Risk Factors)\n1. ஆண்களைவிடப் பெண்களுக்கே அதிகம் ஏற்படுகிறது.\n2. மன உளைச்சல் ஏற்பட்ட முதல்படி குடும்ப வரலாறு (பெற்றோர், உடன் பிறந்தவர், குழந்தைகள்)\n3. முன் அனுபவம் (இதற்கு முன்னால் ஒரு முறை மன உளைச்சல் ஏற்பட்டிருந்தால்).\nசமூகத்தில் நெருக்கமான உறவுகள் இல்லாமை, கடினமான, கசப்பான அனுபவங்கள், குடி மற்றும் போதை மருந்துப் பழக்கம், முதல் படியல்லாத உறவினருக்கு மன உளைச்சல் ஆகியவையும் இந்த நோய்க்கான சாத்தியத்தை அதிகரிக்கலாம்.\nகுறிப்பாக அளவுக்கு மீறிய சோகம் தலையான அறிகுறியாகும். இந்த நோய் பலதரப்பட்ட முறையில் ஒருவரைத் தாக்கலாம். கீழ் கொடுக்கப்பட்ட 9 அறிகுறிகளில் குறைந்தது 5 அறிகுறிகள் தொடர்ந்து இரண்டு வாரங்களுக்கு மேல் ஒருவரைத் தாக்குமேயானால் அவருக்கு இந்த நோய் இருப்பதாக எண்ணலாம்.\n1. நாள் முழுதும் சோகம், குறிப்பாகக் காலை வேளைகளில் இடைவிடாது சோகம்\n2. எந்த விஷயத்திலும் ஈடுபாடு இல்லாத நிலை\n3. கணிசமான அளவில் உடல் எடை குறைதல் அல்லது கூடுதல்\n4. தூக்கமின்மை அல்லது அளவுக்கு அதிக மான தூக்கம்.\n5. மனம் பரபரத்துச் செயல்படுதல் அல்லது மிகமிக மெதுவாகச் செயல்படுதல்\n6. அளவுக்கு அதிகமான களைப்பு மற்றும் சோர்வு\n7. தன்னைப் பற்றிக் குறைவாக மதிப்பிடுதல்\n8. ஒரு காரியத்திலும் கவனம் செலுத்த இயலாமை / முடிவு செய்ய முடியாது தவித்தல்\n9. தற்கொலை அல்லது மரணம் பற்றி அவ்வப்போது எண்ணங்கள்.\nஇந்த அறிகுறிகளில் ஐந்துக்கு மேல் அன்றாடம் தொடர்ந்து 2 வாரங்களுக்கு இருக்குமேயானால் உடனடியாக மருத்துவரை நாடுவது நல்லது. இந்த அறிகுறிகளில் 2 அறிகுறிகளாவது தொடர்ந்து ஏற்பட்டு அதனுடன் சில உடல் உபாதைகள் காரணமின்றி இருக்குமேயானால் Minor depression அல்லது Atypical Depression என்ற நோய் இருக்கலாம். இந்த Minor depression நோய் Major Depression நோயைவிடவும் பரவலானாதாகும்.\nசிறிய மன உளைச்சல் என்பதால் இது எளிதான நோய் என்று மதிப்பிடமுடியாது. இந்த நோயின் தீவிரம் அதிகமானால் நடைமுறை வாழ்க்கை பாதிக்கப்படும். அதைப் பொறுத்து தீவிரம் கணிக்கப்பட்டு மருந்துகள் அளிக்கப்படும். இரண்டு வருடங்களுக்குத் தொடர்ந்து சோக உணர்வு குறைவான அளவில் தாக்குவதால் ஏற்படும் மன உளைச்சல் வகை Dysthymia என்று சொல்லப்படுகிறது. குறிப்பிட்ட கால கட்டத்தில் வருடா வருடம் தாக்கும் ஒரு வகை மன உளைச்சக்கு Seasonal Affective Disorder என்று பெயரிடப்பட்டுள்ளது.\nசோகமான சூழ்நிலை காரணமாக ஏற்படும் மன வருத்தம் சில நேரங்களில் கூடுதலாகி மன உளைச்சலை உண்டு பண்ணலாம். நெருங்கியவரின் மரணம் ஏற்படுத்தும் சோகம் ஒவ்வொருவரையும் வெவ்வேறு விதமான முறையில் தாக்கலாம். குறிப்பாக முதிய ஆடவர் தமது மனைவியை இழக்க நேரிட்டால் தற்கொலை முயற்சி செய்து கொள்ளவும் வாய்ப்புகள் உள்ளன. மன உளைச்சலில் இன்னுமொரு வகை 'Manic Depression' என்று சொல்லப்படும் வகை யாகும். இந்த வகையில் உள்ளக் கிளர்ச்சியும், உள்ளத் தளர்ச்சியும் மாறி மாறி ஏற்படும்.\nமேற்கூறிய அறிகுறிகள் மட்டுமின்றி உடல் உபாதைகள் பலவும் இதனால் ஏற்படலாம். ���டிக்கடி தலைவலி, மூட்டு வலி, முதுகு வலி, சோர்வு, களைப்பு, கை கால் குடைச்சல் போன்ற அறிகுறிகளுக்கு மருத்துவரீதியாகக் காரணம் தெரியாதபோது மன உளைச்சல் ஒரு காரணமாக இருக்கலாம் என்று மருத்துவர்கள் தீர்மானிக்கலாம். ஆதலால் இது போன்ற உபாதைகள் ஏற்படுபவர்கள் அவ்வப்போது தங்கள் மருத்துவரைக் கலந்து ஆலோசிப்பது நல்லது. நோயினால் உடல் தள்ளாமை ஏற்படும்போது மனச் சோர்வும் அதிகரிக்கலாம். புற்று நோய் போன்ற கடுமையான வியாதிகள் தாக்கும்போதும் மனச் சோர்வு ஏற்படலாம். Fibromyalgia என்று சொல்லப்படும் ஒரு வித மூட்டு வலி நோய் இருப்பவர்களுக்கு மனச்சோர்வு அதிகமாக ஏற்படலாம்.\nபதின்ம வயதினரையும் மனச்சோர்வு அதிகமாக தாக்குகிறது. தலைமுறை இடைவெளியினாலும், இரசாயன மாற்றங்களினாலும் இந்த நோய் ஏற்படும் வாய்ப்புகள் அதிகரிக்கின்றன. பதின்ம வயது மகனோ மகளோ யாரிடமும் பேச விரும்பாமல் எப்போதும் தங்களின் அறையிலேயே அடைபட விரும்பினாலோ, நண்பர்களின் போக்குவரத்தையும் தடை விதித்தால் உடனடியாக மருத்துவரை நாடுவது நல்லது. சிறு குழந்தைகளையும் இந்த நோய் தாக்குவதற்கான வாய்ப்புகள் உள்ளன. அவரவர்கள் வயதிற்குத் தகுந்த நடவடிக்கை களில் மாறுதல் ஏற்பட்டால் மருத்துவரை நாடுவது நல்லது.\nமன உளைச்சல் நோய் என்று மருத்துவர்களால் தீர்மானிக்கப்பட்டால் அதற்கான தீர்வு முறைகள் பலதரப் பட்டவை. குறிப்பாக நோயாளிகள் அறிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால் இது ஒரு தீர்க்க முடியாத மன நோய் அல்ல என்பதேயாகும். முற்காலத்தில் மனம் பற்றிய நோய் ஏற்பட்டாலே அந்த நபரைப் பைத்தியம் என்று முத்திரை குத்தி அவர்களை ஒதுக்கும் வழக்கம் இருந்தது. தற்போது உள்ள மருத்துவ வளர்ச்சியில் மன உளைச்சல் ஒரு சாதாரண நோயாகக் கருதப்படுகிறது. இதற்குத் தகுந்த நிவாரணம் அளிக்கப்பட்டால் நோயாளிகள் முற்றிலும் குணமாகும் வாய்ப்புகள் உள்ளன. பொது மருத்துவர்களே (General Internist) இதற்கான மருந்துகளைக் கொண்டு குணப்படுத்தலாம். அவர்களால் குணப்படுத்த முடியாதபோது மனநல நிபுணரை நாட வேண்டிய சூழ்நிலை ஏற்படலாம்.\nPsychotherapy என்று சொல்லப்படும் Counselling மூலமும் இந்த நோயைக் குணப்படுத்தலாம். SSRI என்று சொல்லப்படும் மருந்துகள் (Antidepressants) இதற்காகப் பரவலாக உபயோகிக்கப்படுகின்றன. இவற்றைத் தவிர வேறு சில உளச்சோர்வு அகற்றும் மருந்துகளும�� உள்ளன. நோயாளியின் அறிகுறிகளைப் பொறுத்து மருந்துகள் அளிக்கப்படும். மருந்துகளின் பின்விளைவுகளைப் பற்றி மருந்து உட்கொள்ளுவதற்கு முன்பாக மருத்துவரைக் கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும். குறிப்பாக உறக்கச் சுழலை (sleep cycle) இந்த மருந்துகள் தாக்கலாம். சில மருந்துகள் உடலுறவுச் செயல்பாட்டை வேறுபடுத்தலாம். இந்த மருந்துகள் வேலை செய்வதற்குக் குறைந்தது 2-3 வாரங்கள் ஆகலாம். ஆகையால் தொடர்ந்து 1 அல்லது 2 மாதங்கள் உட்கொண்ட பின்னரே மருந்துகளின் செயல்பாட்டைக் கணிக்க முடியும். 6 மாதங்களுக்கு பின்னர் மருத்துவரின் ஆலோசனையின்படி மருந்துகளை நிறுத்தவோ தொடரவோ செய்யலாம். சில சமயங்களில் counselling மற்றும் group therapy மூலமாகவும், சில நேரங்களில் மருந்துகள் மூலமாகவும் சில சமயங்களில் இரண்டையும் சேர்த்தும் மருத்துவர் இந்த நோயைக் குணப்படுத்துவர்.\nகாலில் கட்டிய சக்கரத்தில் அடுத்த வீட்டு நபரின் முகத்தைக் கூடக் கண்டறியாத இந்த அவசர உலகில் மனநிலையைக் கட்டுக் கோப்பாய் வைத்திருக்கச் சில பழக்கங்கள் உதவுகின்றன. அவற்றில் சில:\n2. சரியான உணவுப் பழக்கத்தை மேற்கொள்ளுதல்\n3. குடி மற்றும் போதைப் பழக்கங்களை அறவே ஒதுக்குதல்\n4. பகலில் சூரிய வெளிச்சத்தை அனுபவித்தல். (குளிர் காலத்தில் மன உளைச்சல் நோயை அதிகம் காணலாம்)\n5. யோகம் அல்லது தியானம் செய்தல்\n6. நல்ல நண்பர்களின் சேர்க்கை\n7. தேவைப்படும்போது குடும்ப உறவினரை நாடுதல்\n8. தன்னம்பிக்கையை வளர்க்கும் நேர்மறை எண்ணங்கள் (Positive thinking)\n9. நல்ல புத்தகங்களைப் படித்தல்\nமனதை ஒருமுகப்படுத்தி இலகுவாக்குவதால் மன உபாதைகள் நடைமுறையை பாதிக்கமால் தடுக்கலாம். உடலோடு சேர்த்து மனத்தையும் கவனித்து கொள்ளுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pagetamil.com/27295/", "date_download": "2019-05-26T09:06:35Z", "digest": "sha1:MVN6GY75TKSEF2HCQO2GEKJKMUN2B4P2", "length": 9532, "nlines": 112, "source_domain": "www.pagetamil.com", "title": "காதலனுடன் காரில் அமர்ந்திருக்கும் புகைப்படம்: வாட்ஸ்-அப்பில் பரவியதால் மாணவி தற்கொலை | Tamil Page", "raw_content": "\nகாதலனுடன் காரில் அமர்ந்திருக்கும் புகைப்படம்: வாட்ஸ்-அப்பில் பரவியதால் மாணவி தற்கொலை\nகல்லூரி மாணவி காதலனுடன் கார் ஒன்றில் அமர்ந்திருக்கும் புகைப்படம் வாட்ஸ்-அப் குழுவில் பரவியதால் அவமானம் தாங்காமல் அந்த மாணவி தற்கொலை செய்து கொண்டார். இதில் தொடர்புடையவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மக்கள் நேற்று முன்தினம் இரவு சாலை மறியல் செய்தனர்.\nகாஞ்சிபுரம் அடுத்த களக்காட்டூர் பகுதியைச் சேர்ந்தவர் ஜீவா(18). இவர் கல்லூரியில் படித்து வந்தார். இவரும் அதே பகுதியில் தொழிற்சாலையில் பணிபுரிந்து வரும் கண்ணன் என்பவரும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.\nஇருவருக்கும் இடையே கடந்த சில நாட்களாக மனஸ் தாபம் ஏற்பட்டுள்ளதாக கூறப் படுகிறது. இதனால் ஜீவா செல்போன் மூலம் கண்ணனிடம் பேசுவதைத் தவிர்த்துள்ளார். இதனால் கண்ணன் ஆத்திரத்தில் இருந்ததாக தெரிகிறது.\nஇந்நிலையில் கார் ஒன்றில் கண்ணனும், ஜீவாவும் அமர்ந்திருக்கும் புகைப்படம் கிராமப் பகுதியில் இருக்கும் நண்பர்கள் குழுவுக்கு பரவியது. இந்தப் புகைப்படத்தை கண்ணனே பரப்பி இருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இத்தகவல் அறிந்த ஜீவாவின் பெற்றோர் அவரைக் கண்டித்துள்ளனர். இதனால் அவமானம் அடைந்த ஜீவா வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.\nமாணவியின் பெற்றோர் இந்தச் சம்பவத்துக்கு கண்ணன்தான் காரணம் என்று கூறி மாகரல் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். உடனே சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார் ஜீவாவின் சடலத்தை மீட்டு உடற்கூறு பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.\nமாணவியின் சாவுக்கு காரணமான கண்ணனை கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி அந்த கிராம மக்கள் சுமார் 300 பேர் உத்திரமேரூர்-காஞ்சிபுரம் சாலையில் நேற்று முன்தினம் இரவு சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.\nமறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் போலீஸார் பேச்சு வார்த்தை நடத்தினர். முறையான விசாரணை நடத்தி புகார் மீது நடவடிக்கை எடுக் கப்படும் என்று உறுதி அளித்ததைத் தொடர்ந்து மக்கள் கலைந்து சென்றனர்.\nராகுலை தோற்கடிக்க உதவியர் சுட்டுக்கொலை\n‘காந்தி குடும்பத்திலிருந்து மட்டுமே தலைவர்கள் வர வேண்டுமென்றில்லை’: ராகுல்\nகள்ளத்தொடர்பை கைவிடாததால் இளம்பெண்ணை கொன்றுவிட்டு, நாடகமாடிய உறவினர்கள்: நட்டஈடும் பெற்றனர்\nதுணை இராணுவக்குழு பேச்சுக்கள் பூர்த்தி: களத்தில் இறங்குகிறது கருணா குழு\nதிடீரென தீப்பிடித்த பேருந்து: அதிகாலையில் அதிர்ச்சி சம்பவம்\n8000 கருத்தடை அறுவை சிகிச்சை செய்தது இவர��: குருணாகல் பொதுவைத்தியசாலை வைத்தியர் கைது\nவடமாகாணசபை நிதியில் உருவான காரைநகர் பாரம்பரிய உணவகம் கொசி ரெஸ்ரோறன்ட் ஆனது\nஆலய பஞ்சாமிர்தத்தில் கருத்தடை மாத்திரையா: கோயிலுக்குள் மாறுவேடத்தில் வாழ்ந்த முஸ்லிம் சிக்கினார்\nஇனி ஆணுறை, மாத்திரை வேண்டாம்… மோதிரமே போதும்\nஇந்தவார ராசிபலன்கள் (26.5.2019- 1.6.2019)\nபிறந்தநாள் கொண்டாட்டத்தில் மடக்கிப்பிடிக்கப்பட்ட ரௌடிக்குழு உறுப்பினர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.radiospathy.com/2009/07/blog-post.html", "date_download": "2019-05-26T09:15:52Z", "digest": "sha1:MTOCXOEYLA42BEMZSV6WYPEFYLNN4VF2", "length": 24628, "nlines": 344, "source_domain": "www.radiospathy.com", "title": "கவிஞர் வைரமுத்து பிறந்த நாள் வாழ்த்துடன் சிறப்பு நேயர் தொடர் மீள் வருகை | றேடியோஸ்பதி", "raw_content": "\nதமிழோடு இசை, பாடல் மறந்தறியேன்\nகவிஞர் வைரமுத்து பிறந்த நாள் வாழ்த்துடன் சிறப்பு நேயர் தொடர் மீள் வருகை\nதமிழ்த் திரைப்படப் பாடலாசிரியர், வசனகர்த்தா, நாவலாசிரியர் வைரமுத்து இன்று தனது 56 ஆவது பிறந்த நாளைக் கொண்டாடுகின்றார். தமிழ்த் திரையுலகில் கண்ணதாசனுக்குப் பின்னர் ஒரு புதிய பாங்கில் திரையிசைப்பாடல்களை அள்ளி வழங்கிய வைரமுத்து அவர்கள் எத்தனையோ சிறந்த பாடல்களின் வெற்றிக்குப் பின்னால் இருக்கின்றார். பிரபலமான இசையமைப்பாளரில் இருந்து பெயர் தெரியாத இசையமைப்பாளர் வரை வைரமுத்துவின் வரிகள் தனித்துவமாக நிற்கும் சிறப்பு வாய்ந்தவை. இந்த வேளை வைரமுத்து அவர்களுக்கு அவர் \"யுத்\" திரைப்படத்தில் எழுதிய தன்னம்பிக்கை தரும் பாடலை பிறந்த நாள் பாடற் பரிசாக வழங்குகின்றேன்.\nசந்தோஷம் சந்தோஷம் வாழ்க்கையின் பாதி பலம்\nசந்தோஷம் இல்லையென்றால் மனிதர்க்கு ஏது பலம்\nபுயல் மையம் கொண்டால் மழை மண்ணில் உண்டு\nஎந்தத் தீமைக்குள்ளும் சிறு நன்மை உண்டு\nவெற்றியைப் போலவே ஒரு தோல்வியும் நல்லதடி\nவேப்பம் பூவிலும் சிறு தேன் துளி உள்ளதடி\nகுற்றம் சொல்லாமல் ஒரு சுற்றம் இல்லையடி\nவிளையும் புன்னகையால் நீ இருட்டுக்கு வெள்ளையடி\nதிருந்திய பிறகு தான் நாகரீகம் பிறந்ததடி\nதவறுகள் குற்றமல்ல சரிவுகள் வீழ்ச்சியல்ல\nஉள்ளம் என்பது கவலைகள் நிரப்பும்\nபுயல் மையம் கொண்டால் மழை மண்ணில் உண்டு\nஎந்தத் தீமைக்குள்ளும் சிறு நன்மை உண்டு\nஆதியிலாண்டவன் இந்த பூமியை படைத்தானே\nஅவனாசையைப் போலவே இந்த பூமி அமைய���ையே\nஆண்டவனாசையே இங்கு பொய்யாய் போய்விடில்\nமனிதனின் ஆசைகள் மெய்யாவது சாத்தியமா\nநன்மையென்றும் தீமையென்றும் நாலுபேர்கள் சொல்லுவது\nதுன்பமென்ற சிப்பிக்குள் தான் இன்பமென்ற முத்து வரும்\nகண்ணீர் துளியில் வைரங்கள் செய்யும் கலைகள் கண்டு கொள்\nகாலுக்கு செருப்பு எப்படி வந்தது முள்ளுக்கு நன்றி சொல்\nபுயல் மையம் கொண்டால் மழை மண்ணில் உண்டு\nஎந்தத் தீமைக்குள்ளும் சிறு நன்மை உண்டு\nசந்தோஷம் சந்தோஷம் வாழ்க்கையின் பாதி பலம்\nசந்தோஷம் இல்லையென்றால் மனிதர்க்கு ஏது பலம்\nறேடியோஸ்பதியின் நண்பர்களின் வேண்டுகோளுக்கிணங்க மீண்டும் சிறப்பு நேயர் தொடர் ஆரம்பிக்க இருக்கின்றது என்ற மகிழ்ச்சியான செய்தியை உங்களிடம் பகிர்ந்து கொள்கின்றேன். இந்தத் தொடரில் வலைப்பதிவர் மட்டுமன்றி வலையுலக வாசகர்களும் பங்கெடுத்துக் கொள்ள முடியும். நீங்கள் செய்ய வேண்டியது இதுதான்.\n1. உங்கள் விருப்பத் தேர்வில் ஐந்து பாடல்களைத் தெரிவு செய்யுங்கள், அவை தமிழ் மட்டுமன்றி பிறமொழிப் பாடல்களாகவும் இருக்கலாம். பாட்ல்களை நீங்கள் அனுப்ப வேண்டிய அவசியமில்லை.\n2. நீங்கள் தேர்வு செய்த இந்த ஐந்து பாடல்கள் ஏன் உங்களைக் கவர்ந்தன என்பது குறித்த உங்கள் ரசனையை இவை ஒவ்வொன்றுக்கும் உங்கள் பாணியில் எழுதுங்கள். வெறுமனே பாடலையோ பாடல் வரிகளையோ தருவதை தவிர்க்க வேண்டும். உங்கள் வாழ்வில் நடந்த சுவையான சம்பவங்களோடு தொடர்பு படுத்தியும் இவற்றை நீங்கள் விரும்பினால் தரலாம்.\n3. உங்கள் தொகுப்பை kanapraba@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்\n4. அனுப்பிவைக்கப்பட்ட ஆக்கங்கள் வந்து சேர்ந்த ஒழுங்கில் இவை இடம்பெற இருக்கின்றன\nதொடர்ந்து வரும் வாரங்களில் வர இருப்போரில் இதுவரை ஆக்கங்களை அனுப்பியோர்\n1. கலைக்கோவன் - யூலை 17 பதிவு வர இருக்கின்றது\n2. ராப் - யூலை 24 பதிவு வர இருக்கின்றது\n//றேடியோஸ்பதியின் நண்பர்களின் வேண்டுகோளுக்கிணங்க மீண்டும் சிறப்பு நேயர் தொடர் ஆரம்பிக்க இருக்கின்றது என்ற மகிழ்ச்சியான செய்தியை உங்களிடம் பகிர்ந்து கொள்கின்றேன்//\n1. கவியரசு நீடுழி வாழ வாழ்த்துக்கள்\n2. சிறப்பு நேயர் ஆ........ரம்பம்\nகள்ளிக்காட்டு இதிகாசத்தின் கதநாயகனுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் ;)\n\\\\றேடியோஸ்பதியின் நண்பர்களின் வேண்டுகோளுக்கிணங்க மீண்டும் சிறப்பு நேயர் தொடர் ஆரம்பிக்க இருக்கின்றது \\\\\nஅடி தூள் தல...இதுல ஏற்கனவே வந்த பதிவர்களும் வரலமா\nநான் வைர முத்துவின் வைர வரிகளில் அடிக்கடி தொலைபவன். எனது அபிமானத்துக்குரிய கவிஞர் வைரமுத்து அவர்கள். அவருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்...\n\\\\றேடியோஸ்பதியின் நண்பர்களின் வேண்டுகோளுக்கிணங்க மீண்டும் சிறப்பு நேயர் தொடர் ஆரம்பிக்க இருக்கின்றது \\\\\n//ஆண்டவனாசையே இங்கு பொய்யாய் போய்விடில்\nமனிதனின் ஆசைகள் மெய்யாவது சாத்தியமா//\nநல்ல நல்ல பாடல்களால் நம்மை மகிழ்வித்து வரும் வைரமுத்து அவர்களுக்கு பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்\nபகிர்ந்து கொண்டிருக்கும் பாடல் வரிகளுக்காகவே நான் விரும்பிக் கேட்பது.\nசிறப்பு நேயர் தொடரில் பங்கு பெற நானும் முயற்சிக்கிறேன்:)\nநண்பர் கான பிரபா நல்ல பதிவு\nகள்ளிகாட்டு நாயகருக்கு பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.\nமீண்டும் ராகதேவனுடன் ,இசைப்புயளுடன் சேர்ந்து சிகரங்களை தொடவேண்டும்.எங்களை\nசங்கீத கடலில் முத்தெடுக்க வைக்க வேண்டும்\nகலைவாணி அருளால் இவை நடக்க வேண்டும்\nஉங்க விருப்பத்தை நிறைவு செய்வேன்\nமுதல் சுற்றில் புது ஆளுங்களுக்குத் தான் முன்னுரிமை\nபாட்டை அனுப்புங்க, வரிகள் போட்டதுக்கு நன்றியா :)\nவருகைக்கு மிக்க நன்றி ராமலஷ்மி, உங்கள் ஆக்கத்தையும் எதிர்பார்க்கின்றேன்.\nவாங்க கார்த்திகேயன், இளையராஜாவும் வைரமுத்துவும் சேர்ந்த அந்தப் பொற்காலம் மறக்க முடியுமா\nவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ஹம்ஷி\nஎன்னோட விருப்பப் பாடல்கள் லிஸ்ட் அனுப்பியாச்சு. வெயிட்டிங் பார் மை டர்ன்:):):)\nஈழத்தினைப் பிரிந்த நாள் முதல் முகவரி இழந்த மனிதர்களில் நானும் ஒருவன்\nறேடியோஸ்புதிர் 43 - பாதி நாவல் படமான கதை\nசிறப்பு நேயர் \"கைப்புள்ள\" புகழ் மோகன்ராஜ்\"\n\"வண்ணத்துப்பூச்சி\" இயக்குனர் ராசி அழகப்பன் பேட்டி\nசிறப்பு நேயர் \"இராப் (rapp)\"\nகவிஞர் வைரமுத்து பிறந்த நாள் வாழ்த்துடன் சிறப்பு ந...\n225 பதிவுகளோடு 3 வது ஆண்டில் றேடியோஸ்பதி\nறேடியோஸ்புதிர் 42 - மொழி மாறிய பாட்டு\nதிரையிசையில் குழந்தைகளுக்கான பிறந்த நாள் பாடல்கள் ஐம்பது\nட்விட்டர் வழியாக நண்பர் @ RajRuba பிறந்த நாள் பாடல்களின் பட்டியல் ஒன்று தரமுடியுமா என்று கேட்டார். நாம் படியளக்குறதே எண்பதுகளின் பாடல்கள...\nஇன்று என் நேசத்துக்குரிய நண்பர் கோபிநாத் திருமண பந்தத்தில் சங்கரியைக் கைப்பிடித்துத் தன் வாழ்வின் அடுத்த கட்டத்துக்குள் பயணிக்கிறார். வ...\nநீல மலைச்சாரல் தென்றல் நெசவு நடத்துமிடம் ❤❤❤\nரஹ்மான் இசை மெது மெதுவாகத் தான் கொல்லும் என்பார்கள். ஆனால் அதை நான் மறுதலிக்கிறேன், நேற்று “மழைக்குருவி” பாட்டைக் கேட்ட உடனேயே அந்த மாற்ற...\nஇன்னொரு ஸ்வர்ணலதா இருக்கிறார் தெரியுமா\n“மாலைச் செவ்வானம் உன் கோலம் தானோ https://youtu.be/02qQ7xYsISY இந்தப் பாடல் இளையராஜா வெறியர்களின் பெரு விருப்பப் பாடல்களில் ஒன்று. படத்த...\nஇசைஞானி இளையராஜாவின் 🎸❤️ வெள்ளி விழா ஆண்டுப் பொங்கல் விருந்துகள் 🌴🌾\nஅமைதிப்படை மகா நதி ராஜகுமாரன் வீட்ல விசேஷங்க சேதுபதி ஐ.பி.எஸ் இவை 1994 ஆம் ஆண்டு தைப்பொங்கலுக்குத் தமிழின் முன்னணி நட்சத்திரங்கள் நடித...\nசினிமாவில் எதுவும் நடக்கும் என்பதற்கு உதாரணம், கே.பாக்யராஜ், டி.ராஜேந்தர், ஆர்.பாண்டியராஜன், லேட்டஸ்டாக கஸ்தூரி ராஜா போன்றோர் இசையமைப்பாளர்க...\nபாடல் தந்த சுகம் : மயிலாடும் தோப்பில் மானாடக் கண்டேன்\nஇந்தப் பாடலை எத்தனை தடவை கூகுள் ப்ளசிலும், பேஸ்புக்கிலும் நான் பகிர்ந்திருப்பேன் என்று நண்பர் நாடோடி இலக்கியன் கணித்து வைத்திருக்கக் கூடும...\nபூவோடு சேர்ந்த நாரும் மணம் பெறும் என்று சொல்லுவார்கள், \"அன்னக்கிளி\" திரைப்படம் மூலம் தமிழ்த் திரையிசைக்கும் புது ரத்தம் பாய்ச்ச வந...\nஎன்றென்றும் சின்னக்குயில் சித்ரா 🎧 55 ❤️❤️❤️\nஇன்று பின்னணிப் பாடகி , சின்னக்குயில் சித்ராவின் 55 வது பிறந்த தினம் . சித்ராவின் குரல் நம் காலத்துக் காதலியின் ஓசையாய் , எண்ணற...\nஇசைஞானி இளையராஜாவின் பத்துப் பாட்டு போடுங்க\n இசைஞானி இளையராஜா சமீப நாட்களில் ஜெயா டிவியினூடாக இசைரசிகர்களுக்குத் தரிசனம் கொடுத்து வரவிருக்கும் தன் இசை நிகழ்ச்சிக்கான ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/2866-farmer-committed-suicide-over-debt-problem-in-kumbakonam.html?utm_source=site&utm_medium=article_pre_nxt_btm&utm_campaign=article_pre_nxt_btm", "date_download": "2019-05-26T08:55:34Z", "digest": "sha1:UCXKUPCJKOPKOUALF3CVSSPF5U4M7PBJ", "length": 7348, "nlines": 85, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "தொடரும் சோகம்: கடன் தொல்லையால் மேலும் ஒரு விவசாயி தற்கொலை | Farmer committed suicide over debt problem in Kumbakonam", "raw_content": "\nபல வாக்குச்சாவடிகளில் அமமுகவுக்கான வாக்குகள் ‘பூஜ்யம்’ என காட்டியுள்ளது; எங்கள் முகவர்கள் போட்ட ஓட்டு எங்கே\nசென்னையில் ஒரு லி���்டர் டீசல் விலை 8 காசுகள் உயர்ந்து ரூ.70.45க்கு விற்பனையாகிறது\nசென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 14 காசுகள் உயர்ந்து ரூ.74.39க்கு விற்பனையாகிறது\nதொடரும் சோகம்: கடன் தொல்லையால் மேலும் ஒரு விவசாயி தற்கொலை\nதஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் கடன் தொல்லையால் தனசேகர் என்ற விவசாயி தற்கொலை செய்து கொண்டார்.\nதனசேகர் கடந்த 2014ல் திருப்புரபுயம் கூட்டுறவு வேளாண் வங்கியில் நடவு எந்திரம் வாங்க 1 லட்சம் ரூபாய் கடன் பெற்றுள்ளார். 10 ஆயிரம் ரூபாய் கட்டிய நிலையில் மீதித் தொகையைக் கட்டுமாறு கூறி வங்கி ஊழியர்கள் தொலைபேசியில் நெருக்கடி கொடுத்ததாகக் கூறப்படுகிறது.\nஇதனால், மனம் உடைந்த தனசேகர், பூச்சி மருந்தை குடித்து தற்கொலை செய்து கொண்டதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.\nசவுதி அரசுக்கு டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை\nபணம் வாங்கிக்கொண்டு வாக்களித்தால் ஓராண்டு சிறை; பணம் கொடுப்பவர்களுக்கு என்ன தண்டனை\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n''கட்டணம் வேண்டாம்: பிளாஸ்டிக் குப்பைகள் போதும்'' - அசத்தும் பள்ளி\nவாரிசுகளை முன்னிறுத்தியதே காங். தோல்விக்கு காரணமா \nஆந்திராவின் ''கிங் மேக்கர்'' பிரசாந்த் கிஷோர்\n112 அடியான முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டம்: விவசாயிகள் கவலை\nவாக்கு எண்ணிக்கை அன்று பிறந்த மகனுக்கு மோடி பெயர் சூட்டிய இஸ்லாமிய பெண்\nதாயை கட்டையால் அடித்து கொலை செய்த மகன் கைது\nகொலை குற்றவாளிக்கும் வாதாடிய வழக்கறிஞருக்கும் மலர்ந்த காதல் \nடான்செட் தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு\n'ஒரு குடிசை வீடு; ஒரு சைக்கிள் மட்டுமே சொந்தம்' - மக்களவை செல்லும் பாஜக எம்பி பிரதாப் சந்திரா\nபிரிந்து சென்றவர்கள் தாய் வீடு திரும்புமாறு அதிமுக அழைப்பு\nவிவிபாட் வாக்கு எண்ணிக்கை துல்லியமாக பொருந்தியது: தேர்தல் ஆணையம்\nமாநிலங்களவைக்கு தலா 3 எம்.பி.க்களை அனுப்ப உள்ள திமுக, அதிமுக..\n“சின்னத்தம்பி யானை நலமுடன் உள்ளது”- பரவிய வதந்தி குறித்து வனத்துறை விளக்கம்\n25 வயதில் மக்களவைக்கு செல்லும் முதல் பெண் எம்பி\nஇன்று மாலை குடியரசுத் தலைவரை சந்திக்கிறார் மோடி\nநெடுநாள் முதலமைச்சர் வரிசையில் நவீன்‌பட்நாயக் \nதந்தையின் பெயரைக் காப்பாற்ற வந்த தனயன் : ஜெகன்மோகன் ரெட்டி \nஹிட் ஆன புதிய‌ தலைமுறையின் கிராபிக்ஸ் நடனம் \n“ நீங்கள் பிரதமரானதில் மகிழ்ச்சி”- மோடிக்கு மு.க.அழகிரி வாழ்த்து\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசவுதி அரசுக்கு டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை\nபணம் வாங்கிக்கொண்டு வாக்களித்தால் ஓராண்டு சிறை; பணம் கொடுப்பவர்களுக்கு என்ன தண்டனை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/%E0%AE%90%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-05-26T09:24:36Z", "digest": "sha1:3FEDUIWPSJHDF5N7Z4734QGV2EN6W227", "length": 8253, "nlines": 124, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | ஐடியா", "raw_content": "\nபல வாக்குச்சாவடிகளில் அமமுகவுக்கான வாக்குகள் ‘பூஜ்யம்’ என காட்டியுள்ளது; எங்கள் முகவர்கள் போட்ட ஓட்டு எங்கே\nசென்னையில் ஒரு லிட்டர் டீசல் விலை 8 காசுகள் உயர்ந்து ரூ.70.45க்கு விற்பனையாகிறது\nசென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 14 காசுகள் உயர்ந்து ரூ.74.39க்கு விற்பனையாகிறது\nஜெல் வடிவத்தில் குடிநீர் பந்துகள் - பிளாஸ்டிக்கை ஒழிக்க புதிய ஐடியா\n“விஜய் சங்கருக்கு கடைசி ஓவர் - அது தோனி கொடுத்த ஐடியா” - கோலி ஓபன் டாக்\nஎளிமையாக சார்ஜ் போட பலரையும் ‘ஐ’ போட வைத்த ஐடியா\nதேர்தல் அறிக்கைக்கு மக்களிடம் ஐடியா கேட்கும் திமுக..\n“ரிஷப்பை அழைத்து தோனி சொன்ன ஐடியா” - வைரலான வீடியோக்கள்..\n'மேகதாதுவுக்கு பதில் ஒகேனக்கலில் அணை கட்டலாம்' - தம்பிதுரை ஐடியா\n“டெல்லியிடம் சரணடைய மாட்டோம்” - டிசம்பர் தேர்தலை வைத்து சந்திரசேகர் ஐடியா\nபிராக்டிஸ் பண்ற ஐடியா இல்லையா ரூமில் முடங்கியதா இந்திய அணி \n பாஜக எம்.பியின் புது ஐடியா\nவோடபோன் - ஐடியா செல்லுலார் இணைப்பு\nதேனீயை வைத்து யானை விரட்டலாம்: ஆர்வத்தைக் கிளப்பும் ஆப்பிரிக்க நாட்டு ஐடியா\nபெண்களுக்கு ஆதரவாக பேசும் ஆண்கள் கருத்தடை ஐடியா: முகநூல் பரபர\nஐ.பி.எல். பார்க்கலனா காவிரி வரும் - ஜேம்ஸ் வசந்தனின் ஐடியா \nஇந்திய அணி அந்நிய மண்ணில் வெற்றிகளைக் குவிக்க டிராவிட் புது ஐடியா..\nபசுவை சேவித்து கைதிகள் பாவத்தை கழியுங்கள்: ஹரியானா முதல்வர் ஐடியா\nஜெல் வடிவத்தில் குடிநீர் பந்துகள் - பிளாஸ்டிக்கை ஒழிக்க புதிய ஐடியா\n“விஜய் சங்கருக்கு கடைசி ஓவர் - அது தோனி கொடுத்த ஐடியா” - கோலி ஓபன் டாக்\nஎளிமையாக சார்ஜ் போட பலரையும் ‘ஐ’ போட வைத்த ஐடியா\nதேர்தல் அறிக்கைக்கு மக்களிடம் ஐடியா கேட்கும் திமுக..\n“ரிஷப்பை அழைத்து தோனி சொன்ன ஐடியா” - வைரலான ��ீடியோக்கள்..\n'மேகதாதுவுக்கு பதில் ஒகேனக்கலில் அணை கட்டலாம்' - தம்பிதுரை ஐடியா\n“டெல்லியிடம் சரணடைய மாட்டோம்” - டிசம்பர் தேர்தலை வைத்து சந்திரசேகர் ஐடியா\nபிராக்டிஸ் பண்ற ஐடியா இல்லையா ரூமில் முடங்கியதா இந்திய அணி \n பாஜக எம்.பியின் புது ஐடியா\nவோடபோன் - ஐடியா செல்லுலார் இணைப்பு\nதேனீயை வைத்து யானை விரட்டலாம்: ஆர்வத்தைக் கிளப்பும் ஆப்பிரிக்க நாட்டு ஐடியா\nபெண்களுக்கு ஆதரவாக பேசும் ஆண்கள் கருத்தடை ஐடியா: முகநூல் பரபர\nஐ.பி.எல். பார்க்கலனா காவிரி வரும் - ஜேம்ஸ் வசந்தனின் ஐடியா \nஇந்திய அணி அந்நிய மண்ணில் வெற்றிகளைக் குவிக்க டிராவிட் புது ஐடியா..\nபசுவை சேவித்து கைதிகள் பாவத்தை கழியுங்கள்: ஹரியானா முதல்வர் ஐடியா\nஇன்று மாலை குடியரசுத் தலைவரை சந்திக்கிறார் மோடி\nநெடுநாள் முதலமைச்சர் வரிசையில் நவீன்‌பட்நாயக் \nதந்தையின் பெயரைக் காப்பாற்ற வந்த தனயன் : ஜெகன்மோகன் ரெட்டி \nஹிட் ஆன புதிய‌ தலைமுறையின் கிராபிக்ஸ் நடனம் \n“ நீங்கள் பிரதமரானதில் மகிழ்ச்சி”- மோடிக்கு மு.க.அழகிரி வாழ்த்து\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://amaruvi.in/2011/02/13/secular-scam-republic-india/", "date_download": "2019-05-26T08:54:23Z", "digest": "sha1:Y7AAH4HZFFF3BS3O3DOHBEYEA3FJ7B2S", "length": 4550, "nlines": 97, "source_domain": "amaruvi.in", "title": "Secular Scam Republic – India ? – ஆ..பக்கங்கள்", "raw_content": "\nகாஞ்சி மடம் வரலாறு – ஆழ்வியல் ஆய்வு – நூல் வாசிப்பனுபவம்\nசிராத்தம் – சில எண்ணங்கள்\nசிங்கப்பூர் இலக்கியம் – என் பார்வை\nவடக்கு வாழ்கிறது தெற்கு தேய்கிறது என்பதை உணர்த்திய #ExitPoll2019Results 4 days ago\nAmaruvi Devanathan on காஞ்சி மடம் வரலாறு – ஆழ்…\nR Murugan on காஞ்சி மடம் வரலாறு – ஆழ்…\nAmaruvi Devanathan on நன்றி சிங்கப்பூர்\nAmaruvi Devanathan on நன்றி சிங்கப்பூர்\nகாஞ்சி மடம் வரலாறு – ஆழ்வியல் ஆய்வு – நூல் வாசிப்பனுபவம்\nசிராத்தம் – சில எண்ணங்கள்\nசிங்கப்பூர் இலக்கியம் – என் பார்வை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.77, "bucket": "all"} +{"url": "https://malaysiaindru.my/164548", "date_download": "2019-05-26T09:45:10Z", "digest": "sha1:KRZI6PJC4UKMNN4Z2GK7UD2OTRRH5DG3", "length": 11376, "nlines": 75, "source_domain": "malaysiaindru.my", "title": "இந்தியர்களின் அடையாளப் பத்திரங்கள் விவகாரம் அமைச்சரவைக்கு கொண்டு வரப்பட்டது, சேவியர் – Malaysiaindru", "raw_content": "\nதலைப்புச் செய்திஜூலை 5, 2018\nஇந்தியர்களின் அடையாளப் பத்திரங்கள் விவகாரம் அமைச்சரவைக்கு கொண்டு வரப்பட்டது, சேவியர்\nஇவ்வாரம் தி���்கட்கிழமை அமைச்சராகப் பொறுப்பு ஏற்றுக்கொண்ட டாக்டர் சேவியர் ஜெயக்குமார், மறுநாள் புத்ரா ஜெயாவிலுள்ள நீர் நிலம் இயற்கை வள அமைச்சில் அமைச்சின் அதிகாரிகளைச் சந்தித்து அமைச்சரவை பணிகள் குறித்து விளக்கம் பெற்றதாக கூறினார்\nதமது அமைச்சின் பணிகள் முன்பு நீர், மின்சாரம், பச்சை தொழில்நுட்பம், இயற்கை வளம், சுற்றுச்சூழல், விஞ்ஞானத் தொழில் நுட்பம், புதிய கண்டுபிடிப்பு என்று மிகப் பரந்த அளவில் பற்பல துறைகளைக் கொண்டதாக இருந்தது. இப்போது சில துறைகள் மற்ற அமைச்சுகளுடன் பரிமாறப்பட்டு நீர், நிலம் இயற்கை வள அமைச்சாகப் பெயர் மாற்றப்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்தார்.\nஆக, இந்த அமைச்சின் கீழ் சில அவசரப் பணிகள் தேக்கம் கண்டுள்ளன என்பது தமது கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டுள்ளது என்றும் அவற்றில் முக்கியமான இரண்டு விவகாரங்கள் சிலாங்கூர் தண்ணீர் நிர்வாக மறுசீரமைப்பு மற்றும் பகாங் பொக்சைட் கனிமவள மாசு விவகாரமாகும் என்று அவர் விவரித்தார்.\nசிலாங்கூர் தண்ணீர் தட்டுப்பாடு விவகாரம்\n“சிலாங்கூர் அரசாங்கத்தில் அங்கம் பெற்றிருந்த ஒரு முன்னாள் ஆட்சிக்குழு உறுப்பினர் என்ற ரீதியிலும், சிலாங்கூர் நீர் சேவை வாரியத்தின் முன்னாள் உறுப்பினர் என்ற ரீதியிலும், இந்த விவகாரம் எனக்கு மிகப் பரிச்சயமானதுடன் மாநில அரசுடன் எனக்குள்ள நல்லுறவால் இவ்விவகாரத்தைக் கூடிய விரைவில் தீர்க்க முடியும் என்று நம்புகிறேன்”, என்று சேவியர் மேலும் கூறினார்.\nமேலும், எதிர்காலத்தில் தண்ணீர் தட்டுப்பாடு விவகாரத்தை தீர்க்கக்கூடியதாக அமையும் என்று பெரிதும் எதிர்பார்க்கப்படும் லங்காட் 2 நீர் சுத்திகரிப்பு ஆலையின் கட்டுமான பணிகளை பார்வையிட இன்று (ஜூலை 5) காலை மேற்படி ஆலைக்கு வருகையளித்தார்.\nஇந்தியர்களின் அடையாளப் பத்திரங்கள் விவகாரம் அமைச்சரவையில்\nஅத்துடன், நேற்று 4 ஆம் தேதி, புதன்கிழமை தான் கலந்து கொண்ட முதல் அமைச்சரவைக் கூட்டத்தில் பல விவகாரங்கள் விவாதிக்கப்பட்டாலும், இந்தியர்கள் மிக ஆவலுடன் காத்திருக்கும் அடையாளப் பத்திர விவகாரமும் அமைச்சரவையின் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டது என்று சேவியர் தெரிவித்தார்.\nஇவ்விவகாரத்தில் பக்காத்தான் அரசின் தீவிர ஈடுபாட்டை உணர்த்தும் வண்ணம் அமைச்சரவையிலுள்ள மூன்று இந்திய அ��ைச்சர்களான எம்.குலசேகரன், கோபிந்த் சிங் டியோவுடன் தானும் இடம் பெற்றுள்ளதாகவும், சில அரசு சார இயக்கங்களும் இந்த அடையாளப் பத்திர விவகாரச் சிறப்பு பணிக்குழுவில் இடம் பெறும் என்றாரவர்.\nஅடையாளப் பத்திர விவகாரத்தை இலகுவாகத் தீர்க்கச் சில கெடுபிடிகள் நீக்கப்பட்டு, கட்டுப்பாடுகள் சில தளர்த்தப்படவேண்டியுள்ளன என்று அவர் மேலும் கூறினார்.\n“எது எப்படியானலும், நூறு நாட்களில் இவ்விவகாரத்துக்குத் தீர்வு காணும் இலக்குடன் சில நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன. அதன் அடிப்படையில், முதல் கட்டமாகச் சில ஆயிரம் அடையாளப் பத்திரங்களின் பிரச்சனைகளுக்கு இந்த 100 நாள்களில் தீர்வுகாணப்படும்”, என்றார் கெஅடிலான் கட்சியின் தேசிய உதவித் தலைவரும், நீர், நிலம் இயற்கை வள அமைச்சருமான டாக்டர் சேவியர் ஜெயக்குமார்.\nமஇகா : துன் சம்பந்தன் சாலை…\n1எம்டிபி கடனில் ஒரு பகுதியை செலுத்த…\nஅதிகாரத்தை மாற்றுவதற்கான பேச்சுவார்த்தைகள் சுமூகமான முறையில்…\nவழிபாட்டுத் தளங்கள் மற்றும் பொழுதுபோக்கு மையங்களைத்…\nபக்காத்தான் ஹராபான் தலைமை சண்டாகான் வெற்றியோடு…\nஅனைவருக்கும் தொழிலாளர் தின நல்வாழ்த்துகள் –…\nஜொகூரின் புதிய மந்திரி பெசாராக ஷாருட்டின்…\nகிரிஷ்ச்சேர்ஜ் பள்ளிவாசல் துப்பாக்கி சூட்டு சம்பவத்தை…\nதமிழ் நேசன் – சமூகத்தின் ஓர்…\nமனோகரன் மீது பழி போட வேண்டாம்,…\nதமிழ்ப்பள்ளிக்கான பணத்தையும் நிலத்தையும் மீட்க விவேகானந்த…\nபகாங் சுல்தான் புதிய பேரரசர்\nபிஎன்கூட பெட்ரோல் விற்பனையாளர் இலாப வரம்பை…\nஅன்வார்: புத்தாண்டில் அரசாங்கம் முக்கியமான பிரச்சனைகள்…\nஅஸ்மின் விரைவில் அன்வாரை ஒழித்துக் கட்டுவார்:…\nஅடிப் மரண விசாரணை ஷா ஆலமில்…\nகிட் சியாங்: அம்னோ தன் தலையில்…\nதொழிலாளர்கள் சுரண்டப்படுகிறார்கள் என்பதை டோப் குலோவ்…\nமூசா மீது குற்றம் சாட்டாமல் விட்டது…\nபிரபு குடும்பத்தாரின் கருணை மனுவை சிங்கப்பூர்…\nகுறைந்தபட்ச சம்பளம் கோரும் போராட்டவாதிகளை அமைச்சர்…\nதேர்தல் விதிமுறைகள் செம்மைப்படுத்தப்படும்- இசி\nபிரதமர்: இனிமேல் அரசியல்வாதிகளுக்குத் தூதர் பதவி…\n“வீணான” இடைத் தேர்தலில் அன்வாரை எதிர்த்து…\nமகாதிர்: பிகேஆர் விவகாரங்களில் நான் தலையிடுவதில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://marubadiyumpookkum.blogspot.com/2017/01/2017.html", "date_download": "2019-05-26T10:34:19Z", "digest": "sha1:J75HRM2HGK2TVRNTQTV276XPVO6Z22LS", "length": 20770, "nlines": 156, "source_domain": "marubadiyumpookkum.blogspot.com", "title": "மறுபடியும் பூக்கும்: ஆங்கிலப் புத்தாண்டான 2017: கவிஞர் தணிகை", "raw_content": "\nஆங்கிலப் புத்தாண்டான 2017: கவிஞர் தணிகை\nஆங்கிலப் புத்தாண்டான 2017: கவிஞர் தணிகை\nவாழ்த்துகள். வணக்கங்கள்,நன்றிகள். சென்ற வருடத்திற்கும் இன்று முதல் நாளில் அடி எடுத்து வைத்துள்ள 2017ம் ஆண்டுக்கும் அதில் எல்லாம் வேறுபாடு இல்லை. ஆனால் இது கிரிகோரியன் ஆண்டு, கிரேக்க ஆண்டு, ரோமானிய ஆண்டு இப்படி பல வகையிலும் படிப்படியாக காலப் போக்கில் திருத்தங்கள் செய்யப்பட்டு மனித குலத்தின் கணக்கிற்காக‌ விளங்கி இப்போது பெரும்பான்மையான மக்களால் ஆங்கிலப் புத்தாண்டு என அழைக்கப்படுகிறது.\nஇதில் உள்ள ஜூலை மாதம் ஜீலியஸ் சீசரைக் குறிப்பது,ஆகஸ்ட் அகஸ்டஸ் சீசரைக் குறிப்பது,இப்படி ஒவ்வொரு மாதங்களின் பேருமே ஒரு காரணம் கொண்டிருப்பது. பிப்ரவரி மாதம் 28 29 என லீப்பாக்கியது யாவும் மனிதக் கணக்கீட்டிற்கு, மேலும் இந்த ஆண்டு ஒரு வினாடி தாமதமாக பிறந்தது என்ற கணக்குகளும்...வாரத்தின் நாட்கள் சூரியக் குடும்பத்தின் கோள்களை நினைவில் கொண்டு இருப்பதும் யாவருக்கும் தெரியும் எனவே இனி இதை ஆங்கிலப் புத்தாண்டு எனச் சொல்வதெல்லாம் சரியா\nசரியாக தெரியாதோர் மேலை நாடு என்றாலே அந்தக் காலத்தில் ஆங்கிலேயர் என்றே நினைத்து விட்டார்கள். ஆனால் தமிழ் பாரம்பரியம் வழி வழியாக யவனம், கிரேக்கம், போர்ச்சுகீசியம், ஆங்கிலம், டச்சு, இப்படி பலவித வர்த்தக போக்குவரத்து நிலைகளைக் கொண்டிருந்தது.\nஆனால் ஐரோப்பியத்தில் எண்ணற்ற நாடுகள் ஐரோப்பிய யூனியனாக யூரோவை தற்போது நாணயமாகக் கொண்டு அதில் தான் எத்தனை நாடுகள் ஜெர்மானியம், நார்வே ஸ்வீடன், டச்சு எனப்படும் நெதர்லாந்து, பிரிட்டிஷ் எனப்படும் இங்கிலாந்து,பிரெஞ்சுக்காரர் எனப்படும் பிரான்ஸ் தேசத்தார் இப்படி ஆனால் இந்த இங்கிலாந்து நாட்டார் பெரும்பாலான நாடுகளை தமது அடிமை நாடுகளாய் காலனி ஆதிக்கமாய் கொண்டிருந்ததும் சூரியன் எமைக் கேட்டுத்தான் எழும் விழும் என்றதும் துப்பாக்கி வெடிமருந்து கலாச்சார யுக்திகளைக் கொண்டும் பிரித்தாளும் சூழ்ச்சி குயுக்தி கொண்டும் ஆண்டு வந்தது.\nஅதன் பின் அமெரிக்கா, ஆஸ்திரேலீயா ஆகிய நாடுகளிலும் கிளை விரித்தது.ஆனால் காலப் போக்கில் அந்த அந்த நாடுகள் தமரது மண்ணின் மணத்துடன் மாறிக் கொண்டனர்.\nஇந்த ஆங்கில தேசம் மட்டும் ஆரம்பத்தில் இருந்து தாம்தாம் உலகுக்கே சட்டாம்பிள்ளை என எண்ணிக் கொண்டிருந்ததை உலகப் போர்கள் மாற்றின. ரஷியா, சீனா , ஜப்பான், எல்லாம் முன்னணி நாடுகள் என வந்து விட்டன. அமெரிக்க ஐக்கிய நாடுகள் உலகின் சட்டாம்பிள்ளை நாடாகி விட்டது.\nசுப்ரமணிய சிவாவை சிறையில் வைத்து தொழு நோயாளியாக்கிய‌\nகப்பலோட்டிய தமிழர் சிதம்பரனாரை செக்கிழுக்க வைத்த\nபாரதியை புதுச்சேரிக்கு ஓடி ஒளிய வைத்த\nதிருப்பூர் குமரனை தலையில் அடித்து இரத்த வெள்ளத்தில் வீழ்த்திய\nகாந்தி நேரு படேல் போன்ற எண்ணற்ற தலைவர்களை வெஞ்சிறையில் வாட்டிய\nஜாலியன் வாலா பாக் பஞ்சாப் படுகொலை நடத்திய\nஇந்தியாவும் பாகிஸ்தானும் என்றுமே ஒன்றாகிடக் கூடாது என கபட‌ வஞ்சக நாடமாடிய கொடுங்கோல் இனம் நிற வெறிபிடித்த இனம் இந்த ஆங்கிலேய இனம்.\nஇன்னும் கூட அவர்களைத் தவிர வேறு யாரும் செல்லக் கூடாது என பொது இடங்களில் கிளப்கள் நடத்தும் இனம் அவர்களுடையது\nபள்ளிகள், கோயில்கள், ரெயில்வேக்கள் போன்ற நூதனம் எல்லாம் அவர்கள் வழி கிடைத்தது எனவே அவர்கள் நன்றிக்குரியவர்கள் என்ற வாதம் உண்டு...ஆனால் அவை ஏற்படுத்தப் பட்டவை எல்லாமே அவர்கள் வசதிக்காக அவர்கள் சுலபமாக இந்த நாட்டை ஆளவேண்டும் இந்த மக்களை வழிப்படுத்த வேண்டும், தமது நாட்டுக்கு கொள்ளை கொண்ட பொற்குவியலை, பொருட்களை கொண்டு செல்ல வேண்டும் என்ற பிரதான நோக்கத்திற்காக...\nஉலகெலாம் உலக மாந்தரெல்லாம் மானுட குலத்திற்காக தமது இன்னுயிரை மாண்பு மிகு ஆயுளை அற்பணித்தார்கள் பல்வேறு துறைகளில் அதெல்லாமே ஆங்கில இனம் என தப்புக் கணக்கு போடுவது போல...இதுவும் ஆங்கில புத்தாண்டு என்பது...கலிலியோ ஆங்கில அறிவியலாளர் அல்ல, நோபெல் ஸ்வீடன் நாட்டார்..இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்...\nஎனவே இந்த நாள் ஒரு நாள் விடுமுறை தரும் என்ற முறையில் எனக்கும் மகிழ்வே ஆனால் அதுவும் இந்த முறை வழக்கமான வார விடுமுறை ஞாயிறன்று வந்திருக்கிறது...விடுமுறை அதற்கென தனியாக இல்லாமல்.\nகிராமங்களில் வீடுகள் கூட இல்லாமல் சாலையாக இருக்கும் இடத்தில் எல்லாம் ஒலிபெருக்கி அலறுகிறது...மின் செலவு...\nஜெ இல்லாமலும் தமிழகத்தில் ஆங்கிலப் புத்தாண்டு இங்கு நடத்தப் ப���ுவது பற்றி மகிழ்வே...\nஎங்கள் ஊர்களில் இது இம்முறை அதிக இறைச்சல் இல்லாதது பற்றியும் மகிழ்வே...\nபி.கு: எனக்கு வாழ்த்து சொன்னவர்க்கு திரும்ப வாழ்த்து சொன்ன நாகரிகத்துடன் சில அரிய மனிதர்களுடன் பேசிய நிகழ்வுகளுடன் எனது புத்தாண்டு தொடங்கியுள்ளது... இரவு தி கிரீன் மைல் படம் பார்த்து நெகிழ்ந்தபடி கண்ணீர் விட்டு அழுத படி...\nஇனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்\nகவிஞர் தணிகை என்ற சுப்ரமணியம் தணிகாசலம் காவிரிக்கரை ஓரத்தில் மேட்டூர் நீர்த் தேக்கத்தின் அருகே பிறந்து\nஇந்தியாவின் குடியரசுத் தலைவராக இருந்த டாக்டர்.அ.பெ.ஜெ.அப்துல் கலாம் அவர்களின் மதிப்பு மிக்க கடிதத் தொடர்புடன் இணைந்து\nஇந்தியாவின் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியாய் இருந்த மேதகு.பி.என்.பகவதி அவர்களின் அவையில் பங்கெடுத்துப் பேசி அவருடன் உண்டு மகிழ்ந்து கலந்து அளாவளாவி\n11 சிறு நூல்களை தம்மால் முடிந்த அளவு நாட்டுக்கு ஈந்து\nஆனால் எனது புத்தகங்கள் படிக்க அல்ல பயன்படுத்த‌\nதெய்வா பதிப்பகம், தெய்வா ஆலோசனை மையம், தெய்வா தியானப்பயிற்சி மையம் ஆகியவற்றுடன் 30 ஆண்டுகளுக்கும் மேலாக பயிற்சி பெற்றும் பயிற்சி அளித்தும்\nமுதல் நூலான மறுபடியும் பூக்கும் உலகின் மிகப் பெரும் நூலகத்தொகுதியான அமெரிக்கன் நூலகக் கூட்டத்தில் வாழ்க்கைக் குறிப்போடு இடம் பெற்று\nஇந்தியாவின் பழங்குடிகள், ஆதிவாசிகள், மலைவாழ் மக்களுக்காக 10 ஆண்டுகளுக்கும் மேல் திட்ட அலுவலராக இணையிலா உழைப்பை ஈந்து இந்தியா எங்கும் பல மாநிலங்களுக்கும் சென்று ஊதியமாக உடல் பிணிகள் பல பெற்று இவரின் உழைப்பு மகாத்மா காந்தி, மதர் தெரஸா ஆகியோரின் பணிகளைப் போன்றது என சான்று வழங்கப் பட்டு\nநேரு யுவக்கேந்திரா, காந்திய கிராமியப் பல்கலைக்கழகம், பயிற்சி பணி செய்து, காந்திய சிந்தனையில் வள்ளியம்மை கல்வி நிறுவனத்தில் முதல் பரிசு பெற்று....\nஇப்படி சொல்லிக் கொண்டே போகலாம் உங்களுக்கு அது ஆர்வமாக இருந்தால்...\nவேர்ட்பிரஸ் டாட் காம் வழி 1150 பதிவுகளை மறுபடியும் பூக்கும் தளம் வழிப் பகிர்ந்து அதன் அடையாளமாக மறுபடியும் பூக்கும் சர்வீஸஸ் என சேவை தொடர்ந்து...\nஇப்போது மறுபடியும் பூக்கும்.பிளாக்ஸ்பாட்,டான் பேஜஸ் டாட் காம், தணிகை ‍ஹைக்கு தளங்களிலும், முக நூல், ட்விட்டர், கூகுள்+ போன்ற சமூக தளங்களிலும் உங்களோடு ��ணைந்து...\n3 கோவில்களை நிர்மாணிக்க அடிப்படைப் பணிகள் செய்து,\nசுயமாக சேவையை விட்டுப் பிரிய நினைத்தாலும் அது வாழ்வின் இறுதி வரை இயற்கையாகவே இணைந்து பின்னிப் பிணைந்து செல்ல வாழ்ந்து\nஎல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே அல்லாமல் வேறொன்றறியேன் பராபரமே என வாழ்ந்து...\nநீங்கள் தொடர்பு கொள்ள: 8015584566\nஉங்களின் நன்கொடையால் முளை விடட்டும் பல(ர்) வாழ்வு\nமனம் உவந்து எமது சேவை நிகழ்வுகளில் கலந்து கொள்ள விரும்பும்உங்களின் அன்பை கீழ்கண்ட வங்கி கணக்கு, பெயர், விவரத்தில் ஈந்துஉவக்கும் இன்பம் பெறலாம்.\nசென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா\nதணிகாசலம் எஸ் & சண்முகவடிவு T.\nஉங்களின் நன்கொடையால் முளை விடட்டும் பல(ர்) வாழ்வு\nமகாத்மா காந்தி----: கவிஞர் தணிகை\nஇயக்கமுறைமைகளும் தலைமையும் இல்லாத உலக சாதனை: கவிஞர...\nஆஹா என்று எழுந்தது பார் யுகப் புரட்சி: கவிஞர் தணிக...\nமாணவச் செல்வங்களே உஷார்...இந்த அரசியல் வியாதிகள் எ...\nதமிழக கல்லூரி மாணவர்களின் எழுச்சி:கவிஞர் தணிகை.\nராதா கிருஷ்ணன் பார்த்திபனின் கோடிட்ட இடங்களை நிரப்...\nஇன்று போய் நாளை வா என்பதே அரசு அலுவலகங்களா\nபொங்கலும் போகியும் ஏறு தழுவுதலும் ஜல்லிக் கட்டும்:...\nமோடி இந்த மண் கோட்டையை வைத்துக் கொண்டா இத்தனை மனக்...\nஇதையும் எழுதுவேன்: கவிஞர் தணிகை\nதமிழ் நாடு நல்ல தமிழ் நாடு இந்தியா என்ற திருவோடு +...\nமோடியின் திட்டம் நடைமுறையில் தோல்வி: கவிஞர் தணிகை\nஅறிவியல் விந்தைக்குள் ஒளி(ர்)ந்திடும் மனித ஆற்றல்:...\nஆங்கிலப் புத்தாண்டான 2017: கவிஞர் தணிகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://marubadiyumpookkum.blogspot.com/2017/01/blog-post_22.html", "date_download": "2019-05-26T10:29:28Z", "digest": "sha1:BLMMILVRXNMVEJ6F46DXQJUYPHNPZQH6", "length": 23545, "nlines": 159, "source_domain": "marubadiyumpookkum.blogspot.com", "title": "மறுபடியும் பூக்கும்: ஆஹா என்று எழுந்தது பார் யுகப் புரட்சி: கவிஞர் தணிகை", "raw_content": "\nஆஹா என்று எழுந்தது பார் யுகப் புரட்சி: கவிஞர் தணிகை\nஆஹா என்று எழுந்தது பார் யுகப் புரட்சி: கவிஞர் தணிகை.\nஎத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே, சொந்த நாட்டிலே தமிழகத்து மாணவர்களின் பிரளய எழுச்சியில் மத்திய அரசு தள்ளாட, மாநில அரசு தடுமாற ஆஹா என்று எழுந்தது பார் யுகப் புரட்சி...\nபாரத சமுதாயம் பாரத சமுதாயம் பாரத சமுதாயம் வாழ்கவே...\nஎன்றெல்லாம் எழுதிய பாரதி இதை எல்லாம் காண இருந்திருக்க வேண்டுமே,பார்த்திருந்தால் என்ன தான் எழுதியிருப்பானோ\nமுதல்வர் ஓ.பி.எஸ், அ.இ.அ.தி.மு.க கட்சி பொதுச் செயலாளர் சசி,பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பி துரை எல்லாரும் ஏதோ பேசிக் கொண்டு நல்ல பேர் வாங்க முயற்சிக்கின்றனர்\nஆனால் இவர்களை இந்த ஊடகக்காரர்கள் எல்லாம் இந்த மக்கள் மாணவச் செல்வங்கள் முன் வந்து ஜெவுக்கு என்ன நேர்ந்தது என இப்போது சொல்ல வேண்டும் சொல்வார்களா\nபட்டுக்கோட்டை எழுதியமைக்கு வாயசைவையும் நடிப்பையும் கொடுத்தவரை முன் வைத்தோம் முதல்வராய் வைத்தோம், வாழையடி வாழையாக நிறைய முரண்கள் தொடர்கின்றன,,,எப்போதுமே சிந்திப்பாரை முன் வைத்தால் நடிப்பாரை விட நன்றாகவே இருந்திருக்கும் ஆட்சி என்பது எனது கணிப்பு. எப்போதுமே கிரியேடிவிட்டி உள்ளாரை, ஆக்கபூர்வமாக செய்வாரை நாட்டுக்கு செய்ய நினைப்பாரை சேவை செய்த பக்குவமுள்ளாரை பதவியில் அமர்த்தி அழகு பார்த்தால் நாட்டுக்கு நல்லன நடக்கும்\nஅன்னை தெரஸா செய்தது சேவை, இராதா ராஜனும், பூர்வா ஜோஷிபுராவும், மற்றவர்களும் செய்வது சச்சரவு...விலங்கு பறவை, மற்ற உயிரினங்களுக்கு எல்லாமே செய்ய வேண்டியதுதான்...அதற்காக மனிதர்களை பின்னிலைப் படுத்துவதும் சரியல்லவே\nவாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் மனம் மிக வாடினேன் என்ற இராமலிங்க வள்ளலாரைக் கொண்ட நாடு உலகுக்கே வழிகாட்டும்\nவிவேகானந்தா சொன்னபடி, நல்ல உடல்வலுவும், நல்ல நம்பிக்கையும், துணிச்சலும், வீரியமும் உள்ள 100 இளைஞர்கள் போதும் என்றார், இங்கு இலட்சக்கணக்கான மாணவ இளம் இரத்தங்கள் ஒன்று சேர்ந்து இலட்சியத்துக்காக போராடி வருகின்றன.... கொட்டும் பனியிலும் வாட்டும் வெயிலிலும் இரவிலும் பகலிலும் நாட்கள் ஓடி மறைய... மறுபடியும் பூக்க...எந்த மக்கள் தலைவரும், எந்த வாக்குகளைப் பெற்று நாடாள வந்த மன்னவன்களும் வந்து பார்க்கவும் பேசவும் இவர்களது கோரிக்கைகளுக்கு முடிவு என்ன என்பது பற்றி சொல்ல வரவேயில்லை...சிலர் பலரை இவர்கள் அதற்காக அனுமதிக்கவும் இல்லை\nஉண்மையில் சொல்லப் போனால் ஒரு தலைமை இல்லாத இந்த புரட்சிதான் நல்லது கூட. தலமை என்று வந்தாலே தனிமனித குணாம்சங்கள் பட்டுத் தெறிக்கவும், புகழ் மாலைகள் சேரவும், அவரை அரசு மிரட்டிப் பணியவைக்கும் முயற்சியும் சேர்ந்திருக்கும் இப்போது இவை யாவும் தொடாத எட்டி இருக்கும் தொட முடியாத சுடர் இயக��கமாகவே சுடர் விட்டுக் கொண்டிருக்கும் இந்த மாணவ சமுதாயத்திற்கு என்றும் எமது வாழ்த்துகள்.என்றும் எமது வாழ்நாளில் இந்த நாட்களை, இந்த நிகழ்வை மறக்கவே முடியாது...\nஎமது வாழ்நாளில் ஒரு விடிவு வரவே வராதா இந்த அரசும் அதிகார மையங்களும் மாறாதா, ஒரு சமத்துப் பார்வையும் மலர்களும் மலராதா என்ற ஏக்கம் ஒரு நம்பிக்கை ஊற்றாய் இந்த இளைஞர்களிடம் இருந்து கிளம்பி இருக்கிறது.\nடில்லியில் கற்பழிப்புக்கு கூடிய மனிதப் பேரணியைப் பார்த்து எல்லாம், கர்நாடக காவிரி இன உணர்வாளர்களை எல்லாம் பார்த்த போதெல்லாம், உலகின் எந்த நாட்டிலும் ஒரு உணர்வு பூர்வமான போராட்டமும், விழிப்புணர்வு மக்கள் வெள்ளம் அணி சேர்ந்த போதெல்லாம் அது எப்போது இங்கே, ஏன் தமிழ் ஈழ மக்கள் இனப் படுகொலை பற்றி எல்லாம் கூட ஒன்று சேராமலே இருக்கிறோமே என்ற குறையை எல்லாம் இந்த மனிதப் பிரளயம் நீக்கி இருக்கிறது...\nஅரசியல் விழிப்புணர்வு பெற்ற இளைஞர்களை எளிதில் ஏமாற்ற முடியாது என்பது நிரூபணமாகிக் கொண்டு இருக்கிறது\nதமிழர்கள் உலகுக்கே வழி காட்டுவார்கள் என்ற நிதர்சனமான பல அறிஞர்களின் பார்வை இன்று கையருகே வந்து உள்ளது. இனி திட்டமிடல், செயல்வடிவம் எல்லாம் அவசியம்...காந்தி தமிழ் கற்றதும், இரு கையால் எழுதப் பழகியதும், தமது எல்லா மணித்துளிகளையும் நாட்டுக்கு அர்ப்பணித்தது போலத் தயாராக வேண்டும்...\nமோடி காந்தி படத்தை எல்லாவற்றிலிருந்தும் எடுத்தது உதாரணமாக காதி அன்ட் வில்லேஜ் கமிஷன் இன்டஸ்ட்ரியிடமிருந்து எடுத்ததால் இவர் ராட்டை நூற்பது போல போட்டுக் கொண்டதால் நல்ல வியாபாரம் என பாரதிய ஜனதா கட்சியின் ஒரு தலைவர் பேசியுள்ளார்.\nஇனி காந்தி படத்தை எல்லாம் வைத்துக் கொண்டு இவர்கள் விளம்பரப் படுத்திக் கொள்வது எல்லாம் தவறுதான்...அதை எல்லா இடத்திலிருந்தும் நீக்கி விடுவதும் சரிதான்...மகாத்மாவை தேசப்பிதா என்றார்கள்..மோடியை அந்தக் கட்சிக்காரர்கள் இனி அந்த இடத்துக்கு கொண்டு செல்வார்களோ\nபாரதிய ஜனதாவும், அ.இ.அ.தி.மு.கவும் ஒரே பாணியில் மக்களை மடமைப் படுத்திக் கொண்டு அவர்களை சிந்திக்க விடாமல் மழுங்கடித்து தமது திட்டத்தை நிறைவேற்றிக் கொள்ளும் பெரும் தீய சக்திகள்தான்...\nஇந்த இளம் கன்றுகள் அதை உணர்ந்து கொண்டதாகவே தெரிகிறது..\nஅஸ்ஸாமின் பிருகு புக்கான், பிரபல்ல குமார�� மஹந்தா ஏனோ எனக்கு காரணமில்லாமலே நினைவுக்கு வருகிறார்கள்...\nபார்ப்போம் அடுத்த முக்கியமான காலக் கட்டத்திற்கு மாணவர் இயக்கம் சென்று கொண்டிருக்க, மாநில மத்திய அரசுகள் என்ன செய்யப் போகின்றன என்பதை வரும் சிக்கலான நாட்களில் நாம் பார்க்கலாம்... கலாம் போன்றோர் இதை எல்லாம் பார்க்க இல்லையே என்ற வருத்தமும் எமக்குண்டு.\nமாடுகள் எல்லாம் சேர்ந்து காட்டு ராஜாவான சிங்கத்தை ஓட ஓட விரட்டும் கதை இங்கே நிகழ்கிறது மாட்டுக்காக எல்லாம் சேர்ந்து காட்டு ராஜாக்களை ஓட ஓட விரட்டும் கதைகளும் இங்கே நிகழ வேண்டும்...\nமாடுகள் எல்லாம் சேர்ந்து காட்டு ராஜாவான சிங்கத்தை ஓட ஓட விரட்டும் கதை இங்கே நிகழ்கிறது மாட்டுக்காக எல்லாம் சேர்ந்து காட்டு ராஜாக்களை ஓட ஓட விரட்டும் கதைகளும் இங்கே நிகழ வேண்டும்...\nநிகழ்ந்து கொண்டே இருக்கிறது நண்பரே\nகவிஞர் தணிகை என்ற சுப்ரமணியம் தணிகாசலம் காவிரிக்கரை ஓரத்தில் மேட்டூர் நீர்த் தேக்கத்தின் அருகே பிறந்து\nஇந்தியாவின் குடியரசுத் தலைவராக இருந்த டாக்டர்.அ.பெ.ஜெ.அப்துல் கலாம் அவர்களின் மதிப்பு மிக்க கடிதத் தொடர்புடன் இணைந்து\nஇந்தியாவின் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியாய் இருந்த மேதகு.பி.என்.பகவதி அவர்களின் அவையில் பங்கெடுத்துப் பேசி அவருடன் உண்டு மகிழ்ந்து கலந்து அளாவளாவி\n11 சிறு நூல்களை தம்மால் முடிந்த அளவு நாட்டுக்கு ஈந்து\nஆனால் எனது புத்தகங்கள் படிக்க அல்ல பயன்படுத்த‌\nதெய்வா பதிப்பகம், தெய்வா ஆலோசனை மையம், தெய்வா தியானப்பயிற்சி மையம் ஆகியவற்றுடன் 30 ஆண்டுகளுக்கும் மேலாக பயிற்சி பெற்றும் பயிற்சி அளித்தும்\nமுதல் நூலான மறுபடியும் பூக்கும் உலகின் மிகப் பெரும் நூலகத்தொகுதியான அமெரிக்கன் நூலகக் கூட்டத்தில் வாழ்க்கைக் குறிப்போடு இடம் பெற்று\nஇந்தியாவின் பழங்குடிகள், ஆதிவாசிகள், மலைவாழ் மக்களுக்காக 10 ஆண்டுகளுக்கும் மேல் திட்ட அலுவலராக இணையிலா உழைப்பை ஈந்து இந்தியா எங்கும் பல மாநிலங்களுக்கும் சென்று ஊதியமாக உடல் பிணிகள் பல பெற்று இவரின் உழைப்பு மகாத்மா காந்தி, மதர் தெரஸா ஆகியோரின் பணிகளைப் போன்றது என சான்று வழங்கப் பட்டு\nநேரு யுவக்கேந்திரா, காந்திய கிராமியப் பல்கலைக்கழகம், பயிற்சி பணி செய்து, காந்திய சிந்தனையில் வள்ளியம்மை கல்வி நிறுவனத்தில் முதல் பரிசு பெற்று....\n���ப்படி சொல்லிக் கொண்டே போகலாம் உங்களுக்கு அது ஆர்வமாக இருந்தால்...\nவேர்ட்பிரஸ் டாட் காம் வழி 1150 பதிவுகளை மறுபடியும் பூக்கும் தளம் வழிப் பகிர்ந்து அதன் அடையாளமாக மறுபடியும் பூக்கும் சர்வீஸஸ் என சேவை தொடர்ந்து...\nஇப்போது மறுபடியும் பூக்கும்.பிளாக்ஸ்பாட்,டான் பேஜஸ் டாட் காம், தணிகை ‍ஹைக்கு தளங்களிலும், முக நூல், ட்விட்டர், கூகுள்+ போன்ற சமூக தளங்களிலும் உங்களோடு இணைந்து...\n3 கோவில்களை நிர்மாணிக்க அடிப்படைப் பணிகள் செய்து,\nசுயமாக சேவையை விட்டுப் பிரிய நினைத்தாலும் அது வாழ்வின் இறுதி வரை இயற்கையாகவே இணைந்து பின்னிப் பிணைந்து செல்ல வாழ்ந்து\nஎல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே அல்லாமல் வேறொன்றறியேன் பராபரமே என வாழ்ந்து...\nநீங்கள் தொடர்பு கொள்ள: 8015584566\nஉங்களின் நன்கொடையால் முளை விடட்டும் பல(ர்) வாழ்வு\nமனம் உவந்து எமது சேவை நிகழ்வுகளில் கலந்து கொள்ள விரும்பும்உங்களின் அன்பை கீழ்கண்ட வங்கி கணக்கு, பெயர், விவரத்தில் ஈந்துஉவக்கும் இன்பம் பெறலாம்.\nசென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா\nதணிகாசலம் எஸ் & சண்முகவடிவு T.\nஉங்களின் நன்கொடையால் முளை விடட்டும் பல(ர்) வாழ்வு\nமகாத்மா காந்தி----: கவிஞர் தணிகை\nஇயக்கமுறைமைகளும் தலைமையும் இல்லாத உலக சாதனை: கவிஞர...\nஆஹா என்று எழுந்தது பார் யுகப் புரட்சி: கவிஞர் தணிக...\nமாணவச் செல்வங்களே உஷார்...இந்த அரசியல் வியாதிகள் எ...\nதமிழக கல்லூரி மாணவர்களின் எழுச்சி:கவிஞர் தணிகை.\nராதா கிருஷ்ணன் பார்த்திபனின் கோடிட்ட இடங்களை நிரப்...\nஇன்று போய் நாளை வா என்பதே அரசு அலுவலகங்களா\nபொங்கலும் போகியும் ஏறு தழுவுதலும் ஜல்லிக் கட்டும்:...\nமோடி இந்த மண் கோட்டையை வைத்துக் கொண்டா இத்தனை மனக்...\nஇதையும் எழுதுவேன்: கவிஞர் தணிகை\nதமிழ் நாடு நல்ல தமிழ் நாடு இந்தியா என்ற திருவோடு +...\nமோடியின் திட்டம் நடைமுறையில் தோல்வி: கவிஞர் தணிகை\nஅறிவியல் விந்தைக்குள் ஒளி(ர்)ந்திடும் மனித ஆற்றல்:...\nஆங்கிலப் புத்தாண்டான 2017: கவிஞர் தணிகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mybricks.in/tag/500", "date_download": "2019-05-26T10:21:18Z", "digest": "sha1:HJDN7XORPDGSGXRWSDMIUWEAWU4Y74IA", "length": 5506, "nlines": 114, "source_domain": "mybricks.in", "title": "500 Archives | MyBricks.in", "raw_content": "\nஎந்த கம்பி வாங்குவது TMT 500 அல்லது TMT 500D \nஇந்திய தர நிர்ணய கட்டுப்பாட்டு அமைப்பு கம்பிகளின் தரத்தையும் நிர்ணயித்துள்ளது. Fe415, Fe500 என்ற பிரிவுகளை கட்டுமானத்திற்கு என்று நிர்ணயித்து உள்ளது.\nஆவாஸ் யோஜனா திட்ட பயன் யாருக்கெல்லாம் கிடைக்கும் \nபோர்வெல் போடும்போது கவனிக்க வேண்டியவை\nவீடு கட்டும் முன் நாமே கட்டுமானத் தொகை தயாரிப்பது எப்படி \nவீடு கட்ட சதுரடிக்கு எவ்வளவு \nவீடு கட்டுவோர் கவனிக்க வேண்டிய விஷயங்கள் \nஆற்று மணலுக்கு மாற்றான எம்சாண்ட் நல்லதா \nவாஸ்து மனையடி சாஸ்திரம் பற்றிய முக்கிய குறிப்புகள்\nநமது வீட்டிற்கான தண்ணீர் தொட்டி மற்றும் செப்டிக் டேங்க் அளவுகளை…\nD.T.C.P. அப்ரூவல் எங்கு எப்படி பெறுவது\nஅனுமதியற்ற மனைகளை வரன்முறைப்படுத்த கடைசிநாள் 03.11.2018\nவாஸ்து நம்ம தோஸ்து ஆகணும்னா இந்த நாட்களில் பூமி பூஜை போடுங்கள் \nகட்டுமானப் பொருட்கள் விலை விவரம் 2018\nஆவாஸ் யோஜனா திட்டத்தில் எப்படி விண்ணப்பிப்பது \nவீடு கட்டுவதற்கு கட்டிட பிளான் அப்ரூவல் முக்கியமா \nMy Bricks வெப்சைட், புதிய கட்டிடம் கட்டுவோர்க்கும், பழைய கட்டிடம் திருத்தி அமைப்போர்க்கும் ஒரு தகவல் களஞ்சியமாக உள்ளது.\nபில்டிங் ஸ்ட்ராங்கு… அஸ்திவாரம் வீக்கு… இயற்கை…\nமனை வரன்முறைக்கு அவகாசம் நீட்டிப்பு ஆனால் அபராதம் உண்டு \nசூடு பிடிக்கும் தேர்தல் சூடு வைக்கும் கட்டுமான பொருட்கள் விலை\nஅனுமதியற்ற மனைகளை வரன்முறைப்படுத்த கடைசிநாள் 03.11.2018\nவீடு கட்ட சதுரடிக்கு எவ்வளவு \nகாணி நிலம் வேண்டும் – பாரதியின் கனவு இல்லம்\nமாடித்தோட்டம் அமைப்பதில் சில சந்தேகங்கள்\nD.T.C.P. அப்ரூவல் எங்கு எப்படி பெறுவது\nகட்டுமானப் பொருட்கள் விலை விவரம் 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2014/06/05/india-world-s-second-largest-textiles-exporter-un-comtrade-002629.html", "date_download": "2019-05-26T09:00:20Z", "digest": "sha1:BHCIGMTQ7A3AEDP6NAMHQZWX2PZQHBJR", "length": 22125, "nlines": 215, "source_domain": "tamil.goodreturns.in", "title": "ஜவுளி ஏற்றுமதில் இந்தியா 2வது இடம்.. அப்ப முதல் இடம்?? | India world's second largest textiles exporter: UN Comtrade - Tamil Goodreturns", "raw_content": "\n» ஜவுளி ஏற்றுமதில் இந்தியா 2வது இடம்.. அப்ப முதல் இடம்\nஜவுளி ஏற்றுமதில் இந்தியா 2வது இடம்.. அப்ப முதல் இடம்\nரோபோ விவசாய காய்கறிகள் சந்தைக்கு வரவு.\n223 புதிய எம்பிக்களின் முதுகில் கிரிமினல் வழக்கு மூட்டை\nஇந்திய அரசியல் சாசனத்தை வணங்கிவிட்டு உரை நிகழ்த்திய மோடி\nபாஜகவில் இணையும் திரிணாமுல் காங்கிரஸ் எம்எல்ஏ... மம்தா பானர்ஜிக்கு முதல் அடி\nதிக்விஜய்சிங் தோற்றால் ஜீவசமாதி என அறிவித்த ‘அகோரிபாபா’ மாயம்.. ம.பி.யில் பரபரப்பு\n2 hrs ago விஜய் மல்லையாவுக்கு செக் வைத்த லண்டன்.. $175 மில்லியனைக் கட்டு.. 28 நாள் கெடுவில் மல்லையா\n3 hrs ago குறைந்து வரும் கல்விக்கடன்கள்.. வாராக்கடன் அதிகரிப்பால் கல்விக்கடன் அளிக்க தயங்கும் வங்கிகள்\n6 hrs ago இனி எங்கயும் போகக் கூடாது.. வீட்டுக்கு போங்க.. நரேஷ் & அனிதாவுக்கு கெடு விதித்த அதிகாரிகள்\n14 hrs ago மோடி அலையால் அதிகரித்த மூலதனம்.. தேர்தல் முடிவால் ரூ.2.53 லட்சம் கோடி மூலதனம் அதிகரிப்பு\nNews மானாமதுரையில் பயங்கரம்.. நடைப்பயிற்சியின் போது சுற்றி வளைத்த மர்ம கும்பல்.. அமமுக பிரமுகர் படுகொலை\nTechnology கூகுள் கிளவுடில் உங்களின் ஸ்கிரீன்ஷாட் ஃபோல்டரை பேக்கப் செய்வது எப்படி\nMovies Neeya 2 Review: எல்லாப் பிரச்சினைக்கும் வரலட்சுமி தான் காரணமாமே... நீயா 2\nSports 8 வருஷத்துக்கு முந்தி எடுத்த அந்த புகைப்படம்.. இப்போ ரிலீஸ் செய்து சஸ்பென்ஸ் வைத்த இளம் வீரர்\nAutomobiles விமானத்திற்கு இணையான வேகத்தில் செல்லும் மாக்லேவ் ரயில்: விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு அறிமுகம்...\nLifestyle சூரிய பகவானின் ஆசிபெற்ற இரண்டு ராசிக்காரர்கள் யார் யார்\nTravel சேனாபதி சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nEducation அரசுப் பள்ளியிலேயே எல்.கே.ஜி படிக்கலாம். ஜூன் 3 முதல் அட்மிஷன்\nடெல்லி: ஜவுளி ஏற்றுமதியில் உலகிலேயே அதிகளவில் ஏற்றுமதி செய்யும் நாடுகளில் இந்தியா 2வது இடத்திற்கு முன்னேறியுள்ளதாக ஐ.நா. கணக்கெடுப்பு அறிக்கை தெரிவித்துள்ளது.\nஉலகம் முழுவதும் 772 பில்லியன் டாலர்களுக்கு ஜவுளி ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதில் இந்தியா மட்டும் 40.2 பில்லியன் டாலர்களுக்கு ஜவுளி ஏற்றுமதி செய்கிறது.\nஜவுளி ஏற்றுமதியில் தன்னுடைய போட்டி நாடுகளான இத்தாலி, ஜெர்மனி மற்றும் பங்களாதேஷ் ஆகியவற்றைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு இந்தியா முன்னேறியுள்ளதாகவும், சீனா முதலிடத்தைத் தக்கவைத்துக் கொண்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.\nஉலகப் பொருளாதார மந்தம் காரணமாகவும், பணவீக்கத்தின் தாக்கத்தினாலும் ஜவுளி ஏற்றுமதி சிறிது தள்ளாடினாலும், அப்பேரல் எனப்படும் ரெடிமேடு ஆடைகள் உள்ளிட்ட ஜவுளிகளின் ஏற்றுமதி கணிசமான அளவுக்கு உயர்ந்து விட்டதாலேயே இந்தியாவால் 2வது இடத்தைப் பிடிக்க முடிந்துள்ளது. மத்திய அரசின் சில பொருளாதாரக் கொள்கைகள��ம் இதற்குக் கை கொடுத்துள்ளன.\nகடந்த 2012ஆம் ஆண்டில் 12.9 பில்லியன் டாலர்களுக்கு அப்பேரல்களை ஏற்றுமதி செய்து 8வது இடத்தில் இருந்த இந்தியா, 2013ஆம் ஆண்டில் 15.7 பில்லியன் டாலர்கள் ஏற்றுமதியுடன் 6வது இடத்துக்கு முன்னேறியுள்ளது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\n2018-ல் பெண்களை விட ஆண்கள் தான் அதிகம் ஆடை வாங்கி இருக்கிறார்கள்..\nகளையிழந்த ஈரோடு ஜவுளி சந்தை.. எல்லாம் பறக்கும் படை படுத்தும் பாடு.. முடங்கிய வியாபாரிகள்\nமேக் இன் இந்தியாவை ஊக்குவிக்க 328 ஜவுளி பொருட்கள் மீதான இறக்குமதி வரியை உயர்த்தி மத்திய அரசு அதிரடி\nஆடை உற்பத்தி துறைக்கு 6,000 கோடி நிதியுதவி..\nமேக் இன் இந்தியாவில் ‘ஜவுளி’ துறையின் வளர்ச்சி (வீடியோ)\nஆடை தயாரிப்பில் களமிறங்கும் பாபா ராம்தேவ்.. கூட்டணி வைக்கத் துடிக்கும் கார்ப்பரேட் நிறுவனங்கள்..\nஆடை விற்பனையை மேம்படுத்த நிறுவனங்களை ஒன்றிணைக்கும் ஆதித்தியா பிர்லா\n\"நோ சென்டிமென்ட்\" ஒன்லி பிசினஸ்\nவிழாக் காலங்களில் ஆஃபர், தள்ளுபடி என களைகட்டும் சில துறைகள்\nஜவுளி ஏற்றுமதியில் இந்தியா 2வது இடம் அசைக்க முடியாத இடத்தில் சீனா...\nஇந்தியாவில் ஃபிளிப்கார்ட் சூப்பர்மார்க்கெட்- அண்ணாச்சி கடைகளுக்கு சிக்கலா\nமெக்டொனால்டில் தொடரும் அசிங்கங்கள்.. அதிகரிக்கும் புகார்கள்\n30 வயதுக்குள் சிங்குளாக இருக்கும் அழகு Billionaire-கள்.. ஒரு முறை ப்ரொபோஸ் செய்து பாருங்களேன்..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2003/10/14/sethupathy.html", "date_download": "2019-05-26T10:15:23Z", "digest": "sha1:I7H6B33SEDYPINAJCOZRAV7KJB7OE6NV", "length": 18364, "nlines": 204, "source_domain": "tamil.oneindia.com", "title": "\"செக்ஸ் வக்கிர\" துணைவேந்தருக்கு நீதிமன்றம் 2 நாள் கெடு | Sexual harassment: High court gives 2 days ultimatum to VC - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஅந்தமான், மேற்கு வங்கம், பெருவில் பலத்த நிலநடுக்கம்\n36 min ago லோக்சபாவில் பலம் கூடுகிறது... முஸ்லீம் எம்.பி-க்களின் எண்ணிக்கை அத���கரிப்பு\n39 min ago கொல்கத்தா முன்னாள் போலீஸ் கமிஷ்னரை வெளிநாடு தப்ப விட்றாதீங்க.. ஏர்போர்ட்டுகளுக்கு சிபிஐ அலார்ட்\n47 min ago Chinnathambi: காட்டு தீயாய் பரவிய சின்னத்தம்பி யானை கவலைக்கிடம் செய்தி.. வனத்துறை பரபரப்பு விளக்கம்\n59 min ago தமிழகத்தில் விரைவில் உயருகிறது மின் கட்டணம். இழப்பை ஈடுகட்ட நுகர்வோர் தலையில் கை வைக்க முடிவு\nFinance மோடி முதல் இடைப்பாடி வரை என்ன சம்பளம் தெரியுமா.. தெலுங்கானாவில் தான் அதிக சம்பளம்\nSports ஸ்டம்புகள் பறக்க.. ஆட்டமிழந்த விராட் கோலி.. அதிர்ச்சி அடைந்த ரசிகர்கள்.. பரவும் வீடியோ\nMovies இன்றோடு 13 ஆண்டுகள்… மறக்க முடியாத தமிழ் சினிமாக்களின் வரிசையில் புதுப்பேட்டை… \nTechnology கூகுள் கிளவுடில் உங்களின் ஸ்கிரீன்ஷாட் ஃபோல்டரை பேக்கப் செய்வது எப்படி\nAutomobiles விமானத்திற்கு இணையான வேகத்தில் செல்லும் மாக்லேவ் ரயில்: விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு அறிமுகம்...\nLifestyle சூரிய பகவானின் ஆசிபெற்ற இரண்டு ராசிக்காரர்கள் யார் யார்\nTravel சேனாபதி சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nEducation அரசுப் பள்ளியிலேயே எல்.கே.ஜி படிக்கலாம். ஜூன் 3 முதல் அட்மிஷன்\n\"செக்ஸ் வக்கிர\" துணைவேந்தருக்கு நீதிமன்றம் 2 நாள் கெடு\nமருமகளை செக்சுக்கு அழைத்து பாலியல் துன்புறுத்தல் செய்த சேலம் பல்கலைக்கழகத் துணை வேந்தர் சேதுபதிராமலிங்கம், தனது மருமகளை சமாதானப்படுத்த நாளை வரை (புதன்கிழமை) சென்னை உயர்நீதிமன்றம் கெடுவிதித்துள்ளது.\nஅதற்குள் சுமூக முடிவு காணாவிட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் நீதிபதி கற்பக விநாயகம்எச்சரித்துள்ளார்.\nசேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தராக இருப்பவர் சேதுபதி ராமலிங்கம். இவர் மீது மருமகள் சங்கீதாகொடுத்துள்ள புகாரில், சேதுபதி தன்னை சேலையைப் பிடித்து உருவியும், படுக்கையில் தள்ளியும்பாலியல்ரீதியாக பலமுறை துன்புறுத்தியதாகவும், வரதட்சணை கேட்டு மாமனார் மற்றும் குடும்பத்தினர்சித்திரவதை செய்ததாகவும் குறிப்பிட்டிருந்தார்.\nஇது தொடர்பாக சேலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில்முன் ஜாமீன் கோரி குடும்பத்தோடு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு செய்தார் சேதுபதி ராமலிங்கம்.\nஇந்த மனுவை நீதிபதி கற்பக விநாயகம் விசாரித்து வருகிறார். மனு விசாரணைக்கு வந்தபோது, சேதுபதிராமலிங்கம் தனது குடும்பத்தோடு ஆஜரானார். மருமகள் சங்கீதாவும் கோர்ட்டில் ஆஜரானார்.\nஅப்போது பேசிய நீதிபதி கற்பகவிநாயகம், சங்கீதா அமெரிக்காவில் உள்ள தனது கணவருக்கு எழுதிய கடிதங்கள்மூலம் மிகுந்த மன வேதனைக்கு ஆளாகியுள்ளதும், சேதுபதி ராமலிங்கத்தின் குடும்பத்தினரால்துன்புறுத்தப்பட்டதும் தெளிவாகத் தெரிகிறது.\nசேதுபதி ராமலிங்கம் கூறுவது போல சங்கீதா மன நிலை பாதிக்கப்பட்டவராகத் தெரியவில்லை. அவர் மிகவும்தெளிவாகவே உள்ளார்.\nபல்கலைக்கழகத்தை நிர்வகிக்க வேண்டியவர் தனது குடும்பத்தையே சரியாக நிர்வகிக்கவில்லை என்பதுதெரிகிறது.\nபுதன்கிழமை வரை சேதுபதி ராமலிங்கத்திற்கு கோர்ட் அவகாசம் கொடுக்கிறது. அதற்குள், சங்கீதாவை அவர்சமாதானப்படுத்த வேண்டும். இல்லாவிட்டால் சட்டம் தனது கடமையைச் செய்ய வேண்டி வரும்.\nஇந்த அவகாசம் கொடுக்கப்படுவதன் முக்கிய நோக்கம், எந்த விதத்திலும் சங்கீதாவின் திருமண வாழ்க்கைபாதிக்கப்பட்டு விடக் கூடாது என்று கோர்ட் கருதுவதால் தானே தவிர, வேறு எந்த நோக்கமும் கிடையாது.\nசேதுபதி ராமலிங்கம் கைது செய்யப்படுவதும், செய்யப்படாததும் சங்கீதாவின் கையில்தான் உள்ளது என்றார்நீதிபதி.\nசமீபகாலமாக பல அருமையான தீர்ப்புகளால் தமிழகத்தையே தனது பக்கம் திரும்ப வைத்துள்ளார் நீதியரசர் கற்பகவிநாயகம். இந்த முறை மிக சிக்கலான வழக்கிலும் கூட, பெண்ணின் திருமண வாழ்க்கையை மனதில் கொண்டு,பிரச்சனைக்கு சுமூகமாக தீர்வு கண்டிட முயன்றுள்ளார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nசென்னை சென்ட்ரல் தொகுதியின் மொத்த தேர்தல் தகவலும் இங்கே\nதமிழகத்தில் விரைவில் உயருகிறது மின் கட்டணம். இழப்பை ஈடுகட்ட நுகர்வோர் தலையில் கை வைக்க முடிவு\nகாயூ.. சீக்கிரம் குணமாகுங்கு.. டிவிட்டரில் சண்டை போட்ட குஷ்பு பிக்பாஸ் காயத்ரி.. இதுதான் காரணம்\nஎம்.பி. ஆகிறார்கள் வைகோ, அன்புமணி... அதிமுக, திமுகவில் அடுத்தடுத்த திருப்பம்\nகாரியம் ஆனதும் காலை வாரும் பிரேமலதா .. போகிற போக்கில் அதிமுக மாஜி எம்பிக்கள் மீது விமர்சனம்\nஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் வெற்றியை எதிர்த்து வழக்கு - ஈவிகேஎஸ் இளங்கோவன் பேட்டி\nதமிழிசை, பொன்னார், எச் ராஜா மீது இல்லாத அன்பு ஓபிஎஸ் மீது ஏன்.. மோ��ிக்கு ஈவிகேஎஸ் கேள்வி\n... மேகக் கூட்டங்கள் போல் கலையும் தொண்டர்கள்\nஅந்த 6 பேர் சரியில்லை.. ரிப்போர்ட்டால் இபிஸ் கோபம்.. தமிழக அமைச்சரவையில் 10 நாளில் மாற்றம்\nடான்செட் தேர்வுக்கு விண்ணப்பிக்க மே 31 வரை கால அவகாசம்.. அண்ணா பல்கலைகழகம் அறிவிப்பு\nகோதாவரி-கிருஷ்ணா நதிகளை இணைப்பதே முதல் பணி என்ற நிதின் கட்கரி.. நன்றி தெரிவித்த எடப்பாடி\nஸ்லீப்பர் செல் யார்.. நம்பிக்கை வாக்கெடுப்பில் தெரியும்.. டிடிவி தினகரன்\n3வது முறையாக ஏமாறும் சசிகலா.. இன்னும் ஒரு ஷாக் காத்து இருக்கிறது.. தினகரனுடன் 2 நாளில் மீட்டிங்\nபோராட்டத்தின் போது பிடித்த சம்பளத்தை திரும்ப கொடுங்க.. தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி கோரிக்கை\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2003/10/18/boulder.html", "date_download": "2019-05-26T09:52:42Z", "digest": "sha1:ZSXATWBSKQWTHRCAXU6GGXDRDLBNEBKJ", "length": 14498, "nlines": 204, "source_domain": "tamil.oneindia.com", "title": "பாறைகள் உருண்டு 2 பெண்கள் பலி | Boulders kill two women near Aruppukkottai - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஅந்தமான், மேற்கு வங்கம், பெருவில் பலத்த நிலநடுக்கம்\n13 min ago லோக்சபாவில் பலம் கூடுகிறது... முஸ்லீம் எம்.பி-க்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\n17 min ago கொல்கத்தா முன்னாள் போலீஸ் கமிஷ்னரை வெளிநாடு தப்ப விட்றாதீங்க.. ஏர்போர்ட்டுகளுக்கு சிபிஐ அலார்ட்\n24 min ago Chinnathambi: காட்டு தீயாய் பரவிய சின்னத்தம்பி யானை கவலைக்கிடம் செய்தி.. வனத்துறை பரபரப்பு விளக்கம்\n36 min ago தமிழகத்தில் விரைவில் உயருகிறது மின் கட்டணம். இழப்பை ஈடுகட்ட நுகர்வோர் தலையில் கை வைக்க முடிவு\nMovies இன்றோடு 13 ஆண்டுகள்… மறக்க முடியாத தமிழ் சினிமாக்களின் வரிசையில் புதுப்பேட்டை… \nSports நம்ம தல தோனி பீல்டிங் செய்யுறாரா ரசிகர்கள் ஆர்வத்தால்.. வைரல் ஆகும் வீடியோ\nTechnology கூகுள் கிளவுடில் உங்களின் ஸ்கிரீன்ஷாட் ஃபோல்டரை பேக்கப் செய்வது எப்படி\nAutomobiles விமானத்திற்கு இணையான வேகத்தில் செல்லும் மாக்லேவ் ரயில்: விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு அறிமுகம்...\nFinance விஜய் மல்லையாவுக்கு செக் வைத்த லண்டன்.. $175 மில்லியனைக் கட்டு.. 28 நாள் கெடுவில் மல்லையா\nLifestyle சூரிய பகவானின் ஆசிபெற்ற இரண்டு ராசிக்காரர்கள் யார் யார்\nTravel சேனாபதி சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை ம��்றும் எப்படி அடைவது\nEducation அரசுப் பள்ளியிலேயே எல்.கே.ஜி படிக்கலாம். ஜூன் 3 முதல் அட்மிஷன்\nபாறைகள் உருண்டு 2 பெண்கள் பலி\nவிருதுநகர் மாவட்டம் அருப்புக் கோட்டை அருகே கல் குவாயில் இருந்சு பாறைகள் உருண்டு விழுந்து 2பெண்கள் பரிதாபமாகப் பலியாயினர்.\nஅருப்புக்கோட்டை அருகே உள்ளது கொட்டம் கிராமம். இங்குள்ள கல் குவாயில் கற்களை எடுக்கும் பணி நடந்துகொண்டிருந்தது. அப்போது அடுக்கி வைக்கப்பட்டிருந்த பாறைகள் திடீரென்று சரிந்து விழுந்தன.\nஇதில், கற்களை வெட்டியெடுக்கும் பணியில் ஈடுபட்டிருந்த அங்கம்மாள் மற்றும் முனியம்மாள் ஆகிய இருபெண்களும் உடல் நசுங்கி இறந்தனர்.\nதீயணைப்புப் படையினர் கிரேன் முலம் பாறைகளை அகற்றி இரு பெண்களின் சடலங்களையும் மீட்டனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nசென்னை சென்ட்ரல் தொகுதியின் மொத்த தேர்தல் தகவலும் இங்கே\nதயாநிதி மாறன் திமுக வென்றவர் 4,48,911 57% 3,01,520\nசாம் பால் பாமக தோற்றவர் 1,47,391 19% 3,01,520\nஎஸ்.ஆர் விஜயகுமார் அஇஅதிமுக வென்றவர் 3,33,296 42% 45,841\nதயாநிதி மாறன் திமுக தோற்றவர் 2,87,455 36% 0\nதயாநிதி மாறன் திமுக வென்றவர் 2,85,783 47% 33,454\nமுகமது அலி ஜின்னா எஸ்.எம்.கெ அஇஅதிமுக தோற்றவர் 2,52,329 41% 0\nதமிழகத்தில் விரைவில் உயருகிறது மின் கட்டணம். இழப்பை ஈடுகட்ட நுகர்வோர் தலையில் கை வைக்க முடிவு\nகாயூ.. சீக்கிரம் குணமாகுங்கு.. டிவிட்டரில் சண்டை போட்ட குஷ்பு பிக்பாஸ் காயத்ரி.. இதுதான் காரணம்\nஎம்.பி. ஆகிறார்கள் வைகோ, அன்புமணி... அதிமுக, திமுகவில் அடுத்தடுத்த திருப்பம்\nகாரியம் ஆனதும் காலை வாரும் பிரேமலதா .. போகிற போக்கில் அதிமுக மாஜி எம்பிக்கள் மீது விமர்சனம்\nஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் வெற்றியை எதிர்த்து வழக்கு - ஈவிகேஎஸ் இளங்கோவன் பேட்டி\nதமிழிசை, பொன்னார், எச் ராஜா மீது இல்லாத அன்பு ஓபிஎஸ் மீது ஏன்.. மோடிக்கு ஈவிகேஎஸ் கேள்வி\n... மேகக் கூட்டங்கள் போல் கலையும் தொண்டர்கள்\nஅந்த 6 பேர் சரியில்லை.. ரிப்போர்ட்டால் இபிஸ் கோபம்.. தமிழக அமைச்சரவையில் 10 நாளில் மாற்றம்\nடான்செட் தேர்வுக்கு விண்ணப்பிக்க மே 31 வரை கால அவகாசம்.. அண்ணா பல்கலைகழகம் அறிவிப்பு\nகோதாவரி-கிருஷ்ணா நதிகளை இணைப்பதே முதல் பணி என்ற நிதின் கட்கரி.. நன்றி தெரிவித்த எடப்பாடி\nஸ்லீப்பர் செல் யார்.. நம்பிக்கை வாக்கெடுப்பில் தெரியும்.. டிடிவி தினகரன்\n3வது முறையாக ஏமாறும் சசிகலா.. இன்னும் ஒரு ஷாக் காத்து இருக்கிறது.. தினகரனுடன் 2 நாளில் மீட்டிங்\nபோராட்டத்தின் போது பிடித்த சம்பளத்தை திரும்ப கொடுங்க.. தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி கோரிக்கை\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/priyanka-chopra-hot-bikini-gallery/", "date_download": "2019-05-26T10:07:00Z", "digest": "sha1:KID4RHUAJF2JSDZULP2PL7R4P3PUBCG5", "length": 10090, "nlines": 91, "source_domain": "universaltamil.com", "title": "Priyanka Chopra Hot Bikini (Gallery) - Universal Tamil", "raw_content": "\nபடு கவர்ச்சி உடையில் பிரியங்கா சோப்ரா வெளியிட்ட வீடியோ…\nchopard party இற்கு சென்ற நிக்-பிரியங்கா ஜோடி – கலக்கல் புகைப்படங்கள் இதோ….\nபடு கவர்ச்சியாக Cannes Film Festival இற்கு சென்ற பிரியங்கா\nதலைமைத்துவம் என்பது துளிக்கூட இல்லாத ராசிகாரர்கள் இவர்கள் தானாம்\nஒருவரது ராசிதான் அவரின் குணம் இயல்புகளுக்கு காரணமாக அமைகிளது உன ஜோதிட சாஸ்திரங்கள் கூறுகின்றன. அந்த வகையில் எந்தெந்த ராசிக்காரர்கள் தலைவராக இருக்க தகுதியில்லாதவர்கள் என்று பார்க்கலாம். மிதுனம் தலைமை பொறுப்பிற்கு தகுதியில்லாத ராசிகளில் முதலிடத்தில்...\nகர்ப்ப காலத்திலும் இப்படி ஒரு கவர்ச்சியா பிகினி புகைப்படங்களை வெளியிட்ட பில்லா-2 நடிகை\nநடிகை புருணா அப்துல்லா அஜித்தின் பில்லா 2 படத்தில் முக்கிய வேடத்தில் நடித்தவர். இவர் ஹிந்தி நடிகை. தற்போது இவர் மாடலிங் ரியாலிட்டி ஷோக்கள் என ரியாலிட்டி ஷோக்க இவரும் தனது சமூக வலைத்தளங்களில்...\nதமிழர் என கூறி கோவில் பஞ்சாமிர்தத்தில் கருத்தடை மாத்திரைகளை கலந்து கொடுத்தாரா மூதூரில் நபர் ஒருவர் கைது\nதமிழர் என தன்னை அடையாள படுத்திக்கொண்டு கோவில் குருக்களுக்கு உதவியாக இருந்த ஒருவரை மூதூர் பொலிஸார் கைது செய்துள்ளனர். மூதூர் கிளி­வெட்டி முத்­து­மா­ரி­யம்மன் கோவிலிற்கு வரும் பக்கர்களுக்கு வழங்கப்படும் பஞ்­சா­மிர்­தத்தில் கருத்­தடை மாத்­தி­ரை­களை கலந்து...\nமன்னாரில் 70 கிலோ கிராம் கேரள கஞ்சா மீட்பு\nமன்னார்-உதயபுரம் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவலைப்பின் போது 70 கிலோ கிராம் கேரளா கஞ்சா கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளது. இதன்போது இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். Website – www.universaltamil.com Facebook – www.facebook.com/universaltamil Twitter – www.twitter.com/Universalthamil Instagram – www.instagram.com/universaltamil Contact us...\nதேவி-2 ரெடி ரெடி பாடலில் பிரபுதேவாவிடம் அத்துமீறிய தமன்னா- புகைப்படங்கள் உள்ளே\n2016 ஆம் ஆண்டு பிரபுதேவா - தமன்னா நடிப்பில் வெளியான தேவி படத்தின் இரண்டாம் பாகம் தேவி-2. முதல் பாகத்தில் நடித்த பிரபுதேவா - தமன்னா இரண்டாவது பாகத்திலும் இணைந்து நடித்துள்ளனர். படத்திற்கான இசையை...\nமுதல் “செக்ஸ் டால்” விபச்சார விடுதி ஜேர்மனியில்\nபோட்டோ ஷூடிற்கு படு கவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ள Niharikaa Agarwal – புகைப்படங்கள் உள்ளே\nமிக மெல்லிய உடையில் போஸ் கொடுத்த தமன்னா – வைரலாகும் புகைப்படங்கள்\nஉள்ளாடையை வெளியே தெரியும் படி போட்டதால் சமந்தாவுக்கு ஏற்பட்ட பரிதாப நிலை\nபிகினியில் யானை மேல் சவாரி செய்யும் கிம் கர்தாஷியன் – ஹாட் புகைப்படங்கள் உள்ளே\nகணவன் வேறு பெண்ணுடன் உல்லாசம்- நேரில் பார்த்த மனைவி செய்த செயல்\nமுன்னழகு தெரியும் படி கவர்ச்சியான உடையில் கென்ஸ் விழாவிற்கு சென்ற மல்லிகா ஷெராவத்\nஅட இவங்க நம்ம சாய்பல்லவியா வாலிபருடன் மிக நெருக்கமான நடனமாடும் வீடியோ உள்ளே\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/vedhalam-movie-remake-to-kannada-superstar/", "date_download": "2019-05-26T09:01:59Z", "digest": "sha1:BYHXC7MN7OLRUC23JOCLIXTIRWFKV6IT", "length": 6596, "nlines": 92, "source_domain": "www.cinemapettai.com", "title": "வேதாளம் ரீமேக்கில் கன்னட சூப்பர் ஸ்டார்! - Cinemapettai", "raw_content": "\nவேதாளம் ரீமேக்கில் கன்னட சூப்பர் ஸ்டார்\nவேதாளம் ரீமேக்கில் கன்னட சூப்பர் ஸ்டார்\nஅஜித் நடிப்பில் வெற்றி பெற்ற படம் வேதாளம். இப்படத்தின் ரீமேக் உரிமையை தெலுங்கில் பிரபல நிறுவனம் வாங்க முயற்சி செய்து வருகின்றது.\nஇந்நிலையில் கன்னடத்தில் இப்படத்தை ஏ.எம்.ரத்னம் அவர்களே தயாரிக்கவுள்ளார். இதில் அஜித் கதாபாத்திரத்தில் நடிக்கவிருப்பது கன்னட நடிகரும் சூப்பர் ஸ்டாருமான புனித் ராஜ்குமார்.\nஇப்படத்தை கன்னட சினிமாவின் பிரபல இயக்குனர் நந்தா கிஷோர் இயக்கவுள்ளாராம்.\nRelated Topics:அஜித், சினிமா கிசுகிசு, சினிமா செய்திகள், தமிழ் செய்திகள்\nமாணவியிடம் கேவலமாக நடந்துகொண்ட ஆசிரியர். வைரலாகும் வீடியோ..எங்கயா போகுது நாடு\nஒல்லியாக இருக்கிறீர்களா கவலை வேண்டாம் இதைப் படியுங்கள்..\nஅமலா பால்,தனுஷ் செய்த அட்டகாசம் ஐஸ்வர்யா தனுஷ் வெளியிட்ட வைரலாகும் புகைப்படம்..\nரெக்��ார்டிங் தியேட்டரை ஜல்சா அறையாக மாற்றிய இயக்குனர். பகீரங்க தகவலை வெளியிட்ட முன்னணி பாடகி\nநி**** புகைப்படத்தை கேட்ட மர்ம நபர். சின்மயி அனுப்பிய புகைப்படத்தை பார்த்தீர்களா\nதளபதி வீட்டின் முன்பு நடந்த சம்பவம். அதுக்குன்னு இப்படியா.\nமிகவும் மோசமான புகைப்படத்தை பதிவிட்ட யாஷிகா.\nஅரண்மனை கிளி சீரியல் ஜானுவுக்கு திருமணம் முடிந்துவிட்டது. யார் மாப்பிளை தெரியுமா இதோ புகைப்படம்\nசிம்ரன் – த்ரிஷா ஆட சதிஷ் வெட்கத்தில் முகத்தை மூட. ஷூட்டிங் ஸ்பாட் சேட்டையை பாருங்களேன் ..\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் 3 போட்டியாளர்கள். அதிலும் ஒரு விஜய் டிவி பிரபலம் செம்ம மாஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kathiravan.com/2019/04/blog-post_537.html", "date_download": "2019-05-26T10:01:35Z", "digest": "sha1:PHLSVNTMJKD6ODRNR7PHURY3IFZUW5GL", "length": 9862, "nlines": 112, "source_domain": "www.kathiravan.com", "title": "தெமட்டகொடவில் இன்னொரு தற்கொலைக் குண்டுதாரி? – மரபணுச் சோதனைக்கு நடவடிக்கை - Kathiravan - கதிரவன்", "raw_content": "\nதெமட்டகொடவில் இன்னொரு தற்கொலைக் குண்டுதாரி – மரபணுச் சோதனைக்கு நடவடிக்கை\nதெமட்டகொடவில் உள்ள இப்ராகிமின் வீட்டில், மற்றொரு தற்கொலைக் குண்டுதாரியும் இறந்திருக்கலாம் என்று சந்தேகம் எழுந்துள்ள நிலையில், இதுகுறித்து முடிவு செய்ய மரபணுச் சோதனை நடத்தப்படவுள்ளது.\nகடந்த 21ஆம் நாள், விடுதிகள், தேவாலயங்களில் குண்டுகள் வெடித்ததை அடுத்து, இரண்டு தற்கொலைக் குண்டுதாரிகளின் தந்தையாரான வர்த்தகர் இப்ராகிமுக்கு சொந்தமான தெமட்டகொட வீடு முற்றுகையிடப்பட்டது.\nஅன்று பிற்பகல் 2 மணிக்குப் பின்னர், அங்கு இரண்டு குண்டு வெடிப்புகள் நிகழ்ந்தன.\nசிறப்பு அதிரடிப்படையினர் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவு காவல்துறையினர், வீட்டுக்குள் நுழைந்த போது, ஷங்ரிலா குண்டுவெடிப்பை நிகழ்த்திய இல்ஹாம் இப்ராகிமின் மனைவியான, மேல் மாடிக்கு ஓடிச் சென்று குண்டு ஒன்றை வெடிக்க வைத்தார்.\nகர்ப்பிணியாக இருந்த அவரும், அவரது 3 குழந்தைகளும், 3 காவல்துறையினரும், இந்தச் சம்பவத்தில் உயிரிழந்தனர்.\nமூன்று மாடிகளைக் கொண்ட அந்தக் கட்டடத்தின் முதல் மாடியிலேயே இந்த வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றது.\nஇந்தக் குண்டுவெடிப்பை அடுத்து, சிதறிப்போன மனித உடல் பாகங்கள் பல கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.\nஅது, ஒரு ஆண் தற்கொலைக் குண்டுதா��ியின் உடல் பாகங்களாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.\nஇதுகுறித்து மரபணுச் சோதனைகளை நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.\nதற்கொலைக் குண்டுதாரிகளில் பலரையும் மரபணுச் சோதனை மூலம் அடையாளம் காணும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. சிலர் உறவினர்களால் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.\nஇந்தியா போன்று இலங்கையிலும் நடந்த பெரும் துயர் பேருந்துக்குள் மாணவிக்கு நேர்ந்த கொடுமை\nபுத்தளத்தில் தனியார் பேருந்துக்குள் வைத்து மாணவியை துஷ்பிரயோகம் செய்யத நபர் கைது செய்யப்பட்டுள்ளார். 15 வயதான பாடசாலை மாணவியை துஷ்பிர...\nதிருத்தணியில் கொடூரம்: கொள்ளையை தடுக்க முயன்ற தாய்,மகன் படுகொலை\nதிருத்தணியில் கொள்ளையை தடுக்க முயன்ற தாய் மகனுடன் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி...\n157 பேருடன் விழுந்து நொறுங்கிய விமானம்: இறுதி நொடிகள்.... வெளியான ரகசியம்\nஎத்தியோப்பிய தலைநகர் அடிஸ் அபாபா-வில் இருந்து கென்ய தலைநகர் நைரோபிக்கு புறப்பட்ட போயிங் 737 மேக்ஸ்-8 ரக விமானம் 6 நிமிடங்களுக்கு விழுந்து...\nஇலங்கை குண்டு வெடிப்பில் ஐரோப்பிய நாடு ஒன்றிலிருந்து சென்ற தமிழ் குடும்பத்திற்கு நேர்ந்த கதி\nஇன்று சுவிஸ் திரும்ப இருந்தவேளை கொழும்பு விடுதியில் நடைபெற்ற குண்டு வெடிப்பில் திரு. நாதன் (வேலணை - பேர்ண் நகரில் கடை (Kiosk) வைத்து இர...\nஎனக்கு கிடைக்காத, பிரகதி வேறு நபருக்கு கிடைக்கக்கூடாது\nஇந்தியாவின், தமிழகத்தில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்த கல்லூரி மாணவியின் கை, மணிக்கட்டு மற்றும் விரல்கள் வெட்டப்பட்டு இருப்பத...\nCommon (4) India (9) News (1) Others (5) Sri Lanka (4) Technology (8) World (90) ஆன்மீகம் (4) இந்தியா (109) இலங்கை (538) கட்டுரை (26) கதிரவன் உலா (26) கதிரவன் களஞ்சியம் (34) கவிதைத் தோட்டம் (52) சினிமா (4) சுவிட்சர்லாந்து (2) தொழில்நுட்பம் (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.wysluxury.com/california/private-jet-charter-san-jose/?lang=ta", "date_download": "2019-05-26T09:02:00Z", "digest": "sha1:AUR27W3DABWF3QEPBFF24O7WVEPLODVI", "length": 17674, "nlines": 67, "source_domain": "www.wysluxury.com", "title": "தனியார் ஜெட் சாசனம் விமான சான் ஜோஸ், என்னைப் அருகாமை சிஏ வாடகை நிறுவனத்தின்", "raw_content": "நிறைவேற்று வணிக அல்லது எனக்கு அருகில் தனிப்பட்ட காலியாக லெக் விமானம் விமான போக்குவரத்து சான்று\nவெற்று கால் ஜெட் சாசனம்\nஜெட் நிறுவன��்தின் எங்களை சேர\nதனியார் ஜெட் சாசனம் விமான சான் ஜோஸ், என்னைப் அருகாமை சிஏ வாடகை நிறுவனத்தின்\nWysLuxury தனியார் ஜெட் ஏர் சார்ட்டர் விமான சேவை அருகாமை என்னை\nஇருந்து அல்லது கலிபோர்னியா ஒரு தனியார் ஜெட் சாசனம் விமானம் எண்கள்\nதனியார் ஜெட் சாசனம் விமான சான் ஜோஸ், என்னைப் அருகாமை சிஏ வாடகை நிறுவனத்தின்\nநிறைவேற்று வணிகம் தனியார் ஜெட் ஏர் சார்ட்டர் சான் ஜோஸ், என்னை அழைக்க அருகாமை கலிபோர்னியா பிளேன் வாடகை நிறுவனத்தின் 877-941-1044 சிறிய அல்லது பெருநிறுவன வணிக காலியாக கால் விமான சேவை லீஸ் விமான விமானப் பயணம் உடனடி மேற்கோள் க்கான, மலிவு தள்ளுபடி விலை அழைப்பில் அவசர அல்லது தனிப்பட்ட ஓய்வு 877-626-9100 உதவக்கூடும் நீங்கள் உங்கள் இடம் துரிதமாக பிரச்சினைகள் விமான பயணம் ஒரு சில தடுக்கும் வேளையில். As many folks flinch of needing to visit someplace in the thought. Getting a journey travel for a company function, individual discretion or crisis is usually trouble. It becomes looking to get the very best prices on vacant feet airplane deal.\nசேவை நாம் ஆஃபர் பட்டியல்\nநிறைவேற்று தனியார் ஜெட் சாசனம்\nமத்திய அளவு தனியார் ஜெட் சாசனம்\nஹெவி தனியார் ஜெட் தனி விமானம்\nடர்போப்ராப் தனியார் ஜெட் சாசனம்\nவெற்று கால் தனியார் ஜெட் சாசனம்\nதனியார் ஜெட் சாசனம் செலவு\n என்று நீங்கள் வேண்டாம் உங்கள் யாவும் நிறுத்த என்பதை பயப்பட வேண்டும் எங்கே TSA வால் பாதுகாப்பு புள்ளி அல்லது ஒரு ஃபேஷன் உள்ள மக்கள் அதை சாதிக்க விரும்பும்\nநீங்கள் மாலை மாலை இருக்கும் வரையில் அறிவு போன்ற வழக்கமான வணிக விமான பயணம் அதே தான் என்று உணர அல்லது நீங்கள் முன் பட்டயம் விமானத்தில் பறந்து என்றால் ஒரு தனிப்பட்ட விமானம் வாடகை ஒரு தனிப்பட்ட இடத்திற்கு கீழே பயணம் கற்பனை காலியாக-முழங்கால் தள்ளுபடி விமான சலுகைகள், பயண, எனினும், நீங்கள் பணக்கார மற்றும் புகழ்பெற்ற போன்ற என்றால், இப்போது நீங்கள் பின்னால் தொழில்முறை விமான நிலையங்களில் வரிகளை புறப்படும் நிர்வகிக்க முடியும்.\nதனியார் ஜெட் பட்டய சான் ஜோஸ்\nமக்கள் நிறைய உண்மையிலேயே அரசாங்கம் ஆடம்பர விமானம் நிகழ்வுகள் வெறும் கிரகத்தில் மக்கள் அதிஉயர் செல்வந்த போக்குக்கானதாகும் என்று நம்புகிறேன். உண்மை என்னவென்றால், இந்த முற்றிலும் சரியானதா என்று ஒரு கணிப்பு அல்ல. ஆடம்பர மற்றும் நிலையை உச்சத்தின் பொது பயணம் அல்ல. அசிங்கமான போன்ற எதையும் இல்லை தனியார் ஜெட் ன் உள்ளே போது.\nநீங்கள் உங்கள் தற்போதைய பகுதி இருப்பிடத்தை பிரிக்கும் வேகமாக பொருட்படுத்தாமல் நீண்ட தூரம் எங்கேயாவது பெற மேலும் தோற்ற விரும்பினால், உங்கள் முழுமையான சிறந்த தேர்வு விமான பயண உள்ளது. சான் ஜோஸ் ஒரு தனியார் ஜெட் பட்டய பயணம் ஆதரவு பெறுதல், கலிபோர்னியா நீங்கள் விரும்பும் எந்த இடத்திலும் வணிக அல்லது வீட்டு விஜயம் நறுமணம் ஒரு சிறந்த வழி இருக்க முடியும்.\nபல உங்கள் விமானம் ஒரு ஆடம்பர வாடகைக்கு கருத்தில். இருப்பினும், நீங்கள் வழக்கமாக வேகமாக போதுமான ஆடம்பர விலை இன்றியமையாததாக இருக்கலாம் என்பதாக ஒரு டர்போப்ராப் விமானம் வாடகை நன்மைகள் காண்பீர்கள்.\nசேன் ஜோஸ், Santa Clara, காம்ப்பெல், Milpitas, Los Gatos, சன்னிவேலில், Alviso, Saratoga, Cupertino, New Almaden, Los Altos, மலை காண்க, Redwood Estates, Holy City, : Fremont, கோயோட், மவுண்ட் ஹாமில்டன், பாலோ ஆல்டோ, நெவார்க், ஸ்டான்போர்ட், மென்லோ பார்க், Portola Valley, Sunol, Boulder Creek, மோர்கன் ஹில், La Honda, ஆதர்டன், Brookdale, யூனியன் நகரம், Ben Lomond, Scotts Valley, ரெட்வுட் சிட்டி, ஃபெல்டன், Mount Hermon, Loma Mar, தொடர்புகொள்ள Pleasanton, ஹேவர்ட், Soquel, சாண்டா க்ரூஸ், சான் மார்ட்டின், சான் கார்லோஸ், லிவர்மோர், Aptos, Capitola, டேவன்போர்ட், பெல்மொன்ற், சான் மேடியோ, Pescadero, சான் லாரென்சோ, Gilroy, San Leandro, https://flysanjose.com/\nஒரு தனியார் சாசனம் ஜெட் பதிவு\nதனியார் ஜெட் சாசனம் செலவு\nWysLuxury தனியார் ஜெட் ஏர் சார்ட்டர் விமான சேவை அருகாமை என்னை\nலியர் 55 விற்பனை பிரிவு தனியார் ஜெட்\nவாரன் பஃபெட் தனியார் ஜெட் விமான\nதனியார் ஜெட் சாசனம் லாஸ் ஏஞ்சல்ஸ், என்னைப் அருகாமை சிஏ விமான பிளேன் வாடகை விமான\nஎன்னைப் அருகாமை ஒரு தனியார் ஜெட் விமான சாசனம் விமான சேவை, Instant மேற்கோள்\nCardone தனியார் ஜெட் சாசனம் விமான வி வாங்க விமான பிளேன் ஏவியேஷன் கிராண்ட்\nஇருந்து அல்லது ஆர்லாண்டோ புளோரிடா தனியார் விமானம் விமான சாசனம் சேவை\nநிறைவேற்று தனியார் ஜெட் சாசனம்\nமத்திய அளவு தனியார் ஜெட் சாசனம்\nஆர்கன்சாஸ் தனியார் ஜெட் பட்டய விமான கட்டண பாம்பெர்டியர் குளோபல் எக்ஸ்பிரஸ் XRS சொகுசு பட்டய விமானத்தில் பாம்பெர்டியர் குளோபல் எக்ஸ்பிரஸ் XRS சிறப்பு விமானம் வாடகை சேவை சாசனம் ஒரு தனியார் ஜெட் டஸ்கன் சாசனம் ஒரு தனியார் ஜெட் விஸ்கொன்சின் வரைவு தொடர்ச்சியான தனியார் ஜெட் வயோமிங் சாசனம் தனியார் ஜெட் விஸ்கொன்சின் பெருநிறுவன ஜெட் மெம���பிஸ் சாசனத்தின் நாய் மட்டுமே விமான கோட்டை மையர்ஸ் தனியார் ஜெட் பட்டய விமான கட்டண வளைகுடா நீரோடை 5 விமானம் பட்டய வளைகுடா நீரோடை 5 தனியார் விமானம் சாசனத்தின் வளைகுடா நீரோடை 5 தனியார் விமானம் பட்டய வளைகுடா நீரோடை 5 தனியார் விமானத்தில் பட்டய கல்ப்ஸ்ட்றீம் G550 கல்ப்ஸ்ட்றீம் G550 உள்துறை கல்ப்ஸ்ட்றீம் வி காலியாக கால்கள் ஜெட் பட்டய தனிப்பட்ட ஜெட் பட்டய டஸ்கன் செல்ல ஜெட் விமானங்கள் கட்டண தனியார் ஜெட் விமானங்கள் மீது செல்லப்பிராணிகளை தனியார் விமானம் மெம்பிஸ் சாசனத்தின் தனியார் விமானம் பட்டய டஸ்கன் தனியார் விமானம் வாடகை மெம்பிஸ் தனியார் விமானம் வாடகை டஸ்கன் தனியார் ஜெட் பட்டய ஆர்கன்சாஸ் தனியார் ஜெட் பட்டய நிறுவனம் டெலாவேர் தனியார் ஜெட் பட்டய ஸ்தாபனம் சன் டியாகோ தனியார் ஜெட் பட்டய நிறுவனம் வயோமிங் தனியார் ஜெட் பட்டய விமான டெலாவேர் தனியார் ஜெட் பட்டய விமான சான் டியாகோ தனியார் ஜெட் பட்டய கோட்டை மையர்ஸ் தனியார் ஜெட் பட்டய செல்ல நட்பு தனியார் ஜெட் பட்டய டெலாவேர் விலை தனியார் ஜெட் பட்டய புளோரிடா விலை தனியார் ஜெட் பட்டய விலை சான் டியாகோ தனியார் ஜெட் பட்டய டென்னிசி விலை தனியார் ஜெட் பட்டய விகிதங்கள் புளோரிடா தனியார் ஜெட் பட்டய விகிதங்கள் டென்னிசி தனியார் ஜெட் பட்டய சேவை டெலாவேர் தனியார் ஜெட் பட்டய சேவை சான் டியாகோ வாடகைக்கு வயோமிங் தனியார் ஜெட் விமானங்கள் தனியார் விமானம் பட்டய விஸ்கொன்சின் வாடகைக்கு மெம்பிஸ் தனியார் விமானம் ஒரு தனியார் ஜெட் வயோமிங் வாடகைக்கு விஸ்கொன்சின் தனியார் ஜெட் பட்டய விமான கட்டண\nபதிப்புரிமை © 2018 அது https://www.wysluxury.com- இந்த வலைத்தளத்தில் தகவல் பொது தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே உள்ளது. அனைத்து இடங்களில் தனித்தனியாக சொந்தமான மற்றும் இயக்கப்படும். - பொது இழப்பீடு மற்றும் தொழிலாளர் இழப்பீடு. உங்கள் பகுதியில் உங்கள் உள்ளூர் தொழில்சார் பிரதிநிதித்துவம் சேவை தொடர்பு கொள்ள ****WysLuxury.com ஒரு நேரடி அல்லது மறைமுக ஆகிறது \"விமான தாங்கி\" சொந்தமாக அல்லது எந்த விமானங்களை இயக்குவதற்கு.\nவிற்பனை பிரிவு தனியார் ஜெட்\nஇந்த இணைப்பை பின்பற்றவும் வேண்டாம் அல்லது நீங்கள் தளத்தில் இருந்து தடை செய்யப்பட வேண்டும்\nஒரு நண்பர் இந்த அனுப்பவும்\nஉங்கள் மின்னஞ்சல் பெறுநர் ���ின்னஞ்சல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://astrology.dinamani.com/sections/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-05-26T09:36:13Z", "digest": "sha1:OHR6JMSTUBV4TYGRE6LNFJ2E5V7XYONF", "length": 5780, "nlines": 80, "source_domain": "astrology.dinamani.com", "title": "", "raw_content": "\nவார ராசி பலன் : துலாம்\nகே.சி.எஸ். ஐயர் kcs iyer\n(சித்திரை 3-ம் பாதம் முதல் சுவாதி, விசாகம் 3-ம் பாதம் முடிய)\nகுடும்பத்தில் ஒற்றுமை மேலோங்கும். சிலருக்கு நீண்ட நாள்களாக இருந்துவந்த உடல் உபாதைகள் நீங்கும். சொத்துப் பிரச்னைகளில் இருந்துவந்த இடையூறுகள் விலகும். சிலருக்கு ஆலயத் திருப்பணிகளில் பங்குபெறும் வாய்பு உண்டாகம்.\nஉத்தியோகஸ்தர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். உங்களுக்குக்கீழ் வேலை செய்யும் ஊழியர்களிடம் மனக்கசப்பு ஏற்படும்.\nவியாபாரிகளுக்கு உழைப்புக்கேற்ற வருமானம் இருக்கும். பிரச்னைகளைச் சாதுர்யமாகச் சமாளிப்பீர்கள். புதிய முதலீடுகளைத் தவிர்க்கவும்.\nவிவசாயிகள் கடுமையாக உழைத்தால் அதற்கேற்ற பலனைப் பெறலாம். சிலருக்கு வழக்குகளால் மன உளைச்சல் ஏற்படும்.\nஅரசியல்வாதிகள் கட்சிப்பணிகளில் ஆர்வத்துடன் ஈடுபடுவார்கள். கட்சி மேலிடத்தின் கோபத்திற்கு உள்ளாகாதப்படி நடந்துகொள்ளவும்.\nகலைத்துறையினருக்கு தொடர் முயற்சிகளுக்குப்பிறகே புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். நண்பர்களும் உங்களுக்கு உதவ மாட்டார்கள். பெண்மணிகள் ஆடம்பரப் பொருள்களை வாங்குவார்கள். குடும்பத்தில் சந்தோஷம் நிறையும்.\nமாணமணிகள்விளையாட்ல் கவனத்துடன் ஈடுபடவும். பெற்றோர்களை அனுசரித்துச் செல்லவும்.\nபரிகாரம்: சனியன்று சனிபகவானையும் செய்வாயன்று முருகப்பெருமானையும் வழிபடவும்.\nஅனுகூலமான தினங்கள்: 25, 29.\n4 Comments to “வார ராசி பலன் : துலாம்”\nஆங்கில மாத ராசி பலன்கள்\nதமிழ் மாத ராசி பலன்கள்\nசந்திராஷ்டம தினங்கள்/அதிர்ஷ்ட நாட்கள் – 2019\nதமிழ்ப் புத்தாண்டு பலன்கள் – 2019\nஆங்கிலப் புத்தாண்டு பலன்கள் – 2019\nராசி பலன்- பொது பலன்கள்\nகுருப் பெயர்ச்சி பலன்கள் - 2019\nராகு – கேது பெயர்ச்சி பலன்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://astrology.dinamani.com/sections/category/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/page/2", "date_download": "2019-05-26T10:04:17Z", "digest": "sha1:EATRSPXS55CTF4BMN4EYX2E6BHHWI5NM", "length": 8999, "nlines": 76, "source_domain": "astrology.dinamani.com", "title": "", "raw_content": "\nஒருவரின் திருமண காலம் பற்றி ஜோதிடம் தெரிவிக்குமா\n1. நிச்சயமாக, ஆண் அல்லது பெண் யாராக இருந்தாலும், ஒருவரின் திருமண காலத்தை ஜோதிடம் தெரிவிக்கும். இதனைக் கொணர்ந்த ரிஷிகளும், ஜோதிட விற்பன்னர்களும், தெளிவாகப் பாமரரும் அறியும் வண்ணம் அறிவித்துள்ளனர். ஆனால் அதனைக்காண, பொறுமையும் சற்று நிதானமும் தேவை ஆகும். சிறிது கணித அறிவு அதாவது கூட்டல், கழித்தல், வகுத்தல் தேவை. இதனை அறிந்துகொண்டால் போதும் ஜோதிட அறிவு பெருக்கெடுத்து ஓடும். ஆர்வம் கூடும். 5+3 =8 இது அனைவருக்கும் ஒன்று போல் தான் வரும், வரனும். […]\nகுழந்தை பாக்கியம் பற்றி ஜோதிடம் கூறும் ரகசியங்கள்\n1. குழந்தை பாக்கியம் உண்டா / இல்லையா எனத் துல்லியமாகக் கூற மானிடப் பிறப்பில் தோன்றிய ஜோதிடர்களுக்கு அனுமதி இல்லை. இது ஒரு பிரம்ம ரகசியம். ஏன் எனில் ஒரு ஜாதகரின் கர்ம வினைப்பயன் தான் இதனைத் தீர்மானிக்கிறது. அதேபோல் ஒரு ஜாதகருக்கு எத்தனைக் குழந்தைகள்; ஆண் குழந்தை உண்டா பெண் குழந்தை உண்டா என சில குறிப்புகள் ஒரு ஜாதகரின் ஜனன கால ஜாதகத்தில் இருக்கும் என்பது நிச்சயம். கணவன் மற்றும் அவர்தம் மனைவி இவர்கள் இருவரின் […]\nசித்ரா பௌர்ணமியும், சித்ரான்ன ரகசியமும்..\nமாதந்தோறும் பௌர்ணமி வந்தாலும், சித்திரை மாதத்தில் வரும் பௌர்ணமி ஜோதிட ரீதியாகவும், ஆன்மிக ரீதியாகவும் மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. ஆன்மிக ரீதியாக இந்த நாளை சித்திரகுப்தன் பிறந்த நாளாகக் கொண்டாடப்படுகிறது. ஒருநாள் கையிலாயத்தில் பார்வதி தேவி அழகான உருவத்தை ஓவியமாக வரைந்துகொண்டிருந்தார். அந்த உருவம் பார்ப்பதற்கு மிகவும் தத்ருபமாக இருந்தது. இதைப் பார்த்த சிவபெருமான் அதற்கு உயிர் கொடுக்க நினைத்தார். உடனே ஈசன் தனது வாயினால் ஊத அந்த உருவம் உயிர்பெற்றது. சிவபெருமான் அந்த உயிர்பெற்ற உருவத்திற்கு ரகசியத்தைகாக்கும் சக்தியைக் […]\n40 ஆண்டுகளுக்கு ஒருமுறை காட்சியளிக்கும் அத்திவரதர்\nஅருள்மிகு ஸ்ரீ வரதராஜப் பெருமாள் திருக்கோயில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ளது. பெருமாள் நின்ற திருக்கோலமாக மேற்கு முக மண்டலமாக நின்று அருள் பாலிக்கிறார். பிரம்மா செய்த யாகத்திற்கு மகிழ்ந்து எம்பெருமான் வரம் தந்ததால் வரதராஜர் என அழைக்கப்படுகிறார். எம்பெருமானை அயிராவதமே மலை உருவில் தாங்கினதால் இதற்கு ‘அத்திகிரி’ என பெயர் பெற்றது. அத்திகிரி என வழங்கப்படும் பெருமாள் சந்நிதிக்கு செல்லும்போது 24 படிகளை கடந்துதான் செல்ல வேண்டும். இவை காயத்திரி மந்திரத்தின் 24 தத்துவங்களை உணர்த்துகிறது. ஸ்ரீ […]\n1. ஒரு பெண்ணின் கருவறையின் / கருப்பை (WOMB) அமைப்பைப் பற்றிக் கூறுவது சுக்கிரன் கிரகம். அறுவை சிகிச்சையைப் பற்றி விளக்குவது செவ்வாய் கிரகம் ஆகும். சனியுடன் சேர்ந்த செவ்வாய் ஒரு பெண்ணின் ஜனன கால லக்னத்தின் 5-ம் வீட்டோடு சம்பந்தப்பட்டால், கருவறையை பாதுகாப்பது என்பது நடவாதது. இது சம்பந்தமாக, சில உதாரண ஜாதகங்களைக் காணலாம். 2. கீழுள்ள ஒரு பெண்ணின் ஜாதகத்தில் 5-ஆம் வீட்டு அதிபதியான சுக்கிரன் – சூரியன், தேய் பிறை சந்திரன், கேது […]\nஆங்கில மாத ராசி பலன்கள்\nதமிழ் மாத ராசி பலன்கள்\nசந்திராஷ்டம தினங்கள்/அதிர்ஷ்ட நாட்கள் – 2019\nதமிழ்ப் புத்தாண்டு பலன்கள் – 2019\nஆங்கிலப் புத்தாண்டு பலன்கள் – 2019\nராசி பலன்- பொது பலன்கள்\nகுருப் பெயர்ச்சி பலன்கள் - 2018\nராகு – கேது பெயர்ச்சி பலன்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcircle.net/index.php?option=com_content&view=category&id=386:2017&layout=default", "date_download": "2019-05-26T10:06:47Z", "digest": "sha1:G4CH2NN2HLLAONXPEIRSVO74W3QEZPWF", "length": 4794, "nlines": 93, "source_domain": "tamilcircle.net", "title": "2017", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\n1\t முற்றவெளியில் பிணத்தை எரிக்க, கொள்ளிக்கட்டை கொடுத்த வெள்ளாளியப் பண்பாடு தமிழரங்கம்\t 1286\n2\t வேள்வியை தடைசெய்யக் கோரும் வெள்ளாளிய இந்துத்துவம் தமிழரங்கம்\t 1190\n4\t உலகை குலுக்கிய வர்க்கப் புரட்சியின் 100 ஆண்டு தமிழரங்கம்\t 1322\n5\t மக்களை அனாதையாக்கி பிழைக்கும் தமிழ் அரசியல் தமிழரங்கம்\t 1460\n6\t சுயவிமர்சனம் மூலம் சர்வதேசியத்தையும் - தேசியத்தையும் விளங்கிக் கொள்ளுதல் தமிழரங்கம்\t 1244\n7\t தனியார் கல்விமுறையை ஆதரிக்கும் அறியாமையையும் - தர்க்கங்களையும் குறித்து தமிழரங்கம்\t 1381\n8\t முஸ்லிம் தேசிய இனம் வளர்வதை இஸ்லாம் தடுக்கின்றது தமிழரங்கம்\t 1205\n9\t மீள் குடியேற்றம் - சாதிக் கிராமங்கள் வெள்ளாளச் சிந்தனையைத் தோற்றுவிக்கின்றன. தமிழரங்கம்\t 1208\n10\t மாற்றுத் தலைமை குறித்து பகுத்தறிவற்ற சிந்தனைகளும் - பிரச்சாரங்களும் தமிழரங்கம்\t 1030\n11\t வெள்ளாளியம் குறிப்பது எதை\n12\t முஸ்லீம் இன-மத வாதமானது, தமிழ் மக்களை ஒடுக்குவது குறித்து\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?p=119638", "date_download": "2019-05-26T10:35:19Z", "digest": "sha1:VPKXMRAQQ253OQBX74SSJPCA6PJW5UGR", "length": 8673, "nlines": 76, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsகருணாநிதியின் உடல்நிலை குறித்து அறிய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் சென்னை வருகை - Tamils Now", "raw_content": "\nபிரதமர் பதவி ஏற்பதற்கு முன்பே மோடி செல்லும் வெளிநாட்டு பயண பிளான் ரெடி - தமிழ் பாசுரம் பாட வடகலை பிரிவினர் எதிர்ப்பு- வரதராஜ பெருமாள் கோவிலில் 2 பிரிவினர் மோதல் - மோடியின் தொண்டர் தன் மகளுக்கு பாலியல் தொல்லை தருவதாக அனுராக் காஷ்யப் மோடிக்கு டுவிட் - திமுக மக்களவை குழு தலைவராக டி.ஆர்.பாலு, மாநிலங்களவை குழு தலைவர் திருச்சி சிவா தேர்வு - தேர்தலில் முறைகேடு; இந்தோனேசியாவில் வலுக்கும் மக்கள் போராட்டம்\nகருணாநிதியின் உடல்நிலை குறித்து அறிய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் சென்னை வருகை\nஉடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ள தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.\nடாக்டர்களின் தீவிர சிகிச்சையால் அவரது உடல்நிலை படிப்படியாக நல்ல முன்னேற்றம் அடைந்து வருகிறது. ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் கருணாநிதியின் உடல்நிலை குறித்து அரசியல் பிரமுகர்கள், சினிமாத்துறையை சேர்ந்தவர்கள் என பல்வேறு தரப்பினரும் நேரில் வந்து விசாரித்து செல்கின்றனர். அவர்களுக்கு தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் கருணாநிதியின் குடும்பத்தினர், அவரது உடல்நலம் குறித்து விளக்கி கூறுகின்றனர். இதேபோல டாக்டர்களும் கருணாநிதிக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து விளக்கம் அளிக்கின்றனர்.\nஅந்தவகையில் கருணாநிதியின் உடல்நலம் குறித்து விசாரிக்க ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இன்று சென்னை வந்துள்ளார். இதற்காக சென்னை விமான நிலையத்தில் இருந்து காவேரி ஆஸ்பத்திரி வரையிலும் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சென்னை விமான நிலையத்தில் ராம்நாத் கோவிந்தை கவர்னர் பன்வாரிலால், முதல்-அமைச்சர் பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் பன்னீர்செல்வம், சபாநாயகர், அமைச்சர் ஜெயக்குமார், தலைமைச் செ���லாளர் கிரிஜா உள்ளிட்டோர் வரவேற்றனர்\nகருணாநிதியின் உடல்நிலை சென்னை வருகை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் 2018-08-05\nஉடனடி செய்திகளுக்கு எப்போதும் தமிழ்ஸ் நவ்வுக்கு வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.\nதிமுக தலைவர் கருணாநிதியின் உடல்நலம் குறித்து ஸ்டாலினிடம் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் விசாரித்தார்\nஅமித் ஷாவின் சென்னை வருகைக்கு எதிராக#GobackAmitShah டிரென்டிங் ஆனது\nராஜீவ் கொலை வழக்கில் பொய்யாக குற்றம் சுமத்தப்பட்டவர்களை விடுவிக்க முடியாது:ஜனாதிபதி\nமெஜாரிட்டியை இழந்தது அ.தி.மு.க: ஜனாதிபதியை நேரில் சந்தித்து தி.மு.க., காங்., கம்யூ. தலைவர்கள் மனு\nஜனாதிபதி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடக்கம்\nஜனாதிபதி பதவிக்கு சதாசிவம் பெயர் பரிசீலனை\nபா.ஜ.க எச்.ராஜாவின் பேச்சும், செயலும்\nதமிழ் பாசுரம் பாட வடகலை பிரிவினர் எதிர்ப்பு- வரதராஜ பெருமாள் கோவிலில் 2 பிரிவினர் மோதல்\nதிமுக மக்களவை குழு தலைவராக டி.ஆர்.பாலு, மாநிலங்களவை குழு தலைவர் திருச்சி சிவா தேர்வு\nமோடியின் தொண்டர் தன் மகளுக்கு பாலியல் தொல்லை தருவதாக அனுராக் காஷ்யப் மோடிக்கு டுவிட்\nபிரதமர் பதவி ஏற்பதற்கு முன்பே மோடி செல்லும் வெளிநாட்டு பயண பிளான் ரெடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.epdpnews.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3-%E0%AE%85%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2019-05-26T09:54:33Z", "digest": "sha1:MWF2KVKPJGJLSNZ4S3BZXPBLBIGQUAEV", "length": 15475, "nlines": 56, "source_domain": "www.epdpnews.com", "title": "வடக்கு மகாகாண அபிவிருத்தி மந்தகதியாகியிருக்கிறது – நாடாளுமன்றில் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு! | EPDPNEWS.COM", "raw_content": "\nவடக்கு மகாகாண அபிவிருத்தி மந்தகதியாகியிருக்கிறது – நாடாளுமன்றில் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு\nகடந்த கால யுத்தம், பல்வேறு தொடர்ந்தேர்ச்சியான இயற்கை அனர்த்தப் பாதிப்புகள், இலங்கை – இந்திய ஒப்பந்தத்திற்கு முந்தைய காலங்களில் தேசிய அபிவிருத்திகளால் காட்டப்பட்டு வந்த புறக்கணிப்புகள் என பல்துறைகள் சார்ந்தும் மிகவும் பின்தள்ளப்பட்ட நிலைக்கு ஆளாகியிருந்த வடக்கு, கிழக்கு மாகாணங்கள், யுத்தத்திற்குப் பின்��ரான காலப்பகுதிக்குள் துரித அபிவிருத்திகளைக் கண்டிருந்தாலும், வடக்கு மாகாணத்தைப் பொறுத்த வரையில் தற்போது அந்த அபிவிருத்தி நிலையானது மந்தப் போக்கினையே கொண்டதாக இருப்பதும்,\nயுத்தத்திற்குப் பின்னரான காலகட்டங்களில் துரித அபிவிருத்தித் திட்டங்கள் பல முன்னெடுக்கப்பட்ட போதிலும், வடக்கு கிழக்கு மாகாண மக்களது உணர்வு ரீதியிலான பிரச்சினைகள் முதற்கொண்டு, அடிப்படை, பொருளாதார மற்றும் சமூக அபிவிருத்திப் பணிகள் தொடர்பில் அக்கறை காட்டப்படாத நிலையில், இன்று எமது மக்கள் பிரச்சினைகளுக்குள் பிரச்சினையாக வாழ வேண்டியே நிலையே ஏற்பட்டுள்ளது என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் நாடாளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.\nநாடாளுமன்றில் நடைபெற்ற 2019ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தில் தேசிய கொள்கைகள், பொருளாதார அலுவல்கள், மீள்குடியேற்றம், புனர்வாழ்வளிப்பு, வடக்கு மாகாண அபிவிருத்தி மற்றும் தொழிற் பயிற்சி, திறன்கள் அபிவிருத்தி, இளைஞர் அலுவல்கள் அமைச்சு தொடர்பிலான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.\nமேலும் அவர் தெரிவிக்கையில் –\nஅரசியல் ரீதியில் எமக்குக் கிடைத்திருந்த குறைந்தபட்ச பலத்தினைக் கொண்டு, யுத்தம் நடைபெற்றுக் கொண்டிருந்த போதும், யுத்தம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டதன் பின்னரும் மத்திய அரசுகளுடன் இணைந்திருந்த நிலையிலேயே எம்மால் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் பல்வேறு உதவித் திட்டங்களை – பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுக்க முடியுமாக இருந்தது.\nஅதுவும், யுத்தத்தில் ஈடுபட்டிருந்த மற்றும் யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்த மத்திய அரசுகளோடு எமது அரசியல் பலத்திற்கு ஏற்ற வகையில் எமது மக்களுக்கு அக்காலகட்டத்தில் பல்வேறு உதவிகளை நாம் மேற்கொண்டிருந்தோம். அக்காலகட்டத்தில் அத்தகைய உதவிகள் எமது மக்களுக்குக் கிடைக்காதிருந்திருப்பின் எமது மக்களின் அழிவுகள் – பாதிப்புகள் இதைவிட அதிகமாக இருந்திருக்கும் என்பதை எமது மக்கள் உணர்வார்கள்.\nஆனால், இன்று நிலைமை அப்படியல்ல. யுத்தம் என்றொன்றில்லை. நல்லாட்சி என்று கூறிக் கொண்டே இந்த ஆட்சி ஏற்படுத்தப்பட்டது. அன்று இந்த ஆட்சியை கொண்டு வந்ததாகக��� கூறிக் கொண்டவர்களாக, இன்று இந்த ஆட்சியை தாங்கிப் பிடித்துக் கொண்டுள்ளவர்களாக, எமது மக்களின் அதிகளவிலான வாக்குகளை அபகரித்துக் கொண்டவர்களாக தமிழ்த் தரப்பினர் இருக்கின்றனர்.\nஎனவே, இந்த ஆட்சியில் பேரம் பேச வேண்டிய போதியளவு வாய்ப்புகளை அவர்கள் கொண்டிருக்கிறார்கள். அதுவும், ஆளுங்கட்சியிலேயே இருக்கின்றார்கள். இவர்கள் இந்த அரசுக்கு ஆதரவளிக்காவிட்டால், இந்த அரசு தற்போதுள்ள அறுதி பெரும்பான்மையையும் இழந்துவிடும் நிலை இருக்கின்றது.\nஆகவே, இந்த அரசைக் கொண்டு, எமது மக்களது இதுவரையில் தீராதிருக்கும் பிரச்சினைகளுக்கு இவர்களால் தீர்வுகளை எட்ட முடியும். என்றாலும், இவர்கள் அவ்வாறு எமது மக்களது பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு – தற்போது கிடைத்திருக்கின்ற இந்த அரிய வாய்ப்பினைப் பயன்படுத்தவேனும் முன்வருவதாக இல்லை.\nநாடாளுமன்றத்திலே ஆளுங்கட்சியுடன் இணைந்து தங்களுக்கான அனைத்தையும் செய்து கொள்கின்ற இவர்கள், எமது மக்களின் பிரச்சினைகள் என வரும்போது மட்டும் ஏதோ ஆளுங்கட்சிக்கு வெளியில் இருப்பவர்களைப் போன்று கதைக்கின்றனர்.\nஇன்று ‘வேதாளம் மீண்டும் முருங்கை மரம் ஏறுவதைப்’ போல், ‘இந்த ஆட்சியில் தீர்வு கிடைக்காது’ என்றும் ‘நம்பிக்கை தகர்கிறது’ என்றும் மக்களைப் பார்த்து கூறுகிறார்கள். இந்த ஆட்சியில் இவர்களுக்கு அதிகளவிலான வாய்ப்புகள் இருந்தும், இந்த ஆட்சியில் முடியாதென்றால், இவர்கள் ஜனாதிபதி, பிரதமராகியா எமது மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்கப் பார்க்கிறார்கள்\nஎமது மக்கள் மீதான உண்மையான நேசமும், அக்கறையும், ஆர்வமும், ஆளுமையும் இவர்களுக்கு இருந்திருந்தால், இந்நேரம் எமது மக்களின் பல்வேறு பிரச்சினைகள் பலவும் தீர்ந்திருக்கும்.\nஏற்கனவே வடக்கு மாகாண சபையை ஐந்து வருட காலமாக முடக்கி வைத்தும், மத்திய அரசின் திட்டங்களை தடுத்து வைத்தும், எமது மக்களின் பிரச்சினைகளை புறந்தள்ளி விட்டதால், எவ்விதமான வாழ்வாதாராங்களுக்கும் வழியின்றிய எமது மக்கள் நுண்கடன் போன்ற பாரிய சுமைகளுக்கும், தற்கொலை போன்ற கொடிய செயல்களுக்கும் தங்களைத் திணித்துக் கொள்ள வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.\nஇன்றும்கூட இந்த அரசுடன் பங்காளி கட்சிகளாக இணைந்திருக்கின்ற இவர்கள், அதன் மூலமாக எமது மக்களுக்கு எதுவும் ச���ய்யாமல், எமது மக்களுக்கென உருவாக்கப்பட்டுள்ள மீள்குடியேற்ற, புனர்வாழ்வளிப்பு மற்றும் வடக்கு அபிவிருத்தி அமைச்சின் செயற்பாடுகளைஞம் முடக்கி வருவதாகவே அறிய முடிகின்றது.\nஎழுக தமிழ் எழுச்சி பேரணிக்கு ஈழ மக்கள் ஜனநாயக கட்சி தார்மீக ஆதரவு\nவரலாற்றுப் பாடப் புத்தகங்களில் தமிழரது வரலாறு இருட்டடிப்பு தொடர்பாக துறைசார் வல்லுநர்களுடன் டக்ளஸ் த...\nதறப்பாள் கொட்டில்களில் வாழ்பவர்களுக்கு இலகு வீடுகள் வசதியாக இருக்கும் - நாடாளுமன்றத்தில் டக்ளஸ் தே...\n13ஆவது திருத்தச் சட்டத்தினூடாகவே நிலையான தீர்வை பெற்றுக்கொள்ளமுடியும் - டக்ளஸ் தேவானந்தா\nசெயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்களுடன் சுகாதார ஊழியர்களும் தொண்டராசிரியர்களும் சந்தித்து கலந்து...\nடக்ளஸ் தேவானந்தாவை தமிழர் வரலாறு என்றும் நன்றியுணர்வுடன் பதிவிட்டுச் செல்லும்\nநெஞ்சத்தில் வஞ்சம் வைத்து வன்முறைக்கு வித்திட்ட கூட்டமடா\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.yaldv.com/tag/arrest-news/", "date_download": "2019-05-26T09:25:57Z", "digest": "sha1:L3KRQ6G7BMLD75EJP523VFF7CXWSMGHU", "length": 18591, "nlines": 111, "source_domain": "www.yaldv.com", "title": "arrest news – யாழ்தேவி|YalDv NO- 01 Tamil News Reporter |யாழ்ப்பாணத்திலிருந்து..", "raw_content": "\nயாழ்தேவி|YalDv NO- 01 Tamil News Reporter |யாழ்ப்பாணத்திலிருந்து..\nமகாசோஹோன் பலகாயவின் தலைவர் அமித் வீரசிங்க கைது\n என்ற சந்தேகத்தில் மகாசோஹோன் பலகாயவின் தலைவர் அமித் வீரசிங்க கைது செய்யப்பட்டார். 2018ஆம் ஆண்டு மார்ச்சில் கண்டியில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகள் சமூக\nசாவகச்சேரியில் சுற்றிவளைப்பு – இராணுவச் சீருடையுடன் முஸ்லிம் ஒருவர் கைது\nசாவகச்சேரி -கோவிற்குடியிருப்பு பகுதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை இடம்பெற்ற சுற்றிவளைப்பு தேடுதலின் போது வீடொன்றில் இருந்து இராணுவச் சீருடை, தொப்பி, ரீசேட், இராணுவச் சின்னம் மற்றும் தனியார்\nமுல்லை. ஊடகவியலாளர் தவசீலன் கைது – கடற்படை அதிகாரியின் கடமையைத் தடுத்தாராம்\nApril 20, 2019 April 20, 2019 பரமர் 135 Views arrest news, journalist arrest in srilnka, mullaithivu nes, இலங்கை, ஊடகவியலாளர் சண்முகம் தவசீலன், செய்திகள், முல்லைத்தீவு, முல்லைத்தீவு கோட்டாபய கடற்படை முகாம், யாழ்ப்பாணம், வடக்கு- கிழக்கு\tmin read\nமுல்லைத்தீவு மாவட்ட ஊடகவியலாளர் சண்முகம் தவசீலன், கடற்படை அதிகாரி கடமை செய்வதைத் தடுத்தார் என்ற குற்றச்சாட்டில் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டார் . முல்லைத்தீவு கோட்டாபய கடற்படை முகாம் அதிகாரி\nதலைமன்னார் கடற்பரப்பில் 4 நைஜீரியர்கள் கைது\nஇலங்கையில் இருந்து சட்டவிரோதமாக படகு மூலம் இந்தியாவுக்குச் செல்ல முற்பட்ட நான்கு நைஜீரியர்கள் தலைமன்னார் கடற்பரப்பில் இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். தலைமன்னாரில் இருந்து 12 கடல்\nமானிப்பாய் பொலிஸ் தடுப்பிலிருந்த இளைஞன் பிளேட்டால் கழுத்தைக் கீறி தற்கொலை முயற்சி\nமானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் தடுப்பு காவலில் இருந்த சந்தேகநபர் ஒருவர் பிளேட்டால் தனது கழுத்தை கீறி தற்கொலைக்கு முற்சித்துள்ளார். அந்த இளைஞன் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு\nஹெரோயினை நுகர முற்பட்டார்கள் என மாணவர்கள் மூவர் யாழ்ப்பாணத்தில் கைது -கட்டுக்காவலில் வைத்தது நீதிமன்று\n17 வயதுடைய மாணவர்கள் மூவர் ஹெரோயின் போதைப்பொருளை நுகர முற்பட்டனர் என்ற குற்றச்சாட்டில் யாழ்ப்பாணம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர். அவர் மூவரையும் விளக்கமறியலில் வைக்க யாழ்ப்பாணம் நீதிமன்ற\nவேட்டைக்கு சென்ற இருவர் துப்பாக்கியுடன் கைது\nDecember 17, 2018 பரமர் 75 Views arrest news, tamil news, two people arrest with gun, சுங்காவில வனஜீவராசிகள் அதிகாரிக, சோமாவதி வனந்தர பகுதி, துப்பாக்கியுடன் இருவர் கைது, பல்லியகொடெல்ல பகுதி, பொலன்னறுவை\tmin read\nசோமாவதி வனந்தர பகுதியில் மிருக வேட்டைக்கு பயன்படுத்தும் துப்பாக்கியுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேக நபர்கள் நேற்று (16) காட்டிற்குள் சென்றிருந்த சந்தர்ப்பத்தில் சுங்காவில வனஜீவராசிகள் அதிகாரிகளினால்\nரூ.1 கோடி பெறுமதியான புதையல் தேடும் கருவியுடன் புலிகளின் தங்கத்தைத் தேடியவர் கைது\nJune 20, 2018 பரமர் 193 Views .1 கோடி பெறுமதியான புதையல் தேடும் கருவி, arrest news, gold, kili news, kilinochi news, LTTE, poonary man arrest by kilinochi police, searching, tamil news, yaldv news, yarldevi news, அக்கராயனின் காட்டுப் பகுதிக்குள், ஒரு கோடி ரூபா பெறுமதியான புதையல் தேடும் கருவி, கிளிநொச்சி, கிளிநொச்சி பொலிஸ், புலிகளின் தங்கத்தைத் தேடியவர் கைது, பூநகரியைச் சேர்ந்த ஒருவரே\tmin read\nகிளிநொச்சி அக்கராயனின் காட்டுப் பகுதிக்குள் விடுதலைப் புலிகளின் தங்கம் புதைக்��ப்பட்டதாகத் தெரிவித்து தேடுதல் நடத்தினார் என்ற குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். என கிளிநொச்சிப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nஇறுதி 7 அற்றைகள் |Last & 7|\nதென்மராட்சி – மறவன்புலவு பகுதியில் காற்றாலை மின் உற்பத்தி நிலையம் – மக்கள் ஆர்ப்பாட்டம் May 26, 2019\nஇரண்டாவது தாக்குதல் பொசன் போயா தினத்திற்கு முன்னர் துண்டுப் பிரசுரம் விநியோகித்த நபர் கைது May 26, 2019\nவரட்சியால் வாடும் கிளிநொச்சி மாவட்ட மக்கள் May 26, 2019\nபெயரை மாற்றி ஆலயத்தில் உதவியாளராக செயற்பட்ட நபர்; பஞ்­சா­மிர்­தத்தில் கருத்­தடை மாத்­தி­ரை­கள்\n3000 படையினர் கொழும்பு உள்ளிட்ட மாவட்டங்களில் பெரும் தேடுதல் May 26, 2019\nஇலங்கையில் இருந்து படகில் புறப்பட்ட15 ஐ எஸ் தீவிரவாதிகள் – பாதுகாப்பை தீவிப்படுத்தியது இந்தியா May 26, 2019\nஇலங்கையில் மறைந்திருக்கும் ஐ.எஸ் தற்கொலை குண்டுதாரிகள் களையெடுக்கப் போவதாக ஞானசார தேரர் சூளுரை May 26, 2019\nதர்பார் படத்தில் ரஜினிக்கு வில்லனாகும் பிரபல நடிகர்\nMay 24, 2019 உத்த மன் Comments Off on தர்பார் படத்தில் ரஜினிக்கு வில்லனாகும் பிரபல நடிகர் min read\nஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் ‘தர்பார்’ படப்பிடிப்பு மும்பையில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. 3 மாதங்கள் அங்கு படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டு உள்ளனர். இதன் முதல்கட்ட படப்பிடிப்பு\nபடப்பிடிப்பில் அசம்பாவிதம் – ‘ஜேம்ஸ் பாண்ட்’ நடிகர் டேனியல் கிரேக்குக்கு ஏற்பட்ட நிலை\nMay 24, 2019 உத்த மன் Comments Off on படப்பிடிப்பில் அசம்பாவிதம் – ‘ஜேம்ஸ் பாண்ட்’ நடிகர் டேனியல் கிரேக்குக்கு ஏற்பட்ட நிலை min read\nஅஜித்தின் அடுத்த பட இயக்குனர் பற்றிய உறுதியான தகவல்\nMay 22, 2019 உத்த மன் Comments Off on அஜித்தின் அடுத்த பட இயக்குனர் பற்றிய உறுதியான தகவல் min read\nபாகுபலிக்கு பிறகு விஸ்வாசம் தான் பிரபல திரையரங்கு உரிமையாளர் பேட்டி\nMay 22, 2019 உத்த மன் Comments Off on பாகுபலிக்கு பிறகு விஸ்வாசம் தான் பிரபல திரையரங்கு உரிமையாளர் பேட்டி min read\nஒரு மகளை திருமணம் செய்தால் மற்ற மகள் இலவசம்- ஈழத்தமிழரின் ‘திகில்’ விளம்பரம்\nMay 20, 2019 உத்த மன் Comments Off on ஒரு மகளை திருமணம் செய்தால் மற்ற மகள் இலவசம்- ஈழத்தமிழரின் ‘திகில்’ விளம்பரம் min read\nகனடாவில் வசிக்கும் ஈழத்தமிழ் பெற்றோர் வெளியிட்டுள்ள வரன் தேடும் விளம்பரம், கண்ணா இரண்டு லட்டு தின்ன ஆசையா என்ற அளவில் சமூ�� வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. தமது\nகணவரை கொன்று சாக்கடையில் வீசிய காதல் மனைவி – அதிர்ச்சிப் பின்னணி\nMay 17, 2019 உத்த மன் Comments Off on கணவரை கொன்று சாக்கடையில் வீசிய காதல் மனைவி – அதிர்ச்சிப் பின்னணி min read\nமனைவிக்கு கணவன் செய்த செயல்; கடும் வலி காரணமாக வெளி வந்த உண்மை\nMay 16, 2019 உத்த மன் Comments Off on மனைவிக்கு கணவன் செய்த செயல்; கடும் வலி காரணமாக வெளி வந்த உண்மை min read\nகர்ப்பம் எனத் தெரிந்தும் விடவில்லை – சமீரா ரெட்டி குமுறல்\nMay 11, 2019 உத்த மன் Comments Off on கர்ப்பம் எனத் தெரிந்தும் விடவில்லை – சமீரா ரெட்டி குமுறல் min read\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/news/88948-article-about-funny-explanations-of-science-theories.html", "date_download": "2019-05-26T09:28:21Z", "digest": "sha1:3SA4ONKH6I5YLZ5PXMHU4GAG74BEHREE", "length": 11294, "nlines": 109, "source_domain": "cinema.vikatan.com", "title": "'சும்மா இருக்குறதுகூட அறிவியல்தான்..!' இது வடிவேலு சயின்ஸ்", "raw_content": "\n' இது வடிவேலு சயின்ஸ்\n' இது வடிவேலு சயின்ஸ்\nஅறிவியல்ல சில விதிகளை எல்லாம் பாடமாக நடத்துறப்போ ஒண்ணுமே புரியாமல் ‘இதெல்லாம் நம்ம விதி’னு உட்கார்ந்து படிச்சிருப்போம். அதையெல்லாம் ரியல் லைஃப்புல நடக்குற சம்பவங்களோட கனெக்ட் பண்ணி, ஈஸியாக மைண்டுல வச்சு எப்படி டீல் பண்ணுறதுன்னு பார்க்கலாம் வாங்க...\nநியூட்டனின் முதல் விதி: விதின்னா நம்மளுக்கு உடனே ஞாபகத்துக்கு வர்றது நியூட்டன் தானே. அதனால அங்கே இருந்தே ஆரம்பிக்கலாம் மக்களே. வடிவேலு ஒரு படத்துல சும்மாவே உட்கார்ந்து இருப்பார் பார்த்தீங்களா அதேதான் இது. அதாவது நாம வெட்டியாக சும்மாவே உட்கார்ந்திருந்தாலும்கூட சும்மாவே தொடர்ந்து உட்கார்ந்து இருக்கிறோம். பார்த்தீங்களா அதுவும்கூட ஒரு வேலைதான்னு சொல்ல வர்றதுதான் இந்த விதி. ஆக்‌சுவலி நியூட்டனுக்கு நிறையப் பேர் நன்றி சொல்ல வேண்டிய ரூல்ஸ் இதுதான். இனி யாராச்சும் உங்களை டீஸ் பண்ணினா, இந்த ரூல்ஸை சொல்லி வாயில பிளாஸ்திரி ஒட்டுங்க\nநியூட்டனின் மூன்றாம் விதி: இது ஓரளவுக்கு எல்லோருக்கும் தெரிஞ்ச விதிதான். நமக்கு ஒருத்தன் ஆப்பு அடிக்கிறான்னா பதிலுக்கு நாம அவனுக்கு ரிவீட் அடிக்கிறது. இதை டைட்டிலாக வச்சு எஸ்.ஜே சூர்யா படமே நடிச்சிருக்கார்ங்கிறதால இதுக்கு மேல விளக்கம் தேவையில்லனு நினைக்குறேன்.\nகெப்ளரின் முதல் விதி: அதாவது இந்த விதியை நம்ம ஏரியாவுலேயே கூட பார்க்கலாம் மக���களே. சிம்பிளா சொல்லணும்னா, மொட்டைமாடியில் ஒரு பொண்ணு துணி காயப் போட்டுக்கிட்டோ, போன் பேசிக்கிட்டோ இருக்குனு வைங்க. அந்த வீட்டு காம்பவுண்டையே எல்லாப் பயலுகளும் பைக்குல ரவுண்டா சுத்தி சுத்தி வட்டம்போட்டுக்கிட்டு வருவாங்க பார்த்திருக்கீங்களா. அதான் அதேதான்\nலென்ஸ் விதி: ஒரு பொண்ணுமேல நமக்கு அது இருக்குதுன்னு வைங்க... அட அதாங்க அந்த இது இருக்குதுன்னு வைங்க, நாம ஒரு லவ் கேம் ஆட ஸ்டார்ட் பண்ணுவோம். ஆனா, சரியாக அப்ளை ஆகாம கேனத்தனமா ஏதாவது பண்ணி அந்தப் பொண்ணே காண்டாகிற மாதிரி ஆகிடுச்சுனு வைங்க. அந்தப் பொண்ணே காரித்துப்பிட்டு கடையைச் சாத்திட்டுப் போயிடும். நாட்டுல இப்போ அதிகமா அப்ளை ஆகிட்டு இருக்கிற விதி இந்த விதியாதான் இருக்கும். ஸ்ஸ்ஸ்ஸப்பா... என்னா அடி\nஇராமன் விளைவு: பெருசா ஒண்ணும் இல்லைங்க. ஏற்கெனவே நல்லாத் தெளிவா இருக்கிற நம்ம போட்டோவை ஏதாவது ஆன்லைன் போட்டோ எடிட்டர்ல ஃப்ரீ எடிட்டிங் பண்ணோம்னா இன்னும் கொஞ்சம் பார்க்கிற மாதிரி இருக்கும்ல. அதுதான் இராமன் விளைவு. பலபேரு இதைத்தானே பண்ணிக்கிட்டு இருக்குறாங்க .\nபரப்பு இழுவிசை: இதுக்கு வேற எங்கேயும் லாம் போக வேண்டியது இல்லை மக்களே. நம்ம ஊர் ஹோட்டல்களே போதும். ஆஃப்பாயில் போட முட்டையை உடைச்சுக் கல்லுல ஊத்தும்போது சூட்டுல அந்த சைஸ் மாறி அப்படியே எல்லாப் பக்கமும் சம அளவில் உள்ளே இழுத்து சுருங்கும் பார்த்திருக்கீங்களா (பார்க்கலைனா இனிமே பாருங்க) அந்த மேட்டர்தான் இந்த மேட்டர்.\nஓம் விதி: க்ளைமேட் நல்லா இருக்கும்போது கரன்ட் இருந்துச்சுனாகூட அப்படி ஒண்ணும் பெருசா தெரியாது. கரன்ட் கட் ஆச்சுனா செம கடுப்பு ஆகும்ல, அதுதாங்க இது. இருக்கிறதிலேயே கொஞ்சம் டேஞ்சரான விதிதாங்க இது. நம்ம ஊர்ல ஆட்சிமாற்றமே நடந்திருக்குனா பார்த்துக்கோங்க.\nநியூட்டனின் பொது ஈர்ப்பு விதி: ரொம்ப ரொம்ப முக்கியமான, நாம கவனிக்க வேண்டிய விதி இதுதாங்க. ஏன்னா உலக தத்துவத்தையே இது சொல்லி வச்சிருக்குது. அதாவது, உலகத்துல உள்ள யார் மேல எது மேல வேணும்னாலும் அன்பு செலுத்துனா அதேமாதிரி ஈர்ப்போட அவங்களும் ட்ரீட் பண்ணுவாங்க. ஆனா, நாம டிஸ்டர்ன்ஸ் மெயின்டெயின் பண்ணுறோம்னு வைங்க, நாம காட்டுகிற டிஸ்டன்ஸைவிட விட அவங்க இரண்டு மடங்கு தூரம் நம்மை ட்ரீட் பண்ண ஆரம்பிச்சுடுவாங்க... ஏன்னா ��வங்களுக்கும் அச்சம், மடம், நாணம், அது, இதெல்லாம் இருக்கத்தானே செய்யும். ஸோ... எல்லாரையுமே லைக் பண்ணுவோமே மக்களே..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thetamilan.in/2018/12/09/", "date_download": "2019-05-26T10:02:54Z", "digest": "sha1:XTTGCBLNRVATGLN2DMDW4F3Q3WRHYJPA", "length": 1942, "nlines": 28, "source_domain": "thetamilan.in", "title": "December 9, 2018 – தி தமிழன்", "raw_content": "\nTATA Nexon புதிய சாதனை\nGlobal NCAP நடத்திய விபத்து சோதனையில் TATA Nexon 5 ஸ்டார்களை பெற்றுள்ளது. இந்தியாவில் 5 ஸ்டார்களை பெற்ற முதல் கார் என்ற பெருமையை TATA Nexon பெற்றுள்ளது. Tested model Adult (Star) Child(Star) Tata Nexon – 2 Airbags 5 3 Mahindra […]\nகடந்த மார்ச் 5 (05/03/2018) ஆம் தேதி முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் அவர்களின் சிலை திறப்பு விழாவில், சினிமாவில் அரசியல் பேசிக் கொண்டிருந்த ரஜினி அவர்கள் முதன்முதலாக பொதுமேடையில் அரசியலுக்கு கண்டிப்பாக வருவேன் என்ற பேச்சு, அனைவருக்கும் குறிப்பாக ரஜினி ரசிகர்களுக்கு மீண்டும் ஒரு […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF_%E0%AE%95%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D", "date_download": "2019-05-26T09:45:08Z", "digest": "sha1:PHU2HOW3LWP7YLDPOXONHUIYRZOQSCVR", "length": 7332, "nlines": 94, "source_domain": "ta.wikipedia.org", "title": "காந்தி குல்லாய் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகாந்தி குல்லாய் அணிந்து காணப்படும் ஜவஹர்லால் நேரு\nகாந்தி குல்லாய் அணிந்து காணப்படும் மகாத்மா காந்தி\nகாந்தி குல்லாய் அல்லது காந்தி தொப்பி கதர் (காதி) துணியால் செய்யப்பட்ட முன்புறமும் பின்புறமும் குறுகி நடுவில் விரிந்திருக்கும் குல்லாய் ஆகும். இந்திய விடுதலைப் போராட்டத்தின் போது மகாத்மா காந்தி 1921ஆம் ஆண்டுவரை இதை அணிந்து பிரபலப்படுத்தியதால்[1] இது காந்தி குல்லாய் என அறியப்பட்டது; காந்தியக் கொள்கையை பின்பற்றுவதை அறிவிக்கவும் தேசிய உணர்வை வெளிப்படுத்தவும் இது அடையாளமாக விளங்கியது[2] ஜவஹர்லால் நேருவே இதை உண்மையில் பிரபலப்படுத்தியவர். இன்றும் இது காந்தியவாதிகளாலும் இந்தியாவின் அரசியல்வாதிகளாலும் குறிப்பாக காங்கிரசு கட்சியினரால் அணியப்படுகிறது. இது மட்டுமின்றி மும்பை டப்பாவாலாக்களின் தொழில்முறை அடையாளமாகவும் இது உள்ளது. குசராத் மற்றும் மராட்டிகளின் உடையின் ஓர் அங்கமாக விளங்குகிறது.\nகாந்தி தொப்பி அணிந்துள்ள காந்தியின் படம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 மார்ச் 2017, 10:59 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilchristiansongs.in/luke-13/", "date_download": "2019-05-26T09:00:20Z", "digest": "sha1:WKABG2WYJ7IWWOD3XS3RANWGUTDZ4XLB", "length": 15002, "nlines": 129, "source_domain": "tamilchristiansongs.in", "title": "Luke 13 in Tamil - Tamil Christian Songs .IN / FO", "raw_content": "\n1 பிலாத்து சில கலிலேயருடைய இரத்தத்தை அவர்களுடைய பலிகளோடே கலந்திருந்தான்; அந்த வேளையிலே அங்கே இருந்தவர்களில் சிலர் அந்தச்செய்தியை அவருக்கு அறிவித்தார்கள்.\n2 இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: அந்தக் கலிலேயருக்கு அப்படிப்பட்டவைகள் சம்பவித்ததினாலே, மற்ற எல்லாக் கலிலேயரைப் பார்க்கிலும் அவர்கள் பாவிகளாயிருந்தார்களென்று நினைக்கிறீர்களோ\n3 அப்படியல்லவென்று உங்களுக்குச் சொல்லுகிறேன்; நீங்கள் மனந்திரும்பாமற்போனால் எல்லாரும் அப்படியே கெட்டுப்போவீர்கள்.\n4 சீலோவாமிலே கோபுரம் விழுந்து பதினெட்டுப்பேரைக் கொன்றதே; எருசலேமில் குடியிருக்கிற மனுஷரெல்லாரிலும் அவர்கள் குற்றவாளிகளாயிருந்தார்களென்று நினைக்கிறீர்களோ\n5 அப்படியல்லவென்று உங்களுக்குச் சொல்லுகிறேன், நீங்கள் மனந்திரும்பாமற்போனால் எல்லாரும் அப்படியே கெட்டுப்போவீர்கள் என்றார்.\n6 அப்பொழுது அவர் ஒரு உவமையையும் சொன்னார்: ஒருவன் தன் திராட்சத் தோட்டத்தில் ஒரு அத்திமரத்தை நட்டிருந்தான்; அவன் வந்து அதிலே கனியைத் தேடினபோது ஒன்றுங் காணவில்லை.\n7 அப்பொழுது அவன் தோட்டக்காரனை நோக்கி: இதோ, மூன்று வருஷமாய் இந்த அத்திமரத்திலே கனியைத் தேடிவருகிறேன்; ஒன்றையுங் காணவில்லை, இதை வெட்டிப்போடு, இது நிலத்தையும் ஏன் கெடுக்கிறது என்றான்.\n8 அதற்கு அவன்: ஐயா, இது இந்தவருஷமும் இருக்கட்டும்; நான் இதைச் சுற்றிலுங் கொத்தி, எருப்போடுவேன்,\n9 கனிகொடுத்தால் சரி, கொடாவிட்டால், இனிமேல் இதை வெட்டிப்போடலாம் என்று சொன்னான் என்றார்.\n10 ஒரு ஓய்வுநாளில் அவர் ஜெபஆலயத்தில் போதகம்பண்ணிக்கொண்டிருந்தார்.\n11 அப்பொழுது பதினெட்டு வருஷமாய்ப் பலவீனப்படுத்தும் ஆவியைக் கொண்ட ஒரு ஸ்திரீ அங்கேயிருந்தாள். அவள் எவ்வளவும் நிமிரக்கூடாத கூனியாயிருந்தாள்.\n12 இயேசு அவளைக் கண்டு, தம்மிடத்தில் அழைத்து: ஸ்திரீயே, உன் ��லவீனத்தினின்று விடுதலையாக்கப்பட்டாய் என்று சொல்லி,\n13 அவள்மேல் தமது கைகளை வைத்தார்; உடனே அவள் நிமிர்ந்து, தேவனை மகிமைப்படுத்தினாள்.\n14 இயேசு ஓய்வுநாளிலே சொஸ்தமாக்கினபடியால், ஜெபஆலயத்தலைவன் கோபமடைந்து, ஜனங்களை நோக்கி: வேலைசெய்கிறதற்கு ஆறுநாள் உண்டே, அந்த நாட்களிலே நீங்கள் வந்து சொஸ்தமாக்கிக்கொள்ளுங்கள், ஓய்வுநாளிலே அப்படிச் செய்யலாகாது என்றான்.\n15 கர்த்தர் அவனுக்குப் பிரதியுத்தரமாக: மாயக்காரனே, உங்களில் எவனும் ஓய்வுநாளில் தன் எருதையாவது தன் கழுதையையாவது தொழுவத்திலிருந்து அவிழ்த்துக்கொண்டுபோய், அதற்குத் தண்ணீர் காட்டுகிறதில்லையா\n16 இதோ, சாத்தான் பதினெட்டு வருஷமாய்க் கட்டியிருந்த ஆபிரகாமின் குமாரத்தியாகிய இவளை ஓய்வுநாளில் இந்தக்கட்டிலிருந்து அவிழ்த்துவிடவேண்டியதில்லையா என்றார்.\n17 அவர் அப்படிச் சொன்னபோது, அவரை விரோதித்திருந்த அனைவரும் வெட்கப்பட்டார்கள். ஜனங்களெல்லாரும் அவரால் செய்யப்பட்ட சகல மகிமையான செய்கைகளைக்குறித்தும் சந்தோஷப்பட்டார்கள்.\n18 அவர் அவர்களை நோக்கி: தேவனுடைய ராஜ்யம் எதற்கொப்பாயிருக்கிறது; அதை எதற்கு ஒப்பிடுவேன்\n19 அது ஒரு கடுகுவிதைக்கு ஒப்பாயிருக்கிறது; அதை ஒரு மனுஷன் எடுத்துத் தன் தோட்டத்திலே போட்டான்; அது வளர்ந்து, பெரிய மரமாயிற்று; ஆகாயத்துப் பறவைகள் வந்து, அதின் கிளைகளில் அடைந்தது என்றார்.\n20 மேலும் அவர்: தேவனுடைய ராஜ்யத்தை நான் எதற்கு ஒப்பிடுவேன்\n21 அது புளித்தமாவுக்கு ஒப்பாயிருக்கிறது; அதை ஒரு ஸ்திரீ எடுத்து முழுவதும் புளிக்கும்வரைக்கும் மூன்றுபடிமாவிலே அடக்கிவைத்தாள் என்றார்.\n22 அவர் எருசலேமுக்குப் பிரயாணமாய்ப் போகும்போது, பட்டணங்கள்தோறும் கிராமங்கள்தோறும் உபதேசம்பண்ணிக்கொண்டு போனார்.\n23 அப்பொழுது ஒருவன் அவரை நோக்கி: ஆண்டவரே, இரட்சிக்கப்படுகிறவர்கள் சிலபேர்தானோ என்று கேட்டான்; அதற்கு அவர்:\n24 இடுக்கமான வாசல்வழியாய் உட்பிரவேசிக்கப் பிரயாசப்படுங்கள், அநேகர் உட்பிரவேசிக்க வகைதேடினாலும் அவர்களாலே கூடாமற்போகும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.\n25 வீட்டெஜமான் எழுந்து, கதவைப்பூட்டின பின்பு, நீங்கள் வெளியே நின்று ஆண்டவரே, ஆண்டவரே, எங்களுக்குத்திறக்க வேண்டுமென்று சொல்லிக் கதவைத் தட்டும்போது, அவர் பிரதியுத்தரமாக: நீங்கள் எவ்விடத்���ாரோ, உங்களை அறியேன் என்று உங்களுக்குச் சொல்லுவார்.\n26 அப்பொழுது நீங்கள்: உம்முடைய சமுகத்தில் போஜனபானம்பண்ணினோமே, நீர் எங்கள் வீதிகளில் போதகம்பண்ணினீரே என்று சொல்லுவீர்கள்.\n27 ஆனாலும் அவர்: நீங்கள் எவ்விடத்தாரோ, உங்களை அறியேன், அக்கிரமக்காரராகிய நீங்களெல்லாரும் என்னைவிட்டு அகன்றுபோங்கள் என்று சொல்வார் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.\n28 நீங்கள் ஆபிரகாமையும் ஈசாக்கையும் யாக்கோபையும் சகல தீர்க்கதரிசிகளையும் தேவனுடைய ராஜ்யத்திலிருக்கிறவர்களாகவும், உங்களையோ புறம்பே தள்ளப்பட்டவர்களாகவும் காணும்போது உங்களுக்கு அழுகையும் பற்கடிப்பும் அங்கே உண்டாயிருக்கும்.\n29 கிழக்கிலும் மேற்கிலும் வடக்கிலும் தெற்கிலும் இருந்து ஜனங்கள் வந்து, தேவனுடைய ராஜ்யத்தில் பந்தியிருப்பார்கள்.\n30 அப்பொழுது முந்தினோர் பிந்தினோராவார்கள், பிந்தினோர் முந்தினோராவார்கள் என்றார்.\n31 அந்த நாளிலே சில பரிசேயர் அவரிடத்தில் வந்து: நீர் இவ்விடத்தை விட்டுப் போய்விடும்; ஏரோது உம்மைக்கொலைசெய்ய மனதாய் இருக்கிறான் என்றார்கள்.\n32 அதற்கு அவர்: நான் இன்றைக்கும் நாளைக்கும் பிசாசுகளைத் துரத்தி, வியாதியுள்ளவர்களைச் சொஸ்தமாக்கி, மூன்றாம்நாளில் நிறைவடைவேன்.\n33 இன்றைக்கும் நாளைக்கும் மறுநாளைக்கும் நான் நடமாடவேண்டும்; எருசலேமுக்குப் புறம்பே ஒரு தீர்க்கதரிசியும் மடிந்துபோகிறதில்லையென்று நான் சொன்னதாக, நீங்கள் போய் அந்த நரிக்குச் சொல்லுங்கள்.\n34 எருசலேமே, எருசலேமே, தீர்க்கதரிசிகளைக் கொலைசெய்து, உன்னிடத்தில் அனுப்பப்பட்டவர்களைக் கல்லெறிகிறவளே கோழி தன் குஞ்சுகளைத் தன்சிறகுகளின் கீழே கூட்டிச் சேர்த்துக்கொள்ளும்வண்ணமாக நான் எத்தனைதரமோ உன் பிள்ளைகளைக் கூட்டிச் சேர்த்துக்கொள்ள மனதாயிருந்தேன்; உங்களுக்கோ மனதில்லாமற்போயிற்று.\n35 இதோ, உங்கள் வீடு உங்களுக்குப் பாழாக்கிவிடப்படும்; கர்த்தருடைய நாமத்தினாலே வருகிறவர் ஸ்தோத்திரிக்கப்பட்டவர் என்று நீங்கள் சொல்லுங்காலம் வருமளவும் என்னைக் காணாதிருப்பீர்கள் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE/", "date_download": "2019-05-26T09:31:24Z", "digest": "sha1:GVMJNTKU7X6AZOOITDNOWUOMKWZNNLS2", "length": 13681, "nlines": 94, "source_domain": "universaltamil.com", "title": "ப்ரியங்கா சோப்ரா மற்றும் நிக் ஜோனஸ் இருவர்களின் அழகிய", "raw_content": "\nமுகப்பு Cinema ப்ரியங்கா சோப்ரா மற்றும் நிக் ஜோனஸ் இருவர்களின் அழகிய புகைப்படங்கள் உள்ளே\nப்ரியங்கா சோப்ரா மற்றும் நிக் ஜோனஸ் இருவர்களின் அழகிய புகைப்படங்கள் உள்ளே\nப்ரியங்கா சோப்ரா மற்றும் நிக் ஜோனஸ் வைத்து வதந்திகள் பரவிய வண்ணம் இருக்கின்றது. இவர்கள் இருவரும் இந்தியாவில் சுற்றுலா மேற்கொண்டு வருகின்றனர். தங்கள் விடுமுறையில் அடுத்த பயணமாக கோவாவுக்கு செல்ல முடிவு செய்துள்ளனர்.\nநடிகை ப்ரியங்கா சோப்ரா மற்றும் அவரை வைத்து வதந்திகளை பரப்பும் பாடகர் நிக் ஜோனஸ் ஆகியோர் இந்தியாவில் தங்கியுள்ளனர். ஒரு சில நாட்களுக்கு முன்பு, இருவரும் மும்பையில் PeeCee’s தாய் என கூறும் ஒரு இரவு உணவு விடுதிக்கு வந்தார்கள். இப்போது கோவாவுக்கு ஒரு சிறிய பயணமாக செல்ல இருவரும் தயாராக இருக்கிறார்கள். கோவா பயணத்திற்குப் பின், ​​நிக்கி அமெரிக்காவிற்கு திரும்புவதற்கு முன்னர் டெல்லிக்குக் கூட்டிச்செல்ல ப்ரியங்கா திட்டமிட்டுள்ளார்.\nரசிகர்கள் தொழில் ரீதியாக ஒத்துழைக்க ஆர்வம் உள்ளனர் என ஒரு வதந்தி பேசப்பட்டு வருகின்றது. “அவர்கள் மிகவும் இணக்கமான மற்றும் நெருக்கமானவர்கள். நிக்கியை பொறுத்தவரை ப்ரியங்கா ஒரு நல்ல கலைஞராகவும் மனிதராகவும் மிகுந்த உற்சாகத்தைக் கொண்டவர். அவர்கள் நிச்சயமாக ஒன்றாக வேலை பார்க்க வேண்டும். ஒருவேளை இருவர்கள் ஏதோ ஒருவகையில் ஒன்றாக இணைந்து பணியாற்றுவார்கள் என்று கூறப்படுகிறது. இது உண்மையாகும் என்றால் இது மக்களிடையே நல்ல வரவேற்பை பெரும். ஆனால் காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.\nபடு கவர்ச்சி உடையில் பிரியங்கா சோப்ரா வெளியிட்ட வீடியோ…\nchopard party இற்கு சென்ற நிக்-பிரியங்கா ஜோடி – கலக்கல் புகைப்படங்கள் இதோ….\nபடு கவர்ச்சியாக Cannes Film Festival இற்கு சென்ற பிரியங்கா\nகர்ப்ப காலத்திலும் இப்படி ஒரு கவர்ச்சியா பிகினி புகைப்படங்களை வெளியிட்ட பில்லா-2 நடிகை\nநடிகை புருணா அப்துல்லா அஜித்தின் பில்லா 2 படத்தில் முக்கிய வேடத்தில் நடித்தவர். இவர் ஹிந்தி நடிகை. தற்போது இவர் மாடலிங் ரியாலிட்டி ஷோக்கள் என ரியாலிட்டி ஷோக்க இவரும் தனது சமூக வலைத்தளங்களில்...\nதமிழர் என கூறி கோவில் பஞ்சாமிர்தத���தில் கருத்தடை மாத்திரைகளை கலந்து கொடுத்தாரா மூதூரில் நபர் ஒருவர் கைது\nதமிழர் என தன்னை அடையாள படுத்திக்கொண்டு கோவில் குருக்களுக்கு உதவியாக இருந்த ஒருவரை மூதூர் பொலிஸார் கைது செய்துள்ளனர். மூதூர் கிளி­வெட்டி முத்­து­மா­ரி­யம்மன் கோவிலிற்கு வரும் பக்கர்களுக்கு வழங்கப்படும் பஞ்­சா­மிர்­தத்தில் கருத்­தடை மாத்­தி­ரை­களை கலந்து...\nமன்னாரில் 70 கிலோ கிராம் கேரள கஞ்சா மீட்பு\nமன்னார்-உதயபுரம் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவலைப்பின் போது 70 கிலோ கிராம் கேரளா கஞ்சா கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளது. இதன்போது இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். Website – www.universaltamil.com Facebook – www.facebook.com/universaltamil Twitter – www.twitter.com/Universalthamil Instagram – www.instagram.com/universaltamil Contact us...\nதேவி-2 ரெடி ரெடி பாடலில் பிரபுதேவாவிடம் அத்துமீறிய தமன்னா- புகைப்படங்கள் உள்ளே\n2016 ஆம் ஆண்டு பிரபுதேவா - தமன்னா நடிப்பில் வெளியான தேவி படத்தின் இரண்டாம் பாகம் தேவி-2. முதல் பாகத்தில் நடித்த பிரபுதேவா - தமன்னா இரண்டாவது பாகத்திலும் இணைந்து நடித்துள்ளனர். படத்திற்கான இசையை...\nஇன்று எந்த ராசியினருக்கு யோகம்\nமேஷம் தன்னம்பிக்கையுடன் பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். உடன்பிறந்தவர்கள் உங்கள் வேலைகளை பகிர்ந்துக் கொள்வார்கள். உங்களுடைய ஆலோசனைகள் எல்லோரும் ஏற்கும்படி இருக்கும். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் பெரிய பொறுப்புகள் தேடி வரும். ரிஷபம் கோபத்தை...\nமுதல் “செக்ஸ் டால்” விபச்சார விடுதி ஜேர்மனியில்\nபோட்டோ ஷூடிற்கு படு கவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ள Niharikaa Agarwal – புகைப்படங்கள் உள்ளே\nமிக மெல்லிய உடையில் போஸ் கொடுத்த தமன்னா – வைரலாகும் புகைப்படங்கள்\nஉள்ளாடையை வெளியே தெரியும் படி போட்டதால் சமந்தாவுக்கு ஏற்பட்ட பரிதாப நிலை\nபிகினியில் யானை மேல் சவாரி செய்யும் கிம் கர்தாஷியன் – ஹாட் புகைப்படங்கள் உள்ளே\nகணவன் வேறு பெண்ணுடன் உல்லாசம்- நேரில் பார்த்த மனைவி செய்த செயல்\nமுன்னழகு தெரியும் படி கவர்ச்சியான உடையில் கென்ஸ் விழாவிற்கு சென்ற மல்லிகா ஷெராவத்\nஅட இவங்க நம்ம சாய்பல்லவியா வாலிபருடன் மிக நெருக்கமான நடனமாடும் வீடியோ உள்ளே\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று ���ங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.primevideo.com/detail/0H7IG219C1SMXMM10KCWWB5SRA?_encoding=UTF8&language=ta_IN", "date_download": "2019-05-26T10:22:25Z", "digest": "sha1:472B52SP6PJ3OMY37ED2QIIFYS3OOUME", "length": 16017, "nlines": 73, "source_domain": "www.primevideo.com", "title": "Prime Video: ஸ்னீக்கி பீட் பருவம் 1 [அல்ட்ரா ஹெச்டி]", "raw_content": "\nவலைத்தள மொழி - TA\nஉங்கள் இருப்பிடத்தில் இந்தத் தலைப்பு காணக் கிடைக்கவில்லை. www.amazon.com சென்று வீடியோ கேட்டலாக்கைக் காணவும் US.\nIMDb8.220173 சீசன் 18+சப்டைட்டில்கள் மற்றும் குளோஸ்ட் கேப்ஷன்கள்X-Ray\nஏமாற்றுக்காரன் (ஜியோவான்னி ரிபீஸி) வெறிபிடித்த குற்றவாளியிடமிருந்து (ப்ரையன் க்ரேன்ஸ்டன்) தப்பி ஓடும்போது தனது கடந்தகாலத்தை மறைக்க பீட் என்ற தனது சிறைத்தோழனின் அடையாளத்தை ஏற்கிறான். அவன் தப்பிக்க நினைக்கும் அபாயகர உலகிலேயே ஆழ்த்திவிட மிரட்டும் பல நிறங்களுடைய, பிரச்சனைகள் நிறைந்த பீட்டின் பிரிந்துபோன குடும்பத்துடன் “மீண்டும் இணைவதால்” அவனுக்கு எப்போதும் இல்லாத குடும்பத்தின் சுவையும் கிடைக்கலாம்.\nPrime - உடன் 0.00 க்கு பார்க்கவும்\nஉங்கள் 30-நாள் இலவச சோதனையைத் துவங்குக\nஇந்த வீடியோவை இயக்குவதன் மூலம், நீங்கள் எங்களது பயன்பாட்டு நிபந்தனைகளை ஒப்புக்கொள்கிறீர்கள்.\n54 நிமிடங்கள்6 ஆகஸ்ட், 201518+சப்டைட்டில்\nஏமாற்றுக்காரன் (ஜியோவான்னி ரிபீஸி) வெறிபிடித்த குற்றவாளியிடமிருந்து (ப்ரையன் க்ரேன்ஸ்டன்) தப்பி ஓடும்போது தனது கடந்தகாலத்தை மறைக்க பீட் என்ற தனது சிறைத்தோழனின் அடையாளத்தை ஏற்கிறான். அவன் தப்பிக்க நினைக்கும் அபாயகர உலகிலேயே ஆழ்த்திவிட மிரட்டும் பல நிறங்களுடைய, பிரச்சனைகள் நிறைந்த பீட்டின் பிரிந்துபோன குடும்பத்துடன் “மீண்டும் இணைவதால்” அவனுக்கு எப்போதும் இல்லாத குடும்பத்தின் சுவையும் கிடைக்கலாம்.\n56 நிமிடங்கள்12 ஜனவரி, 201718+சப்டைட்டில்\nதொழில் நலிவுருவதால், பீட்டின் தாத்தா பாட்டி ஓட்டோ, ஆட்ரி இடையே பதற்றம் எழுகிறது. ஒரு அபாயகரமான வாடிக்கையாளரை ஜூலியா சமாளிக்க உதவ அபாய விளையாட்டை மேரியஸ் முன்வைக்கிறான், ஆனால் பிரச்சனை வரும்போது, “உடன்பிறப்புக்களுக்கு” ஆட்ரியின் திறமை தேவை. ஒரு மர்மமான துரத்துபவனை தவிர்க்கையில், மேரியஸ் தன் முன்னாள் கூட்டாளிகள் கேட்டி மற்றும் கரோலினாவை சந்தித்து, மூன்று ஆண்டுகள் முன் வின்ஸ் எதிரியானதை நினைக்கிறான்.\n49 நிமிடங்கள்12 ஜனவரி, 201718+சப்டைட்டில்\nமேரியஸின் கண்டிப்பான ஜாமீன் அதிகாரி கட்டாய சந்திப்புக்கு நகரினுள் வரச் சொல்கிறார். அங்கு போக, பீட்டின் ஆர்வ உடன்பிறப்புக்கள் ஜூலியா, டெய்லர், கார்லி, அதிக சந்தேகம் கொள்ளும் ஆட்ரி, ஒரு அச்சுறுத்தும் தாக்குதல் - மேரியஸ் இவைகளைத் தவிர்க்க வேண்டும். இதற்கிடையில், எட்டி சிறைவாசத்தில் சோர்வடைகிறான், வின்ஸின் அடியாள் வின்ஸ்லோ மேரியஸைத் தேடுகிறான், இஷ்டமில்லாத கேட்டி மேரியஸின் தடையங்களை மறைக்க உதவுகிறாள்.\n50 நிமிடங்கள்12 ஜனவரி, 201718+சப்டைட்டில்\nஜாமீன் பணைய அலுவலகத்தின் பாதுகாப்புப் பெட்டகத்தில் நிறைய பணம் இருக்கும் நம்பிக்கையில், பீட்டின் குடும்பத்துடன் மேரியஸ் பழக முனைகிறான். ஆனால் அபாயமான கோபவெறியையும் பயங்கர ரகசியமும் வைத்திருக்கும் டெய்லரை மடக்குவது அவன் கணிப்பை விட கடினமாக இருக்கிறது. நகரில், ஒரு கடினமான வாடிக்கையாளருடன் போக்கர் மேஜையில் போராடும்போது, தன் எரிச்சலை தன் குழுவிடம் காட்டுகிரான் வின்ஸ்.\n50 நிமிடங்கள்12 ஜனவரி, 201718+சப்டைட்டில்\nஆட்ரியின் தன்னிச்சையான முடிவுகள் குறித்த ஆட்ரி மற்றும் ஓட்டோவின் வாக்குவாதம் தொழிலை அழிக்கக்கூடும். ஓட்டோவின் சந்தேகம் ஒன்றை விசாரிக்க உதவும்போது ஆட்ரியின் நிதி நிலைமை பற்றி மேரியஸ் கண்டுபிடிக்கிறான். இதற்கிடையில், கார்லி தன் மர்மமான உடன்பிறப்பை அவன் கடந்த காலம் பற்றி விசாரிக்கிறாள், ஜூலியா தன் பழைய காதலன் லேன்ஸுடன் தனது உறவைப் புதுப்பிக்கிறாள், வின்ஸ் எட்டிக்கு புதுப் பணி வைத்திருக்கிறான்.\n6. கயோட்டி எப்போதும் பசியோடிருக்கிறது\n50 நிமிடங்கள்12 ஜனவரி, 201718+சப்டைட்டில்\nஒரு அபாயகர வாடிக்கையாளரின் வழக்கு நீதிமன்றம் செல்லும்போது, பெர்ன்ஹார்ட் ஜாமீன் பணையங்கள் அவன் பணையத் தொகையை மீட்க போராடுகிறது. பணம் இன்றி எதிர்ப்பு வரும் என்று பயந்து, ஓட்டோ உள்ளூர் பதிவில் தன் பழைய நண்பர்களை சந்திக்கையில், மேரியஸ் இளமையான திறமையாளர்களைப் பணியமர்த்துகிறான். ஒரு வெளி தகவல் பீட்டைப் பற்றிய ரகசியத்தை கார்லி கண்டறிய உதவுகிறது. ஜூலியா லேன்ஸை நம்ப முடியுமா என்று முடிவெடுக்கவேண்டும்.\n52 நிமிடங்கள்12 ஜனவரி, 201718+சப்டைட்டில்\nகுடும்பத் தொழிலைக் காக்க, ஆட்ரி மேரியஸுடன் திட்டமிடும்போது, ஓட்டோ தன் வழியில் பணி செய்ய வற்புறுத்துகிறார். கார்லியின் கண்டுபிடிப்புகளால், தன் பீட் என்ற அடையாளத்தை அழிக்க மேரியஸ் தன் பழைய ஆசிரியர் மற்றும் முன்னாள் சிறைத்தோழனை சந்திக்கிறான். தன் இடைநீக்கத்துக்குக் காரணமான நிகழ்வு பற்றி டெய்லர் ஆதாரம் சேகரிக்கிறான். வின்ஸ்லோ மேரியஸைப் பிந்தொடர்ந்து கேட்டி மற்றும் அவள் குடும்பத்தை அடைகிறான்.\n53 நிமிடங்கள்12 ஜனவரி, 201718+சப்டைட்டில்\nமோசடி முதலீட்டினால் பிபிபியின் எதிர்காலத்தை ஆட்ரி சிக்கலாக்கியதை கண்டுபிடிக்கும் மேரியஸ், பணத்தை ஏமாற்றியவனிடமிருந்து மீட்க ஆட்ரி, இசையாத ஜூலியா மற்றும் தன் பழைய நண்பர்களை ஒப்புக்கொள்ள வைக்கிறான். ஆட்ரி மற்றும் மேரியஸுக்குத் தெரியாமல், ஓட்டோ தன்னிச்சையாக அபாயமான திட்டத்தை நிறைவேற்றுகிறார். இதற்கிடையில், கேட்டி மற்றும் ப்ரெண்டன் என்வைஸி அதிகாரியை கட்டி, வாயடைத்து தங்கள் வீட்டின் கீழ் வைக்கின்றனர்.\n44 நிமிடங்கள்12 ஜனவரி, 201718+சப்டைட்டில்\nஓட்டோவின் தனித் திட்டத்தினால் பிணம் ஜாமீன் பணைய அலுவலக தரையில் கிடப்பதால், ஓட்டோ, மேரியஸ் மற்றும் லேன்ஸ், தன் பணையத் தொகையைக் கேட்டு சக்குகளை ஏற்காத பிபிபியின் அபாயகரமான வாடிக்கையாளர் டாக்கெரியின் பிடியில் இருக்கின்றனர். மேரியஸ் எதிர்பாராத காப்பாளர்கள் கையில் அகப்படுகிறான். இதற்கிடையில், தன் மேஜையில் ஏமாற்றுபவனைப் பிடிக்க வின்ஸ் ஒரு புதிய திட்டம் தீட்டுகிறான், டெய்லர் புதிய பொறுப்புகளை ஏற்கிறான்.\n10. மிக நீண்ட நாள்\n52 நிமிடங்கள்12 ஜனவரி, 201718+சப்டைட்டில்\nஅனைத்தும் சரியாக இருக்கும்போது, மேரியஸ் தன் கடைசி நகர்த்தல்கள் செய்ய வின்ஸின் போக்கர் மேஜையில் அமர்கிறான். வின்ஸ் இந்த ஆட்டத்தை முன்பே பார்த்துள்ளதாக சந்தேகம் கொள்ளும் வரை, எல்லாம் திட்டப்படி நடக்கிறது. ஒரு கொடூர குற்றக்களத்தில் ஆட்ரி இருக்கும்போது, நிலைமையை சமாளிக்க உதவ தன் உள்ளுணர்வை எதிர்த்து, தன் குடும்பத்தை அவள் நம்ப வேண்டும். லேன்ஸைக் காப்பாற்ற ஜூலியா ஒரு அபாயகரமான தேடலில் இறங்குகிறாள்.\nவிதிமுறைகள் மற்றும் தனியுரிமை அறிவிப்பு.\n© 1996-2019, Amazon.com,Inc. அல்லது அதன் அங்கீகாரம் பெற்றவர்கள்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.top10cinema.com/article/tl/40367/nayanthara-birthday-celebration-photos", "date_download": "2019-05-26T08:54:32Z", "digest": "sha1:AHBMBC55GBJIIA27FGNVOVAH5W4IQRM4", "length": 4221, "nlines": 66, "source_domain": "www.top10cinema.com", "title": "நயன்தாரா பிறந்தநாள் கொண்டாட்ட��் - புகைப்படங்கள் - Top 10 Cinema", "raw_content": "\nமுகப்பு English செய்திகள் திரைப்படங்கள் நடிகைகள் நடிகர்கள் நிகழ்வுகள் விமர்சனங்கள் முன்னோட்டங்கள் டிரைலர்கள் வீடியோ கட்டுரைகள் இசை விமர்சனம்\nநயன்தாரா பிறந்தநாள் கொண்டாட்டம் - புகைப்படங்கள்\nஉங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...\nகண்ல காச காட்டப்பா - பத்திரிக்கையாளர் சந்திப்பு\nமான்ஸ்டர் இசை வெளியீட்டு விழா புகைப்படங்கள்\nசிவகார்த்திகேயன் பட ரிலீஸ் தேதி அறிவிப்பு\n‘கனா’ படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயனின் தனது ‘சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ்’ நிறுவனம் சார்பில்...\nஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் படம் ‘தர்பார்’. லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கும் இந்த...\n6 மாதத்துக்கு ஒரு படம் தரவிருக்கும் சிவகார்த்திகேயன்\nஎம்.ராஜேஷ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், நயன்தாரா, ரோபோ சங்கர், தம்பி ராமையா, ராதிகா சரத்குமார்...\nமிஸ்டர் . லோக்கல் பத்திரிகையாளர் சந்திப்பு\nஐரா பத்திரிகையாளர் சந்திப்பு புகைப்படங்கள்\nகானா வெற்றி விழா புகைப்படங்கள்\nமிஸ்டர். லோக்கல் - ட்ரைலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9/", "date_download": "2019-05-26T09:51:34Z", "digest": "sha1:5ML3O4PYLPZLEW56D57CEG3VMR6C2LXK", "length": 11732, "nlines": 75, "source_domain": "athavannews.com", "title": "தலையணையால் அழுத்தி முன்னாள் முதலமைச்சரின் மகன் கொலை: மனைவியிடம் தீவிர விசாரணை | Athavan News", "raw_content": "\nஸ்டீவ் ஸ்மித்தின் சதம் – பயிற்சி போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்தியது ஆஸி\nகனேடிய விபத்தில் ஒருவர் உயிரிழப்பு, ஒருவர் காயம்\nஜனாதிபதி தேர்தலை ஒத்திபோட முயற்சி: ஒத்துழைக்க வேண்டாம்- சட்டமா அதிபருக்கு கடிதம்\nஅண்ட்ரியா லீட்ஸம் கன்சர்வேடிவ் கட்சியின் தலைவர் பதவிக்கு போட்டி\nகோதாவரி- கிருஷ்ணா நதிகளை இணைப்பதே எனது முதல் வேலை: நிதின்கட்கரி\nதலையணையால் அழுத்தி முன்னாள் முதலமைச்சரின் மகன் கொலை: மனைவியிடம் தீவிர விசாரணை\nதலையணையால் அழுத்தி முன்னாள் முதலமைச்சரின் மகன் கொலை: மனைவியிடம் தீவிர விசாரணை\nஉத்தர பிரதேசத்தின் மறைந்த முன்னாள் முதலமைச்சர் என்.டி.திவாரியின் மகன் ரோஹித் திவாரி, தலையணையால் முகத்தில் அழுத்தி கொலை செய்யப்பட்டிருக்கலாமென்ற கோணத்தில் அவரது மனைவியிடம் விசாரணை முன்னெடுக்���ப்பட்டுள்ளது.\nரோஹித் திவாரி, அண்மையில் திடீரென மரணடைந்துள்ளார். ஆனாலும் அவர் இயற்கை மரணமடையவில்லை எனவும் கொலை செய்யப்பட்டுள்ளதாகவும் மருத்துவ பரிசோதனை அறிக்கை உறுதிப்படுத்தியுள்ளது.\nஇந்நிலையில் ரோஹித் திவாரியின் மனைவியிடம் குற்றப்புலனாய்வு பிரிவினர் இன்று (சனிக்கிழமை) விசாரணை நடத்த ஆரம்பித்துள்ளதாக இந்திய ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nமேலும் ரோஹித் திவாரியின் பிரேதப் பரிசோதனை அறிக்கையில், இயற்கை மரணம் அல்லவென கூறப்பட்டுள்ளதுடன் தலையணையை முகத்தில் வைத்து அழுத்தியமையால் அவர் மூச்சு திணறி உயிரிழந்திருக்கலாம் எனதெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்நிலையில் இது கொலையாக இருக்கலாமென பலரும் சந்தேகம் தெரிவித்துள்ளமையால், இந்த சம்பம் தொடர்பான வழக்கு குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டு, தீவிர விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nரோஹித் திவாரி உயிரிழந்த வேளையில் அவரது வீட்டில் மனைவி அபூர்வா, அவரது உறவினர் சித்தார்த், வீட்டுப் பணியாளர்கள் இருந்துள்ளனர். ஆகவேதான் அபூர்வாவிடம் டெல்லி பொலிஸார் இன்று விசாரணையை முன்னெடுத்துள்ளனர்.\nரோஹித் திவாரி உயிரிழந்த பின்னர் அவரது உடலில் சில காயங்கள் இருந்தமையால் பிரேத பரிசோதனைக்கு அனுப்புமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nஸ்டீவ் ஸ்மித்தின் சதம் – பயிற்சி போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்தியது ஆஸி\nசவுதம்டனில் நடைபெற்ற பயிற்சி போட்டியில் ஸ்டீவ் ஸ்மித்தின் சதத்தால் உலக சம்பியன் அவுஸ்ரேலிய அணி, இங்க\nகனேடிய விபத்தில் ஒருவர் உயிரிழப்பு, ஒருவர் காயம்\nகனடாவில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், ஒருவர் காயமடைந்துள்ளார். மூன்று கார்கள் அடுத\nஜனாதிபதி தேர்தலை ஒத்திபோட முயற்சி: ஒத்துழைக்க வேண்டாம்- சட்டமா அதிபருக்கு கடிதம்\nஜனாதிபதித் தேர்தலை இந்த ஆண்டு இறுதியில் நடத்தாமல் மேலும் ஆறு மாத காலத்துக்கு ஒத்திப்போடும் முயற்சி ஆ\nஅண்ட்ரியா லீட்ஸம் கன்சர்வேடிவ் கட்சியின் தலைவர் பதவிக்கு போட்டி\nமுன்னாள் கம்யூனிஸ்ட் தலைவர் அண்ட்ரியா லீட்ஸம் அடுத்த பிரித்தானியாவின் கன்சர்வேடிவ் கட்சியின் தலைவர்\nகோதாவரி- கிருஷ்ணா நதிகளை இணைப்பதே எனது முதல் வேலை: நிதின்கட்கரி\nதமிழகத்தின் தண்ணீர் பிரச்சினையை தீர்ப்பதற்கு கோதாவரி- கிருஷ்ணா நதிகளை இணைப்பதே எனது முதல் வேலையென மத\nபலத்தப் பாதுகாப்பிற்கு மத்தியில் பிரான்ஸில் வாக்குப்பதிவு\nஐரோப்பிய தேர்தலுக்கான வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. பிரான்சில் இன்று(ஞாயிற்றுக்க\nசிறுவர் துஷ்பிரயோகம் உட்பட பல குற்றச்சாட்டு – அதிபர் பதவி விலகல்\nவவுனியாவிலுள்ள பிரபல பாடசாலையில், காவலாளி மாணவியொருவரை பாலியல் துஸ்பிரயோகம் செய்தமைக்கு அதிபர் நடவடி\nபெருவில் 8 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்\nபெருவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஒன்று உணரப்பட்டுள்ளமையினைத் தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை எதுவும் வ\nசிலாபத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கி ஒருவர் கொலை\nசிலாபம் – திகன்வெவ பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கி ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித\nராகுல் பதவி துறப்பதிலிருந்து பின்வாங்கினார்\nகாங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ப.சிதம்பரம் வெளியிட்ட கருத்து காரணமாக அக்கட்சியின் தலைவர் ராகுல் கா\nஸ்டீவ் ஸ்மித்தின் சதம் – பயிற்சி போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்தியது ஆஸி\nகனேடிய விபத்தில் ஒருவர் உயிரிழப்பு, ஒருவர் காயம்\nஅண்ட்ரியா லீட்ஸம் கன்சர்வேடிவ் கட்சியின் தலைவர் பதவிக்கு போட்டி\nகோதாவரி- கிருஷ்ணா நதிகளை இணைப்பதே எனது முதல் வேலை: நிதின்கட்கரி\nகூகுளிலேயே உணவுகளை Order செய்யும் புதிய சேவை அறிமுகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sooddram.com/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95-%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81/%E0%AE%8E%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2019-05-26T09:26:10Z", "digest": "sha1:WEH6SB7IFTYC7WFHZ7KNUVWZVC3MGYVW", "length": 10942, "nlines": 167, "source_domain": "www.sooddram.com", "title": "எரிநட்சத்திரமாக வீழ்ந்துபட்டார் மாதலா – Sooddram", "raw_content": "\nஆந்திராவில் போய் நீங்கள் ‘ரெட் ஸ்டார்’ என்று\nஒரு குழந்தையைக் கேட்டாலும் ,\nஎண்பதாம் ஆண்டுகளில் தெலுகு சினிமாவில் –\nபடத்துக்குப் படம் சிவப்புக்கொடியை ஏந்தி நடித்த\n‘சிவப்பு நட்சத்திரம்’ மாதலா ரங்கா ராவ்.\nயுவதரம் கதிலிந்தி – எர்ர மல்லிலு –\nமரோ குருஷேத்ரம் – விப்ளவ சங்கம் –\nமஹா பிரஸ்தானம் – பிரஜாசக்தி என்று\nவரிசையாக சூப்பர் ஹிட் கொடுத்து –\nஅத்தனை படங்களிலும் செங்கொடியை ஏந்தி –\n‘எர்ர சினிமா’ (சிவப்பு சினிமா) என்று\nதனியே ஓர் அத்தியாயத்தைத் தொடங்கி வைத்தவர் மாதலா.\nஅவரது ‘விப்ளவ சங்கம்’ சென்சாரால்\nஅதைக் கண்டித்து உரிமைக்குரல் எழுப்பி –\nஅப்போது பிரதமராக இருந்த இந்திரா காந்தியைத்\nதலையிடச் செய்து அப்படத்தை வெளியிட உதவிய நன்றியை என்னிடம் பன்முறை வெளிப்படுத்தியிருக்கிறார் அவர்.\nஅந்தப்படம் வெளியாகி ‘ஒரு வருடம்’ ஓடி\nஅவரது ‘எர்ர மல்லி’தான் தமிழில்\nசங்கநாதம் என்ற பெயரில் தமிழில் உருவாக்கப்பட்டது.\nகமல் நடித்த ‘உன்னால் முடியும் தம்பி’ அவரது கதைதான்.\nஆனால் அதை கோர்ட்டில் சென்று நிலைநாட்டவேண்டிய\nஅவரது படங்கள் நக்ஸலிசத்தை பரப்புரை செய்கின்றன\nஎன்கிற செய்தி பரப்பப்பட்டபோது –\n‘ ஒருபோதும் இல்லை. சமூக மாற்றத்தைக் கொண்டு வருவதே\nஎன் நோக்கம்’ என்று பதிலளித்தார் அவர்.\nவாரங்கல் மாவட்டம் என்று ஞாபகம்\nஒரு தொழிற்சாலை மூடப்பட்டு – தொழிலாளர்கள் வெளியேற்றப்பட்டபோது – தன்னந்தனி ஆளாக உண்ணாவிரதப்போராட்டம் மேற்கொண்டு மூடிய\nஆலையைத் திறக்கச் செய்தவர் மாதலா.\nஅரசியலில் இருந்தும் – தன் சினிமா முழுக்க\nஇந்த மனுஷனுக்கு ஏன் முதலமைச்சர் ஆசை வரவில்லை\nஅவர் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்.\nஅதன் ஆந்திர மாநிலக் கலை இலக்கிய அமைப்பான\nப்ரஜா நாட்டிய மண்டலியில் இணைந்து பணியாற்றியவர்.\nஆனால், கம்யூனிஸ்ட் கட்சிகள் பிளந்து நிற்காமல்\nதனது வாழ்நாள் லட்சியம் என்றார். இதற்காக\nசிபிஐ, சிபிஎம், யூசிபிஐ, பல நக்சல் குழுக்களின் தலைவர்கள்\nஎன்று தேடித் தேடிப்போய் பேசிப் பார்த்தார்.\nஅதேபோல காங்கிரசுக்கு மாற்று கம்யூனிஸ்டுகள் மட்டுமே – அடுத்தவன் வருவது பேராபத்து என்றும் மொழிந்தார்.\nஉடல் நலிவுற்றிருந்த அந்த சிவப்பு நட்சத்திரத்துக்கு\nகடந்த மே 25ஆம் தேதி பிறந்தநாள்.\nNext Next post: தூத்துக்குடிப் படுகொலைகள்: நின்றும் அன்றும் கொல்லுதல்\nஇலங்கையில் உள்ள ஏனைய அரசியல் அமைப்புகள்\nNIYAYAM on பிரபாகரனை அழிக்க இந்திய அரசுக்கு ஆதரவாக இருந்த தமிழக தலைவர்கள்… ராஜபக்சே கேட்கவே இல்லை… திடுக்கிடும் தகவல்\nஆசிரியர் on கியூபா நாட்டின் புரட்சித் தலை���ரும், முன்னாள் ஜனாதிபதியுமான பிடல் காஸ்ட்ரோ அவரது 90-வது வயதில் இன்று விடைபெறுகிறார், அவருக்கு எங்களின் இறுதி மரியாதை….\nNIYAYAM on கியூபா நாட்டின் புரட்சித் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான பிடல் காஸ்ட்ரோ அவரது 90-வது வயதில் இன்று விடைபெறுகிறார், அவருக்கு எங்களின் இறுதி மரியாதை….\nSDPT - புழல் முகாமில், தோழர்பத்மநாபா மற்றும் அன்னை இந்திராகாந்தி பிந்தநாள் அனுஸ்டிக்கப்பட்டது. on புழல் முகாமில், தோழர்பத்மநாபா மற்றும் அன்னை இந்திராகாந்தி பிந்தநாள் அனுஸ்டிக்கப்பட்டது.\nஆசிரியர் on NLFT விஸ்வானந்ததேவன் :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.yaldv.com/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9/", "date_download": "2019-05-26T09:35:09Z", "digest": "sha1:DNYWIAFQN3JIXA6RNX6ZC54JLLDHDM5W", "length": 12369, "nlines": 82, "source_domain": "www.yaldv.com", "title": "யாழில் வெளிநாடுகளுக்கான விமான சேவை முகவர் நிறுவனத்தால் பல லட்சம் ரூபா மோசடி – பொலிஸில் சரணடைந்த முகாமையாளர் – யாழ்தேவி|YalDv NO- 01 Tamil News Reporter |யாழ்ப்பாணத்திலிருந்து..", "raw_content": "\nயாழ்தேவி|YalDv NO- 01 Tamil News Reporter |யாழ்ப்பாணத்திலிருந்து..\nயாழில் வெளிநாடுகளுக்கான விமான சேவை முகவர் நிறுவனத்தால் பல லட்சம் ரூபா மோசடி – பொலிஸில் சரணடைந்த முகாமையாளர்\nவெளிநாடுகளுக்கான விமான சேவை பயணச்சீட்டுக்களை போலியாக விநியோகித்து பல லட்சம் ரூபா பணத்தைச் சுருட்டிக்கொண்டு தலைமறைவாகிய பயண முகவர் நிறுவன முகாமையாளருக்கு எதிராக முறைப்பாடு வழங்கப்பட்டுள்ளது.\nயாழ்ப்பாணம் பிறவுன் வீதியில் அமைந்துள்ள பயண முகவர் நிறுவனத்துக்கு எதிராகவே இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்து பாதிக்கப்பட்டவர்கள் எனத் தெரிவித்து 35 பேருக்கு மேற்பட்டவர்கள் இன்று சனிக்கிழமை மாலை யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.\nஅந்த நிறுவனத்தில் வெளிநாடுகளுக்குப் பயணிப்பதற்கு சிறிலங்கன் எயார் லைன்ஸ் விமான சேவைக்கு பணம் செலுத்தி முற்பதிவு செய்துள்ளனர். எனினும் அந்த நிறுவனத்தால் வழங்கப்பட்டது போலி விமான பயணச் சிட்டை என அவர்கள் பின்னரே அறிந்துள்ளனர்.\nஅதுதொடர்பில் அந்த நிறுவனத்தை நாடிய போது, அதன் முகாமையாளர் இல்லை என அங்கு பணியாற்றி பெண் பணியாளர் ஒருவர் தெரிவித்து வந்துள்ளார். முகாமையாளர் வந்த்தால்தான் பணத்தை மீள வழங்க முடியு���் எனவும் அவர் தெரிவித்துள்ளார். சிலர் கட்டுநாயக்க விமான நிலையத்துக்குச் சென்று போலி விமானச் சிட்டை எனத் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.\nஇந்த நிலையில் இமு தொடர்பாக இன்று முறைப்பாடும் அளிக்கப்பட்ட நிலையில், அந்நிறுவனத்தின் முகாமையாளர் இன்று பொலிஸில் ஆஜராகியுள்ளார். அத்துடன் இது முதற் தடவை அல்ல முன்பும் இது போன்ற ஏமாற்று வேலையின் மூலம் இந்நிறுவனம் சர்ச்சையில் சிக்கியமை குறிப்பிடத்தக்கது.\n← Previous மிருசுவிலில் வாகன விபத்தில் சிக்கி காயமடைந்த பெண் ஒருவரின் கைப்பையில் கஞ்சா\nகண்ணாடி அணிவதனால் மூக்கில் ஏற்படும் தழும்பை போக்கும் இலகு வழிகள்\nஇறுதி 7 அற்றைகள் |Last & 7|\nதென்மராட்சி – மறவன்புலவு பகுதியில் காற்றாலை மின் உற்பத்தி நிலையம் – மக்கள் ஆர்ப்பாட்டம் May 26, 2019\nஇரண்டாவது தாக்குதல் பொசன் போயா தினத்திற்கு முன்னர் துண்டுப் பிரசுரம் விநியோகித்த நபர் கைது May 26, 2019\nவரட்சியால் வாடும் கிளிநொச்சி மாவட்ட மக்கள் May 26, 2019\nபெயரை மாற்றி ஆலயத்தில் உதவியாளராக செயற்பட்ட நபர்; பஞ்­சா­மிர்­தத்தில் கருத்­தடை மாத்­தி­ரை­கள்\n3000 படையினர் கொழும்பு உள்ளிட்ட மாவட்டங்களில் பெரும் தேடுதல் May 26, 2019\nஇலங்கையில் இருந்து படகில் புறப்பட்ட15 ஐ எஸ் தீவிரவாதிகள் – பாதுகாப்பை தீவிப்படுத்தியது இந்தியா May 26, 2019\nஇலங்கையில் மறைந்திருக்கும் ஐ.எஸ் தற்கொலை குண்டுதாரிகள் களையெடுக்கப் போவதாக ஞானசார தேரர் சூளுரை May 26, 2019\nதர்பார் படத்தில் ரஜினிக்கு வில்லனாகும் பிரபல நடிகர்\nMay 24, 2019 உத்த மன் Comments Off on தர்பார் படத்தில் ரஜினிக்கு வில்லனாகும் பிரபல நடிகர் min read\nஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் ‘தர்பார்’ படப்பிடிப்பு மும்பையில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. 3 மாதங்கள் அங்கு படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டு உள்ளனர். இதன் முதல்கட்ட படப்பிடிப்பு\nபடப்பிடிப்பில் அசம்பாவிதம் – ‘ஜேம்ஸ் பாண்ட்’ நடிகர் டேனியல் கிரேக்குக்கு ஏற்பட்ட நிலை\nMay 24, 2019 உத்த மன் Comments Off on படப்பிடிப்பில் அசம்பாவிதம் – ‘ஜேம்ஸ் பாண்ட்’ நடிகர் டேனியல் கிரேக்குக்கு ஏற்பட்ட நிலை min read\nஅஜித்தின் அடுத்த பட இயக்குனர் பற்றிய உறுதியான தகவல்\nMay 22, 2019 உத்த மன் Comments Off on அஜித்தின் அடுத்த பட இயக்குனர் பற்றிய உறுதியான தகவல் min read\nபாகுபலிக்கு பிறகு விஸ்வாசம் தான் பிரபல திரையரங்கு உரிமையாளர் பேட்டி\nMay 22, 2019 உத்த மன் Comments Off on பாகுபலிக்கு பிறகு விஸ்வாசம் தான் பிரபல திரையரங்கு உரிமையாளர் பேட்டி min read\nஒரு மகளை திருமணம் செய்தால் மற்ற மகள் இலவசம்- ஈழத்தமிழரின் ‘திகில்’ விளம்பரம்\nMay 20, 2019 உத்த மன் Comments Off on ஒரு மகளை திருமணம் செய்தால் மற்ற மகள் இலவசம்- ஈழத்தமிழரின் ‘திகில்’ விளம்பரம் min read\nகனடாவில் வசிக்கும் ஈழத்தமிழ் பெற்றோர் வெளியிட்டுள்ள வரன் தேடும் விளம்பரம், கண்ணா இரண்டு லட்டு தின்ன ஆசையா என்ற அளவில் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. தமது\nகணவரை கொன்று சாக்கடையில் வீசிய காதல் மனைவி – அதிர்ச்சிப் பின்னணி\nMay 17, 2019 உத்த மன் Comments Off on கணவரை கொன்று சாக்கடையில் வீசிய காதல் மனைவி – அதிர்ச்சிப் பின்னணி min read\nமனைவிக்கு கணவன் செய்த செயல்; கடும் வலி காரணமாக வெளி வந்த உண்மை\nMay 16, 2019 உத்த மன் Comments Off on மனைவிக்கு கணவன் செய்த செயல்; கடும் வலி காரணமாக வெளி வந்த உண்மை min read\nகர்ப்பம் எனத் தெரிந்தும் விடவில்லை – சமீரா ரெட்டி குமுறல்\nMay 11, 2019 உத்த மன் Comments Off on கர்ப்பம் எனத் தெரிந்தும் விடவில்லை – சமீரா ரெட்டி குமுறல் min read\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://spottamil.com/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-05-26T09:23:15Z", "digest": "sha1:NVGEYTMZMYKYDWXNEJ64AXXFDNL3W33K", "length": 14177, "nlines": 52, "source_domain": "spottamil.com", "title": "இலங்கை அரசியல் குழப்பம்: 'அரசில் இணைய முடியாது' - சிறிசேனவிடம் தெரிவித்த தமிழ் கூட்டமைப்பு - Tamil Social Network - SpotTamil", "raw_content": "\nஇலங்கை அரசியல் குழப்பம்: ‘அரசில் இணைய முடியாது’ – சிறிசேனவிடம் தெரிவித்த தமிழ் கூட்டமைப்பு\nஇலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடிக்குத் தீர்வு காண நாடாளுமன்றம் வரும் 14ஆம் தேதி கூட்டப்படுகிறது. நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை யார் நிரூபிக்கப் போகிறார்கள் என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில், அரசியல் உயர்மட்டச் சந்திப்புக்கள் கொழும்பில் தொடர்ந்து நடந்து வருகின்றன.\nஇந்த வரிசையில் இன்று காலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அழைப்பின் பேரில் மனோ கணேசன் தலைமையிலான தமிழ் முற்போக்குக் கூட்டணியில் உள்ள 6 எம்.பிக்கள் ஜனாதிபதியைச் சந்தித்துப் பேசியுள்ளனர்.\nஇந்தச் சந்திப்பின் பின்னர், ட்விட்டர் தளத்தில் கருத்து பதிவிட்டுள்ள கூட்டணியின் தலைவர் மனோ கணேசன்,”நாகரீகமான ஒரு அரசியல் இயக்கம் என்ற அடிப்படையில், தமிழ் முற்போக்கு கூட்டணியின் ஆறு (6) எம்பிக்களும் ஒரு குழுவாக எனது தலைமையிலே, ஜனாதிபதி மைத்திரியை அவரது உத்தியோகபூர்வ வாசஸ்தலத்திலே சந்தித்து, அவரது அரசாங்கத்தில் இணைய முடியாது என நேரடியாகக் கூறி விட்டோம்.” என்று பதிவிட்டுள்ளார்.\nஇந்த நிலையில், ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவளித்துவரும் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் புதிய பிரதமருக்கு ஆதரவளிக்கவிருப்பதாக வெளியாகும் செய்திகளை அந்தக் கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் நிராகரித்துள்ளார்.\nபுதிய பிரதமர் மகிந்த ராஜபக்ச பெரும்பான்மையை நிரூபிக்கும் வரையில், அவருடைய நியமனம் ஜனநாயகக் கொள்கைகளுக்கு விரோதமானது என தாம் நினைவில் கொண்டுள்ளதாக, ரவூப் ஹக்கீம் குறிப்பிட்டுள்ளார்.\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடந்த ஒக்டோபர் 26ஆம் திகதி புதிய பிரதமராக மகிந்த ராஜபக்சவை நியமித்ததன் பின்னர் நாடாளுமன்றத்தை ஒத்திவைத்தார். நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிப்பதற்கான பலப்பரீட்சை தற்போது கொழும்பு அரசியலில் நடந்து வருகிறது.\nநாடாளுமன்றத்தை உடனடியாக கூட்டி ஜனநாயகத்தை வலுப்படுத்துமாறு ரணில் விக்ரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.\nநாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிப்பதற்காக கட்சித் தலைவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோருடன் ஜனாதிபதி உள்ளிட்ட தரப்பினர் சந்திப்புக்களை நடத்தி வருகின்றனர்.\nஇன்று புதன்கிழமை காலை அலரி மாளிகையில் செய்தியாளர்களைச் சந்தித்த ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச, காந்திய கொள்கைகளைப் பின்பற்றுபவர்கள் நாடாளுமன்றத்தைக் கூட்ட அழுத்தம் கொடுக்க வேண்டும் எனக் கூறினார்.\nஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான கூட்டணியில் இருந்த எட்டு எம்.பிக்கள் மகிந்த ராஜபக்சவிற்கு ஆதரவு வழங்க அணி மாறியுள்ளனர். இதற்கு மேலதிகமாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒருவரும் மகிந்த தரப்பிற்கு ஆதரவு தெரிவித்துள்ளார். மைத்திரிபால சிறிசேன தரப்பில் இருந்த ஒரு எம்.பி. ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவு வழங்க அணி மாறியுள்ளார்.\nசெய்தியாளர்களிடம் பேசிய அவர், அதிகாரத்தைக் கைப்பற்ற இரண்டு வழிகள் இருப்பதாக மகாத்மா காந்தி குறிப்பிட்டுள்ளார். ஒன்று பலாத்காரம், இரண்டாவது நம்பிக்கையைப் பெற்று ஜனநாயக முறை. காந்தி எப்போதும் ஜனநாயகவாதி என்பதால், காந்திய கொள்கைகளைப் பின்பற்றுவோர் நாடாளுமன்றத்தைக் கூட்ட வலியுறுத்த வேண்டும். நாடாளுமன்றததில் பெரும்பான்மையை நிரூபிக்கும் நம்பிக்கை எமக்கு இருப்பதால், நாடாளுமன்றத்தைக் கூட்டக் கோருகிறோம்.” என்று கூறினார்.\nஎனினும், இடைக்கால வரவு செலவுத் திட்டம் தயாரிக்கப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட பல பணிகள் மீதமிருப்பதால் நாடாளுமன்றத்தை ஜனாதிபதி 14ஆம் திகதி வரை ஒத்திவைத்துள்ளதாக மகிந்த ராஜபக்ச தரப்பினர் கூறி வருகின்றனர்.\nஇந்த நிலையில், 116 பேர் கையெழுத்திட்டு கடிதமொன்றைக் கையளித்துள்ளதால், ஒக்டோபர் 26ஆம் திகதிக்கு முன்னைய நிலையையே தான் ஏற்பதாக சபாநாயகர் தெரிவித்துள்ளார். 14ஆம் திகதி நாடாளுமன்றம் கூடவுள்ள நிலையில், பிரதமர் ஆசனம் உள்ளிட்ட உறுப்பினர்களின் ஆசன ஒதுக்கீடு குறித்து சபாநாயகர் இன்று கட்சித் தலைவர்களைச் சந்தித்துப் பேசவுள்ளார்.\nநாடாளுமன்றத்தில் பிரதமர் ஆசனம் யாருக்கு ஒதுக்கப்படும் என்ற கேள்வியும், இழுபறி நிலையும் தற்போது ஏற்பட்டுள்ளது.\nஇந்நிலையில் தமிழ் முற்போக்குக் கூட்டணி, ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் தொடர்ந்து ரணில் விக்ரமசிங்கவை ஆதரிப்பது குறித்து புதிதாக நியமிக்கப்பட்ட அரசாங்கப் பேச்சாளர் கெஹெலெிய ரம்புக்வெல்ல பிபிசி தமிழிடம் பேசினார்.\nஇதற்குப் பதிலளித்த அவர், ”வெளியில் இருந்து பார்க்கத்தான் இப்படி இருக்கிறது. ஆனால் அரசியலில் எதுவும் நடக்கலாம் என்பதை உணரவேண்டும். அரசியலில் நெருக்கடி ஏற்படும் போது இரகசியம் பேணுவது தவறு இல்லை. எனினும், அந்த ரகசியம் எதிர்காலத்தில் நம்பிக்கையாக மாற வேண்டும்.” என்று பதிலளித்தார்.\nமகிந்த ராஜபக்சவிற்கு ஆதரவு உத்தியோகபூர்வமாக 104 பேர் மட்டுமே உள்ளது. நாடாளுமன்றம் கூட்டப்படும் போது 113 என்ற பெரும்பான்மையைக் காண்பிக்க முடியுமா என்று அரசாங்கம் பேச்சாளர் கெஹெலெிய ரம்பக்வெல்லவிடம் கேட்கப்பட்டது.\nஇதற்குப் பதிலளித்த அரசாங்க பேச்சாளர், ”104 என்பது கண்ணுக்குத் தெரிந்த எண்ணிக்கை மட்டுமே. அப்படிப் பார்க்கும்போது ஐக்கிய தேசியக் கட்சிக்கு அதைவிடக் குறைவாகவே இருக்கிறது. ஒப்பீட்டு ரீதியாக எமக்கே அதிக ஆ��ரவு இருக்கிறது. 113 ஆதரவைப் பெறுவது குறித்து நாட்டிற்குத் தெரியப்படுத்த தேவையில்லை.” என்று கூறினார்.\nஉங்கள் பிரதேச செய்திகளும் எமது தளத்தில் வரவேண்டுமா நீங்கள் செய்ய வேண்டியது கீழ் உள்ள மின்னஞ்சலிற்கு விபரங்களை புகைப்படங்களுடன் அனுப்பி வையுங்கள். spottamil@gmail.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.babydestination.com/healthy-foods-for-toddlers-in-tamil", "date_download": "2019-05-26T09:08:17Z", "digest": "sha1:YU6BCY3WPE2RG4WGER5Y4TOSV2WKK4BN", "length": 16663, "nlines": 171, "source_domain": "tamil.babydestination.com", "title": "6 + மாத குழந்தைகளுக்கான சத்தான உணவு பட்டியல்... எந்த உணவை எப்படி கொடுக்க வேண்டும்? | Healthy Foods for Toddler in Tamil", "raw_content": "\nதாய்மார்களிடம் கேள் உள்நுழைய/பதிவு செய்க\nகர்ப்ப காலத்தில் ஏற்படும் பிரச்சனைகள்\nபிரசவ வலி மற்றும் பிரசவம்\nகுழந்தைக்கு பல் முளைக்கும் பருவம்\nபிரபலமா பெற்றோர் குழந்தை வளர்ப்பு\nபெண்களின் வாழ்க்கை மற்றும் ஆரோக்கியம்\nசமையல் குறிப்புக்கள் மற்றும் உணவுகள்\nகர்ப்ப காலத்தில் ஏற்படும் பிரச்சனைகள்\nபிரசவ வலி மற்றும் பிரசவம்\nகுழந்தைக்கு பல் முளைக்கும் பருவம்\nபிரபலமா பெற்றோர் குழந்தை வளர்ப்பு\nபெண்களின் வாழ்க்கை மற்றும் ஆரோக்கியம்\nசமையல் குறிப்புக்கள் மற்றும் உணவுகள்\n6 + மாத குழந்தைகளுக்கான சத்தான உணவு பட்டியல்... எந்த உணவை எப்படி கொடுக்க வேண்டும்\nகுழந்தைக்கு தாய்ப்பால், புட்டிப்பால் கொடுத்துக் கொண்டிருப்பீர்கள். இதைத் தவிர வேறு என்னென்ன உணவுகளைக் கொடுத்தால் குழந்தையின் வளர்ச்சிக்கு நல்லது எனப் பார்க்கலாம். குழந்தை வளர வளர என்னென்ன உணவுகளை அறிமுகம் செய்யலாம் என்றும் பார்க்கலாம்.\nபருப்பு வேகவைத்த தண்ணீர் காய்கறி வேகவைத்த தண்ணீர் ஆகியவற்றைக் குழந்தைக்கு கொடுக்கலாம்.\n6 மாத குழந்தைகள் உணவு\nகாய்கறிகள், பருப்புகள், தானியங்கள் ஆகியவற்றை நன்கு வேகவைத்து மசித்து குழந்தைக்கு ஊட்டலாம். உப்பு, காரம் சேர்க்காமல் தருவது நல்லது. கொடுக்கும் உணவு இளஞ்சூடாக இருப்பதே நல்லது. 6+ மாத குழந்தைகளுக்கானப் பழங்களின் மசியல் ஆப்பிள், வாழைப்பழம், பப்பாளி, மாம்பழம், அவகேடோ, முலாம் பழம் ஆகியவற்றை நன்கு மசித்துக் கொடுக்கலாம். ஆப்பிளை வேகவைத்து மசித்துத் தருவது நல்லது.\nImage Source : great british chef அரிசி கஞ்சி, கோதுமை கஞ்சி, சம்பா கோதுமை கஞ்சி, சிறுதானிய கஞ்சி வகைகள், ராகி கஞ்சி ஆகியவற்றை செய்து கொடுக்கலாம். இதையும் படிக்க: குழந்தைகளுக்கான 6 வகையான கஞ்சி ரெசிபி\nதுவரம் பருப்பு, பாசிப்பருப்பு ஆகியவற்றை வேகவைத்து மசித்து சிறிது நீர் கலந்து கொடுக்கலாம். ஏதேனும் ஒரு வகை பருப்பு ஒருநாள் என மாற்றி மாற்றிக் கொடுப்பது நல்லது. துவரம் பருப்பு அல்லது பாசி பருப்பு 30 கிராம் எடுத்து, அதனுடன் தண்ணீர் கலந்து, ஒரு சிட்டிகை மஞ்சள் தூள் சேர்த்து வேகவைத்து மசித்து நீர்த்த தன்மையில் குழந்தைக்கு கொடுக்கலாம்.\nபச்சை காய்கறிகளை வேகவைத்து மசித்துத் தரலாம். கீரைகளை வேகவைத்து மசித்துக் கொடுக்கலாம். இதனுடன் சிறிது பருப்பையும் சேர்த்துக் கொள்வது நல்லது. கேரட், உருளை, கீரை ஆகியவற்றை பருப்புடனோ காய்கறிகளுடனோ கஞ்சியுடனோ சேர்த்து மசித்துக் கொடுத்தல் நல்லது.\nவீட்டிலே இட்லியைத் தயாரித்து சாம்பாருடன் குழந்தைக்கு ஊட்ட மிகவும் நல்லது. காலை, இரவு உணவாக இட்லியைத் தருவது நல்லது. ராகி இட்லி, திணை இட்லிகூட செய்து கொடுக்கலாம்.\nImage Source : Archanas Kitchen குழந்தைகளுக்கு மிகவும் ஏற்ற உணவு. செரிமானமாவது எளிது. இட்லி, இடியாப்பம் ஆகியவை குழந்தைக்கான சிறந்த உணவுகளில் முதலிடம்.\nதோசை மாவை தவாவில் கொஞ்சம் தடிமனாக ஊற்றி, கொஞ்சமாக எண்ணெய் விட்டு மூடிபோட்டு வேக வைக்க வேண்டும். இதைக் குழந்தைகளுக்கு தரலாம்.\nவிதவிதமான சூப் வகைகளை வீட்டிலே செய்யலாம். காய்கறி, பருப்பு, கீரை சூப், சிறுதானிய சூப் எனப் பல்வேறு வகை சூப்களை செய்யலாம். இதையும் படிக்க: பேபீஸ் ஸ்பெஷல்... 10 நிமிடங்களில் செய்யகூடிய 5 சூப் ரெசிபி…\nரவை உணவுகளை அறிமுகம் செய்யலாம். ரவை உப்புமா, கிச்சடி, ரவை இட்லி, ரவை தோசை, ரவை கஞ்சி,ரவையால் செய்த கீர் ஆகியவற்றை குழந்தைக்கு செய்து தரலாம்.\nசப்பாத்தியை சிறிய துண்டாக்கி ஃபார்முலா பாலில் ஊறவைத்து மசித்துத் தரலாம். பருப்பு கூழில் சப்பாத்தியை ஊற வைத்து மசித்துக் கொடுக்கலாம். காய்கறி மசியலுடன் சப்பாத்தியை மசித்துக் கொடுக்கலாம்\nமுட்டையின் மஞ்சள் கருவை வேகவைத்து மசித்துக் கொடுக்கலாம். விட்டமின் ஏ, டி ஆகியவை உள்ளன. தேவையான கொழுப்பு சத்து, இரும்பு சத்து நிறைந்துள்ளன.\nசாதத்தை மசித்து வேகவைத்த பருப்பு, சூடான நெய் சேர்த்து மசித்துக் குழந்தைக்கு ஊட்டலாம்.\nமுட்டையின் வெள்ளை பாகத்தை வேகவைத்துக் கொடுக்கலாம்.\nபல்வேறு வகையான சத்துகள் கொண்டது. அவலை அப்படியே தராமல் தண்ணீரில் ஊறவைத்து மிருதுவாக்கி கொடுக்க வேண்டும். அவலை ஃபார்முலா பாலில் ஊறவைத்துக் கொடுத்தல் நல்லது. அவல் உப்புமா, அவல் இட்லி, அவல் தோசை, அவல் கிச்சடி, அவல் பொங்கல் செய்து ஊட்டலாம்.\nபருப்பு, தானியங்கள், காய்கறிகள் சேர்க்கப்பட்ட அடைகளை செய்து கொடுக்கலாம் கீரை அடை, பருப்பு அடை, பச்சைப்பயறு அடை, சிறுதானிய அடை என செய்து தரலாம். இதையும் படிக்க: 1 வயது+ குழந்தைகளுக்கு ஏற்ற 5 விதவிதமான அவல் ரெசிபி\nதுருவிய கேரட், வேக வைத்த காய்கறிகள், புதினா, கொத்தமல்லி சேர்த்த விதவிதமான ஊத்தாப்ப வகைகளை குழந்தைகளுக்கு செய்து தரலாம். ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர இங்கே கிளிக் செய்யுங்கள். நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2001/08/17/tansi.html", "date_download": "2019-05-26T09:15:21Z", "digest": "sha1:DR3U7KWM2HWNYPIKPKATKJZPVFY2R6DN", "length": 16864, "nlines": 189, "source_domain": "tamil.oneindia.com", "title": "டான்சி வழக்கில் புதுக் குழப்பம் | tansi case faces new hurdle - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஅந்தமான், மேற்கு வங்கம், பெருவில் பலத்த நிலநடுக்கம்\n9 min ago அந்தமான், மேற்கு வங்கம், பெருவில் வரிசையாக அடுத்தடுத்து பலத்த நிலநடுக்கம்.. பரபரப்பு\n26 min ago மானாமதுரையில் பயங்கரம்.. நடைப்பயிற்சியின் போது சுற்றி வளைத்த மர்ம கும்பல்.. அமமுக பிரமுகர் படுகொலை\n30 min ago காயூ.. சீக்கிரம் குணமாகுங்கு.. டிவிட்டரில் சண்டை போட்ட குஷ்பு பிக்பாஸ் காயத்ரி.. இதுதான் காரணம்\n47 min ago கர்நாடகத்தில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் கனமழை.. ஒகேனக்கல்லில் அதிகரித்த நீர்வரத்து\nSports நம்ம தல தோனி பீல்டிங் செய்யுறாரா ரசிகர்கள் ஆர்வத்தால்.. வைரல் ஆகும் வீடியோ\nTechnology கூகுள் கிளவுடில் உங்களின் ஸ்கிரீன்ஷாட் ஃபோல்டரை பேக்கப் செய்வது எப்படி\nMovies Neeya 2 Review: எல்லாப் பிரச்சினைக்கும் வரலட்சுமி தான் காரணமாமே... நீயா 2\nAutomobiles விமானத்திற்கு இணையான வேகத்தில் செல்லும் மாக்லேவ் ரயில்: விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு அறிமுகம்...\nFinance விஜய் மல்லையாவுக்கு செக் வைத்த லண்டன்.. $175 மில்லியனைக் கட்டு.. 28 நாள் கெடுவில் மல்லையா\nLifestyle சூரிய பகவானின் ஆசிபெற்ற இரண்டு ராசிக்காரர்கள் யார் யார்\nTravel சேனாபதி சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nEducation அரசுப் பள்ளியிலேயே எல்.கே.ஜி படிக்கலாம். ஜூன் 3 முதல் அட்மிஷன்\nடான்சி வழக்கில் புதுக் குழப்பம்\nடான்சி ஊழல் வழக்கில் முதல்வர் ஜெயலலிதா தாக்கல் செய்துள்ள அப்பீல் மனுவை ஒன்றுக்கு மேற்பட்ட நீதிபதிகள் விசாரிக்கவேண்டும் என்று பல்வேறு வக்கீல்கள் கோரிக்கை விடுத்துள்ளதால் இந்த வழக்கை விசாரிப்பதில் குழப்பம் எழுந்துள்ளது.\nடான்சி நிலத்தை வாங்கியது தொடர்பாக முதல்வர் ஜெயலலிதாவுக்கு தனி நீதிமன்றம் 3 ஆண்டு சிறைத்தண்டனைவிதிக்கப்பட்டது. இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜெயலலிதா அப்பீல் தாக்கல் செய்தார்.\nஇந்த அப்பீல் மனுவை விசாரிப்பதில் துவக்கத்தில் இருந்தே குழப்பம் நிலவி வருகிறது. நீதிபதி ஜெகதீசன் இந்த மனுவைவிசாரிக்கக் கூடாது என்று சில வக்கீல்கள் ஆட்சேபம் தெரிவித்ததால், அவருக்குப் பதில் நீதிபதி ஆர்.பாலசுப்ரமணியம் இதைவிசாரிப்பார் என்று அறிவிக்கப்பட்டது.\nஇதையடுத்து நீதிபதி ஆர்.பாலசுப்ரமணியம் முன்பு வழக்கு விசாரணைக்கு வந்தபோது அரசு வக்கீல் வெங்கடபதி வரவில்லை.மேலும் வழக்கு குறித்து ஆராய கால அவகாசம் கேட்டார். இதையடுத்து வருகிற 27ம் தேதிக்கு வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.\nஇந் நிலையில், இந்த வழக்கை ஒரு நீதிபதி விசாரிக்கக் கூடாது. ஒன்றுக்கும் மேற்பட்ட நீதிபதிகள் அடங்கிய பெஞ்ச்தான் இதைவிசாரிக்க வேண்டும் என்று பல மூத்த வக்கீல்கள், தலைமை நீதிபதி ஜெயினிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். முன்னாள்நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் மனைவி நளினி சிதம்பரம், ஆர்.காந்தி உள்ளிட்ட பல மூத்த வக்கீல்கள் இதுதொடர்பாக கோரிக்கைவிடுத்து அவரிடம் மனு கொடுத்துள்ளனர்.\nஅவர்களது மனுவில்,ஜெயலலிதா வழக்கு முக்கியமான வழக்கு. இதை ஒரு நீதிபதி விசாரித்தால் நீதித்துறை மீது மக்களுக்குநம்பிக்கை வராது. எனவே ஒன்றுக்கும் மேற்பட்ட நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் இதை விசாரிக்க வேண்டும். இதுதொடர்பாகஉத்தரவிட தலைமை நீதிபதிக்கு அதிகாரம் உண்டு என்றும் கூறியுள்ளனர்.\nஇந்த மனுவைப் பெற்றுக் கொண்ட நீதிபதி ஜெயின் இதுகுறித்து பரிசீலிப்பதாக கூறியுள்ளார். இருப்பினும் இதுவரை எந்தமுடிவையு���் அவர் தெரிவிக்கவில்லை. எனவே ஜெயலலிதாவின் அப்பீல் மனுவை யார் விசாரிப்பார்கள் என்பதில் குழப்பம்எழுந்துள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nதயாளுஅம்மாளிடம் ஆசி.. மெரினாவில் பேரணி.. நினைவிடங்களில் மரியாதை.. படு ஸ்பீடில் ஸ்டாலின்\nகருணாநிதி நினைவிடத்தில அஞ்சலி செலுத்த வந்த கனிமொழி. சமாதியை பார்த்து கண்ணீர் சிந்திய ராசாத்தியம்மாள்\nகருணாநிதி மறைவுக்கு பிறகு முதல் தேர்தல்.. வீல்சேரில் வந்து வாக்களித்தார் தயாளு அம்மாள்\nகருணாநிதி, ஜெயலலிதா இல்லாத முதல் தேர்தல்.. முதல்வரான பிறகு எடப்பாடி சந்தித்த முதல் தேர்தல்\nகருணாநிதி மறைந்த போது நடந்தவற்றை சொல்லி... கதறி அழுத உதயநிதி ஸ்டாலின்\nகருணாநிதிக்கு சிகிச்சை அளிக்காமல் வீட்டுச் சிறை வைத்தவர் ஸ்டாலின்- முதல்வர் பரபர குற்றச்சாட்டு\nதேர்தல் புலியின் வீட்டுக்குள் புகுந்த கருணாநிதி.. சூரியனுக்கே உங்க ஓட்டு.. ஷாக் ஆன பரிசுத்த நாடார்\nதமிழகத்தில் 3 ஆண்டுகளில் 5 எம்எல்ஏக்கள் மரணம்.. முக்கிய காரணம் மாரடைப்பு\nவில்லுக்கு விஜயன் சரி.. ஆனால் உள்ளுக்குள்ளேயே லொள்ளு செய்தால் எப்படி.. புலம்பலில் பூண்டி கலைவாணன்\nகருணாநிதி தொகுதி.. எதிர்பார்ப்பை உருவாக்கும் திருவாரூர் இடைத்தேர்தல்.. திமுக வேட்பாளர் இவர்தான்\nசுதீஷையே அனுமதித்தோம்.. விஜயகாந்த்தை விடாமல் இருப்போமா.. அண்ட புளுகு புளுக கூடாது.. பொன்முடி பொளேர்\n40 க்கு 40 வெல்ல வேண்டும்… கருணாநிதி நினைவிடத்தில் பூக்களால் அலங்கரிப்பு\nமுடிஞ்சு போச்சு தேமுதிக.. வீக்கான கட்சியை கூட இழுக்க முடியலையே.. உத்திகளை மாற்ற வேண்டும் ஸ்டாலின்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/guardians-of-the-galaxy-vol-2-movie-review/", "date_download": "2019-05-26T08:53:40Z", "digest": "sha1:J3UUYWYVSWB5N2N44UGEMIO26ZHP3VH2", "length": 15641, "nlines": 100, "source_domain": "www.cinemapettai.com", "title": "கார்டியன்ஸ் ஆப் தி காலக்சி II - Cinemapettai", "raw_content": "\nகார்டியன்ஸ் ஆப் தி காலக்சி II\nகார்டியன்ஸ் ஆப் தி காலக்சி II\nஅதிக சக்தி வாய்ந்த பேட்டரிகள் ஒரு கிரகத்தில் உள்ளது. அந்த பேட்டரிகளை பாதுகாக்கும் பொறுப்பு கார்டியன்ஸ் ஆகிய கிறிஸ் பிராட், ஜோ சைதானா, டேவ் பௌதிஸ்தா, பேபி குரூட், ராக்கெட் ஆகியோர்களிடம் இருக்கிறது. ஆனால், அந்த பேட்டரிகளில் சிலவற்றை சில மர்ம நபர���கள் திருடிச் சென்றுவிடுகிறார்கள். எனவே, அவர்களை தேடிக்கண்டுபிடித்து இவர்கள் 5 பேரும் அந்த கிரகத்தின் ராணியிடம் ஒப்படைக்கிறார்கள்.\nஇதற்கு பரிசாக ராணி, பேட்டரியை திருடியதாக கைது செய்து வைத்திருந்த சைதானாவின் சகோதரியான கரேன் கில்லென்னை அவர்களிடமே ஒப்படைக்கிறார். கார்டியன்சும் கில்லென்னை கைதிபோலவே நடத்தி அழைத்துச் செல்கிறார்கள். இந்நிலையில், கார்டியன்ஸ் குழுவில் உள்ள ராக்கெட், அந்த கிரகத்தில் உள்ள சில பேட்டரிகளை யாருக்கும் தெரியாமல் எடுத்து வந்துவிடுகிறது.\nஇதையறியும் ராணி தனது படை வீரர்களை அனுப்பி கார்டியன்சை தாக்குகிறார். ஆனால், யாரென்று தெரியாத ஒருவர் அவர்களிடமிருந்து கார்டியன்சை காப்பாற்றுகிறார்கள். முடிவில் அந்த மர்ம நபர் கிறிஸ் பிராட்டின் அப்பா என்பது தெரிய வருகிறது. அவர் தனது கிரகத்திற்கு அழைத்துச் செல்லவே இங்கு வந்ததாக கூறுகிறார். முதலில் அவருடன் கிறிஸ் பிராட்டை அனுப்ப சக கார்டியன்ஸ் மறுப்பு தெரிவிக்கிறார்கள்.\nஆனால், கிறிஸ் பிராட்டோ அவருடன் போக விருப்பப்படவே, பேபி குரூட், ராக்கெட்டிடம் கில்லென்னை ஒப்படைத்துவிட்டு, அவள் தப்பிக்கவோ, அல்லது ஏதேனும் செய்ய நினைத்தால் அவளை கொன்றுவிடுமாறு கூறிவிட்டு, கிறிஸ் பிராட்டோவின் அப்பாவுடைய கிரகத்துக்கு மற்ற மூன்று பேரும் பயணமாகிறார்கள்.\nஇதற்குள், பேட்டரியை திருடிச்சென்ற கார்டியன்சை தேடிக் கண்டுபிடிப்பதற்காக மைக்கேல் ரூக்கர் தலைமையில் ஒரு குழுவை அனுப்புகிறார் ராணி. அவர்கள் பேபி குரூட்டும், ராக்கெட்டும் இருக்கும் இடத்தை கண்டுபிடித்து சிறைப்பிடிக்கிறார்கள். இந்நிலையில், மைக்கேல் ரூக்கர் குழுவுக்குள் பதவி ஆசை ஏற்பட்டு, மைக்கேல் ரூக்கரையும் கைது செய்கிறார்கள்.\nஇதன்பிறகு பேபி குரூட்டும், ராக்கெட்டும் அந்த கும்பலிடமிருந்து எப்படி தப்பிக்கிறார்கள் மைக்கேல் ரூக்கர் மற்றும் கில்லெனின் நிலைமை என்னவாயிற்று மைக்கேல் ரூக்கர் மற்றும் கில்லெனின் நிலைமை என்னவாயிற்று தனது அப்பாவின் கிரகத்திற்கு சென்ற கிறிஸ் பிராட் தனது சக நண்பர்களை மீட்க திரும்பி வந்தாரா தனது அப்பாவின் கிரகத்திற்கு சென்ற கிறிஸ் பிராட் தனது சக நண்பர்களை மீட்க திரும்பி வந்தாரா இல்லையா\nமுந்தைய பாகத்தைப் போலவே இந்த பாகமும் விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் சென்றிருக்கிறது. கிறிஸ் பிராட், ஜோ சைதானா, டேவ் பௌதிஸ்தா, பேபி குரூட் முதல் பாகத்தைப் போலவே இந்த பாகத்திலும் நடித்து அசத்தி இருக்கின்றனர். கரேன் கில்லென் குறைவான காட்சிகளில் வந்தாலும், காட்சிக்கு தேவையான பங்கை அளித்திருக்கிறார். ரங்கூனான ராக்கெட் செய்யும் வம்புகள் எல்லாம் ரசிக்க வைக்கின்றன. அதேபோல் பேபி குரூட்டாக வரும் சிறு மரம் செய்யும் அட்டகாசங்கள் எல்லாம் சிரிக்க வைக்கின்றன.\nகுறிப்பாக மைக்கேல் ரூக்கர் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும்போது, அவரை காப்பாற்றுவதற்காக இது செய்யும் அட்டகாசங்கள் எல்லாம் தியேட்டரை கலகலப்பாக வைத்திருக்கிறது. ரூக்கர் சிறையில் இருந்து வெளிவந்த பிறகு அனைவரையும் ஒரே விசிலில் துவம்சம் செய்வது மாஸ்.\nஇயக்குநர் ஜேம்ஸ் கன், இப்படத்தின் முதல் பாகத்தை போலவே இரண்டாவது பாகத்தையும் ரசிக்கும்படி இயக்கியிருக்கிறார். கார்டியன்ஸ் அனைவரும் அண்டத்திலேயே சுற்றிக்கொண்டு வரும்படி தத்ரூபமாக திரைக்கதையை அமைத்திருப்பது சிறப்பு. ஒவ்வொரு கதாபாத்திரங்களும் ரொம்பவும் மெனக்கெட்டிருப்பது தெரிகிறது. அவர்களின் உடல்மொழி, உருவங்கள் என அனைத்திலும் வித்தியாசப்படுத்தி காட்டியிருக்கிறார். திடீரென கிறிஸ் பிராட்டோ வரும் காட்சிகள் ஆச்சரியத்தை ஏற்படுத்தும்படி இருப்பது சிறப்பு. காட்சிகளும் ரசிக்கும்படி இருப்பது படத்திற்கு ப்ளஸ். அண்டத்தை காட்டுவதில் ஒரு புதுமுயற்சியை எடுத்திருப்பதற்காக இயக்குநருக்கு பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்ளலாம்.\nபடத்தின் கிராபிக் காட்சிகள் அனைத்தும் ரொம்பவும் தத்ரூபமாக அமைந்திருக்கின்றன. குறிப்பாக, பேபி குரூட் அட்டகாசங்களை கிராபிக்சில் செய்த காட்சிகள் எல்லாம் அருமை. ப்ரெட் ரஸ்கின், கிரெக் வூட்டின் எடிட்டிங் பணிகள் சிறப்பாக வந்துள்ளன. ஹென்றி பிரஹாம் ஒளிப்பதிவில் காட்சிகள் பிரமாதமாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. டைலர் பேட்ஸின் பின்னணி இசை கதையின் ஓட்டத்திற்கு பலமாக அமைந்திருக்கிறது.\nமொத்தத்தில் `கார்டியன்ஸ் ஆப் த கேலக்ஸி’ பாதுகாப்பு வளையம்.\nRelated Topics:சினிமா கிசுகிசு, சினிமா செய்திகள், ட்ரைலர், ஹாலிவுட்\nமாணவியிடம் கேவலமாக நடந்துகொண்ட ஆசிரியர். வைரலாகும் வீடியோ..எங்கயா போகுது நாடு\nஒல்லியாக இருக்கிறீர்களா கவலை வேண்டாம் இதைப் படியுங்கள்..\nஅமலா பால்,தனுஷ் செய்த அட்டகாசம் ஐஸ்வர்யா தனுஷ் வெளியிட்ட வைரலாகும் புகைப்படம்..\nநி**** புகைப்படத்தை கேட்ட மர்ம நபர். சின்மயி அனுப்பிய புகைப்படத்தை பார்த்தீர்களா\nதளபதி வீட்டின் முன்பு நடந்த சம்பவம். அதுக்குன்னு இப்படியா.\nஅரண்மனை கிளி சீரியல் ஜானுவுக்கு திருமணம் முடிந்துவிட்டது. யார் மாப்பிளை தெரியுமா இதோ புகைப்படம்\nசிம்ரன் – த்ரிஷா ஆட சதிஷ் வெட்கத்தில் முகத்தை மூட. ஷூட்டிங் ஸ்பாட் சேட்டையை பாருங்களேன் ..\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் 3 போட்டியாளர்கள். அதிலும் ஒரு விஜய் டிவி பிரபலம் செம்ம மாஸ்\nஆல்யாமானசாவின் காதலருக்கு இப்படி ஒரு நோய் இருக்கிறதா. சஞ்சீவ் திருமணத்திற்கு முன்பே இதை சரி செய்ய வேண்டுமே\nஅட நம்ம ரகுல் ப்ரீத் சிங்கா இப்படி போஸ் கொடுத்தது. புகைப்படத்தை பார்த்து முகம் சுளிக்கும் ரசிகர்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/Sports/29183-.html", "date_download": "2019-05-26T09:59:05Z", "digest": "sha1:H5ONBDK5O3Q2U2ZZ76HUYECHPEUM3LWB", "length": 11439, "nlines": 119, "source_domain": "www.kamadenu.in", "title": "ரிஷப் பந்த்திற்கு கேட்ச் விட்டு சிக்ஸ் கொடுத்ததால் சற்றே அதிருப்தியடைந்த தோனி: சாஹரை அகற்றி டுபிளெசிஸை நிறுத்திய மாற்றம் | ரிஷப் பந்த்திற்கு கேட்ச் விட்டு சிக்ஸ் கொடுத்ததால் சற்றே அதிருப்தியடைந்த தோனி: சாஹரை அகற்றி டுபிளெசிஸை நிறுத்திய மாற்றம்", "raw_content": "\nரிஷப் பந்த்திற்கு கேட்ச் விட்டு சிக்ஸ் கொடுத்ததால் சற்றே அதிருப்தியடைந்த தோனி: சாஹரை அகற்றி டுபிளெசிஸை நிறுத்திய மாற்றம்\nவிசாகப்பட்டிணம் ஐபிஎல் நாக் அவுட் போட்டியில் நேற்று சிஎஸ்கே எளிதான வெற்றியைப் பெற்று டெல்லி கேப்பிடல்ஸ் இறுதிக் கனவை முறியடித்து இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. இதில் ரிஷப் பந்த் பெரும்பாலும் சிஎஸ்கேவினால் கட்டிப் போடப்பட்டார், இருந்தாலும் அவர் களத்தில் நின்று கொண்டிருந்தது தோனி உட்பட அனைவரையும் சிறிது பதற்றத்துக்கு ஆளாக்கியது.\nரிஷப் பந்த் தொடக்கத்தில் 14 பந்துகளில் 17 ரன்கள் எடுத்தார். இவர் நிற்கும் போதே ஒரு முனையில் விக்கெட் விழுந்து கொண்டிருந்தது, ஆனால் பந்த் ஒருமுனையில் பந்த் நிதானம் கடைபிடித்து ஆடியதால் கடைசியில் ஒருவேளை அடித்து நொறுக்கி விடுவாரோ என்ற அச்சம் சிஎஸ்கே அணியினரிடத்தில் இருந்தது.\nஅதற்கு��் தோதாக 17வது ஓவரில் இம்ரான் தாஹிர் பந்தை மிட்விக்கெட்டில் ஒரு அசாத்தியமான ஷாட்டில் பவுண்டரி அடித்தார். அடுத்த பந்து கூக்ளியாக அதனை ஒருவழியாக லாங் ஆஃப் மேல் தூக்கி அடித்தார் ரிஷப் பந்த், இது மிஸ் ஹிட்தான் ஆனால் பந்து சிக்சரை நோக்கிச் சென்றது. லாங் ஆஃபில் தீபக் சாஹர் பவுண்டரி அருகே நின்று கொண்டிருந்தவர் கேட்சைப் பிடித்து விட்டார், ஆனால் அவர் தான் பேலன்ஸ் தவறி கோட்டைக் கடந்து விடுவோம் என்று நினைத்து பந்தை மீண்டும் இந்தப் பக்கம் தூக்கிப் போட்டிருக்க வேண்டும்.\nஆனால் அவர் லைனை கிராஸ் செய்ய அது சிக்ஸ் ஆனது. இப்போதெல்லாம் உலகம் முழுதும் டி20 போட்டிகளில் இத்தகைய கேட்ச்கள் சர்வ சகஜமாக மாறிவிட்ட நிலையில் சாஹர் சிக்ஸ் கொடுத்தது தோனி மறுப்பாக தலையை ஆட்டினார், கொஞ்சம் அதிருப்தி அவர் உடல்மொழியில் தெரிந்தது.\nஆனாலும் அவர் கவலைப்படாமல் அவர் அங்கிருந்து சாஹரை அகற்றிவிட்டு டுபிளேசிஸை கொண்டு நிறுத்தினார். பந்த் அப்போது 24 ரன்களில் இருந்தார்.\nஆனாலும் இந்த வாய்ப்பை பந்த்தினால் சரியாகப் பயன்படுத்திக் கொள்ள முடியவில்லை. 25 பந்துகளில் 38 ரன்கள் எடுத்து அவர் கேட்சை விட்ட சாஹர் பந்திலேயே ஆட்டமிழந்தார். இவர் ஆட்டமிழந்த பிறகு மிஸ்ரா, போல்ட், ஆச்சரியமாக இஷாந்த் சர்மா மீதமுள்ள 8 பந்துகளில் 22 ரன்களை எடுத்து ஸ்கோரை 147 ரன்களுக்குக் கொண்டு சென்றனர், இல்லையெனில் டெல்லி ஸ்கோர் 135 ரன்களில் முடிந்திருக்கும்.\nபந்த்திற்கு கேட்ச் சிக்ஸாக மாறியது தோனியை சற்றே கவலைக்குட்படுத்தியது, இதுவே ரிஷப் பந்த் எதிரணி மீது செலுத்திய ஒரு தாக்கத்துக்கு உதாரணமானது. ஏனெனில் பந்த் கடைசி வரை நின்று இன்னும் 10-15 ரன்கள் கூட வந்திருந்தால் கூட சிஎஸ்கேவுக்கு கொஞ்சம் விரட்டல் கடினமாகியிருந்திருக்கும்.\n'முட்டாள்தனமாகப் பேசுகிறார்': கவுதம் கம்பீரை வம்புக்கு இழுத்த அப்ரிடி\n‘கவர் ட்ரைவ் இப்படி ஆடு, ஸ்ட்ரெய்ட் ட்ரைவ் இம்ப்ரூவ் பண்ணு...’ - ரசிகர்கள் தொல்லைத் தாங்கவில்லை: ரோஹித் சர்மா பேட்டி\nட்ரெண்ட் போல்ட்டின் எளிய உத்திக்கு இந்திய டாப் 3 காலியாக விராட் கோலியும் ஏமாற்றம்\nசிக்சர் ‘கில்லி’ ரோஹித் சர்மா: கோலி, தோனியும் கூட அருகில் இல்லை- ஒரு சுவாரஸிய புள்ளிவிவரம்\nஐசிசி உலகக்கோப்பைகள்: மறக்க முடியாத 5 தருணங்கள்\nஅந்தப் போட்டோவைப் போட்டு என்னைப் பயமுறாத்தாதீங்க: யுவராஜ், கைஃபிடம் நாசர் ஹுசைன்\n'லிசா உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன\nரிஷப் பந்த்திற்கு கேட்ச் விட்டு சிக்ஸ் கொடுத்ததால் சற்றே அதிருப்தியடைந்த தோனி: சாஹரை அகற்றி டுபிளெசிஸை நிறுத்திய மாற்றம்\nதூய்மை இந்தியா திட்ட நிதியை முழுமையாகப் பயன்படுத்தி மன்னார்குடியில் பொது சுகாதாரம் மேம்படுத்தப்படுமா பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் எதிர்பார்ப்பு\nநல்லதே நடக்கும் - இந்தநாளின் விசேஷங்கள், விழாக்கள், நல்லநேரம், சந்திராஷ்டமம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/tag/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BE/", "date_download": "2019-05-26T09:51:43Z", "digest": "sha1:J7SJFEWXAGN2WIQDGHMVVGFYUDNGOPBR", "length": 11834, "nlines": 146, "source_domain": "athavannews.com", "title": "மிசிசாகா | Athavan News", "raw_content": "\nஸ்டீவ் ஸ்மித்தின் சதம் – பயிற்சி போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்தியது ஆஸி\nகனேடிய விபத்தில் ஒருவர் உயிரிழப்பு, ஒருவர் காயம்\nஜனாதிபதி தேர்தலை ஒத்திபோட முயற்சி: ஒத்துழைக்க வேண்டாம்- சட்டமா அதிபருக்கு கடிதம்\nஅண்ட்ரியா லீட்ஸம் கன்சர்வேடிவ் கட்சியின் தலைவர் பதவிக்கு போட்டி\nகோதாவரி- கிருஷ்ணா நதிகளை இணைப்பதே எனது முதல் வேலை: நிதின்கட்கரி\n4000 சிங்கள பெண்களுக்கு கருத்தடை சிகிச்சை: முஸ்லிம் வைத்தியர் யார் - உண்மையை கண்டறிய கோரிக்கை\nதமிழர்களின் பூர்வீக இடங்களை ஆக்கிரமிக்கும் தொல்பொருள் திணைக்களத்தின் புதிய இலக்கு\nயுத்த வடுக்களற்ற வடக்கு விரைவில் உருவாகும்: சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர்\nபாகிஸ்தான் அகதிகளால் இந்தியாவுக்கு ஆபத்து: சுரேஷ்\n'தலைவணக்கம் தமிழினமே' - மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து ஸ்டாலின் பேச்சு\nவலுவான இந்தியாவை உருவாக்குவோம் - நரேந்திர மோடி\nநிரந்தர சுங்க ஒன்றியத்தை உள்ளடக்கிய ஒப்பந்தத்தை ஆதரிக்க முடியாது: லீட்ஸம்\nபிரித்தானியாவில் ஏழைக்குடும்பங்கள் உணவின்றித் தவித்து வருவதாக தகவல்\nஇங்கிலாந்து முழுவதும் தேடுதல் நடவடிக்கை -586 பேர் கைது\nஇங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் லியாம் பிளெங்கட் பந்தை சேதப்படுத்தவில்லை: ஐ.சி.சி.\nநீண்ட ஆயுளைத் தந்து துன்பங்களை போக்கும் சனிபகவான் மந்திரங்கள்\nகாயத்ரி மந்திரம் தோன்றியதன் வரலாறு\nசாமிதோப்பு அய்யா வைகுண்டசாமியின் வைகாசி திருவிழா\nபெரியகல்லாறு ஸ்ரீ கடல் நாச்சியம்மனின் வருடாந்த ஒருநாள் திருச்சடங்��ு\nமிசிசாகா பகுதியில் பெண்னை மோதிவிட்டு சென்ற விவகாரம்: சாரதிக்கு பொலிஸார் வலைவீச்சு\nமிசிசாகா பகுதியில் வெள்ளை நிற ஃபோர்ட் பிக்கப் வாகனம் ஒன்றினால் வயதான பெண்னொருவரை மோதிச் சென்ற சாரதியை கைதுசெய்ய, பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர். விபத்து இடம்பெற்ற பகுதியிலிருந்து கிடைத்த கண்காணிப்பு ஒளிப்பதிவு ஆதாரங்களை ஆய்வு செய... More\nமிசிசாகா துப்பாக்கிச் சூட்டு சம்பவம்: பொலிஸார் தீவிர விசாரணை\nமிசிசாகா பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில், பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். அத்தோடு, இச்சம்பவத்துடன் தொடர்புடையவர்களை கைதுசெய்ய தீவிர நடவடிக்கைகளையும் எடுத்து வருகின்றனர். ஹூரோன்டாரியோ வீதி மற்றும் ... More\nஇரண்டு வருடங்களுக்கு முன்னர் காணமல்போன பெண்ணின் உடற்பாகங்கள் கண்டுபிடிப்பு\nஇரண்டு வருடங்களுக்கு முன்னர் காணமல்போன பெண்ணின் உடற்பாகங்களை தற்போது கண்டுபிடித்துள்ளதாக, பீல் பிராந்திய பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஹூரொன்டாரியோ வீதி மற்றும் செரமொனியல் ட்ரைவ் பகுதியில் வசித்துவந்த 40 வயதாக யண்ஜிங் பான் எனப்படும் பெண்ணின் ச... More\nஊக்குவிப்பு திட்டங்கள் உரிய முறையில் செல்லாததால் ஏற்பட்டுள்ள பரிதாபம்\nஅரசியல் கைதிகளை ஒருபோதும் விடுவிக்க முடியாது – ஜனாதிபதி உறுதி\nரிஷாட்டை பாதுகாக்கவே அரசாங்கத்துக்கு எதிரான பிரேரணை\nஇலங்கைக்கு விஜயம் செய்யுமாறு ஸ்டாலினுக்கு சி.வி. அழைப்பு\nதமிழ் மக்களே அகதிகளாக வாழும் வடக்கில் வெளிநாட்டு அகதிகள்\nரிஷாட்டுக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் குறித்து 2 வாரத்திற்குள் அறிக்கை\nமகாராணியின் உள்ளாடைகளைத் திருடிய தீவிர ஆதரவாளர்\nயாழில். பாடசாலை ஆசிரியை மீது கத்தி குத்துத் தாக்குதல்\nகிளிக்குஞ்சுக்கு மூளை அறுவை சிகிச்சை\nஸ்டீவ் ஸ்மித்தின் சதம் – பயிற்சி போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்தியது ஆஸி\nகனேடிய விபத்தில் ஒருவர் உயிரிழப்பு, ஒருவர் காயம்\nஅண்ட்ரியா லீட்ஸம் கன்சர்வேடிவ் கட்சியின் தலைவர் பதவிக்கு போட்டி\nகோதாவரி- கிருஷ்ணா நதிகளை இணைப்பதே எனது முதல் வேலை: நிதின்கட்கரி\nகூகுளிலேயே உணவுகளை Order செய்யும் புதிய சேவை அறிமுகம்\nபலத்தப் பாதுகாப்பிற்கு மத்தியில் பிரான்ஸில் வாக்குப்பதிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?tag=%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-05-26T10:37:12Z", "digest": "sha1:3AM5DG2X73OMEPFA2KI3XZ4M3Q7JIFF7", "length": 15052, "nlines": 79, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsபெரியார் Archives - Tamils Now", "raw_content": "\nபிரதமர் பதவி ஏற்பதற்கு முன்பே மோடி செல்லும் வெளிநாட்டு பயண பிளான் ரெடி - தமிழ் பாசுரம் பாட வடகலை பிரிவினர் எதிர்ப்பு- வரதராஜ பெருமாள் கோவிலில் 2 பிரிவினர் மோதல் - மோடியின் தொண்டர் தன் மகளுக்கு பாலியல் தொல்லை தருவதாக அனுராக் காஷ்யப் மோடிக்கு டுவிட் - திமுக மக்களவை குழு தலைவராக டி.ஆர்.பாலு, மாநிலங்களவை குழு தலைவர் திருச்சி சிவா தேர்வு - தேர்தலில் முறைகேடு; இந்தோனேசியாவில் வலுக்கும் மக்கள் போராட்டம்\nதிருமுருகன் காந்தி மீது மேலும் 3 வழக்கு பதிவு.\nவேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி மீது புதிதாக மூன்று பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர். இது குறித்து மே 17 இயக்க பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் திருமுருகன் காந்தி மீது மேலும் மூன்று வழக்குகள் பதிவு. தோழர் திருமுருகன் காந்தி அவர்களை தற்போது 2017ஆம் ஆண்டின் பழைய நிகழ்வுகளின் ...\nஎச்.ராஜாவுக்கு எதிராக தமிழகம் முழுவதும் போராட்டம்; எச்.ராஜா உருவ பொம்மை எரிப்பு\nபெரியார் சிலையை உடைப்போம் என்று வன்மையான கருத்தை தெரிவித்த எச்.ராஜாவை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி தஞ்சை பழைய பஸ் நிலையம் அருகே உள்ள பெரியார் சிலை முன்பு பல்வேறு கட்சியினர் ச்.ராஜா உருவபொம்மையையும், உருவப்படத்தையும் தீ வைத்து எரித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். வாணியம்பாடி பஸ் நிலையம் அருகே வெல்பர் ...\nரஜினியின் ஆன்மிக அரசியல் என்பது பித்தலாட்டம்: கி.வீரமணி\nஆந்திர நாத்திக மையம், திராவிடர் கழகம் சார்பில் உலக நாத்திகர் மாநாடு திருச்சி சுந்தர்நகரில் உள்ள பெரியார் நூற்றாண்டு கல்வி வளாகத்தில் நேற்று தொடங்கியது. இதற்கு திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி தலைமை தாங்கி மாநாட்டை தொடங்கி வைத்தார். பொது செயலாளர் அன்புராஜ் வரவேற்றுப் பேசினார். பெரியார் பன்னாட்டு மைய இயக்குனர் டாக்டர் லட்சுமண் தமிழ் ...\nமாணவி வளர்மதியை பெரியார் பல்கலைக்கழக நிர்வாகம் இடைநீக்கம் செய்துள்ளது.\nஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிராக துண்டறிக்கை குடுத்த காரணமாக கைது செய்யப்பட்டு குண்டர் சட்டம் போடபட்ட மாணவி வளர்மதியை பெரியார் பல்கலைக்கழக நிர்வாகம் இடைநீக்கம் செய்துள்ளது. சேலம் அரசு மகளிர் கலைக் கல்லூரி அருகே கடந்த 12-ம் தேதி ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக துண்டுப் பிரசுரம் விநியோ கம் செய்த மாணவி வளர்மதியை ...\nதனியார் துறையிலும் இடஒதுக்கீடு: நிதீஷ் குமார்\nதனியார் துறை வேலைவாய்ப்புகளிலும் இடஒதுக்கீடு முறை கொண்டுவரப்பட வேண்டும் என்று பிகார் முதல்வர் நிதீஷ் குமார் வலியுறுத்தினார். சர்வதேச பெரியார் அமைப்பு சார்பில் நிதீஷ் குமாருக்கு “சமூக நீதிக்கான கி.வீரமணி விருது’ வழங்கும் நிகழ்ச்சி, பாட்னாவில் சனிக்கிழமை நடைபெற்றது. அதில், நிதீஷ் குமார் பேசியதாவது: நாட்டில் தாழ்த்தப்பட்ட மக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் போது, அவர்களுக்கான இடஒதுக்கீடும் ...\nபெரியாருக்கு எதிராக கோஷமிட்ட. அர்ஜுன் சம்பத்திற்கு திருச்சி வழக்கறிஞர்கள் பதிலடி\n2007ம் ஆண்டு திருச்சி ஸ்ரீரங்கத்தில் இருக்கும் பெரியார் சிலையை தாக்கியதற்காக அர்ஜுன் சம்பத் மீது வழக்கு பதியப்பட்டு திருச்சி நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வருகிறது. இந்த வழக்கிற்காக இன்று திருச்சி வந்த இந்து முன்ணனி அர்ஜுன் சம்பத், நிதிமன்றத்திலிருந்து திரும்பும் பொழுது நீதிமன்ற வளாகத்தினுள் பெரியாருக்கு எதிராக கோஷமிட்டபடி சென்றிருக்கிறார். இதை கவனித்த திருச்சி வழக்கறிஞர்கள் ...\nதிமுக, காங்கிரஸ் கூட்டணி புதிய வரலாறு படைக்கும்: தி.க. தலைவர் கி.வீரமணி உறுதி\nதமிழக காங்கிரஸ் முன்னாள் துணைத் தலைவர் ஈ.வி.கே.சம்பத் 91-வது பிறந்தநாள் விழா, தேசிய முரசு வாசகர் வட்டம் சார்பில் சென்னை சத்தியமூர்த்திபவனில் நடந்தது. காங்கிரஸ் ஊடகப் பிரிவு தலைவர் ஆ.கோபண்ணா வரவேற்றார். விழாவில் ஈவிகேஎஸ் இளங் கோவன் பேசும்போது, ‘‘பெரியார், அண்ணா, காமராஜர் காலத்தில் அரசியலில் நாகரிகம் இருந்தது. யாரும் யாரையும் தரக் குறைவாகப் பேசியதில்லை. ...\nசென்னை ஐ.ஐ.டி. அம்பேத்கர் – பெரியார் வாசகர் வட்டம் மீதான தடை நீக்கம்: அரசியல் கட்சிகள் வரவேற்பு\nசென்னை ஐ.ஐ.டி.யின் அம்பேத்கர் பெரியார் வாசகர் வட்டம் மீதான தடையை ஐ.ஐ.டி. நிர்வாகம் நீக்கியுள்ளது. சென்னை ஐ.ஐ.டி.யில் இயங்கிவந்த அம்பேத்கர், பெரியார் வாசகர் வட்டம் என்ற அமைப்பை சேர்ந்த மாணவர்கள் பிரதமர் நரேந்திர மோடியையும், மத்திய அரசின் கொள்கைகளையும் விமர்சித்து துண்டு பிரசுரங்கள் விநியோகித்ததாக மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறைக்கு புகார் கடிதம் அனுப்பப்பட்டிருந்தது. இந்த ...\nகண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் பிறந்த நாள் இன்று\nகண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் என்று போற்றப்படும் காயிதே மில்லத் முகம்மது இஸ்மாயில் சாகிப்,இந்தியாவின் பெரும் முஸ்லிம் தலைவர்களுள் ஒருவர். திருநெல்வேலியைச் சார்ந்த ஊராகிய பேட்டையில் 5.6.1896-ல் பிறந்தவர். தனது பி. ஏ. பொதுத்தேர்வை எழுதாமல் மகாத்மா காந்தியின் ஒத்துழையாமைப் போராட்டத்தில் பங்கு கொண்டு இந்திய விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட துவங்கினார். 1936_ம் ஆண்டு இஸ்மாயில் சாகிபு,முஸ்லிம் லீக் ...\nஎம்ஜிஆர், அண்ணா, பெரியார் சிலைகளுக்கு 22-ம் தேதி ஜெயலலிதா மரியாதை\nஅதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா, வரும் 22-ம் தேதி எம்.ஜி.ஆர், அண்ணா, பெரியார் சிலைகளுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தவிருப்பதாக அக்கட்சி தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக அ.தி.மு.க தலைமை அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 22-ம் தேம் தேதி பிற்பகல் 2 மணிக்கு சென்னை அண்ணா சாலையில் அமைந்துள்ள எம்.ஜி.ஆர், அண்ணா, பெரியார் சிலைகளுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தவுள்ளதாக ...\nபா.ஜ.க எச்.ராஜாவின் பேச்சும், செயலும்\nதமிழ் பாசுரம் பாட வடகலை பிரிவினர் எதிர்ப்பு- வரதராஜ பெருமாள் கோவிலில் 2 பிரிவினர் மோதல்\nதிமுக மக்களவை குழு தலைவராக டி.ஆர்.பாலு, மாநிலங்களவை குழு தலைவர் திருச்சி சிவா தேர்வு\nமோடியின் தொண்டர் தன் மகளுக்கு பாலியல் தொல்லை தருவதாக அனுராக் காஷ்யப் மோடிக்கு டுவிட்\nபிரதமர் பதவி ஏற்பதற்கு முன்பே மோடி செல்லும் வெளிநாட்டு பயண பிளான் ரெடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=421784", "date_download": "2019-05-26T10:25:51Z", "digest": "sha1:LMS2PNN5WXPVZZVVWFAORDY7ILHTIMIF", "length": 12729, "nlines": 68, "source_domain": "www.dinakaran.com", "title": "அதிமுக ஆட்சியில் பாலியல் தாக்குதல் அதிகரிப்பு : ஸ்டாலின் கண்டனம் | Sexual assault in AIADMK regime: Stalin condemnation - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > அரசியல்\nஅதிமுக ஆட்சியில் பாலியல் தாக்குதல் அதிகரிப்பு : ஸ்���ாலின் கண்டனம்\nசென்னை: அதிமுக ஆட்சியில் தமிழ்நாட்டில் பெண்கள் மீதான பாலியல் தாக்குதல் அதிகரித்து வருகிறது. பெண்கள் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது என்று மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக திமுக செயல் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: இதயமுள்ள எவரையும் நடுங்க வைக்கும் கொடூரம், சென்னை அயனாவரத்தில் மாற்றுத் திறனாளி சிறுமிக்கு நேர்ந்திருக்கிறது. ஏதுமறியா அந்தப் பிஞ்சு உடலையும், உள்ளத்தையும் 17 பேர் சீரழித்திருப்பது மன்னிக்க முடியாத மாபாதகச் செயல். மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு என்ன நிலையில் இருக்கிறது என்ற கோபம் மக்கள் மனதில் வெடிக்கிறது. அதனால்தான், குற்றமிழைத்த 17 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோது, வழக்கறிஞர்களும், சட்ட மாணவர்களும் ஆவேசம் கொண்டு அவர்களை தாக்கியிருக்கிறார்கள்.\nடெல்லியில் நிர்பயா, காஷ்மீரில் ஆசிபா என இந்தியாவின் பல பகுதிகளிலும் பெண்களுக்கும், சிறுமிகளுக்கும் எதிரான பாலியல் கொடுமைகள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. தமிழ்நாட்டிலும் இத்தகைய கொடூரங்கள் வகை தொகையின்றி தொடர்கின்றன. அதிலும் 2011ம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சி அமைந்ததிலிருந்து கடந்த 7 ஆண்டுகளாக பெண்கள் மீதான பாலியல் தாக்குதல்கள், சிறுமியருக்கு நேரும் பாலியல் கொடூரங்கள், மூத்த குடிமக்களை நகை பணத்திற்காக கொலை செய்யும் கொடுமை ஆகியவை அதிகரித்து வருவதை தேசிய அளவிலான புள்ளி விவரங்கள் அம்பலப்படுத்தி வருகின்றன.\nசிறுமிகளுக்கும், பெண்களுக்கும் எதிரான பாலியல் வன்முறை நிகழ்வுகளைத் தடுத்திடும் வகையில் உரிய முறையில் கடுமையான சட்டம் இயற்றப்பட்டு, அவை முறையாக செயல்படுத்தப்பட வேண்டும். ஆனால், அந்த அக்கறை இன்றைய ஆட்சியாளர்களுக்கு இல்லை. டெல்லியில் நிர்பயாவுக்கு நேர்ந்த கொடூரத்திற்கு பிறகு, தமிழ்நாட்டில் பெண்கள் பாதுகாப்புக்கான 13 அம்ச அறிவிப்பை 1.1.2013ல் அந்த ஆண்டின் முதல் அறிவிப்பாக ஜெயலலிதா வெளியிட்டார்.\nஅதில், பணியிடங்களில் பெண்களுக்கு பாதுகாப்பு, பொது இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள், பெண்களுக்கு பாலியல் தொல்லை தருவோரை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க பெண் காவலர்களைக் கொண்ட சிறப்பு படை, பாலியல் கொடுமை செய்யும் ஆண்களுக்கு வேதியியல் முறையில் ஆண்மை நீக்கம், அவர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை, ஜாமீனில் வர முடியாத அளவுக்கு வலிமையான சட்டம் என்றெல்லாம் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால், அதற்குப் பிறகும் பெண்களுக்கு எதிரான பாலியல் கொடுமைகள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே உள்ளது. அத்தகைய குற்றம் புரிந்தோர் எவர் மீதும் நடவடிக்கையும் இல்லை. காரணம், 13 அம்சத் திட்டத்தை செயல்படுத்த ஜெயலலிதா தலைமையிலான அரசே அக்கறை காட்டவில்லை.\nஅயனாவரத்திலும், திருவண்ணாமலையிலும் தமிழ்நாட்டின் மற்ற பகுதிகளிலும் சிறுமிகளுக்கும் பெண்களுக்கும் நேர்ந்த கொடூரத்தின் உண்மைப் பின்னணிகளை முழுமையாக விசாரித்து, குற்றமிழைத்த அனைவரையும் தண்டித்திட வேண்டும். அதற்கேற்ற வகையில், வலிமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இந்த அவலமான சூழலில், பெற்றோர் தங்கள் பிள்ளைகள் மீது தனி கவனம் செலுத்திட வேண்டியது அவசியமாகிறது. வளர்ந்து வரும் தொழில்நுட்பம், பெருகி வரும் குற்றங்கள் இவற்றைக் கருத்தில் கொண்டு, பிள்ளைகளின் நடவடிக்கைகளையும் அவர்களிடம் ஏற்படும் மன மாற்றங்களையும், அவர்களின் செயல்பாடுகளையும் உன்னிப்பாக கவனித்து, நல்ல ஆலோசகர்களாக செயல்பட வேண்டிய கடமையும் தாய்மார்களுக்கு இருக்கிறது.அதில் தந்தையின் பங்கும் முக்கியமானது. அப்போதுதான், பாலியல் தொல்லைகளுக்கு வேலியிட்டு சிறுமிகளைப் பாதுகாத்திட முடியும். இன்னொரு முறை இந்த மாபாதகம் தமிழகத்தில் நடக்கக்கூடாது என வேண்டிக் கொள்கிறேன். இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.\nஅதிமுக ஆட்சி பாலியல் தாக்குதல் மு.க.ஸ்டாலின்\nஅமமுகவுக்கு சில பூத்களில் ஒரு வாக்கு கூட பதிவாகவில்லை; வாக்குச்சாவடி முகவர்களின் வாக்குகள் எங்கே\nபுதிய எம்.பி.க்கள் பட்டியல் ஜனாதிபதியிடம் சமர்ப்பிப்பு\nமேற்குவங்கத்தில் பாஜ கணக்கு வென்றது\nசட்டப்பேரவை தேர்தலுக்கு பின் ராஜஸ்தானில் 6 மாதத்தில் பாஜவுக்கு 20% வாக்கு அதிகரிப்பு\n17வது மக்களவை தேர்தலில் பெண் எம்பிக்கள் எண்ணிக்கை உயர்வு\nஇயன்ற வரையிலும் இலவச சிகிச்சை\n26-05-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nகொலராடோ நாட்டில் மனித உரிமை சட்டத்தை பாதுகாக்க கோரி பொதுமக்கள் போராட்டம்\nசீனாவில் முதல் அதிவேக மாக்லெவ் ரயில் அறிமுகம்: மணிக்கு 600 கி.மீ வேகத்தில் செல்லும் என தகவல்\n24-05-2019 இன்றைய சி��ப்பு பாடங்கள்\n23-05-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.eelamenews.com/?p=122079", "date_download": "2019-05-26T09:40:22Z", "digest": "sha1:PDGDTNX3O5D4TA7TDJOZFRVOL4G6J7XX", "length": 22072, "nlines": 60, "source_domain": "www.eelamenews.com", "title": "அய்யகோ தமிழர்களே….?” : ஈழம் செய்திகள்", "raw_content": "\nMay : 6 : 2019 - முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நாளில் கைகளில் கறுப்புப்பட்டி அணிவோம் ஆளுக்கொரு மரம் நாட்டுவோம் \nMay : 3 : 2019 - ஸ்ரீலங்காவில் ஐசிஸ் தாக்குதலில் இருந்து தமிழர்களை பாதுகாக்க அமெரிக்கத் துருப்புக்களை அனுப்புக – டிரம்ப்புக்கான தமிழர்கள்\nMay : 3 : 2019 - போராளிகளிற்கு ஓர் திறந்த மடல்\nMay : 1 : 2019 - தடைசெய்யப்பட்ட ஆயுதங்கள்…..மாறுபடும் ஐ.நா அளவுகோல் – சுடரவன்\nApr : 30 : 2019 - முன்னாள் போராளிகளே சிறீலங்கா அரசின் தந்திரத்திற்குள் வீழ்ந்துவிடாதீர்கள்\nதடைசெய்யப்பட்ட ஆயுதங்கள்…..மாறுபடும் ஐ.நா அளவுகோல் – சுடரவன்\nஇன்று மனித சமூகம் போர்கள்இ ஆயுத மோதல்கள்இ வன்முறைகள் அற்ற ஒரு உலகை காணத்தவிக்கிறது. ஆகக்குறைந்தது போர்கள்இ மோதல்களின் போது பேரழிவுஆயுதங்களால் பாரிய உயிரழிவுகள் ஏற்படுவதைத் தடுக்க வேண்டும் என்ற நோக்குடன் முயற்சிள் மேற்கொள்கிறன. அதிலும் குறிப்பாக அப்பாவிப் பொதுமக்களை இத்தகைய [ மேலும் படிக்க ]\nமேற்குலகத்தின் நலன் சார் அரசியலில் நாம் ஒரு மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் – வேல்ஸ் இல் இருந்து அருஷ்\nகடந்த மாதம் நடைபெற்ற ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கூட்டத்தில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தை முறியடிப்பதற்கான முயற்சிகளை சிறீலங்கா அரசு மேற்கொள்ளவில்லை. ஏனெனில் தம் மீது அழுத்தங்கள் கொண்டுவரப்படமாட்டாது என்பது அவர்களுக்குத் தெரியும். அதற்கான காரணம் தமிழ் மக்களின் இனவிடுதலை தற்போது மேற்குலகத்தின் [ மேலும் படிக்க ]\nவிண்வெளிப்போருக்கு பின்னுள்ள பூகோள அரசியலை உள்வாங்க தமிழினம் தயாராகுமா\nபூமியில் இருந்து 186 மைல்கள் (274 கி.மீ) தொலைவில் மணிக்கு 17000 மைல் வேகத்தில் பூமியின் கீழ்வட்டப்பாதையில் சுற்றிக்கொண்டிருந்த மைக்ரோசற்- ஆர் என்ற தனது செயற்கைக்கோளை இந்தியா கடந்த புதன்கிழமை சுட்டுவீழ்த்தியுள்ளது. 900 மில்லியன் வாக்காளர்களைக் கொண்ட இந்திய தேசத்தில் [ மேலும் படிக்க ]\nஐ.நா. மனித உரிமை சபை பாதிக்கப்பட்ட மக்களிற்கு நீதி வழங்கியுள்ளத���\nஜெனிவாவில் நடைபெற்று முடிந்த ஐ.நா. மனித உரிமை சபையின் நாற்பதாவது (40வது) கூட்ட தொடர் வடக்கு கிழக்கில் வாழும் தமிழ் மக்களிற்கு நீதி வழங்கியுள்ளதா என்ற கேள்வி பரவலாக பேசப்படும் விடயமாகும் ஸ்ரீலங்கா விடயத்தில் ஐ.நா. அங்கத்துவ நாடுகள் பல [ மேலும் படிக்க ]\nமீண்டும் ஒரு முறை தமிழ் மக்களை ஏமாற்றியுள்ளது அனைத்துலக சமூகம் – வேல்ஸ் இல் இருந்து அருஷ்\nஅமெரிக்காவினதும் அதன் கூட்டணி நாடுகளினதும் அனைத்துலகக் கொள்கை என்பது ஒவ்வொரு பிராந்தியத்திற்கும் வேறுபட்டது. மத்திய கிழக்கு நாடுகளில் அவர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தி அந்த நாடுகளில் தனது படையினரை நேரிடையாக களமிறக்குவது என்பது ஒரு உத்தி. ஐரோப்பாவைச் சுற்றியுள்ள நாடுகளை கட்டுப்படுத்துவதற்கு [ மேலும் படிக்க ]\n2007-2009 மே மாதம் வரை இலங்கையில் தமிழீழ மண்ணில் நடந்த மிகப்பெரிய தமிழின அழிப்பு போரின்போது தமிழக சட்டமன்றத்தில் முதல்வர் கருணாநிதியால் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தில் தலைப்பு தான் அது. சொந்த இனத்தை முற்றாக அழித்து விட சிங்கள பேரினவாத அரசு இந்திய அரசின் முழு உதவியுடன் போரை நடத்திக் கொண்டிருந்த நேரத்தில்தான் இந்த கையாலாகாத கோழைத்தனமான துரோக தீர்மானம் தாய் தமிழகத்தில் கொண்டுவரப்பட்டது.\nடெல்லி ஏகாதிபத்திய அரசில் முக்கிய பங்காளியாகவும் அரசின் முடிவுகளில் செல்வாக்கு செலுத்தக் கூடிய நிலையில் கருணாநிதியின் கட்சி இருந்தபோதுதான் இந்த கபட நாடக தீர்மானம் கொண்டுவரப்பட்டது. ஈழத்தில் தமிழினம் பேரழிக்கு உள்ளாகிய இந்த சமயத்தில் கருணாநிதி நடத்திய பாசாங்கு, பாவனை, ஒப்பாரிக்கண்ணீர் டெல்லி அரசிடம் மன்றாடுவதாக கூறிய நடிப்பு இவைகள் ஒருபுறம்.\nமறுபுறம் ஈழப் போருக்கும் படுகொலைகளுக்கும் ஆளாகிக் கொண்டிருந்த தமிழர்களுக்கு ஆதரவான மக்கள் திரள் போராட்டங்கள் வீரியம் பெற்று விடாமல் கவனமாக பார்த்துக் கொள்வதும் போராடும் மாணவர்களையும், இளைஞர்களையும், வழக்கறிஞர்களையும் தீவிரமாக அடித்து ஒடுக்குவது போன்ற கயமைத்தனமான செயலை கருணாநிதியின் அரசு செய்து கொண்டிருந்தது. அது மட்டுமல்ல ஈரோடு, சேலம், சென்னை, மதுரை போன்ற இடங்களில் நடைபெற்ற போராட்டத்தை அழிக்க உளவுத்துறை உயர்மட்ட அதிகாரி ஜாபார் சேட்டுடன் இணைந்து தொடர் வண்டிப்பாதைகளிலே பாறாங்கற்களை அவர்க���ே வைத்து ‘ரயிலை கவிழ்க்க சதி’ என்று கூறி முன்னணியில் நின்று போராடுபவர்கள் மீது வழக்கு பதிவு செய்வது இப்படிப்பட்ட நூற்றுக்கணக்கான துரோகங்களை செய்து தமிழின அழிப்பு முழு உதவியாக செயல்பட்டவரே கருணாநிதியாவார்.\nபோரின்போது சிங்களர்களின் குண்டுவீச்சில் தங்களது பெற்றோர்களையும் உறவினர்களையும் இழந்து முற்றாக அனாதையாகிப் போன தமிழ் குழந்தைகள் தங்க வைக்கப்பட்டிருந்த இடம் ‘செஞ்சோலை’ ஆகும். 2 வயது முதல் 10 வயது வரை உள்ள அந்த இடத்தை திட்டமிட்டு குறிவைத்து சிங்களப் படை விமானம் குண்டுகளை வீசி 65 குழந்தைகள் உடல் சிதறி செத்துப்போயின. உலகமே இக்கொடுமைக்கு கண்டனம் தெரிவித்த சமயம் இதே கருணாநிதி இரங்கல்பா கவிதை பாடி தானும் வருந்துவதாக ஒப்பாரிவைத்து பாசாங்கு காட்டினார். இந்திய அரசின் உளவாளிகளான எம்.கே. நாராயணன், சிவசங்கரமேனன் இவர்கள் சென்னை வந்து கருணாநிதியிடம் ஆலோசனை செய்த பின் கொழும்புக்குச் சென்று ராஜபக்சேவையும், ராணுவ அதிகாரிகளையும் சந்தித்து போரைத் தீவிரப்படுத்திய நிகழ்ச்சிகளை மறந்துவிட முடியுமா\nபோரின் போது தமிழ்நாட்டில் சோனியாவின் காங்கிரஸ் அரசு இருந்திருந்தால் கூட கருணாநிதியின் இந்த நயவஞ்சக நாடகத்தை நிறைவேற்றி இருக்க வாய்ப்பில்லை. கச்சிதமாக தனது துரோகத்தை திறமையாக நடத்திக் காட்டியவர் கருணாநிதி.\n40 எம்.பி.க்கள் நாடகமும், மூன்று மணி நேர உண்ணாவிரத நாடகமும் ‘கோத்தபய ராஜபக்ஷே வால் பாராட்டப்பட்டதை மறக்க முடியுமா அப்பாவி பொதுமக்கள் மீது கனரக ஆயுதங்களைப் பிரயோகிக்க வேண்டாம், தற்காலிக போர் நிறுத்தம் செய்யும்படி தமிழீழத் தலைவர்கள் கருணாநிதியிடம் வேண்டியபோது அவர்களிடம் கனிமொழி கூறினார். ‘நீங்கள் எதுவாக இருந்தாலும் டெல்லியிடம் பேசும்படி சொல்லிவிட்டு அப்பா படுக்கச் சென்று விட்டார்’ என்று கூறும்படி செய்தார் கருணாநிதி.\nசாவின் விளிம்பில் கருணாநிதி இருக்கும்போது அவரை மனிதாபிமான அடிப்படையில் விமர்சிக்க வேண்டாம் என்று கூறும் நாகரீக அதிமேதாவிகளே எங்கள் தமிழ் மக்கள் கொத்துக் கொத்தாக கொல்லப்பட்ட போது கல் மனம் கொண்டு உதவி செய்ய மறுத்து இனத்தை அழிக்க துணை போன ஒருவருக்கு மனிதாபிமானம் காட்ட முடியுமா\nஒரு மனிதன் தான் வாழும் காலத்தில் தான் வாழ்ந்த சமுதாயத்திற்கும் அம்மக்களுக்க���ம் செய்த சேவை என்ன என்பதை நேர்மையாக வரலாற்றில் பதிவு செய்ய வேண்டும், அவன் மரணத்தின் விளிம்பில் நிற்கிறான் என்பதற்காக வரலாற்றை பிழையாக எழுதி விடக்கூடாது..\nமுன்னாள் போராளிகளே சிறீலங்கா அரசின் தந்திரத்திற்குள் வீழ்ந்துவிடாதீர்கள்\nநீதிக்கான போரையும் நாம் இழந்துவிட்டோம்\nதமிழகத்தில் நாம் தமிழர் கட்சியை பலப்படுத்த வேண்டிய நேரமிது\nஅரசியல் மாற்றம் ஒன்றுக்கு தமிழ் மக்கள் தயாராகி வருகின்றனர்\nதமிழ் இனத்தின் மீதான இந்திய நீதித்துறையின் வன்முறை கண்டனத்திற்குரியது\nஎமது மக்களின் மரண ஓலம் தற்போதும் எனது காதுகளில் ஒலிக்கின்றது – கள மருத்துவர் வாமன்\nஇறுதி யுத்தத்தம் முள்ளிவாக்கால் மண்ணை நெருங்கி எமது மண்ணின் கடைசி அங்குல நிலமும் எதிரிப்படையால் முழுமையாக ஆக்கிரமிக்கப்படும் வரையிலும் தமிழீழ சுகாதாரசேவையை சேர்ந்த மருத்துவர்களும் உதவியாளர்களும் அங்கிருந்த அரச மருத்துவர்களுடன் இணைந்து மிகவும் ஆபத்தான சூழ்நிலைகளிலும் இரவுபகல் பாரமால் போராளிகளுக்கும் பொதுமக்களுக்கும் [ மேலும் படிக்க ]\nதமிழ் பிரதேசங்களில் கடமையாற்ற தயங்கும் தமிழ் மருத்துவர்கள்\nபெரும்பாலான தமிழ் மருத்துவர்கள் தங்களது கல்வியை முடித்துவிட்டு தங்களுடைய சொந்த பிரதேசங்களில் பணியாற்ற வருவதில்லை என்ற குற்றச்சாட்டு தொடர்ச்சியாக தமிழ் மக்களிடம் இருந்து வருகிறது. அந்தந்த மாவட்டங்களின் வெட்டுப்புள்ளி, மக்களின் வரிப்பணம் என்பவற்றில் கல்வி கற்றுவிட்டு எங்கோ பறந்து விடுகின்றனர். இந்த [ மேலும் படிக்க ]\nமன்னார் புதைகுழி 50ஆண்டுகளுக்கு உட்பட்டது – பேராசிரியர் செல்வ சரேஷ்\nஅண்மையில் இலங்கைத் தீவிலே எமது தாயக மண்ணிலே மன்னார் மாவட்டத்திலே மிகப்பெரும் மனிதப் புதைகுழி வெளிப்பட்டு அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த மனிதப் புதைகுழியை தடயவியல் துறை பேராசிரியர் செல்வ சரேஷ் நேரில் சென்று பார்வையிட்டார். மேற்படி காபன் அறிக்கை தவறானது [ மேலும் படிக்க ]\nஉண்மையிலே சிறீலங்கா படையினர் காணமல் போயுள்ளார்களா\nதங்கள் தரப்பிலும் ஆயிரக்கணக்கானவர்கள் காணாமல்போயுள்ளதாக சிறீலங்கா அரசு தொடர்ந்து கூறிவருகிறது இது குறித்து தமிழர் தரப்பில் சரியான தெளிவு இல்லாமல் உள்ளது. உண்மையிலே சிறீலங்கா படையினர் காணமல் போயுள்ளார்களா பாதிக்கப���பட்ட குடும்பங்களின் உறவினர்கள் தொடர் போரட்டங்களில் பங்கெடுத்துவருகின்றனர். தற்போது இந்த [ மேலும் படிக்க ]\nபின் முள்ளிவாய்க்கால் வீதி விபத்துக்கள்பின்னணி என்ன விளக்குகிறார் ஆய்வாளர் பரணி கிருஸ்ணரஜனி\nசிங்கள அரசு இனஅழிப்பின் அதி நவீன வடிவங்களை தமிழீழத்தில் பிரயோகித்துவருகிறது. இது இனஅழிப்பு அரசுகளின் பொதுவான குணாம்சம் என்ற போதிலும் சிங்கள அரசு ஒரு படி மேலே நின்றே சிந்தித்து செயலாற்றி வருகிறது. இந்த மாணவர்களின் படுகொலைகளை மட்டுமல்ல பின் யுத்த [ மேலும் படிக்க ]\nCopyright © 2019 ஈழம் செய்திகள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/?s=%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF&si=0", "date_download": "2019-05-26T09:52:30Z", "digest": "sha1:RR6EUIQ5UAO5VPUAJFRFFFZ2O3EQXS52", "length": 13636, "nlines": 255, "source_domain": "www.noolulagam.com", "title": "Noolulagam » முச்சந்தி » Page 1", "raw_content": "\nஉங்களது தேடுதல் :- முச்சந்தி\nபோலி மதிப்பீடுகள் இருளாய்க் கவிய, வாழ்வின் முச்சந்தியில் திசை தெரியாமல் குழம்பும் போது, வேட்கையை ஒரு விளக்கென உயர்த்திப் பிடிக்கின்றன இந்தக் கவிதைகள். காதல் என்பது ஒரு வர்த்தகப் பெயராக, பெண் உடல் என்பது ஒரு வணிகப் பொருளாக மாற்றப்பட்டுவிட்ட சூழலில், [மேலும் படிக்க]\nபதிப்பகம் : காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Pathippagam)\nஇது மெல்லிய தாளில், மலிவான அச்சில், பெரிய எழுத்தில், பல்வேறு பொருள்கள் பற்றி 19 -ம் நூற்றாண்டின் கடைசியிலிருந்து 20-ம் நூற்றாண்டின் நடுப்பகுதி வரை வெளியான வெகுசன இலக்கியம் குறித்த விரிவான ஆய்வு. இவ்விலக்கியத்தின் தன்மை, உருவாக்கம், உள்ளடக்கம், இயற்றியோர், வெளியிட்டோர், [மேலும் படிக்க]\nவகை : இலக்கியம் (Ilakiyam)\nஎழுத்தாளர் : ஆ. இரா. வேங்கடாசலபதி\nபதிப்பகம் : காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Pathippagam)\nமுச்சந்தி - நாவல் - Muchchandhi\nவகை : நாவல் (Novel)\nஎழுத்தாளர் : கவிஞர் கவிமுகில்\nபதிப்பகம் : விழிகள் பதிப்பகம் (Vizhigal Pathippagam )\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nடாக்டர். சு. முத்து செல்லக் குமார்\nகவின் ராஜசேகர் மகாத்மா காந்தியின் சுய சரிதை சத்திய சோதனை இந்த புத்தகம் விற்பனைக்கு வந்தால் நன்றாக இருக்கும் எழுத்தாளர்\t: ரா. வேங்கடராஜூலு பதிப்பகம்\t: நவஜீவன்…\nம.நவீனுக்கு கனடா இலக்கியத்தோட்டம் விருது […] போயாக் சிறுகதைத் தொகுதி வாங்க […]\nசுகந்தி வெங்கடாசலம் சார் கேஸ் ஆன் டெலிவரி உண்டு. ஆனால் தற்சமயம் நீங்கள் கேட்ட புத்��கம் எங்களிடம் ஸ்டாக் இல்லை. மன்னிக்கவும்\nகல்பாக்கம் அணு உலைகளும் கடல் எரிமலையும்\nஆட்டிசம் : சில புரிதல்கள்\nதி. புருஷோத்தமன், கொழுந்து, valliyappa, சுய விமர்சனம், நான் தலைவன், அ தி ச ய ம், book of houses, meen, thavara, காப்புரிமை, Makka varalaru, அஸ்தி, கல்கி நாவல், கடன, hr & ce book\nஇந்துமதமும் தமிழரும் - Indumathamum Tamilarum\nதமிழ்க் கவிதைகளில் பெண்கள் (சங்க காலம் முதல் தற்காலம் வரை) -\nதிருமந்திரம் விரிவுரை தொகுதி 2 - Thirumanthiram Virivurai(Vol-II)\nபழகிய பொருள்... அழகிய முகம்\nஞானப்பித்தர் ஸ்ரீ சேஷாத்திரி சுவாமிகள் - Gnanapiththar Shri Seshadhri Swamigal\nஅதீதப் பொருளாதார ஏற்றத்தாழ்வு சரிசெய்வதற்கான தருணம் ஆக்ஸ்ஃபாம் அறிக்கை - Atheetha Porulaathaara Yetra Thaalvu Sariseivatharkaana Tharunam Aakspaam\nதாய்லாந்து தேவதைகளின் நகரம் - Thailand Devathaigalin Nagaram\nமெல்ல விலகும் பனித்திரை - Mella Vilagum Panithirai\nஎன் பெயர் மரியாட்டு - En Peyar Mariyaatu\nமாணவர்களுக்கான பொது அறிவு அறிவியல் -\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.padugai.com/tamilonlinejob/viewtopic.php?t=16987&p=62978", "date_download": "2019-05-26T09:13:18Z", "digest": "sha1:RR6FZ2TGWOETK44SPOJPQA2ORQE2W4JD", "length": 5841, "nlines": 84, "source_domain": "www.padugai.com", "title": "Free Bitcoin ஜாப் சைட் - Forex Tamil", "raw_content": "\nForex Board index Forex Online Home Business Website இணையம் மூலம் பணம் சம்பாதிக்கலாம் வாங்க ஆன்லைன் வேலை தகவல் மையம்\nஆன்லைன் வேலை தளத்தின் செயல்பாடுகள், வசதிகள், புதிய பணி பற்றிய தகவல் பரிமாற்றம் மற்றும் நிகழ்வுகளின் சின்னச் சின்ன செய்திகள்.\nகடந்த மூன்று வருடத்திற்கும் மேலாக வாரம் வாரம் பேமண்ட் வாங்கிக் கொண்டிருக்கும் இலவச ஆன்லைன் ஜாப் சைட் பிரி பிட்காயின்.\nஇலவசமா பிட்காயின் கலெக்ட் பண்ணிக்கூட இலட்சங்களை பார்த்தவர்கள் பலர்.\nஇலவசமா நான் பிட்காயின் கலெக்ட் பண்ணதுகூட இலட்சத்தினை எட்டும் என நினைக்கிறேன்... கணக்கு எழுதி வைக்கல..\nஅவ்வப்பொழுது, 100 ரூபாய்.... 500 ரூபாய் ... 1000ய் ரூபாய் என பிட்காயின் மூலம் ரூபாய் கிடைச்சிட்டுத்தான் இருக்கு..\nஇன்றைக்கும் 650 பிட்ஸ் மதிப்புள்ள பிட்காயின் வந்திருக்கிறது... இதன் இன்றைய மதிப்பு ரூபாய் 300 ஆகும்.\nஇலவச ஆன்லைன் ஜாப் மூலம் வாரம் ரூபாய் 300 சம்பாதிக்க நான் தினம் 10 நிமிடம் மட்டுமே செலவிடுகிறேன்.\nபத்து நிமிடம் வேலை செய்தால் ரூபாய் 50 கிடைக்கிறது என்றுச் சொன்னால், முழு நேரப் பணியாகச் செய்தால் நிறைய சம்பாதிக்கலாம் என்று நீங்கள் கணக்குத் தெரிந்து செயல்படலாம்.\nஎனக்கு 10 நிமிடத்திற்கு மேல் எப்படி வேலை செய்வது என்பது த��ரியாததால் செய்யவில்லை. உங்களுக்கு 10 நிமிடத்திற்கும் மேலாக எப்படி வேலை செய்வது என்பது தெரிந்தால் கண்டிப்பாக தினம் ஆயிரம் ரூபாய் கூட எளிதாக சம்பாதிக்க முடியும்.\nReturn to “ஆன்லைன் வேலை தகவல் மையம்”\n↳ இணையம் மூலம் பணம் சம்பாதிக்கலாம் வாங்க\n↳ FOREX Trading - கரன்சி வர்த்தகம்\n↳ செய்தால் உடனடி பணம்\n↳ ஆன்லைன் வேலை தகவல் மையம்\n↳ படுகை ஓரத்தில் இணையத் தமிழர்களின் குடில்\n↳ படுகை பரிசுப் போட்டி மையம்.\n↳ நம் வீட்டுச் சமையலறை\n↳ ஊர் ஊரா சுற்றிப் பார்க்கலாம்\n↳ சக்தி இணை மருத்துவம்\n↳ சிறுகதை மற்றும் தொடர்கதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmurasuaustralia.com/2016/10/blog-post_80.html", "date_download": "2019-05-26T10:16:07Z", "digest": "sha1:B6L5PXS3MRN6VF7TXAV7IXJ5M4TFLY6X", "length": 45215, "nlines": 651, "source_domain": "www.tamilmurasuaustralia.com", "title": "தமிழ்முரசு Tamil Murasu: உலகச் செய்திகள்", "raw_content": "\nஅவுஸ்ரேலிய செய்திகளையும் அறிவித்தல்களையும் விளம்பரங்களையும் தாங்கி வாரம் ஒருமுறை வெளிவரும் வாராந்த தமிழ்ப் பத்திரிகை20/05/2019 - 26/05/ 2019 தமிழ் 10 முரசு 05 தொடர்புகளுக்கு, tamilmurasu1@gmail.com, murasuau@gmail.com\nஐ.எஸ். தலைவர் உணவில் விஷம் ; இரகசிய இடத்தில் வைத்திய சிகிச்சை\nஜெயலலிதாவுக்கு செயற்கை சுவாசம் ; மருத்துவமனை அறிக்கையால் பரபரப்பு\n‘ஜனாதிபதி தான் என் அப்பா’ : பாலியல் தொழிலாளியின் மகன் சமூகவலைத்தளத்தில் உதவி கோரல்\nஜெயலலிதா உடல் நிலை : உயர் நீதிமன்றம் அதிரடி நடவடிக்கை\nஐ.நா வின் புதிய பொதுச் செயலாளர் நாயகம் தெரிவு\nரோமன் கத்தோலிக்க திருச்சபையும் ,அங்கிலிகன் திருச்சபையும் இணைகின்றனர்\nஐ.எஸ். தலைவர் உணவில் விஷம் ; இரகசிய இடத்தில் வைத்திய சிகிச்சை\n04/10/2016 ஐ.எஸ். அமைப்பின் தலைவர் அபுபக்கல் அல் பாக்தாதியின் உணவில் விஷம் வைத்து கொலை செய்வதற்கான சதிச்செயலொன்று இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nஅபுபக்கல் அல் பாக்தாதியின் பகல் உணவில் விஷம் வைக்கப்பட்டுள்ள நிலையில், அவருக்கு இரகசிய இடமொன்றில் வைத்து வைத்திய சிகிச்சையளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதேவேளை குறித்த விஷமூட்டப்பட்ட உணவு ஐ.எஸ். அமைப்பின் முக்கிய மூன்று படைத்தளபதிகளுக்கு வழங்கப்பட்டுள்ளதெனவும், அவர்களுக்கும் சிகிச்சை வழங்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்நிலையில் உணவில் விஷம் கலந்தவர்களை ஐ.எஸ். அமைப்பினர் தேடி வருவ��ாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. நன்றி வீரகேசரி\nஜெயலலிதாவுக்கு செயற்கை சுவாசம் ; மருத்துவமனை அறிக்கையால் பரபரப்பு\n04/10/2016 தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதாவுக்கு செயற்கை சுவாசம் வழங்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வருவதாக அப்பல்லோ மருத்துவமனை வெளியிட்டுள்ள இறுதி மருத்துவ அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஅப்பல்லோ மருத்துவமனையின் மருத்துவ குறிப்புகள் அடங்கிய நான்காவது மருத்துவ அறிக்கை நேற்று இரவு வெளியிட்டப்பட்டுள்ளது.\nதமிழக முதல்வர் ஜெயலலிதா உடல் நலம் குறித்து, அவருக்கு சிகிச்சையளித்துவரும், அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுவரும் அறிக்கைகள் தற்போது குழப்பத்தை அதிகரித்துள்ளன.\nமுதல்வர் ஜெயலலிதா கடந்த மாதம், 22 ஆம் திகதி, சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவுடன் அவருக்கு நீர்ச்சத்து இழப்பு, சளித்தொல்லை என்று காரணம் கூறி அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் தனது மருத்துவ அறிக்கையை வெளியிட்டது.\nஇரண்டாவது அறிக்கையில், தமிழக முதல்வர் நல்ல உணவு உட்கொள்கிறார். தொடர்ந்து மருத்துவ கண்காணிப்பில் இருக்கிறார் என்று அறிக்கையளிக்கப்பட்டது.\nஅதேநேரம், முதல்வர் ஜெயலலிதா சில தினங்களில் வீட்டுக்கு அனுப்பப்படுவார். அதன்பிறகு அவருடைய அலுவல்களை பார்க்க முடியும் என்று அப்பல்லோ தனது அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது.\nஅப்பல்லோ அளித்த மூன்றாவது மருத்துவ அறிக்கையில், லண்டன் மருத்துவர் ரிச்சர்ட் பேல் மருத்துவ சிகிச்சை அளிக்கிறார். ஜெயலலலிதாவுக்கு ஏற்பட்டுள்ள நோய்த் தொற்றுக்கு மருத்துவர் ரிச்சர்ட் தெரிவித்ததன் பிரகாரம் சிகிச்சை அளிக்கப்படுகிறது என தெரிவிக்கப்பட்டது.\nகாய்ச்சல் மற்றும் நீர்ச்சத்து குறைபாடு பிரச்சினைக்கு எதற்காக, லண்டன் வைத்தியர் இங்கு வந்துள்ளார் என்று அ.தி.மு.க. தொண்டர்கள் மற்றும், பொதுமக்களுக்கு பல்வேறு ஐயங்கள் எழத் தொடங்கின.\nஅப்பல்லோவின் இரண்டாவது, மூன்றாவது மருத்துவ அறிக்கையில் ஜெயலலிதா அப்பல்லோவில் தங்கி சிகிச்சை பெற வேண்டும் எனவும், அதிலும் குறிப்பாக மூன்றாவது அறிக்கையில் ஜெயலலிதாவுக்கு நோய்த்தொற்று என குறிப்பிட்டுள்ளது.\nஇது கூடுதல் தகவலாகும். நோய்த்தொற்று இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் கூறியிருந்தாலும், எந்த மாதிரியான ந��ய்த் தொற்று, அதன் தீவிரம் என்ன என்பதை தெரிவிக்கவில்லை.\nஇந்நிலையில்தான், மூன்றாவது அறிக்கையைவிட, அதிக மருத்துவ குறிப்புகள் அடங்கிய நான்காவது அறிக்கையை அப்பல்லோ மருத்துவமனை நேற்று இரவு வெளியிட்டுள்ளது. அதில் ஜெயலலிதா, செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருவதாக முதல் முறையாக குறிப்பிடப்பட்டுள்ளது.\nசுவாசப் பிரச்சினை இருப்பதால்தான் ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் என்பது இதன் மூலம் உறுதியாகியுள்ளது. மெல்லமெல்ல, ஜெயலலிதா பெறும் சிகிச்சைகளை அப்பல்லோ மருத்துவமனை தற்போது வெளியிட தொடங்கியுள்ளது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஜெயலலிதா உடல் நிலை மோசமாக இருப்பதால்தான், அப்பல்லோ மருத்துவமனை இதுகுறித்த கூடுதல் தகவல்களை வெளியிட ஆரம்பித்துவிட்டது என்கின்றனர் ஒரு பிரிவினர்.\nமற்றொரு பிரிவினர் இதை ஆரோக்கியமான நடவடிக்கையாக பார்க்கிறார்கள். ஜெயலலிதாவின் உடல் நிலை முன்பைவிட தேறிவருகிறது. எனவேதான் அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம், இவ்வளவு தைரியமாக அவர் செயற்கை சுவாச சிகிச்சையில் இருக்கிறார் என்பதை வெளியிட்டுள்ளது. எனவே ஜெயலலிதா விரைவில் குணமடைந்து வீடு திரும்புவார் என்று வாதிடுகிறது ஒரு தரப்பு.\nஆனால், அப்பல்லோ மருத்துவமனை வெளியிட்டுவரும் அறிக்கைகளை கவனிப்போருக்கு ஒரு விடயம் புரியும். முதல் இரு அறிக்கைகளிலுமே, ஜெயலலிதா விரைவில் வீடு திரும்புவார் என குறிப்பிட்டு வந்த அப்பல்லோ மருத்துவமனை, கடந்த இரு அறிக்கைகளில், அவர் மருத்துவமனையில் மேலும் தங்கியிருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளார் என்றுதான் தெரிவித்துள்ளது.\nஎனவே ஜெயலலிதா எப்போது வீட்டுக்கு அனுப்பிவைக்கப்படுவார் என்பதில் அப்பல்லோ மருத்துவமனை குழம்பியுள்ளது. அவர் விரைவில் குணமடைய வேண்டும். அடுத்த அறிக்கையில் அடுத்த சில நாட்களிலேயே ஜெயலலிதா வீடு திரும்ப வேண்டும் என்று அப்பல்லோ குறிப்பிட வேண்டும் என்பதே அனைவரது வேண்டுதலும் ஆகும். நன்றி வீரகேசரி\n‘ஜனாதிபதி தான் என் அப்பா’ : பாலியல் தொழிலாளியின் மகன் சமூகவலைத்தளத்தில் உதவி கோரல்\n04/10/2016 அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதியான பில் கிளிண்டன் தனது தந்தை என பாலியல் தொழிலாளி ஒருவரின் மகன் தகவல் வெளியிட்டுள்ளது அமெரிக்காவில் பரபரப்பை ஏற்��டுத்தியுள்ளது.\nகுறித்த பரபரப்பு தகவலை டேன்னி வில்லியம்ஸ் என்ற 30 வயதான நபர் தான் வெளியிட்டுள்ளார்.இது தொடர்பாக அவரது பேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றியுள்ள அவர், ‘பில் கிளிண்டன் கடந்த 1984 ஆம் ஆண்டு ஆர்கன்சாஸ் மாகாண ஆளுநராக பதவி வகித்து வந்தார். அப்போது, பாலியல் தொழில் செய்து வந்த எனது தாய் பில் கிளிண்டனை சந்தித்துள்ளார்.\nஇருவருக்கும் இடையில் பழக்கம் அதிகரிக்க பில் கிளிண்டனுடன் எனது தாய் உடல் உறவு வைத்துக்கொண்டார். இதற்காக பில் கிளிண்டன் எனது தாயாருக்கு 200 டொலர் கட்டணமாக கொடுத்தார்.இதன் பிறகு ஒரு வருடமாக இருவரும் பழக்கத்தில் இருந்தபோது எனது தாய் கர்ப்பமடைந்தார். இதனை பில் கிளிண்டனிடம் தெரிவித்தபோது ‘வயிற்றில் இருப்பது எனது குழந்தையில்லை’ என மறுத்து விட்டார்.\nஆனால், பில் கிளிண்டன் தான் எனது தந்தை என்பதை நான் உறுதியாக நம்புகிறேன்.கடந்த 1992 ஆம் ஆண்டு பில் கிளிண்டனின் டி.என்.ஏ இணை செய்தி நிறுவனமொன்று பரிசோதனை செய்தபோது அவர் எனது தந்தையில்லை என என்னிடம் கூறினார்கள்.\nபில் கிளிண்டனை காப்பாற்ற இதுபோன்ற போலியான பரிசோதனையை அவர்கள் செய்துள்ளனர்.பில் கிளிண்டன் தான் எனது தந்தை. இதனை நிரூபிக்க அவரது டி.என்.ஏ இணை மீண்டும் பரிசோதனை செய்ய வேண்டுமென டேன்னி வில்லியம்ஸ் தற்போது கோரிக்கை விடுத்துள்ளார்.\nபில் கிளிண்டனின் மனைவியான ஹிலாரி கிளிண்டன் தற்போது அமெரிக்க ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட்டு வரும் நிலையில், இந்த விவகாரம் மீண்டும் மக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஜெயலலிதா உடல் நிலை : உயர் நீதிமன்றம் அதிரடி நடவடிக்கை\n05/10/2016 தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உடல் நிலை குறித்து உரிய விவரங்களை, தமிழக அரசு 6 ஆம் திகதிக்குள் அளிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nதமிழக முதலமைச்சர் ஜெயலலிதா உடல்நிலை குறித்த உண்மையான அறிக்கையை வெளியிடக்கோரி சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.\nஅந்த மனுவில் “முதலமைச்சர் ஜெயலலிதா திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்டு, கடந்த 22 ஆம் திகதி சென்னை அப்பல்லோ வைத்தியசாலையில் சிகிச்சை அளிக்க இலண்டனில் இருந்து வைத்தியர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர்.\n என்பதை பொதுமக்களுக்கு தெரியப்படுத்த வேண்ட��ம். அப்பல்லோ வைத்தியசாலை நிர்வாகம் அவ்வப்போது, முதலமைச்சர் நன்றாக இருக்கிறார் என்று செய்திக் குறிப்பை மட்டும் வெளியிட்டு வருகிறது. புகைப்படம், வீடியோ ஆதாரங்களை வெளியிடுவதில்லை. இதனால் வதந்திகள் பரவி பொதுச்சொத்துக்களும் சேதப்படுத்தப்படுகிறது.\nஎனவே, பொதுமக்களின் நலன் கருதி, முதலமைச்சரின் உடல் நலம் குறித்த உண்மை நிலையை அறிக்கையாக வெளியிடவேண்டும் என்று கூறியிருந்தேன். இந்த மனுவை பரிசீலிக்க தமிழக அரசுக்கு உத்தரவிடவேண்டும்.\nமுதலமைச்சர் வைத்தியசாலையில் உள்ளதால், அவர் மேற்கொள்ள வேண்டிய முக்கிய பணிகள் எல்லாம் முடங்கி விட்டன. அவர் உடல் நலம் சரியாகும் வரை, இடைக்கால முதலமைச்சர் ஒருவரை நியமிக்க அரசுக்கு உத்தரவிட வேண்டும்” என்றும் குறிப்பிட்டிருந்தார்.\nஅவரின் மனு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. அதனை விசாரித்த நீதிபதிகள், முதலமைச்சரின் உடல் நிலைபற்றி வருகிற 6 ஆம் திகதிக்குள் தமிழக அரசு உரிய விவரங்களை அளிக்க வேண்டும் என்று தீர்ப்பளித்துள்ளனர். நன்றி வீரகேசரி\nஐ.நா வின் புதிய பொதுச் செயலாளர் நாயகம் தெரிவு\n06/10/2016 ஐக்கிய நாடுகளின் செயலாளராக போர்த்துக்கலின் முன்னாள் பிரதமர் அந்தோனியோகுட்டெர்ஸ் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை அறிவித்துள்ளது.\nஇவர் ஐக்கிய நாடுகளின் அகதிகளின் தூதராக 10 ஆண்டுகள் கடமையாற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nரோமன் கத்தோலிக்க திருச்சபையும் ,அங்கிலிகன் திருச்சபையும் இணைகின்றனர்\n06/10/2016 உலகில் நிலவுகின்ற வறுமையினை ஒழிக்கவும், சுற்றுச்சூழலைக் பாதுகாக்கவும் இணைந்து பாடுபடப்போவதாகப் திருதந்தை பிரான்ஸ் மற்றும் அங்கிலிகன் திருச்சபைத் தலைவர் ஜஸ்டின் வெல்பியும் (Justin Welby) அறிவித்துள்ளனர்.\nரோமன் கத்தோலிக்கத் திருச்சபைத் தலைவர் திருத்தந்தை பிரான்சிஸ், அங்கிலிகன் திருச்சபைத் தலைவர் ஜஸ்டின் வெல்பி ஆகியோர் இத்தாலி தலைநகர் ரோமில் சந்தித்துப் பேசியுள்ளனர். அதன்பின் கூட்டறிக்கை வெளியிட்ட அவர்கள் ஏழைகளுக்கு உதவுவதிலும், சுற்றுச்சூழலைக் பாதுகாப்பதிலும் இரு திருச்சபைகளும் இணைந்து செயல்படத் தீர்மானித்துள்ளதாகத் தெரிவித்தனர்.\n1534ஆம் ஆண்டுக்குப் பின் இரு சபைகளுக்கிடையிலும் தொடர்பின்றி இருந்த நிலையில் 1966ஆம் ஆண்டு அங்கிலிகன் திருச்சபைத் தலைவர் மைக்கேல் ராம்சே, அப்போதைய திருத்தந்தையான 6 ஆம் போலைச் சந்தித்துப் பேசியது குறிப்பிடத்தக்கது.\nஉலகம் முழுவதும் அங்கிலிகன் திருச்சபையின் கீழ் எட்டரைக் கோடிப் பேரும், ரோமன் கத்தோலிக்கத் திருச்சபையின் கீழ் 120 கோடிப் பேரும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.\n எம் .ஜெயராமசர்மா ... மெல்பே...\nநான் ரசித்த சிட்னி கீதவாணி விருதுகள் 2016 - செ.பா...\nசிட்னி அம்மனின் ஆதார பீடம் நாட்டல் விழா 16/10/2...\nசிட்னி முருகன் ஆலயத்தில் நவராத்திரி விழா\nநட்சத்திர இசை, நடனத் திருவிழா\nபடித்தோம் சொல்கின்றோம் - முருகபூபதி\nஆன்மீக நூல்கள் வெளியீட்டு விழா\nமரண கானா விஜியின் நேர்காணல்\nகுழந்தை ம.சண்முகலிங்கத்தின் போர்க்கால உளவியல் நாடக...\nஎழுத்தறிவித்தவன் - இரா சத்திக்கண்ணன்\nசிட்னி ஸ்ரீ துர்க்கை அம்மன் கோவில் அலங்கார உற்சவம் 2013\nசிட்னி முருகன் ஆலய வருடாந்த திருவிழாக்கள்படப்பிடி...\nஎனது இலங்கைப் பயணம் - செ.பாஸ்கரன்\nமௌனம் கலைகிறது.... - நடராஜா குருபரன்\nமலரும் முகம் பார்க்கும் காலம் - தொடர் கவிதை\nசிட்னி துர்க்கை அம்மன் ஆலயம்\nஉங்கள் செல்வக் குழந்தைகளின் பிறந்த நாள் வாழ்த்துக்கள் இங்கே இடம்பெறவேண்டுமா புகைப்படங்களுடன் விபரங்களையும் உங்கள் தொடர்பு இலக்கங்களையும் tamilmurasu1@gmail.com என்ற முகவரிக்கு இரண்டுவாரங்களுக்கு முன்பாக அனுப்பிவையுங்கள்\nஉங்கள் விளம்பரங்கள் வாராந்தம் தமிழ்முரசில் இடம்பெற விரும்பினால் tamilmurasu1@gmail.com என்ற முகவரியில் தொடர்புகொள்ளவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/movie-review/2048/James-and-Alice/", "date_download": "2019-05-26T08:58:55Z", "digest": "sha1:J4ELRALF4IOJNYRK5ADGOBALRR6WQQCS", "length": 14691, "nlines": 133, "source_domain": "cinema.dinamalar.com", "title": "ஜேம்ஸ் அண்ட் ஆலிஸ் (மலையாளம்) - விமர்சனம் | Cinema Movie Review | Movie Reviews | Tamil movies| Tamil actor actress gallery |Tamil Cinema Video,Trailers,Reviews and Wallpapers.", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » விமர்சனம் »\nஜேம்ஸ் அண்ட் ஆலிஸ் (மலையாளம்)\nஜேம்ஸ் அண்ட் ஆலிஸ் (மலையாளம்)\nதினமலர் விமர்சனம் » ஜேம்ஸ் அண்ட் ஆலிஸ் (மலையாளம்)\nகாதலித்து திருமணம் செய்து கொள்ளும் தம்பதியினர் தங்கள் திருமண வாழ்க்கையில் செய்ய தவறுவது என்ன, அதனால் அவர்கள் இழப்பது என்ன என்பது தான் படத்தின் மையக்கரு.\nதிறமையான ஓவியக்கலைஞரான பிருத்விராஜுக்கு விளம்பரப்பட இயக்குனராக வேண்டும் என்பது லட்சியம். ��னக்கென யாரும் இல்லாத பிருத்விராஜ், செல்வந்தர் வீட்டு பெண்ணான வேதிகாவை காதலிக்க, வேதிகாவின் தந்தை சாய்குமாரோ பிருத்விராஜுக்கு நிலையான வேலை இல்லாததால் பெண் தர மறுக்கிறார். இதனால் வீட்டைவிட்டு வெளியேறி பிருத்விராஜை திருமணம் செய்கிறார் வேதிகா.\nஅதன்பின் வரும் எட்டு வருடங்களில் இவர்களுக்கு பெண் குழந்தை ஒன்று பிறந்து பள்ளி செல்ல ஆரம்பிக்கிறது. பிருத்விராஜ் சின்னச்சின்னதாக விளம்பர படங்களை இயக்குகிறார். வேதிகாவுக்கு வங்கியில் வேலை கிடைக்கிறது.. ஆனால் இருவரின் வேலைப்பளு காரணமாக அடிக்கடி சின்னச்சின்ன சண்டைகள் தலை தூக்குகின்றன.\nஒருவருக்கொருவர் தங்களுக்குள் உள்ள ஈகோவை விட்டுவிட்டு சின்னதாக ஒரு ஸாரி சொல்லியிருந்தால் அப்போதே முடிந்திருக்க வேண்டிய விஷயங்கள் பூதாகரமாக மாறுகின்றன. ஒரு கட்டத்தில் இதை பொறுத்துக்கொள்ள முடியாமல் பிருத்விராஜை விவாகரத்து செய்வதற்காக கோர்ட் படியேறுகிறார் வேதிகா.\nஇந்நிலையில் தனது குழந்தையின் பிறந்தநாளை ஆவலுடன் கொண்டாட பரிசுப்பொருட்களுடன் காரில் வரும் பிருத்விராஜ் விபத்தில் சிக்கி கோமா நிலைக்கு போகிறார். மருத்துவர்கள் இனி பலனில்லை என கைவிரிக்கின்றனர். இதேசமயத்தில் பிருத்விராஜ் விபத்தில் சிக்கிய அன்று தேவலோகத்தில் இருந்து வரும் தேவதூதன், பிருத்விராஜின் ஆன்மாவை அழைத்துக்கொண்டு அவரது வாழ்க்கையில் அவரால் மற்றவர்களுக்கு ஏற்பட்ட சங்கடங்களையும், அது ஏற்படாமலேயே சமாளித்திருக்க கூடிய காரணிகளையும் விளக்குகிறார். இறுதியில் பிருத்விராஜின் ஆன்மா அவரது உடலில் சேர்ந்து, அவர் உயிர் பிழைத்தாரா.. இல்லை வேதிகாவை தவிக்கவிட்டு சென்றாரா என்பது க்ளைமாக்ஸ்.\nஅன்பும் காதலும் கொண்ட, அதேசமயம் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து வாழ்வதற்கு முயலாமல் ஈகோவால் தங்கள் வாழ்க்கையை சிக்கலாக்கி கொள்ளும் கணவன் மனைவி கதாபாத்திரத்தில் பிருத்விராஜும் வேதிகாவும் அழகாக பொருந்தியிருக்கின்றனர். குறிப்பாக கணவனின் விட்டேத்தியான குணத்தை வெறுக்கும் வேதிகா யதாரத்தமான காதல் மனைவியை பிரதிபலிக்கிறார். பிருத்விராஜை பரி சொல்லவும் வேண்டுமோ..\nகுழந்தையை பள்ளியில் இருந்து அழைத்து வர தாமதமாகும் காட்சியிலும் தனது மாமானார் மீதுள்ள எட்டு வருட கோபத்தை பிருத்விராஜ் காட்டும் காட்சியிலும் அவர் வேறு மாதிரி அதை கையாண்டிருக்கலாமே என தேவதூதன் விளக்குவதும் அதை காட்சியாக்குவதும், எல்லா பிரச்சனைகளுக்குமே தீர்வு நமிடம் தான் இருக்கிறது என்பதை பொட்டில் அடித்த மாதிரி சொல்கின்றன.\nபடத்தின் இயக்குனரான சுஜித் வாசுதேவ் தான் படத்தின் ஒளிப்பதிவையும் கவனித்துள்ளார். காட்சிகள் அனைத்தும் கண்ணில் ஒற்றிக்கொள்ளும் விதமாக அவ்வளவு நேர்த்தி. அதிலும் அந்த ஆக்சிடென்ட் காட்சி மிரட்டல் ரகம். கோபிசுந்தரின் பின்னணி இசை சந்தோஷத்தையும் மென்சோகத்தையும் நமக்கு கடத்துகிறது. படம் கிட்டத்தட்ட இரண்டே முக்கால் மணி நேரம் மணி நேரம் என்பது தான் மைனஸ் பாயின்ட்.. எடிட்டிங்கில் இன்னும் 20 நிமிட காட்சிகளை கத்திரி போட்டிருந்தால் விறுவிறுப்பு கூடியிருக்கும்..\nகாதல் கணவன்-மனைவியர் கட்டாயம் பார்க்கவேண்டிய படம்.. இல்லையில்லை பாடம்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\n« சினிமா முதல் பக்கம்\n» விமர்சனம் முதல் பக்கம்\nமுனி - காஞ்சனா 3 : வேதிகா சொல்லும் வித்தியாசம்\nமீண்டும் தமிழ்ப் படங்களில் தலைகாட்டும் வேதிகா\nலூசிபர் போஸ்டர் வெளியீட்டில் பிருத்விராஜ் புது ஐடியா\nகவர்ச்சி உடை; பெருமை பேசும் வேதிகா\nசபரிமலை விவகாரத்தில் பிருத்விராஜ் கருத்து\nநடிப்பு - ஷில்பா மஞ்சுநாத், விவேக், சச்சு, சரவண சுப்பையாதயாரிப்பு - கிரியாமைன்ஸ் மூவி மேக்கர்ஸ்இயக்கம் - விஜயன்இசை - சார்லஸ் தனாவெளியான தேதி - 24 ...\nநடிப்பு - எஸ்.ஜே. சூர்யா, பிரியா பவானி சங்கர், கருணாகரன்தயாரிப்பு - பொட்டன்ஷியல் ஸ்டுடியோஸ்இயக்கம் - நெல்சன் வெங்கடேசன்இசை - ஜஸ்டின் ...\nநடிப்பு - சிவகார்த்திகேயன், நயன்தாரா, யோகிபாபு, ராதிகாதயாரிப்பு - ஸ்டுடியோ க்ரீன்இயக்கம் - ராஜேஷ்இசை - ஹிப்ஹாப் தமிழா ஆதிவெளியான தேதி - 17 மே ...\nநடிப்பு - கவின், ராஜு, அருண்ராஜா காமராஜ், ரம்யா நம்பீசன்தயாரிப்பு - லிப்ரொ புரொடக்ஷன்ஸ்இயக்கம் - சிவா அரவிந்த்இசை - ஜஸ்டின் பிரபாகரன்வெளியான ...\nநடிப்பு - விஷால், ராஷி கண்ணா, பார்த்திபன், கே.எஸ்.ரவிக்குமார் மற்றும் பலர்தயாரிப்பு - லைட் அவுஸ் மூவி மேக்கர்ஸ்இயக்கம் - வெங்கட் மோகன்இசை - சாம் ...\nஎன் காதலி சீன் போடுறா\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D,_%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AF%82!_%E0%AE%86%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B5%E0%AF%88_%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81", "date_download": "2019-05-26T10:16:31Z", "digest": "sha1:2AMZYQZVKNTKVRJDPQAFOBV53SZ2B3BV", "length": 5572, "nlines": 74, "source_domain": "ta.wikinews.org", "title": "மைக்ரோசாப்ட், யாகூ! ஆகியவை இணைந்து பணியாற்ற முடிவு - விக்கிசெய்தி", "raw_content": " ஆகியவை இணைந்து பணியாற்ற முடிவு\nபுதன், சூலை 29, 2009 அமெரிக்கா:\nமுன்னணி இணையதள தேடல் இயந்திரமாக உள்ள கூகிள் நிறுவனத்துடன் போட்டி போடும் முயற்சியாக, முன்னணி அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனங்களான மைக்ரோசாப்டும், யாகூவும் ஒரு இணையதள தேடல் இயந்திரத்தை உருவாக்க கூட்டு சேருவதாக அறிவித்துள்ளன.\nஇந்த உடன்படிக்கையின்படி, யாகூ தளங்களில் மைக்ரோசாப்டின் பிங் தேடல் இயந்திரம் பயன்படுத்தப்படும். மைக்ரோசாப்டின் கம்யூட்டர் தொழில்நுட்பத்தை தனது விளம்பர வருவாயை கையாள யாகூ பயன்டுத்தும்.\nஇந்த உடன்படிக்கை காரணமாக ஆண்டுதோரும் தனக்கு ஐநூறு மில்லியன் டாலர்கள் வருவாய் கிடைக்கும் என்று யாகூ கூறியுள்ளது.\nகடந்த ஆண்டு பல பில்லியன் டாலர்கள் கொடுத்து யாகூ நிறுவனத்தை வாங்க மைக்ரோசாப்ட் முன்வந்தது. ஆனால் மைக்ரோசாப்டின் இந்த முயற்சி நிராகரிக்கப்பட்டது.\nஇப்பக்கம் கடைசியாக 22 சூலை 2018, 18:49 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2019/05/15185020/1035525/Apollo-Doctors-Operated-Bone-Marrow-Cancer-Successfully.vpf", "date_download": "2019-05-26T09:02:01Z", "digest": "sha1:P7PI6OPWVTFXSPQ32IGHKXKULVQW6GKY", "length": 8538, "nlines": 76, "source_domain": "www.thanthitv.com", "title": "எலும்பு மஜ்ஜை புற்றுநோய் அறுவை சிகிச்சை: வெற்றிகரமாக செய்து முடித்த அப்பல்லோ மருத்துவர்கள்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஎலும்பு மஜ்ஜை புற்றுநோய் அறுவை சிகிச்சை: வெற்றிகரமாக செய்து முடித்த அப்பல்லோ மருத்துவர்கள்\nஇந்தியாவிலே முதல் முறையாக ஓமன் நாட்டைச் சேர்ந்த 35 வயது பெண் ஒருவருக்கு, எலும்பு மஜ்ஜை புற்றுநோய் நீக்கும் அறுவை சிகிச்சையை செய்து சென்னை அப்பல்லோ சாதனை நிகழ்த்தியுள்ளது\nஇந்தியாவிலே முதல் முறையாக ஓமன் நாட்டைச் சேர்ந்த 35 வயது பெண் ஒருவருக்கு, எலும்பு மஜ்ஜை புற்றுநோய் நீக்கும் அறுவை சிகிச்சையை செய்து சென்னை அப்பல்லோ சாதனை நிகழ்த்தியுள்ளது. இது குறித்து சென்னையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அப்பல்லோ தலைவர் பிரதாப் ரெட்டி சிகிச்சை குறித்து விளக்கம் அளித்தார். தொடர்ந்து பேசிய அவர், மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு அப்பல்லோ மருத்துவமனையில் மிக சிறப்பான சிகிச்சை கொடுக்கப்பட்டதாக கூறினார்.\nஇலங்கை தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் - பொன்.ராதாகிருஷ்ணன்\nஇலங்கை தமிழர்கள் உட்பட உலகம் முழுவதும் உள்ள தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் என பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.\nதுப்பாக்கி சூடு தொடர்பாக எழுந்துள்ள கேள்விகளுக்கு விசாரணை ஆணையம் தான் பதில் அளிக்க வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார்\nவிசாரணை கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை -அமைச்சர் ஜெயக்குமார்\nமோடி அமைச்சரவை - யாருக்கு வாய்ப்பு\nபிரதமராக மோடி பதவியேற்க உள்ள நிலையில், அவரது அமைச்சரவையில் இடம் பெற யார், யாருக்கு வாய்ப்பு உள்ளது\n9 வேடங்களில் ஜெயம் ரவி நடிக்கும் கோமாளி\nஒன்பது வேடங்களில் ஜெயம் ரவி நடிக்கும் கோமாளி படத்தின் அடுத்தடுத்த போஸ்டர்கள் வெளியாகி வருகின்றன.\nதிருமணத்திற்கு பின்னர் ஆர்யா நடிக்கும் \"டெடி\"\nதிருமணத்திற்கு பிறகு நடிகர் ஆர்யா நடிக்கும் டெடி படம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.\nபிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி இன்று தொடக்கம்\nகிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் முக்கிய ஒன்றான பிரெஞ்ச் ஒபன் டென்னிஸ் இன்று பாரிஸ் நகரில் தொடங்குகிறது.\n\"திமுக தலைமையில் ஆட்சி அமைய மக்கள் விருப்பம் \" - தயாநிதி மாறன்\nதிமுக தலைமையில் ஆட்சி அமைய வேண்டும் என்பதுதான் மக்களின் விருப்பம் என்றும் மத்திய சென்னை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதிமாறன் கூறினார்.\nசென்னை : சூதாட்டத்தில் ஈடுபட்ட 20 பேர் கைது\nசென்னை பல்லாவரத்தில் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக 20 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோய���ல் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/Programs/SevenThirtyNews/2019/05/15025958/1035456/Tamilnadu-Political-News-Ezharai-Program.vpf", "date_download": "2019-05-26T09:56:30Z", "digest": "sha1:SN36B6WIG23OPHXVH5JTMDPX7B6FQLKB", "length": 3920, "nlines": 82, "source_domain": "www.thanthitv.com", "title": "ஏழரை - (14.05.2019)", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஏழரை - 04.06.2018 அந்தந்த நாளில் நடக்கும் அரசியல் கூத்துகள், உலக நிகழ்வுகள், கலாட்டாக்கள் என எதையும் விட்டுவைப்பதில்லை தந்தி டி.வி-யின் ஏழரை நிகழ்ச்சி..\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2018-01-12-06-00-39/2014-03-08-04-36-23/2014-03-14-11-17-58/32982-2-an", "date_download": "2019-05-26T09:23:48Z", "digest": "sha1:PSSLDG3CDN3YIVIYGO3GYKALEMKTNB7Z", "length": 21287, "nlines": 257, "source_domain": "keetru.com", "title": "பாகுபலி 2 - An Anti gravity Indian Epic Masala Movie", "raw_content": "\nமெர்சல் ஆதரவு போராட்டங்களால் யாருக்குப் பயன்\nஆனந்த தாண்டவம் - காசிக்குப் போனாலும் விடாத கருமம்\nஇராமன் தேடிய சீதை: சினிமா விமர்சனம்\nவேதாளம் - மலிவான பொழுதுபோக்கின் உச்சம்\nகாவி பாம்பின் வாயில் தலித் தவளை\n அணுக வேண்டிய முகவரி - கமலாலயம், சென்னை - 17\nதமிழ்நாடு தப்பித்தது; இந்தியா மாட்டிக் கொண்டது\nதேர்தல் பத்திரம் - கார்ப்பரேட்டுகளின் கருப்புப் பணத்திற்கான முகமூடி\n‘தாகம்’ - சமூக மாற்றத்தின் வேகம்… புரட்சியின் மோகம்…\nஒரு சந்தேகம் - ஆதி திராவிடர் விபசாரி மக்களைவிட இழிந்தவர்களா\nவெளியிடப்பட்டது: 30 ஏப்ரல் 2017\n2015 ல் வெளிவந்து வசூல்வேட்டை பு��ிந்த பாகுபலி The Beginning-ன் அடுத்த பாகம். திரையிட்ட இடமெல்லாம் ஹவுஸ்ஃபுல் காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கிறது. ஐந்து நாட்களுக்கு சென்னையில் கிட்டதட்ட டிக்கெட் எங்குமே இல்லை. சரி ஏன் இவ்வளவு கூட்டம் கூடுகிறது சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு மட்டுமே கிடைக்கும் இந்த வரவேற்பு எப்படி ஒரு தெலுங்கு டப்பிங் படத்திற்கு கிடைக்கிறது சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு மட்டுமே கிடைக்கும் இந்த வரவேற்பு எப்படி ஒரு தெலுங்கு டப்பிங் படத்திற்கு கிடைக்கிறது இத்தனைக்கும் பாகுபலி என்பது தமிழ் வார்த்தையே கிடையாதே.... கதாநாயகனுக்கான... கதாநாயகிக்குமான கூட்டமும் இது இல்லை. இயக்குனருக்குமான கூட்டமும் இல்லை....... எதிர்பார்த்தது எத்தனையோ முறை கிடைக்காமல் ஏமாந்தவர்கள் நாம். ஆம் தரமான பொழுதுபோக்கு கிடைக்கும் என்ற நம்பிக்கையால் தியேட்டரில் கூடும் கூட்டமே இது. படம் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா என்றால் இரண்டு மடங்கு பூர்த்தி செய்தது.\nராஜமவுலிக்கு இது பதினோராவது படம். ராஜமவுலியின் அனைத்துப் படங்களையும் பார்த்திருக்கிறேன். நான் ஈ,மரியாத ராமன்னா, பாகுபலியைத் தவிர வேறெந்த படமும் சுத்தாமகப் பிடிக்காது. உதாரணமாக விஜய் நடித்த குருவி படத்தின் இரண்டாம் பாதி அப்படியே ராஜமவுலி இயக்கி பிரபாஸ் நடித்த \"சத்ரபதி\" படத்தின் முதல்பாதி. ஜூனியர் என்.டி.ஆரை ஸ்டூடன்ட் நெம்பர் 1 படம் மூலம் அறிமுகப்படுத்தியவர் (தமிழில் சிபிராஜ் ரீமேக் செய்து நடித்தார் ),பின்னர் சிம்மாத்ரி (தமிழில் கஜேந்திரா),பின்னர் சிம்மாத்ரி (தமிழில் கஜேந்திரா), ரக்பி விளையாட்டை மையப்படுத்திய படு செயற்கையான \"சை\", ரவிதேஜாவுடன் விக்ரமார்குடு (தமிழில் சிறுத்தை), ரக்பி விளையாட்டை மையப்படுத்திய படு செயற்கையான \"சை\", ரவிதேஜாவுடன் விக்ரமார்குடு (தமிழில் சிறுத்தை), பின்னர் மீண்டும் ஜுனியர் என்டிஆருடன் எமதொங்கா. இது ஒரு ஜாலியான ஃபேன்டசி மூவி என்றாலும் சிறப்பான படம் இல்லை. இந்தப் படத்தின்போது தான் கிராஃபிக்ஸ் தொழில்நுட்பங்களில் சிறு சிறு பரிசோதனை முயற்சிகளை மேற்கொண்ட தாக அவர் சொல்கிறார். அதன்பின் தைரியமாக மகதீரா எடுத்தார். மகதீரா லாஜிக்கைத் தூக்கில் தொங்கவிட்ட ஒரு படம் .(ஹீரோ ஹீரோயினைத் தொட்டா ஷாக்கடிக்குமாம்.. போங்கடாங்க ), பின்னர் மீண்டும் ஜுனியர் என்டிஆருடன் எமதொங்கா. இது ��ரு ஜாலியான ஃபேன்டசி மூவி என்றாலும் சிறப்பான படம் இல்லை. இந்தப் படத்தின்போது தான் கிராஃபிக்ஸ் தொழில்நுட்பங்களில் சிறு சிறு பரிசோதனை முயற்சிகளை மேற்கொண்ட தாக அவர் சொல்கிறார். அதன்பின் தைரியமாக மகதீரா எடுத்தார். மகதீரா லாஜிக்கைத் தூக்கில் தொங்கவிட்ட ஒரு படம் .(ஹீரோ ஹீரோயினைத் தொட்டா ஷாக்கடிக்குமாம்.. போங்கடாங்க ). அதிரிபுதிரி ஹிட். ஏனென்றால் அது தெலுங்கு படம். இதோ பாகுபலி 2 ஐயும் தெலுங்குப் படமாகவேதான் எடுத்திருக்கிறார்.\nவெற்றி எதுவென்றால், எந்தக் குழப்பமும் இல்லாமல் தெளிவாக சொல்லப்படும் திரைக்கதை, தேவையான இடத்தில் கதாநாயகனின் மாஸ் அம்சங்களை சரியாகப் பொருத்தி புல்லரிப்பை ஏற்படுத்துவது, கதாபாத்திரத் தேர்வு, கட்டப்பாவுக்கும் பாகுபலிக்குமான நெருக்கம், கண்ணீரை வரவழைக்கும் எமோஷனல் காட்சிகள், பட்ஜெட்டுக்கு ஏற்ற கிராஃபிக்ஸ், விஷுவல்ஸ், ஒளிப்பதிவு என பின்னியெடுக்கிறார்கள்.\nதோல்வி எதுவென்றால், கதையில் என்ன நடக்கப் போகிறது என நமக்கு முதல் பாகத்திலேயே சொல்லி விட்டு தெரிந்ததையே வழ வழ என இழுத்தது, புவி ஈர்ப்பு விசை என்ற ஒன்று இருப்பதையே மறந்தது (உதாரணமாக க்ளைமாக்ஸ் பனைமரம்..முடியல). முதல்பாகத்தில் இருந்த தமிழ்வாசம் நன்கு குறைந்து டப்பிங்கில் மட்டுமே தமிழ் இருப்பது.\nஇயக்குனர் இந்தப் படத்தை முழுக்க முழுக்க ஒரு தெலுங்குப் படமாகவே எடுத்திருக்கிறார். இவ்வளவு கோடி செலவு செய்தும் அதே மசாலா ஹீரோ செய்வதையே பல இடங்களில் பாகுபலியும் செய்கிறார். இங்குதான் இதை ஒரு இந்தியப் படமாக வெளிநாட்டவர்களுக்கு காட்டுவதில் சிக்கல் ஏற்படுகிறது. அதேபோல இறுதிப் போர் சண்டைக்காட்சி அழுத்தமாக இல்லை.(முதல் பாகத்தில் காலகேயர்களுடன் யுத்தம்தொடங்கும் முன் அதற்கான பில்ட் அப்புகளையும் போர் வியூகங்களை விவரிக்கும் இடங்களையும் நினைவில் கொள்க).\nஆனாலும் குறைகளை தாராளமாக ஒதுக்கி வைக்கலாம். குறிப்பாக கோடி கோடியாக வசூல் செய்யும் ஹிந்தி மொக்கைப் படங்களின் மூக்கை உடைக்க பாகுபலி போன்ற தென்னிந்தியப் படங்கள் அவசியம் தேவை.\nஒரு தெலுங்குப் படமாக பாகுபலி 2 வியப்பூட்டுகிறது. ராஜமவுலியை இந்திய இயக்குனராகவே அனைவரும் பார்ப்பதால் தெலுங்கு மசாலா மென்டாலிட்டியை விட்டு வெளியே வரவேண்டும்.\nபாகுபலி 2 - An ஆன்ட்டி கிராவிட்டி ���ண்டியன் எபிக் மசாலா மூவி.\nபி.கு: படம் பார்த்துக் கொண்டிருக்கும் போது சரத்குமாரின் நாட்டாமை படம் நினைவுக்கு வந்தது...\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\nசாண்டில்யன் ராஜூ, ஹிந்தி ல 3 இடியட்ஸ், PK, Dangal படம் முதலில் பார்க்கவும்.. வசூல் ரீதியாகவும், ஒரு சிறந்த படமாகவும் இருக்கிறது.\n@Ramu...நான் சொல்வது சென்னை எக்ஸ்பிரஸ்,டபாங ்,பாடிகார்ட்,ரெ டி,சிவாய்,போன்ற நூறுகோடி வசூல் செய்த ஹிந்தி மொக்கைப் படங்களைதான்.\nSandilyan Raju, நீங்கள் சொன்ன மொக்கை படங்களின் மூக்கை உடைக்க பாகுபலி போன்ற மொக்கை படங்கள் தேவை என சொல்லுகிறீர்கள் . இதில் தென்னிந்திய சினிமா என சொல்வதில் என்ன பெருமை\nம்..இருக்கலாம். .. எதோ பெருமை பாகுபலியால் தென்னிந்திய சினிமாவுக்கு கிடைக்கத்தான் செய்திருக்கிறது .அதில் பெருமைதான்\nதென்னிந்திய படங்கள் என்றால் வட இந்திய ரசிகர்கள் அவ்வளவாக ரசிக்க மாட்டார்கள் .ஒரு சில படங்கள் விதிவிலக்காக .ஆனால் இந்த படம் அனைத்தையும் தூள் தூளாக்கி விட்டது .இவ்வளவு பிரமாண்டத்தை ரசிகர்கள் எதிர் பார்க்கவில்லை .இனி தென்னிந்திய படங்கள் என்றால் நல்ல வரவேற்பு இருக்கும் (டப்பிங் ) இந்தி sub - title இருந்தால் வரவேற்பு கூடும் .இந்திய சினிமா உலகில் சந்திரலேகா விற்கும் பிறகு மாபெரும் புரட்சியை செய்த படம் பாகுபலி என்று சொன்னால் அது மிகையாகாது.(நான ் வட இந்தியாவில் வசித்ததால் அனுபவம் )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2018/04/blog-post_142.html", "date_download": "2019-05-26T09:13:53Z", "digest": "sha1:AKQBEO7ZJBDYTSPQSDPMVROQLRFITLOI", "length": 11264, "nlines": 139, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "மக்களின் பிரச்சினைகளை தீர்க்காமல் கட்சி பிரச்சினைகளை தீர்ப்பதில் காலம் கடத்துகிறது அரசு - Ceylon Muslim -", "raw_content": "\nHome News மக்களின் பிரச்சினைகளை தீர்க்காமல் கட்சி பிரச்சினைகளை தீர்ப்பதில் காலம் கடத்துகிறது அரசு\nமக்களின் பிரச்சினைகளை தீர்க்காமல் கட்சி பிரச்சினைகளை தீர்ப்பதில் காலம் கடத்துகிறது அரசு\nநல்லாட்சி அரசு நாட்டு மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணாமல் அவர்களின்சொந்த பிரச்சினைகளை தீர்ப்பதில் காலம் கடத்துவதாக ஹம்பாந்தோட்டைமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌ஷ குறிப்பிட்டார்.\nநீதிமன்ற வளாகத்தில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர் மேலும் கூறுகையில் ,\nஇன்று எமது தாய் நாடு இலக்கின்றி பயணித்து வருகிறது. ஆனால்ஆட்சியாளர்களோ நாட்டின் நலன்களை பற்றி சிந்தித்தி செயலாற்றாமல்அவர்களின் கட்சிகளுக்குள் உள்ள பிரச்சினைகளைப் பற்றியே சிந்துத்தும் பேசியும்வருகிறார்கள்.\nதற்போது அதி மேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன அவர்கள் உலகில் எங்குசென்றாலும் சுதந்திர கட்சிக்குள் ஏற்பட்டுள்ள நெருக்கடி பற்றியே பேசுகிறார்.\nஐக்கிய தேசிய கட்சி நாட்டை மறுசீரமைப்பதை விட்டு கட்சியை சீரமைப்பதாககாலத்தை கடத்தி வருகிறது.\nகட்சியை மறுசீரமைப்பதாக கூறிய ஐக்கிய தேசிய கட்சி மூத்த உறுப்பினர்கள்தற்போது சிரிகொத்த வாசலில் தலையில் கையை வைத்துக்கொண்டு உள்ளனர்.\nஇலங்கை ரூபாவின் பெறுமதி வரலாற்றில் இல்லாத அளவு வீழ்ச்சிஅடைந்துள்ளது. நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது.பாதாள உலகம்கோஷ்டிகள் தலை தூக்கியுள்ளன.அரசாங்கத்தின் சில பாராளுமன்ற உறுப்பினர்கள்நீதி மன்றத்தை எல்லை மீறி விமர்சிக்கின்றனர்.\nநாட்டு மக்கள் கடும் இன்னல்களுக் முகம் கொடுத்துள்ளனர்.இதனைஆட்சியாளரகள் புரிந்துகொள்ள வேண்டும்.இப்படியே காலத்தை கடத்தாமல்எஞ்சியிருக்கு ஒன்றரை வருட காலத்திலாவது மக்களுக்கு நன்மை ஏற்படக்கூடிய ஏதாவது செய்யுங்கள் என்ற கோரிக்கையை நாம் அரசாங்கத்திற்கு முன்வைக்கின்என அவர் குறிப்பிட்டார்.\nசௌதி ஊடகவியலாளர் ஜமால் துண்டு துண்டுகளாக வெட்டப்பட்டு கொலை - துருக்கி\nசௌதி ஊடகவியலாளர் ஜமால் கஷோக்கி, இஸ்தான்புல்லில் உள்ள தூதரகத்தினுள்ளேயே கொலை செய்யப்பட்டுள்ளதாக துருக்கி நாட்டு செய்திகள் தெரிவிக...\nதேசிய காங்கிரஸிலிருந்து உதுமாலெப்பை வெளியேறுகிறார்..\nதேய்ந்து வருகின்றது தேசிய காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் அதாவுல்லா தலைமையிலான தேசிய காங்கிரஸிலிருந்து அக்கட்சியின் முன்னாள் த...\nவெள்ளி மாலை பிறை மாநாடு உலமா சபையின் முடிவை ஏற்றுக்கொள்ளலாமா\nஎதிர்வரும் வெள்ளிக்கிழமை மாலை (.2018.06.15) பிறை மாநாடை நடாத்துவதாக ஊடகங்களுக்கு செய்தி அ��ுப்பிவைத்துள்ள அகில இலங்கை ஜம்மியதுல் உலமா சப...\nசற்று முன் அனைத்து பதவிகளிருந்தும் உதுமாலெப்பை இராஜினாமா....\nதேசிய காங்கிரஸின் பிரதி தலைவரும், முன்னாள் மாகாண சபை அமைச்சருமான எம்.எஸ் உதுமாலெப்பை தேசிய காங்கிரஸின் தொடர்புகளை சற்றுமுன் (20) முறித்த...\n - 10 பணக்காரர்களின் விபரம் இதோ\nஇலங்கை அரசியல்வாதிகளில் அதிகம் பணக்காரர்களான முதல் பத்துப் பேரின் பெயர் வரிசையை அமெரிக்காவின் புகழ் பெற்ற வர்த்தக இதழான \"FORBES&quo...\nவிரிவுரையாளர் ஆலிப் மீது ஆதாரபூர்வமான பாலியல் குற்றச்சாட்டுகள் இருக்கிறது;விஜயதாஸ\nசிலோன் முஸ்லிம் கொழும்பு செய்தியாளர் தென்கிழக்கு பல்கலைக்கழக விரிவுரையாளர் ஆலிப் மீது மாணவிகள் சுமத்திய ஆதார பூர்வமான பாலியல் சேட்டைக...\nவடக்கு மீள்குடியேற்றத்துக்கான செயலணியில் தன்னையும் இணைத்துக் கொள்ளுமாறு அமைச்சர் ஹக்கீம் விடுத்த வேண்டுகோளை அமைச்சர் ரிசாத் பதியுதீன் க...\nநியூஸிலாந்து தாக்குதல் : துப்பாக்கியில் எழுதப்பட்டவை என்ன தெரியுமா\nதீவிரவாதியின் துப்பாக்கியில் எழுதப்பட்டிருந்தவை \"வரலாற்றுப் பகை\"யை வெளிப்படுத்தும் வார்த்தைகள். நியூஸிலாந்து கிருஸ்ட்சர்ச்...\nஅக்கரைப்பற்று நகர மத்தியில் பௌத்த கொடிகள்; முஸ்லிம் மேயருக்கு வபா கண்டனம்\nநபீஸ் - அவுஸ்தேலியா அக்கரைப்பற்று மாநகர எல்லையானது தனியாக முஸ்லிம் மக்களை கொண்டமைந்ததாகும் தமிழர் சிங்களரை புறக்கணித்தே முன்னாள் அமைச...\nசமூக வலைத்தளங்களில் அகில இலங்கை ஜம்மியதுல் உலமாவுக்கு குவியும் கண்டனங்கள்\nமன்னார், நீர்கொழும்பு, திஹாரிய, அக்கரைப்பற்று ஆகிய இடங்களில் பிறை பார்க்கப்பட்டு ஊர்ஜிதம் செய்யப்பட்ட தகவல்களை பொய்யாக்கிய பிறைக்குழுவிற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmithran.com/article-source/MTM3MTEyMg==/%E2%80%98%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%8B%E2%80%99-%E0%AE%85%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%9C%E0%AE%BF-%E0%AE%B0%E0%AF%82-52,000-%E0%AE%95%E0%AF%87%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%88:%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95-%E0%AE%A8%E0%AE%B2-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%92%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-05-26T09:56:22Z", "digest": "sha1:JI6KBBKUQ5JJFWGVLJ57RJO77G5QI47M", "length": 12330, "nlines": 77, "source_domain": "www.tamilmithran.com", "title": "‘விப்ரோ’ அசிம் பிரேம்ஜி ரூ.52,000 கோடி நன்கொடை:சமூ�� நல முன்னேற்றத்திற்கு நிதி ஒதுக்குவதில் முதலிடம்", "raw_content": "\n© 2019 தமிழ் மித்ரன்\nமுகப்பு » வர்த்தகம் » தினமலர்\n‘விப்ரோ’ அசிம் பிரேம்ஜி ரூ.52,000 கோடி நன்கொடை:சமூக நல முன்னேற்றத்திற்கு நிதி ஒதுக்குவதில் முதலிடம்\nபெங்களுரு:‘விப்ரோ’ நிறுவன தலைவர், அசிம் பிரேம்ஜி, சமூக நல முன்னேற்ற திட்டங்களுக்கு, மேலும், 52 ஆயிரத்து, 750 கோடி ரூபாய் நன்கொடை வழங்குவதாக அறிவித்துஉள்ளார்.\nஇதையடுத்து இவர், பின்தங்கிய மக்களின் மேம்பாட்டிற்காக ஒதுக்கிய தொகை, 1.45 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இது, டாலர் மதிப்பில், 2,100 கோடி.இதன் மூலம், உலகளவில், சமூக மேம்பாட்டிற்காக பெருந்தொகை ஒதுக்குவோரில் வெகுசிலரில் ஒருவராக, அசிம் பிரேம்ஜி இடம் பிடித்துள்ளார்.\nஉலகளவில், ‘மைக்ரோசாப்ட்’ நிறுவனர் பில்கேட்சின் அறக்கட்டளை, 4,000 கோடி டாலருடன் முதலிடத்தில் உள்ளது. போர்டு அறக்கட்டளை, 1,200 கோடி டாலர் முதலீட்டை பெற்றுள்ளது.இந்தியாவின் மிகப் பெரிய கார்ப்பரேட் நிறுவனங்கள், ஐந்து ஆண்டுகளுக்கு முன் வரை, சமூக நல முன்னேற்ற திட்டங்களுக்காக அளித்த நிதியுதவியை விட, தற்போது மிகக் குறைவாகவே நிதி ஒதுக்குகின்றன.இந்நிலையில், அசிம் பிரேம்ஜி, மிகப் பெருந்தொகையை சமூக முன்னேற்றத்திற்காக வழங்குபவர் என்ற சிறப்பை பெற்றுள்ளார்.\nசெல்வந்தர்கள், தங்கள் சொத்தில், 50 சதவீதத்தை, சமூக நலனுக்கு ஒதுக்கும், டி.ஜி.பி., திட்டத்தை, சில ஆண்டுகளுக்கு முன், பில்கேட்ஸ் மற்றும் வாரன் பபெட் ஆகியோர் துவக்கினர். இதில், முதலில் இணைந்த இந்தியர் என்ற பெருமையும் அசிம் பிரேம்ஜிக்கு உண்டு.\nஇவர் குடும்பத்திடம், விப்ரோவின், 74 சதவீத பங்குகள் உள்ளன. எனினும், இப்பங்குகளில், அதிகபட்சமாக, 7 சதவீதம் மூலம் கிடைக்கும் ஆதாயம் தான், பிரேம்ஜியின் இரு மகன்கள் உள்ளிட்ட குடும்பத்தாருக்கு கிடைக்கிறது.\nஇந்தியாவில், இதர நிறுவனங்களில், பங்குகள் மூலம், நிறுவனர்கள் பெறும் ஆதாயத்தை ஒப்பிடும் போது, அசிம் பிரேம்ஜி குடும்பத்திற்கு வருவாய் குறைவாகவே கிடைக்கிறது. அதேசமயம், அசிம் பிரேம்ஜி குடும்பத்திற்கு, அவர்கள் வைத்துள்ள பங்குகளின் அடிப்படையில், முழு ஓட்டுரிமை உள்ளது.அசிம் பிரேம்ஜி, 67 சதவீத விப்ரோ பங்குகளில், பங்கு விற்பனை, டிவிடெண்டு போன்றவற்றின் மூலம் கிடைக்கும் அனைத்து நிதி ஆதாயத்தையும், அறக்கட்ட���ைக்கு வழங்குகிறார்.\nஅவர், தற்போது அறிவித்திருக்கும் நன்கொடை, 37 சதவீத விப்ரோ பங்குகள் மூலம் கிடைக்கும் நிதி ஆதாயத்தில் வழங்கப்படுகிறது.அறக்கட்டளை மூலம், நாடு முழுவதும் உள்ள, பொருளாதாரத்தில் நலிவுற்ற சமுதாய மக்களின் மேம்பாட்டிற்காக ஒதுக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.கல்வி மையங்களை ஏற்படுத்துவது, மாணவர் ஊக்கத் தொகை, ஊட்டச்சத்து பொருட்கள் வழங்குவது, பெண்கள் வன்கொடுமை தடுப்பு உள்ளிட்ட, பல்வேறு திட்டங்களுக்கு அசிம் பிரேம்ஜி அறக்கட்டளை நிதியுதவி அளிக்கிறது.\nஇப்பணிகள், 150க்கும் மேற்பட்ட தொண்டு நிறுவனங்கள் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.லாபத்தில் பெரும்பங்கு ஒதுக்கீடுஅசிம் பிரேம்ஜி ஈட்டும், ஒவ்வொரு டாலர் லாபத்திலும், 67 சதவீதம், அடித்தட்டு மக்களின் முன்னேற்றப் பணிகளுக்காக வழங்கப்படுகிறது.\nஅவர் நிதியுதவியில், கர்நாடகா, உத்தரகண்ட், ராஜஸ்தான், சத்தீஸ்கர், தெலுங்கானா, மத்திய பிரதேசம், புதுச்சேரி ஆகிய மாநிலங்களில், அரசு பள்ளிகளின் கல்வித் தரத்தை உயர்த்தும் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.\nதென் அமெரிக்க நாடான பெருவில் பலத்த நிலநடுக்கம்... ரிக்டர் அளவில் 8 ஆக பதிவு\nஅரசுமுறைப் பயணமாக ஜப்பான் சென்றுள்ள அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபேவுடன் கோல்ப் விளையாடினார்\nநைஜீரியாவில் ராணுவ தளம் அருகில் போகோ ஹராம் பயங்கரவாத அமைப்பினர் தாக்குதல்... 25 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு\nஅந்தமான் நிகோபார் தீவுப்பகுதியில் மிதமான நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 4.5-ஆக பதிவு...\nஜூன் 28-ம் தேதி ஜப்பானில் பிரதமர் மோடி- அமெரிக்க அதிபர் டிரம்ப் சந்திப்பு: வாஷிங்டன் வெள்ளை மாளிகை அறிவிப்பு\nகேரள கடல் வழியாக ஐ.எஸ். தீவிரவாதிகள் ஊடுருவல்... கடலோர காவல் படை தீவிர கண்காணிப்பு...\nசாதனை முதல்வர் நவீன் பட்நாயக்இன்று மாலை எம்எல்ஏக்கள் கூட்டம் :5வது முறையாக 29ல் பதவியேற்பு\nநாடாளுமன்ற தேர்தல் தோல்வியால் அடுத்தடுத்த பரபரப்பு: பீகாரில் காங்கிரஸ் - லாலு கட்சி உறவில் விரிசல்\nநெருக்கடியால் வெளிநாடு தப்பிச் செல்ல முயற்சித்த ஜெட் ஏர்வேஸ் நிறுவனர் மனைவி தடுத்து நிறுத்தம்: சுங்கத்துறை அதிகாரிகள் அதிரடி\nஉத்தரபிரதேச மாநிலம் அமேதியின் பராவுலியா கிராமத்தில் ஸ்மிருதி இரானி உதவியாளர் சுட்டுக்கொலை\nமத்திய அமைச்ச��் பதவி தராவிட்டால் கட்சியை உடைப்பேன்: ஆதரவாளர்களுடன் வைத்திலிங்கம் ரகசிய பேச்சு\nதென் அமெரிக்க நாடான பெருவில் பலத்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 8 ஆக பதிவு\nநாங்குநேரி சட்டமன்ற உறுப்பினர் பதவியை நாளை ராஜினாமா செய்கிறார் எச்.வசந்தகுமார்\nபொத்தேரியில் தனியார் கல்லூரி மாணவி தற்கொலை\nராசிபுரம் குழந்தை விற்பனை வழக்கு நந்தகுமாருக்கு காவல் நீட்டிப்பு\n© 2019 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2018/08/28/emis-%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A4%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3/", "date_download": "2019-05-26T09:04:52Z", "digest": "sha1:BQ2BDWK3EBCPWIDJ4HBIUFL4WL62INUZ", "length": 11221, "nlines": 338, "source_domain": "educationtn.com", "title": "EMIS வலைதளத்தில் தற்போது மாணவர்களின் பெயர்களை தமிழில் டைப் செய்வதற்கு தேவையான Google chrome extension எவ்வாறு தரவிறக்கம் (Download) செய்து பயன்படுத்த வேண்டும் -வழிமுறைகள்!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nHome EMIS EMIS வலைதளத்தில் தற்போது மாணவர்களின் பெயர்களை தமிழில் டைப் செய்வதற்கு தேவையான Google chrome extension...\nEMIS வலைதளத்தில் தற்போது மாணவர்களின் பெயர்களை தமிழில் டைப் செய்வதற்கு தேவையான Google chrome extension எவ்வாறு தரவிறக்கம் (Download) செய்து பயன்படுத்த வேண்டும் -வழிமுறைகள்\nNext articleதேசிய திறனாய்வு தேர்வு : ஆசிரியர்களுக்கு அறிவுரை\n🆕🆕🆕🆕🆕🆕🆕 ஆசிரியர் தகுதித் தேர்வு மூலம் பணிக்கு வந்தவர்கள் Teacher profile ல் Mode of Recruitment ல் TET என option புதியதாக உள்ளது. அதனுடன் Rankno, year Selection ம்...\nEMIS Verification – இல் கலந்து கொள்ளாத பள்ளிகளின் பட்டியல் இயக்குனருக்கு அனுப்பி வைக்கப்படும் – CEO Letter.\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nஇந்தக் கீரையைத் தொடர்ந்து 40 நாட்களுக்குச் சாப்பிட்டு வந்தால் நீரிழிவு நோய் பறந்து போகுமாம்…\nநாடாளுமன்றத் தேர்தலில் மகத்தான வெற்றி தலைவர் மு.க.ஸ்டாலிக்கு மக்கள் வழங்கிய பரிசு அரசு ஊழியர்கள்...\nபுலம்புவதை விடுத்து வேறு என்ன செய்யப் போகிறோம்…\nஇந்தக் கீரையைத் தொடர்ந்து 40 நாட்களுக்குச் சாப்பிட்டு வந்தால் நீரிழிவு நோய் பறந்து போகுமாம்…\nநாடாளுமன்றத் தேர்தலில் மகத்தான வெற்றி தலைவர் மு.க.ஸ்டாலிக்கு மக்கள் வழங்கிய பரிசு அரசு ஊழியர்கள்...\nRH (2018) – வரையறுக்கப்பட்ட விடுமுறை நாட்கள்\nடிஎன்பிஎஸ்சி நடத்திய குரூப்-1 தேர்வு முடிவுகள் வெளியீடு\nடிஎன்பிஎஸ்சி நடத்திய குரூப்-1 தேர்வு முடிவுகள் வெளியீடு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய குரூப்-1 தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது. தேர்வு முடிவுகளை www.tnpsc.gov.inஎன்ற இணையதளத்தில் பார்க்கலாம் *மூலச்சான்றிதழ் சரிபார்ப்பு, நேர்முகத்தேர்வுக்கு தற்காலிகமாக தேர்வான 176 பேர் பட்டியல்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "https://tamil.babydestination.com/reasons-for-bigger-pregnant-belly-in-tamil", "date_download": "2019-05-26T09:06:14Z", "digest": "sha1:QLPTCPRWSMLMUSE2WHDMCEQQAU7KS7AV", "length": 17317, "nlines": 153, "source_domain": "tamil.babydestination.com", "title": "கர்ப்பிணிகளின் வயிறு பெரிதாக இருக்க 9 அறிவியல் காரணங்கள் | Belly Size During Pregnancy in Tamil", "raw_content": "\nதாய்மார்களிடம் கேள் உள்நுழைய/பதிவு செய்க\nகர்ப்ப காலத்தில் ஏற்படும் பிரச்சனைகள்\nபிரசவ வலி மற்றும் பிரசவம்\nகுழந்தைக்கு பல் முளைக்கும் பருவம்\nபிரபலமா பெற்றோர் குழந்தை வளர்ப்பு\nபெண்களின் வாழ்க்கை மற்றும் ஆரோக்கியம்\nசமையல் குறிப்புக்கள் மற்றும் உணவுகள்\nகர்ப்ப காலத்தில் ஏற்படும் பிரச்சனைகள்\nபிரசவ வலி மற்றும் பிரசவம்\nகுழந்தைக்கு பல் முளைக்கும் பருவம்\nபிரபலமா பெற்றோர் குழந்தை வளர்ப்பு\nபெண்களின் வாழ்க்கை மற்றும் ஆரோக்கியம்\nசமையல் குறிப்புக்கள் மற்றும் உணவுகள்\nகர்ப்ப காலத்தில் ஏற்படும் பிரச்சனைகள்\nகர்ப்பிணிகளின் வயிறு பெரிதாக இருக்க 9 அறிவியல் காரணங்கள்\nசில கர்ப்பிணிகளுக்கு வயிறு பெரியதாக இருக்கும். பொதுவாக நம் ஊரில் வயிறு பெரிதாக இருந்தால் பெண் குழந்தை எனச் சொல்வதுண்டு. உண்மையில் இது மட்டும்தான் காரணமா இல்லை வயிறு பெரியதாக இருக்க நிறைய காரணங்கள் உள்ளன. நீங்கள் இந்தப் பதிவுடன் ஒப்பிட்டு பார்த்துக்கொள்ளுங்கள். வயிறு பெரிதாக இருந்தாலோ சின்னதாக இருந்தாலோ பயம் வேண்டாம். அது பொருட்டல்ல. குழந்தை ஆரோக்கியமாக இருக்கிறதா என்பதே முக்கியம்.\n9 அறிவியல் காரணங்கள்… வயிறு ஏன் பெரிதாக தெரிகிறது\n#1. இரண்டாவது முறையாகத் தாய்மை அடைதல்\nமுதல் முறை கர்ப்பமான பிறகு, குழந்தையை பெற்றெடுத்த பின் வயிற்றுத் தசைகள் இயல்பான முறையில் பழைய படி சேர்ந்திருக்காது. சற்று தளர்வாகவே இருக்கும். முதல் குழந்தைக்கு பிறக��, வெகு விரைவிலே இரண்டாவது முறை தாயானால் வயிறு பெரியதாக இருக்கும். பெரும்பாலோனோருக்கு இரண்டாம் முறை தாயானால், வயிறு பெரிதாக இருக்கும். இது நார்மல்தான்.\nஆம்நியாடிக் திரவம் வயிற்றுக்குள் இருக்கும். அதில்தான் குழந்தை மிதந்து கொண்டிருக்கும். இந்தத் திரவம் அதிக அளவில் இருந்தால் வயிறு பெரிதாக தெரியும். நார்மலான அளவு 800-1000 மி.லி. இந்த அளவைவிட 2 லிட்டர் அதிகமாக இருந்தால், தாயானவள் கொஞ்சம் அசௌகரியமாக உணரக் கூடும். இந்தப் பிரச்னையை மருத்துவர்கள் பார்த்துக்கொள்வார்கள். எனவே பயப்பட வேண்டாம். இது அதிகமாக இருப்பதற்கு, எதாவது சின்ன சின்ன காரணங்கள் இருக்கலாம். அதை மருத்துவர்கள் சரி செய்துவிடுவார்கள். இதையும் படிக்க: ரத்தசோகையால் (Anemia) பாதிக்கப்படும் கர்ப்பிணிகள்...\n#3. கரு கணித்த தேதி தவறாக இருக்கலாம்\nபொதுவாக இரண்டாவது முறை தாயானவர்கள், இந்தத் தவறை அதிகம் செய்வார்கள். தேதி தவறாக கணக்கிட்டு இருப்பீர்கள். தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்கள் மீண்டும் கருவுற்றால் கரு கணித்த தேதியைக் கண்டுபிடிப்பது கொஞ்சம் கடினம்தான்.\nமுதல் முறையாகக் கர்ப்பமான பிறகும் குழந்தை பிறந்த பிறகும் வயிற்றுத் தசைகள் நார்மலாக மீண்டும் இறுக்கமாகியிருக்காது. முதல் கர்ப்பம்போல சரியான அளவில் இல்லாமல் சற்று கீழ் இறங்கி வயிறு காணப்படும். இதனால் குழந்தையின் நிலையும் மாறி இருக்கலாம். இதன் காரணமாக வயிறு பெரிதாக தெரியும். இதையும் படிக்க:கர்ப்பிணிகளுக்கு ஏற்படும் 7 பயம்… தடுக்க, தவிர்க்க… சுகபிரசவம் சாத்தியமே..\nதாய் உட்காருவது, நிற்பது, நடப்பது ஆகியவை சரியான நிலையில் இல்லை என்றாலும் வயிற்று தசைகள் தளர்ந்து வயிறு பெரிதாக தெரியலாம். இதன் காரணமாகவும் வயிறு பெரிதாக இருக்கும்.\nடிவின்ஸ் அல்லது அதற்கு மேல் குழந்தைகள் இருந்தால் வயிறு பெரிதாக தெரியும். வயிற்று தசைகள் குழந்தைகளுக்கு ஏற்றதுபோல தளர்வடையும்; பெரிதாகும். ஆதலால் வயிறு பெரிதாக தெரியும்.\nஇதையும் படிக்க:குழந்தைகள், கர்ப்பிணிகள், பெண்களுக்கு எந்த கழிப்பறை சிறந்தது\nகுழந்தையின் அளவு பெரிதாக இருந்தால், வயிறு பெரிதாக இருக்கும். கர்ப்பமாக இருக்கும்போது கர்ப்பக்கால சர்க்கரை நோய் இருந்தால், குழந்தை பெரிதாக இருக்கும். ஆதலால் வயிறும் பெரிதாகும். கர்ப்பக்கால சர்க்கரை நோய் உள்�� தாய்மார்கள், கொஞ்சம் கூடுதல் கவனமும் மருத்துவரின் ஆலோசனைப்படி நடந்துகொள்வதும் முக்கியம். ஸ்கேன்களும் கொஞ்சம் கூடுதலாக எடுக்க வேண்டி இருக்கும். உங்கள் குழந்தையின் வளர்ச்சியை அடிக்கடி பரிசோதிக்க வேண்டி இருக்கும். இதையும் படிக்க:கரு பத்திரமாக இருக்க கர்ப்பிணிகள் எதையெல்லாம் செய்ய கூடாது\nஅதிகமான ஆம்னியாட்டிக் திரவமோ கர்ப்பக்கால சர்க்கரை நோயோ இருந்தால் பாலிஹைட்ராமினாஸ் வரலாம். வயிறு இயல்புக்கு மீறி பெரிதாக இருந்தால், மருத்துவரின் ஆலோசனை பெற்று சிகிச்சைகள் எடுத்துக்கொள்ள வேண்டும். ஏதாவது பிரச்னை என்றால் ரத்த பரிசோதனை, அல்ட்ராசவுண்ட் போன்ற பரிசோதனைகள் மூலம் தெரிந்துவிடும். மருத்துவர்கள் பார்த்துக்கொள்வார்கள். தைரியமாக இருங்கள்.\n#9. அதிக உடல் எடை\nமுதல் குழந்தை பிறந்த பின், நீங்கள் மீண்டும் சரியான உடல் எடையை சீராக பராமரிக்காமல் தவற விட்டு மீண்டும் கர்ப்பமாகி இருக்கலாம். இதனாலும் வயிறு பெரிதாக தெரியும். உங்கள் இடுப்பை சுற்றி தசைகள் தளர்ந்து தொங்கலாம். இதனாலும் வயிறு பெரிதாக இருக்கும். முதல் முறை தாயான பிறகு 4-5 ஆண்டுகளாவது இடைவேளி விட்டு அடுத்த குழந்தைக்கு முயற்சி செய்வது நல்லது. பாதுகாப்பனதும்கூட. இதையும் படிக்க:கர்ப்பக்கால சர்க்கரை நோய் வராமல் தவிர்க்க... சாப்பிட வேண்டிய 22 உணவுகள்... ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர இங்கே கிளிக் செய்யுங்கள். நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2014/09/30/rbi-keeps-rates-unchanged-says-6-inflation-target-2016-still-risk-003145.html", "date_download": "2019-05-26T08:53:09Z", "digest": "sha1:WWJBYHPQBDJPYVF7CKG3DFD5ATTHXTCA", "length": 25419, "nlines": 229, "source_domain": "tamil.goodreturns.in", "title": "ரிசர்வ் வங்கியின் பண கொள்கையில் மாற்றம் இல்லை!! ரகுராம் ராஜன் அறிவிப்பு | RBI keeps rates unchanged, says 6% inflation target by 2016 still a risk - Tamil Goodreturns", "raw_content": "\n» ரிசர்வ் வங்கியின் பண கொள்கையில் மாற்றம் இல்லை\nரிசர்வ் வங்கியின் பண கொள்கையில் மாற்றம் இல்லை\nரோபோ விவசாய காய்கறிகள் சந்தைக்கு வரவு.\n223 புதிய எம்பிக்களின் முதுகில் கிரிமினல் வழக்கு மூட்டை\nஇந்திய அரசியல் சாசனத்தை வணங்கிவிட்டு உரை நிகழ்த்திய மோடி\nபாஜகவில் இணையும் திரிணாமுல் காங்கிரஸ் எம்எல்ஏ... மம்தா பானர்ஜிக்கு முதல் அடி\nதிக்விஜய்சிங் தோற்றால் ஜீவசமாதி என அறிவித்த ‘அகோரிபாபா’ மாயம்.. ம.பி.யில் பரபரப்பு\n2 hrs ago விஜய் மல்லையாவுக்கு செக் வைத்த லண்டன்.. $175 மில்லியனைக் கட்டு.. 28 நாள் கெடுவில் மல்லையா\n3 hrs ago குறைந்து வரும் கல்விக்கடன்கள்.. வாராக்கடன் அதிகரிப்பால் கல்விக்கடன் அளிக்க தயங்கும் வங்கிகள்\n6 hrs ago இனி எங்கயும் போகக் கூடாது.. வீட்டுக்கு போங்க.. நரேஷ் & அனிதாவுக்கு கெடு விதித்த அதிகாரிகள்\n14 hrs ago மோடி அலையால் அதிகரித்த மூலதனம்.. தேர்தல் முடிவால் ரூ.2.53 லட்சம் கோடி மூலதனம் அதிகரிப்பு\nNews மானாமதுரையில் பயங்கரம்.. நடைப்பயிற்சியின் போது சுற்றி வளைத்த மர்ம கும்பல்.. அமமுக பிரமுகர் படுகொலை\nMovies Neeya 2 Review: எல்லாப் பிரச்சினைக்கும் வரலட்சுமி தான் காரணமாமே... நீயா 2\nSports 8 வருஷத்துக்கு முந்தி எடுத்த அந்த புகைப்படம்.. இப்போ ரிலீஸ் செய்து சஸ்பென்ஸ் வைத்த இளம் வீரர்\nAutomobiles விமானத்திற்கு இணையான வேகத்தில் செல்லும் மாக்லேவ் ரயில்: விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு அறிமுகம்...\nTechnology மனிதனை நிலவில் குடியமர்த்த போட்டிபோடும் 11 நிறுவனங்கள்\nLifestyle சூரிய பகவானின் ஆசிபெற்ற இரண்டு ராசிக்காரர்கள் யார் யார்\nTravel சேனாபதி சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nEducation அரசுப் பள்ளியிலேயே எல்.கே.ஜி படிக்கலாம். ஜூன் 3 முதல் அட்மிஷன்\nமும்பை: ரிசர்வ் வங்கியின் கவர்னர் ரகுராம் ராஜன் செவ்வாய் கிழமை காலை இருமாத நிதியியல் கொள்கையை வெளியிட்டார். கடந்த முறையும் வட்டி விகித்தில் மாற்றம் எதும் செய்யாமால் அறிவித்த ரகுராம் ராஜன், இம்முறை வட்டி வகிதங்கள் கண்டிப்பாக உயர்த்தப்படும் என பல வங்கி நிர்வாகிகள் மற்றும் நிதியியல் வல்லுனர்கள் தெரிவித்தனர்.\nஆனால் நாட்டின் பணவீக்கம் மற்றும் வளர்ச்சியை கருத்தில் கொண்டு இம்முறையும் ரகுராம் ராஜன் வட்டி வகிதத்தில் மாற்றம் எதும் செய்யாமல் அறிவித்தார்.\nரகுராம் ராஜன் வெளியிட்ட நிதியியல் கொள்கைகளின் படி ரெப்போ ரேட் 8 சதவீதமும், ரிவிர்ஸ் ரெப்போ ரேட் விகிதம் 7 சதவீதம் என்று அறிவித்துள்ளது.\nமேலும் நாட்டின் பணவீக்கம் ஜனவரி 2016ஆம் ஆண்டுக்குள் 6 சதவீதம் என்ற அளவில் குறைக்க வேண்டும் எனஅறிவித்தார். இதன் படி வருகிற ஜனவரி 2015ஆம் ஆண்டுக்குள் நுகர்வோர் பணவீக்கம் 8 சதவீதமாக குறைக்க வேண்டும் என்பதே ரிசர்வ் வங்கியின் முக்கிய குறிக்குகோள் என ராஜன் தெரிவித்தார்.\nதற்போது பன்னாட்டு எண்ணெய் நிறுவனங்களின் விலை குறைந்து வருவதாலும், உலக வர்த்தக சந்தைகள் ஸ்திர தன்மையை அடைந்துள்ளதாலும் பணவீக்கத்தின் அளவு விரைவில் குறையும் என எதிர்பார்க்கிறோம்.\nபருவமழை பொய்த்தன் காரணமாக உணவு பொருட்களின் விலை அதிகளவில் உயர்ந்தது இதனால் நாட்டின் நுகர்வோர் பணவீக்கும் 10 சதவீதம் வரை எட்டி தற்போது 9 சதவீதமாக குறைந்துள்ளது. தற்போது நுகர்வோர் பணவீக்கம் மற்றும் உணவு பொருட்களின் விலை உயர்வு தனிந்துள்ளது.\nமும்பை பங்கு சந்தை இன்று காலை வர்த்தக துவக்கத்தில் சரிவில் துவங்கியது, ரிசர்வ் வங்கி கொள்ளகை வெளியிட்டுக்கு பின்பு சுமார் 80 புள்ளிகள் உயர்ந்துள்ளது. இதே போல் நிஃப்டியும் 35 புள்ளிகள் வரை உயர்ந்துள்ளது குறிப்பிடதக்கது.\nநிதியமைச்சர் அருண் ஜேட்லி உடல் நலம் சரியில்லாத காரணத்தாலும், நரேந்திர மோடி அமெரிக்க பயணத்தில் இருப்பதாலும் ரகுராம் ராஜன் நிதியியல் கொள்கை குறித்து நிதித்துறை செயலாளர் அரவிந்த மாயாராம் அவர்களிடம் கலந்து ஆலோசித்தார்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nஇங்கிலாந்து வங்கிக்கு ஆளுநராகும் இந்தியர்.. ரகுராம் ராஜன் தான் சிறந்த போட்டியாராம்\nசெல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்பால் நல்லது எதுவும் நடக்கலையே - ஆர்பிஐ முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன்\nஅடுத்த நிதி அமைச்சராக பதவி கொடுத்தால் ஓகே.. ஆனால் இதுவரை யாரும் பேசவில்லை.. ஆனால் இதுவரை யாரும் பேசவில்லை..\nராகுலின் நியாய் திட்டம் நியாயமானதா... நிபந்தனைகளுக்குட்பட்டதா - நிபுணர்கள் சொல்வதென்ன\n“மிக பெரிய கார்ப்பரேட்டுகளை அமெரிக்கா சுக்கு நூறாக உடைப்பது தான் வரலாறு” சொல்வது ரகுராம் ராஜன்..\n”விவசாய மானியங்கள் இந்திய சாபக்கேடு” தலைமை பொருளாதார ஆலோசகர் Krishnamurthy Subramanian கருத்து..\nஉன்னைப் பார்த்து இந்த ஊரே சிரிக்கிறது.. பாஜகவை போட்டு வாங்கிய காங்கிரஸ்\nரூபாய் மதிப்பு சரிவு குறித்து கவலைப்பட தேவையில்லை.. சொல்கிறார் ரகுராம் ராஜன்..\nபாங்க் ஆப் இங்கிலாந்து கவர்னர் பதவிக்கு விண்ணப்பிக்கிறாரா ரகுராம் ராஜன்\nபொருளாதார வளர்ச்சியில் சீனா உடன் போட்டிபோட முடியாத நிலையில் இந்தியா.. ர.ரா அதிரடி..\nஆர்பிஐ தங்களது பணிகளை சரியா��� செய்கிறது: ரகுராம் ராஜன்\nஆர்பிஐ கவர்னர் பதவியைத் நான் ராஜிநாமா செய்யவில்லை: ரகுராம் ராஜன்\nநாணய கொள்கை மட்டுமல்ல ரிசர்வ் வங்கியிலும் பல மாற்றங்கள்..\nRead more about: rbi raghuram rajan arvidh mayaram money monetary policy inflation oil import export பணவீக்கம் எண்ணெய் ஏற்றுமதி இறக்குமதி ரிசர்வ் வங்கி ரகுராம் ராஜன் அரவிந்த் மாயாராம் பணம்\nரூ.5 கோடி மதிப்புள்ள கார் கடன்.. விளைவு 26 லட்சம் ரூபாய் நஷ்டம் + ஆஸ்பத்திரி செலவுகள்..\nபஞ்சாப் நேஷனல் வங்கியுடன் கூட்டுக்குடித்தனம் செய்யப்போகும் 3 பொதுத்துறை வங்கிகள்\nமெக்டொனால்டில் தொடரும் அசிங்கங்கள்.. அதிகரிக்கும் புகார்கள்\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/videos/if-dhoni-is-selfish-then-he-would-have-completed-his-half-century-288505.html", "date_download": "2019-05-26T09:04:02Z", "digest": "sha1:GR3MZJ3XTRZGBOSAZ7D54MRJRYESO4SS", "length": 11864, "nlines": 185, "source_domain": "tamil.oneindia.com", "title": "இந்தியா தோல்விக்கு தோனியா காரணம்.. கொந்தளிக்கும் நெட்டிசன்கள் - Oneindia Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇந்தியா தோல்விக்கு தோனியா காரணம்.. கொந்தளிக்கும் நெட்டிசன்கள்\nநியூசிலாந்துக்கு எதிரான 2வது டி20 போட்டியில் டோணியின் ஆரம்ப கட்ட மந்தமான ஆட்டம்தான் இந்திய தோல்விக்கு காரணம் என்ற விமர்சனங்கள் எழுந்துள்ளன. டோணி சிங்கிள்கள் தட்டி மறுமுனையில் நல்ல ஃபார்மில் இருந்த கோஹ்லிக்கு அடிக்க வாய்ப்பை வழங்காமல் அதிக பந்துகளை அவரே எடுத்துக்கொண்டார் என்பது டோணி மீதான குற்றச்சாட்டுக்கு முக்கிய காரணம்.\nகடைசி நேரத்தில் அவர் அதிரடி காட்டினாலும், அதற்குள் நியூசிலாந்து அணி முழுமையாக ஆதிக்கம் செலுத்திவிட்டது. இருப்பினும் டோணியை அவரது ரசிகர்கள் விட்டுக்கொடுக்கவில்லை. இதோ சில டிவிட்டுகள்.\nடோணி இந்த தோல்விக்கு காரணம் இல்லை. 6 பவுலர்களுடன் விளையாடும் முடிவை எடுத்தபோதும், சுமார் 200 ரன்களை அள்ளிக்கொடுத்துள்ளீர்கள். அப்போதே நீங்கள் பின்னடைவை சந்தித்துவிட்டீர்கள். பிளாட்பார்ம் சரியாக இருந்தால்தானே அடித்து ஆட முடியும்.\nஇந்தியா தோல்விக்கு தோனியா காரணம்.. கொந்தளிக்கும் நெட்டிசன்கள்\n1999 world cup 2019 world cup 1999 கிரிக்கெட் உலகக்கோப்பை நினைவலைகள்\nWorld cup 2019 : விஜய் ஷங்கருக்கு டீம்ல இடம் கிடைக்காது.. வேணா வேடிக்கை பார்க்கலாம்\n1996 world cup World cup 2019 1996 உலகக்கோப்பை முக்கிய நிகழ்வுகள்\nWorld Cup 2019 Warmup fixtures : உலக கோப்பை பயிற்சி போட்டி முழு அட்டவணை இதோ\nVirat Kohli Pressmeet: அவங்க 2 பேரும் பார்ம் அவுட் ஆனது ரொம்ப சந்தோஷம்.. வீடியோ\nDhoni is a genius : இந்திய அணியின் துருப்புச் சீட்டு தோனி.. புகழ்ந்து தள்ளிய சஹால்-வீடியோ\nகாங்கிரஸ் கட்சிக்கு ராகுலின் தலைமையே தொடர்ந்து தேவை.\nமேற்கு வங்கத்தில் மமதா அரசை கவிழ்க்க பாஜக படுதீவிரம்\nSuresh Raina Questioned Surya: நடிகர் சூர்யாவிடம் கேள்வி எழுப்பிய ரெய்னா-வீடியோ\nICC World Cup 2019 : உலகக்கோப்பையை வெல்ல இங்கிலாந்து அணிக்கு அதிக வாய்ப்பு ரிக்கி பாண்டிங்- வீடியோ\nPakistan World Cup Squad : உலகக்கோப்பை போட்டிக்கான பாகிஸ்தான் அணியில் சில மாற்றங்கள்-வீடியோ\nWorld Cup 2019: உலக கோப்பையில் தோனி செமையா விளையாடுவாரு : பாராட்டும் மெக்கல்லம்- வீடியோ\nஈரமான ரோஜாவே சீரியல்: நாளுக்கு நாள் அதிகரிக்கும் வெற்றி, மலர் காதல் -வீடியோ\nDirector Bala Given Notice to Vikram: காட்சிகளைப் பயன்படுத்தக் கூடாதுநடிகர் விக்ரம்ற்கு நோட்டீஸ்-வீடியோ\nஉங்கள் உடலில் புரோட்டீன் குறைவாக உள்ளது என்பதை வெளிக்காட்டும் சில அறிகுறிகள்\nபைன் ஆப்பிள் ஜாம் ரெசிபி ஹோம்மேடு அன்னாசி பழம் ஜாம் ரெசிபி Boldsky\n60 வயதைக் கடந்தும் சம்பாதிக்க வேண்டும்\nமஹிந்திரா எக்ஸ்யூவி300 பெட்ரோல் - ரிவியூ\nஜாகுவார் எக்ஸ்இ 20டீ பிரிமியம் கார் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்\nமினி கூப்பர் கன்ட்ரிமேன் எஸ்டி-ஓர் அலசல்\nதமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%86%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2019-05-26T10:19:40Z", "digest": "sha1:QG2XRQ6AU3CPOKQWPT2LZIUVCGL7O735", "length": 8441, "nlines": 87, "source_domain": "ta.wikinews.org", "title": "ஆப்கானித்தான் தாக்குதலில் இரண்டு ஆத்திரேலியப் படையினர் உயிரிழப்பு - விக்கிசெய்தி", "raw_content": "ஆப்கானித்தான் தாக்குதலில் இரண்டு ஆத்திரேலியப் படையினர் உயிரிழப்பு\nச���ி, ஆகத்து 21, 2010\nஆஸ்திரேலியாவில் இருந்து ஏனைய செய்திகள்\n6 அக்டோபர் 2016: இந்தியாவின் சிசாட்-18 ஏரியான் விண்கலம் மூலம் விண்ணுக்கு செலுத்தப்பட்டது\n19 டிசம்பர் 2015: பூமிக்கு அருகில் உயிரினம் வாழத்தக்க கோள் ஒன்றை ஆத்திரேலிய அறிவியலாளர்கள் கண்டுபிடித்தனர்\n29 ஏப்ரல் 2015: இத்தோனேசியாவில் எட்டு பேருக்கு மரணதண்டனை நிறைவேற்றப்பட்டது\n9 ஏப்ரல் 2015: தென்கொரியாவுக்கும் ஜப்பானுக்கும் எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா ஒப்பந்தம்\n9 ஏப்ரல் 2015: கிழக்கு திமோரில் செய்தியாளர்கள் கொலை தொடர்பில் ஆஸ்திரேலியா போர்க்குற்ற விசாரணை\nஆப்கானித்தானில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த ஆத்திரேலியப் படையினரின் வாகனம் ஒன்று நேற்று வெள்ளிக்கிழமை கண்ணிவெடியில் சிக்கியதில் இரு ஆஸ்திரேலியப் படையினர் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் இரு ஆத்திரேலியர்கள் காயமடைந்த நிலையில் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.\nஆப்கானிஸ்தானின் பலூச்சி பள்ளத்தாக்கில் காலை 10:30 மணிக்கு இத்தாக்குதல் இடம்பெற்றுள்ளது. எவ்வாறு இத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது என்பது இதுவரையில் அறியப்படவில்லை என இராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.\nஆஸ்திரேலியப் பிரதமர் ஜூலியா கிலார்ட் இறந்தவர்களின் குடும்பத்துக்குத் தமது அனுதாபத்தைத் தெரிவித்துக் கொண்டார்.\nஅடுத்த இரண்டு முதல் நான்கு ஆண்டுகளுக்கு ஆஸ்திரேலியப் படையினர் ஆப்கானிஸ்தானில் நிலை கொண்டிருப்பர் என அறிவிக்கப்படுகிறது.\nநேற்றைய இழப்புகளுடன் ஆப்கானித்தானில் மொத்தம் 21 ஆஸ்திரேலியர்கள் தாக்குதல்களில் கொல்லப்பட்டுள்ளனர். சென்ற வாரம் இடம்பெற்ற தாக்குதல் ஒன்றில் ஒரு ஆஸ்திரேலியர் கொல்லப்பட்டார். இவ்வாண்டு மட்டும் ஒன்பது பேர் கொல்லப்பட்டுள்ளனர்.\nஇன்று ஆஸ்திரேலியாவில் போதுத்தேர்தல்கள் இடம்பெறும் தருணத்தில் இத்தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஇப்பக்கம் கடைசியாக 22 சூலை 2018, 20:57 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thiruppugazh-nectar.blogspot.com/2017/02/486.tharukanan-marali.html", "date_download": "2019-05-26T10:56:20Z", "digest": "sha1:7WZZJOAPCSLGTOEP3Y3NHXIRLTQC7KVB", "length": 8262, "nlines": 139, "source_domain": "thiruppugazh-nectar.blogspot.com", "title": "486. தறுகணன் மறலி", "raw_content": "\nதறுகணன் மறலி முறுகிய கயிறு\nசளமது தவிர அளவிடு சுருதி\nஅறுவகை சமய முறைமுறை சருவி\nஅருவரு வொழிய வடிவுள பொருளை\nநறுமல ரிறைவி யரிதிரு மருக\nநதிமதி யிதழி பணியணி கடவுள்\nகறுவிய நிருதர் எறிதிரை பரவு\nகழலிணை பணியு மவருடன் முனிவு\nதலைகொடு விசிறீ (thalaikodu visiRee): hurls it, holding its tip அதன் நுனியைப் பிடித்து வீசி எறிந்து\nகொடு போகும் சளமது தவிர (kodu pOgum chaLamathu thavira): to take my life away; to avoid that misery, உயிரைக் கொண்டுபோகும் துன்பம் எனக்கு நேராமல் தவிர்க்க, சளம்(saLam): deceit, வஞ்சனை;\nஅறுவகை சமய முறை முறை சருவி (aRuvagai samaya muRai muRai charuvi): The six subsects of the religion debate among themselves ஆறு சமயங்களும் ஒன்றோடொன்று மாறுபட்டு சருவுதல்(saruvuthal): போராடுதல், சிண்டு முடிதல்;\nநறுமலர் இறைவி அரி திரு மருக (naRu malar iRaivi ari thiru maruga): You are the nephew of Hari and Lakshmi, who sits on a fragrant lotus. மணமுள்ள தாமரையில் அமர்ந்த லக்ஷ்மிக்கும் திருமாலுக்கும் மருமகனே,\nஎறி திரை பரவு கடலிடை பொடியாப் பொருதோனே ( eRi thirai paravu kadlidai podiyAp poruthOnE): they were decimated and scattered around the wavy seas by Your might. வீசுகின்ற அலைகள் நிறைந்த கடலிடத்தில் தூளாக்கிப் போர் செய்தவனே,\n கோபம் காட்டுவதைக் கனவிலும் அறியாத கருணாமூர்த்திப் பெருமாளே. -\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/India/29862-.html", "date_download": "2019-05-26T09:33:28Z", "digest": "sha1:CAF3D77OHMOHSAFZYJQTQ3NLZ5PARVNM", "length": 9739, "nlines": 120, "source_domain": "www.kamadenu.in", "title": "பாஜகவின் பணம் வேண்டாம்; நாங்களே சிலையை அமைப்போம்: மோடிக்கு மம்தா பானர்ஜி பதில் | பாஜகவின் பணம் வேண்டாம்; நாங்களே சிலையை அமைப்போம்: மோடிக்கு மம்தா பானர்ஜி பதில்", "raw_content": "\nபாஜகவின் பணம் வேண்டாம்; நாங்களே சிலையை அமைப்போம்: மோடிக்கு மம்தா பானர்ஜி பதில்\nகொல்கத்தாவில் ஈஸ்வர் சந்திர வித்யாசாகர் சிலையை அமைக்க பாஜகவின் பணம் வேண்டாம், நாங்களே சிலையை அமைப்போம் என பிரதமர் மோடிக்கு மம்தா பானர்ஜி பதில் அளித்துள்ளார்.\nபாஜக தலைவர் அமித் ஷா, மேற்கு வங்க தலைநகர் கொல்கத்தாவில் நேற்று முன்தினம் வாகன பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது ஆளும் திரிணமூல் காங்கிரஸாருக்கும் பாஜகவினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. பல்லைக்கழக வளாகத்தில் உள்ள ஈஸ்வர சந்திர வித்யாசாகர் மார்பளவு சிலையையும் உடைக்கப்பட்டது. இந்த கலவரத்துக்கு பாஜகவும், திரிணாமுல் காங்கிரஸூம் ஒருவரையொருவர் பரஸ்பரம் குற்றம்சாட்டி வருகின்றனர்.\nஇந்தநிலையில் உத்தர பிரதேசத்தில் நடந்த தேர்தல் பிரச்சாரக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசும்போது ‘‘வங்கத்தின் தத்துவ மேதை ஈஸ்வர் சந்திர வித்யாசாகர் சிலையை சேதப்படுத்திவயர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும், அதே இடத்தில் பிரமாண்ட ஐம்பொன் சிலை அமைக்கப்படும்’’ என தெரிவித்தார்.\nஇந்தநிலையில் மேற்குவங்க மாநிலம் மந்திர்பஜார் பகுதியில் நடந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:\n‘‘கொல்கத்தாவில் ஈஸ்வர் சந்திர வித்தியாசாகர் சிலையை மீண்டும் அமைப்பதாக பிரதமர் மோடி வாக்குறுதி அளித்துள்ளார். அவர்கள் பணத்தில் நாம் ஏன் அந்த சிலையை அமைக்க வேண்டும். மேற்குவங்க அரசிடம் போதுமான பணம் உள்ளது. நாங்களே அந்த சிலையை அமைப்போம்.\nசிலைகளை உடைப்பது என்பது பாஜகவின் பழக்கம். இங்கு மட்டுமல்ல திரிபுராவிலும் அவர்கள் சிலைகளை உடைத்தனர். தற்போது ஈஸ்வர் சந்திர வித்யாசாகர் சிலையை உடைத்துள்ளனர். மேற்குவங்கத்தின் 200 ஆண்டுகால பண்பாட்டை பாஜக அழிக்க பார்க்கிறது. நாங்கள் அனுமதிக்க மாட்டோம்.\nசமூகவலைதளங்கள் வாயிலாக அவர்கள் திரிணாமுல் காங்கிரஸூக்கு எதிராக பிரச்சாரம் செய்கின்றனர்.\nசமூக வலைதளங்களில் பரவிய 'விவசாயக் கடன் தள்ளுபடி'; பாஜகவினரின் பித்தலாட்டம்: ஹெச்.வசந்தகுமார் காட்டம்\nவிஐபி கலாச்சாரத்தை விட்டுவிடுங்கள்: எம்.பி.க்களுக்கு பிரதமர் மோடி அறிவுரை\nஅதிமுக - பாமக கூட்டணியின் தோல்வி மக்களின் தோல்வியே; தேர்தல் முடிவு குறித்து ஆத்ம பரிசோதனை செய்வோம்: ராமதாஸ்\nமக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் செய்த தவறுகள்: ராஜினாமா முடிவில் பின்வாங்குவாரா ராகுல்\nதண்ணீர் பிரச்சினையைத் தீர்க்கவிரைவில் காவிரி-கோதாவரி இணைப்புத் திட்டம்: நிதின் கட்கரி உறுதி\nயாருக்கு உதவும் இந்த மக்களவைத் தேர்தல் தீர்ப்பு...\n'லிசா உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன\nபாஜகவின் பணம் வேண்டாம்; நாங்களே சிலையை அமைப்போம்: மோடிக்கு மம்தா பானர்ஜி பதில்\nரஃபேல் பேரம் குறித்து விவாதிக்க தயாரா- பிரதமர் மோடிக்கு சித்து சவால்\n‘கேம் ஆஃப் த்ரோன்ஸ்’ கடைசி சீஸனை மீண்டும் உருவாக்குங்கள்: 2 லட்சம் ரசிகர்கள் கோரிக்கை\nஒரே நாளில் ஆசிரியர் தகுதித் தேர்வு, பி.எட் இறுதியாண்டுத் தேர்வு: குழப்பத்தில் மாணவர்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.qatartntj.com/2009/", "date_download": "2019-05-26T09:48:29Z", "digest": "sha1:4QDNSLOQDCLCEHNKHC4UOTRYIOMZKAPN", "length": 127883, "nlines": 652, "source_domain": "www.qatartntj.com", "title": "QITC (கத்தர் TNTJ): 2009", "raw_content": "\n100 தலைப்புகளில் கட்டுரைகள் (பயான் குறிப்புகள்)\nபேச்சாளர்களுக்கான சொற்பொழிவு குறிப்புகள் (50 தலைப்புகள்)\nபிறமத தாஃவாவிற்கு பயன்படும் கட்டுரைகள் (குறிப்புகள்)\nஇஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்\nகத்தர் இந்திய தவ்ஹீத் மையம் (QITC) கத்தர்வாழ் தமிழ் பேசும் முஸ்லிம் சமூகத்திடம் இஸ்லாத்தை தூய வடிவில் எடுத்துரைக்க வியாழன் இரவு சிறப்பு பயான்கள், வெள்ளி ஜும்மா தொழுகைக்கு பின் பயான்கள், இஸ்லாமிய அடிப்படைக் கல்வி, பெண்களுக்கான சிறப்பு பயான்கள் போன்ற தாவா நிகழ்ச்சிகளையும், இரத்ததானம் போன்ற சமுதாய பணிகளையும், இஸ்லாத்தை மாற்று மத சகோதரர்களுக்கு எடுத்துரைக்க கலந்துரையாடல்கள் மற்றும் தாவா பயிற்சிகளையும் அளித்து வருகின்றது.\n100 தலைப்புகளில் கட்டுரைகள் (பயான் குறிப்புகள்)\n\"முஸ்லிம்களின் இலக்கு மறுமையை நோக்கி\"\nவாழ்க்கை என்பது மறுமை வாழ்க்கைதான்\nஇஸ்லாமிய மார்க்க விளக்க நூல்களின் தொகுப்பு\nஞாயிறு, 6 டிசம்பர், 2009\nகத்தரில் இரத்ததான முகாம் கடந்த வெள்ளிகிழமை 4/12/2009 அன்று சிறப்பாக நடைபெற்றது .\nபதிவர்: QATAR TNTJ | பதிவு நேரம்: 12/06/2009 | பிரிவு: இரத்ததானம்\nஅல்லாஹுவினுடைய மாபெரும் கிருபையால் கத்தரில் இரத்ததான முகாம் கடந்த வெள்ளிகிழமை 4/12/2009 அன்று சிறப்பாக நடைபெற்றது . கத்தர் இந்திய தவ்ஹீத் மையமும் ஹமாத் மெடிக்கல் நிறுவனமும் ஏற்ப்பாடு செய்திருந்த இம்முகாமிற்கு நூறுக்கணக்கான சகோதரர்கள் தோஹா மற்றும் தொலை தூர இடங்களிலிருந்தும் வருகை தந்திருந்தனர். குருதி கொடையாளிகளின் , பெயர் பதிவும் மற்றும் உடல் பரிசோதனையும் மருத்துவர்களால் பரிசோதிக்கப்பட்ட பின்னரே அனுமதிக்கப்பட்டனர் .\nசரியாக 2:00 மணிக்கு தொடங்கப்பட்ட முகாம் , 4:00 மணிக்கு\nபிறகு களை கட்ட தொடங்கியது . சகோதரர்கள் வரவு அதிகமாகவே , பலர் அமைதியாக நின்று ஒத்துழைப்பு தந்தார்கள். தொலை தூர இடங்களான , அல் கோர் , ராஸ் லாப்பான் , சனையா சகோதரர்களுக்கு முன்னுரிமை தரப்பட்டது. எல்லா சோதனைகளையும் முடித்துவிட்டு முப்பதுக்கும் மேற்பட்ட சகோதரர்கள் வரிசையில் காத்து நின்றார்கள். பெயர் பதிவு மற்றும் உடல் பரிசோதனை 7:30 மணிக்கே நிறுத்தப்பட்டாலும் பல சகோதரர்கள் வந்த வண்ணம் இருந்தார்கள் .\nபெயர் பதிவு செய்த சகோதரர்களுக்கே , 9:00 மணிவரை செல்லும் என்பதால் இரத்த வங்கி ஊழியர்கள் வந்திருந்த பல சகோதரர்களுக்கு அடுத்த முறை , அவசர சிக்கிச்சைகாக தேவை படும் போது அழைக்கிறோம் என்று கூறினார்கள். \" உங்கள் எண்ணத்திற்கு அல்லாஹ் நற்கூலி நிச்சயம் வழங்குவான் \" என்று வருகை தந்து கொடுக்க முடியாமல் போன சகோதரர்களுக்கு நிர்வாகிகள் ஆறுதல் அளித்தனர். மொத்தம் 72 சகோதரர்கள் குருதி கோடை அளித்தார்கள். இந்தியாவிலிருந்து வருகை தந்துள்ள சகோதரர் அப்துஸ் சமத் மதனி அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்கள் என்பது குறிப்பிடதக்கது .\nதிங்கள், 30 நவம்பர், 2009\nகத்தரில் ஈதுல் அதா கொண்டாட்டம்\nபதிவர்: QATAR TNTJ | பதிவு நேரம்: 11/30/2009 | பிரிவு: பெருநாள் நிகழ்ச்சி\nகடந்த வெள்ளிகிழமை 27/11/2009 அன்று கத்தரில் ஈதுல் அதா சிறப்பாக கொண்டாடப்பட்டது.\nகத்தர் இந்திய தவ்ஹீத் மையம் இவ்வருடமும் , மால் அருகே உள்ள \" அலி பின் அலி அலி முசல்மானியா பள்ளியில் சிறப்பு சொற்பொழிவை ஏற்பாடு செய்திருந்தது. மையத்தின் துணை தலைவர் சகோதரர் ஷேக் அப்துல்லாஹ் அவர்கள் தலைமை வகித்தார்.\nபின்னர் சகோதரர் மௌலவி முஹம்மது அலி அவர்கள் , கதீப் அவர்களின் அரபி உரையினை மொழிபெயர்த்து உரையாற்றினார். இன்றைய தினம் இபுராஹீம் நபி அவர்களின் தியாக வரலாற்றை நினைவு கூர்ந்தவர்களாக , நம்முடைய தியாகத்தை ஒப்பு நோக்குகையில் மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசத்தில் இருக்கிறோம் . நம் வாழ் நாள் முழுவதும் தியாக சீலர்களாக வாழ்ந்தாலும் தியாகத்தில் அவரிடத்துக்கு உயர முடியாது .எனினும் நாம் அவருடைய தியாகத்தின் வாசனையை நுகரவேண்டுமானால் ,நம்முடைய செயல் பாடுகளை அல்லாஹ்விற்காக மட்டும் , நன்மையின் பக்கம் நின்ற சாலிஹான நன் மக்களாக ஆகவேண்டும் என்றார்.\nபின்னர் மையத்தின் செயலாளர் சகோதரர் மஸ்ஊத் அவர்கள் , இன்ஷா அல்லாஹ் டிசம்பர் முதல் , நடைபெற இருக்கும் \" இஸ்லாமிய அடிப்படை கல்வி \" என்ற வகுப்பில் அனைவரும் வந்து சேருமாறு அழைப்பு விடுத்தார். அடுத்ததாக , கத்தர் இந்திய தவ்ஹீத் மையத்தின் , \" 2010 க்கான காலண்டர் வெளியிடப்பட்டது . முதல் பிரதியை மூத்த தலைவர் சகோதரர் லியாகத் அலி அவர்கள் பெற்று கொண்டார்கள் . பின்னர் சகோதரர் லியாகத் அலி அவர்கள், \" நல்அமல்களின் பக்கம் உங்கள் கவனம் எப்போதும் இருக்கவேண்டும் \" என்ற சிறிய உரையாற்றினார். நூ���்றுக்கணக்கான கத்தர் வாழ் தமிழ் முஸ்லிம்கள் ,தங்கள் குடும்பம் மற்றும் நண்பர்களோடு கலந்து கொண்டு , ஒருவர்கொருவர் தத்தமது வாழ்த்துக்களை பரிமாறிகொண்ட காட்சி , சொந்த ஊரில் இருப்பது போன்ற உணர்வை ஏற்படுத்தியது . இது போன்ற சந்தர்பத்தை ஏற்படுத்தி தந்த அல்லாவிற்கே எல்லா புகழும் .\n\"நீங்கள்,மனித குலத்துக்காகத் தேர்வு செய்யப்பட்ட சிறந்த சமுதாயமாக இருக்கிறீர்கள் நன்மையை ஏவுகிறீர்கள்\nபுதன், 25 நவம்பர், 2009\nஹஜ் பெருநாள் சிறப்புரை (அழைப்பு)\nபதிவர்: QATAR TNTJ | பதிவு நேரம்: 11/25/2009 | பிரிவு: அழைப்பிதழ், பெருநாள் நிகழ்ச்சி\nஈதுல் அதா பெருநாள் சிறப்பு உரை\nவழங்குபவர் : சகோதரர் மௌலவி முஹம்மது அலி\nஇடம் : மால் அருகே உள்ள \" அலி பின் அலி அல்முசல்மானிய பள்ளியில் \"\nதொழுகை நேரம் : 5:45 மணிக்கு\nபெண்களுக்கு தனி இட வசதி உண்டு\n சகோதரத்துவ சங்கமத்தில் பெருநாளை கொண்டாடுக \nபுதன், 11 நவம்பர், 2009\nபதிவர்: QATAR TNTJ | பதிவு நேரம்: 11/11/2009 | பிரிவு: அழைப்பிதழ்\n\"நீங்கள்,மனித குலத்துக்காகத் தேர்வு செய்யப்பட்ட சிறந்த சமுதாயமாக இருக்கிறீர்கள் நன்மையை ஏவுகிறீர்கள்\nசெவ்வாய், 10 நவம்பர், 2009\nபதிவர்: QATAR TNTJ | பதிவு நேரம்: 11/10/2009 | பிரிவு: கட்டுரை\nஇஸ்லாத்தின் இரண்டு பெருநாட்களான நோன்புப் பெருநாள், ஹஜ்ஜுப் பெருநாள் ஆகிய இரு பெருநாட்களும் இரண்டு விதமான தர்மங்களை அடிப்படையாக கொண்டவை. நோன்புப் பெருநாள் தினத்தில் சதகத்துல் பித்ர் என்னும் தர்மம் கடமையாக்கப்பட்டு இருப்பது போல் ஹஜ்ஜுப் பெருநாள் தினத்தில் உழ்கிய்யா எனும் குர்பானி கடமையாக்கப்பட்டுள்ளது. ஆடு, மாடு, ஒட்டகம் ஆகியவற்றை இறைவனுக்காக அறுத்துப் பலியிடுவது தான் குர்பானி எனப்படுகிறது. இந்தக் குர்பானியின் சட்டங்களைப் பற்றி பார்ப்போம்.\nகுர்பானி கொடுக்க கடமைப்பட்டவர்கள் பெருநாள் தினத்தில் பெருநாள் தொழுகை முடிந்த பிறகுதான் கொடுக்க வேண்டும். தொழுகைக்கு முன்னால் கொடுத்தால் அது குர்பானியாக ஆகாது என்று நபி (ஸல்) அவர்கள் கால நிர்ணயம் செய்துள்ளார்கள்.\nநபி (ஸல்) அவர்கள் ஹஜ்ஜுப் பெருநாள் தினத்தில் தொழுகைக்குப் பின் உரை நிகழ்த்தினார்கள். அவ்வுரையிலேயே யார் இத்தொழுகையை நிறைவேற்றி விட்டு குர்பானி கொடுக்கிறாரோ, அவர் தான் அக்கடமையை நிறைவேற்றியவர் ஆவார். யார் தொழுகைக்கு முன்னால் அறுக்கிறாரோ அவர் அக்கடமையை நிறைவேற்றியவர் ஆகமாட்டார் என குறிப்பிட்டார்கள்.\nஅறிவிப்பவர் பரா (ரலி)நூல்:புகாரி (955,5556)\nஇந்த ஹதீஸிலிருந்து குர்பானியின் ஆரம்ப நேரம் பெருநாள் தொழுகை நிறைவேற்றியதில் இருந்து தொடங்குகிறது என்பதை அறிந்து கொள்ளலாம்.\nஹஜ்ஜுப் பெருநாள் தினத்தில் மட்டுமின்றி ஹஜ்ஜுப் பெருநாளை தொடர்ந்து வரக்கூடிய 11,12,13 ஆகிய நாட்களும் குர்பானி கொடுப்பதற்கு ஏற்ற நாட்களாகும். (பார்க்க அஹ்மத்-16151)\nபெருநாள் தினத்தில் கொடுக்காதவர்கள் அதைத் தொடர்ந்து வரும் 3 நாட்களிலும் இந்தக் குர்பானியை கொடுத்துக் கொள்ளலாம்.\nகுர்பானி பிராணியை அறுக்கும் போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பிஸ்மில்லாஹி வல்லாஹு அக்பர் எனக் கூறி அறுத்து இருக்கிறார்கள்.\nகால்கள், வயிறு, முகம் ஆகியவை கறுப்பாக அமைந்து உள்ள கொம்புள்ள ஓர் ஆட்டை வாங்குமாறு நபி (ஸல்) அவர்கள் கட்டளை இட்டார்கள். வாங்கி வரப்பட்டவுடன் ஆயிஷாவே கத்தியை எடுத்து வா என்றார்கள். பின்னர் அதைக் கல்லிலே தீட்டி கூர்மையாக்கு என்றார்கள். நான் அவ்வாறே செய்தேன். கத்தியை எடுத்துக் கொண்டு ஆட்டைப் பிடித்து அதைப் படுக்கையில் கிடத்தி அறுத்தார்கள். அப்போது பிஸ்மில்லாஹ் என்று கூறிவிட்டு இவை இதை முஹம்மதிடம் இருந்தும் முஹம்மதின் குடும்பத்தாரிடம் இருந்தும் முஹம்மதின் சமுதாயத்திடமிருந்தும் ஏற்றுக் கொள்வாயாக எனக் கூறினார்கள்.\nஅறிவிப்பவர் ஆயிஷா (ரலி) நூல்:முஸ்லிம் (3637)\nமுஸ்லிம் நூலில் மற்றொரு அறிவிப்பில் பிஸ்மில்லாஹி வல்லாஹு அக்பர் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nநபி (ஸல்) அவர்கள் பிஸ்மில்லாஹ்வும், தக்பீரும் கூறியதாக புகாரியில் இடம் பெற்றுள்ளது. எனவே அறுப்பவர்கள் பிஸ்மில்லாஹி வல்லாஹு அக்பர் எனக் கூறி அறுக்க வேண்டும். அத்துடன் அறுக்கும் போது கத்தியைக் கூர்மையாக்கிக் கொள்ள வேண்டும்.\nநபி (ஸல்) அவர்களின் காலத்தில் எவ்வாறு குர்பானி கொடுக்கப்பட்டு வந்தது என்று அபூஅய்யூப் (ரலி) அவர்களிடம் நான் கேட்டேன். அதற்கவர்கள் ஒருவர் தமக்கும் தமது குடும்பத்திற்கும் சேர்த்து ஒரு ஆட்டையே குர்பானி கொடுப்பார். தாமும் சாப்பிட்டு மற்றவர்களுக்கும் சாப்பிடக் கொடுப்பார். இன்று மக்கள் பெருமையடிப்பதற்காக நீர் காணக் கூடிய நிலை ஏற்பட்டு விட்டது என்று விடையளித்தார்கள்.\nஅறிவிப்பவர் அதா பின் யஸார், நூல்: திர்மிதி 1425, இப்னுமாஜா (3137) முஅத்தா (921)\nஎனவே ஒருவர் தமக்காகவும் தமது குடும்பத்திற்காகவும் சேர்த்து ஒரு ஆட்டை குர்பானி கொடுத்தால் அவரது கடமை நீங்கிவிடும் என்பதை இதிலிருந்து அறிந்து கொள்ளலாம். அதே சமயம் ஒன்றுக்கு மேல் கொடுக்கக்கூடாது என்பதற்கு தடையேதும் இல்லை. நபி (ஸல்) அவர்கள் நூறு ஒட்டகங்களை குர்பானி கொடுத்துள்ளார்கள்.\nநபி (ஸல்) அவர்கள் நூறு ஒட்டகங்களை குர்பானி கொடுத்தார்கள். அப்போது அவற்றின் இறைச்சிகைளைப் பங்கிடுமாறு எனக்குக் கட்டளையிட்டார்கள். அவ்வாறே நான அவற்றைப் பங்கிட்டேன். பின்பு அவற்றின் சேனங்களைப் பங்கிடுமாறு எனக்குக் கட்டளையிட்டார்கள். அவ்வாறே நான் பங்கிட்டேன். பிறகு அவற்றின் தோல்களைப் பங்கிடுமாறு எனக்குக் கட்டளையிட்டார்கள். அவ்வாறே நான் அவற்றைப் பங்கிட்டேன்.\nஅறிவிப்பவர் அலீ (ரலி), நூல் புகாரி (1718)\nமாட்டையோ ஒட்டகத்தையோ குர்பானி கொடுக்க விரும்பினால் 7 பேர் சேர்ந்து ஒரு மாட்டையோ அல்லது ஓர் ஓட்டகத்தையோ குர்பானி கொடுக்கலாம். ஒரு மாடு அல்லது ஓர் ஓட்டகம் 7 ஆடுகளுக்குச் சமமாக இஸ்லாத்தில் கருதப்படுகிறது.\nநபி (ஸல்) அவர்கள் ஹுதைபிய்யா உடன்படிக்கை ஏற்பட்ட ஆண்டில் 7 பேர் சார்பாக ஓர் ஒட்டகத்தையும் 7 பேர் சார்பாக ஒரு மாட்டையும் குர்பானி கொடுக்கச் செய்தனர்.\nஅறிவிப்பவர் ஜாபிர் (ரலி)நூல் முஸ்லிம் (2323)\nஎனவே ஆட்டைத் தான் குர்பானி கொடுக்க வேண்டும் என்று கருதாமல் விரும்பினால் 7பேர் சேர்ந்து ஒரு மாட்டை குர்பானி கொடுக்கலாம். ஆட்டை குர்பானி கொடுத்தவர்களுக்குக் கிடைக்கும் நன்மையில் சிறிதும் இவர்களுக்குக் குறையாது என்பதை இந்த ஹதீஸில் இருந்து நாம் அறிந்து கொள்ளலாம்\nகுர்பானி கொடுக்கப்பட்ட இறைச்சியை 3நாட்களுக்கு மேல் சேமித்து வைக்கக் கூடாது என்று நபி (ஸல்) அவர்கள் ஆரம்பத்தில் கட்டளையிட்டிருந்தார்கள். ஆரம்ப காலத்தில் முஸ்லிம்களிடம் நிலவிய வறுமை விலகி செழிப்பான நிலை ஏற்பட்ட பொழுது நீங்கள் உண்ணுங்கள் வேண்டுமென அளவு சேமித்து வைத்துக் கொள்ளுங்கள் என்று நபி (ஸல்) அவர்கள் அனுமதி அளித்தார்கள். இது புகாரியில் இடம் பெற்றுள்ளது.\nஎனவே குர்பானி கொடுப்பவர்கள் ஏழைகளுக்குக் கொடுத்துவிட்டு தேவையான அளவுக்கு சேமித்து வைத்துக் கொள்ளலாம். பிற ஊர்களுக்கு எடுத்துச் செல்லலாம் என்பதை இந்த ஹதீஸிலிருந்து நாம் அறிந்து கொள்கிறோம்.\nநபி (ஸல்) அவர்கள் குர்பானி கொடுத்த ஒட்டகத்தின் இறைச்சியைப் பங்கிட்டுக் கொடுக்கும் பொறுப்பை என்னிடம் ஒப்படைத்தர்கள், அதனுடைய இறைச்சி தோல் ஆகியவற்றை எல்லாம் விநியோகிக்குமாறு உத்தரவிட்டார்கள். ஆட்டை உரித்து அறுத்து பங்கிடக்கூடியவருக்குக் கூலியாக அந்த இறைச்சியையோ தோலையோ கொடுக்கக்கூடாது எனவும் கட்டளை இட்டார்கள்.\nஅறிவிப்பவர் அலீ நூல் புகாரி. (1717)\nஇந்த ஹதீஸில் இருந்து அறுப்பவர்களுக்கு உரிப்பவர்களுக்கு தனியாகத் தான் கூலி கொடுக்க வேண்டுமே தவிர குர்பானி எந்த ஒரு பகுதியையும் கூலி என்ற அடிப்படையில் கொடுக்கக் கூடாது என்பதை அறிந்து கொள்ளலாம்.\nகுர்பானி கொடுக்கக் கூடியவர்கள் யாருக்கும் அதன் இறைச்சியை வழங்காமல் தாமே வைத்துக் கொள்ளலாம் என்று கூறுகின்றனர். இது திருக்குர்ஆனின் கட்டளைக்கு முரணானதாகும். அல்ஹஜ் 28வது வசனத்தில் அவற்றை நீங்களும் உண்ணுங்கள் வறிய ஏழைகளுக்கும் வழங்குகள் என்று அல்லாஹ் கட்டளையிடுகிறான்.\nஎவ்வளவு உண்ணலாம் எவ்வளவு வழங்கலாம் என்ற வரம்பு எதுவும் நிர்ணயிக்கப்படாவிட்டாலும் இறைவனுக்கு பயந்து நியாயமான முறையில் நமக்கு தேவையான அளவு மட்டும் நாம் எடுத்துக் கொண்டு எஞ்சியவற்றை ஏழைகளுக்கு வழங்க வேண்டும்.\nசில இடங்களில் குர்பானி இறைச்சியை பங்குகளாக வைத்து ஒரு பங்கு தங்களுக்கும் இன்னொரு பங்கு உறவினர்களுக்கும் மற்றொரு பங்கு ஏழைகளுக்கும் கொடுக்கும் வழக்கம் இருந்து வருகிறது. இதற்கு நபி வழயில் எந்த ஆதாரமும் இல்லை.\nஆடு, மாடு ஒட்டகம் ஆகியவற்றை குர்பானி கொடுக்க வேண்டும் என்பதை முன்னரே நாம் குறிப்பிட்டுள்ளோம்.\nநான்கு குறைகள் உள்ளவை குர்பானிக்கு ஏற்றவையவல்ல. வெளிப்படையாகத் தெரியக்கூடிய குருட்டுத் தன்மை. வெளிப்படையாகத் தெரியக்கூடிய நோய், வெளிப்படையாகத் தெரியக்கூடிய ஊனம். கொம்பு முறிந்தது ஆகியவற்றைக் குர்பானி கொடுக்கக் கூடாது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.\nஅல்லாஹ்வின் துதரே கொம்பில் ஒரு குறை பல்லில் ஒரு குறை இருப்பதால் அதைக் கொடுக்க நான் விரும்பவில்லை என்று கூறினேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள் உனக்கு எது விருப்பமில்லையோ அதை விட்டுவிடு மற்றவருக்கு அதை ஹராமாக்கி விடாதே என்று கூறினார்கள்.\nஅறிவிப்பவர் பரா (ரலி)நூல் நஸயீ (4293)\nஇந்த ஹதீஸின் அடிப்படையில் வெளிப்படையாகத் தெரியக் கூடிய பெரிய குறைபாடுகள் இருந்தால் தவிர்த்துக் கொள்ள வேண்டும். அற்பமான குறைகள் இருந்தால் அதையும் தவிர்க்க விரும்புவோர் தவிர்க்கலாம். கட்டாயமாகத் தவிர்க்க வேண்டியதில்லை என்பதை இதிலிருந்து அறிந்து கொள்ளலாம்.\nஆடு, மாடு ஒட்டகம் ஆகிய முன்று பிராணிகளைத் தான் குர்பானி கொடுக்க வேண்டும் என்பதை முன்னர் நாம் அறிந்தோம். குர்பானிக்காகத் தேர்வு செய்யப்படும் பிராணிகள் குறிப்பிட்ட வயதை அடைந்திருக்க வேண்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நிர்ணயம் செய்துள்ளனர்.\nநீங்கள் முஸின்னத் (இரண்டு வயதுடையது) தவிர வேறெதனையும் (குர்பானிக்காக) அறுக்காதீர்கள். உங்களுக்குச் சிரமமாக இருந்தால் தவிர அவ்வாறு சிரமமாக இருந்தால் வெள்ளாட்டில் ஜத்அத் (பல்விழும் பருவத்தில் உள்ள) தை அறுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.\nஅறிவிப்பவர் ஜாபிர் (ரலி)நூல் முஸ்லிம் (3631)\nஒருவர் குர்பானி கொடுப்பதற்காக முடிவு செய்துவிட்டால் அவர் துல்ஹஜ் மாதத்தின் முதல் பிறை கண்டது முதல் குர்பானி கொடுக்கும் வரை நகம் வெட்டக் கூடாது. முடிகளை நீக்கக் கூடாதுஎன்று நபி (ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள்.\nஅறிவிப்பவர் உம்மு ஸலமா (ரலி)நூல் நஸயீ (4285)\nநபி (ஸல்) அவர்கள் மதீனாவில் குர்பானி கொடுத்த போது தமது கையால் தாமே அறுத்து இருக்கிறார்கள் என்று புகாரி முஸ்லிம் உட்பட பல நுல்களிலும் இடம் பெற்று உள்ளது. எனவே அறுக்கும் முறை தெரிந்தவர்கள் மற்றவர்களை வைத்து அறுக்காமல் தாமே அறுத்துக் கொள்வதே சிறந்ததாகும்.\nசனி, 19 செப்டம்பர், 2009\nபதிவர்: QATAR TNTJ | பதிவு நேரம்: 9/19/2009 | பிரிவு: ஆன் லைன் நிகழ்ச்சி, இஃப்தார், ரமலான் சிறப்பு நிகழ்ச்சி\nகத்தர் இந்திய தவ்ஹீத் மையம் , கத்தர் வாழ் தமிழ் முஸ்லிம்களுக்காக நேற்று 18/09/2009 வெள்ளிக்கிழமை பொது இப்தார் நிகழ்ச்சி ஒன்றை , அபூபக்கர் தனியார் மேல் நிலை பள்ளியில் ஏற்பாடு செய்து இருந்தது. சரியாக மாலை ஐந்து மணிக்கு மாநில தலைவர் சகோதரர் பக்கீர் முஹம்மது அல்தாபி அவர்கள் ஒலி ஒளி கலந்தாய்வு ( video conferencing ) மூலம் தலைமையகம் சென்னையிலிருந்து \" ரமலான் நம் மீது ஏற்படுத்திய மாற்றம் என்ன \" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். நோன்பு திறப்பத்தற்க்கான பேரீச்சம் பழம் , தண்ணீர் , ஜுஸ் ஆகியவைகள் நுழைவாயிலில் கொ���ுக்கப்பட்டது . நோன்பு திறந்தவுடன் , மக்ரிப் தொழுகையை சகோதரர் மௌலவி அன்சார் அவர்கள் நடத்தினார்கள் . பின்னர் வந்திருந்த அனைவருக்கும் , உணவு பரிமாறப்பட்டது. முப்பதுக்கும் மேற்பட்ட செயல் வீரர்கள் இப்தார் அரங்கத்தை அமைக்கும் பணியிலும் , உணவு தயாரித்தல் மற்றும் பரிமாறும் பணியிலும் சிறப்பாக செய்தனர் . அரங்கத்தின் அனைத்து துப்புரவு பணிகளையும் ICC நிறுவனம் சிறப்பான முறையில் செய்தது.இந்நிகழ்ச்சியில் எந்நூற்றுக்கும் மேற்பட்ட சகோதர சகோதிரிகள் கலந்துகொண்டார்கள். அனைவருக்கும் இலவச சிடிக்கள் வழங்கப்பட்டது.இந்நிகழ்ச்சி சிறப்பாக நடத்திதந்த அல்லாஹ்விற்கே அனைத்துப் புகழும். அல் ஹம்துலில்லாஹ்\n\"நீங்கள்,மனித குலத்துக்காகத் தேர்வு செய்யப்பட்ட சிறந்த சமுதாயமாக இருக்கிறீர்கள் நன்மையை ஏவுகிறீர்கள்\nசனி, 12 செப்டம்பர், 2009\nஅல்கோர் சஹர் நேர சிறப்பு நிகழ்ச்சி\nபதிவர்: QATAR TNTJ | பதிவு நேரம்: 9/12/2009 | பிரிவு: ரமலான் சிறப்பு நிகழ்ச்சி\nவியாழன் இரவு 10-09-2009 அன்று தோஹாவின் அடுத்த பெரிய நகரமான அல்கோர் என்னுமிடத்தில் சஹர் நேர சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. கத்தர் இந்திய தவ்ஹீத் மையத்தின் அல்கோர் கிளை , இந்நிகழ்ச்சியை அல்கோர் ஸ்போர்ட்ஸ் கிளப் உள் விளையாட்டு அரங்கில் ஏற்ப்பாடு செய்த்திருந்தனர். முதலாவதாக சகோதரர் முஹம்மது யூசுப் அவர்கள் \" ரமலானில் தர்மம் \" என்ற தலைப்பில் உரையாற்றினார். பின்னர் மௌலவி லாயிக் அவர்கள் \" பவ மன்னிப்பு \" என்ற தலைப்பில் உரையாற்றினார். அடுத்ததாக மௌலவி லாபிர் அவர்கள் \" ரமலான் ஏற்ப்படுத்திய மற்றம் என்ன என்ற தலைப்பில் உரையாற்றினார் .\nஇறுதியாக மௌலவி முனைப் அவர்கள் இரவுத்தொழுகையின் அவசியம் என்ன தலைப்பில் உரையாற்றினார். நிகழ்ச்சியை சகோதரர் தும்பச்சி மீரான் அவர்கள் தலைமையேற்று நடத்தினார்.\nநிகழ்ச்சி ஏற்பாட்டை அல் கோர் கிளை ஒருங்கினைபாளர்களான சகோதரர் இணையத்துல்லாஹ மற்றும் சகோதரர் நூருல்அமீன் அவர்கள் முன்னின்று செய்தார்கள்.\nசொற்பொழிவு இறுதியில் மௌலவி முஹம்மது அவர்களும் மௌலவி பைசல் அவர்களும் இரவுத்தொழுகை நடத்தினார்கள். சஹர் உணவு ஏற்பாட்டை சகோதரர் ஜாபர் , சகோதரர்அபுதாகிர் , சகோதரர் ஹாஜி முஹம்மது அவர்களும் சிறப்பாக செய்தார்கள்.அல்கோர் சுற்று வட்டாரத்தில் வசித்துவரும் தமிழறிந்த சகோதர��கள் பெருந்திரளாக கலந்துக்கொண்டார்கள்.\nநிகழ்ச்சியின் முடிவில் அல்கோரில் தமிழறிந்த அதிகம் வசிக்கும் பகுதி என்பதால் , பல புதிய சகோதரர்கள் தங்களும் ஜாமத்தில் இணைத்துக்கொண்டு செயல்பட அர்வமுள்ளதாக மண்டல நிர்வாகிகளிடம் கூறினர்.பஜர் தொழுகைக்கு பின்னர் அல்கோர் உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அக்கூட்டத்தில் சகோதரர் நவாஸ் ( பேட்டை) அவர்கள் பொறுப்பாளர் , சகோதரர் நவாஸ் ( நாகூர் ) அவர்கள் துணை பொறுப்பாளர் , சகோதரர் ஹமீது ( ராஜகிரி ) அவர்கள் துணை பொறுப்பாளராகவும் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். புதிய அல் கோர் கிளை தேர்ந்தெடுப்பில் , QITC தலைவர் சகோதரர் ஷபீர் அவர்களும் செயலாளர் மசூத் அவர்களும், துணை செயலாளர்கள் சகோதரர் அப்துல் கபூர் , மற்றும் ஹாஜி முஹம்மது , ஜியாவுதீன் அவர்களும் உடன் இருந்தார்கள்.\n\"நீங்கள்,மனித குலத்துக்காகத் தேர்வு செய்யப்பட்ட சிறந்த சமுதாயமாக இருக்கிறீர்கள் நன்மையை ஏவுகிறீர்கள்\nஉம்ரா சென்ற குழுவினர் இஹ்ரம் உடையுடன்\nபதிவர்: QATAR TNTJ | பதிவு நேரம்: 9/12/2009 | பிரிவு: உம்ரா, சிறப்பு செய்தி\nஅல்லாஹ்வுடைய மாபெரும் கிருபையால் ,கத்தர் இந்திய மையத்தின் மார்க்க பேச்சாளார் சகோதரர் முஹம்மது அலீ அவர்கள் வழிக்காட்டுதலுடன் ஐம்பது பேர் கொண்ட உம்ரா பயணக்குழு கத்தாரிலிருந்து சென்றது. உம்ரா சென்ற குழுவினர் இஹ்ரம் உடையுடன் இருப்பதை க்காணலாம் . நபி வழிப்படி உம்ராவில் செய்ய வேண்டிய எல்லா கிரியைகளையும் சிறப்பாக செய்து முடித்தனர்.\nமக்காவிலிருந்து MMS மூலமாக தகவல் அளித்தவர் சகோதரர் முஹம்மது அலீ. 11-09-2009\nவியாழன், 10 செப்டம்பர், 2009\nஇப்தார் நிகழ்ச்சி 2009 (அழைப்பு)\nபதிவர்: QATAR TNTJ | பதிவு நேரம்: 9/10/2009 | பிரிவு: அழைப்பிதழ், இஃப்தார், ரமலான் சிறப்பு நிகழ்ச்சி\nஇன்ஷா அல்லாஹ் வரும் 18-09-2009 வெள்ளிக்கிழமை கத்தர் இந்திய தவ்ஹீத் மையம் நடத்தும் மாபெரும் இப்தார் விருந்து . உங்கள் உற்றார் உறவினர் நண்பர்களோடு , மாற்று மதநண்பர்களையும் அழைத்து வாருங்கள் . பூவையருக்கு தனி இட வசதி உண்டு .\nநேரம் : சரியாக ஐந்து மணி\nஇடம் : அபூ பக்கர் அஸ்சித்திக் பள்ளிக்கூடம்\nமாபெரும் இப்தார் விருந்து நடக்கும் அபூ பக்கர் அஸ் சித்திக் பள்ளிகூட உள் விளையாட்டு அரங்கத்திற்கு வழி காண்பிக்கும் வரைபடம் .\nகத்தர் இந்திய தவ்ஹீத் மையம்\nசெவ்வாய், 8 செப்டம்பர��, 2009\nஅல்கோர் ஸஹர் நேர நிகழ்ச்சி (அழைப்பு)\nபதிவர்: QATAR TNTJ | பதிவு நேரம்: 9/08/2009 | பிரிவு: அழைப்பிதழ், ரமலான் சிறப்பு நிகழ்ச்சி\nஅஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹு......\nஇன்ஷா அல்லாஹ் வரும் வியாழன் கிழமை 10-09-2009 அன்று\nஸ்போர்ட்ஸ் கிளப் உள்ளரங்கம் ஸஹர் நேர நிகழ்ச்சி.\nதலைமை : சகோதரர் நூருல் அமீன்\nநிகழ்ச்சி துவக்கம் : சரியாக 10:30 மணிக்கு\nதலைப்பு : ரமலானில் தர்மம் ( 10:45 - 11:15)\nதலைப்பு : பாவ மன்னிப்பு ( 11:20-11:55)\nரமலான் ஏற்படுத்திய மாற்றம் என்ன \nஇரவு தொழுகையின் சிறப்பு (12:40-1:25)\nநன்றியுரை : சகோதரர் நைனா முஹம்மது\nஇரவு தொழுகை ( கியாமுலைல் ) நடத்தப்படும் ( 1:30 - 2:15)\nஸஹர் உணவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது\nபெண்களுக்கான தனி இட வசதி உண்டு.\nசகோதரர் மௌலவி அன்சார் அவர்கள்\nஒவ்வரு சொர்பொழிவுக்குமிடையே கேள்விகள் கேட்கப்பட்டு , சரியான பதில் அளிப்பவர்களுக்கு இஸ்லாமிய நூல்கள் பரிசாக வழங்கப்படும்.\nகத்தர் இந்திய தவ்ஹீத் மையம்\nதிங்கள், 7 செப்டம்பர், 2009\nQITC ரமலான் கோப்பை 2009\nபதிவர்: QATAR TNTJ | பதிவு நேரம்: 9/07/2009 | பிரிவு: குழந்தைகள் நிகழ்ச்சி, பரிசளிப்பு, ரமலான் சிறப்பு நிகழ்ச்சி\nஇறுதியாக இஸ்லாமிய அறிவு போட்டியில் வென்ற முதல் மூன்று நிலைகளுக்கு \"QITC ரமலான் கோப்பை\" வழங்கப்பட்டது. மேலும் பல ஆறுதல் பரிசுகளும் வழங்கப்பட்டது.\nபின்னர் கத்தார் இந்திய தவ்ஹீத் மையத்தில் ,சகோதரர் மௌலவி நஜ்முல் ஹுசைன் நடத்திய \"இஸ்லாமிய அடிப்படை கொள்கை \" ( அகீதா ) வகுப்பில் (மூன்று மாத படிப்பு) தேர்ச்சி பெற்ற சகோதர சகோதரிகளுக்கு பட்டயம் வழங்கப்பட்டது.\nஞாயிறு, 6 செப்டம்பர், 2009\nசவுதி மர்கசில் ஸஹர் நேர நிகழ்ச்சியில் மார்க்க அறிஞர்களின் சொற்பொழிவு\nபதிவர்: QATAR TNTJ | பதிவு நேரம்: 9/06/2009 | பிரிவு: ரமலான் சிறப்பு நிகழ்ச்சி\nகடந்த வியாழன் அன்று சவுதி மர்கசில் , ஸஹர் நேர நிகழ்ச்சியில் , குழந்தைகளுக்கான இஸ்லாமிய அறிவு போட்டி நடந்து முடிந்த பின்னர் , மார்க்க அறிஞர்களின் சொற்பொழிவு நடைபெற்றது. முதலாவதாக மௌலவி லாயிக் அவர்கள் \" வெட்கம் \" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.\nஇரண்டாவதாக மௌலவி முஹம்மது அலீ அவர்கள் \" சுத்தம் \" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள் . இறுதியாக \"பொறுமை\" என்ற தலைப்பில் சகோதரர் லாபிர் மதனீ அவர்கள் உரை நிகழ்த்தினார்கள்.\nநானூறுக்கும் சகோதரர்கள் சகோதிரிகள் கலந்து \" கொண்டு \" பயனடைந்தார்��ள்\nசனி, 5 செப்டம்பர், 2009\nகுழந்தைகளுக்கான இஸ்லாமிய அறிவு போட்டி\nபதிவர்: QATAR TNTJ | பதிவு நேரம்: 9/05/2009 | பிரிவு: குழந்தைகள் நிகழ்ச்சி, ரமலான் சிறப்பு நிகழ்ச்சி\n03-09-09 வியாழன் இரவு ஸஹர் நேர சிறப்பு நிகழ்ச்சிகள் , மதீனா-கலிபாவில் அமைந்துள்ள சவுதி மர்கசில் ,இரவு 10:30 மணிக்கு துவங்கியது.இந்நிகழ்ச்சிகளுக்கு தலைமை தாங்கி சகோதரர் முஹம்மது யூசுப் அவர்கள் நடத்தி வைத்தார்கள்.\nநிகழ்ச்சியின் முன்னராக , குழந்தைகளுக்கான இஸ்லாமிய அறிவு போட்டியை சகோதரர் மௌலவி முஹம்மது அலீ அவர்கள் நடத்தினார்கள் .இப்போட்டிக்கு , ஆறு வயதுக்குட்டபட்ட சிறுவர் சிறுமியர் ஒரு பிரிவாகவும் , பத்து வயதுக்குட்டபட்ட சிறுவர் சிறுமியர் மற்றொரு பிரிவாகவும் , பதினாலு வயதுக்குட்டபட்ட சிறுவர் சிறுமியர் மூன்றாவது பிரிவாகவும் வகைபடுத்தபட்டிருந்தனர். இப்போட்டியில் கலந்து கொள்ள முப்பதுக்கும் மேற்பட்ட குழந்தைகள் பெயர் பதிவு செய்திருந்தனர்.\nஇப்போட்டிகளை சகோதரர் முஹம்மது அலி அவர்கள் , குழந்தைகளிடம் கேள்வி கேட்டு , இஸ்லாத்தில் அறிய வேண்டிய பல எளிய விசயங்களை சிறுவர் சிறுமியர் மூலமாக பார்வையாளர்களை அறிய தந்த விதம் வெகுவாக கவர்ந்தது. இப்போட்டியில் மதீப்பீட்டர்களாக மௌலவி அன்ஸார் அவர்களும் ,மௌலவி அசலம் அவர்களும் சகோதரர் பீர் முஹம்மது அவர்களும் செயலாற்றினார்கள்.\nவியாழன், 3 செப்டம்பர், 2009\nபதிவர்: QATAR TNTJ | பதிவு நேரம்: 9/03/2009 | பிரிவு: சிறப்பு செய்தி\nநமது மர்கஸில் , உங்களுக்கு தேவையான மார்க்கநூல்கள் , பல் வேறு தலைப்பிலான மார்க்க சொற்பொழிவு சிடிக்கள் கிடைக்கிறது மற்றும் குறிப்பிட்ட தலைப்புகளில் உங்கள் கைபேசியில் பதிவுவிறக்கம் செய்துகொள்ள ஏதுவான MP3 , 3GP கோப்புகளில் இலவசமாக பதிவுவிறக்கம் செய்துக்கொள்ளவும்\nவியாழன் இரவு சிறப்பு பயான்\nபதிவர்: QATAR TNTJ | பதிவு நேரம்: 9/03/2009 | பிரிவு: வாராந்திர பயான்\n09-07-2009 அன்று வியாழன் இரவு நடந்த சிறப்பு சொற்பொழிவில் சகோதரர் மௌலவி ழாfஇர் மதனி அவர்கள் \" குர் ஆன் இறக்கப்பட்ட வரலாறு \" என்ற தலைப்பில் உறையாற்றினார்கள் .\nபின்னர் மொளலவி முஹம்மது அலி அவர்கள் \" பெண்களுக்கு இஸ்லாம் கூறும் அறிவுரை \" என்ற தலைப்பில் உறையாற்றினார்கள் . தோஹாவின் பல பாகங்களிலுருந்தும் பல சகோதர சகோதரிகள் கலந்துக்கொண்டு பயனடைந்தார்கள். வாராவாரம் நடந்து க்கொண்டிருக்கும் இந்த நிகழ்ச்சிகளில் எல்லாரும் கலந்துக்கொள்ள அழைப்புவிடுக்கப்பட்டது.\n\"நீங்கள் , மனித குலத்துக்காகத் தேர்வு செய்யப்பட்ட சிறந்த சமுதாயமாக இருக்கிறீர்கள் நன்மையை ஏவுகிறீர்கள் \n10-09-2009 அன்று அல்கோர் ஸஹர் நேர நிகழ்ச்சி. (அழைப்பு)\nபதிவர்: QATAR TNTJ | பதிவு நேரம்: 9/03/2009 | பிரிவு: அழைப்பிதழ், ரமலான் சிறப்பு நிகழ்ச்சி\nஇன்ஷா அல்லாஹ் வரும் வியாழன் கிழமை 10-09-2009 அன்று அல்கோர்\nஸ்போர்ட்ஸ் கிளப் உள்ளரங்கம் ஸஹர் நேர நிகழ்ச்சி.\nதலைமை : சகோதரர் நூருல் அமீன்\nநிகழ்ச்சி துவக்கம் : சரியாக 10:30 மணிக்கு\nதலைப்பு : ரமலானில் தர்மம் ( 10:45 - 11:15)\nதலைப்பு : பாவ மன்னிப்பு ( 11:20-11:55)\nரமலான் ஏற்படுத்திய மாற்றம் என்ன \nஇரவு தொழுகையின் சிறப்பு (12:40-1:25)\nநன்றியுரை : சகோதரர் நைனா முஹம்மது\nஇரவு தொழுகை ( கியாமுலைல் ) நடத்தப்படும் ( 1:30 - 2:15)\nஸஹர் உணவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது\nபெண்களுக்கான தனி இட வசதி உண்டு.\nபுதன், 2 செப்டம்பர், 2009\nசவுதி மர்கசில் ஸஹர் நேர சிறப்பு நிகழ்ச்சி (அழைப்பு)\nபதிவர்: QATAR TNTJ | பதிவு நேரம்: 9/02/2009 | பிரிவு: அழைப்பிதழ், ரமலான் சிறப்பு நிகழ்ச்சி\nசவுதி மர்கசில் ஸஹர் நேர சிறப்பு நிகழ்ச்சி\nநாள் : வியாழன் இரவு 03-09-2009\nநேரம் : இரவு 9:30 மணிக்கு தொடங்கி நள்ளிரவு 1:00 மணி வரை\nசிறுவர்களுக்கான இஸ்லாமிய அறிவு போட்டி 9:30 - 10:30\nதலைமையுரை :சகோதரர் முஹம்மது யூசுப் 10:00-10:25 வரை\nசகோதரர் முஹம்மது லாயிக் 10:30-11:10 வரை\nசகோதரர் முஹம்மது அலீ 11:15 - 12:00 வரை\nசகோதரர் முஹம்மது லாபிர் 12:00-12:40 வரை\nநிறைவுரை : சகோதரர் அப்துல் கபூர்\nஸஹர் நேர உணவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது\nகுழந்தைகள் பெண்களுக்கான தனி இட வசதி உண்டு\nவாகன ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது .தொடர்புகொள்க 5424109\nஅனைவரும் கலந்து கொண்டு பயனடையுமாறு அன்போடு அழைக்கிறோம்.\nவெள்ளி, 28 ஆகஸ்ட், 2009\nஸஹர் நேர சிறப்பு நிகழ்ச்சி\nபதிவர்: QATAR TNTJ | பதிவு நேரம்: 8/28/2009 | பிரிவு: குழந்தைகள் நிகழ்ச்சி, ரமலான் சிறப்பு நிகழ்ச்சி\n27-08-09வியாழன் இரவு கத்தர் இந்திய தவ்ஹீத் மையத்தில் ஸஹர் நேர சிறப்பு நிகழ்ச்சி சகோதரர் மௌலவி முஹம்மது அலி அவர்கள் தலைமையில் நடைபெற்றது. நிகழ்ச்சியின் துவக்கமாக சிறுவர் ஜியாவுதீன் அவர்கள் \" திருகுர்ஆன் திருமறையை தினமும் ஓதுங்கள் \" என்ற தலைப்பில் சிறப்பாக உரையாற்றினார். அடுத்ததாக மௌலவி லாயிக் அவர்கள் \"ரமலான் தரும் பாடம்\" என்ற தலைப்பிலும் ,மௌலவி லாபிர் மதனி அவர்கள் \" உறவை பேணுதல்\" என்ற தலைப்பிலும் மௌலவி அன்ஸார் அவர்கள் \" உணர படாத தீமைகள்\" என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள். \" பித்ரா எனும் தர்மம் \" என்ற தலைப்பில் சகோதரர் முஹம்மது யூசுப் அவர்கள் உரையாற்றினார்கள். ஒவ்வரு சொற்பொழிவுக்கு பின்னர் , சிறுவர் சிறுமியர்கள் குர்ஆனிலிருந்து தங்களுக்கு தெரிந்த சூராக்களை ஓதினார்கள். இறுதியாக இஸ்லாமிய அறிவு போட்டியை சகோதரர் மௌலவி முஹம்மது அலி அவர்கள் நடத்தினார்கள். சகோதரர் மஸ் ஊத் அவர்கள் நிகழ்ச்சியினை தொகுத்து வழங்கினார்கள். இரவு 10:30 மணிக்கு தொடங்கி 2:00 மணிவரை நடைபெற்றது. இதில் 100 க்கும் மேற்பட்டோர் குடும்பத்துடன் கலந்து கொண்டார்கள். நிகழ்ச்சியின் அனைத்து அம்சங்களும் விறுவிறுப்போடு நடைபெற்றது . வருகை தந்திருந்த அனைவருக்கும் ஸஹர் உணவு ஏற்பாடு செய்யபட்டிருந்தது.\nதிங்கள், 17 ஆகஸ்ட், 2009\nகத்தரில் நடந்த \"இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்\"\nபதிவர்: QATAR TNTJ | பதிவு நேரம்: 8/17/2009 | பிரிவு: இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம், ஃபனார் (FANAR) நிகழ்ச்சி\nகத்தார் இந்திய தவ்ஹீத் மையம் கடந்த வெள்ளிகிழமை மாலை பதினாலாம் தேதி \" இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் \" நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து இருந்தது.\nதமிழகத்திலிருந்து வருகை தந்த தவ்ஹீத் ஜமாஅத் மாநில தலைவர் , சகோதரர் முஹம்து அல்தாபி அவர்கள் இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற மாற்று மத சகோதரர்களுக்கு தெளிவான முறையில் பதில் அளித்தார்கள்.\nகேள்வி கேட்ட அனைத்து மாற்று மத சகோதர சகோதிரிகளுக்கு திருகுர்ஆன் தமிழ் மொழியாக்கம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது. மேலும் \" திருமறையை தாங்களும் படிக்க வேண்டும் என்று ஆர்வத்துடன் கேட்ட மாற்று மத அன்பர்களுக்கும் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியின் தொடக்கத்திலே அரங்கத்தின் இருக்கைகள் முழுவதுமாக நிரம்பி ,இருக்கைகள் இல்லாமல் பலர் சுவர் ஓரமாக நின்று நிகழ்ச்சியை கேட்டுகொண்டிருந்தர்கள் . நிற்கவும் இடம் இல்லாமல் பாதைகளினிடையே மக்கள் அமர்ந்தார்கள் .\nமேலும் கூட்டம் வந்து கொண்டிருப்பதை உணர்ந்த நிர்வாகிகள் , துரிதமாக செயல்பட்டு மர்கசிலிருந்து நூறு பிளாஸ்டிக் இருக்கைகளை கொண்டுவந்து போட்டனர்.\nவளைகுடா நாடுகளின் பள்ளி விடுமுறை என்பதால் சுமாரான கூட்டம் தான் வரும் என்று எண்ணிய நிர்வாகிகள் அதற்கேற்ற ஏற்பாட்டுடன் தான் இருந்தனர். கூட்��ம் இரட்டிப்பாக வந்தால் திக்குமுக்காடிய நிர்வாகிகள் நிகழ்ச்சியின் நடுவே உணவு ஆர்டரை கூட்டினர்.\nபத்துக்கு மேற்பட்ட பேருந்துகள் , சிறய வேன்கள் தோஹாவின் பல பாகங்களிருந்தும் சகோதரர்களை கொண்டுவர பயன்பட்டன. வாகன போக்குவரத்து ஏற்பாட்டை சகோதரர் மீரான் அவர்களும் ,சகோதரர் ஷேய்க் அப்துல்லாஹ் அவர்ககளும் சிறப்பாக செய்து இருந்தனர். தொண்டர்கள் ஒருங்கிணைப்பை சகோதரர் ஹாஜி முஹம்மது அவர்கள் கவனித்து கொண்டார்கள். \" Islam for Global solutions\" என்ற வாசகம் பொறிக்கப்பட்ட சீருடை அணிந்த தன்னார்வ தொண்டர்கள் சிறப்பான முறையில் பணிகளை கவனித்து கொண்டார்கள் .\nதுணை செயலாளர் முஹம்மது அலி MISC அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார்கள். மையத்தின் தலைவர் சகோதரர் ஷபீர் அஹ்மத் அவர்கள் தலைமை உரை ஆற்றினார்கள். பொருளாளர் இப்றாஹீம் அவர்கள் நன்றியுரை ஆற்றினார்கள்.செயலாளர் மஸ்ஊத் அவர்கள் நிகழ்ச்சியினை தொகுத்து வழங்கினார்கள்.\nஇதுபோன்ற பல நிகழ்ச்சிகளை அடிக்கடி ஏற்பாடு செய்ய வேண்டும் என்று நிகழ்ச்சிக்கு வருகை தந்திருந்த பல மாற்று மத அன்பர்கள் கோரிக்கை வைத்தார்கள்.\n\"நீங்கள்,மனித குலத்துக்காகத் தேர்வு செய்யப்பட்ட சிறந்த சமுதாயமாக இருக்கிறீர்கள் நன்மையை ஏவுகிறீர்கள்\nசனி, 8 ஆகஸ்ட், 2009\nஇஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் (அழைப்பு)\nபதிவர்: QATAR TNTJ | பதிவு நேரம்: 8/08/2009 | பிரிவு: அழைப்பிதழ், இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்\nபல்வேறு சமூகங்களிடையே இணக்கத்தையும் , புரிந்துதுணர்வையும் ஏற்படுத்தவும் குறிப்பாக, தமிழகத்தில் மாற்று மதத்தவர்கள் மத்தியில் இஸ்லாத்தை பற்றி தவறான எண்ணம் கொண்டுள்ளதை அகற்றிடவும் , இஸ்லாமிய இறை கோட்பாடுகள் , தற்கால முஸ்லீம்கள் ஒழுகும் நடைமுறைகளே இஸ்லாம் போதித்தது என விளங்கி வைத்துள்ள முஸ்லிமல்லாதவர்களிடம் ,முஹம்மது நபி (ஸல் ) அவர்கள் போதித்த இறை மார்க்கமே கலப்பில்லாதது என அவர்களுக்கு விளங்க வைத்திடவும் , நம்முடைய களங்களில் அவர்களை அழைத்து அவர்கள் தொடுக்கும் அனைத்து ஐயங்களுக்கு அவர்கள் மனம் ஏற்று க்கொள்ளும் வகையில் விடையளித்திடவும் ,உள்ளங்களிடையே உலகம் உள்ளவும் சமாதனம் சகோதரத்துவம் எத்திவைக்கவும் , ஒரு சிறிய நம்மாலான முயற்சி தான்\n\" இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் \" என்ற நிகழ்ச்சி .\nஇறைவன் நாடினால் வரும் வெள்ளியன்று பதினாலாம் தேதி, ம��லை 5:30 மணிக்கு , FANAR உள்ளரங்கத்தில் நடைபெற இருக்கிறது.\nகத்தர் வாழ் தமிழ் சமூகத்திற்காக ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்ச்சியில்\nஅனைவரும் தங்களுடை முஸ்லிமல்லாத சகோதரர்களை குடும்பத்தோடு அழைத்துவருமாறு அன்போடு அழைக்கின்றோம்.\nஇங்கே இணைக்கப்பட்டுள்ள அழைப்பிதழை பார்வையிடவும்.\nவாகனங்கள் நிறுத்துமிடம் அரங்கத்தின் கீழ் தளத்தில் அமைந்துள்ளது.\nவாகன வசதி ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.வாகன வசதி வேண்டுவோர் ,நமது அலுவலகத்தை 4315863 / 5424109 இலக்கத்தில் முன்கூட்டியே தொடர்புகொள்ளவும்.\nவெள்ளி, 31 ஜூலை, 2009\nஇலங்கை பேருவளையில் தவ்ஹீத் பள்ளியில் நடந்த தாக்குதலை வன்மையாக கண்டிக்கிறது QITC\nபதிவர்: QATAR TNTJ | பதிவு நேரம்: 7/31/2009 | பிரிவு: இஸ்லாத்தை ஏற்றல், சிறப்பு செய்தி, வாராந்திர பயான்\nஇன்று இரவு வியாழக்கிழமை நடைப்பெற்ற வாராந்திர பயானில் மொளலவி லாபிர் அவர்கள் \" பாராத் இரவும் மத்ஹப்களும்\" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.\nகத்தரில் முக்கிய தொழில் நகரமான ராஸ்லாபான் என்ற இடத்தில பணிபுரியும் திருவாரூரை சேர்ந்த கண்ணன் என்ற சகோதரர் இஸ்லாத்தை தழுவினார்.\nஅவருக்கு,மௌலவி முஹம்மது அலி அவர்கள் , இஸ்லாத்தின் கடவுட் கொள்கைகளை விளக்கி கூறி, கலிமா சொல்லிக்கொடுத்து இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ள செய்தார். பயானில் கலந்து கொண்டவர்களின் முன்னிலையில் \" அச் சகோதரர் \" தான் ஆறு வருடங்களாக இஸ்லாத்தை பற்றி அறிந்து கொண்டும் பல்வேறு பொது பயான்களில் கலந்து கொண்டு உரைகளை செவிமடுதிருப்பதாகவும் ,\" குறிப்பாக பண்டாரவடையில் வரதட்சணை ஒழிப்பு உரைகளை கேட்டதுமுதல் தனது உள்ளம் மாற்றம் கொண்டதையும் கூறினார். இன்ஷா அல்லாஹ் தன்னுடைய குடும்பத்தார்களுக்கு இஸ்லாத்தை எடுத்து கூறி இத்தூய கொள்கையில் இணைக்க செய்வேன் என்று கூறினார் .\nஇறுதியாக இலங்கை பேருவளையில் தரீகா கும்பல் தவ்ஹீத் பள்ளிக்குள் நுழைந்து காட்டுமிராண்டி தனமான தாக்குதலை நடத்தி பல சகோதர்களை கண்மூடித்தனமாக தாக்கி , இரண்டு நபர்களை ஓட ஓட விரட்டி அரிவாளால் வெட்டி சாய்த்து ஷகீத் ஆக்கபட்டிருகிறார்கள். அல்லாஹ்வின் ஆலயத்தில் அல்லாஹ்வின் பெயரல்லாமல் வேறு ஒன்றினை அழைக்கக்கூடாது என்று அல்லாஹ்வும் அவனது தூதரும் கட்டளையிட்டிருக்க , இணை கற்பிக்கும் காரியங்களில் மூழ்கிவிட்ட கும்பல் சத்தியத்தை எடுத்துரைத்த சகோதரர்களின் மேல் கொலை வெறி தாக்குதலை நடத்திஇருக்கின்றது. பள்ளிவாயில்குள்ளே இஸ்லாத்தின் எதிரி கூட செய்ய துணியாத இத்தகைய வெறி செயலை முஸ்லிம் பெயர் தாங்கிகள் நடத்திக்காண்பித்து இருகிறார்கள். இத்தாக்குதலை கத்தர் இந்திய தவ்ஹீத் மையம் வன்மையாக கண்டிப்பதோடு , நிதானத்தோடும் விவேகத்தோடும் வருங் காலங்களில் இன்ஷா அல்லாஹ் நெஞ்சுரத்தோடு தவாவின் வேகத்தை முடிக்கிவிட வேண்டும் என்று மையத்தின் தலைவர் சகோதரர் ஷபீர் அகமது கூறினார் .\n\"நீங்கள் , மனித குலத்துக்காகத் தேர்வு செய்யப்பட்ட சிறந்த சமுதாயமாக இருக்கிறீர்கள் நன்மையை ஏவுகிறீர்கள் \nபதிவர்: QATAR TNTJ | பதிவு நேரம்: 7/31/2009 | பிரிவு: கட்டுரை\nநம்முடைய இஸ்லாமிய சமுதாயத்தவர்களுக்கு மத்தியில் ஒவ்வொரு மாதமும் நபி (ஸல்) அவர்களால் காட்டித்தரப்படாத ஏதாவது ஒரு புதுப் புது காரியங்கள் , வழிபாடுகள் நிறைந்து காணப்படுகிறது. அப்படிப்பட்ட நபி (ஸல்) அவர்களால் காட்டித்தரப்படாத காரியங்களில் உள்ளதுதான் ஷஅபான் மாதம் 15 ஆம் பிறை இரவில் மூன்று யாசீன்கள் ஓதுவதும், அன்று இரவில் நின்று வணங்குவதும்., அன்றைய பகற்பொழுதில் நோன்பு வைப்பதும் ஆகும்.\nஇப்படிப்பட்ட காரியங்களை செய்யக்கூடிய இவர்கள் நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு வழிகாட்டியிருக்கிறார்களா அல்லது இவ்வாறு செய்யுமாறு கட்டளையிட்டிருக்கிறார்களா அல்லது இவ்வாறு செய்யுமாறு கட்டளையிட்டிருக்கிறார்களா\nநபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : ” நம்முடைய மார்க்கத்தில் இல்லாததைப் புதிதாக எவன் உண்டாக்குகிறானோ அது (அல்லாஹ்வால்) மறுக்கப்படும்.\nஅறிவிப்பவர் : ஆயிஷா (ரலி) நூல் : புகாரி (2697)\nநபி (ஸல்) அவர்கள் : ” என் சமுதயாத்தில் அனைவரும் சொர்க்கம் செல்வார்கள். ஏற்க மறுத்தவரைத் தவிர.” என்று கூறினார்கள். மக்கள் ” அல்லாஹ்வின் தூதரே ஏற்க மறுத்தவன் யார் என்று கேட்டனர். அதற்கு நபி (ஸல்) அவர்கள் ” எனக்கு கீழ்ப்படிந்தவர் சொர்க்கம் புகுவார்.எனக்கு மாறு செய்தவர் (சத்தயத்தை) ஏற்க மறுத்தவர் ஆவார்.” என்று பதிலளித்தார்கள்.\nஅறிவிப்பவர் : அபூ ஹ‎ýரைரா (ரலி) நூல் : புகாரி (7280)\nநபி (ஸல்) அவர்களால் காட்டித்தரப்படாத காரியங்களை நன்மை என்று எண்ணி நாம் செய்தாலும் அது அல்லாஹ்வால் ஏற்றுக் கொள்ளப்படாது என்பதையும், அவ்வாறு செய்பவர்கள் நபியவர்களுக்கு மாறுசெய்��வர்கள், நரகவாசிகள் என்பதையும் மேற்கண்ட ஹதீஸ்களிலிருந்து நாம் விளங்கிக் கொள்ள முடிகிறது.\nஅன்பிற்குரிய பெரியோர்களே தாய்மார்களே சற்று சிந்தித்துப் பாருங்கள்\n” பராஅத் இரவு” என்ற பெயரில் மூன்று யாசீன்கள் ஓதுகிறீர்களே இவ்வாறு நபி (ஸல்) செய்தார்கள் என்பதற்கு ஒரே ஒரு ஆதாரப் பூர்வமான ஹதீஸாவது இருக்கின்றதா அல்லது ஸஹாபாக்கள் இவ்வாறு செய்திருக்கிறார்களா அல்லது ஸஹாபாக்கள் இவ்வாறு செய்திருக்கிறார்களா அல்லது மத்ஹபு இமாம்கள் என்று கூறுகின்றீர்களே அந்த நான்கு இமாம்களாவது இவ்வாறு செய்திருக்கிறார்கள் என்று உங்களால் கூறமுடியுமா அல்லது மத்ஹபு இமாம்கள் என்று கூறுகின்றீர்களே அந்த நான்கு இமாம்களாவது இவ்வாறு செய்திருக்கிறார்கள் என்று உங்களால் கூறமுடியுமா நிச்சயமாக ஒருபோதும் அவ்வாறு உங்களால் கூறமுடியாது. வேறு எந்த ஆதாரங்களின் அடிப்படையில் இவ்வாறு செய்கிறீர்கள். சற்று சிந்தித்துப் பாருங்கள்,\nமேலும் ”பராஅத் இரவு” என்பதற்கு அரபியில் ”லைலத்துல் பராஅத்” என்று கூறப்படும். நபி (ஸல்) அவர்கள் தம்முடைய வாழ்நாளில் இப்படி வார்த்தையைக் கூட கூறியது கிடையாது. இவையெல்லாம் நபியவர்களுக்குப் பின் உருவாக்கப்பட்ட வழிகேடுகளாகும்.\nமேலும் பிறை பதினைந்தாம் நாள் அன்று மட்டும் சிறப்பாக நீங்கள் ” பராஅத் நோன்பு” என்று வைக்கிறீர்களே இதையாவது நபி (ஸல்) அவர்கள் செய்துள்ளார்கள் என்று உங்களால் , காட்ட முடியுமாநிச்சயமாக முடியாது . மாறாக இதற்கு மாற்றமாக ஒவ்வொரு மாதமும் வழமையாக நோன்பு வைப்பவர்களைத் தவிர வேறு யாரும் அன்றைய தினத்திலிருந்து நோன்பு நோற்கக் கூடாது என நபி (ஸல்) அவர்கள் தடை செய்துள்ளார்கள். இவ்வாறு நீங்கள் ஏற்றுள்ள மத்ஹப நூல்களிலேயே கூறப்பட்டுள்ளது. ஷாஃபி மத்ஹப் நூலான இஆனதுத் தாலிபீன் என்ற நூலில் கூறப்பட்டிருப்பதைப் பாருங்கள்\nஷஅபான் பாதிக்குப் பிறகு நோன்பு நோற்பது ஹராம் ஆகும். ஏனென்றால் ” ஷஅபான் பாதியயை அடைந்து விட்டால் நோன்பு நோற்காதீர்கள்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஸஹீஹான ஹதீஸில் வந்துள்ளது. (நூல் : இஆனா பாகம் : 2 பக்கம் : 273)\nமத்ஹபைப் பின்பற்றுபவர்கள்தான் பள்ளிவாசலுக்குத் தொழவரவேண்டும் என்று ஒவ்வொரு பள்ளியிலும் போடு மாட்டி வைத்துள்ளிர்களே நீங்கள் உங்கள் மத்ஹபிலேயே ஹராம் எனக் கூற��்பட்ட ஒரு காரியத்தை எப்படிச் செய்கிறீர்கள். இவ்வாறு மத்ஹப் நூற்களில் உள்ளது உண்மைதானா என்று உங்களுடைய ஆலிம் பெருமக்களிடம் கேட்டுப்பாருங்கள். உண்மையை நிலையை உணர்வீர்கள்.\nரஜப் மாத்தின் முதல் வெள்ளிக் கிழமை இரவில் மஃரிப் , இஷாவிற்கு மத்தியில் பன்னிரண்டு ரக்அத்துகள் தொழுவதும். ஷஅபான் பதினைந்தாம் இரவில் நூறு இரக்அத்துகள் சிறப்பாக தொழுவதும் பழிக்கப்படவேண்டிய பித்அத்துகளாகும். அவ்வாறு தொழுபவன் பாவியாவான். இதை செய்பவனை தடுப்பது ஆட்சியாளர்கள் மீது கடமையாகும். (ஷாஃபி மத்ஹப் நூல் : இஆனா பாகம் : 1 பக்கம் : 270 )\n(ரஜப் மாதத்தின்) குறிப்பிட்ட ஒரு இரவிலும், ஷஅபான் பதினைந்தாம் இரவிலும் , ஆஷுரா உடைய நாளிலும் தொழப்படும் குறிப்பிட்ட தொழுகைகள் மோசமான பித்அத்களாகும். அவைகளைப் பற்றி வரக்கூடிய ஹதீஸ்கள் இட்டுக் கட்டப்பட்டவையாகும் (ஷாஃபி மத்ஹப் நூல் : ஃபத் ஹுல் முயீன் பாகம் : 1 பக்கம் : 270 )\nபராஅத் இரவில் தெருக்களிலும், கடைவீதிகளிலும், அவ்வாறே பள்ளிவாசல்களிலும் அதிகமான விளக்குகளை எரிய வைப்பது பித்அத்தான காரியமாகும். (ஹனபி மத்ஹப் நூல் அல் பஹ்ருர் ராயிக் பாகம் : 5 பக்கம் : 232)\nஅன்பிற்குரிய இஸ்லாமிய பெருமக்களே உங்களுடைய ஆலிம்கள் எந்த மத்ஹபை பின்பற்ற வேண்டும் என் உங்களுக்குப் போதிக்கிறார்களோடு அந்த மத்ஹப் கிரந்தங்களில்தான் நாங்கள் எடுத்துக்காட்டிய மேற்கண்ட கருத்துக்கள் இடம்பெற்றுள்ளது. இதனை என்றைக்காவது உங்களுடைய ஆலிம் பெருமக்கள் உங்களுக்கு எடுத்துக் கூறியுள்ளார்களா சற்று சிந்தித்துப் பாருங்கள். உங்கள் மத்ஹப் நூற்களிலேயே செய்யக் கூடாது . பித்அத், தடுக்கப்படவேண்டிய மோசமான காரியம் என்று கூறப்பட்ட விஷயங்களைத்தான் உங்களோடு சேரந்து உங்களுடைய ஆலிம் பெருமக்கள் செய்து கொண்டிருக்கிறார்கள். இதிலிருந்தே இவர்கள் மார்க்கத்தை மட்டுமல்ல மத்ஹபையும் சேர்த்தே மறைக்கிறார்கள் என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள்.\n\"நீங்கள் , மனித குலத்துக்காகத் தேர்வு செய்யப்பட்ட சிறந்த சமுதாயமாக இருக்கிறீர்கள் நன்மையை ஏவுகிறீர்கள் \nசெவ்வாய், 28 ஜூலை, 2009\nபதிவர்: QATAR TNTJ | பதிவு நேரம்: 7/28/2009 | பிரிவு: ஆலோசனை கூட்டம், ரமலான் சிறப்பு நிகழ்ச்சி\nகடந்த வெள்ளிகிழமை மக்ரிப் தொழுகைக்கு பின்பு கத்தர் இந்திய தவ்ஹீத் மையத்தில் ரமலான் சிறப்பு ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.\nவருகை தந்த அணைத்து செயல் வீரர்களின் பெயர் , கிளை தொடர்பு எண் ஆகியவைகளை துணை செயலாளர்கள் சகோ ஷாஜகான் & சகோ ஜியாவுதீன் பதிவு செய்தார்கள்.\nசெயலாளர் மசூத் அவர்களின் வரவேற்புரையுடன் நிகழ்ச்சி துவங்கியது.\nநிகழ்ச்சியின் துவக்கத்தில் \"ஏகத்துவாதிகளிடம் இருக்கவேண்டிய இறையச்சம்\" என்ற தலைப்பில் சகோதரர் மௌலவி முஹம்மது அலி அவர்கள் உரை நிகழ்த்தினார்கள்.\nகத்தர் இந்திய மையத்தின் தலைவர் சகோதரர் ஷபீர் அவர்கள் தலைமை ஏற்று கூட்டத்தை நடத்தினார்கள்.\nபின்னர் மூத்த தலைவர் சகோதரர் லியாகத் அலி அவர்களின் சுருக்க உரையின் வந்திருந்த செயல் வீரர்களுக்கு உற்சாகமூட்டும் வண்ணம் \" நாமெல்லாம் களத்தில் நிக்கிற போராளிகள் \" , நன்மையை ஏவி தீமையை தடுத்துக்கொண்டு இருக்கவேண்டும் என்றார் .\nதுணை செயலாளர் அப்துல் கபூர் அவர்கள் அன்றைய நிகழ்ச்சியின் அம்சங்களை விளக்கினார் . குறிப்பாக எதிர் வரும் ஆகஸ்ட் 14 ஆம் தேதி இன்ஷா அல்லாஹ் நடைபெற இருக்கின்ற \"இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் \" எப்படி அமைய வேண்டும் என்ற ஒழுங்குகளை எல்லாரும் எளிதாக புரியும் வண்ணம் கூறினார் . வருகின்ற நிகழ்ச்சிகள் அனைத்தும் சிறப்பாக நடைபெற பல்வேறு குழுக்கள் தேர்ந்தெடுக்கப்பட்டது . அவையாவன விளம்பர குழுவில் ,இக்குழுவில் 14 செயல் வீரர்கள் இடம்பெற்று இருக்கின்றனர் .வாகன குழுவில் , இக்குழுவில் 4 செயல் வீரர்களும் , உணவு ஏற்பாட்டு குழுவில் 4 பேரும் , ஒலி ஒளி அமைப்பு குழுவில் 6 பேரும் , ஊடகக்குழுவில் மூவரும் செயல் பட முன்வந்து இருக்கின்றார்கள்\nஇக்குழுக்களை முறையாக துணை பொருளாளர் சகோ பீர் முஹம்மது அவர்கள் பதிவு செய்து க்கொண்டார்கள்.\nமேலும் இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் நிகழ்ச்சியில் , கலந்து கொள்ளும் மாற்று மத சகோதரர்களுக்கு திரு குர்ஆன் மொழியாக்கத்தை அன்பளிப்பாக வழங்க அவையினர் பலர் ஆர்வமுடன் முன்வந்து பெயர் கொடுத்தனர். மாற்றுமத சகோதரர்கள் கேட்டுக்கும் தலைப்பில் புத்தகங்கள் வழங்கவும் ,DVD, CD க்கள் வழங்கவும் பல சகோதரர்கள் தங்களுடைய பங்களிப்பை பதிவு செய்தனர்.\nநன்றியுரையுடன் துவா ஓதி கூட்டம் நிறைவு பெற்றது . அல்ஹம்துலில்லாஹ்.\n\"நீங்கள் , மனித குலத்துக்காகத் தேர்வு செய்யப்பட்ட சிறந்த சமுதாயமாக இருக்கிறீர்கள் நன்மையை ஏவுகிறீர்கள் \nஞாயிற���, 12 ஜூலை, 2009\nH1N1 காய்ச்சலால் உம்ரா அல்லது ஹஜ் செல்ல தடையில்லை\nபதிவர்: QATAR TNTJ | பதிவு நேரம்: 7/12/2009 | பிரிவு: சிறப்பு செய்தி\nH1N1 காய்ச்சலால் உம்ரா அல்லது ஹஜ் செல்ல சவுதி அரசாங்கம் கெடுபிடி செய்துள்ளது என்று வெளிவந்த செய்தியை கத்தர் ஹஜ் கமிட்டி வன்மையாக மறுத்துள்ளது. இதனை கத்தர் ஹஜ் கமிட்டியின் உயர் அதிகாரி ஒருவர் கத்தர் நாளிதழில் தெரிவித்தார். மேலும் கத்தர் கமிட்டியின் அதிகாரபூர்வமான அறிவிப்பும் வெளியிடப்படும் என்றும் கூறினார். கத்தர் ஹஜ் கமிட்டியின் துணை மேலாளர் ஜாஸ்சிம் அல் குபெயசி கூறுகையில் \" இது சம்பந்தமாக ஹஜ் உம்ரா டிராவல் ஏஜண்டுகளுக்கு கட்டளைகளையும் எதையும் பிறபிக்கபடவில்லை என்று கூறினார். ஆனால் சவுதி அரசு ஹஜ்ஜுக்கு வரும் பயணிகளிடம் இக்காய்ச்சல் பரவாமல் இருக்க முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுக்கும் பட்சத்தில் தாமும் உட்படுவோம் என்று கூறினார். இந்த ஆண்டு ஹஜ் உம்ரா ஏற்பாடுகளின் போது எதிர் கொள்ளவேண்டிய விசயங்களை , விரைவில் கலந்து ஆலோசிக்க உள்ளதாகவும் தெரிவித்தார் . இக்கமிட்டியில் கத்தர் செம்பிறை சங்கம் , உள்துறை அமைச்சகம் , அவ்கப் மற்றும் இஸ்லாமிய துறை அங்கம் வகிக்கும் என்று கூறினார் . இக்கிருமி கத்தெரிலிருந்து செல்லும் பயணிகளிடம் பரவாமல் தடுக்க எல்லா முன் எச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்றார். இக்கிருமி பரவாமல் தடுக்க , தகுந்த தற்காப்பு மூலமாக தான் வெல்ல முடியும்.அதிகமான கட்டுப்பாடுகளை விதிப்பதோ அல்லது அதே நேரத்தில் முழுமையாக அலட்சியம் செய்யவோ கூடாது. தொடக்கத்தில் நாம் எண்ணிய அளவிற்கு பீதியடை அவசியம் இல்லை. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு உம்ரா செல்பவர்கள் குறைந்துவிட்டனவே என்ற கேள்விக்கு மறுப்பு தெரிவித்தார் அந்த அதிகாரி . வழக்கம் போல இந்த வருடமும் அதே அளவு எண்ணிக்கையில் பெயர் பதிவுகள் நடந்து கொண்டிருக்கிறது என்றார். உண்மையில், இக்கிருமியால் பதிக்கப்பட்ட நாடுகளிருந்து புனித பயணிகள் ஒதுக்கீடு ( quota) குறைக்கப்பட்டுள்ளதால் , கத்தர் போன்ற அரபு நாடுகளின் ஒதுக்கீடு அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் பல ஏஜண்டுகள் நம்பிக்கை தெரிவித்தனர். இக்க்காயச்ச்சல் ஏற்படுத்தியுள்ள பீதியால் ஓமான் , பஹ்ரைன் போன்ற நாடுகள் ஹஜ் செல்ல தடை விதித்துள்ள நிலையில் ,தொற்றும் அபாயம் உள்ளதால��� ஹஜ் செய்ய தடை விதிப்பது குறித்து இஸ்லாமிய அறிஞர்களிடையே பெரும் விவாதத்தை ஏற்படுத்திருக்கிறது.\n\"நீங்கள் , மனித குலத்துக்காகத் தேர்வு செய்யப்பட்ட சிறந்த சமுதாயமாக இருக்கிறீர்கள் நன்மையை ஏவுகிறீர்கள் \nஒரே பந்தலில் நூறு விதவை பெண்களுக்கு மறுமணம்\nபதிவர்: QATAR TNTJ | பதிவு நேரம்: 7/11/2009 | பிரிவு: சிறப்பு செய்தி\nகடந்த 2008 டிசம்பர் 24 முதல் ஜனவரி 18 ஆம் தேதி வரை தொடர் குண்டு மழை பொழிந்து எராளமான பொருள் நாசத்தையும் உயிர் சேதத்தையும் பாலஸ்தீனியர்கள் மீது கட்டவிழ்த்தது உலக உயிர் கொல்லியான இஸ்ரேல். பாலஸ்தீனியர்கள் வசமுள்ள காசா பள்ளத்தாக்கில் இஸ்ரேல் நடத்திய காட்டுமிராண்டி தாக்குதலுக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 1450 க்கும் மேல்பட்டோர் என்று காசாவில் நிலை கொண்டிருக்கும் உலக மனித உரிமை கழகம் தெரிவித்திருக்கிறது. 22 நாட்கள் நடைபெற்ற இஸ்ரேலின் இராணுவ வெறியாட்டத்தால் நூற்றுக்கும் மேல்பட்ட பெண்கள் விதவைகளாக்கப்பட்டனர் , குழந்தை அநாதைகளாக்கப்பட்டனர். இவ்வாறு பாதிகப்பட்டவர்களை பராமரிக்கவும் அவர்கள் வாழ்வில் புத்துணர்ச்சியையும் ஏற்படுத்தவும் இஸ்லாம் காட்டிதந்த பெண்கள் மறுவாழ்வு திட்டத்தை கையில் எடுத்தது ஹமாஸ் போராளி இயக்கம். சென்ற வாரம் காசாவில் ஒரே பந்தலில் நூறு விதவை பெண்களுக்கு மறுமணம் நடத்தி வைத்தது ஹமாஸ் இயக்கம். நூறு விதவைகளும் மணப்பெண் கோலம் பூண்டு தங்களுடைய இரண்டாவது திருமண நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டார்கள். அந்த நூறு பெண்களில் பெரும்பான்மையினர் 25 வயது கடந்தவர்கள். சுற்றாரும் உறவினரும் சூழ கலந்து கொண்டு அவர்கள் பிள்ளைகளுடன் மனபந்தலில் காணப்பட்டனர். விதவைக்கு வாழ்வளிக்க முன் வந்த நூறு மாப்பிளைகளுக்கு 2800 டாலர்களை ஊக்கதொகையாக வழங்கியது ஹமாஸ்.\n\"நீங்கள் , மனித குலத்துக்காகத் தேர்வு செய்யப்பட்ட சிறந்த சமுதாயமாக இருக்கிறீர்கள் நன்மையை ஏவுகிறீர்கள் \" அல் - குர்ஆன் 3:110\nவெள்ளி, 19 ஜூன், 2009\nமாதந்திர பெண்கள் சிறப்பு பயான் (அழைப்பு)\nபதிவர்: QATAR TNTJ | பதிவு நேரம்: 6/19/2009 | பிரிவு: அழைப்பிதழ், மாதந்திர பெண்கள் சிறப்பு பயான்\nமாதந்திர பெண்கள் சிறப்பு பயான்.\nவருகின்ற வெள்ளிக்கிழமை 26-06-2009 அன்று மாலை 7:00 மணிக்கு ..\nஇடம் : QITC மர்கஸ் ( நஜ்மா ஸுக்அல் கராஜ் பின் புறம் )...\nஒவ்வரு மாதமும் இறுதி வெள்ளிக்கிழமைகளில் நடைபெறு���் பெண்களுக்கான , பெண்கள் உரையாற்றும் இந்நிகழ்ச்சியில் குடும்பத்தார்கள் அனைவரும் தவறாமல் கலந்துக்கொண்டு பயனடையுமாறு அன்போடு அழைக்கிறோம் .\n\"நீங்கள் , மனித குலத்துக்காகத் தேர்வு செய்யப்பட்ட சிறந்த சமுதாயமாக இருக்கிறீர்கள் நன்மையை ஏவுகிறீர்கள் \nபுதன், 17 ஜூன், 2009\nபதிவர்: QATAR TNTJ | பதிவு நேரம்: 6/17/2009 | பிரிவு: உம்ரா\n\"ரமலானில் செய்யும் ஒரு உம்ரா ஒரு ஹஜ்ஜுக்கு நிகரானதாகும் \"\nஅறிவிப்பவர் :இப்னு அப்பாஸ் (ரலி ) நூல் : புகாரி 1782 ,1863\n ரமலான் இறுதி பத்தில் மார்க்க அறிஞர் வழிகாட்டுதலில் செய் முறை பயிற்சியுடன் கூடிய நபி (ஸல் ) அவர்களின் காட்டித்தந்த வழியில் உம்ரா பயணம் மேற்க்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுயிருக்கிறது.\nபுனித மக்காவில் பத்துநாட்கள் .......\nமதீனாவில் இரண்டு நாட்கள் ......\nசிறந்த தங்குமிட வசதி .....\nதினமும் இஸ்லாமிய நல்லொழக்க பயிற்சி வகுப்புகள் ....\nஎன இஸ்லாத்தை பற்றி ஆழமாக அறிந்து க்கொள்ளும் அரிய வாய்ப்புகளுடன் இப்பயணம் திட்டமிடப்பட்டிருக்கிறது. உம்ரா செல்ல எண்ணமுள்ளவர்கள் தவறாமல் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம் .\nகூடுதல் விவரங்களுக்கு உடன் தொடர்பு க்கொள்ளவும்\n\"நீங்கள் , மனித குலத்துக்காகத் தேர்வு செய்யப்பட்ட சிறந்த சமுதாயமாக இருக்கிறீர்கள் நன்மையை ஏவுகிறீர்கள் \nசனி, 6 ஜூன், 2009\nபதிவர்: QATAR TNTJ | பதிவு நேரம்: 6/06/2009 | பிரிவு: உம்ரா\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\n► ரமலான் மாதத்தின் சிறப்புகள்\n► இரவுத் தொழுகை எத்தனை ரக்அத்கள்\n► ஃபித்ரா எனும் நோன்புப் பெருநாள் தர்மம்\n100 தலைப்புக்களில் பயான் குறிப்புகள்\nபிறமத தாஃவாவிற்கு பயன்படும் கட்டுரைகள் (குறிப்புகள்)\nஆன் லைன் நிகழ்ச்சி (4)\nஇக்ரா மாத இதழ் (2)\nஇஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் (19)\nஇஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் (28)\nஏகத்துவம் மாத இதழ் (2)\nஃபனார் (FANAR) நிகழ்ச்சி (27)\nசொத்து பங்கீடு முறை (2)\nமனித குல வழிகாட்டி திருக்குர்ஆன் (6)\nமனித நேய உதவி (6)\nமாதந்திர பெண்கள் சிறப்பு பயான் (53)\nரமலான் சிறப்பு நிகழ்ச்சி (79)\nரமளான் தொடர் உரை (3)\nகத்தரில் இரத்ததான முகாம் கடந்த வெள்ளிகிழமை 4/12/...\nகத்தரில் ஈதுல் அதா கொண்டாட்டம்\nஹஜ் பெருநாள் சிறப்புரை (அழைப்பு)\nஅல்கோர் சஹர் நேர சிறப்பு நிகழ்ச்சி\nஉம்ரா சென்ற குழுவினர் இஹ்ரம் உடையுடன்\nஇப்தார் நிகழ்ச்சி 2009 (அழைப்பு)\nஅல்கோர் ஸஹர் நேர நிகழ்ச��சி (அழைப்பு)\nQITC ரமலான் கோப்பை 2009\nசவுதி மர்கசில் ஸஹர் நேர நிகழ்ச்சியில் மார்க்க அறிஞ...\nகுழந்தைகளுக்கான இஸ்லாமிய அறிவு போட்டி\nநமது மர்கஸில் , உங்களுக்கு தேவையான மார்க்கநூ...\nவியாழன் இரவு சிறப்பு பயான்\n10-09-2009 அன்று அல்கோர் ஸஹர் நேர நிகழ்ச்சி. (அழ...\nசவுதி மர்கசில் ஸஹர் நேர சிறப்பு நிகழ்ச்சி (அழைப்பு...\nஸஹர் நேர சிறப்பு நிகழ்ச்சி\nகத்தரில் நடந்த \"இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்\"\nஇஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் (அழைப்பு)\nஇலங்கை பேருவளையில் தவ்ஹீத் பள்ளியில் நடந்த தாக்குத...\nH1N1 காய்ச்சலால் உம்ரா அல்லது ஹஜ் செல்ல தடையில்லை\nஒரே பந்தலில் நூறு விதவை பெண்களுக்கு மறுமணம்\nமாதந்திர பெண்கள் சிறப்பு பயான் (அழைப்பு)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.qatartntj.com/2014/05/", "date_download": "2019-05-26T09:31:08Z", "digest": "sha1:L2YQSP2YLRLI6STTDXB7AMJXYWJWY3GX", "length": 58645, "nlines": 746, "source_domain": "www.qatartntj.com", "title": "QITC (கத்தர் TNTJ): 5/1/14 - 6/1/14", "raw_content": "\n100 தலைப்புகளில் கட்டுரைகள் (பயான் குறிப்புகள்)\nபேச்சாளர்களுக்கான சொற்பொழிவு குறிப்புகள் (50 தலைப்புகள்)\nபிறமத தாஃவாவிற்கு பயன்படும் கட்டுரைகள் (குறிப்புகள்)\nஇஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்\nகத்தர் இந்திய தவ்ஹீத் மையம் (QITC) கத்தர்வாழ் தமிழ் பேசும் முஸ்லிம் சமூகத்திடம் இஸ்லாத்தை தூய வடிவில் எடுத்துரைக்க வியாழன் இரவு சிறப்பு பயான்கள், வெள்ளி ஜும்மா தொழுகைக்கு பின் பயான்கள், இஸ்லாமிய அடிப்படைக் கல்வி, பெண்களுக்கான சிறப்பு பயான்கள் போன்ற தாவா நிகழ்ச்சிகளையும், இரத்ததானம் போன்ற சமுதாய பணிகளையும், இஸ்லாத்தை மாற்று மத சகோதரர்களுக்கு எடுத்துரைக்க கலந்துரையாடல்கள் மற்றும் தாவா பயிற்சிகளையும் அளித்து வருகின்றது.\n100 தலைப்புகளில் கட்டுரைகள் (பயான் குறிப்புகள்)\n\"முஸ்லிம்களின் இலக்கு மறுமையை நோக்கி\"\nவாழ்க்கை என்பது மறுமை வாழ்க்கைதான்\nஇஸ்லாமிய மார்க்க விளக்க நூல்களின் தொகுப்பு\nவியாழன், 15 மே, 2014\n5000 கேள்விகளுக்கான பதில் அறிய எளிய வழி\nபதிவர்: QITC web | பதிவு நேரம்: 5/15/2014 | பிரிவு: இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம், சிறப்பு சொற்பொழிவு, வீடியோ\nஅல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் கத்தர் மண்டல மர்கசில் 13l03l2014 வியாழன் அன்று இரவு 8.00 மணி முதல் 10.00 மணி வரை வாராந்திர சிறப்பு பயான் நிகழ்ச்சி நடைபெற்றது.\nஇதில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநில பொதுச்செயலாளர் சகோதரர் கோவை ரஹ��மத்துல்லாஹ் அவர்கள் கலந்து கொண்டு ஐயாயிரத்திற்கும் மேற்பட்ட கேள்விகளுக்கான பதில்களை எளிய வழியில் அறிந்து கொள்ளவது எப்படி என்பதை மக்களிடம் இருந்து தங்களுக்கு இருக்கும் கேள்விகளை கேட்க வைத்து கேள்விக்கான பதில்களை அறிந்து கொள்ளும் வழிமுறைகளை எப்படி தேடி எடுப்பது என்பதற்கான வழிமுறைகளை சொல்லி கொடுத்தார்கள்.\nவீடியோ பார்க்க: பாகம்-1 பாகம்-2\nஇந்நிகழ்ச்சியில் சகோதர, சகோதரிகள் ஆர்வமுடன் கலந்து கொண்டு தங்களுக்கு இருந்த ஐயங்களுக்கான பதில்களை கண்டறியும் வழிகளை தெரிந்து கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்.\nகத்தர் இந்திய தவ்ஹீத் மையம்,\nதிங்கள், 12 மே, 2014\nQITC யின் மாபெரும் இரத்ததான முகாம் 6/6/2014 வெள்ளிக்கிழமை மதியம் 2 மணிக்கு\nபதிவர்: QITC web | பதிவு நேரம்: 5/12/2014 | பிரிவு: அழைப்பிதழ், இரத்ததானம்\nQITC யின் மாபெரும் இரத்ததான முகாம் 06/06/2014\nநாள்: வெள்ளிக்கிழமை 06-06-2014 அன்று\nநேரம்: மதியம் 2 மணி முதல் 9 மணிவரை\nஇன்ஷா அல்லாஹ், 06-06-2014 வெள்ளிக்கிழமை அன்று QITC மர்கஸ் மற்றும் ஹமத் மருத்துவ மையம் (HMC) இணைந்து மாபெரும் ரத்ததான முகாம் நிகழ்ச்சி நடத்தவிருக்கிறது.\nஅனைவரும் இம்முகாமில் கலந்துகொண்டு குருதிக்கொடை செய்து, மனித உயிர்கள் காக்க உதவிடுமாறு தங்களை அன்போடு அழைக்கிறோம்.\n1.அனைவர்களையும் அழைத்து வரலாம் .\n2.பெண்களுக்கு தனி இட வசதி செய்யப்பட்டுள்ளது.\n3. வரும் போது, ஐ.டீ.கார்டு அல்லது டிரைவிங் லைசென்ஸ் அல்லது ஹெல்த் கார்டு -ஆகியவற்றில் ஒன்றை மறவாமல் கொண்டுவரவும்.\nவாகன வசதிக்கு தொடர்பு கொள்ளவும்:\nசகோ.காதர் மீரான் -70453598, மண்டல துணை செயலாளர்\nமேலும் விவரங்களுக்கு தொடர்பு கொள்ளவும்:-\n(இந்தி மற்றும் மலையாளம் நோட்டீஸ் கீழே கொடுக்கப்பட்டுள்ளது)\n''எவர் ஒரு உயிரை வாழ வைக்கின்றாறோ அவர் எல்லா மக்களையும் வாழ வைத்தவர் போன்றவராவார்'' (பார்க்க அல்குர்ஆன் - 5:32)\nகத்தர் இந்திய தவ்ஹீத் மையம்,\nQITC யின் பிறமத சகோதரர்களுக்கான கட்டுரைப்போட்டி - கட்டுரை வந்து சேரவேண்டிய கடைசி நாள்: 20/7/2014\nபதிவர்: QITC web | பதிவு நேரம்: 5/12/2014 | பிரிவு: கட்டுரை போட்டி\nQITC யின் பிறமத சகோதரர்களுக்கான கட்டுரைப்போட்டி - 2014\nஇக்கட்டுரைப்போட்டிக்கான தகவலை நமது தொப்புள் கொடி உறவுகலான பிற மத சகோதர சகோதரிகளுக்கு விரைவாக எத்திவைக்கும் படி தங்களை அன்போடு கேட்டுக்கொள்கிறோம். இந்த மெயிலை மற்றவர்களுக்கும் அனு��்பி வைக்கவும்.\nகண்ணியத்திற்குரிய பிற மத சகோதர சகோதரிகளே \nநாம் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு நல்லிணக்கத்துடன் வாழ மற்றவர்களுடைய மதரீதியான கொள்கை கோட்பாடுகளை தெரிந்து வைத்துக்கொள்வது மிக இன்றியமையாததாக உள்ளது . இஸ்லாத்ததை பற்றி தங்கள் மனதில் உள்ளதை சொல்லும் இடமாக இந்த கட்டுரைப்போட்டியை அறிமுகப்படுத்துகிறோம் அதனடிப்படையில்\n\" திருக் குர்ஆன் என் பார்வையில் \"\nஎன்ற தலைப்பில் தாங்கள் அறிந்ததை கட்டுரையாக எழுதி எங்களுக்கு அனுப்பும் படி தங்களை கேட்டுக்கொள்கிறோம் .\n1. இதில் இணைக்கப்பட்டுள்ள நோட்டீஸை கவனமாக பார்க்கவும் .\n2. இந்த நோட்டீஸ் அல்லது மெயில் தங்கள் கைகளில் கிடைத்ததும் உடனே தங்கள் பெயர் மற்றும் தொலைபேசி எண் இவை இரண்டையும் 66579598 என்ற என்னுக்கு SMS செய்து தங்கள் பெயர்களை பதிவு செய்து கொள்ளவும்.\n3. சிறந்த மூன்று கட்டுரைகளுக்கு வெகுமதி மிக்க பரிசுகள் காத்திருக்கிறது.\n4. போட்டியில் பங்குபெறும் அனைவருக்கும் பரிசுகள் காத்திருக்கிறது\nகட்டுரை வந்து சேரவேண்டிய கடைசி நாள் : 6/6/2014\nகூடுதல் விவரங்களுக்கு நோட்டிஸை பார்வையிடவும்.\nபிறமத சகோதரர்களுக்கான கட்டுரைப்போட்டி பரிசளிப்பு நிகழ்ச்சி இன்ஷாஅல்லாஹ் 15/08/2014 க்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. ஆகவே நமது சகோதரர்கள் இதனை பயன்படுத்தி தங்களின் பிறமத நண்பர்களை ஆர்வமூட்டி 20/07/2014 க்குள் கட்டுரைகளை சமர்பிக்க செய்யுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.\nகத்தர் இந்திய தவ்ஹீத் மையம்,\n08-05-2014 அன்று சனைய்யா அல்நஜாஹ் கிளையில் வாரந்திர சொற்பொழிவு\nபதிவர்: QITC web | பதிவு நேரம்: 5/12/2014 | பிரிவு: கிளை பயான்\nஅல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் கத்தர் மண்டலம் சனைய்யா அல்நஜாஹ் கிளையில் வாரந்திர சொற்பொழிவுநிகழ்ச்சி 08-05-2014 வியாழக்கிழமை அன்று இரவு 8.45 முதல் 9.45 மணி வரை நடைபெற்றது\nஇதில் முதலில் சகோதரர் அப்துர்ரஹ்மான் அவர்களும் அடுத்ததாக மவ்லவி அப்துஸ்ஸமத் மதனீ அவர்களும் உரை நிகழ்த்தினார்கள்\nஇதில் ஏராளமான இந்திய இலங்கையை சேர்ந்த சகோதரர்கள் கலந்துகொண்டனர் அல்ஹம்துலில்லாஹ் கலந்துகொண்ட அனைவருக்கும் இரவு உணவு வழங்கப்பட்டது\nகத்தர் இந்திய தவ்ஹீத் மையம்,\nவக்ரா இஸ்தான் 29 கேம்ப் பள்ளியில் சொற்பொழிவு நிகழ்ச்சி\nபதிவர்: QITC web | பதிவு நேரம்: 5/12/2014 | பிரிவு: கிளை பயான்\nஅல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் கத்தர் மண்டல அல்வக்ரா 1 கிளையில் அமைந்துள்ள இஸ்தான் 29 கேம்ப் பள்ளியில் 10-05-2014 சனிக்கிழமை இரவு 8.30 மணி முதல் 9.30 மணி வரை சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது.\nஇதில் சகோதரர் அப்துர்ரஹ்மான் அவர்கள் நபி வழியில் நம் திருமணம் எனும் தலைப்பில் உரையாற்றினார்கள்.\nஇதில் ஏராளமான சகோதரர்கள் கலந்துகொண்டனர். எல்லாப்புகழும் இறைவனுக்கே\nகத்தர் இந்திய தவ்ஹீத் மையம்,\nஅல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் கத்தர் மண்டல அல்வக்ரா 1 கிளையில் அமைந்துள்ள இஸ்தான் 29 கேம்ப் பள்ளியில் 17-05-2014 சனிக்கிழமை இரவு 8.30 மணி முதல் 9.30 மணி வரை சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது.\nஇதில் மவ்லவி மனாஸ் பயானி அவர்கள் பிரார்த்தனை எனும் தலைப்பில் உரையாற்றினார்கள்.\nஇதில் ஏராளமான சகோதரர்கள் கலந்துகொண்டனர். எல்லாப்புகழும் இறைவனுக்கே.\nகத்தர் இந்திய தவ்ஹீத் மையம்,\n09-05-2014 அன்று லக்தா கிளையில் ஜும் ஆவிற்கு பிறகு பயான்\nபதிவர்: QITC web | பதிவு நேரம்: 5/10/2014 | பிரிவு: கிளை பயான்\n09-05-2014 அன்று கத்தர் மண்டல லக்தா கிளையில் ஜும் ஆவிற்கு பிறகு பயான் நடைபெற்றது.\nஉரை நிகழத்தியவர் : சகோதரர் ஷைக் அப்துல்லாஹ்\nகத்தர் இந்திய தவ்ஹீத் மையம்,\n09-05-2014 அன்று ஸலாத்தா ஜதீத் கிளையில் ஜுமுஆவிற்குப்பிறகு பயான்\nபதிவர்: QITC web | பதிவு நேரம்: 5/10/2014 | பிரிவு: கிளை பயான்\n09-05-2014 அன்று கத்தர் மண்டல ஸலாத்தா ஜதீத் கிளையில் ஜுமுஆவிற்குப்பிறகு பயான் நடைபெற்றது\nஇதில் சகோதரர் முஹமத் ஜிந்தா அவர்கள் உரையாற்றினார்கள் .\nகத்தர் இந்திய தவ்ஹீத் மையம்,\n09 -05-2014 அன்று ஜுமூ ஆவிற்கு பிறகு அல்சத் கிளையில் பயான்\nபதிவர்: QITC web | பதிவு நேரம்: 5/10/2014 | பிரிவு: கிளை பயான்\n09-05-2014 ஜுமூ ஆவிற்கு பிறகு கத்தர் மண்டல அல்சத் கிளையில் பயான் நடைபெற்றது.\nஇதில் மவ்லவி மனாஸ் பயானி அவர்கள் உரையாற்றினார்கள்\nகத்தர் இந்திய தவ்ஹீத் மையம்,\n09 -05-2014 அன்று அல்வக்ரா 1 கிளையில் ஜுமுஆ விற்குப் பிறகு பயான்\nபதிவர்: QITC web | பதிவு நேரம்: 5/10/2014 | பிரிவு: கிளை பயான்\n09 -05-2014 கத்தர் மண்டல அல்வக்ரா 1 கிளையில் ஜுமுஆ விற்குப் பிறகு பயான் நடைபெற்றது\nஇதில் சகோதரர் பஹ்ருதீன் அலி அவர்கள் உரையாற்றினார்கள்\nகத்தர் இந்திய தவ்ஹீத் மையம்,\n08-05-2014 வியாழன் அன்று கத்தர் மண்டல மர்கசில் சிறுவர், சிறுமியர்களுக்கான குர்ஆன்பயிற்சி வகுப்பு\nபதிவர்: QITC web | பதிவு நேரம்: 5/10/2014 | பிரிவு: அரபி கல்வி\n08-05-2014 வியாழன் அன்று கத���தர் மண்டல மர்கசில் ,சிறுவர்,சிறுமியர்களுக்கான குர்ஆன்பயிற்சி வகுப்பு நடைபெற்றது\nஇதில் மவ்லவி அன்ஸார் மஜீதி மற்றும் மவ்லவி மனாஸ் பயானி அவர்கள் பயிற்சி அளித்தனர்\nகத்தர் இந்திய தவ்ஹீத் மையம்,\n09-05-2014 அன்று அபுஹமூர் கிளையில் ஜுமுஆதொழுகைக்கு பிறகு வாராந்திர பயான்\nபதிவர்: QITC web | பதிவு நேரம்: 5/10/2014 | பிரிவு: கிளை பயான்\nஅல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் கத்தர் மண்டலம் அபூஹமூர் கிளையில் 09-05-2014 வெள்ளிக்கிழமை ஜுமுஆ தொழுகைக்கு பிறகு வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது\nஇதில் சகோதரர் தஸ்தகீர் அவர்கள் உரையாற்றினார்கள்\nகத்தர் இந்திய தவ்ஹீத் மையம்,\n09-05-2014 அன்று ஜுமுஆ விற்கு பிறகு சனைய்யா அல்அத்தியா கிளையில் பயான்\nபதிவர்: QITC web | பதிவு நேரம்: 5/10/2014 | பிரிவு: கிளை பயான்\n09-05-2014 அன்று ஜுமுஆ விற்கு பிறகு கத்தர் மண்டல சனைய்யா அல்அத்தியா கிளையில் பயான் நடைபெற்றது\nஇதில் மவ்லவி அப்துஸ்ஸமத் மதனீ அவர்கள் உரையாற்றினார்கள்\nகத்தர் இந்திய தவ்ஹீத் மையம்,\n09-05-2014 அன்று கராபா கிளையில் ஜும் ஆவிற்கு பிறகு பயான்\nபதிவர்: QITC web | பதிவு நேரம்: 5/10/2014 | பிரிவு: கிளை பயான்\n09-05-2014 அன்று கத்தர் மண்டல கராபா கிளையில் ஜும் ஆவிற்கு பிறகு பயான் நடைபெற்றது.\nஉரை நிகழத்தியவர் :மவ்லவி அன்ஸார் மஜீதி\nகத்தர் இந்திய தவ்ஹீத் மையம்,\n09-05-2014 அன்று அல்ஹீஸா கிளையில் ஜும்ஆவிற்கு பிறகு பயான்\nபதிவர்: QITC web | பதிவு நேரம்: 5/10/2014 | பிரிவு: கிளை பயான்\n09-05-2014 அன்று கத்தர்மண்டல அல்ஹீஸா கிளையில் ஜும்ஆவிற்கு பிறகு பயான் நடைபெற்றது\nஇதில் மவ்லவி அன்சார் மஜீதி அவர்கள் உரை நிகழ்த்தினார்கள்\nகத்தர் இந்திய தவ்ஹீத் மையம்,\nகத்தர் மண்டல மர்கசில் வியாழன் 08/05/2014 அன்று சிறுவர், சிறுமியருக்கான தர்பியா நிகழ்ச்சி\nபதிவர்: QITC web | பதிவு நேரம்: 5/10/2014 | பிரிவு: சிறார்கள் தர்பியா\nகத்தர் மண்டல மர்கசில் வியாழன் 08/05/2014 அன்று சிறுவர், சிறுமியருக்கான தர்பியா நிகழ்ச்சி இரவு 9.00 மணி முதல் 10.00 வரை நடைபெற்றது.\nஇதில் மவ்லவி அன்சார் மஜீதி அவர்கள் பயிற்சி அளித்தார்கள் .அல்ஹம்துலில்லாஹ்\nகத்தர் இந்திய தவ்ஹீத் மையம்,\nசெவ்வாய், 6 மே, 2014\nஇஸ்லாமிய ஒழுங்குகள் - பாகம் 1 (சிறார்களுக்கான அடிப்படை கல்வி)\nபதிவர்: QITC web | பதிவு நேரம்: 5/06/2014 | பிரிவு: அரபி கல்வி, சிறார்கள் தர்பியா, நூல்கள்\nசிறுவர்களுக்கான இஸ்லாமிய அடிப்படை கல்வி - முதலாம் பாடத்திட்டம் கத்தர் மண்டலம் சார்பாக உருவாக்கப்பட்டது.\nஇப்புத்தகம் அனைவருக்கும் பயன்தரும் வகையில் நம் இணையதளத்தில் வெளியிடப்படுகிறது.\nஇது போன்று இன்ஷா அல்லாஹ், இஸ்லாமிய அடிப்படை கல்வி - இரண்டாம் பாடத்திட்டம் உருவாக்கும் முயற்சியில் வேலைகள் நடந்துகொண்டு இருக்கிறது. அது வெற்றியடைய துஆச் செய்வோமாக\nஅல்வக்ரா 1 கிளை இஸ்தான் 29 கேம்ப் பள்ளியில் 03-05-2014 சனிக்கிழமை சொற்பொழிவு நிகழ்ச்சி\nபதிவர்: QITC web | பதிவு நேரம்: 5/06/2014 | பிரிவு: கிளை பயான்\nஅல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் கத்தர் மண்டல அல்வக்ரா 1 கிளையில் அமைந்துள்ள இஸ்தான் 29 கேம்ப் பள்ளியில் 03-05-2014 சனிக்கிழமை இரவு 8.30 மணி முதல் 9.30 மணி வரை சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது.\nஇதில் முதலில் சகோதரர் பஹ்ருதீன் அலி அவர்கள் பரக்கத்தை வேண்டுவோம் எனும் தலைப்பில் உரையாற்றினார்கள்.\nபின்னர் மவ்லவி மனாஸ் பயானி அவர்கள் உறவுகளை பேணி வாழ்வோம் எனும் தலைப்பில் உரையாற்றினார்கள்.\nஇதில் ஏராளமான சகோதரர்கள் கலந்துகொண்டனர். எல்லாப்புகழும் இறைவனுக்கே.\nகத்தர் இந்திய தவ்ஹீத் மையம்,\nஞாயிறு, 4 மே, 2014\nமுஐதெர் கிளையில் ஜுமுஆவிற்கு பிறகு பயான் 02-05-2014\nபதிவர்: QITC web | பதிவு நேரம்: 5/04/2014 | பிரிவு: கிளை பயான்\n02-05-2014 அன்று கத்தர் மண்டல முஐதெர் கிளையில் ஜுமுஆவிற்கு பிறகு பயான் நடைபெற்றது.\nஇதில் சகோதரர் முஹமத் யூஸுப் அவர்கள் உரையாற்றினார்கள்\nகத்தர் இந்திய தவ்ஹீத் மையம்,\nகர்த்தியத் கிளையில் ஜுமுஆ விற்கு பிறகு பயான் 02-05-2014\nபதிவர்: QITC web | பதிவு நேரம்: 5/04/2014 | பிரிவு: கிளை பயான்\n02-05-2014 அன்று ஜுமுஆ விற்கு பிறகு கத்தர் மண்டல கர்த்தியத் கிளையில் பயான் நடைபெற்றது.\nஇதில் மவ்லவி முஹமத்அலி Misc அவர்கள் உரையாற்றினார்கள்\nகத்தர் இந்திய தவ்ஹீத் மையம்,\nகத்தர் மண்டல மர்கசில் சிறுவர், சிறுமியருக்கான குர்ஆன்பயிற்சி வகுப்பு 01-05-2014\nபதிவர்: QITC web | பதிவு நேரம்: 5/04/2014 | பிரிவு: அரபி கல்வி\n01-05-2014 வியாழன் அன்று கத்தர் மண்டல மர்கசில் ,சிறுவர்,சிறுமியர்களுக்கான குர்ஆன்பயிற்சி வகுப்பு நடைபெற்றது\nஇதில் மவ்லவி அன்ஸார் மஜீதி மற்றும் மவ்லவி மனாஸ் பயானி அவர்கள் பயிற்சி அளித்தனர்\nகத்தர் இந்திய தவ்ஹீத் மையம்,\nகத்தர் மண்டல மர்கசில் சிறுவர், சிறுமியருக்கான தர்பியா நிகழ்ச்சி 01-05-2014\nபதிவர்: QITC web | பதிவு நேரம்: 5/04/2014 | பிரிவு: சிறார்கள் தர்பியா\nகத்தர் மண்டல மர்கச���ல் வியாழன் 01/05/2014 அன்று சிறுவர் ,சிறுமியருக்கான தர்பியா நிகழ்ச்சி இரவு 9.00 மணி முதல் 10.00 வரை நடைபெற்றது.\nஇதில் சகோதரர் ஷைக் அப்துல்லாஹ் அவர்கள் மனனம் செய்வோம் எனும் தலைப்பில் காலை முதல் இரவு வரை ஓதும் துஆக்கள் நினைவுபடுத்தி பயிற்சி அளித்தார்கள்.அல்ஹம்துலில்லாஹ்\nகத்தர் இந்திய தவ்ஹீத் மையம்,\n02-05-2014 அன்று ஜுமுஆ விற்கு பிறகு சனைய்யா அல்அத்தியா கிளையில் பயான்\nபதிவர்: QITC web | பதிவு நேரம்: 5/04/2014 | பிரிவு: கிளை பயான்\n02-05-2014 அன்று ஜுமுஆ விற்கு பிறகு கத்தர் மண்டல சனைய்யா அல்அத்தியா கிளையில் பயான் நடைபெற்றது.\nஇதில் மவ்லவி மனாஸ் பயானி அவர்கள் உரையாற்றினார்கள்\nகத்தர் இந்திய தவ்ஹீத் மையம்,\nஅல்ஹோர் கம்யுனிட்டி கிளையில் 01-05-2014 வியாழக்கிழமை சொற்பொழிவு நிகழ்ச்சி\nபதிவர்: QITC web | பதிவு நேரம்: 5/04/2014 | பிரிவு: கிளை பயான்\nஅல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் கத்தர் மண்டலம் அல்ஹோர் கம்யுனிட்டி கிளையில் 01/05/2014 வியாழக்கிழமை இரவு 8. 30 மணி முதல் 9.15 மணி வரை வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது\nஇதில் சகோதரர் காதர்மீரான் அவர்கள் செய்த வினையைப்பற்றி சிந்திப்போம் என்னும் தலைப்பில் சொற்பொழிவு நிகழ்த்தினார்கள்\nஇதில் சகோதர ,சகோதரிகள் ஆர்வமுடன் கலந்துகொண்டனர் . அல்ஹம்துலில்லாஹ்\nகத்தர் இந்திய தவ்ஹீத் மையம்,\nசனைய்யா அல்நஜாஹ் கிளையில் வாரந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி 01-05-2014\nபதிவர்: QITC web | பதிவு நேரம்: 5/04/2014 | பிரிவு: கிளை பயான்\nஅல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் கத்தர் மண்டலம் சனைய்யா அல்நஜாஹ் கிளையில் வாரந்திர சொற்பொழிவுநிகழ்ச்சி 01-05-2014 வியாழக்கிழமை அன்று இரவு 8.45 முதல் 9.45 மணி வரை நடைபெற்றது\nஇதில் முதலில் சகோதரர் மஸ்வூத் அவகள் உழைப்பே உயர்வு எனும் தலைப்பிலும்,\nஅடுத்ததாக மவ்லவி மனாஸ் பயானி அவர்கள் முஸ்லிம்களின் இன்றைய நிலை எனும் தலைப்பிலும் உரை நிகழ்த்தினார்கள்.\nஇதில் ஏராளமான இந்திய இலங்கையை சேர்ந்த சகோதரர்கள் கலந்துகொண்டனர்.அல்ஹம்துலில்லாஹ்.கலந்துகொண்ட அனைவருக்கும் இரவு உணவு வழங்கப்பட்டது.\nகத்தர் இந்திய தவ்ஹீத் மையம்,\nஅல்வக்ரா 1 கிளையில் ஜுமுஆ விற்குப் பிறகு பயான் 02-05-2014\nபதிவர்: QITC web | பதிவு நேரம்: 5/04/2014 | பிரிவு: கிளை பயான்\n02 -05-2014 கத்தர் மண்டல அல்வக்ரா 1 கிளையில் ஜுமுஆ விற்குப் பிறகு பயான் நடைபெற்றது.\nஇதில் மவ்லவி அப்துஸ்ஸமத் மதனீ அவர்கள் உரையாற்றினார்கள்\nகத்தர் இந்திய தவ்ஹீத் மையம்,\nஅபூஹமூர் கிளையில் ஜுமுஆ தொழுகைக்கு பிறகு வாராந்திர சொற்பொழிவு 02-05-2014\nபதிவர்: QITC web | பதிவு நேரம்: 5/04/2014 | பிரிவு: கிளை பயான்\nஅல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் கத்தர் மண்டலம் அபூஹமூர் கிளையில் 02-05-2014 வெள்ளிக்கிழமை ஜுமுஆ தொழுகைக்கு பிறகு வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது.\nஇதில் சகோதரர் முஸ்தபா ரில்வான் அவர்கள் உரையாற்றினார்கள்\nகத்தர் இந்திய தவ்ஹீத் மையம்,\nநஜ்மா கிளையில் ஜும் ஆவிற்கு பிறகு பயான் 02-05-2014\nபதிவர்: QITC web | பதிவு நேரம்: 5/04/2014 | பிரிவு: கிளை பயான்\n02-05-2014 அன்று கத்தர் மண்டல நஜ்மா கிளையில் ஜும் ஆவிற்கு பிறகு பயான் நடைபெற்றது.\nஉரை நிகழ்த்தியவர் : சகோதரர் தஸ்தகீர் அவர்கள்\nகத்தர் இந்திய தவ்ஹீத் மையம்,\nஅல்வக்ரா 2 கிளையில் ஜுமுஆ விற்குப் பிறகு பயான் 02-05-2014\nபதிவர்: QITC web | பதிவு நேரம்: 5/04/2014 | பிரிவு: கிளை பயான்\n02-05-2014 கத்தர் மண்டல அல்வக்ரா 2கிளையில் ஜுமுஆ விற்குப் பிறகு பயான் நடைபெற்றது.\nஇதில் சகோதரர் பஹ்ருதீன் அலி அவர்கள் உரையாற்றினார்கள்\nகத்தர் இந்திய தவ்ஹீத் மையம்,\nகத்தர் மண்டல மர்கசில் வாராந்திர சிறப்பு பயான் 01-05-2014\nபதிவர்: QITC web | பதிவு நேரம்: 5/04/2014 | பிரிவு: வாராந்திர பயான்\nஅல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் கத்தர் மண்டல மர்கசில் 01-05-2014 வியாழன் அன்று இரவு 8.30 மணி முதல் 10.00 மணி வரை வாராந்திர சிறப்பு பயான் நிகழ்ச்சி நடைபெற்றது.\nஇதில் முதலில் சகோதரர் ஷைக் அப்துல்லாஹ் அவர்கள் குழந்தை வளர்ப்பு எனும் தலைப்பிலும்,\nஅடுத்ததாக மவ்லவி அன்சார் மஜீதி அவர்கள் அமானிதம் ஓர் எச்சரிக்கை வணக்கம் எனும்தலைப்பிலும்\nஇறுதியாக மவ்லவி அப்துஸ்ஸமத் மதனீ அவர்கள் உழைப்பாளிகளின் உரிமை என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள்.\nஇதில் ஏராளமான இந்திய இலங்கையை சேர்ந்த சகோதர ,சகோதரிகள் கலந்துகொண்டனர்.கலந்து கொண்ட அனைவருக்கும் இரவு உணவு பரிமாறப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்\nகத்தர் இந்திய தவ்ஹீத் மையம்,\nஅல்ஹீஸா கிளையில் ஜும்ஆவிற்கு பிறகு பயான் 02-05-2014\nபதிவர்: QITC web | பதிவு நேரம்: 5/04/2014 | பிரிவு: கிளை பயான்\n02-05-2014 அன்று கத்தர்மண்டல அல்ஹீஸா கிளையில் ஜும்ஆவிற்கு பிறகு பயான் நடைபெற்றது\nஇதில் சகோதரர் ஷைக் அப்துல்லாஹ் அவர்கள் உரை நிகழ்த்தினார்கள்\nகத்தர் இந்திய தவ்ஹீத் மையம்,\n02-05-2014 ஜும் ஆவிற்கு பிறகு அல்சத் கிளையில் பயான்\n��திவர்: QITC web | பதிவு நேரம்: 5/04/2014 | பிரிவு: கிளை பயான்\n02-05-2014 ஜும் ஆவிற்கு பிறகு கத்தர் மண்டல அல்சத் கிளையில் பயான் நடைபெற்றது.\nஇதில் மவ்லவி அன்ஸார் மஜீதி அவர்கள் உரையாற்றினார்கள்\nகத்தர் இந்திய தவ்ஹீத் மையம்,\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\n► ரமலான் மாதத்தின் சிறப்புகள்\n► இரவுத் தொழுகை எத்தனை ரக்அத்கள்\n► ஃபித்ரா எனும் நோன்புப் பெருநாள் தர்மம்\n100 தலைப்புக்களில் பயான் குறிப்புகள்\nபிறமத தாஃவாவிற்கு பயன்படும் கட்டுரைகள் (குறிப்புகள்)\nஆன் லைன் நிகழ்ச்சி (4)\nஇக்ரா மாத இதழ் (2)\nஇஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் (19)\nஇஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் (28)\nஏகத்துவம் மாத இதழ் (2)\nஃபனார் (FANAR) நிகழ்ச்சி (27)\nசொத்து பங்கீடு முறை (2)\nமனித குல வழிகாட்டி திருக்குர்ஆன் (6)\nமனித நேய உதவி (6)\nமாதந்திர பெண்கள் சிறப்பு பயான் (53)\nரமலான் சிறப்பு நிகழ்ச்சி (79)\nரமளான் தொடர் உரை (3)\n5000 கேள்விகளுக்கான பதில் அறிய எளிய வழி\nQITC யின் மாபெரும் இரத்ததான முகாம் 6/6/2014 வெள்ளி...\nQITC யின் பிறமத சகோதரர்களுக்கான கட்டுரைப்போட்டி - ...\n08-05-2014 அன்று சனைய்யா அல்நஜாஹ் கிளையில் வாரந்தி...\nவக்ரா இஸ்தான் 29 கேம்ப் பள்ளியில் சொற்பொழிவு நிகழ்...\n09-05-2014 அன்று லக்தா கிளையில் ஜும் ஆவிற்கு பிறகு...\n09-05-2014 அன்று ஸலாத்தா ஜதீத் கிளையில் ஜுமுஆவிற்க...\n09 -05-2014 அன்று ஜுமூ ஆவிற்கு பிறகு அல்சத் கிளையி...\n09 -05-2014 அன்று அல்வக்ரா 1 கிளையில் ஜுமுஆ விற்கு...\n08-05-2014 வியாழன் அன்று கத்தர் மண்டல மர்கசில் சி...\n09-05-2014 அன்று அபுஹமூர் கிளையில் ஜுமுஆதொழுகைக்கு...\n09-05-2014 அன்று ஜுமுஆ விற்கு பிறகு சனைய்யா அல்அத்...\n09-05-2014 அன்று கராபா கிளையில் ஜும் ஆவிற்கு பிறகு...\n09-05-2014 அன்று அல்ஹீஸா கிளையில் ஜும்ஆவிற்கு பிறக...\nகத்தர் மண்டல மர்கசில் வியாழன் 08/05/2014 அன்று சி...\nஇஸ்லாமிய ஒழுங்குகள் - பாகம் 1 (சிறார்களுக்கான அடிப...\nஅல்வக்ரா 1 கிளை இஸ்தான் 29 கேம்ப் பள்ளியில் 03-05-...\nமுஐதெர் கிளையில் ஜுமுஆவிற்கு பிறகு பயான் 02-05-201...\nகர்த்தியத் கிளையில் ஜுமுஆ விற்கு பிறகு பயான் 02-05...\nகத்தர் மண்டல மர்கசில் சிறுவர், சிறுமியருக்கான குர்...\nகத்தர் மண்டல மர்கசில் சிறுவர், சிறுமியருக்கான தர்ப...\n02-05-2014 அன்று ஜுமுஆ விற்கு பிறகு சனைய்யா அல்அத்...\nஅல்ஹோர் கம்யுனிட்டி கிளையில் 01-05-2014 வியாழக்கிழ...\nசனைய்யா அல்நஜாஹ் கிளையில் வாரந்திர சொற்பொழிவு நிகழ...\nஅல்வக்ரா 1 கிளையில் ஜுமுஆ விற்குப் பிறகு பயான் 02-...\nஅபூஹமூர் கிளையில் ஜுமுஆ தொழுகைக்கு பிறகு வாராந்திர...\nநஜ்மா கிளையில் ஜும் ஆவிற்கு பிறகு பயான் 02-05-2014...\nஅல்வக்ரா 2 கிளையில் ஜுமுஆ விற்குப் பிறகு பயான் 02-...\nகத்தர் மண்டல மர்கசில் வாராந்திர சிறப்பு பயான் 01-0...\nஅல்ஹீஸா கிளையில் ஜும்ஆவிற்கு பிறகு பயான் 02-05-201...\n02-05-2014 ஜும் ஆவிற்கு பிறகு அல்சத் கிளையில் பயான...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/tamil/news-id-charmi-20-06-1520428.htm", "date_download": "2019-05-26T09:23:40Z", "digest": "sha1:FNZAINVMARZ6IRMDQWNCV3LNRAO3YUUX", "length": 7562, "nlines": 122, "source_domain": "www.tamilstar.com", "title": "தெலுங்கு பட அதிபருடன் மோதல்: சார்மி மீது அவதூறு வழக்கு? - Charmi - சார்மி | Tamilstar.com |", "raw_content": "\nதெலுங்கு பட அதிபருடன் மோதல்: சார்மி மீது அவதூறு வழக்கு\nதமிழில் காதல் அழிவதில்லை, ஆஹா எத்தனை அழகு, காதல் கிசு கிசு, லாடம் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் சார்மி. தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கிறார். தெலுங்கில் சார்மி நடித்த ஜோதி லட்சுமி படம் சமீபத்தில் ரிலீசாகி ஓடிக்கொண்டு இருக்கிறது. இந்த படத்துக்கு ஆரம்பத்தில் தெலுங்கு நடிகரும், தயாரிப்பாளருமான நிதின் இணை தயாரிப்பாளராக இருந்தார்.\nஆனால் அவர் திடீரென்று படத்தில் இருந்து விலகி விட்டார். இதையடுத்து சார்மி இணை தயாரிப்பாளராக சேர்ந்தார். அவர் கூறும்போது, நிதினுக்கு பணபாக்கி இருந்ததால் படத்தில் இருந்து விலகி விட்டார் என்றார்.\nஇது நிதினுக்கு கோபத்தை ஏற்படுத்தியது. தன்னை அவர் அவமதித்து விட்டதாக குற்றம் சாட்டினார்.\nஇந்த நிலையில் நிதினின் தந்தையும் தெலுங்கு பட விநியோகஸ்தருமான சுதாகர் ரெட்டி கோர்ட்டில் சார்மி மீது அவதூறு வழக்கு தொடர திட்டமிட்டு உள்ளார். இதனால் தெலுங்கு பட உலகில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.\n▪ என் குழந்தையை கொன்றார், கெரியரை நாசமாக்கினார்: முன்னாள் கணவர் மீது நடிகை மீண்டும் புகார்\n▪ இரண்டு மணிநேரத்திற்கு ரூ.25 லட்சம் கேட்ட சார்மி\n▪ சார்மியின் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க நிதின் திட்டம்\n▪ தவறான தகவலுக்கு மன்னிப்பு கேட்ட சார்மி\n▪ மரணமடைந்த ஆர்த்தி அகர்வால் வீட்டை வாங்கிய நடிகை சார்மி\n▪ அடுத்தடுத்து திரைக்கு வரும் சார்மியின் படங்கள்\n▪ சார்மியின் தலைப்பு செய்தி\n▪ மெகாஸ்டார் சிரஞ்சீவியின் 150வது படத்தில் நடிகை சார்மி\n▪ ஹாக்கி பேட்டால் அடிவாங்கிய சார்மி\n▪ சார்மிக்கு பாலியல் தொழிலாளி வேடம்\n• இந்த தமிழ் படத்தில் நடிக்கிறேன் – ஐஷ்வர்யா ராய் வெளியிட்ட அதிகாரப்பூர்வமான தகவல்\n• வர்மா விவகாரத்தில் விக்ரமுக்கு செக் வைத்த பாலா – அதிரடியான முடிவு\n• தளபதி 64 படத்தில் இதெல்லாம்தான் முக்கியமாம் – வெளிவந்த சூப்பர் அப்டேட்\n• துப்பறிவாளன் 2 படத்தில் இப்படியொரு பிரம்மாண்டமா\n• தொடர் தோல்விகளால் கடும் சிக்கலில் சிவகார்த்திகேயன் – அடுத்த முடிவு என்ன தெரியுமா\n• தன் அப்பாவே செய்யாததை துணிந்து செய்த துருவ் விக்ரம் – என்ன தெரியுமா\n• அனல் பறக்கும் அரசியல் வசனத்துடன் என்.ஜி.கே-வின் புதிய டீசர் – வைரலாகும் வீடியோ\n• தளபதி 63 ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ் தேதி இதுதான் – பிரபலமே சொன்ன தகவல்\n• பிக் பாஸ் 3 சீசனில் பங்கேற்க நோ சொன்ன பிரபல நடிகை – ஏன் தெரியுமா\n• ஒரு சகாப்தமே முடிந்துவிட்டது.. கடும் வருத்தத்தில் தனுஷ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/tamil/news-id-jayam-ravi-18-03-1626581.htm", "date_download": "2019-05-26T09:23:18Z", "digest": "sha1:67NZCX5KQCI7HHZWJFMBCWNAOKEZYXBM", "length": 9117, "nlines": 124, "source_domain": "www.tamilstar.com", "title": "பாடல் காட்சியுடன் போகன் படப்பிடிப்பு தொடங்கியது - Jayam Ravi - போகன் | Tamilstar.com |", "raw_content": "\nபாடல் காட்சியுடன் போகன் படப்பிடிப்பு தொடங்கியது\nஜெயம் ரவி நடிப்பில் கடந்த வருடம் வெளிவந்த ‘ரோமியோ ஜூலியட்’ படம் பெரிய அளவில் வெற்றி பெற்றது. இப்படத்தை லஷ்மண் இயக்கியிருந்தார். ஜெயம் ரவிக்கு ஜோடியாக ஹன்சிகா நடித்திருந்தார்.\nஇப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து மீண்டும் லஷ்மண் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிக்க ஒப்பந்தமானார். மேலும், ‘ரோமியோ ஜூலியட்’ படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடித்த ஹன்சிகாவையே இப்படத்தில் கதாநாயகியாக்க முடிவு செய்தனர்.\nஅதன்படி, அவரும் இப்படத்தில் நடிக்க சம்மதிக்க, ‘தனி ஒருவன்’ படத்தில் வில்லனாக கலக்கிய அரவிந்த் சாமியும் இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமானார். இவர்கள் இணையும் அந்த படத்திற்கு ‘போகன்’ என்று தலைப்பும் வைக்கப்பட்டது.\nஇந்நிலையில், இன்று இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை அருகில் உள்ள பின்னி மில்லில் பூஜையுடன் தொடங்கியது. ‘ரோமியோ ஜூலியட்’ படத்தில் இடம்பெற்ற ‘டண்டணக்கா’ பாடல் போன்ற டி.இமான் இப்படத்திற்கும் ‘டமால் டுமீல்’ என்ற பாடலை உருவாக்கியுள்ளார்.\nஇந்த பாடல் படப்பிடிப்புடன் படம் தொடங்குகிறது. இந்த பாடலுக்கு ராஜசுந்தரம் நடனம் அமைக்கவிருக்கிறார். ஜெயம் ரவி, வருண், நாகேந்திர பிரசாத், அக்ஷரா ஆகியோர் நடனமாடவிருக்கிறார்கள்.\nஇப்படத்தின் பூஜையில் ஐசரி கணேசன், ஒளிப்பதிவாளர் சௌந்தர்ராஜன், கலை இயக்குனர் மிலன், விக்கி, அஸ்வின், படத்தின் தயாரிப்பாளர் நந்தகோபால் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இப்படத்தை பிரபுதேவாவின் பிரபுதேவா ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கிறது.\n▪ இயக்குநராகும் ஜெயம் ரவி, ஹீரோ யார் தெரியுமா\n▪ தனி ஒருவன் 2 டிராப்பா வெளிவந்த அறிவிப்பால் அதிர்ச்சியில் ரசிகர்கள்\n▪ இதுக்காகத்தான் ரஜினியை சந்தித்தேன் – உண்மையை போட்டுடைத்த கே.எஸ்.ரவிக்குமார்\n▪ ராதா ரவியின் மோசமான விமர்சனம் குறித்து நயன்தாரா முதன்முதலாக பதில்\n▪ NGK படத்திற்கு பிறகு ஜெயம் ரவியை இயக்கவுள்ள செல்வராகவன்\n▪ ஒரே நிறுவனம்.. அடுத்தடுத்து 3 படங்களில் ஜெயம் ரவி\n▪ புதிய படத்திற்காக இரண்டு தோற்றத்திற்கு மாறும் அரவிந்த் சாமி\n▪ யோகிபாபுவை வைத்து படம் இயக்குவேன் - ஜெயம் ரவி\n▪ என் இமேஜை அடங்க மறு உடைத்திருக்கிறது - ராஷி கண்ணா\n▪ சின்மயி உள்நோக்கத்துடன் மீ டூ புகார் தெரிவிக்கிறார் - ராதாரவி பாய்ச்சல்\n• இந்த தமிழ் படத்தில் நடிக்கிறேன் – ஐஷ்வர்யா ராய் வெளியிட்ட அதிகாரப்பூர்வமான தகவல்\n• வர்மா விவகாரத்தில் விக்ரமுக்கு செக் வைத்த பாலா – அதிரடியான முடிவு\n• தளபதி 64 படத்தில் இதெல்லாம்தான் முக்கியமாம் – வெளிவந்த சூப்பர் அப்டேட்\n• துப்பறிவாளன் 2 படத்தில் இப்படியொரு பிரம்மாண்டமா\n• தொடர் தோல்விகளால் கடும் சிக்கலில் சிவகார்த்திகேயன் – அடுத்த முடிவு என்ன தெரியுமா\n• தன் அப்பாவே செய்யாததை துணிந்து செய்த துருவ் விக்ரம் – என்ன தெரியுமா\n• அனல் பறக்கும் அரசியல் வசனத்துடன் என்.ஜி.கே-வின் புதிய டீசர் – வைரலாகும் வீடியோ\n• தளபதி 63 ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ் தேதி இதுதான் – பிரபலமே சொன்ன தகவல்\n• பிக் பாஸ் 3 சீசனில் பங்கேற்க நோ சொன்ன பிரபல நடிகை – ஏன் தெரியுமா\n• ஒரு சகாப்தமே முடிந்துவிட்டது.. கடும் வருத்தத்தில் தனுஷ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/tag/raghava-lawrence/", "date_download": "2019-05-26T10:19:10Z", "digest": "sha1:BTB4PAGJC5XRJD3IIMLMIFHWKA6UY5Q2", "length": 11119, "nlines": 143, "source_domain": "athavannews.com", "title": "raghava lawrence | Athavan News", "raw_content": "\nபெருவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் – சுனாமி எச்சரிக��கை விடுக்கப்பட்டுள்ளது\nஅடுத்த கட்டத்தை நோக்கி நகரும் மக்கள் நீதி மையம் – புதிய வியூகத்தில் கமல்\nபாதுகாப்புடன் தொடர்புடைய உடன்பாடுகளில் கையெழுத்திட கூடாது -ஜனாதிபதி ஐ.தே.மு. இற்கு உத்தரவு\nநதிகள் இணைப்பு திட்டம் குறித்து அறிவித்த நிதின் கட்கரிக்கு தமிழக முதலமைச்சர் நன்றி தெரிவிப்பு\nஸ்டீவ் ஸ்மித்தின் சதம் – பயிற்சி போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்தியது ஆஸி\n4000 சிங்கள பெண்களுக்கு கருத்தடை சிகிச்சை: முஸ்லிம் வைத்தியர் யார் - உண்மையை கண்டறிய கோரிக்கை\nதமிழர்களின் பூர்வீக இடங்களை ஆக்கிரமிக்கும் தொல்பொருள் திணைக்களத்தின் புதிய இலக்கு\nயுத்த வடுக்களற்ற வடக்கு விரைவில் உருவாகும்: சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர்\nபாகிஸ்தான் அகதிகளால் இந்தியாவுக்கு ஆபத்து: சுரேஷ்\n'தலைவணக்கம் தமிழினமே' - மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து ஸ்டாலின் பேச்சு\nவலுவான இந்தியாவை உருவாக்குவோம் - நரேந்திர மோடி\nநிரந்தர சுங்க ஒன்றியத்தை உள்ளடக்கிய ஒப்பந்தத்தை ஆதரிக்க முடியாது: லீட்ஸம்\nபிரித்தானியாவில் ஏழைக்குடும்பங்கள் உணவின்றித் தவித்து வருவதாக தகவல்\nஇங்கிலாந்து முழுவதும் தேடுதல் நடவடிக்கை -586 பேர் கைது\nஇங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் லியாம் பிளெங்கட் பந்தை சேதப்படுத்தவில்லை: ஐ.சி.சி.\nநீண்ட ஆயுளைத் தந்து துன்பங்களை போக்கும் சனிபகவான் மந்திரங்கள்\nகாயத்ரி மந்திரம் தோன்றியதன் வரலாறு\nசாமிதோப்பு அய்யா வைகுண்டசாமியின் வைகாசி திருவிழா\nபெரியகல்லாறு ஸ்ரீ கடல் நாச்சியம்மனின் வருடாந்த ஒருநாள் திருச்சடங்கு\nராகவாவின் அடுத்த திரைப்படம் குறித்த அறிவிப்பு வெளியானது\nகாஞ்சனா 3 திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் ராகவா லோரன்ஸ் காலபைரவா என்ற திரைப்படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த திரைப்படம் முற்றுமுழுதாக பாம்பினை பின்னணியாக கொண்டு உருவாக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது. தமிழில் ஏற்கனவே நீயா,... More\n“கெட்டவன்னு சொல்றதுல ஒரு மாஸ்“ காஞ்சனா 3 திரைப்படத்தின் ப்ரொமோ காட்சி\nராகவா லோரன்ஸின் இயக்கத்தில் ‘காஞ்சனா 3’ திரைப்படத்தின் இரண்டாவது ப்ரோமோ காட்சி வெளியிடப்பட்டுள்ளது. இந்த ப்ரோமோ காட்சியில், “கெட்டவன்னு சொல்றதுல ஒரு மாஸ் இருக்குல்ல” என ராகவா லோரன்ஸ் பேசும் வசனம் மாஸாக இடம்பெற்றுள்ளது. நிறைய பய... More\nஊக்குவிப்பு திட்டங்கள் உரிய முறையில் செல்லாததால் ஏற்பட்டுள்ள பரிதாபம்\nசர்ச்சைக்குரிய சுதந்திர வர்த்தக உடன்படிக்கையில் மாற்றம் – கூட்டுக் குழுவை அமைக்க தீர்மானம்\nஅரசியல் கைதிகளை ஒருபோதும் விடுவிக்க முடியாது – ஜனாதிபதி உறுதி\nரிஷாட்டை பாதுகாக்கவே அரசாங்கத்துக்கு எதிரான பிரேரணை\nஇலங்கைக்கு விஜயம் செய்யுமாறு ஸ்டாலினுக்கு சி.வி. அழைப்பு\nதமிழ் மக்களே அகதிகளாக வாழும் வடக்கில் வெளிநாட்டு அகதிகள்\nமகாராணியின் உள்ளாடைகளைத் திருடிய தீவிர ஆதரவாளர்\nயாழில். பாடசாலை ஆசிரியை மீது கத்தி குத்துத் தாக்குதல்\nகிளிக்குஞ்சுக்கு மூளை அறுவை சிகிச்சை\nநதிகள் இணைப்பு திட்டம் குறித்து அறிவித்த நிதின் கட்கரிக்கு தமிழக முதலமைச்சர் நன்றி தெரிவிப்பு\nஸ்டீவ் ஸ்மித்தின் சதம் – பயிற்சி போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்தியது ஆஸி\nகனேடிய விபத்தில் ஒருவர் உயிரிழப்பு, ஒருவர் காயம்\nஅண்ட்ரியா லீட்ஸம் கன்சர்வேடிவ் கட்சியின் தலைவர் பதவிக்கு போட்டி\nகோதாவரி- கிருஷ்ணா நதிகளை இணைப்பதே எனது முதல் வேலை: நிதின்கட்கரி\nகூகுளிலேயே உணவுகளை Order செய்யும் புதிய சேவை அறிமுகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://isangamam.com/109379/%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-05-26T09:54:41Z", "digest": "sha1:VE3YN5XHOP4EHZTUVLFF7FBOQM4J2DBU", "length": 9200, "nlines": 157, "source_domain": "isangamam.com", "title": "சங்கமம் | Tamil blogs Shortfilms News", "raw_content": "\nதமிழ் மின்நூல் வெளியீட்டுப் பணி\nநூல் அறிமுகம் : வேதமும் விஞ்ஞானமும்\nAuthor: வினவு செய்திப் பிரிவு\nமதங்களின் புராணங்களின் பொய்மையை அம்பலப்படுத்துவதோடு, அறிவியலுக்கும், மனித இயல்புக்கும் மதங்கள் எப்படி எதிரியாக செயல்பட்டிருக்கிறது என்பதை எஸ்.டி. விவேகி அவர்கள் அருமையான எழுத்தில் கொண்டு...\n2 +Vote Tags: Book Review பார்ப்பன இந்து மதம் நூல் அறிமுகம்\nகீ – திரைப்பட விமரிசனம்\nசிம்பு தேவன் இயக்கியுள்ள படத்தில் யுவன், சந்தோஷ் நாராயணன் உள்ளிட்ட 6 இசையமைப்பாளர்கள்\nkasada_thapara_music1xx—இதுவரை ஐந்து படங்களை இயக்கியுள்ள இயக்குநர் சிம்பு தேவன், அடுத்ததாக வெங்கட் பிரபுவின் தயாரிப்பில் கசட தபற என்கிற படத… read more\nநான் சந்தோஷமா இருந்தா என் மனைவிக்குப் பிடிக்காது”..\n—–* ” நான் சந்தோஷமா இருந்தா என் மனைவிக்குப் பி���ிக்காது” “என்ன பண்ணுவாங்க” “என்னையும் அவளோட உட்கார வைச்சு சீ… read more\nஅங்கதக் கவிதை சாடல் கவிதை\nடர்டாய்ஸ்க்கும் டர்ட்டிலுக்கும் என்ன வித்தியாசம்\nMay 24, 2019 World Turtle Day 2019 : இன்று உலக ஆமைகள் தினம். ஆங்கிலத்தில் டர்ட்டில் (Turtle) என்று அழைக்கப்படும் ஆமைகளை யாருக்குத் தான் பிடிக்காது\nUncategorized பொது அறிவு தகவல்\nகரண் ஜோஹர் தயாரிப்பில் உருவாகி வரும் படம் “கலன்க்’\nகரண் ஜோஹர் தயாரிப்பில் உருவாகி வரும் படம் “கலன்க்’. வருண் தவன், அலியா பட், சோனாக்ஷி சின்ஹா உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். இந்தப் படத்தை விள… read more\nகாவியும் கார்ப்பரேட்டும்தான் என் கண்கள் வெற்றி உரையில் மோடி பெருமிதம் வெற்றி உரையில் மோடி பெருமிதம் \nமோடியின் வெற்றியே தமது வெற்றி : குதூகலித்த அர்னாப் வகையறாக்கள் \nமுதலாளித்துவம் பெற்றெடுக்கும் பாசிசம் – புதிய தொடர்.\nஆர்.எஸ்.எஸ்.-க்கு ஆதரவானவர்களா முசுலீம் பெண்கள் \nமோடி பட்டப்படிப்பில் படித்த பாடங்கள் பாடத்திட்டத்திலேயே இல்லையாம் \nசூத்திர சிவாஜியை சத்திரியனாக்கினால் நாடே நாசமாகும் \nபாஜக வெற்றி : பாசிஸ்டுகளை முறியடிக்க குறுக்கு வழி ஏதும் இல்லை \nதூத்துக்குடி தியாகிகளுக்கு நினைவேந்தல் நடத்தினால் எடப்பாடிக்கு என்ன பிரச்சினை \nநாளுக்கு ஒரு நன்மை | அ முத்துலிங்கம்.\nசமூக ஊடகங்களில் கேலியான மோடியின் குகை ‘தியானம்’ \n : கொங்கு - ராசா\nஸ்பென்சர் நினைவுகள் : Dubukku\nஅமெரிக்காவில் பிடிச்ச பத்து : Boston Sriram\nஉளுந்து சாகுபடிக்காரனின் சாபம் : ம.செந்தமிழன்\nஎன்னத்த சொல்ல : மாயவரத்தான்\nதிருந்தாத ஜென்மங்கள் : KANA VARO\nவெக்கிலா...வெக்கிலா...கொஞ்சம் சிரி : Simulation\nவயர்லெஸ் இணைய இணைப்பு : சுந்தரா\nஉறவுகள் தொடர்கதை : இரா. செல்வராசு\nநம் நாடு - கதையென்ன\nகோச்சடையான் - கதை என்ன\nஇரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலைக் கரைக்க உதவும் சிறந்த உணவுகள்\nஜெ சொத்துக் குவிப்பு வழக்கு: பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு - பிபிசி.\nஇந்திராவின் பிறந்த நாளை கொண்டாடிய பிரியங்கா - தினமலர்.\nவிசாரணை கைதிகள் தேர்தலில் போட்டியிடலாம்: சுப்ரீம் கோர்ட் ... - யாஹூ.\nராகுல் கூட்டத்தின் நிலை : நரேந்திர மோடி கிண்டல் - யாஹூ.\nமோடி குற்றச்சாட்டு மத மோதலை காங்கிரஸ் தூண்டுகிறது - தினகரன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thirumandril.blogspot.com/2008/09/blog-post.html?showComment=1318576613339", "date_download": "2019-05-26T09:00:27Z", "digest": "sha1:VPKS3YA4JNNFLERDU7XSABZEYTUVZV7W", "length": 38209, "nlines": 430, "source_domain": "thirumandril.blogspot.com", "title": "திருமன்றில்: \"திருமன்றில்\" வணக்கமும் வரவேற்பும்", "raw_content": "\nபன்னாட்டுத் தமிழாசிரியர் மாநாட்டில் பாரதியாரின் எள்ளுப்பேரன் - மகாகவி பாரதியாரின் எள்ளுப்பேரன் நிரஞ்சன் பாரதி அக்தோபர் 20 – 23 வரையில் கெடா,எயிம்சு பல்கலைக்கழகத்தில் பார்புகழ் பாவலர் பாட்டுக்கொரு புலவன் மகாகவி பாரதியா...\nசுங்கை பாக்காப் தமிழ்ப்பள்ளிக்கு மக்களின் ஆதரவு வலுக்கிறது. - சுங்கை பாக்காப் தமிழ்ப்பள்ளியின் போராட்டத்திற்கு ஆதரவு அளிக்க விரும்பும் அன்பர்கள் இணைக்கப்பட்டுள்ள தொடுப்பைச் சுட்டி, கல்வி அமைச்சருக்கு அனுப்ப வேண்டிய க...\nகிரந்தத்தில் தமிழ்: ஒருங்குறி முடிவு ஒத்திவைப்பு - யூனிகோட் எனப்படும் உலக மொழிகளை கணினி மற்றும் இணைய பயன்பாட்டுக்கு ஏற்ப பொது ஒழுங்குமுறைக்குள் கொண்டுவரும் ஒருங்குறி சேர்த்தியம், கிரந்த எழுத்துக்களுக் குள...\nஉலகத் தமிழினம் பற்றி பெருஞ்சித்திரனார் - உலகில் இன்று பரந்துபட்டு வாழும் இரண்டு பழம் பேரினங்களில் தமிழினமும் ஒன்று*.* மற்றொன்று சீன இனம். உலகில் இன்று வாழும் தமிழ் மக்களின் மொத்த மதிப்பீடு ஏறத்தாழ...\nபொங்கல் வைப்போம் - பூங்கரும்பு கட்டிவைத்து புதுப்பானை நடுவில் வைத்து கும்மியிட்டு குலவையிட்டு குதூகலமாய்ப் பொங்கல் வைப்போம் தான னன்னே (3x) தானன்னா நல்ல தமிழ் மக்களுக்கு நாளு...\nதொல்காப்பியர் விளக்கும் மொழியியல் கூறுகள் - மொழியியலைப் பொருத்த வரையில் அது இயல்பாகவே இலக்கியத்தைத் தனக்குரிய ஒரு விரிபுத்தளமாக ஆக்கிக் கொண்டுள்ளது. அதன் மூதாதையாக அல்லது அதன் முன் வடிவமாக உள்ள இலக்...\n- மலேசியாவில் தமிழர்கள் தங்கள் குழந்தைகளை தமிழ்ப்பள்ளிகளுக்கு அனுப்பத் தயங்குகின்றனர். அந்த பெற்றோர்கள் தமிழின் மேன்மையை உணர வேண்டுமென்ற நோக்கில்.. *கற்போம் ...\nஏன் இந்த கொலைவெறி நஜீப் - மலேசிய இந்தியர்கள் 54 ஆண்டுகளாக ‘மலாய் மேலாண்மை கொள்கையினால் கொலைவெறிக்குள்ளாகும் நிலை மாற வேண்டும். அதற்கு முதலில் அம்னோ ஒழியவேண்டும் - மலேசிய இந்தியர்கள் 54 ஆண்டுகளாக ‘மலாய் மேலாண்மை கொள்கையினால் கொலைவெறிக்குள்ளாகும் நிலை மாற வேண்டும். அதற்கு முதலில் அம்னோ ஒழியவேண்டும்\nவாழ்க்கையே விளையாட்டுதானே.... - ஒவ்வொரு நாளும் என் குடும்பத்தில் உலகக் கிண்ணக் காற��பந்து போட்டியின் குதூகலம் கூடி வருகிறது என்று சொல்லலாம். என் இரு மகள்களும் மனைவியும் ஒவ்வொரு நாளும் பொழ...\n- மலேசியாவின் 13-வது பொது தேர்தல் 05 மே 2013 மக்கள் அதிகம் காத்துக் கிடந்த 13-வது பொது தேர்தலுக்கான தேதி அறிவிக்கப் பட்டுவிட்டது. 05-05-2013 வேட்புமனு தாக...\nகறுப்பு தாஜ்மகால் - 9 - ஷா ஜகானின் பிள்ளைகளைப் பற்றிய தகவல். இவர்களில் ஆக மூத்தப் பெண் பார்கீஸ். சின்ன வயதிலேயே இறந்து விட்டார். *1. பார்கீஸ்2. ஜகனாரா3. தாரா ஷுகோ4. ஷா ஷூஜ...\n - தீட்டென்று ஏதுமில்லை தாரகத்தின் எல்லைக்குள்ளே என்னைப் படைத்தவனே உன்னையும் படைத்தான் பாலுறுப்பு வெவ்வேறு கொடுத்தான் உதிரம் உதிர்வதனால் உட்கார வைத்தார்கள் வ...\nஇளன்தமிழன் நிலவன் (ELANTAMILAN NILAVAN)\nகைப்பேசியில் தமிழில் குறுஞ்செய்தி அனுப்புவது எப்படி....... \nதமிழனுக்கு மணி அடிக்க தெரியாதா - தமிழன் உயர்ந்தவன். உயரிய நாகரிகம் கொண்டவன். மெய்யறிவு கண்டவன். பல நாடுகளை வென்றவன். பல அரிய செயற் புரிந்தவன். ஆனால் அவனுக்குக் கோயில் மணி அடிக்க தெரியாமல் ...\n- சில தினங்களுக்கு முன் நான் படித்த ஒரு நாவலின் பெயர் கடைசி மெழுகுவர்த்தி. LAST CANDLE \nகசாக் எனும் கழுகுக் குலத் தோன்றல்கள் - குதிரையில் கசாக் சீனாவின் நெடு விடுமுறை நாட்களில் பயணங்களை மேற்கொள்வது பணத்திற்கும், மனதிற்கும் கேடு விளைவிக்கும். இந்த நெடு விடுமுறை நாட்களை ‘கோல்டன் வீக்...\nமுனைவர் மு.இளங்கோவன் - Muelangovan\nஉலகத் தொல்காப்பிய மன்றம் - தொல்காப்பியத் தொண்டருக்குப் பாராட்டு விழா\nகாரைக்குடி கம்பன் கழகம் நடத்தும் கம்பன் திருவிழா 2019\n‘தமிழர்களும் தமிழும்’ – நேற்று, இன்று, நாளை\nதமிழாசான் பதிவேடு விருது 2019\nஎந்தத் தனிப்பட்ட பார்ப்பனர் மீதும் விரோதம் கிடையாது - பெரியார்\n\"அய்\" தவிர்க்கப்படவேண்டும் - பகுதி-2: கய்-மய் செய்யும் தமிழ்ப்பேரழிவுகள்.\nதமிழ் மறை தமிழர் நெறி\nமழையால் வாழ்விழந்து நிற்கும் மக்கள்\nதமிழனை அவமதிக்கவா குடியேற்றத் துறை\nவீரப்பன் மனைவி முத்துலட்சுமி தடா சட்டத்தில் கர்நாடகா போலீசால் கைது உண்மை அறியும் குழு அறிக்கை\nதமிழ் அலை ஊடக உலகம்\nமணல் உரையாடல் குறித்து அண்ணன் ஆசிப் மீரான்\nதிட்டமிடப்படாத தனிநபர் வாழ்வாதார திட்டங்களும் தோல்வியும்.\nஇந்த நாள் இசையின் நாள்\nகொலைக்களத்தின் கண்கண்ட சாட்சியங்கள் காணொளி\nமார்க்ஸ் ”சேடிஸ்ட்”களின் வன்முறை ��ெறியாட்டம்\nஅறிவிப்பு: குறள் அமுதம் இலவச மென்புத்தகம் புதுப்பிப்பு\nவலைப்பதிவுகளை பெரிய எழுத்தில் படிக்க...\nஇலங்கை பிரச்னை : கம்யூ., உண்ணாவிரதம்\nவலைப்பூக்களால் திருக்குறளுக்கு ஒரு தமிழ் மாலை\nமோடியை தேர்தலில் தோற்கடிக்கப் போவது ராகுல் அல்ல; இம்ரான்\nத‌மிழ் இன்ப‌த் த‌மிழ் எங்க‌ள் உயிருக்கு நேர்\nஅறிவு ஊடகமாக தாய்மொழி:- தாய்மொழி நாள்\nதினமலர் என்ற பொறுக்கியின் செயலை பாருங்கள்\nஇசையின் அங்கங்களும் ரசிகசிகாமணி கந்தனும்\nமலேசியத் தமிழ் வலைப்பதிவு நண்பர்களே, தமிழ்க்கூறும் நல்லுலக வலைப்பதிவர்களே முதற்கண் என்னுடைய பணிவான வணக்கங்களைக் கூறி, என்னுடைய 'திருமன்றில்' வலைப்பதிவுக்கு வருக வருகவென அன்புடன் அழைக்கிறேன்.\nதமிழ் - தமிழர் - தமிழியல் நலம்பேணும் வலைப்பதிவுகளை ஒரு குடையின் கீழ் இணைக்க வேண்டும் என்ற என் கனவின் மறுவடிவமே இந்தத் 'திருமன்றில்'.\nமலேசிய வலைப்பதிவுகளிலும் தமிழ்க்கூறும் நல்லுலக வலைப்பதிவுகளிலும் வெளிவரும் தமிழ் - தமிழர் - தமிழியல் தொடர்பான செய்திகள், கட்டுரைகள், இடுகைகள், படைப்புகள் என அனைத்தையும் ஒரே இடத்தில்.. ஒரே தளத்தில் உடனடியாகத் தமிழருக்கு வழங்கவேண்டும் என்ற விருப்பத்தின் வெளிப்பாடுதான் இந்தத் 'திருமன்றில்'.\nபரந்து விரிந்து கிடக்கும் இணைய வெளியில் உலாவரும் தமிழ் - தமிழர் - தமிழியல் செய்திகள் அனைத்தையும் 'திருமன்றில்' பதிவில் ஒருங்கிணைத்துவிட முடியாதுதான்.\nஆயினும், இணையத் தேடுபொறிகளில் தனித்தனியே தேடிப்பிடித்து படிக்க வேண்டிய தமிழ் - தமிழர் - தமிழியல் செய்திகளையும் அவ்வாறான செய்திகளை வழங்கும் வலைப்பதிவு களையும் முடிந்தவரையில் அடையாளங்கண்டு தொகுப்பதற்கான முயற்சியின் முதல்படிதான் 'திருமன்றில்'. 'திருமன்றில்' வலைப்பதிவைப் பார்வையிடும் தமிழ் - தமிழர் - தமிழியல் வலைப்பதிவர்கள் தயவுகூர்ந்து தங்கள் வலைப்பதிவு பற்றி தெரிவிக்க வேண்டுகிறேன்.\nஇணையத்தின் வழி இனியத் தமிழை தமிழாகவும் தமிழரைத் தமிழராகவும் வளர்த்தெடுக்க விழையும் 'திருமன்றில்' பணிக்குத் தோளுரம் கொடுக்குமாறு வேண்டுகிறேன்.\nதிருமன்றில்' தொடர்பான தங்களின் எண்ணங்களையும் ஏடல்களையும் தெரிவிக்க வேண்டுகிறேன்.\nஆக்கம்:- சுப.நற்குணன்,மலேசியா. at 4:34 PM\nதிருத்தமிழ் ஊழியன் ஐயா சுப நற்குணன் அவர்களே...\nதங்களது தி��ுத்தமிழ் வலைப்பதிவு வழி ஆற்றிவரும் தமிழ்ச்சேவைகளைக் கண்டு மனம் நெகிழ்ந்திருக்கிறேன்.\nதமிழ் மணம் பரப்ப மற்றொரு வலைப்பதிவா ஆனந்தம், பரவசம் கொள்கிறது என் மனம்.\nதங்களின் \"திருமன்றில்\" என்னையும் ஒரு ஊழியனாக ஏற்றுக் கொள்வீர்கள் என நம்புகின்றேன்.\nதங்களின் முயற்சி வெற்றி பெற எனது மனம் கனிந்த நல்வாழ்த்துகள்...\n\"தமிழுக்குத் தொண்டு செய்வோர் சாவதில்லை\"\n தமிழ் கூறும் நல்லுலகின் மற்றுமொரு வலைப்பதிவுகளின் திரட்டி..\nதிருமன்றில் தமிழ்ச் சேவைக்கு எங்களது ஆதரவு என்றும் இருக்கும்..\nஐயா சுப நற்குணன் அவர்களின் முயற்சிக்கு பாராட்டுகள், தொடரட்டும் உங்கள் சேவை.. :)\nசுப.நற்குணன் - மலேசியா said...\n@திருத்தமிழ் அன்பர்; இனிய நண்பர் சந்திரன் இரத்தினம்,\nதங்களின் வாழ்த்துக்கு நன்றி. தமிழ் தமிழர் தமிழியல் சார்ந்த செய்திகளை ஒரே இடத்தில் காண இனி திருமன்றிலுக்கு வருக\nதங்களின் பாராட்டுக்கும் ஆதரவுக்கும் நன்றி.\nமலேசியாவில் இவ்வாறு ஒரு திரட்டியை உருவாக்க விரும்பியதன் விளைவுதான் இந்தத் 'திருமன்றில்'.\nஇதனை எவ்வாறு மேம்படுத்தலாம் என்பதற்கு தங்களின் மேலான கருத்துகளை வழங்கவும்.\nஇப்பணி மிக அரிய பணி. இப்பணியை முன்னெடுத்துச்செய்யத்துணிந்த தங்களைப் பாராட்டாமல் இருக்கமுடியாது. தமிழ்கூறும் நல்லுலகிற்கு தங்களின் இப்பணி மகத்தான உன்னதமான பணியாகும் . வாழ்த்துகள். இப்பொழுதே இவ்வலையை என்வலையில் தொடுப்புக் கொடுத்துவிடுகிறேன். என் வலையையும் தங்களின் இவ்வரிய வலையில் தொடுப்புக் கொடுத்தமைக்கு என் மனமார்ந்த நன்றிகளை உரித்தாக்குகிறேன். நன்றி வணக்கம்.\nசுப.நற்குணன் - மலேசியா said...\nதிருத்தமிழ் அன்பர் அகரம் அமுதா,\nபொதுவான தமிழ் வலைப்பதிவுகளின் திரட்டிகள் பல உள்ளன. ஆயினும் தமிழை - தமிழியலை முன்னெடுக்கும் ஒரு தனி திரட்டி இல்லையே என்ற குறை என்னுள் இருந்தது. அதனை களையும் ஒரு நடவடிக்கைதான் இது.\nமேலும், தமிழை முன்னெடுக்கும் தமிழ் உணர்வுள்ள வலைப்பதிவர்களை ஒருங்கிணைக்கவும் ஊக்குவிக்கவும் 'திருமன்றில்' பயன்படுமானால் மிகவும் மகிழ்வேன்.\nதிருமன்றில் வலைப்பதிவுக்கு எமது வலைப்பதிவில் இணைப்புத் தந்துள்ளேன்.\nஎன் பக்கத்தைத் தங்கள் பதிவில் இணைத்தமைக்கு நன்றி.\nதங்கள் தளம் எனது தளத்தில் இப்போது இணைத்துள்ளேன், தங்கள் இணைப்பிற்கு நன்��ி\nஉங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்\nமலேசியாவில் தமிழ் இணையத் திரட்டி இல்லாத குறையைத் திருமன்றில் தீர்த்து வைத்துள்ளது.\nஅதுவும், தமிழ், தமிழர், தமிழியல் சார்ந்த வலைப்பதிவுகளையும் வலைமனைகளையும் திரட்டி ஒரே இடத்தில் தாங்கள் கொடுத்திருப்பது பாராட்டுதலுக்கு உரிய அரிய செயலாகும்.\nதமிழை முன்னெடுக்கின்ற நம்முடைய முயற்சிகளின் வெற்றிகளில் இதுவும் ஒன்றாக நிலைபெறும்.\nதமிழுயிரை இணைத்தமைக்கு நன்றி மொழிகின்றேன்.\nதங்களின் வலைப்பதிவு மிகவும் சிறப்பாக அமைந்துள்ளது. உங்களின் நட்சிறப்பு மென் மேலும் வலம் பெற எங்களின் ஆதரவு என்றும் நிலைக்கும். தங்களின் ஒவ்வொரு இடுகைகளும் மிக சிறப்பு. கூறப்பட்ட கருத்துக்கள் அனைத்தும் அனுபவப் பூர்வமாக தோன்றுகிறது.\nஎன் வலைப்பூவைத் தங்கள் 'திருமன்றில்' வலைப்பதிவில் இணைத்தமைக்கு மிகவும் மகிழ்கிறேன்.\nதங்கள் வலைப்பதிவை என் வலைப்பூவில் தொடுக்க விழைகிறேன்.\nதங்களின் தமிழருக்கான இப்பணி சிறக்கட்டும். தமிழுணர்வாளருக்கு பயணுள்ளதாக அமையட்டும்.\nதமிழ் அலை ஊடக உலகம்\nதமிழ்ச் சார்ந்த விஷயங்களை மிக அழகாக சித்தரிக்கும் உங்களைக் கண்டு நான் பெருமிதம் கொள்கிறேன். உங்கள பணிகள் நன்று.\nமிகவும் நன்றாக உள்ளது தொடர்க வாழ்த்துக்கள்...........\nதிருமன்றில் வலைப்பதிவுக்கு எமது வலைப்பதிவில் இணைப்புத் தந்துள்ளேன்\nகண்டிப்பாக தமிழ் விரும்பிகள் அனைவருக்கும் தங்கள் தளம் துனையாக இருக்கும்\nசொல்ல வார்த்தை இல்லை நண்பரே\nஎனது இரண்டாவது வலைப்பூவையும் இங்கே இணைப்பீர்கள் என்று நம்புகிறேன். கவித்தமிழில் கவிதை வழி எண்ணங்களை வெளிப்படுத்துகிறேன்.. இந்த வலைப்பூவில்.. கட்டுரை வழி நினைத்ததைச் சொல்கிறேன்.. முகவரி: http://www.krishnausj1.blogspot.com/\nநான் ஸ்ரீ.... கடந்த 10 மாதங்களாகப் பதிவெழுதி வருகிறேன். உங்களது திரட்டியில் எனது பதிவையும் இனைக்கும்படி விண்ணப்பிக்கிறேன். நன்றி.\nஎன் வலைப்பதிவில் திருமன்றிலுக்குத் தொடுப்புக் கொடுக்க முயன்றேன். 'டெம்ப்ளேட்'டில் முயன்றேன். முடியவில்லை.\nஅருள்கூர்ந்து எவ்வாறு அதைச் செய்வது என்பதை karuppannan.pasupathy@gmail.com க்கு சுருக்கமாகவேனும் தெரிவியுங்கள்.\nஇணையமலசும் நடுவங்களிலிருந்தே இப்பணி செய்கிறேன். இல்லத்தில் இணைய இணைப்பு இல்லை.\nதிருந்தமிழில் எனது வலைப்பதிவை இணைத்தமை எண்ணிப் பெருமிதம் கொள���கிறேன்...\nசுப நற்குணன் அவர்களுக்கு முதற்க்கண் எனது வணக்கம் எனது இதற்கு தகுதி பெறுமா என மதிப்பிடவும் முடிந்தால் திருத்தங்களை தயங்காமல் குறிப்பிடவும் நன்றி\nதிரு சற்குணம் அய்யா அவர்களுக்கு எனது வணக்கம். உங்களது தமிழ் தொண்டுகளுக்கு எனது நன்றிகள். எனது தமிழிசைக் குரல் வலைதளத்தை உங்களது தளத்தில் இணைக்குமாறு அன்புடன் வேண்டுகிறேன்.\nஒரு நாளைக்கு ஐந்து முறை பாலியல் வல்லுறவுக்கு ஆளானோம் ஐ.எஸ் ஐ.எஸ் தீவிரவாதிகளிடம் இருந்து தப்பிய பெண்கள் கண்ணீர் பேட்டி\nகொலைக்களத்தின் கண்கண்ட சாட்சியங்கள் காணொளி\nஇன்று கிறிஸ்துமஸ் போப் பெண்டிக்ட்(போப்பாண்டவர்) தாக்கப்பட்டார்\n(C) காப்புரிமை:- சுப.நற்குணன், மலேசியா.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiyaa.com/2013/05/", "date_download": "2019-05-26T10:00:54Z", "digest": "sha1:E7G5574F6Y5TMKVRWXBK5EJMR5H3ALS4", "length": 8630, "nlines": 173, "source_domain": "www.thiyaa.com", "title": "தியாவின் பேனா : May 2013", "raw_content": "\nதியாவின் பேனா முனையிலிருந்து உதிரும் உதிர்வுகள்...\nவந்த காலம் இது வசந்த காலம்\nசித்திரை தாண்டி வைகாசி வந்ததும் - நம்மூர்\nபட்டென மனதில் தோன்றி மறைகிறது\nஇது இப்போது இனிய வசந்த காலம்\nபுல்வெளி மூடிய பனிப்புயல் போய்\nபுல்நுனி தூங்கும் பனித்துளி பார்க்கிறேன்\nகொட்டும் மழையில் வட்டக் குடைபிடித்து\nவசந்தத்தை நான் வரவேற்புச் செய்கிறேன்\nபார்க்கும் இடமெங்கும் பச்சை மயம்\nநதிகள் ஏரியென - இனி\nபச்சைப் பசேலென்று - இலை\nஇலை துளிர்க்கும் முன்பே பூப்பூக்கும்\nபூக்கள் கூட மகரந்தம் சொரிந்து\nகாற்றும் இனித் தென்றலாய் வீசும்\nகவிதைபாடப் புறக் காட்சிகள் கிடைக்கும்\nபனிக்காலம் அது பழைய காலம்\nவந்த காலம் இது வசந்த காலம்\nஊரோடு ஒத்து நன்றாக வாழ்ந்திடுவோம்\nவசந்தத்தை நாமும் வரவேற்புப் பண்ணிடுவோம்\nநேரம் மே 29, 2013 3 கருத்துகள்: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஅழகிய ஐரோப்பா – 4\nமுதலிரவு எதிர்பாராத விதமாக ஒரு சந்தில் கார் திரும்பிய போது திடீரென ஒரு இராட்சத வரிசை தொடங்கியது. “லண்டனில் ராஃபிக் ஜாம் மோசம் எண்டு தெ...\nஇங்கும் சென்று வாழ்த்துங்கள் ...... ( மழைச்சாரல் - நிகே-) இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் காண்டீபன் சாந்திநிகேதா 01-10-2010 அன்று சென்னையி...\n5.2. ஈழத்தில��� தமிழ்க் கவிதை வளர்ச்சி\nஈழத்தில் தமிழ்க் கவிதை வளர்ச்சி பற்றிச் சிந்திக்கும் போது அடிப்படையில், அவற்றுக்கிடையில் நான்கு போக்குகளை இனங்காண முடிகின்றது. அவையாவன, 1.ம...\n3.1. போத்துக்கேயர்-ஒல்லாந்தர் கால இலக்கியங்கள்\nபோத்துக்கேயர்-ஒல்லாந்தர் கால இலக்கியங்களினை நுணுகி ஆராய்கின்ற போது அவற்றுக்கிடையே சில ஒற்றுமைகள் இருப்பதை அவதானிக்க முடிகின்றது. போத்துக்கேய...\nவந்த காலம் இது வசந்த காலம்\nwww.thiyaa.com. ஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-05-26T09:41:21Z", "digest": "sha1:G3VMVKMPX645ZPLSPHBVOVU3TX5NXCMO", "length": 9911, "nlines": 319, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:சிறுகோள்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 2 துணைப்பகுப்புகளில் பின்வரும் 2 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► சிறுகோள் கண்டுபிடிப்பாளர்கள்‎ (51 பக்.)\n► புவியருகு விண்பொருட்கள்‎ (8 பக்.)\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 118 பக்கங்களில் பின்வரும் 118 பக்கங்களும் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 திசம்பர் 2013, 05:22 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.babydestination.com/planning-for-pregnancy-tips-in-tamil", "date_download": "2019-05-26T09:40:37Z", "digest": "sha1:44TXLJCTA32U32J3ZSI3MWEQJ6K2QDXZ", "length": 16494, "nlines": 172, "source_domain": "tamil.babydestination.com", "title": "குழந்தைக்காக திட்டமிடும் பெண்களுக்கு 10 பயனுள்ள ரகசியங்கள் | Planning for Pregnancy in Tamil", "raw_content": "\nதாய்மார்களிடம் கேள் உள்நுழைய/பதிவு செய்க\nகர்ப்ப காலத்தில் ஏற்படும் பிரச்சனைகள்\nபிரசவ வலி மற்றும் பிரசவம்\nகுழந்தைக்கு பல் முளைக்கும் பருவம்\nபிரபலமா பெற்றோர் குழந்தை வளர்ப்பு\nபெண்களின் வாழ்க்கை மற்றும் ஆரோக்கியம்\nசமையல் குறிப்புக்கள் மற்றும் உணவுகள்\nகர்ப்ப காலத்தில் ஏற்படும் பிரச்சனைகள்\nபிரசவ வலி மற்றும் பிரசவம்\nகுழந்தைக்கு பல் முளைக்கும் பருவம்\nபிரபலமா பெற்றோர் குழந்தை வளர்ப்பு\nபெண்களின் வாழ்க்கை மற்றும் ஆரோக்கியம்\nசமையல் குறிப்புக்கள் ம���்றும் உணவுகள்\nகுழந்தைக்காக திட்டமிடும் பெண்களுக்கு 10 பயனுள்ள ரகசியங்கள்...\nஆரோக்கியமான குழந்தையைப் பெற்றெடுக்கத் தாய் ஆரோக்கியமாக இருப்பது அவசியம். மனதையும் வளப்படுத்திக் கொள்ள வேண்டும். தாய் கருத்தரிப்பதற்கு முன்பாகவே ஆரோக்கியத்துடன் (Planning for Pregnancy) இருந்தால் பிறக்கும் குழந்தை ஆரோக்கியமாகப் பிறக்கும். அதற்கான டிப்ஸை இந்தப் பதிவில் பார்க்கலாம்.\nதாய்மைக்குத் தயாராகும் முன்… (Planning for Pregnancy)\nமுட்டை ஆகியவற்றை உணவாகச் சாப்பிடுங்கள்.\nமாதவிலக்கு காலத்தில் வயிறு, கருப்பைச் சதைகளுக்கு போதுமான ரத்த ஓட்டம் கிடைக்கும் பொருட்டு 2 அல்லது 3 நாட்கள் ஓய்வு எடுக்க வேண்டும். மாதவிலக்கின் போது, குறைந்தது 18 மணி நேரமாவது ஓய்வு எடுக்க வேண்டும்.\nImage Source: Credit blogs.constantcontact.com இதையும் படிக்க: அப்பாக்கள் பின்பற்ற வேண்டிய 6 செயல்கள்… ஆரோக்கிய குழந்தைக்கான மந்திரங்கள்... பெண்கள் வீட்டிலே அடைந்து கிடக்காமால் கொஞ்சம் வெளியே சென்று புத்துணர்வு பெற்றுக் கொள்ளுங்கள். சுத்தமான காற்று, ரம்மியமான சூழலில் இருக்கப் பழகலாம்.\n#3. புகை, மது தவிர்க்கலாம்\nகட்டாயமாக புகை, மது போன்ற இவ்வித பழக்கங்களை தம்பதியர் இருவரும் தவிர்க்க வேண்டியது அவசியம். புகை, மதுவால் ஆரோக்கியமான குழந்தை பிறப்பதில் சிக்கல் ஏற்படும்.\nஆரோக்கியமான முறையில் கருத்தரிக்க உடற்பயிற்சி அவசியம். ஆரோக்கியமான வாழ்வியலை மேற்கொள்ள உடற்பயிற்சி செய்வது சிறந்த வழி. உடற்பயிற்சியால் உடல் இயக்கங்கள் சீராகும். கருத்தரிக்க உதவும்.\nமாதவிலக்கு தொடங்கிய நாள் 1-ம் தேதி என வைத்துக் கொள்ளுங்கள். 12-ம் தேதிக்கு மேல் நீங்கள் தாம்பத்திய உறவு மேற்கொண்டால் குழந்தை கருத்தரிக்கும் வாய்ப்புகள் அதிகம். உதாரணத்துக்கு, மே 1-ம் தேதி உங்களுக்கு மாதவிலக்கு தொடங்கிய முதல் நாள் எனில், நீங்கள் மே 12-ம் தேதி முதல் 29-ம் தேதி வரை தாம்பத்திய வாழ்வில் ஈடுபட்டால் கருத்தரிக்கும் வாய்ப்புகள் அதிகம்.\n#6. காபி, டீக்கு நோ சொல்லுங்கள்\nImage Source: Credit food.ndtv.com இதையும் படிக்க: கர்ப்பிணிகள் காபி, டீ குடிப்பதால் ஏற்படும் விளைவுகள் தெரியுமா சில ஆய்வுகளில் அதிகமாக காபி குடிப்பதால் குழந்தையின்மை தன்மை உருவாகிறதாக சொல்லப்படுகிறது. டீ குடிப்பதையும் தவிர்க்கலாம். பால் சேர்க்காத சுக்கு காபி, இஞ்சி டீ, புதினா டீ இப்படி வீட்டில் தய��ரித்துக் குடிக்கலாம்.\n#7. கெமில்கல்கள் இல்லாத சூழல்\nவீட்டை சுத்தப்படுத்தும் கெமிக்கல்கள், கதிர்வீச்சுகள் அதிகம் உள்ள இடம், டிடர்ஜென்ட், பூச்சிக் கொல்லி இப்படியான கெமிக்கல்களிடமிருந்து கொஞ்சம் தூரமாகவே இருக்கலாம்.\n#8. உடல் எடை பராமரிப்பு\nImage Source : Credit today.com உடல் எடையை சீராக பராமரிக்க வேண்டும். அதிக உடல் எடையோ குறைவான உடல் எடையோ இருக்க கூடாது.\n#9. ஃபோலிக் ஆசிட் உணவுகள்\nஃபோலிக் ஆசிட் நிறைந்த உணவுகளை அதிகமாக சாப்பிட பழகுங்கள். தினமும் தன் அன்றாட உணவில் ஃபோலிக் ஆசிட் உணவுகளை சேர்த்துக் கொள்வது நல்லது. இதையும் படிக்க: காபி, டீக்கு பதிலாகக் குடிக்க வேண்டிய 9 மூலிகை டீ, காபி மற்றும் பால்...\n#10. ஆரோக்கியமான குழந்தை உருவாக உதவும் உணவுகள்\nபச்சை மற்றும் அடர்பச்சை நிற காய்கறிகளைச் சாப்பிடுங்கள்.\nமுட்டைக்கோஸ் அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.\nஉருளைக்கிழங்கை வேகவைத்து சாப்பிடுவது நல்லது.\nமீன், முட்டையில் உள்ள சத்துகள் கருத்தரிக்க உதவும்.\nமாதுளை பழம் அல்லது மாதுளை பழச்சாறைத் தொடர்ந்து அருந்துகள். Image Source : Credit dietspotlight.com\nவாழைப்பழத்தை தினமும் 1 அல்லது 2 என்ற அளவில் சாப்பிடுங்கள்.\nஅதுவும் செவ்வாழைப் பழத்தை சாப்பிடுவது மிகவும் நல்லது.\nபூசணி விதைகளைச் சாப்பிடுவது நல்லது.\nஆளிவிதையை மோரில் அடித்துக் குடிக்கலாம்.\nபூண்டு, இஞ்சியை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.\nநட்ஸில் உள்ள ஊட்டச்சத்துகள், கருத்தரிக்க உதவும்.\nகர்ப்பம் தரிக்க திட்டமிடுவதற்கு முன் 48 நாட்களுக்குத் தொடர்ந்து கற்றாழை ஜூஸ் குடித்து வர கர்ப்பப்பை ஆரோக்கியமாக இருக்கும். தாம்பத்தியத்தில் ஈடுபடும்போது ஆரோக்கியமானக் குழந்தை பிறக்க நல்ல வாய்ப்பாக இருக்கும்.\nமருத்துவர் பரிந்துரைத்தால் ஃபோலிக் ஆசிட் மாத்திரைகளைச் சாப்பிடலாம்.\nஇதையும் படிக்க: கர்ப்பக்காலத்தில் கட்டாயமாக சாப்பிட கூடாத 13 வகை உணவுகள் ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர இங்கே கிளிக் செய்யுங்கள். நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%85%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%85%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A4/", "date_download": "2019-05-26T08:53:20Z", "digest": "sha1:AWW4YX52EWHNNMFGE55UH2YKBZBBX2E7", "length": 13032, "nlines": 92, "source_domain": "universaltamil.com", "title": "அஜித் ரசிகர்களுக்கு அஜித் பிறந்தநாளைக்கு ஓர் நற்செய்தி - என்னவென்று தெரியுமா?அஜித் ரசிகர்களுக்கு அஜித் பிறந்தநாளைக்கு ஓர் நற்செய்தி - என்னவென்று தெரியுமா?", "raw_content": "\nமுகப்பு Kisu Kisu - UT Gossip அஜித் ரசிகர்களுக்கு அஜித் பிறந்தநாளைக்கு ஓர் நற்செய்தி – என்னவென்று தெரியுமா\nஅஜித் ரசிகர்களுக்கு அஜித் பிறந்தநாளைக்கு ஓர் நற்செய்தி – என்னவென்று தெரியுமா\nதமிழ் தயாரிப்பாளர்கள் சங்கம் தற்போது, துறையில் உள்ள சில பிரச்சனைகளை தீர்ப்பதற்காக முழு ஸ்ட்ரைக் அறிவித்து படப்பிடிப்பு, பட வெளியீடு, ப்ரமோஷன் என அனைத்தையும் தற்காலிகமாக நிறுத்திவிட்டார்கள். சினிமா துறையில் உள்ள அனைவரும் ஒற்றுமையாக பங்கேற்று வரும் இந்த ஸ்ட்ரைக்கில், விஜய் 62, கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால், நாடோடிகள் போன்ற சில திரைப்படங்கள் மட்டும் படப்பிடிப்பை நடத்தினார்கள்.\nஇதை தெரிந்து கொண்ட சில தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குனர்கள், இது குறித்து கேள்வி எழுப்பி வந்தார்கள். அதற்காக தயாரிப்பாளர் சங்கமும் தெளிவான விளக்கத்தை கொடுத்தது. இருந்தும் 23 ஆம் தேதி வரை செட் வேலைகளை மட்டும் விசுவாசம் படம் நடத்தி வந்தது.\nஅதன் பிறகு பட வேலைகளை அப்படியே போட்டுவிட்டார்கள். இதன் காரணமாக அஜித் ரசிகர்கள் சோகத்தில் இருந்தார்கள். ஆனால் தற்போது அஜித் ரசிகர்களுக்கான ஒரு நற்செய்தி கிடைத்துள்ளது. ஆம், அஜித் பிறந்த நாளை முன்னிட்டு அஜித்தின் விசுவாசம் படத்தின் 1st லுக் புகைப்படங்கள் வெளியாக உள்ளதாம்.\nதல-60 படத்தின் இசையமைப்பாளர் யார் தெரியுமா\nரஜினிக்கு இணையாக சம்பளத்தை உயர்த்திய தல\nஅஜித், விஜய்க்கு ஜோடியாக நடித்த சங்கவியா இது\nமன்னாரில் 70 கிலோ கிராம் கேரள கஞ்சா மீட்பு\nமன்னார்-உதயபுரம் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவலைப்பின் போது 70 கிலோ கிராம் கேரளா கஞ்சா கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளது. இதன்போது இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். Website – www.universaltamil.com Facebook – www.facebook.com/universaltamil Twitter – www.twitter.com/Universalthamil Instagram – www.instagram.com/universaltamil Contact us...\nதேவி-2 ரெடி ரெடி பாடலில் பிரபுதேவாவிடம் அத்துமீறிய தமன்னா- புகைப்படங்கள் உள்ளே\n2016 ஆம் ஆண்டு பிரபுதே��ா - தமன்னா நடிப்பில் வெளியான தேவி படத்தின் இரண்டாம் பாகம் தேவி-2. முதல் பாகத்தில் நடித்த பிரபுதேவா - தமன்னா இரண்டாவது பாகத்திலும் இணைந்து நடித்துள்ளனர். படத்திற்கான இசையை...\nஇன்று எந்த ராசியினருக்கு யோகம்\nமேஷம் தன்னம்பிக்கையுடன் பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். உடன்பிறந்தவர்கள் உங்கள் வேலைகளை பகிர்ந்துக் கொள்வார்கள். உங்களுடைய ஆலோசனைகள் எல்லோரும் ஏற்கும்படி இருக்கும். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் பெரிய பொறுப்புகள் தேடி வரும். ரிஷபம் கோபத்தை...\n நீங்க எச்சரிக்கையா இருக்க வேண்டிய நேரமிது\nநமது மனித வாழ்வை பற்றியும் அதனை சிறப்பாக எப்படி வாழ்வது என்பது பற்றியும் நமது பண்டையகால புராணங்கள், வேதங்கள், சாஸ்திரங்கள், உபநிஷதங்கள் என அனைத்திலும் நமது முன்னோர்கள் பல குறிப்புகளை எழுதி வைத்துள்ளனர்....\n42வது பிறந்த நாளை கொண்டாடும் நடிகர் கார்த்தி இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்\nநடிகர் கார்த்தி பிரபல நடிகர் சிவகுமாரின் 2வது மகன். இவர் பருத்தி வீரன் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். மேலும் இவர் மணிரத்னத்திடம் ஆயுத எழுத்து திரைப்படத்தில் உதவி இயக்குநராகப் பணியாற்றினார். தற்போது இவர்...\nமுதல் “செக்ஸ் டால்” விபச்சார விடுதி ஜேர்மனியில்\nபோட்டோ ஷூடிற்கு படு கவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ள Niharikaa Agarwal – புகைப்படங்கள் உள்ளே\nமிக மெல்லிய உடையில் போஸ் கொடுத்த தமன்னா – வைரலாகும் புகைப்படங்கள்\nஉள்ளாடையை வெளியே தெரியும் படி போட்டதால் சமந்தாவுக்கு ஏற்பட்ட பரிதாப நிலை\nபிகினியில் யானை மேல் சவாரி செய்யும் கிம் கர்தாஷியன் – ஹாட் புகைப்படங்கள் உள்ளே\nகணவன் வேறு பெண்ணுடன் உல்லாசம்- நேரில் பார்த்த மனைவி செய்த செயல்\nமுன்னழகு தெரியும் படி கவர்ச்சியான உடையில் கென்ஸ் விழாவிற்கு சென்ற மல்லிகா ஷெராவத்\nஅட இவங்க நம்ம சாய்பல்லவியா வாலிபருடன் மிக நெருக்கமான நடனமாடும் வீடியோ உள்ளே\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/india-42932135", "date_download": "2019-05-26T10:51:59Z", "digest": "sha1:R6LCTPFHTJ6VDFYQDY53TVIBAGYV7AI5", "length": 10718, "nlines": 126, "source_domain": "www.bbc.com", "title": "பாரதியார் பல்கலை. துணைவேந்தர் மீது லஞ்சம் வாங்கியதாக வழக்கு - BBC News தமிழ்", "raw_content": "\nபாரதியார் பல்கலை. துணைவேந்தர் மீது லஞ்சம் வாங்கியதாக வழக்கு\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nகோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் உதவி பேராசிரியர் நியமனத்திற்கு லஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டின்பேரில், துணைவேந்தர் கணபதி மற்றும் வேதியியல் துறைத்தலைவர் தலைவர் தர்மராஜ் ஆகியோர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் வழக்குப் பதிவுசெய்துள்ளனர்.\nImage caption துணைவேந்தர் கணபதி\nபாரதியார் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள துணைவேந்தரின் இல்லத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nவேதியியல் துறையில், பயிற்சிக் காலத்தில் வேலை செய்துவரும் சுரேஷை, உதவி பேராசிரியராக பணி நியமனம் செய்வதற்கு, துணைவேந்தர் கணபதி லஞ்சம் கேட்டதாகவும், அவருக்கு வேதியியல் துறை பேராசியர் தர்மராஜ் தரகராக செயல்பட்டதாகவும், சுரேஷ் அளித்த புகாரின் பேரில் இருவர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என விசாரணை அதிகாரி ராஜேஷ் தெரிவித்துள்ளார்.\nஏராளமான கருக்கலைப்பு: திருவண்ணாமலையில் 3 ஸ்கேன் மையங்களுக்கு சீல்\nபேஸ்புக் நேரலையில் தற்கொலைக்கு முயன்ற பஞ்சாபி இளைஞர்\nதொடர்ந்து விசாரணை நடந்துவருவதால், வழக்கு தொடர்பாக வேறுதகவல்களை தற்போது வெளியிடமுடியாது என்று லஞ்சஒழிப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nமேலும் சுரேஷ் கொடுத்த தொகை எவ்வளவு, பணி நியமனம் செய்ய கேட்கப்பட்ட தொகை எவ்வளவு போன்ற தகவல்கள் விரைவில் வெளியிடப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.\nபெயர் வெளியிட விரும்பாத லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரி ஒருவர் துணைவேந்தர் மற்றும் பேராசிரியர் தர்மராஜ் ஆகியோர் இன்று(பிப் 03) இரவு கைது செய்யப்பட வாய்ப்பு அதிகம் உள்ளது என்று தெரிவித்தார்.\nபுகார் அளித்த உதவி பேராசிரியர் சுரேஷை தொடர்பு கொள்ள முடியவில்லை. துணைவேந்தர் கணபதி மற்றும் தர்மராஜ் ஆகியோர் விசாரிக்கப்பட்டு வருவதால், அவர்களின் கருத்துகளைப் பெறமுடியவில்லை.\nமார்ச்2016ல் துணைவேந்தராக பணியில் சேர்ந்த கணபதி முன்னதாக திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் உயிரி தொழில்நுட்பத் துறையின் தலைவராக பணிபுரிந்தார்.\nகடந்த இரண்டு வருட காலமாக பாரதியார் பல்கலைக் கழகத்தில் துணைவேந்தராகப் பணியாற்றும் காலத்தில், கணபதி மீது எழுந்த புகார்களின் தொடர்ச்சியாக இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.\nசேனிடரி நேப்கினுடன் புகைப்படம்: தமிழரின் சவாலை ஏற்ற பாலிவுட் பிரபலங்கள்\nசமூக ஊடகத்தில் பல ஆண்களுடன் நட்பு கொண்ட ஒரு பெண் #HerChoice\nU19 கிரிக்கெட் உலகக் கோப்பையை வென்றது இந்தியா- ஆஸ்திரேலியா படுதோல்வி\nகுறைகிறது ஃபேஸ்புக்கில் பயனர்கள் செலவிடும் நேரம்\nசமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :\nபிபிசி தமிழ் யு டியூப்\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nCopyright © 2019 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/World/26584-2.html", "date_download": "2019-05-26T09:32:16Z", "digest": "sha1:JE6BOTR2ZNDZ6HH7JOP5SFRCBZR6DGWD", "length": 10355, "nlines": 119, "source_domain": "www.kamadenu.in", "title": "மேலும் 2 குண்டுவெடிப்பு; பலர் பலி- இலங்கையில் பெரும் பதற்றம்; நாடுமுழுவதும் ஊரடங்கு உத்தரவு | மேலும் 2 குண்டுவெடிப்பு; பலர் பலி- இலங்கையில் பெரும் பதற்றம்; நாடுமுழுவதும் ஊரடங்கு உத்தரவு", "raw_content": "\nமேலும் 2 குண்டுவெடிப்பு; பலர் பலி- இலங்கையில் பெரும் பதற்றம்; நாடுமுழுவதும் ஊரடங்கு உத்தரவு\nஇலங்கையில் இன்று பிற்பகலில் மேலும் 2 இடங்களில் குண்டுகள் வெடித்துள்ளன. அடுத்தடுத்த குண்டுவெடிப்பு காரணமாக அந்நாடு முழுவதும் பாதுகாப்பு உஷார் படுத்தப்பட்டுள்ளது. நாடுமுழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.\nஇலங்கையில் ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு கிறிஸ்தவ மக்கள் தேவாலயங்களுக்கு சென்று வழிபாடு நடத்திக் கொண்டிருந்தனர். அப்போது, பல்வேறு இடங்களில் குண்டுவெடிப்பு சம்பவங்கள் நடந்தன. கொழும்பு நகரில் உள்ள புனித அந்தோணியார் தேவாலயத்தில் ஈஸ்டர் பண்டிகையையொட்டி ஏராளமான கிறிஸ்தவர்கள் பிராத்தனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது பயங்கர சத்தத்துடன் குண்டுவெடித்தது. இதில் தேவாலய கட்டத்தின் சில பகுதிகள் வெடித்து சிதறின.\nஅங்கிருந்த மக்கள் அலறியடித்துக் கொண்டு ஓடினர். எங்கும் ரத்த வெள்ளமாக காணப்பட்டது. காயமடைந்த அனைவரும் உடனடியாக மருத்துமனை���்கு அழைத்துச் செல்லப்பட்டனர். குண்டுவெடிப்பில் உடல் பாகங்கள் தேவாலயங்களுக்கு வெளியே தெறித்து விழுந்தன.\nஇந்த குண்டுவெடிப்பு நடந்த சற்று நேரத்தில் கொழும்பு நகரில் உள்ள முக்கிய நட்சத்திர ஓட்டல்களை குறி வைத்து குண்டுவெடிப்புகள் நடந்தன. இதனைத் தொடர்ந்து நீர்கொழும்புவில் பகுதியில் உள்ள புனித செபாஸ்டியன் தேவாலயத்திலும் குண்டுவெடித்தது.\nபின்னர் தமிழர்கள் அதிகம் வசிக்கும் மட்டக்களப்பு நகரில் உள்ள சியான் தேவாலயத்திலும் பயங்கர தாக்குதல் நடந்தது. இந்த தாக்குதலில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 160 ஆக உயிரிழந்துள்ளது.\nகுண்டுவெடிப்பால் பெரும் பதற்றம் நிலவி வந்தநிலையில், பிற்பகலில் மேலும் 2 இடங்களில் குண்டுவெடிப்புகள் நடந்தன. இதில் 8 பேர் இறந்ததாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. அடுத்தடுத்த குண்டுவெடிப்புகளால் மக்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.\nவீடுகளை விட்டு வெளியே வராமல் மக்கள் முடங்கியுள்ளனர். அடுத்தடுத்த குண்டுவெடிப்புச் சம்பவங்களால் இலங்கை முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. மக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மீட்பு பணிகளை போலீஸ் மற்றும் மீட்பு குழுவினரே மேற்கொண்டு வருகின்றனர்.\nஎன்னுடைய சுயமரியாதைக்குப் பாதிப்பில்லாமல் வேலை செய்வதாக இருந்தால்...: ‘லட்சுமி பாம்’ சர்ச்சை குறித்து ராகவா லாரன்ஸ்\nசமூக வலைதளங்களில் பரவிய 'விவசாயக் கடன் தள்ளுபடி'; பாஜகவினரின் பித்தலாட்டம்: ஹெச்.வசந்தகுமார் காட்டம்\n- மக்களவை எதிர்க்கட்சித் தலைவராக தென் மாநிலத்தவரை நியமிக்க காங்கிரஸ் தீவிரம்\nஜெய் ஜோடியாக 2 ஹீரோயின்கள்\n'டயாபர்’ ஆபத்துகள்... இளம் தாய்மார்களே உஷார்\nமாஃபியாக்கள் வழிநடத்த இயலாது; பிரிந்து சென்றவர்கள் தாய் வீடு திரும்புக: அதிமுக அழைப்பு\n'லிசா உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன\nமேலும் 2 குண்டுவெடிப்பு; பலர் பலி- இலங்கையில் பெரும் பதற்றம்; நாடுமுழுவதும் ஊரடங்கு உத்தரவு\nகோவை, திருப்பூர், சென்னை உள்பட 8 நகர்புற மக்களவை தொகுதிகளில் பெண்கள் வாக்குப்பதிவு குறைவு: கலக்கத்தில் அதிமுக\n'' - விநோத வழக்கினால் தடுமாறும் ஜோத்பூர் நீதிமன்றம்\nஇலங்கை குண்டுவெடிப்பு: பலி எண்ணிக்கை 160; முன்கூட்டியே எச்சரித்த இந்திய உளவு அமைப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.webhostingsecretrevealed.net/ta/discount-freebies/free-icons/leaf-flat-social-media-icons-set/", "date_download": "2019-05-26T10:27:19Z", "digest": "sha1:7NTRTY3YQNSXMOFZYDLYPVQMF5PQO337", "length": 14850, "nlines": 137, "source_domain": "www.webhostingsecretrevealed.net", "title": "இலை: பிளாட் டிசைன் சமூக மீடியா ஐகான் செட் | WHSR", "raw_content": "\nசிறந்த வலை ஹோஸ்டைக் கண்டறியவும்\nகட்டப்பட்ட உண்மையான ஹோஸ்டிங் மதிப்புரைகள்\nசுயாதீன ஆய்வு & கடினமான தரவு.\nஎங்கள் எக்ஸ்எம்எல் சிறந்த ஹோஸ்டிங் தேர்வுகள்\nஒப்பிட்டு & தேர்வு செய்யவும்\nசிறந்த மலிவான வலை ஹோஸ்டிங் (<$ 5 / MO)\nசிறந்த மின்னஞ்சல் ஹோஸ்டிங் சேவைகள்\nசிறந்த இலவச இணைய ஹோஸ்டிங்\n> அனைத்து ஹோஸ்டிங் வழங்குநர்களையும் மதிப்பாய்வு செய்யவும்\nசிறந்த நிர்வகிக்கப்பட்ட வேர்ட்பிரஸ் ஹோஸ்டிங்\nசிறந்த மெய்நிகர் தனியார் (VPS) ஹோஸ்டிங்\nசிறந்த சிறு வணிக ஹோஸ்டிங்\nA2Hostingபகிர்வு ஹோஸ்டிங் $ 3.92 / MO இல் தொடங்குகிறது.\nBlueHostபகிர்வு ஹோஸ்டிங் $ 2.95 / MO இல் தொடங்குகிறது.\nGreenGeeksசூழல் நட்பு ஹோஸ்டிங் $ 2.95 / MO இல் தொடங்குகிறது.\nhostgatorகிளவுட் ஹோஸ்டிங் $ 4.95 / MO இல் தொடங்குகிறது.\nHostingerபகிர்வு ஹோஸ்டிங் $ 0.80 / MO இல் தொடங்குகிறது.\nHostPapaகனேடிய ஹோஸ்டிங் $ 3.95 / MO இல் தொடங்குகிறது.\nKinstaநிர்வகிக்கப்படும் WP ஹோஸ்டிங் $ 30 / MO இல் தொடங்குகிறது.\nInMotion ஹோஸ்டிங்பகிர்வு ஹோஸ்டிங் $ 3.99 / MO இல் தொடங்குகிறது.\nInterServerவாழ்க்கைக்கு $ 5 / MO க்கு ஹோஸ்டிங் பகிரப்பட்டது.\nSiteGroundபகிர்வு ஹோஸ்டிங் $ 3.95 / MO இல் தொடங்குகிறது.\nTMD ஹோஸ்டிங்பகிர்வு ஹோஸ்டிங் $ 2.95 / MO இல் தொடங்குகிறது.\nWP பொறிநிர்வகிக்கப்பட்ட WP ஹோஸ்டிங் $ 26 / MO.\nவலை புரவலன் அடிப்படைகள் வலை ஹோஸ்டிங் மற்றும் டொமைன் பெயர் எவ்வாறு செயல்படுகிறது.\nடொமைன் Vs ஹோஸ்டிங் வலை ஹோஸ்ட் மற்றும் டொமைன் பெயர் இடையே வேறுபாடு.\nஒரு டொமைன் வாங்கவும் ஒரு டொமைன் பெயரை பதிவு செய்ய அல்லது பெற எப்படி.\nஒரு புரவலன் தேர்வு செய்யவும் நீங்கள் ஒரு வலை புரவலன் வாங்குவதற்கு முன்னர் அறிந்திருக்கும் 16 விஷயங்கள்.\nஒரு வலைத்தளம் உருவாக்கவும் ஒரு வலைத்தளத்தை உருவாக்க மற்றும் நிர்வகிக்க எளிய வழிகள்.\nA-to-Z VPN கையேடு VPN எப்படி வேலை செய்கிறது மற்றும் உங்களுக்கு ஒரு தேவை\n> மேலும் வழிகாட்டி சமீபத்திய வழிகாட்டி மற்றும் கட்டுரைகள் WHSR வலைப்பதிவு வருகை.\nஒரு வலைப்பதிவு தொடங்கவும் வலைப்பதிவு தொடங்குவதற்கு படிப்படியான தொடக்க வழிகாட்டி.\nSSL (HTTPS) அமைவு எப்படி SSL சான்றிதழை தேர்வுசெய்து அமைப்பது.\nதள கட்டிடம் செலவு ஒரு வலைத்தளத்தை உருவாக்க எவ்வளவு செலவாகும் என்பதை அறிக.\nVPS ஹோஸ்டிங் கையேடு எப்படி VPS வேலை மாற வேண்டிய நேரம் எப்போது\nவலை ஹோஸ்டை மாற்றுக உங்கள் வலைத்தளங்களை ஒரு புதிய ஹோஸ்ட்டில் எப்படி மாற்றுவது.\nவலை ஹோஸ்டிங் செலவு வலை ஹோஸ்டிக்காக எவ்வளவு பணம் செலுத்த வேண்டும்\nWHSR உகப்பாக்கம் செக்கர்ஒரு வலைத்தளம் கீழே இருந்தால் விரைவான சோதனை.\nWHSR வெப் ஹோஸ்ட் ஸ்பைஎந்த வலைத்தளத்தையும் ஹோஸ்டிங் செய்வது யார் என்பதை அறியவும்.\nவலை புரவலன் ஒப்பீடு ஒரே நேரத்தில், XHTML இணைய ஹோஸ்ட்களுடன் ஒப்பிடலாம்.\nமுகப்பு > தள்ளுபடி & Freebies > இலவச சின்னங்கள் > இலை: ஃப்ளாட் டிசைன் சமூக மீடியா ஐகான் செட்\nஇலை: ஃப்ளாட் டிசைன் சமூக மீடியா ஐகான் செட்\nஎழுதிய கட்டுரை: ஜெர்ரி லோ\nபுதுப்பிக்கப்பட்டது: மே 9, 2011\nபேஸ்புக், சென்டர், கூகுள் பிளஸ், மைஸ்பேஸ், விமியோ, யூடியூப், ட்யூப் போன்ற பல முக்கிய சமூக ஊடக வலைப்பின்னல்களுக்கான வண்ணமயமான, பிளாட்-வடிவமைக்கப்பட்ட சின்னங்களின் தொகுப்பு. தொகுப்பு இருவரும் பிரகாசமான மற்றும் இருண்ட நிற பின்னணி கொண்ட பெரிய வேலை.\nஅசல் ஆதாரத்திற்கு கடன் (இணைப்பு) மீண்டும் கொடுக்கப்பட்டிருக்கும் வரை இந்த சின்னங்கள் அல்லாத வணிக மற்றும் வணிக பயன்பாட்டிற்காக இலவசமாக உள்ளன.\nஅளவு பதிவிறக்க: X MB\nவெளியீட்டு தேதி: செப்டம்பர் 29, எண்\nவடிவமைப்புகள்: ப்ரபால் குமார் டி.\nவெளியிடப்பட்டது: வெப் ஹோஸ்டிங் இரகசியமானது (WHSR)\nஇங்கே லீஃப் ஐகான் செட் (.png, .ico, .icns, .psd; 256x256px) இங்கே பதிவிறக்கவும்.\n* தயவுசெய்து எங்கள் வடிவமைப்பாளர்களுக்கு ஆதரவளித்து இந்த பக்கத்திற்கு மீண்டும் இணைப்பதன் மூலம், நன்றி.\nகீக் அப்பா, எஸ்சிஓ தரவு ஜன்கி, முதலீட்டாளர், மற்றும் வலை ஹோஸ்டிங் இரகசிய நிறுவனர் வெளிப்படுத்தினார். ஜெர்ரி இன்டர்நெட் சொத்துக்களை உருவாக்கி, ஆன்லைன் மூலம் பணம் சம்பாதிப்பது. அவர் மனம் தளராமல் இருக்கிறார், புதிய உணவை முயற்சிப்பார்.\nஇதுபோன்ற இதே போன்ற கட்டுரைகள்\nபிளாட் Icon பேக் (ஜனவரி XX)\nFreePik Earth சின்னங்கள் - இலவச இலவச குறைந்தபட்ச வடிவமைக்கப்பட்ட சின்னங்கள்\nபிளாட் Icon பேக் - பிளாக்கிங் தீம், செப்டம்பர் 9\nVecteezy கிராஃபிக் வடிவமைப்பு சின்னங்கள் - குறைந்தபட்ச சின்னங்கள்\nFreePik ஹவுஸ் சின்னங்கள் நடத்த - இலவச இலவச குறைந்தபட்ச வடிவமைக்கப்பட்டது சின்னங்கள்\nவலைத்தள கருவிகள் மற்றும் உதவிக்குறிப்புகள்\nசிறந்த மெய்நிகர் தனியார் நெட்வொர்க் (VPN) சேவைகள்\nசிறு வியாபாரத்திற்கான சிறந்த இணையத்தள அடுக்கு மாளிகை\nவலைத்தள பில்டர் விமர்சனங்கள்: Wix / முகப்பு |\nகடை பில்டர் விமர்சனங்கள்: BigCommerce / shopify\nTOR உலாவியைப் பயன்படுத்தி டார்க் வலை அணுக எப்படி\nஒரு கருத்துக்களம் வலைத்தளம் தொடங்க மற்றும் இயக்க எப்படி\nசிறந்த தனிப்பட்ட வலைத்தளங்களின் தொகுப்புகள்\nதயாரிப்பு விமர்சகராக பணம் பிளாக்கிங் எப்படி\nஎவ்வளவு ஹோஸ்டிங் அலைவரிசை உங்களுக்கு தேவைப்படுகிறது\nநாம் ஒரு வலைப்பதிவு தொடங்கும் முன் நாம் தெரிந்து கொள்ள விரும்பும் விஷயங்கள்\nBlogging இல் பிளாக்டரிஸத்தை தவிர்ப்பது மற்றும் போராடுவது: ஏன் Copyscape (மற்றும் பிற கருவிகள்) மேட்டர்ஸ்\nஎப்படி ஒரு வெற்றிகரமான வீடு வலைத்தளம் உருவாக்க வேண்டும்\nஇந்த தளம் குக்கீகளை பயன்படுத்துகிறது, அவை அவற்றின் செயல்பாட்டிற்கு அவசியம் மற்றும் குக்கீ கொள்கையில் விளக்கப்பட்டுள்ள நோக்கங்களை அடைய வேண்டும். இந்த பதாகையை மூடுவதன் மூலம், நீங்கள் குக்கீகளை பயன்படுத்துவதை ஏற்றுக்கொள்கிறீர்கள் (மேலும் வாசிக்க).\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newtamilcinema.in/clever-vishal-tfpc-meeting-ended-in-half/", "date_download": "2019-05-26T09:20:50Z", "digest": "sha1:IYMP3P3F5VM7JOK7M6XKLGFS7SKTJKRH", "length": 15773, "nlines": 184, "source_domain": "newtamilcinema.in", "title": "அமளி துமளி... அரை மணிநேரத்தில் முடிந்த பொதுக்குழு! விஷாலின் சமயோஜிதம்! - New Tamil Cinema", "raw_content": "\nஅமளி துமளி… அரை மணிநேரத்தில் முடிந்த பொதுக்குழு\nஅமளி துமளி… அரை மணிநேரத்தில் முடிந்த பொதுக்குழு\nதயாரிப்பாளர் சங்கத்தின் பொதுக்குழுக்கள் எதுவும் அவ்வளவு ஸ்மூத்தாக நடந்ததில்லை… முடிந்ததில்லை. எப்பவும் எதிர் அணிக்கும் பொறுப்பில் இருக்கிற அணிக்கும் ஒரு வாக்கு வாதம் இருந்து கொண்டே இருக்கும். ஆனால் நேற்று நடந்த தயாரிப்பாளர் சங்கத்தின் பொதுக்குழு, யாரையும் ஒரு வார்த்தை பேச விடாமல் அரை மணி நேரத்தில் முடிந்தது. எல்லாப் புகழும் விஷாலுக்கே\n10 மணிக்கு துவங்க வேண்டிய பொதுக்குழு 12 மணிக்கு துவங்கியது. ஆக்ரோஷத்துடன் வந்திருப்பவர்களை மெல்ல தணிப்பதற்கான நேரம் கடத்தல்தான் இது என்று அங்கிருந்தவர்கள் பேசிக் கொண்டாலும், அதே ஸ்பிரிட்டோடு உள்ளே நுழைந்தது ஒரு கோவக்கார டீம் யார் யாரெல்லாம் எதிரணியை சேர்ந்தவர்களோ… அவர்களையெல்லாம் மேடையில் ஏற்றி குளிர்விக்க நினைத்தார் சங்கத்தின் செயலாளர் கதிரேசன். எஸ்.ஏ.சி, எல் எம் எம் முரளி, டி.சிவா, போன்ற மூத்த தயாரிப்பாளர்கள் ஓரளவுக்கு இதற்கு இசைந்தாலும், மேடைக்கு அழைத்த பின்பும் கையெடுத்து கும்பிட்டபடி கீழேயே அமர்ந்து கொண்டார் டி.ராஜேந்தர்.\nவிஷால் தன் தலைமையுரையை ஆரம்பித்ததுதான் தாமதம். நீங்க ஆளுங்கட்சிக்கு எதிரா பேசுறீங்க. செயல்படுறீங்க. அதனால் உங்க பதவியை ராஜினாமா பண்ணிட்டு பேசுங்க என்று முதல் குரல் கொடுத்தார் தயாரிப்பாளர் சங்கத்தின் முன்னாள் செயலாளர் ராதாகிருஷ்ணன். அதற்கப்புறம் சுமார் அரை மணி நேரம் வெங்கல கடையில் யானை புகுந்த கதைதான். யாரும் யாரையும் பேச விடவில்லை. ஒரே கூச்சல்… குழப்பம். டி.ராஜேந்தர், சேரன், சுரேஷ்காமாட்சி, ஜே.கே.ரித்தீஷ், ராதாகிருஷ்ணன், விடியல்ராஜு, சூப்பர்குட் பாபு, கிஷோர், போன்றவர்கள் முன் வரிசைக்கு பாய்ந்தபடி கூக்குரல் எழுப்பினார்கள்.\nசிலர் மைக்கை பிடுங்கினார்கள். இதற்கப்புறமும் கூட்டம் நிம்மதியாக நடக்காது என்பதை புரிந்து கொண்ட விஷால், யாருமே எதிர்பாராத விதத்தில் சுமார் ஆறேழு பேர் கொண்ட பொறுப்பாளர்களுடன் தேசிய கீதம் பாட ஆரம்பித்துவிட்டார். உரத்த குரலில் அவர் தேசிய கீதம் பாடியது கூட பிரச்சனையில்லை. அட்டன்ஷனில் பாடப்பட வேண்டிய தேசிய கீதம், ஆக்ரோஷமான கையசைப்புடன் பாடப்பட்டது. பாடி முடித்த அடுத்த நிமிஷமே இடத்தை காலி பண்ணிவிட்டு வெளியேறினார்கள்.\nஇந்த திடீர் திருப்பத்தை எதிர்பார்க்காத எதிரணியினர் அங்கேயே நின்றபடி அடுத்த திட்டம் குறித்து விவாதித்தார்கள்.\nஇந்த கூட்டத்தை பார்வையிடுவதற்காக நியமிக்கப்பட்ட ஓய்வு பெற்ற நீதிபதி ராமநாதன், ‘கூட்டம் நடந்தது. பொதுக்குழு செல்லும்’ என்று கூறிவிட்டு கிளம்பியதாக விஷால் அணியினர் கூறினார்கள்.\nஇந்த களேபரத்தை தொடர்ந்து வெகு விரைவில் ஒரு நம்பிக்கையில்லாத தீர்மான கூட்டம் வரும் போலதான் தெரிகிறது. அந்த கூட்டத்தில் யார் தலையில் சூடம் கொளுத்தப் போகிறார்களோ\nவிஷாலின் எனிமி க்கு வெற்றிமாறன் சப்போர்ட்\nஅவர் இளையதளபதின்னா இவர் புரட்சித் தளபதியா விஷால்… நீ ஒரு விஷம் விஷால்… நீ ஒரு விஷம்\n27 பேருக்கு ஷோ-காஸ் நோட்டீஸ் விஷாலின் அதிரடியால் தத்தளிக்குமா சங்கம்\nஅடிப்படை நாலெட்ஜ் இல்லாதவர் விஷால்\nகல்வீச்சு… கண்ணாடி உடைப்பு… ரவுடிகளால் உறக்கமின்றி தவித்த நடிகர்கள் விடிய விடிய திக் திக்\ntamilrockers நீ இன்னும் ஒரு மாசத்துல\n தமிழ்ராக்கர்ஸ் இணையதளத்திற்கு விஷால் சவால்\nவிஷாலை முதல்ல வெளியில் வரச்சொல்லுங்க\n24 மணி நேரமும் ஜிம் பாய்ஸ் பாதுகாப்புடன் விஷால்\nவிஷால் முயற்சியெல்லாம் வீணாப் போச்சா\nஇலங்கை குண்டு வெடிப்பில் உயிரிழந்த மக்களுக்கு இந்த பாடல்…\nஅயோக்யா இன்று ரிலீஸ் இல்லை காரணம் விஷாலா\nஹன்சிகாவுக்கு இனி அம்மா வேஷம்தான் சரி\nஇராம பிரானுக்கு ஐந்து கிரஹம் உச்சம்\nகட்சித் துவங்கிய கமலின் கதி\n”ரஜினி, அஜித் ரசிகர்கள் பிஸ்மி நம்பரை கேட்கிறார்கள்”-…\nநடிகை கஸ்தூரி தூக்கு மாட்டிக்கணும்\nநாலு நாளில் இவ்ளோதான் கலெக்ஷனா பேய் முழி முழிக்கும் காலா…\nவெள்ளைப் பூக்கள் / விமர்சனம்\nமெஹந்தி சர்க்கஸ் / விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ukraine.admission.center/ta/students-from-zambia/", "date_download": "2019-05-26T09:45:51Z", "digest": "sha1:CYTNHFRF2PMWDXXKXMI3KBAACOJQK4ZT", "length": 17947, "nlines": 258, "source_domain": "ukraine.admission.center", "title": "Students from Zambia - உக்ரைனில் ஆய்வு. உக்ரைனியன் சேர்க்கை மையம்", "raw_content": "\nபார்வையிடவும் இந்த பக்கம் ஆன்லைன் விண்ணப்ப செய்ய.\nநினைவில் கொள்க: அசல் மொழி \"உக்ரைனியன் சேர்க்கை மையம்\" உள்ளடக்கம் ஆங்கிலம். அனைத்து பிற மொழிகளில் நீங்கள் ஆறுதல் செய்யப்படுகின்றன, ஆனால் அவர்களின் மொழிபெயர்ப்பு தவறாக இருக்கலாம்\nசமூக netrworks எங்களுக்கு பின்பற்ற மறக்க வேண்டாம் இலவச போனஸ்\nவர்த்தக மற்றும் மேலாண்மை படிப்புகள்\nவர்த்தக மற்றும் மேலாண்மை படிப்புகள்\nஉக்ரைன் சேர்க்கை சிறப்பு சலுகைகள்\nமாணவர்கள் தென் ஆப்ரிக்கா நேரடியாக செல்ல முடியும் அல்லது விசா எங்கள் பிரதிநிதிக்கு அனைத்து ஆவணங்களும் கொடுக்க முடியும். எமது பிரதிநிதிகளான அனைத்து மாணவர்கள் விசா ஒன்றுகூடுவதற்கான அங்கு செல்வோம்.\nஉக்ரைனியன் தூதரகம் பிரிட்டோரியாவில் உள்ள அமைந்துள்ள, தென் ஆப்ரிக்கா.\nஆய்வு விசா தேவையான ஆவணங்களாகும்:\n1. அசல் பாஸ்போர்ட் (ஒரு வருடம் செல்லுபடியாகும் இருக்க வேண்டும்)\n2. ஆறு பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள் (6 எக்ஸ் 4)\n3. முழுமையான பூர்த்தி விண்ணப்ப படிவம் (நீங்கள் இங்கே பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்)\n4. உக்ரைனியன் சேர்க்கை மையத்தில் இருந்து அசல் ஆய்வு அழைப்பை\n5. அசல் எச் ஐ வி டெஸ்ட் சான்றிதழ்- (தூதரகம் இந்த ஆவணம் மொழிபெயர்க்கும்)\n6. தரங்கள் அல்லது இதற்கான குறிப்புகள் அசல் பள்ளி சான்றிதழ் (should be attested by Ministry of Foreign Affairs of Zambia OR should be with Apostille seal) – (தூதரகம் மொழிபெயர்த்து இந்த ஆவணம் சட்டப்பூர்வமாக்க வேண்டும்)\n7. பிறப்புச் சான்றிதழ் (should be attested by Ministry of Foreign Affairs of Zambia ORshould be with Apostille seal) – (தூதரகம் மொழிபெயர்த்து இந்த ஆவணம் சட்டப்பூர்வமாக்க வேண்டும்)\n8. அதிகாரி உடல் சான்றிதழ் அசல் மருத்துவ பரிசோதனை சான்றிதழ் (should be attested by Ministry of Foreign Affairs of Zambia OR should be with Apostille seal) – (தூதரகம் மொழிபெயர்த்து இந்த ஆவணம் சட்டப்பூர்வமாக்க வேண்டும்)\n1. விசா கட்டணம்: 680 ரேண்ட்\n2. ஒவ்வொரு ஆவணமும் மொழிபெயர்ப்பு: 400 ரேண்ட் (4 ஒவ்வொரு மாணவர் ஆவணங்களை மொழிபெயர்க்கப்பட வேண்டும்). உக்ரேனிய மொழி ஒரு Transtion மொத்த தொகை: 1600 ரேண்ட்.\n3. ஒவ்வொரு ஆவணத்தின் மொழிபெயர்ப்பின் சான்றிதழ்: 400 ரேண்ட் (4 ஒவ்வொரு மாணவர் ஆவணங்களை மொழிபெயர்க்கப்பட வேண்டும்). மொழிபெயர்ப்பின் சான்றளித்தல்களுக்கான மொத்த தொகை: 1600 ரேண்ட்.\n4. ஒவ்வொரு ஆவணத்தின் சட்டபூர்வமாக்குதல்: 400 ரேண்ட் (3 ஒவ்வொரு மாணவர் ஆவணங்களை மொழிபெயர்க்கப்பட வேண்டும்). சட்டப்படுத்தப்பட்டது மொத்த தொகை 3 ஆவணங்கள்: 1200 ரேண்ட்.\n5. எமது பிரதிநிதிகளான பயண கட்டணங்கள்: 1620 ரேண்ட்.\nஉக்ரைனியன் ஆய்வு விசா மொத்த கட்டணங்கள்: 6700 South African rand.\nசேர்க்கை 2018-2019 இப்போது திறக்கப்பட்டுள்ளது\nஎங்கள் மாணவர்கள் அமேசிங் இலவச போனஸ்\nஎங்களை பின்பற்றி கிடைக்கும் இலவச போனஸ்\nAdmission.Center - அயல்நாட்டு கல்வி\nசேர்க்கை 2018-2019 உக்ரைன் திறந்த\nஅனைத்து வெளிநாட்டு மாணவர்கள் உக்ரைன் படிக்க வரவேற்கிறேன். நீங்கள் உக்ரைனியன் சேர்க்கை மையம் விண்ணப்பிக்க முடியும்.\nஉக்ரைனியன் சேர்க்கை மையம் உக்ரைனியன் பல்கலைக்கழகங்கள் சேர்க்கை மற்றும் கல்வி செயல்முறை வெளிநாட்டு மாணவர்கள் உதவ நிறுவப்பட்டது என்று அதிகாரி அமைப்பு ஆகும்.\nNauki அவென்யூ 40, 64, கார்கிவ், உக்ரைன்\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது:26 மே 19\nஎங்களை பின்பற்றி கிடைக்கும் இலவச போனஸ்\nAdmission.Center - அயல்நாட்டு கல்வி\nபதிப்புரிமை அனைத்து வலது பாதுகாக்கப்பட்டவை 2018 உக்ரைனியன் சேர்க்கை மையம்\nஆன்லைனில் விண்ணப்பிக்க\tகுளோபல் சேர்க்கை மையம்\tதொடர்புகள் மற்றும் ஆதரவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.adirainews.net/2013/05/", "date_download": "2019-05-26T09:24:12Z", "digest": "sha1:DEOSZ3WSHICSBZ7CBMZV4RHVI3JPOZXS", "length": 40009, "nlines": 316, "source_domain": "www.adirainews.net", "title": "ADIRAI NEWS: May 2013", "raw_content": "\nபரப்பரப்பான ஆட்டத்தின் இறுதியில் வெற்றி வாய்ப்பை ந...\nமரண அறிவிப்பு [ நடுத்தெரு ]\nஅதிரை எஸ்.டி.பி.ஐ கட்சி மேற்கு கிளையின் சார்பாக அர...\nஅதிரையளவில் சாதனை புரிந்த பள்ளிகள் – ஓர் அலசல் \nWSC நடத்தும் மாநில அளவிலான மாபெரும் மின்னொளி கைப்ப...\nகால் இறுதியில் AFFA அணியினர் தோல்வி\nஅதிரைப் பேரூராட்சித் தலைவர் மற்றும் செயல் அலுவலர் ...\nசெக்கடி மேட்டில் பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள் உர...\nஅதிரை தரகர் தெருவில் ASC நடத்தும் மாபெரும் மின்னொள...\nமேலநத்தத்தில் அதிரை AFFA அணியினர் வெற்றி \nதக்வாப் பள்ளி மீன் மார்க்கெட் ஏலம் அறிவிப்பு \nஅதிரையில் நடைபெற்ற எளிய திருமணம் \nமரண அறிவிப்பு [ பச்சை தலைப்பா புஹாரி அவர்கள் ]\nமரண அறிவிப்பு [ ஆஸ்பத்திரி தெரு முஹம்மது முஸ்தஃபா ...\nமரண அறிவிப்பு [ முன்னாள் உதவித்தலைமை ஆசிரியர் முஹம...\nபிரபல கால்பந்தாட்ட வீரரின் திருமண நிகழ்ச்சியில் அத...\nமுன்னாள் மத்திய அமைச்சர் S.S. பழனி மாணிக்கம் அதிரை...\nசம்சுல் இஸ்லாம் சங்கத்தின் சார்பாக அதிரையில் மாபெர...\nஅதிரை WSC நடத்தும் மாபெரும் கிரிக்கெட் தொடர் போட்ட...\nமரண அறிவிப்பு [ ஜாவியா சேக்காதி ]\nசாதனை மனிதர் அதிரை மொய்தீன் அப்துல் காதர் அவர்களோட...\nமரண அறிவிப்பு [ இராம குணசேகரன் சகோதரர் ]\nநடு இரவிலும் சமூகப்பணி செய்யும் அதிரை பேரூராட்சித்...\nஇந்தியளவில் சாதனை புரிந்த அதிரை சப் இன்ஸ்பெக்டர் ர...\nபரப்பரப்பான ஆட்டத்தின் இறுதியில் வெற்றி வாய்ப்பை ந...\nகிருஷ்ணாஜிபட்டினம் புதிய ஜும்மா பள்ளி திறப்பு விழா...\nஉலகில் முதல் பத்து இடத்தைப் பிடித்த செல்வாக்குமிக்...\nவிறுவிறுப்புடன் நடைபெற்ற இன்றைய கால்பந்தாட்டத்தில்...\nபட்டுக்கோட்டையில் புதிய தொழில் நிறுவனத்தைத் தொடங்க...\nமரண அறிவிப்பு [ ஹாஜி CM இப்ராஹீம் ]\nTR பாலுவை நேரில் சந்தித்து நன்றியை தெரிவித்த அதிரை...\nசுகாதாரமற்ற உணவை விற்ற சொந்த தாய்க்கே அபராதம் விதி...\nபிலால் நகர் இரயில்வே கேட் திறக்கப்பட்டது : சொன்னதை...\nஅதிரை நகர காங்கிரஸார் கொடுஞ்செயல் எதிர்ப்பு உறுதிம...\nமரண அறிவிப்பு [ மேலத்தெரு ]\nபடித்தப் பள்ளிக்கு முன்னாள் மாணவனின் ஒரு கடிதம்......\nமரண அறிவிப்பு [ வாடா சவீயா அம்மாள் ]\nஅதிரை எஸ்.டி.பி.ஐ கட்சி மேற்கு கிளையின் வாழ்வாதார ...\nஇந்திய இளைஞர் காங்கிரஸ் கூட்டத்தில் பட்டுக்கோட்டை ...\nஅதிரை பைத்துல்மாலின் புதிய கிளை சவூதி ரியாத்தில் த...\nகிருஷ்ணாஜிபட்டினம் மஸ்ஜீத் நூர் ஜூம்மா பள்ளி திறப்...\nஅதிரையில் குடிநீர் தட்டுப்பாடு எதிரொலி மாவட்ட பேரூ...\nசிறுபான்மையினர் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்க ...\nகடற்கரைத்தெரு அமீரக அமைப்பினர் நடத்திய மாபெரும் கல...\nஇணையதள இணைப்பு இல்லாமல் G MAIL-ஐ பயன்படுத்தலாமாம்....\nவெஸ்ட்ர்ன் ஸ்போர்ட்ஸ் கிளப் [ WSC ] நடத்தும் மாபெர...\nAFCC அணியின் வீரர் சகோ. தீனுல் ஹக்கின் திருமண அழைப...\nமத்திய அமைச்சர் GK வாசனுடன் M.M.S. அப்துல் கறீம் ச...\nமரண அறிவிப்பு [ வைத்தியர் முஹம்மது அலி மனைவி ]\nமாவட்ட ஆட்சியரின் பாராட்டைப்பெற்ற 'மணிச்சுடர்' அதி...\nபிலால் நகர் இரயில்வே கேட்டை திறப்பதற்கு முயற்சி \nதண்ணீரில் மிதந்து உலக சாதனை படைத்த மர்ஹூம் அதிரை ம...\nஅதிரை ABCC கிரிக்கெட் கிளப் நடத்தும் மாபெரும் கிரி...\n14 வது வார்டில் சீராக குடிநீர் வழங்குவதற்காக ஆரம்ப...\nகடற்கரைத்தெருவில் ADT நடத்திய மாபெரும் பொதுக்கூட்ட...\n'அதிரை நியூஸ்' செய்தி எதிரொலி பழுதடைந்த மின்கம்பம்...\nசாலை விபத்தில் அதிரை கூல் பாலா மரணம் \nஅதிரையில் ADTயின் கோடைகால பயிற்சி முகாம் நிறைவு மற...\nதுரித நடவடிக்கை மேற்கொண்ட அதிரை மின்சார வாரியத்திற...\nAFFA நடத்தும் கால்பந்தாட்ட தொடர் போட்டி நாளை ஒரு ந...\nஅதிரை பேரூராட்சி அலுவலர்களின் காலதாமதத்தால் துப்பு...\nஅதிரை மேலத்தெருவில் மூன்று வருடமாகியும் பூட்டிய கத...\nஅதிரைப் பொருட்காட்சியின் நிறைவு விழா \nஅதிரை பேரூராட்சியின் செயல்பாடுகள் குறித்து அதிரை அ...\nஅதிரை கால்பந்தாட்ட வீரர்களுக்கு அன்வர் அவர்களின் ச...\nஅதிரை TNTJ நடத்திய கோடைகால பயிற்சி முகாமின் இறுதி ...\nதவ்ஹீத் அமைப்புகளின் பலத்த எதிர்ப்புக்கு மத்தியில்...\nமரண அறிவிப்பு [ புதுமனைத்தெரு ]\nஅதிரை சி.எம்.பி லைனில் அமைந்துள்ள டிரான்ஸ்பார்மர் ...\nஅதிரைப் பொருட்காட்சியில் சிரிப்பு மனிதனோடு ஒரு நேர...\nதலை மேல் விழுந்த கட்டடம் துணையைப் பிரியாத கணவன் ம...\nஅதிரையில் காட்டுப்பள்ளி கந்துரியை எதிர்த்து TNTJ ய...\nAFFA நடத்தும் மாபெரும் எழுவர் கால்பந்து தொடர் போட்...\nஅதிரையில் கந்தூரியைத் தடை செய்ய வேண்டி மாவட்ட ஆட்ச...\nபரப்பரப்புடன் நடந்து முடிந்த அதிரை நைட் ரைடர்ஸ் மி...\nமரண அறிவிப்பு [ புதுத்தெரு ]\nகாட்டுப்பள்ளி கந்தூரி விழா கமிட்டியினருக்கு ADT யி...\nசாதனை புரிந்த இமாம் ஷாஃபி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி...\nசாதனை புரிந்த இமாம் ஷாஃபி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி...\nசாதனை புரிந்த காதிர் முகைதீன் பெண்கள் மேல்நிலைப்பள...\nசாதனை புரிந்த காதிர் முகைதீன் பெண்கள் மேல்நிலைப்பள...\nஇமாம் ஷாஃபி பள்ளியின் மூத்த முதல்வராக டாக்டர் அன்வ...\nஅதிரை நகர த.மு.மு.க வினரின் நன்றி அறிவிப்பு \nகர்நாடகாவில் காங்கிரஸ் வெற்றி எதிரொலி அதிரை நகர கா...\nஅதிரை நைட் ரைடர்ஸ் நடத்தும் மாபெரும் மின்னொளி கிரி...\nடாக்டர் ராமதாஸ் கைதால் அதிரைப் பயணிகள் அவதி \nAFCC நிர்வாகத்தின் நன்றி அறிவிப்பு \nபிரபல காலை / மாலை நாளிதழ்களின் அதிரை நகர முகவர் சா...\n முட்டி வீசிவிடும் ஜமுனா பார...\nADT யின் அங்கமாகிய 'இஸ்லாமிக் மிஷன்' நடத்தும் கோடை...\nஅதிரை எஸ்.டி.பி.ஐ கட்சியின் தொழிற்ச்சங்கப் பிரிவு ...\nஅதிரை தவ்ஹீத் பள்ளியின் கட்டுமானப் பணிக்கு உதவ அன்...\nஅதிரை தாருத் தவ்ஹீத்தின் மாபெரும் விழிப்புணர்வு பொ...\nஅதிரைப் பொருட்காட்சியில் நடப்பது என்ன \nபாராளுமன்ற உறுப்பினர் M. அப்துல் ரஹ்மான் இல்லத் தி...\nஅதிரையில் தமிழக மக்கள் ஜனநாயகக் கட்சியின் மாபெரும்...\nகாங்கிரஸ் கட்சி செயல்வீரர்கள் கூட்டத்தில் M.M.S. அ...\nஅதிரை அரசு பொது மருத்துவமனையில் இரத்ததானம் முகாம் ...\nஅதிரை பைத்துல்மாலின் ஏப்ரல் மாத சேவைகள் மற்றும் செ...\nதிருச்சியுடன் அரபு நாடுகளை இணைக்கும் ஜெட் ஏர்வேஸ் - எதிஹாத் விமான சேவை (முழு விபரம்)\nதிருச்சி விமான நிலையத்திலிருந்து தஞ்சைக்கு பேருந்து சேவை துவக்கம் \nகுவைத்தில் அதிரை வாலிபர் மர்மமான முறையில் சாவு: மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்க முடிவு \nஅதிரையில் சீனப்பெண்ணை மணந்த தமிழ் வாலிபர் \nமல்லிபட்டினம் கலவரத்தின் கோரக்காட்சிகள் [ படங்கள் இணைப்பு ]\nவிபத்தில் காயமடைந்த அதிரை இளைஞன் ஆஷிப்கான் வஃபாத்\nமரண அறிவிப்பு ~ ஹாஜி முகமது ஹனீபா (வயது 46)\nமரண அறிவிப்பு ~ முகமது எஹ்யா (வயது 24)\nவாகன விபத்தில் அதிரை வாலிபர் மரணம் \nமரண அறிவிப்பு ~ முகமது பஹீம் (வயது 16)\nபரப்பரப்பான ஆட்டத்தின் இறுதியில் வெற்றி வாய்ப்பை நழுவவிட்ட அதிரை WSC அணியினர் \nஅதிரை வெஸ்டர்ன் ஸ்போர்ட்ஸ் கிளப் [ WSC ] நடத்தும் மாநில அளவிலான ஆம் 13 ஆண்டு மாபெரும் மின்னொளி கைப்பந்து தொடர் போட்டி ம���லத்தெரு WSC மைதானத்தில் நேற்று [ 30-05-2013 ] இரவு சிறப்பாக துவங்கியது.\nஅதன் தொடர்ச்சியாக இன்றைய தின இறுதி போட்டியில் வலுவான இரு அணிகளாகிய திருவாரூர் அணியினரும், அதிரை WSC அணியினரும் மோதினர். பரப்பரப்பான ஆட்டத்தின் இறுதியில் திருவாரூர் அணியினர் வெற்றி பெற்றனர்.\nஇதனைத்தொடர்ந்து பரிசளிப்பு நிகழ்ச்சி சிறப்பு விருந்தினர்கள் முன்னிலையில் நடைபெற்றது.\nமுதல் பரிசு : ரூபாய் 15,000 /- [ திருவாரூர் அணியினர் ]\nஇரண்டாம் பரிசு : ரூபாய் 12,000 /- [ அதிரை WSC அணியினர் ]\nமூன்றாம் பரிசு : ரூபாய் 10,000 /- [ சென்னை அணியினர் ]\nநான்காம் பரிசு : ரூபாய் 8,000 /- [ கோவை அணியினர் ]\nஇன்றைய இறுதி ஆட்டத்தைக் மின்னொளியில் காண ஏராளமான பார்வையாளர் மற்றும் விளையாட்டுப் பிரியர்கள் ஆகியரோடு பொதுமக்களும் கண்டு ரசித்தனர்.\nநன்றி : ஜெஹபர் சாதிக்\nமரண அறிவிப்பு [ நடுத்தெரு ]\nநடுத்தெரு கீழ்புறம் வாய்க்கால் தெருவைச் சார்ந்த மர்ஹும் செ.மு.முஹம்மது ஹுசைன் அவர்களின் மகளும், மர்ஹும் செ.அ. அஹமது முகைதீன் அவர்களின் மனைவியும், ஜமால் முஹம்மது அவர்களின் சகோதரியுமாகிய ஹாஜிமா ஆயிஷா அம்மாள் அவர்கள் இன்று [ 31-05-2013 ] மாலை வஃப்பாத்தாகி விட்டார்கள் .\nஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.\nஅன்னாரின் ஜனாஸா இன்று இரவு 9:30 மணியளவில் தக்வாப் பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.\nஅல்லாஹ் அன்னாரின் பிழைகளை மன்னித்து சுவன வாழ்வை சிறக்கச் செய்வானாக. ஆமீன்.\nஅதிரை எஸ்.டி.பி.ஐ கட்சி மேற்கு கிளையின் சார்பாக அரசு உதவி பெறுவதற்கான வழிமுறைகள் அடங்கிய துண்டு பிரசுரம் விநியோகம் \nஅதிரை எஸ்.டி.பி.ஐ கட்சியின் மேற்கு கிளையின் சார்பாக அரசு வழங்குகின்ற நலத்திட்டங்களில் ஒன்றாகிய திருமண நிதி உதவி பெறுவதற்கான வழிமுறைகள் அடங்கிய துண்டு பிரசுரங்கள் இன்றைய ஜும்மாவில் விநியோகிக்கப்பட்டன.\nஎஸ்.டி.பி.ஐ கட்சியின் சார்பாக அதிரையின் முக்கிய பகுதிகளில் ஆங்காங்கே தண்ணீர் பந்தல் அமைத்தல், நகரை தூய்மைப்படுத்துதல், அரசு உதவிகளை பெற்றுத்தருதல், மருத்துவ உதவி செய்தல் ஆகியன அவ்வப்போது செய்துவருவது குறிப்பிடத்தக்கது.\nஅதிரையளவில் சாதனை புரிந்த பள்ளிகள் – ஓர் அலசல் \nகடந்த சில வாரங்களுக்கு முன்பு பன்னிரெண்டாம் வகுப்பு அரசுப் பொது தேர்வு எழுதிய மாணவ மாணவியரின் முடிவுகள் வெளியிடப்பட்டன. இதில் அதிரையளவில் சாதனை நிகழ்த்திய பள்ளிகளைப் பற்றிய ஒரு அலசல் \nஇமாம் ஷாஃபி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி\nகாதிர் முகைதீன் பெண்கள் மேல்நிலைப்பள்ளி\nகாதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி\nகுறிப்பு : இதுபோல் பத்தாம் வகுப்பு அரசுப் பொதுத்தேர்வில் சாதனை நிகழ்த்திய பள்ளிகளின் விவரங்களும் பதியப்படும்.\nWSC நடத்தும் மாநில அளவிலான மாபெரும் மின்னொளி கைப்பந்து தொடர் போட்டி \nஅதிரை வெஸ்டர்ன் ஸ்போர்ட்ஸ் கிளப் [ WSC ] நடத்தும் மாநில அளவிலான ஆம் 13 ஆண்டு மாபெரும் மின்னொளி கைப்பந்து தொடர் போட்டி மேலத்தெரு WSC மைதானத்தில் இன்று [ 30-05-2013 ] இரவு 7 மணியளவில் சிறப்பாக துவங்கியது.\nஇன்றைய முதல் ஆட்டமாக வேலூர் அணியினரும், கோவை அணியினரும் ஆடவுள்ளனர். அதனைத்தொடர்ந்து சென்னை அணியினரோடு அதிரை WSC அணியினர் மோத உள்ளனர்.\nமுதல் ஆட்டத்தைக் காண ஏராளமான பார்வையாளர் மற்றும் விளையாட்டுப் பிரியர்கள் ஆகியரோடு பொதுமக்களும் கண்டு ரசித்து வருகின்றனர்.\nஇரண்டு நாட்கள் நடைபெறக்கூடிய நிகழ்ச்சிகளின் நிரல் :\nகால் இறுதியில் AFFA அணியினர் தோல்வி\nமேலநத்தம் கால்பந்து கழகம் நடத்தும் மாபெரும் எழுவர் கால்பந்து தொடர்போட்டியின் கால் இறுதி ஆட்டத்தில்(30/5/2013) இன்று அதிரை AFFA அணி தஞ்சை ஆம்பலாப்பட்டு அணியினை எதிர்கொண்டது இதில் நமது அணி 1 கோல் வாங்கி வெற்றி வாய்ப்பை இழந்தது.\nநமது அணியின் அனைத்து வீரர்களும் சிறப்பாக ஆடினர் துரதிஸ்டவசமாக வெற்றியை இழந்தது AFFA\nஅதிரைப் பேரூராட்சித் தலைவர் மற்றும் செயல் அலுவலர் ஆகியோரின் அன்பான வேண்டுகோள் [ காணொளி ] \n'ஒரு பிளாஸ்டிக் பையை சராசரியாக நாம் பயன்படுத்திக் கொள்ளப்படும் நேரம் வெறும் 20 நிமிடங்கள் மட்டுமே. ஆனால் அது மக்குவதற்கு ஆகும் காலமோ நூற்றுக்கணக்கானஆண்டுகள்' என்பது ஆய்வு அறிக்கைகள்.\nபிளாஸ்டிக் பைகளைத் தவிர்த்து சுகாதாரமான, மாசுபாடற்ற சுற்றுச்சுழல் பாதுகாப்பைப் பெற வேண்டும் என்ற உயரிய விழிப்புணர்வு கருத்துகளுடன் நமதூர் பேரூராட்சி நிர்வாகத்தால் ப்ளாஸ்டிக் பை மற்றும் அதன் தொடர்புடைய மக்காத பொருட்களை விற்பனை செய்வதற்கும், பயன்படுத்துவதற்கும் கடந்த ஆண்டு தடை செய்யபட்டதோடு மட்டுமல்லாமல் அவற்றை மீறுவோர் மீது கடும் நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வந்தன.\nதடை குறித்த அரசின் ஆணை நகல் எண் : 132 / 2012 Dated 16-08-2012 அன்று தஞ்சை மாவட்ட அரசிதழிலும் வெளியிடப்பட்டன.\nமுதல் தடவை மீறுவோர் மீது ரூபாய் 250/-ம்\nஇரண்டாவது தடவை மீறுவோர் மீது ரூபாய் 500/-ம்\nமூன்றாவது தடவை மீறுவோர் மீது ரூபாய் 1000/-ம்\nமேலும் தொடர்ந்து மூன்று முறைக்கு மேல் மீறினால் குற்றவியல் சட்டத்தின் கீழ் வழக்கு தொடர நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nநாளடைவில் பொதுமக்களின் போதிய ஒத்துழைப்பு மற்றும் மீறுவோர் மீது பேரூராட்சியின் போதிய நடவடிக்கை ஆகியன சற்று குறைந்து காணப்பட்டதால் பிளாஸ்டிக் பைகளின் பயன்பாடுகள் நகரில் மீண்டும் தலை தூக்க ஆரம்பித்தன. இதனால் நகரில் பிளாஸ்டிக் பைகளின் குப்பைகள் ஆங்காங்கே காணப்பட்டதோடு மட்டுமல்லாமல் சுகாதாரத்திற்கு பெரும் அச்சுறுத்தலாகவே இருந்து வந்தது.\nஇதன் தொடர்ச்சியாக புதிதாக பொறுப்புக்கு வந்த அதிரை பேரூராட்சியின் செயல் அலுவலர் அவர்கள், அதிரை பேரூராட்சித் தலைவர் SH. அஸ்லம் அவர்களின் வழிகாட்டுதலின் படி மற்றும் அனைத்து வார்டு உறுப்பினர்களின் ஒத்துழைப்போடு அதிரை மக்களிடயே விழிப்புணர்வை ஏறபடுத்தி நகரில் பிளாஸ்டிக் பயன்பாடுகளை அறவே இல்லாமல் ஆக்க வேண்டும் என்ற நல்லதொரு செயல் திட்டத்துடன் வருகின்ற [ 01-06-2013 ] அன்று முதல் மீண்டும் பிளாஸ்டிக் பயன்பாட்டிற்கு அதிரை நகரில் தடை செய்வதற்குன்டான அறிவிப்புகளை நாளிதழ், ஒலிப்பெருக்கிகள், தொலைக்காட்சி, துண்டு பிரசுரம் ஆகியனவற்றில் பிராச்சாரப்படுத்தப்பட்டு வருகின்றன.\nஇதுகுறித்து அதிரை பேரூராட்சித் தலைவர் S.H. அஸ்லம் மற்றும் செயல் அலுவலர் ஆகியோரை 'அதிரை நியூஸ்' சார்பாக அணுகி அவர்களின் கருத்தைப்பெற்றோம்.\nசெக்கடி மேட்டில் பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள் உரியவரிடம் ஒப்படைப்பு - பேரூராட்சியின் துரித நடவடிக்கை [ காணொளி ] \nகடந்த சில மாதங்களுக்கு முன்பு அதிரை செக்கடிப் பள்ளி நிர்வாகத்திற்கு உட்பட்ட செக்கடி மேடு இடத்தில் புதிதாக கட்டி வருகின்ற கட்டுமானப் பகுதியிலிருந்து ஆர்.டி.ஓ உத்தரவின் பேரில் சில பொருட்கள் அதிரை பேரூராட்சி ஊழியர்களால் பறிமுதல் செய்யப்பட்டன.\nஇதைத்தொடர்ந்து அதிரை பேரூராட்சித் தலைவர் அவர்களின் முயற்சியால் பறிமுதல் செய்யப்பட்டப் பொருட்கள் அனைத்தும் இன்று [ 30-05-2013 ] காலை செக்கடிப் பள்ளி நிர்வாகத்தாரிடம் திரும்ப ஒப்படைக்கப்பட்டது.\nஇத���குறித்து 'அதிரை நியூஸ்' சார்பாக அதிரை பேரூராட்சித் தலைவர் SH. அஸ்லம் அவர்களை அணுகி விளக்கம் கோரினோம்.\nஅதிரை தரகர் தெருவில் ASC நடத்தும் மாபெரும் மின்னொளி கைப்பந்து தொடர் போட்டி \nஅதிரை [ தரகர் தெருவில் ] ஆசாத் நகர் ஸ்போர்ட்ஸ் கிளப் [ ASC ] நடத்தும் மாபெரும் 8 ஆம் ஆண்டு மின்னொளி கைப்பந்து தொடர் போட்டி நேற்று இரவு முகைதீன் ஜும்மா பள்ளி எதிரே அமைந்துள்ள மைதானத்தில் சிறப்பாக துவங்கியது.\nநேற்றைய ஆட்டத்தில் அதிரை ப்ரெண்ட்ஸ் அணியினரும், ஆசாத் நகர் ஸ்போர்ட்ஸ் கிளப் [ ASC ] அணியினரும் மோதினர்.\nமுன்னதாக முதல் ஆட்டத்தை தரகர் தெரு ஜமாத் நிர்வாகத்தினர் கைகுலுக்கி துவக்கி வைத்தனர். நேற்றைய முதல் ஆட்டத்தை பார்வையாளராக கலந்துகொண்ட ஏராளமான விளையாட்டுப் பிரியர்கள் மற்றும் பொதுமக்கள் கண்டு ரசித்தனர்.\nஇந்த மாபெரும் தொடர் போட்டியில் கடலூர், மாயாவரம், திருவாரூர் உள்ளிட்ட வெளியூர் அணிகள் பல பங்கு பெற்று விளையாட உள்ளனர்.\nமேலநத்தத்தில் அதிரை AFFA அணியினர் வெற்றி \nமேலநத்தம் கால்பந்து கழகம் நடத்தும் மாபெரும் எழுவர் கால்பந்து தொடர் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தின் இன்று (29/5/2013) அதிரை AFFA அணி கலந்துக்கொண்டு மன்னார்குடி அணியினை எதிர்கொண்டது இதில் நமது அணி 2 - 0 என்ற கோல் கணக்கில் வெற்றிப்பெற்றது.\nநமது அணியின் அனைத்து வீரர்களும் சிறப்பாக ஆடி அணியினை வெற்றி பாதைக்கு அழைத்துச்சென்றனர்.\nமுபிஸ் ஒரு கோலும், சஃபா ஒரு கோலும் அடித்தனர்\nதக்வாப் பள்ளி மீன் மார்க்கெட் ஏலம் அறிவிப்பு \nஅதிரை தக்வாப் பள்ளிக்கு சொந்தமான கடைத்தெரு மீன் மார்க்கெட் தொடர்புடையவைகளுக்கு பகிரங்க ஏலத்திற்கான அறிவிப்புகள் இன்றைய தினசரி நாளிதழிலும், பள்ளிவாசல்களிலும் தக்வாப் பள்ளியின் நிர்வாகம் சார்பாக அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது.\nஅதிரையில் நடைபெற்ற எளிய திருமணம் \nஅதிரை கடற்கரைத் தெருவை சார்ந்த மணபெண்னுக்கும் கும்பகோணம் நாச்சியார் கோவிலை சேர்ந்த மணமகனுக்கும் கடந்த [ 26-05-2013 ] அன்று எளிமையான முறையில் திருமணம் நடைபெற்றது\nஇதில் மார்க்க பிராச்சாரகர் அஷ்ரஃப்தீன் ஃபிர்தவ்ஸி அவர்கள் திருமணத்தை நடத்தி வைத்து சிறப்புரை நிகழ்த்தினார். இதில் திரளானோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.\nநன்றி : தமிழக தவ்ஹீத் ஜமாத் அதிரை\nசெய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் ��ெற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.eelamenews.com/?cat=3&paged=10", "date_download": "2019-05-26T09:40:26Z", "digest": "sha1:JPR2TMAUKGVDTPA5I3ICHQ5IU47EFJLG", "length": 24621, "nlines": 71, "source_domain": "www.eelamenews.com", "title": "செய்திகள் : ஈழம் செய்திகள்", "raw_content": "\nMay : 6 : 2019 - முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நாளில் கைகளில் கறுப்புப்பட்டி அணிவோம் ஆளுக்கொரு மரம் நாட்டுவோம் \nMay : 3 : 2019 - ஸ்ரீலங்காவில் ஐசிஸ் தாக்குதலில் இருந்து தமிழர்களை பாதுகாக்க அமெரிக்கத் துருப்புக்களை அனுப்புக – டிரம்ப்புக்கான தமிழர்கள்\nMay : 3 : 2019 - போராளிகளிற்கு ஓர் திறந்த மடல்\nMay : 1 : 2019 - தடைசெய்யப்பட்ட ஆயுதங்கள்…..மாறுபடும் ஐ.நா அளவுகோல் – சுடரவன்\nApr : 30 : 2019 - முன்னாள் போராளிகளே சிறீலங்கா அரசின் தந்திரத்திற்குள் வீழ்ந்துவிடாதீர்கள்\nயாழ் பல்கலைக்கழக மாணவர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தாருங்கள்\nசிறீலங்காவில் போர் நிறைவடைந்து ஒன்பது வருடங்கள் கடந்துள்ளதாக உலக நாடுகளுக்கு தெரிவிக்கப்பட்டாலும், தமிழ் மக்கள் தற்போதும் அடிமை வாழ்வையும், போர்ச் சூழலையுமே வடக்கு கிழக்கில் எதிர்நோக்கியுள்ளனர். ஒரு இலட்ச்த்திற்கு மேற்பட்ட சிங்களப் படையினரின் பாதுகாப்புடன் இயங்கும் வழிப்பறிக் கொள்ளைக்கும்பல்களும், வாள் வெட்டுக்குழுக்களும் யாழ் குடாநாட்டை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து தமிழ் மக்களின் அன்றாட வாழ்க்கையை சீர்குலைத்துவரும் அதே சமயம், போர் இடம்பெற்றபோது கைது செய்யப்பட்ட அப்பாவித்தமிழ் மக்களை எந்தவித [ மேலும் படிக்க ]\nஎன்ர ஆயுதம் பத்திரம். என்னை விட்டிட்டு ஆயதத்தைக் கொண்டுபோ-2ம் லெப். மாலதி\n1987.10.10 தமிழீழ வரலாற்றில் புதிய சரிதம் ஒன்றைப் படைக்கப்போகும் அந்த இரவு அமைதியாக உறங்கிக் கொண்டிருந்தது. ஆணிவேர் ஆளப்பதிந்து கொண்டிருந்த எமது போராட்டத்தை அழித்துவிடும் நோக்குடன் தமிழீழத்திற்கு அனுப்பப்பட்ட இந்திய இராணுவம் போராளிகளைத் தேடி, இருள் கிழித்து உலாவத் தொடங்கியது. எல்லா இடங்களிலும் எம்மவரின் விழிகள் பகை வரவை எதிர்பார்த்தபடி காத்திருந்தன. அப்போது நேரம் 1.15. கோப்பாய் கிறேசரடியில் நின்ற மகளிர் அணி வீதியில் போய்வரும் ஊர்திகள் யாருடையவை [ மேலும் படிக்க ]\nபோர்க் குற்றவாளிகளுக்கு உதவும் பிரித்தானியாவின் செயற்பாடுகள் கண்டனத்திற்குரியது\nசிறீலங்காவில் இடம்பெற்ற தமிழ் இனப்படுகொலையின் முக்கிய பங்காளிகளான சிங்கள அரச தலைவர்களுக்கு ஆதரவாக பிரித்தானியா அரசும் அதன் காவல்துறையும் செயற்பட்டு வருவது தமிழ் மக்கள் மத்தியில் பலத்த கவலைகளையும், பிரித்தானியா அரசின் ஜனநாயகச் செயற்பாடுகள் தொடர்பான சந்தேகத்தையும் தோற்றுவித்துள்ளது. கடந்த வாரம் சிங்கள அரசினால் நியமிக்கப்பட்டவரும் வடமாகாணத்தில் தற்போது இடம்பெற்றுவரும் வாள் வெட்டுக்கள் மற்றும் வழிப்பறிக் கொள்ளைகள் போன்றவற்றை முன்னின்று நடத்திவருபவருமான வடமாகாணத்திற்கான சிங்கள ஆளுனர் கூரே அவர்களும், [ மேலும் படிக்க ]\nCategories: செய்திகள், ஆசிரியர் தலையங்கம்\nமுக்கிய கட்டத்தை நெருக்கியுள்ள இந்துசமுத்திரப் பூகோள அரசியல் – நாம் என்ன செய்யப்போகின்றோம் பாகம் -2 வேல்ஸ் இல் இருந்து அருஷ்\nவிமானம்தாங்கி கப்பல்கள் மீது பலரும் தமது கவனத்தை செலுத்திவரும் போதும், சீனக்கட்ற்படை ஏனைய கப்பல்கள் மூலமும் தமது பலத்தை அதிகரித்து வருகின்றது. கடந்த பத்துவருடத்தில் 100 போர்க்கப்பல்களை அது வடிவமைத்துள்ளது. புதிய வகையான நவீன நாசகாரிக்கப்பலை கடந்த வருடம் சீனா அறிமுகப்படுத்தியிருந்ததாக அமெரிக்க புலனாய்வுத்துறை தெரிவித்துள்ளது. இந்த கப்பல் மேற்குலகத்தின் தாக்குதல் கப்பல்களுக்கு இணையானது. இதே போன்ற மேலும் இரண்டு கப்பல்களை கடந்த ஜூலை மாதம் சீனா டாலியன் [ மேலும் படிக்க ]\nCategories: செய்திகள், ஆய்வு கட்டுரைகள்\nஇறுதியாக தியாகி திலீபனும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் சிங்கள அரசிடம் அடைமானம் வைக்கப்பட்டார்\nவிடுதலைப்புலிகள் மேற்கொண்டுவந்த ஆயுதப்போராட்டத்தின் மௌனத்தின் பின்னர் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு இந்திய உளவுத்துறையின் கைப்பிடிக்குள் சென்றதை தமிழ் மக்கள் அனைவரும் நன்கு அறிவர். சுமந்திரன் உள்வாங்கப்பட்டதும், தேசியக் கோட்பாட்டில் உறுதியாக நின்றவர்கள் வெளியேற்றப்பட்டதும் நாம் அறிந்தவையே. எனினும் கடந்த உள்ளூராட்சி தேர்தலில் மக்கள் இது தொடர்பில் விளித்துக்கொண்டதை எண்ணி தமிழ்த் தேசியக் கூட்டமைபபும், இந்திய உளவுத்துறையும் அதிர்ச்சி அடைந்திருந்தனர். எனவே தமிழ் மக்களை ஏமாற்றும் அடுத்த கட்ட நகர்வுக்கு அவர்கள் [ மேலும் படிக்க ]\nCategories: செய்திகள், ஆசிரியர் தலையங்கம்\nஆளுனர் ஆட்சிமுறைக்கு எதிரான போரட்டமே தமிழக மக்களின் விடிவுக்கான முதல் அடி\nஇந்திய அரசியல் சட்டமுறையின் வடிவமானது மாநில அரசுகளுக்கு முழுமையான சுதந்திரங்கள் வழங்கப்பட்டுள்ளதான தோற்றப்பாட்டை ஏற்படுத்திவிட்டு திரைமறைவில் ஆளுனர் ஆட்சிமுறை என்ற போர்வையில் மாநில அரசுகளின் முழுமையாக அதிகாரங்களையும் மத்திய அரசே தன்வசம் வைத்துள்ளது. இது காலம் காலமாக உறுதிப்படுத்தப்பட்டு வந்திருந்தாலும், அண்மையில் ஏழு அப்பாவித் தமிழ் மக்களின் விடுதலை தொடர்பான சம்பவங்களை இதனை மீண்டும் உறுதி செய்துள்ளது. அவர்கன் விடுதலை தொடர்பில் தமிழக அரசு முடிவுகளை எடுக்கலாம் [ மேலும் படிக்க ]\nCategories: செய்திகள், ஆசிரியர் தலையங்கம்\nமுக்கிய கட்டத்தை நெருக்கியுள்ள இந்துசமுத்திரப் பூகோள அரசியல் – நாம் என்ன செய்யப்போகின்றோம் -வேல்ஸ் இல் இருந்து அருஷ்\nஇந்திய பிரதமரையும், அதிகாரிகளையும் சந்திப்பதற்காக சிறீலங்காவில் இருந்து நாடாளுமன்றக் குழு ஒன்று அங்கு சென்றுள்ளது அதில் தமிழ் மற்றும் முஸ்லீம் பிரதிநிதிகளும் அடக்கம், அதே சமயம் சிறீலங்காவின் முன்னாள் அரச தலைவர் மகிந்த ராஜபக்சா தலைமையில் சென்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிரதிநிதிகள் சீனாவின் முக்கிய அதிகாரிகளை அண்மையில் கொழும்பில் சந்தித்திருந்தனர். சீனாவும் இந்தியாவும் எதிர் எதிர் அணிக்குச் செல்லவேண்டிய காலம் நெருங்கிவரும் இந்த தருணத்தில் இந்த சம்பவங்கள் [ மேலும் படிக்க ]\nCategories: செய்திகள், ஆய்வு கட்டுரைகள்\nஏழு அப்பாவிகளின் விடுதலை – தமிழ் மக்களின் உணர்வுகளையும், ஜனநாயக உரிமைகளையும் தமிழக அரசு மதிக்கவேண்டும்\nபேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரையும் விடுதலை செயவது குறித்து முடிவெடுக்கும் அதிகாரம் தமிழக அரசுக்கே உண்டு என ரஞ்ஜன் கோகோய் தலைமையிலான உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளித்துள்ளது. முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சந்தேகத்தின்பேரில் கைது செய்யப்பட்டு சிறையில் வாடிவரும் அப்பாவி தமிழ் மக்களின் தூக்குதண்டனையை நிறுத்துவதற்கான போரட்டங்கள் தமிழகம் எங்கும் தமிழ் மக்களால் மேற்கொள்ளப்பட்டது. செங்கொடி என்ற தமிழ் வீரமங்கை தனது [ மேலும் படிக்க ]\nCategories: செய்திகள், ஆசிரியர் தலையங்கம்\nஇந்தியாவில் ஜனநாயகத்தை ஏற்படுத்த அனைத்துலக சமூகம் முன்வரவேண்டும்\nஇந்திய குடிமக்களின் ஜனநாயக உரிமைகளை தமது அரசியல் நோக்கங்க��ுக்காக அரசியல் கட்சிகளும், அரசியல் கட்சிகள் சார்ந்த குடும்பங்களும் தவறாக பயன்படுத்தி வருவது காலம் காலமாக இந்தியாவில் நிகழும் ஜனநாயகச் சீர்கேடுகளில் முதன்மையானது. ஆனால் மோடி தலைமையிலான பாரதிய ஜனநாயகக் கட்சி ஆட்சிப் பொறுப்பை கைப்பற்றிய பின்னர் இந்தியா மிகவும் பேரழிவை நோக்கி சென்றுகொண்டிருக்கின்றது. அரசியல் வாதிகளின் மனித உரிமை மீறல்களையும், மத்திய அரசின் இனப்பாகுபாடுகளையும் எதிர்த்து ஜனநாயக வழியில் [ மேலும் படிக்க ]\nCategories: செய்திகள், ஆசிரியர் தலையங்கம்\nகவனயீர்ப்புப்பேரணிக்கு வலுச்சேர்க்கும் வகையில் லண்டனில் ஈருருளிப்போராட்டம் ஆரம்பம்\nஜ. நா முன்றலில் நடைபெற இருக்கின்ற கவனயீர்ப்புப்பேரணிக்கு வலுச்சேர்க்கும் வகையில் இன்று லண்டனில் ஈருருளிப்போராட்டம் ஆரம்பமாகி உள்ளது. உணர்வோடு எம் மக்களுக்கான நீதி வேண்டி உலக மக்களுக்கு எடுத்து சொல்லி மேடு பள்ளம் மலைகள் குளிர் மழை என பாராமல் நாடுகள் கடந்து பயணிக்கவுள்ள இந்த உறவுகளுக்கு வாழ்த்துக்களை நெஞ்சார கூறுகின்றேன். ஜநாவில் நடைபெற இருக்கின்ற 39 ஆவது கூட்டத்தொடரை முன்நிலைப்படுத்தி எதிர்வருகின்ற 17.09.2018 அன்று ஜெனீவாவில் [ மேலும் படிக்க ]\nமுன்னாள் போராளிகளே சிறீலங்கா அரசின் தந்திரத்திற்குள் வீழ்ந்துவிடாதீர்கள்\nநீதிக்கான போரையும் நாம் இழந்துவிட்டோம்\nதமிழகத்தில் நாம் தமிழர் கட்சியை பலப்படுத்த வேண்டிய நேரமிது\nஅரசியல் மாற்றம் ஒன்றுக்கு தமிழ் மக்கள் தயாராகி வருகின்றனர்\nதமிழ் இனத்தின் மீதான இந்திய நீதித்துறையின் வன்முறை கண்டனத்திற்குரியது\nஎமது மக்களின் மரண ஓலம் தற்போதும் எனது காதுகளில் ஒலிக்கின்றது – கள மருத்துவர் வாமன்\nஇறுதி யுத்தத்தம் முள்ளிவாக்கால் மண்ணை நெருங்கி எமது மண்ணின் கடைசி அங்குல நிலமும் எதிரிப்படையால் முழுமையாக ஆக்கிரமிக்கப்படும் வரையிலும் தமிழீழ சுகாதாரசேவையை சேர்ந்த மருத்துவர்களும் உதவியாளர்களும் அங்கிருந்த அரச மருத்துவர்களுடன் இணைந்து மிகவும் ஆபத்தான சூழ்நிலைகளிலும் இரவுபகல் பாரமால் போராளிகளுக்கும் பொதுமக்களுக்கும் [ மேலும் படிக்க ]\nதமிழ் பிரதேசங்களில் கடமையாற்ற தயங்கும் தமிழ் மருத்துவர்கள்\nபெரும்பாலான தமிழ் மருத்துவர்கள் தங்களது கல்வியை முடித்துவிட்டு தங்களுடைய சொந்த பிரதேசங்களில் பணியாற்ற வருவதில்லை என்ற குற்றச்சாட்டு தொடர்ச்சியாக தமிழ் மக்களிடம் இருந்து வருகிறது. அந்தந்த மாவட்டங்களின் வெட்டுப்புள்ளி, மக்களின் வரிப்பணம் என்பவற்றில் கல்வி கற்றுவிட்டு எங்கோ பறந்து விடுகின்றனர். இந்த [ மேலும் படிக்க ]\nமன்னார் புதைகுழி 50ஆண்டுகளுக்கு உட்பட்டது – பேராசிரியர் செல்வ சரேஷ்\nஅண்மையில் இலங்கைத் தீவிலே எமது தாயக மண்ணிலே மன்னார் மாவட்டத்திலே மிகப்பெரும் மனிதப் புதைகுழி வெளிப்பட்டு அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த மனிதப் புதைகுழியை தடயவியல் துறை பேராசிரியர் செல்வ சரேஷ் நேரில் சென்று பார்வையிட்டார். மேற்படி காபன் அறிக்கை தவறானது [ மேலும் படிக்க ]\nஉண்மையிலே சிறீலங்கா படையினர் காணமல் போயுள்ளார்களா\nதங்கள் தரப்பிலும் ஆயிரக்கணக்கானவர்கள் காணாமல்போயுள்ளதாக சிறீலங்கா அரசு தொடர்ந்து கூறிவருகிறது இது குறித்து தமிழர் தரப்பில் சரியான தெளிவு இல்லாமல் உள்ளது. உண்மையிலே சிறீலங்கா படையினர் காணமல் போயுள்ளார்களா பாதிக்கப்பட்ட குடும்பங்களின் உறவினர்கள் தொடர் போரட்டங்களில் பங்கெடுத்துவருகின்றனர். தற்போது இந்த [ மேலும் படிக்க ]\nபின் முள்ளிவாய்க்கால் வீதி விபத்துக்கள்பின்னணி என்ன விளக்குகிறார் ஆய்வாளர் பரணி கிருஸ்ணரஜனி\nசிங்கள அரசு இனஅழிப்பின் அதி நவீன வடிவங்களை தமிழீழத்தில் பிரயோகித்துவருகிறது. இது இனஅழிப்பு அரசுகளின் பொதுவான குணாம்சம் என்ற போதிலும் சிங்கள அரசு ஒரு படி மேலே நின்றே சிந்தித்து செயலாற்றி வருகிறது. இந்த மாணவர்களின் படுகொலைகளை மட்டுமல்ல பின் யுத்த [ மேலும் படிக்க ]\nCopyright © 2019 ஈழம் செய்திகள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/amp/news/science-technology/36851-view-10-launch-in-india.html", "date_download": "2019-05-26T09:48:40Z", "digest": "sha1:VQDRE3Z4T7ZWAVEXFM7CVVJQOZGUA2BR", "length": 7496, "nlines": 67, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "இந்தியாவில் களம் இறங்கும் வியூ10 ! | view 10 launch in india", "raw_content": "\nஇந்தியாவில் களம் இறங்கும் வியூ10 \nபோன் பிரியர்களிடம் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் ஹூவாய் ஹானர் நிறுவனத்தின், ஹானர் வியூ10 ஸ்மார்ட் போன் ஜனவரியில் இந்தியாவில் அறிமுகமாகிறது.\nஸ்மார்ட்போன் தவிர்க்க முடியாத சாதனமாக இன்று மாறி வருகிறது. புதிய அப்டேட்களுடன் ஸ்மார்ட்போன்களை வெளியிடுவதில் பல முன்னணி நிறுவனங்கள் போட்டி போட்டுக் கொ��்டு களத்தில் இறங்கி வருகின்றன. சாம்சாங், ஐ போன் போன்ற சர்வதேச நிறுவனங்கள், தங்களின் வாடிக்கையாளர்களை தக்க வைத்துக் கொள்ள பல்வேறு முயற்சிகளை செய்து வருகிறது.\nஇந்த களத்தில் ஹூவாய் ஹானர் நிறுவனமும் தற்போது இறங்கி உள்ளது. சமீபத்தில் சீனாவில் அறிமுகமான ஹானர் வி10 -ன் சர்வதேச பதிப்புதான், இந்த ஹானர் வியூ10. இந்த ஸ்மார்ட்போன் தற்போது இந்தியாவில் ஜனவரி 8 ஆம் தேதி அறிமுகப்படுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் விலை இந்தியாவில் 40,000 ரூபாய்க்கு கீழ் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கருப்பு மற்றும் நீல நிறங்களில் வெளிவர இருக்கும் இந்த போன், பிரத்யேக நியூரல் நெட்வொர்க் பிராசஸிங் யூனிட் மற்றும் ஆண்ட்ராய்டு ஓரியோ ஆகியவற்றை உள்ளடக்கியுள்ளது.\n13 எம்பி செல்ஃபி கேமரா, f/2.0 அப்ரேச்சர், 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 3750 எம்ஏஎச் பேட்டரி, ஃபாஸ்ட் சார்ஜிங், 128 ஜிபி இன்டெர்னல் மெமரி,5.99 இன்ச் ஃபுல் எச்டி, 18:9 ஃபுல் வியூ டிஸ்ப்ளே, ஆகிய சிறப்பம்சங்கள் ஹானர் வியூ10- ல் இடம்பெற்றுள்ளது.\nபிரிந்து சென்றவர்கள் தாய் வீடு திரும்புமாறு அதிமுக அழைப்பு\nவிவிபாட் வாக்கு எண்ணிக்கை துல்லியமாக பொருந்தியது: தேர்தல் ஆணையம்\nமாநிலங்களவைக்கு தலா 3 எம்.பி.க்களை அனுப்ப உள்ள திமுக, அதிமுக..\n“சின்னத்தம்பி யானை நலமுடன் உள்ளது”- பரவிய வதந்தி குறித்து வனத்துறை விளக்கம்\n25 வயதில் மக்களவைக்கு செல்லும் முதல் பெண் எம்பி\nஇன்று மாலை குடியரசுத் தலைவரை சந்திக்கிறார் மோடி\nநெடுநாள் முதலமைச்சர் வரிசையில் நவீன்‌பட்நாயக் \nதந்தையின் பெயரைக் காப்பாற்ற வந்த தனயன் : ஜெகன்மோகன் ரெட்டி \nஹிட் ஆன புதிய‌ தலைமுறையின் கிராபிக்ஸ் நடனம் \n“ நீங்கள் பிரதமரானதில் மகிழ்ச்சி”- மோடிக்கு மு.க.அழகிரி வாழ்த்து\nபுதிய விடியல் - 26/05/2019\nபுதிய விடியல் - 25/05/2019\nஇன்றைய தினம் - 22/05/2019\nபுதுப்புது அர்த்தங்கள் - 26/05/2019\nநேர்படப் பேசு - 25/05/2019\nரோபோ லீக்ஸ் - 25/05/2019\nயூத் டியூப் - 25/05/2019\nஅக்னிப் பரீட்சை - 25/05/2019\nசாதித்த சாணக்கியர்கள் - 24/05/2019\n2019 தேர்தல்: வரலாற்று சிறப்புமிக்க வெற்றியின் கதாநாயகன் மோடியே\nமோடி வெற்றிக்கு இதுதான் காரணம்... முழு பின்னணி\nடெல்லி பாஜக தலைமையகத்தில் பிரதமர் மோடி, அமித் ஷா மலர்கள் தூவி தொண்டர்கள் வரவேற்பு\n2019 தேர்தல்: வரலாற்று சிறப்புமிக்க வெற்றியின் கதாநாயகன் மோடியே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/amp/videos/news-programmes/2-varai-indru/20733-2-varai-indru-10-04-2018.html?utm_source=site&utm_medium=social&utm_campaign=social", "date_download": "2019-05-26T10:10:14Z", "digest": "sha1:WAYJR5JG5QSX66IJU27ILJHQW5K4466A", "length": 3991, "nlines": 63, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "2 வரை இன்று - 10/04/2018 | 2 Varai Indru - 10/04/2018", "raw_content": "\nபிரிந்து சென்றவர்கள் தாய் வீடு திரும்புமாறு அதிமுக அழைப்பு\nவிவிபாட் வாக்கு எண்ணிக்கை துல்லியமாக பொருந்தியது: தேர்தல் ஆணையம்\nமாநிலங்களவைக்கு தலா 3 எம்.பி.க்களை அனுப்ப உள்ள திமுக, அதிமுக..\n“சின்னத்தம்பி யானை நலமுடன் உள்ளது”- பரவிய வதந்தி குறித்து வனத்துறை விளக்கம்\n25 வயதில் மக்களவைக்கு செல்லும் முதல் பெண் எம்பி\nஇன்று மாலை குடியரசுத் தலைவரை சந்திக்கிறார் மோடி\nநெடுநாள் முதலமைச்சர் வரிசையில் நவீன்‌பட்நாயக் \nதந்தையின் பெயரைக் காப்பாற்ற வந்த தனயன் : ஜெகன்மோகன் ரெட்டி \nஹிட் ஆன புதிய‌ தலைமுறையின் கிராபிக்ஸ் நடனம் \n“ நீங்கள் பிரதமரானதில் மகிழ்ச்சி”- மோடிக்கு மு.க.அழகிரி வாழ்த்து\nபுதிய விடியல் - 26/05/2019\nபுதிய விடியல் - 25/05/2019\nஇன்றைய தினம் - 22/05/2019\nபுதுப்புது அர்த்தங்கள் - 26/05/2019\nநேர்படப் பேசு - 25/05/2019\nரோபோ லீக்ஸ் - 25/05/2019\nயூத் டியூப் - 25/05/2019\nஅக்னிப் பரீட்சை - 25/05/2019\nசாதித்த சாணக்கியர்கள் - 24/05/2019\n2019 தேர்தல்: வரலாற்று சிறப்புமிக்க வெற்றியின் கதாநாயகன் மோடியே\nமோடி வெற்றிக்கு இதுதான் காரணம்... முழு பின்னணி\nடெல்லி பாஜக தலைமையகத்தில் பிரதமர் மோடி, அமித் ஷா மலர்கள் தூவி தொண்டர்கள் வரவேற்பு\n2019 தேர்தல்: வரலாற்று சிறப்புமிக்க வெற்றியின் கதாநாயகன் மோடியே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/cinema/49776-viswasam-ajith-kumar-looks-dapper-in-the-latest-photo.html?utm_source=site&utm_medium=article_pre_nxt_btm&utm_campaign=article_pre_nxt_btm", "date_download": "2019-05-26T08:55:27Z", "digest": "sha1:KYOHMZXIZ4HWMI6IZTEPPEPYYUXR2WAO", "length": 8726, "nlines": 86, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "வைரலாகும் அஜித்தின் லேட்டஸ்ட் லுக் | ‘Viswasam’: Ajith Kumar looks dapper in the latest photo", "raw_content": "\nபல வாக்குச்சாவடிகளில் அமமுகவுக்கான வாக்குகள் ‘பூஜ்யம்’ என காட்டியுள்ளது; எங்கள் முகவர்கள் போட்ட ஓட்டு எங்கே\nசென்னையில் ஒரு லிட்டர் டீசல் விலை 8 காசுகள் உயர்ந்து ரூ.70.45க்கு விற்பனையாகிறது\nசென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 14 காசுகள் உயர்ந்து ரூ.74.39க்கு விற்பனையாகிறது\nவைரலாகும் அஜித்தின் லேட்டஸ்ட் லுக்\nஅஜித்தின் புதிய புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.\nசிவா இயக்கத்தில் நான்காவது முறையாக அஜித் இணையும் திரைப்படம் ‘விசுவாசம்’. இந்தப் படத்தின் ஷூட்டிங் ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது. இதன் இடையில் திமுக தலைவர் கருணாநதி மறைவுக்கு அஞ்சலி செய்வதற்காக அஜித் சென்னை வந்து சென்றார். இந்நிலையில் அஜித்தின் புதிய தோற்ற கொண்ட ஒரு புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவி வருகிறது. அழகான கறுப்பு டி-ஷர்ட்டில் அவர் மிக இயல்பாக பேசுவதை போல அந்தப் புகைப்படம் உள்ளது.\n‘விசுவாசம்’ படத்தின் ஷூட்டிங் வேலைகள் இன்னும் ஓரிரு மாதங்களில் முடிவடைய உள்ளது. நயன்தாரா தனது முழுப் படப்பிடிப்பையும் முடித்து கொடுத்துவிட்டதாக தெரிகிறது. இதில் அஜித் இருவேறு வேடங்களில் நடித்து வருகிறார். அவரின் இளமை தோற்றத்திற்கான காட்சிகள் தற்போது படமாக்கப்பட்டு வருகின்றன. சிவா இதனை பக்கா கமர்ஷியல் பேக்கேஜில் எடுக்க திட்டமிட்டுள்ளார். இதில் விவேக், தம்பிராமைய்யா, போஸ்வெங்கட், கோவை சரளா, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். முதன்முறையாக அஜித் படத்திற்கு இமான் இசையமைத்துள்ளார். சத்ய ஜோதி ஃபிலிம்ஸ் படத்தை தயாரித்து வருகிறது.\nதண்ணீர் இல்லா அண்ணா நினைவிடம் : மக்கள் அவதி\nசீனாவில் வெளியாகும் விஜய்யின் ‘மெர்சல்’\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n''என்றுமே விலகாத கூட்டம்: நாளுக்கு நாள் அதிகரிக்கும் ரசிகர் பட்டாளம்'' - இது அஜித் க்ரேஸ்\nரசிகர் மன்றத்தை கலைக்க அஜித் முடிவெடுத்தது ஏன் \nமுதல் ஆளாக வந்த அஜித் ; மக்களோடு மக்களாக வரிசையில் நின்ற விஜய்\n''நடிப்பில் மிரட்டும் அஜித் இந்திக்கு வர வேண்டும்\" - விருப்பம் தெரிவித்த போனி கபூர்\nஅஜித்தின் 'நேர்கொண்ட பார்வை' திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு\n“எல்லோரும் சொல்வதை விடவும் சிறந்தவர் அஜித்” - ஜிப்ரான்\nவைரலாகும் அஜித்தின் கிளீன் ஷேவ் போட்டோ\nமுக்கிய படங்களின் ரிலீஸ் தேதி அறிவிப்பு: களைகட்டிய சமூக வலைதளங்கள்\n“போலியோ விழிப்புணர்வுக்கு நாங்கள் தயார்” - தென்னிந்திய நடிகர் சங்கம்\nபிரிந்து சென்றவர்கள் தாய் வீடு திரும்புமாறு அதிமுக அழைப்பு\nவிவிபாட் வாக்கு எண்ணிக்கை துல்லியமாக பொருந்தியது: தேர்தல் ஆணையம்\nமாநிலங்களவைக்கு தலா 3 எம்.பி.க்களை அனுப்ப உள்ள திமுக, அதிமுக..\n“சின்னத்தம்பி யானை நலமுடன் உள்ளது”- பரவிய வதந்தி குறித்து வனத்துறை விளக்கம்\n25 வயதில் மக்களவைக்கு செல்லும் முதல் பெண் எம்பி\nஇன்று மாலை குடியரசுத் தலைவரை சந்திக்கிறார் மோடி\nநெடுநாள் முதலமைச்சர் வரிசையில் நவீன்‌பட்நாயக் \nதந்தையின் பெயரைக் காப்பாற்ற வந்த தனயன் : ஜெகன்மோகன் ரெட்டி \nஹிட் ஆன புதிய‌ தலைமுறையின் கிராபிக்ஸ் நடனம் \n“ நீங்கள் பிரதமரானதில் மகிழ்ச்சி”- மோடிக்கு மு.க.அழகிரி வாழ்த்து\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nதண்ணீர் இல்லா அண்ணா நினைவிடம் : மக்கள் அவதி\nசீனாவில் வெளியாகும் விஜய்யின் ‘மெர்சல்’", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/11047-pakistan-army-attacked-at-indian-border.html?utm_source=site&utm_medium=article_pre_nxt_btm&utm_campaign=article_pre_nxt_btm", "date_download": "2019-05-26T10:15:56Z", "digest": "sha1:5K6KYVMGJ6UJ5RLTGAKCAXANULASMJY5", "length": 7194, "nlines": 84, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறல்... இந்திய வீரர்கள் பதிலடி | pakistan army attacked at indian border", "raw_content": "\nபல வாக்குச்சாவடிகளில் அமமுகவுக்கான வாக்குகள் ‘பூஜ்யம்’ என காட்டியுள்ளது; எங்கள் முகவர்கள் போட்ட ஓட்டு எங்கே\nசென்னையில் ஒரு லிட்டர் டீசல் விலை 8 காசுகள் உயர்ந்து ரூ.70.45க்கு விற்பனையாகிறது\nசென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 14 காசுகள் உயர்ந்து ரூ.74.39க்கு விற்பனையாகிறது\nஎல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறல்... இந்திய வீரர்கள் பதிலடி\nஜம்மு-காஷ்மீரின் உரி நகரில் ஊடுருவ முயன்ற 10 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.\nஇதனிடையே, காஷ்மீரின் எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டின் அருகேயுள்ள உரி பகுதியில் பாகிஸ்தான் துருப்புகள் அத்துமீறி இந்திய நிலைகளை குறிவைத்து சிறிய ரக ஆயுதங்கள் மூலம் தாக்குதல் நடத்தினர். இதற்கு இந்திய தரப்பில் தக்கப் பதிலடி கொடுக்கப்பட்டது. இந்த தாக்குதல் 20 நிமிடம் நீடித்ததாகவும், இந்திய வீரர்கள் யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n‌ராம்குமார் பிரேத பரிசோதனை நிறுத்தி வைப்பு\nசெளந்தர்யாவை தூதராக நியமித்தது ஏன்..... விலங்குகள் நல வாரியம் விளக்கம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nமணமகளை மணமுடிக்கும் மணமகனின் சகோதரி\nமாநிலங்களவையில் பலம் பெறும் பாஜக: இனி நினைத்ததை சாதிக்கும் \nகணவரின் கழுத்தை அறுத்துக் கொல�� செய்த மனைவி \nகடல் வழியாக ஐஎஸ் பயங்கரவாதிகள் ஊடுருவ திட்டம்: உஷார் நிலையில் கேரளா\n''கட்டணம் வேண்டாம்: பிளாஸ்டிக் குப்பைகள் போதும்'' - அசத்தும் பள்ளி\nவாரிசுகளை முன்னிறுத்தியதே காங். தோல்விக்கு காரணமா \nஆந்திராவின் ''கிங் மேக்கர்'' பிரசாந்த் கிஷோர்\n112 அடியான முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டம்: விவசாயிகள் கவலை\nவாக்கு எண்ணிக்கை அன்று பிறந்த மகனுக்கு மோடி பெயர் சூட்டிய இஸ்லாமிய பெண்\nபிரிந்து சென்றவர்கள் தாய் வீடு திரும்புமாறு அதிமுக அழைப்பு\nவிவிபாட் வாக்கு எண்ணிக்கை துல்லியமாக பொருந்தியது: தேர்தல் ஆணையம்\nமாநிலங்களவைக்கு தலா 3 எம்.பி.க்களை அனுப்ப உள்ள திமுக, அதிமுக..\n“சின்னத்தம்பி யானை நலமுடன் உள்ளது”- பரவிய வதந்தி குறித்து வனத்துறை விளக்கம்\n25 வயதில் மக்களவைக்கு செல்லும் முதல் பெண் எம்பி\nஇன்று மாலை குடியரசுத் தலைவரை சந்திக்கிறார் மோடி\nநெடுநாள் முதலமைச்சர் வரிசையில் நவீன்‌பட்நாயக் \nதந்தையின் பெயரைக் காப்பாற்ற வந்த தனயன் : ஜெகன்மோகன் ரெட்டி \nஹிட் ஆன புதிய‌ தலைமுறையின் கிராபிக்ஸ் நடனம் \n“ நீங்கள் பிரதமரானதில் மகிழ்ச்சி”- மோடிக்கு மு.க.அழகிரி வாழ்த்து\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n‌ராம்குமார் பிரேத பரிசோதனை நிறுத்தி வைப்பு\nசெளந்தர்யாவை தூதராக நியமித்தது ஏன்..... விலங்குகள் நல வாரியம் விளக்கம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/%E2%80%98Viswasam?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-05-26T09:41:16Z", "digest": "sha1:QJIMX3PLWTNOSZQZMCUWXIALITQBOZ23", "length": 5320, "nlines": 98, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | ‘Viswasam", "raw_content": "\nபல வாக்குச்சாவடிகளில் அமமுகவுக்கான வாக்குகள் ‘பூஜ்யம்’ என காட்டியுள்ளது; எங்கள் முகவர்கள் போட்ட ஓட்டு எங்கே\nசென்னையில் ஒரு லிட்டர் டீசல் விலை 8 காசுகள் உயர்ந்து ரூ.70.45க்கு விற்பனையாகிறது\nசென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 14 காசுகள் உயர்ந்து ரூ.74.39க்கு விற்பனையாகிறது\nவிஸ்வாசம் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nவைரலாகும் அஜித்தின் லேட்டஸ்ட் லுக்\nஇந்த வருஷம் ‘தளபதி’தீபாவளி; ‘தல’தீபாவளி இல்லை\nவைரலாக பரவும் ‘விசுவாசம்’அஜித்தின் நியூ லுக்\n ஒரு ஃபேன் கொடுங்க போதும்” - ‘விசுவாசம்’ அஜித் அப்டேட்\nஅஜித்தின் ‘விசுவாசம்’ இரண்டு பாடல்கள் ரெடி\n‘விசுவாசம்’ அப்டேட்ஸ்: அஜித்திற்கு இரட்டை வேடம்\nஅஜித் படத்தில் ‘தாரைத்தப்பட்டை’ ஆர்கே சுரேஷ்\nவிஸ்வாசம் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nவைரலாகும் அஜித்தின் லேட்டஸ்ட் லுக்\nஇந்த வருஷம் ‘தளபதி’தீபாவளி; ‘தல’தீபாவளி இல்லை\nவைரலாக பரவும் ‘விசுவாசம்’அஜித்தின் நியூ லுக்\n ஒரு ஃபேன் கொடுங்க போதும்” - ‘விசுவாசம்’ அஜித் அப்டேட்\nஅஜித்தின் ‘விசுவாசம்’ இரண்டு பாடல்கள் ரெடி\n‘விசுவாசம்’ அப்டேட்ஸ்: அஜித்திற்கு இரட்டை வேடம்\nஅஜித் படத்தில் ‘தாரைத்தப்பட்டை’ ஆர்கே சுரேஷ்\nஇன்று மாலை குடியரசுத் தலைவரை சந்திக்கிறார் மோடி\nநெடுநாள் முதலமைச்சர் வரிசையில் நவீன்‌பட்நாயக் \nதந்தையின் பெயரைக் காப்பாற்ற வந்த தனயன் : ஜெகன்மோகன் ரெட்டி \nஹிட் ஆன புதிய‌ தலைமுறையின் கிராபிக்ஸ் நடனம் \n“ நீங்கள் பிரதமரானதில் மகிழ்ச்சி”- மோடிக்கு மு.க.அழகிரி வாழ்த்து\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilan24.com/contents/news/112676", "date_download": "2019-05-26T10:21:38Z", "digest": "sha1:X3XHFSWQD34ZU43XO7IVLPAZPSU5IWTW", "length": 20729, "nlines": 125, "source_domain": "www.tamilan24.com", "title": "சுவிஸில் உயிரிழந்த புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினரின் இறுதி வணக்க நிகழ்வு", "raw_content": "\nசுவிஸில் உயிரிழந்த புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினரின் இறுதி வணக்க நிகழ்வு\nவிடுதலைப் புலிகள் அமைப்பின் தொழில்நுட்ப பிரிவு பொறுப்பாளர் குணாளன் மாஸ்டர் அவர்களின் இறுதி வணக்க நிகழ்வு இன்று சுவிட்ஸர்லாந்தில் நடைபெற்றது.\nஇதில் பெருமளவான பொது மக்கள் கலந்துகொண்டதுடன், தமது இறுதி அஞ்சலியை செலுத்தியிருந்தனர்.\nதமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் தொழில்நுட்ப பிரிவு பொறுப்பாளராக செயற்பட்ட குணாளன் மாஸ்டர் என அழைக்கப்படும் ஜெ.மூர்த்தி கடந்த 29ம் திகதி சுவிட்ஸர்லாந்தில் காலமானார்.\nகுணாளன் மாஸ்டர் 1999ஆம் ஆண்டு விடுதலை புலிகள் அமைப்பிலிருந்து வெளியேறி வெளிநாட்டிற்கு சென்ற நிலையில் அங்கு வாழ்ந்து வந்தார்.\nதென்மராட்சி சாவகச்சேரியை சேர்ந்த குணாளன் மாஸ்டர், சாவகச்சேரி இந்துகல்லூரியில் கல்வி பயின்று பின்னர் 1979 இல் சென்னையில் உள்ள தொழில்நுட்ப கல்லூரியில் கல்வி கற்றார்.\nசாவகச்சேரியில் உள்ள ரெலிகோணரில் பணிசெய்திருந்த காலத்தில் பொன்னம்மான் மற்றும் கேடில்ஸ் ஆகியோர்களது நட்புடன் ஆரம்பமாகியதுடன், இவரது பயணத்தில் மிகச்சிறந்த தொழில்நுட்பவியலா���ராக தன்னை அடையாளப்படுத்திக்கொண்டார்.\n1983 ஆம் ஆண்டு முதல் 1998 ஆம் ஆண்டு வரை தமிழீழ போராட்டத்தின் பல வரலாற்றுப் பதிவுகளின் சாட்சியங்கள் இவரின் கைகளினால் பதிவு செய்யப்பட்டன.\nஅதன் தொடர்ச்சியாக இறுதிக்காலம் வரை இவரின் பங்கு தொடர்ந்து கொண்டேதான் இருந்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.\nஅரசாங்கத்தில் உள்ள குறைபாடுகளை ஏற்றுக் கொள்கிறேன்\n​அரசாங்கத்தில் குறைபாடு இருப்பதை தான் ஏற்றுக் கொள்வதாகவும், அதற்காக முன்னர் இருந்த ஆட்சியை மீண்டும் கொண்டு வருவது தீர்வாகாது என்றும் பிரதேச அபிவிருத்தி அமைச்சர் சரத் பொன்சேகா கூறியுள்ளார். மேலும் படிக்க...\n35 மில்லியன் பெறுமதியான கேரளா கஞ்சாவுடன் நான்கு பேர் கைது\n​வத்தளை ஹேக்கித்த பிரதேசத்தில் சுமார் 35 மில்லியன் ருபா பெறுமதியான கேரளா கஞ்சா மற்றும் ஹேஷ் வகைப் போதைப் பொருளுடன் நான்கு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர். மேலும் படிக்க...\nமைதானத்தில் உதைப்பந்தாட்ட போட்டியின் போது உயிரிழப்பு\nயாழ்.அரியாலை சனசமூக நிலைய மைதானத்தில் நடைபெற்ற உதைப்பந்தாட்ட போட்டியின் போது மயங்கி விழுந்தவர் உயிரிழந்துள்ளார்.மேலும் படிக்க...\nயுத்தம் இல்லை என்றால் அது நல்லிணக்கமா\nமீண்டும் யுத்தம் ஏற்படாத வகையில் நாட் டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தியுள்ளோம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன லண்டனில் கூறியுள்ளார். மேலும் படிக்க...\nஇரு வேறு பிரதேசங்களில் இரண்டு கொலைகள்\n​றாகம, மஹர பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். மேலும் படிக்க...\n35 மில்லியன் பெறுமதியான கேரளா கஞ்சாவுடன் நான்கு பேர் கைது\n​வத்தளை ஹேக்கித்த பிரதேசத்தில் சுமார் 35 மில்லியன் ருபா பெறுமதியான கேரளா கஞ்சா மற்றும் ஹேஷ் வகைப் போதைப் பொருளுடன் நான்கு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர். மேலும் படிக்க...\nமைதானத்தில் உதைப்பந்தாட்ட போட்டியின் போது உயிரிழப்பு\nயாழ்.அரியாலை சனசமூக நிலைய மைதானத்தில் நடைபெற்ற உதைப்பந்தாட்ட போட்டியின் போது மயங்கி விழுந்தவர் உயிரிழந்துள்ளார்.மேலும் படிக்க...\nஇரு வேறு பிரதேசங்களில் இரண்டு கொலைகள்\n​றாகம, மஹர பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். மேலும் படிக்க...\nகடல் அலை சீற்றம் 2 முதல் 3 மீட்டர் உயரத்திற்��ு - எச்சரிக்கை\n​புத்தளம் முதல் மட்டக்களப்பு வரையான கடற்பரப்பில் கடல் அலை சீற்றம் 2 முதல் 3 மீட்டர் உயரத்திற்கு காணப்படும் என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. மேலும் படிக்க...\nஹெரோய்ன் போதைப் பொருளுடன் இருவர் கைது\n​ஹெரோய்ன் போதைப் பொருளை வைத்திருந்த இளைஞர் ஒருவர் பொரள்ளை, சிரிசர பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் படிக்க...\nகடல் அலை சீற்றம் 2 முதல் 3 மீட்டர் உயரத்திற்கு - எச்சரிக்கை\n​புத்தளம் முதல் மட்டக்களப்பு வரையான கடற்பரப்பில் கடல் அலை சீற்றம் 2 முதல் 3 மீட்டர் உயரத்திற்கு காணப்படும் என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. மேலும் படிக்க...\nகவிஞர் பாரதிதாசன் மறைந்த தினம்: ஏப்ரல் 21, 1964\n​புரட்சிக்கவி பாரதிதாசன் அவர்கள் 29.4.1891 இல் புதுவையில் பெரிய வணிகராயிருந்த கனகசபை முதலியார், இலக்குமி அம்மாள் ஆகியோருக்கு பிறந்தார். மேலும் படிக்க...\nஇங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் பிறந்த நாள்: ஏப்ரல் 21, 1926\n​எலிசபெத் அலெக்சாண்டிரா மேரி என்ற பெயர் கொண்ட இரண்டாம் எலிசபெத் 1926-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் இதே நாளில் பிறந்தார். மேலும் படிக்க...\nபெண்கள் விரும்பும் சமையலறை அமைப்பில் நவீன அணுகுமுறை\n​இல்லத் தலைவிகள் அதிகப்படியான நேரத்தை சமையலறையில் செலவழிக்கும் நிலையில் அதன் வடிவமைப்பை அவர்களுக்கு ஏற்ற வகையில் அமைப்பது அவசியம் என்று கட்டுமான வல்லுனர்கள் குறிப்பிட்டுள்ளனர். மேலும் படிக்க...\nஎவ்வளவு கால இடைவெளியில் இரண்டாம் குழந்தை பெற்றுக்கொள்ளலாம்\n​முதல் குழந்தைக்கும் அடுத்த குழந்தைக்கும் எத்தனை கால இடைவெளி இருக்க வேண்டும், ஏன் இடைவெளி அளிக்க வேண்டும் என்பது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம். மேலும் படிக்க...\nஆப்பிள் மேக்புக் தோற்றத்தில் ஹானர் மேஜிக்புக் அறிமுகம்\n​ஹானர் 10 ஸ்மார்ட்போனுடன் ஆப்பிள் மேக்புக் தோற்றம் கொண்ட மேஜிக்புக் எனும் புதிய நோட்புக் சாதனத்தை ஹானர் அறிமுகம் செய்துள்ளது. மேலும் படிக்க...\nவிசேஷ அம்சங்களுடன் விவோ வி9 யூத் ஸ்மார்ட்போன் அறிமுகம்\n​விவோ நிறுவனத்தின் புதிய வி9 யூத் ஸ்மார்ட்போன் இந்தியாவில் வெளியிடப்பட்டுள்ளது. இதன் விலை மற்றும் விற்பனை குறித்த விவரங்களை தொடர்ந்து பார்ப்போம். மேலும் படிக்க...\nஜியோவுக்கு போட்டியாக வோட���ோன் புதிய சலுகை அறிவிப்பு\n​ஏர்டெல் மற்றும் ரிலையன்ஸ் ஜியோவுக்கு போட்டியாக வோடபோன் பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு புதிய சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் படிக்க...\nதளபாடங்களை அசெம்பிள் செய்யும் ரோபா\nVideoIKEA என அழைக்கப்படும் இந்த ரோபோவினை சிங்கப்பூரில் உள்ள Nanyang Technological Institute பொறியியலாளர்கள் வடிவமைத்துள்ளனர்.மேலும் படிக்க...\n​கோடை காலம் கண்களில் அதிக தாக்கத்தை ஏற்படுத்துகிறது. எனவே இக்காலகட்டத்தில் கண்களைப் பாதுகாக்கும் வழி முறைகளை அறிவோம்... மேலும் படிக்க...\nயோக சிகிச்சை - உத்திதமேரு தண்டாசனம்\n​இந்த ஆசனத்தை தொடர்ந்து செய்து வந்தால் வயிற்றில் உள்ள உறுப்புகள் புத்துணர்வு பெறும். வயிற்றுப் பொருமல், புளி ஏப்பம், போன்ற குறைபாடுகள் நீங்கும். மேலும் படிக்க...\nஎவ்வளவு கால இடைவெளியில் இரண்டாம் குழந்தை பெற்றுக்கொள்ளலாம்\n​முதல் குழந்தைக்கும் அடுத்த குழந்தைக்கும் எத்தனை கால இடைவெளி இருக்க வேண்டும், ஏன் இடைவெளி அளிக்க வேண்டும் என்பது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம். மேலும் படிக்க...\nநெஞ்சு சளி என பல வியாதிக்கு கொதிக்கும் நீரில் துளசியுடன் மஞ்சள் தூள்\nPhoto​நீங்கள் அடிக்கடி உடல்நல உபாதைகளுக்கு உள்ளாகி மருத்துவமனைக்கு சென்று நேரத்தையும், பணத்தையும் செலவழிப்பவரா\nகாஷ்மீர் சிறுமி கொலை: ஒரு பெண்ணாக வேதனைப்படுகிறேன் - அலியாபட்\nகாஷ்மீர் மாநிலம் கத்துவா மாவட்டத்தில் சிறுமி பாலியல் தொல்லைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ள சம்பவத்திற்கு ஒரு பெண்ணாக வேதனைப்படுகிறேன் என்று நடிகை அலியாபட் வருத்தம் தெரிவித்துள்ளார். மேலும் படிக்க...\nவிக்ரம் வேதா ரீமேக்கில் நடிக்க ஷாருக்கான் விதிக்கும் நிபந்தனை\n​புஷ்கர்-காயத்ரி இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியாகி வரவேற்பை பெற்ற விக்ரம் வேதா படத்தின் இந்தி பதிப்பில் நடிக்க பாலிவுட் கிங் ஷாருக்கான் விருப்பப்படுவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. மேலும் படிக்க...\nரஜினியின் காலா படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு\n​பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘காலா’ படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் படிக்க...\nபெண் குழந்தைகளை யாரை நம்பி அனுப்புவது\n​பெண் குழந்தைகளை யாரை நம்பி அனுப்புவது என்று புரியாத சூழ்நில�� இப்போது உருவாகி உள்ளதாக நடிகை தேவயானி வேதனை தெரிவித்துள்ளார். மேலும் படிக்க...\nTAMILAN24 TV தரணி வாழ் தமிழர்களின் இதய ஒலி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/topic/%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-05-26T10:06:05Z", "digest": "sha1:QJPODOSYEY7BCLMIZSTIWMBLWOOX64TV", "length": 12137, "nlines": 150, "source_domain": "tamil.goodreturns.in", "title": "Latest சம்பளம் News, Updates & Tips in Tamil - Tamil Goodreturns", "raw_content": "\nஇந்த 10 பேருக்கு மட்டும் 11,000 கோடி ரூவா சம்பளமா (Salary).. அப்ப மத்தவங்களுக்கு 910 தானா..\nஇதய நோயாளிகள், ஆஞ்சியோ செய்து கொண்டு ஓய்வில் இருப்பவர்கள், ரத்தக் கொதிப்பு அதிகம் உள்ளவர்கள், கர்பிணிப் பெண்கள், நீண்ட நாட்களாக ஆண்டுக்கு 910 ரூபாய் இன்க்ரிமெண்டிலேயே ...\nஅதிக சம்பளம் வேண்டுமா.. வாழ்க்கை முறையில் மாற்றம் வேண்டுமா.. சான் பிரான்சிஸ்கோ போங்க\nசான் பிரான்சிஸ்கோ : அதிக சம்பளம் வேண்டுமா நல்ல லைப்ஸ்டைல் இருக்கனுமா\nJack Ma Business செய்யக் காரணம் இந்த 10 கேள்விகள் தானாம்..\nஉலகின் மிகப் பெரிய இ-காமர்ஸ் நிறுவனமான அலிபாபா-வின் தலைவர், ஜாக் மா சொல்கிறார் \"ஒரு குழந்தைக்...\nசராசரி மனிதர்களைப் போல, சம்பளத்துக்கு போராடிய Iron Man, Thor, Captain America, Black widow..\nலாஸ் ஏஞ்சல்ஸ்: அட சத்தியமாதாங்க. அயர்ன் மேனாக நடித்த ராபர் டோனி ஜூனியர், கேப்டன் அமெரிக்காவா...\n ரூ.450 கோடி வாங்கியவருக்கு இனி ரூ.95 கோடி தான் சம்பளமாம்..\nஉலகப் புகழ் மார்வெல் அவெஞ்சர்களை நம்மூர் சத்தியம் தியேட்டர்களுக்கு கொண்டு வந்தவர்கள் Disney நி...\nஆசையா வாங்குன பைக் போச்சு, மகன் செத்துட்டான், வாடகை கட்ட முடியல. கதறும் Jet Airways ஊழியர்கள்..\nடெல்லி: Jet Airways நிறுவனத்தின் நிதி நெருக்கடியால் ஒரு பக்கம் நிறுவனத்தை எப்படி இயக்குவது என தவித...\nபயிற்சி விமானிகளிடம் 88 லட்சம் வாங்கிய Jet Airways, அதையாவது திருப்பி தருமா,ஏக்கத்தில் மாணவர்கள்\nடெல்லி: கடந்த மூன்று மாதங்களுக்கு மேல் ஜெட் ஏர்வேல் நிறுவனத்தின் பிரச்னைகள் வொவ்வொன்றாக வெ...\nசம்பளம் கிடைக்காததால், என் மகன் இறந்துவிட்டான்.. கதறும் Jet Airways ஊழியர்..\nடெல்லி: விஜய் சாய் (பெயர் மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது) ஒரு விமானப் பராமரிப்புப் பொறியாளர்....\nஊர் சுற்ற ரூ.25 லட்சம் சம்பளம்..யாரந்த அதிர்ஷ்டசாலியோ..விண்ணப்பித்த 40000 பேரில் 75% பெண்கள்\nஆஸ்திரேலியா : உலகில் உள்ள அனைவரும் காலையில் எழுந்ததும் இன்னைக்கு லீவா இருக்கக் கூடாதா\nசம்பளம் கேட்டு ஊர்வலம் போன ஜெட் ஏர்வேஸ் விமானிகள்.. சம்பளத்துக்காக காவல் நிலையத்தில் புகார்..\nமும்பை: ஏற்கனவே ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கித் தவித்துக் கொண்ட...\nதில் இருந்தா ஒரு மணி நேரத்துக்கு ரூ.1000 ($15) கூலி கொடுங்க பார்ப்போம்..\nஉலகின் மிகப் பெரிய பணக்காரரான அமேஸான் நிறுவனத்தின் தலைவர் ஜெஃப் பிசாஸ் ரீட்டெயில் நிறுவனங்...\nவருமானம், வாழ்க்கைத்தரத்தை பகிர்ந்து கொள்ளும் இந்தியர்கள்\nடெல்லி: வங்கியில் லோன் தருவதாக சொன்னால் ஆதார் கார்டை கொடுத்து தங்களைப்பற்றிய அத்தனை தகவலைய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:1540_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-05-26T10:06:01Z", "digest": "sha1:KFYJSB6YKWMZPYAOUV2TAN6PZM2RS7OU", "length": 6229, "nlines": 173, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:1540 பிறப்புகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇதனையும் பார்க்கவும்:: 1540 இறப்புகள்.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் 1540 births என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\n\"1540 பிறப்புகள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 4 பக்கங்களில் பின்வரும் 4 பக்கங்களும் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 10 மார்ச் 2013, 04:13 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/tamil/news-id-baahubali-21-07-15-0221348.htm", "date_download": "2019-05-26T09:27:06Z", "digest": "sha1:S4UB4BITW4TRNZVXRS2MNLDQIX33OATH", "length": 9039, "nlines": 124, "source_domain": "www.tamilstar.com", "title": "ரூ.400 கோடிகளுக்கு காரணமான விஜயேந்திர பிரசாத்! - Baahubali - விஜயேந்திர பிரசாத் | Tamilstar.com |", "raw_content": "\nரூ.400 கோடிகளுக்கு காரணமான விஜயேந்திர பிரசாத்\nஇந்தியத் திரையுலகில் தற்போது இரண்டு திரைப்படங்கள்தான் அதிகம் பேசப்பட்டு வருகின்றன.\nஒன்று ராஜமௌலி இயக்கத்தில் வெளிவந்துள்ள பாகுபலி மற்றொன்று கபீர் கான் இயக்கத்தில் வெளிவந்துள்ள பஜ்ரங்கி பைஜான் இந்த இரண்டு படங்களும் இணைந்து தற்போது 400 கோடிகளுக்கும் மேல் உலக அளவில் வசூல் சாதனை புரிந்துள்ளன. இந்த இரண்டு படங்களிலும் ஒரு ஒற்றுமை உண்டு.\nஇரண்டு படத்திற்கும் கதையை எழுதியிருப்���வர் ராஜமௌலியின் அப்பா விஜயேந்திர பிரசாத். பாகுபலி படம் 300 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் செய்து கொண்டிருக்க, பஜ்ரங்கி பைஜான் வெளியான மூன்று நாட்களுக்குள் 100 கோடி ரூபாயை வசூல் செய்துவிட்டது. இரண்டு படங்களும் இரண்டு வித்தியாசமான படங்கள்.\nதமிழ் சினிமாவில் கதையாசிரியர்களுக்கென தற்போது தனி மரியாதை இருப்பதில்லை என்ற குற்றச்சாட்டு கடந்த சில வருடங்களாகவே இருந்து வருகிறது. ஆனால், தெலுங்கிலும், ஹிந்தியிலும் அப்படியில்லை.\nஇன்னும் ஸ்டோரி ரைட்டர்களுக்கு நல்ல மரியாதை கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். அதனால்தான், அங்கெல்லாம் விதவிதமான கதைகள் கொண்ட படங்கள் வந்து கொண்டிருக்கின்றன.\nஒரே சமயத்தில் இரண்டு வித்தியாசமான கதைகளை எழுதிக் கொடுத்த விஜயேந்திர பிரசாத் இப்போது இந்தியத் திரையுலகின் வசூல் சாதனையை எங்கோ கொண்டு போய்விட்டார் என ஹிந்தித் திரையுலகனரே அவரைப் பாராட்டி வருகிறார்கள்.\n▪ 65வது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழாவில் சர்ச்சை\n▪ கர்நாடகாவில் வசூல் வேட்டையாடிய டாப் 5 தமிழ் படங்கள் - முதலிடத்தில் யாரு தெரியுமா\n▪ தனது அடுத்த படத்திலும் பிரமாண்டத்தை காட்டும் ராஜமவுலி\n▪ ராஜமௌலியின் புதிய படத்தின் பட்ஜெட் என்ன தெரியுமா\n▪ பிரான்சில் வசூலில் கலக்கிய டாப் 5 தமிழ் படங்கள் - முதலிடம் யாருக்கு\n▪ தளபதி ரசிகர்களின் ஆசையை சுக்குநூறாக்கிய பாகுபலி-2 - சோகத்தில் ரசிகர்கள்.\n▪ பிரபல திரையரங்கில் இந்த வருடம் டாப் 5 லிஸ்டில் இடம்பெற்ற படங்கள்- முதலில் இருப்பது அஜித்தா, விஜய்யா\n▪ பாகுபலி மேலும் ஒரு ஸ்பெஷல் சாதனை\n▪ உலகிலேயே அதிகம் வசூல் செய்த படங்களில் பாகுபலி-2விற்கு கிடைத்த இடம் எது தெரியுமா\n▪ தமிழ் சினிமாவில் இதுவரை ரூ. 250 கோடி வசூல் செய்த படங்கள்- விஜய், அஜித் படங்கள் உள்ளதா\n• இந்த தமிழ் படத்தில் நடிக்கிறேன் – ஐஷ்வர்யா ராய் வெளியிட்ட அதிகாரப்பூர்வமான தகவல்\n• வர்மா விவகாரத்தில் விக்ரமுக்கு செக் வைத்த பாலா – அதிரடியான முடிவு\n• தளபதி 64 படத்தில் இதெல்லாம்தான் முக்கியமாம் – வெளிவந்த சூப்பர் அப்டேட்\n• துப்பறிவாளன் 2 படத்தில் இப்படியொரு பிரம்மாண்டமா\n• தொடர் தோல்விகளால் கடும் சிக்கலில் சிவகார்த்திகேயன் – அடுத்த முடிவு என்ன தெரியுமா\n• தன் அப்பாவே செய்யாததை துணிந்து செய்த துருவ் விக்ரம் – என்ன தெரியுமா\n• அனல் பறக்கும் அரசியல் வசனத்துடன் என்.ஜி.கே-வின் புதிய டீசர் – வைரலாகும் வீடியோ\n• தளபதி 63 ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ் தேதி இதுதான் – பிரபலமே சொன்ன தகவல்\n• பிக் பாஸ் 3 சீசனில் பங்கேற்க நோ சொன்ன பிரபல நடிகை – ஏன் தெரியுமா\n• ஒரு சகாப்தமே முடிந்துவிட்டது.. கடும் வருத்தத்தில் தனுஷ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/Programs/ArithmeticCharacter/2019/05/15222834/1035532/ayutha-ezhuthu.vpf", "date_download": "2019-05-26T10:04:07Z", "digest": "sha1:JAP6NOODMSG6JMCI6XAANEAFAWW4TPFA", "length": 9327, "nlines": 90, "source_domain": "www.thanthitv.com", "title": "(15/05/2019) ஆயுத எழுத்து: கூட்டணி சதுரங்கம் : யார் மனசில் யார் ?", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n(15/05/2019) ஆயுத எழுத்து: கூட்டணி சதுரங்கம் : யார் மனசில் யார் \nசிறப்பு விருந்தினராக - செல்வப்பெருந்தகை , காங்கிரஸ் // நாராயணன் , பா.ஜ.க // ரவீந்திரன் துரைசாமி , அரசியல் விமர்சகர் // ராசி அழகப்பன் , திரைப்பட இயக்குனர்\n(15/05/2019) ஆயுத எழுத்து: கூட்டணி சதுரங்கம் : யார் மனசில் யார் \nசிறப்பு விருந்தினராக - செல்வப்பெருந்தகை , காங்கிரஸ் // நாராயணன் , பா.ஜ.க // ரவீந்திரன் துரைசாமி , அரசியல் விமர்சகர் // ராசி அழகப்பன் , திரைப்பட இயக்குனர்\n* பா.ஜ.க.வுடன் பேசவில்லை - ஸ்டாலின்\n* கூட்டணியில் காங். இணையலாம் - கே.சி.ஆர்\n* ஆந்திர முதல்வரை சந்தித்த துரைமுருகன்\n* கமலின் கருத்துக்கு பிரதமர் மோடி பதில்\n(21.03.2019) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\n(21.03.2019) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\nஒரு விரல் புரட்சி - (25.02.2019) : அனைத்து தொகுதிகளிலும் வெற்றி நிச்சயம் என முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி நம்பிக்கை...\nஒரு விரல் புரட்சி - (25.02.2019) : காலியாக இருக்கும் 21 தொகுதிக்கு விரைவில் இடைத்தேர்தல் வர வாய்ப்பு\n(23/10/2018) ஆயுத எழுத்து : ரஜினி மக்கள் மன்றத்தில் குழப்பமா\n(23/10/2018) ஆயுத எழுத்து : ரஜினி மக்கள் மன்றத்தில் குழப்பமா - சிறப்பு விருந்தினராக - பிரவீன்காந்த், இயக்குனர் // ரவிக்குமார், வி.சி.க // ரவீந்திரன் துரைசாமி, அரசியல் விமர்சகர் // ராஜசக்திமாரிதாசன், சாமானியர்\nஒரே தேசம் - 22.09.2018 - நாடு முழவதும் நடைபெற்ற அரசியல் நிகழ்வுகள், முக்கிய சம்பவங்களின் தொகுப்பு.\n(25/05/2019) ஆயுத எழுத்து : தேர்தல் பூகம்பம் = மாற்றமும்...ஏமாற்றமும்\nசிறப்பு விருந்தினராக - சிவ.ஜெயராஜ், திமுக \\\\ நிர்மலா பெரியாசாமி, அதிமுக \\\\ கோபண்ணா, காங்கிரஸ் \\\\ கே.டி.ராகவன், பா.ஜ.க\n(24/05/2019) ஆயுத எழுத்து | தேர்தல் முடிவுகள் : தமிழக அரசியலில் அடுத்து என்ன...\n(24/05/2019) ஆயுத எழுத்து | தேர்தல் முடிவுகள் : தமிழக அரசியலில் அடுத்து என்ன... - சிறப்பு விருந்தினராக - புகழேந்தி, அமமுக // சுமந்த் சி ராமன், அரசியல் விமர்சகர் // மருது அழகுராஜ், அதிமுக // அப்பாவு, திமுக // அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, அதிமுக\n(22/05/2019) ஆயுத எழுத்து : தேர்தல் 2019 - ஆணையம் Vs கட்சிகள்\nசிறப்பு விருந்தினராக - அப்பாவு , திமுக // கரு.நாகராஜன் , பா.ஜ.க // சிவசங்கரி ,அதிமுக // அருணன் , சி.பி.எம்\n(21/05/2019) ஆயுத எழுத்து : முடிவை எட்டும் யுத்தம் : முடிசூடப்போவது யார் \nசிறப்பு விருந்தினராக - தங்கபாலு, காங்கிரஸ் \\\\ வானதி ஸ்ரீநிவாசன், பா.ஜ.க \\\\ ஜெகதீஷ், அரசியல் விமர்சகர் \\\\ ரவீந்திரன் துரைசாமி, அரசியல் விமர்சகர்\n(20/05/2019) ஆயுத எழுத்து : கருத்துக் கணிப்பு : மீண்டும் மோடி தர்பார் \nசிறப்பு விருந்தினராக - கே.டி.ராகவன், பா.ஜ.க // விஜயதரணி, காங்கிரஸ் எம்.எல்.ஏ // கோவை சத்யன், அதிமுக // கண்ணதாசன், திமுக\n(18/05/2019) ஆயுத எழுத்து : புதிய ஆட்சி பற்றிய கணிப்பு = மோடி Vs ராகுல்\nசிறப்பு விருந்தினராக - செல்வப்பெருந்தகை ,காங்கிரஸ் // லஷ்மணன் , பத்திரிகையாளர் // பெரோஸ் காந்தி // பா.ஜ.க\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.top10cinema.com/article/tl/38713/vikrams-daughters-engagement", "date_download": "2019-05-26T10:06:19Z", "digest": "sha1:44JAJFJSNL3YG5HTNKOQWPTSFDTYIACY", "length": 6052, "nlines": 67, "source_domain": "www.top10cinema.com", "title": "விக்ரம் மகள் திருமண நிச்சயதார்த்தம்! - Top 10 Cinema", "raw_content": "\nமுகப்பு English செய்திகள் திரைப்படங்கள் நடிகைகள் நடிகர்கள் நிகழ்வுகள் விமர்சனங்கள் முன்னோட்டங்கள் டிரைலர்கள் வீடியோ கட்டுரைகள் இசை விமர்சனம்\n��ிக்ரம் மகள் திருமண நிச்சயதார்த்தம்\nநடிகர் விக்ரம் மகள் அக்‌ஷிதா, கெவின் கேர் குழுமத்தின் நிறுவனர் சி.கே.ரங்கநாந்தனின் மகன் மனு ரஞ்சித் ஆகிய இருவாரின் திருமண நிச்சயதார்த்தம் நேற்று சென்னையில் நடைபெற்றது. கெவின் கேர் குழுமத்தின் நிறுவனர் சி.கே.ரங்கநாதனின் மகன் மனு ரஞ்சித். இவரது தாயார் தேன்மொழி. இவர், கலைஞர் கருணாநிதியின் மூத்த மகன் மு.க.முத்துவின் மகள் ஆவார் இதனால் இந்த நிச்சயதார்த்த நிகழ்ச்சியில் கலைஞர் கருணாநிதி கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார். இருவரின் குடும்பத்தினர் மட்டுமே கலந்து கொண்ட இந்நிகழ்ச்சியில் இயக்குனர் ஷங்கர் கலந்துகொண்டுள்ளார். மற்றபடி திரையுலகை சேர்ந்த பிரபலங்கள் யாரும் அழைக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. ரஞ்சித், அக்‌ஷிதா திருமண தேதி இன்னும் முடிவு செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது.\nஉங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...\nஅஜித் படத்தில் ‘பிரேமம்’ நாயகி\n‘நீயா-2’ ரிலீஸ் தள்ளி வைப்பு\nவிக்ரம் நடிப்பில் 3 மொழிகளில் உருவாகும் படம்\nசமீபத்தில் வெளியாகி ஹிட்டான படம் ‘இமைக்கா நொடிகள்’. நயன்தாரா அதர்வா, அனுராக் காஷ்யாப் முதலானோர்...\nஎஸ்.ஜே.சூர்யாவிற்கு திருப்பு முனையை ஏற்படுத்திய ‘மான்ஸ்டர்’\nநெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா கதாநாயகனாக நடித்து சமீபத்தில் வெளியான படம் ‘மான்ஸ்டர்’....\n‘மெர்சல்’ ‘காலா’வை தொடர்ந்து சூர்யாவின் ‘NGK’\nசெல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படம் ‘NGK’. பல வெற்றிப் படங்களை வழங்கிய ‘ட்ரீம் வாரியர்...\nமான்ஸ்டர் இசை வெளியீட்டு விழா புகைப்படங்கள்\nNGK இசை வெளியீட்டு விழா புகைப்படங்கள்\nNGK இசை & ட்ரைலர் வெளியீட்டு விழா புகைப்படங்கள்\nடபக்குனு பாடல் வீடியோ - மான்ஸ்டர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/tag/%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AF-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9/", "date_download": "2019-05-26T09:50:31Z", "digest": "sha1:V6ERS5UAY2KMPMKEY6YKF2SOADQ4GKGD", "length": 9910, "nlines": 140, "source_domain": "athavannews.com", "title": "மோட்டார் பந்தய வீரர்களின் திறன் | Athavan News", "raw_content": "\nஸ்டீவ் ஸ்மித்தின் சதம் – பயிற்சி போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்தியது ஆஸி\nகனேடிய விபத்தில் ஒருவர் உயிரிழப்பு, ஒருவர் காயம்\nஜனாதிபதி தேர்தலை ஒத்திபோட முயற்சி: ஒத்துழைக்க வேண்டாம்- சட்டமா அதிபருக்கு கடிதம்\nஅண்ட்ரியா லீட்ஸம் கன்சர்வேடிவ் கட்சியின் தலைவர் பதவிக்கு போட்டி\nகோதாவரி- கிருஷ்ணா நதிகளை இணைப்பதே எனது முதல் வேலை: நிதின்கட்கரி\n4000 சிங்கள பெண்களுக்கு கருத்தடை சிகிச்சை: முஸ்லிம் வைத்தியர் யார் - உண்மையை கண்டறிய கோரிக்கை\nதமிழர்களின் பூர்வீக இடங்களை ஆக்கிரமிக்கும் தொல்பொருள் திணைக்களத்தின் புதிய இலக்கு\nயுத்த வடுக்களற்ற வடக்கு விரைவில் உருவாகும்: சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர்\nபாகிஸ்தான் அகதிகளால் இந்தியாவுக்கு ஆபத்து: சுரேஷ்\n'தலைவணக்கம் தமிழினமே' - மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து ஸ்டாலின் பேச்சு\nவலுவான இந்தியாவை உருவாக்குவோம் - நரேந்திர மோடி\nநிரந்தர சுங்க ஒன்றியத்தை உள்ளடக்கிய ஒப்பந்தத்தை ஆதரிக்க முடியாது: லீட்ஸம்\nபிரித்தானியாவில் ஏழைக்குடும்பங்கள் உணவின்றித் தவித்து வருவதாக தகவல்\nஇங்கிலாந்து முழுவதும் தேடுதல் நடவடிக்கை -586 பேர் கைது\nஇங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் லியாம் பிளெங்கட் பந்தை சேதப்படுத்தவில்லை: ஐ.சி.சி.\nநீண்ட ஆயுளைத் தந்து துன்பங்களை போக்கும் சனிபகவான் மந்திரங்கள்\nகாயத்ரி மந்திரம் தோன்றியதன் வரலாறு\nசாமிதோப்பு அய்யா வைகுண்டசாமியின் வைகாசி திருவிழா\nபெரியகல்லாறு ஸ்ரீ கடல் நாச்சியம்மனின் வருடாந்த ஒருநாள் திருச்சடங்கு\nTag: மோட்டார் பந்தய வீரர்களின் திறன்\nHutch நிறுவனம் இலங்கையில் அதிவேகமாக வளர்ச்சி கண்டு வருகின்ற மொபைல் புரோட்பான்ட் வலையமைப்பாக திகழ்கின்றது. அந்தவகையில் தொடர்ந்தும் 9 ஆவது ஆண்டில் Fox Hill Supercross அனுசரனையாளராக மீண்டும் கைகோர்த்துள்ளது. இவை மோட்டார் பந்தய வீரர்களின் திறன்... More\nஊக்குவிப்பு திட்டங்கள் உரிய முறையில் செல்லாததால் ஏற்பட்டுள்ள பரிதாபம்\nஅரசியல் கைதிகளை ஒருபோதும் விடுவிக்க முடியாது – ஜனாதிபதி உறுதி\nரிஷாட்டை பாதுகாக்கவே அரசாங்கத்துக்கு எதிரான பிரேரணை\nஇலங்கைக்கு விஜயம் செய்யுமாறு ஸ்டாலினுக்கு சி.வி. அழைப்பு\nதமிழ் மக்களே அகதிகளாக வாழும் வடக்கில் வெளிநாட்டு அகதிகள்\nரிஷாட்டுக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் குறித்து 2 வாரத்திற்குள் அறிக்கை\nமகாராணியின் உள்ளாடைகளைத் திருடிய தீவிர ஆதரவாளர்\nயாழில். பாடசாலை ஆசிரியை மீது கத்தி குத்துத் தாக்குதல்\nகிளிக்குஞ்சுக்கு மூளை அறுவை சிகிச்சை\nஸ்டீவ் ஸ்மித்தின் சதம் – பயிற்ச��� போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்தியது ஆஸி\nகனேடிய விபத்தில் ஒருவர் உயிரிழப்பு, ஒருவர் காயம்\nஅண்ட்ரியா லீட்ஸம் கன்சர்வேடிவ் கட்சியின் தலைவர் பதவிக்கு போட்டி\nகோதாவரி- கிருஷ்ணா நதிகளை இணைப்பதே எனது முதல் வேலை: நிதின்கட்கரி\nகூகுளிலேயே உணவுகளை Order செய்யும் புதிய சேவை அறிமுகம்\nபலத்தப் பாதுகாப்பிற்கு மத்தியில் பிரான்ஸில் வாக்குப்பதிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2015-10-31-05-39-28/2015-11-06-14-44-38", "date_download": "2019-05-26T09:46:37Z", "digest": "sha1:UTIXZCNWPZFRFW4EOSPD2TP57TZ56Q3X", "length": 8910, "nlines": 224, "source_domain": "keetru.com", "title": "அறிவியல்", "raw_content": "\nதமிழ்நாடு தப்பித்தது; இந்தியா மாட்டிக் கொண்டது\nதேர்தல் பத்திரம் - கார்ப்பரேட்டுகளின் கருப்புப் பணத்திற்கான முகமூடி\n‘தாகம்’ - சமூக மாற்றத்தின் வேகம்… புரட்சியின் மோகம்…\nஒரு சந்தேகம் - ஆதி திராவிடர் விபசாரி மக்களைவிட இழிந்தவர்களா\nகடவுள் சக்தி அல்ல; மனித சக்தியே\nபெரியார் கண்ட சுயமரியாதை இயக்கம்\n‘அறிவியல் மேதை’ ஜே.பி.எஸ். ஹால்டேன்\n‘நம்புங்க - அறிவியலை; நம்பாதீங்க - சாமியார்களை’ - அறிவியல் பரப்புரை\n‘பால்ய விவாகம்’: அன்றும் இன்றும்\n‘போலி அறிவியல்’ கும்பலுக்கு சில கேள்விகள்\n‘மயக்க மருந்தைக் கண்டுபிடித்த அறிவியல் மேதை சர் ஹம்ப்பிரி டேவி\n‘மின்சார விளக்கைக் கண்டுபிடித்த அறிவியலாளர் ’ தாமஸ் ஆல்வா எடிசன்\n“ எக்ஸ் கதிர்களை கண்டுபிடித்த விஞ்ஞானி” வில்லியம் கான்ரட் ராண்ட்ஜென்\n144 வயது வரை வாழ விரும்பும் விஞ்ஞானி\n2009 ஆம் ஆண்டின் அறிவியல் கண்டுபிடிப்புகள்\n2009 ஆம் ஆண்டின் அறிவியல் கண்டுபிடிப்புகள்\n2019ம் ஆண்டு பூமியை விண்கல் தாக்குமா\n360 டிகிரியில் சுழலும் கட்டடம்\nCompass இல்லாமல் எப்படி திசை அறிவது\nஃபிரீ சாப்ட்வேர் – ஓர் அறிமுகம்\nபக்கம் 1 / 15\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newtamilcinema.in/lakshmi-ramakrishnan-heavy-attack-to-vijaysethupathi/", "date_download": "2019-05-26T09:47:21Z", "digest": "sha1:TGWSXNL4ADXZ4ZYIKNG5YDQTFD7AYN6B", "length": 12326, "nlines": 168, "source_domain": "newtamilcinema.in", "title": "பொறுப்பில்லாத விஜய்சேதுபதி! லட்சுமி ராமகிருஷ்ணன் கடும் தாக்கு! - New Tamil Cinema", "raw_content": "\n லட்சுமி ராமகிருஷ்ணன் கடும் தாக்கு\n லட்சுமி ராமகிருஷ்ணன் கடும் தாக்கு\nபெண்கள் மீதான வன்முறை நாளுக்கு நாள் பெருகிக் கொண்டே போவது நாடெங்கிலும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. படித்த இளைஞர்களே கூட இப்படி இறங்கிவிடுவதற்கு காரணம், நிச்சயம் சினிமாதான் என்றொரு கருத்தும் உலவி வருவதால், கொடுக்காப் புளியை விழுங்கிய மாதிரி இருக்கிறது கோடம்பாக்கம். “சமுதாயத்துல நடக்கறதைதான் நாங்க எடுக்குறோம்” என்று இவர்களும், “நீங்க எடுக்கறதாலதான் சமுதாயம் கெடுது” என்று அவர்களும் இரு குழுவாக பிரிந்து சண்டை போட்டுக் கொள்கிறார்கள். ஒவ்வொரு கொலைக்கு பின்பும் சில வாரங்களுக்கு கேட்கும் கருத்து சப்தம், சுவாதியின் படுகொலைக்குப்பின் இப்போது உரக்க கேட்க ஆரம்பித்திருக்கிறது.\nசுவாதி கொலை தொடர்பாக இன்று காலையில் ஒரு தொலைக்காட்சி விவாதத்தில் கலந்து கொண்ட நடிகையும் இயக்குனருமான லட்சுமி ராமகிருஷ்ணன், நம்ம விஜய் சேதுபதியை உண்டு இல்லை என்றாக்கிவிட்டார். நல்லவேளை… இந்த விவாதத்தில் கலந்து கொள்ளவில்லை வி.சே. (வந்திருந்தால் என்னாகியிருக்குமோ\nபெண்களுக்கு ஆதரவான படம் என்று சொல்லப்பட்ட இறைவி படத்தைதான் ஒரு பிடி பிடித்தார் லட்சுமி ராமகிருஷ்ணன். பெண்களை உயர்வு படுத்துறேன்னு சொல்லிட்டு கடைசி ஐந்து நிமிஷம் மட்டும் அவங்களுக்கு ஆதரவா கருத்து சொன்னால் போதுமா அதுவும் இந்த மாதிரி படங்களில் விஜய் சேதுபதி நடித்ததை சகித்துக் கொள்ளவே முடியாது. படம் முழுக்க வன்முறை. பல இளம் பெண்கள் விஜய் சேதுபதியின் ரசிகைகளாக இருக்காங்க. அப்படிப்பட்டவருக்கு ஒரு பொறுப்பு வேண்டாமா அதுவும் இந்த மாதிரி படங்களில் விஜய் சேதுபதி நடித்ததை சகித்துக் கொள்ளவே முடியாது. படம் முழுக்க வன்முறை. பல இளம் பெண்கள் விஜய் சேதுபதியின் ரசிகைகளாக இருக்காங்க. அப்படிப்பட்டவருக்கு ஒரு பொறுப்பு வேண்டாமா தான் என்ன கேரக்டரில் நடிக்கிறோம் என்பதை உணர்ந்து நடிக்க வேண்டாமா தான் என்ன கேரக்டரில் நடிக்கிறோம் என்பதை உணர்ந்து நடிக்க வேண்டாமா\nபிரச்சனையை பெருசு பண்ணி படத்தை ஓட வைக்க வேண்டாம் கண்டத்திலிருந்து தப்புகிறார் கார்த்திக் சுப்புராஜ்\nகாதலருக்காக விஜய் சேதுபதியை பலி போட்ட நயன்தாரா\nமுதன் முறையாக விஜய்சேதுபதி படத்திற்கு…\nஉலகே மாயம் உஷார் தனுஷ்\nவிஜய் சேதுபதி ஒரு தெலுங்கர்\nநீங்க நினைச்சா விஜய்சேதுபதியே கால்ஷீட் கொடுப்பாரே பக்குவமாக பதில் சொன்ன இயக்குனர்\n கோர்த்துவிட்டு வேடிக்கை பார்க்கும் தயாரிப்பாளர்\nபுதுமுகங்கள் நடிக்கும் ‘அந்தக் குயில் நீதானா’\nஇலங்கை குண்டு வெடிப்பில் உயிரிழந்த மக்களுக்கு இந்த பாடல்…\nஅயோக்யா இன்று ரிலீஸ் இல்லை காரணம் விஷாலா\nஹன்சிகாவுக்கு இனி அம்மா வேஷம்தான் சரி\nஇராம பிரானுக்கு ஐந்து கிரஹம் உச்சம்\nகட்சித் துவங்கிய கமலின் கதி\n”ரஜினி, அஜித் ரசிகர்கள் பிஸ்மி நம்பரை கேட்கிறார்கள்”-…\nநடிகை கஸ்தூரி தூக்கு மாட்டிக்கணும்\nநாலு நாளில் இவ்ளோதான் கலெக்ஷனா பேய் முழி முழிக்கும் காலா…\nவெள்ளைப் பூக்கள் / விமர்சனம்\nமெஹந்தி சர்க்கஸ் / விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vamsadhara.blogspot.com/2009/06/4.html", "date_download": "2019-05-26T09:52:11Z", "digest": "sha1:LYODKAFEHXPFFOMK77L3ONNP3OMMRPV2", "length": 17553, "nlines": 40, "source_domain": "vamsadhara.blogspot.com", "title": "VAMSADHARA வம்சதாரா", "raw_content": "\n'வம்சதாரா' - அடியேன் எழுதிய முதல் தமிழ் நாவல். கடைக்கோடி வடக்கு ஆந்திரத்தைத் தளமாகக் கொண்டு தமிழர் புகழ் சொல்லும் சரித்திர நாவல் - திவாகர்\nவிஜயவாடா எங்கள் விஜயவாடா பகுதி 4\nகாரமும் இனிப்பும் 'கடவுளின் சொந்த நகரமும்'\nவிஜயவாடாவைப் பற்றி எழுதுகிறேன் என்று தெரிந்ததும் நிறைய பழைய நண்பர்கள் படித்து மகிழ்ந்தனர் என்று வரும் தொலைபேசிச் செய்திகள் மனதுக்கு இனிக்கின்றன. ஒரு நல்ல ஊரைப் பற்றிய நினைவுகள் உங்கள் அனைவருடனும் பகிர்ந்துகொள்வது என்பது எனக்கு ‘கரும்புச் சாறு குடிக்க ஒரு கூலி வேண்டுமோ’ எனக் கேட்பது போல\nவிஜயவாடாவில் வெய்யிலும் சூடும் எப்படி அதிகமோ மழையும் பனியும் சற்றுக் கூடுதல்தான். உணவில் காரச் சுவை அதிகம்தான் என்றாலும் விஜயவாடாவுக்கே உரித்தான பந்தர் லட்டு என்று சொல்லப்படும் இனிப்பு கூட மிகவும் சுவையானதுதான். விஜயவாடாவின் மேற்குப்பகுதி (ரயில்வே ஸ்டேஷனை நகரத்தின் நடுப்பகுதி என்று வைத்துக் கொள்வோம்) மிகப் பழமையை இன்னமும் வீடுகள் மூலமாகவும், கடை மற்றும் கோயில் பகுதிகள் மூலமாகவும் அப்படியே தக்க வைத்துக் கொள்கிறது என்றால் நகரத்தின் கிழக்குப் பகுதியோ புதுமையின் நேர்த்திக்கு எப்போதோ மாறிவிட்டது. அந்த நகரத்தில் ஒரிரண்டு நாள் சுற்றிப் பார்த்தவர்களுக்கு இது புரியும். ஓல்ட் டவுன் என்றே இன்னமும் அந்த மேற்குப் பகுதி அழைக்கப்படுகிறது என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன். எத்தனைதான் பழையது என்றாலும் ஆந்திராவின் மொத்த ‘டப்பு’ இங்கேதான் இருக்கிறதோ என்பதைப் போல நம்மை எண்ணவைக்கும் ��ளவுக்கு வியாபாரச் சந்துகள். ஒவ்வோர் கடையிலும் உள்ள பிஸினஸ் மிகப் பிஸியாக நடப்பதைப் பார்த்தால் உண்மையாக நமக்கு ஆச்சரியமாக இருக்கும். வங்கிகளும் இவர்கள் தேவைகளுக்கேற்ப இங்கேயே தங்கள் மெயின் கிளைகளை அமைத்துள்ளன. அதே சமயத்தில் இந்தப் பணத்தின் மகிமை பூராவும் கிழக்குப் பகுதி நகரத்தில்தான் தெரியும். பழைய டவுன், சந்துகள் மண்டிக்கிடக்கும் சந்தைக் கடை என்றால் கிழக்கு நகரம் பூராவும் லேடஸ்ட் நாகரீகத்து உச்சத்தில் இருப்பது போலத் தோன்றும்.\nஇப்படி எதிரும் புதிருமாகக் காணப்படும் இந்த விஜயவாடாவில் ஆத்திகமும் நாத்திகமும் கூட சரிசமமான அளவில் உண்டோ என்ற சந்தேகம் எனக்கு உண்டு. இன்றைய கனகதுர்கா ஆலயத்துக்கு சபரிமலை விரதம் போல விரதம் இருந்து செவ்வாடை பூண்டு பவானி என்று பெயர் வைத்துக்கொண்டு லட்சக்கணக்கில் பக்தர் கூட்டம் வருகிறது. ஒரு காலத்தில் கம்யூனிசத்தின் கோட்டையாக திகழ்ந்த நகரம் இது. இன்றும் கம்யூனிஸ்டுகளுக்கு மக்களிடையே ஆதரவு அதிகம். கம்யூனிஸ்ட்களுக்கு கடவுள் நம்பிக்கை கிடையாது. நாத்திகர்கள். அது மட்டுமல்ல, ஆன்மீகப் பேச்சாளர்கள் அத்தனைபேருமே விஜயவாடா வர விரும்புவார்கள், காரணம், ஏராளமான அளவில் அவர்கள் பேச்சை விரும்பிக் கேட்கும் பொது ஜனங்கள்தான்.\nநாத்திகம் என்று சொல்லும்போது, புகழ்பெற்ற நாத்திகவாதி கோபராஜு (Gobaraju) ராமச்சந்திரராஜுதான் நினைவுக்கு வருகிறார். பிராம்மணராகப் பிறந்த இந்த விஜயவாடாக்காரர் காந்தியின் தீவிர சீடரும் ஆவார் (காந்தி நாத்திகராக மாறவேண்டும் என்று பகிரங்கமாகப் பேசியவர் கூட). பின்னாளில் காங்கிரஸைக் கடுமையாக எதிர்த்தவர்களில் இவரும் ஒருவர். தன் பெயரையும் கோரா GORA (வைகோ போல) என்று மாற்றிக்கொண்டு ஆத்திகர்களையும் அவர்தம் பழக்கவழக்கங்களையும் மிகப் பெரிய அளவில் கூட்டம் சேர்த்துக் கொண்டு எதிர்த்தவர். ஒருமுறை நானும் என் நண்பர் Press Information Bureau கோவிந்தராசனும் (கோவி) இவர் ஏற்படுத்தியிருந்த அமைப்பு நடத்திய ஆத்திக எதிர்ப்பு மாநாட்டுக்குச் சென்றோம். தீ மிதிப்பது, கண்ணைக் கட்டி மோட்டார் சைக்கிள் ஓட்டுவது என்பதெல்லாம் செய்து காட்டினார்கள். ஆத்திகக்காரர்கள் எப்படியெல்லாம் மாயம் செய்து ஊரை ஏமாற்றுகிறார்கள் என்று ஒவ்வொருவரும் மேடையில் மேஜிக் நிகழ்ச்சிகள் அதாவது வாயிலி���ுந்து லிங்கம் வரவழைப்பது போன்றவை செய்து மக்களிடையே ‘விழிப்புணர்வு’ வேண்டும் என்று பேசினர். எல்லாவற்றையும் கேட்கும் கூட்டம் இங்கும் அதிகமாகத்தான் காணப்பட்டது. என் நண்பர் கோவிக்கு பரமசந்தோஷம். மக்கள் மாறி வருகிறார்கள் என்று என்னிடம் சொல்லிச் சொல்லி திருப்திப்பட்டுக் கொண்டார். (தற்சமயம் கோவி சென்னையில் உள்ள பெரிய நாத்திகவாதிகளுள் ஒருவர், திராவிடக்கழக ஆதரவாளராகவும், அவர் மனையாள் ‘மணியம்மை தமிழ்ப் பள்ளி’ ஒன்றும் நடத்தினார். (எல்லாமே தம் சொந்தச் செலவில்)\nஅந்தக் கூட்டத்தின்போதுதான் அங்கு கோரா வின் இரு மகன்களை சந்தித்தோம். ஒருவர் பெயர் லவணம், இன்னொருவர் பெயர் சமரம். விசித்திரமாக இருக்கிறது இல்லையா.. லவணம் என்றால் உப்பு. அதாவது உப்பு சத்தியாக்கிரகத்தின்போது பிறந்தவராம். சமரம் என்றால் சண்டை. இரண்டாம் உலகப் போர் சமயத்தில் பிறந்ததால் அப்படி பெயர் வைத்தாராம். இன்னொரு தம்பியின் பெயர் விஜயன். இரண்டாம் உலகப்போர் வெற்றியுடன் முடிந்த சமயத்தில் பிறந்த தம்பி அவர். 'கோரா' வை ஆந்திராவின் பெரியார் என்று அழைப்பார்கள். ஆனால் இவரது மகள் வித்யா (சென்னுப்பாடி வித்யா) நான் இருந்த சமயத்தில் விஜயவாடாவின் காங்கிரஸ் எம்.பி. கடவுள் நம்பிக்கை உள்ளவர். ஒருவேளை தான் புகுந்த வீடும், புகுந்த கட்சியும் மகளை மாற்றி இருக்கலாம்.\nஅதே போல விஜயவாடாவில்தான் பாரதி பாடிய ‘சுந்தரத் தெலுங்கை’ அதிகமாகக் கேட்கலாம். தெலுங்கினைப் பேசுவோர் பேசும்போதும் அது மிக இனிமையான செவிக்குள் பாயும்போதும் அதன் அருமை தெரியும். அதே சமயத்தில் விஜயவாடாவில்தான் உலகத்தில் உள்ள அத்தனை கெட்டவார்த்தைகளையும் தெலுங்குப்படுத்திப் பேசுகிறார்கள். இந்த வார்த்தைகளை நாகரீக மகளிர் கூட பேசும்போது மனசு கொஞ்சம் வருத்தப்படும். பொருள் தெரிந்துதான் பேசுகிறார்களா.. அல்லது சர்வசாதாரணமாக வாரிசுத்துவமாக தாமாக வந்து விழுந்த வார்த்தைகளா என்று சற்றுக் குழம்பிப் போவதும் உண்டு.\nஎத்தனைதான் எதிரும் புதிருமாகத் தெரிந்தாலும் எத்தனைதான் இரண்டு வெவ்வேறு கோணங்களில் வாழ்க்கைப் பாதையை நடத்திச் சென்றாலும் பொதுவாக ஊருக்கு என ஏதாவது தீங்கு வரும்போதும், அதே சமயத்தில் மற்றவருக்கு தக்க சமயத்தில் உதவிகள் தேவைப்படும்போதும், நகரமக்கள் அனைவரும் ஒன்று சேர்ந��துவிடுவார்கள். அதே போல ஆந்திராவில் உள்ள மற்ற நகரங்களில் விஜயவாடாக்காரர்கள் இருந்தால் மிகவும் ஒற்றுமையாக தங்கள் தனித்துவத்தைக் காண்பித்துக் கொண்டிருப்பார்கள். இதனால் ஆந்திராவின் மற்ற பகுதியைச் சேர்ந்தவர்கள் இவர்களைக் கண்டால் சற்றுப் பொறாமைப்படுவதும் உண்டுதான்.\nஇப்படி இரண்டுவிதமான நேரெதிர் நிலையைக் கேரளாவில் பார்த்திருக்கிறேன். அந்த மாநிலத்துக்கே 'கடவுளின் சொந்த இருப்பிடம்' என்றொரு செல்லப்பெயர் உண்டு. இருந்தும் இல்லாமையும் உருவும் அருவும் கடவுள் நமக்குத் தந்த எடுத்துக்காட்டுதானே.. அப்படிப்பார்க்கையில் விஜயவாடாவையும் கடவுளின் சொந்த நகரம் என்று அழைக்கலாமோ என்னவோ..\nவியப்படையவைக்கும் நகரத்தின் உள்ளே புகுந்துபார்க்கும்போதுதானே அதன் உண்மை புரியும். பார்க்கவேண்டிய ஊர்தான் விஜயவாடா\nவிஜயவாடா-எங்கள் விஜயவாடா பகுதி 3 மேற்பார்வை P D...\nவிஜயவாடா எங்கள் விஜயவாடா பகுதி 2 விஜயவாடா புஷ்க...\nவிஜயவாடா எங்கள் விஜயவாடா - பகுதி 1 மறுபடியும் ...\nஅவ்வுலகம் சென்றுவந்தேன் அமுதம் குடித்து வந்தேன்: ...\nசித்திரம் பேசுதடி - சிந்தை மயங்குதடி நம் நண்பர் வ...\nதிட்டக்குடி பெரியவரும் அறிஞர் அண்ணாவும் பேரறிஞர் ...\nபிரிவு நிரந்தரமே: ஒன்றா இரண்டா ஐம்பது வருட பந்தம...\nகேள்விகள்.. கேள்விகள்.. கேள்விகள் அன்பர்களின் கேள்...\nவிசாகப்பட்டினத்தில் நடந்த 'எஸ்.எம்.எஸ் எம்டன் 22-0...\n வணக்கம். இந்தத் தைத் திங்...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.eelamenews.com/?cat=1&paged=20", "date_download": "2019-05-26T09:42:55Z", "digest": "sha1:TWXM4SBZ4WTESI2BI72YED3BQCQUDAQP", "length": 12758, "nlines": 71, "source_domain": "www.eelamenews.com", "title": "சிறப்பு கட்டுரைகள் : ஈழம் செய்திகள்", "raw_content": "\nMay : 6 : 2019 - முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நாளில் கைகளில் கறுப்புப்பட்டி அணிவோம் ஆளுக்கொரு மரம் நாட்டுவோம் \nMay : 3 : 2019 - ஸ்ரீலங்காவில் ஐசிஸ் தாக்குதலில் இருந்து தமிழர்களை பாதுகாக்க அமெரிக்கத் துருப்புக்களை அனுப்புக – டிரம்ப்புக்கான தமிழர்கள்\nMay : 3 : 2019 - போராளிகளிற்கு ஓர் திறந்த மடல்\nMay : 1 : 2019 - தடைசெய்யப்பட்ட ஆயுதங்கள்…..மாறுபடும் ஐ.நா அளவுகோல் – சுடரவன்\nApr : 30 : 2019 - முன்னாள் போராளிகளே சிறீலங்கா அரசின் தந்திரத்திற்குள் வீழ்ந்துவிடாதீர்கள்\nமுன்னாள் போராளிகளே சிறீலங்கா அரசின் தந்திரத்திற்குள் வீழ்ந்துவிடாதீர்கள்\nநீதிக்கான போரையும் நா��் இழந்துவிட்டோம்\nதமிழகத்தில் நாம் தமிழர் கட்சியை பலப்படுத்த வேண்டிய நேரமிது\nஅரசியல் மாற்றம் ஒன்றுக்கு தமிழ் மக்கள் தயாராகி வருகின்றனர்\nதமிழ் இனத்தின் மீதான இந்திய நீதித்துறையின் வன்முறை கண்டனத்திற்குரியது\nஎமது மக்களின் மரண ஓலம் தற்போதும் எனது காதுகளில் ஒலிக்கின்றது – கள மருத்துவர் வாமன்\nஇறுதி யுத்தத்தம் முள்ளிவாக்கால் மண்ணை நெருங்கி எமது மண்ணின் கடைசி அங்குல நிலமும் எதிரிப்படையால் முழுமையாக ஆக்கிரமிக்கப்படும் வரையிலும் தமிழீழ சுகாதாரசேவையை சேர்ந்த மருத்துவர்களும் உதவியாளர்களும் அங்கிருந்த அரச மருத்துவர்களுடன் இணைந்து மிகவும் ஆபத்தான சூழ்நிலைகளிலும் இரவுபகல் பாரமால் போராளிகளுக்கும் பொதுமக்களுக்கும் [ மேலும் படிக்க ]\nதமிழ் பிரதேசங்களில் கடமையாற்ற தயங்கும் தமிழ் மருத்துவர்கள்\nபெரும்பாலான தமிழ் மருத்துவர்கள் தங்களது கல்வியை முடித்துவிட்டு தங்களுடைய சொந்த பிரதேசங்களில் பணியாற்ற வருவதில்லை என்ற குற்றச்சாட்டு தொடர்ச்சியாக தமிழ் மக்களிடம் இருந்து வருகிறது. அந்தந்த மாவட்டங்களின் வெட்டுப்புள்ளி, மக்களின் வரிப்பணம் என்பவற்றில் கல்வி கற்றுவிட்டு எங்கோ பறந்து விடுகின்றனர். இந்த [ மேலும் படிக்க ]\nமன்னார் புதைகுழி 50ஆண்டுகளுக்கு உட்பட்டது – பேராசிரியர் செல்வ சரேஷ்\nஅண்மையில் இலங்கைத் தீவிலே எமது தாயக மண்ணிலே மன்னார் மாவட்டத்திலே மிகப்பெரும் மனிதப் புதைகுழி வெளிப்பட்டு அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த மனிதப் புதைகுழியை தடயவியல் துறை பேராசிரியர் செல்வ சரேஷ் நேரில் சென்று பார்வையிட்டார். மேற்படி காபன் அறிக்கை தவறானது [ மேலும் படிக்க ]\nஉண்மையிலே சிறீலங்கா படையினர் காணமல் போயுள்ளார்களா\nதங்கள் தரப்பிலும் ஆயிரக்கணக்கானவர்கள் காணாமல்போயுள்ளதாக சிறீலங்கா அரசு தொடர்ந்து கூறிவருகிறது இது குறித்து தமிழர் தரப்பில் சரியான தெளிவு இல்லாமல் உள்ளது. உண்மையிலே சிறீலங்கா படையினர் காணமல் போயுள்ளார்களா பாதிக்கப்பட்ட குடும்பங்களின் உறவினர்கள் தொடர் போரட்டங்களில் பங்கெடுத்துவருகின்றனர். தற்போது இந்த [ மேலும் படிக்க ]\nபின் முள்ளிவாய்க்கால் வீதி விபத்துக்கள்பின்னணி என்ன விளக்குகிறார் ஆய்வாளர் பரணி கிருஸ்ணரஜனி\nசிங்கள அரசு இனஅழிப்பின் அதி நவீன வடிவங்களை தமிழீழத��தில் பிரயோகித்துவருகிறது. இது இனஅழிப்பு அரசுகளின் பொதுவான குணாம்சம் என்ற போதிலும் சிங்கள அரசு ஒரு படி மேலே நின்றே சிந்தித்து செயலாற்றி வருகிறது. இந்த மாணவர்களின் படுகொலைகளை மட்டுமல்ல பின் யுத்த [ மேலும் படிக்க ]\nCopyright © 2019 ஈழம் செய்திகள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.pagetamil.com/24411/", "date_download": "2019-05-26T09:05:33Z", "digest": "sha1:LBXW2I2ADKSZQW5QIO2O4MHHLHOLKQX3", "length": 8488, "nlines": 112, "source_domain": "www.pagetamil.com", "title": "நீதிபதி இளஞ்செழியன் மெய்ப்பாதுகாவலர் கொலை வழக்கு: தடுப்பிலிருந்தவர்களிற்கு பிணை! | Tamil Page", "raw_content": "\nநீதிபதி இளஞ்செழியன் மெய்ப்பாதுகாவலர் கொலை வழக்கு: தடுப்பிலிருந்தவர்களிற்கு பிணை\nயாழ். மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியனின் மெய்ப்பாதுகாவலர் சார்ஜன்ட் ஹேமாவகே சரத் ஹேமச்சந்திர சுட்டுக்கொலை செய்யப்பட்ட வழக்கின் சந்தேகநபர்கள் மூவருக்கும் கடும் நிபந்தனையுடனான பிணை வழங்கப்பட்டுள்ளது.\nஇவ்வழக்கின் பிரதான சந்தேகநபரான செல்வராசா மகிந்தன் மற்றும் பாலசிங்கம் மகேந்திராசா, செல்வராசா ஜயந்தன் ஆகியோருக்கே யாழ்ப்பாண மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கர் கடும் நிபந்தனைகளுடனான பிணையினை வழங்கியுள்ளார்.\nசந்தேகநபர்கள் மூவரும் 2017ஆம் ஆண்டு ஜூலை 24ஆம் திகதி தொடக்கம் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றால் தொடர்ச்சியாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.\nசந்தேகநபர்கள் சார்பில் சட்டத்தரணி சர்மினி விக்னேஸ்வரன் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் பிணை விண்ணப்பங்களைத் தாக்கல் செய்தார். அவை விசாரிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்றைய தினம் கட்டளை வழங்கப்பட்டது.\nசந்தேகநபர்கள் மூவரும் தொடர்ச்சியாக 16 மாதங்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருப்பதால் அவர்களைப் பிணையில் விடுவிப்பதில் ஆட்சேபனை இல்லை என்று அரச சட்டவாதி மன்றுரைத்தார்.\n‘சந்தேகநபர்கள் மூவரும் காசுப் பிணையாக தலா 2 இலட்சம் ரூபா பணத்தை வைப்பிலிடவேண்டும். மூவரும் 5 இலட்சம் ரூபா பெறுமதியுடைய தலா இரண்டு ஆள் பிணையாளிகளை முற்படுத்த வேண்டும்.\nசந்தேகநபர்கள் மூவரும் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்ற அலுவலகத்தில் கையொப்பமிடவேண்டும். மூவரும் வெளிநாடு செல்லத் தடை விதிக்கப்படுகிறது’ என்று யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் ப��ரேமசங்கர் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஅரசின் கையாளாகத்தனத்தை மறைக்கவே அவசரகால சட்டம்\nஎப்படி வசூல்ராஜா எம்.பி.பி.எஸ் ஆனார் குருணாகல் வைத்தியர்\nதுணை இராணுவக்குழு பேச்சுக்கள் பூர்த்தி: களத்தில் இறங்குகிறது கருணா குழு\nதிடீரென தீப்பிடித்த பேருந்து: அதிகாலையில் அதிர்ச்சி சம்பவம்\n8000 கருத்தடை அறுவை சிகிச்சை செய்தது இவரா: குருணாகல் பொதுவைத்தியசாலை வைத்தியர் கைது\nவடமாகாணசபை நிதியில் உருவான காரைநகர் பாரம்பரிய உணவகம் கொசி ரெஸ்ரோறன்ட் ஆனது\nஆலய பஞ்சாமிர்தத்தில் கருத்தடை மாத்திரையா: கோயிலுக்குள் மாறுவேடத்தில் வாழ்ந்த முஸ்லிம் சிக்கினார்\nஇனி ஆணுறை, மாத்திரை வேண்டாம்… மோதிரமே போதும்\nஇந்தவார ராசிபலன்கள் (26.5.2019- 1.6.2019)\nபிறந்தநாள் கொண்டாட்டத்தில் மடக்கிப்பிடிக்கப்பட்ட ரௌடிக்குழு உறுப்பினர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.podhumedai.com/why-cant-you-certify-as-atheist-gujarat-hc-asks-govt", "date_download": "2019-05-26T09:55:27Z", "digest": "sha1:BZ5SIXV3RY4V6JVPDBAUF2JMFIESQXUY", "length": 12757, "nlines": 100, "source_domain": "www.podhumedai.com", "title": "நாத்திகர் என ஏன் சான்றளிக்கக் கூடாது? குஜராத் உயர் நீதிமன்றம் கேள்வி??!! - பொதுமேடை", "raw_content": "\nHome மதம் நாத்திகர் என ஏன் சான்றளிக்கக் கூடாது குஜராத் உயர் நீதிமன்றம் கேள்வி\nநாத்திகர் என ஏன் சான்றளிக்கக் கூடாது குஜராத் உயர் நீதிமன்றம் கேள்வி\nராஜ்வீர் உபாத்யாய ஒரு ஆட்டோ ரிக்சா ஓட்டுனர்.\nஅவர் கரோடா பிராமின் என்ற தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவர்.\nவாழ்க்கை முழுதும் சாதி காரணமாகவே ஒவ்வொரு கட்டத்திலும் போராடிக் கொண்டே வாழ்ந்திருக்கிறார். ஒரு கட்டத்தில் இந்து மதத்தில் இருந்து விலக முடிவெடுத்தார். ஆனால் வேறு எந்த மதத்திலும் சேர விரும்பவில்லை. எனவே நாத்திகர் ஆக வேண்டும் என முடிவெடுத்தார்.\nகுஜராத்தில் ‘மத சுதந்திர சட்டம்” அமுலில் உள்ளது. அங்கு மதம் மாறினால் மாவட்ட ஆட்சியரிடம் அனுமதி பெற வேண்டும்.\nஅதுவே வேடிக்கை. மத சுதந்திரம் அமுலில் இருந்தால் எந்த குடிமகனும் தன் விருப்பப் படி மதம் மாற உரிமை உண்டு என்றுதானே பொருள். அதற்கு எதற்கு மாவட்ட ஆட்சியரின் அனுமதி. வேண்டுமானால் அவருக்கு தகவல் கொடுக்க வேண்டும் என்று விதி வைக்கலாம். அனுமதி வேண்டும் என்பது சுதந்திர உரிமையை கட்டுப்படுத்துவதாக ஆகாதா\nஆனால் ராஜ்வீர் மாவட்ட ஆட்சியரிடம் ��ான் இந்து மதத்தில் இருந்து நாத்திகர் ஆகி விட்டதாகவும் அதற்கான சான்றிதழை தரும்படியும் கேட்டார். அதை இரண்டு ஆண்டுகள் கிடப்பில் போட்ட மாவட்ட ஆட்சியர் மத சுதந்திரம் என்பது ஒரு மதத்தில் இருந்து வேறொரு மதத்துக்கு மாறுவது தானே தவிர நாத்திகம் என்பது ஒரு மதம் ஆகாது என்பதால் சான்று வழங்க முடியாது என மறுத்தார்.\nமாவட்ட ஆட்சியரின் உத்தரவை எதிர்த்து மேன்முறையீடு செய்த ராஜ்வீரின் மனுவை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள் அரசுக்கு அறிவிப்பு அனுப்ப உத்தரவிட்டு ஏன் நாத்திகர் என சான்று வழங்க கூடாது என கேட்டு வழக்கை ஒத்தி வைத்திருக்கின்றனர்.\nமத சுதந்திர சட்டத்தில் தகுந்த திருத்தம் செய்யும்படியும் ராஜ்வீர் கேட்டுக் கொண்டிருக்கிறார். ஒரு சட்டத்தையே ஒரு மாவட்ட ஆட்சியர் எப்படி திரித்து கூறுகிறார் பாருங்கள். ஐஏஎஸ் படித்த அவருக்கு சட்டம் தெரியாமல் இருக்க முடியாது.\nபொதுமேடை வலியுறுத்தி வருவதைப் போல நாத்திகராக இல்லாமல் அதே நேரம் எந்த மதத்தையும் சாராமல் ஆத்திகராக இருப்பவர்களையும் அங்கீகரிக்க வேண்டும்.\nஅதைத்தான் வள்ளுவரும், திருமூலரும், வள்ளலாரும் வலியுறுத்தி வந்தார்கள் என்பதை மனதில் கொள்ள வேண்டும். அதுவே தமிழர் ஆன்மிகப் பாதை.\nஅதுவே உண்மையான ஆன்மிகப் பாதை. அது தமிழர்களுக்கு மட்டுமல்லாமல் இந்தியர்களுக்கு மட்டுமல்லாமல் அகில உலகத்தாருக்கே வழி காட்டும் பாதை.\nஉலகில் மத சண்டைகள் தீர இது ஒன்றே வழி.\nPrevious article13% மட்டுமே வாக்களித்த ஸ்ரீநகர் தொகுதி இந்தியாவின் ஒரு பகுதி \nNext articleபொன்னமராவதி, பொன்பரப்பியில் சாதிய வன்முறையில் தடுமாறும் தமிழர் அடையாளம் \nகுப்பையில் கிடந்த மரகத லிங்கம் மீட்கப்பட்டது; வேட்டவலத்தில் அதிசயம்\nமுகத்தை மூடும் உடை அணிய தடை விதித்த முஸ்லிம் கல்விக்கழகம்\n மழை வேண்டி யாகம் நடத்த சொன்னதா பாஜக\nவள்ளலார் வழி தனி வழி என அறிவிக்க உயர் நீதிமன்றத்தில் மனு இருட்டடிப்பு செய்த தமிழ் பத்திரிகைகள்\nசொந்த சாதி பெண்களையே ஆபாசமாக பேசி ஆடியோ வெளியிட்ட முத்தரையர் இளைஞர்கள்\nபெரிய கோவில் கல்வெட்டுகளை மாற்ற முயற்சியா அதிகாரிகள் ஏன் அறிக்கை தரவில்லை\nபள்ளிச்சான்றிதழ்களில் சாதி மதம் குறிப்பிட வேண்டாம்; பள்ளிக்கல்வி இயக்குனர் அறிக்கை\nகமல், பாஜக, அதிமுக கூட்டுக் களவாணிகள் \nகுப்பையில் கிடந்த மரகத லிங்கம் மீட்கப்பட்டது; வேட்டவலத்தில் அதிசயம்\nதிராவிட இயக்கத்தை ஒழிக்கும் திட்டத்தின் ஒரு பகுதியே கமலின் பேச்சு\nபுதிது புதிதாக முளைக்கும் தேர்தல் மோசடிகள்\nகரும்பு விவசாயிகளை மோசடி செய்ய உதவிய வங்கி நிர்வாகிகளுக்கு என்ன தண்டனை\nவிடுவிக்கலாம்-கிடப்பில் போடலாம்-விடுவிக்க மறுக்கலாம் -என்ன செய்ய போகிறார் ஆளுநர்\nநீட் தேர்வு; பேண்டின் மெட்டல் ஜிப்பை கழற்ற சொன்ன கொடுமை\nரபேல்; ரகசிய ஆவணங்களை நீதிமன்றம் பரிசீலிக்க மோடி அரசுஆட்சேபிப்பது ஏன்\nவேதம் படித்து வேலை கிடைக்க நிதி ஒதுக்கும் மத்திய மனித வளத்துறை\nடெல்லி முதல்வர் கெஜ்ரிவாலை அறைந்தவருக்கு பாஜக தூண்டுதல்\nமுகத்தை மூடும் உடை அணிய தடை விதித்த முஸ்லிம் கல்விக்கழகம்\n மழை வேண்டி யாகம் நடத்த சொன்னதா பாஜக\nதகுதி தேர்வில் தேர்ச்சி பெறாத நீதிபதிகள் ஆசிரியர்கள்\nவிவசாயிகளிடம் கோடிக்கணக்கில் இழப்பீடு கேட்ட பெப்சிகோ வழக்கு வாபஸ் \nபாஜகவில் இணைக்க- அதிமுகவை துண்டாட அடித்தளம் இடும் ஒபிஎஸ்-ன் அறிக்கை\nகரை வேட்டிக்கு சண்டை போடும் சட்டம் தெரியாத சட்ட அமைச்சர்\nஎடப்பாடி ஆட்சி கவிழுமா தொடருமா\n40 திரிணாமுல் எம் எல் ஏக்களை விலை கொடுத்து வாங்கிவிட்டாரா மோடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://amaruvi.in/2013/03/04/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-05-26T09:01:44Z", "digest": "sha1:U22MIO5PRDEF7M6JWOI2RHXHZGYFCAJQ", "length": 5222, "nlines": 99, "source_domain": "amaruvi.in", "title": "அரசியல் நாகரிகம் – ஆ..பக்கங்கள்", "raw_content": "\nமோடிக்கு அரசியல் நாகரிகம் தெரியவில்லை என்று நாராயணசாமி கூறி உள்ளார். ஐயா, வேண்டுமாமால் திக் விஜய் சிங்கிடம் கற்கலாமா நல்ல பண்பாடு பொருந்தியவர் ஆயிற்றே\nஉமா பாரதி பற்றி அவர் பல முறை சொன்ன வார்த்தைகள் அவைக் குறிப்பில் இருந்து நீக்கப்பட்டனவே \nPrevious Article இன்னொரு யோசனை\nகாஞ்சி மடம் வரலாறு – ஆழ்வியல் ஆய்வு – நூல் வாசிப்பனுபவம்\nசிராத்தம் – சில எண்ணங்கள்\nசிங்கப்பூர் இலக்கியம் – என் பார்வை\nவடக்கு வாழ்கிறது தெற்கு தேய்கிறது என்பதை உணர்த்திய #ExitPoll2019Results 4 days ago\nAmaruvi Devanathan on காஞ்சி மடம் வரலாறு – ஆழ்…\nR Murugan on காஞ்சி மடம் வரலாறு – ஆழ்…\nAmaruvi Devanathan on நன்றி சிங்கப்பூர்\nAmaruvi Devanathan on நன்றி சிங்கப்பூர்\nகாஞ்சி மடம் வரலாறு – ஆழ்வியல் ஆய்வு – நூல் வாசிப்பனுபவம்\nசிராத்தம் – சில எண்ணங்கள்\nசிங்கப்பூர் இல���்கியம் – என் பார்வை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://amaruvi.in/2013/03/19/%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2019-05-26T09:21:58Z", "digest": "sha1:P3I4EXSFAKID6I2MYQYTLKKIDQJKUZRJ", "length": 6035, "nlines": 101, "source_domain": "amaruvi.in", "title": "சங்கே முழங்கு.. – ஆ..பக்கங்கள்", "raw_content": "\nஇலங்கையில் நடந்தது இனப் படுகொலை தான் என்று இந்தியா கூறிவிட்டது.அமெரிக்காவும் கூறிவிட்டது. இதனால் ராஜ பக்ஷே மனம் உடைந்து போய் தமிழ் ஈழம் அமைக்க உத்தரவிட்டு விட்டார். ஸ்டாலின் துவக்கி வைக்க, வைகோ வாழ்த்துப்பாட, கனிமொழி குத்து விளக்கேற்ற, திருமா மேளம் கொட்ட தமிழ் ஈழம் இனிதே துவங்கியது.பாலாறும் தேனாறும் ஓடத் துவங்கின.\nதமிழ் நாட்டில் எப்போதும் போல் மக்கள் குத்து விளக்கு ஒளியில் குத்துப்பாட்டு கேட்டபடி மனம் மகிழ்ந்து ஆடிப் பாடி மகிழ்ந்தனர்.\nஆடுவோமே பள்ளுப் பாடுவோமே இனிதான ஈழம் அடைந்து விட்டோம் என்று சங்கே முழங்கு.\nPrevious Article பகுத்தறிவுப் பாடம்\nNext Article அஞ்சா நெஞ்சரே, கவலை வேண்டாம்\nகாஞ்சி மடம் வரலாறு – ஆழ்வியல் ஆய்வு – நூல் வாசிப்பனுபவம்\nசிராத்தம் – சில எண்ணங்கள்\nசிங்கப்பூர் இலக்கியம் – என் பார்வை\nவடக்கு வாழ்கிறது தெற்கு தேய்கிறது என்பதை உணர்த்திய #ExitPoll2019Results 4 days ago\nAmaruvi Devanathan on காஞ்சி மடம் வரலாறு – ஆழ்…\nR Murugan on காஞ்சி மடம் வரலாறு – ஆழ்…\nAmaruvi Devanathan on நன்றி சிங்கப்பூர்\nAmaruvi Devanathan on நன்றி சிங்கப்பூர்\nகாஞ்சி மடம் வரலாறு – ஆழ்வியல் ஆய்வு – நூல் வாசிப்பனுபவம்\nசிராத்தம் – சில எண்ணங்கள்\nசிங்கப்பூர் இலக்கியம் – என் பார்வை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://forum.smtamilnovels.com/index.php?threads/madhumathi-bharaths-kaadhale-nee-kanalaa-full-episodes.1544/page-2", "date_download": "2019-05-26T09:34:37Z", "digest": "sha1:2GVBVHFWO4YSNZFUAE2U33NPSAVVL72M", "length": 4547, "nlines": 191, "source_domain": "forum.smtamilnovels.com", "title": "Madhumathi Bharath's Kaadhale Nee Kanalaa (Full episodes) | Page 2 | SM Tamil Novels", "raw_content": "\nசித்திரை திருவிழாவை கொண்டாடலாம் வாங்க | Join Walkers club | Ask a question | Discuss your health related issues anonymously | Help | திருமண மாலை\nஎழுத்தாளர் கேட்டு கொண்டதால் லிங்க் நீக்கப்பட்டுவிட்டது...\nஎழுத்தாளர் கேட்டுக் கொண்டதன் அடிப்படையில் இக்கதை இந்த தளத்திலிருந்து நீக்கப்பட்டிருக்கிறது...\nஎழுத்தாளர் கேட்டுக் கொண்டதன் அடிப்படையில் இக்கதை இந்த தளத்திலிருந்து நீக்கப்பட்டிருக்கிறது...\n நீ ரொம்ப அழகா இருக்கே 7\n நீ ரொம்ப அழகா இருக்கே\nஉன்னால உலகம் அழகாச்சே 3\n நீ ரொம்ப அழகா இருக்கே 7\n நீ ரொம்ப அழகா இருக்கே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.54, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/08/09144810/Dangerous-high-burden.vpf", "date_download": "2019-05-26T09:49:40Z", "digest": "sha1:BIKNYEVYU4XEGUEB5I7HSZ4O7SCASJDF", "length": 9541, "nlines": 124, "source_domain": "www.dailythanthi.com", "title": "Dangerous high burden || ஆபத்தான அதிக பாரம்!", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nவியட்நாம் வரும் சுற்றுலாப் பயணிகள் ஆச்சரியமும், அதிர்ச்சியும் கலந்து பார்க்கும் ஒரு விஷயம் இரண்டு சக்கர வாகனங்களில் பயணம் செய்பவர்களைத்தான்.\nஇரண்டு சக்கர வாகன ஓட்டிகள் இதைத்தான், இவ்வளவுதான் எடுத்துச் செல்ல வேண்டும் என்ற விதியை எல்லாம் பின்பற்றாமல் அனைத்தையும் எடுத்துச் செல்கின்றனர். பிளாஸ்டிக் பைகளுக்குள் நீந்திச் செல்லும் வளர்ப்பு மீன்கள், பலூன்கள், ராட்சத டியூப்கள், பறவைக் கூண்டுகள், விநியோகிக்க வேண்டிய பொருட்கள், மரங்கள், பூச்செடிகள், காய்கறிகள், குளிர்பான பாட்டில்கள் என்று அளவுக்கு அதிகமான சுமைகளுடன் வாகனங்களை ஓட்டிச் செல்கிறார்கள்.\nஓட்டுபவருக்கு வசதியாக இந்தப் பயணம் இருப்பதில்லை. வண்டியின் பெரும் பகுதியைச் சரக்குகளே ஆக்கிரமித்து விடுகின்றன. ஆனாலும் சர்வசாதாரணமாக வாகனங்களை ஓட்டிச் செல்கிறார்கள். வியட்நாமில் கார், சரக்கு வாகனங்களின் விலை அதிகம் என்பதால் எல்லோரும் இரண்டு சக்கர வாகனங்களையே, சரக்கு வண்டிகளாக பயன்படுத்துகிறார்கள். அதனால் சாலைகளில் வாகன நெரிசல் அதிகமாக இருக்கிறது. எப்பொழுதும் வாகனங்கள் அலறிக்கொண்டு ஓடுவதால், வெளிநாடுகளில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகள் நடந்து செல்லும்போதே அதிக விபத்துகளைச் சந்திக்கிறார்கள்.\n1. ராகுல்காந்தியை கைவிட்ட வட மாநிலம், கைகொடுத்த தென் மாநிலம்; வயநாட்டில் முன்னிலை\n2. பாஜக பெரும்பான்மை இடங்களில் முன்னிலை: பிரதமர் மோடிக்கு உலக தலைவர்கள் வாழ்த்து\n3. உத்தர பிரதேசத்தில் பாஜக முன்னிலை, மெகா கூட்டணிக்கு பின்னடைவு\n4. பாஜக வெற்றிமுகம்: பிரதமர் மோடிக்கு சுஷ்மா சுவராஜ் வாழ்த்து\n5. தமிழ்நாடு சட்டமன்ற இடைத்தேர்தல்: திமுக 13 இடங்களில் முன்னிலை, அதிமுக 9 இடங்களில் முன்னிலை\n1. திருமணத்திற்கு மறுத்ததால் உல்லாச வீடியோக்களை முகநூலில் வெளியிட்ட காதலி : அவமானத்தால் ஊழியர் தற்கொலை\n2. தாய் அடிக்கடி செல்போனில் பேசியதால் மனமுட���ந்த மகன் தூக்குப்போட்டு தற்கொலை\n3. முதல்-மந்திரி குமாரசாமி ராஜினாமா முடிவு\n4. செட்டிகுளத்தில் தெர்மாகோலால் கட்டப்படும் வீடு ஆச்சரியத்துடன் பார்த்து செல்லும் பொதுமக்கள்\n5. மதுரையில் பட்டப்பகலில் வீடுபுகுந்து பயங்கரம்: தூங்கிக் கொண்டிருந்தவரின் தலையை துண்டித்து எடுத்துச் சென்ற கும்பல்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/World/27671-28.html", "date_download": "2019-05-26T09:31:13Z", "digest": "sha1:3UBEWCBZTLFWCHIA4OIMAZSZQGFSXJHQ", "length": 9206, "nlines": 114, "source_domain": "www.kamadenu.in", "title": "'மகனே உன்னை மிகவும் நேசிக்கிறேன்'- 28 ஆண்டுகள் கழித்து கோமாவில் இருந்து மீண்ட தாய் நெகிழ்ச்சி | 'மகனே உன்னை மிகவும் நேசிக்கிறேன்'- 28 ஆண்டுகள் கழித்து கோமாவில் இருந்து மீண்ட தாய் நெகிழ்ச்சி", "raw_content": "\n'மகனே உன்னை மிகவும் நேசிக்கிறேன்'- 28 ஆண்டுகள் கழித்து கோமாவில் இருந்து மீண்ட தாய் நெகிழ்ச்சி\nஐக்கிய அரபு அமீரகத்தைச் சேர்ந்த 59 வயதுப் பெண் முனிரா அப்துல்லா. இவர் 1991-ல் தனது 4 வயது மகன் ஒமர் வெபய்ரைப் பள்ளியில் இருந்து காரில் அழைத்து வந்தார். அப்போது எதிர்பாராத விதமாக அவர் மீது லாரி மோதியது. இதில் மகன் ஒமரைக் கட்டியணைத்தவாறே விபத்தை எதிர்கொண்டார் முனிரா. இதில் ஒமர் சிறிய காயங்களுடன் தப்பினார்.\nஆனால் தாய் முனிரா கோமா நிலைக்குச் சென்றார். பல்வேறு மருத்துவமனைகளுக்கு அழைத்துச் சென்றபோதிலும் முனிராவின் உடல்நிலையில் மாற்றம் ஏற்படவில்லை. இந்த செய்தி குறித்து அறிந்த அமீரக பட்டத்து இளவரசர் முனிராவின் மருத்துவ செலவுகளை ஏற்றுக்கொண்டார்.\nஇதைத் தொடர்ந்து ஜெர்மனியில் முனிராவுக்கு உயர் ரக சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் 28 ஆண்டுகள் கழித்து தன்னுடைய மகனின் குரல் கேட்டு மீண்டெழுந்தார் முனிரா.தாய் மீண்டு வருவார் என்று நெடு நாட்கள் காத்திருந்த மகன் ஒமருக்கு இப்போது 32 வயது ஆகிவிட்டது. இருந்தாலும் மகனை அடையாளம் அண்டுகொண்டார் முனிரா. மெல்லச் சிரித்தார்.\nதன் தாயின் படுக்கை அருகே மண்டியிட்ட ஒமர், ''அம்மா என்னை நேசிக்கிறீர்களா'' என்றார். உடைந்த குரலில், ''ஆம்'' என்றார் தாய். ''உங்களை இன்னும் அதிகமாக நேசிக்கிறேன். இருவரும் சேர்ந்து குரான் வாசிக்கலாமா'' என்றார். உடைந்த குரலில், ''ஆம்'' என்றா���் தாய். ''உங்களை இன்னும் அதிகமாக நேசிக்கிறேன். இருவரும் சேர்ந்து குரான் வாசிக்கலாமா'' என்றார் ஒமர். 28 ஆண்டுகள் கழித்து தாயும் மகனும் ஒருவரையொருவர் கட்டியணைத்து அன்பைப் பறிமாறிக் கொண்டனர்.\nஇதுதொடர்பாகப் பேசும் ஒமர், ''எந்தப் பிரச்சினை என்றாலும் மனம் தளராமல் நம்பிக்கையுடன் காத்திருங்கள். ஒரு நாள் எல்லாமே மாறும். உங்களுக்குப் பிடித்தமானவர்கள் மீதான நம்பிக்கையை இழந்துவிடாதீர்கள். இதற்கு என் அம்மாவே வாழும் ஆதாரம்தான்.\nமருத்துவர்களும் எத்தனையோ பேரும் சொன்னபோதிலும் எனது இதயத்துக்கு என் தாய் குணமாவார் என்று தெரிந்திருந்தது. அதைப் பரிபூரணமாக நம்பினேன்'' என்று புன்னகைக்கிறார் ஒமர்.\n''ராணுவ உறவுகளை வலுப்படுத்தியவர்''- மோடிக்கு ஐக்கிய அரபு அமீரகத்தின் உயரிய 'சயீத்' விருது\nஅபிநந்தன் விடுதலை: திரைமறைவில் நடந்த காய்நகர்த்தல்; போரை தவிர்க்க போராடிய சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம்\nஇந்திய ரசிகர்களைப் பறவை கூண்டில் அடைத்துக் கொடுமைப்படுத்திய அரபுநாட்டவர் கைது\nஇனி வேண்டாம் அமெரிக்க டாலர்; ரூபாய் மதிப்பில் வர்த்தகம்- ஐக்கிய அரபு அமீரகத்துடன் இந்தியா புதிய ஒப்பந்தம்\n'லிசா உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன\n'மகனே உன்னை மிகவும் நேசிக்கிறேன்'- 28 ஆண்டுகள் கழித்து கோமாவில் இருந்து மீண்ட தாய் நெகிழ்ச்சி\nசிம்புவின் திருமணம் குறித்த கேள்விதான் எனக்கு மனத்தாங்கலாக இருக்கிறது: டி.ராஜேந்தர் பேட்டி\nஇலங்கை குண்டுவெடிப்பு: பலியான வெளிநாட்டினர் எண்ணிக்கை 42 ஆக அதிகரிப்பு\n - ஓர் ‘அலர்ட்’ ரிப்போர்ட்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.qatartntj.com/2011/10/", "date_download": "2019-05-26T09:37:53Z", "digest": "sha1:Q5ZPCW2NSRW6J5I7GPTLA2YIS5GV52GI", "length": 41551, "nlines": 399, "source_domain": "www.qatartntj.com", "title": "QITC (கத்தர் TNTJ): 10/1/11 - 11/1/11", "raw_content": "\n100 தலைப்புகளில் கட்டுரைகள் (பயான் குறிப்புகள்)\nபேச்சாளர்களுக்கான சொற்பொழிவு குறிப்புகள் (50 தலைப்புகள்)\nபிறமத தாஃவாவிற்கு பயன்படும் கட்டுரைகள் (குறிப்புகள்)\nஇஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்\nகத்தர் இந்திய தவ்ஹீத் மையம் (QITC) கத்தர்வாழ் தமிழ் பேசும் முஸ்லிம் சமூகத்திடம் இஸ்லாத்தை தூய வடிவில் எடுத்துரைக்க வியாழன் இரவு சிறப்பு பயான்கள், வெள்ளி ஜும்மா தொழுகைக்கு பின் பயான்கள், இஸ்லாமிய அடிப்படைக் கல்வி, பெண்களுக்கான சிறப்பு பயான்கள் போன்ற ��ாவா நிகழ்ச்சிகளையும், இரத்ததானம் போன்ற சமுதாய பணிகளையும், இஸ்லாத்தை மாற்று மத சகோதரர்களுக்கு எடுத்துரைக்க கலந்துரையாடல்கள் மற்றும் தாவா பயிற்சிகளையும் அளித்து வருகின்றது.\n100 தலைப்புகளில் கட்டுரைகள் (பயான் குறிப்புகள்)\n\"முஸ்லிம்களின் இலக்கு மறுமையை நோக்கி\"\nவாழ்க்கை என்பது மறுமை வாழ்க்கைதான்\nஇஸ்லாமிய மார்க்க விளக்க நூல்களின் தொகுப்பு\nஞாயிறு, 30 அக்டோபர், 2011\nஅல்கோர் கம்யூனிட்டியில் 27-10-2011 அன்று நடைபெற்ற பயான் நிகழ்ச்சி\nபதிவர்: QITC web | பதிவு நேரம்: 10/30/2011 | பிரிவு: கிளை பயான், பரிசளிப்பு\nஅஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹு.\nஅல்கோர் கம்யூனிட்டி தாருல் அர்கம் மையத்தில் 27-10-2011 வியாழன் இரவு வாரம் விட்டு வாரம் நடத்தப்படும் குடும்பத்தினர்களுக்கான பயான் நிகழ்ச்சி நடைபெற்றது.\nQITC அழைப்பாளர் மவ்லவி. முஹம்மத் அலி MISC அவர்கள், \"இப்ராஹீம் நபியின் தியாக வரலாறு\" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.\nமேலும் கடந்த 14-10-2011 அன்று நடைபெற்ற மார்க்க அறிவுப்போட்டியில் வெற்றி பெற்ற சகோதரிகள் 1.ரஹ்மத்துன்னிஷா, 2.ஆயிஷா பானு, 3.ரஹ்மத் ரஹானா ஆகியோருக்கு பரிசுகளும் மற்றும் போட்டியில் கலந்து கொண்டவர்களுக்கு ஆறுதல் பரிசுகளும் வழங்கப்பட்டன.\nஇந்நிகழ்ச்சியில் 30-க்கும் மேற்பட்ட தமிழ் பேசும் சகோதர சகோதரிகள், குழந்தைகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டார்கள்.\nவியாழன், 27 அக்டோபர், 2011\n28/10/ 2011 பெண்கள் பயான் நிகழ்ச்சி அழைப்பிதழ்\nபதிவர்: QITC web | பதிவு நேரம்: 10/27/2011 | பிரிவு: அழைப்பிதழ், மாதந்திர பெண்கள் சிறப்பு பயான்\nஅஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹு.\nமார்க்கத்தை அறிந்து கொள்ள ஓர் அறிய வாய்ப்பு\nபெண்கள் பயான் சிறப்பு நிகழ்ச்சி\nநாள் : 28-10-2011 வெள்ளிக்கிழமை\nஇடம் : QITC உள் அரங்கம்\nநேரம் : மாலை 7 மணி முதல்\nமாதத்தின் இறுதி வெள்ளிக்கிழமைகளில் பெண்களே பெண்களுக்காக நடத்தும் பயான் நிகழ்ச்சி.\nவரும் வெள்ளிக்கிழமை 28-10-2011 அன்று பெண்களுக்கான பயான் நிகழ்ச்சி உள்ளது. குடும்பத்துடன் வசிக்கும் அணைத்து சகோதரர்களும் தங்களின் குடும்பத்தினரையும் மற்றும் நண்பர்களின் குடும்பத்தினர்களையும் இந்த பயான் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பயனடையும்படி செய்யுங்கள். இன்ஷா அல்லாஹ்\nஇந்த பயான் நிகழ்ச்சியில் உங்களுக்கான மார்க்க அறிவுப்போட்டியும் நடைபெறும்.\nஇந்தப்போட்டிக்கான கேள்விகள் குர்ஆன் அத்தியாயம் 68 ,69 , 70 மற்றும் இஸ்லாமிய கொள்கை புத்தகம் ஆகியவற்றிலிருந்து கேட்கப்படும்.\nஇன்ஷா அல்லாஹ் கேள்வித்தாள் மர்கசிலேயே வழங்கப்படும்.\nசகோ.முஹம்மத் இல்யாஸ் +974 - 5518 7260\nபெண்கள் பயான் நிகழ்ச்சி பொறுப்பாளர்\nபுதன், 26 அக்டோபர், 2011\nQITC செயற்குழு கூட்டம் 21/10/2011\nபதிவர்: QITC web | பதிவு நேரம்: 10/26/2011 | பிரிவு: ஆலோசனை கூட்டம்\nஅஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹு.\nQITC செயற்குழு கூட்டம் QITC மர்கசில் 21/10/2011 வெள்ளி அன்று இரவு 7:00 மணி முதல் 10:00 மணி வரை QITC தலைவர் Dr. அஹ்மத் இப்ராஹீம் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.\nQITC அழைப்பாளர் மௌலவீ. முஹம்மத் தமீம் MISc அவர்கள், \"ஏகத்துவ எழுச்சி\" என்ற தலைப்பில் உரை ஆற்றினார்கள் (வீடியோ).\nQITC செயலாளர் மௌலவீ. முஹம்மத் அலீ MISc அவர்கள், \"கடந்த ரமலான் நிகழ்ச்சிகள் மற்றும் ஹஜ்ஜூப் பெருநாளும் அவசிய மாற்றங்களும்\" குறித்து விளக்கமாக எடுத்துரைத்தார்கள்.\nQITC துணைப்பொருளாளர் சகோ. இலியாஸ் அவர்கள், \"தலைமையின் மூலமாக குர்பானி\" கொடுத்தல் குறித்த தகவல்களை தெரிவித்தார்கள்.\nQITC தலைவர் அவர்கள் \"இரத்ததான முகாம்\" இன்ஷாஅல்லாஹ் 11-11-2011 அன்று நடக்கவிருப்பதையும், அதன் அவசியத்தையும் விளக்கினார்கள். மேலும், புதிய உறுப்பினர்கள் சேர்ப்பதின் அவசியத்தையும், மாதாந்திர சந்தா குறித்த உறுப்பினர்களின் வாக்குறுதியையும் விளக்கினார்கள்.\nபின்பு உறுப்பினர்களின் ஆலோசனைகள் கேட்கப்பட்டு, பதிவு செய்யப்பட்டது. அதற்கு தேவையான விளக்கத்தை QITC செயலாளர் அவர்கள் தெரிவித்தார்கள்.\nஇறுதியாக, QITC துணைச்செயலாளர் சகோ. சாக்ளா அவர்கள் நன்றியுரை நவில, துஆவுடன் கூட்டம் நிறைவுற்றது.\nஇக்கூட்டத்தில் பல சகோதரர்கள் கலந்து கொண்டனர். இரவு உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.\nதோஹா QITC மர்கசில் 21-10-2011 அன்று நடைபெற்ற அரபி பாட வகுப்பு\nபதிவர்: QITC web | பதிவு நேரம்: 10/26/2011 | பிரிவு: அரபி கல்வி\nஅஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹு.\nதோஹா QITC மர்கசில் 21-10-2011 வெள்ளிக்கிழமை அன்று மாலை மஹ்ரிப் தொழுகைக்குப்பின் வாராந்திர அரபி பாட வகுப்பு (16 வது வாரம்) நடைபெற்றது.\nQITC அழைப்பாளர் மௌலவி. அன்சார் அவர்கள் அனைவரும் சரியான உச்சரிப்பில் குர்ஆனை ஓதவேண்டும் என்பதை வலியுறுத்தி இவ்வகுப்பை நடத்தினார்கள்.\nமேலும் சவூதி மர்கஸ் அழைப்பாளர் மவ்லவ��. அப்துஸ்ஸமத் மதனி அவர்கள் \"கிதாபுத் தவ்ஹீத்\" என்ற நூலின் பாடத்தையும், அதிலுள்ள அரபி இலக்கணத்தையும் விளக்கினார்கள்.\nதமிழறிந்த இந்திய -இலங்கை நாடுகளை சார்ந்த ஏராளமான சகோதர, சகோதரிகள் இதில் ஆர்வத்துடன் கலந்து கொண்டார்கள்.\nதிங்கள், 24 அக்டோபர், 2011\n20-10-2011 அன்று நடைபெற்ற வாராந்திர பயான் நிகழ்ச்சி\nபதிவர்: QITC web | பதிவு நேரம்: 10/24/2011 | பிரிவு: வாராந்திர பயான்\nஅஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹு.\nதோஹா QITC மர்கசில் வாராந்திர பயான் நிகழ்ச்சி 20-10-2011 வியாழன் இரவு 8:30 மணிக்கு நடைபெற்றது.\nதுவக்கமாக QITC அழைப்பாளர் சகோதரர். காதர் மீரான் அவர்கள், \"அற்பமான உலகமும் - அழியா மறுமையும்\" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.\nQITC அழைப்பாளர் மவ்லவி. முஹம்மத் அலி MISC அவர்கள், \"குர்பானியின் சட்டங்கள்\" என்ற தலைப்பில் கேள்வி - பதில் நடையில் உரையாற்றினார்கள்.\nசவூதி மர்கஸ் அழைப்பாளர் மவ்லவி. அப்துஸ்ஸமத் மதனி அவர்கள் 5-வது வாரமாக \"தவ்ஹீத்\" என்ற தொடர் தலைப்பில் உரையாற்றி, \"கிதாபுத் தவ்ஹீத்\" என்ற நூலின் 2-வது பாடத்திலிருந்து சில குறிப்புகளை எழுதிக் காண்பித்து அதிலுள்ள அரபி இலக்கணத்தை விளக்கினார்கள்.\nQITC துணைச் செயலாளர் சகோதரர். இலியாஸ் அவர்கள் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் இந்திய, இலங்கையை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட தமிழ் பேசும் சகோதர சகோதரிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டார்கள்.\nஇதே நேரம், பத்து வயதுக்கு உட்பட்ட சிறார்களுக்கான தர்பியா வகுப்பை QITC அழைப்பாளர் சகோதரர். தஸ்தகீர் அவர்கள் நடத்தினார்கள்.\nஇறுதியாக அன்றைய பயானிலிருந்து கேள்விகளும், சென்ற வாரம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கான பதில்களும் சொல்லப்பட்டன.\nநிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களுக்கு இரவு உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.\nதிங்கள், 17 அக்டோபர், 2011\nதோஹா QITC மர்கசில் 14-10-2011 அன்று நடைபெற்ற அரபி பாட வகுப்பு\nபதிவர்: QITC web | பதிவு நேரம்: 10/17/2011 | பிரிவு: அரபி கல்வி\nஅஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹு.\nதோஹா QITC மர்கசில் 14-10-2011 வெள்ளிக்கிழமை அன்று மாலை மஹ்ரிப் தொழுகைக்குப்பின் வாராந்திர அரபி பாட வகுப்பு (15 வது வாரம்) நடைபெற்றது.\nQITC அழைப்பாளர் மௌலவி. அன்சார் அவர்கள் அனைவரும் சரியான உச்சரிப்பில் குர்ஆனை ஓதவேண்டும் என்பதை வலியுறுத்தி இவ்வகுப்பை நடத்தினார்கள்.\nதமிழறிந்த இந்திய -இலங்கை நாடுகளை சார்ந்த ஏராளமான சகோதர, சகோதரிகள் இதில் ஆர்வத்துடன் கலந்து கொண்டார்கள்.\nசனி, 15 அக்டோபர், 2011\nQITC மர்கசில் 13-10-2011 அன்று நடைபெற்ற வாராந்திர பயான் நிகழ்ச்சி\nபதிவர்: QITC web | பதிவு நேரம்: 10/15/2011 | பிரிவு: இஸ்லாத்தை ஏற்றல், வாராந்திர பயான்\nஅஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹு.\nதோஹா QITC மர்கசில் வாராந்திர பயான் நிகழ்ச்சி 13-10-2011 வியாழன் இரவு 8:30 மணிக்கு நடைபெற்றது.\nதுவக்கமாக QITC அழைப்பாளர் டாக்டர். அஹ்மத் இப்ராஹிம் அவர்கள், \"நபித்தோழியர் வரலாறு\" என்ற தொடர் தலைப்பில் \"ஹம்னா பின்த் ஜஹ்ஸ் (ரலி)\" அவர்களைப்பற்றி உரையாற்றினார்கள்.\nQITC அழைப்பாளர் முஹம்மத் தமீம் MISc அவர்கள், \"ஏகத்துவ இமாம் இப்ராஹீம் (அலை)\" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.\nசவூதி மர்கஸ் அழைப்பாளர் மவ்லவி. அப்துஸ்ஸமத் மதனி அவர்கள் 4 வது வாரமாக \"தவ்ஹீத்\" என்ற தொடர் தலைப்பில் உரையாற்றி, அதிலிருந்து சில குறிப்புகளை எழுதிக் காண்பித்து அதிலுள்ள அரபி இலக்கணத்தை விளக்கினார்கள்.\nஇந்நிகழ்ச்சியில் இலங்கையை சேர்ந்த சகோதரர். செல்வகுமார் அவர்கள் இஸ்லாத்தை தழுவி, தன் பெயரை ஸாலிம் என்று மாற்றிக்கொண்டார். அவருக்கு QITC சார்பாக திருக்குர்ஆன் தமிழாக்கம் மற்றும் மார்க்க விளக்க புத்தகங்கள் வழங்கப்பட்டன.\nஇந்நிகழ்ச்சியில் இந்திய, இலங்கையை சேர்ந்த தமிழ் பேசும் சகோதர சகோதரிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டார்கள்.\nஇதே நேரம், பத்து வயதுக்கு உட்பட்ட சிறார்களுக்கான தர்பியா வகுப்பை QITC அழைப்பாளர் சகோதரர். தஸ்த்தகீர் அவர்கள் நடத்தினார்கள்.\nஇறுதியாக அறிவிப்புகளும், அன்றைய பயானிலிருந்து கேள்விகளும், சென்ற வாரம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கான பதில்களும் சொல்லப்பட்டன.\nநிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களுக்கு இரவு உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.\nஞாயிறு, 9 அக்டோபர், 2011\nதோஹா QITC மர்கசில் 07-10-2011 அன்று நடைபெற்ற அரபி பாட வகுப்பு\nபதிவர்: QITC web | பதிவு நேரம்: 10/09/2011 | பிரிவு: அரபி கல்வி\nஅஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹு.\nதோஹா QITC மர்கசில் 07-10-2011 வெள்ளிக்கிழமை அன்று மாலை மஹ்ரிப் தொழுகைக்குப்பின் வாராந்திர அரபி பாட வகுப்பு (14 வது வாரம்) நடைபெற்றது.\nQITC அழைப்பாளர் மௌலவி. அன்சார் அவர்கள் அனைவரும் சரியான உச்சரிப்பில் குர்ஆனை ஓதவேண்டும் என்பதை வலியுறுத்தி இவ்வகுப்பை ந���த்தினார்கள்.\nதமிழறிந்த இந்திய -இலங்கை நாடுகளை சார்ந்த ஏராளமான சகோதர, சகோதரிகள் இதில் ஆர்வத்துடன் கலந்து கொண்டார்கள்.\nசனி, 8 அக்டோபர், 2011\nதோஹா QITC மர்கசில் 06-10-2011 அன்று நடைபெற்ற வாராந்திர பயான் நிகழ்ச்சி\nபதிவர்: QITC web | பதிவு நேரம்: 10/08/2011 | பிரிவு: வாராந்திர பயான்\nஅஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹு.\nதோஹா QITC மர்கசில் வாராந்திர பயான் நிகழ்ச்சி 06-10-2011 வியாழன் இரவு 8:30 மணிக்கு நடைபெற்றது.\nதுவக்கமாக QITC அழைப்பாளர் சகோதரர். தஸ்தகீர் அவர்கள், \"இறைவனை நினப்பதனால் அடையும் பயன்கள்\" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.\nQITC அழைப்பாளர் மவ்லவி. அன்சார் அவர்கள், \"நரகத்திற்கான ஊடகம்\" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். தமது உரையில் நாம் நமது நாவை பேணவேண்டும்; மேலும் பிறருக்கு நாம் நாவினால் தீங்கிழைத்தால் அது நம் நன்மைகளை அழித்துவிடும்; அதனால் அவர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்பதை வலியுறித்தினார்கள்.\nசவூதி மர்கஸ் அழைப்பாளர் மவ்லவி. அப்துஸ்ஸமத் மதனி அவர்கள் \"தவ்ஹீத்\" என்ற தொடர் தலைப்பில் உரையாற்றி, அதிலிருந்து சில குறிப்புகளை எழுதிக் காண்பித்து அதிலுள்ள அரபி இலக்கணத்தை விளக்கினார்கள்.\nQITC துணைச் செயலாளர் சகோதரர். காதர் மீரான் அவர்கள் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் இந்திய, இலங்கையை சேர்ந்த தமிழ் பேசும் சகோதர சகோதரிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டார்கள்.\nஇதே நேரம், பத்து வயதுக்கு உட்பட்ட சிறார்களுக்கான தர்பியா வகுப்பை QITC அழைப்பாளர் சகோதரர். அப்துல் கபூர் அவர்கள் நடத்தினார்கள்.\nதாயகத்தில் நமது தலைமை மூலமாக குர்பானி கொடுக்க விருப்பமுள்ளவர்கள் QITC துணைப் பொருளாளர் சகோதரர். முஹமத் இலியாஸ் (Tel: 55187260) அவர்களை தொடர்பு கொள்ளுமாறும், மேலும் தங்கள் குழந்தைகளை வியாழக்கிழமை தர்பியா வகுப்பில் சேர்க்க QITC துணைச் செயலாளர் சகோதரர். தஸ்தகீர் (Tel: 66316247) அவர்களை தொடர்பு கொள்ளுமாறும் அறிவிப்பு செய்யப்பட்டது.\nஇறுதியாக அன்றைய பயானிலிருந்து கேள்விகளும், சென்ற வாரம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கான பதில்களும் சொல்லப்பட்டன.\nநிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களுக்கு இரவு உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.\nபுதன், 5 அக்டோபர், 2011\nதோஹா QITC தாவா குழு ஆலோசனை கூட்டம் - 30/09/2011\nபதிவர்: QITC web | பதிவு நேரம்: 10/05/2011 | பிரிவு: ஆலோசனை கூட்டம்\nஒவ்வொரு மாதமும் இறுதி வெள்ளிக்கிழமைகளில் நடைபெறும் தாவா குழு ஆலோசனை கூட்டம் 30/09/2011 அன்று மாலை 7:30 மணிக்கு தோஹா QITC மர்கசில் நடைபெற்றது.\nQITC செயலாளர் எம்.முஹம்மத் அலி MISC அவர்கள் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் தாவா குழு உறுப்பினர்கள் மற்றும் QITC நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.\nஇதில் எதிர்வரும் நிகழ்ச்சிகள் மற்றும் தாவா பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டு முடிவுகள் எடுக்கப்பட்டன.\nதிங்கள், 3 அக்டோபர், 2011\n30-09-2011 அன்று தோஹா QITC மர்கசில் நடைபெற்ற பெண்கள் சிறப்பு நிகழ்ச்சி\nபதிவர்: QITC web | பதிவு நேரம்: 10/03/2011 | பிரிவு: மாதந்திர பெண்கள் சிறப்பு பயான்\nஅஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹு.\nகத்தர் இந்திய தவ்ஹீத் மையம் (QITC) சார்பாக ஒவ்வொரு மாதமும் இறுதி வெள்ளிக்கிழமைகளில் நடைபெறும் பெண்களுக்கான பெண்களே நடத்தும் \"பயான் நிகழ்ச்சி\", தோஹா QITC மர்கசில் 30-09-2011 அன்று மாலை 7:15 மணிக்கு நடைபெற்றது.\nசகோதரி. கதீஜத்துல் நூரியா அவர்கள் \"முஸ்லீம் பெண்களே நம்மில் இஸ்லாம் எங்கே\" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.\nசகோதரி. அஷ்ரஃப் நிஷா அவர்கள் \"உண்மையாளர்கள் யார்\" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.\nகடந்த மே மாதம் நடந்த பெண்களுக்கான அறிவுப்போட்டியில் வெற்றி பெற்ற சகோதரிகளுக்கு இந்நிகழ்ச்சியில் பரிசுகள் வழங்கப்பட்டன. மேலும் அப்போட்டியில் கலந்துகொண்ட அனைவருக்கும் ஆறுதல் பரிசுகள் வழங்கப்பட்டன.\nஇந்த நிகழ்ச்சியில் ஏராளமான சகோதரிகளும், சிறுமிகளும் ஆர்வத்துடன் கலந்து கொண்டார்கள்.\nஞாயிறு, 2 அக்டோபர், 2011\nதோஹா QITC மர்கசில் 30-09-2011 அன்று நடைபெற்ற அரபி பாட வகுப்பு\nபதிவர்: QITC web | பதிவு நேரம்: 10/02/2011 | பிரிவு: அரபி கல்வி\nஅஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹு.\nதோஹா QITC மர்கசில் 30-09-2011 வெள்ளிக்கிழமை அன்று மாலை மஹ்ரிப் தொழுகைக்குப்பின் வாராந்திர அரபி பாட வகுப்பு மீண்டும் துவங்கியது.\nQITC அழைப்பாளர் மௌலவி. அன்சார் அவர்கள் அனைவரும் சரியான உச்சரிப்பில் குர்ஆனை ஓதவேண்டும் என்பதை வலியுறுத்தி இவ்வகுப்பை நடத்தினார்கள்.\nதமிழறிந்த இந்திய -இலங்கை நாடுகளை சார்ந்த ஏராளமான சகோதர, சகோதரிகள் இதில் ஆர்வத்துடன் கலந்து கொண்டார்கள்.\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\n► ரமலான் மாதத்தின் சிறப்புகள்\n► இரவுத் தொழுகை எத்தனை ரக்அத்கள்\n► ஃபித்ரா எனும் நோன்புப் பெருநாள் தர்மம்\n100 தலைப்புக்களில் பயான் குறிப்புகள்\nபிறமத தாஃவாவிற்கு பயன்படும் கட்டுரைகள் (குறிப்புகள்)\nஆன் லைன் நிகழ்ச்சி (4)\nஇக்ரா மாத இதழ் (2)\nஇஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் (19)\nஇஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் (28)\nஏகத்துவம் மாத இதழ் (2)\nஃபனார் (FANAR) நிகழ்ச்சி (27)\nசொத்து பங்கீடு முறை (2)\nமனித குல வழிகாட்டி திருக்குர்ஆன் (6)\nமனித நேய உதவி (6)\nமாதந்திர பெண்கள் சிறப்பு பயான் (53)\nரமலான் சிறப்பு நிகழ்ச்சி (79)\nரமளான் தொடர் உரை (3)\nஅல்கோர் கம்யூனிட்டியில் 27-10-2011 அன்று நடைபெற்ற ...\n28/10/ 2011 பெண்கள் பயான் நிகழ்ச்சி அழைப்பிதழ்\nQITC செயற்குழு கூட்டம் 21/10/2011\nதோஹா QITC மர்கசில் 21-10-2011 அன்று நடைபெற்ற அரபி ...\n20-10-2011 அன்று நடைபெற்ற வாராந்திர பயான் நிகழ்ச்ச...\nதோஹா QITC மர்கசில் 14-10-2011 அன்று நடைபெற்ற அரபி ...\nQITC மர்கசில் 13-10-2011 அன்று நடைபெற்ற வாராந்திர ...\nதோஹா QITC மர்கசில் 07-10-2011 அன்று நடைபெற்ற அரபி ...\nதோஹா QITC மர்கசில் 06-10-2011 அன்று நடைபெற்ற வாராந...\nதோஹா QITC தாவா குழு ஆலோசனை கூட்டம் - 30/09/2011\n30-09-2011 அன்று தோஹா QITC மர்கசில் நடைபெற்ற பெண்க...\nதோஹா QITC மர்கசில் 30-09-2011 அன்று நடைபெற்ற அரபி ...\nதோஹா QITC மர்கசில் 29-09-2011 அன்று நடைபெற்ற வாராந...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/tamil/news-id-kovai-sarala-16-07-1521210.htm", "date_download": "2019-05-26T09:41:02Z", "digest": "sha1:CJSZBSAN4DT6ZZ7FEUZ3KT4KFOFVQNW3", "length": 8213, "nlines": 123, "source_domain": "www.tamilstar.com", "title": "இளவட்ட நடிகைகளுக்கு டிப்ஸ் கொடுக்கும் கோவை சரளா! - Kovai Sarala - கோவை சரளா | Tamilstar.com |", "raw_content": "\nஇளவட்ட நடிகைகளுக்கு டிப்ஸ் கொடுக்கும் கோவை சரளா\nகே.பாக்யராஜின் முந்தானை முடிச்சு படத்தில் அறிமுகமானவர் கோவை சரளா. கோயமுத்தூர் தமிழில் பேசி தனக்கென ஒரு தனித்துவத்தை ஏற்படுத்திக்கொண்டவர்.\nஅதோடு, சமீபகாலமாக அம்மா வேடங்களிலும் நடித்து வருபவர், செண்டிமென்டோடு காமெடியையும் கலந்து நடித்து மார்க்கெட்டை ஸ்டெடி பண்ணி வைத்துள்ளார்.\nகுறிப்பாக, கிராமத்து கதைகளை படமாக்கும் இயக்குனர்கள் மட்டுமின்றி, ராகவா லாரன்ஸ் உள்ளிட்ட சிலர் கோவை சரளாவை தங்களது ஆஸ்தான நடிகையாக்கி விட்டனர். அதனால் சில ஆண்டுகளுக்கு முன்பு தொய்வடைந்திருந்த கோவை சரளாவின் மார்க்கெட் இப்போது விறுவிறுப்படைந்திருக்கிறது.\nமேலும், அவரைப் பொறுத்தவரை வளர்ந்து வரும் புதிய காமெடி நடிகைகளை தனக்கு போட்டியாக நினைப்பதில்லை. அவர்கள் தன்னுடன் நடிக்கும்போது தனக்கு இணையாக நடிக்க வே���்டுமென்று நடிப்பு டிப்ஸ் கொடுக்கிறார்.\nஇதனால் காமெடியில் வளர்ந்து கொண்டிருக்கும் ஆர்த்தி, மதுமிதா, தேவதர்ஷினி ஆகியோர் கோவை சரளாவை தங்களது வழிகாட்டியாகவே கருதுகின்றனர்.\n▪ மூத்த நாடக நடிகர் A.ஜெயராம் மரணம். நடிகர் சங்க நிர்வாகிகள் அஞ்சலி\n▪ அஜித் எந்த மாதிரியான லுக் தெரியுமா இளம் நடிகையின் அட்டகாசமான லுக்\n▪ நடிகர் சங்க நிர்வாகிகள் தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்தனர்\n▪ விசுவாசம் இசையமைப்பாளரின் அதிரடியான முடிவு\n▪ வாணி ராணி சீரியலில் நடித்த பிரபல நடிகர் திடீர் மரணம் - அதிர்ச்சியில் திரையுலகம்\n▪ விஜய்க்காக பாட்டு பாடிய பிரபல நடிகைக்கு வந்த நிலைமை - அவரே சொன்ன அதிர்ச்சி தகவல்.\n▪ ரோபோ சங்கருக்கு கோவை சரளாவால் வந்த வினை\n▪ ” சின்ன ஆச்சி எல்லோரையும் மிஞ்ஞி விட்டார்”- எந்த பிரபலம் சொல்றார் இதை\n▪ எல்லோரையும் சிரிக்க வைக்கும் ‘சின்ன ஆச்சி’ கோவை சரளாவின் சொந்த வாழ்க்கை..\n▪ நடிகர் சங்கம் சார்பாக நாடக நடிகர்களுக்கு சினிமாவில் நடிக்க வாய்ப்பு அளிக்கப்படும்: கோவை சரளா\n• இந்த தமிழ் படத்தில் நடிக்கிறேன் – ஐஷ்வர்யா ராய் வெளியிட்ட அதிகாரப்பூர்வமான தகவல்\n• வர்மா விவகாரத்தில் விக்ரமுக்கு செக் வைத்த பாலா – அதிரடியான முடிவு\n• தளபதி 64 படத்தில் இதெல்லாம்தான் முக்கியமாம் – வெளிவந்த சூப்பர் அப்டேட்\n• துப்பறிவாளன் 2 படத்தில் இப்படியொரு பிரம்மாண்டமா\n• தொடர் தோல்விகளால் கடும் சிக்கலில் சிவகார்த்திகேயன் – அடுத்த முடிவு என்ன தெரியுமா\n• தன் அப்பாவே செய்யாததை துணிந்து செய்த துருவ் விக்ரம் – என்ன தெரியுமா\n• அனல் பறக்கும் அரசியல் வசனத்துடன் என்.ஜி.கே-வின் புதிய டீசர் – வைரலாகும் வீடியோ\n• தளபதி 63 ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ் தேதி இதுதான் – பிரபலமே சொன்ன தகவல்\n• பிக் பாஸ் 3 சீசனில் பங்கேற்க நோ சொன்ன பிரபல நடிகை – ஏன் தெரியுமா\n• ஒரு சகாப்தமே முடிந்துவிட்டது.. கடும் வருத்தத்தில் தனுஷ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://battinaatham.net/description.php?art=17574", "date_download": "2019-05-26T09:11:25Z", "digest": "sha1:RNCYAT6ZMQCRBUDLS6U5A6RFQEENELGC", "length": 9651, "nlines": 58, "source_domain": "battinaatham.net", "title": "சட்டவாக்க சபையா? மூடர்களின் கூடமா?? Battinaatham", "raw_content": "\n(மலரவன்) நாட்டில் நடப்பது என்ன சர்வதேசம் நிந்திக்கும் வாய்பை அவர்களின் முன் செயற்படுத்தும் மாயம் யாது சர்வதேசம் நிந்திக்கும் வா��்பை அவர்களின் முன் செயற்படுத்தும் மாயம் யாது அதிகாரவேட்கையின் உச்சக்கட்ட தாண்டவமா இது. சட்டத்தை உருவாக்கி மக்கள் இவ்வாறுதான் நடக்க வேண்டும் என கூறுபவர்களின் கூத்தா அதிகாரவேட்கையின் உச்சக்கட்ட தாண்டவமா இது. சட்டத்தை உருவாக்கி மக்கள் இவ்வாறுதான் நடக்க வேண்டும் என கூறுபவர்களின் கூத்தா மாற்றம் எப்போ மக்களை தெருவுக்கு இறக்க தூண்டாதீர்கள் நாடு\nமகிந்த ராஜபக்ச தரப்பினர் தங்கள் மீது மிளகாய்ப் பொடி வீசியும், தண்ணீர்ப் பாட்டில்கள் வீசியும் தாக்கியதாக ஜே.வி.பி. நாடாளுமன்ற உறுப்பினர் விஜித்த ஹேரத் குற்றஞ்சாட்டினார்.\nதொடர்ந்து மூன்றாவது நாளாக பரபரப்புக்கு மத்தியில் நாடாளுமன்றம் இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் 1.30 அளவில் கூடுவதாக சபாநாயகர் அறிவித்திருந்தார்.\nசபை அமர்வுகளைப் பார்வையிடுவதற்காக வெளிநாட்டு இராஜதந்திரிகளும் நாடாளுமன்றத்திற்கு வருகை தந்திருந்தனர்.\nசபையை ஆரம்பிக்கும் முன்னதாகவே சபாநாயகர் இருக்கையை மகிந்த ராஜபக்ச ஆதரவு நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆக்கிரமித்துக் கொண்டனர்.\nசபாநாயகர் ஆசனத்தில் மகிந்த ராஜபக்ச ஆதரவு நாடாளுமன்ற உறுப்பினர் அருந்திக்க பெர்னாண்டோ பலவந்தமாக அமர்ந்துகொண்டார்.\nசபா பீடத்தைச் சுற்றி நின்றுகொண்ட மகிந்த ஆதரவு நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்ப்புக் கோசங்களை எழுப்ப ஆரம்பித்தனர்.\nரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட ஐக்கிய தேசியக் கட்சி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஜே.வி.பி. ஆகிய கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் எதிர்க்கட்சி ஆசன வரிசையில் அமர்ந்து வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தனர்.\nபடைக்கள சேவிதர் செங்கோலை எடுத்துக் கொண்டு பிரதான நுழைவாயில் வழியாக வர முயற்சித்தார். எனினும் அந்த முயற்சியும் தோல்வியடைந்தது.\n45 நிமிடங்களின் பின்னர் நாடாளுமன்றத்தில் கடமையில் இருந்த ஏராளமான போலீசார் சூழ சபாநாயகர் சபைக்குள் வர முயற்சித்தார்.\nஇதன்போது, மகிந்த ஆதரவு நாடாளுமன்ற உறுப்பினரான ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ நாற்காலியைத் தூக்கி தாக்கினார்.\nசபாநாயகர் தனது ஆசனத்திற்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. நடுவில் வேறொரு ஆசனத்தில் அமர்ந்த சபாநாயகர் அறிவிப்பொன்றை வெளியிட்டார்.\n''நவம்பர் 14ஆம் தேதி நிறைவேற்றப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணையின் முதலாவது பத்தி நீக்கப்படுகிறது. மீண்டும் நம்பிக்கையில்லாப் பிரேரணை நடத்தப்படுகிறது. குரல் வாக்கெடுப்பு நடத்தப்படுகிறது'' என்று அறிவித்தார்.\nஆதரவாக யார் வாக்களிப்பது என கேட்டபோது ஐக்கிய தேசியக் கட்சி உள்ளிட்ட தரப்பினர் கைகளை உயர்த்தி வாக்களித்தனர்.\nஎதிராக வாக்களிப்போர் யார் எனக் கேட்டபோது மகிந்த ராஜபக்ச தரப்பினர் தொடர்ந்து கூச்சல் குழப்பத்தில் ஈடுபட்டனர்.\nஇதனையடுத்து சபை நடவடிக்கைகளை எதிர்வரும் 19ஆம் தேதிக்கு ஒத்திவைப்பதாக அறிவித்து பாதுகாப்புத் தரப்பினருடன் சபாநாயகர் வெளியேறினார்.\nஇடம்: மட்டக்களப்பு ஒலிவ் வீதி\nஅன்பான வாசகர்களே, உங்கள் பிரதேசங்களில் நடக்கும் செய்திகளையும், நிகழ்வுகளையும் மற்றும் நீங்கள் செய்தியாளராயின் உங்களிடத்தில் இருக்கும் செய்திகளை Battinaatham செய்தித் தளத்தில் பிரசுரிக்க எமது மின்னஞ்சலுக்கு info@battinaatham.com அனுப்பி வைக்கவும். மின்னஞ்சல் அனுப்பும் போது உங்கள் பெயர், நாடு, தொலைபேசி என்பவற்றை குறிப்பிட மறக்க வேண்டாம்.\n இல்லை அவர் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.eelamenews.com/?cat=1&paged=21", "date_download": "2019-05-26T09:38:19Z", "digest": "sha1:WBXO4KMQZKY4LMFSTLMMHBKZ2PIKD3VS", "length": 9892, "nlines": 47, "source_domain": "www.eelamenews.com", "title": "சிறப்பு கட்டுரைகள் : ஈழம் செய்திகள்", "raw_content": "\nMay : 6 : 2019 - முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நாளில் கைகளில் கறுப்புப்பட்டி அணிவோம் ஆளுக்கொரு மரம் நாட்டுவோம் \nMay : 3 : 2019 - ஸ்ரீலங்காவில் ஐசிஸ் தாக்குதலில் இருந்து தமிழர்களை பாதுகாக்க அமெரிக்கத் துருப்புக்களை அனுப்புக – டிரம்ப்புக்கான தமிழர்கள்\nMay : 3 : 2019 - போராளிகளிற்கு ஓர் திறந்த மடல்\nMay : 1 : 2019 - தடைசெய்யப்பட்ட ஆயுதங்கள்…..மாறுபடும் ஐ.நா அளவுகோல் – சுடரவன்\nApr : 30 : 2019 - முன்னாள் போராளிகளே சிறீலங்கா அரசின் தந்திரத்திற்குள் வீழ்ந்துவிடாதீர்கள்\nமுன்னாள் போராளிகளே சிறீலங்கா அரசின் தந்திரத்திற்குள் வீழ்ந்துவிடாதீர்கள்\nநீதிக்கான போரையும் நாம் இழந்துவிட்டோம்\nதமிழகத்தில் நாம் தமிழர் கட்சியை பலப்படுத்த வேண்டிய நேரமிது\nஅரசியல் மாற்றம் ஒன்றுக்கு தமிழ் மக்கள் தயாராகி வருகின்றனர்\nதமிழ் இனத்தின் மீதான இந்திய நீதித்துறையின் வன்முறை கண்டனத்திற்குரியது\nஎமது மக்களின் மரண ஓலம் தற்போதும் எனது காதுகளில் ஒலிக்கின்றது – கள மருத்துவர் வாம��்\nஇறுதி யுத்தத்தம் முள்ளிவாக்கால் மண்ணை நெருங்கி எமது மண்ணின் கடைசி அங்குல நிலமும் எதிரிப்படையால் முழுமையாக ஆக்கிரமிக்கப்படும் வரையிலும் தமிழீழ சுகாதாரசேவையை சேர்ந்த மருத்துவர்களும் உதவியாளர்களும் அங்கிருந்த அரச மருத்துவர்களுடன் இணைந்து மிகவும் ஆபத்தான சூழ்நிலைகளிலும் இரவுபகல் பாரமால் போராளிகளுக்கும் பொதுமக்களுக்கும் [ மேலும் படிக்க ]\nதமிழ் பிரதேசங்களில் கடமையாற்ற தயங்கும் தமிழ் மருத்துவர்கள்\nபெரும்பாலான தமிழ் மருத்துவர்கள் தங்களது கல்வியை முடித்துவிட்டு தங்களுடைய சொந்த பிரதேசங்களில் பணியாற்ற வருவதில்லை என்ற குற்றச்சாட்டு தொடர்ச்சியாக தமிழ் மக்களிடம் இருந்து வருகிறது. அந்தந்த மாவட்டங்களின் வெட்டுப்புள்ளி, மக்களின் வரிப்பணம் என்பவற்றில் கல்வி கற்றுவிட்டு எங்கோ பறந்து விடுகின்றனர். இந்த [ மேலும் படிக்க ]\nமன்னார் புதைகுழி 50ஆண்டுகளுக்கு உட்பட்டது – பேராசிரியர் செல்வ சரேஷ்\nஅண்மையில் இலங்கைத் தீவிலே எமது தாயக மண்ணிலே மன்னார் மாவட்டத்திலே மிகப்பெரும் மனிதப் புதைகுழி வெளிப்பட்டு அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த மனிதப் புதைகுழியை தடயவியல் துறை பேராசிரியர் செல்வ சரேஷ் நேரில் சென்று பார்வையிட்டார். மேற்படி காபன் அறிக்கை தவறானது [ மேலும் படிக்க ]\nஉண்மையிலே சிறீலங்கா படையினர் காணமல் போயுள்ளார்களா\nதங்கள் தரப்பிலும் ஆயிரக்கணக்கானவர்கள் காணாமல்போயுள்ளதாக சிறீலங்கா அரசு தொடர்ந்து கூறிவருகிறது இது குறித்து தமிழர் தரப்பில் சரியான தெளிவு இல்லாமல் உள்ளது. உண்மையிலே சிறீலங்கா படையினர் காணமல் போயுள்ளார்களா பாதிக்கப்பட்ட குடும்பங்களின் உறவினர்கள் தொடர் போரட்டங்களில் பங்கெடுத்துவருகின்றனர். தற்போது இந்த [ மேலும் படிக்க ]\nபின் முள்ளிவாய்க்கால் வீதி விபத்துக்கள்பின்னணி என்ன விளக்குகிறார் ஆய்வாளர் பரணி கிருஸ்ணரஜனி\nசிங்கள அரசு இனஅழிப்பின் அதி நவீன வடிவங்களை தமிழீழத்தில் பிரயோகித்துவருகிறது. இது இனஅழிப்பு அரசுகளின் பொதுவான குணாம்சம் என்ற போதிலும் சிங்கள அரசு ஒரு படி மேலே நின்றே சிந்தித்து செயலாற்றி வருகிறது. இந்த மாணவர்களின் படுகொலைகளை மட்டுமல்ல பின் யுத்த [ மேலும் படிக்க ]\nCopyright © 2019 ஈழம் செய்திகள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.eelamenews.com/?p=121930", "date_download": "2019-05-26T09:43:14Z", "digest": "sha1:7UM7YFAWRB4RSQBAYNRYNH4FJBESOMAJ", "length": 37338, "nlines": 95, "source_domain": "www.eelamenews.com", "title": "தாரக்கி சிவராம் – புரொஜெக்ட் பெக்கன் – மனிதக் கேடயம் – நந்திக்கடல் கோட்பாடுகள். சில குறிப்புக்கள் : ஈழம் செய்திகள்", "raw_content": "\nMay : 6 : 2019 - முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நாளில் கைகளில் கறுப்புப்பட்டி அணிவோம் ஆளுக்கொரு மரம் நாட்டுவோம் \nMay : 3 : 2019 - ஸ்ரீலங்காவில் ஐசிஸ் தாக்குதலில் இருந்து தமிழர்களை பாதுகாக்க அமெரிக்கத் துருப்புக்களை அனுப்புக – டிரம்ப்புக்கான தமிழர்கள்\nMay : 3 : 2019 - போராளிகளிற்கு ஓர் திறந்த மடல்\nMay : 1 : 2019 - தடைசெய்யப்பட்ட ஆயுதங்கள்…..மாறுபடும் ஐ.நா அளவுகோல் – சுடரவன்\nApr : 30 : 2019 - முன்னாள் போராளிகளே சிறீலங்கா அரசின் தந்திரத்திற்குள் வீழ்ந்துவிடாதீர்கள்\nதடைசெய்யப்பட்ட ஆயுதங்கள்…..மாறுபடும் ஐ.நா அளவுகோல் – சுடரவன்\nஇன்று மனித சமூகம் போர்கள்இ ஆயுத மோதல்கள்இ வன்முறைகள் அற்ற ஒரு உலகை காணத்தவிக்கிறது. ஆகக்குறைந்தது போர்கள்இ மோதல்களின் போது பேரழிவுஆயுதங்களால் பாரிய உயிரழிவுகள் ஏற்படுவதைத் தடுக்க வேண்டும் என்ற நோக்குடன் முயற்சிள் மேற்கொள்கிறன. அதிலும் குறிப்பாக அப்பாவிப் பொதுமக்களை இத்தகைய [ மேலும் படிக்க ]\nமேற்குலகத்தின் நலன் சார் அரசியலில் நாம் ஒரு மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் – வேல்ஸ் இல் இருந்து அருஷ்\nகடந்த மாதம் நடைபெற்ற ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கூட்டத்தில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தை முறியடிப்பதற்கான முயற்சிகளை சிறீலங்கா அரசு மேற்கொள்ளவில்லை. ஏனெனில் தம் மீது அழுத்தங்கள் கொண்டுவரப்படமாட்டாது என்பது அவர்களுக்குத் தெரியும். அதற்கான காரணம் தமிழ் மக்களின் இனவிடுதலை தற்போது மேற்குலகத்தின் [ மேலும் படிக்க ]\nவிண்வெளிப்போருக்கு பின்னுள்ள பூகோள அரசியலை உள்வாங்க தமிழினம் தயாராகுமா\nபூமியில் இருந்து 186 மைல்கள் (274 கி.மீ) தொலைவில் மணிக்கு 17000 மைல் வேகத்தில் பூமியின் கீழ்வட்டப்பாதையில் சுற்றிக்கொண்டிருந்த மைக்ரோசற்- ஆர் என்ற தனது செயற்கைக்கோளை இந்தியா கடந்த புதன்கிழமை சுட்டுவீழ்த்தியுள்ளது. 900 மில்லியன் வாக்காளர்களைக் கொண்ட இந்திய தேசத்தில் [ மேலும் படிக்க ]\nஐ.நா. மனித உரிமை சபை பாதிக்கப்பட்ட மக்களிற்கு நீதி வழங்கியுள்ளதா\nஜெனிவாவில் நடைபெற்று முடிந்த ஐ.நா. மனித உரிமை சபையின் நாற்பதா��து (40வது) கூட்ட தொடர் வடக்கு கிழக்கில் வாழும் தமிழ் மக்களிற்கு நீதி வழங்கியுள்ளதா என்ற கேள்வி பரவலாக பேசப்படும் விடயமாகும் ஸ்ரீலங்கா விடயத்தில் ஐ.நா. அங்கத்துவ நாடுகள் பல [ மேலும் படிக்க ]\nமீண்டும் ஒரு முறை தமிழ் மக்களை ஏமாற்றியுள்ளது அனைத்துலக சமூகம் – வேல்ஸ் இல் இருந்து அருஷ்\nஅமெரிக்காவினதும் அதன் கூட்டணி நாடுகளினதும் அனைத்துலகக் கொள்கை என்பது ஒவ்வொரு பிராந்தியத்திற்கும் வேறுபட்டது. மத்திய கிழக்கு நாடுகளில் அவர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தி அந்த நாடுகளில் தனது படையினரை நேரிடையாக களமிறக்குவது என்பது ஒரு உத்தி. ஐரோப்பாவைச் சுற்றியுள்ள நாடுகளை கட்டுப்படுத்துவதற்கு [ மேலும் படிக்க ]\nதாரக்கி சிவராம் – புரொஜெக்ட் பெக்கன் – மனிதக் கேடயம் – நந்திக்கடல் கோட்பாடுகள். சில குறிப்புக்கள்\nஏப்ரல் 29 மாமனிதர் தராக்கி சிவராம் நினைவு நாள்.\nசிவராம் படுகொலை செய்யப்பட்டபோது அப்போதைய தமிழ்த்தேசிய குரலை அடக்கவே அவர் கொலை செய்யப்ட்டதாக பலரும் நம்பினோம்.\nஇப்போது திரும்பிப் பார்க்கும்போதுதான் இன அழிப்பு அரசும் அனைத்துலக சக்திகளும் ஒன்றிணைந்து தூர நோக்கில் அந்தப் படுகொலையை நிகழ்த்தியதை புரிந்துகொள்ளக்கூடியதாக இருக்கிறது.\nதமிழ்த் தேசியத் தளத்தில் இதுவரை அவரைப்போன்ற தீர்க்க தரிசனம் மிகுந்த கருத்துக்களை இதுவரை யாரும் முன்வைத்ததில்லை.\nஅவர் படுகொலை செய்யப்பட்ட காலத்திற்கும் தற்போது இருக்கும் காலத்திற்கும் இடையில் வரலாறே தலைகீழாக மாறி நிற்கிறது. ஆனால் இப்போதும் அவரது ஆய்வுகள் சமகால வரலாற்றுக்கு அமைவாக எழுதப்பட்டிருப்பதை நாம் பிரமிப்புடன் பார்க்க கூடியதாக இருக்கிறது.\nஎத்தனை ஆய்வாளர்களின், அறிஞர்களின், புலமையாளர்களின் ஆய்வுகள் பொய்த்துப்போனதும் நேரத்திற்கு ஏற்றமாதிரி தமது தாளலயங்களை மாற்றிக்கொள்ளும் கபடத்தனத்தையும் நாம் பார்த்துக்கொண்டிருக்கும் சூழலில் வாழ்கிறோம். சிவராம் இவர்களிடமிருந்து வேறுபட்டு தனித்துவமாக அன்றுமட்டுமல்ல இன்றும் நிற்கிறார்.\nதமிழ்த்தேசியத்தின் சொத்து சிவராம்என்றால் அது மிகையல்ல.\nஇனஅழிப்பு நோக்கங்கங்களுடன் சிங்கள அரசு மட்டுமல்ல எமக்குள்ளிருந்துகூட வரலாற்றை மறைக்கவும் திரிக்கவும் பலர் களமிறங்கியிருக்கிற சூழலில் சிவராமின் இன்மை முன்பைவ��ட தற்போதுதான் எம்மை நிலைகுலையச் செய்கிறது.\nஇனஅழிப்பு அரசும் அனைத்துலக நாசகார சக்திகளும் தூர நோக்கில் அவரை இலக்கு வைத்ததன் காரணத்தை இப்போதுதான் நாம் முழுமையாக உணர முடிகிறது.\nதராகி சிவராம் தமிழர் தேசத்திற்கு எதிரான அனைத்துலக நகர்வின் தாக்குதல் திட்டமான ‘ புரொஜக்ட; பெக்கன்’ குறித்து முதல் முதலாக எச்சரித்தவர் மட்டுமல்ல அந்த புரொஜெக்டின் ஒரு இலக்காக இருந்து, அதன் வழி கொல்லப்பட்டவரும் கூட.\nபுரொஜெக்ட் பெக்கன். (Project Beacon)\nபுரிந்துணர்வு உடன்படிக்கையை அடுத்து 2005 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஓஸ்லோவில் அனைத்துலக மற்றும் பிராந்திய சக்திகள் ஒன்றிணைந்து புரொஜெக்ட் பெக்கான் திட்டம் இறுதிப்படுத்தப்பட்டது.\nபுரிந்துணர்வு உடன்படிக்கையினூடாக தமிழர் சேனைகளை அழித்தொழிக்கும் நயவஞ்சக நோக்கத்துடன் உருவாக்கப்பட்ட இணைத்தலைமை நாடுகள் குறித்து நாம் எல்லோரும் அறிந்திருக்கிறோம். இந்த இணைத்தலைமை நாடுகளும் குறிப்பாக அமெரிக்கா மற்றும் இந்தியா சிங்களத்துடன் இணைந்து வரைந்த திட்டம்தான் புரொஜெக்ட் பெக்கன்.( Project Beacon)\nஇந்த நாசகாரத் திட்டம் குறித்து புலிகளே வெளிப்படையாக அறிவித்தார்கள். தாம் இந்த திட்டத்தின்படி 2009 இற்கு முன்பே அழித்தொழிக்கப்படுவோம் என்றும் அதுவும் கரையோரமாக நிலங்களை இழந்து புதுக்குடியிருப்பு நிலப்பபகுதிக்குள் வைத்து அழித்தொழிக்கப்படுவோம் என்பதை 2007 இலேயே தமது செயற்பாட்டாளர்களுக்கும் 2008 இல் பகிரங்கமாகவும் அறிவித்தார்கள்.\nஆனால் இங்கு பலரும் வசதியாக அனைத்தையும் மறந்து விடுகிறார்கள். இவ்வளவையும் உணர்ந்த புலிகள் ஏன் மாற்று வழி தேடவில்லை. என்ற கேள்விக்கு இங்கு விடை பகிர நாம் முன்வரவில்லை. ஏனென்றால் எல்லாவற்றையும் உணர்ந்த புலிகள் தம் அழிவை முன்னுணர்ந்து பிராந்திய – பூகோள சதிக்கு எதிராக தமிழர் தேசம் சார்ந்து நடத்திய பகடையாட்டம் அது. அதை ஒரு வரியில் விளக்கம் செய்ய முடியாது.\nபுலத்தில் தமிழ்த்தேசிய செயற்பாடுகளை முடக்குதல், புலிகளின் அனைத்துலக ஆயுத மற்றும் அரசியல் கட்டமைப்புக்களை உடைத்தல், தாயகத்தில் புலிகளை மக்களிடம் இருந்து வேறுபடுத்துதல், இறுதியாக புலிகளை படைத்துறைரீதியாக அழித்தொழிப்பு செய்தல் ஆகிய நடவடிக்கைகளை முன்னெடுக்கும் தமிழர் தேசத்திற்கு எதிரான அனைத்துலக நகர்வின��� தாக்குதல் திட்டத்தின் பெயர்தான் ‘ புரொஜக்ட பெக்கன்’.\nதமிழீழம் என்ற நடைமுறை அரசையும் (de facto state) அதன் மக்களையும் இனஅழிப்பு செய்ய புரொஜெக்கட் பெக்கன் திட்டம் எப்படி வரையப்பட்டதோ அதே போன்று தமது அழிவின் பின்னரும் கூட எஞ்சியுள்ள தமிழ்த்தேச அரசியலையும் நிர்மூலம் செய்ய எமக்குள்ளிருந்தே தமிழ் அரசியல்வாதிகளையும் மேட்டுக்குடி கனவான் அரசியல் செய்வர்களையும் வைத்து ஒரு புரெஜெக்ட் வரையப்படும் என்பதையும் புலிகள் முன்கூட்டியே அறிவித்துவிட்டுத்தான் சென்றிருக்கிறார்கள்\nஅதுதான் தற்போது நடந்து கொண்டிருக்கிறது. இதைத்தான் ‘ஒப்பரேசன் புரொஜெக்ட் பெக்கன் 2’ என்று நாம் வரையறுக்கிறோம். இதற்கான வரைபுகள் தயார் செய்யப்பட்டு மேற்குலக ஆசியுடன் பிராந்திய சதியின் (இந்தியா) துணையுடன் சிங்களத்தால் எமக்குள்ளிருந்தே விலைபோன கும்பல்களின் துணையுடன் சிங்கப்பூர் மற்றும் தென்னாபிரிக்காவில் வைத்து அது இறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது.\nநாம் இங்கு பேச வந்த விடயம் அதுவல்ல.\nபுலிகளை அழிப்பது மட்டுமல்ல புலிகளின் தொடர்ச்சி அல்லது புலிகளின் லொபி என்று அடையாளம் காணப்பட்டவர்களும் இந்த திட்டத்தின் பிரகாரம் அழித்தொழிககப்பட்டார்கள் என்பது தற்போது புலனாகிறது.\nஉதாரணம் தராகி சிவராம், இன்னொருவர் ஜோசப் பரராஜசிங்கம்.\nமுன்னையவர் புலிகள் எதிர்கொள்ளும் போர்க்குற்றச்சாட்டுக்களை மறுதலிக்கும் இராணுவ மூலோபாய அறிவுத் தர்க்கங்களை கொண்டவராக இருந்தார். அடுத்தவர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அரசியலை புலிகளின் தொடர்ச்சியாக காவும் வல்லமை கொண்டவராக இருந்தார்.\nஇரண்டுமே எதிரிகளுக்கு உவப்பான ஒன்றல்ல. விளைவு, அழித்தொழிக்கப்ட்டார்கள்.\nதராக்கி சிவராம் அவர்களது நினைவு நாளில் புலிகள் எதிர் கொள்ளும் ஒரு குற்றச்சாட்டு குறித்து மட்டும் ஒரு விளக்கத்தை பதிவு செய்வதே இந்த பத்தியின் நோக்கம். அதுதான் அவருக்கான அஞ்சலியும் கூட.\nமனிதக் கேடயம். (human shield )\nஇந்த புரொஜெக்ட் பெக்கன் திட்டத்தின் முக்கிய ஒரு செயற்பாடாக புலிகளை போர்க்குற்றவாளிகளாக்கும் ஒரு வரைபு இருக்கிறது. 2005 இலேயே புரிந்துணர்வு உடன்படிக்கை முறிந்து பேர் வெடிக்க முன்பே புரொஜெக்ட் பெக்கன் திட்டத்தில் இந்த பகுதியை கொண்டு வந்த சாணக்கியத்தனத்தை நாம் வியக்காமல் இருக்க முடியாது. ஒரு நடைமுறை அரசை அழிப்பதென்றால் சும்மாவா\nஇனி விடயத்தை பார்ப்போம். வெளியக அடிப்படையில் புலிகளை பயங்கரவாதிகள் முத்திரை குத்தி அழித்த பிற்பாடு நிலத்தில் புலிகளையும் மக்களையும் வேறுபடுத்தும் நோக்குடன் பெக்கான் திட்டம் புலிகளின் கட்டுப் பாட்டில் இருந்த நிலப்பரப்பை அடிப்படையாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டது.\nபுலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள நிலப்பரப்பு மூன்று கடலோரப் பகுதிகளாகப் பிரிக்கப்பட்டன. ஒரு ஆண்டுக்கு ஒரு பிரிவு வீதம் மூன்று ஆண்டுகளில் (2006-2009) மொத்த நிலப்பரப்பையும் கைப்பற்ற வேண்டும் எனத் தீர்மானிக்கப்பட்டது அப்படியே நடந்தும் முடிந்தன. அப்போது மக்கள் புலிகளோடு சென்று ஒரு குறுகிய நிலப்பரப்புக்குள் சிக்குவார்கள் என்றும் அப்போது இராணுவத்தினருக்கும் புலிகளுக்கும் இடையில் இருக்கும் மக்களை ‘மனிதக்கேடயம்’ என்ற அடிப்படையில் பிரித்து புலிகளை போர்க்குற்றவாளிகளாக்க முடியும் என்று திட்டம் தீட்டப்பட்டது. அப்படியே நடந்தும் முடிந்தது.\nபுலிகளை மக்களை மனிதக் கேடயமாக பயன்படுத்தவில்லை. அப்படி ஒரு சிந்தனையும் இல்லாத, போரே தொடங்காத ஒரு காலப்பகுதியில் ரோக்கியோவிலும் பின்பு ஒஸ்லோவிலும் வைத்து இந்த ‘மனிதக் கேடயம’; human shield ) என்ற பதத்தை பயன்படுத்தியதே இந்த புரொஜெக்ட் பெக்கான் திட்டத்தை வரைந்த சதிக் கூட்டணிதான்.\nஇதை சிவராம் அறிந்திருந்தார். புலிகளுக்கு உடனடியாக அதை தெரியப்படுத்தியும் இருந்தார்.\nஇந்த உண்மை எத்தனை பேருக்கு தெரியும் அந்த திட்டத்தின் பிரகாரமாகவே இன்று புலிகள் மனிதக் கேடய குற்றச்சாட்டை எதிர்கொள்கிறார்கள். எந்த அரசியல் – இராணுவ புரிதலுமின்றி குறிப்பாக நிலப்பரப்பு குறித்த புரிதலின்றி இதை வாந்தியாக எடுக்கும் நமது மனித உரிமைவாதிகள், ஜனநாயகவாதிகள், ஆய்வாளர்கள் அரசியல்வாதிகளை என்னவென்று சொல்வது\nஇதன் விளைவாக மாமனிதர் சிவராம் கொல்லப்பட்டது கூட இந்த பெக்கன் திட்டத்தின் ஒரு பகுதிதான் என்பதை மிகத் தாமதமாகவே நாம் அறிந்து கொண்டோம். ஏனென்றால் அவர் இருந்திருந்தால் புலிகள் எதிர்கொள்ளும் இந்த மனிதக் கேடயக் குற்றச்சாட்டை இராணுவ விஞ்ஞான அடிப்படையில் மட்டுமல்ல அவரிடமிருந்த ஆவணங்களின் பிரகாரம் பெக்கான் திட்ட வரைபையும் முன்வைத்து அம்பலப்படுத்தியிருப்பார்.\nஎப்படியெல்லாம் நுட்பமாகப் பார்த்து புரொஜெக்ட் பெக்கன் திட்டம் வரையப்பட்டு, தமிழின அழிப்பு நடந்து முடிந்து, ‘தமிழீழ நடைமுறை அரசு’ அழிக்கப்பட்டது என்பதை மக்கள் இனியாவது புரிந்து கொள்ள வேண்டும்.\nசிவராம் ‘மனிதக் கேடயம்’ தொடர்பாக எச்சரித்து அனுப்பிய ஆவணங்கள் இன்று யாரிடமும் இருப்பதாகத் தெரியவில்லை. நாம் தேடிக் களைத்து விட்டோம். புலிகளின் தலைமைச் செயலகத்தில் இருந்த அந்த ஆவணங்கள் நந்திக்கடலில் ஏனைய ஆவணங்களுடன் எரித்து சாம்பலாக்கப்பட்டுவிட்டன.\nஅந்த தகவல்களை அறிந்தவர்கள் என்று நாம் நம்புபவர்கள் இன்று எதிர் முகாமுக்குள் அடைக்கலமாகிவிட்டார்கள். இந்த இனத்தின் பாவ – சாபக் கதை இது.\nஅரச பயங்கரவாதத்திற்கெதிரான விடுதலைப் போராட்டம், புரட்சிகர வன்முறை, மக்கள் போராட்டம் குறித்த எந்த வித புரிதலுமின்றி ஒடுக்கப்பட்ட அடக்கப்பட்ட இனங்களின் போராட்டங்களை பயங்கரவாத அரசுகள் ‘சர்வதேச உறவுகள்’, ‘பிராந்திய பூகோள நலன்கள்’ என்ற வகைமைக்குள் பொருத்தி எப்படி அழித்தொழித்து வருகின்றன என்ற தர்க்க அறிவுகூட இல்லாமல் எமக்குள்ளிருந்தே புலிகளை குற்றவாளிகளாக்கும் போக்கு இருக்கிறது. இந்த இடத்தில்தான் சிவராம் போன்றோரின் இழப்பு எம்மை நிலைகுலையச் செய்கிறது.\nஆனால் அதை ‘நந்திக்கடல்’ தர்க்க நியாயங்களுடன் மறுதலிப்பது மட்டுமல்ல ஒரு உலாகளாவிய கோட்பாடாகவும் முன்வைக்கிறது.\nபோராடும் இனங்களையும் அவர்களின் போராட்ட பிரதிநிதிகளையும் பிரித்தாளும் தந்திரங்கள் குறித்து நிறையவே எச்சரிக்கிறது ‘நந்திக்கடல்’.\nஒரு வரலாற்று நாயகனின் சாட்சியாக – உளவியலாக இறுதிக் காலங்களில் மக்களுக்கும் புலிகளுக்கும்; இடையில் நிகழ்ந்த ஊடாட்டத்தை அறம் சார்ந்து விபரிப்பது மட்டுமல்ல, ‘மனிதக் கேடயம்’ என்ற பயங்கரவாத அரசுகளின் அயோக்கிய சொல்லாடலான அறம் மீறிய இராணுவ தந்திரோபாயத்தையும் அம்பலப்படுத்துகிறது ‘நந்திக்கடல்’.\nஇதன் வழி தமிழினத்திற்கான விடுதலைச் சூத்திரத்தை மட்டுமல்ல உலகளாவிய ஒடுக்கப்பட்ட இனங்களின் விடுதலைக் கோட்பாடுகளை முன்வைத்து வரலாற்றில் தனது இடத்தை நிலை நிறுத்திக் கொண்டுள்ளது ‘நந்திக்கடல்’.\nமுன்னாள் போராளிகளே சிறீலங்கா அரசின் தந்திரத்திற்குள் வீழ்ந்துவிடாதீர்கள்\nநீதிக்கான போரைய��ம் நாம் இழந்துவிட்டோம்\nதமிழகத்தில் நாம் தமிழர் கட்சியை பலப்படுத்த வேண்டிய நேரமிது\nஅரசியல் மாற்றம் ஒன்றுக்கு தமிழ் மக்கள் தயாராகி வருகின்றனர்\nதமிழ் இனத்தின் மீதான இந்திய நீதித்துறையின் வன்முறை கண்டனத்திற்குரியது\nஎமது மக்களின் மரண ஓலம் தற்போதும் எனது காதுகளில் ஒலிக்கின்றது – கள மருத்துவர் வாமன்\nஇறுதி யுத்தத்தம் முள்ளிவாக்கால் மண்ணை நெருங்கி எமது மண்ணின் கடைசி அங்குல நிலமும் எதிரிப்படையால் முழுமையாக ஆக்கிரமிக்கப்படும் வரையிலும் தமிழீழ சுகாதாரசேவையை சேர்ந்த மருத்துவர்களும் உதவியாளர்களும் அங்கிருந்த அரச மருத்துவர்களுடன் இணைந்து மிகவும் ஆபத்தான சூழ்நிலைகளிலும் இரவுபகல் பாரமால் போராளிகளுக்கும் பொதுமக்களுக்கும் [ மேலும் படிக்க ]\nதமிழ் பிரதேசங்களில் கடமையாற்ற தயங்கும் தமிழ் மருத்துவர்கள்\nபெரும்பாலான தமிழ் மருத்துவர்கள் தங்களது கல்வியை முடித்துவிட்டு தங்களுடைய சொந்த பிரதேசங்களில் பணியாற்ற வருவதில்லை என்ற குற்றச்சாட்டு தொடர்ச்சியாக தமிழ் மக்களிடம் இருந்து வருகிறது. அந்தந்த மாவட்டங்களின் வெட்டுப்புள்ளி, மக்களின் வரிப்பணம் என்பவற்றில் கல்வி கற்றுவிட்டு எங்கோ பறந்து விடுகின்றனர். இந்த [ மேலும் படிக்க ]\nமன்னார் புதைகுழி 50ஆண்டுகளுக்கு உட்பட்டது – பேராசிரியர் செல்வ சரேஷ்\nஅண்மையில் இலங்கைத் தீவிலே எமது தாயக மண்ணிலே மன்னார் மாவட்டத்திலே மிகப்பெரும் மனிதப் புதைகுழி வெளிப்பட்டு அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த மனிதப் புதைகுழியை தடயவியல் துறை பேராசிரியர் செல்வ சரேஷ் நேரில் சென்று பார்வையிட்டார். மேற்படி காபன் அறிக்கை தவறானது [ மேலும் படிக்க ]\nஉண்மையிலே சிறீலங்கா படையினர் காணமல் போயுள்ளார்களா\nதங்கள் தரப்பிலும் ஆயிரக்கணக்கானவர்கள் காணாமல்போயுள்ளதாக சிறீலங்கா அரசு தொடர்ந்து கூறிவருகிறது இது குறித்து தமிழர் தரப்பில் சரியான தெளிவு இல்லாமல் உள்ளது. உண்மையிலே சிறீலங்கா படையினர் காணமல் போயுள்ளார்களா பாதிக்கப்பட்ட குடும்பங்களின் உறவினர்கள் தொடர் போரட்டங்களில் பங்கெடுத்துவருகின்றனர். தற்போது இந்த [ மேலும் படிக்க ]\nபின் முள்ளிவாய்க்கால் வீதி விபத்துக்கள்பின்னணி என்ன விளக்குகிறார் ஆய்வாளர் பரணி கிருஸ்ணரஜனி\nசிங்கள அரசு இனஅழிப்பின் அதி நவீன வடிவங்களை தம���ழீழத்தில் பிரயோகித்துவருகிறது. இது இனஅழிப்பு அரசுகளின் பொதுவான குணாம்சம் என்ற போதிலும் சிங்கள அரசு ஒரு படி மேலே நின்றே சிந்தித்து செயலாற்றி வருகிறது. இந்த மாணவர்களின் படுகொலைகளை மட்டுமல்ல பின் யுத்த [ மேலும் படிக்க ]\nCopyright © 2019 ஈழம் செய்திகள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=420942", "date_download": "2019-05-26T10:30:12Z", "digest": "sha1:JAS5APJMJAOYIXEYRVUAXDTSFWY6TIFG", "length": 6567, "nlines": 72, "source_domain": "www.dinakaran.com", "title": "ராமேஸ்வரம் மண்டபத்தில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற 300 கிலோ கஞ்சா பறிமுதல் | 300 kg of cannabis seized from Sri Lanka's Rameswaram Hall to Sri Lanka - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > குற்றம்\nராமேஸ்வரம் மண்டபத்தில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற 300 கிலோ கஞ்சா பறிமுதல்\nராமேஸ்வரம்: ராமேஸ்வரம் மண்டபத்தில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற 300 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ரூ.30 லட்சம் மதிப்புள்ள கஞ்சாவை பறிமுதல் செய்து போலீசார் 4 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nகடத்த முயன்ற 300 கிலோ கஞ்சா பறிமுதல்\nகலைஞர் நினைவிடத்தில் திருமாவளவன் மலர்வளையம் வைத்து மரியாதை\nஆந்திர அரசு ஒரு புரட்சிகரமான அரசாக இருக்கும் என்பது உறுதி: ஜெகன் மோகன் ரெட்டி\nகரூரில் மாரியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை\nதென் அமெரிக்க நாடான பெருவில் பலத்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 8 ஆக பதிவு\nநாங்குநேரி சட்டமன்ற உறுப்பினர் பதவியை நாளை ராஜினாமா செய்கிறார் எச்.வசந்தகுமார்\nராசிபுரம் குழந்தை விற்பனை வழக்கு நந்தகுமாருக்கு காவல் நீட்டிப்பு\nபொத்தேரியில் தனியார் கல்லூரி மாணவி தற்கொலை\nகொடுங்காலூரில் கவனிக்க ஆள் இல்லாததால் முதிய தம்பதி தற்கொலை\nகேரளக் கடல் வழியாக ஐ.எஸ். தீவிரவாதிகள் ஊடுருவல்: கடலோரக் காவல்படை தீவிர கண்காணிப்பு\nமாநகர முன்னாள் காவல் ஆணையர் ராஜீவ் குமாரை தேடப்படும் நபராக அறிவித்து சி.பி.ஐ.\nவெற்றிக்கு பாடுபட்ட தலைவர்களுக்கு நன்றி: திருமாவளவன் பேட்டி\nஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக சந்தன நல்லூரில் விவசாயிகள் போராட்டம்\nடெல்லியில் பிரதமர் மோடியுடன் ஒய்.எஸ்.ஆர். தலைவர் ஜெகன்���ோகன் ரெட்டி சந்திப்பு\nதமிழக மக்களின் முன்னேற்றத்துக்காக திமுக எம்.பி.க்கள் அனைவரும் இணைந்து பணியாற்றுவோம்: தயாநிதிமாறன்\nஇயன்ற வரையிலும் இலவச சிகிச்சை\n26-05-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nகொலராடோ நாட்டில் மனித உரிமை சட்டத்தை பாதுகாக்க கோரி பொதுமக்கள் போராட்டம்\nசீனாவில் முதல் அதிவேக மாக்லெவ் ரயில் அறிமுகம்: மணிக்கு 600 கி.மீ வேகத்தில் செல்லும் என தகவல்\n24-05-2019 இன்றைய சிறப்பு பாடங்கள்\n23-05-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.yaldv.com/tag/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2019-05-26T09:38:01Z", "digest": "sha1:PXEWZLMLX5YSCLO54GHQFEI2LTJOOSCZ", "length": 8993, "nlines": 76, "source_domain": "www.yaldv.com", "title": "பாக்கு – யாழ்தேவி|YalDv NO- 01 Tamil News Reporter |யாழ்ப்பாணத்திலிருந்து..", "raw_content": "\nயாழ்தேவி|YalDv NO- 01 Tamil News Reporter |யாழ்ப்பாணத்திலிருந்து..\nஅரச அலுவலகங்களில் வெற்றிலை, பீடா பயன்படுத்துவற்குத் தடை – அமைச்சரவை ஒப்புதல்\nஅரச அலுவலகங்களில் வெற்றிலை, பீடா பயன்படுத்துவது மற்றும் விற்பனை செய்வதைத் தடை செய்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. அரச நிறுவனங்களுக்குள் வெற்றிலை, பாக்கு, பீடா, புகையிலை உள்ளிட்டவற்றை\nஇறுதி 7 அற்றைகள் |Last & 7|\nதென்மராட்சி – மறவன்புலவு பகுதியில் காற்றாலை மின் உற்பத்தி நிலையம் – மக்கள் ஆர்ப்பாட்டம் May 26, 2019\nஇரண்டாவது தாக்குதல் பொசன் போயா தினத்திற்கு முன்னர் துண்டுப் பிரசுரம் விநியோகித்த நபர் கைது May 26, 2019\nவரட்சியால் வாடும் கிளிநொச்சி மாவட்ட மக்கள் May 26, 2019\nபெயரை மாற்றி ஆலயத்தில் உதவியாளராக செயற்பட்ட நபர்; பஞ்­சா­மிர்­தத்தில் கருத்­தடை மாத்­தி­ரை­கள்\n3000 படையினர் கொழும்பு உள்ளிட்ட மாவட்டங்களில் பெரும் தேடுதல் May 26, 2019\nஇலங்கையில் இருந்து படகில் புறப்பட்ட15 ஐ எஸ் தீவிரவாதிகள் – பாதுகாப்பை தீவிப்படுத்தியது இந்தியா May 26, 2019\nஇலங்கையில் மறைந்திருக்கும் ஐ.எஸ் தற்கொலை குண்டுதாரிகள் களையெடுக்கப் போவதாக ஞானசார தேரர் சூளுரை May 26, 2019\nதர்பார் படத்தில் ரஜினிக்கு வில்லனாகும் பிரபல நடிகர்\nMay 24, 2019 உத்த மன் Comments Off on தர்பார் படத்தில் ரஜினிக்கு வில்லனாகும் பிரபல நடிகர் min read\nஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் ‘தர்பார்’ படப்பிடிப்பு மும்பையில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. 3 மாதங்கள் அங்கு படப்பிடிப்பை ந���த்த திட்டமிட்டு உள்ளனர். இதன் முதல்கட்ட படப்பிடிப்பு\nபடப்பிடிப்பில் அசம்பாவிதம் – ‘ஜேம்ஸ் பாண்ட்’ நடிகர் டேனியல் கிரேக்குக்கு ஏற்பட்ட நிலை\nMay 24, 2019 உத்த மன் Comments Off on படப்பிடிப்பில் அசம்பாவிதம் – ‘ஜேம்ஸ் பாண்ட்’ நடிகர் டேனியல் கிரேக்குக்கு ஏற்பட்ட நிலை min read\nஅஜித்தின் அடுத்த பட இயக்குனர் பற்றிய உறுதியான தகவல்\nMay 22, 2019 உத்த மன் Comments Off on அஜித்தின் அடுத்த பட இயக்குனர் பற்றிய உறுதியான தகவல் min read\nபாகுபலிக்கு பிறகு விஸ்வாசம் தான் பிரபல திரையரங்கு உரிமையாளர் பேட்டி\nMay 22, 2019 உத்த மன் Comments Off on பாகுபலிக்கு பிறகு விஸ்வாசம் தான் பிரபல திரையரங்கு உரிமையாளர் பேட்டி min read\nஒரு மகளை திருமணம் செய்தால் மற்ற மகள் இலவசம்- ஈழத்தமிழரின் ‘திகில்’ விளம்பரம்\nMay 20, 2019 உத்த மன் Comments Off on ஒரு மகளை திருமணம் செய்தால் மற்ற மகள் இலவசம்- ஈழத்தமிழரின் ‘திகில்’ விளம்பரம் min read\nகனடாவில் வசிக்கும் ஈழத்தமிழ் பெற்றோர் வெளியிட்டுள்ள வரன் தேடும் விளம்பரம், கண்ணா இரண்டு லட்டு தின்ன ஆசையா என்ற அளவில் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. தமது\nகணவரை கொன்று சாக்கடையில் வீசிய காதல் மனைவி – அதிர்ச்சிப் பின்னணி\nMay 17, 2019 உத்த மன் Comments Off on கணவரை கொன்று சாக்கடையில் வீசிய காதல் மனைவி – அதிர்ச்சிப் பின்னணி min read\nமனைவிக்கு கணவன் செய்த செயல்; கடும் வலி காரணமாக வெளி வந்த உண்மை\nMay 16, 2019 உத்த மன் Comments Off on மனைவிக்கு கணவன் செய்த செயல்; கடும் வலி காரணமாக வெளி வந்த உண்மை min read\nகர்ப்பம் எனத் தெரிந்தும் விடவில்லை – சமீரா ரெட்டி குமுறல்\nMay 11, 2019 உத்த மன் Comments Off on கர்ப்பம் எனத் தெரிந்தும் விடவில்லை – சமீரா ரெட்டி குமுறல் min read\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2001/03/15/poojari.html", "date_download": "2019-05-26T10:11:17Z", "digest": "sha1:UT2SEQMR3KAQ73DBMWYFMJITNVRDLXU4", "length": 10969, "nlines": 171, "source_domain": "tamil.oneindia.com", "title": "கிராமப் பூசாரிகளுக்கு தனி வாரியம் | separate board for village poojaries - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஅரிமா போல டெல்லி செல்லும் திருமா\n6 min ago டான்செட் தேர்வுக்கு விண்ணப்பிக்க மே 31 வரை கால அவகாசம்.. அண்ணா பல்கலைகழகம் அறிவிப்பு\n20 min ago இதயத்தசையில் இரத்த அடைப்பால் அவதிப்படும் பிஞ்சுக்குழந்தை.. சிகிச்சைக்கு உதவுங்கள்\n21 min ago மோடி முதல் ரெட்டி வரை.. அரசியலை தீர்மானித்த ஒருவர்.. ஒய்எஸ்ஆர் காங்கிரஸுக்கு அறிவுறுத்தியது என்ன\n24 min ago சமூக ஆர்வலர் தபோல்கர் கொலை வழக்கில் பெண் சாமியார் சாத்வி பிரக்யாவின் வழக்கறிஞர் கைது\nSports 3 டி பிளேயர் என்று விமர்சித்த ராயுடுவுக்கு விஜய் சங்கர் பதிலடி… இவ்வளவு நாள் கழிச்சு.. பலே… பலே…\nFinance விஜய் மல்லையாவுக்கு செக் வைத்த லண்டன்.. $175 மில்லியனைக் கட்டு.. 28 நாள் கெடுவில் மல்லையா\nTechnology உலக சாதனை படைத்த விஞ்ஞானிகள் எல்லாம் அரசுப் பள்ளியில் படித்தவர்களே.\nMovies மீண்டும் ஆஸ்கருக்குச் செல்லும் தமிழகம்... இம்முறை ‘கமலி’ எனும் சிறுமி\nAutomobiles இன்ட்ரூடர் பைக்கின் 250 சிசி வெர்ஷனை களமிறக்குகிறது சுஸுகி... அடுத்த ஆண்டு அறிமுகமாகிறது...\nLifestyle சூரிய பகவானின் ஆசிபெற்ற இரண்டு ராசிக்காரர்கள் யார் யார்\nTravel சேனாபதி சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nEducation அரசுப் பள்ளியிலேயே எல்.கே.ஜி படிக்கலாம். ஜூன் 3 முதல் அட்மிஷன்\nகிராமப் பூசாரிகளுக்கு தனி வாரியம்\nகிராமப்புற பூசாரிகளின் நலனுக்காக தனி வாரியம் அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.\nஇதுதொடர்பாக மாநில அரசின் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:\nமதுரையில், மார்ச் 11-ம் தேதி நடந்த கிராமப்புற பூசாரிகள் மாநாட்டில் தனி வாரியம் அரசு நடவடிக்கை எடுக்கும்என முதல்வர் கருணாநிதி உறுதி கூறியிருந்தார். அதன்படி கிராமப்புற பூசாரிகளின் நலன்களைக் கவனிக்கதனியாக வாரியம் அமைக்கப்பட்டுள்ளது.\nஅறநிலையத்துறை அமைச்சர் தலைமையில், 9 பணி சார்ந்த உறுப்பினர்களுடன், அலுவல் சாரா உறுப்பினர்களாகவேதாந்தம், ஆ.பி.வி.எஸ்.மணியன், ஏ.கே.சவுந்தரராஜன், கனகராஜன், நடராஜன்பூசாரி, பட்டாபி பூசாரி, நடராஜன்பூசாரி, சச்சிதானந்தம் பூசாரி, மங்களகாந்தி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.\nபென்ஷன் வாங்கத் தகுதி வாய்ந்த பூசாரிகளின் எண்ணிக்கையை 1500லிருந்து 4000 மாக அதிகரித்தும் முதல்வர்உத்தரவிட்டுள்ளார் என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2001/05/30/inspector.html", "date_download": "2019-05-26T09:26:46Z", "digest": "sha1:OIYLMEZ2PYXLFELQDWGQPBU7O66H4IAG", "length": 14875, "nlines": 189, "source_domain": "tamil.oneindia.com", "title": "கோவையில் 14 எஸ்.பிக்கள் அத��ரடி மாற்றம் | 14 sub inspectors transferred in coimbatore - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஅந்தமான், மேற்கு வங்கம், பெருவில் பலத்த நிலநடுக்கம்\n11 min ago தமிழகத்தில் விரைவில் உயருகிறது மின் கட்டணம். இழப்பை ஈடுகட்ட நுகர்வோர் தலையில் கை வைக்க முடிவு\n21 min ago அந்தமான், மேற்கு வங்கம், பெருவில் வரிசையாக அடுத்தடுத்து பலத்த நிலநடுக்கம்.. பரபரப்பு\n37 min ago மானாமதுரையில் பயங்கரம்.. நடைப்பயிற்சியின் போது சுற்றி வளைத்த மர்ம கும்பல்.. அமமுக பிரமுகர் படுகொலை\n42 min ago காயூ.. சீக்கிரம் குணமாகுங்கு.. டிவிட்டரில் சண்டை போட்ட குஷ்பு பிக்பாஸ் காயத்ரி.. இதுதான் காரணம்\nSports நம்ம தல தோனி பீல்டிங் செய்யுறாரா ரசிகர்கள் ஆர்வத்தால்.. வைரல் ஆகும் வீடியோ\nTechnology கூகுள் கிளவுடில் உங்களின் ஸ்கிரீன்ஷாட் ஃபோல்டரை பேக்கப் செய்வது எப்படி\nMovies Neeya 2 Review: எல்லாப் பிரச்சினைக்கும் வரலட்சுமி தான் காரணமாமே... நீயா 2\nAutomobiles விமானத்திற்கு இணையான வேகத்தில் செல்லும் மாக்லேவ் ரயில்: விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு அறிமுகம்...\nFinance விஜய் மல்லையாவுக்கு செக் வைத்த லண்டன்.. $175 மில்லியனைக் கட்டு.. 28 நாள் கெடுவில் மல்லையா\nLifestyle சூரிய பகவானின் ஆசிபெற்ற இரண்டு ராசிக்காரர்கள் யார் யார்\nTravel சேனாபதி சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nEducation அரசுப் பள்ளியிலேயே எல்.கே.ஜி படிக்கலாம். ஜூன் 3 முதல் அட்மிஷன்\nகோவையில் 14 எஸ்.பிக்கள் அதிரடி மாற்றம்\nகோவை மாவட்டத்தில் உள்ள சப் இன்ஸ்பெக்டர்கள் 14 பேர் அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டனர்.\nதமிழகத்தில் புதிய அ.தி.மு.க ஆட்சி அமைந்த பிறகு பல அதிரடியாக அதிகாரிகள் பலர் மாற்றம் செய்யப்பட்டுவருகின்றனர். போலீஸ் துறையில் இந்த அதிரடி மாற்றம் உடனடியாக அமலுக்கு வந்தது.\nகோவை மாவட்டத்திற்கு இரு அமைச்சர்கள் பொறுப்பேற்றனர். இவர்கள் முதல் முதலாக கோவை வந்தபோதுஅமோக வரவேற்பு அளிக்கப்பட்டது.\nபொள்ளாச்சி ஜெயராமன் தொழில் துறை அமைச்சராகவும், மேட்டுப்பாளையம் ஏ.கே செல்வராஜ் வீட்டுவசதிவாரிய அமைச்சராகவும் பொறுப்பேற்றுக் கொண்டனர்.\nகோவை வந்ததும், இவர்கள் முதலில் கலந்து கொண்ட நிகழ்ச்சி மாவட்ட கலெக்டர் தலைமையிலான அரசுஅதிகாரிகளின் சந்திப்பு தான். இந்த சந்திப்பு நிகழ்ச்சியில் தொழில்துறை அமைச்சர் ஜெயராமன் அதிகாரிகளை ஒருபிடி பிடித்தார்.\nபின்னர், போலீஸ் எஸ்.பி.,யிடம், \"ஒரே ஸ்டேஷனில், பல ஆண்டுகளாக கட்டப் பஞ்சாயத்து நடத்தியே காலத்தைஒட்டி வரும் அதிகாரிகளை உடனடியாக மாற்ற வேண்டும் என கூறினார்.\nஇதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த எஸ்.பி., உடனடியாக செயல்பட்டார். கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்துஸ்டேஷன்களிலும் உள்ள சப் இன்ஸ்பெக்டர்களை அதிரடியாக இடமாற்றம் செய்தார். இவ்வாறு 14 பேர்அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை எஸ்.பி செவ்வாய்க்கிழமை பிறப்பித்தார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nகாதலருடன் சீருடையில் அந்தரங்கமாக இருந்த பெண் போலீஸ் டிரான்ஸ்பர்\nஎன்ன இருந்தாலும் ஜோயல்ராஜுக்கு இம்புட்டு கோபம் ஆகாது.. போஸ்ட் ஆபீஸையே சூறையாடிய பயங்கரம்\nபோனா வராது.. விரும்பிய ஊருக்கு டிரான்ஸ்பர்.. வாங்க.. போராடும் ஆசிரியர்களுக்கு அரசு கவர்ச்சி ஆபர்\nஎங்களுக்கு \"அருள்\" வேண்டும்.. கண்டிப்பா வேண்டும்.. கும்பகோணம் அருகே ஒரு அடடா போராட்டம்\n7 ரூபாண்ணே.. ம்ஹூம்.. ஆறுக்கு வர மாட்டாங்க.. ஓகேன்னா சொல்லுங்க.. அதிர வைக்கும் ஆடியோ\nகந்தசாமி.. இவர்தான் உண்மையான சாமி.. எத்தனை அருமையான விஷயத்தை செய்திருக்கிறார் பாருங்க\n11 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை இடமாற்றம் செய்த தமிழக அரசு\nபுழல் சிறையில் கைதிகள் சொகுசு வாழ்க்கை.. 8 காவல் துறை அதிகாரிகள் அதிரடி டிரான்ஸ்பர்\nசென்னை மாநகராட்சியில் லஞ்ச ஒழிப்பு அதிகாரிகளை அடியோடு மாற்ற வேண்டும்.. ஹைகோர்ட் அதிரடி உத்தரவு\nதிருவேற்காடு காவல் நிலையத்தில் பெண் தீக்குளித்து தற்கொலை.. இன்ஸ்பெக்டர், எஸ்ஐ இடமாற்றம்\nஇது உதயச்சந்திரனுக்கு கிடைத்த பரிசா இல்லை.. மோசமான தண்டனையா\nநிர்மலா, உமா, புனிதா, மைதிலி.. சீரழிந்த உயர் கல்வித்துறை... சுனில் பாலிவால் மாற்றம் ஏன்\nகோவில் சொத்துக்களை கொள்ளையடிப்பவர்களை இரும்புக்கரம் கொண்டு தடுக்க வேண்டும்.. விஜயகாந்த் ஆவேசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%87%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF/", "date_download": "2019-05-26T09:42:22Z", "digest": "sha1:CVHFXNDENU6S7IYWZKNGWMG4RFAEHJAS", "length": 12577, "nlines": 100, "source_domain": "universaltamil.com", "title": "இலங்கை - இங்கிலாந்து இடையிலான ஒருநாள்", "raw_content": "\nமுக���்பு Sports இலங்கை – இங்கிலாந்து இடையிலான ஒருநாள் போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டது\nஇலங்கை – இங்கிலாந்து இடையிலான ஒருநாள் போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டது\nஇலங்கை – இங்கிலாந்து இடையிலான ஒருநாள் போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டது\nஇலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி, இடைவிடாத மழை காரணமாக கைவிடப்பட்டுள்ளது.\nநேற்று (புதன்கிழமை) தம்புள்ள மைதானத்தில் முதலாவது ஒருநாள் போட்டி ஆரம்பமானது.\nஇந்த போட்டியில் இலங்கை அணி நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் களத்தடுப்பை தெரிவு செய்த நிலையில், இங்கிலாந்து அணி 15 ஓவர்கள் நிறைவில் 2 விக்கெட்டுகளை இழந்து 92 ஓட்டங்களை பெற்றிருந்தது.\nஅணி சார்பில் ஜேசன் ரோய் 24, ஜொன்னி பெயர்ஸ்டோ 25, ஜொய் ரூட் ஆட்டமிழக்காமல் 25, மோர்கன் அட்டமிழக்காமல் 14 ஓட்டங்களை பெற்றுக்கொண்ட போது மழை குறுக்கிட்டதால் போட்டி இடைநிறுத்தப்பட்டது.\nஇதனை தொடர்ந்து தொடர் மழை காரணமாக போட்டி கைவிடப்பட்டமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.\nநாட்டின் இன்று பல பாகங்களில் மழை பெய்யும் சாத்தியம்\nகாலி கிரிக்கெட் மைதானத்தில் நிர்வாணமாக ஓடிய நபரால் பெரும் பரபரப்பு\nநாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் இன்று மழை பெய்யக்கூடும்\nதலைமைத்துவம் என்பது துளிக்கூட இல்லாத ராசிகாரர்கள் இவர்கள் தானாம்\nஒருவரது ராசிதான் அவரின் குணம் இயல்புகளுக்கு காரணமாக அமைகிளது உன ஜோதிட சாஸ்திரங்கள் கூறுகின்றன. அந்த வகையில் எந்தெந்த ராசிக்காரர்கள் தலைவராக இருக்க தகுதியில்லாதவர்கள் என்று பார்க்கலாம். மிதுனம் தலைமை பொறுப்பிற்கு தகுதியில்லாத ராசிகளில் முதலிடத்தில்...\nகர்ப்ப காலத்திலும் இப்படி ஒரு கவர்ச்சியா பிகினி புகைப்படங்களை வெளியிட்ட பில்லா-2 நடிகை\nநடிகை புருணா அப்துல்லா அஜித்தின் பில்லா 2 படத்தில் முக்கிய வேடத்தில் நடித்தவர். இவர் ஹிந்தி நடிகை. தற்போது இவர் மாடலிங் ரியாலிட்டி ஷோக்கள் என ரியாலிட்டி ஷோக்க இவரும் தனது சமூக வலைத்தளங்களில்...\nதமிழர் என கூறி கோவில் பஞ்சாமிர்தத்தில் கருத்தடை மாத்திரைகளை கலந்து கொடுத்தாரா மூதூரில் நபர் ஒருவர் கைது\nதமிழர் என தன்னை அடையாள படுத்திக்கொண்டு கோவில் குருக்களுக்கு உதவியாக இருந்த ஒருவரை மூதூர் பொலிஸார் கைது செய்துள்ளனர். மூதூர் கிளி­வெட்டி முத்­து­மா­ரி­யம்மன் கோவிலிற்கு வரும் பக்கர்களுக்கு வழங்கப்படும் பஞ்­சா­மிர்­தத்தில் கருத்­தடை மாத்­தி­ரை­களை கலந்து...\nமன்னாரில் 70 கிலோ கிராம் கேரள கஞ்சா மீட்பு\nமன்னார்-உதயபுரம் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவலைப்பின் போது 70 கிலோ கிராம் கேரளா கஞ்சா கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளது. இதன்போது இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். Website – www.universaltamil.com Facebook – www.facebook.com/universaltamil Twitter – www.twitter.com/Universalthamil Instagram – www.instagram.com/universaltamil Contact us...\nதேவி-2 ரெடி ரெடி பாடலில் பிரபுதேவாவிடம் அத்துமீறிய தமன்னா- புகைப்படங்கள் உள்ளே\n2016 ஆம் ஆண்டு பிரபுதேவா - தமன்னா நடிப்பில் வெளியான தேவி படத்தின் இரண்டாம் பாகம் தேவி-2. முதல் பாகத்தில் நடித்த பிரபுதேவா - தமன்னா இரண்டாவது பாகத்திலும் இணைந்து நடித்துள்ளனர். படத்திற்கான இசையை...\nமுதல் “செக்ஸ் டால்” விபச்சார விடுதி ஜேர்மனியில்\nபோட்டோ ஷூடிற்கு படு கவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ள Niharikaa Agarwal – புகைப்படங்கள் உள்ளே\nமிக மெல்லிய உடையில் போஸ் கொடுத்த தமன்னா – வைரலாகும் புகைப்படங்கள்\nஉள்ளாடையை வெளியே தெரியும் படி போட்டதால் சமந்தாவுக்கு ஏற்பட்ட பரிதாப நிலை\nபிகினியில் யானை மேல் சவாரி செய்யும் கிம் கர்தாஷியன் – ஹாட் புகைப்படங்கள் உள்ளே\nகணவன் வேறு பெண்ணுடன் உல்லாசம்- நேரில் பார்த்த மனைவி செய்த செயல்\nமுன்னழகு தெரியும் படி கவர்ச்சியான உடையில் கென்ஸ் விழாவிற்கு சென்ற மல்லிகா ஷெராவத்\nஅட இவங்க நம்ம சாய்பல்லவியா வாலிபருடன் மிக நெருக்கமான நடனமாடும் வீடியோ உள்ளே\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/1000000011649.html", "date_download": "2019-05-26T09:05:51Z", "digest": "sha1:R4QVUA4VWOSV3G7WECJACYPKACBI5BUQ", "length": 5431, "nlines": 128, "source_domain": "www.nhm.in", "title": "மொழி நூல்", "raw_content": "Home :: இலக்கியம் :: மொழி நூல்\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக��ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nதமிழ்நாட்டில் மார்க்கோ போலோ பயணகுறிப்புகள் தமிழ் நிலமும் இனமும் மந்திரச் சொல்\nகொன்றால்தான் விடியும் பல பயனுள்ள வீட்டுக் குறிப்புகள் வேடிக்கையான விடுகதைகள் 1000\nஅகில இந்திய மில் கவுன்சில்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcnn.lk/archives/756839.html", "date_download": "2019-05-26T09:04:39Z", "digest": "sha1:JUZVE3ZAZJAIVVMSMDJJULLJAYEZD2JI", "length": 8288, "nlines": 64, "source_domain": "www.tamilcnn.lk", "title": "நேற்று 2.30 மணிக்கு மரணித்த குழந்தையின் முகம் வானில் தோன்றிய அதிசயம்..!", "raw_content": "\nநேற்று 2.30 மணிக்கு மரணித்த குழந்தையின் முகம் வானில் தோன்றிய அதிசயம்..\nApril 29th, 2018 அன்று பிரசுரிக்கப்பட்டது.\nநேற்று 2.30 மணிக்கு மரணித்த குழந்தையின் முகம் வானில் தோன்றிய அதிசயம்.. கண்ணீரில் நிறைந்த மக்களின் விழிகள்..\nஒவ்வொரு குழந்தையும் வரம்..குழந்தைகள் சுமக்க தாய் படும் அதே வலியை துன்பத்தை வளர்க்க தந்தை படுகிறார். ஆனால் அந்த குழந்தை உலகத்தை விட்டு பிரிந்து விடும் என்று தெரியும் நொடியில் தந்தையும் மனதால் மரணித்து விடுகிறான்.\nபிரித்தானியாவில் சிதைவு நோயால் (degenerative disease) பாதிக்கப்பட்ட ஆல்பி இவான் என்ற குழந்தை கடந்த ஒன்றரை ஆண்டுகளாக உயிருக்கு போராடி வந்துள்ளான்.\nஇக்குழந்தை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நாள் முதல், இவரது தந்தை தனது குழந்தை குறித்த தகவல்களை அவ்வப்போது வெளியிட்டதன் மூலம் பிரித்தானிய மக்களின் இதயங்களில் இக்குழந்தை இடம்பிடித்தது.\nநலமுடன் இக்குழந்தை வீடு திரும்ப வேண்டும் என அந்நாட்டு மக்கள் பிரார்த்தனை செய்தனர்.\nசெயற்கை சுவாசக்கருவி பொருத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால், சிகிச்சை பலனின்றி தனது மூச்சை நிறுத்திக்கொண்டான் இவான்.\nநேற்று 2.30 மணியளவில் இக்குழந்தை இறந்துவிட்டது என அவரது தந்தை தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்தார்.\nஇதனையடுத்த ஏராளமானோர் மருத்துவமனையிக்கு சென்று அஞ்சலி செலுத்தினர்.\nஇதில், ஒரு பகுதியாக இவானின் பெயரை பலூனில் எழுதி அதனை வானத்தில் பறக்கவிட்டனர்.\nஅந்த பலூன்கள் பறந்துசென்றபோது மேகத்தில் இவானின் முகம் தென்பட்டதை மக்கள் புகைப்படம் எடுத்து சமூகவலைதளங்களில் பதிவிட்டுள்ளனர்.\nஇவான் நம்மோடு தான் இருக்கிறான். வானில் இருந்து நம்மை பார்க்கிறான் என கூறியுள்ளனர்.\nகுட்டி இளவரசர் ஆர்ச்சியின் பெயருக்கு என்ன அர்த்தம் தெரியுமா\nலண்டன் தமிழ் சந்தையில் நடைபெற்ற நாடு கடந்த தமிழீழ அரசின் தேர்தல் பரப்புரை\nபிரித்தானிய தலைநகரில் நடந்த மற்றுமோர் பயங்கரம்\nதாயக பல்கலைக்கழக மாணவர்களின் எழுச்சிப் பேரணிக்கு ஆதரவாக பிரித்தானியாவில் பல்கலைகழக மாணவர்கள் போராட்டம்.\n‘ஒக். 26’ அரசியல் சூழ்ச்சியே ஐ.நாவின் பிடிக்குக் காரணம் – சந்திரிகா\nபிரித்தானியாவை தாக்கவுள்ள பாரிய ஆபத்து\nஜெனிவாவில் புதிய பிரேரணை; தலைமையேற்கின்றது பிரிட்டன் – வெளியானது உத்தியோகபூர்வ அறிவிப்பு\nஇலங்கை தொடர்பில் பிரித்தானியா வெளியிட்டுள்ள சிறப்பு அறிவிப்பு\nஇலங்கை தொடர்பில் பிரித்தானியா வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு\nஇலங்கையின் 71வது சுதந்திரதினத்தை முன்னிட்டு பிரித்தானியாவில் ஆர்பாட்டம்\nசஹரானுக்கு நினைவுத் தூபி அமைக்க அரசாங்கம் வழியேற்படுத்திக் கொடுத்துள்ளது: உதய கம்மன்பில\nஹேமசிறி – பூஜித் ஜயசுந்தர ஆகியோருக்கு எதிராக விசாரணை\nரிஷாட் பதவிவிலகத் தேவையில்லை: பிரதமர்\nஐ.தே.க. அரசாங்கத்துக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை\nசரத் பொன்சேகாவிற்கு அமைச்சு பதவி – 98 உறுப்பினர்கள் மைத்திரியிடம் கோரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.top10cinema.com/article/tl/42323/sangili-bungili-kadhava-thorae-official-trailer", "date_download": "2019-05-26T10:03:32Z", "digest": "sha1:UP5UUMFUFUEKVLK6RXQEJRWSSQBYT5HG", "length": 4031, "nlines": 67, "source_domain": "www.top10cinema.com", "title": "சங்கிலி புங்கிலி கதவ தொற - டிரைலர் - Top 10 Cinema", "raw_content": "\nமுகப்பு English செய்திகள் திரைப்படங்கள் நடிகைகள் நடிகர்கள் நிகழ்வுகள் விமர்சனங்கள் முன்னோட்டங்கள் டிரைலர்கள் வீடியோ கட்டுரைகள் இசை விமர்சனம்\nசங்கிலி புங்கிலி கதவ தொற - டிரைலர்\nசங்கிலி புங்கிலி கதவ தொற\nஉங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...\nஉத்தரவு மகாராஜா - டீசர்\n‘கொரில்லா’ ஆடியோ வெளியீட்டு விழா ஹைலைட்ஸ்\nடான் சாண்டி இயக்கத்தில் ஜீவா, ஷாலினி பாண்டே, ராதாரவி, சதீஷ் ஆகியோர் முக்கிய கேரக்டர்களில் நடிக்கும்...\nசமூக போராளி ‘பாந்த் சிங்’கை கௌரவித்த ‘ஜிப்ஸி’ படக்குழுவினர்\n‘குக்கூ’, ‘ஜோக்கர்’ ஆகிய படங்களை தொடர்ந்து ராஜுமுருகன் இயக்கியுள்ள படம் ‘ஜிப்ஸி’. இந்த படத்தில் ஜீவா...\nசசிகுமார் நடிக்கும் படத்தின�� புதிய தகவல்\n‘குற்றம்-23’, ‘தடம்’ ஆகிய படங்களை தயாரித்த ‘ரெதான்’ நிறுவனத்தின் தயாரிப்பாக உருவாகி வரும் படம்...\nதேவராட்டம் பத்திரிகையாளர் சந்திப்பு புகைப்படங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://astrology.dinamani.com/sections/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF", "date_download": "2019-05-26T10:13:50Z", "digest": "sha1:UHFWH6O3INNPB2TK5T6FSL4HJTGCFNIM", "length": 5324, "nlines": 76, "source_domain": "astrology.dinamani.com", "title": "", "raw_content": "\nவார ராசி பலன் : கன்னி\nகே.சி.எஸ். ஐயர் kcs iyer\n(உத்திரம் 2-ம் பாதம் முதல் அஸ்தம், சித்திரை 2-ம் பாதம் முடிய)\nபொருளாதாரத்தில்முன்னேற்றம் ஏற்படும். வேலைகளை திட்டமிட்டபடி செய்து முடிப்பீர்கள். செலவுகள் அதிகரிப்பதால் சிக்கனத்தை மேற்கொள்ளவும். உடல்நலத்தில் கவனம் செலுத்தவும். எதிர்பாராத குழப்பங்களும் வந்துசேரும்.\nஉத்தியோகஸ்தர்கள் இடைவிடாது உழைக்கவேண்டிவரும். கோரிக்கைகள் நிறைவேறுவதில் தாமதம் ஏற்படும். உங்களுக்குக்கீழ் வேலை செய்பவர்களிடம் கவனமாக செயல்படவும்.\nவியாபாரிகள் சிறிய தடைகளுக்குப்பிறகு லாபத்தைக் காண்பார்கள். விவசாயிகளுக்கு குத்தகைகளால் ஏமாற்றமும் இழப்பும் உண்டாகும். புதிய முயற்சிகளைத் தவிரிப்பது நல்லது.\nஅரசியல்வாதிகள் சிறப்பாகப் பணியாற்றுவார்கள். எதிரிகளும் உங்களைக் கண்டு அஞ்சுவார்கள். கலைத்துறையினருக்கு பட வாய்ப்புகள் சுமாராகவே கிடைக்கும். ரசிகர்களின் ஆதரவும் குறையும்.\nபெண்மணிகள் புதிய ஆடை அணிகலன்களை வாங்கி மகிழ்வீர்கள். கணவரிடம் எதிர்பார்த்த ஆதரவு கிடைக்கும்.\nமாணவமணிகள் கல்வியில் கடினமாக உழைக்க வேண்டி வரும். விளையாட்டுகளில் வெற்றிபெற அதிக சிரத்தை தேவை.\nபரிகாரம்: தினமும் விநாயகரையும் சனீஸ்வரரையும் வணங்கி வரவிம்.\nஅனுகூலமான தினங்கள்: 27, 28.\n2 Comments to “வார ராசி பலன் : கன்னி”\nஆங்கில மாத ராசி பலன்கள்\nதமிழ் மாத ராசி பலன்கள்\nசந்திராஷ்டம தினங்கள்/அதிர்ஷ்ட நாட்கள் – 2019\nதமிழ்ப் புத்தாண்டு பலன்கள் – 2019\nஆங்கிலப் புத்தாண்டு பலன்கள் – 2019\nராசி பலன்- பொது பலன்கள்\nகுருப் பெயர்ச்சி பலன்கள் - 2019\nராகு – கேது பெயர்ச்சி பலன்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://battinaatham.net/description.php?art=17575", "date_download": "2019-05-26T09:11:17Z", "digest": "sha1:7VQ5SHE3GCFYLUREWOERRR5CSMKDUWKW", "length": 5721, "nlines": 46, "source_domain": "battinaatham.net", "title": "யாழ்குடா உட்பட தீவுப்பகுதிகள��ல் மக்கள் பீதியினால் வீதியில். Battinaatham", "raw_content": "\nயாழ்குடா உட்பட தீவுப்பகுதிகளில் மக்கள் பீதியினால் வீதியில்.\n(மலரவன்) கடந்த சில தினங்களாக பெரும் குழப்பத்தை ஏற்படுத்திய கஜா யாழ்பானத்தில் பல மேசமான பாதிப்பக்களை ஏற்படுத்தியுள்ளது இந்த சூறாவளி காரணமாக தமிழகத்தில் பாரிய பாதிப்புக்கள் பதிவாகியுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் கூறுகின்றன.\nதற்போது கிடைத்துள்ள தகவல்களின் படி யாழ்குடா நாட்டில் கடல் நீரானது ஐந்து அடி அளவில் குறைவடைந்து காணப்படுவதாகவும் இதனால் மக்கள் பீதியடைந்த நிலையில் காணப்படுவதாகவும் எமது செய்தியாளர்கள் தகவல் கூறுகின்றனர்.\nகுறிப்பாக நெடும்தீவு கடல் பகுதியில் 5 அடி நீர் கடல் மட்டத்தில் குறைவடைந்த காணப்படுவதனால் பயணிகள் படகு சேவைகள் முற்றாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.\nநெடும்தீவு மற்றும் குறிகட்டுவான் தீவுக்கு இடையில் படகு சேவை தடைப்பட்டுள்ளது. மேலும் நெடும்தீவு கடல்பகுதியில் மணிக்கு 100-1500 கிலோ மீற்றர் வேகத்தில் காற்று விசியதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.\nஇடம்: மட்டக்களப்பு ஒலிவ் வீதி\nஅன்பான வாசகர்களே, உங்கள் பிரதேசங்களில் நடக்கும் செய்திகளையும், நிகழ்வுகளையும் மற்றும் நீங்கள் செய்தியாளராயின் உங்களிடத்தில் இருக்கும் செய்திகளை Battinaatham செய்தித் தளத்தில் பிரசுரிக்க எமது மின்னஞ்சலுக்கு info@battinaatham.com அனுப்பி வைக்கவும். மின்னஞ்சல் அனுப்பும் போது உங்கள் பெயர், நாடு, தொலைபேசி என்பவற்றை குறிப்பிட மறக்க வேண்டாம்.\n இல்லை அவர் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keelainews.com/2019/05/11/", "date_download": "2019-05-26T09:54:21Z", "digest": "sha1:YYN3K7SEO2AASIAYB6KE2U5OQYF6M563", "length": 15452, "nlines": 140, "source_domain": "keelainews.com", "title": "May 11, 2019 - www.keelainews.com (TNTAM/2005/17836) - உலக நிகழ்வுகளை நடுநிலையோடு வெளிச்சம் போடும் கண்ணாடி..", "raw_content": "\nவிழுப்புரத்தில் நடைபெற்ற கபிலர் தமிழ் இலக்கிய விழா..\nவிழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூரில் கபிலர் தமிழ் இலக்கிய விழா நடைபெற்றது. விழாவில் சிறந்த தமிழ்ப் பணிக்காக நெல்லை பொதிகைத் தமிழ்ச் சங்கத்திற்கு”தமிழ்ப் பணிச் செம்மல்”என்ற விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது. வி.ஜி.பி.உலகத்தமிழ்ச் சங்கத்தின் தலைவர் டாக்டர் வி.ஜி.சந்தோசம் […]\nநிலக்கோட்டை அருகே தொழிலாளர்களின் கோரிக்கையை ஏற்று தொழிற்சாலை திறப்பு பலத்த போலீஸ் பாதுகாப்பு…\nநிலக்கோட்டை அருகே முசுவனுத்து ஊராட்சியில் உள்ள நிலக்கோட்டை அணைப்பட்டி சாலையில் உள்ள தனியார் ஆலை கடந்த இருபது ஆண்டுகளாக இயங்கி வந்தது. இந்நிலையில் இந்த ஆலையில் வேலை செய்த 22 நபர்களை கர்நாடகா பகுதிக்கு […]\nமீண்டும் சின்ன திரையில் அப்துல் ஹமீது… புதிய கோணத்தில்…\nபாடகர்களின் குரல் உச்சரிப்பை திருத்தி சரி செய்யும் நடுவராக, மீண்டும் தமிழக தொலைக்காட்சியில் களம் இறங்குகிறார் அறிவிப்பாளர் பி.ஹெச்.அப்துல் ஹமீது. இலங்கையின் தெமட்டகொடையை பிறப்பிடமாகக் கொண்டவர் பி.ஹெச்.அப்துல் ஹமீது. இவர், இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத் […]\nஅரவக்குறிச்சி சுயேச்சை வேட்பாளர் தரையில் உருண்டு தர்ணா..\nவேட்பாளர் பட்டியலில் 4வது இடத்தில் இருந்த பெயர் 9வது இடத்திற்கு மாறியதைக் கண்டித்து, அரவக்குறிச்சி சுயேச்சை வேட்பாளர் தாலுகா அலுவலகம் முன்பு தரையில் உருண்டு தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி […]\nவேலூர் கணாதிபதி துளசிஸ் ஜெயின் பொறியியல் கல்லூரியில் இலவச மருத்துவ முகாம்…\nவேலூர் அடுத்த கணியம்பாடியில் உள்ள கணாதிபதி துளசிஸ் ஜெயின் பொறியியல் கல்லூரியில் இலவச கண் , பிசியோதெரபி மற்றும் பல் சிகிச்சை முகாமை ஜெயின் பொறியியல் கல்லூரி, சிங்வி அறக்கட்டளை சென்னை போரூர் ராமச்சந்திரா […]\nசங்கரன் கோவிலில் மின்னல் தாக்கி உடைந்து விழுந்த கல்லூரி சுவர் -மாணவி ஒருவர் உயிரிழப்பு..\nசில நாட்களாக நெல்லை மாவட்டத்தில் இடி மின்னலுடன் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் மின்னல் தாக்கியதில் மனோ கல்லூரி கட்டிட‌த்தின் சுவர் இடிந்து விழுந்த‌தில், கல்லூரி மாணவி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். நெல்லை மாவட்டம் […]\nமீனாட்சி மிஷன் மருத்துவமனைநல்ல “உலக ஆஸ்துமா தினம்”.. தினம் 40 நோயாளிகள் என புள்ளி விபரம்..\nதினசரி உள்ளூர் மருத்துவர்கள் சுமார் 40 ஆஸ்துமா மற்றும் சுவாசக் கோளாறு உள்ள நோயாளிகளைச் சந்திப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இவர்களில் அதிகமானோர் ஆண்களாக உள்ளனர். குழந்தைகளை ஆஸ்துமா தாக்குவதும் அதிகரித்து வருவதாகவும் , […]\n22 சட்டமன்ற இடைத் தேர்தலிலும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திற்கும் திமுகவிற்கும் தான் போட்டி..\nஆ���்சியை கலைப்பதற்காக தான் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத் தொண்டர்கள் ஓட்டு போடுவார்கள். ஜானகி அம்மையார் ஆட்சியை எப்படிக் கலைத்தார்களோ அதே காரணத்தை போல் ஊழல் ஆட்சியான அதிமுக ஆட்சியை நாங்கள் கண்டிப்பாக கலைப்போம். எங்களுக்கு […]\nதிருமங்கலம் அருகே மூன்று அரசு பேருந்துகள் சிறைபிடிப்பு போக்குவரத்து அதிகாரிகள் பேச்சுவார்த்தைக்கு பிறகு விடுவிப்பு…\nமதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே பொன்னமங்கலம் கிராமத்தில் அரசுப் பேருந்துகள் கடந்த ஒரு மாத காலமாக ஊருக்குள் வராததால் கிராம மக்கள் 3 அரசு பேருந்தை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர் இதனால் ஒரு மணி […]\nஉசிலம்பட்டி அருகே பப்பாளி பழத்தை பறிக்காமல் மரத்திலேயே விடும் அவலம்… விவசாயிகள் பெரும் வேதனை…\nமதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ளது நாவார்பட்டி கிராமம். இந்த கிராமத்தில் விவசாயிகள் கோடை காலத்தில் அதிக விலைக்கு விற்கும் என்ற நோக்கில் பப்பாளியை பயிரிட்டுள்னர். பின்பு அதற்கு வாரம் ஒருமுறை தனது கிணற்று […]\nS.S மளிகை & ஷாப்..\nகுவாலிட்டி சென்டர்..Call:- 63840 53024\nமதுரையில் மேம்பால பணிக்காக அவசியமில்லாமல் வெட்டப்படும் மரங்கள்..\nவில் மெடல்ஸ் உலக சாதனை ஆய்வு மையம் மற்றும் சத்தியபாதை கல்வி தர்ம அறக்கட்டளை இணைந்து நடத்திய பெண்களுக்கான மருந்தில்லா மருத்துவ முகாம்..\nவேலூர் கோட்டை எதிரில் அடையாளம் தெரியாத முதியவர் சடலம்..\nராஜபாளையத்தில் ஜேசிபி வாகனத்தை திருடி விற்க முயன்றவர்கள் கைது..\nசாயல்குடி அருகே பெண் வெட்டிக்கொலை.. கணவர் கைது..\nதேவிபட்டினத்தில் பாய்மர படகு போட்டி..\nஇராமநாதபுரத்தில் பேக்கரி மாஸ்டர் கழுத்து அறுப்பு சப்ளையர் வெறிச்செயல்..\nமதுரை அருகே ஒருவர் கொடூரமான முறையில் கொலை…\nகோவில் தோட்டத்து கிணற்றில் தவறி விழுந்து ஒருவர் பலி..\nகொடைக்கானலில் வங்கியில் ரூபாய் 17 லட்சம் கையாடல்..\nஉசிலம்பட்டி அருகே குடும்ப தகராறில் 150 அடி மின் கோபுரத்தில் ஏறி போராட்டம் 3 மணி நேர போராட்டத்திற்கு பின் மீட்பு..\nபேருந்து ஓட்டுனர்கள் போட்டியால் பாதிக்கப்பட்ட மாற்றுதிறனாளி..\nவெளிநாடு செல்வதற்காக மதுரை விமான நிலையத்திற்கு இரு சக்கர வாகனத்தில் சென்றவர்கள் மீது கார் மோதியதில் மூவர் படுகாயம்…\nமதுரை திருப்பரங்குன்றம் வெற்றி வேட்பாளர் திமுக தலைவரை சந்தித்து வாழ்த்துக்களை பெற்றார்..\nஅறிவாலயத்தில் திமுக மற்றும் விடுதலை சிறுத்தை கட்சி தலைவர்கள் சந்திப்பு..\nதிமுக தலைவர் மு.க. ஸ்டாலின் இ.யூ. முஸ்லிம் லீக் தேசிய தலைவர் கே.எம். காதர் மொகிதீன் சந்திப்பு..\nஅ.தி.மு.க.வின் கோட்டை என கருதப்பட்ட திருப்பரங்குன்றத்தில் இடைத்தேர்தலில் தி.மு.க. வேட்பாளர் அபார வெற்றி..\nநெல்லையில் மறைந்த சாகித்ய அகாதமி விருதாளர் தோப்பில் முகமது மீரான்-நினைவேந்தல் கூட்டம்..\nகஞ்சா விற்பனை செய்த பெண் கைது…\nஒட்டன்சத்திரம் அருகே சரக்கு வாகனமும் காரும் மோதி விபத்து 2 பேர் படுகாயம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vamsadhara.blogspot.com/2011_04_28_archive.html", "date_download": "2019-05-26T09:38:33Z", "digest": "sha1:HTXW2PWLTTHSY3T6FOEZHZKX6Y54GLVA", "length": 24607, "nlines": 146, "source_domain": "vamsadhara.blogspot.com", "title": "VAMSADHARA வம்சதாரா: Apr 28, 2011", "raw_content": "\n'வம்சதாரா' - அடியேன் எழுதிய முதல் தமிழ் நாவல். கடைக்கோடி வடக்கு ஆந்திரத்தைத் தளமாகக் கொண்டு தமிழர் புகழ் சொல்லும் சரித்திர நாவல் - திவாகர்\nமூன்று ரூபாயில் தரமான தேநீர்\nஒரு சில சமயங்களில் இந்த ரயில்கள் குறித்த நேரத்தில் வருவதற்கு முன்பாகவே ரயில்நிலையத்துக்கு வந்துவிடும். அதுவும் நான் ஏறின அந்த ரயிலின் ஓட்டுநர் அந்த நாள் பார்த்து நாற்பது நிமிடங்கள் முன்னதாக, விடிந்தும் விடியாத காலைப் பொழுதில் கொண்டுவந்துவிட்டு கொஞ்சம் ஆச்சரியத்தில் ஆழ்த்திவிட்டார். காரணம் நான் சரியான நேரத்துக்கு வரும் பட்சத்தில் அடுத்த அரைமணிநேரத்தில் என் நண்பர்கள் எதிர்த்திசை வண்டியில் வருவதால், நான் காத்திருந்து அவர்களுடன் சேர்ந்து ஊருக்குள் செல்ல ஏற்கனவே திட்டம் போட்டு வைத்திருந்தோம். ஆனாலும் என்ன, அந்த ஸ்டேஷன், அதுவும் இருட்டு வெளியே இன்னமும் போகாத நேரத்தில், ஒளிவெளிச்சம் கண்ணைக் கவர அதி சுந்தரமாகக் கண்களுக்கு காட்சி அளிக்கவே எத்தனை நேரமானால் என்ன என்பது போல அந்த ஸ்டேஷனை ரசிக்க ஆரம்பித்துவிட்டேன்.\nவிஜயவாடா ஸ்டேஷனைப் போல ஒரு ரயில்வே ஸ்டேஷனை பாரதத்தில் எங்கணுமே காணமுடியாது என்று எனக்கு சொல்ல மிக மிக ஆசை. தெற்கு நோக்கி வரும் ரயில்களாகட்டும், வடக்கு நோக்கிப் போகும் ரயில்களாகட்டும் விஜயவாடாவைத் தொட்டுதான் செல்லவேண்டும். தெற்கையும் வடக்கையும் உண்மையாக இணைக்கும் பாலம் இந்த விஜயவாடா ரயில் சந்திப்புதான். சென்னை, தென் தமிழகம், கே��ளா, கர்நாடகா மாநிலங்களிலிருந்து கல்கத்தாவோ புது டில்லியோ செல்லவேண்டுமென்றால் விஜயவாடாதான் முக்கிய சந்திப்பு. விஜயவாடாவிலிருந்து எல்லா திசைகளுக்கும் ரயில் பிரிந்து செல்லும் மார்க்கத்தையும் காணலாம். வடக்கு திசையில் ஹைதராபாத், டில்லி ஒரு வழி என்றால் வடகிழக்கே கல்கத்தா இன்னொரு பாதை. கிழக்கிலோ பீமாவரம், மசூலிப்பட்டணம் ஒரு பாதை என்றால் அதன் நேர் மாறாய் மேற்காய் குண்டூரும், ஹூப்ளி, கோவா செல்ல இன்னொரு பாதை. இதனிடையே சென்னைக்கும் தெற்கு மூலைக்கும் செல்ல இன்னொரு பாதை..\nபுத்தருக்கு போதிமரத்தடியில் ஞானோதயம் என்றால், இந்த விஜயவாடா ஸ்டேஷனும் ஏறத்தாழ போதி மரத்தடி போல ஞானத்தை அள்ளித்தரும் இடம்தான். நான் முதன் முதலில் சென்றபோதே அந்த ஸ்டேஷன் என்னைக் கவர்ந்துவிட்டது. காரணம் ’ஒலிபெருக்கி’. அந்தப் பெரிய ஸ்டேஷனின் எந்த மூலையில் இருந்தாலும் மிக ஸ்பஷ்டமாக ஒலிக்கும் அறிவிப்பும், அது மிக துல்லியமாகக் காதில் விழுவதும்தான். சென்னை ஸ்டேஷனின் அந்த இரைச்சலில் யார் என்ன சொல்கிறார் என்பது யாருக்கும் தெளிவாகக் கேட்காது. ஆனால் அப்போதைய (1970-80 களில்) விஜயவாடாவில் ஆறு பிளாட்பாரங்கள் கொண்ட காலத்தில், எப்போதும் ஏதாவது ஒரு பெரிய வண்டி வந்து போய்க் கொண்டே இருக்கும் வேளையிலும், எத்தனைதான் சப்தங்கள் கேட்டுக் கொண்டே இருந்தாலும் இந்த அறிவிப்புகள் மட்டும் எவ்விதத் தடையுமின்றி ஒலி பெருக்கி மூலம் நன்றாகவே கேட்கும். விஜயவாடாவில் இந்த வசதி அன்றிலிருந்து இன்று வரை அதே தரத்தில்தான் வைத்திருக்கிறார்கள்.\nஆரம்பத்தில் நண்பர்கள் அனைவருமே இந்த ஸ்டேஷனுடன் ஏதாவது ஒரு விதத்தில் சம்பந்தப்பட்டவராக இருந்ததாலும், ஸ்டேஷனுக்கு அருகேயே முதலில் என் வீடு (நண்பர்கள் அன்புடன் ’மடம்’ என்றும் அழைப்பார்கள்) அமைந்ததாலும் இந்த ஸ்டேஷனுக்கும் நமக்கும் தினசரி தொடர்பு இருக்கத்தான் செய்தது. அதுவும் பலசமயங்களில் நண்பர்கள் வெளியூர் செல்வதும், அவர்கள் குடும்பத்தினருக்காக ரிசர்வேஷன் வசதிக்காகவும் (ஓஸி சேவை, காரணம் நம் நெருங்கிய நண்பர் அந்த ஸ்டேஷனில் டிக்கெட் பரிசோதகர்களின் தலைவர்) அடிக்கடி செலவதால் ஒரு கால கட்டத்தில் விஜயவாடா ஸ்டேஷனின் ஒவ்வொரு முன்னேற்றமும் நமக்கு அத்துப்படியாகவே போய்விட்டது என்றுதான் சொல்லவேண்டும். இங்க��� பலதரப்பினரை சந்தித்துள்ளோம். பயணங்களின் மத்தியிலே சென்னை செல்வதற்கு ஏதுவாக ரயில் பிடிக்கும் பல நடிக நடிகையர்களுடன் கலந்து பேசி, கிண்டலடித்து, தோழமையாகப் பேசியுள்ளோம். சிரிப்பு நடிகர் சுருளிராஜன் ஒருமுறை எங்கள் நண்பர்களிடையே மிகத் தோழமையாக, வாடா போடா (இருபக்கமும்) என்ற அளவில் பழகியது கூட நினைவுக்கு வருகிறது. பல காதல்கதைகள் அரங்கேறும் இடம் கூட இதுதான். இந்த ஸ்டேஷன் அருகாமையில் உள்ள ரயில்வே இன்ஸ்டிடியூட்டில்தான் என்னுடைய முதல் நாடகமான ’சாமியாருக்குக் கல்யாணமு’ம், அடுத்த நாடகமான ‘ஓடாதே நில்’ இரண்டும் அரங்கேறியது.\nஎந்த பெரிய வண்டியானாலும் இங்கு முடிந்தவரை ஓட்டுநர்கள் அவர்களுக்குக் கொடுக்கப்பட்டிருந்த குறிப்பிட்ட நேரத்தை விட சற்று தாமதித்துதான் வண்டியை எடுப்பார்கள். அவ்வளவு சுலபத்தில் இந்த ஸ்டேஷன் அவர்களை நகர வைக்காது. ஒவ்வொரு சமயத்தில் ஒலிபெருக்கி மூலம் அந்த ஓட்டுநருக்கு செல்லமாக திட்டுகள் கூட விழும் ‘சீக்கிரம் பிளாட்பாரத்தை காலி செய்யுங்க.. பின்னாடி வண்டி நிக்குது இல்லே.. அட, உங்க வண்டியை நகத்துங்கப்பா..’ என எச்சரிக்கைகள் வந்தாலும் அவைகளைப் பொருட்படுத்தாமல் மெல்லமாகத்தான் எடுப்பார்கள். அத்தனை காந்தம் உள்ள இடம் இந்த ஸ்டேஷன்.\nஎந்த அரசாங்கம் வந்தாலும் மிக முக்கியத்துவம் தரப்பட்ட ரயில் நிலையங்களில் ஒன்றாக விஜயவாடா இருக்கின்றது என்றே சொல்லலாம் மாடர்னிசேஷன் என்று இந்தியாவிலேயே முதன் முதலாக தேர்ந்தெடுக்கப்பட்ட ரயில்வே ஸ்டேஷன் விஜயவாடா மட்டுமே. 1980 இல் கிருஷ்ணா புஷ்கரம் வந்தபோது மிகப் பெரிய அளவில் புதுமையைப் புகுத்தி பயணிகளுக்கு சகல வசதிகளையும் செய்து கொடுத்தார்கள்.\nஇப்போது விஜயவாடா ஸ்டேஷன் காலத்துக்கேற்ப தன்னை மாற்றிக் கொண்டுவிட்டது. எஸ்கலேட்டர்கள் மாடிப்படிகளுக்குப் பதிலாக வந்து விட்டன. தூய்மை முன்பை விட சற்று அதிகமாகவே இருக்கிறது முன்பெல்லாம் ஒரு புத்தகக் கடை (ஹிக்கின்ஸ் பாதம்) மட்டுமே தனியார் கடை. இப்போது ஏகப்பட்ட தனியார் கடைகள், ஒவ்வொன்றிலும் தேவையான பொருள்கள் எந்நேரமும் கிடைக்க ஏதுவாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இந்த ஸ்டேஷனில்தான் எதுவும் எந்நேரமும் கிடைக்கும் என்பது தெரிந்தே இருந்தாலும் அந்த அதிகாலை நேரத்தில் காபி அதுவும் பில்டர் காபி சாப்���ிடாமல் எப்படி என்று யோசித்துக் கொண்டிருக்கும் வேளையில்தான் அந்த ஆறாம் நம்பர் பிளாட்பாரத்து ஜன்-ஆஹார் ஸ்டால்காரர், ரயில்வே உத்தியோகி, கூப்பிட்டார்.\n டீ சாப்பிடுங்க சார்.. நல்லா இருக்கும்..”\n“இல்லே.. எனக்கு பில்டர் காபி வேணும்.. அதான் பாக்கறேன்..”\n“அதோ.. அந்த பக்கத்துலே போங்க.. மெஷின் இருக்கு.. கிடைக்குமே..”\nநான் மறுத்தேன்.. “இல்லே.. எனக்கு மெஷின் பவுடர் பால் பிடிக்காது.. எருமைப் பாலைக் காய்ச்சி இங்கேயே டிகாக்‌ஷன் போட்டு ஒருகாலத்துல இந்த ஸ்டேஷன்ல கொடுத்திருந்தாங்க.. அது இப்போ இல்லையே”\nஅந்த ஸ்டால்காரர் சிரித்தார். “அது நாங்க (வி.ஆர்.ஆர்) அப்போ பண்ணிண்டு இருந்தோம் சார்.. இப்போ எல்லாம் மாடர்ன்’ அப்படின்னு பேரு சொல்லி பிரைவேட்காரங்க கிட்ட போயிடுச்சு.. அதனாலதான் எருமைப்பால் காய்ச்சிறது போய் பவுடர் பாலா ஈசியா மாறிடுச்சு.. இருந்தாலும் சார், இந்த டீயைச் சாப்பிட்டுப் பாருங்க.. உங்க டேஸ்ட்டுக்கு ஏத்தா மாதிரி எருமைப் பால் டேஸ்ட்தான்..”\nஆஹா, என்று சொல்லி வாங்கிக்கொண்டேன்.. மிகச் சுவையாக இருந்தது.. எவ்வளவு என்று கேட்டேன்.. மூன்று ரூபாய் என்றார். ஆச்சரியத்தோடு கொடுத்துவிட்டு மனதார ஒரு வாழ்த்தையும் சொல்லிவிட்டுதான் நகர்ந்தேன். மூன்று ரூபாய்க்கு இந்த விஜயவாடாவில்தான் அதுவும் அதிகாலை நேரத்தில் கிடைக்கும் என்று மனதுக்குள் ஒரு பெருமை வேறு.\nஒருகாலகட்டத்தில் இதே ரயில்வேயின் வி.ஆர்.ஆர் (வெஜிடேரியன் ரெஃப்ரெஷ்மெண்ட் ரெஸ்டாரெண்ட்) சூடு சூடாக எந்த நேரமும் இட்லி தயாரித்துக் கொடுப்பதையும் மிகச் சுவையான முறையில் பயணிகளுக்கு சாப்பாடு கொடுத்திருப்பதைப் பார்த்தவன். அந்த நாளிலேயே ஒருநாளுக்கு 2000 சாப்பாடுகள் ரயிலுக்கு மட்டும் தினம் செல்லுமாம். இப்போது பத்தாயிரத்துக்கும் மேல் மீல்ஸ் பேக் செலவாணி ஆகிறதென்றாலும் வி.ஆர்.ஆர் எதுவும் செய்வதில்லை. ஏதோ ரிடையர் ஆகும் நிலையில் உள்ளவர்களுக்கு வேலை கொடுத்தாகவேண்டுமே என்று சின்னச் சின்ன ஸ்டால்களை மட்டுமே பராமரித்து வருகின்றது போலும். பெரிய வியாபாரங்களை பல தனியார் கடைகள் பங்கு போட்டுக் கொண்டு லாபத்தை சாப்பிடுகின்றன. பிளாட்பாரங்களின் மத்தியில் மாடர்ன் ஹோட்டல்கள் வந்துவிட்டன. மிக அதிக விலைதான். ஆனால் அந்த பழையகால வி ஆர் ஆர் ருசி கிடைக்குமா என்றால் கேள்விக்குறிதான் என்று தோன்றுகிறது.\nமுதலில் ஆறு பிளாட்பாரமாக இருந்த ஸ்டேஷன் இன்று பத்துக்கும் மேல் விரிந்து போய் அதுவும் போதாமல் திணறுவது இன்றைய நிலைதான். பத்து நிமிடத்துக்கு ஒரு பெரிய வண்டி வருவதும் போவதும் மிகவும் பரபரப்பான முறையில் பிளாட்பாரங்கள் மாறிப்போவதும் விஜயவாடா ஸ்டேஷனில் சர்வ சகஜம்.\nகாலத்தின் தேவைக்கேற்றவாறு விஜயவாடா ஸ்டேஷன் தன்னை மாற்றிக் கொண்டு வருகிறது என்றாலும் இந்த மாற்றம் தேவைதான் என்று மனசு விரும்பினாலும் ஏதோ ஒரு நெருடல் தெரியத்தான் செய்கிறது. என்ன வேண்டுமானாலும் கிடைக்கும் மல்டி-காம்பெளெக்ஸ் போல பள பளவென பல கடைகள், வெளிச்சத்தால் அசத்தும் விளம்பரப் பலகைகள், படி ஏறாமலே செல்ல பல வசதிகள், முன்னை விட தாராளமாக கிடைக்கும் முன்வசதி இருக்கைகள், ஏராளமான ரயில்கள் எத்தனைதான் இருந்தாலும், எல்லோருமே ஏதோ பரபரப்பில் காணப்பட்டாலும், அந்த பரபரப்பில் எல்லோருமே கரைந்து போனாலும் அந்தக் குறை மனசுக்குள் தோன்றத்தான் செய்கிறது.\n ஒருவேளை அந்தக் கால வி.ஆர்.ஆர் கொடுப்பது போல நல்ல பில்டர் காபி கிடைத்து சாப்பிட்டிருந்தால் கொஞ்சம் நிம்மதியாகப் போயிருப்பேனோ.. அல்லது அந்த மூன்று ரூபாயில் கிடைத்த நல்ல தரமான தேனீர் விஜயவாடா ஸ்டேஷனில் உள்ள ஏனைய ஆடம்பரமான தனியார் ஹோட்டல்களில் அதிக விலை கொடுத்தாலும் கிடைத்திருக்குமா என்ற சந்தேகம் வந்ததால் ஏற்பட்ட குறையாகக் கூட இருக்குமோ..\nஇதோ இன்னொரு விரைவு வண்டி, நண்பர்கள் வந்துவிட்டார்கள்..\nஸ்ரீகிருஷ்ணதேவராயன் திருவேங்கடத்தில் கொடுத்த நகை\nசீதாதேவியின் அக்கினிக் குளியலும் ராஜம் அம்மாவின் க...\nதிருமலை திருவேங்கடவன் கோயில் காலத்துக்கேற்றவாறு மா...\nதிருமலை திருவேங்கடவன் கோயில் காலத்துக்கு ஏற்றவாறு ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.epdpnews.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0-%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%8D/", "date_download": "2019-05-26T09:31:57Z", "digest": "sha1:PF3VHIASQ36F63DE6OUGCPSWNKLMD25W", "length": 5214, "nlines": 45, "source_domain": "www.epdpnews.com", "title": "இன்றுமுதல் முச்சக்கர வண்டிகளுக்கு புதிய நடைமுறை! | EPDPNEWS.COM", "raw_content": "\nஇன்றுமுதல் முச்சக்கர வண்டிகளுக்கு புதிய நடைமுறை\nஇன்றுமுதல் முச்சக்கர வண்டிகளுக்கு மீற்றர் பொருத்தும் நடைமுறை கட்டாயமாக்கப்பட்டுள்ளது.\nபயணிகளுக்கு கட்டண சீட்டு வழங்கக்கூடிய மீற்றர் பொருத்தும் நடைமுறை இன்று முதல் அமுலாவதாக வீதி பாதுகாப்பு தொடர்பான தேசிய சபை தெரிவித்துள்ளது.கட்டணச் சீட்டு வழங்காத முச்சக்கர வண்டிகள் தொடர்பில் முறைப்பாடு செய்யுமாறு மக்களிடம் சபை கோரிக்கை விடுத்துள்ளது.அதற்காக 011 2 69 68 90 என்ற தொலைப்பேசி இலக்கத்திற்கு தகவல் வழங்க முடியும்.\nமுச்சக்கர வண்டிகளில் பல்வேறு கட்டணங்கள் அறிவிடுவதன் மூலம் மக்கள் அசௌகரியங்களுக்கு முகங்கொடுப்பதால் இந்த சட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.பயணிகளுக்கு கட்டண பட்டியல் வெளியிட கூடிய வகையில் முச்சக்கர வண்டிகளுக்காக மீற்றர் பொருத்துவதற்கு வீதி பாதுகாப்பு தொடர்பான தேசிய சபை 6 மாத கால அவகாசம் வழங்கியிருந்தது. அதற்கமைய இன்று முதல் இந்த சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது.\nஇந்திய மீனவர்கள் 99 பேர் விடுதலை\nவடக்கு கடற்பரப்பில் காற்றின் வேகம் அதிகரிப்பு\nசமூக பாதுகாப்பு வலைப்பின்னல் திட்டத்தை விரிவுபடுத்த உலகவங்கி கடனுதவி\nஇந்தியமீனவர்களின் அத்துமீறியதொழில் நடவடிக்கைகளால் வடபகுதிகடற்றொழிலாளர்கள் தொடர்ச்சியாகப் பாதிப்பு.\nகுடிவரவு குடியகல்வு சட்டத்தை மீறிய 13 வெளிநாட்டவர்கள் கைது\nடக்ளஸ் தேவானந்தாவை தமிழர் வரலாறு என்றும் நன்றியுணர்வுடன் பதிவிட்டுச் செல்லும்\nநெஞ்சத்தில் வஞ்சம் வைத்து வன்முறைக்கு வித்திட்ட கூட்டமடா\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.epdpnews.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%9F%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A/", "date_download": "2019-05-26T09:24:58Z", "digest": "sha1:FJYJL2EG7YLWLHLZYMAPN3M47MV3FX4D", "length": 5364, "nlines": 45, "source_domain": "www.epdpnews.com", "title": "டெங்கு நோய் - இரத்தப் பரிசோதனைக் கட்டணங்கள் குறைப்பு | EPDPNEWS.COM", "raw_content": "\nடெங்கு நோய் – இரத்தப் பரிசோதனைக் கட்டணங்கள் குறைப்பு\nஇன்று திங்கட்கிழமை முதல் டெங்கு நோயைக் கண்டறிவதற்காக மேற்கொள்ளப்படும் இரண்டு இரத்தப் பரிசோதனைக்கான கட்டணங்கள் குறைக்கப்படுகிறது என சுகாத���ர, போஷாக்கு மற்றும் சுதேசிய வைத்தியத்துறை அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.\nடெங்கு நோயைக் கண்டறிவதற்காக மேற்கொள்ளப்படும் இரத்த பரிசோதனைக்காக அறவிடப்படும் ரூபா 750 – 800 கட்டணம் 250/= ரூபா வரையில் குறைப்பதற்கும், முழுஅளவிலான இரத்த பரிசோதனைக்காக (Full blood count) அறவிடப்படும் ரூபா 3000 – 4000 கட்டணம் ரூபா 1000/= ஆக குறைப்பதற்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.\nதனியார் நிறுவனங்களின் சட்டத்தின் கீழ் இந்தக் கட்டணத்தை வரையறுப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை மேற்கொள்ளுமென்றும் அமைச்சர் தெரிவித்தார். தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற செய்தியாளர்மகா நாட்டில் இது தொடர்பாக அமைச்சர் மேல் தெரிவிக்கையில் ,இது தொடர்பில் அனைத்து தனியார் வைத்தியசாலைகளின் இரசாயனக் கூடங்கள் மற்றும் வைத்திய நிறுவனங்களை சேர்ந்தோருக்கு தெளிவுபடுத்தப்படும் என்றும் அமைச்சர் கூறினார\nசிறுநீரக மோசடி தலைமறைவான ஐவர் இந்தியர்கள் கைது\nடிப்ளோமாதாரிகளை ஆசிரியர் சேவையில் இணைக முயற்சி - கல்வி அமைச்சு \nமீண்டும் இருளில் மூழ்கப்போகும் இலங்கை - மின்சார சபை பொறியிலாளர்கள் சங்கம் \nமின்சார சபை பொறியியலாளர்கள் எச்சரிக்கை\nடக்ளஸ் தேவானந்தாவை தமிழர் வரலாறு என்றும் நன்றியுணர்வுடன் பதிவிட்டுச் செல்லும்\nநெஞ்சத்தில் வஞ்சம் வைத்து வன்முறைக்கு வித்திட்ட கூட்டமடா\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/?s=+%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF&si=0", "date_download": "2019-05-26T09:55:51Z", "digest": "sha1:WI5AVE7V3OIF3DUFX5EB33EQI7QE4FYP", "length": 25750, "nlines": 341, "source_domain": "www.noolulagam.com", "title": "Noolulagam » ராசி » Page 1", "raw_content": "\nஉங்களது தேடுதல் :- ராசி\n«முதல் பக்கம் «முந்தைய பக்கம் 1 2 3 4 5 6 7 8 9 10 11 அடுத்த பக்கம்» கடைசி பக்கம்»\nஇயற்கையே...' _ இது நாளைய உலகம் முழுவதுமே உச்சரிக்கப் போகும் ஒரு மந்திரச் சொல். அதற்கு ஓராயிரம் காரணங்கள் கண்முன்னே விரிந்து கிடக்கின்றன. பருவம் தப்பிய மழை... சுழற்றியடிக்கும் சுனாமி... வளைத்து விழுங்கும் வெள்ளம்... திடீர் தாக்குதல் நடத்தும் மர்ம நோய்கள்... [மேலும் படிக்க]\nவகை : விவசாயம் (Vivasayam)\nஎழுத்தாளர் : பொன். செந்தில்குமார் (Pon.Senthilkumar)\nபதிப்பகம் : விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)\nசகாயம் சந்தித���த சவால்கள் - Sagayam Santhitha Savalgal\nநம் வாழ்க்கை நமக்கு பல பாடங்களைக் கற்றுக் கொடுக்கின்றது. அனுபவப்பட்டு தெரிந்துகொள்ளும் விஷயம் ஒவ்வொருவர் வாழ்விலும் உண்டு. ஆனால், இது ஆளுக்கு ஆள் மாறுபடும். வாழ்க்கைப் பயணத்தில் சுகமோ துக்கமோ எதுவாக இருந்தாலும் அந்த அனுபவம் நம்மை சில நேரம் பலப்படுத்துகிறது, [மேலும் படிக்க]\nவகை : கட்டுரைகள் (Katuraigal)\nஎழுத்தாளர் : கே. ராஜாதிருவேங்கடம் (K.Raja Thiruvenkatam)\nபதிப்பகம் : விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)\nஇருபதாம் நூற்றாண்டின் இறுதிப்பகுதியில் உலகம் முழுவதும் சுயபுனைவு இலக்கியங்கள் வரவேற்பைப் பெற்றன. தமிழில் கி. ராஜநாராயணன், பேராசிரியர் த. பழமலை, ஆகாசம்பட்டு சேஷாசலம், தங்கர்பச்சான் உள்ளிட்ட எழுத்தாளர்கள் சுயபுனைவு இலக்கியங்களைச் சிறப்பாக எழுதியுள்ளனர்.\nஇந்த வரிசையில் மன்னார்குடிக்கு அருகில் உள்ள வெட்டிக்காடு [மேலும் படிக்க]\nபதிப்பகம் : ரவிச்சந்திரன் (Ravichandran)\nநம்நாட்டில் வாழ்ந்திருந்த முனிவர்களை ஒருவிதத்தில் விஞ்ஞானிகள் என்றே கூறவேண்டும். கேள்விகளின் விடையை அறிய அவர்கள் செய்த சோதனை முறை தியானம்\nமுனிவர்கள் தங்களுடைய சொந்த அனுபவங்களின் மூலமும், தபஸ் மூலமும் கண்ட உண்மைகளைச் சொல்கிறது கேனோபநிஷத். ஆதி மூலக் கடவுளான பிரம்மம் தனி [மேலும் படிக்க]\nவகை : ஆன்மீகம் (Aanmeegam)\nஎழுத்தாளர் : பீயாரெஸ் மணி\nபதிப்பகம் : கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)\n10 நாட்களில் மைக்ரோசாஃப்ட் பவர்பாயின்ட் 2000 - 10 Natkalil Powerpoint\nபவர் பாயின்ட் யாருக்குத் தேவைப்படும் மாணவர்கள், பேராசிரியர்கள், மருத்துவர்கள், ஆடிட்டர்கள், எல்.ஐ.சி., முகவர்கள், பேச்சாளர்கள், பயிற்சியாளர்கள் போன்றவர்கள் குறிப்பட்ட தேவைகளுக்காகப் பவர்பாயின்ட்டைப் பயன்படுத்துவார்கள். மாணவர்கள், தஙகள் பள்ளி, கல்லூரி ப்ராஜெக்ட்களுக்காகவும், போட்டிகளுக்காகவும் பவர்பாயின்ட்டைப் பயன்படுத்துவர். மருத்துவர்கள், தாங்கள் பங்கு பெறும் கருத்தரங்குகளில் [மேலும் படிக்க]\nவகை : கம்ப்யூட்டர் (Computer)\nஎழுத்தாளர் : ஈரோடு.சி.எஸ்.என். ராஜா\nபதிப்பகம் : கண்ணதாசன் பதிப்பகம் (Kannadhasan Pathippagam)\nஉலகப் பரப்பில் விசாலமான பலவற்றை ஜீவராசிகளுக்கு இயற்கை கற்றுத் தருகிறது. தேடல்வெளியில் அலைகழியும் மனிதன், வேட்கைக்கு இளைப்பாறுதலாய் சந்தோஷத்தை நாடுகிறான்.\nஅழுகை, கோபம், காமம் போன்ற உணர்ச்சிகளை வெளிப்படுத��திவிட்டால் மன இறுக்கம் குறைந்து அவன் தேடும் பரவசம்_சந்தோஷம் கிடைக்குமென அனுபவசாலிகளும் அறிவியலாளர்களும் உணர்ந்து [மேலும் படிக்க]\nவகை : இல்லறம் (Illaram)\nஎழுத்தாளர் : டாக்டர்.டி. நாராயண ரெட்டி (Dr.T.Narayan reddy)\nபதிப்பகம் : விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)\nதாமரைச் சிறுகதைகள் (சிறுகதைத் தொகுப்பு) - Tamarai Sirukathaigal\nதாமரைச் சிறுகதைகள் முழுமையாகத் தொகுக்கப் பெறவில்லை. சிறு முயற்சிகள் நடந்துள்ளன. இப்பொழுது இதற்கான பணிகள் தொடங்கப்பெற்றுள்ளன. இது மிகவும் பாராட்டத்தக்க முயற்சி. இந்தப் பணியைத் திருவையாற்று அரசர் கல்லூரிப் பேராசிரியர் முனைவர் ச. சுபாஷ் சந்திரபோஸ் அவர்கள் தொடங்கியுள்ளார். இவர் மாவீரன் [மேலும் படிக்க]\nகுறிச்சொற்கள்: சிந்தனைக்கதைகள்,பழங்கதைகள்,புராணக் கதைகள்,வரலாற்றுக் கதைகள்,தெனாலிராமன் கதைகள்\nவகை : சிறுகதைகள் (Sirukathaigal)\nஎழுத்தாளர் : ச. சுபாஷ் சந்திரபோஸ் (S. Subhas Chandra Bose)\nபதிப்பகம் : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)\nகுபேர வாழ்வு தரும் சக்கரங்கள் - Kubera Vaalvu Tharum Sakarangal\nஎதை மனதில் நினைக்கிறோமோ - தியானிக்கிறோமோ - அதன் நினைவாகவே ஒன்றிவிடுகிறோமோ - அது நிச்சயம் நற்பலன்களை அளிக்கும். இது வாழ்வின் நியதி.\nமகான்கள் அருளிய சக்கரங்கள் சக்தி வாய்ந்தவை. நமது உடலே ஒரு சக்கர வடிவம் கொண்ட அமைப்புதான்.\nதெருவாசலில் தாய்மார்கள் போடும் [மேலும் படிக்க]\nவகை : ஜோதிடம் (Jothidam)\nஎழுத்தாளர் : ஆபஸ்தம்பன் (Abasthamban)\nபதிப்பகம் : கற்பகம் புத்தகாலயம் (Karpagam Puthakalayam)\nஜாதகத்தில் கிரகங்களின் அமைப்பும் பலமும் பயன்களும் - Jathakathil Gragangalin Amaippum Palamum .Payangalum\nநீங்கள் எனது முதல் நூலாகிய 'ஜனனப் பிரபந்த ஜோதிடம்' என்ற நூலை படித்து ஆராய்ந்திருப்பீர்கள் அந்த நூலில் உங்களுக்கு ஏற்படும் சந்தேகங்களை எழுதி அனுப்பங்கள். அதனால் அடுத்த பதிப்புகளில் சிறப்பாக வெளியிட உதவும். இந்நூல் 'ஜனனப் பிரபந்த ஜோதிடம்' என்னும் நூலின் [மேலும் படிக்க]\nவகை : ஜோதிடம் (Jothidam)\nஎழுத்தாளர் : புலிப்பாணிதாசன் (Pulipanidasan)\nபதிப்பகம் : கற்பகம் புத்தகாலயம் (Karpagam Puthakalayam)\nசித்தர்களின் நாள்தோறும் நன்மை தரும் நல்ல நேரங்கள் - Sithargalin Naalthorum Nanmaitharum Nalla Nerangal\nஅறிவின் துணை கொண்டு எந்தெந்த கிரகங்கள் எங்கு உள்ளன. அவற்றின் ஒளி அலைகளால் பூமியில் உள்ள ஜீவராசிகளின்\nவாழ்க்கைமுறை எவ்வாறு அமைகிறது. அவைகளின் ஆயுள்கால அளவு போன்றவற்றை மிக துல்லியமாக கணித்து வகுத்துக்\nகொடுத்துள்ளனர். நவகிரகங்களில் சூரியன் தான் முதன்மையானது என்பது [மேலும் படிக்க]\nவகை : ஜோதிடம் (Jothidam)\nஎழுத்தாளர் : ம.சு. பிரம்மதண்டி (Ma.Cu. Pirammataṇṭi)\nபதிப்பகம் : கற்பகம் புத்தகாலயம் (Karpagam Puthakalayam)\n«முதல் பக்கம் «முந்தைய பக்கம் 1 2 3 4 5 6 7 8 9 10 11 அடுத்த பக்கம்» கடைசி பக்கம்»\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nடாக்டர். சு. முத்து செல்லக் குமார்\nகவின் ராஜசேகர் மகாத்மா காந்தியின் சுய சரிதை சத்திய சோதனை இந்த புத்தகம் விற்பனைக்கு வந்தால் நன்றாக இருக்கும் எழுத்தாளர்\t: ரா. வேங்கடராஜூலு பதிப்பகம்\t: நவஜீவன்…\nம.நவீனுக்கு கனடா இலக்கியத்தோட்டம் விருது […] போயாக் சிறுகதைத் தொகுதி வாங்க […]\nசுகந்தி வெங்கடாசலம் சார் கேஸ் ஆன் டெலிவரி உண்டு. ஆனால் தற்சமயம் நீங்கள் கேட்ட புத்தகம் எங்களிடம் ஸ்டாக் இல்லை. மன்னிக்கவும்\nகல்பாக்கம் அணு உலைகளும் கடல் எரிமலையும்\nஆட்டிசம் : சில புரிதல்கள்\nநற்றிணை - 1, CHANDRAMOULI, உலக சினிமா, கால கனவு, இசைத்தமிழ், Kalainjar, mans, ஜே. ஜே., கலை, ANSI C, திருமுருகன், டி. கல்பனா பி. காம், சுந்தர காண்ட ம், kannil, திருமண பரிசு\nதினசரி பாராயணத்திற்கான சுந்தர காண்டம் -\nசிந்தனையை மாற்றுங்கள் வாழ்க்கையை மாற்றுங்கள் -\nகம்ப ராமாயணம் மூலமும் உரையும் 7 தொகுதிகளும் சேர்த்து -\nதிருமங்கையாழ்வாரின் சிறிய திருமடல் பெரிய திருமடல் மூலமும் உரையும் - Thirumangaiyalvaarin Siriya Thirumadal Periya Thirumadal Moolamum Uraiyum\nகுடிமக்கள் காப்பியம் - Kudimakkal Kaapiyam\nதிரைச்சிற்பிகள் - Thirai Sirpigal\nகல்கியின் அமரதாரா (பாகம் 1 & 2) -\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/?s=+%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D&si=0", "date_download": "2019-05-26T10:05:16Z", "digest": "sha1:HZBF7TUHG6PGFSLUK4BLBTOG3QGE44AU", "length": 19848, "nlines": 329, "source_domain": "www.noolulagam.com", "title": "Noolulagam » வாரியார் » Page 1", "raw_content": "\nஉங்களது தேடுதல் :- வாரியார்\n«முதல் பக்கம் «முந்தைய பக்கம் 1 2 3 4 5 6 அடுத்த பக்கம்» கடைசி பக்கம்»\nமுத்தமிழ் முருகனின் உத்தமத் தொண்டர்கள்\nசுப்பிரமணியன், வேலவன், முருகன் & தமிழ் கொஞ்சும் நாமங்கள். முருகன் தமிழரின் கடவுள். தமிழர்க்குக் கொஞ்சம் தோழனான கடவுள். மற்றக் கடவுளர்களிடம் பக்தர்களுக்குக் கொஞ்சம் பயம் கலந்த மரியாதை இருக்கும். ஆனால், அழகன் முருகனிடம் தோழமை கலந்த மரியாதை இருக்கும். மந்திரப் [மேலும் படிக்க]\nவகை : ஆன்மீகம் (Aanmeegam)\nஎழுத்தாளர் : ரா. கிருஷ்ணன்\nபதிப்பகம் : விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)\nசித்தர்களின் சரித்திரங்கள் சித்தத்தைத் தெளிவிக்கின்றன, பக்தி யோகத்தில் பண்பட வைக்கின்றன. அருளாளர்களின் அனுபவங்கள் இந்நூலில் தொகுக்கப்பட்டுள்ளன. மொழி, மதம், இனம் கடந்த செல்வர்களை பற்றிப் படிப்பதும் பயில்வதும் யோகமார்க்கமாகிறது. இந்நூலில் அகத்தியர், அருட்குரு சக்திவேல் பரமானந்த சுவாமிகள், தன்வந்திரி, திருமூலர், என்று [மேலும் படிக்க]\nவகை : ஆன்மீகம் (Aanmeegam)\nஎழுத்தாளர் : பி.எஸ். ஆச்சார்யா (P.S. Acharya)\nபதிப்பகம் : நர்மதா பதிப்பகம் (Narmadha Pathipagam)\nதிருமுருக கிருபானந்த வாரியார் 100\nவகை : வாழ்க்கை வரலாறு (Valkkai Varalaru)\nஎழுத்தாளர் : சபீதா ஜோசப் (Sabeetha Joseph)\nபதிப்பகம் : நக்கீரன் பப்ளிகேஷன்ஸ் (Nakkheeran Publications)\nவகை : ஆன்மீகம் (Aanmeegam)\nஎழுத்தாளர் : திருமுருக கிருபானந்தவாரியார்\nபதிப்பகம் : வானதி பதிப்பகம் (Vaanathi Pathippagam)\nதிருப்புகழ் விரிவுரை ஐந்தாம் தொகுதி குன்றுதோறாடல் (முதல்பகுதி)\nவகை : ஆன்மீகம் (Aanmeegam)\nஎழுத்தாளர் : திருமுருக கிருபானந்த வாரியார்\nபதிப்பகம் : வானதி பதிப்பகம் (Vaanathi Pathippagam)\nதிருப்புகழ் விரிவுரை மூன்றாம் தொகுதி பழநி\nவகை : ஆன்மீகம் (Aanmeegam)\nஎழுத்தாளர் : திருமுருக கிருபானந்தவாரியார்\nபதிப்பகம் : வானதி பதிப்பகம் (Vaanathi Pathippagam)\nவாரியாரைக் கவர்ந்தவர்கள் (title change - வாரியாரைக் கவர்ந்த புராண கதாப்பாத்திரங்கள்) - Vaariyarai kavarntha Puraana Kathapathirangal\nநம் வாழ்க்கைக்கு தேவையான, உபயோகமான அன்பு, பண்பு, பந்தம், பாசம், குடும்பம், கற்பு , நட்பு ,நன்றி இப்படிப்பட்ட பல\nகுணங்களை உணர்த்தும் உயரிய கதாபாத்திரங்கள் கண்ணன், கர்ணன், இராமன், இலக்குவன், அனுமன், குகன், கும்பகர்ணன், சீதை ஆகியோர்ஆவர். உலகில் ஒரு [மேலும் படிக்க]\nவகை : ஆன்மீகம் (Aanmeegam)\nஎழுத்தாளர் : மணவை பொன்.மாணிக்கம்\nபதிப்பகம் : கற்பகம் புத்தகாலயம் (Karpagam Puthakalayam)\nதமிழ்நாட்டுத் தவ யோகிகள் முப்பது பேர் - Tamizhnattuth Thava Yogigal Muppathu Paer\nதமிழ்நாட்டுத் தவ யோகிகள் திருமுருக கிருபானந்த வாரியார், தோபா சித்தர், தாயுமானவர், ரிஷிகேஷ் சிவானந்த சரஸ்வதி சுவாமிகள், வள்ளலார் இராமலிங்க அடிகள், போன்றோரின் பல தவயோகிகள் பற்றி ஆசிரிர் எழுதியுள்ளார் [மேலும் படிக்க]\nவகை : ஆன்மீகம் (Aanmeegam)\nஎழுத்தாளர் : ச. கோபாலகிருஷ்ணன்\nபதிப்பகம் : நர்மதா பதிப்பகம் (Narmadha Pathipagam)\nகந்தரநுபூதி உரையுடன் - Kandharanupoothi\nவகை : ஆன்மீகம் (Aanmeegam)\nபதிப்பகம் : வானதி பதிப்பகம் (Vaanathi Pathippagam)\nஎழுத்தாளர் : திருமுருக கிருபானந்தவாரியார்\nபதிப்பகம் : வானதி பதிப்பகம��� (Vaanathi Pathippagam)\n«முதல் பக்கம் «முந்தைய பக்கம் 1 2 3 4 5 6 அடுத்த பக்கம்» கடைசி பக்கம்»\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nடாக்டர். சு. முத்து செல்லக் குமார்\nகவின் ராஜசேகர் மகாத்மா காந்தியின் சுய சரிதை சத்திய சோதனை இந்த புத்தகம் விற்பனைக்கு வந்தால் நன்றாக இருக்கும் எழுத்தாளர்\t: ரா. வேங்கடராஜூலு பதிப்பகம்\t: நவஜீவன்…\nம.நவீனுக்கு கனடா இலக்கியத்தோட்டம் விருது […] போயாக் சிறுகதைத் தொகுதி வாங்க […]\nசுகந்தி வெங்கடாசலம் சார் கேஸ் ஆன் டெலிவரி உண்டு. ஆனால் தற்சமயம் நீங்கள் கேட்ட புத்தகம் எங்களிடம் ஸ்டாக் இல்லை. மன்னிக்கவும்\nகல்பாக்கம் அணு உலைகளும் கடல் எரிமலையும்\nஆட்டிசம் : சில புரிதல்கள்\nகொங்கு நாட்டு, ஆர்வம், dot to dot 1 to 20, துளிகள், கிறிஸ்துமஸ், டாக்டர். சு. முத்து செல்லக் குமார%, மதிப்பீடு,, நில்லாமல், சூரிய வம்சம், nalva, அப்துற், அறிவியலை, வெங்க, நீதிமன்றங்கள், பேலியோ டயட்\nபித்தன் நாடோடி (கலீல் ஜிப்ரான்) - Pithan Nadodi (Kaleel Jipran)\nஅர்த்தமுள்ள இந்துமதம் - பாகம் 8 - Boham Rogam Yogam\nகாந்திஜியின் பொன்மொழிகள் - Gandhijiyin ponmozhikal\nசர்வம் ஸ்டாலின் மயம் - (ஒலிப் புத்தகம்) - Sarvam Stalin Mayam\nசிரிக்க சிறந்த சிறுகதைகள் சம்பவங்கள் - Humorous Short Stories and Events (Tamil)\nமார்டின் லூதர் கிங் ஜூனியர் - Martin Luthar King Junior\nசிறுவர்களுக்கான பொது அறிவுக் கலைக் களஞ்சியம் -\nகௌதம புத்தர் கதைகள் -\nவசியக்கலை (ஹிப்னாடிசம்-விளக்கப்படங்களுடன்) - Vasiyak Kalai\nநம்பமுடியாத அதிசய உண்மைகள் -\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=10563", "date_download": "2019-05-26T09:55:55Z", "digest": "sha1:PMKL2GMZJBPLGQ4PLQ7J7QUINJLZEF3I", "length": 9739, "nlines": 100, "source_domain": "www.noolulagam.com", "title": "Nehru- Ullum Puramum - நேரு உள்ளும் புறமும் » Buy tamil book Nehru- Ullum Puramum online", "raw_content": "\nநேரு உள்ளும் புறமும் - Nehru- Ullum Puramum\nவகை : அரசியல் (Aarasiyal)\nபதிப்பகம் : கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)\nகுஜராத் 2002 கலவரம் முசோலினி ஒரு சர்வாதிகாரியின் கதை\nஇந்தியா சுதந்தரம் அடைந்து முதல் பதினேழு ஆண்டுகளுக்கு இந்தியா என்றால் அது ஜவாஹர்லால் நேருதான். இந்தியாவின் சாதனைகள், குறைபாடுகள், ஏழைமை, வளர்ச்சி, ஐந்தாண்டுத் திட்டங்கள், அயலுறவுக் கொள்கை என்று அனைத்திலும் நேருவே பிரதிபலித்தார். அவருடைய பலமும் பலவீனமும் இந்தியாவின் பலமும் பலவீனமுமாக இருந்தன.\nஇன்று இந்தியா பெருமளவில் உருமாறிவிட்டது என்றாலும் நேருவின் லட்சியமும் அணுகுமுறையும் இன்றும் நம்மை வழிநடத்திச் செல்கின்றன என்பதை இந்தப் புத்தகம் நமக்கு உணர்த்துகிறது. நேருவின் சகோதரி விஜயலட்சுமி பண்டிட்டின் மகளான நயன்தாரா சகல் தனது தாத்தா\nகுறித்துத் தீட்டியிருக்கும் சித்திரம் பயனுள்ளதாகவும் ஆச்சரியமூட்டக் கூடியதாகவும் அமைந்துள்ளது.\nகுறிப்பாக, நேருவின் அணிசேராக் கொள்கை உருவான பின்னணி குறித்தும் இதையே அடிப்படையாகக் கொண்டு நேரு வகுத்துக்கொண்ட சர்வதேச அரசியல் உறவுகள் பற்றியும் விரிவாக விவாதிக்கிறது இந்தப் புத்தகம். அமெரிக்கா, சோவியத் யூனியன், சீனா, இந்தோனேஷியா, வியத்நாம் ஆகிய நாடுகளை நேரு எவ்வாறு அணுகினார், இந் நாடுகளுடன் எத்தகைய பரிமாற்றங்களைக் கொண்டிருந்தார் என்பதை நேரு மற்றும் பிற தலைவர்களின் பிரத்தியேக ஆவணங்களிலிருந்து மேற்கோள் காட்டித் தெளிவுபடுத்துகிறார் நூலாசிரியர்.\nநான், என் நாடு, என் மக்கள் போன்ற குறுகிய எல்லைகளைத் தகர்த் தெறிந்து ஒட்டுமொத்த உலகின் பிரச்னைகள் குறித்துத் தெளிவாகச் சிந்தித்து, ஆக்கப்பூர்வமாகச் செயல்பட்ட ஓர் அதிசய மனிதா¤ன் கதை இது.\nஇந்த நூல் நேரு உள்ளும் புறமும், ஜெயநடராஜன் அவர்களால் எழுதி கிழக்கு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nமற்ற அரசியல் வகை புத்தகங்கள் :\nஉலக மயமாக்கலும் இந்திய விவசாயிகளும் - Ulaga Mayamaakalum india Vivasaikalum\nஇங்கே ஒரு ஹிட்லர் - Inge Oru Hitler\n2014 தேர்தல் வெற்றிகளும் வீழ்ச்சிகளும்\nகுழந்தைப் போராளி - Kuzhanthai Porali\nஅதிர்ஷ்டம் தந்த அனுபவங்கள் - Athirshtam thantha anubavangal\nவில்லாதி வில்லன் - Villathi Villan\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nஹிஸ்புல்லா பயங்கரத்தின் முகவரி - Hezbollah : Bayangarathin Mugavari\nதப்பித்தால் தப்பில்லை - Thappiththal Thappillai\nஅசைவ பிரியாணி வகைகள் 100\nஉங்கள் வாழ்க்கை மத்தளமா - Ungal Vaazhkai Maththalama\nவீர சிவாஜி மராட்டிய சிங்கம்\nபெண்ணால் மட்டும் முடியும் - Pennaal Mattumae Mudiyum\nஇளமையில் கொல் - Illamaiyil Kol\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.radiospathy.com/2015/07/blog-post_14.html", "date_download": "2019-05-26T09:16:16Z", "digest": "sha1:B23VGXZFLMTYFEDQ7UZWI7ZLISMNCDCX", "length": 24279, "nlines": 298, "source_domain": "www.radiospathy.com", "title": "\"எரிகனல் காற்றில்\" மெல்லிசை மாமன்னர் நினைவில் | றேடியோஸ்பதி", "raw_content": "\nதமிழோடு இசை, பாடல் மறந்தறியேன்\n\"எரிகனல் காற்றில்\" மெல்லிசை மாமன்னர் நினைவில்\nமெல்லிசை மாமன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் தனது உற்ற தோழமை கவியரசர் கண்ணதாசன் சந்நிதி தேடி இன்று போய் விட்டார்.\nஇன்று எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்கள் குறித்துச் சமூக வலைத்தளங்களில் பகிர்வுகள் வருவது வெறுமனே கண் துடைப்பல்ல அந்த மாபெரும் கலைஞனுக்கான மானசீக அஞ்சலி என்பதை அதே உணர்வோடு பார்ப்பவர்கள் உய்த்துணர்வார்கள்.\nமெல்லிசை மாமன்னர் குறித்த வரலாற்றுப் பகிர்வையோ அல்லது அவரின் பாடல்கள் குறித்த ஆழ அகலத்தையோ பேச இன்றொரு நாள் போதாது. அவர் தந்தது இசைப் பாற்கடல் அல்லவோ\nஎம்.எஸ்.விஸ்வநாதன் அவர்கள் குறித்த இறப்புச் சேதி கேட்ட போது என் மனத்தில் இருந்த இசைத்தட்டு இந்த \"எரிகனல் காற்றில் உள்ளம் கொள்ளும் போலே\" பாடலைத் தான் மீட்டியது.\nஇசைஞானி இளையராஜா இசையில் \"ஒரு யாத்ரா மொழி\" படத்துக்காக மலையாளத்தின் மறைந்த பாடலாசிரியர் கிரிஷ் புத்தன்சேரி வரிகளில் ஒலித்த பாடல் இது.\nஇதே பாடலை இளையராஜா பாடும் இன்னொரு வடிவமும் உண்டு. அந்த வகையில் ஒரே பாடலை இரு வேறுபட்ட இசையமைப்பாளர் பாடிய புதுமையும் இந்தப் பாடலில் நிகழ்ந்திருக்கிறது.\nதமிழ்த் திரையிசையில் அசரீரிப் பாடல்கள் என்று சொல்லக் கூடிய, கதையோட்டத்தின் பின்னணியில் ஒலிக்கும் பாடலாகவோ அல்லது கதை மாந்தரின் அவலத்தைப் பிரதிபலிக்கும் குரலாகவோ கொணர்ந்தளிக்கும் சிறப்பு எம்.எஸ்.விஸ்வநாதன் குரலுக்கு உண்டு.\n\"எதற்கும் ஒரு காலம் உண்டு பொறுத்திரு மகளே\" என்று சிவகாமியின் செல்வன் படத்தில் தன்னுடைய இசையிலாகட்டும், \"உனக்கென்ன குறைச்சல் நீ ஒரு ராஜா\" என்று வெள்ளி விழா படத்தில் வி.குமாரின் இசையிலாகட்டும் \"விடை கொடு எங்கள் நாடே\" என்று கன்னத்தில் முத்தமிட்டால் படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையிலாகட்டும் மெல்லிசை மன்னரின் குரல் தன்னிசையில் மட்டுமன்றி சக இசையமைப்பாளர்களின் இசையிலும் தனித்துவமாக மிளிர்ந்திருக்கிறது இம்மாதிரியான அசரீரி என்று நான் முன்மொழிந்த பாடல்களில். இங்கே நான் கொடுத்தது சில உதாரணங்கள் தான்.\nஇந்தப் பாடல்களின் எம்.எஸ்.வி அவர்களின் குரலைத் தாண்டிய உணர்வு ரீதியான பந்தம் தான் நெருக்கமாக இருக்கும். அந்தந்தப் பாடல்களை அவர் கொடுத்த விதத்தை மீளவும் மனத்திரையில் அசை போட்டு உணர முடியும் இதை.\nபிற இசைமைப்பாளர் இசையில் ந��றையப் பாடிய இசையமைப்பாளர் என்று புகழ் வாய்த்த எம்.எஸ்.வியின் குரல் இளையராஜாவின் இந்த \"எரிகனல் காற்றில்\" பாடலாக வெளிப்படும் போது இன்றைய அவரின் இன்மையைப் பிரதிபலிக்கும் அசரீரிப் பாடலாகவே என் மனம் உள்ளார்த்தம் கொள்கிறது.\nமெல்லிசை மாமன்னருக்கு என் இதய அஞ்சலிகள்\nபுகைப்படம் நன்றி : மாலைமலர்\nஒரே பாடலை இரண்டு இசையமைப்பாளர்கள் பாடிய நிகழ்வு இதற்கு முன்னும் கேட்டதில்லை. பின்னும் இதுவரை கேட்கவில்லை. அந்த வகையில் மிக அபூர்ப நிகழ்வு இது.\nஇளையராஜாவின் மிகச் சிறந்த கம்போசிஷன்களில் இந்தப் பாடலும் ஒன்று என்பதே என் கருத்தும்.\nஆமாம் ஜிரா அதே வேளை எந்த இசையமைப்பாளர் இசை என்றாலும் அங்கே தனித்துத் துலங்குவார் மெல்லிசை மன்னர் என்பதைக் காட்டவே இந்தப் பதிவு. உங்களிடமிருந்து தொடர்ந்தும் எம்.எம்.வி ஐயா குறித்த பகிர்வுகளைப் போட்டி மற்றும் தனிப்பதிவுகள் வாயிலாக எதிர்பார்க்கிறேன்.\nதமிழ்த் தாய் வாழ்த்து உள்ளளவும்..\nஎழாதாரும், MSV இசைக்கு எழுந்து நிற்கத் தான் வேண்டும்.. எத்தனை தலைமுறையானாலும்\nஎத்தனை தலைமுறையானாலும், அழிவு உன்னை அண்டாது\nஉங்க \"எரிகனல் காட்டில்\" பாட்டு, MSV க்கு மிக்கதொரு நினைவேந்தல்\nஅதில் வரும் ஒரு வரி, \"ரெண்டு சமுத்திரங்கள் ஒன்னாயி சேரும் போலே..\"\nஅப்படி அரபிக் கடல் + வங்காளக் குடா = MSV + Raja ; ஒன்னாயிச் சேர்ந்த அபூர்வ குமரிக் கடல் தான் இது\nபாட்டுல, ரெண்டு பேரும் \"ஓஓ\" -ன்னு \"ஆதங்கம்\" ஒலிச்சிப் பாடுவதை நிறுத்திக் கூர்ந்து கேளுங்க..\n* ரெண்டு சமுத்ரங்கள், ஒன்னாயிச் சேரும் போலே.. ஓஓ\n* நெஞ்சில் விங்கிப் பொங்கும், தீரா நும்பரம்.. ஓஓ\nஒரு இசையமைப்பாளர் இசையில், இன்னொரு இசையமைப்பாளர் பாடுவது என்பது ஆங்காங்கே நடந்துளது;\nஒரே பாடலை, இரு வேறு கவிஞர்கள் எழுதுவது என்பதும் நடந்துளது\nஆனா, ஒரே பாடலை, இரு பெரும் இசையமைப்பாளர்கள் பாடுவது.. என்பது அரிதிலும் அரிதான இந்தப் பாடலே\nபொதுவா, மிகத் தேர்ந்த இசையமைப்பாளர் ஒருவர், இன்னொருவர் இசையில் பாடுவது என்பது கொஞ்சம் கடினம் தான் அவங்கவங்க Style/நடை என்பது வேறுபடும்;\nஒங்க அலுவலகத்தில், ஒங்க மேலாளரே, உங்க Seat க்கு வந்து, Code எழுத முற்பட்டா, ஒங்க நிலைமை எப்படியிருக்கும் -ன்னு கொஞ்சம் யோசிச்சிப் பாருங்க\nஅதே போல், பிறர் இசையில் பாடும் போது, இன்னும் இழைக்கலாமோ அப்படி இருந்தால் நல்���ாருக்குமே-ன்னு திருத்தம் சொல்லத் தான் புத்தி அலையும்\nஒன்னும் இல்லாத நமக்கே கருத்து பேசாம இருக்க முடியுதா பொது வெளிகளில்\nஆனா, இசைக்கு உள்ளேயே ஊறிக் கிடக்கும் இசையமைப்பாளர், தன் சுயத்தையே \"உதறி\", இன்னொருவர் இசையில் பாடணும்-ன்னா..\nஅப்படிப் பாடும் போதும், ஒவ்வொரு இசையமைப்பாளர் இசையிலும், இவரும் தனியாகத் துலங்கி நிற்பார் (நேற்று வந்திட்ட ஜிவி பிரகாஷ் வரையிலும்)\nஅப்படிச் சுயம் உதறி, பலரின் இசையிலும் பணி செய்தவர் = இந்தியத் திரையிசையில் MSV யாகத் தான் இருக்கும்ன்னு நினைக்கிறேன்; (உறுதிபடத் தரவுகள் கைவசம் இல்லை)\nஅப்படிச் சுயம் \"உதறுதல்\" வெகு அபூர்வம்\nஅதான் MSV என்ற ஆத்மாவும் வெகு அபூர்வம்\nஅவருக்கு, உங்கள் நினைவேந்தல் பாடலும் மிக்க அபூர்வம்\n//மெல்லிசை மாமன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் தனது உற்ற தோழமை கவியரசர் கண்ணதாசன் சந்நிதி தேடி இன்று போய் விட்டார்//\nதோழன் கண்ணதாசன், தோழன் MSV-யைக் கிண்டல் செய்து, ரஷ்யாவில் பேசிய பேச்சின் ஒலித்துண்டு, தனி மடலில் அனுப்பி வைக்கிறேன். பிறர் அறியவாவது பயன்படட்டும்;\nஈழத்தினைப் பிரிந்த நாள் முதல் முகவரி இழந்த மனிதர்களில் நானும் ஒருவன்\nபாடல் தந்த சுகம் : கண்மணி கண்மணி\nஇசைஞானி இளையராஜா இசையில் சின்னக் குயில் தந்த 52\n\"இலங்கை சூரியன் எஃப் எம்\" - வாழ்த்தும் நன்றியும்\nபாடல் தந்த சுகம் : சந்தைக்கு வந்த கிளி\nஎண்பதுகளில் மெல்லிசை மன்னர் தந்த இருபது\n\"எரிகனல் காற்றில்\" மெல்லிசை மாமன்னர் நினைவில்\nகவிஞர் வைரமுத்துவுடன் சில இசையமைப்பாளர்கள்\n#RajaChorusQuiz இனிதே நிறைந்த ஐநூறு\nதமிழ் திரையிசையில் குளிரும் பனியும்\nதிரையிசையில் குழந்தைகளுக்கான பிறந்த நாள் பாடல்கள் ஐம்பது\nட்விட்டர் வழியாக நண்பர் @ RajRuba பிறந்த நாள் பாடல்களின் பட்டியல் ஒன்று தரமுடியுமா என்று கேட்டார். நாம் படியளக்குறதே எண்பதுகளின் பாடல்கள...\nஇன்று என் நேசத்துக்குரிய நண்பர் கோபிநாத் திருமண பந்தத்தில் சங்கரியைக் கைப்பிடித்துத் தன் வாழ்வின் அடுத்த கட்டத்துக்குள் பயணிக்கிறார். வ...\nநீல மலைச்சாரல் தென்றல் நெசவு நடத்துமிடம் ❤❤❤\nரஹ்மான் இசை மெது மெதுவாகத் தான் கொல்லும் என்பார்கள். ஆனால் அதை நான் மறுதலிக்கிறேன், நேற்று “மழைக்குருவி” பாட்டைக் கேட்ட உடனேயே அந்த மாற்ற...\nஇன்னொரு ஸ்வர்ணலதா இருக்கிறார் தெரியுமா\n“மாலைச் செவ்வானம் உன் கோலம் தானோ https://youtu.be/02qQ7xYsISY இந்தப் பாடல் இளையராஜா வெறியர்களின் பெரு விருப்பப் பாடல்களில் ஒன்று. படத்த...\nஇசைஞானி இளையராஜாவின் 🎸❤️ வெள்ளி விழா ஆண்டுப் பொங்கல் விருந்துகள் 🌴🌾\nஅமைதிப்படை மகா நதி ராஜகுமாரன் வீட்ல விசேஷங்க சேதுபதி ஐ.பி.எஸ் இவை 1994 ஆம் ஆண்டு தைப்பொங்கலுக்குத் தமிழின் முன்னணி நட்சத்திரங்கள் நடித...\nசினிமாவில் எதுவும் நடக்கும் என்பதற்கு உதாரணம், கே.பாக்யராஜ், டி.ராஜேந்தர், ஆர்.பாண்டியராஜன், லேட்டஸ்டாக கஸ்தூரி ராஜா போன்றோர் இசையமைப்பாளர்க...\nபாடல் தந்த சுகம் : மயிலாடும் தோப்பில் மானாடக் கண்டேன்\nஇந்தப் பாடலை எத்தனை தடவை கூகுள் ப்ளசிலும், பேஸ்புக்கிலும் நான் பகிர்ந்திருப்பேன் என்று நண்பர் நாடோடி இலக்கியன் கணித்து வைத்திருக்கக் கூடும...\nபூவோடு சேர்ந்த நாரும் மணம் பெறும் என்று சொல்லுவார்கள், \"அன்னக்கிளி\" திரைப்படம் மூலம் தமிழ்த் திரையிசைக்கும் புது ரத்தம் பாய்ச்ச வந...\nஎன்றென்றும் சின்னக்குயில் சித்ரா 🎧 55 ❤️❤️❤️\nஇன்று பின்னணிப் பாடகி , சின்னக்குயில் சித்ராவின் 55 வது பிறந்த தினம் . சித்ராவின் குரல் நம் காலத்துக் காதலியின் ஓசையாய் , எண்ணற...\nஇசைஞானி இளையராஜாவின் பத்துப் பாட்டு போடுங்க\n இசைஞானி இளையராஜா சமீப நாட்களில் ஜெயா டிவியினூடாக இசைரசிகர்களுக்குத் தரிசனம் கொடுத்து வரவிருக்கும் தன் இசை நிகழ்ச்சிக்கான ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sivakasikaran.com/2012/08/", "date_download": "2019-05-26T10:21:41Z", "digest": "sha1:K75673WFBYQMQD2W6CE27QT6D4NLNWQJ", "length": 40750, "nlines": 251, "source_domain": "www.sivakasikaran.com", "title": "August 2012 - சிவகாசிக்காரன்", "raw_content": "\nஎன்னிடம் மேதாவித்தனத்தை எதிர்பார்க்காதீர்கள். என் பாமரத்தனமான கேள்விகள், சந்தோசங்கள், எண்ணங்கள், கோபங்கள் இது தான் இந்த பக்கம்..\nமுகமூடி - சூடு போட்ட பூனை..\nஹாலிவுட்காரர்கள் பறந்து பறந்து சண்டை போடும் படங்களை சூப்பர் ஹீரோ படங்களில் மட்டுமே காண்பது சாத்தியம். அவர்களுக்கு இரண்டாண்டுகளுக்கோ முன்றாண்டுகளுக்கோ ஒரு முறை வரும் ஸ்பைடர்-மேன், சூப்பர்-மேன், பேட்-மேன், அவெஞ்செர்ஸ் போன்ற படங்கள் போதும்.. இது போன்ற சூப்பர் ஹீரோக்களுக்கு கெத்தே அவர்களை எதிர்த்து போட்டியிடும் வில்லன் தான்.. வில்லன் பாத்திரம் மிகவும் கொடூரமானவனாக பயம்கொள்ள வைப்பவனாக இருந்தாலே போதும், படம் பாதி ஹிட். பெரும்பாலும் அவன் அறிவியல் சம்பந்தப்பட்ட்வனாகவோ அல்லது மிகுந்த பலசாலியாகவோ இருப்பான்.. ஹீரோவே அவனிடம் கடைசி வரை அடியும் மிதியும் பட்டு தான் ஜெயிப்பார். இந்த மாதிரி ஒரு சூப்பர் ஹீரோ படம் வந்தாலே அங்கு ஹிட்டு தான்.\nஆனால் நமக்கு அப்படி இல்லை. இங்கு நமக்கு விவரம் தெரிந்ததில் இருந்து பல கொடூர வில்லன்களையும், அவன் எவ்வளவு கொடூரமானவனாக இருந்தாலும் அவனை துவம்சம் செய்து மக்களை காக்கும் பல உன்னத சூப்பர் ஹீரோக்களை காலகாலமாக நாம் பார்த்துக்கொண்டு தான் இருக்கிறோம்.. என்ன தான் சூப்பர் - மேன், ஸ்பைடர் - மேன் வந்தாலும், நம்மால் ரஜினியை தானே ரசிக்க முடிகிறது கிட்டத்தட்ட நம் சினிமாவில் வரும் பாதி ஹீரோக்கள் சூப்பர் ஹீரோக்கள் தான்.. பறப்பார்கள், கட்டிடத்தில் இருந்து ரயிலுக்கு தாவுவார்கள், துப்பாக்கி குண்டாலும் அவர்களை ஒன்றும் செய்ய முடியாது, ஊரே அவரை நம்பி தான் இருக்கும்.. இந்த மாதிரி நம்முள் ஒருவரையே சூப்பர் ஹீரோவாக்கி, தனியாக சூப்பர் ஹீரோ என்று யாருமே தேவைப்படாத ஒரு சூழலில், ”முகமூடி” என்று ஒரு சூப்பர் ஹீரோ படம் வந்திருக்கிறது.\nபொதுவாக மிஸ்கின் மீது ஒரு குற்றச்சாட்டு உண்டு. பிற மொழிப்படங்களை காப்பி அடிக்கிறார் என்று. இந்த முறை அந்த குற்றச்சாட்டில் இருந்து தப்பிக்க ‘சூப்பர் ஹீரோ’ சப்ஜெக்ட் என்று சொல்லி ‘முகமூடி’ எடுக்க ஆரம்பித்தார். இதிலும் அவரது வழக்கமான தரையோடு ஒட்டிய கேமரா ஷாட், டாஸ்மாக் காட்சிகள், ஒரு அடியாள் அடி வாங்கி விழும் வரை காத்திருந்து விட்டு அடுத்த அடியாள் குடுகுடுவென ஓடிப்போய் ஹீரோவை அடிப்பது, போலீஸ் காட்சிகள், மீன் மார்கெட், ஆஸ்பத்திரி சண்டை போன்ற க்ளீஷேக்கள் உண்டு. சரி படம் எப்படி\nஊரில் வயதானவர்கள் மட்டும் வசிக்கும் பங்களாக்களில் கொள்ளையடித்து அந்த வயதானவர்களையும் மர்ம கும்பல் ஒன்று கொன்று குவிக்கிறது. இதை கண்டு பிடிக்க வருகிறார் போலீஸ் அதிகாரி நாசர். அந்த கொள்ளை கூட்ட தலைவன் நரேன். குங்ஃபூ பள்ளி நடத்து போல் வெளியில் காட்டிக்கொண்டு அவர் கொள்ளையடிக்கிறார். வீட்டில் வெட்டியாக இருக்கும் ஜீவா அந்த வில்லனை எப்படி அழிக்கிறார் என்பதே கதை. இதில் ஜீவாவின் குங்ஃபூ மாஸ்டராக 90களின் கிராமிய நாயகன் செல்வா நடித்திருக்கிறார்.\nநாம் எம்.ஜி.ஆர் காலத்தில் இருந்தே கேள்விப்பட்ட கதை தான். ப��துவாக சூப்பர் ஹீரோ கதைகள் மிகவும் வழக்கமானவையாக தான் இருக்கும். ஆனால் திரைக்கத்தை நம்மை சீட் நுனிக்கு கொண்டு வந்துவிடும். இண்டர்வெல் பாப்கார்ன் படம் முடிந்த பின்னும் மிச்சம் இருக்கும், அந்த அளவுக்கு காட்சியோடு ஒன்றி விடுவோம். லாஜிக் இல்லையென்றாலும் நம்மால் அதை எல்லாம் கவனிக்க முடியாத அளவுக்கு காட்சிகள் நம்மை கட்டிப்போட்டு விடும். ஆனால் ‘முகமூடி’ திரைக்கதை படு சொதப்பல். படம் பார்த்துக்கொண்டிருக்கும் போதே ”இதெல்லாம் எப்படிப்பா நடக்கும்” என்கிற கேள்விகள் கேட்டுக்கொண்டே இருப்போம்..\nகாதல் காட்சிகளும் படு சொதப்பல். இது வரை ஹீரோயின்களை கண்ணியமாக காட்டிய மிஸ்கினும் ஹீரோயினின் தொப்புளை காட்ட ஆரம்பித்துவிட்டார் ஃபாரின் லொகேஷனில்.\nவழக்கமான மிஸ்கின் படங்களில் நமக்கு ஒரு பரபரப்பு இருக்கும். வில்லன் கோஷ்டி மீது ஒரு வெறுப்பும் கோவமும் இருக்கும். இந்த படத்தில் அந்த மாதிரி ஒரு காட்சியும் கிடையாது. ஜீவா ஹீரோயின் ஏரியாவில் போய் சீன் போடும் ஒரே ஒரு காட்சி மட்டும் தான் படத்தில் நல்லா இருக்கு.. இந்த படத்திற்கு ஹீரோயின் தேவையா\nவில்லன் தன்னிடம் இருக்கும் 10,20 பேரை வைத்துக்கொண்டு அப்படி அத்தனை பேரை சிறை பிடிக்கிறார் ஆஸ்பத்திரி சண்டையில் 4,5 பேர் மட்டும் தான் வருவது போல் காட்டுவார்கள், ஆனால் ஜீவா அடிக்க அடிக்க ஆட்கள் வந்து கொண்டே இருப்பார்கள், கரண்ட் வந்தவுடன் 4,5 பேர் மட்டும் ஓடுவது போல் காமிப்பார்கள். ரெண்டாவது முறை முகமூடியை பார்க்கும் போதே ஹீரோயின் அவனுக்கு லிப்கிஸ் கொடுக்கும் அளவுக்கு காதலில் எப்படி கசிந்துருகுவாள் ஆஸ்பத்திரி சண்டையில் 4,5 பேர் மட்டும் தான் வருவது போல் காட்டுவார்கள், ஆனால் ஜீவா அடிக்க அடிக்க ஆட்கள் வந்து கொண்டே இருப்பார்கள், கரண்ட் வந்தவுடன் 4,5 பேர் மட்டும் ஓடுவது போல் காமிப்பார்கள். ரெண்டாவது முறை முகமூடியை பார்க்கும் போதே ஹீரோயின் அவனுக்கு லிப்கிஸ் கொடுக்கும் அளவுக்கு காதலில் எப்படி கசிந்துருகுவாள் கடைசி காட்சியில் வில்லனோடு சேர்த்து வெறும் 3பேர் மட்டுமே சண்டைக்கு வருகிறார்கள். மீதி ஆட்கள் எல்லாம் என்ன ஆனார்கள் கடைசி காட்சியில் வில்லனோடு சேர்த்து வெறும் 3பேர் மட்டுமே சண்டைக்கு வருகிறார்கள். மீதி ஆட்கள் எல்லாம் என்ன ஆனார்கள் தமிழ்நாடே “முகமூடி, முகமூடி” ���ன்று சொல்வதாக நாசர் கூறுவார். அப்படி யார் எப்போது கூறினார்கள் என்பது டைரக்டருக்கே வெளிச்சம். முகமூடியும் ஊருக்கு அப்படி ஒன்று நல்லது செய்திருக்க மாட்டார். கடைசி வரை போலீஸ் தான் எல்லாவற்றையும் கண்டு பிடிக்கிறது. ஜீவா அந்த இடங்களில் இருக்கிறார் அவ்வளவு தான். கிளைமாக்ஸில் கூட முகமூடியை விட அவரது தாத்தா தான் பலரை ஒழிக்கிறார். பின்ன சூப்பர் ஹீரோன்னு என்ன இதுக்கு ஒருத்தர் இருக்கணும் தமிழ்நாடே “முகமூடி, முகமூடி” என்று சொல்வதாக நாசர் கூறுவார். அப்படி யார் எப்போது கூறினார்கள் என்பது டைரக்டருக்கே வெளிச்சம். முகமூடியும் ஊருக்கு அப்படி ஒன்று நல்லது செய்திருக்க மாட்டார். கடைசி வரை போலீஸ் தான் எல்லாவற்றையும் கண்டு பிடிக்கிறது. ஜீவா அந்த இடங்களில் இருக்கிறார் அவ்வளவு தான். கிளைமாக்ஸில் கூட முகமூடியை விட அவரது தாத்தா தான் பலரை ஒழிக்கிறார். பின்ன சூப்பர் ஹீரோன்னு என்ன இதுக்கு ஒருத்தர் இருக்கணும் - இப்படி உங்களுக்கு படம் பார்க்கும் போதே பல கேள்விகள் தோன்றும்.\nமிக முக்கியமான ஒன்று, மிஸ்கின், நரேனின் வேடத்திற்கு கொடுத்த பில்ட்-அப். ”நரேனின் பாத்திரம் பலரை பயமுறுத்தும்” என்று. ஆனால் நரேனை பார்த்தால் ஏதோ பைத்தியக்கார ஆஸ்பத்திரியில் இருந்து தப்பி வந்த மாதிரி பார்வை மட்டும் தான். மற்றபடி ஒன்றும் இல்லை. க்ளைமேக்ஸ் காட்சியில் அவரின் டயலாக்கும் அதை அவர் சொல்லும் விதமும் - சோ சேட் நரேன்.. வில்லன் வேடம் பயமுறுத்துவதற்கு பதில் நம்மை நக்கலாக சிரிக்க வைக்கிறது. முதலிலேயே சொன்ன மாதிரி வில்லன் பாத்திரம் தான் சூப்பர் ஹீரோவின் மாஸை உயர்த்தும். நரேனின் பாத்திரம் மிகவும் சோடை போயிருப்பதும் படம் நம்மை கவராததற்கு ஒரு முக்கிய காரணம்.\nஇசை, கேமரா என்று எல்லாமே வழக்கமான மிஸ்கின் படங்களை ஞாபகப்படுத்துகின்றன. இந்த கதைக்கு எதற்கு ஒரு சூப்பர் ஹீரோ சாதாரண தமிழ் ஹீரோவே போதுமே மிஸ்கின் சாதாரண தமிழ் ஹீரோவே போதுமே மிஸ்கின் சரி, சூப்பர் ஹீரோ வருகிறார். அவர் என்ன தான் செய்கிறார் சரி, சூப்பர் ஹீரோ வருகிறார். அவர் என்ன தான் செய்கிறார் உருப்படியாக ஒன்றுமே செய்யவில்லை. போலீஸே எல்லா வேலைகளையும் செய்து முடித்து விடுகிறதே உருப்படியாக ஒன்றுமே செய்யவில்லை. போலீஸே எல்லா வேலைகளையும் செய்து முடித்து விடுகிறதே பின்ன என்ன அவசியம் முகமூடிக்கு பின்ன என்ன அவசியம் முகமூடிக்கு இப்படி பல கேள்விகள் நம்மை கேட்க விடாமல் செய்திருந்து, பலமான வில்லன் பாத்திரத்தையும் அமைத்திருந்தால் படம் ஒரு வேளை நன்றாக இருந்திருக்கலாம். மிஸ்கின் - பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம். இனிமேலாவது பேச்சை குறைத்துக்கொள்ளுங்கள்.\nமுகமூடி - புலியை பார்த்து சூடு போட்ட பூனை தீக்காயத்தால் இறந்து போனது..\nLabels: சினிமா, ரஜினி, விமர்சனம்\nஅட்டக்கத்தி - நவீன காதலின் டிக்ஸ்னரி..\nகாதல் தோல்வியின் பரிணாம வளர்ச்சி எந்த அளவுக்கு இன்றைய இளைஞர்கள் மத்தியில் இருக்கிறது என்பதை ”அட்டக்கத்தி” படத்தில் மிகவும் நக்கலாக அணுகியிருக்கிறார்கள். உயிரை விடும் நாயகன், தாடி வளர்ப்பவன், தண்ணி அடிப்பவன், சிகரெட் குடித்து சூடு போட்டுக்கொள்பவன், காதலியை கொன்று தானும் செத்துவிடும் நாயகர்களை பார்த்திருக்கும் நமக்கு “இன்னைக்கு தேதில காதலும் கிடையாது, தோல்வியும் கிடையாது” என்று மிகவும் அழகாக சொல்லியிருக்கிறார்கள்.\nநீங்கள் படிக்கும் காலத்தில் ஏதோ ஒரு பெண்ணை பார்த்து (பல பெண்களாகவும் இருக்கலாம்) மனதுக்குள் ஒரு மாதிரி குறு குறு என்று இருப்பதை காதல் என நினைத்து அவள் பின் அலைந்து, அவள் உங்களை கண்டுகொள்ளாமலே அலையவைத்து, நீங்களும் மிகவும் சோகமா இருக்க ட்ரை பண்ணி, அது ஒரு லவ்வுன்னு அதுக்கு ஃபீல் ஆகி, பாஸ் பண்ணி டிகிரி வாங்குவதை விட ‘லவ் ஃபெயிலியர்’ என்னும் பட்டம் கிடைப்பதை பெருமையாக நினைத்துக்கொண்டிருந்த காலம் ஒன்று இருக்கும்ல அதை அப்படியே உங்ககிட்ட உங்க ஊர் தகுதிக்கேற்ப 40 ரூபாயில் இருந்து 150 ரூபாய் வரை வாங்கிட்டு ஸ்க்ரீன்ல படம் போட்டு காட்டுறது தான் “அட்டக்கத்தி”.. படத்தின் இடைவேளை வரை அந்த தீனா என்னும் கதாநாயகனின் பாத்திரத்தில் என்னையும் எனது பல பள்ளி மற்றும் கல்லூரி நண்பர்களையும் பார்த்தேன்..\nகதைன்னு ஒன்னும் பெருசா இல்ல.. ஹீரோ லவ் பண்ணுறான், பல்ப் வாங்குறான், ஃபீல் பண்ணுறான்.. திரும்பவும் லவ் பண்ணுறான், பல்ப் வாங்குறான் ஃபீல் பண்ணுறான்.. கடைசி ஒரு சீன் மட்டும் தான் அவன் லவ் பண்ணல.. ஆனா அதுலயும் பல்ப் வாங்குறான்.. இது தான் மொத்த படமும்.. கேக்க ஒரு மாதிரி இருந்தாலும், எடுத்திருக்கும் விதம் ரசிக்கும் படியாகவே இருக்கிறது.. தினகரன் @ தீனா @ அட்டக்கத்தி @ ரூட் தல யாக நடித்திருக்கும் தினேஷ் அபாரம்.. அந்த உடல்மொழி, ஒவ்வொரு முறை பல்ப் வாங்கும் போதும் அவர் கொடுக்கும் ரியாக்‌ஷன் எல்லாமே சூப்பர்.. அவரின் உடல்மொழியில் ஒன்றையாவது படிக்கும் காலத்தில் நாம் செய்திருப்போம்.. கராத்தே மாஸ்டரிடம் ஊமைக்குத்து வாங்கி புலம்பிக்கொண்டே வரும் போது, நண்பர்கள் “டேய் அவ வராடா” என்றதும் ‘டக்’கென்று முகத்தை துடைத்து ஈஈ என்று இளித்தவாறு திரும்பும் ஒரு சீன் போதும் இவரின் நடிப்பையும் பாத்திரப்படைப்பையும் சொல்ல..\nகதாநாயகி பூர்ணிமாவாக நந்திதா.. பார்ப்பதற்கு ஒரு ஜாடையில் ஈரம் படத்தில் நடித்த சிந்துமேனன் போல் இருக்கிறார்.. நன்றாக நடிக்கவும் செய்திருக்கிறார். அட்டக்கத்தி அவரிடம் காதலை சொல்ல பின் தொடரும் போது “அண்ணா” என்பதும், கல்லூரியில் வாலண்டியராக பழகுவதும், கடைசியில் வழக்கம் போல பல்பு கொடுப்பதும் நன்றாகத்தான் இருக்கிறது. இரண்டாம் பாதியில் இவர் எப்படியும் அட்டக்கத்தியை லவ் பண்ண மாட்டார் என்பதை எளிதாக யூகிக்க முடிவதால் அந்த கடைசி பேருந்து காட்சியில் அப்படி ஒன்றும் சுவாரசியம் இல்லை.. இரண்டாம் பாதியில் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாம்..\nபடத்தின் பல இடங்களில் கானா பாடல்களை சேர்த்திருப்பது புதுமையாக இருக்கிறது.. ‘ஒரு தலை ராகம்’ பார்த்து விட்டு பேருந்தில் ஹீரோ சலம்புவது கானாவை விட டாப்டக்கர்.. சென்னை பக்கம் கிராமமும் இருக்கும் என்பது இந்தப் படம் பார்க்கும் போது தான் எனக்கு தெரிகிறது. கிராம மக்கள் எல்லா ஊரிலும் ஒரே மாதிரியாக, மனதில் எதுவும் வைத்துக்கொள்ளாத கோவமும் நக்கலும் நிறைந்த நல்லவர்களாகவே இருக்கிறார்கள்.\nஅட்டக்கத்தியின் அப்பா & அம்மா பாத்திரங்களும் நம்மைக் கவர்கின்றன.. “நைனா உன் ஜட்டினு தெரியாம கரித்துணிக்கு எடுத்துட்டேன், அப்பா ஜட்டிய வாங்கி போட்டுக்கோ” என்று சொல்லும் தாயும், “டேய் நாங்க வீரப்பரம்பரடா” என்று தண்ணி அடித்துவிட்டு தினமும் யாருக்கோ சவால் விடும் அப்பாவும் கொஞ்சம் புதுசு தான்..\nஅன்றாடம் நண்பர்களுடன் நாம் பேசுவதை வசனமாகவும், தேர்ந்த ஒளிப்பதிவும், நல்ல பின்னணி இசையும் படத்தை இன்னும் கொஞ்சம் தூக்கி நிறுத்துகின்றன.. மொத்தத்தில் அட்டக்கத்தி, இன்றைய இளசுகள் பலவும் (என்னையும் சேர்த்து தான்) காதல் என்றால் என்னவென்றே சரியாக புரிந்து கொள்ள���மல் அரைவேக்காட்டுத்தனமாக ஒரு பெண் பார்ப்பதையும் பேசுவதையும் பழகுவதையும் காதலாக புரிந்து கொள்ளும் ஆண்களை பகடி செய்யும் சிறந்த பொழுது போக்கு திரைப்படம். நீங்கள் சிறு வயதில் காதல் என்ற பெயரில் செய்த கிறுக்குத்தனங்களில் ஒன்றையாவது இந்தப்படத்தில் பார்ப்பீர்கள்.\nஎனக்கு மிகப்பிடித்த காட்சி - ஹீரோ காதலிக்கு ரத்தத்தால் லெட்டர் எழுதுவதும், அதற்கு வார்த்தைகளை காதலுக்கு மரியாதை பாடல் புத்தகத்தில் தேடுவதும், பின்னணியில் ‘மெல்லினமே மெல்லினமே’ பாடல் இசைத்துக்கொண்டிருப்பதும் நவீன காதலில் இயல்பை மீறிய சினிமாத்தனமும் செயற்கையும் எந்த அளவுக்கு உள்ளது என்பதை எடுத்துக்காட்டுகிறது.. அதே காட்சியில் சாராயம் குடித்துவிட்டு சாப்பிட முடியாமல் இருக்கும் அப்பாவுக்கு அம்மா சோறு ஊட்டி விடுவார். எனக்கு தெரிந்து டைரக்டர் இந்தப்படம் மூலம் சொல்ல வரும் கருத்து இது தான்..\nஅம்மன் கோவில்பட்டி அழகிகள் (3)\nகண்ணா லட்டு தின்ன ஆசையா (2)\nசிவகாசி மிக்சர் வண்டி (2)\nஸ்ட்ரெயிட்டா கட்டுரைக்குள்ள போவதற்கு முன் ஒரு சில statistical dataவை பார்த்துவிடுவோம்.. நம் இந்தியா தான் உலகின் personal care productsகளின...\nதலித்துகளின் இன்றைய நிலையும், நாடார்களின் அன்றைய நிலையும் வளர்ச்சியும்...\nபதிவுலகிலும் , ஃபேஸ்புக்கிலும் தலித்திய ஆதரவு நிலைப்பாடில் இருக்கும் பலரும் சொல்லும் விசயம் - அடங்க மறு , அத்து மீறு , திரு...\nஇந்தக் கட்டுரையை எப்படி பாலீஷாக ஆரம்பிப்பது என்கிற யோசனையிலேயே நான்கைந்து நாட்களை வீணாக்கிவிட்டதாலும், இனியும் வீணாக்கினால் ஆறிய கஞ்சி பழை...\nதலைப்பை பார்த்தவுடன், ‘ஆஹா வந்துட்டான்யா பிற்போக்குவாதி’ என ஒரு முடிவோடு வந்திருக்கும் முற்போக்குவாதிகளுக்கும், ‘என்னய்யா இது இந்தக்காலத்த...\nமோடி எதிர்ப்பாளர்களின் அதிக பட்ச கூக்குரலே ‘அம்பானி, அதானி, கார்ப்பரேட்’ தான்.. ஊழல் குற்றச்சாட்டு, பொருளாதார மந்தம், சட்ட ஒழுங்குக் கேடு,...\nஎனக்குப்பிடித்த என் கணவர் - கவிதை..\nமுதலிரவு அன்று 'அழுப்பாக இருந்தால் தூங்கு' என்று என் முகம் பார்த்தே அகம் கண்ட என் கணவரை அன்று முதல் பிடித்துப்போனது எனக்கு.. க...\nகாவி, இஸ்லாமிய தீவிரவாதம் மட்டும் தானா\nஇந்து அடிப்படைவாதிகளின் தீவிரவாதம் பற்றியும் இஸ்லாமிய அடிப்படைவாதிகளின் தீவிரவாதம் பற்றியும் அரசியல்வாதி, மீ���ியாவில் இருந்து சாமானியன் வரை...\nசசிகுமாரையும் விட்டு வைக்கலையாய்யா நீங்க\nகல்யாண முகூர்த்த சீசன் களைகட்டி விட்டது. சமீபத்தில் விவேக் சொன்னது போல மண்டபம் கிடைப்பது தான் மிகவும் கஷ்டமாக உள்ளது. முன்பெல்லாம் கல்யாண...\nமதமாற்ற வியாபாரம் & ஆத்திக பகுத்தறிவு\nகடைசியாக எழுதிய இரண்டு கட்டுரைகளிலும் ஒரு கதையை சொல்லியே ஆரம்பித்திருந்ததால், செண்டிமென்ட் படி இந்த கட்டுரையும் அப்படியே.. நான் அப்போது ப்...\nஎங்கிருக்கிறார்கள் என தெரியாது. எங்கிருந்து வருகிறார்கள் என்றும் தெரியாது.. ஆனால் சரியாக பங்குனி கடைசி தினத்தில் எங்கிருந்தாவது வந்து ...\nஈமெயிலில் பதிவுகளை பெற இங்கு உங்கள் மெயில் ஐடியை கொடுங்கள்..\nஸ்ட்ரெயிட்டா கட்டுரைக்குள்ள போவதற்கு முன் ஒரு சில statistical dataவை பார்த்துவிடுவோம்.. நம் இந்தியா தான் உலகின் personal care productsகளின...\nசசிகுமாரையும் விட்டு வைக்கலையாய்யா நீங்க\nகல்யாண முகூர்த்த சீசன் களைகட்டி விட்டது. சமீபத்தில் விவேக் சொன்னது போல மண்டபம் கிடைப்பது தான் மிகவும் கஷ்டமாக உள்ளது. முன்பெல்லாம் கல்யாண...\nமோடி எதிர்ப்பாளர்களின் அதிக பட்ச கூக்குரலே ‘அம்பானி, அதானி, கார்ப்பரேட்’ தான்.. ஊழல் குற்றச்சாட்டு, பொருளாதார மந்தம், சட்ட ஒழுங்குக் கேடு,...\nதலித்துகளின் இன்றைய நிலையும், நாடார்களின் அன்றைய நிலையும் வளர்ச்சியும்...\nபதிவுலகிலும் , ஃபேஸ்புக்கிலும் தலித்திய ஆதரவு நிலைப்பாடில் இருக்கும் பலரும் சொல்லும் விசயம் - அடங்க மறு , அத்து மீறு , திரு...\nதலைப்பை பார்த்தவுடன், ‘ஆஹா வந்துட்டான்யா பிற்போக்குவாதி’ என ஒரு முடிவோடு வந்திருக்கும் முற்போக்குவாதிகளுக்கும், ‘என்னய்யா இது இந்தக்காலத்த...\nஎங்கிருக்கிறார்கள் என தெரியாது. எங்கிருந்து வருகிறார்கள் என்றும் தெரியாது.. ஆனால் சரியாக பங்குனி கடைசி தினத்தில் எங்கிருந்தாவது வந்து ...\nசாமி காப்பாத்து - சிறுகதை..\nகுளித்து முடித்து யூனிஃபார்ம் மாட்டிக்கொண்டிருந்த கண்ணனை, வைரமுத்து அப்படியே அலேக்காக தூக்கிக்கொண்டு வந்து தங்கள் வீட்டில் இருக்கும்...\nஎனக்குப்பிடித்த என் கணவர் - கவிதை..\nமுதலிரவு அன்று 'அழுப்பாக இருந்தால் தூங்கு' என்று என் முகம் பார்த்தே அகம் கண்ட என் கணவரை அன்று முதல் பிடித்துப்போனது எனக்கு.. க...\nஇந்தக் கட்டுரையை எப்படி பாலீஷாக ஆரம்பிப்பது என்கிற யோசனையிலேயே நான்கைந்து நாட்களை வீணாக்கிவிட்டதாலும், இனியும் வீணாக்கினால் ஆறிய கஞ்சி பழை...\nநம் நாட்டில் இயற்கை மரணம் அல்லாமல் பிற விதங்களில் ஏற்படும் மரணங்களில் அதிகம் பேரை கொன்று குவிப்பது எது தெரியுமா போர் மரணமா\nமுகமூடி - சூடு போட்ட பூனை..\nஅட்டக்கத்தி - நவீன காதலின் டிக்ஸ்னரி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmithran.com/article-source/MTM3MTExNw==/%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%B5%E0%AF%80%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-2-93-%E0%AE%9A%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%80%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2019-05-26T09:19:08Z", "digest": "sha1:LZYQPP56CRRKYVR4254NE2K2YD3SRWH2", "length": 7253, "nlines": 66, "source_domain": "www.tamilmithran.com", "title": "மொத்த விலை பணவீக்கம் 2.93 சதவீதமாக அதிகரிப்பு", "raw_content": "\n© 2019 தமிழ் மித்ரன்\nமுகப்பு » வர்த்தகம் » தினமலர்\nமொத்த விலை பணவீக்கம் 2.93 சதவீதமாக அதிகரிப்பு\nபுதுடில்லி:கடந்த பிப்ரவரியில், நாட்டின் மொத்த விலை பணவீக்கம், 2.93 சதவீதமாக அதிகரித்துள்ளது. இது, ஜனவரியில், 2.76 சதவீதம்; 2018, பிப்ரவரியில், 2.74 சதவீதமாக இருந்தது.\nவெங்காயம், உருளை, பழங்கள், பால் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வால், மொத்த விலை பணவீக்கம் உயர்ந்துள்ளது. இப்பொருட்களின் பணவீக்கம், பிப்ரவரியில், 4.84 சதவீதமாக அதிகரித்துள்ளது. இது, ஜனவரியில், 3.54 சதவீதமாக குறைந்து இருந்தது.இதே காலத்தில், எரிபொருள் மற்றும் மின்சாரப் பிரிவின் மொத்த விலை பணவீக்கம், 1.85 சதவீதத்தில் இருந்து, 2.23 சதவீதமாக உயர்ந்துள்ளது.\nரிசர்வ் வங்கி, மொத்த விலை பணவீக்கத்தின் அடிப்படையில், நிதிக் கொள்கையை உருவாக்குவதில்லை. சில்லரை விலை பணவீக்கத்தின் அடிப்படையில் தான்,நிதிக் கொள்கையை வெளியிடுகிறது.சில்லரை பணவீக்கம் தொடர்ந்து குறைந்து வந்ததை அடுத்து, ரிசர்வ் வங்கி, பிப்ரவரியில், வங்கிகளுக்கு வழங்கும் குறுகிய கால கடனுக்கான, ‘ரெப்போ’ வட்டியை, 0.25 சதவீதம் குறைத்து, 6.25 சதவீதமாக நிர்ணயித்தது குறிப்பிடத்தக்கது.\nதென் அமெரிக்க நாடான பெருவில் பலத்த நிலநடுக்கம்... ரிக்டர் அளவில் 8 ஆக பதிவு\nஅரசுமுறைப் பயணமாக ஜப்பான் சென்றுள்ள அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபேவுடன் கோல்ப் விளையாடினார்\nநைஜீரியாவில் ராணுவ தளம் அருகில் போகோ ஹராம் பயங்கரவாத அமைப்பினர் தாக்குதல்... 25 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு\nஅந்தமான் நிகோபார் தீவுப்பகுதியில் மிதமான நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 4.5-ஆக பதிவு...\nஜூன் 28-ம் தேதி ஜப்பானில் பிரதமர் மோடி- அமெரிக்க அதிபர் டிரம்ப் சந்திப்பு: வாஷிங்டன் வெள்ளை மாளிகை அறிவிப்பு\nசாதனை முதல்வர் நவீன் பட்நாயக்இன்று மாலை எம்எல்ஏக்கள் கூட்டம் :5வது முறையாக 29ல் பதவியேற்பு\nநாடாளுமன்ற தேர்தல் தோல்வியால் அடுத்தடுத்த பரபரப்பு: பீகாரில் காங்கிரஸ் - லாலு கட்சி உறவில் விரிசல்\nநெருக்கடியால் வெளிநாடு தப்பிச் செல்ல முயற்சித்த ஜெட் ஏர்வேஸ் நிறுவனர் மனைவி தடுத்து நிறுத்தம்: சுங்கத்துறை அதிகாரிகள் அதிரடி\nஉத்தரபிரதேச மாநிலம் அமேதியின் பராவுலியா கிராமத்தில் ஸ்மிருதி இரானி உதவியாளர் சுட்டுக்கொலை\nடெல்லியில் பிரதமர் மோடி- ஜெகன்மோகன் ரெட்டி சந்திப்பு: பதவியேற்பு விழாவில் பங்கேற்க மோடிக்கு அழைப்பு\nமத்திய அமைச்சர் பதவி தராவிட்டால் கட்சியை உடைப்பேன்: ஆதரவாளர்களுடன் வைத்திலிங்கம் ரகசிய பேச்சு\nதென் அமெரிக்க நாடான பெருவில் பலத்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 8 ஆக பதிவு\nநாங்குநேரி சட்டமன்ற உறுப்பினர் பதவியை நாளை ராஜினாமா செய்கிறார் எச்.வசந்தகுமார்\nபொத்தேரியில் தனியார் கல்லூரி மாணவி தற்கொலை\nராசிபுரம் குழந்தை விற்பனை வழக்கு நந்தகுமாருக்கு காவல் நீட்டிப்பு\n© 2019 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmithran.com/article-source/MTMzNjU2NQ==/%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD", "date_download": "2019-05-26T09:57:16Z", "digest": "sha1:CKNPWWLD57DRVDLGBXORJY66XUV76FQO", "length": 5206, "nlines": 64, "source_domain": "www.tamilmithran.com", "title": "திண்டுக்கல் மற்றும் சுற்றுவட்டார ஊர்களில் அரைமணி நேரமாக பலத்த மழை", "raw_content": "\n© 2019 தமிழ் மித்ரன்\nமுகப்பு » தமிழ்நாடு » தினகரன்\nதிண்டுக்கல் மற்றும் சுற்றுவட்டார ஊர்களில் அரைமணி நேரமாக பலத்த மழை\nதிண்டுக்கல்: திண்டுக்கல் மற்றும் சுற்றுவட்டார ஊர்களில் அரைமணி நேரமாக மழை பெய்து வருகிறது. செட்டிநாயக்கன்பட்டி, சின்னாளம்பட்டி, கோபால்பட்டி உள்ளிட்ட ஊர்களில் அரை மணி நேரமாக பலத்த மழை பெய்து வருகிறது.\nதென் அமெரிக்க நாடான பெருவில் பலத்த நிலநடுக்கம்... ரிக்டர் அளவில் 8 ஆக பதிவு\nஅரசுமுறைப் பயணமாக ஜப்பான் சென்றுள்ள அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபேவுடன் கோல்ப் விளையாடினார்\nநைஜீரியாவில் ராணுவ தளம் அருகில் போகோ ஹராம் பயங்கரவாத அமைப்பினர் தாக்குதல்... 25 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு\nஅந்தமான் நிகோபார் தீவுப்பகுதியில் மிதமான நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 4.5-ஆக பதிவு...\nஜூன் 28-ம் தேதி ஜப்பானில் பிரதமர் மோடி- அமெரிக்க அதிபர் டிரம்ப் சந்திப்பு: வாஷிங்டன் வெள்ளை மாளிகை அறிவிப்பு\nகேரள கடல் வழியாக ஐ.எஸ். தீவிரவாதிகள் ஊடுருவல்... கடலோர காவல் படை தீவிர கண்காணிப்பு...\nசாதனை முதல்வர் நவீன் பட்நாயக்இன்று மாலை எம்எல்ஏக்கள் கூட்டம் :5வது முறையாக 29ல் பதவியேற்பு\nநாடாளுமன்ற தேர்தல் தோல்வியால் அடுத்தடுத்த பரபரப்பு: பீகாரில் காங்கிரஸ் - லாலு கட்சி உறவில் விரிசல்\nநெருக்கடியால் வெளிநாடு தப்பிச் செல்ல முயற்சித்த ஜெட் ஏர்வேஸ் நிறுவனர் மனைவி தடுத்து நிறுத்தம்: சுங்கத்துறை அதிகாரிகள் அதிரடி\nஉத்தரபிரதேச மாநிலம் அமேதியின் பராவுலியா கிராமத்தில் ஸ்மிருதி இரானி உதவியாளர் சுட்டுக்கொலை\nகிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி பாரிஸ் நகரில் இன்று தொடக்கம்\nபோல்ட் வேகத்தில் சரிந்தது இந்தியா பயிற்சி ஆட்டத்தில் நியூசிலாந்து அசத்தல்\nதென் ஆப்ரிக்காவிடம் வீழ்ந்தது இலங்கை\n© 2019 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kuralvalai.com/2006/09/29/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8B-%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8B/", "date_download": "2019-05-26T08:53:52Z", "digest": "sha1:SLPI6AUUP6M5OQDVESZGTTJTLHUNJWOD", "length": 28438, "nlines": 150, "source_domain": "kuralvalai.com", "title": "காமோ சோமோ – குரல்வலை", "raw_content": "\nதமிழ் செய்தி, நாட்டுநடப்பு, கட்டுரை, அரசியல், சினிமா விமர்சனம், தொழில்நுட்பம், கிரிக்கெட், ஸ்போர்ட்ஸ், புத்தகம்\nஇந்த பதிவை எழுதவேண்டிய நிலை வந்துவிட்டதை நினைக்கும்போது கொஞ்��ம் சங்கடமாகத்தான் இருக்கிறது. காலங்கள் மாறிக்கொண்டேயிருக்கின்றன. மனிதர்களும் காலத்திற்கேற்றார்போல் தம்மை மாற்றியமைத்துக்கொள்கின்றனர். நடை, உடை, பேச்சு, கலாச்சாரம் என்று காலப்பெருஞ்சுழலில் இவையாவும் பெரிய மாற்றத்தைக் கண்டிருக்கின்றன. குகைகளில் வாழ்ந்து திரிந்து தன் மனம்போன போக்கில் வாழ்ந்து வந்த மனிதன் பிற்பாடு என்ன நினைத்தானோ தெரியவில்லை தன்னை நெறிப்படுத்தத் தொடங்கினான். விதிகள் வகுக்க ஆரம்பித்தான். ஒருவனுக்கு ஒருத்தி என்றான். தீங்கு செய்யலாகாது என்றான். பிறன்மனை நோக்காமை என்றான். அடுத்தவரை துன்புறுத்தினால் தண்டனை என்றான். விலங்குகள் போல இருந்த மனிதன் எதற்காக பிற்பாடு தனக்கு தானே விதிகளை வகுத்துக்கொண்டான்\nகலாச்சாரம் என்ற ஒன்று எவ்வாறு பிறந்தது எதற்காக உருவாகிறது நாம் உடுக்கும் உடை, பேசும் பேச்சு, பயிலும் பொழி, உண்ணும் சாப்பாடு, வணங்கும் தெய்வம் என்று எத்தனையோ விசயங்களில் கலாச்சாரம் மாறுபட்டிருக்கிறது. தமிழ் வெண்பா இயற்றிக்கொண்டிருந்த நாம் இன்று ஆங்கிலம், ஜெர்மனி, ஜாப்பனீஷ் என்று வகைக்கு ஒன்றாக படிக்கிறோம். பள்ளியில் கூட தமிழுக்கு பதிலாக சான்ஸ்க்ரீட் எடுத்து படிப்பவர்கள் இருக்கிறார்கள். இது வேறு. இது சர்வைவல் ஆப் த பிட்டஸ்ட். இது மனிதன் தன்னை இந்த உலகத்தில் இருத்திக்கொள்ள செய்யவேண்டியது. வரவேற்கத்தக்க ஒன்று. இவ்வாறன விசயங்களில் மாற்றம் தேவை. ஆனால் கலாச்சாரத்தின் ஆணிவேரிலே மாற்றம் தேவையா ஒருவனுக்கும் ஒருத்தி என்பது போய், இப்பொழுது ஒருவனுக்கு ஒருவன் என்றும், ஒருத்திக்கு ஒருத்தி என்று ஆகும் நிலை அவசியம் தானா ஒருவனுக்கும் ஒருத்தி என்பது போய், இப்பொழுது ஒருவனுக்கு ஒருவன் என்றும், ஒருத்திக்கு ஒருத்தி என்று ஆகும் நிலை அவசியம் தானா அதை ஆதரிக்க சட்டம் தேவையா\nஓரினச்சேர்க்கையை ஊக்குவிக்கக்கூடாது என்பது தான் அனைவரது நோக்கமாகவும் இருக்கும். ஆனால் ஒரினச்சேர்க்கையை ஆதரிப்பது போல சட்டம் இயற்றினால் அது ஊக்குவிப்பது இல்லாமல் வேறு என்ன பாசிவிப்பதா ஷியாம் பெனேகல், அருந்ததிராய், விக்ரம் சேத் பரிந்துரைசெய்திருக்கிறார்கள். நிறைய ஆங்கில நாவல்கள் வாசிப்பார்கள் போலும். வாசித்துவிட்டு போகட்டும். தவறில்லை. அதற்காக நாவலில் படித்த கதைகளை எல்லாம் பரிந்துரை செய்ய வேண���டுமா என்ன சரி அப்படியே பரிந்துரை செய்தாலும் நாம் யோசிக்கவேண்டுமா இல்லையா சரி அப்படியே பரிந்துரை செய்தாலும் நாம் யோசிக்கவேண்டுமா இல்லையா மேற்கத்திய எக்கனாமியை பின்பற்றுவது தவறில்லை. அவர்களைப் போல ஓட்ஸ் சாப்பிடுவதில் பிழையில்லை. அவர்களைப்பார்த்து, கொழுத்தும் மெட்ராஸ் வெயிலில் கோட்சூட் அணிந்து கொண்டால்கூட பரவாயில்லை. வெஸ்டர்ன் டாய்லெட்டில் உட்கார்ந்து கொண்டாலும் தப்பில்லை. ஆனால் கலாச்சாரத்தையும் வருஙகால சந்ததியினரையும் அடியோடு பாதிக்கும் ஒரு விசயத்தை நாம் விதைக்கலாமா\nசிலர் இந்த சட்டம் ஓரினச்சேர்க்கையாளர்களை அடையாளம் கண்டுகொள்ள உதவும் என்றும் அதன் மூலம் அவர்களை திறுத்தலாம் என்றும் பாஸிட்டிவாக யோசிக்கின்றனர். புல்ஷிட். இந்தியாவிலிருக்கும் மக்கள்தொகைக்கு இவர்கள் எங்கிருந்து திறுத்துவார்கள் இல்லை இது போன்று திறுத்திய வரலாறு ஏதேனும் இருக்கிறதா இல்லை இது போன்று திறுத்திய வரலாறு ஏதேனும் இருக்கிறதா மது அருந்துவதை சட்டபூர்வமாக்கி என்னாவாயிற்று மது அருந்துவதை சட்டபூர்வமாக்கி என்னாவாயிற்று எத்தனை பேர் மது அருந்துவதை நம்மால் தடுக்கமுடிந்தது எத்தனை பேர் மது அருந்துவதை நம்மால் தடுக்கமுடிந்தது சட்டம் என்ற ஒன்று கொண்டுவந்துவிட்டால் அதை வாபஸ் பெறுவது என்பது இயலாத காரியம். இப்பொழுது யாரும் மது அருந்தக்கூடாது என்றொரு சட்டம் கொண்டுவரவேண்டும் என்றால் அதை நினைத்துக்கூட பார்க்கமுடியாது. ஏற்கனவே அங்கொன்றும் இங்கொன்றுமாக இருக்கும் இந்த ஓரினச்சேர்க்கை பழக்கம் சட்டபூர்வமாக்கி விட்டால் பரம்பொருள் போல ஆகிவிடவும் வாய்ப்பிருக்கிறது. சிகரெட்டை போல. விக்ரம் சேத்துக்கு என்ன கவலை சட்டம் என்ற ஒன்று கொண்டுவந்துவிட்டால் அதை வாபஸ் பெறுவது என்பது இயலாத காரியம். இப்பொழுது யாரும் மது அருந்தக்கூடாது என்றொரு சட்டம் கொண்டுவரவேண்டும் என்றால் அதை நினைத்துக்கூட பார்க்கமுடியாது. ஏற்கனவே அங்கொன்றும் இங்கொன்றுமாக இருக்கும் இந்த ஓரினச்சேர்க்கை பழக்கம் சட்டபூர்வமாக்கி விட்டால் பரம்பொருள் போல ஆகிவிடவும் வாய்ப்பிருக்கிறது. சிகரெட்டை போல. விக்ரம் சேத்துக்கு என்ன கவலை வழக்கம்போல பக்கம் பக்கமாக எழுதி உலகின் மிகப்பெரிய புத்தகம் எழுதியவர் என்ற லிஸ்டில் மேலும் முன்னேறப்பார்ப்பார்.\nஇதில் மனித உரிமை பிரச்சனை வேறு. மண்ணாங்கட்டி. ஓரினச்சேர்க்கை மனித உரிமையா எந்த ஊரில் சொன்னார்கள் பிறகென்ன போய் நாளைய சாப்பாட்டிற்கு என்ன வழி என்று பாரும். இல்லை உங்கள் அத்திப்பட்டி, மேப்பில் இன்னும் இருக்கிறதா என்று மற்றொருமுறை பார்த்து உறுதி படுத்திக்கொள்ளும். நினைப்பதெல்லாம் செய்தால் அதற்குப்பெயர் மனித உரிமையா அதற்கு டெபனிஷன் வேறு. எந்த உயிரும் மற்றொரு உயிருக்கு தீங்கு ஏற்படுத்தாமல் வாழ உரிமையிருக்கிறது என்று. ஒரு மனிதன் நிர்வானமாய் இருந்தால் அதில் ஏதேனும் மற்றவருக்கு கெடுதி இருக்கிறதா அதற்கு டெபனிஷன் வேறு. எந்த உயிரும் மற்றொரு உயிருக்கு தீங்கு ஏற்படுத்தாமல் வாழ உரிமையிருக்கிறது என்று. ஒரு மனிதன் நிர்வானமாய் இருந்தால் அதில் ஏதேனும் மற்றவருக்கு கெடுதி இருக்கிறதா பிறகு ஏன் அது தடை செய்யப்படுகிறது பிறகு ஏன் அது தடை செய்யப்படுகிறது இது மனித உரிமையில்லையா இங்கே மட்டும் கலாச்சாரம் கூரையைப்பொத்துக்கொண்டு டபக் என்று விழுகிறதோ மது அருந்துவது மனித உரிமையா. மது அருந்திவிட்டு அந்த போதையில் நீ மற்றொரு மனிதனின் உரிமையில் தலையிடவில்லையா மது அருந்துவது மனித உரிமையா. மது அருந்திவிட்டு அந்த போதையில் நீ மற்றொரு மனிதனின் உரிமையில் தலையிடவில்லையா மது அருந்திவிட்டு லாரியை ரோட்டில் ஒட்டாமல் ரோட்டை விட்டு கீழே மணலில் உனக்கு பயந்து கஷ்டப்பட்டு ஸ்கூட்டர் ஓட்டிக்கொண்டிருக்கும் மனிதனை பத்திரமாக சொர்கத்திற்கு அனுப்பிவிட்டு நீ ஆலமரத்தின் கிளையில் லாரியை பார்க் செய்ய ட்ரை பண்ணதில்லையா மது அருந்திவிட்டு லாரியை ரோட்டில் ஒட்டாமல் ரோட்டை விட்டு கீழே மணலில் உனக்கு பயந்து கஷ்டப்பட்டு ஸ்கூட்டர் ஓட்டிக்கொண்டிருக்கும் மனிதனை பத்திரமாக சொர்கத்திற்கு அனுப்பிவிட்டு நீ ஆலமரத்தின் கிளையில் லாரியை பார்க் செய்ய ட்ரை பண்ணதில்லையா குடிப்பது உரிமைதான். அதனால் மற்றவர்களுக்கு மறைமுகமாக தீங்கு ஏற்படுகிறதா இல்லையா குடிப்பது உரிமைதான். அதனால் மற்றவர்களுக்கு மறைமுகமாக தீங்கு ஏற்படுகிறதா இல்லையா அப்பொழுது உங்கள் டெபனிஷன் தவறாகிறதே. மதுவாவது பரவாயில்லை கவர்மெண்ட் பிச்சை எடுக்காமல் காலம் தள்ள உதவுகிறது. மிஞ்சிபோனால் ஒரு தனி மனிதனையோ, அல்லது ரோட்டில் ஸ்கூட்டர் ஓட்டும் அப்பாவி மனித���ையோ, அல்லது ஒரு குடும்பத்தையோ தான் பாதிக்கும். இந்த ஓரினச்சேர்க்கை நம் சந்ததியினர் அனைவரையுமல்லவா பாதிக்கும். கலாச்சாரத்தை வேரோடு அழிக்குமே.\nஒவ்வொரு மனிதனுக்கு, ஒரு சமுதாயத்துக்கும், நாட்டுக்கும், ஏன் விலங்குக்கும் கூட ஒரு தனித்துவம் – ஐடன்டிட்டி – இருக்கிறது. அது தான் நமது அடையாளம். அதை எக்காரணத்தைமுன்னிட்டும் நாம் தொலைத்துவிடக்கூடாது. சிங்கம் என்றால் கர்ஜிக்கத்தான் வேண்டும். பிடரியில் முடி இருக்கத்தான் செய்யும். அது மனிதனைப்பார்த்து கிராப் வெட்டிக்கொண்டு ஹேர் கலரிங்கும் செய்து கொண்டால் நன்றாகவா இருக்கும். மேற்கத்தியனரின் கலாச்சாரமும் வாழ்க்கைமுறையும் வேறு. நீ இதற்கு சட்டம் வைத்திருக்கிறாயா ஓகே. குட். அவ்வளவுதான். எங்களுக்கு இது சரிப்படாது. நாங்கள் ஓரினச்சேர்க்கையை தடுக்க என்ன செய்யலாம் என்று நாங்களே யோசித்துக்கொள்கிறோம். நமக்கு யோசிக்கத்தெரியாதா ஓகே. குட். அவ்வளவுதான். எங்களுக்கு இது சரிப்படாது. நாங்கள் ஓரினச்சேர்க்கையை தடுக்க என்ன செய்யலாம் என்று நாங்களே யோசித்துக்கொள்கிறோம். நமக்கு யோசிக்கத்தெரியாதா எதற்கெடுத்தாலும் அமெரிக்காவிலிருந்து கட், காப்பி, பேஸ்ட் தானா எதற்கெடுத்தாலும் அமெரிக்காவிலிருந்து கட், காப்பி, பேஸ்ட் தானா நாங்கள் – சாப்ட்வேர் மக்கள் – பரவாயில்லை.\nஇது கலாச்சாரத்திற்கு மட்டுமல்ல. இயற்கைக்கே விரோதமானது. தெரியாமலா இயற்கை ஆணையும் பெண்ணையும் படைத்தது. அல்லது கடவுள் மறுப்புக்கொள்கை உள்ளவர்களுக்கு. Evolution என்றால், தன் தேவைக்காகத்தானே ஆணாகவும், பெண்ணாகவும் evolve ஆனோம். தேவையில்லையென்றால் ஆண் முட்டும் தானே பரிணாமவளர்ச்சி அடைந்திருப்பான். திருவள்ளுவர் மிகப்பெரிய அறிவாளி என்று உலகமே ஒத்துக்கொள்கிறது. அவர் காமத்துப்பாலைப்பற்றி விரிவாக எழுதியிருக்கிறார். அங்கே எங்காவது ஓரினச்சேர்க்கை வருகிறதா இல்லை நமது புராணங்கள் எதிலும் இவ்வாறு வருகிறதா இல்லை நமது புராணங்கள் எதிலும் இவ்வாறு வருகிறதா இப்ப மட்டும் என்ன அவசியம் பொத்துக்கொண்டு வந்தது இப்ப மட்டும் என்ன அவசியம் பொத்துக்கொண்டு வந்தது இதிலும் குலோபலைஷெசனா இப்படி படிப்படியாக கட்டுப்பாடுகளை இழந்து கொண்டுவந்தால் நாம் மறுபடியும் சுதந்திரமான விலங்குகளாகத்தானே ஆவோம் நமக்கும் ஐந்தறிவு விலங்குக்கும் என்ன வேறுபாடு\nஓரினச்சேர்க்கையாளர்களை ஒதுக்கிவிட முடியாது. அதற்காக அதை சட்டமாக்கவும் கூடாது. தண்டனையில்லையேல் குற்றம் பல்கிப்பெருகி ஆலவிருட்சமாக வளர்ந்துவிடும். ஏன் கொலையை குற்றம் என்று சொல்கிறோம் அதற்கு அதிகபட்சத்தண்டனை வழங்குகிறோம் குற்றம் என்பதால் தான் கொலையை செய்ய மனிதன் தயங்குகிறான். இல்லையென்றால் என்னடா என் மீசையைப்பார்த்தாடா சிரிக்கிற என்று கத்தியை சொருகிவிட்டு சாதாரணமாக செல்வான் மனிதன்.\nஅடக்குமுறைகளாலும் சட்டத்திட்டங்களாலும் பயத்தினாலும் தான் மனிதன் மனிதனாக இன்று வரை இருந்துவந்திருக்கிறான். அப்படி அவசர அவசரமாக சட்டமாக்க இதென்ன அடிப்படை பிரச்சனையா இந்தியாவில் உண்ண உணவு, உடுக்க உடை, இருக்க இடம், குடிக்க தண்ணீர், படிக்க கல்வி – கன்னடத்திலோ, தமிழிலோ அல்லது லத்தீனிலோ, அதுவல்ல பிரச்சனை – அனைவருக்கும் கிடைக்கிறதா இந்தியாவில் உண்ண உணவு, உடுக்க உடை, இருக்க இடம், குடிக்க தண்ணீர், படிக்க கல்வி – கன்னடத்திலோ, தமிழிலோ அல்லது லத்தீனிலோ, அதுவல்ல பிரச்சனை – அனைவருக்கும் கிடைக்கிறதாபிறகு, இந்த சட்டத்திற்கு என்ன அவசரம்பிறகு, இந்த சட்டத்திற்கு என்ன அவசரம் இல்லை உங்களுக்கு பொழுது போகவில்லையா இல்லை உங்களுக்கு பொழுது போகவில்லையா பொழுது போகவில்லையென்றால் சாக்பீஸில் கோடு போட்டு தாயம் விளையாடுவது தானே பொழுது போகவில்லையென்றால் சாக்பீஸில் கோடு போட்டு தாயம் விளையாடுவது தானே ஏன் காமோ சோமோ – என்ன அர்த்தம் என்று கேட்காதீர்கள் ப்ளீஸ் – வென்று என்னத்தையாவது செய்துகொண்டிருக்கிறீர்கள்\nPrevious Previous post: கேட்பதற்கு உரிமையில்லை\nஒரினச்சேர்க்கையை சட்டபூர்வமாக்க கோருவது ஆணுக்கு ஆண் அல்லது பெண்ணுக்கு பெண் பாலியல் ரீதியில் உறவு கொண்டு அலைய வேண்டும் என்பதற்காக அல்ல,தவிரவும் ஒரினச்சேர்க்கை என்பது இன்றைக்கு நேற்றைக்கல்ல உலகமும் மனித உயிர்களும் தோன்றிய காலத்திலேயே இந்த வேரு பட்ட உடல் பழக்கம் இருந்து வந்திருக்கிறது.ஆணாதிக்க சமூக அமைப்பு தன் கொடுங்கரங்களால் இத்தகைய மாற்று பாலியல் தேடல்களை ஒடுக்கியே வந்திருக்கிறது காரணம் ஆண்களுக்கு எப்போதுமே லெஸ்பியன்ஸ் எதிரிகள்தான் ஏனென்றால் கூடி வாழ விரும்பும் இரு பெண்கள் தெரிவு செய்யும் வாழ்க்கை ஆண்களுக்கு எதிரானது என்று ஒவ்வொரு ஆணும��� நம்புகிறான்.ஒரினச்சேர்க்கை குடும்பம் என்கிற அமைப்பை சிதைக்கிறது இப்படி குடும்ப அமைப்பு சிதறுவது சொத்துரிமையை பேணும் சாதி ஆதிக்க ஆண்களுக்கு ஆபத்தானது என்பதால்தான் நீங்கள் பதறுகிறீர்கள்.இந்திய தண்டனைச் சட்டத்தின் 370-வது பிரிவு ஒரினச்சேர்க்கையை தடை செய்கிறது.விரும்பி ஒரினச்சேர்க்கையில் ஈடு படுவோர் மீது சட்டம் தன் வன்முறையை பிரோகப்படுத்துகிறது.அத்தோடு நில்லாமல் அரவாணிகள் போன்றோர் மீதும் ஒரினச்சேர்க்கை என்கிற அடிப்படையில் பல தண்டனைகள் ஒழுக்கத்தின் பெயரால் வழங்கப்படுகிறது.மூன்றாம் பாலினம் குறித்த அச்சம் உங்களிடம் இருக்கிறது நண்பரேமற்றபடி கலாசாரம் என்பதெல்லாம் பண்ணைகளும் அதிகார வர்க்கத்தினரும் அடிமைகளை ஒடுக்க தனக்கு தோதாக மக்களை பயமுறுத்த கொண்டு வந்தவைகள்தான் என்பது என்னுடைய தாழ்மையான கருத்து.ஏனென்றால் ஆதிக்க சாதி காலாசாரம் வேறு ஒடுக்கப்பட்ட உழைக்கும் மக்களின் கலாச்சாரம் என்பது வேறு.தமிழ் கலாசாரம் என்கிற ஒற்றை அடையாளத்தையோ பொது ஒழுக்கம் என்கிற ஒற்றை அடையாளத்தையோ மக்கள் மீது திணித்து விட முடியாது….arulezhilan.blogspot.com\nBhopal Gas Tragedy – யார் முழித்திருக்கப்போகிறார்கள்\nCricket Gadgets Obituary Science sports Uncategorized அனுபவம் அயல் சினிமா ஆங்கில சினிமா எரிச்சல் கருத்து சினிமா சிறுகதை செய்திகள் ஜோதிடம் தொடர்-அ-புனைவு தொடர்கதை தொழில் தொழில்நுட்பம் நாட்டுநடப்பு புத்தகம் மின் புத்தகம் மொழிபெயர்ப்பு வரலாறு வாசிப்பு\nIPL விசில் போடு – 12: சிங்கநடை போட்டு சிகரத்தில் ஏறு….\nIPL விசில் போடு – 11: சிங்கமொன்று புறப்பட்டதே…\nIPL விசில் போடு – 6: ஆந்திர ஆவக்காயும் சுவையானதே\nபூனம் யாதவ் : ஏழ்மைப… on காமன்வெல்த் போட்டிகள் : இந்திய…\nIPL விசில் போடு -2 :… on IPL – விசில் போடு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kuralvalai.com/2010/05/27/%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%8E-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A8%E0%AF%8D/", "date_download": "2019-05-26T09:53:02Z", "digest": "sha1:ID3LMOTEHEEBGERDXWGNVC7D5WJGKK62", "length": 89016, "nlines": 882, "source_domain": "kuralvalai.com", "title": "டிங்கிரித்தலையன் (எ) செந்தில் (எ) பிரபு – குரல்வலை", "raw_content": "\nதமிழ் செய்தி, நாட்டுநடப்பு, கட்டுரை, அரசியல், சினிமா விமர்சனம், தொழில்நுட்பம், கிரிக்கெட், ஸ்போர்ட்ஸ், புத்தகம்\nடிங்கிரித்தலையன் (எ) செந்தில் (எ) பிரபு\nபாலாஜி நகர். திபகு. மதுரை.\n“நான் ப்ப்ரபு பேச���ேன்ம்மா..சுபத்ரா இருக்காங்களா\n“நான் தான் பிரபு பேசறேன்”\n“டென்த் டிவிஎஸ்ல உன்னோட க்ளாஸ்மேட்..”\n“நல்லாயிருக்கேன். நீ எப்படி இருக்க\n“ஓ நல்லயிருக்கேன்..இப்ப எந்த காலேஜ்..”\n“இன்னும் அந்த ஸ்கூட்டி தான் வெச்சிருக்கியா\n“ம்ம் அந்த பிங்க் கலர்”\n எப்பவுமே என்கிட்ட ஸ்கூட்டி கெடையாதே..”\nடங் என்று தலையில் கொட்டு விழுகிறது. ஓவர் ஆக்ட் ஒடம்புக்காகாது..\n“ஓகே ஓகே ஒருநாள் நீ ஓட்டிட்டு வந்த..அதான்..”\n என்னம்மா..இதோ வரேன்ம்மா..சரி பிரபு அப்புறம் பேசலாம்..”\n“நான் உங்க வீட்டுக்குப் பக்கதில தான் இருக்கேன்.. எஸ் எஸ் ஐல தான் நானும் படிக்கிறேன்..உன் சிப்ட் தான்..மீட் பண்ணா பேசலாம்..ஓகே”\nஎனக்கு அப்பாடா என்றிருந்தது. இன்னோரு போன் லைன்னை காதில் வைத்துக்கொண்டிருந்த பிரபு (த ரியல் பிரபு) எழுந்து சிரிச்சுக்கிட்டே வந்தான். “இதெல்லாம் தேவையாடா..ஒழுங்கா பில்டப் கொடுக்காம… இப்படி எக்கச்செக்கமா மாட்டிக்கிட்டியே..” “சோ வாட்..தப்பிச்சிட்டோம்ல..அதுசரி..உனக்காத்தானடா பேசினேன்..” “ஆமா தேங்ஸ்டா..இனி நான் மேனேஜ் பண்ணிக்குவேன்..நமக்கு ஸ்டார்ட்டிங் ட்ரபிள் அவ்வளவுதான்..” “தாங்க்ஸ் எல்லாம் எதுக்குடா..எனக்கு பொழுதுபோகலைன்னா இருக்கவே இருக்கா என்னோட புது ·போன் பிரண்ட்” “அடப்பாவி..அப்படியெல்லாம் செஞ்சிடாதடா..அவ உனக்கு தங்கச்சிடா”..\n“டேய் டப்பாத்தலையா..சொல்லுடா மோகன் தான் பேசறேன்”\n“டேய் நாளைக்கு காலைல எஸ் எஸ் ஐ பில்டிங் வரையாடா\n“டேய் க்ரீட்டிங்ஸ் தானடா கொடுக்கப்போற அதுக்கு நான் எதுக்குடா\n“ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ் மாமா.. வாடா”\n“சரி வந்து தொலையறேன். ஆனா காலைல எட்டு மணிக்கு ஒரு கால் பண்ணி ஞாபகப்படுத்திடு”\n“வரதுன்னா வாடா…இல்லீன்னா வேணாம்..நம்ம டாக்டரு வந்திருக்கான்..என்கூடதான் இருக்கான்..அவனக்கூட்டிட்டுப்போறேன்”\n“என்னது மாத்ருபூதமா..அவன் எங்கடா வந்தான்..ஹாஸ்டல்ல அவுத்துவிட்டுட்டாங்களா\n“டேய் இன்னிக்கு செகன்ட் சாட்டர்டே..”\n“டேய் டாக்டர்மாமா..இங்க என்னடா பண்ற\n“சும்மா மதுரைக்கு வந்தேன்..அப்படியே நம்ம டிங்கிரித்தலையனையும் பாத்துட்டுப்போகலாம்னு வந்தேன்..எங்கேயோ கூப்பிடறான்..”\n“போயிட்டுவா..ஆனா உன் கக்கூஸ் வாய கப்புசிப்புன்னு மூடிட்டுவரனும் புரியுதா..”\n“டேய் டுபுக்குமாமா..எல்லாம் எங்களுக்குத் தெரியும்..உன் வேலையப்பாரு..”\n“சர���டா கோச்சுக்காத..சாயங்கலாமா வீட்டுக்கு வாடா..”\n“ம்ம்..சரிடா..அப்படீன்னா நீ வரவேணாம்..நாளைக்கு நாங்க உங்க வீட்டுக்கு வாரோம்..”\nஅய்யனார் இன்ஜினியரிங் காலெஜ். இன்ஜினியரிங் மாத்தமாட்டிக்ஸ்.\nகரடி தாடியைத் தடவிக்கொண்டே போர்ட்ல ஏதோ எழுதிப்போட்டுக்கொண்டிருந்தது. ஐ லவ் இன்ஜினியரிங் மேத்தமேட்டிக்ஸ். ஆனா இந்த ஆள் நடத்துறத கவனிச்சா சின்னப்பிள்ளைல படிச்ச வாய்ப்பாடு கூட மறந்துபோயிடும். பெட்டர் கவனிக்காம இருக்கிறதுதான்.\n“ச்சீ ச்சீ இல்லடா..நான் ஜென்டில்மேன்..”\n“அதான்..நல்லவேல நீ பேசல..இல்லன்னா உன் சங்காத்தமே வேணான்னு பிரபுகிட்ட சொல்லிருப்பா”\nய்யேய்..அஸ்வின்..அங்க என்ன பேச்சு..கெட் அப்..(அஸ்வின் மிக மிக மிக மிக மெதுவாக எழுந்திருக்கிறான்..)\nவெளில போய்டு..கெட் அவுட் ஆ·ப் மை க்ளாஸ் (கரடி சொல்லிவிட்டு மீண்டும் போர்டுக்குத் திரும்பியது..)\nஅஸ்வின் ஏதும் நடக்காதது போல உட்கார்ந்து கொண்டான்..\nஅதே இடம். மற்றொரு நாள். வேறொரு க்ளாஸ்.\nஎனக்கு ஓஆர் புரிவதேயில்லை. பட் ராகவன் சார் எப்படியும் புரியவைத்துவிடுவார். நானும் நல்லாத்தான் கவனிக்கறேன்..ஒன்னுமே புரியவில்லை..”அன்பு..டேய் அன்பு..” “ம்ம்ம்ச்ச்சு..பேசாம இருடா..இப்போத்தான் ஆபீஸ்ல இருந்து வாரேன்..பிள்ளைய கூப்பிடப்போனும்” “வாட்..த..” “அவளும் ஆபீஸ்லருந்து வந்திடுவா..” “டேய்..அன்பு என்னடா ஆச்சு..பிள்ளைய கூப்பிடப்போறையா உனக்கெப்படா கல்யாணம் ஆச்சு..” “அது ஆச்சு..இப்போ ஒரு பையன்..ஒரு பொண்ணு..பையன் பேரு ஆனந்த்..பொண்ணு பேரு..” “பொண்ணு பேரு உனக்கெப்படா கல்யாணம் ஆச்சு..” “அது ஆச்சு..இப்போ ஒரு பையன்..ஒரு பொண்ணு..பையன் பேரு ஆனந்த்..பொண்ணு பேரு..” “பொண்ணு பேரு” “அது அவளோட ச்சாய்ஸ்..அவக்கிட்டயே கேட்டுக்கோ..” “என்னது” “அது அவளோட ச்சாய்ஸ்..அவக்கிட்டயே கேட்டுக்கோ..” “என்னது யாருடா அவ” “இதே ரோவில் கடைசில ஜன்னலுக்குப் பக்கத்தில உட்கார்ந்திட்டு ஜன்னலுக்கு வெளியே இருக்கிற அந்த மரத்தில எத்தன இலை இருக்குன்னு என்னிட்டிருக்கா பாரு அவளே தான்..” “யாரு வனிதாவா” “ம்ம்ம்” எனக்கு ஆச்சரியமாக இருந்தது. அன்புவா\nநான் மெதுவாக கீழே குணிந்து என் தலையை மட்டும் மிக மெதுவாக அந்தப்பக்கம் திருப்பினேன்..ஷிட்..சுபா என்னை நோக்கிப் பார்த்துக்கொண்டிருந்தாள்..ஷிட்..ஷிட்..ஷீ க்காட் மீ..\nசுபா வனிதாவுக்குப் பக்கத��தில் உட்கார்ந்திருப்பவள்.\n“நீ ஏண்டா டெஷனா இருக்க..கூல்”\nபிரபு அமைதியாக உட்கார்ந்திருந்தான். அம்மா டீ கொடுத்தார்கள். ஐந்து நிமிடம் மிக மிக அமைதியாகக் கழிந்தது.\n“சரிடா மோகன் நான் கிளம்பறேன்”\n“எப்படிடா லூஸ்ல விடுறது..மூணு வருஷம் டா..”\n“சரிடா விடு..நல்ல பதில் தான் சொல்லுவா”\n“சரி உனக்கு யாரு இவ்ளோ தைரியம் கொடுத்தது நீயே உன்ன ஏத்திவிட்டுக்கிட்டியா\n“இல்ல..இது தான் சரின்னு பட்டது செஞ்சிட்டேன்”\n“டேய்..நீ வேற..அவ என்னமோ ஓகே சொன்னமாதிரி..”\n“சரி டா நான் கெளம்புறேன்..”\nமறுநாள் ஒரு தகவலும் இல்லை. மறுநாளும் ஒரு தகவலும் இல்லை. அடுத்த நாள் காலேஜ்.\nஎன்ன ஆச்சுன்னு சும்மா சைகல கேட்டேன். உதட்டைப்பிதுக்கினான்.\nஅப்புறம் பிட்ஸ் என்ன உங்க ஊரு புரோட்டா கடைக்குப்பக்கத்திலையா இருக்கு\nஇதற்கிடையில்..அன்புவின் ஒரு தலைக்காதல் நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே போனது. அதிகாலை ஏழு மணிக்கு கம்ப்யூட்டர் லேபுவுக்கு வந்துவிடுகிறானாம். படிப்பையும் விட்டுக்கொடுக்காம இருக்கான் பாருன்னு சொன்னேன். அப்புறம் கெழவி சொல்லித்தான் தெரிஞ்சது.. லேபுக்காக வரலையாம் அவன்..காலைல ஏழு மணிக்கு காலேஜுக்குள்ள இருக்கிற பிள்ளையார் கோவிலுக்கு அவ சாமி கும்பிட வருவாளாம்..அந்த சில நிமிட தரிசனத்துக்காக இவர் சிவகாசிலருந்து காலங்காத்தால எழுந்து குளிச்சு அவங்க அம்மாவையும் எழுப்பி..அவங்க ஏதோ பையன் லேபுக்கு போறான்னு சமைச்சுக்கொடுத்து..பஸ் பிடிச்சு..அப்புறம் ஒரு 15 நிமிடம் நடந்து…\nஒழுங்கா லேபுக்கு வந்து படிச்சிருந்தான்னா இந்நேரம் பில்கேட்சா ஆகிருப்பான்..\nஎன்னடா சொல்லுடா..நாளைக்கு கிரிக்கெட் மாட்சுக்கு வர்றையா\nஐ கெஸ் ஷீ மிஸ்ட் மீ..ஹெல் எ லாட்..\n உன் கஞ்சப்பிசினாரித்தனத்த எல்லாம் விட்டுட்டு இதுக்காவது ட்ரீட் கொடுடா..அப்பா டாக்டருன்னு தான் பேரு..பையன் மகா கஞ்சன்..\nஅப்பா மாட்டு டாக்டர் தானடா..\nசோ வாட்..உனக்கான மெடிக்கல் பில்லாவது கொறையுதுல\nஎனக்கு இன்னும் தூக்கம் கலையவில்லை. போர்வைக்குள் புகுந்துகொண்டேன்..மீண்டும் தூக்கம் என்னைத் தழுவிக்கொண்டது..\nஅன்று என் சித்தப்பா வீட்டிற்குப்போனேன். அவரிடம் அப்பா கொடுத்த புத்தகத்தைக்கொடுத்துவிட்டு அப்படியே பிரபுவின் வீட்டுக்கும் போகலாம் என்று நினைத்திருந்தேன். அப்பா நீண்ட நாட்களாக ஏதோ புத்தகம் கேட்டுக்கொண்டிருந்தாராம். அந்தப் புத்தகம் வந்துவிட்டது என்று சொல்லி உள்ளே வந்து எடுத்துக்கொள்ளுமாறு சொன்னார் சித்தப்பா. தன்னால் அதைத் தூக்கமுடியாது என்றும் சொன்னார். உள்ளே போய் பார்த்தபொழுதுதான் தெரிந்தது அது அந்த அறையில் பாதி அளவுக்கு தடிமனாக இருந்தது. இது என்ன புத்தகம் சித்தப்பா என்றேன் நான். இதுவா..இது தான் டெயில்மீகி எழுதிய காட்டெருமையானம். ஓ..எப்படித் தூக்கிப்படிப்பது இவ்ளோ பெரிசா இருக்கு..ஆமா…அப்படியே கீழ வெச்சுதான் படிக்கனும்..மேலே ஏறிடக்கூடாது..சுத்தி சுத்தி வந்துதான் படிக்கனும்னு சொல்லிட்டு பலமாகச் சிரித்தார்..அப்புறம் என் நண்பர்களைக் கூட்டி வந்து எடுத்துச்செல்கிறேன் என்று சொல்லிவிட்டு அந்த விசித்திரமான புத்தகத்தைப் பற்றி நினைத்தவாரே வெளியே வந்தேன்.\nபிரபுவின் வீட்டினருகே வண்டியை நிறுத்தி..கதவைத் லேசாகத் தட்டினேன். கதவு தானாகத் திறந்து கொண்டது. உள்ளே…\nபிரபுவைக் கட்டிப் போட்டிருக்கிறார்கள். கைகள் கட்டப்பட்டிருக்கின்றன. கால்களும் கட்டப்பட்டிருக்கின்றன. அவனுடைய அம்மா தலைவிரி கோலமாய் அழுதுகொண்டிருக்கிறார். “என்னங்க வேண்டாங்கா..என்னங்க..வேண்டாங்க..” என்று கத்திக்கொண்டேயிருக்கிறார்..\nஅவனது அப்பா ஒரு மீட்டர் நீளத்துக்கு ஒரு ஊசி வைத்திருக்கிறார்..அண்டா போன்ற ஏதோ ஒரு பானையில் விட்டு அந்த பெரிய ஊசியில் மருந்தை ஏற்றிக்கொள்கிறார்..தூக்கமுடியாமல் தூக்கி கையில் செங்குத்தாகப் பிடித்து லேசாக அமுக்கிப்பார்க்கிறார்..எப்படியும் ஒரு லிட்டர் மருந்தாவது வெளியே வந்திருக்கும்..அதில் சில துளிகள் அழுதுகொண்டிருந்த பிரபுவின் அம்மாமேல் தெரித்தன…அவ்வளவு தான் அவர் மயங்கிச் சரிந்தார்..\nபிரபுவின் அப்பா ஊசியைப் தூக்கமுடியாமல் தூக்கிக்கொண்டு மெதுவாக நடந்து பிரபுவை நோக்கி வந்தார்..பிரபுவின் முகத்தில் சலனமில்லை..அவள மறந்திடுவேன்னு சொல்லுடா..நெவர்..டாடி..அப்படீன்னா உனக்கு இந்த ஊசிதான்..என்று சொல்லி ஹா ஹா ஹா என்று சிரிக்கிறார்..\nஅங்கிள் நிறுத்துங்க உங்க அராஜகத்த..நான் உள்ளே பாய்கிறேன்..அவன் என்ன தப்பு செஞ்சான்..காதலிக்கிறது குத்தமா..மோகன்..இது எல்லாத்துக்கும் நீதான்..காரணமா..வா இங்க..உனக்குத்தான் முதல்ல ஊசி போடணும்..பரவாயில்ல போடுங்க என்கிறேன் நான். சட்டைய கொஞ்சம் எறக்கிவிடுப்பா..லெ·ப்ட் ஆர்மில ஏதும் சமீபத்தில ஊசி போட்டியாஇல்ல அங்கிள்..ஏன்னா இது டைனோசர்களுக்குப்போடற இன்ஜக்சன்..கொஞ்சம் வீக்கம் இருக்கும்..அறுபது மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னாடி தீடீர்னு அவை அழிய ஆரம்பிச்சப்போ நாங்க அவைகள பாதுகாத்து வெக்க இந்த இன்ஜக்சன் தான் போட்டோம்..அப்படியா..என்னது டைனோசருக்குப் போடற இன்ஜக்சனா…\nகடுமையான வெயில் வெளியே. ·பேனிலிருந்து வரும் காத்து மேலும் வெப்பத்தை அள்ளித் தெளித்துக் கொண்டிருந்தது. என் சிடிமேனில் ஜென்னிங்கஸ். இது மட்டுமே ஒரே ஆறுதல். ஜெ·ப்ரி ஆர்ச்சர் இருந்தால் கிரிக்கெட் இல்லாத கடுமையான மதியப்பொழுதையும் எளிதாகக் கடந்து விடலாம். ·பர்ஸ்ட் அமங் ஈக்குவள்ஸ்.எனக்கு மதியவேளைகளில் தூங்கப்பிடிக்காது. அதுவும் ஞாயிற்றுக்கிழமை மதியம். சாப்பிட்டப்பிறகு எல்லோரும்-டீவி முதற்கொண்டு- தூங்கிக்கொண்டிருக்கையில் ப்ளூஸ¤ம் அழகான ஒரு நாவலும் இனிமைதரக்கூடியது. தூங்கினால் மதியப்பொழுது சட்டென ஓடிவிடும். சாயங்காலம் வெறுமையே மிஞ்சும்.\nநிழல் தென்படவே திரும்பிப்பார்த்தேன்..பிரபு. இயர்·போனை கழட்டி “வாடா..” என்றேன்.\nபயல் நிறைய மாறியிருக்கிறான். முன்பெல்லாம் எப்பொழுதும் ஒரு கட்டம் போட்ட சட்டை போட்டுக்கொண்டிருப்பான்..இப்ப என்னடான்னா ஜீன்ஸ் சர்ட்..ஜீன்ஸ் பேண்ட்..ம்ம்ம்ம்..கலக்குற பிரபு..\nஎன்னடா புதுசா ஜீன்ச் சர்ட்\nசீடிமேனை எடுத்து காதில் வைத்துக்கொண்டான்.\nஎன்னடா..ஜெ·ப்ரி ஆர்ச்சர விட்டா உனக்கு பொழப்பே கெடையாதா\nஒரே நிமிடத்தில் சீடிமேனைத் திறந்து ஜென்னிங்ஸை தூக்கி எறிந்து விட்டு..என் சீடி ரேக்கில் தேடி..ஷெரில் க்ரோவை எடுத்துப் போட்டான்..கண்களை மூடிப் படுத்தான்.. நான் ஜெ·ப்ரி ஆர்ச்சருக்குத் திரும்பினேன்..\n முன் பெஞ்சிலிருந்து மின்னல் கேட்டான்.\nகெழவி மூடிட்டு வேலையப்பாருன்னு சைகை காமிச்சான்..மின்னல் பின்னால் திரும்பிய வேகத்தில் மீண்டும் முன்னால் திரும்பிக்கொண்டான்..\nடேய் பாப்பையா..எத்தன் நாளைக்குத் தான்டா வனிதாவ இப்படியே பாத்திட்டிருப்ப..அவ கிட்ட போய் சொல்றதுதான\nஒன்றும் பேசாமல் அன்பு உட்கார்ந்திருந்தான்.\nகெழவி என்னைப்பார்த்தான்..டேய் மாமா நம்ம ஆரம்பிச்சுட வேண்டியதுதான்..\nடேய் உனக்கு என்னடா ஆச்சு..நீ எவளுக்காவது நூல் விட்டிட்டிருக்கியா..\nஉனக்குத்தெரியாதா..ட்ரான்���்மீட்டர் மண்டையன் இங்கிருந்து சிக்னல் விடறத பாத்ததில்லையா\nப்ரதீப் கொஞ்சம் வாய மூடறையா\nஆமாடா சிக்னல் விடறாய்ங்களாம்..நூல் விடறாய்ங்களாம்..மூஞ்சிகளப் பாரு..நம்ம டிங்கிரித்தலையன் மாதிரி இருக்கனும்டா..பாரு திருவிழால காணமப்போன செந்தில் மாதிரி இருந்திட்டு பிட்ஸ் பொண்ண பிடிச்சிருக்கான் பாத்தியா..ஒரே லெட்டர்ஸ்தான் போ..இங்கிருந்து அங்க..அங்கிருந்து இங்க..ம்ம்ம்..\nடேய் டிங்கிரித்தலையனுக்கு செந்தில்ங்கற பேருகூட நல்லாருக்குடா..அவனும் செந்தில் மாதிரித்தான அண்ணே அண்ணேன்னு சொல்றான்..\nடேய் மாண்டி (சைகை செய்கிறான்) (எழுதமுடியாது)..\n(இப்பொழுதிலிருந்து டிங்கிரித்தலையனனான நம்ம பிரபு, செந்தில் ஆகிறார்)\nஅண்ணா பூங்கா. திருநகர். தீபாவளி.\nநான் கோட்டைச்சுவற்றின் மேல் உட்கார்ந்திருந்தேன். மணி பின் மதியம் 4 இருக்கும். பைப்பில் தண்ணி பிடிக்கச்சென்ற ப்ரசாத் வந்துவிட்டான்.\n(மேட்ச் பத்தி எழுதி இன்னும் மொக்க போட விரும்பல)\nமேட்ச் முடிந்தது. கோட்டைச்சுவற்றின் மேல் உட்கார்ந்து டாப் ஆரம்பமாகியது. மணி ஆறு. கோயிலில் கூட்டம் வரத்தொடங்கியது.\nஅப்புறம் ஹரிஷ் மாப்ள..பிட்ஸ்ல பொண்ணுங்கல்லாம் எப்படி\nசாரதி வாய மூடுடா..கொசு உள்ள போய்டப்போவுது..\nடேய் மாம்ஸ் உன் ஆளுடா..\nப்ரசாத் எழுந்து ஜீன்ஸ் பேண்ட்டைத் தட்டிவிட்டுக்கொண்டு மெதுவாக கோயிலை நோக்கி நடக்கிறான்..\nடேய் ப்ரசாத் பாத்துடா..எம் எல் ஏவுக்கு தெரிஞ்சது கண்டம் தான்டி..\nஇவளுக எல்லாம் என்னடா..பிட்ஸ் வந்து பாக்கனுமே..\nஎன்ன ஓட்டகம் மாதிரி இருக்குங்களா\nடேய் அய்யனார் காலெஜில படிக்கிற ஆயனார்..உனக்கு என்னடா தெரியும் பிட்ஸப்பத்தி\nபெரிய அமெரிக்காவுல படிக்கிற மாதிரி பிலிம் காட்டுற..ராஜஸ்தான்லதான படிக்கிற..\nஅது ராஜஸ்தான் இல்லடா..பாலைவனத்தில இருக்கிற நியுயார்க்..\nஅள்ளிவிடறான்..உங்க பிட்ஸ் பொண்ணு ஒன்னு அய்யனார் காலேஜ் ஆயனார் கைல தெரியுமா\nஉங்க ஸ்கூல் தான் மச்சி..டீவிஎஸ்..\n சான்ஸே இல்ல..எனக்குத் தெரியாம எப்படி\nஆமா இவருதான் ராஜஸ்தான் காஸ்நோவா..எல்லா பொண்ணுங்களும் இவரு மடில வந்து விழுதுங்க..நிறுத்துடா..\nடேய் டுபுக்கு..மதுரைலருந்து ராஜஸ்தான் போறோம்..மொத்தம் எத்தனை பேரு இருப்போம்…ஒருத்தருக்கு ஒருத்தர் தெரியாம எப்படி இருக்கும்\nகரோல் கிங்.நாளைக்கு எல் ஐ சி ப்ராக்ட்டிக்கல்ஸ். எனக்கு பிடிக்காத ஒரே லேப். எல் ஐ சி. ஐ ஹேட் ப்ரட் போர்ட்ஸ். தே ஆர் ஸ்டுபிட்.அரைமணிநேரம் கனெக்ஷன் கொடுத்துவிட்டு..கடைசில செக் பண்ணினா..ஒன்னும் நடக்காது..நோ பவர் அவுட்..ஏன்னா ப்ரட்போர்ட் வேலைசெய்யாததா இருக்கும்..\n பிரபுவுக்கு ஒரு உதை விட்டேன்..\n நானும் வந்ததிலருந்து பார்த்திட்டிருக்கேன்..மூஞ்சியத்தொங்கப்போட்டிட்டு இருக்க\nஅம்மா நேத்திக்கு அவ லெட்டரப்பாத்திட்டாங்க.\nடேய்..பேண்ட் பாக்கெட்டில இருந்து எடுத்திட்டாங்க..\nஎனிவே என்னைக்கினாலும் பாக்கத்தான வேணும்..\nஆமா..இப்போதைக்கு..ஆனா அப்பாகிட்ட சொல்லிடுவாங்களோன்னு பயமாருக்கு..\n திருட்டுமுழி முழிச்சுக்கிட்டு எல்லா திருட்டுத்தனமும் தெளிவா பண்ணுவியே..சும்மாவா உனக்கு செந்தில்னு பேரு வெச்சாய்ங்க..\nடேய் நீயுமா..நானே சோகத்தில இருக்கேன்..\nசரி வா கீழ போய் பசங்க இருந்தா ஒரு கேமப்போட்டுட்டு வரலாம்..ச்சியர் அப் மேன்..\nஉன் கிட்ட வெர்ச்சுவல் ரியாலிடி பத்தின பேப்பர் இருக்குல\nஅத எந்த காலேஜ்ஜுக்கு போட்டாலும் செலக்ட் ஆகுதா\nசரி அப்படீன்னா கொடு..நான் பிட்ஸ¤க்குப் போடப்போறேன்..\nஓக்கே..வித் ப்ளஷர்..நாளைக்கு ப்ரிண்ட் அவுட் கொடுக்கறேன்..\nசா·ப்ட் காப்பி கொடு..அப்படியே பிபிடியும் கொடு..\nஸ்யூர்..உன் ஆள நீ பாக்கலாம்..டோன்ட் ஒரி..\nசுபா உன் ·போன் நம்பர் என்கிட்ட கேட்டுவாங்கினா..\n(அவன் வைப்பதற்குள் நான் வைத்துவிட்டேன்)\n(எதுக்கு நமக்கு கால் பண்றா\nபக்கத்தில் கிடந்த ஹோம் ஜோர்னலை எடுத்துப்புரட்டினேன். வீடே அமைதியாக இருந்தது. ம்யூசிக் சிஸ்டம் தவிர. எல்லோரும் தூங்குவதற்குத் தயாராகிக்கொண்டிருந்தனர்.\n(கையிலே கார்ட்லெஸ்ஸை எடுத்துக்கொண்டு பாத்ரூம் போனேன்)\nபத்தரை. நார்வேஜியன் வுட் படித்துக்கொண்டே..தூங்கியிருக்கிறேன்..\nபெறகு எதுக்கு நம்பர் வாங்கினா\nம்ம்..வெலை ஏறும் போது விக்கிறதுக்கா இருக்கும்..\nமிளகாய் பஜ்ஜி. முட்டை போண்டா. சூடான டீ சகிதம் டாப் ஆரம்பமாகியது.\nடேய் நீங்க பிட்ஸ் பிலானிக்கு போனீங்களா இல்லியா\nஓ…நம்ப டிங்கிரித்தலையனோட ஆள கேக்கறீங்களா\nடேய் அவன் பேர காந்தி செத்தப்பவே செந்தில்னு மாத்தி கெஜட்ல கூட ரெஜிஸ்டர் பண்ணியாச்சு..\nஓகே…நம்ம செந்திலோட ஆள பாத்தியா பாக்கலையா\nஇல்ல முகத்த திருப்பிக்கிட்டு வந்திட்டேன்..\nபேசுனேன்டா..அவங்க ரெண்டு பேரும் சுத்திட்டிருந்ததால நான் பெருசா எதுவும் பேசிக்கல..என்ஜாய் பண்ணட்டும்னு விட்டுட்டேன்..\nஎன்னது நம்ம ஜாயும் வந்திருந்தாளா\nசரி நம்ம செந்தில் ஏதேதோ சொல்றான்..\nஇவிங்க பிட்ஸ் போயிருந்தப்போ..அமெரிக்கன் பை படம் போட்டாய்ங்களாம்..\nஇவிங்க சினிமா தியேட்டருக்குப் போனாய்ங்களா இல்ல பிட்ஸ் போனாய்ங்களா\nடேய் அது என்ன அய்யனார் காலேஜ்னு நெனச்சியா அங்க வாரா வாரம் படம் போடுவாய்ங்களாம்..எல்லோரும் ஒன்னா உக்காந்து பாப்பாங்களாம்..\nபடம் பாக்கும் போது..அந்தப் பொண்ணும் கூட உட்கார்ந்திருச்சாம்….\nஅய்யனார் காலேஜ். அஜைல் கைஸ் ஹாஸ்டல். லெ·ப்ட் விங். 14வது மாடி.\nசெந்தில்: நான் தான் ஏற்கனவே அந்தப்படம் பாத்திருக்கேனே..\nஅல்லக்கை கும்பல்: டேய் கெழவி..அதுவா முக்கியம்..மூடிட்டு கதயக் கேளுடா..\nசெந்தில்:எங்க உட்டேன்..ம்ம்ம்..அதனால அந்த சீன் வர்றதுக்கு முன்னாலயே எனக்கு என்னவோ மாதிரி ஆகிடுச்சு..பக்கத்தில இவ வேற உட்காந்திருக்காளா\nசெந்தில்: எனக்கு என்ன செய்யறதுன்னு தெரியல..\nசெந்தில்: டேய்..நானும் அவளும் லவ்வர்ஸ் டா..ச்சீ…ச்சீ..எனக்கு அப்படியெல்லாம் தோணவேயில்ல..\nஇன்னும் கொஞ்ச நாளைக்கு முன்ன..\nஅமெரிக்கன் பை திரையில் ஓடிக்கொண்டிருந்தது. சுபாவும் (ஷிட் மேன்..நாட் சுபா..)ஓகே..·ப்ரம் ·பர்ஸ்ட்..சுபத்ராவும் நம்ம செந்திலும் பக்கத்துப்பக்கத்தில் உட்கார்ந்திருந்தனர்.தமிழ் படம் பார்த்தே வளர்ந்திருந்த நம்ம செந்தில் ஒரு டிஸ்டண்ட் கீப்பப் பண்ணினான். ஆனாலும் அவளுடைய Cologneயின் மனமும் கேஷத்தின் மனமும் அவனை மொத்தமாகத் தாக்கின.\nஅப்பா அம்மா கிட்ட பேசிட்டியா..\n(ஒரு மின்னல் அவனது தலையை மட்டும் தாக்குகிறது..அவனுக்கு சட்டென்று ஞாபகம் வருகிறது..படத்தில் இன்னும் சிறிது நேரத்தில்..ஐயகோ ஒரு தமிழ் பெண் அதுவும் கல்யாணம் ஆகாத தமிழ்ப்பெண் இதப்பாக்கலாமா..ஐயோ..அவன் மனம் பதறுகிறது..துடிக்கிறது..)\n(மயான அமைதி..தடக் தடக் தடக் தடக் தடக் தடக் தடக்)\nசெந்திலின் திருட்டு முழி ரத்தச் சிவப்பாக மாறுகிறது..\nபாட்ஷாவப்பாத்த பாட்ஷாவின் ஸ்டெப் தம்பி போல சுபத்ரா மிரண்டு போகிறாள்..\nபேக் டு அய்யனார்..லெ·ப்ட் விங்..\nஅ.கு: அப்புறம் என்னடா ஆச்சு..\nசெந்தில்: என்ன பண்ணுவா..பயந்து போயிட்டா..பேசாம எழுந்து போயிட்டா..\nசெந்தில்: அப்புறம் சமாதானப்படுத்த வேண்டியதாப்போச்சு..\n அவன் சொன்னது நம்புறமாதிரியா இருக்க���\nநம்பாத கெழவி. உன்ன யாரு நம்பச்சொன்னா\nஅவன் ஏதோ பொய் சொல்றமாதிரி இருக்குடா..\nடேய் அதில்லடா..படம் பாத்தாங்களாம்..சீன் வந்துச்சாம்..எழுந்து போகச்சொன்னாராம்..\nஇவனும் தானடா எழுந்து போயிருக்கனும் அப்புறம் என்ன சொல்லி சமாதானப்படுத்துவான்..அசிங்கமான சீன் வந்துச்சு..நீ பாக்கக்கூடாது..ஆனா நான் பாக்கலாம்னா\nயு ஹேவ் எ பாயிண்ட்..\nடிசம்பர் குளிர். திருநகர். ரெண்டாம் ஷோ படம் பாத்திட்டு பைக்ல வரும்போது திபகு பைபாஸ்ல வண்டிய நிறுத்திட்டு சுக்கு டீ சொன்னோம்.\nசுபத்ரான்னு ஒரு பொண்ணு..பிட்ஸ்ல படிக்குதுன்னு..\nவிசாரிச்சேன் மாப்ள..ஆனா காலேஜ்ல வேற பேரு கொடுத்திருக்கலாம்..தெரியல..\nஆனா எனக்குத் தெரிஞ்சு அப்படி யாரும் மதுரையில இருந்து போகல..\nசுக்கு காப்பியின் மணம் நாசியைத் துளைத்தது.\nடிங்கிரித்தலையன் GMATல எவ்வளவு மார்க்குன்னு\nபாலாஜிநகர். இரவு மணி பத்து. பால் ஆறிக்கொண்டிருந்தது.\nஎண்டமூரி வீரேந்திரநாத் எழுதிய காஸநோவா 99 படித்துக்கொண்டிருந்தேன். சீடிமேனில் மைல்ஸ் டேவிஸ்.\nசும்மா உட்கார்ந்திருந்தேன்..செமஸ்டர் லீவு முடிஞ்சிருச்சு..திங்கட்கிழமை மறுபடியும் காலேஜ்..கடைசி செமஸ்டர்..\n இப்போ என்ன ஆச்சுன்னு சொல்லப்போறியா இல்லயா\nநேத்து..நியூ இயர்க்கு விஷ் பண்றமாதிரி கால் பண்ணலாம்னு ரொம்ப நாளா ப்ளான் பண்ணியிருந்தேன்..\nபிறகு எதுக்கு உன் கிட்ட ·போன் நம்பர் வாங்கித்தரச்சொன்னேன்..\nஐ டின்ட் டேக் யூ சீரியஸ்..\nஅன்புவின் கைகள் நடுங்குகின்றன. கஷ்டப்பட்டு நம்பர்களை டயல் செய்கிறான்.இதயம் அதிவேகமாகத் துடித்தது. மன்னித்துவிடுங்கள்..நிலைமையின் தீவிரத்தை பிறகு எப்படித்தான் சொல்லுவது..மூளை மிக வேகமாகத் துடித்தது என்றால் யூ வில் நெவர் கெட் இட்..மூனரை வருஷம்..அவளையே பாத்திட்டு இருந்திட்டு..பசங்க ஓட்றதயெல்லாம் தாங்கிட்டு..கொஞ்சம் கொஞ்சமா தைரியம் வரவழைத்து அவளுடைய நம்பரைத் தேடிக்கண்டுபிடித்து..மீண்டும் தைரியத்தை திரட்டி..அவளுடைய வீட்டுக்கு போன் செய்வது என்றால் சும்மாவா வீட்டில் வேறு யாரவது எடுத்தால் சிக்கல்..மீண்டும் கால் செய்ய வேண்டும்..சந்தேகம் வரும்..\nஉள்ளங்கை வேர்வையில் நனைந்தது. அவன் கையில் பிடித்திருந்த ரிசீவர் வழுக்கிக் கீழே விழுந்துவிடக்கூடும் என அவன் பயந்தான். ஒரு ரிங் அடிப்பது ஒரு யுகம் போல இருந்தது.\n(இதயம் வெளி���ே வந்துவிடும் போல இருக்கிறது)\nரிசீவர் நழுவி கீழே விழுந்தது. பீப்..பீப்…பீப்..\nஅவளுக்கு எப்படித் தெரிஞ்சது நீதான் கால் பண்ணேன்னு\nஅமாடா..காலேஜ் பூராம் என்னையும் அவளையும் சேத்து வெச்சு ஓட்டுங்க..அப்புறம் அவளுக்குத் தெரியாதா\nஇருந்தா டிங்கிரித்தலையன் மாதிரி இருக்கனும்டா..(மூக்கு உறிஞ்சும் சத்தம்)\nஎன்னுடைய சீடிமேனில் மைல்ஸ் டேவிஸின் சோ வாட் ஓடிக்கொண்டிருந்தது..காஸ்நோவாவை மூடிவைத்தேன்.\nகெழவி: மாமா நியூஸ் தெரியுமா\nஅவன் இல்லாத நேரத்தில பொட்டியத் தொறந்திட்டாய்ங்க..\nம்ம்..அவ எழுதினதாச் சொல்ற லெட்டர்ஸ் எல்லாத்தையும்..\nஆமாடா..எல்லா லெட்டர்ஸ¤ம் மதுரைல தான் போஸ்ட் செஞ்சிருக்காங்க..பிட்ஸ்லருந்து ஒரு லெட்டர் கூட இல்ல..\nஆமா..கேட்டா அவ மதுரைக்கு வந்த போது போட்ட லெட்டர்ஸ்னு சொல்றான்..தேதி பாத்தா எல்லாமே செமஸ்டர் டைம்ல இருக்கு..பிட்ஸ்லருந்து வாரா வாரமா வருவாங்க\nஅ.கு1: பெண்ணின் பின்னால் சுற்றிசுற்றி\nஅ.கு2: பெண்ணைத் தலைதெரிக்க ஓடவைக்கும் பேரழகன் எவனோ\nஅ.கு1 & அ.கு2: அவனே டிங்கிரித்தலையன்..டிங்கிரித்தலையன்..\nகாதல் மன்னன் ஒன்றுமே பேசவில்லை. இடத்தில் சென்று அமர்ந்துகொண்டான்.\nஆமா சத்தியமா நான் செண்டருக்குப்போனேன்..சென்னையில எங்க வீட்டுக்குப்பக்கத்தில தான் இருக்கு..\nநான் GMAT எழுதினவங்க லிஸ்ட் பாத்தேன் மாப்ள..இவன் பேரு இல்ல..\nவை ஸ¤ட் ஹீ லை\nஐ டோன்ட் நோ..ஆஸ்க் யுவர் ·ப்ரண்ட்..\nநான் லவ் பண்ணா என்ன லவ் பண்ணாட்டி போனா இவிங்களுக்கு என்ன\nஇவங்க அப்பா எனக்கு ·பீஸ்கட்டப்போறாரா\n நான் லவ் பண்ணா பண்ணலைன்றாய்ங்க..GMAT எழுதினா எழுதலைன்றாய்ங்க..\n(சட்டைப் பையிலிருந்து ஒரு கம்ப்யூட்டரைஸ்ட் ஸ்லிப் ஒன்றை எடுத்து தூக்கிப்போட்டான்)\nபாரு..GMAT மார்க்ஷீட்..மார்க் போட்டிருக்கா..செண்டர் பேரு போட்டிருக்கா..\nசொல்லு உன் ·ப்ரண்ட்ஸ் கிட்டப்போய் சொல்லு..டூர் போறீங்கல்ல..அங்க சொல்லு..\nசோ நீ டூருக்கு வரலை\n நான் செய்றதெல்லாம் பொய்..நான் ஒரு சைக்கோன்னு சொல்ற இவிங்ககூடயா\nஸ்ரீகாந்த் உனக்கென்னடா கோபம் பிரபு மேல\nஏன் அவன் GMAT எழுதலன்னு சொல்ற\nநான் சொல்லலடா..ரெக்கார்ட் சொல்லுது..ஐ சா த ரெக்கார்ட் மைசெல்·ப்..\nஅவன் அவனோட மார்க்ஷீட் காமிச்சான்..நீ சொல்ற செண்டர் தான் அது..எதையும் ஒழுங்காப் பாக்காம செய்யாம..சொல்லாதடா..\n(உள்ளே சென்று எதோ ஒரு ·பைலைத் தூக்கிக்கொ���்டு வருகிறான்.)\nஇதோ இது என்னோட மார்க்ஷீட்..நானும் அதே செண்டரில அவன் எழுதின அதே நாள் தான் எழுதினேன்..இது என்னோட மார்க் ஷீட்..இப்படியா இருந்தது..அவன் காமிச்சது..\nஅன்னிக்கு டிங்கிரித்தலையன் கூட மதுரைல எஸ் எஸ் ஐக்கு போனியா\nஅவன் கிரிட்டிங்ஸ் கார்ட் கொடுத்தானா\nஅவன் அன்னைக்குப் பேசினானா அவளோட\nஇல்லடா..தூரத்தில நின்னு அவதான்னு காமிச்சான் அவ்ளோதான்..\nபின்ன எதுக்கு என்கிட்ட அப்படி சொன்ன\nஅவன் தான் மோகன் கேட்டா க்ரீட்டிங்கஸ் கார்டு கொடுத்திட்டேன்னு சொல்லுன்னான்..\nஆனா அப்புறம் உங்கிட்ட உண்மையச் சொல்லனும்னு நினைச்சேன்.. அதுக்கப்புறம் மறந்தே போச்சுடா..\nம்ம்..ஆனந்த் நம்பருக்கு கான்·பரன்ஸ் போடுடா..\nஅன்பு டா..மோகனும் லைன்ல இருக்கான்..\nராஸ்கல்..வந்தேன் அடிச்சு பல்லகில்லஎல்லாம் உடைச்சுப்போடுவேன்..\nயூ சட் த **** அப் அன்பு..\nஆனந்த்..கேக்குற கேள்விக்கு ஒழுங்கா பதில் சொல்லு..\nபிட்ஸ் பிலானில டிங்கிரித்தலையனோட ஆள பாத்தியா பாக்கலையா\nஎனக்கு எல்லாம் தெரியும்..மவனே பொய் சொன்ன கொன்னேபோட்டுடுவேன்..காலேஜுக்கு வரனுமில்ல\nம்ம்..ரெண்டு நாள் தான் இருந்தோம்..அவள இவன் பாக்கவே போகல..\nஇன் ·பேக்ட்… பேப்பர் ப்ரசண்டேஷனுக்குக் கூட இவன் ரூமவிட்டு வெளில வரல..\nநான் மட்டும்தான் ப்ரசண்ட் பண்ணினேன்..\nஎன்னையும் இன்ட்ரொடியூஸ் பண்ணிவைடான்னு சொன்னேன்..\nபிஸியா இருக்கா அப்படி இப்படின்னு கடத்திட்டான்..\nஆனா திரும்பி வரும்போது நான் அவளப் பாத்ததா உங்ககிட்டச் சொல்லச்சொன்னான்..\nபசங்க ஓட்டுவாங்கடான்னு கெஞ்சினான்..எனக்குப் பாவமாப்போச்சு..\nசென்னை. கிண்டி. வண்டிக்காரன் தெரு.\nகடைசி வரைக்கும் அது புதிராவே போச்சுடா..இல்ல..\nஅவனும் அமெரிக்காவில எம்பிஏ படிக்கப்போயிட்டான்..\nமுடியாது..வீணா இந்த ஜூகாந்த்தான் சந்தேகப்பட்டுட்டான்..\nடேய்..அவன் காலேஜ் படிக்கும்போது எழுதி ·பெயில் டா..அப்புறம் காலேஜ் முடிச்சதுக்கப்புறம் திரும்பவும் எழுதினான்..\nஆமா..790 மார்க் எடுத்தவன் எதுக்கு ஒரு வருஷம் வெயிட் பண்ணனும்\nவரவர..காஸிப்ல கேர்ள்ஸ மிஞ்சிடுவிங்க போல..\nஇல்ல மச்சி..உண்மையத் தோண்ட வேண்டாமா\nகாலேஜ் படிக்கும்போதே தோண்டறதுக்கு என்ன\nநம்ம டுபுக்கு மாமாதான தடை உத்தரவு போட்டான்..இதப்பத்தி பேச்சே எடுக்கக்கூடாதுன்னு..\nஆமாடா டிங்கிரித்தலையனும் சைக்கோ மாதிரி ஆகிட்டான்..\nஇந்தப்பேச்ச எடுத்தாலே கத்த ஆரம்பிச்சிட்டான்..செத்துப்போகப்போறதாக்கூட சொன்னான்..தெரியும்ல\nஆனா எதுக்கு இந்த வீண் பந்தா கேர்ள் ப்ரண்ட் இருக்கு மயிரு இருக்குன்னு..\nடேய் கெழவி..உன் வேதாந்தத்த ஆரம்பிச்சிடாத..\nகுளிர். கடுமையான குளிர். டவுன் ஜாக்கெட்டையும் மீறிக் குளிர் உடலில் பரவியது. நடையைத் துரிதப்படுத்தி நான் தங்கியிருந்த சிட்டாடைன்ஸ் ஓட்டலுக்குள் நுழைந்தேன். கதவை இழுக்க முயன்ற போது, ஒரு இந்திய ஜோடி கதவை உள்ளேயிருந்து திறக்க முயன்று கொண்டிருந்தது..நான் திறந்து வழிவிட்டேன்..அந்தப்பெண் என்னைப் பார்த்து தாங்க்ஸ் என்றது..நான் சிரித்துவைத்தேன்..உள்ளே நுழையப்போகும் போது..பின்னாலிருந்து ஒரு கை என் தோளில் விழுந்தது..\n(ஷிட்..பக்கத்தில் அவன் மனைவி…யாகத்தான் இருக்க வேண்டும்..நிஜப் பேரு என்ன..செந்தில்..\nஒரு பிஸினெஸ் விசயமா வந்தேன்…இன்னிக்கு நைட் நியுயார்க்கு ·ப்ளைட் எனக்கு..\nயெஸ்..தி இஸ் மை வை·ப்..சுபத்ரா..\nஓ இவர் தான் மோகனா\nக்ளாட் டு மீட் யூ..சுபத்ரா..\nஓ..க்ரேட்..நைஸ் டு மீட் யூ கைஸ்..என் கூட லஞ்ச் வாங்களேன்..\nஇல்லடா..இன்னிக்கு லாஸ்ட் நாள்ங்கறதனால க்ளையண்ட் எங்கள லஞ்சுக்கு கூப்பிட்டிருக்காங்க..நைட் ஏழுமணிக்கு ப்ளைட்ங்கறதனால..அப்படியே கெளம்பிடுவோம்..\nஇன்னொரு டைம் மீட் பண்ணலாம்..\nஓகே டா..கேப் வெயிட் பண்ணுது..நாங்க கெளம்பறோம்..\nஇருவரும் டாக்ஸியை நோக்கி நடக்கிறார்கள்.\nபிரபு திரும்பிப் பார்த்துச் சிரித்தான். சுபத்ரா திரும்பிப்பார்க்கவேயில்லை. காதில் விழவில்லை போல.\nNext Next post: ஐ லவ் இளையராஜா\n9 thoughts on “டிங்கிரித்தலையன் (எ) செந்தில் (எ) பிரபு”\nவணக்கம்நண்பர்களேஉங்கள் திறமைகளை உலகுக்கு அறியச் செய்யும் ஒரு அரிய தளமாக எம் தலைவன் தளம் உங்களுக்கு அமையும்.உங்கள் தளத்தில் நீங்கள் பிரசுரிக்கும் சிறந்த ஆக்கங்களை எமது தளத்தில் இடுகை செய்வதன் மூலம் உங்கள் ஆக்கங்களை அதிகமான பார்வையாளர்கள் பார்ப்பதற்கு வாய்ப்பளிப்பதுடன் உங்கள் தளத்திற்கு அதிக வருகையாளர்களையும் பெற்றுத் தரும்.நன்றிதலைவன் குழுமம்www.thalaivan.com\n//ய்யேய்..அஸ்வின்..அங்க என்ன பேச்சு..கெட் அப்..(அஸ்வின் மிக மிக மிக மிக மெதுவாக எழுந்திருக்கிறான்..)வெளில போய்டு..கெட் அவுட் ஆ·ப் மை க்ளாஸ் (கரடி சொல்லிவிட்டு மீண்டும் போர்டுக்குத் திரும்பியது..)அஸ்வின் ஏதும் நடக்கா���து போல உட்கார்ந்து கொண்டான்.//இது போன்று அங்கங்கே வரும் நகைச்சுவை சூப்பரு 🙂\n நீங்க‌ ஒருத்த‌ர் தான் க‌மெண்ட் போட்டிருக்கீங்க‌ ப‌ல‌ குழ‌ப்ப‌த்தையும் தாண்டி க‌தையை ப‌டிச்சு ர‌சித்த‌த‌ற்கு உண்மையிலே ந‌ன்றி ப‌ல‌ குழ‌ப்ப‌த்தையும் தாண்டி க‌தையை ப‌டிச்சு ர‌சித்த‌த‌ற்கு உண்மையிலே ந‌ன்றி\nBhopal Gas Tragedy – யார் முழித்திருக்கப்போகிறார்கள்\nCricket Gadgets Obituary Science sports Uncategorized அனுபவம் அயல் சினிமா ஆங்கில சினிமா எரிச்சல் கருத்து சினிமா சிறுகதை செய்திகள் ஜோதிடம் தொடர்-அ-புனைவு தொடர்கதை தொழில் தொழில்நுட்பம் நாட்டுநடப்பு புத்தகம் மின் புத்தகம் மொழிபெயர்ப்பு வரலாறு வாசிப்பு\nIPL விசில் போடு – 12: சிங்கநடை போட்டு சிகரத்தில் ஏறு….\nIPL விசில் போடு – 11: சிங்கமொன்று புறப்பட்டதே…\nIPL விசில் போடு – 6: ஆந்திர ஆவக்காயும் சுவையானதே\nபூனம் யாதவ் : ஏழ்மைப… on காமன்வெல்த் போட்டிகள் : இந்திய…\nIPL விசில் போடு -2 :… on IPL – விசில் போடு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://video.maalaimalar.com/cineevents/2017/10/31162709/Director-Cheran-Speech.vid", "date_download": "2019-05-26T09:19:09Z", "digest": "sha1:BEIY624MWWPO42WT357ZKHUAWWWC53I2", "length": 3942, "nlines": 133, "source_domain": "video.maalaimalar.com", "title": "Tamil cinema videos | Tamil Celebrity interview videos - Maalaimalar", "raw_content": "\nதமிழ் ராக்கர்ஸ் விவகாரத்தில் போலி பிரச்சாரம் செய்யும் விஷால் - சுரேஷ் காமாட்சி தாக்கு\nபுதிய முயற்சியை பாராட்டிய சேரன்\nரகசிய திருமணம் செய்துகொண்டாரா நயன்தாரா\nபுதிய முயற்சியை பாராட்டிய சேரன்\nபனை மரத்தில் புதிய முறையில் பதனீர் எடுக்கும் தொழிலாளர்கள்\nஎஸ்.ஜே.சூர்யா - பா.இரஞ்சித் புதிய கூட்டணி\nஜெயலலிதா, சசிகலா வாழ்க்கையை மையப்படுத்தி புதிய படம்\nபோலி செய்திகளை முடக்க புதிய திட்டத்தை துவக்கிய வாட்ஸ்அப்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.v4umedia.in/nenjil-thunivirundhal-movie-review/", "date_download": "2019-05-26T09:48:01Z", "digest": "sha1:6KJDICTANDXGEAJELPNWYD67JIYGAFV4", "length": 8307, "nlines": 93, "source_domain": "www.v4umedia.in", "title": "Nenjil Thunivirundhal Movie Review", "raw_content": "\nஆட்டோ ஓட்டும் தொழிலார்களுக்கு மே தினத்தை முன்னிட்டு பரிசுப்பொருட்கள் ...\nமிக புதுமையான முறையில் உருவாகியுள்ள 'போதை ஏறி புத்தி மாறி' டீசர்\nகதைக்கரு : கெளரவத்திற்காக தங்கள் வாரிசுகளுக்கு எப்படியாவது படிப்பை வாங்க முயலும் பணக்கார பெற்றோரால், நம் சமூகத்தில் ஏற்படும்பி பிரச்சனைகளை பேசிடும் கருவோடு வந்திருக்கும் திரைப்படமே “நெஞ்சில் துணிவிருந்தால் ”\nகதை : நாயகர் சந்தீப்பின் தந்தையான போலீஸ் ஏட்டு சிவா,ஒரு சிறிய அறுவை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார். ஆனால், அங்கு தவறான ஆபரேஷன் காரணமாக அவர் எதிர்பாராது இறந்து போகிறார். அந்த மருத்துவமனையின் போலி டாக்டரால்தான் சிவா இறந்தார் என்று நிரூபித்து அந்த டாக்டருக்கு தண்டனை வாங்கிக்கொடுக்கிறார்கள். பின்னர், சந்தீப் தன்னுடைய நெருங்கிய நண்பர்களான விக்ராந்த், சூரி, அப்புக்குட்டி ஆகியோருடன் ஒன்றாக சேர்ந்து கேட்டரிங் தொழில் செய்து வருகிறார். கூடவே ,தன் தங்கையை டாக்டருக்கும் படிக்க வைக்கிறார். சந்திப்பின் நண்பர்களில் ஒருவரான விக்ராந்த், சந்தீப்பின் டாக்டர் தங்கையை சந்தீப்புக்கும், அவரது தாய் துளசிக்கும் தெரியாமல் காதலித்து வருகிறார். இந்நிலையில், பணத்திற்காக கொலை செய்யும் தாதாவான ஹரிஷ் உத்தமன், ஐம்பது கோடி பணத்திற்கு ஆசைப்பட்டு விக்ராந்தையும்,சந்தீப்பின் தங்கையையும் கொலை செய்யதிட்டமிடுகிறார். இறுதியில், ஹரிஷ் உத்தமனிடம் இருந்து விக்ராந்தும், சந்தீப்பின் தங்கையும் தப்பி பிழைத்தார்களா அந்த ஜோடிக்கு ஐம்பது கோடி ஆஃபர் எதற்காக அந்த ஜோடிக்கு ஐம்பது கோடி ஆஃபர் எதற்காக யார் தருகிறார்கள் தங்கையையும் , நண்பனனயும், தாதா ஹரிஷ்உத்தமனிடமிருந்து நாயகர் சந்திப்கிஷன் எப்படி காப்பாற்றுகிறார். என்பது தான் “நெஞ்சில் துணிவிருந்தால் ” படத்தின் கதை.\nகதாநாயகர்கள் : சந்தீப், தனது முந்தைய படமான “மாநகரம் ” படத்தைக் காட்டிலும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். படத்தின் இரண்டாவது கதாநாயகன் விக்ராந்த், நாயகனுக்கு நண்பனாக நடித்திருக்கிறார்.\nவில்லன் : வில்லனாக வரும் ஹரீஷ் உத்தமன் வில்லன் கதாபாத்திரத்தில் முடிந்த அளவு ஒன்றி நடிக்க முயற்சித்திருக்கிறார்ட். நடை, உடை பாவனையில் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம்.\nதொழில்நுட்பகலைஞர்கள் : மூ. காசி விஸ்வநாதனின் படத்தொகுப்பில் சற்று நீளம் குறைக்கப்பட்டிருக்கலாம். ஜெ. லட்சுமணின் ஒளிப்பதிவு, ஒ.கே.பதிவு . டி.இமான் இசையில், பின்னணி இசையிலும் இன்னும் சற்று கூடுதல் கவனம் செலுத்தி இருக்கலாம்.\nஇயக்கம் :சுசீந்திரன��� தன் எழுத்து , இயக்கத்தில் , “வெண்ணிலா கபடிக் குழு, “நான் மகான் அல்ல”, “அழகர்சாமியின் குதிரை ” ,”ஆதலால் காதல் செய்வீர்”, “பாண்டியநாடு, “, “ஜீவா” “மாவீரன் கிட்டு ” போல சமூக அக்கறையுடன் கூடிய கதைக்களத்தை இப்படத்தில் அமைத்திருக்கிறார். ஆனால், தவறான மருத்துவ சிகிச்சையில் ஆரம்பித்து, அடுத்து கந்துவட்டி, கொலை , கொள்ளை என திரைக்கதை ஏகத்துக்கும் தாவி, அவரது இயக்கத்தில் லாஜிக் இல்லாமல் வந்து , வந்த சுவடு தெரியாமல் போன “ராஜாபாட்டை ” மாதிரி, சுமாராயிருப்பது பெரும் குறை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.cinecoffee.com/news/nadigar-sangam-is-now-debt-free-says-vishal/", "date_download": "2019-05-26T09:22:37Z", "digest": "sha1:GFY44B72PNMDICY2Z4DCNJGXQVXBS3P4", "length": 7770, "nlines": 96, "source_domain": "tamil.cinecoffee.com", "title": "‘அப்பாடா… எல்லா கடனையும் அடைச்சுட்டோம்….’ விஷால் பெருமிதம்..!", "raw_content": "\nHome » செய்திகள் »\n‘அப்பாடா… எல்லா கடனையும் அடைச்சுட்டோம்….’ விஷால் பெருமிதம்..\n‘அப்பாடா… எல்லா கடனையும் அடைச்சுட்டோம்….’ விஷால் பெருமிதம்..\nநடிகர் சங்கத்தில் நாசர் தலைமையிலான புதிய நிர்வாகிகள் பதவியேற்றது முதல் சங்க கட்டிடத்திற்காக பல திட்டங்களை நிறைவேற்றி வருகின்றனர்.\nஇதனிடையில், எஸ்.பி.ஐ சினிமாஸ் நிறுவனத்திடம் பேசி, கடன் வாங்கி நிலத்தை மீட்டனர்.\nஅண்மையில் நடைபெற்ற நட்சத்திர கிரிக்கெட் போட்டி மூலம் வந்த வருவாயை வைத்து தற்போது சங்க கடனை அடைத்திருக்கிறார்கள்.\nஇதுகுறித்து விஷால் தன் ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளதாவது…\n“ஐசரி கணேஷ் சாரிடமிருந்து பெற்ற ரூ.2 கோடி கடனை அடைத்து விட்டோம். அவர் சங்கத்திற்கு ரூ.9 லட்சத்தை கொடுக்க முன்வந்ததற்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.\nதற்போது நடிகர் சங்க வரலாற்றில் முதன்முறையாக டிரஸ்ட் அக்கவுண்டில் ரூ.8 கோடி தொகை உள்ளது. சங்கத்தின் நிலம் கடனின்றி திரும்பக் கிடைத்துள்ளது” என்று தெரிவித்துள்ளார்.\nஐசரி கணேஷ், நாசர், விஷால்\nஎஸ்பிஐ சினிமாஸ், ஐசரி கணேஷ், டிரஸ்ட், ட்விட்டர், நடிகர் சங்க நிலம், நடிகர் சங்க வரலாறு, நட்சத்திர கிரிக்கெட், நாசர் விஷால், ரூ. 2 கோடி கடன்\nவிஜய் படமே, விஜய் படத் தயாரிப்பாளருக்கு வைத்த செக்..\nஅஜித்துக்கு ஆலுமா; சிவகார்த்திகேயனுக்கு ……..\nபூனம் பஜ்வாவுக்கு சான்ஸ் கொடுத்தது ஏன்… சுந்தர் சி. ஓபன் டாக்…\nநாளை ஏவிஎம் ஸ்டூடியோவில் அஜித்தின் படப்பூஜை..\nசூர்யாவின் மாஸ் ஸ்டைலில் ‘விஜய் 60′ பர்ஸ்ட் லுக்..\n‘கபாலி லாரி; கபாலி ஸ்டாம்ப்…’ மகிழ்ச்சியில் மலேசியா..\nபரதன் இயக்கும் விஜய் படத்திற்கு எம்ஜிஆர் படத்தலைப்பா…\nஏஆர் ரஹ்மான்-ஜி.வி.பிரகாஷ் இணையும் படத்திற்கு ரஜினி பட பாடல் தலைப்பு..\nஆஸ்கர் நாயகன் ஏஆர். ரஹ்மானுக்கு புகுவோகா விருது..\n‘ஹீரோ ரஜினி; காமெடி வடிவேலு; வில்லன் ஆர்கே சுரேஷ்..’ அட… சூப்பர்ல.\nசசிகுமார், விஷாலை மிரட்டியவருக்கு அஜித்தை மிரட்ட ஆசையாம்..\nஎம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழாவை கொண்டாடும் நடிகர் சங்கம்..\nஜெயலலிதா பதவியேற்றவுடன் கோரிக்கை வைத்த விஷால்..\nசென்னை பாக்ஸ் ஆபிஸில் மாஸ் காட்டும் ‘மருது’..\nவிஜய் பட ரீமேக்கில் இணைந்த விஷால்-கார்த்தியின் ஹீரோயின்..\nவட இந்திய வில்லன்களுக்கு சவால் விடும் ‘மருது’ வில்லன்..\n‘மருது’ ஹிட்டு… ஆனா விஷால் இப்படி செய்யலாமா\nபூனம் பஜ்வாவுக்கு சான்ஸ் கொடுத்தது ஏன்… சுந்தர் சி. ஓபன் டாக்…\nநாளை ஏவிஎம் ஸ்டூடியோவில் அஜித்தின் படப்பூஜை..\nசூர்யாவின் மாஸ் ஸ்டைலில் ‘விஜய் 60′ பர்ஸ்ட் லுக்..\n‘கபாலி லாரி; கபாலி ஸ்டாம்ப்…’ மகிழ்ச்சியில் மலேசியா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2017/08/blog-post_554.html", "date_download": "2019-05-26T09:26:02Z", "digest": "sha1:5UCB56R7QYVRT4Q6YBRCCX666XL3ODZ4", "length": 9405, "nlines": 136, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "இலங்கைக்குள் சட்டவிரோதமாக புகையிலை கடத்தியவர் கைது.! - Ceylon Muslim -", "raw_content": "\nHome News இலங்கைக்குள் சட்டவிரோதமாக புகையிலை கடத்தியவர் கைது.\nஇலங்கைக்குள் சட்டவிரோதமாக புகையிலை கடத்தியவர் கைது.\nபோதைக்காக பாவிக்கப்படும் விஷேடமான புகையிலையை சட்டவிரோதமாக இலங்கைக்கு கொண்டு வந்த இளைஞன் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கட்டுநாயக்க விமான நிலைய சுங்கப்பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.\nகுறித்த நபரிடமிருந்து கைப்பற்றப்பட்ட புகையிலையானது இலங்கையிலுள்ள முதற்தர கலியாட்ட விடுதிகளில் மூக்குத்தூள் உறிஞ்சிக்குடிக்கும் விஷேட இயந்திரத்தினுள் செலுத்தி வாயுவாக நுகர்வதற்காக பயன்படுத்தப்படுவதாக சுங்கப்பிரிவு ஊடகப்பேச்சாளர் சுனில் ஜயரத்ன தெரிவித்தார்.\nஇன்று (14) காலை 6 மணியளவில் டுபாயிலிருந்த வந்த ஸ்ரீ லங்கன் எயார் லைன்ஸ் விமானம் மூலம் சட்டவிரோதமாக புகையிலையை இலங்கைக்குள் குறித்த இளைஞர் கொண்ட��� வந்துள்ளார்.\nகைது செய்யப்பட்ட 26 வயதுடைய குறித்த இளைஞர் 1600 புகையிலை பக்கட்களை தனது பயணப்பொதியினுள் வைத்து கொண்டு வந்துள்ளார்.\nஇதன் பெறுமதி ரூபாய் 25 இலட்சம் என சுங்கப்பிரிவினர் தெரிவிக்கின்றனர்\nசௌதி ஊடகவியலாளர் ஜமால் துண்டு துண்டுகளாக வெட்டப்பட்டு கொலை - துருக்கி\nசௌதி ஊடகவியலாளர் ஜமால் கஷோக்கி, இஸ்தான்புல்லில் உள்ள தூதரகத்தினுள்ளேயே கொலை செய்யப்பட்டுள்ளதாக துருக்கி நாட்டு செய்திகள் தெரிவிக...\nதேசிய காங்கிரஸிலிருந்து உதுமாலெப்பை வெளியேறுகிறார்..\nதேய்ந்து வருகின்றது தேசிய காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் அதாவுல்லா தலைமையிலான தேசிய காங்கிரஸிலிருந்து அக்கட்சியின் முன்னாள் த...\nவெள்ளி மாலை பிறை மாநாடு உலமா சபையின் முடிவை ஏற்றுக்கொள்ளலாமா\nஎதிர்வரும் வெள்ளிக்கிழமை மாலை (.2018.06.15) பிறை மாநாடை நடாத்துவதாக ஊடகங்களுக்கு செய்தி அனுப்பிவைத்துள்ள அகில இலங்கை ஜம்மியதுல் உலமா சப...\nசற்று முன் அனைத்து பதவிகளிருந்தும் உதுமாலெப்பை இராஜினாமா....\nதேசிய காங்கிரஸின் பிரதி தலைவரும், முன்னாள் மாகாண சபை அமைச்சருமான எம்.எஸ் உதுமாலெப்பை தேசிய காங்கிரஸின் தொடர்புகளை சற்றுமுன் (20) முறித்த...\n - 10 பணக்காரர்களின் விபரம் இதோ\nஇலங்கை அரசியல்வாதிகளில் அதிகம் பணக்காரர்களான முதல் பத்துப் பேரின் பெயர் வரிசையை அமெரிக்காவின் புகழ் பெற்ற வர்த்தக இதழான \"FORBES&quo...\nவிரிவுரையாளர் ஆலிப் மீது ஆதாரபூர்வமான பாலியல் குற்றச்சாட்டுகள் இருக்கிறது;விஜயதாஸ\nசிலோன் முஸ்லிம் கொழும்பு செய்தியாளர் தென்கிழக்கு பல்கலைக்கழக விரிவுரையாளர் ஆலிப் மீது மாணவிகள் சுமத்திய ஆதார பூர்வமான பாலியல் சேட்டைக...\nவடக்கு மீள்குடியேற்றத்துக்கான செயலணியில் தன்னையும் இணைத்துக் கொள்ளுமாறு அமைச்சர் ஹக்கீம் விடுத்த வேண்டுகோளை அமைச்சர் ரிசாத் பதியுதீன் க...\nநியூஸிலாந்து தாக்குதல் : துப்பாக்கியில் எழுதப்பட்டவை என்ன தெரியுமா\nதீவிரவாதியின் துப்பாக்கியில் எழுதப்பட்டிருந்தவை \"வரலாற்றுப் பகை\"யை வெளிப்படுத்தும் வார்த்தைகள். நியூஸிலாந்து கிருஸ்ட்சர்ச்...\nஅக்கரைப்பற்று நகர மத்தியில் பௌத்த கொடிகள்; முஸ்லிம் மேயருக்கு வபா கண்டனம்\nநபீஸ் - அவுஸ்தேலியா அக்கரைப்பற்று மாநகர எல்லையானது தனியாக முஸ்லிம் மக்களை கொண்டமைந்ததாகும் தமிழர் சிங்களரை புறக்கணித்தே முன்னாள் அமைச...\nசமூக வலைத்தளங்களில் அகில இலங்கை ஜம்மியதுல் உலமாவுக்கு குவியும் கண்டனங்கள்\nமன்னார், நீர்கொழும்பு, திஹாரிய, அக்கரைப்பற்று ஆகிய இடங்களில் பிறை பார்க்கப்பட்டு ஊர்ஜிதம் செய்யப்பட்ட தகவல்களை பொய்யாக்கிய பிறைக்குழுவிற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/news/125312-iconic-police-characters-in-tamil-cinema.html", "date_download": "2019-05-26T09:28:56Z", "digest": "sha1:GH2KUPF35PHY7TQQKBXFHPLWBOQFVBFG", "length": 21408, "nlines": 132, "source_domain": "cinema.vikatan.com", "title": "சிவாஜி முதல் சிவகார்த்திகேயன் வரை... போலீஸ் கதாபாத்திரத்தில் கலக்கிய டாப் ஹீரோக்கள்", "raw_content": "\nசிவாஜி முதல் சிவகார்த்திகேயன் வரை... போலீஸ் கதாபாத்திரத்தில் கலக்கிய டாப் ஹீரோக்கள்\nசிவாஜி முதல் சிவகார்த்திகேயன் வரை... போலீஸ் கதாபாத்திரத்தில் கலக்கிய டாப் ஹீரோக்கள்\nசிவாஜி கணேசன் முதல் சிவகார்த்திகேயன் வரை பெரும்பாலான நடிகர்கள் போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். அதில் சில படங்கள் மட்டுமே பெரியளவில் பேசப்பட்டது. போலீஸாக நடிக்கும்போது நடிப்பில் சிறு பிழை ஏற்பட்டால் கூட சீரியஸ் ரோல் சிரிப்பு ரோலாக மாறிவிடும். எனவே, போலீஸின் நடை, உடை, பாவனை ஆகிய எல்லாவற்றையும் ரீசர்ச் செய்துதான் பலரும் நடிப்பார்கள். தமிழ் சினிமாவில் அனைத்து நடிகர்களும் நடிக்க விரும்பும் ஒரே ரோல் போலீஸ்தான் என்றும் சொல்லலாம். தமிழ் சினிமாவில் டாப் நடிகர்கள் நடித்த சிறந்த போலீஸ் திரைப்படங்களின் பட்டியல் இதோ...\nசிவாஜி - தங்கப் பதக்கம்:\nசிவாஜி கணேசனின் சினிமா வாழ்வில் மிக முக்கியமாக முத்திரை பதித்த ஒரு திரைப்படம். இப்படத்தில் சத்தியத்துக்கும், சட்டத்துக்கும் கட்டுப்பட்ட ஒரு போலீஸாக நடித்திருப்பார். இவருக்கு நேர் எதிரான ஒரு மகன்; இவர்களுக்குள் நடக்கும் விஷயம்தான் இப்படம். அவரின் நடிப்பு மூலமாக போலீஸ் ரோல் எப்படி இருக்க வேண்டும் என்ற விதியை அமைத்துவிட்டார். சிவாஜியின் கம்பீரமான தோற்றம், குரல் இப்படத்துக்குப் பலமாக அமைந்தது.\nஎம்.ஜி.ஆர் - ரகசிய போலீஸ் 115\nஜேம்ஸ் பாண்ட் படங்களுக்கு இந்தியாவில் பெரிய அளவில் வரவேற்பு இருந்த காலகட்டத்தில், அதே பாணியில் எம்.ஜி.ஆர் நடித்து ஹிட் ஆன படம் இது. எம்.ஜி.ஆர் மிகவும் நேர்த்தியாக நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார். அவரின் தோற்றம், பார்வை அனைத்தும் கச்சிதமாக பொருத்தி இருந்தது. இப்படம் 100 நாள்களுக்கு மேல் ஓடி சாதனை படைத்தது.\nரஜினி - மூன்று முகம்\nஇப்படத்தில் ரஜினிகாந்த் அலெக்ஸ் பாண்டியன், அருண், ஜான் என்று மூன்று வேடத்தில் நடித்திருப்பார். அலெக்ஸ் பாண்டியன் D.S.P ரோலில் அனைவரின் கைதட்டலை பெற்றார். அலெக்ஸ் பாண்டியன் என்ற ஒற்றைச் சொல் பட்டி தொட்டி எங்கும் கம்பீரமாக ஒலித்தது. ரஜினிகாந்தின் ஸ்டைல் குறையாமலும் போலீஸுக்கு உண்டான கெத்து குறையாமலும் நடித்திருந்தார். இப்படம் 250 நாள்கள் ஓடி சாதனை படைத்தது.\nகமல் - வேட்டையாடு விளையாடு\n``என் கண்ணு வேணும்னு கேட்டியாமே, இப்போ நானே வந்திருக்கேன் எடுடா பார்ப்போம்\" என்ற வசனத்தில் ஆரம்பமாகும் படத்தில் இறுதி வரை கமலின் ஆளுமையை திரையில் பார்க்கலாம்.வழக்கமான போலீஸ் கதை என்றாலும் திரைக்கதையில் வித்தியாசம் காட்டி `ஹாலிவுட் ஸ்டைலில்' இப்படத்தை இயக்கியுள்ளார் கெளதம் வாசுதேவ் மேனன். எந்த கதாபாத்திரத்தில் நடித்தாலும் அந்த கதாபாத்திரமாகவே கமல்ஹாசன் மாறிவிடுவர் என்பது அனைவருக்கும் தெரியும். இந்தப் படத்திலும் அதட்டல், மிரட்டல் எதுவும் இல்லாமல் மிகவும் இயல்பான போலீஸாக நடித்து அனைவரையும் கவர்ந்திருப்பார்.\nவிஜயகாந்த் - கேப்டன் பிரபாகரன்\nஇப்படம் விஜயகாந்தின் நூறாவது படம். பயங்கரமான காடுகளில் படமாக்கப்பட்ட இப்படத்தில் விஜய்காந்தியின் நடிப்பு இன்றளவும் பேசப்படும் ஒன்று. விஜயகாந்த் இப்படத்துக்கு கடுமையாக உழைத்திருப்பது படத்தைப் பார்த்தால் புரிந்துகொள்ள முடியும். வீரப்பன் என்ற ஒற்றை மனிதனைச் சுற்றி நடக்கும் சந்தன கடத்தல் விஷயம்தான் இப்படம். போலீஸாகவும் ராணுவ அதிகாரியாகவும் அதிக படங்கள் நடித்த நடிகர் விஜயகாந்த்தான் என்பது குறிப்பிடத்தக்கது.\nசத்யராஜ் - வால்டர் வெற்றிவேல்\n90களில் சத்யராஜ் நடித்த படங்களில் அதிக வசூலீட்டிய திரைப்படம் வால்டர் வெற்றிவேல்தான். தன்னுடைய தம்பியே குற்றவாளியாக இருந்தாலும் ஒரு நேர்மையான போலீஸாக அவர் மீது நடவடிக்கை எடுக்கும்படியாக திரைக்கதை அமைந்திருக்கும். அவருடைய வசன உச்சரிப்பும், உயரமும் போலீஸ் ரோலுக்கு பலமாக அமைந்தது. இப்படத்தில் தமிழக போலீஸின் பிம்பமாக வால்டர் வெற்றிவேல் இருந்தார். ’கடமை, கண்ணியம், கட்டுப்பாடு’ படத்திலும் போலீஸ் ரோலில் நடித்திருந்தாலும் இந்தப் படம் ஒரு ய���ார்த்தமான போலீஸை பார்வையாளர்கள் முன் கொண்டு வந்திருந்தார். இப்படம் 200 நாள்கள் திரையரங்குகளில் ஓடி சாதனை படைத்து, சத்யராஜுக்கு ஒரு சிறந்த நடிகன் என்ற அடையாளத்தையும் பெற்றுத் தந்தது.\nஇப்படத்தில் விஜய் ரவுடிகளை தெறிக்கவிடும் காவல்துறை அதிகாரியாக அசத்தியுள்ளார். ஒரு பெண்ணை கொடூரமாகக் கொன்ற பணக்கார பையனை விஜய்குமார் I.P.S தன்னுடைய பாணியில் கொலை செய்கிறார். வில்லனிடம் ,``உன் மகனை நான்தான் கொன்றேன்\" என்று கூறும் காட்சி அனைவரிடமும் கைதட்டல் வாங்கியது. காட்சிக்கு ஏற்ப விஜய் உடல் மொழிகளிலும் வித்தியாசம் காட்டிருக்கிறார். காவல்துறை உடையில் மாஸ்ஸாக திரையில் வலம் வந்து, போலீஸ்கான ஆக்ரோஷத்தை நேர்த்தியாக வெளிக்கொண்டு வந்திருப்பார். அன்பான அப்பாவாக, கம்பீரமான காவல்துறை அதிகாரியாக, பாசமான காதலனாக என மூன்று பரிமாணத்தில் நடித்து அசத்திருக்கிறார்.பள்ளிக்கூடத்தில் ரவுடிகளுக்கு பாடம் எடுக்கும் காட்சியில் விஜய், அவருக்கான பணியில் நடித்து ஸ்கோர் செய்து இருக்கிறார். பள்ளிக்கூடத்திலும், டிராபிக் சிக்னலிலும் நடக்கும் அதிரடியான சண்டை காட்சிகள் பாராட்டைப் பெற்றது. மேலும், ’போக்கிரி’ மற்றும் ’ஜில்லா’ படத்திலும் விஜய் போலீஸாக நடித்தது குறிப்பிடத்தக்கது.\nஅஜித் - என்னை அறிந்தால்\nஅஜித்தின் மாஸ்சும், கெளதம் வாசுதேவ் மேனனின் கிளாசும் சேர்த்த திரைப்படம்தான் இது. ஒரு துடிப்பான இளம் போலீஸ் அதிகாரியாக திரையில் வலம் வந்திருப்பார் அஜித். தனது மிரட்டலான பெர்ஃபார்மென்ஸ் மூலம் சண்டைக் காட்சிகள் அனைத்திலும் மாஸாக தோன்றி அனைவரின் லைக்ஸையும் பெற்றார். ’என்னை அறிந்தால்’ திரைப்படம் அஜித் ரசிகர்கள் அனைவருக்கும் இன்றுவரை ஒரு கொண்டாட்டமான படமாக இருக்கிறது.\n``நான் போலீஸ் இல்ல பொறுக்கி\" என்ற வசனம் மூலமாகப் போலீஸை வேறு கண்ணோட்டத்தில் பார்க்க வைத்த படம் இது. இப்படத்தில் விக்ரம் நல்லவரா இல்லை கெட்டவரா என்று யோசிக்கும் அளவுக்கு சில காட்சிகளை அமைத்திருப்பார்கள். கண்டிப்பான போலீஸ் கதாபாத்திரங்களைப் பார்த்து ரசித்த தமிழ் ரசிகர்களுக்கு இப்படம் வித்தியாசமான போலீஸ் கதாபாத்திரத்தைப் பார்த்த அனுபவத்தைக் கொடுத்திருக்கும். எந்தக் கதாபாத்திரத்தைக் கொடுத்தாலும் தோற்றத்திலும் நடிப்பிலும் அந்தக் கதாபாத்த���ரமாகவே மாறும் விக்ரம் இப்படத்திலும் யதார்த்தமான ஒரு போலீஸாக மக்களால் ரசிக்கப்பட்டார். இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து விரைவில் ’சாமி 2’ படமும் திரைக்கு வரவிருக்கிறது.\nசூர்யா - காக்க காக்க\nசூர்யாவின் கரியரில் ஒரு திருப்புமுனையாக அமைந்த திரைப்படம் `காக்க காக்க’. ஸ்டைலான சிம்பிள் போலீஸாகத் திரையில் தோன்றி பல ரசிகர்களை தன் பக்கம் சேர்த்தார். ஆக்க்ஷன் காட்சிகள் மூலமாகவும் வசனங்கள் மூலமாகவும் தன்னை ஒரு யதார்த்தமான போலீஸாக அனைவரின் மனதிலும் பதிய வைத்தார். இந்த ரோலுக்காக அப்போது இருந்த சென்னையின் அசிஸ்டன்ட் கமிஷனர் விஜயகுமாரை ரோல் மாடலாக வைத்து நடித்திருந்தார். படம் வெளியாகியதும் விஜயகுமார் அவர்களே சூர்யாவை பாராட்டியதாகத் தகவல்கள் வெளியாகியது. இப்படத்தைத் தொடர்ந்து அவர் போலீஸாக நடித்த சிங்கம் 1, சிங்கம் 2, சிங்கம் 3 ஆகிய படங்களும் மிகப்பெரிய ஹிட். இப்படங்களின் மூலம் மற்ற நடிகர்களைவிட சூர்யா, போலீஸ் ரோலுக்கு சூட்டான நடிகராக மக்கள் மனதில் இடம்பிடித்தார்.\nமேலும், முறுக்கு மீசையுடன், வீரமான தோற்றத்துடன் போலீஸ் கெட்டப்பில் ’சேதுபதி’ படத்தில் அசத்தினார் விஜய் சேதுபதி, இப்படத்துக்குப் பிறகு விஜய் சேதுபதிக்குத் தனி ரசிகர் பட்டாளமே உருவாகியது. ’தனிஒருவன்’ படத்தில் கெத்து, ஸ்டைல் மற்றும் சண்டைக் காட்சிகள் இல்லாமல் மக்கள் மனதில் அவரின் யதார்த்தமான நடிப்பின் மூலமாக காவல்துறை அதிகாரியாக இடம்பிடித்தார் ஜெயம் ரவி. ‘சிறுத்தை’, ‘தீரன் அதிகாரம் ஒன்று’ ஆகிய படங்களில் போலீஸ் அதிகாரியாக நடித்து நடிகனாகத் தன்னை அடையாளப் படுத்திக்கொண்டார் கார்த்தி. காமெடி படங்களாக நடித்துவந்த சிவகார்த்தியேனை ஆக்‌ஷன் ஹீரோவாக மாற்றிய படம் ‘காக்கி சட்டை’. இப்படத்தில் போலீஸ் ரோலை தனது பாணியில் நடித்து அனைவரின் பாராட்டையும் பெற்றார். மாதவனின் ‘விக்ரம் வேதா’, அருண் விஜய்யின் ‘குற்றம் 23’ பாபி சிம்ஹாவின் ’திருட்டுப் பயலே 2’ ஆகிய படங்களும் தனித்துவமான போலீஸ் ஸ்டோரியை தமிழ் சினிமா, பார்வையாளர்களுக்குக் கொடுத்தது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thetamilan.in/2019/02/24/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2019-05-26T10:04:24Z", "digest": "sha1:AYHD5A3Y2I2F5BNZ6S2Y5543C2IU3BUV", "length": 6475, "nlines": 91, "source_domain": "thetamilan.in", "title": "மாணவர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கும் – தி தமிழன்", "raw_content": "\nநேற்று அதிமுக, இன்று திமுக\nமோடி மற்றும் அமித் ஷா கூட்டணிக்கு கிடைத்த இன்னொரு மாபெரும் வெற்றி\nதலைப்புச் செய்தி - மநீம தலைவர் கமலஹாசன்\nபாடத்திட்டத்தில் மாற்றம் கொண்டு வருகிறோம் என்று சொல்லிக்கொண்டே 5ஆம் வகுப்பு மற்றும் 8ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வை நடைமுறைப் படுத்துகின்றார்கள். 10 மற்றும் 11 வயதில் மாணவர்களை பொதுத் தேர்வின் மூலம் தரம் பிரிப்பது என்பது மாணவர்களின் எதிர்காலத்தைக் கேள்விக்குறியாக்கும் செயலாகும்.\nபொதுத் தேர்வினால் தான் மாணவர்களின் அறிவை சோதிக்க முடியும் அல்லது வளர்க்க முடியும் என்று நினைப்பது அறிவற்ற செயல்\nமாணவர்களின் அறிவுத் திறமையை பொதுத் தேர்வினால் கண்டறிய முடியாது என்று அறிந்து பல நாடுகளில் பொதுத் தேர்வு முறையைக் கைவிடுகிறார்கள், அதுவும் பள்ளிப் படிப்பில் பொதுத் தேர்வு எழுதும் முறையே இல்லை என்றே சொல்லலாம். ஆனால் நாம் பொதுத் தேர்வினை அதிகமாகிக்கொண்டே செல்கிறோம். இது தேவையற்ற ஒன்று.\nபொதுத் தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு தாழ்வு மனபான்மை அதிகரிக்கும். அதுமட்டுமில்லாமல், மாணவர்களின் பள்ளிப்படிப்பு பாதியில் முடிவுக்கு வரும். ஆகையால் குழந்தைத் தொழிலாளர்கள் மற்றும் படிப்பறிவு இல்லாத சமுதாயம் அதிகரிக்கும்.\nஇப்பொழுது உள்ள தலைமுறையில் தான், முதல் தலைமுறை பட்டதாரிகள் அதிகமாகிக்கொண்டே இருக்கிறார்கள். அதனால் நல்ல வேலைக்குச் சென்று அவர்களின் வாழ்வாதாரம் முன்னேறிக்கொண்டுருக்கிறது. அதனை அடியோடு அழித்துவிட்டு பள்ளிப் பருவத்திலேயே மாணவர்களைத் தரம் பிரித்து நாள் கூலி வேலைக்கு அனுப்ப அரசாங்கமே வழிவகுக்கின்றது.\nஆராய்ந்த தகவல். மிக சிறப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thiruppugazh-nectar.blogspot.com/2016/12/436.punamadannthai.html", "date_download": "2019-05-26T09:17:23Z", "digest": "sha1:UJQO5AAVVKYHEPDDIYBHJILABMABADP2", "length": 16207, "nlines": 167, "source_domain": "thiruppugazh-nectar.blogspot.com", "title": "436. புனமடந்தை", "raw_content": "\nராகம் : சங்கராபரணம் தாளம்: ஆதி - 2 களை (16)\nபுனமடந் தைக்குத் தக்கபு யத்தன்\nகுமரனென் றெத்திப் பத்தர்து திக்கும்\nபொருளைநெஞ் சத்துக் கற்பனை முற்றும் பிறிதேதும்\nபுகலுமெண் பத்தெட் டெட்டியல் தத்வம்\nசகலமும் பற்றிப் பற்றற நிற்கும்\nபொதுவையென் றொக்கத் தக்கதொ ரத்தந் தனைநாளும்\nசினமுடன் தர்க்கித் துச்சிலு கிக்கொண்\nடறுவருங் கைக்குத் திட்டொரு வர்க்குந்\nதெரிவரும் சத்யத் தைத்தெரி சித்துன் செயல்பாடித்\nதிசைதொறுங் கற்பிக் கைக்கினி யற்பந்\nதிருவுளம் பற்றிச் செச்சைம ணக்குஞ்\nசிறுசதங் கைப்பொற் பத்மமெ னக்கென் றருள்வாயே\nகனபெருந் தொப்பைக் கெட்பொரி யப்பம்\nகனிகிழங் கிக்குச் சர்க்கரை முக்கண்\nகடலைகண் டப்பிப் பிட்டொடு மொக்கும் திருவாயன்\nகவளதுங் கக்கைக் கற்பக முக்கண்\nதிகழுநங் கொற்றத் தொற்றைம ருப்பன்\nகரிமுகன் சித்ரப் பொற்புகர் வெற்பன் றனையீனும்\nபனவியொன் றெட்டுச் சக்ரத லப்பெண்\nகவுரிசெம் பொற்பட் டுத்தரி யப்பெண்\nபழயஅண் டத்தைப் பெற்றம டப்பெண் பணிவாரைப்\nபவதரங் கத்தைத் தப்பநி றுத்தும்\nபவதிகம் பர்க்குப் புக்கவள் பக்கம்\nபயில்வரம் பெற்றுக் கச்சியில் நிற்கும் பெருமாளே.\nபுகலும் எண்பத்து எட்டு எட்டு இயல் தத்(து)வம் சகலமும்(pugalum eNbaththettu ettu iyal thathvam sakalamum patRi): It is attached to the celebrated ninety-six tenets; புகழ்ந்து சொல்லப்படும் தொண்ணூற்றாறு வகையான தத்துவ உண்மைகளும் ஆக எல்லாவற்றையும்,\nபற்றி பற்று அற நிற்கும் பொதுவை(patRaRa niRkum pothuvai): yet this universal substance stands detached from those tenets; பற்றியும், பற்று இல்லாமலும் நிற்கும் பொதுப் பொருளை,\nஎன்று ஒக்கத் தக்கது ஓர் அத்தம் தனை (enRu okkath thakkathu Or aththan thanai): Its luminosity is comparable to that of the sun, and It is a matchless treasure; சூரியனுக்கு ஒப்பாகத் தக்க (பேரொளியைக் கொண்ட) ஒப்பற்றச் செல்வத்தை, என்று(endru): sun; ஓர் அத்தம்/அற்றம் (Or aththam/atram): incomparable object; அத்தம் என்றால் செல்வம்; அற்றம் என்று எடுத்துக் கொண்டால் 'இல்லாதது' அதாவது 'ஒப்பற்றது';\nநாளும் சினமுடன் தர்க்கித்துச் சிலுக்கிக் கொண்டு(nALum sinamudan tharkkiththu silukkik koNdu): Every day, people argue and fight about It animatedly, with a lot of ire and fury; நாள் தோறும் கோபத்துடன் வாதாடிப் பேசி சண்டையிட்டுக் கொண்டு\nதிசைதொறும் கற்பிக்கைக்கு(thisaithoRum kaRpikkaikku): preach about You to everyone in all the eight directions திக்குகள் தோறும் (உள்ள யாவருக்கும்) எடுத்து உபதேசிக்க,\n வெட்சி மாலை மணம் வீசும், சிறிய சதங்கை அணிந்துள்ள உன் அழகிய திருவடித் தாமரையை எனக்கு எப்போது தந்து அருள்வாய்\nசர்க்கரை முக்கண் கடலை கண்டு அப்பி பிட்டொடு மொக்கும் திரு வாயன் (sarkkarai mukkaN kadalaikaN dappip pittodu mokkum thiruvAyan): jaggery, coconut, peanuts, sugar candy and pittu (sweet fried rice powder), all of which He swallows in a gulp; சர்க்கரை, தேங்காய், கடலை, கற்கண்டு இவைகளையும் வாரி உண்டு பிட்டுடன் விழுங்கும் திரு வாயை உடையவர்,\nகவள(ம்) துங்கக் கை கற்பக(ம்) முக்கண்(kavaLam thunga kkaik kaRpaka mukkaN): He tosses down cooked rice with His great snout; He is KaRpaga VinAyagar, like the wish-yielding celestial tree; He has three eyes; சோற்றுத் திரளை உண்ணும் சிறந்த துதிக்கையை உடைய கற்பக விநாயகர் (கற்பகத்தரு போல கேட்டதைக் கொடுப்பவர்), முக்கண்ணர், கவள(ம்) துங்கக் கை (kavaLam thungakkai): சோற்றுக் கவளத்தை உண்ணும் தூய தும்பிக்கையை உடையவர்;\nஒன்று எட்டுச் சக்ரத் தலப் பெண்(onRu ettu chakra thalap peN): She presides over (1+8) nine chakrAs (navAvaraNam - Tattvik Centres); (1+8) ஒன்பது கோணங்களை உடைய சக்ரத்தில் (நவாவரணத்தில்) வீற்றிருக்கும் பெண்,\nகவுரி செம் பொன் பட்டுத் தரி அப்பெண் (gavuri sem poR pattuth thari appeN): She is Gowri donning a beautiful reddish silk sari; கெளரி, செவ்விய அழகிய பட்டாலாகிய மேலாடை அணிந்துள்ள அந்தப் பெண்,\nகம்பர்க்குப் புக்கவள் பக்கம் (kambarkkup pukkavaL pakkam): EkAmabaranAthar (Lord SivA) is Her consort; You are seated very close to that UmAdEvi. ஏகாம்பர நாதரைக் கணவராக அடைந்தவள் ஆகிய உமா தேவிக்குப் பக்கத்தில் அமர்ந்து,\n வரத்தைப் பெற்று, காஞ்சீபுரத்தில் நின்றருளும் பெருமாளே.\nதந்தை சொல்லி அனுப்பியும் பிரமனைச் சிறையினின்று விடாது, பின்னர் அவர் நேரில் வந்து சொல்லிய பின் பிரமனை முருகன் விடுத்தார். இந்த குற்றம் நீங்க, முருகவேள் காஞ்சீபுரத்தில் உள்ள குமரக் கோட்டத்தில் தவம் புரிந்து, தோஷம் நீங்கி வரம் பெற்றார்.\nTransliteration in Tamil available. தமிழில் டைப் செய்யவும், மொழி மாற்றத்திற்க்கும் CTRL+g உபயோகிக்கவும்.\n430. சீசி முப்புரக் காடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/04/13010058/Good-governance-in-the-state-and-in-the-stateDigg.vpf", "date_download": "2019-05-26T09:47:12Z", "digest": "sha1:HDO3QAZHVUJJVRQSZ3VGWMPESJYF3UZZ", "length": 15070, "nlines": 136, "source_domain": "www.dailythanthi.com", "title": "Good governance in the state and in the state Digg The public must support the coalition Dr. Damamani Ramadoss's speech || மத்தியிலும், மாநிலத்திலும் நல்லாட்சி தொடரஅ.தி.மு.க. கூட்டணியை பொதுமக்கள் ஆதரிக்க வேண்டும்டாக்டர் அன்புமணி ராமதாஸ் பேச்சு", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nபெரு நாட்டில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்; ரிக்டரில் 8.0 ஆக பதிவு\nமத்தியிலும், மாநிலத்திலும் நல்லாட்சி தொடரஅ.தி.மு.க. கூட்டணியை பொதுமக்கள் ஆதரிக்க வேண்டும்டாக்டர் அன்புமணி ராமதாஸ் பேச்சு + \"||\" + Good governance in the state and in the state Digg The public must support the coalition Dr. Damamani Ramadoss's speech\nமத்தியிலும், மாநிலத்திலும் நல்லாட்சி தொடரஅ.தி.மு.க. கூட்டணியை பொதுமக்கள் ஆதரிக்க வேண்டு���்டாக்டர் அன்புமணி ராமதாஸ் பேச்சு\nமத்தியிலும், மாநிலத்திலும் நல்லாட்சி தொடர அ.தி.மு.க. கூட்டணியை பொதுமக்கள் ஆதரிக்க வேண்டும் என்று டாக்டர் அன்புமணி ராமதாஸ் பேசினார்.\nதர்மபுரி நாடாளுமன்ற தொகுதியில் அ.தி.மு.க. கூட்டணி சார்பில் போட்டியிடும் பா.ம.க. வேட்பாளர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் தர்மபுரி தொகுதிக்குட்பட்ட பல்வேறு கிராமங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். நேற்று நல்லம்பள்ளி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஜருகு, பரிகம், மேல்ஈசல்பட்டி, மேல்பூரிக்கல், கீழ்பூரிக்கல், தொப்பூர், உமியம்பட்டி, செக்காரப்பட்டி, பப்பிரெட்டியூர், சோழியானூர், மணியக்காரனூர், குக்கம்பட்டியான் காட்டுவலவு ஆகிய கிராமங்கள் உள்பட 60-க்கும் மேற்பட்ட கிராமங்களில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.\nஇந்த பிரசார கூட்டங்களில் அவர் பேசியதாவது:-\nதமிழகத்தில் அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணிக்கு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு உள்ளது. தமிழகத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரின் வழிகாட்டுதலின்படி தமிழக அரசு மக்களுக்கான பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. பிரதமர் நரேந்திரமோடி தலைமையிலான மத்திய அரசு நாட்டு மக்களுக்காக பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி உள்ளது. பா.ஜனதா தேர்தல் அறிக்கையில் விவசாயிகளின் மேம்பாட்டிற்கான பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன. மத்தியிலும், மாநிலத்திலும் நல்லாட்சி தொடர அ.தி.மு.க. கூட்டணியை பொதுமக்கள் ஆதரிக்க வேண்டும்.\nதி.மு.க. கூட்டணி கட்சிகளின் செயல்பாடுகள் மக்களுக்கு வெறுப்புணர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அந்த கூட்டணி வெற்றி பெற்றால் தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாமல் போகும் சூழல் உருவாகும். அ.தி.மு.க., பா.ஜனதா, பா.ம.க. கூட்டணியின் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ள சிறப்பு அம்சங்கள் அனைத்தும் விவசாயிகளுக்கு முன்னுரிமை அளிப்பதாக உள்ளது. விவசாயிகளின் நலனை காக்க அ.தி.மு.க. கூட்டணி எப்போதும் உறுதுணையாக இருக்கும்.\nஇவ்வாறு டாக்டர் அன்புமணி ராமதாஸ் பேசினார்.\nஇந்த பிரசார கூட்டங்களில் அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் சிவப்பிரகாசம், முன்னாள் தொகுதி செயலாளர் பச்சியப்பன், பா.ம.க. மாநில துணை பொதுச்செயலாளர் ��ெங்கடேஷ்வரன், மாவட்ட செயலாளர் சண் முகம், கூட்டுறவு சங்க தலைவர் சிவசக்தி, தே.மு.தி.க. மாவட்ட அவைத்தலைவர் குமார், ஒன்றிய செயலாளர் அரங்கநாதன், பா.ஜனதா ஒன்றிய தலைவர் பழனிசாமி உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் பெரியசாமி, மாது உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.\n1. தி.மு.க. கூட்டணிக்கு வாக்கு அளித்தால் அராஜக அரசியலுக்கு வழி வகுத்து விடும் பா.ம.க. வேட்பாளர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் பேச்சு\nதி.மு.க. கூட்டணிக்கு வாக்கு அளித்தால் அராஜக அரசியலுக்கு வழி வகுத்துவிடும் என்று பா.ம.க. வேட்பாளர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் பேசினார்.\n2. அ.தி.மு.க. கூட்டணி தலைவர்களை பற்றி பேச மு.க.ஸ்டாலினுக்கு எந்த தகுதியும் கிடையாது டாக்டர் அன்புமணி ராமதாஸ் பேச்சு\nஅ.தி.மு.க. கூட்டணி தலைவர்களை பற்றி பேச மு.க.ஸ்டாலினுக்கு எந்த தகுதியும் கிடையாது என்று தேர்தல் பிரசாரத்தில் டாக்டர் அன்புமணி ராமதாஸ் பேசினார்.\n1. ராகுல்காந்தியை கைவிட்ட வட மாநிலம், கைகொடுத்த தென் மாநிலம்; வயநாட்டில் முன்னிலை\n2. பாஜக பெரும்பான்மை இடங்களில் முன்னிலை: பிரதமர் மோடிக்கு உலக தலைவர்கள் வாழ்த்து\n3. உத்தர பிரதேசத்தில் பாஜக முன்னிலை, மெகா கூட்டணிக்கு பின்னடைவு\n4. பாஜக வெற்றிமுகம்: பிரதமர் மோடிக்கு சுஷ்மா சுவராஜ் வாழ்த்து\n5. தமிழ்நாடு சட்டமன்ற இடைத்தேர்தல்: திமுக 13 இடங்களில் முன்னிலை, அதிமுக 9 இடங்களில் முன்னிலை\n1. திருமணத்திற்கு மறுத்ததால் உல்லாச வீடியோக்களை முகநூலில் வெளியிட்ட காதலி : அவமானத்தால் ஊழியர் தற்கொலை\n2. தாய் அடிக்கடி செல்போனில் பேசியதால் மனமுடைந்த மகன் தூக்குப்போட்டு தற்கொலை\n3. முதல்-மந்திரி குமாரசாமி ராஜினாமா முடிவு\n4. செட்டிகுளத்தில் தெர்மாகோலால் கட்டப்படும் வீடு ஆச்சரியத்துடன் பார்த்து செல்லும் பொதுமக்கள்\n5. மதுரையில் பட்டப்பகலில் வீடுபுகுந்து பயங்கரம்: தூங்கிக் கொண்டிருந்தவரின் தலையை துண்டித்து எடுத்துச் சென்ற கும்பல்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcnn.lk/archives/761875.html", "date_download": "2019-05-26T09:36:16Z", "digest": "sha1:44ZYP7Q2DXRM3E5GKRFPFF5UWILHTLXW", "length": 6265, "nlines": 57, "source_domain": "www.tamilcnn.lk", "title": "அனுருத்த கைதானார்!! – 8 மில்லியன் மோசடி எனக் குற்றச்சாட்டு!!", "raw_content": "\n – 8 மில்லியன் மோசடி எனக் குற்றச்சாட்டு\nMay 16th, 2018 அன்று பிரசுரிக்கப்பட்டது.\nஅரச மரக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் அனுருத்த பொல்கம்பொல குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.\nவடக்கு தொடருந்துப் பாதை நிர்மாணத்தின்போது 8 மில்லியன் ரூபாவை மோசடி செய்தார் என்ற குற்றச்சாட்டிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.\nஅனுருத்த பொல்கம்பொலவை அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன அரச மரக் கூட்டுத்தாபனத்தின் தலைவராக நியமித்தார். அதற்குக் கடும் விமர்சனங்கள் எழுந்ததை அடுத்து சில தினங்களிலேயே அவரைப் பதவியில் இருந்து அகற்றினார் மைத்திரிபால சிறிசேன.\nஅதேவேளை, அரச மரக் கூட்டுத் தாபனத்தின் முன்னாள் தலைவரான பீ.திசாநாயக்க 20 மில்லியன் ரூபா கையூட்டுப் பெற்றால் என்ற குற்றச்சாட்டில் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளார்.\nஇன முரண்பாட்டைத் தோற்றுவிக்கும் வியாழேந்திரன் கைது செய்யப்பட வேண்டும் -பிரதேச சபை உறுப்பினர் அஸ்மி\nமணல் கடத்தல் தொடர்பில் ஆராயும் குழு திருகோணமலைக்கு அனுப்பி வைப்பு\nபாடசாலை பைகளுக்கு மாற்றீடாக வேறு பைகளைக் கொள்வனவு செய்யுமாறு அறிவிக்கவில்லை: கல்வி அமைச்சர்\nஇனவாதத்தை தூண்டும் நபர்களை கண்டறிய விசேட பிரிவு\n8000 பேருக்கு சிசேரியன் செய்ததை ஒப்புக்கொண்டாராம் வைத்தியர்… – ‘திவயின’ பரபரப்புத் தகவல்\nபதவியேற்பு நிகழ்வில் மோடியை நேரில் வாழ்த்த டில்லி பறக்கிறார் மைத்திரி\nஐ.எஸ். இயக்கத்துக்கு எதிராக நீர்கொழும்பில் ஆர்ப்பாட்டம்\nசுற்றுலா எச்சரிக்கையை உடனடியாக நீக்குங்கள் – தூதுவர்களிடம் ரணில் வேண்டுகோள்\nமணல் கடத்தல் தொடர்பில் ஆராயும் குழு திருகோணமலைக்கு அனுப்பி வைப்பு\nபாடசாலை பைகளுக்கு மாற்றீடாக வேறு பைகளைக் கொள்வனவு செய்யுமாறு அறிவிக்கவில்லை: கல்வி அமைச்சர்\nஐ.எஸ். இயக்கத்துக்கு எதிராக நீர்கொழும்பில் ஆர்ப்பாட்டம்\nசுற்றுலா எச்சரிக்கையை உடனடியாக நீக்குங்கள் – தூதுவர்களிடம் ரணில் வேண்டுகோள்\nஅவசரகாலச் சட்டம் நீடிப்பு: சபையில் நடந்தது என்ன…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcnn.lk/archives/820923.html", "date_download": "2019-05-26T09:16:03Z", "digest": "sha1:WMSM7G2UZ7XBJI5KJ2CBVGFLTX3VXH7I", "length": 6474, "nlines": 58, "source_domain": "www.tamilcnn.lk", "title": "வேட்பாளர்களை ஊக்குவிக்கும் செயற்பாட்டில் பிரதமர் ட்ரூடோ", "raw_content": "\nவ���ட்பாளர்களை ஊக்குவிக்கும் செயற்பாட்டில் பிரதமர் ட்ரூடோ\nJanuary 24th, 2019 அன்று பிரசுரிக்கப்பட்டது.\nதேர்தலை குறிவைத்து பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ பல சந்திப்புகளை மேற்கொண்டு வருகின்றார்.\nகுறிப்பாக நியூ பிரன்ஸ்விக் மாகாணத்திற்கு நேற்று விஜயம் செய்த பிரதமர் ட்ரூடோ, இரண்டாவது நாளான நேற்று (வியாழக்கிழமை) தமது கட்சி வேட்பாளர்களை ஊக்குவிக்கும் செயற்பாட்டில் ஈடுபட்டுள்ளார்.\nஇதற்கிடையில், குழந்தைகள் பராமரிப்பு நிலையத்துக்கு சென்ற ட்ரூடோ, அங்கு குழந்தைகளின் நலனை முன்னிலைப்படுத்திய கொடுப்பனவுகள் தொடர்பாக கலந்துரையாடினார்.\nஇதையடுத்து நியூ பிரன்ஸ்விக் மாகாணத்தில் லிபெரல் உறுப்பினர் சார்பில் கூட்டமொன்றில் நான்கு நிமிடங்கள் உரையாற்றினார்.\nகுறித்த பிரதேசத்தில் கடந்த 2015 இல் வெற்றிபெற்ற லிபெரல் நாடாளுமன்ற உறுப்பினர் அலைனா லொக்கார்ட் இன் வெற்றிக்காக ட்ரூடோ தனது ஆதரவை வெளிப்படுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nபணியாளருக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்காத நிறுவனத்துக்கு அபராதம்\nபொறுப்புக்கூறல் பொறிமுறை உருவாக்கப்பட வேண்டும் – கனேடிய பிரதமர்\nஎட்மன்டன் விபத்தில் மூவர் படுகாயம்\nபேஸ்புக் மூலம் குறுஞ்செய்தி அனுப்பி பொலிஸிடம் சிக்கிய குற்றவாளி\nவயோதிப தம்பதியினரை கொலை செய்தவருக்கு 15 ஆண்டுகள் சிறை தண்டனை\nவெடிக்கும் பொருட்களை வைத்திருந்த குற்றச்சாட்டில் – தந்தையும் மகனும் கைது\nமாகாண பொலிஸ் பிரிவிற்கான ஒதுக்கீடுகளை குறைக்க ஒன்ராறியோ நடவடிக்கை\nகனேடிய நாடாளுமன்றத்தின் முன்பாக தமிழர்களுக்கு எதிராக சிங்களவர்கள் சிங்கக் கொடியுடன் போர்க் கொடி\nஒட்டாவாவிற்கு கடும் மழை எச்சரிக்கை\nஆயிரக்கணக்கான ஆசிரியர்களை பணி நீக்கும் திட்டம் டக் ஃபோர்ட் அரசின் திட்டத்திற்கு மக்கள் எதிர்ப்பு\n’உடனடியாக அமுல்ப்படுத்துங்கள்’ ரணில் விடுத்துள்ள கடும் உத்தரவு\nசமாதானத்தின் தசாப்த நிறைவு தினம் எனும் தொணிப்பொருளில் இராணுவத்தின் பெரும் ஊர்வலம்\nவாடியடி பொதுச்சந்தைக்கான அடிக்கல்லை நாட்டி வைத்தார் சிறீதரன் எம்.பி\nஎனக்கும் எனது குடும்பத்திற்கும் அச்சுறுத்தல் -ஸ்ரீதரன்\nவவுணதீவு விவகாரம்: அஜந்தனுக்கு அரசாங்கம் வழங்கும் நட்டஈடு என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vaticannews.va/ta/pope/news/2019-05/pope-francis-international-catholic-jewish-liaison-committee.html", "date_download": "2019-05-26T08:57:46Z", "digest": "sha1:2WS4U2CET2WSCZSEQFZRO5BM56DDZZEX", "length": 10215, "nlines": 219, "source_domain": "www.vaticannews.va", "title": "கத்தோலிக்க-யூத உறவுக் கழகத்தினரை வாழ்த்திய திருத்தந்தை - வத்திக்கான் செய்திகள்", "raw_content": "\nஅனுப்புநர்[தேதி ]பெறுநர் [தேதி ]\nஉள்ளே தேட அனைத்து எழுத்துக்களும் சரியான சொற்றொடர் குறைந்த பட்சம் ஓன்று\nவரிசைப்படுத்து மிக அண்மைய தொடர்புடைய பழையது\nபுதன் மறைக்கல்வி உரை வழங்கச் செல்லும் திருத்தந்தை பிரான்சிஸ் (Vatican Media)\nகத்தோலிக்க-யூத உறவுக் கழகத்தினரை வாழ்த்திய திருத்தந்தை\nபொது நலனை நாடும் அகில உலக கத்தோலிக்க-யூத உறவுக் கழகத்தினர், தங்கள் உரையாடல் முயற்சிகளில் வெற்றிகாண தான் வாழ்த்துவதாகக் கூறினார் திருத்தந்தை\nஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்\nஇரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கம், Nostra Aetate என்ற அறிக்கையை வெளியிட்ட நாள் முதல், யூத-கத்தோலிக்க உரையாடல், நற்கனிகளை வழங்கி வந்துள்ளது என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அகில உலக கத்தோலிக்க-யூத உறவுக் கழகத்தின் உறுப்பினர்களுக்கு வழங்கிய ஒரு செய்தியில் கூறியுள்ளார்.\nபல்சமய ஆலோசனைகளில் ஈடுபட்டுள்ள பன்னாட்டு யூத அமைப்பு, கத்தோலிக்க, யூத உறவுகளை வளர்க்கும் திருப்பீட அவை, மற்றும் இத்தாலிய ஆயர் பேரவை ஆகிய மூன்று அமைப்புக்களும் இணைந்து, உரோம் நகரில் நடத்திவரும் ஒரு கூட்டத்தில் பங்கேற்க வந்திருந்த பன்னாட்டு உறுப்பினர்களை, இப்புதன் மறைக்கல்வி உரைக்குப் பின்னர் சந்தித்த திருத்தந்தை, அவர்களுக்காக தான் தயாரித்திருந்த செய்தியை அவர்கள் கரங்களில் வழங்கியபின், ஒவ்வொருவரையும் தனியாக சந்தித்தார்.\nஉலகின் அனைத்து நாடுகளும், குறிப்பாக, ஐரோப்பிய நாடுகள் சந்திக்கும் புலம்பெயர்ந்தோர் பிரச்சனை குறித்து, கத்தோலிக்க-யூத உறவுக் கழகத்தின் கூட்டத்தில், கருத்துப் பரிமாற்றங்கள் நடைபெறுவது தனக்கு மகிழ்வளிப்பதாக, திருத்தந்தை, இச்செய்தியில் கூறியுள்ளார்.\nமதங்களுக்கிடையே உரையாடல் முயற்சிகள் நடைபெறும் வேளையில், அவை, சகிப்புத்தன்மையை வளர்ப்பதோடு, பல்வேறு மதத்தவருக்கிடையே மதிப்பையும் வளர்க்கின்றன என்று, திருத்தந்தை, பன்னாட்டு பிரதிநிதிகளிடம் வழங்கிய செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.\n\"சதித்திட்டம் வகுப்போர் தம்மையே ஏமாற்றிக்கொள்வர்; பொது நலத்தை நாடுவோர் மகிழ்ச்சியோடிருப்பர்\" (நீதிமொழிகள் 12:20) என்ற விவிலியச் சொற்களை மேற்கோளாக, தன் செய்தியில் குறிப்பிட்டத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பொது நலனை நாடும் இக்குழுவினர், தங்கள் உரையாடல் முயற்சிகளில் வெற்றிகாண தான் வாழ்த்துவதாகக் கூறி, இச்செய்தியை நிறைவு செய்துள்ளார்.\nபல்சமய உரையாடல் அவையின் புதிய தலைவர்\nதிருத்தந்தை, Maori பழங்குடி இன அரசர் சந்திப்பு\nநூற்றாண்டு காணும் Lungro திருஆட்சிப் பீடத்திற்கு வாழ்த்து\nபல்சமய உரையாடல் அவையின் புதிய தலைவர்\nதிருத்தந்தை, Maori பழங்குடி இன அரசர் சந்திப்பு\nநூற்றாண்டு காணும் Lungro திருஆட்சிப் பீடத்திற்கு வாழ்த்து\nபாப்பிறை மறைப்பணி கழகங்களின் பேரவை, மே 27-ஜூன் 01\nகாணாமல்போயுள்ள சிறார் உலக நாள், மே 25\nஉயிர்ப்புக்காலம் 6ம் ஞாயிறு – ஞாயிறு சிந்தனை\nமூவேளை செபம் அல்லேலூயா செபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-49/36152-2018-11-26-03-56-09", "date_download": "2019-05-26T10:51:04Z", "digest": "sha1:4354GF6MO5LANHT7P7NJ2G44UD745XAF", "length": 10465, "nlines": 248, "source_domain": "keetru.com", "title": "அப்பாவுக்கு இன்னும் குரல் இருக்கிறது...", "raw_content": "\nதமிழ்நாடு தப்பித்தது; இந்தியா மாட்டிக் கொண்டது\nதேர்தல் பத்திரம் - கார்ப்பரேட்டுகளின் கருப்புப் பணத்திற்கான முகமூடி\n‘தாகம்’ - சமூக மாற்றத்தின் வேகம்… புரட்சியின் மோகம்…\nஒரு சந்தேகம் - ஆதி திராவிடர் விபசாரி மக்களைவிட இழிந்தவர்களா\nவெளியிடப்பட்டது: 26 நவம்பர் 2018\nஅப்பாவுக்கு இன்னும் குரல் இருக்கிறது...\nகோடு போட்ட சட்டை அல்லது\nடி வி எஸ் 50ல\nவீட்டில் படிச்ச முதல் பையன்\nஎல்லா தெருவுக்குள்ளும் ஏகபோக மரியாதையும்\nவார்த்தை வாங்கிய அடுத்த நாளே கல்யாணம்\nசாட்சி நாங்க ரெண்டு பேரும்\nமுழுசாய் பத்து வருசம் கழிச்சு\nஒரு மழைநாள்ல அந்த ஈரமனுசன்\nவரப்பு மேட்ல நின்னுட்ருந்த கூட்டத்துக்குள்ள\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2018/05/blog-post_70.html", "date_download": "2019-05-26T09:41:40Z", "digest": "sha1:CK6EINBZYD6EHVMDOT6E44HFPTCW6GTB", "length": 9084, "nlines": 135, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "இனவாத செய்தி வெளியிட்ட தினக்குரலுக்கு காத்தான்குடியிலும் தடை! - Ceylon Muslim -", "raw_content": "\nHome News இனவாத செய்தி வெளியிட்ட தினக்குரலுக்கு காத்தான்குடியிலும் தடை\nஇனவாத செய்தி வெளியிட்ட தினக்குரலுக்கு காத்தான்குடியிலும் தடை\nகாத்தான்குடியில் உள்ள வாசிகசாலைகளில் தினக்குரல் பத்திரிகையை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டது என நகர முதல்வர் எஸ்.எச்.எம்.அஸ்பர் அவர்கள் இன்று செவ்வாய்க்கிழமை அறிவித்தார்.\nஅண்மையில் திருகோணமலை சண்முகா இந்து பாடசாலையில் முஸ்லிம் ஆசிரியைகள் அபயா அணிவதற்கு அப்பாடசாலை அதிபரினால் தடை விதிக்கப்பட்ட செய்தி தொடர்பில் முஸ்லிம்களுக்கு எதிராக தினக்குரல் பத்திரிகை கடந்த சனிக்கிழமை இனவாத செய்தியை வெளியிட்டு இருந்தது.\nஇதற்கு எதிப்பு தெரிவிக்கும் வகையில் காத்தான்குடி நகர சபை அதிகாரத்திற்கு உட்பட்ட பிரதான வாசிகசாலை உட்பட 5 உப வாசிகசாலைகளில் தினக்குரல் பத்திரிகையை பயன்படுத்த உடனடியாக தடை விதிக்கப்பட்டது என நகர முதல்வர் அஸ்பர் மேலும் தெரிவித்தார்.\nசௌதி ஊடகவியலாளர் ஜமால் துண்டு துண்டுகளாக வெட்டப்பட்டு கொலை - துருக்கி\nசௌதி ஊடகவியலாளர் ஜமால் கஷோக்கி, இஸ்தான்புல்லில் உள்ள தூதரகத்தினுள்ளேயே கொலை செய்யப்பட்டுள்ளதாக துருக்கி நாட்டு செய்திகள் தெரிவிக...\nதேசிய காங்கிரஸிலிருந்து உதுமாலெப்பை வெளியேறுகிறார்..\nதேய்ந்து வருகின்றது தேசிய காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் அதாவுல்லா தலைமையிலான தேசிய காங்கிரஸிலிருந்து அக்கட்சியின் முன்னாள் த...\nவெள்ளி மாலை பிறை மாநாடு உலமா சபையின் முடிவை ஏற்றுக்கொள்ளலாமா\nஎதிர்வரும் வெள்ளிக்கிழமை மாலை (.2018.06.15) பிறை மாநாடை நடாத்துவதாக ஊடகங்களுக்கு செய்தி அனுப்பிவைத்துள்ள அகில இலங்கை ஜம்மியதுல் உலமா சப...\nசற்று முன் அனைத்து பதவிகளிருந்தும் உதுமாலெப்பை இராஜினாமா....\nதேசிய காங்கிரஸின் பிரதி தலைவரும், முன்னாள் மாகாண சபை அமைச்சருமான எம்.எஸ் உதுமாலெப்பை தேசிய காங்கிரஸின் தொடர்புகளை சற்றுமுன் (20) முறித்த...\n - 10 பணக்காரர்களின் விபரம் இதோ\nஇலங்கை அரசியல்வாதிகளில் அதிகம் பணக்காரர்களான முதல் பத்துப் பேரின் பெயர் வரிசையை அமெரிக்காவின் புகழ் பெற்ற வர்த்தக இதழான \"FORBES&quo...\n��ிரிவுரையாளர் ஆலிப் மீது ஆதாரபூர்வமான பாலியல் குற்றச்சாட்டுகள் இருக்கிறது;விஜயதாஸ\nசிலோன் முஸ்லிம் கொழும்பு செய்தியாளர் தென்கிழக்கு பல்கலைக்கழக விரிவுரையாளர் ஆலிப் மீது மாணவிகள் சுமத்திய ஆதார பூர்வமான பாலியல் சேட்டைக...\nவடக்கு மீள்குடியேற்றத்துக்கான செயலணியில் தன்னையும் இணைத்துக் கொள்ளுமாறு அமைச்சர் ஹக்கீம் விடுத்த வேண்டுகோளை அமைச்சர் ரிசாத் பதியுதீன் க...\nநியூஸிலாந்து தாக்குதல் : துப்பாக்கியில் எழுதப்பட்டவை என்ன தெரியுமா\nதீவிரவாதியின் துப்பாக்கியில் எழுதப்பட்டிருந்தவை \"வரலாற்றுப் பகை\"யை வெளிப்படுத்தும் வார்த்தைகள். நியூஸிலாந்து கிருஸ்ட்சர்ச்...\nஅக்கரைப்பற்று நகர மத்தியில் பௌத்த கொடிகள்; முஸ்லிம் மேயருக்கு வபா கண்டனம்\nநபீஸ் - அவுஸ்தேலியா அக்கரைப்பற்று மாநகர எல்லையானது தனியாக முஸ்லிம் மக்களை கொண்டமைந்ததாகும் தமிழர் சிங்களரை புறக்கணித்தே முன்னாள் அமைச...\nசமூக வலைத்தளங்களில் அகில இலங்கை ஜம்மியதுல் உலமாவுக்கு குவியும் கண்டனங்கள்\nமன்னார், நீர்கொழும்பு, திஹாரிய, அக்கரைப்பற்று ஆகிய இடங்களில் பிறை பார்க்கப்பட்டு ஊர்ஜிதம் செய்யப்பட்ட தகவல்களை பொய்யாக்கிய பிறைக்குழுவிற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/11751-terrorist-activity-in-kashmir-valley-intelligence-warning.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2019-05-26T10:21:22Z", "digest": "sha1:3Q3PHEIVY3FPILJAAKAQHZ7GMVTQC5EM", "length": 8585, "nlines": 85, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "காஷ்மீர் பள்ளத்தாக்கில் பயங்கரவாதிகள் நடமாட்டம்: ராணுவத்தினருக்கு உளவுத்துறை எச்சரிக்கை | Terrorist activity in Kashmir Valley: Intelligence Warning", "raw_content": "\nபல வாக்குச்சாவடிகளில் அமமுகவுக்கான வாக்குகள் ‘பூஜ்யம்’ என காட்டியுள்ளது; எங்கள் முகவர்கள் போட்ட ஓட்டு எங்கே\nசென்னையில் ஒரு லிட்டர் டீசல் விலை 8 காசுகள் உயர்ந்து ரூ.70.45க்கு விற்பனையாகிறது\nசென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 14 காசுகள் உயர்ந்து ரூ.74.39க்கு விற்பனையாகிறது\nகாஷ்மீர் பள்ளத்தாக்கில் பயங்கரவாதிகள் நடமாட்டம்: ராணுவத்தினருக்கு உளவுத்துறை எச்சரிக்கை\nஇந்திய ராணுவத்தின் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க, காஷ்மீரில் 250 பயங்கரவாதிகள் தயாராக உள்ளதாக உளவுத்துறை எச்சரித்துள்ளது.\nஇந்த பயங்கரவாதிகளில் பெரும்பாலானோர் லஷ்கர் இ தொய்பா, ஜெய்ஷ் இ முகமது, ஹிஸ்புல் முஜாகிதீன் அமைப்பை சேர்ந்தவர்கள் என்றும் காஷ்மீர் பள்ளத்தாக்கில் பதுங்கியிருப்பதாகவும் உளவுத்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்திய ராணுவத்தை குறிவைத்தும் பிற இடங்களிலும் அவர்கள் தாக்குதல் நடத்தலாம் என்பதால் எல்லைப்பகுதி உட்பட நாடு முழுவதும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டிருக்கிறது.\nவட மாநிலங்களில் தசரா கொண்டாடப்பட்டு வருவதால் முக்கிய இடங்களில் உச்சக்கட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. யூரி ராணுவ முகாமில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 19 வீரர்கள் உயிரிழந்தனர். இதற்கு பதிலடியாக பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியது. இதில் 40 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். அவர்களின் 7 முகாம்கள் முற்றிலுமாக அழிக்கப்பட்டன.\nகாவிரி விவகாரம்: மத்திய தொழில்நுட்பக் குழுவினருடன் தலைமைச் செயலாளர் ஆலோசனை\nமுதலமைச்சர் ஜெயலலிதா பூரண நலம் பெற வேண்டி 5,000 பேர் பால்குடம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nகிருஷ்ணா, கோதாவரி நதிகளை இணைத்து தமிழகத்துக்கு தண்ணீர் - நிதின் கட்கரிக்கு முதல்வர் பழனிசாமி நன்றி\nமணமகளை மணமுடிக்கும் மணமகனின் சகோதரி\nமாநிலங்களவையில் பலம் பெறும் பாஜக: இனி நினைத்ததை சாதிக்கும் \nகணவரின் கழுத்தை அறுத்துக் கொலை செய்த மனைவி \nகடல் வழியாக ஐஎஸ் பயங்கரவாதிகள் ஊடுருவ திட்டம்: உஷார் நிலையில் கேரளா\n''கட்டணம் வேண்டாம்: பிளாஸ்டிக் குப்பைகள் போதும்'' - அசத்தும் பள்ளி\nவாரிசுகளை முன்னிறுத்தியதே காங். தோல்விக்கு காரணமா \nஆந்திராவின் ''கிங் மேக்கர்'' பிரசாந்த் கிஷோர்\n112 அடியான முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டம்: விவசாயிகள் கவலை\nபிரிந்து சென்றவர்கள் தாய் வீடு திரும்புமாறு அதிமுக அழைப்பு\nவிவிபாட் வாக்கு எண்ணிக்கை துல்லியமாக பொருந்தியது: தேர்தல் ஆணையம்\nமாநிலங்களவைக்கு தலா 3 எம்.பி.க்களை அனுப்ப உள்ள திமுக, அதிமுக..\n“சின்னத்தம்பி யானை நலமுடன் உள்ளது”- பரவிய வதந்தி குறித்து வனத்துறை விளக்கம்\n25 வயதில் மக்களவைக்கு செல்லும் முதல் பெண் எம்பி\nஇன்று மாலை குடியரசுத் தலைவரை சந்திக்கிறார் மோடி\nநெடுநாள் முதலமைச்சர் வரிசையில் நவீன்‌பட்நாயக் \nதந்தையின் பெயரைக் காப்பாற்ற வந்த தனயன் : ஜெகன்மோகன் ரெட்டி \nஹிட் ஆன புதிய‌ தலைமுறையின் கிராபிக்ஸ் நடனம் \n“ நீங்க��் பிரதமரானதில் மகிழ்ச்சி”- மோடிக்கு மு.க.அழகிரி வாழ்த்து\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகாவிரி விவகாரம்: மத்திய தொழில்நுட்பக் குழுவினருடன் தலைமைச் செயலாளர் ஆலோசனை\nமுதலமைச்சர் ஜெயலலிதா பூரண நலம் பெற வேண்டி 5,000 பேர் பால்குடம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/videos/vod/sports/7275-rio-olympics-2016-joseph-schooling-beats-michael-phelps-in-100m-butterfly.html", "date_download": "2019-05-26T10:20:26Z", "digest": "sha1:EUT5YQUXBZD3NC3ZINK3DH7FXS5VEDZZ", "length": 4368, "nlines": 71, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "மைக்கெல் பெல்ப்ஸ்-ஸை வீழ்த்தி வாகை சூடிய சிங்கப்பூர் வீரர் ஜோசப் ஸ்கூலிங் | Rio Olympics 2016: Joseph Schooling beats Michael Phelps in 100m butterfly", "raw_content": "\nபல வாக்குச்சாவடிகளில் அமமுகவுக்கான வாக்குகள் ‘பூஜ்யம்’ என காட்டியுள்ளது; எங்கள் முகவர்கள் போட்ட ஓட்டு எங்கே\nசென்னையில் ஒரு லிட்டர் டீசல் விலை 8 காசுகள் உயர்ந்து ரூ.70.45க்கு விற்பனையாகிறது\nசென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 14 காசுகள் உயர்ந்து ரூ.74.39க்கு விற்பனையாகிறது\nமைக்கெல் பெல்ப்ஸ்-ஸை வீழ்த்தி வாகை சூடிய சிங்கப்பூர் வீரர் ஜோசப் ஸ்கூலிங்\nமைக்கெல் பெல்ப்ஸ்-ஸை வீழ்த்தி வாகை சூடிய சிங்கப்பூர் வீரர் ஜோசப் ஸ்கூலிங்\nகிச்சன் கேபினட் - 01/04/2019\nநேர்படப் பேசு - 10/10/2018\nநேர்படப் பேசு - 03/09/2018\nநேர்படப் பேசு - 01/09/2018\nநேர்படப் பேசு - 31/08/2018\nநேர்படப் பேசு - 27/08/2018\nபிரிந்து சென்றவர்கள் தாய் வீடு திரும்புமாறு அதிமுக அழைப்பு\nவிவிபாட் வாக்கு எண்ணிக்கை துல்லியமாக பொருந்தியது: தேர்தல் ஆணையம்\nமாநிலங்களவைக்கு தலா 3 எம்.பி.க்களை அனுப்ப உள்ள திமுக, அதிமுக..\n“சின்னத்தம்பி யானை நலமுடன் உள்ளது”- பரவிய வதந்தி குறித்து வனத்துறை விளக்கம்\n25 வயதில் மக்களவைக்கு செல்லும் முதல் பெண் எம்பி\nஇன்று மாலை குடியரசுத் தலைவரை சந்திக்கிறார் மோடி\nநெடுநாள் முதலமைச்சர் வரிசையில் நவீன்‌பட்நாயக் \nதந்தையின் பெயரைக் காப்பாற்ற வந்த தனயன் : ஜெகன்மோகன் ரெட்டி \nஹிட் ஆன புதிய‌ தலைமுறையின் கிராபிக்ஸ் நடனம் \n“ நீங்கள் பிரதமரானதில் மகிழ்ச்சி”- மோடிக்கு மு.க.அழகிரி வாழ்த்து\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sankathi.com/index.php?type=post&post_id=34374", "date_download": "2019-05-26T10:05:35Z", "digest": "sha1:M3NQBNR3HVQJFCRAFBZXN7ZFB5W47GL3", "length": 4355, "nlines": 73, "source_domain": "www.sankathi.com", "title": "Sanskathi", "raw_content": "\nஅப்பா நீ எனது அப்பா...\nதிருமலை மூதூரில் 17 தன்னார்வ தொண���டு நிறுவனபணியாளர்களின் படுகொலையின் 12ம் ஆண்டு நினைவு நாள்\nதிருமலை மூதூரில் 17 தன்னார்வ தொண்டு நிறுவனபணியாளர்களின் படுகொலையின் 12ம் ஆண்டு நினைவு நாள்\n(04.08.2006 அன்று மூதூரில் பிரான்ஸை மையமாக கொண்டு இயங்கும் “”எக்ய்ன்ட் ஹங்கர் -action faim தொண்டு நிறுவன பணியாளர்கள் 4பெண்கள் உட்பட்ட 17 தமிழர்கள் சிங்களப் படையினராலும் அவர்களோடு சேர்ந்து இயங்கும் ஒட்டுக்குழுக்களாலும் படுகொலைசெய்யப்பட்ட 12 ம்ஆண்டு நினைவு நாள் .\nலெப்.சீலன் (லூக்காஸ் சாள்ஸ் அன்ரனி\nஅனைத்து தொழிலாளர் மக்களுடன் சேர்ந்து குரல் கொடுப்போம்...\nமாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டிகள் 2019...\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் மகோற்சவ விஷேட தினங்கள்2019...\nCopyright © சங்கதி – Sankathi.com - தமிழ்த்தேசியத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/movie-review/579/Pillayar-Koil-Kadaisi-Theru/", "date_download": "2019-05-26T08:59:09Z", "digest": "sha1:E25FBCMVWU565IN2Z427D3LYJDZHAVUB", "length": 21516, "nlines": 192, "source_domain": "cinema.dinamalar.com", "title": "பிள்ளையார் தெரு கடைசி வீடு - விமர்சனம் | Cinema Movie Review | Movie Reviews | Tamil movies| Tamil actor actress gallery |Tamil Cinema Video,Trailers,Reviews and Wallpapers.", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » விமர்சனம் »\nபிள்ளையார் தெரு கடைசி வீடு\nவிமர்சனம் பட காட்சிகள் (15) சினி விழா (1)\nபிள்ளையார் தெரு கடைசி வீடு\nதினமலர் விமர்சனம் » பிள்ளையார் தெரு கடைசி வீடு\nஹீரோவுக்கு கேன்சர் எனும் \"வாழ்வே மாயம்\" படக்கதை தான் அதை புதிய பின்னணியிலும், பாணியிலும் சொல்லியிருக்கும் விதத்தில் தான் \"பிள்ளையார்தெரு கடைசிவீடு\" படம் பிரமாதப்பட்டிருக்கிறது.\nவில்லேஜ் வெட்டி ஆபிஸர் \"ஜித்தன்\" ரமேஷ், தங்கையுடன் லீவுக்கு ஊருக்கு வரும் அவரது தோழியை காதலிக்க தொடங்குகிறார். பாசத்துக்காக ஏங்கும் அந்த தங்கையின் தோழியும், ரமேஷை லவ்வுகிறார். ஆனால், பெற்‌றோரும், உற்றாரும் ரமேஷூக்கு அவரது அத்தை மகளையே கட்டி வைக்க வேண்டும் என்று ஒற்றை காலில் நிற்கின்றனர். நாயகன் - நாயகியின் காதலுக்கு அத்தை மகள் மட்டுமல்ல, ஆறுமாதத்தில் ஹீரோவை சாகடிக்க துடிக்கும் பெயர் புரியாத கேன்சர் வியாதி ஒன்றும் தடையாக பார்க்கிறது. நாயகனும், நாயகியும் தடை பல கடந்து இணைந்தனரா... நாயகன் மோசமான அந்த வியாதியால் இறந்தாரா... நாயகன் மோசமான அந்த வியாதியால் இறந்தாரா...\nஇந்த கதையில் நாயகனின் வியாதியை, நாயகிக்கு இருப்பதாக முதலில் ரசிகர்களை சாமர்த்தியமாக நம்ப வைத்திருக்கும் இயக்குநர் நிச்சயம் கெட்டிகாரர் தான். ஆனால் அவரது கெட்டிக்காரத்தனம் படத்தின் வேகத்திலும் வெளிப்படாதது சற்றே வருத்தத்தை ஏற்படுத்துகிறது.\nஒரு பெரிய இடைவெளிக்குப்பின் \"ஜித்தன்\" ரமேஷ் ஆட்டம், பாட்டம், ஆக்ஷன், சென்டிமெண்ட் என அனைத்திலும் அசத்தி இருக்கிறார். முற்பாதியில் ஜாலி பேர்வழியாகவும், பிற்பாதியில் வியாதி மனிதராகவும், ரசிகர்கள் ஒவ்வொருவரையும் உலுக்கி எடுத்து விடுகிறார் என்றால் மிகையல்ல\nநாயகி சஞ்சிதாவும், இரண்டாம் நாயகி சுஹாசினியும் போட்டி போட்டி நடித்திருக்கின்றனர் பேஷ் பேஷ் பரோட்டா சூரியும், அவரது நண்பர்களும் காமெடி எனும் பெயரில் சில இடங்களில் சிரிக்கவும், பல இடங்களில் கடிக்கவும் செய்கிறார். அப்பா ஜெயப்பிரகாஷ், அம்மா துளசி(மாஜி நாயகி) இளவரசு, போஸ்வெங்கட், நெல்லைசிவா, சிட்டுபாபு இவர்களுடன் பிரகாஷ்ராஜூம் கெஸ்ட் ரோலில் பிரகாசித்திருக்கிறார்\n\"அவர் உங்களுக்கு என்ன வேணும்\" என கேட்கும் டாக்டரிடம், \"அவர் எனக்கு கடைசிவரைக்கும் வேணும்...\" என ஹீரோயின் வசனம் பேசும் காட்சி, காதலிக்காக இதை, தழை, கிளை, கிழங்குளால் ஹீரோ பிள்ளையார் சிலை செய்யும் காட்சி, அத்தை மகனை எனக்கு கட்டி வச்சிடாத தாயி... என இரண்டாம் நாயகி வேண்டி நிற்கும் காட்சி, உள்ளிட்ட புதுமைகளில் இயக்குநர் திருமலை கிஷோர் எதிர்பார்ப்பை தூண்டிவிடுகிறார். எம்.வி.பன்னீர்செல்வத்தின் ஒளிப்பதிவு, புதியவர் சக்தியின் இசை, இரண்டும் இயக்குநரின் எழுத்துக்கும், இயக்கத்திற்கும் பக்க பலமாக இருந்து \"பிள்ளையார்தெரு கடைசிவீடு\" படத்தை முதல் இடத்திற்கு கொண்டு வர முயன்றிருக்கின்றன.\nவேலை வெட்டியில்லாத ஹீரோ. விடுமுறையாக்க அவரது வீட்டில் தங்கும் ஹீரோயின். இருவருக்கும் காதல். மாமன் பொன்ணைத்தான் கல்யாணம் செய்துகொள்ள வேண்டும் என ஹீரோவுக்கு வீட்டில் ஏற்படும் நெருக்கடி. என கலப்பாக கதை சொல்லியிருக்கிறார் அறிமுக இயக்குநர் திருமலை கி÷ஷார்.\nவெட்டி மைனர் கேரக்டரருக்கு அம்சமாகப் பொருந்துகிறார் ஜித்தன் ரமேஷ். வீட்டில் களவாடிய பணத்திற்கு அன்னையர் தினம் என அம்மாவுக்கு மாலைபோட்டு காலில் விழும் காட்சியில் தியேட்டரில் சிரிப்பு சரவெடி காதல் கா��்சிகளில் சஞ்சிதாவை கரெக்ட் செய்ய ரமேஷ் அன்ட்கோ செய்யும் சின்னச் சின்ன முயற்சிகள் கவிதைத்தனமாக கைதட்டல் போட வைக்கின்றன.\nசஞ்சிதா சுமார் ரகம்தான். என்றாலும் காதலை மனசுக்குள் போட்டு மென்று விழுங்கும் காட்சிகளில் நன்றாக நடிப்பு வருகிறது. படத்தின் மையப்பிரச்னையாக கேன்ஸர் விவகாரத்தைச்சொல்லியிருக்கிறார்கள் மிக அரதப்பழசான யுக்தி என்றாலும் தியாகத்தோடு திருமணம் செய்கிறார்கள் என்பதனை நாயகியா... நாயகனா.... என புரட்டிப் போட்டு சொல்லிருப்பதற்காக இயக்குநரைப் பாராட்டலாம்.\nஎம்.வி.பன்னீர் செல்வத்தின் ஒளிப்பதிவு குற்றாலச் சாரலாய் அவ்ளோ அழகு. அறிமுக இசையமைப்பாளர் சக்ரியின் இசையில் எனக்கு ஒரு தேவதை பாட்டு மட்டும் நம்மை ரசிக்க வைக்கிறது.\nபிள்ளையார் தெரு கடைசி வீடு - புது வீடு.\nஆட்டம்- பாட்டம், குடி-கும்மாளம், கூத்து-கலகம்... என ஊர் சுற்றி வரும் பண்ணையார் மகனுக்குக் காதலால் பொறுப்பு வரும் அதரப் பழசான, அக்மார்க் முத்திரை குத்தப்பட்ட கோடம்பாக்கக் கதை - \"பிள்ளையார் தெரு கடைசி வீடு\".\nகொஞ்ச நாள் சத்தமே போடாத ஜித்தன் ரமேஷ், மறுபடியும் ஹீரோவாக ஆக்ட் கொடுத்திருக்கும் படம். விடிஞ்சா சரக்கு, இருட்டுனா சண்டைன்னு திரியற சண்டைக் கோழியா கேரக்டரோட பொருந்திப் போகிறார். டயலாக் டெலிவரி தான் டகால்ட்டி பண்ணுது. காதல் காட்சிகளிலும், நல்லவனாக பில்டப் செய்யும் காட்சிகளிலும் ரமேஷ் செய்வது ரவுசோ ரவுசு. சூரி அவ்வப்போது வந்து கிச்சுக்கிச்சு மூட்டுகிறார். உங்ககிட்டேர்ந்து நிறைய எதிர்பார்க்கிறோம் சூரி.\nபுதுமுகம் சஞ்சித படுகோனே, தமிழுக்குப் புதுசு என்றாலும் கன்னடத்தில் களம் கண்டவர். அதனால் அழகாக வந்து போனாலும் அசால்டாகவும் நடிக்கிறார். காமெடியான வில்லத்தனத்தில் இளவரசுவின் நடிப்பு தனி ராஜபாட்டை. தம் கடனைச் சரிசெய்ய அவர் போடும் கால்குலேஷனில்தான் கதையில் சூடுபிடிக்கிறது. புதுசாக எதையும் காட்டாத திரைக்கதையில் எதேதோ படங்களை ஞாபகப்படுத்திக் கொண்டே போகிறார் இயக்குனர் திருமலைகிஷோர். மேலும், ஹீரோ எடுக்கும் முக்கியமான முடிவு எல்லாம் டாஸ்மார்க்கில் எடுக்கிறார். டைட்டில் கார்டு முதல் எண்ட் கார்டு வரை படத்தில் \"சரக்கு கரை புரள்வது ஏன் அதுதான் படத்தைத் தள்ளாட்டத்தோடு கொண்டு போகிறது.\nபன்னீர் செல்வத்தின் ஒளிப்பதிவு, ஏ.ஆர். மோகனின் கலை ஆகியவை படத்துக்கு ஹைலைட்ஸ். சக்ரியின் இசையிலும், பாடல்களிலும் சத்து கம்மி.\nபிள்ளையார் தெரு கடைசி வீடு - காக்டெய்ல் கலாட்டா.\nமொக்க படம்.... டிக்கெட் kaasuthaan வேஸ்ட்..... இவன வெச்செல்லாம் யாரும் படம் எடுக்க வேண்டாம்.....\nதப்பித்தவறி குடிச்சுட்டு வாந்தி எடுத்தா பிரகாஷ்ராஜ் மாதிரி ஒரு டாக்டரைப் பார்த்துடாதிங்க. 6 மாசம்தான் வாழ்வாய் அப்புறம் சங்குதான் என்று சொல்லிவிடுவார். மருத்துவம் எங்கயோ போயுடிச்சு காதுல பூ சுத்தாதிங்க சாமியோவ். இப்பவே கண்ணை கட்டுதே\nஇந்த படம் ஒரு சப்ப\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nபேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்\nபிள்ளையார் தெரு கடைசி வீடு - பட காட்சிகள் ↓\nபிள்ளையார் தெரு கடைசி வீடு - சினி விழா ↓\n« சினிமா முதல் பக்கம்\n» விமர்சனம் முதல் பக்கம்\nவில்லன் ஆனார் ஜித்தன் ரமேஷ்\nநடிப்பு - ஷில்பா மஞ்சுநாத், விவேக், சச்சு, சரவண சுப்பையாதயாரிப்பு - கிரியாமைன்ஸ் மூவி மேக்கர்ஸ்இயக்கம் - விஜயன்இசை - சார்லஸ் தனாவெளியான தேதி - 24 ...\nநடிப்பு - எஸ்.ஜே. சூர்யா, பிரியா பவானி சங்கர், கருணாகரன்தயாரிப்பு - பொட்டன்ஷியல் ஸ்டுடியோஸ்இயக்கம் - நெல்சன் வெங்கடேசன்இசை - ஜஸ்டின் ...\nநடிப்பு - சிவகார்த்திகேயன், நயன்தாரா, யோகிபாபு, ராதிகாதயாரிப்பு - ஸ்டுடியோ க்ரீன்இயக்கம் - ராஜேஷ்இசை - ஹிப்ஹாப் தமிழா ஆதிவெளியான தேதி - 17 மே ...\nநடிப்பு - கவின், ராஜு, அருண்ராஜா காமராஜ், ரம்யா நம்பீசன்தயாரிப்பு - லிப்ரொ புரொடக்ஷன்ஸ்இயக்கம் - சிவா அரவிந்த்இசை - ஜஸ்டின் பிரபாகரன்வெளியான ...\nநடிப்பு - விஷால், ராஷி கண்ணா, பார்த்திபன், கே.எஸ்.ரவிக்குமார் மற்றும் பலர்தயாரிப்பு - லைட் அவுஸ் மூவி மேக்கர்ஸ்இயக்கம் - வெங்கட் மோகன்இசை - சாம் ...\nஎன் காதலி சீன் போடுறா\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mybricks.in/tag/%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-05-26T09:14:36Z", "digest": "sha1:HIAVKJY3T4HTX764PKVDB7AVHZSBB4YQ", "length": 5900, "nlines": 114, "source_domain": "mybricks.in", "title": "மனை நிலம் Archives | MyBricks.in", "raw_content": "\nஅத்தியாயம் 1: நிலம் வாங்கும் போது கவனிக்க வேண்டியவை\nநீங்கள் இடம் வாங்குவது முதல் நீங்கள் கட்டும் வீட்டை கிரகபிரவேசம் செய்வது வரை அனைத்து விபரங்களும் இங்கு தரப்படும். இதில் கட்டுமானத்தின் ஒவ்வொரு நிலைகளும் விளக்கப்படும். முதல் பகுதியாக எந்த மாதிரி இடம் வாங்குவது என்பதை இந்த கட்டுரையில் …\nஆவாஸ் யோஜனா திட்ட பயன் யாருக்கெல்லாம் கிடைக்கும் \nபோர்வெல் போடும்போது கவனிக்க வேண்டியவை\nவீடு கட்டும் முன் நாமே கட்டுமானத் தொகை தயாரிப்பது எப்படி \nவீடு கட்ட சதுரடிக்கு எவ்வளவு \nவீடு கட்டுவோர் கவனிக்க வேண்டிய விஷயங்கள் \nஆற்று மணலுக்கு மாற்றான எம்சாண்ட் நல்லதா \nவாஸ்து மனையடி சாஸ்திரம் பற்றிய முக்கிய குறிப்புகள்\nநமது வீட்டிற்கான தண்ணீர் தொட்டி மற்றும் செப்டிக் டேங்க் அளவுகளை…\nD.T.C.P. அப்ரூவல் எங்கு எப்படி பெறுவது\nஅனுமதியற்ற மனைகளை வரன்முறைப்படுத்த கடைசிநாள் 03.11.2018\nவாஸ்து நம்ம தோஸ்து ஆகணும்னா இந்த நாட்களில் பூமி பூஜை போடுங்கள் \nகட்டுமானப் பொருட்கள் விலை விவரம் 2018\nஆவாஸ் யோஜனா திட்டத்தில் எப்படி விண்ணப்பிப்பது \nவீடு கட்டுவதற்கு கட்டிட பிளான் அப்ரூவல் முக்கியமா \nMy Bricks வெப்சைட், புதிய கட்டிடம் கட்டுவோர்க்கும், பழைய கட்டிடம் திருத்தி அமைப்போர்க்கும் ஒரு தகவல் களஞ்சியமாக உள்ளது.\nவீட்டில் எந்த பகுதி சமையலறைக்கு என்ன பலன்\n அவற்றில் எதுவெல்லாம் கவர் ஆகும் \nதனக்கென சொந்த வீடு வாங்கியவுடன் நாம் செய்ய வேண்டிய வேலைகள்\nபில்டிங் ஸ்ட்ராங்கு… அஸ்திவாரம் வீக்கு… இயற்கை…\nஎளிமையான முறையில் வீட்டுத்தோட்டம் அமைக்கலாம்\nவீட்டு மனை வாங்கும்போது கவனிக்க வேண்டியவை \nசிவில் சூப்பர்வைசரின் அன்றாடப் பணிகள்\nஎந்த கம்பி வாங்குவது TMT 500 அல்லது TMT 500D \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D_2017", "date_download": "2019-05-26T10:19:27Z", "digest": "sha1:2F5MHJYBM5N5J66ACJAVAPJOU4LLU4OF", "length": 6074, "nlines": 126, "source_domain": "ta.wikinews.org", "title": "பகுப்பு:செப்டம்பர் 2017 - விக்கிசெய்தி", "raw_content": "\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 30 துணைப்பகுப்புகளில் பின்வரும் 30 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► செப்டம்பர் 1, 2017‎ (காலி)\n► செப்டம்பர் 2, 2017‎ (காலி)\n► செப்டம்பர் 3, 2017‎ (காலி)\n► செப்டம்பர் 4, 2017‎ (காலி)\n► செப்டம்பர் 5, 2017‎ (காலி)\n► செப்டம்பர் 6, 2017‎ (காலி)\n► செப்டம்பர் 7, 2017‎ (காலி)\n► செப்டம்பர் 8, 2017‎ (காலி)\n► செப்டம்பர் 9, 2017‎ (காலி)\n► செப்டம்பர் 10, 2017‎ (காலி)\n► செப்டம்பர் 11, 2017‎ (காலி)\n► செப்டம்பர் 12, 2017‎ (காலி)\n► செப்டம்பர் 13, 2017‎ (காலி)\n► செப்டம்பர் 14, 2017‎ (காலி)\n► செப்டம்பர் 15, 2017‎ (காலி)\n► செப்டம்பர் 16, 2017‎ (காலி)\n► செப்டம்பர் 17, 2017‎ (காலி)\n► செப்டம்பர் 18, 2017‎ (காலி)\n► செப்டம்பர் 19, 2017‎ (காலி)\n► செப்டம்பர் 20, 2017‎ (காலி)\n► செப்டம்பர் 21, 2017‎ (காலி)\n► செப்டம்பர் 22, 2017‎ (காலி)\n► செப்டம்பர் 23, 2017‎ (காலி)\n► செப்டம்பர் 24, 2017‎ (காலி)\n► செப்டம்பர் 25, 2017‎ (காலி)\n► செப்டம்பர் 26, 2017‎ (காலி)\n► செப்டம்பர் 27, 2017‎ (காலி)\n► செப்டம்பர் 28, 2017‎ (காலி)\n► செப்டம்பர் 29, 2017‎ (காலி)\n► செப்டம்பர் 30, 2017‎ (காலி)\n\"செப்டம்பர் 2017\" பகுப்பிலுள்ள பக்கங்கள்\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் பக்கம் மட்டுமே உள்ளது.\nஇப்பக்கம் கடைசியாக 28 சூலை 2017, 20:03 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9C%E0%AF%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-05-26T09:36:11Z", "digest": "sha1:LT4P6XHCOD7I3NOR37CUFDHSWY7JBF4H", "length": 30799, "nlines": 375, "source_domain": "ta.wikipedia.org", "title": "செருமேனியம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n32 காலியம் ← செருமேனியம் → ஆர்சனிக்\nதனிம எண் செருமேனியம், Ge, 32\n(எலக்ட்ரான்கள்) 2, 8, 18, 4\n(அறை வெ.நி அருகில்) 5.323 கி/செ.மி³\nநீர்மத்தின் அடர்த்தி 5.60 g/cm³\nகொதி நிலை 3106 K\nமறை வெப்பம் 36.94 கி.ஜூ/மோல்\nவெப்ப ஆற்றல் 334 கி.ஜூ/மோல் kJ/mol\nஎதிர்மின்னியீர்ப்பு 2.01 (பௌலிங் அளவீடு)\nஅணு ஆரம் 125 பிமீ\nஆரம் (கணித்) 125 pm\nகூட்டிணைப்பு ஆரம் 122 pm\nகாந்த வகை no data\nவெப்ப நீட்சி (25 °C) 6.0 மைக்.மீ/(மி.மீ·கெ) µm/(m·K)\n(மெல்லிய கம்பி வடிவில்) (20 °C) 5400 மீ/நொடி\nமோவின்(Moh's) உறுதி எண் 6.0\n70Ge 21.23% Ge ஆனது 38 நொதுமிகளுடன் நிலைப்பெற்றுள்ளது\n72Ge 27.66% Ge ஆனது 40 நொதுமிகளுடன் நிலைப்பெற்றுள்ளது\n73Ge 7.73% Ge ஆனது 41 நொதுமிகளுடன் நிலைப்பெற்றுள்ளது\n74Ge 35.94% Ge ஆனது 42 நொதுமிகளுடன் நிலைப்பெற்றுள்ளது\n76Ge 7.44% Ge ஆனது 44 நொதுமிகளுடன் நிலைப்பெற்றுள்ளது\nசெருமேனியம் (Germanium) என்பது Ge என்ற குறியீடு கொண்ட ஒரு தனிமம் ஆகும். இதனுடைய அணு எண் 32 மற்றும் அணு நிறை 72.64 ஆகும்.கார்பன் குழுவில்[1] இடம்பெற்றுள்ள இத்தனிமம் பளபளப்பும் கடினத்தன்மையும் கொண்டது ஆகும். சாம்பல்-வெள்ளை நிறத்தில் ஒரு உலோகப் போலியாக இது காணப்படுகிறது. வேதியல் முறைப்படி இதனை அடுத்துள்ள வெள்ளீயம், சிலிக்கன் ஆகிய தனிமங்களின் பண்புகளை செருமேனியத்தின் பண்புகளும் ஒத்துள்ளது. தூய செருமேனியம் சிலிக்கனைப் போல ஒரு குறைக்கடத்தியாகும். தோற்றத்தில் செருமேனியமும் தனிமநிலை சிலிக்கானைப் போலவே காணப்படுகிறது. அதைப்போலவே செருமேனியமும் இயல்பாகவே செயல்பட்டு இயற்கையில் ஆக்சிசன் கொண்ட அணைவுச் சேர்மங்களை உருவாக்குகிறது.\nஎப்போதாவது அரிதாக செருமேனியம் அதிக அடர்த்தியுடன் இயற்கையில் தோன்றுகிறது என்பதால் வேதியியல் வரலாற்றில் செருமேனியம் மிகத் தாமதமாகவே கண்டறியப்பட்டுள்ளது எனலாம். புவியின் மேலோட்டில் அதிகமாகக் கிடைக்கும் தனிமங்களின் பட்டியலில் செருமேனியம் 15 ஆவது இடத்தில் இருப்பதாகப் பட்டியலிடப்பட்டுள்ளது. 1869 ஆம் ஆண்டு திமித்ரி மெண்டலீப் என்பவர் இப்படியொரு தனிமம் புவியில் இருக்கலாம் என முன்கணித்தார். தனிம வரிசை அட்டவணையில் இத்தனிமத்தின் இடத்தையும் ஊகித்த இவர் அதன் அடிப்படையில் சில பண்புகளையும் முன்கணித்தார். எகாசிலிக்கான் என அத்தனிமத்திற்கு ஒரு பெயரையும் சூட்டினார். கிட்டதட்ட இருபது ஆண்டுகளுக்குப் பின்னர் 1886 ஆம் ஆண்டு கிளமென்சு விங்களர் என்பவர் வெள்ளி மற்றும் கந்தகம் போன்ற தனிமங்களுடன் சேர்த்து ஒரு புதியதாக ஒரு தனிமத்தைக் கண்டுபிடித்தார். ஆர்கைரோடைட்டு என்ற கனிமத்தில் இத்தனிமங்கள் கிடைத்தன. இப்புதிய தனிமம் பார்ப்பதற்கு தோற்றத்தில் ஆண்டிமனி மற்றும் ஆர்சனிக் போன்ற தனிமங்களைப் போல காணப்பட்டது. செருமேனியம் பிற சேர்மங்களுடன் இணையும் விகிதங்கள் மெண்டலீப் கணித்தபடி சிலிக்கானின் சேர்க்கை விகிதங்கள் காணப்பட்டன. விங்களர் தன்னுடைய நாட்டின் பெயரான செருமனி என்பதைக் குறிக்கும் வகையில் இப்புதிய தனிமத்திற்கு செருமேனியம் என்ற பெயரை வைத்தார். இப்போது துத்தநாகத்தின் முக்கிய தாதுவான இசுபேலரைட்டு என்ற தாது செருமேனியம் தயாரிக்கப் பயன்படுத்தப்படுகிறது. வர்த்தக ரீதியாக ஈயம், வெள்ளி, செப்பு உள்ளிட்ட தாதுக்களிலிருந்தும் செருமேனியம் தயாரிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது ஆகும்.\nதனித்துப் பிரிக்கப்பட்ட செருமேனியம் டிரான்சிசுட்டர் போன்ற பல்வேறு மின்வரலாஇன்னணு சாதனங்களில் ஒரு குறைக்கடத்தியாகப் பயன்படுத்தப்படுகிறது. வரலாற்றில் முதல் தலைமுறை மின்னணுவியல் முழுக்க முழுக்க செருமேனியத்தை அடிப்படையாகக் கொண்டே அமைந்திருந்தது. இன்று குறைக்கடத்தி மின்னணுவியல் துறைக்காகத் தயாரிக்கப்படும் செருமேனியத்தின் அளவானது, இதே காரணத்திற்காகத் தயாரிக்கப்படும் மீத்தூய சிலிக்கானில் ஐம்பதில் ஒரு பங்காகும். தற்காலத்தில் செருமேனியம் இழை ஒளியியல், அகச்சிவப்பு ஒளியியல், ஒளி உமிழும் இருமுனையங்கள் போன்ற கருவிகளில் பிரதானமாகப் பயன்படுத்தப்படுகிறது. செருமேனியத்தின் சேர்மங்கள் பலபடியாதல் வினையூக்கிகளிலும் கூட பயன்படுத்தப்படுகின்றன. மிகச் சமீபத்திய கண்டுபிடிப்பின்படி இவை நானோகம்பிகள் தயாரிப்பிலும் பயன்படுத்தப்படுகின்றன.\nசெருமேனியம் அதிக எண்ணிக்கையில் டெட்ராயெத்தில்செருமேனியம் போன்ற கரிமவுலோக சேர்மங்களாக உருவாகின்றது. இவை கரிமவுலோக வேதியியலில் ஏராளமான பயன்களைக் கொடுக்கின்றது. வாழும் உயிரினங்களுக்கு செருமேனியம் ஓர் அத்தியாவசியமானத் தேவையாக கருதப்படவில்லை. சில கரிம செருமேனியம் அணைவுச் சேர்மங்கள் மருந்தாகப் பயன்படலாம் என்ற நோக்கில் ஆராயப்பட்டு வருகின்றன. ஆனால் இதுவரை எதுவும் வெற்றிகரமான முடிவுகளைத் தரவில்லை. சிலிக்கான் மற்றும் அலுமினியம் போல இயற்கை செருமேனியம் சேர்மங்கள் தண்ணீரில் கரையாமல் உள்ளன. இதனால் வாய்வழியாகச் செல்லும் போது இவை சிறிது நச்சுத்தன்மையை வெளிப்படுத்துகின்றன. எனினும் கரையும் செருமேனிய உப்புகள் செயற்கையாகத் தயாரிக்கப்படுகின்றன. இவை சிறுநீரக நச்சாகக் கருதப்படுகின்றன. இதேபோல ஆலசன் மற்றும் ஐதரசனுடன் வினைபுரியக்கூடிய வினைத்திறன் மிக்க செயற்கை முறையில் தயாரிக்கப்படும் செருமேனியம் சேர்மங்கள் நஞ்சுகளாகவும், அரிப்புத்தன்மையுடனும் காணப்படுகின்றன.\nகிளமென்சு விங்களர் தயாரித்த செருமேனியம் சேர்மங்களின் மாதிரிகள்\n1869 ஆம் ஆண்டு உருசிய வேதியியலாளர் திமித்ரி இவானோவிச்சு மெண்டலீப் தனிமவரிசை அட்டவனையின் போக்குகளின் படி கணக்கிட்டு மேலும் சில தனிமங்கள் இந்த அட்டவனையில் இடம்பெறும் என ஊகித்துக் கூறினார். அவற்றில் ஒன்று கார்பன் குடும்பத்தில் சிலிக்கனுக்கும் வெள்ளீயத்திற்கும் இடையில் ஒரு தனிமம் இடம்பெற வேண்டியுள்ளது என்று தன் அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார் [2]. எகாசிலிக்கான் என்று இதற்குப் பெயரிட்ட மெண்டலீப் அதனுடைய அணு எடை 72.0 வாக இருக்கும் என்றும் அறுதியிட்டுக் கூறினார்.\nதிட்ட நிலைகளின் கீழ் செருமேனியம் நொறுங்கக்கூடிய, வெள்ளியின் வெண்மை நிறமுடைய, பகுதியளவு உலோகத்தன்மை கொண்ட தனிமம் ஆகும். [3] இந்த வடிவம் α-செரு���ேனியம் என்ற புறவேற்றுமை வடிவத்தினுடையதாய், உலோகப் பளபளப்பையும், வைரம் போன்ற கனசதுர அமைப்பையும் பெற்றதாய் உள்ளது. [4] 120 பார்களுக்கு மேலான அழுத்தத்தில், இது β- வெள்ளீயத்தின் அமைப்பினையொத்த β-செருமேனியம் என்ற புறவேற்றுமை வடிவமாக மாறுகிறது.[5] சிலிக்கான், காலியம், பிஸ்மத், ஆண்டிமணி, மற்றும் நீர் போன்று செருமேனியம் திண்மமாக்கலின் (உறைய வைத்தலின் போது) போது விரிவடையும் பண்பைக் கொண்டுள்ளது.[6]செருமேனியம் ஒரு குறைக்கடத்தி ஆகும். வெப்பத்தால் உருக்கி துாய்மைப்படுத்தும் நுட்பங்கள், குறைக்கடத்திகளாகப் பயன்படும், 1010 இல் ஒரு பகுதியளவே மாசுகளைக் கொண்ட படிக செருமேனியத்தைத் தயாரிக்க உதவின.[7] இந்த சுத்திகரிப்பு எப்பொழுதும் கிடைக்கப்பெறாத துாய்மையான பொருட்களில் ஒன்றாக செருமேனியத்தை ஆக்குகிறது. [8] 2005 ஆம் ஆண்டில் கண்டறியப்பட்ட யுரேனியம், ரோடியம், செருமேனியம் ஆகியவற்றாலான உலோகக் கலவையானது மிகத்தீவிர வலிமையான உலோகப் பொருள் மீக்கடத்தியாக செயல்பட்டது.[9]\nதனிம செருமேனியம், 250 °செல்சியசு வெப்பநிலையில், மெதுவாக ஆக்சிசனேற்றம் அடைந்து செருமேனியம் டை ஆக்சைடாக (GeO2) மாறுகிறது. [10] செருமேனியமானது, நீர்த்த அமிலங்கள் மற்றும் ஆல்கலிகளில் கரையும் தன்மையற்றது. ஆனால், சூடான அடர் கந்தக அமிலம் மற்றும் நைட்ரிக் அமிலங்களில் மெதுவாகக் கரைந்தும் மற்றும் உருகிய ஆல்கலிகளோடு தீவிரமாக வினைபுரிந்தும் ஜெர்மானேட்டுகளைத் ([GeO\n) தருகின்றன. செருமேனியம் பெரும்பாலும் +4ஆக்சிசனேற்ற நிலையில் காணப்படுகின்றது. இருப்பினும் +2 ஆக்சிசனேற்ற நிலையில் காணப்படும் சேர்மங்களும் அறியப்பட்டுள்ளன. [11] இதர ஆக்சிசனேற்ற நிலைகள்: +3 ஆக்சிசனேற்ற நிலை Ge2Cl6 போன்ற சேர்மங்களிலும், மற்றும் +3 , +1 ஆகியவை ஆக்சைடுகளின் மேற்பரப்புகளில் காணப்படுகின்றன. [12] சில நேரங்களில் -4 போன்ற எதிர் ஆக்சிசனேற்ற நிலையை செருமான்களிலும் GeH\n4 வெளிப்படுத்துகின்றன. செருமேனியம் எதிரயனித் தொகுதிகள் Ge42−, Ge94−, Ge92−, [(Ge9)2]6− போன்றவை ஆல்கலி உலோகங்களைக் கொண்டுள்ள உலோகக்கலவைகள் பிரித்தெடுக்கும் போதும், எதிலீன்டையமீன் முன்னிலையில் திரவ அம்மோனியாவில் உள்ள செருமேனியத்திலிருந்து பிரித்தெடுக்கும் போதும் கிடைக்கப்பெறுகின்றன.[11][13] இத்தகைய அயனிகளில் காணப்படும் தனிமத்தின் ஆக்சிசனேற்ற நிலையானது முழ�� எண்களாக அல்லாமல், ஓசோனைடுகளில் (O3−) உள்ளதைப் போன்று உள்ளன.\nகார உலோகம் காரக்கனிம மாழைகள் இலந்தனைடு ஆக்டினைடு தாண்டல் உலோகங்கள் குறை மாழை உலோகப்போலி பிற அலோகம் ஆலசன் அருமன் வாயு அறிந்திரா\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 14 ஏப்ரல் 2018, 15:49 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D_3:_%E0%AE%B0%E0%AF%88%E0%AE%B8%E0%AF%8D_%E0%AE%86%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%A4_%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B7%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D", "date_download": "2019-05-26T09:26:13Z", "digest": "sha1:4LEX27HOSUPUR24SLSM2CNG3QWN5MVPU", "length": 20502, "nlines": 195, "source_domain": "ta.wikipedia.org", "title": "டெர்மினேட்டர் 3: ரைஸ் ஆப் த மெஷின்ஸ் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "டெர்மினேட்டர் 3: ரைஸ் ஆப் த மெஷின்ஸ்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nடெர்மினேட்டர் 3: ரைஸ் ஆப் த மெஷின்ஸ்\n{{ஜேம்ஸ் கேமரன் மற்றும் கேல் ஆன் ஹார்ட்|ஆகியோரால் உருவாக்கப்பட்ட|கதாப்பாத்திரங்கள்}}\nவார்னர் புரோஸ். பிக்சர்ஸ் (ஐக்கிய மாநிலங்கள்)\nடெர்மினேட்டர் 3: ரைஸ் ஆப் த மெஷின்ஸ் (Terminator 3: Rise of the Machines ( டெர்மினேட்டர் 3 அல்லது டி3 என்றும் குறிப்பிடப்படுகிறது) என்பது 2003 ஆண்டைய அமேரிக்க அறிபுனை அதிரடித் திரைப்படமாகும்.[3] படத்தை ஜொனாதன் மோதோ இயக்கினார். படத்தில் ஆர்னோல்டு சுவார்செனேகர், நிக் ஸ்டால், க்ளைர் டேனஸ், கிறிஸ்டானா லோகென் ஆகிய நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இது டெர்மினேட்டர் தொடர் படங்களான டெர்மினேட்டர் 2:த ஜட்ச்மண்ட் டே (1991), த டெர்மினேட்டர் (1984) ஆகியவற்றைத் தொடர்ந்து மூன்றாவதாக 2003 ஆண்டு வெளிவந்தத் திரைப்படம் ஆகும். இத்திரைப்படம் அமெரிக்காவில் ஜூலை 2, 2003 இல் வெளிவந்தது. இத்திரைப்படம் ஆர்னோட் கலிபோர்னியா மாநில ஆளுநர் ஆவதற்கு முன்னர் வெளிவந்த திரைப்படம் ஆகும். இத்திரைப்படத்தின் டிவிடி ஆர்னோல்ட் கலிபோர்னியா ஆளுநர் ஆனபின்பே வெளிவந்தது. இந்த வரிசையின் முதல் இரண்டு படங்களையும் இயக்கிய ஜேம்ஸ் கேமரன் இதில் பணியாற்றவில்லை. இது உலகளவில் $ 434 மில்லியன் வசூலைக் கடந்துவிட்டது.\nஜான் கானர் (ஸ்டாஹ்ல்) பிறப்பதற்கு முன்னரே அவரது தாயாரான சாரா கானரைக் கொல்லத் ஸ்கானெட் முயன்று அது தவறிய பின்னர���, ஜான் கானர் சிறுவனாக இருக்கும்போதும் கொல்ல முயன்று தோல்வியுற்றது, இப்போது ஸ்கைநெட் மற்றொரு டெர்மினேட்டரான டி-எக்ஸ் (லோக்கன்) என்ற எந்திரத்தை அனுப்பி, முடிந்தவரை எதிர்க்கும் பல மனித சக்திகளை அழிக்க முயற்சிக்கின்றது. இதில் ஜான் கானரின் எதிர்கால மனைவியான கேட் ப்ரூஸ்டரையும் (டேன்ஸ்) கொல்ல முயல்கிறது. டி-எக்ஸ் ஜானை கொல்லத் துரத்துவதால் அவனின் உயிருக்கு ஆபத்து ஏற்படுகிறது. அதேசமயம் டி-எக்சின் இலக்குகளை பாதுகாக்கவும் அதை எதிர்க்கவும் தங்கள் சொந்த டெர்மினேட்டரை (ஸ்வார்ஸ்னேக்கர்) எதிரிகாலத்தில் இருந்து மீண்டும் அனுப்புகின்றனர்.\nஇந்தத் திரைப்படத்தின் தொடர்ச்சியாக டெர்மினேட்டர் சால்வேசன் (2009) வெளிவந்தது.\nஜான் கானர் தன் பழைய ஊர் வாழ்கை என அனைத்தையும் விடுத்து ஒரு புதிய இடத்தில் வாழ்கிறான். அவனது தாயார் அவனது சிறுவயதில் அவனது எதிர்காலத்தில் நாட்டின் தலைவனாகி இயந்திரங்களுக்கும் மனிதர்களுக்கும் நடக்கும் போரில் இயந்திரங்களுக்கு எதிராக மனிதர்களுக்கு தலைமை ஏற்று அவர்களைக் காப்பான் என கூறிவந்ததையும், உலகின் அழிவையும் நினைத்துக் கவலைகொள்கிறான்.\nஇக்காலக்கட்டத்தில் எதிர்காலத்தில் இருந்து டி-எக்ஸ் என்ற நவீன இயந்திரப் பெண் ஜான் கானரின் எதிர்கால மனைவியும், அவனுக்குப் பின்னாள் நாட்டை வழிநடத்தப் போகிறவளுமான கிளையர் டோனசை கொல்லும் எண்ணத்துடன் அவளைத் தேடி வருகிறது. அதேசமயம் எதிர்காலத்தில் இருந்து கேட் ப்ரூஸ்டரையும், ஜான் கானரையும் காக்கும் நோக்கத்துடன் டெரிமினேட்டர் இயந்திர மனிதன் வருகிறது. இது டி-எக்ஸ் இயந்திரப் பெண்ணைவிட ஆற்றலிலும் தொழில் நுட்பத்திலும் பழையது.\nஜான் கானரின் மற்றும் கிளையர் டோனசையும் தேடிவந்து கொல்ல முயலும் டி-எக்சிடம் இருந்து இருவரையும் டெரிமினேட்டர் காக்த்து ஒரு ஜீப்பில் ஏற்றிக் கொண்டு தப்பிக்கிறது. அவர்களிடம் அவர்கள் எதிர்காலத்தில் என்னவாக இருப்பார்கள் என்றும், இன்று நாட்டின் அணு ஆயுதங்கள் போன்றவை ஸ்கானெட்டின் கட்டுப்பாட்டில் செல்லும் என்றும் இதனால் பெருமளவிலான மனிதர்கள் கொல்லப்படுவார்கள். என்றும் கிளைர் டோனசின் தந்தை டி-எக்சால் கொல்லப்படுவார் என கூறுகிறது. இந்த அழிவில் இருந்து உலகை காக்க டோனசின் தந்தையை எச்சரித்து ஸகானெட்டின் கட்டுப்பாட்டில் நாட்டின் கணிணி தகவல் வலையமைப்பை ஒப்படைப்பதை தடுக்க வேண்டுமென டெர்மினேட்டருடன் விரைகின்றனர்.\nஇந்நிலையில் கிளைர் டோனசின் தந்தை ராபர்ட் பிரிவ்சர் அமேரிக்க படைத்துறையில் தலைமைப் பொறுப்பில் இருக்கிறார். இவர் தலைமையினான குழுவினர் ஸ்கானெட் என்னும் அதி புத்திசாலியான இயந்திரத்தை இராணுவத் தேவைக்காக வடிவமைக்கிறார். இந்நிலையில் இராணுவத்தின் கணிணிகளையும், தகவல் தொடர்பையும் தீநிரல்கள் தாக்குகின்றன. இதனால் தகவல் தொடர்புகள் துண்டிக்கப்படுகின்றன. இதற்கு தீர்வாக நாட்டின் அனைத்து கணிணிகளையும் ஸகானெட்டின் கட்டுப்பாட்டில் விட்டால் தீநிரல்கள் அழிக்கப்படும் என என்ற ஆலோசனையை செயல்படுத்துமாறு நாட்டின் அதிபர் இவருக்கு ஆணையிடுகிறார். ஜான் கானரின் மற்றும் கிளையர் டோனஸ் ஆகியோர் வந்து சேர்வதற்குள் ஸ்காய்னெட்டின் கட்டுப்பாட்டின்கீழ் படைத்துறையின் கணிணிகள் போன்றவை ராபர்ட் பிரிவ்சரால் விடப்படுகின்றன. ஸ்காய்னெட் மனிதர்களுக்கு எதிரான போரைத் துவக்குகிறது இதில் பலர் கொல்லப்படுகின்றனர். இதைக்கண்டு வருந்தி காயமுற்றதால் இறக்கும் தறுவாயல் உள்ள ராபர்ட் பிரிவ்சர் ஜான் கானரினிடம் தன் மகளைப் பார்த்துக் கொள்ளுமாறும், மெக்சிகோ எல்லையில் அமைந்துள்ள நிலவறைக்கு செல்லுமாறு கூறி அதற்கான கோப்புகளை அளித்துவிட்டு இறந்துவிடுகிறார்.\nஇதைத் தொடர்ந்து ராபர்ட் பிரிவ்சரின் குடிட்டி விமானத்தில் நிலவறை இருக்கும் பகுதிக்குச் செல்கின்றனர். இவர்களைக் கொல்ல தொடர்ந்து டி-எக்சும் ஒரு உலங்கு வானூர்தியில் வர, அதைத் தொடர்ந்து டெர்மினேட்டரும் இன்னொரு உலங்கு வானூர்தியில் வந்து இருவரையும் நிலவறைக்குள் அனுப்பி டி- எக்சுடன் மோதி டெர்மினேட்டர் தன்னை அழித்து உடன் டி-எக்சையும் அழிக்கிறது.\nஆர்னோல்டு சுவார்செனேகர் - டெர்மினேட்டர் / டி-850 (மாடல் 101):\nநிக் ஸ்டால் - ஜான் கானர்\nகிறிஸ்டானா லோகன் - டி-எக்ஸ்\nக்ளைர் டேனஸ் - கேட் ப்ரூஸ்டர்\nடேவிட் ஆண்ட்ரூஸ் லெப்டினன்ட் ஜெனரல் ராபர்ட் பிரிவ்சர் - எந்திரமனிதப் பிரிவு, USAF: கேட்னின் தந்தையும் ஸ்கைனட்டை உருவாக்கியில் முதன்மையாக ஈடுபட்டவர்.\nமார்க் ஃபேமிகிலிட் - ஸ்காட் மேசன்\nஏர்ல் பொன் - டாக்டர் பீட்டர் சில்மேர்மன்\n↑ பிழை காட்டு: செல்லாத குறிச்சொல்; BOM என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 25 ஏப்ரல் 2019, 03:17 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cricketaddictor.com/tag/ms-dhoni/", "date_download": "2019-05-26T09:19:16Z", "digest": "sha1:YSBLRC7UTBOJ3UUYLCBO7EYLBFXFU554", "length": 4444, "nlines": 71, "source_domain": "tamil.cricketaddictor.com", "title": "Ms Dhoni - tamil.cricketaddictor.com", "raw_content": "\nதோனியிடம் பிடித்தது என்னவென்று கூறினார் நடிகை நீட்டு சந்திரா\nடெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து தோனி ஓய்வு பெற்றிருக்க கூடாது – சையத் கிர்மானி\nமுகமது ஷமிக்கு ஆதரவாக பேசிய மகேந்திர சிங் தோனி\nஒப்பந்த பட்டியலில் தோனியின் சரிவுக்கு இதுதான் காரணம்\nதல தோனி ரொம்ப மோசமான ஆளு… கங்குலி புகழாரம் \nடிராவிட், தோனியை விட கோஹ்லி சிறந்த கேப்டன்; கங்குலி சொல்கிறார் \nகேட்ச் பிடிப்பதில் புதிய சாதனை படைத்தார் தல தோனி \nசர்வதேச கிரிக்கெட்டில் 600 கேட்சுக்கு மேல் பிடித்த 3வது வீரர் என்ற பெருமையை பெற்றார் தோனி\nதோனிக்கு அவரது மனைவியின் அழகான காதலர் தின வாழ்த்து \nதல தோனி பத்தி பேச எவனுக்கும் தகுதி கிடையாது; ஆகாஷ் சோப்ரா \nஒருநாள் போட்டி தரவரிசை பட்டியல் வெளியீடு\nவீடியோ : தோற்றாலும், எதிரணி வீரர்களுடன் டான்ஸ் ஆடி அசத்திய கிரிஸ் கெய்ல்\nஇந்த சம்பவத்தை வாழ் நாள் முழுவதும் அவர்கள் மறக்கமாட்டார்கள் : கங்குலி\nஸ்மித், வார்னர் மீது வாழ்நாள் தடை.. \nஸ்மித்திற்கு பதிலாக ராஜஸ்தான் அணியின் கேப்டனாகிறார் ரஹானே \nஇனி நான் வெறும் பேட்ஸ்மேன் மட்டும் கிடையாது; சுரேஷ் ரெய்னா - tamil.cricketaddictor.com on அனைத்திற்கும் காரணம் ஐ.பி.எல் தொடர் தான்; புவனேஷ்வர் குமார் \nஅனைத்திற்கும் காரணம் ஐ.பி.எல் தொடர் தான்; புவனேஷ்வர் குமார் - tamil.cricketaddictor.com on இனி நான் வெறும் பேட்ஸ்மேன் மட்டும் கிடையாது; சுரேஷ் ரெய்னா \nSelva on இரண்டாவது டி.20 போட்டி.. முதலில் பேட்டிங் செய்கிறது இந்தியா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.indiaglitz.com/90-ml-review-tamilfont-movie-review-22256", "date_download": "2019-05-26T09:31:13Z", "digest": "sha1:7NT3A7OMYSEQZGCKMASGBKZTTF7A3WRP", "length": 12205, "nlines": 130, "source_domain": "www.indiaglitz.com", "title": "90 ML review. 90 ML தமிழ் movie review, story, rating - IndiaGlitz.com", "raw_content": "\n90ML: ஓவியாவின் ஒன்வுமன் ஷோ\nபிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் ஓவியா ��ுக்கிய வேடத்தில் நடித்திருக்கும் முதல் படம் என்பதால் இந்த படத்திற்கு நல்ல எதிர்பார்ப்பு இருந்தது. அதோடு இந்த படத்தின் புரமோஷன் வீடியோக்கள் சர்ச்சையையும் பரபரப்பையும் ஏற்படுத்தியதால் அதிகாலை காட்சி திரையிடப்படும் அளவுக்கு எதிர்பார்ப்பு அதிகரித்தது. எதிர்பார்ப்பை இந்த படம் பூர்த்தி செய்ததா\nபுதியதாக ஒரு அபார்ட்மெண்டுக்கு திருமணமாகாமல் லிவ்-இன் ரிலேஷனில் இருக்கும் தனது காதலருடன் குடி வருகிறார் ரீட்டா (ஓவியா). அதே அபார்ட்மெண்டில் குடியிருக்கும் நான்கு பெண்கள் ஓவியாவுக்கு தோழிகள் ஆகின்றனர். இந்த நிலையில் நான்கு தோழிகளுக்கும் ஒவ்வொரு பிரச்ச்னை உள்ளது. எப்போது ஜெயிலுக்கு போவான், அல்லது எப்போது கொலை செய்யப்படுவான் என்று தெரியாமல் ரெளடியுடன் வாழ்க்கை நடத்தும் ஒருவர், திருமணம் ஆகியும் தன்னுடன் உறவு கொள்ள மறுக்கும் கணவனை கொண்ட ஒருவர், காதல் நிறைவேற தடையாய் இருக்கும் பெற்றோர் என்ற கவலையில் ஒருவர், பெற்றோர்கள் நிச்சயம் செய்த திருமணத்தை வேண்டாவெறுப்பாக வாழ்ந்து கொண்டிருக்கும் ஒருவர் என்பதுதான் அந்த நால்வருக்கும் உள்ள நான்கு பிரச்சனைகள். இந்த பிரச்சனைகளை ஓவியா கொடுக்கும் தைரியத்தால் அந்த பெண்கள் எப்படி சமாளிக்கின்றனர் என்பதுதான் மீதிக்கதை\nலிவிங் ரிலேஷனில் சுதந்திரமாக தனக்கு பிடித்த வாழ்க்கையை வாழும் கேரக்டர் ஓவியாவுக்கு. திருமணத்தின் மீது தனக்கு நம்பிக்கை இல்லை. திருமணம் செய்து கொண்டால் நான் மாறிவிடுவேன். நான் நானாக வாழ வேண்டும் என்ற கேரக்டரை ஓவியா அசால்ட்டாக செய்துள்ளார். காதலன் திருமணம் செய்ய வற்புறுத்தும்போது முடியாது என் போல்டாக மறுப்பது, திருமணத்திற்கு மறுத்தால் பிரேக் அப் என காதலன் கூறும்போது அசால்ட்டாக 'போகும்போது வீட்டுச்சாவியை வச்சிட்டுப்போ' என்று கூறுவது என ஓவியாவின் டச் ஆங்காங்கே உண்டு.\nஓவியாவின் தோழிகளாக நடித்திருக்கும் நால்வரும் நடிப்பில் ஓகே. காமெடி, ரொமான்ஸ், இரட்டை அர்த்த வசனம், என இந்த நால்வரால் படம் கொஞ்சம் கலகலப்பாக போகிறது என்பது உண்மை\nசிம்புவின் இசையில் பின்னணி ஓகே என்றாலும் 'மரண மட்ட' பாடல் தவிர் ஒரு பாடல் கூட படத்தில் தேறவில்லை. அவர் நடிப்பில் மட்டும் கவனம் செலுத்துவது ரசிகர்களுக்கு நல்லது\nநாட்டில் பல இடங்களில் நடக்கும் ஆனால் ���றைக்கப்படும் விஷயங்களை இயக்குனர் அழகிய அசுரா தைரியமாக இந்த படத்தில் கூற முயற்சித்துள்ளார். லிவ் இன் ரிலேஷன்ஷிப், லெஸ்பியன் காதல் அதில் உள்ள பிரச்சனைகள் ஆகியவை குறித்த படமெடுக்க ஒரு தைரியம் வேண்டும். அந்த தைரியத்திற்காக இயக்குனரை பாராட்டலாம். ஆனால் அதே நேரத்தில் ஆண்கள் செய்வதை தைரியமாக பெண்களும் செய்யலாம் என்ற சுதந்திரத்தின் அடிப்படையில் மது, சிகரெட், கஞ்சா ஆகியவைகளை பெண்களும் பயன்படுத்துவதை நியாயப்படுத்தும் காட்சிகள் தேவையா மற்ற படங்களில் மது, சிகரெட் இருக்கும் காட்சிகளின் கீழே டைட்டில் வரும். இந்த படத்தில் அந்த டைட்டில் கிட்டத்தட்ட நிரந்தரமாக இருக்கின்றது\nஇருப்பினும் சுப்ரீம் கோர்ட்டே தவறில்லை என்று கூறிய லெஸ்பியன் உறவை நியாயப்படுத்துவது, திருமணம் ஆனாலும் பிடிக்காத வாழ்க்கையை வாழ வேண்டிய அவசியம் இல்லை என்ற முடிவை போல்டாக எடுப்பது, பிரேக் அப்-ஐ சர்வ சாதாரணமாக எடுத்து கொள்வது போன்ற காட்சிகள் இன்றைய இளம்பெண்களை கவர்ந்தால் படம் நிச்சயம் வெற்றிதான். இன்றைய காலத்து பெண்கள் தைரியமான முடிவை எடுப்பவர்களாக இருப்பதை இந்த படம் கோடிட்டு காட்டியுள்ளது. கலாச்சாரம் பேசுபவர்களுக்கு இந்த படம் சுத்தமாக பிடிக்காது. ஆனால் யதார்த்தத்தை புரிந்து கொண்டு வாழ்க்கையை நம் இஷ்டம் போல் அனுபவித்து வாழ வேண்டும் என்ற் கேரக்டர் உள்ள பெண்களுக்கு இந்த படம் பிடிக்கும். யாருமே எதிர்பாராத அந்த இடைவேளை காட்சி, மனநல மருத்துவர் தேவதர்ஷினி காட்சிகள் ஆகியவை இயக்குனரின் திரைக்கதை திறமையை காட்டுகிறது.\nஇயக்குனர் தான் சொல்ல வந்த கருத்தை நச்சென்று ஒருசில காட்சிகளில் கூறினாலும் தேவையில்லாத போரடிக்கும் காட்சிகள் அதிகம். பாடல்கள் மற்றும் தேவையில்லாத காட்சிகளை எடிட் செய்துவிட்டு ஒன்றரை மணி நேர படமாக மாற்றினால் நிச்சயம் இந்த படம் ஒரு வித்தியாசமான படமாக கருதப்படலாம்.\nமொத்தத்தில் கலாச்சாரத்தை கண்டுகொள்ளாமல் வாழ்க்கையை அனுபவித்து வாழ விரும்பும் பெண்கள் இந்த படத்தை பார்க்கலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcnn.lk/archives/754757.html", "date_download": "2019-05-26T09:08:18Z", "digest": "sha1:63QRTK5FPNVKU36MT63P2BIPTDOPPAPJ", "length": 9220, "nlines": 63, "source_domain": "www.tamilcnn.lk", "title": "விடுதலை கோரிய நளினி! நீதிமன்றம் எடுத்த முடிவு!", "raw_content": "\nApril 24th, 2018 அன���று பிரசுரிக்கப்பட்டது.\nமுன்னாள் பிரதமர், ராஜிவ் காந்தி கொலை வழக்கில், சிறையில் இருக்கும் நளினியை, முன்கூட்டியே விடுதலை செய்யக் கோரிய வழக்கின் தீர்ப்பை, 27ம் தேதிக்கு, சென்னை உயர் நீதிமன்றம் தள்ளி வைத்துள்ளது.\nராஜிவ் படுகொலை வழக்கில், நளினிக்கு துாக்கு தண்டனை விதிக்கப்பட்டு, பின், ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. வேலுார், மகளிர் சிறையில், அவர் உள்ளார்.\n1994ல், தமிழக அரசு கொண்டு வந்த திட்டத்தின்படி, முன்கூட்டி விடுதலை செய்யக் கோரி, அரசுக்கு, நளினி மனு அனுப்பினார், எந்த பதிலும் இல்லை.\nஇதையடுத்து, உயர் நீதிமன்றத்தில், தாக்கல் செய்த மனுவில், ‘சிறையில், 2௦ ஆண்டுகள் கழித்தவர்களை விடுதலை செய்யலாம் என, தமிழக அரசு திட்டம் கொண்டு வந்தது.\nநான், 2௦ ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் உள்ளேன். என் மனுவை பரிசீலித்து, முன்கூட்டி விடுதலை செய்ய உத்தரவிட வேண்டும்’ என, கூறப்பட்டது.\nமனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றத்தில் உள்ள வழக்கின் முடிவைப் பொறுத்து, நளினியின் மனுவை பரிசீலிக்க வேண்டும்’ என, உத்தரவிட்டது.\nஇதை எதிர்த்து, நளினி தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. மனு, நீதிபதிகள், கே.கே.சசிதரன், ஆர்.சுப்ரமணியன் அடங்கிய, ‘டிவிஷன் பெஞ்ச்’ முன், விசாரணைக்கு வந்தது.\nநளினி தரப்பில், வழக்கறிஞர், எம்.ராதாகிருஷ்ணன், அரசியல் சட்டப்படி, தமிழக அரசுக்கு உள்ள அதிகாரத்தை செயல்படுத்தும் அம்சம் குறித்து, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு இல்லை. ”எனவே, தமிழக அரசு பரிசீலிப்பதற்கு, எந்த தடையும் இல்லை. அரசு திட்டத்தின் கீழ், 2,200 பேருக்கு மேல் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். 26 ஆண்டுகள், நளினி, சிறையில் உள்ளார் என்றார்.\nஅரசு தரப்பில், அட்வகேட் ஜெனரல், விஜய் நாராயண், நளினியை விடுதலை செய்ய, மாநில அரசு முடிவெடுத்த போது, அதை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில், மத்திய அரசு வழக்கு தொடுத்தது. உச்ச நீதிமன்றம் பிறப்பித்த இடைக்கால உத்தரவால், மனுதாரர் அனுப்பிய மனுவை பரிசீலிக்க முடியவில்லை. உச்ச நீதிமன்றத்தில், வழக்கு நிலுவையில் உள்ளது என்றார்.\nஇரு தரப்பு வாதங்களும் முடிந்த நிலையில், வழக்கின் தீர்ப்பை, வரும், 27ம் தேதிக்கு, டிவிஷன் பெஞ்ச், தள்ளி வைத்துள்ளது.\nஇந்தியத் தேர்தலில் மோடியின் கூட்டணி மாபெரும் வெற்றி மீண்டும் தோற்றது காங்கிரஸ்; தம���ழகத்தில் தி.மு.கவின் அலை\nநாடாளுமன்ற தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள்: பா.ஜனதா கூட்டணி ஆட்சியை பிடிக்கும் – தமிழகத்தில் தி.மு.க. கூட்டணி அதிக இடங்களை கைப்பற்ற வாய்ப்பு\nவாக்காளர்களை கவர புதிய வியூகம் வகுத்தார் மோடி\nதங்கப்பதக்க சாதனையாளரான பாலகிருஸ்ணன் வீதி விபத்தில் உயிரிழப்பு\nவிடுதலைப்புலிகள் மீதான தடையை நீடித்துள்ள இந்தியா\nலோக்சபா – மக்களவைத் தேர்தலின் 06ம் கட்ட வாக்கெடுப்பு பூர்த்தி\nசாஹ்ரான் ஹாசிமின் உதவியாளர் ஒருவர் இந்தியாவில் கைது\nசங்ரில்லா உணவகத்தில் பிரபல கிரிக்கட் வீரர்…\nஇலங்கை குண்டு வெடிப்பில் இந்தியர்களின் உயிரிழப்பு மேலும் அதிகரிப்பு\nதொடர் குண்டுவெடிப்பு: நரேந்திர மோடி வெளியிட்டுள்ள செய்தி\nவெல்லாவௌியில் 2 பிள்ளைகளின் தந்தை சடலமாக மீட்பு\nஅட்டன் – கண்டி பஸ் சேவை பணிபகிஷ்கரிப்பு – பயணிகள் நிர்க்கதி\nலொறியில் சிக்கி வயோதிபப் பெண் நசியுண்டு மரணம்\nமூன்று வாகனங்கள் மோதியதில் மூவர் சம்பவ இடத்திலேயே பலி\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளது ஊடக சந்திப்பொன்று இன்று கிளிநொச்சியில் இடம்பெற்றது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcnn.lk/archives/821758.html", "date_download": "2019-05-26T09:50:10Z", "digest": "sha1:2W7GO2LYMWVGVBB55I6OIWIWDK3OQCMI", "length": 21628, "nlines": 90, "source_domain": "www.tamilcnn.lk", "title": "04 பெப்ரவரி 2019 - 71 ஆவது ஆண்டை எதற்காகக் கொண்டாடுகிறீர்கள்?", "raw_content": "\n04 பெப்ரவரி 2019 – 71 ஆவது ஆண்டை எதற்காகக் கொண்டாடுகிறீர்கள்\nJanuary 29th, 2019 அன்று பிரசுரிக்கப்பட்டது.\n04 பெப்ரவரி 2019 – 71 ஆவது ஆண்டை எதற்காகக் கொண்டாடுகிறீர்கள்\nசிறிலங்காவின் குரலற்றவர்கள் மற்றும் முகமற்றவர்கள் சார்பாக அமைச்சர் மங்கள சமரவீராவுக்கு எழுதும் பகிரங்க மடல்\nஅன்புள்ள அமைச்சர் மங்கள சமரவீர அவர்கட்கு,\nஉங்களை மாண்புமிகு அமைச்சர் என விளிக்கப் படாததையிட்டு கவலைப்பட மாட்டீர்கள் என நம்புகிறேன். காரணம் உங்களைத் தெரிந்த என் போன்றவர்களுக்கு நீங்கள் ஏற்கனவே மாண்புமிகு என்பதால் அது பற்றி நினைவுபடுத்த வேண்டிய அவசியம் இல்லை.\nகுரலற்றவர்கள் மற்றும் முகமற்றவர்கள் சார்பாக உங்களுக்கு மேன்முறையீடு செய்வதற்கு நான் முடிவு எடுத்ததற்குக் காரணம் பிரதமர் போலல்லாது – அவர் எப்போதும் தலையை நிரந்தரமாக ஆகாயத்தில் வைத்துக் கொண்டிருப்பவர் – எங்களது “முத���்மை வேலையாள்” என வெட்கமில்லாமல் தொடர்ந்து மாறுவேடம் அணிந்து திரிபவர் போலல்லாது எனது நண்பராகிய நீங்கள் உங்கள் தலையைச் சரியாக திருக்கி வைத்திருப்பவர். அதற்கும் மேலாக, உங்களுக்கு மனட்சாட்சி என்ற ஒன்று இருக்கிறது. எனவே எனக்கு உங்களிடம் அபரிமிதமான நம்பிக்கை இருக்கிறது. எங்களது நாட்டு மக்களுக்கு எது சரியோ அதைச் செய்யுங்கள்.\nஅடுத்த கிழமை, தங்கள் இன்னுயிரைக் காப்பாற்றிக் கொள்ள பிரித்தானியர் எங்களது நாட்டைவிட்டுத் தப்பியோடி 71 ஆண்டுகள் கழிந்துவிட்டதை சிறிலங்கா கொண்டாட இருக்கிறது. இந்த 71 ஆண்டுகளாக நாட்டு மக்களாகிய எங்களை இரண்டு ஆதிக்க அரசியல் கட்சிகளின் அடுத்தடுத்து பதவிக்கு வந்த அரசாங்கங்கள் எம்மை ஏமாற்றிவிட்டன, எம்மைப் பயன்படுத்திவிட்டன, எம்மைப் பேய்க்காட்டிவிட்டன. எம்மை மோசம் செய்துவிட்டன. இன்று நாட்டைக் கடனாளியாக்கி இருண்ட துளைக்குள் தள்ளி விட்டுவிட்டன. நிதி அமைச்சர் என்ற முறையில் அந்தத் துளை எவ்வளவு ஆழமானது, இருளானது என்பது உங்களுக்கு மிக நுட்பமாகத் தெரியும்.\nமங்களா, நீங்கள் ஒரு விவேகமான, புத்திசாலி மனிதர் என்றமுறையில் சிறிலங்கா மக்களாகிய எங்களுக்கு பெப்ரவரி 04 உள்ளபடி ஒரு துக்கநாள் என்பதை நீங்கள் ஒத்துக் கொள்வீர்கள் பிரித்தானியர் எங்களது நாட்டைவிட்டுத் தப்பியோடு 71 ஆண்டுகள் கழிந்துவிட்டது. அதனை நாம் “சுதந்திரநாள்” என அழைக்கிறோம். ஆனால் இன்று நாங்கள் எங்கே நிற்கிறோம் பிரித்தானியர் எங்களது நாட்டைவிட்டுத் தப்பியோடு 71 ஆண்டுகள் கழிந்துவிட்டது. அதனை நாம் “சுதந்திரநாள்” என அழைக்கிறோம். ஆனால் இன்று நாங்கள் எங்கே நிற்கிறோம் சிறிலங்காவின் மக்களாகிய நாங்கள் உண்மையில் எதனையும் சாதிக்க முடியவில்லை. உண்மையில் நாங்கள் ஆதாயம் அடைந்ததைவிட பல மடங்கு இழந்து விட்டோம்.\nகடந்த 71 ஆண்டுகளாக, நாங்கள், எங்களது பெற்றோர்கள், தாத்தா பாட்டிகள் வாக்களித்த அரசியல்வாதிகள் மட்டுமே பயன் அடைந்துள்ளார்கள். அவர்கள் என்ன செய்தார்கள் எங்களது மக்களை மொழி, இன, மதம் ஆகியவற்றின் அடிப்படையில் அனைவரையும் துருவப்படுத்தி விட்டார்கள். அதன் மூலம், எங்களது வாழ்வில் ஒரு முழுமையான குழப்பத்தை ஏற்படுத்தி விட்டார்கள். அது இறுதியில் எமது மக்கள் இடையிலேயே ஒரு போருக்கு இட்டுச் சென்றது. சரி, இப்போது அது வ���லாறாகிவிட்டது. மேலும், நாங்கள் வாக்களித்து அதிகாரத்தில் அமர்த்திய அரசியல்வாதிகள்- எங்களது வேலையாட்கள் – என்ன செய்தார்கள் எங்களது மக்களை மொழி, இன, மதம் ஆகியவற்றின் அடிப்படையில் அனைவரையும் துருவப்படுத்தி விட்டார்கள். அதன் மூலம், எங்களது வாழ்வில் ஒரு முழுமையான குழப்பத்தை ஏற்படுத்தி விட்டார்கள். அது இறுதியில் எமது மக்கள் இடையிலேயே ஒரு போருக்கு இட்டுச் சென்றது. சரி, இப்போது அது வரலாறாகிவிட்டது. மேலும், நாங்கள் வாக்களித்து அதிகாரத்தில் அமர்த்திய அரசியல்வாதிகள்- எங்களது வேலையாட்கள் – என்ன செய்தார்கள் எங்களது செலவில் தங்களையும் தங்களது குடும்பங்களையும் தங்களுக்குத் துதிபாடுபவர்களையும் கவனித்துக் கொண்டார்கள். இந்த நாட்டில் – தேரவாத பவுத்தத்தின் தொட்டிலான நாட்டில் – புத்த சாசனத்தை பயன்படுத்தினார்கள் – தவறாகப் பயன்படுத்தினார்கள் – இளித்தவாய் சிங்களவர்களை இனவாத முட்டாக்கள் ஆக்கினார்கள் – மற்றவர்கள் பார்வையில் கோமாளிகளாக இருத்திவிட்டார்கள் – எங்களது பழமையான புனிதமான விழுமியங்களை அழித்தார்கள். பவுத்த சமயக் குருமாரை அழுக்காக்கி விட்டார்கள், பிரிவினையை உருவாக்கினார்கள், இன மற்றும் மத வேற்றுமையை உருவாக்கினார்கள், எங்களது இளையோரை – நாட்டின் நாளைய சந்ததியினரை – மூளைச் சலவை செய்து இனவாதம் பேசும் சிங்கள – பவுத்த கோட்பாட்டர்களாக உருமாற்றினார்கள். அவர்களை பண்பாட்டில் கவ்வைக்குதவானவர்களாகவும் நடத்தையில் இழிந்தவர்களாகவும் ஆக்கிவிட்டார்கள்.\nஇதையா நாம் பெப்ரவரி 4 இல் கொண்டாடப் போகிறோம்\nஇந்த நாளில் – பெப்ரவரி 04 – ‘சுதந்திர நாள் கொண்டாட்டங்கள்’ என ஆண்டுதோறும் நடக்கிற கண்காட்சியைக் காணப் போகிறோம். முடிவில் இதற்கான செலவை சிறிலங்கா மக்களாகிய நாங்கள்தான் செலுத்தப் போகிறோம். நாங்கள் வாக்களித்து அதிகாரத்தில் அமர்த்திய எங்களது “வேலையாட்களின்” அகங்காரத்தை உயர்த்த எங்களது பணத்தை அறிவற்ற முறையில் செலவு செய்யப் போகிறோமா இல்லை, நாங்கள் செய்யப் போவதில்லை\nஇந்தக் கண்காட்சியில் நட்சத்திர வித்தைக்காரர் எங்களது “தலைமை வேலையாள்” துரோகி மயித்திரிபால சிறிசேனாதான். அரசியல் யாப்பை மீண்டும் மீண்டும் வெளிப்படையான தண்டனைக்குப் பயமின்றி அத்துமீறிய அவரை வரலாற்றின் குப்பைத் தொட்டி���்குள் போட்டு சிக்காராக மூடியிருக்க வேண்டும். மொத்தம் 6.25 மில்லியன் வாக்காளர்கள் வாக்களித்து தெரிவு செய்த அரசியல் அற்ப மனிதரொருவர் ஒக்தோபர் 26, 2018 அன்று எங்களுக்கு நம்பிக்கைத் துரோகம் செய்தார். அப்படிப்பட்ட நம்பிக்கைத் துரோகி ஒருவரது, அரசியல் அற்பரான ஒருவரது தன்முனைப்பை ஊக்குவிப்பதற்கு எங்களது பணத்தைச் செலவழிக்கப் போகிறோமோ\nநிதி அமைச்சர் என்ற முறையில் சிறிசேனாவின் தேசத் துரோகம் பற்றி நீங்கள் நன்கு அறிந்து வைத்திருக்கிறீர்கள். அந்தத் துரோகம் இராசபக்சாவின் குடும்ப ஆட்சியை கொல்லைப்புற வழியாக மீண்டும் ஆட்சி அதிகாரத்துக்குக் கொண்டுவந்தது. இதனால் கடனில் மூழ்கியிருக்கும் நாட்டுக்கு – எங்களுக்கு – நாட்டுமக்களுக்கு சட்டத்துக்கு விரோதமான இராசபக்சாவின் அந்தத் முறைதவறாள 51 நாள் ஆட்சி நேரடியாகவும் மறைமுகமாகவும் கோடிக்கணக்கான உரூபாய் இழப்பை உண்டாக்கியது. மேலும், நிதி அமைச்சர் என்ற முறையில் சிறிசேனாவின் இரண்டகம் காரணமாக ஏற்பட்ட நிதியிழப்பை நீங்கள் நன்கு அறிவீர்கள். இந்த இழப்பை முடிவில் நாங்கள்தான் – சிறிலங்காவின் மக்கள்தான் – சுமக்க வேண்டும். அதனால் எதிர்காலத்தில் பலவிதமான போர்வையில் விலைவாசி கட்டுக்கடங்காது வானில் பறக்கப் போகிறது. (https://www.colombotelegraph.com/index.php/4th-february-2019-celebrating-71-years-of-what/)\nகுறிப்பு – கட்டுரையாளர் சார்மினி சேரசிங்கி ஒரு முற்போக்கு ஊடகவியலாளர். Colombo Telegraph என்ற இணைய தளத்தில் அவரது ஆக்கங்கள் பிரசுரமாகின்றன. சிங்களவர்கள் மத்தியிலும் உண்மையை, உண்மையாக எழுதும் எழுத்தாளர்கள் இருக்கிறார்கள் என்பதற்கு சாட்சியாக இருக்கிறார். ஆங்கிலத்தில் எழுதப்பட்ட இந்தக் கட்டுரையைத் தமிழாக்கம் செய்தவர் நக்கீரன்.\nமணல் கடத்தல் தொடர்பில் ஆராயும் குழு திருகோணமலைக்கு அனுப்பி வைப்பு\nபாடசாலை பைகளுக்கு மாற்றீடாக வேறு பைகளைக் கொள்வனவு செய்யுமாறு அறிவிக்கவில்லை: கல்வி அமைச்சர்\nஐ.எஸ். இயக்கத்துக்கு எதிராக நீர்கொழும்பில் ஆர்ப்பாட்டம்\nசுற்றுலா எச்சரிக்கையை உடனடியாக நீக்குங்கள் – தூதுவர்களிடம் ரணில் வேண்டுகோள்\nஅவசரகாலச் சட்டம் நீடிப்பு: சபையில் நடந்தது என்ன…\nபாதுகாப்பு என்ற போர்வையில் மக்களைத் துன்புறுத்தாதீர்கள் – ஜனாதிபதி, முப்படைத் தளபதிகளிடம் சம்பந்தன் நேரில் வலியுறுத்து\nஆளுநர் பதவியிலிரு���்து நாம் விலகவேமாட்டோம் – ஹிஸ்புல்லா, அஸாத் ஸாலி விடாப்பிடி\nவெல்லாவௌியில் 2 பிள்ளைகளின் தந்தை சடலமாக மீட்பு\nஅட்டன் – கண்டி பஸ் சேவை பணிபகிஷ்கரிப்பு – பயணிகள் நிர்க்கதி\nலொறியில் சிக்கி வயோதிபப் பெண் நசியுண்டு மரணம்\nஇணைய வானொலியை இங்கே கேட்கலாம்\nநாங்க அழிந்தபோது முஸ்லிம் அரசியல் தலைவர்கள் முதலைக் கண்ணீர் கூட வடிக்கவில்லை\nயாழில் சாயீசன் ரவல்ஸ் இன்று திறந்து வைப்பு பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கும் உதவிகள்\nஇடிக்கப்படும் பிள்ளையார் கோயில்: ஹிஸ்புல்லா நிறுத்தாவிட்டால் போராட்டம்; சிவாஜிலிங்கம் எச்சரிக்கை\n8000 பேருக்கு சிசேரியன் செய்ததை ஒப்புக்கொண்டாராம் வைத்தியர்... - 'திவயின' பரபரப்புத் தகவல்\nஆளுநர் பதவியிலிருந்து நாம் விலகவேமாட்டோம் - ஹிஸ்புல்லா, அஸாத் ஸாலி விடாப்பிடி\nஅனைவருக்கும் இறுதியாகக் கூறிக் கொள்கிறேன் சிறையிலிருந்து விடுதலையான ஞானசார தேரர் ஆதங்கம்\nபாடசாலை மாணவி தூக்கிட்டு தற்கொலை\nசற்று முன்னர் பொலிஸார் - மர்ம கும்பலுக்கு இடையில் துப்பாக்கி பிரயோகம் - பொலிஸ் அதிகாரி பலி\nமகிந்தவின் குற்றச்சாட்டை அடியோடு நிராகரித்த அமெரிக்கத் தூதுவர்\nசற்றுமுன் வவுனியா பொலிஸார் தாண்டிகுளத்தில் வீடு புகுந்து இளைஞன் மீது தாக்குதல்\n“கூட்டமைப்பு கூட்டாட்சி” என யாராவது கண்டு பிடித்தால் அவருக்கு பரிசு\nதிருகோணமலை வெருகல் பிரதேசபையின் கன்னி அமர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://battinaatham.net/description.php?art=18810", "date_download": "2019-05-26T09:07:26Z", "digest": "sha1:IYNKFYQSOD2VMT2JLRUROJI6SVBHLPHC", "length": 12389, "nlines": 52, "source_domain": "battinaatham.net", "title": "மொழி ஆற்றலும் பிள்ளையின் வளர்ச்சிக் கட்டங்களும் Battinaatham", "raw_content": "\nமொழி ஆற்றலும் பிள்ளையின் வளர்ச்சிக் கட்டங்களும்\nகுழந்தை தாயின் வயிற்றில் இருக்கும் போதே மொழியைப் பேசுவதற்கு அத்தியவசியமான புலங்களின் வளர்ச்சி ஆரம்பமாகின்றது. பிறக்கும் போது அப் புலன்களின் ஆயத்த நிலை பூரணம் அடைந்திருக்கும். பிறந்தவுடன் குழந்தை அழுவதற்கு துவங்குவதுடன் அப்போதிருந்தே சத்தத்தை வெளிக்காட்டப் பழகுகி;றது. குழந்தைப் பருவத்தில் எழுப்பும் வித்தியாசமான சத்தங்கள் அவர்களது எதிர்கால பேச்சுத் திறனை ஏற்படுத்த உதவும். இது தொண்டை ,நாக்கு, தாடை போன்றவற்றின் தசை நார்களின் வளர்ச்சிக்கு உதவும்.\nகுழந்தைப�� பருவத்தில் பிள்ளை எழுப்பும் சத்தத்தை ஒப்பிட்டு பார்க்கும் போது பல்வேறு மொழிகளிலும் மொழியின் ஆரம்ப சத்தங்களுக்கிடையே தொடர்பை காண முடியும். இருப்பினும் சிறிது காலம் சென்றதும் பிள்ளையின் சத்தம் எழுப்பும் திறன் தாய் மொழிக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டதாய் இருக்கும்.\nஇதற்குரிய காரணம் குழந்தை சிறிது சிறிதாக தமது பெற்றோர்களும் சகோதரர்களும் எழுப்பும் ஓசையை பின்பற்றுவதாகும். முதியோர் குழந்தை பின்பற்றக் கூடிய ஒரு மாதிரியாக செயல்படுவதுடன் குழந்தையின் பல்வேறு சத்தங்களை மீல வலியுறுத்தக் கூடியவர்களாயும் செயற்படுகின்றனர்.\nசில குழந்தைகள் 9 மாதம் ஆகும் பொழுது சில சொற்களை உச்சரிக்கும் திறன் பெறும். சொற்களஞ்சியம் மிக மெதுவாகவே கட்டியெழுப்பப் பட்டாலும் 15-18 மாதங்கள் ஆகும.; பொழுது மொழி வளர்ச்சி விரைவாக நடைபெறும். பிள்ளை சுருக்கமாக மொழியைப் பாவித்து கதைப்பதை ஆரம்பிக்கும.; அம் மொழி தந்திக்கு பயன்படும் சொற்களைப் போல் இருக்கும். ஒரு சொல்லில் பல்வேறு கருத்துக்களை முன்வைப்பது சுருக்க மொழியின் இயல்பாகும். உதாரணமாக குழந்தை “காய்” என்ற சொல்லை தான் விரும்பி உண்ணும் எல்லா பொருட்களுக்கும் பாவிப்பதுடன் அதனை தரும்படி கேட்பதற்கும் அச் சொல்லையே பாவிக்கின்றது.\nமொழயில் காணப்படும் இலக்கண விதிகளை பிள்ளைகள் எவ்வாறு கற்கின்றனர் என்பதும் உளவியலாளர் கவனத்தை ஈர்த்துள்ளது. நடத்தை வாதிகள் குறிப்பாக ஸ்கினர் பிள்ளையின் பிழையற்ற உச்சரிப்பு சரியான சொற்பிரயோகம் என்பன பின்பற்றல் மூலம் பாவனை செய்யப்படுவதாக குறிப்பிடுகின்றார். அதே போல் சொற்களின் பொருளை தெளிவாக விளங்கிக் கொள்வது பழைய நிபந்தனைப் பாட்டு முயைறின் கோட்பாடுகளுக்கு இணங்கவாகும் என உளவியலாளர்கள் சுட்டிக் காட்டுகின்றனர். சொற்களுக்கு பொருள் வருவது இம் முறையிலாகும்.\nமொழியைப் பயன்படுத்தும் இயல்பான ஓர் ஆற்றல் குழந்தைகளிடம் இருப்பதாக மொழியியல் நிபுணர்கள் நம்புகின்றனர். ஒரு காலத்தில் பெற்றோர்களின் முன்மாதிரி தூண்டல் வழிகாட்டல் என்பவற்றின் மூலம் பிள்ளையின் மொழியாற்றல் வளர்வதாக நம்புகின்றனர். பெற்றோர்களுக்கு, பிள்ளைகளுக்கு வழிகாட்ட அல்லது மொழித்திருத்தம் செய்வதற்கு ஓர் ஆய்வு நேரம் அல்லது சந்தர்ப்பம் இல்லை என ஆய்வுகள் எடுத்து��் காட்டுகின்றன. “டோம்ஸ்கி” போன்ற மொழியியல் விஞ்ஞானிகள் மொழி இயல்பான ஆற்றல்களால் கிரகித்துக் கொள்ளப்படுகின்றது என குறிப்பிடுகின்றனர். எல்லா மொழிகளுக்கும் ஒரு பொதுவான அமைப்பு(இலக்கணம்) இருப்பதாக அவர்கள் கூறுகின்றனர். ஆகவே எல்லா மொழிகளுக்கும் பொதுவான வரையறைகள் (சட்டதிட்டங்கள்) கண்டறிவதற்கு இவர்கள் முயன்றுள்ளனர்.\nபுpள்ளைகள் சொற்களின் பொருளை விளங்கிக் கொள்வது சொல்லுக்கும் அதனுடன் தொடர்புடையவைகளுக்கும் இடையே நிபந்தனைப்பட்ட தொடர்புகளை கட்டியெழுப்புவதன் மூலமாகும் என அவர்கள் குறிப்பிடுகின்றனர். இத்துடன் நாம் விளங்கிக் கொள்ள வேண்டிய மற்றொரு அம்சம் ஒரு சொல்லுக்கு பல பொருள் இருப்பதாகும். உதாரணமாக இங்கு ஓடு என்ற சொல்லை எடுத்து நோக்கும் போது பல பொருள்களில் வருவதை நாம் காணலாம். முதலாவதாக பசு கன்றோடு வந்தது, இரண்டாவதாக கூரையிலிருந்து ஓடு விழுந்தது. இவ் வேறுபாடுகளை அறிந்து கொள்வதற்கு பிள்ளை உடல் ரீதியிலும் உள ரீதியிலும் வளர்ச்சி அடைந்திருத்தல் வேண்டும்.\nஇடம்: மட்டக்களப்பு ஒலிவ் வீதி\nஅன்பான வாசகர்களே, உங்கள் பிரதேசங்களில் நடக்கும் செய்திகளையும், நிகழ்வுகளையும் மற்றும் நீங்கள் செய்தியாளராயின் உங்களிடத்தில் இருக்கும் செய்திகளை Battinaatham செய்தித் தளத்தில் பிரசுரிக்க எமது மின்னஞ்சலுக்கு info@battinaatham.com அனுப்பி வைக்கவும். மின்னஞ்சல் அனுப்பும் போது உங்கள் பெயர், நாடு, தொலைபேசி என்பவற்றை குறிப்பிட மறக்க வேண்டாம்.\n இல்லை அவர் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://isangamam.com/69004/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%82%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-05-26T09:15:33Z", "digest": "sha1:UBBBPMSSMYTYO7NNXDAX2PU6GDEGGK2Y", "length": 9709, "nlines": 157, "source_domain": "isangamam.com", "title": "சங்கமம் | Tamil blogs Shortfilms News", "raw_content": "\nதமிழ் மின்நூல் வெளியீட்டுப் பணி\nரஜினியிடம் எந்த ஆபத்தும் இல்லை. அவர் மிகத் தெளிவாகத் தன்னை முன்வைத்துக் கொள்கிறார். கொள்கை என்ன என்று கேட்டால் தலை சுத்துது என்கிறார். போராட்டக்காரர்கள் சமூக விரோதிகள் என்கிறார். அவர் படத்தில் வரும் வில்லன் ஹரி தாதா மாதிரியே நேர் வாழ்வில் பேசுகிறார். ஆனால் ஒரு ஆள் நம்மைப் போல் பேசி ஹரி தாதா போல் செயல்படுகிறார். அவர்தான் கமல். கமல் ஒரு இந்துத்துவா என்றால் என் இந்துத்துவ நண்பர்கள் சிர���க்கிறார்கள். அதுதான் கமலின் வெற்றி. அவரது ... Read more\nகீ – திரைப்பட விமரிசனம்\nசிம்பு தேவன் இயக்கியுள்ள படத்தில் யுவன், சந்தோஷ் நாராயணன் உள்ளிட்ட 6 இசையமைப்பாளர்கள்\nkasada_thapara_music1xx—இதுவரை ஐந்து படங்களை இயக்கியுள்ள இயக்குநர் சிம்பு தேவன், அடுத்ததாக வெங்கட் பிரபுவின் தயாரிப்பில் கசட தபற என்கிற படத… read more\nநான் சந்தோஷமா இருந்தா என் மனைவிக்குப் பிடிக்காது”..\n—–* ” நான் சந்தோஷமா இருந்தா என் மனைவிக்குப் பிடிக்காது” “என்ன பண்ணுவாங்க” “என்னையும் அவளோட உட்கார வைச்சு சீ… read more\nஅங்கதக் கவிதை சாடல் கவிதை\nடர்டாய்ஸ்க்கும் டர்ட்டிலுக்கும் என்ன வித்தியாசம்\nMay 24, 2019 World Turtle Day 2019 : இன்று உலக ஆமைகள் தினம். ஆங்கிலத்தில் டர்ட்டில் (Turtle) என்று அழைக்கப்படும் ஆமைகளை யாருக்குத் தான் பிடிக்காது\nUncategorized பொது அறிவு தகவல்\nகரண் ஜோஹர் தயாரிப்பில் உருவாகி வரும் படம் “கலன்க்’\nகரண் ஜோஹர் தயாரிப்பில் உருவாகி வரும் படம் “கலன்க்’. வருண் தவன், அலியா பட், சோனாக்ஷி சின்ஹா உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். இந்தப் படத்தை விள… read more\nகாவியும் கார்ப்பரேட்டும்தான் என் கண்கள் வெற்றி உரையில் மோடி பெருமிதம் வெற்றி உரையில் மோடி பெருமிதம் \nமோடியின் வெற்றியே தமது வெற்றி : குதூகலித்த அர்னாப் வகையறாக்கள் \nமுதலாளித்துவம் பெற்றெடுக்கும் பாசிசம் – புதிய தொடர்.\nஆர்.எஸ்.எஸ்.-க்கு ஆதரவானவர்களா முசுலீம் பெண்கள் \nமோடி பட்டப்படிப்பில் படித்த பாடங்கள் பாடத்திட்டத்திலேயே இல்லையாம் \nசூத்திர சிவாஜியை சத்திரியனாக்கினால் நாடே நாசமாகும் \nபாஜக வெற்றி : பாசிஸ்டுகளை முறியடிக்க குறுக்கு வழி ஏதும் இல்லை \nதூத்துக்குடி தியாகிகளுக்கு நினைவேந்தல் நடத்தினால் எடப்பாடிக்கு என்ன பிரச்சினை \nநாளுக்கு ஒரு நன்மை | அ முத்துலிங்கம்.\nசமூக ஊடகங்களில் கேலியான மோடியின் குகை ‘தியானம்’ \nபுனிதப் பூமியில் ஒரு படு பாவி : விசரன்\nமில்லியன் காலத்துப் பயிர் : சத்யராஜ்குமார்\nஇன்னும் கிளிகள் : மாதவராஜ்\nஞாபகம் வருதே � 1 : விஜய்\nசறுக்குமிடம் காமம் எனில்... : இளவஞ்சி\nஇடம் மாறிய கால் : வால்பையன்\nநாணயத்தின் மறுபக்கம் : புதுகைத் தென்றல்\nசி.ஐ.டி. ஷங்கர் தோன்றும் \\\"நடிகையின் அந்தரங்கம்� : அரை பிளேடு\nகண்ணில் தெறிக்கும் வானம் : இரும்புத்திரை\nநம் நாடு - கதையென்ன\nகோச்சடையான் - கதை என்ன\nஇரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலைக் கரைக்க உதவும் சிறந்த உணவுகள்\nஜெ சொத்துக் குவிப்பு வழக்கு: பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு - பிபிசி.\nஇந்திராவின் பிறந்த நாளை கொண்டாடிய பிரியங்கா - தினமலர்.\nவிசாரணை கைதிகள் தேர்தலில் போட்டியிடலாம்: சுப்ரீம் கோர்ட் ... - யாஹூ.\nராகுல் கூட்டத்தின் நிலை : நரேந்திர மோடி கிண்டல் - யாஹூ.\nமோடி குற்றச்சாட்டு மத மோதலை காங்கிரஸ் தூண்டுகிறது - தினகரன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://isangamam.com/tags/%E0%AE%B0%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D", "date_download": "2019-05-26T09:23:41Z", "digest": "sha1:RXGB3J7UOUZLZIGNATEULQCI56TVJCP4", "length": 16763, "nlines": 216, "source_domain": "isangamam.com", "title": "சங்கமம் | Tamil blogs Shortfilms News", "raw_content": "\nதமிழ் மின்நூல் வெளியீட்டுப் பணி\nந‌யன்தாராவின் கொலையுதிர்காலம் எப்போ அது இப்போ\nந‌யன்தாராவின் கொலையுதிர்காலம் எப்போ அது இப்போ வேலைக்காரன் திரைப்படத்திற்கு பிறகு இரண்டாவது முறையாக‌ சிவகார்த்திகேன் நயன்தாரா இணைந்து நடித்துள்ள மிஸ்டர… read more\nரஜினி, கட்சி – மே 23ஆம் தேதிற்கு பிறகு அறிவிப்பார் – சத்திய நாராயணன்\nரஜினி, கட்சி – மே 23ஆம் தேதிற்குபிறகு அறிவிப்பார் – சத்தியநாராயணன் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதாக அறிவித்து கிட்டத்தட்ட 18 மாதங்கள் ஆகிவி… read more\n – அதிர்ச்சியில் உறைந்த படக்குழு\n – அதிர்ச்சியில் உறைந்த படக்குழு ரஜினியை மிரட்டிய நயன்தாரா – அதிர்ச்சியில் உறைந்த படக்குழு ரஜினியின் பேட்ட திரை… read more\nரஜினியுடன் இணையும் (பாபநாசம் புகழ்) நடிகை நிவேதா தாமஸ்\nரஜினியுடன் இணையும் (பாபநாசம் புகழ்) நடிகை நிவேதா தாமஸ் ரஜினியுடன் இணையும் (பாபநாசம் புகழ்) நடிகை நிவேதா தாமஸ் வரும் 10-ம் தேதி மும்பையில், ஏ.ஆர்.முருக… read more\nரஜினி படம் குறித்து வாய் திறக்க மாட்டேன் அம்பலப்பட்ட எச். ராஜா \nலயோலாவில் வைக்கப்பட்ட கேலிச் சித்திரங்கள் ஹிந்து மத உணர்வை புண்படுத்தியதாக சவுண்டு விடும் எச். ராஜா-விற்கு பேட்ட படக் காட்சிகள் மட்டும் ஹிந்து மத உணர்… read more\nரஜினிகாந்த் தமிழ்நாடு லயோலா கல்லூரி\nநாளைய முதல்வராகும் கனவில் உள்ள நடிகர் ரஜினிகாந்த்க்கு நாளைய இயக்குனராக தனது வெற்றிப்பயணத்தை தொடங்கிய இயக்குனர் கார்த்திக் சுப்புராஜின் வெற்றிப்படைப்பு… read more\nபேட்ட - PETTA - பரட்டயிஸம் ...\nசர்ச்சையில் ரஜினி – பணிப்பெண் விவகாரத்தால்,\nசர்ச்சையில் ரஜினி – பணிப்பெண் விவகாரத்தால் ��ர்ச்சையில் ரஜினி – பணிப்பெண் விவகாரத்தால் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த்… read more\nகருத்துக் கணிப்பு : சேலம் 8 வழிச்சாலையால் நாடு முன்னேறுமென ரஜினி கூறியிருப்பது \nஎட்டுவழிச்சாலையை ரஜினி ஆதரிப்பதால் இனி அது சூப்பர் வழிச்சாலை என அதில் பசுமையை வெட்டிவிட்டு அ.தி.மு.க அமைச்சர்கள் மனம் குளிர்ந்து பேசுகிறார்கள். இன்றைய… read more\nகாலாவை தோல்வியுறச் செய்த தமிழ் மக்கள் \nகாலாவின் வசூல் தோல்வி, லதா ரஜினி - ராஜ் தாக்கரே சந்திப்பு, வெண்ணிற ஆடை மூர்த்தி 80, என்.டி.ராமாராவ் வரலாறு, கமலின் விஜய் அரசியல், கிளாமர்-ஆபாசம், சோனா… read more\nகாலா - KAALA - கலர்லெஸ் ...\nகாலா - KAALA - கலர்லெஸ் ...\nரஜினிக்கு சொம்படிக்கும் காவி கஸ்தூரியும் கைடு ரவிந்திரன் துரைசாமியும் \nஇந்த திரைப்படத்தின் பிசினஸ் என்பது வெறும் வியாபாரம் மட்டுமே, அதை ரஜினியின் அரசியலோடு இணைத்துப் பார்க்கக்கூடாது என்று குப்பைக்கட்டு கட்டுகிறார் ரவீந்தி… read more\nர‌ஜினி ஆவேசம் – ‘காலா’ படத்தை கர்நாடக மக்கள் எதிர்ப்பது சரியல்ல\nர‌ஜினி ஆவேசம் – ‘காலா’ படத்தை கர்நாடக மக்கள் எதிர்ப்பது சரியல்ல ர‌ஜினி ஆவேசம் – ‘காலா’ படத்தை கர்நாடக மக்கள் எதிர்ப்பது சரியல்ல நடிகர் ரஜி… read more\nகமலஹாசரின் கர்நாடக விஜயம் : ஃபோன் வயரு பிஞ்சி 10 நாள் ஆச்சு \nகாவிரை மீட்க தமிழகத்தின் பிரதிநிதியாக கருநாடக முதல்வரை சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தியுள்ளார் கமல். காவிரியின் மீது தில்லியில் கட்டப்பட்டுள்ள அணையைத… read more\nஜகத்குரு மரணமும், காலா திரைப்பட டீசர் ஒத்திவைப்பும்\nஇன்னும் பல தற்கொலைகள், ஒரு தலைக் காதல் கொலைகள்… இவையெல்லாம் அசைக்காத உள்ளத்தை ஜெயேந்திரனது சாவு உலுக்கியிருக்கிறது read more\nசொகுசு கார் வழக்கு: நீதிமன்றத்தில் சரணடைவதில் இருந்து ... - தினமணி\nதினமணிசொகுசு கார் வழக்கு: நீதிமன்றத்தில் சரணடைவதில் இருந்து ...தினமணிபுது தில்லி: சொகுசு கார் மோசடி வழக்கில் தண்டனை உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில்,… read more\nபோராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர செவிலியர்களுக்கு ... - தினத் தந்தி\nதினத் தந்திபோராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர செவிலியர்களுக்கு ...தினத் தந்திபோராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர செவிலியர்களுக்கு அவகாசம் வழங்கப்பட்டு உள்ளத… read more\nதொடர் வறட்சியால் 13 ஆண்டுகளுக்குப் பிறகு புழல் ஏரி ... - தினகரன்\nதினகரன்தொடர் வறட்சியால் 13 ஆண்டுகளுக்குப் பிறகு புழல் ஏரி ...தினகரன்சென்னை : சென்னை நகருக்கு குடிநீர் ஆதாரமாக இர read more\nஇதுவரை நாம் பார்த்த ரஜினியின் மாஸ் திரைப்படங்களிலிருந்து பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினியின் ஸ்டைலிஷ் மூவ்மென read more\nகாவியும் கார்ப்பரேட்டும்தான் என் கண்கள் வெற்றி உரையில் மோடி பெருமிதம் வெற்றி உரையில் மோடி பெருமிதம் \nமோடியின் வெற்றியே தமது வெற்றி : குதூகலித்த அர்னாப் வகையறாக்கள் \nமுதலாளித்துவம் பெற்றெடுக்கும் பாசிசம் – புதிய தொடர்.\nஆர்.எஸ்.எஸ்.-க்கு ஆதரவானவர்களா முசுலீம் பெண்கள் \nமோடி பட்டப்படிப்பில் படித்த பாடங்கள் பாடத்திட்டத்திலேயே இல்லையாம் \nசூத்திர சிவாஜியை சத்திரியனாக்கினால் நாடே நாசமாகும் \nபாஜக வெற்றி : பாசிஸ்டுகளை முறியடிக்க குறுக்கு வழி ஏதும் இல்லை \nதூத்துக்குடி தியாகிகளுக்கு நினைவேந்தல் நடத்தினால் எடப்பாடிக்கு என்ன பிரச்சினை \nநாளுக்கு ஒரு நன்மை | அ முத்துலிங்கம்.\nசமூக ஊடகங்களில் கேலியான மோடியின் குகை ‘தியானம்’ \nநாமக்கல் பள்ளிகளின் மறுபக்கம் : முரளிகண்ணன்\nஎதிரிகள் சாகவில்லை : VISA\nகனவாகவே : ஈரோடு கதிர்\nகார்க்கியின் காக்டெய்ல்-June 02 09 : Ka\nஸ்நேகா லாட்ஜ் : VISA\nபீளமேடு 641004 : இளவஞ்சி\nநம் நாடு - கதையென்ன\nகோச்சடையான் - கதை என்ன\nஇரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலைக் கரைக்க உதவும் சிறந்த உணவுகள்\nஜெ சொத்துக் குவிப்பு வழக்கு: பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு - பிபிசி.\nஇந்திராவின் பிறந்த நாளை கொண்டாடிய பிரியங்கா - தினமலர்.\nவிசாரணை கைதிகள் தேர்தலில் போட்டியிடலாம்: சுப்ரீம் கோர்ட் ... - யாஹூ.\nராகுல் கூட்டத்தின் நிலை : நரேந்திர மோடி கிண்டல் - யாஹூ.\nமோடி குற்றச்சாட்டு மத மோதலை காங்கிரஸ் தூண்டுகிறது - தினகரன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newtamilcinema.in/kamal-speaks-in-harvard-university/", "date_download": "2019-05-26T10:03:49Z", "digest": "sha1:766EZPBAMC7DIKULG45X3C5543IYZXN5", "length": 14217, "nlines": 188, "source_domain": "newtamilcinema.in", "title": "ஹார்வர்ட் பல்கலைக் கழகத்தில் கமல் ஸ்பீச்! தமிழா பெருமை கொள்! - New Tamil Cinema", "raw_content": "\nஹார்வர்ட் பல்கலைக் கழகத்தில் கமல் ஸ்பீச்\nஹார்வர்ட் பல்கலைக் கழகத்தில் கமல் ஸ்பீச்\nஓங்கி ஜோரா ஒரு தடவை கைதட்டிவிட்டு இதை படிங்க மகா ஜனங்களே… ஏனென்றால் இது முதன் முறையாக ஒரு தமிழ் நடிகருக்கு கிடைத்த அங்கீகாரம். பெருமை, அதற்கப்ப��றமும் ஏதாவது நல்ல வார்த்தை இருந்தாலும் நாலைந்தை எடுத்துப் போட்டுக் கொள்ளுங்கள் அமெரிக்காவின் புகழ்பெற்ற பல்கலைக்கழகம்தான் ஹார்வர்ட். இங்குதான் அவ்வப்போது நம்ம இந்தியாவின் கலக ஸ்டார் சுப்ரமணிய சாமி கிளாஸ் எடுக்கிறார் என்றெல்லாம் சொல்வார்கள். (ஐயோ பாவம்… ஸ்டுடன்ஸ்சை எந்தளவுக்கு குழப்பினாரோ) இந்த ஒரு விஷயம்தான் அந்த பல்கலைக்கழகம் குறித்த நம்பிக்கையை பிளேடு போட்டு கெடுத்தது என்றாலும், பரவலாக பேசப்படுவது அப்படியொரு பல்கலைக்கழகத்தின் மர நிழலில் உட்காரக் கூட போன ஏழேழு ஜென்மத்தில் புண்ணியம் பண்ணியிருக்க வேண்டும் என்பதுதான்.\nஇங்குதான் சிறப்பு உரையாற்ற அழைக்கப்பட்டிருக்கிறார் நம்ம பத்மஸ்ரீ கமல்ஹாசன். பிப்ரவரி 6 ந் தேதி இந்த உரை நிகழ்த்தப்படவுள்ளதாம். இவருடன் இந்தியாவின் மிக முக்கியமான அரசியல்வாதியான சசிதரூரும் அங்கு உரையாற்றுகிறார்.\nகமலுக்கு தரப்பட்டிருக்கும் இந்த அங்கீகாரத்தின் மூலம் ஒரு நல்ல விஷயம் நடந்திருக்கிறது. ஒரு காலத்தில் இதே கமலை ஏர்போர்ட் வாசலில் உட்கார வைத்துவிட்டார்கள். அவரது பெயருக்கு பின்னேயிருக்கும் ஹாசன் என்ற பாதிப்பெயர் அவரை முஸ்லீம் என்று நினைக்க வைத்ததாம். ட்வின் டவர் தகர்க்கப்பட்ட பின் தாடி வைத்த எல்லாரையும் சந்தேகப்பட்ட அமெரிக்கா இவரையும் சந்தேகப்பட்டு உட்கார வைத்துவிட்டது. அதற்கப்புறம், இவர் தன்னை பற்றிய சுய விபரங்கள் அடங்கிய இன்டர்நெட் தகவல்களை காட்டி நிரூபித்து அதற்கப்புறம் விமான நிலையத்தை விட்டு வெளியே வந்தார். தற்போது அதே நாடு அவரை அழைத்து கவுரவிப்பது கமல் என்ற மகா புத்திசாலியை நாட்டுக்கு மறுபடியும் ஒருமுறை நினைவு படுத்தியிருக்கிறது.\nபோயிட்டு (யாரையும் குழப்பாம பேசிட்டு) வாங்க நாயகரே..\nஅதான் கைக்கு வந்தாச்சே… இனி ‘பத்மபூஷண் கமல்’ என்றே அழைக்கலாம்\nநடிகர் சங்கத்திற்கு ஒரு கோடி கொடுத்த லைக்கா\nஇன்னொரு வடிவேலு ஆகிறாரா கமல்\nதூங்காவனம் தர்றேன்… துயரம் வேண்டாம் லிங்கு\nஆளாளுக்கு போன் அதிர்ச்சியில் ஸ்ருதி\nஉத்தம வில்லனுக்கு வில்லனாகும் தியேட்டர் வட்டாரம் கமல் விஷயத்தில் மீண்டும் இழுபறி\nநடிகர் பத்மஸ்ரீ கமலஹாசன் அவர்களுக்கு ஒரு பகிரங்க கடிதம் – மாரிசெல்வராஜ்\nநடிகர்களின் ஒருநாள் கூத்து video\nபாலிட்டிக்ஸ் பற்றி தெரியணும்னா எங்கிட்ட வாங்க\n கமல் சார் கூட நடிக்கணும்\nசினிமாவுக்கு எந்த அரசாங்கமும் நல்லது செய்யல… கமல் பரபரப்பு பேச்சு\nசபாஷ் நாயுடுவுக்கு செக் வைத்த பெரிய மனுஷன் அடப்பாவமே… இப்படியா சோதனை வரும்\nஎன்னது… இந்த வாய்ப்பை விஷால் வாங்கித்தந்தாரா\nஏர்போர்டில் குந்த வைத்தது கனடா, அமெரிக்காவில் அல்ல.இறுதியில் இந்தியன் ஹை கமிஷ்னர், அதிகாலை வேளையில் வந்து காப்பாத்தினார்.\nஇலங்கை குண்டு வெடிப்பில் உயிரிழந்த மக்களுக்கு இந்த பாடல்…\nஅயோக்யா இன்று ரிலீஸ் இல்லை காரணம் விஷாலா\nஹன்சிகாவுக்கு இனி அம்மா வேஷம்தான் சரி\nஇராம பிரானுக்கு ஐந்து கிரஹம் உச்சம்\nகட்சித் துவங்கிய கமலின் கதி\n”ரஜினி, அஜித் ரசிகர்கள் பிஸ்மி நம்பரை கேட்கிறார்கள்”-…\nநடிகை கஸ்தூரி தூக்கு மாட்டிக்கணும்\nநாலு நாளில் இவ்ளோதான் கலெக்ஷனா பேய் முழி முழிக்கும் காலா…\nவெள்ளைப் பூக்கள் / விமர்சனம்\nமெஹந்தி சர்க்கஸ் / விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?tag=%E0%AE%92%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2019-05-26T10:40:32Z", "digest": "sha1:5AHLJKRUSVUZBQ52GATCNR7S4A42KA34", "length": 14978, "nlines": 79, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsஒத்திவைப்பு Archives - Tamils Now", "raw_content": "\nபிரதமர் பதவி ஏற்பதற்கு முன்பே மோடி செல்லும் வெளிநாட்டு பயண பிளான் ரெடி - தமிழ் பாசுரம் பாட வடகலை பிரிவினர் எதிர்ப்பு- வரதராஜ பெருமாள் கோவிலில் 2 பிரிவினர் மோதல் - மோடியின் தொண்டர் தன் மகளுக்கு பாலியல் தொல்லை தருவதாக அனுராக் காஷ்யப் மோடிக்கு டுவிட் - திமுக மக்களவை குழு தலைவராக டி.ஆர்.பாலு, மாநிலங்களவை குழு தலைவர் திருச்சி சிவா தேர்வு - தேர்தலில் முறைகேடு; இந்தோனேசியாவில் வலுக்கும் மக்கள் போராட்டம்\nதிமுக தலைவர் கருணாநிதி மறைவு: நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைப்பு\nதி.மு.க. தலைவர் கருணாநிதி உடல்நலக்குறைவால் சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள காவேரி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். நேற்று முன் தினம் முதல் அவருடைய உடல்நிலையில் திடீர் பின்னடைவு ஏற்பட்டது. கடந்த 11 நாட்களாக காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த கருணாநிதி நேற்று மாலை 6.10 மணியளவில் காலமானார். இந்திய அரசியல் வரலாற்றில் மிகப்பெரும் ஆளுமைகளில் ஒருவரான கருணாநிதியின் ...\nஅமித் ஷாவின் தமிழக வருகை ஒத்திவ���ப்பு\nபாஜக தேசியத் தலைவர் அமித் ஷாவின் தமிழக வருகை மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அமித்ஷா இன்று (ஆகஸ்ட் 21) காலை சென்னை வருவதாக இருந்தது.இன்றும், நாளை மறுநாளும் சென்னையில் பல்வேறு கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 24-ம் தேதி கோவையில் சுற்றுப்பயணம் செய்ய இருந்தார். இந்நிலையில் அவரது தமிழகப் பயணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக ...\nரூபாய் நோட்டு விவகாரம் பாராளுமன்றத்தில் அமளி-ஒத்திவைப்பு\nபாராளுமன்றம் இன்று 2 வது நாளாக கூடியதும் கேள்வி நேரத்தை ஒத்தி வைத்து விட்டு ரூபாய் நோட்டு விவகாரம் குறித்து விவாதம் நடத்த வேண்டும் என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சி உறுப்பினர்கள் வலியுறுத்தினர். ஆனால் சபாநாயகர் சுமித்ரா மகாஜன் இதற்கு அனுமதி அளிக்கவில்லை அவர் கேள்வி நேரத்தை தொடர்ந்து நடத்தினார். இதனால் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சி ...\nசென்னையில் நடந்த என்.எல்.சி. முத்தரப்பு பேச்சு தோல்வி\nசென்னையில் நடந்த என்.எல்.சி. முத்தரப்பு பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. மறு பேச்சுவார்த்தை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. நெய்வேலி என்.எல்.சி. பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் பணிபுரியும் 13 ஆயிரம் ஒப்பந்த தொழிலாளர்களை உச்சநீதிமன்ற ஆணையின்படி பணி நிரந்தரம் செய்ய வேண்டும். சுங்கத்துறை சட்டத்தின்படி, பஞ்சபடி வழங்க வேண்டும் உள்பட 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி என்.எல்.சி. நிர்வாகத்திடம் ...\nதமிழக சட்டப்பேரவை ஜூன் 3ம் தேதிக்கு ஒத்திவைப்பு\nதமிழக சட்டமன்றத் தேர்தலில், மொத்தம் உள்ள 234 தொகுதிகளில் அ.தி.மு.க. 134 இடங்களை கைப்பற்றி ஆட்சியைப் பிடித்தது. 89 இடங்களில் வெற்றி பெற்ற தி.மு.க. பலம் பொருந்திய எதிர்க்கட்சியாக அமர்ந்துள்ளது. அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா நேற்று முன்தினம் 6–வது முறையாக முதல்–அமைச்சராக பதவி ஏற்றார். முதல்–அமைச்சர் ஜெயலலிதாவுடன் 28 அமைச்சர்களும் பதவி ஏற்றனர். இதைத் ...\nபாராளுமன்ற மேல்சபை உறுப்பினர் பற்றாக்குறையால் நாளை வரை ஒத்திவைப்பு\nஅருணாசலப்பிரதேசத்தில் மாநில முதல் மந்திரிக்கு தெரிவிக்காமலும், அவரது ஒப்புதலை பெறாமலும் யதேச்சதிகாரமாக சட்டசபை கூடும் தேதியை கவர்னர் அறிவித்தார். இந்த விவகாரம் அரசியலமைப்பு சட்டத்துக்கு முரணானது என்���ு கடந்த நான்கு நாட்களாக காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பாராளுமன்றத்தில் கடும் அமளியில் ஈடுபட்டு வருகின்றன. இதனால், எவ்வித அலுவல்களையும் நிறைவேற்ற முடியாமல் தினந்தோறும் ...\n2ஜி அலைக்கற்றை முறைகேடு வழக்கு: டிசம்பர் 1-ம் தேதிக்கு ஒத்திவைப்பு\n2ஜி அலைக்கற்றை ஒத்துக்கீட்டில் முறைகேடு நடைபெற்றதாக, அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கின் விசாரணை டிசம்பர் 1-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. டெல்லி சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜராகிய அமலாக்கத்துறை வழக்கறிஞர் எம்.கே.மட்டா, 2 ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு தொடர்பான சி.பி.ஐ வழக்கில் இறுதிவாதம் நடைபெற்று வருவதால், அமலாக்கத்துறை விசாரணையை ஒத்திவைக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார். இதை ...\nநாகை மீனவர்கள் போராட்டம் ஒத்திவைப்பு\nஇலங்கை சிறைபிடித்த 15 பேரை மீட்க வலியுறுத்தி நாகை நம்பியார் நகர் மீனவர்கள் நான்கு நாட்களாக போராட்டம் நடத்தி வந்தனர். இந்நிலையில் இலங்கை சிறையில் உள்ள நாகை மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுப்பதாக மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் உறுதி அளித்தார். இதனைத்தொடர்ந்து வேலைநிறுத்தப் போராட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.\nதமிழக சட்டப்பேரவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு\nதமிழக சட்டப்பேரவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. மார்ச் 25-ஆம் தேதி சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத் தொடங்கியது. முதல் தினமே, முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் 2015 -2016 ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கையை தாக்கல் செய்தார். இதனை அடுத்து 4 நாட்கள் பேரவை கூட்டம் நடைபெற்றது. இறுதி நாளான இன்று பட்ஜெட் உரை மீதான விவாதத்திற்கு பதில் ...\nகனிமொழி கோரிக்கை ஏற்பு: 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கு 16-ந் தேதிக்கு ஒத்திவைப்பு\n2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் முக்கியமான ஆவணம் தாக்கல் செய்ய வேண்டும் என்று கனிமொழி விடுத்த கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டு, மார்ச் 16-ந் தேதிக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது. 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் நடந்த ஊழல் தொடர்பான சி.பி.ஐ. வழக்கு விசாரணை டெல்லி சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டில் நீதிபதி ஓ.பி.சைனி முன்னிலையில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் சி.பி.ஐ. ...\nபா.ஜ.க எச்.ராஜாவின் பேச்சும், செயலும்\nதமிழ் பாசுரம் பாட வடகலை பிரிவினர் எதிர்ப்பு- வரதராஜ பெருமாள் கோவிலில் 2 பிரிவினர் மோதல்\nதிமுக மக்களவை குழு தலைவராக டி.ஆர்.பாலு, மாநிலங்களவை குழு தலைவர் திருச்சி சிவா தேர்வு\nமோடியின் தொண்டர் தன் மகளுக்கு பாலியல் தொல்லை தருவதாக அனுராக் காஷ்யப் மோடிக்கு டுவிட்\nபிரதமர் பதவி ஏற்பதற்கு முன்பே மோடி செல்லும் வெளிநாட்டு பயண பிளான் ரெடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2018/05/blog-post_80.html", "date_download": "2019-05-26T09:03:47Z", "digest": "sha1:7PZ5ARSGXXOYTMKQXV3D7UDDWSV5ZKV2", "length": 9180, "nlines": 135, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "நல்லிணக்கத்தில் இளையோரை வலுப்படுத்தல் கற்கை நெறியின் மூன்றாம் கட்ட நிகழ்வு - Ceylon Muslim -", "raw_content": "\nHome News நல்லிணக்கத்தில் இளையோரை வலுப்படுத்தல் கற்கை நெறியின் மூன்றாம் கட்ட நிகழ்வு\nநல்லிணக்கத்தில் இளையோரை வலுப்படுத்தல் கற்கை நெறியின் மூன்றாம் கட்ட நிகழ்வு\nஅரசியல் ஜனநாயகம் மற்றும் நல்லிணக்கத்தில் இளையோரை வலுப்படுத்தல் தொடர்பார அரசியற் கற்கைநெறி தொடர்பிலான பாடநெறியின் மூன்றாம் கட்ட நிகழ்வானது விழுது ஆற்றல் மேம்பாட்டு மையத்தினால் இன்று(05) மட்டக்களப்பு கல்லடி கிறீன் கார்டின் விடுதியில் இடம் பெற்றது.\nஇப் பாடநெறியில் இலங்கையின் தேர்தல் முறைகள் ,உள்ளூராட்சி தேர்தல்கள்,மாகாண சபை தேர்தல் தொடர்பிலான விளக்க உரைகளை பெப்ரல் அமைப்பின் குழுவில் உள்ள ஸ்ரீதரன் சபாநாயகம் விரிவுரை நிகழ்த்தினார்.\nவடகிழக்கை சேர்ந்த சுமார் 30 நபர்கள் இப் பாடநெறியில் டங்குபற்றியமையும் குறிப்பிடதக்கது. முதல் நிகழ்வு அறிமுகவுரையை விழுது மையத்தின் தேசிய திட்ட இணைப்பாளர் திருமதி.இந்துமதி ஹரிகரதாமோதரன் தொடக்கி வைத்தார்.\nசௌதி ஊடகவியலாளர் ஜமால் துண்டு துண்டுகளாக வெட்டப்பட்டு கொலை - துருக்கி\nசௌதி ஊடகவியலாளர் ஜமால் கஷோக்கி, இஸ்தான்புல்லில் உள்ள தூதரகத்தினுள்ளேயே கொலை செய்யப்பட்டுள்ளதாக துருக்கி நாட்டு செய்திகள் தெரிவிக...\nதேசிய காங்கிரஸிலிருந்து உதுமாலெப்பை வெளியேறுகிறார்..\nதேய்ந்து வருகின்றது தேசிய காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் அதாவுல்லா தலைமையிலான தேசிய காங்கிரஸிலிருந்து அக்கட்சியின் முன்னாள் த...\nவெள்ளி மாலை பிறை மாநாடு உலமா சபையின் முடிவை ஏற்றுக்கொள்ளலாமா\nஎதிர்வரும் வெள்ளிக்கிழமை மாலை (.2018.06.15) பிறை மாநாடை நடாத்துவதாக ஊடகங்களுக்கு செய்தி அனுப்பி���ைத்துள்ள அகில இலங்கை ஜம்மியதுல் உலமா சப...\nசற்று முன் அனைத்து பதவிகளிருந்தும் உதுமாலெப்பை இராஜினாமா....\nதேசிய காங்கிரஸின் பிரதி தலைவரும், முன்னாள் மாகாண சபை அமைச்சருமான எம்.எஸ் உதுமாலெப்பை தேசிய காங்கிரஸின் தொடர்புகளை சற்றுமுன் (20) முறித்த...\n - 10 பணக்காரர்களின் விபரம் இதோ\nஇலங்கை அரசியல்வாதிகளில் அதிகம் பணக்காரர்களான முதல் பத்துப் பேரின் பெயர் வரிசையை அமெரிக்காவின் புகழ் பெற்ற வர்த்தக இதழான \"FORBES&quo...\nவிரிவுரையாளர் ஆலிப் மீது ஆதாரபூர்வமான பாலியல் குற்றச்சாட்டுகள் இருக்கிறது;விஜயதாஸ\nசிலோன் முஸ்லிம் கொழும்பு செய்தியாளர் தென்கிழக்கு பல்கலைக்கழக விரிவுரையாளர் ஆலிப் மீது மாணவிகள் சுமத்திய ஆதார பூர்வமான பாலியல் சேட்டைக...\nவடக்கு மீள்குடியேற்றத்துக்கான செயலணியில் தன்னையும் இணைத்துக் கொள்ளுமாறு அமைச்சர் ஹக்கீம் விடுத்த வேண்டுகோளை அமைச்சர் ரிசாத் பதியுதீன் க...\nநியூஸிலாந்து தாக்குதல் : துப்பாக்கியில் எழுதப்பட்டவை என்ன தெரியுமா\nதீவிரவாதியின் துப்பாக்கியில் எழுதப்பட்டிருந்தவை \"வரலாற்றுப் பகை\"யை வெளிப்படுத்தும் வார்த்தைகள். நியூஸிலாந்து கிருஸ்ட்சர்ச்...\nஅக்கரைப்பற்று நகர மத்தியில் பௌத்த கொடிகள்; முஸ்லிம் மேயருக்கு வபா கண்டனம்\nநபீஸ் - அவுஸ்தேலியா அக்கரைப்பற்று மாநகர எல்லையானது தனியாக முஸ்லிம் மக்களை கொண்டமைந்ததாகும் தமிழர் சிங்களரை புறக்கணித்தே முன்னாள் அமைச...\nசமூக வலைத்தளங்களில் அகில இலங்கை ஜம்மியதுல் உலமாவுக்கு குவியும் கண்டனங்கள்\nமன்னார், நீர்கொழும்பு, திஹாரிய, அக்கரைப்பற்று ஆகிய இடங்களில் பிறை பார்க்கப்பட்டு ஊர்ஜிதம் செய்யப்பட்ட தகவல்களை பொய்யாக்கிய பிறைக்குழுவிற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.eelamenews.com/?p=122627", "date_download": "2019-05-26T09:39:59Z", "digest": "sha1:4QSKMHNEWTMQH3DT5LQXWQXYMAVY64NC", "length": 34720, "nlines": 81, "source_domain": "www.eelamenews.com", "title": "போராளிகளிற்கு ஓர் திறந்த மடல்! : ஈழம் செய்திகள்", "raw_content": "\nMay : 6 : 2019 - முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நாளில் கைகளில் கறுப்புப்பட்டி அணிவோம் ஆளுக்கொரு மரம் நாட்டுவோம் \nMay : 3 : 2019 - ஸ்ரீலங்காவில் ஐசிஸ் தாக்குதலில் இருந்து தமிழர்களை பாதுகாக்க அமெரிக்கத் துருப்புக்களை அனுப்புக – டிரம்ப்புக்கான தமிழர்கள்\nMay : 3 : 2019 - போராளிகளிற்கு ஓர் திறந்த மடல்\nMay : 1 : 2019 - தடைசெய்யப்பட���ட ஆயுதங்கள்…..மாறுபடும் ஐ.நா அளவுகோல் – சுடரவன்\nApr : 30 : 2019 - முன்னாள் போராளிகளே சிறீலங்கா அரசின் தந்திரத்திற்குள் வீழ்ந்துவிடாதீர்கள்\nதடைசெய்யப்பட்ட ஆயுதங்கள்…..மாறுபடும் ஐ.நா அளவுகோல் – சுடரவன்\nஇன்று மனித சமூகம் போர்கள்இ ஆயுத மோதல்கள்இ வன்முறைகள் அற்ற ஒரு உலகை காணத்தவிக்கிறது. ஆகக்குறைந்தது போர்கள்இ மோதல்களின் போது பேரழிவுஆயுதங்களால் பாரிய உயிரழிவுகள் ஏற்படுவதைத் தடுக்க வேண்டும் என்ற நோக்குடன் முயற்சிள் மேற்கொள்கிறன. அதிலும் குறிப்பாக அப்பாவிப் பொதுமக்களை இத்தகைய [ மேலும் படிக்க ]\nமேற்குலகத்தின் நலன் சார் அரசியலில் நாம் ஒரு மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் – வேல்ஸ் இல் இருந்து அருஷ்\nகடந்த மாதம் நடைபெற்ற ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கூட்டத்தில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தை முறியடிப்பதற்கான முயற்சிகளை சிறீலங்கா அரசு மேற்கொள்ளவில்லை. ஏனெனில் தம் மீது அழுத்தங்கள் கொண்டுவரப்படமாட்டாது என்பது அவர்களுக்குத் தெரியும். அதற்கான காரணம் தமிழ் மக்களின் இனவிடுதலை தற்போது மேற்குலகத்தின் [ மேலும் படிக்க ]\nவிண்வெளிப்போருக்கு பின்னுள்ள பூகோள அரசியலை உள்வாங்க தமிழினம் தயாராகுமா\nபூமியில் இருந்து 186 மைல்கள் (274 கி.மீ) தொலைவில் மணிக்கு 17000 மைல் வேகத்தில் பூமியின் கீழ்வட்டப்பாதையில் சுற்றிக்கொண்டிருந்த மைக்ரோசற்- ஆர் என்ற தனது செயற்கைக்கோளை இந்தியா கடந்த புதன்கிழமை சுட்டுவீழ்த்தியுள்ளது. 900 மில்லியன் வாக்காளர்களைக் கொண்ட இந்திய தேசத்தில் [ மேலும் படிக்க ]\nஐ.நா. மனித உரிமை சபை பாதிக்கப்பட்ட மக்களிற்கு நீதி வழங்கியுள்ளதா\nஜெனிவாவில் நடைபெற்று முடிந்த ஐ.நா. மனித உரிமை சபையின் நாற்பதாவது (40வது) கூட்ட தொடர் வடக்கு கிழக்கில் வாழும் தமிழ் மக்களிற்கு நீதி வழங்கியுள்ளதா என்ற கேள்வி பரவலாக பேசப்படும் விடயமாகும் ஸ்ரீலங்கா விடயத்தில் ஐ.நா. அங்கத்துவ நாடுகள் பல [ மேலும் படிக்க ]\nமீண்டும் ஒரு முறை தமிழ் மக்களை ஏமாற்றியுள்ளது அனைத்துலக சமூகம் – வேல்ஸ் இல் இருந்து அருஷ்\nஅமெரிக்காவினதும் அதன் கூட்டணி நாடுகளினதும் அனைத்துலகக் கொள்கை என்பது ஒவ்வொரு பிராந்தியத்திற்கும் வேறுபட்டது. மத்திய கிழக்கு நாடுகளில் அவர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தி அந்த நாடுகளில் தனது படையினரை நேரிடையாக களமிறக்குவது என்பது ஒரு உத்தி. ஐரோப்பாவைச் சுற்றியுள்ள நாடுகளை கட்டுப்படுத்துவதற்கு [ மேலும் படிக்க ]\nபோராளிகளிற்கு ஓர் திறந்த மடல்\nஎமது காவலாரணக, உயிரை பணயம் வைத்து எமது இனத்தின் விடிவிற்காய் உழைத்து – பல வெற்றிகள், இன்னல், துன்பங்களை அனுபவித்த உங்களை முன்னாள் போராளிகளேன கூறுவதற்கு மேலாக தமிழீழ விடுதலை புலிகளின் போராளிகள் என அழைப்பதில் பெருமையும் மகிழ்ச்சியும் அடைகிறேன்.\nஅன்பும, பாசம், மதிப்புக்குரிய, உடன்பிறவா சகோதர சகோதரிகளே\nமுள்ளீவாய்கால் பேரழிவை தொடர்ந்து உங்களது விருப்பு வேறுப்புகளிற்கு மேலாக நீங்கள் பல பிரிவுகளா பிரிந்து நிற்பதையிட்டு மனம் வருந்துபவர்களில் நானும் ஒருவன். இதே நேரத்தில் உங்களிடையே பிரிவுகள் இருப்பதையிட்டு மகிழ்ச்சி அடைபவர்களும் உள்ளார்கள் என்பதில் எவ்வித ஐயமுமில்லை.\nசமாதான காலம் எனப்படும் 2002 முதல் 2004 வரையிலான காலப்பகுதியில் உங்கள் எங்கள் முன்னேடிகளை ஒரு தடவை அல்லா பல தடவை கள் சந்திந்து நன்றாக உரையாடியுள்ளேன். என்னை பொறுத்தவரையில் உயிருக்கு மேலாக கொள்கையை மதிக்கிறேன். கொள்கை கட்டுபாடு பற்றி உங்களிற்கு என்னால் வகுப்பு நடத்த வேண்டிய அவசியம் இல்லை.\n2009ம் ஆண்டு மே மாதத்திலிருந்து நீங்கள் யாவரும் அனுப்பவிக்கும் கஸ்ட நஸ்டங்களை தினமும் அறிந்து கொண்டு தான் இருக்கிறோம். உண்மையை கூறுவதனால் என்னை போன்று நிதிப்பலம் அற்றவர்களினால் உங்கள் மீது அனுதாபம் கருணை கொள்வதற்கு மேலாக உங்கள் வாழ்க்கையை நிமிர்த்துவதற்கு என்ன தான் செய்ய முடியும்\nபணம் சொத்தை அபகரித்தவர்கள் உரியவர் வந்தால் காணக்கு கொடுப்பார்களாம் திருப்பி கொடுப்பார்களாம். நீங்கள் உரியவர்கள் இல்லையா இவர்களிற்கு உங்கள் பணம் சொத்துக்களை யார் தாரை வார்த்து கொடுத்தார்கள் இவர்களிற்கு உங்கள் பணம் சொத்துக்களை யார் தாரை வார்த்து கொடுத்தார்கள் புலம் பெயர் தேசத்தில் அன்று இறுமாப்புடன் நெஞ்சை நிமிர்த்தி வாழ்ந்த போராட்டத்தின் தரகர்களே இவர்களிடம் இவ்வளவு பணத்தையும் சொத்துக்களையும் நம்பிக்கையின் பிரகாரம் கொடுத்தார்கள். உங்களது பணம் சொத்துக்களை அடாத்து தனமாக தமது சொத்தாக மாற்றியுள்ள இவர்கள் “தலைமை வந்தால் திருப்பி கொடுப்பார்களென” பொறுக்கிதனமாக ‘சென்ரிமென்ற்’ பேசுகிறார்கள். இவர்கள் ஒன்றை மட்டும் மறக்கப்படாது. சொத்து பணங்கள் பற்றிய சகல விளக்கமான விபரமான பட்டியல் ஏதோ ஒரு மூலையில் உள்ளது என்பதை. இவர்களிற்கு காலம் பதில் சொல்லும்.\nநிற்கஇ கடந்த பாரளுமன்ற தேர்தல் நடந்த வேளையில் (20015ம் ஆண்டு யூலை மாதம் ஐனநாயக போராளிகளுக்கு ஓர் திறந்த மடல்) இன்று போல் அன்றும் ஓர் திறந்த மடலை உங்களிற்கு எழுதியிருந்தேன். நீங்கள் அவ்வேளையில் ஜனதிபதி ராஜபக்சாவின் மறைமுக கைபொம்மையாக திகழும் பணம் பதவி ஆசை கொண்ட ஊடகவியலாளர் எனப்படும்; ஒருவரினால் மிக தவறாக வழிகாட்டப்பட்டீர்கள் அன்று கூறிய ஆலோசனையை . நீங்கள் ஏற்று தேர்தலிருந்து வாபஸ் பெற்றிருந்தால் இன்று உங்கள் நிலை வேறாக திகழ்ந்திருக்கும்.\nஆனால் உங்கள் எதிர்காலத்தை சிதைப்பதையே அந்த ஊடகவியலாளர் எனப்படுபவர் கண்ணும் கருத்துமாக இருந்து செயற்பட்ட காரணத்தினால் உங்களை பாதள குளிகளில் தள்ளி தமிழீழ விடுதலை புலிகளிற்கு வடக்கு கிழக்கு வாழ் மக்களிடையே எந்த ஆதரவு கிடையாது என்ற பெயரை பெற்று கொடுத்தார். நடந்ததையிட்டு மேலும் கவலைப்பட்டு பிரயோசனம் இல்லை. இவற்றை ஓர் தற்காலிக பின்னடைவாக ஏற்றுக் கொண்டு முன்னேறலாம்.\nஇவை ஒரு புறமிருக்க தற்போதைய சிங்கள பௌத்த ஆட்சியாளர்களின் கபடமான சிந்தனையை சுருக்கமாக உங்களிற்கு நினைவு படுத்துவதற்காக மீண்டும் ஓர் மடலை எழுதுவதை கடமையாக கொள்கிறேன். ஏற்கனவே சிறிலங்கா புலனாய்வினால் புலம்பெயர் தேசத்தில் குறி வைக்கப்பட்டவர்களில் ஒருவன் என்பதை நன்கு தெரிந்தாலும் எமது இனத்தின் காவலரணகிய விளங்கிய விளங்குகின்ற நீங்கள் யாருடைய சாவரிக்குள்ளும் அகப்படாது கௌரவமாக வாழ வேண்டும் என்பதே இவ் மடலின் நோக்கம்.\nகடந்த மாதம் இடம்பெற்ற ஜெசுபிரான் உயிர்ஏழுந்த நாள் படுகொலைகளிற்கு புலனாய்விற்கு முன்கூட்டியே கிடைத்த தகவல்களை அறியாத சிறிலங்காவின் வேறுபட்ட பாதுகாப்பு பிரிவினர் உட்பட யாவரும் முதலில் சந்தேகம் கொண்டது உங்களை என்பதை நீங்கள் நிட்சயம் அறிந்திருப்பீர்கள்.\nஉயிர்ஏழுந்த நாள் படுகொலைகளுடன் சம்பந்தப்பட்ட சிலரை கைது செய்து விசாரணைகளிற்கு ஆக்கப்பட்டு தகவல்களை வடித்து எடுத்து சிறிலங்கா அரசினால் வெளியிடுவதற்கு இருபத்து நான்கு மணித்தியாலங்களிற்கு மேல் சென்றுள்ளது என்பதை முழு உலகமே அறியும். இதன் காரணிகளில் ஒன்று கொலையாளிகளுடன் தொடர்புபட்டுள்ள சில முக்கிய முஸ்லீம் சிங்கள அரசியல்வாதிகளை காப்பாற்றுவதையே சிங்கள பௌத்த அரசின் அக்கறையாக இருந்துள்ளது.\nமேலும் கூறுவதனால் இலங்கைதீவை ஒர் முழுமையான சிங்கள பௌத்த நாடக மாற்றுவதற்கான இடையீறுகளை களைந்துஇ தமது குறிக்கோளில் வெற்றி காண்பதற்கு தமிழர்கள் முஸ்லீம்களை தமது திட்டங்களிற்கு ஏற்ற முறையில் பாவிக்கப்பட வேண்டும் என்பதில் சிங்கள பௌத்த ஆட்சியாளர்கள் கண்ணும் கருத்தாகவுள்ளனர்.\nஇதன் காரணமாக சிங்பபூரிலிருந்து கொழும்பிற்கு வருகை தந்துள்ள பேராசிரியர் எனப்படுபவரின் அபிப்பிராயத்தை கவனத்தில் கொண்டு சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சின் முன்னெடுப்பிற்கு அமைய முதற் கட்டமாக உங்களை இராணுவத்தினர் தற்பொழுது சந்தித்துள்ளனர். இது முதற் கட்டம் என்பதை தயவு செய்து மனதில் கொள்ளுங்கள்.\nஇந்த சிங்கபூர் பேராசிரியார் எனப்படுபவரை நீங்கள் தடுப்பிலிருந்த காலத்தில் சில வேளைகளில் கண்டிருக்கலாம் அல்லது உங்களிற்கு வகுப்பு நடத்தியிலிருக்கலாம். இந்த நபர்இ கருணா கே.பி. போன்றவர்களின் குத்துகரணத்தின் பிதா என்பதை அறிந்து தெரிந்து கொள்ளுங்கள்.\nநாங்கள் யாவரும் மனதில் கொள்ள வேண்டிய முக்கிய விடயம் என்னவெனில் பல தசாப்பதங்களாக பின்னிப்பிணைந்து வாழ்ந்த தமிழ் முஸ்லீம் மக்களை 1980ம் ஆண்டு பகுதிகளில் சிங்கள பௌத்த அரசியல் தலைவர்கள் தமது சுயநலத்தின் அடிப்படையில் – தமிழ் முஸ்லீம் மக்களை ‘பிரித்து ஆள’ ஆரம்பித்தனர். இதன் பலனாக தமிழ் முஸ்லீம் மக்களிடையே பல மோதல்கள் அழிவுகள் ஏற்பட்டது மட்டுமல்லாது மாறுபட்ட ஆட்சியாளர்கள் முஸ்லீம்களை தமது கைபொம்மையாக அதாவது தமது செல்லப்பிள்ளைகளாக பாவித்துஇ எமது தமிழீழ விடுதலை போராட்டத்திற்கு பல இன்னல்கள் கஸ்டங்களை ஏற்படுத்தி இறுதியில் அழிவையும் ஏற்படுத்தினர். இவை யாவும் சரித்திரம்.\nஉயிர்ஏழுந்த நாள் படுகொலையின் பின்னர் சிங்கள பௌத்த அரசின் எண்ணம் என்னவெனில் மாறுபபட்ட சிங்கள பௌத்த அரசுகளினால் வளர்க்கப்பட்டு தற்பொழுது உருவம் பெற்றுள்ள தீவிரவாதத்தை – நன்றாக பயிற்றப்பட்டு தங்களிற்கு மேலான அனுபவம் கெட்டித்தனம் கொண்டுள்ள உங்களை – அதாவது தமிழீழ விடுதலை புலிகளின் போராளிகளை தாம் வளர்த்த தீவிரவாத்துடன் மோத வைப்பதற்கு திட்டம் வகுத்துள்ளனர்.\nஇவ் அடிப்படையில் இவர்கள் உங்களிடம் தமது முதலாவது அணுகுமுறையை தற்பொழுது ஆரம்பித்துள்ளனர். இவ் சிங்கள பௌத்த ஆட்சியாளர்கள் தமிழீழ மக்களை உண்மையாக விசுவாசமாக நடத்தாது 1948ம் ஆண்டு முதல் கபடமாக குறுக்கு வழிகளில் ஏமாற்றி வந்துள்ளனர் என்பதை நீங்கள் நன்கு அறிவீர்கள்.\nதற்பொழுது ஊடகங்களில் வெளியாகும் செய்திகள் படங்களை பார்க்கும் பொழுது இலங்கைதீவை தற்பொழுது ஆட்டிபடைக்கும் தீவிரவாதம் என்பது முன்னைய இன்றைய ஆட்சியாளர்களினால் தமிழீழ மக்களிற்கு எதிராக வளர்க்கப்பட்டு தட்டி கொடுக்கப்பட்ட ஒன்று. இன்று இவர்களது வீட்டு வாசலுக்கு சர்ச்சைகள் வந்துள்ள காரணத்தினால் இவர்கள் உங்களுடன் தங்கள் படலத்தை ஆரம்பித்துள்ளனர். தற்போதைய நிலையில் இவர்களுடனான சவாரி என்பது எமது மிகுதி இருப்பபையும் கேள்வி குறி ஆக்கும் என்பதில் எந்தவித ஐயமுமில்லை.\nகாலப்போக்கில் இவர்கள் உங்களிற்கு பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து உங்களை தமது காவலரண்களாக மாற்றி அமைக்க திட்டமிட்டுள்ளார்கள்.\nமுதலாவதாகஇ உங்களிற்கு ஏதும் தகவல்கள் தெரிந்தால் சொல்லுங்களென ஆரம்பிப்பார்கள். அடுத்து நட்பாக பழகுங்கள் இணையுங்கள் என்பார்கள். இறுதியில் முன்னணியில் நிலைகொள்ள வைத்து உலகிற்கு வேடிக்கை காட்டுவார்கள்.\nஉங்களை வற்புறுத்தினால் கட்டாயப்படுத்தினால் ஒன்றுமே முடியாத கட்டமானால் சீட்டுவிளையாட்டில் உள்ள ‘புறக்கம்மாரீஸ்’ தத்துவத்தை அறிந்து கொள்ளுங்கள். அல்லது உதைபந்தாட்டாத்தில் உள்ள ‘சேம் சயிட் கோல்’ போடுங்கள். ஆனால் இவர்களை ஒருபொழுதும் தயவு செய்து நம்பாதீர்கள்.\nசுருக்கமாக கூறுவதனால் சிங்கள பௌத்தாவதிகள் தமிழீழ மக்களிற்கு எந்தவித நன்மையையும் எந்த கட்டத்திலும் செய்யப்போவதில்லை. அவர்கள் எதை முன்னேடுத்தாலும் இலங்கைதீவை முழு சிங்கள பௌத்தமாயமாக்குவதையே மனதில் கொண்டு காய்களை நகர்த்துகின்றனர்.\nஇவர்கள் உண்மையானவர்களா இருந்தால் சிறைகளில் வாடும் உங்களது சகாக்களை நிபந்தனையின்றி விடுதலை செய்ய முன்வரவேண்டும். இதேவேளை கணமல் போயுள்ள ஆயிரக்கணக்கான மக்கள் போராளிகளிற்கு என்ன நடந்தது என்பவற்றை வெளிப்படையாக பகிரங்கமாக கூறவேண்டும். அடுத்து ஜனதிபதியின் ஆதிகரங்களின் அடிப்படையில்; மீண்டும் வடக்கு கிழக்கு ஒன்றாக இணைக்கப்பட்டு தமிழீழ மக்களிற்கான அரசியல் தீர்வை மூன்றில் இரண்டு பெரும்பான்மையினால் பாரளுமன்றத்தில் உடன் நிறைவேற்ற வேண்டும்.\nஇவை எதையும் செய்வதற்கு தயாராக இல்லாத இவர்கள் உங்களிற்கு பூச்சாண்டி காட்ட ஆரம்பிப்பதில் சர்வதேச ஆளுத்தங்களிலிருந்து தப்புவதற்கான இன்னுமொரு காரணியும் உள்ளது என்பதை மனதில் கொள்ளுங்கள்.\nஇவர்களது நேர்மையற்ற வரட்டு தனமான பிடிக்குள்ள நீங்கள் அகப்படாது ஒட்டுக் குழுக்கள் போல் சலுகைகளிற்காக ‘ஆமா’ போடும் பங்சோந்திகள் நீங்கள் அல்லாஇ நீங்கள் கொள்கை வாதிகள் என்பதை உலகிற்கு நிருபியுங்கள்.\nமீண்டுமொரு திறந்த மடலில் சந்திக்கும் வரை.\nCategories: சிறப்பு கட்டுரைகள், செய்திகள்\nமுன்னாள் போராளிகளே சிறீலங்கா அரசின் தந்திரத்திற்குள் வீழ்ந்துவிடாதீர்கள்\nநீதிக்கான போரையும் நாம் இழந்துவிட்டோம்\nதமிழகத்தில் நாம் தமிழர் கட்சியை பலப்படுத்த வேண்டிய நேரமிது\nஅரசியல் மாற்றம் ஒன்றுக்கு தமிழ் மக்கள் தயாராகி வருகின்றனர்\nதமிழ் இனத்தின் மீதான இந்திய நீதித்துறையின் வன்முறை கண்டனத்திற்குரியது\nஎமது மக்களின் மரண ஓலம் தற்போதும் எனது காதுகளில் ஒலிக்கின்றது – கள மருத்துவர் வாமன்\nஇறுதி யுத்தத்தம் முள்ளிவாக்கால் மண்ணை நெருங்கி எமது மண்ணின் கடைசி அங்குல நிலமும் எதிரிப்படையால் முழுமையாக ஆக்கிரமிக்கப்படும் வரையிலும் தமிழீழ சுகாதாரசேவையை சேர்ந்த மருத்துவர்களும் உதவியாளர்களும் அங்கிருந்த அரச மருத்துவர்களுடன் இணைந்து மிகவும் ஆபத்தான சூழ்நிலைகளிலும் இரவுபகல் பாரமால் போராளிகளுக்கும் பொதுமக்களுக்கும் [ மேலும் படிக்க ]\nதமிழ் பிரதேசங்களில் கடமையாற்ற தயங்கும் தமிழ் மருத்துவர்கள்\nபெரும்பாலான தமிழ் மருத்துவர்கள் தங்களது கல்வியை முடித்துவிட்டு தங்களுடைய சொந்த பிரதேசங்களில் பணியாற்ற வருவதில்லை என்ற குற்றச்சாட்டு தொடர்ச்சியாக தமிழ் மக்களிடம் இருந்து வருகிறது. அந்தந்த மாவட்டங்களின் வெட்டுப்புள்ளி, மக்களின் வரிப்பணம் என்பவற்றில் கல்வி கற்றுவிட்டு எங்கோ பறந்து விடுகின்றனர். இந்த [ மேலும் படிக்க ]\nமன்னார் புதைகுழி 50ஆண்டுகளுக்கு உட்பட்டது – பேராசிரியர் செல்வ சரேஷ்\nஅண்மையில் இலங்கைத் தீவிலே எமது தாயக மண்ணிலே மன்னார் மாவட்டத்திலே மிகப்பெரும் மனிதப் புதைகுழி வெளிப்பட்டு அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இ��்த மனிதப் புதைகுழியை தடயவியல் துறை பேராசிரியர் செல்வ சரேஷ் நேரில் சென்று பார்வையிட்டார். மேற்படி காபன் அறிக்கை தவறானது [ மேலும் படிக்க ]\nஉண்மையிலே சிறீலங்கா படையினர் காணமல் போயுள்ளார்களா\nதங்கள் தரப்பிலும் ஆயிரக்கணக்கானவர்கள் காணாமல்போயுள்ளதாக சிறீலங்கா அரசு தொடர்ந்து கூறிவருகிறது இது குறித்து தமிழர் தரப்பில் சரியான தெளிவு இல்லாமல் உள்ளது. உண்மையிலே சிறீலங்கா படையினர் காணமல் போயுள்ளார்களா பாதிக்கப்பட்ட குடும்பங்களின் உறவினர்கள் தொடர் போரட்டங்களில் பங்கெடுத்துவருகின்றனர். தற்போது இந்த [ மேலும் படிக்க ]\nபின் முள்ளிவாய்க்கால் வீதி விபத்துக்கள்பின்னணி என்ன விளக்குகிறார் ஆய்வாளர் பரணி கிருஸ்ணரஜனி\nசிங்கள அரசு இனஅழிப்பின் அதி நவீன வடிவங்களை தமிழீழத்தில் பிரயோகித்துவருகிறது. இது இனஅழிப்பு அரசுகளின் பொதுவான குணாம்சம் என்ற போதிலும் சிங்கள அரசு ஒரு படி மேலே நின்றே சிந்தித்து செயலாற்றி வருகிறது. இந்த மாணவர்களின் படுகொலைகளை மட்டுமல்ல பின் யுத்த [ மேலும் படிக்க ]\nCopyright © 2019 ஈழம் செய்திகள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/197729/news/197729.html", "date_download": "2019-05-26T09:33:56Z", "digest": "sha1:UULMG3RSN2R7ZT4MQTGECIJ6ZXYBGMGL", "length": 7722, "nlines": 81, "source_domain": "www.nitharsanam.net", "title": "கண்டிப்பா பேரீச்சை சாப்பிடுங்க!! (மருத்துவம்) : நிதர்சனம்", "raw_content": "\nபேரீச்சம்பழம், நமது உடலுக்கு அதிக ஆற்றலை தரக்கூடியது. ரத்தசோகையை போக்கும். முடி உதிர்வை தடுக்கும். இதில், கால்சியம், சல்ஃபர், இரும்பு, பொட்டாசியம், பாஸ்பரஸ், காப்பர் மற்றும் மக்னீசியம் போன்ற கனிமங்கள் நிறைந்துள்ளது. உடலுக்கு உறுதி அளிக்கக்கூடிய ரிபோஃப்ளோவின், நியாசின், ஃபோலேட், வைட்டமின்-ஏ மற்றும் வைட்டமின்-கே போன்ற அனைத்து சத்துக்களும் கொண்ட ஒரே பழம் பேரீச்சம்பழம்தான். தினமும் இதை சாப்பிடுவதின் மூலம் குடல் இயக்கங்கள் ஆரோக்கியமாக இருக்கும்; மலச்சிக்கலும் நீங்கும். செலினியம், மாங்கனீஸ், தாமிரம், மற்றும் மக்னீசியம் போன்றவை பேரீச்சம்பழத்தில் நிறைந்துள்ளதால், எலும்புகளின் வளர்ச்சிக்கும் வலிமைக்கும் துணை புரிகிறது. ஆஸ்டியோபோரோசிஸ் உள்ளிட்ட எலும்பு தொடர்பான நோய்களில் இருந்து பாதுகாக்கிறது. குறிப்பாக, எலும்பு தேய்மானத்தால் பெரிதும் அவதிப்படும் வயதானவர்கள் இதை சாப்பிடுவது நல்லது.\nஇதில் இருக்கும் நிகோட்டின் அளவு, குடலில் இருக்கும் நோய்களை உண்டாக்கும் கிருமிகளை அழித்து, குடல் கோளாறுகளில் இருந்து நம்மை பாதுகாக்கிறது. இதில், அமினோ அமிலம், கரையாத மற்றும் கரையக்கூடிய நார்சத்து நிறைந்துள்ளதால் செரிமான கோளாறுகளை சீராக்குகும்.\nஇரும்புச்சத்து குறைபாட்டை சரிசெய்ய சிறந்த சாய்ஸ். பெரும்பாலான உணவுகளில் இல்லாத மகத்துவம் பேரீச்சம்பழத்தில் இருக்கிறது. கரிம சல்ஃபர். இது, உடலில் ஏற்படும் அல்ர்ஜி மற்றும் பருவகால ஒவ்வாமைகளுக்கு சிறந்த தீர்வு தரக்கூடியது. இதிலுள்ள வைட்டமின் மற்றும் பொட்டாசியம், நரம்பு மண்டலத்தின் ஆரோக்கியத்தையும் செயல்பாட்டையும் அதிகரிக்க செய்வதால், மூளை சுறுசுறுப்பாக இயங்கும். ஞாபக மறதியால் அவதிப்படுபவர்களுக்கு சிறந்த நிவாரணம் தருகிறது. கெட்ட கொழுப்பை குறைக்க, ஆரோக்கியமான மற்றும் சுவையான ஒரே வழி பேரீச்சம்பழம்தான்.\nPosted in: செய்திகள், மருத்துவம்\nஇந்தியாவில் வணிக வளாகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 20 மாணவர்கள் பலி\nஅதிக உடலுறவு சில சமயம் தீடீர் மரணத்தை ஏற்படுத்தும்..\nமே 18யை நினைவுகூரல்: சடங்குகளுக்கும் சம்பிரதாயங்களுக்கும் அப்பால்\nமூன்று நாளும் மூன்றாவது போரும்\nவட கொரியா பற்றி நீங்கள் அறியாத உண்மைகள்\nஅழையா விருந்தாளியாக கர்ப்பக் கால சர்க்கரைநோய்\nதண்ணீரை சுத்திகரிக்கும் தேற்றான் கொட்டை\nஉணர்ச்சி தீயை மூட்டும் வான்கோழி கறி\nவடகொரியா உருவாக்கயுள்ள 7 வினோத சட்டங்கள்\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/interview/136707-singer-sunanda-talks-about-playback-singer-swarnalatha-memories.html", "date_download": "2019-05-26T09:54:17Z", "digest": "sha1:7CHRLGYCZRB3OYTNMMAYD4KPWJPOW6UX", "length": 15292, "nlines": 126, "source_domain": "cinema.vikatan.com", "title": "\"சொர்ணலதாவின் அமைதிக்கான காரணம்... யாருக்குமே புரியாத புதிர்!’’ #SwarnalathaMemories", "raw_content": "\n\"சொர்ணலதாவின் அமைதிக்கான காரணம்... யாருக்குமே புரியாத புதிர்\n``சொர்ணலதாவின் உடல், ரொம்ப அமைதியா ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கிற மாதிரி இருந்துச்சு. சொர்ணாவின் வாழ்க்கை ரொம்ப அமைதியா, காற்றில் வரும் கீதம் மாதிரி ஆகிடுச்சேனு தோணுச்சு.\"\n\"சொர்ணலதாவின் அமைதிக்கான காரணம்... யாருக்குமே புரியாத புதிர்\n`போவோமா ஊர்கோலம்' என உற்சாகம் அளித்தவர், `ஆட்டமா தேரோட்டமா' என்று நடனமாட வைத்தவர். `போறாளே பொண்ணுத்தாயி' எனக் கண்ணீர் வரவைத்தவர். `ராக்கம்மா கையைத்தட்டு' எனச் சொடக்குப்போடச் செய்தவர், `குயில் பாட்டு... ஓ வந்ததென்ன இளமானே' என நெகிழவைத்தவர். பல ஆயிரக்கணக்கான பாடல்களால் தென்னிந்திய இசை ரசிகர்களை மகிழ்வித்தவர் பின்னணிப் பாடகி, சொர்ணலதா. 14 வயதில் பின்னணிப் பாடகியானவர், `போறாளே பொண்ணுத்தாயி (கருத்தம்மா)' பாடலுக்குத் தேசிய விருது வென்றபோது, வயது 21. பல மாநில அரசுகளின் விருதுகளையும் வென்றார். குறுகிய காலகட்டத்திலேயே புகழின் உச்சிக்குச்சென்றவர், தன் 37 வயதில் மரணமடைந்தார். அந்த அதிர்ச்சியில் உறைந்த இசையுலகம், இன்றுவரை மீளவில்லை. சொர்ணலதாவின் மறைவு தினமான இன்று (12.09.2018), அவருடன் பழகிய நினைவுகளைப் பகிர்கிறார், தோழியும் பின்னணிப் பாடகியுமான சுனந்தா.\n``சொர்ணலதாவுக்கு இசைத் துறையில் நான் சீனியர். 1980-களின் இறுதியில் இருவரும் சினிமா ரெக்கார்டிங் மற்றும் மேடை நிகழ்ச்சிகளில் பிஸியா பாடிட்டிருந்தோம். ஒரு டிவோஷனல் மேடை நிகழ்ச்சியில்தான் சொர்ணாவை முதன்முதலில் பார்த்தேன். தொடர்ந்து பல ரெக்கார்டிங், மேடை நிகழ்ச்சிகளில் சந்திச்சு நட்பு வளர்ந்தது. ஒருமுறை கோவில்பட்டியில் ஒரு கச்சேரிக்கு என்னால் போகமுடியாத சூழ்நிலை. சொர்ணலதாகிட்ட கேட்டதும், உடனடியா அங்கே போய் பாடினாங்க. அப்போதான் அவங்க மேலே பெரிய மதிப்பு உண்டாச்சு. பிறகு, இளையராஜா சாரின் ரெக்கார்டிங் ஸ்டு டியோவில் சந்திப்போம். எங்க பாடல்கள் பற்றி நிறைய விவாதிப்போம். அவங்களை சொர்ணானு கூப்பிடுவேன்.\nநானே அமைதி டைப். என்னையே அசரவைக்கும் அளவுக்கு, அமைதியானவங்க சொர்ணா. நாங்க சிரிச்சுப் பேசிய காலங்கள் மறக்கமுடியாதவை. எங்க இருவருக்கும் பூர்வீகம், கேரளா. மலையாளத்தில்தான் அதிகம் பேசிப்போம். என் திருமணத்துக்குச் சொர்ணாவை அழைச்சேன். பிஸியா இருந்தபோதும் கலந்துகிட்டு வாழ்த்தினாங்க. பொதுவா, அவங்க யார் வீட்டுக்கும் போக மாட்டாங்க. தன் வீட்டுக்கும் பெரிசா யாரையும் அழைக்க மாட்டாங்க. அப்போ எங்க இருவரின் வீடும் சாலிகிராமத்தில் இருந்துச்சு. ஒருமுறை எங்க வீட்டுக்குப் பக்கத்திலிருந்த விநாயகர் கோயிலுக்கு சாமி கும்பிட வந்தவங்க, இன்ப அதிர்ச்சியா என் வீட்டுக்கு வந்தாங்க. என் குழந்தைகளிடம் அன்பாப் பேசினாங்க. அவங்க வீட்டுக்கு அழைச்சு, உபசரிச்சாங்க\" என்கிறார் சுனந��தா.\nசொர்ணலதாவின் இறப்பு குறித்துப் பேசுகையில், ``2000-ம் ஆண்டுக்குப் பிறகு சினிமா மற்றும் இசைத் துறையில் நிறைய மாற்றங்கள் உண்டாச்சு. எனக்கு வாய்ப்புகள் குறைஞ்சது. குடும்பம், மேடை நிகழ்ச்சிகள் என இருந்துட்டேன். நாங்க இருவரும் சந்திக்கிறதும் பேசிக்கிறதும் குறைஞ்சது. அவங்க சில காலம் என்ன ஆனாங்கன்னு தெரியலை. நான் ஓர் இசை நிகழ்ச்சியில் பாடிட்டிருந்தபோது, ஒருத்தர் பக்கத்தில் வந்து சொர்ணா இறந்துட்டதா சொன்னார். நான் நம்பவே இல்லை. வேறு யாரோவா இருப்பாங்கன்னு சொன்னேன். ஆனா, என் தோழி சொர்ணாவேதான் என உறுதியா தெரிஞ்சதும் அதிர்ந்துட்டேன். தொடர்ந்து பாட முடியாமல் கிளம்பிட்டேன். அவங்க உடலுக்கு அஞ்சலி செலுத்தப்போனேன். சொர்ணாவின் உடல், ரொம்ப அமைதியா ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கிற மாதிரி இருந்துச்சு. சொர்ணாவின் வாழ்க்கை ரொம்ப அமைதியா, காற்றில் வரும் கீதம் மாதிரி ஆகிடுச்சேனு தோணுச்சு. சொர்ணலதாவின் எல்லா ரெக்கார்டிங்கிலும் அவங்க அக்கா வருவாங்க. தன் அம்மாவின் இறப்புக்குப் பிறகு, அக்காதான் எல்லாமும் எனச் சொல்வாங்க. சொர்ணாவின் உடலுக்கு அருகில் அழுதுட்டிருந்த அவங்களுக்கு ஆறுதல் சொன்னேன். `என்ன ஆச்சு'னு கேட்டேன். `உடல்நிலை சரியில்லாம இருந்தாள். திடீர்னு மோசமாகி எங்களைவிட்டுப் போயிட்டா'னு கதறி அழுதாங்க. என்னால் அழுகையைக் கட்டுப்படுத்திக்க முடியாமல் கிளம்பிட்டேன். வீட்டுக்கு வந்ததும் அழுது தீர்த்தேன்.\nசொர்ணா, இசைத் துறையில் அறிமுகமான குறுகிய காலத்திலேயே, புகழின் உச்சிக்குப் போனாங்க. மெலோடி, குத்துப் பாட்டு என எல்லா வகையிலும் சிறப்பாப் பாடினவங்க. இசையமைப்பாளர்கள் சொல்லிக்கொடுக்கிறதை சட்டுன்னு உள்வாங்கறவங்க. எப்போதும் ஓர் அமைதி அவங்ககிட்டே இருக்கும். அதேநேரம், எல்லோரிடமும் மிக அன்போடு நடந்துப்பாங்க. தனக்குள் என்ன சோகம் இருந்தாலும், அதை வெளியில் காட்டிக்க மாட்டாங்க. திருமணம்கூட செய்துக்காமல், இசைக்காகவே வாழ்நாளை அர்ப்பணிச்சவங்க. அவங்க பாடல்களைக் கேட்கும்போதெல்லாம், சொர்ணாவுடன் பழகிய நினைவுகள் வரும். தவறாமல் ஆனந்தக் கண்ணீரும் வரும்\" என நெகிழ்கிறார் சுனந்தா.\nசொர்ணலதா பாடியதில், உங்களுக்குப் பிடித்த பாடலை கமென்ட் பாக்ஸில் பதிவுசெய்யவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2018/08/01/10%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A3%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%87%E0%AE%A9/", "date_download": "2019-05-26T09:04:12Z", "digest": "sha1:2W4HE2Q6SRP7DWYPYOTD6VM6SRX4N2GC", "length": 12020, "nlines": 340, "source_domain": "educationtn.com", "title": "10ம் வகுப்பு துணை தேர்வு இன்று, 'ரிசல்ட்' வெளியீடு!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nHome 10 10ம் வகுப்பு துணை தேர்வு இன்று, ‘ரிசல்ட்’ வெளியீடு\n10ம் வகுப்பு துணை தேர்வு இன்று, ‘ரிசல்ட்’ வெளியீடு\n10ம் வகுப்பு துணை தேர்வு இன்று, ‘ரிசல்ட்’ வெளியீடு\nபத்தாம் வகுப்பு துணை தேர்வுக்கான முடிவுகள், இன்று வெளியிடப்படுகின்றன. பத்தாம் வகுப்புக்கு, மார்ச்சில் நடந்த பொது தேர்வுக்கு விண்ணப்பித்து, பங்கேற்க முடியாதவர்கள்; தேர்வில் பங்கேற்று ஏதாவது சில பாடங்களில், தேர்ச்சி பெறாதவர்களுக்கு, ஜூனில் சிறப்பு துணை தேர்வு நடந்தது. இதன் முடிவுகள், இன்று வெளியிடப்படுகின்றன.இதற்கான அறிவிப்பை, அரசு தேர்வுத் துறை இயக்குனர் வசுந்தராதேவி வெளியிட்டுள்ளார்.\nமுடிவுகளை, http://www.dge.tn.nic.in என்ற இணைய தளத்தில், இன்று பிற்பகலில் தெரிந்து கொள்ளலாம். தற்காலிக சான்றிதழ்களையும், இன்றே பதிவிறக்கம் செய்யலாம்.மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர், நாளை மற்றும் நாளை மறுநாள், முதன்மை கல்வி அதிகாரி அலுவலகத்துக்கு சென்று, பதிவு செய்ய வேண்டும். மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கும்போது வழங்கப்படும், ஒப்புகை சீட்டையும் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும் என, தேர்வுத் துறை அறிவித்துள்ளது.\nPrevious articleகுரூப் – 4′ தேர்வில் 2,000 இடங்கள் கூடுதலாக சேர்ப்பு : 11,270 பேரை நியமிக்க டி.என்.பி.எஸ்.சி., முடிவு\nNext articleCTET தேர்வு அறிவிப்பு\nபத்தாம் வகுப்பு தமிழ் செயல்திட்டம்.\nபத்தாம் வகுப்பு சிறப்புத் துணைத் தேர்வுக்கு மே.13,14-இல் தத்கலில் விண்ணப்பிக்கலாம்.\n10-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழில் மே 13-க்குள் திருத்தம்செய்யலாம்.\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nஇந்தக் கீரையைத் தொடர்ந்து 40 நாட்களுக்குச் சாப்பிட்டு வந்தால் நீரிழிவு நோய் பறந்து போகுமாம்…\nநாடாளுமன்றத் தேர்தலில் மகத்தான வெற்றி தலைவர் மு.க.ஸ்டா��ிக்கு மக்கள் வழங்கிய பரிசு அரசு ஊழியர்கள்...\nபுலம்புவதை விடுத்து வேறு என்ன செய்யப் போகிறோம்…\nஇந்தக் கீரையைத் தொடர்ந்து 40 நாட்களுக்குச் சாப்பிட்டு வந்தால் நீரிழிவு நோய் பறந்து போகுமாம்…\nநாடாளுமன்றத் தேர்தலில் மகத்தான வெற்றி தலைவர் மு.க.ஸ்டாலிக்கு மக்கள் வழங்கிய பரிசு அரசு ஊழியர்கள்...\nRH (2018) – வரையறுக்கப்பட்ட விடுமுறை நாட்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://malaysiaindru.my/156503", "date_download": "2019-05-26T10:06:21Z", "digest": "sha1:7V2I2WWLVWODM7GN6EJ3IGSIUTOBHY6S", "length": 9046, "nlines": 71, "source_domain": "malaysiaindru.my", "title": "கொடுக்கப்படாத இழப்பீட்டை பெற முன்னாள் பால்மர வெட்டுத் தொழிலாளர்கள் பிரதமரின் உதவியை நாடினர் – Malaysiaindru", "raw_content": "\nதலைப்புச் செய்திடிசம்பர் 18, 2017\nகொடுக்கப்படாத இழப்பீட்டை பெற முன்னாள் பால்மர வெட்டுத் தொழிலாளர்கள் பிரதமரின் உதவியை நாடினர்\nகெடா, பாடாங் மெகாவிலிருந்து சுமார் 70 முன்னாள் பால்மர வெட்டுத் தொழிலாளர்கள் தங்களுக்கு இன்னும் கொடுக்கப்படாமல் இருக்கும் நீதிமன்றம் உத்தரவிட்ட இழப்பீட்டை பெறுவதற்கு பிரதமரின் உதவியை நாடி அவரது அலுவகத்திற்கு வெளியில் இன்று கூடினர்.\nஅங்கு கூடியிருந்தவர்கள், பெரும்பாலும் மூத்தகுடிமக்களாகிய மலாய் மற்று இந்திய மாதர்கள், கிட்டத்தட்ட ஆறு மணி நேரம் அங்கு காத்திருந்த பின்னர் அரசாங்க அதிகாரிகள் இந்த விவகாரத்தில் தலையிடுவதற்கான வாக்குறுதியைப் பெற்றனர்.\nஇன்று பிரதமர் அலுவலகத்தின் முன்னால் கூடியிருந்த முன்னாள் பால்மர வெட்டுத் தொழிலாளர்கள் 1995 ஆம் ஆண்டில் ஒரு தோட்ட நிறுவனத்திற்கு எதிராக வெற்றிகரமாக தொடுத்திருந்த வழக்கின் 207 வாதிகளில் ஒரு பகுதியினராவர்.\nஅந்தத் தோட்ட நிறுவனம் 2005 ஆண்டில் திவாலாகிவிட்ட போதிலும், 2011 ஆண்டில் அலோர் செதார் உயர்நீதிமன்றம் வேலையிலிருந்து நீக்கப்பட்டதற்கு இழப்பீடாக அந்த நிறுவனம் ஒவ்வொரு தொழிலாளருக்கும் ரிம22,500 வழங்க வேண்டும் என்று தீர்ப்பு அளித்தது.\nஅந்த தோட்ட நிறுவனம் அதன் சொத்தை ஒரு மேம்பாட்டு நிறுவனத்திடம் விற்று விட்டது. இந்த மேம்பாட்டு நிறுவனம் சம்பந்தப்பட்ட தொழிலாளர்களுக்கு எந்த இழப்பீடும் வழங்காமல் அனுப்பி விட்டது. பின்னர் அந்த மேம்பாட்டு நிறுவனமும் திவாலாகி விட்டது. திவாலாகி விட்ட சொத்தை நிருவகிப்பவரும் தொழிலாளர்களின் வேண்டுகோளை உதாசீனப்படுத்தி விட்டார் என்று இத்தொழிலாளர்களுடன் பிரதமர் அலுவலகத்திற்குச் சென்ற மலேசிய சோசலிசக் கட்சியின் (பிஎஸ்எம்) மத்தியக் குழு உறுப்பினர் சூ சூன் கை மலேசியாகினியிடம் கூறினார்.\nஇதன் காரணமாக இந்த முன்னாள் தொழிலாளர்கள் புத்ராஜெயா இந்த விவகாரத்தில் தலையிட வேண்டும் என்று கோரினர். இறுதியில், மனிதவள அமைச்சின் உயர்மட்ட அதிகாரி இருதரப்பினருக்கும் இடையில் கூட்டம் நடத்துவதற்கு ஒரு நடுவராக செயல்பட உறுதியளித்தார் என்று சூ மேலும் கூறினார்.\nஇதன் பின்னர், கூடியிருந்த முன்னாள் தொழிலாளர்கள் பிற்பகல் மணி 4 அளவில் கலைந்து சென்றனர்.\nமஇகா : துன் சம்பந்தன் சாலை…\n1எம்டிபி கடனில் ஒரு பகுதியை செலுத்த…\nஅதிகாரத்தை மாற்றுவதற்கான பேச்சுவார்த்தைகள் சுமூகமான முறையில்…\nவழிபாட்டுத் தளங்கள் மற்றும் பொழுதுபோக்கு மையங்களைத்…\nபக்காத்தான் ஹராபான் தலைமை சண்டாகான் வெற்றியோடு…\nஅனைவருக்கும் தொழிலாளர் தின நல்வாழ்த்துகள் –…\nஜொகூரின் புதிய மந்திரி பெசாராக ஷாருட்டின்…\nகிரிஷ்ச்சேர்ஜ் பள்ளிவாசல் துப்பாக்கி சூட்டு சம்பவத்தை…\nதமிழ் நேசன் – சமூகத்தின் ஓர்…\nமனோகரன் மீது பழி போட வேண்டாம்,…\nதமிழ்ப்பள்ளிக்கான பணத்தையும் நிலத்தையும் மீட்க விவேகானந்த…\nபகாங் சுல்தான் புதிய பேரரசர்\nபிஎன்கூட பெட்ரோல் விற்பனையாளர் இலாப வரம்பை…\nஅன்வார்: புத்தாண்டில் அரசாங்கம் முக்கியமான பிரச்சனைகள்…\nஅஸ்மின் விரைவில் அன்வாரை ஒழித்துக் கட்டுவார்:…\nஅடிப் மரண விசாரணை ஷா ஆலமில்…\nகிட் சியாங்: அம்னோ தன் தலையில்…\nதொழிலாளர்கள் சுரண்டப்படுகிறார்கள் என்பதை டோப் குலோவ்…\nமூசா மீது குற்றம் சாட்டாமல் விட்டது…\nபிரபு குடும்பத்தாரின் கருணை மனுவை சிங்கப்பூர்…\nகுறைந்தபட்ச சம்பளம் கோரும் போராட்டவாதிகளை அமைச்சர்…\nதேர்தல் விதிமுறைகள் செம்மைப்படுத்தப்படும்- இசி\nபிரதமர்: இனிமேல் அரசியல்வாதிகளுக்குத் தூதர் பதவி…\n“வீணான” இடைத் தேர்தலில் அன்வாரை எதிர்த்து…\nமகாதிர்: பிகேஆர் விவகாரங்களில் நான் தலையிடுவதில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2001/08/02/cricket.html", "date_download": "2019-05-26T09:06:05Z", "digest": "sha1:3IJLKTJTWP72Z4ILKJ6IAJ6WWBQVBINU", "length": 15564, "nlines": 191, "source_domain": "tamil.oneindia.com", "title": "இலங்கை டெஸ்ட்: மீண்டு(ம்) வருகிறார் டெண்டுல்கர் | test cricket: indian team announced - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகாவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை\njust now அந்தமான், மேற்கு வங்கம், பெருவில் வரிசையாக அடுத்தடுத்து பலத்த நிலநடுக்கம்.. பரபரப்பு\n16 min ago மானாமதுரையில் பயங்கரம்.. நடைப்பயிற்சியின் போது சுற்றி வளைத்த மர்ம கும்பல்.. அமமுக பிரமுகர் படுகொலை\n21 min ago காயூ.. சீக்கிரம் குணமாகுங்கு.. டிவிட்டரில் சண்டை போட்ட குஷ்பு பிக்பாஸ் காயத்ரி.. இதுதான் காரணம்\n38 min ago கர்நாடகத்தில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் கனமழை.. ஒகேனக்கல்லில் அதிகரித்த நீர்வரத்து\nTechnology கூகுள் கிளவுடில் உங்களின் ஸ்கிரீன்ஷாட் ஃபோல்டரை பேக்கப் செய்வது எப்படி\nMovies Neeya 2 Review: எல்லாப் பிரச்சினைக்கும் வரலட்சுமி தான் காரணமாமே... நீயா 2\nSports 8 வருஷத்துக்கு முந்தி எடுத்த அந்த புகைப்படம்.. இப்போ ரிலீஸ் செய்து சஸ்பென்ஸ் வைத்த இளம் வீரர்\nAutomobiles விமானத்திற்கு இணையான வேகத்தில் செல்லும் மாக்லேவ் ரயில்: விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு அறிமுகம்...\nFinance விஜய் மல்லையாவுக்கு செக் வைத்த லண்டன்.. $175 மில்லியனைக் கட்டு.. 28 நாள் கெடுவில் மல்லையா\nLifestyle சூரிய பகவானின் ஆசிபெற்ற இரண்டு ராசிக்காரர்கள் யார் யார்\nTravel சேனாபதி சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nEducation அரசுப் பள்ளியிலேயே எல்.கே.ஜி படிக்கலாம். ஜூன் 3 முதல் அட்மிஷன்\nஇலங்கை டெஸ்ட்: மீண்டு(ம்) வருகிறார் டெண்டுல்கர்\nஇலங்கைக்கு எதிரான கிரிக்கெட் டெஸ்ட்டில் விளையாடவிருக்கும் இந்திய அணியினர் வியாழக்கிழமைஅறிவிக்கப்பட்டுள்ளனர்.\nஇலங்கையில் தற்போது 3 நாடுகளுக்கு இடையிலான ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியாவும் விளையாடிவருகிறது. வரும் 5ம் தேதி இறுதிப் போட்டி நடைபெறவுள்ளது. அதற்கு அப்புறம் இலங்கை கிரிக்கெட் அணியுடன்இந்திய அணியினர் 3 டெஸ்ட் போட்டிகளில் மோதவுள்ளனர்.\nகாயம் காரணமாக தற்போது சிகிச்சை எடுத்துக் கொண்டிருக்கும் இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரமான சச்சின்டெண்டுல்கர், மீண்டும் இந்திய அணியில் சேர்கிறார். ஆகஸ்டு 10ம் தேதி அவருக்கு மேலும் ஒரு முக்கியமானஸ்கேன் சிகிச்சை நடைபெறவுள்ளது.\nஅப்போதும் அவர் விளையாடுவதற்குத் தேவையான உடல் தகுதியைப் பெறாவிட்டால், அவருக்குப் பதிலாக,ஜேக்கப் மார்ட்ட���ன் என்ற வீரர் இந்திய அணியில் இறக்கப்படுவார்.\nநீண்ட இடைவேளைக்குப் பிறகு வெங்கடேச பிரசாத் இந்திய அணியில் இடம் பெறுகிறார்.\nதற்போது இந்திய அணியில் கலக்கலாக விளையாடிக் கொண்டிருக்கும் ஷேவாக், லக்ஷ்மண், நேஹ்ரா, யுவராஜ் சிங்ஆகியோர் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து தூக்கி எறியப் பட்டுள்ளனர்.\nஇவர்கள் தவிர, குரேசியா, சோதி, அகர்கர் மற்றும் மொஹந்தி ஆகியோரும் 5ம் தேதியுடன் இலங்கையிலிருந்துபெட்டி, படுக்கையைக் கட்டிக் கொண்டு வீட்டுக்குத் திரும்புகிறார்கள்.\nஇவர்களுக்குப் பதிலாக, தாஸ், கைஃப், ஸ்ரீநாத், பகுதுலே, ஹர்விந்தர் சிங், ரமேஷ் மற்றும் மோங்கியா ஆகியோர்டெஸ்ட் கிரிக்கெட்டில் களம் இறங்கவுள்ளனர்.\nடெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து தூக்கி எறியப்பட்டுள்ள ஷேவாக், வியாழக்கிழமை நடந்த நியூசிலாந்துக்கு எதிரானஒருநாள் போட்டியில், தன்னுடைய முதல் சதத்தை அடித்து சாதனை படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஉலகக்கோப்பை கால்பந்து போட்டியில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டம்.. அமெரிக்கா வார்னிங்\nஅதிமுகவுக்கும் பாஜகவுக்கும் மேட்ச் பிக்ஸிங்.. காங்கிரஸ் சரமாரி குற்றச்சாட்டு\nசி.எஸ்.கேவில் ஆட வேண்டும்.. தமிழில்தான் பேசுவேன்.. தினேஷ் கார்த்திக் பரபரப்பு பேட்டி\nகுடிசை வீடு.. 3 வருடம்.. டங்கல் பட பாணியில் தினேஷ் கார்த்திக் வாழ்க்கையை மாற்றிய நபர்\nஒரே நாளில் சூப்பர் ஹீரோ.. தினேஷ் கார்த்திக்கை இயக்குனர் சங்கர் எப்படி வாழ்த்தினார் தெரியுமா\nஇலங்கையில் அவசர நிலை பிரகடனம்.. கிரிக்கெட் தொடரில் பங்கேற்க சென்ற இந்திய வீரர்கள் நிலை\nதொடர் மழை எதிரொலி - பல லட்ச ரூபாய் தீப்பெட்டி பண்டல்கள் தேக்கம்\nஇந்தியா - பாகிஸ்தான் பைனல் மேட்ச்: வெறிச்சோடிய சென்னை சாலைகள்\nஅரசியல் பரபரப்புக்கு மத்தியில் ரிலாக்ஸ்... பேரப்பிள்ளைகளுடன் கிரிக்கெட்டை பார்த்து ரசித்த ஸ்டாலின்\nகுளோரைடு தட்டுப்பாடு-300 தீப்பெட்டி ஆலைகள் மூடல்\nசிவகாசியில் ரூ. 5 கோடி தீப்பெட்டிகள் தேக்கம்\nதீப்பெட்டி ஆலையில் தீ விபத்து- 5 பேர் பலி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D_2018", "date_download": "2019-05-26T10:16:44Z", "digest": "sha1:CPJRELSB2AUKZSQFIAI3UFUH4MMRKVN4", "length": 6043, "nlines": 124, "source_domain": "ta.wikinews.org", "title": "பகுப்பு:செப்டம்பர் 2018 - விக்கிசெய்தி", "raw_content": "\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 30 துணைப்பகுப்புகளில் பின்வரும் 30 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► செப்டம்பர் 1, 2018‎ (காலி)\n► செப்டம்பர் 2, 2018‎ (காலி)\n► செப்டம்பர் 3, 2018‎ (காலி)\n► செப்டம்பர் 4, 2018‎ (காலி)\n► செப்டம்பர் 5, 2018‎ (காலி)\n► செப்டம்பர் 6, 2018‎ (காலி)\n► செப்டம்பர் 7, 2018‎ (காலி)\n► செப்டம்பர் 8, 2018‎ (காலி)\n► செப்டம்பர் 9, 2018‎ (காலி)\n► செப்டம்பர் 10, 2018‎ (காலி)\n► செப்டம்பர் 11, 2018‎ (காலி)\n► செப்டம்பர் 12, 2018‎ (காலி)\n► செப்டம்பர் 13, 2018‎ (காலி)\n► செப்டம்பர் 14, 2018‎ (காலி)\n► செப்டம்பர் 15, 2018‎ (காலி)\n► செப்டம்பர் 16, 2018‎ (காலி)\n► செப்டம்பர் 17, 2018‎ (காலி)\n► செப்டம்பர் 18, 2018‎ (காலி)\n► செப்டம்பர் 19, 2018‎ (காலி)\n► செப்டம்பர் 20, 2018‎ (காலி)\n► செப்டம்பர் 21, 2018‎ (காலி)\n► செப்டம்பர் 22, 2018‎ (காலி)\n► செப்டம்பர் 23, 2018‎ (காலி)\n► செப்டம்பர் 24, 2018‎ (காலி)\n► செப்டம்பர் 25, 2018‎ (காலி)\n► செப்டம்பர் 26, 2018‎ (காலி)\n► செப்டம்பர் 27, 2018‎ (காலி)\n► செப்டம்பர் 28, 2018‎ (காலி)\n► செப்டம்பர் 29, 2018‎ (காலி)\n► செப்டம்பர் 30, 2018‎ (காலி)\n\"செப்டம்பர் 2018\" பகுப்பிலுள்ள பக்கங்கள்\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் பக்கம் மட்டுமே உள்ளது.\nஇப்பக்கம் கடைசியாக 12 சூன் 2018, 11:40 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/08/18/kumaramangalam.html", "date_download": "2019-05-26T09:44:45Z", "digest": "sha1:ZMIMNHU6AVIVRQURGMNW76BL2TTTXIWF", "length": 10348, "nlines": 169, "source_domain": "tamil.oneindia.com", "title": "குமாரமங்கலம் நலம் பெற கோவில்களில் பிரார்த்தனை | special prayers at trichy temple for rangarajan kumaramangalam - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஸ்மிரிதி இராணியின் உதவியாளர் அமேதியில் சுட்டுக் கொலை\n18 min ago ஸ்மிரிதி இராணியின் இடதுகை.. ரிசல்ட் வந்த இரண்டே நாளில் உதவியாளர் சுட்டுக்கொலை.. அமேதியில் பகீர்\n26 min ago இலங்கையிலிருந்து தீவிரவாதிகளுடன் புறப்பட்டுள்ள மர்ம படகு. இந்திய கடற்படை தீவிர கண்காணிப்பு\n28 min ago ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் வெற்றியை எதிர்த்து வழக்கு - ஈவிகேஎஸ் இளங்கோவன் பேட்டி\n29 min ago தமிழிசை, பொன்னார், எச் ராஜா மீது இல்லாத அன்பு ஓபிஎஸ் மீது ஏன்.. மோடிக்கு ஈவிகேஎஸ் கேள்வி\nSports 8 வருஷத்துக்கு முந்தி எடுத்த அந்த புகைப்படம்.. இ���்போ ரிலீஸ் செய்து சஸ்பென்ஸ் வைத்த இளம் வீரர்\nAutomobiles விமானத்திற்கு இணையான வேகத்தில் செல்லும் மாக்லேவ் ரயில்: விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு அறிமுகம்...\nTechnology மனிதனை நிலவில் குடியமர்த்த போட்டிபோடும் 11 நிறுவனங்கள்\nFinance விஜய் மல்லையாவுக்கு செக் வைத்த லண்டன்.. $175 மில்லியனைக் கட்டு.. 28 நாள் கெடுவில் மல்லையா\nMovies மீண்டும் ஆஸ்கருக்குச் செல்லும் தமிழகம்... இம்முறை ‘கமலி’ எனும் சிறுமி\nLifestyle சூரிய பகவானின் ஆசிபெற்ற இரண்டு ராசிக்காரர்கள் யார் யார்\nTravel சேனாபதி சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nEducation அரசுப் பள்ளியிலேயே எல்.கே.ஜி படிக்கலாம். ஜூன் 3 முதல் அட்மிஷன்\nகுமாரமங்கலம் நலம் பெற கோவில்களில் பிரார்த்தனை\nமத்திய அமைச்சர் ரங்கராஜன் குமாரமங்கலம் நலம் பெற்று வருவதற்காக திருச்சிகோவில்களில் பிரார்த்தனை செய்யப்பட்டது.\nதிருச்சி எம்.பி. ரங்கராஜன் குமாரமங்கலம்.(48). இவர் மத்திய அமைச்சராகவும்உள்ளார். விஷக்காய்ச்சலின் காரணமாக டெல்லியிலுள்ள இந்திய மருத்துவக் கழகமருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். தற்போது கோமாவில்(சுயநினைவிழந்த நிலையில்) உள்ளார். அவரது உடல் நிலை மிகவும் கவலைக்கிடமாகஉள்ளது.\nகுமாரமங்கலம் விரைவில் குணமடைந்து நலம் பெற திருச்சி நகரில் உள்ள இந்துக்கோவில்கள், கிறிஸ்துவ தேவாலயங்கள் மற்றும் மசூதிகளில் புதன்கிழமைபிரார்த்தனை நடந்தது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/08/21/power.html", "date_download": "2019-05-26T10:02:56Z", "digest": "sha1:VBXS6NJJTQU5G344UL2HF6GAYQIP5LHG", "length": 11532, "nlines": 173, "source_domain": "tamil.oneindia.com", "title": "மின் உற்பத்தியில் தமிழகம் கிடுகிடு வளர்ச்சி | tamilnadu tops first in power production in india - central minister - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஅந்தமான், மேற்கு வங்கம், பெருவில் பலத்த நிலநடுக்கம்\n23 min ago லோக்சபாவில் பலம் கூடுகிறது... முஸ்லீம் எம்.பி-க்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\n27 min ago கொல்கத்தா முன்னாள் போலீஸ் கமிஷ்னரை வெளிநாடு தப்ப விட்றாதீங்க.. ஏர்போர்ட்டுகளுக்கு சிபிஐ அலார்ட்\n34 min ago Chinnathambi: காட்டு தீயாய் பரவிய சின்னத்தம்பி யானை கவலைக்கிடம் செய்தி.. வனத���துறை பரபரப்பு விளக்கம்\n47 min ago தமிழகத்தில் விரைவில் உயருகிறது மின் கட்டணம். இழப்பை ஈடுகட்ட நுகர்வோர் தலையில் கை வைக்க முடிவு\nSports ஸ்டம்புகள் பறக்க.. ஆட்டமிழந்த விராட் கோலி.. அதிர்ச்சி அடைந்த ரசிகர்கள்.. பரவும் வீடியோ\nMovies இன்றோடு 13 ஆண்டுகள்… மறக்க முடியாத தமிழ் சினிமாக்களின் வரிசையில் புதுப்பேட்டை… \nTechnology கூகுள் கிளவுடில் உங்களின் ஸ்கிரீன்ஷாட் ஃபோல்டரை பேக்கப் செய்வது எப்படி\nAutomobiles விமானத்திற்கு இணையான வேகத்தில் செல்லும் மாக்லேவ் ரயில்: விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு அறிமுகம்...\nFinance விஜய் மல்லையாவுக்கு செக் வைத்த லண்டன்.. $175 மில்லியனைக் கட்டு.. 28 நாள் கெடுவில் மல்லையா\nLifestyle சூரிய பகவானின் ஆசிபெற்ற இரண்டு ராசிக்காரர்கள் யார் யார்\nTravel சேனாபதி சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nEducation அரசுப் பள்ளியிலேயே எல்.கே.ஜி படிக்கலாம். ஜூன் 3 முதல் அட்மிஷன்\nமின் உற்பத்தியில் தமிழகம் கிடுகிடு வளர்ச்சி\nமின் உற்பத்தியில் தமிழகம் கிடுகிடு வளர்ச்சியைப் பெற்றுள்ளது என்று மத்தியபெட்ரோலியத் துறை இணை அமைச்சர் பொன்னுசாமி தெரிவித்தார்.\nசென்னையில் நடைபெற்ற சிறு தொழில்கள் பற்றிய கருத்தரங்கில் அவர் பேசியதாவது:\nதொழில் வளர்ச்சியில் இந்தியாவிலேயே தமிழகம் வேகமான முன்னேற்றத்தைஅடைந்துள்ளது. மின் உற்பத்தியிலும் தமிழகம் கிடுகிடு வளர்ச்சியைக் கண்டுள்ளது.\nபிளாஸ்டிக் தொழிலில் தமிழகம் போதுமான வளர்ச்சியைப் பெறவில்லை. பிளாஸ்டிக்கச்சாப் பொருட்களுக்கு மார்க்கெட்டில் நல்ல கிராக்கி உள்ளது. எனவே சிறுதொழில்அதிபர்கள் பிளாஸ்டிக் தொழிலில் அதிக ஆர்வம் காட்டவேண்டும்.\nஇந்தியாவில் 40 லட்சம் சிறு தொழிற்சாலைகள் உள்ளன. இவற்றை ஊக்குவிக்க மத்தியஅரசு பல்வேறு திட்டங்களை அமல்படுத்தியுள்ளது.\nஅரசு வங்கிகளில் கடனுதவி அளிக்கப்படுகிறது. சலுகைக் கட்டணத்தில் மின்சாரம்வழங்கப்படும். வரிச் சலுகையும் அளிக்கப்படும் என்றார் பொன்னுசாமி.\nஇக் கூட்டத்தில் தமிழக ஊரகத் தொழில் துறை அமைச்சர் ஐ. பெரியசாமி கலந்துகொண்டார். தமிழகத்தில் சிறு தொழில்களுக்கு அதிக ஊக்கம் அளிக்கப்பட்டுவருகிறது என்றார் அவர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2001/07/08/guruvayur.html", "date_download": "2019-05-26T08:59:41Z", "digest": "sha1:NIV4D5VU6EFV2SAIDZHVYZ5IEYCZH3DJ", "length": 14156, "nlines": 187, "source_domain": "tamil.oneindia.com", "title": "குருவாயூருக்கு கூடுதல் பஸ் .. ஜெ. உத்தரவு | jaya orders for additional bus service to guruvayur - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகாவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை\n10 min ago மானாமதுரையில் பயங்கரம்.. நடைப்பயிற்சியின் போது சுற்றி வளைத்த மர்ம கும்பல்.. அமமுக பிரமுகர் படுகொலை\n15 min ago காயூ.. சீக்கிரம் குணமாகுங்கு.. டிவிட்டரில் சண்டை போட்ட குஷ்பு பிக்பாஸ் காயத்ரி.. இதுதான் காரணம்\n32 min ago கர்நாடகத்தில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் கனமழை.. ஒகேனக்கல்லில் அதிகரித்த நீர்வரத்து\n36 min ago எம்.பி. ஆகிறார்கள் வைகோ, அன்புமணி... அதிமுக, திமுகவில் அடுத்தடுத்த திருப்பம்\nTechnology கூகுள் கிளவுடில் உங்களின் ஸ்கிரீன்ஷாட் ஃபோல்டரை பேக்கப் செய்வது எப்படி\nMovies Neeya 2 Review: எல்லாப் பிரச்சினைக்கும் வரலட்சுமி தான் காரணமாமே... நீயா 2\nSports 8 வருஷத்துக்கு முந்தி எடுத்த அந்த புகைப்படம்.. இப்போ ரிலீஸ் செய்து சஸ்பென்ஸ் வைத்த இளம் வீரர்\nAutomobiles விமானத்திற்கு இணையான வேகத்தில் செல்லும் மாக்லேவ் ரயில்: விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு அறிமுகம்...\nFinance விஜய் மல்லையாவுக்கு செக் வைத்த லண்டன்.. $175 மில்லியனைக் கட்டு.. 28 நாள் கெடுவில் மல்லையா\nLifestyle சூரிய பகவானின் ஆசிபெற்ற இரண்டு ராசிக்காரர்கள் யார் யார்\nTravel சேனாபதி சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nEducation அரசுப் பள்ளியிலேயே எல்.கே.ஜி படிக்கலாம். ஜூன் 3 முதல் அட்மிஷன்\nகுருவாயூருக்கு கூடுதல் பஸ் .. ஜெ. உத்தரவு\nசென்னை-குருவாயூர் மார்க்கத்தில் மேலும் ஒரு கூடுதல் பேருந்து விட முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.\nஇதுகுறித்து, தமிழக அரசு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:\nசென்னை-குருவாயூர் மார்க்கத்தில் மேலும் ஒரு பஸ் கூடுதலாக விடப்படும். இதுதொடர்பாக முதல்வர் ஜெயலலிதாஉத்தரவிட்டுள்ளார்.\nமேலும், குருவாயூர் கிருஷ்ணன் கோவிலுக்கு, ஆண்டுக்கு 5 டன் சந்தனக் கட்டைகள் வழங்கவும் முதல்வர்உத்தரவிட்டுள்ளார். தமிழக அரசின் விலைக்கேற்ப இந்த சந்தனக் கட்டைகள் வழங்கப்படும். குருவாயூர்கிருஷ்ணன் கோவில் தே��ஸ்தான வேண்டுகோளின்படி இது வழங்கப்படுகிறது என்று செய்திக்குறிப்பில்கூறப்பட்டிருந்தது.\nசமீபத்தில் குருவாயூர் சென்றிருந்த முதல்வர் ஜெயலலிதா அங்குள்ள கிருஷ்ணன் கோவிலுக்கு \"கண்ணன்\" என்றயானையை அன்பளிப்பாக வழங்கியது நினைவிருக்கலாம். அதைத் தொடர்ந்து கூடுதல் பஸ் மற்றும் சந்தனக்கட்டைகள் அறிவிப்பை முதல்வர் வெளியிட்டுள்ளார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமறந்துவிடாதீர்... தனியார் பள்ளிகளில் இலவச கல்வி.. மே 18 ஆம் தேதி விண்ணப்பிக்க கடைசி நாள்\nசபாஷ்.. ராமநாதபுரம் அரசு பள்ளி ஆசான்களே.. 10ம் வகுப்பு தேர்ச்சியில் முதல் இடத்தை பிடிக்கவைத்து சாதனை\nதோல்வி பயத்தால் 3 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்யும் எடப்பாடி அரசு.. புதுவை முதல்வர்\n பாஜகவுக்கு தாவும் 12 காங் எம்எல்ஏக்கள்.. கவிழ்கிறது கர்நாடக மாநில அரசு\nசர்க்கரை வாங்கும் குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ. 1000 வழங்க அனுமதியுங்கள்- தமிழக அரசு\nஏங்க, இதெல்லாம் கண்ணுல தெரியாதாமா.. இதெல்லாம் பிளாஸ்டிக் கிடையாதாமா.. இல்லத்தரசியின் ஆதங்கம்\nஅரசு என்ன சொன்னாலும் மக்கள் கேட்கிறார்கள், ஆனால் மக்கள் சொல்வதை அரசு கேட்கிறதா\nஆத்தாடி.. மோடி வெளிநாட்டு பயண செலவு ரூ. 2021 கோடியா.. மக்களுக்கு என்னென்ன செய்திருக்கலாம்\nஎன்னை கொன்றிருக்கலாமே.. கதறிய போதே மயங்கி விழுந்த விருதுநகர் கர்ப்பிணி\nஅரசு மருத்துவமனைகளில் \"ஏடிஎம்\"கள்.. கால் கடுக்க நிற்காமல் கார்டை தேய்த்து மருந்தை பெறும் முயற்சி\nஸ்டெர்லைட் ஆலையை திறக்ககூடாது....மீண்டும் போராட்டம் வெடிக்கும் என எச்சரிக்கை\n2 வயது குழந்தையின் மூளையில் காசநோய்.. சிகிச்சை கொடுத்து அசத்திய மதுரை அரசு டாக்டர்கள்\nகஜா புயல்.. 4 மாவட்ட மருத்துவமனைகளில் இலவச ஸ்கேன் பரிசோதனை\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/01/21022555/Vallu-is-dedicated-to-the-idol-of-Lord-Murugan-at.vpf", "date_download": "2019-05-26T09:48:34Z", "digest": "sha1:DPJPCICYMZR5NP2XDOOS6DJPO5UMVK6H", "length": 14544, "nlines": 140, "source_domain": "www.dailythanthi.com", "title": "Vallu is dedicated to the idol of Lord Murugan at 126 feet height || புத்திரகவுண்டன்பாளையத்தில் 126 அடி உயர முருகன் சிலைக்கு வேல் பிரதிஷ்டை", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nபெரு நாட்டில் சக்தி வ��ய்ந்த நிலநடுக்கம்; ரிக்டரில் 8.0 ஆக பதிவு\nபுத்திரகவுண்டன்பாளையத்தில் 126 அடி உயர முருகன் சிலைக்கு வேல் பிரதிஷ்டை + \"||\" + Vallu is dedicated to the idol of Lord Murugan at 126 feet height\nபுத்திரகவுண்டன்பாளையத்தில் 126 அடி உயர முருகன் சிலைக்கு வேல் பிரதிஷ்டை\nபுத்திர கவுண்டன் பாளை யத்தில் 126 அடி உயர முருகன் சிலைக்கு வேல் பிரதிஷ்டை செய்யும் நிகழ்ச்சியும், கோவில் வாசற்கால் பிரதிஷ்டை செய்யும் நிகழ்ச்சியும் நடந்தது.\nசேலம் மாவட்டம் புத்திர கவுண்டன் பாளையத்தில் புதிதாக 126 அடி உயர முருகன் சிலையுடன் கூடிய முத்துமலை முருகன் கோவில் கட்டப்பட்டு வருகிறது. இங்கு உலகிலேயே மிக உயரமான 126 அடி உயர முத்து மலை முருகன் சிலை செதுக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இந்த நிலையில் முருகன் சிலைக்கு வேல் பிரதிஷ்டை செய்தல் மற்றும் கோவில் வாசற்கால் பிரதிஷ்டை செய்யும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.\nவிழாவிற்கு வந்தவர்களை இயற்கை மருத்துவமனை டாக்டர் செந்தில் ராஜன் வரவேற்றார். என்.எஸ். குரூப் என்.சரோஜா நடராஜன், என்.எஸ் இயற்கை மருத்துவ மனை பத்மாவதி, சத்யா ஸ்ரீதர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பா ளர்களாக கூட்டுறவு வங்கி தலைவரும், சேலம் புறநகர் மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளருமான இளங்கோவன், தென்னை நல வாரிய தலைவர் சி.பி.ராதா கிருஷ்ணன், இந்து முன்னணி மாநில தலைவர் சுப்பிர மணியன் ஆகியோர் கலந்து கொண்டனர்.\nவிழாவையொட்டி காலை 8 மணிக்கு புத்திரகவுண் டன்பாளையம் பஸ் நிலையத் தில் இருந்து 108 பெண் பக்தர்கள் பால்குடத் துடன் யானை, குதிரை, பசு முன் செல்ல மேளதாளத்துடன் சக்தி அழைக்கும் நிகழ்ச்சி நடந்தது. 9.30 மணிக்கு கோ பூஜை, அஸ்வத பூஜை, கஜ பூஜை மற்றும் சிறப்பு யாகம் நடைபெற்றது.\nதொடர்ந்து புதிதாக செதுக்கப்பட்டு வரும், முத்து மலை முருகன் சிலை அருகே, வேல் பிரதிஷ்டை மற்றும் கோவிலுக்கு வாசற்கால் பிரதிஷ்டை செய்யப்பட்டது. பின்னர் பக்தர்களுக்கு அன்ன தானம் நடந்தது. பிற்பகல் 3 மணியளவில் சின்னத்திரை நட்சத்திரங்கள் பங்கேற்ற கலை நிகழ்ச்சியும் நடை பெற்றது. விழாவில் ஆயிரக் கணக்காண பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை முத்துமலை முருகன் கோவில் அறக்கட் டளை நிர்வாகி என்.ஸ்ரீதர் செய்திருந்தார்.\n1. பேரண்டபள்ளியில் நிறுத்தப்பட்டுள்ள கோதண்டராமர் சிலையை தரிசனம் செய்ய க���வியும் பொதுமக்கள்\nஓசூர் அருகே பேரண்டபள்ளியில் நிறுத்தப்பட்டுள்ள கோதண்டராமர் சிலையை தரிசனம் செய்ய பொதுமக்கள் குவிந்து வருகின்றனர்.\n2. கட்டிடம் கட்ட பள்ளம் தோண்டியபோது மேலும் சாமி சிலைகள் கண்டெடுப்பு\nஅறந்தாங்கி அருகே கட்டிடம் கட்ட பள்ளம் தோண்டியபோது மேலும் சாமி சிலைகள் கண்டெடுக்கப்பட்டன.\n3. சூளகிரி அருகே 24-வது நாளாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள கோதண்டராமர் சிலை\nசூளகிரி அருகே 24-வது நாளாக கோதண்டராமர் சிலை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.\n4. வேலூர் ஜெயிலில் முருகனுக்கு ஆதரவாக நளினியும் உண்ணாவிரதம் ராஜீவ் காந்தி கொலைவழக்கு கைதிகள் 7 பேரையும் விடுதலை செய்யக்கோரிக்கை\nராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப் பட்ட 7 பேரையும் விடுதலை செய்யக்கோரி ஜெயிலில் உண்ணாவிரதம் இருந்து வரும் முருகனுக்கு ஆதரவாக அவருடைய மனைவி நளினியும் உண்ணாவிரதம் தொடங் கினார்.\n5. ஊத்தங்கரையில் இருந்து 7 நாட்களுக்கு பிறகு பெருமாள் சிலை லாரியுடன் புறப்பட்டது\nஊத்தங்கரையில் 7 நாட்களுக்கு பிறகு லாரியுடன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பெருமாள் சிலை புறப்பட்டு சென்றது.\n1. ராகுல்காந்தியை கைவிட்ட வட மாநிலம், கைகொடுத்த தென் மாநிலம்; வயநாட்டில் முன்னிலை\n2. பாஜக பெரும்பான்மை இடங்களில் முன்னிலை: பிரதமர் மோடிக்கு உலக தலைவர்கள் வாழ்த்து\n3. உத்தர பிரதேசத்தில் பாஜக முன்னிலை, மெகா கூட்டணிக்கு பின்னடைவு\n4. பாஜக வெற்றிமுகம்: பிரதமர் மோடிக்கு சுஷ்மா சுவராஜ் வாழ்த்து\n5. தமிழ்நாடு சட்டமன்ற இடைத்தேர்தல்: திமுக 13 இடங்களில் முன்னிலை, அதிமுக 9 இடங்களில் முன்னிலை\n1. திருமணத்திற்கு மறுத்ததால் உல்லாச வீடியோக்களை முகநூலில் வெளியிட்ட காதலி : அவமானத்தால் ஊழியர் தற்கொலை\n2. தாய் அடிக்கடி செல்போனில் பேசியதால் மனமுடைந்த மகன் தூக்குப்போட்டு தற்கொலை\n3. முதல்-மந்திரி குமாரசாமி ராஜினாமா முடிவு\n4. செட்டிகுளத்தில் தெர்மாகோலால் கட்டப்படும் வீடு ஆச்சரியத்துடன் பார்த்து செல்லும் பொதுமக்கள்\n5. மதுரையில் பட்டப்பகலில் வீடுபுகுந்து பயங்கரம்: தூங்கிக் கொண்டிருந்தவரின் தலையை துண்டித்து எடுத்துச் சென்ற கும்பல்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kathiravan.com/2019/04/119.html", "date_download": "2019-05-26T09:43:47Z", "digest": "sha1:SHQ6QVBZYL2MKKCKCVS5WJKQHPVRPLQI", "length": 8091, "nlines": 108, "source_domain": "www.kathiravan.com", "title": "119 வாக்குகளால் வரவு செலவுத் திட்டம் அதிகப்படியான வாக்குகளால் நிறைவேற்றம்! - Kathiravan - கதிரவன்", "raw_content": "\n119 வாக்குகளால் வரவு செலவுத் திட்டம் அதிகப்படியான வாக்குகளால் நிறைவேற்றம்\nஐக்கிய தேசிய முன்னணி அரசின் 2019ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம் மீதான இறுதி வாசிப்பின் வாக்கெடுப்பு இன்று மாலை நாடாளுமன்றத்தில் நடைபெற்றது.\nநிதி அமைச்சர் மங்கள சமரவீர 2019ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தை இன்று நாடாளுமன்றத்திற்குச் சமர்ப்பித்தார்.\nவரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக 119 வாக்குகளும், எதிராக 74 வாக்குகள் அளிக்கப்பட்டிருந்தன.\nஅந்த வகையில் இந்த ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம் திருத்தங்கள் இன்றி நிறைவேற்றப்பட்டுள்ளது.\nநிதி அமைச்சின் குழு நிலை விவாதம் இன்று இடம்பெற்றிருந்த நிலையில் தொடர்ந்து வரவு செலவுத் திட்டம் மீதான வாக்கெடுப்பு நடைபெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nஇந்தியா போன்று இலங்கையிலும் நடந்த பெரும் துயர் பேருந்துக்குள் மாணவிக்கு நேர்ந்த கொடுமை\nபுத்தளத்தில் தனியார் பேருந்துக்குள் வைத்து மாணவியை துஷ்பிரயோகம் செய்யத நபர் கைது செய்யப்பட்டுள்ளார். 15 வயதான பாடசாலை மாணவியை துஷ்பிர...\nதிருத்தணியில் கொடூரம்: கொள்ளையை தடுக்க முயன்ற தாய்,மகன் படுகொலை\nதிருத்தணியில் கொள்ளையை தடுக்க முயன்ற தாய் மகனுடன் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி...\n157 பேருடன் விழுந்து நொறுங்கிய விமானம்: இறுதி நொடிகள்.... வெளியான ரகசியம்\nஎத்தியோப்பிய தலைநகர் அடிஸ் அபாபா-வில் இருந்து கென்ய தலைநகர் நைரோபிக்கு புறப்பட்ட போயிங் 737 மேக்ஸ்-8 ரக விமானம் 6 நிமிடங்களுக்கு விழுந்து...\nஇலங்கை குண்டு வெடிப்பில் ஐரோப்பிய நாடு ஒன்றிலிருந்து சென்ற தமிழ் குடும்பத்திற்கு நேர்ந்த கதி\nஇன்று சுவிஸ் திரும்ப இருந்தவேளை கொழும்பு விடுதியில் நடைபெற்ற குண்டு வெடிப்பில் திரு. நாதன் (வேலணை - பேர்ண் நகரில் கடை (Kiosk) வைத்து இர...\nஎனக்கு கிடைக்காத, பிரகதி வேறு நபருக்கு கிடைக்கக்கூடாது\nஇந்தியாவின், தமிழகத்தில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்த கல்லூரி மாணவியின் கை, மணிக்கட்டு மற்றும் விரல்கள் வ���ட்டப்பட்டு இருப்பத...\nCommon (4) India (9) News (1) Others (5) Sri Lanka (4) Technology (8) World (90) ஆன்மீகம் (4) இந்தியா (109) இலங்கை (538) கட்டுரை (26) கதிரவன் உலா (26) கதிரவன் களஞ்சியம் (34) கவிதைத் தோட்டம் (52) சினிமா (4) சுவிட்சர்லாந்து (2) தொழில்நுட்பம் (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.top10cinema.com/article/tl/39554/udhayanidhi-stalin-ezhil-film-gets-titled", "date_download": "2019-05-26T08:54:38Z", "digest": "sha1:IHTA5E6XIAEFO3RET2TWBOLBL3N7A27X", "length": 6045, "nlines": 68, "source_domain": "www.top10cinema.com", "title": "உதயநிதி, எழில் பட தலைப்பு? - Top 10 Cinema", "raw_content": "\nமுகப்பு English செய்திகள் திரைப்படங்கள் நடிகைகள் நடிகர்கள் நிகழ்வுகள் விமர்சனங்கள் முன்னோட்டங்கள் டிரைலர்கள் வீடியோ கட்டுரைகள் இசை விமர்சனம்\nஉதயநிதி, எழில் பட தலைப்பு\nவிஷ்ணு விஷாலை வைத்து எழில் இயக்கிய ‘வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன்’ பட வெற்றியை தொடர்ந்து எழில் அடுத்து இயக்கும் படத்தில் உதயநிதி ஸ்டாலின் கதாநயகனாக நடிக்கிறார். உதயநிதி ஸ்டாலினின் ‘ரெட் ஜெயண்ட் மூவீஸ்’ நிறுவனம் தயாரிக்கும் இப்படம் பெயர் சூட்டப்படாமலேயே படப்பிடிப்பு நடந்து வந்தது. இப்போது இந்த படத்திற்கு ‘சரவணன் இருக்க பயமேன்’ என்று டைட்டில் சூட்டியுள்ளனர். எழிலும், உதயநிதி ஸ்டாலினும் முதன் முதலாக இணையும் இப்படத்தில் உதயநிதியுடன் ரெஜினா காசென்டரா, ஸ்ருஷ்டி டாங்கே என இரண்டு கதாநாயகிகள் நடிக்கிறார்கள். சூரி காமெடி கேரக்டரில் நடிக்கிறார். எழிலின் ஆஸ்தான இசை அமைப்பாளர் டி.இமான் இசை அமைக்கிறார. இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.\nஉங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...\n‘கபாலி’, ‘தெறி’க்குப் பிறகு வசூல் வேட்டையாடிய இருமுகன்\n‘நீயா-2’ ரிலீஸ் தள்ளி வைப்பு\nதிருநெல்வேலியில் சதீஷுடன் ஆட்டம் போட்ட ஜி.வி.பிரகாஷ்\nஎழில் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் பெயரிடப்படாத படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் 2-ஆம் தேதி...\nஜி.வி.பிரகாஷ் படத்தில் இணைந்த நகுல் பட ஹீரோயின்\nநகுலுடன் ‘நாரதன்’, சக்தி வாசுதேவனுடன் ‘7 நாட்கள்’ உட்பட பல படங்களில் நடித்துள்ள நிகிஷா பட்டேல்...\nஎழில், ஜி.வி.பிரகாஷ் பட அப்டேட்\nசசி இயக்கத்தில் சித்தார்த், ஜி.வி.பிரகாஷ் இணைந்து நடிக்கும் படம் ‘சிவப்பு மஞ்சள் பச்சை’. இந்த படத்தை...\nரெஜினா கெஸன்ட்ரா - புகைப்படங்கள்\nரெஜினா கெஸன்ட்ரா - புகைப்படங்கள்\nநிமிர் - நெஞ்சில் மாமழை வீடியோ பாடல்\nஇப்படை வெல்லும் - குலேபா வா பாடல் வீடியோ\nஇப்படை வெல்லும் - ஆடியோ பாடல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.radiospathy.com/2010/07/blog-post_04.html", "date_download": "2019-05-26T09:14:43Z", "digest": "sha1:ZLUICDO2AKIX2TGAGRWD5L5PBBIRFA3G", "length": 56100, "nlines": 350, "source_domain": "www.radiospathy.com", "title": "சிட்னியில் ஒளிர்ந்த \"வைர(த்தில்) முத்து(க்கள்) | றேடியோஸ்பதி", "raw_content": "\nதமிழோடு இசை, பாடல் மறந்தறியேன்\nசிட்னியில் ஒளிர்ந்த \"வைர(த்தில்) முத்து(க்கள்)\nதிரையிசைக்கவிஞர்கள் கறிவேப்பிலையாய்ப் பயன்படுத்தப்பட்டுக் கொண்டிருந்த காலகட்டத்தில் அவர்களுக்கு ஒரு நட்சத்திர அந்தஸ்தைக் கொண்டு வந்து காட்டியவர் கவிப்பேரரசு வைரமுத்து. அவருக்கு முன்னான காலகட்டத்தின் சகாப்தங்களான பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், கவியரசு கண்ணதாசன் போன்ற ஆளுமைகள் தமிழ்த்திரையிசைப் பாடல்களின் தனித்துவங்களாக இருந்தாலும், கவிஞர் வைரமுத்து அவர்கள் பாடலாசிரியர்களுக்கான தனித்துவம் என்ற விஷயத்தில் முன்சொன்னது போல நட்சத்திர முத்திரையைப் பதித்திருக்கின்றார். அந்த வகையில் ஒரு பாடலாசிரியரை முன்வைத்து அவுஸ்திரேலியாவில் நடக்கும் முதல் கலை நிகழ்ச்சியாக அமைந்தது சரிண்டா வழங்கிய \"வைரத்தில் முத்துக்கள்\". இந்த நிகழ்வு நேற்று சனிக்கிழமை யூலை 4 ஆம் திகதி சிட்னி நகரமண்டபத்தில் இரவு 7.30 முதல் இரவு 10.30 வரை நடந்தது. கவிஞர் வைரமுத்துவோடு பாடகர்கள் மனோ, உன்னிகிருஷ்ணன், சுஜாதா, ஸ்வேதா (சுஜாதா மகள்) ஆகியோரோடு நகைச்சுவை நடிகர் விவேக் ஆகியோர் இணைந்து இந்த \"வைரத்தில் முத்துக்கள்\" நிகழ்ச்சியைப் படைத்திருந்தனர்.\nஓவ்வொரு திரையிசைப்பாடல்கள் பிரசவிக்கும் போதும் அதன் பின் சுவையான ஒரு சம்பவம் ஒட்டிக்கொண்டிருக்கும். அதைத் தன் பாணியிலே வைரமுத்து அவர்கள் விவரித்து தருவது தனித்துவமானது. எனவே இந்த நிகழ்ச்சிக்கு நான் சென்றதற்கும் முதற்காரணம் \"வைரமுத்து\"வே தான். \"நேற்றுப் போட்ட கோலம்\" என்ற நூலில் தன் திரையிசைப்பாடல்கள் பிறந்த கதையைக் கவிதையாக வர்ணித்து எழுதியதைப் பலமுறை ரசித்திருக்கின்றேன். அந்த சுகானுபவம் நேரிலே கிட்டவெண்ணி நிகழ்ச்சிக்குப் படையெடுத்தேன்.\nநிகழ்ச்சி ஆரம்பமானது, தன் அக்மார்க் தும்பைப்பூ வெள்ளை உடைக்குள் கறுப்பு வைரம் மேடையில் தோன்றப் பார்வையாளர் கூட்டம் ஆரவாரித்ததில் இருந்தே என்னைப் போலவே இன்னொரு க��ட்டமும் அங்கே வந்திருந்ததைக் கைதட்டிக் காட்டியது. முதற்பாடல் நிழல்கள் படத்தின் தன் முதற்பிரசவமான \"இது ஒரு பொன்மாலைப்பொழுது\" பாடல் பிறந்த கதையைச் சொன்னார். மார்ச் 10 ஆம் திகதி இயக்குனர் பாரதிராஜா, இசைஞானி இளையராஜா ஆகியோரோடு இந்தப் பாடலை எழுதும்போது மனைவி பொன்மணி வைரமுத்து தன் முதற்பிரசவத்துக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அந்த நாள் முப்பது நிமிடத்தில் இட்டுக்கட்டிய அந்தப் பாடலின் நினைவை 30 வருசங்களுக்குப் பின் மேடையில் அவர் சொல்லிக் கொண்டிருக்கும் போது, ஏற்கனவே கேட்ட விஷயம் என்றாலும் ஒரு மெய்சிலிர்ப்பான அனுபவம். தன் முதற் பாடல் எழுதி முடிந்ததும் இளையராஜா, வைரமுத்துவின் முகவரியை வாங்கி வைத்தபோது \"அட இந்தக் கருவாயன் லேசில் இப்படியெல்லாம் செய்ய மாட்டானே\" என்று வைரமுத்துவிடம் சொல்லியதைச் சிரித்துக் கொண்டே சொன்னவர் \"யாரை யார் கருவாயன் என்று சொல்லுகிறார்\" நாம் மூன்றுபேருமே இந்த விஷயத்தில் ஒற்றுமையானவர்கள் ஆச்சே, வைகை ஆத்துத் தண்ணீர் குடித்து வளர்ந்தவர்களல்லவா நாம் மூவரும்\" என்று அவர் சொன்ன கணம், பாரதிராஜா-இளையராஜா-வைரமுத்துவின் அந்தப் பொற்காலம் நினைவுக்கு வந்து ஏங்க வைத்தது. இந்தப் பாடலை மனோ பாடி முடிந்ததும். இந்தப் பாடலுக்காக விடுபட்ட சரணத்தை இங்கே தருகின்றேன் என்று சொல்லியதும், மனோ \"இரவும் பகலும் யாசிக்கிறேன்\" என்று தொடர்ந்தார் அந்தக் கேட்காத கவிவரிகளை.\nபாடகர் மனோவைப் பொறுத்தவரை ராஜா வைரமுத்துவோடு உரசிக்கொண்ட எண்பதுகளின் அந்த நடுப்பகுதியில் கிட்டத்தட்ட ராஜாவின் வளர்ப்பு மகனாகச் சீராட்டப்பட்டவர் பாட்டுலகில். எனவே வைரமுத்துவின் வரிகளில் மனோவுக்கான தனி அங்கீகாரம் பெற்ற பாடல் ஒன்றுமே இல்லை என்றே சொல்லி விடலாம். பின்னர் ரஹ்மானின் சகாப்தம் மலர்ந்த போதுதான் மனோவுக்கும் வைரமுத்துவுக்குமான கூட்டணி என்பது ஓரளவு சொல்லத் தக்கதாக இருந்தது. எனவே வைரமுத்துவை முன்வைத்து நடந்த இந்த நிகழ்ச்சியில் மனோ, எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் நகலாகவே இருக்கவேண்டிய நிர்ப்பந்தம், குறிப்பாக இசைஞானியின் பாடல்கள் என்று வந்த போது. அந்த வகையில் மூன்று மணி நேர இசைவிருந்தில் இரண்டே இரண்டு இளையராஜா பாடல்கள் தான் கிட்டியது. இதுவே வைரமுத்து, எஸ்.பி.பாலசுப்ரமணியம், ஜேசுதாஸ் கூடவே சி���்ரா என்று கூட்டணி வைத்துக் கச்சேரி பண்ணியிருந்தால் எந்திரன் அளவுக்கு எகிறியிருக்கும்.\nஉன்னிகிருஷ்ணன் முதல் நாள் வெள்ளிக்கிழமை நான் அவுஸ்திரேலியத் தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் நடத்திய \"தித்திக்கும் வெள்ளி\" வானொலி நிகழ்ச்சிக்கு நேராகக் கலையகம் வந்து பேட்டி தந்தவர். அந்தப் பேட்டியைக் கேட்க\nசிட்னிக்குளிர் உன்னிகிருஷ்ணனின் எதிரியாக அமைந்து அவரின் குரல்வளையை நெரித்ததை முதல் நாள் பேட்டி எடுத்த போதே உணர்ந்தேன். அது நிகழ்ச்சி நடந்த போதும் தொடர்ந்தது துரதிஷ்டம். \"என்னவளே அடி என்னவளே\", \"பூவுக்குள் ஒளிந்திருக்கும்\" (ஸ்வேதாவோடு) போன்ற தன் பாடல்களைத் தந்ததோடு சிவாஜி படத்தில் உதித் நாராயணன் குரலுக்காக இவர் மேடையில் பாடிய \"சஹானா சாரல் தூவுதோ\" என்ற பாடலை எடுத்தது பெரிய ரிஸ்காக அமைந்து விட்டது. சென்னையில் பாடினால் மும்பையில் எதிரொலிக்கும் உச்சஸ்தாயி உதித் இன் குரலில் உன்னி மேலே சென்ற போது குரல்வளையை இன்னும் இறுக நெரித்து இயற்கை சதி செய்தது. வெகு லாவகமாகப் பாடித் தேசிய விருதைக் கைப்பற்றிக் கொண்ட \"உயிரும் நீயே உடலும் நீயே\" பாடலைக் கொடுத்துக் கொள்ளை கொண்டிருக்கலாமே.\nஆந்திரா தமிழ் நாட்டுக்கு இரு மருமகள்களைத் தந்தது, ஒருவர் பி.சி.சுசீலா, மற்றவர் ஜானகி. அதேபோல் கேரளம் இரு மருமகள்களைத் தந்தது, ஒருவர் சித்ரா மற்றவர் சுஜாதா என்ற வைரமுத்துவின் அறிமுகத்தோடு சுஜாதா தோன்றினார்.\nசிறந்த பாடலாசிரியருக்கான தேசிய விருது ஐந்து முறை கிடைத்த போதும் அந்தப் பாடல்களுக்குத் தேசிய விருது கிட்டும் என்று எதிர்பார்க்கவில்லை. ஆனால் இந்தப் பாடலுக்கு எதிர்பார்த்தேன் ஆனால் கிட்டவில்லை, விருது என்பதே எதிர்பாரால் கிடைக்க வேண்டியது தானே என்று சொல்ல சுஜாதா பாடிய பாடல் \"காற்றின் மொழி ஒலியா இசையா \" என்று சுஜாதா பாடி அந்தப் பாடலை முடிக்கும் நிமிடத்துளிகள் வரை சப்த நாடிகளும் அடங்கி ஒடுங்கி ஒன்றித்தது அந்தப் பாடலை அவர் கொடுத்த அந்தத் தெய்வீகக் குரலில். சில மாதங்களுக்கு முன்னர் தான் இந்தப் பாடலை ஶ்ரீலேகா பார்த்தசாரதி ஒரு இசை நிகழ்ச்சியில் பாடி, வாழைத்தோப்புக்குள் யானை புகுந்த கதையாய் துவம்சம் பண்ணியிருந்தார். அந்த வலிக்கு ஒத்தடமாக அமைந்தது சுஜாதாவின் இந்த அட்சர சுத்த அக்க்ஷய திருதைத் தங்கக் ���ுரல். சுஜாதாவுக்குப் பின் வந்த சித்ராவுக்குக் கூட இப்போதெல்லாம் மேடைக்கச்சேரி செய்யும் போது உச்சஸ்தாயியில் ஒரு பாடலைக் கொண்டு போகும் போது, லிப்ட் இயங்காத நேரம் பாத்து பத்து மாடிக்கு ஏறிய களைப்பு வருவதைப் பார்க்கலாம். ஆனால் சுஜாதா இந்த விஷயத்தில் வெகு லாவகமாக ஸ்கோர் செய்து ஆட்டத்தில் இருக்கிறார். தன் சுத்தத்தமிழுக்கு ஆசான் வைரமுத்து என்றார் சுஜாதா.\nபாடகி சுஜாதாவுக்கும் , அவர் மகள் ஸ்வேதாவுக்கும் வயசில் தான் வித்தியாசம், வாய்சில் அல்ல என்ற வைரமுத்துவின் கூற்றைப் பலமடங்கு நிரூபித்தது சுஜாதாவின் குரல்.\nபாடகி சுஜாதா சிட்னியில் இறங்கும் நேரம் பார்த்து திரையிசையின் பெரும் பிதாமகர்களில் யாராவது இறப்பது ஒரு வாடிக்கையாக விட்டதோ என்று நினைக்கத் தோன்றியது. கடந்த 2001 ஆம் ஆண்டு ஜூன் 21 ஆம் திகதி சுஜாதா இங்கே வந்து வானொலியில் பேட்டி கொடுத்த நேரம் இசையமைப்பாளர் கே.வி.மகாதேவன் இறந்த சேதியைச் சொன்னேன் அவருக்கு. அந்த நேரம் அவர் அதிர்ச்சி கலந்த கவலையோடு \"மகாதேவன் மாமா\" என்று உருகி, மகாதேவனின் பெருமையைச் சிலாக்கித்திருந்தார். மீண்டும் இந்த முறை அவர் வந்த நேரம் இன்னொரு இசையமையாளரின் இறப்புச் செய்தியும் வந்தது. மலையாள சினிமாவின் சாகித்யங்களில் ஒருவரான எம்.ஜி.ராதாகிருஷ்ணன் கடந்த ஜீன் 2 ஆம் திகதி இறந்த சேதி வந்தது. இரண்டுமே வெள்ளிக்கிழமைகள். மலையாள இசையின் ஆளுமை எம்.ஜி.ராதாகிருஷ்ணன் மறைவுக்கு இந்த வேளை என் இரங்கல்களைப் பதிவு செய்கின்றேன்.\nஎம்.ஜி.ராதாகிருஷ்ணன் மலையாள சினிமாவின் தனித்துவம் மிக்க இசையமைப்பாளராக விளங்கி வந்திருக்கின்றார். கே.ஜே.ஜேசுதாசின் சக பாடகி சுஜாதாவை முதன்முதலில் தனிப்பாடல் ஆல்பம் மூலமாகவும் , சித்ராவை திரையிசைப்பாடகியாகவும் அறிமுகப்படுத்தியவரே இவரே. கமலா சுரையாவின் கவிதைகளை \"சுரையா பாடுன்னு என்ற இசை அல்பமாக ஆக்கியிருக்கின்றார். தலைசிறந்த இயக்குனர் அரவிந்தனின் அரவிந்தனின் 'தம்ப்' ஆர்ட் பிலிம் மூலம் இசையமைப்பாளர், ஆல் இந்தியா ரேடியோவில் தம்புரா கலைஞராக மாதச் சம்பளத்தில் சேர்ந்து வாய்ப்பாட்டு கிளாஸ் திருவனந்தை வானொலியில் நடத்தியது மூலம் பிரபலம், மனைவி பத்மஜா மலையாளத்தில் அறியப்பட்ட சிறுகதை எழுத்தாளர், இவரின் சகோதரர் எம்.ஜி.ஶ்ரீகுமார் பிரல பின்னணிப்பாட��ர்.(தகவல் குறிப்புக்கள் ஆதாரம் விக்கிபீடியா, இரா.முருகன்). அத்தோடு தமிழில் சந்திரமுகியாகக் குதறப்பட்ட மணிசித்ரதாளு மலையாளப்படத்தில் இவர் வழங்கிய இசை அந்தப் படத்தின் அடிநாதமாக விளங்கியதைப் படத்தைப் பார்க்கும் போதே அனுபவித்திருக்கின்றேன். குறிப்பாக மணிச்சித்ரதாளுவில் வரும் தமிழ்ப்பாடலான \"ஒருமுறை வந்து பார்ப்பாயா\" என்ற கே.எஸ்.சித்ரா, கே.ஜே.ஜேசுதாஸ் பாடல் உட்பட இந்தப் படத்தில் வந்த மற்றைய பாடல்களும். இவரின் இசையை நான் எல்.வைத்யநாதனின் இசை வரிசையில் ஒப்பிட்டுப் பார்க்கின்றேன்.\nமயிலாப்பூரில் உள்ள கற்பகாம்பாள் தோட்டத்தில் இருந்த பாலசந்தரின் அலுவலகத்துக்கு ஒருமுறை வைரமுத்துவை அழைத்து புதுசா ஒரு பையன் இசையமைப்பாளராக அறிமுகமாக இருக்கிறான், வந்து பாருங்கள் என்று பாலசந்தர் அழைத்தபோது அங்கே ஜமுக்காளம் விரித்துத் தரையில் கீபோர்டுடன் உட்கார்ந்திருந்த திலீப் என்ற பையன் பின்னாளில் ரஹ்மான் என்ற ஆஸ்கார் நாயகனாக வந்த நினைவைப் பகிர்ந்து கொண்ட வைரமுத்து, \"சின்னச் சின்ன ஆசை\" என்ற ரோஜா பாடலைக் கேட்டு இந்திய ராணுவத்தில் பணிபுரிந்த ஒரு தமிழர் கடிதம் எழுதிய போது தன்னோடு இருக்கும் மற்ற மொழிக்கார சகாக்கள் இந்தப் பாடலின் ஹிந்தி வடிவத்தை விடத் தமிழைத்தான் விரும்பிக் கேட்கிறார்கள் என்று சொல்லி நெகிழ வைத்தார். ஸ்வேதா அந்தப் பாடலைப் பாடிய போது அச்சொட்டாக மின்மினியின் குரல் தான். இந்த ஸ்வேதா இன்னும் ஆறுமாதங்களில் திருமண பந்தத்தில் இணைகிறார் என்றவாறே வைரமுத்து \"மணமகளே மருமகளே வா வா\" என்று குறும்பாகப் பாடிய போது ஸ்வேதா முகத்தில் அவர் அம்மா அடிக்கடி காட்டும் வெட்கம். பத்து வருசங்களுக்கு முன் அம்மாவோடு சிட்னி வந்திருக்கேன் ஆனா அப்போது நான் மீண்டும் இங்கே ஒரு பாடகியாக வருவேன்னு நினைச்சுப் பார்க்கலை என்று ஸ்வேதா நெகிழ்ந்தார். அது மட்டுமே அவர் பேசிய முதலும் கடைசியுமான வார்த்தைகள்.\n\"வேற்றுமொழிப்பாடகர்கள் தமிழ்ப் பாடல்களைப் பாடலாமா\" என்று என்னிடம் கேட்ட போது, தமிழைச் சிதைக்காதவரை யாரும் அதைச் செய்யலாம். செளராஷ்டிரர் செளந்தரராஜன், கன்னடர் ஶ்ரீனிவாஸ் தொட்டு பல உதாரணங்களைச் சொன்ன வைரமுத்து தமிழ்ப்பாடல்களைப் பாடிய பெரும்பான்மை வேற்றுமொழிப்பாடகர்கள் தான் அதைச் சிதையாமல் பாடியிருக்கின்றார்கள் என்றவாறே பாடகர் உதித் நாராயணன் ஈஸ்வரா என்ற பாடலில் \"பிரியமான பெண்ணை ரசிக்கலாம்\" என்பதை \"பெரியம்மா பெண்ணை ரசிக்கலாம்\" என்று மாற்றிப் பாடிய அந்த நிகழ்வைச் சொன்ன போது அரங்கம் சிரிப்பு மழையில் அதிர்ந்தது. எட்டு நிமிடங்கள் மட்டுமே எழுத நேரம் பிடித்தது என்று பாட்ஷா பாடலான \"ரா ரா ராமையா\" பாடலைச் சொல்லிவிட்டு, இரண்டு நாள் இடைவெளியில் காதல் ஓவியம் படத்தில் பாடலான \"சங்கீதஜாதி முல்லை\" பாடலை இரவோடிரவாக இளையராஜா விட்டுக் கதவைத் தட்டி, லுங்கி கட்டிய ராஜா ஆர்மோனியம் வாசிக்க மெட்டமைத்துக் கண்ணீர் விட்டுப் பின் விநியோகஸ்கர்கள் படத்தின் தோல்வியால் கண்ணீர் விட்ட கதையைச் சொன்னார். அந்தப் பாடலை மனோ பிரதிக் குரலெடுத்துப் பாடினார்.\nராக்கமா கையத் தட்டு பாடல் போல ரஹ்மான் தன் பங்குக்குத் தந்த திருடா திருடா பட \"வீரபாண்டிக் கோட்டையிலே\" பாடலின் மூல வடிவில் மனோ, உன்னிமேனன், சித்ரா ஆகியோர் பாடியிருப்பார்கள். அதே பாடலை மனோ, உன்னிகிருஷ்ணன், சுஜாதா, ஸ்வேதா பாடியது சிறப்பாக இருந்தது. பாடி முடிந்ததும் முதல் தடவையா முயற்சி பண்ணியிருந்தேன் என்று மூச்சு வாங்கியவாறே சிரித்தார்.\n\"வைரமுத்துவின் ரசிகை\" என்ற நகைச்சுவை நாடகத்தை விவேக் தன் பரிவாரங்களான செல் முருகன், சுஹாசினி ஆகியோருடன் நான்கு பாடல்களுக்கு இடையில் என்று பாகங்களாகக் கொடுத்திருந்தார். வைரமுத்து போல நடித்து காதலிக்கும் ஆண்மகனாக விவேக். முடிவில் வைரமுத்துவே தோன்றி \"ஆயிரம் பொய் சொல்லி ஒரு கல்யாணம் செய்யலாம்\" ஆனால் காதலுக்கு ஒரு பொய்யும் சொல்லக்கூடாது என்று முத்தாய்ப்பாய் முடித்தார். அளவான நகைச்சுவை என்பதால் ரசிக்க முடிந்தது.\nசெம்மொழி மாநாட்டில் பேச வந்த கலிபோர்னிய நாட்டுப் பல்கலைக்கழகப் பேராசிரியர் ஜோர்ஜ் ஹார்ட், கி.பி இரண்டாம் நூற்றாண்டில் புழங்கிய சொற்களையும் இன்றும் காத்துப் பேசிவரும் மொழி தமிழ்மொழி என்று சிலாகித்ததைச் சொல்லி மகிழ்ந்த வைரமுத்து பாரிமன்னனின் மகளிர் பாடும் சங்கத்துப் பாடலை ஆதாரமாகக் கொண்டு எழுதிய \"நறுமுகையே நறுமுகையே\" பாடலைச் சொல்ல, உன்னிகிருஷ்ணனோடு ஸ்வேதா பாடினார்.\nகொச்சி தாஜ் ஹோட்டலில் முத்து பாடல்பதிவு இடம்பெற்ற சமயம் நெப்போலியின் கடைசி ஆசையினை ரஜினிக்குச் சொன்ன போது கேட்டு வியந்த அவர் ஏதாவது ஒரு பாடலில் புகுத்தவேண்டும் என்று ஆசை கொண்ட போது எழுதியது தான் \"மண்ணின் மீது மனிதனுக்காசை மனிதன் மீது மண்ணுக்காசை\" என்ற \"ஒருவன் ஒருவன் முதலாளி\" பாடல் என்றார். முத்து படத்தில் இருந்து இன்னொரு முத்தாக மனோ, சுஜாதா பாடிய \"தில்லானா தில்லானா\" பாடலை ரஜினி போல ஆடிக்கொண்டே மனோ பாட , மீண்டும் சுஜாதாவின் முகம் வெட்கத்தால் நிரம்பியது.\nதிருவனந்தபுரத்தில் இருந்து ஒரு இசைக்குழு ஒன்று பக்கவாத்தியமாக வந்தாலும் பெரும்பாலான பாடல்களுக்குப் கரோக்கி இசை தான் என்பதை உன்னிப்பாகப்பார்த்தாலே தெரியும். ஆனால் சேட்டன்கள் நீண்ட நேரமாக \"நல்லவங்க மாதிரியே வாசிச்சு நடிச்சாங்க\" . ஏதோ ஒரு பாடலில் புல்லாங்குழல் ஸ்கோர் செய்யும் நேரம் முடிந்தும் புல்லாங்குழலை வச்சு பாவ்லா பண்ணி வாசிச்சுக் கொண்டிருந்தார் சேட்டன்.\n\"புத்தம் புது பூமி வேண்டும்\" பாடலை மனோ, உன்னிகிருஷ்ணன், சுஜாதா, ஸ்வேதா ஆகியோர் பாட நிறைவாகியது நிகழ்ச்சி. இதற்கு முன்னர் நடந்த நிகழ்ச்சிகள் தமிழர்களை மட்டும் இல்லாது பொத்தம் பொதுவாக விளம்பரப்படுத்துவதால், ஓவ்வொரு பாடலுக்கும் இடையில் \"தமிழ் பாட்டு பாடுக\", \"கன்னட சாங் பிளீஸ்\", \"மலையாளம் ஒன்னு\", \"தெலுகு நம்பர் பிளீஸ்\" என்றெல்லாம் கூக்குரல் வரும் ஆனால் இந்த நிகழ்ச்சியில் அந்தப் பிரச்சனை இல்லை. இருந்தாலும் நிகழ்ச்சி ஓய்ந்து விட்டது என்றதும் மேல்மாடியில் இருந்த சேட்டன்ஸ் & சேச்சிஸ் மலையாளம் மலையாளம் என்று கத்த சுஜாதா, ஸ்வேதா கடலினக்கரை போனோரே பாடலில் இருந்து சமீபத்தைய வரவு கோலக்குயில் கேட்டோ பாடல்களைத் துண்டு துண்டாகப் பாடி நிறைத்தார்கள். குறிப்பாக ஸ்வேதாவுக்கு ஒரு நட்சத்திர அந்தஸ்தைக் கொடுத்த நைவேத்யம் திரைப்படப்பாடல் \"கோலக்குயில் கேட்டோ ராதே என் ராதே\" பாடலை அவர் அம்மா சுஜாதா பாடியது வல்லிய சுகமானு.\nவைரமுத்து என்ற சகாப்தம் தமிழ்த்திரையிசையின் முக்கியமான சகாப்தங்களான இளையராஜா, ரஹ்மான் போன்ற ஆளுமைகளோடு இணைந்த காலங்கள் தனித்துவமானவை. அதை ஒரே நிகழ்ச்சியில் கொடுப்பதென்பது மகா கஷ்டம். இருந்த போதும் முன் சொன்னது போல இந்தப் பாடல்களுக்குப் பின்னால் அணி செய்த ஜேசுதாஸ், எஸ்.பி.பாலசுப்ரமணியம், சித்ரா போன்றோரோடு இணைந்து இந்த நிகழ்ச்சியைப் படைத்தால் அந்த நிகழ்ச்சியின் வடிவமே இன்னொரு பரிமாணத���தைக் கொடுக்கும் . கூடவே இந்த நிகழ்ச்சியில் ஆரம்பத்தில் வைரமுத்து அவர்கள் ஒவ்வொரு பாடல்களுக்கும் கொடுத்த விளக்கம் என்பது விலாவாரியாக சுவையாக இருந்து ஒருகட்டத்தில் சுருங்கி பின் நேரப்பற்றாக்குறையால் விளக்கங்களே இல்லாத வெறும் பாடல்களாக இருந்தது பெரும் குறை. ஏற்கனவே இந்த நிகழ்ச்சியில் படைத்த பாடல்கள் பிறந்த கதைகளைக் கேட்டாலும் மீண்டும் சலிப்புத் தட்டாவிட்டாலும் இதை விட இன்னும் பல அனுபவங்களை வேறு பாடல்களோடு கேட்க வேண்டும் என்ற ஆசையும் வருகின்றது. இதை விட முக்கியமாக, ராஜாவோடு முரண்பட்டு இருந்த காலத்தில் தன் இருண்ட காலத்தில் வெளிச்சமாய் மாற்றிக்காட்டிய முக்கியமான பாடல்களை வைரமுத்து அந்தக் காலகட்டத்து இசையமைப்பாளர்கள் சந்திரபோஸ் மற்றும் சங்கர் கணேஷ் போன்றோருடன் பணியாற்றிய போது ஏற்பட்ட பாடல் பிரசவ அனுபவங்கள் மேடைகளில் பதியப்படாதவை. அவை அரங்கேற வேண்டும் என்ற தீரா ஆசை இருந்தாலும் அந்தப் பாடல்களை ரசித்துக் கேட்கும் கூட்டம் எவ்வளவு தூரம் இந்த டிஜிட்டல் யுகத்தில் இருக்கும் என்பதும் கேள்விக்குறி.\nஇவையெல்லாம் கடந்து \"வைரத்தில் முத்துக்கள்\" நம் மனதில் இடம்பிடித்த சுகானுபவம்.\nLabels: இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான், நிகழ்வு, பிறஇசையமைப்பாளர், விமர்சனம்\n ஆனா எங்களுக்கு டிக்கெட் கொடுக்காம ஏமாத்திட்டீங்க.. ;-))\nவருகைக்கு மிக்க நன்றி ராம்ஜி\nமிக்க நன்றி தங்கள் கருத்துக்கு\nவைரமுத்து பற்றி நான் எழுதிய கவிதை\nஅருமையான பதிவு தல...மிக்க நன்றி ;))\n\\\\இரண்டு நாள் இடைவெளியில் காதல் ஓவியம் படத்தில் பாடலான \"சங்கீதஜாதி முல்லை\" பாடலை இரவோடிரவாக இளையராஜா விட்டுக் கதவைத் தட்டி, லுங்கி கட்டிய ராஜா ஆர்மோனியம் வாசிக்க மெட்டமைத்துக் கண்ணீர் விட்டுப் பின் விநியோகஸ்கர்கள் படத்தின் தோல்வியால் கண்ணீர் விட்ட கதையைச் சொன்னார். அந்தப் பாடலை மனோ பிரதிக் குரலெடுத்துப் பாடினார்.\\\\\nஅப்படின்னா மனோ பாடிய போது மீண்டும் ஒருமுறை அய்யோன்னு அழுதுயிருப்பிங்க ;)))\nஒரு முறை வந்து.... என்னவோர் அருமையான பாடல் நல்ல திரைப்பாடல்களில் இதற்கோர் இடம் நிச்சயம் உண்டு.\nஎத்தனை பேரு வந்தாலும் வைரமுத்து வைர முத்து தான்\nடிக்கட் கொடுத்தா விமான சீட்டு யார் கொடுப்பாங்களாம் ;)\nவருகைக்கும் கருத்துக்கும் நன்றி மாதேவி\nஅருமையான தொகுப்பு. பகிர���வுக்கும், பதிவுக்கு நன்றி பிரபா.\nமனோ பாடி ஓரளவு சமாளித்தார், ஆனால் பாலு போல வருமா ;)\nஒருமுறை வந்து பார்ப்பாயா 17 வருஷங்களாகத் திகட்டாத பாடல்\nமிக்க நன்றி உங்கள் வருகைக்கு\nமெல்பர்ண்ல ஞாயித்துக்கிழமை இரவுதான். அடுத்த நாள் வேலைக்கு போகணும். அதனால போக முடியலை.\n****பாலு போல வருமா ;)***\nதொய்வே இல்லாமல் சுவாரஸ்யமான கோர்வு காபி அண்ணாச்சி\n//வேற்றுமொழிப்பாடகர்கள் தமிழ்ப் பாடல்களைப் பாடலாமா\" என்று என்னிடம் கேட்ட போது, தமிழைச் சிதைக்காதவரை யாரும் அதைச் செய்யலாம். செளராஷ்டிரர் செளந்தரராஜன், கன்னடர் ஶ்ரீனிவாஸ்//\nஇசைக்கு மொழி இல்லை தான்\nஆனால் மொழியை அழித்து, இசை வளரலாகாது\nஇசை, மொழியின் மேலு(ம்) சவாரி செய்கிற படியால்...\nஉடம்பின் மேல் உயிர் சவாரி செய்வது போல்...\nஇரண்டும் \"இசை\"ந்து இருக்க வேண்டும்\nஉடம்பில்லாமல், ஜீவன் மட்டும் இருந்தால், ஒன்னும் அனுபவிக்க முடியாது\nஜீவனே இல்லாமல், உடம்பு மட்டும் இருந்தால், அது என்னா-ன்னு எல்லாருக்குமே தெரியும்\n//பாடகர் உதித் நாராயணன் ஈஸ்வரா என்ற பாடலில் \"பிரியமான பெண்ணை ரசிக்கலாம்\" என்பதை \"பெரியம்மா பெண்ணை ரசிக்கலாம்\" என்று மாற்றிப் பாடிய அந்த நிகழ்வைச் சொன்ன போது//\nமனோ பாடி ஓரளவு சமாளித்தார், ஆனால் பாலு போல வருமா ;)//\n*** கே.ஆர்.எஸ் சுவாமிகளே ;)\nஅதே தான், மனோ என்றால் உங்களுக்கு அடுக்காது போல ;) ***\nவேலை நாளைக்கும் இருக்கும் வைரமுத்து குழு இருப்பாங்களா, என்னங்க இது ;)\nஎன் கூற்றை எடுத்து எனக்கே ஆப்பா ;)\nஉங்கள் கருத்துக்களோடு உடன்படுகிறேன் ;)\nஈழத்தினைப் பிரிந்த நாள் முதல் முகவரி இழந்த மனிதர்களில் நானும் ஒருவன்\nஇளையராஜா ஆர்மோனியம் வாசிக்க பாடகி சித்ராவுக்கு பிற...\nதஞ்சைப் பெருங்கோயில் தரிசனம் - iTunes இல் அரங்கேறு...\nஜென்சி ஜோடி கட்டிய பாட்டுக்கள்\nஷிவா (தெலுங்கு) - உதயம் (தமிழ்) : இசைத்தொகுப்பு\nறேடியோஸ்புதிர் 57 - தியேட்டர் பெயரையே படத்துக்கும்...\nசிட்னியில் ஒளிர்ந்த \"வைர(த்தில்) முத்து(க்கள்)\nதிரையிசையில் குழந்தைகளுக்கான பிறந்த நாள் பாடல்கள் ஐம்பது\nட்விட்டர் வழியாக நண்பர் @ RajRuba பிறந்த நாள் பாடல்களின் பட்டியல் ஒன்று தரமுடியுமா என்று கேட்டார். நாம் படியளக்குறதே எண்பதுகளின் பாடல்கள...\nஇன்று என் நேசத்துக்குரிய நண்பர் கோபிநாத் திருமண பந்தத்தில் சங்கரியைக் கைப்பிடித்துத் தன் வாழ்வின் அடுத்த கட்டத்துக்குள் பயணிக்கிறார். வ...\nநீல மலைச்சாரல் தென்றல் நெசவு நடத்துமிடம் ❤❤❤\nரஹ்மான் இசை மெது மெதுவாகத் தான் கொல்லும் என்பார்கள். ஆனால் அதை நான் மறுதலிக்கிறேன், நேற்று “மழைக்குருவி” பாட்டைக் கேட்ட உடனேயே அந்த மாற்ற...\nஇன்னொரு ஸ்வர்ணலதா இருக்கிறார் தெரியுமா\n“மாலைச் செவ்வானம் உன் கோலம் தானோ https://youtu.be/02qQ7xYsISY இந்தப் பாடல் இளையராஜா வெறியர்களின் பெரு விருப்பப் பாடல்களில் ஒன்று. படத்த...\nஇசைஞானி இளையராஜாவின் 🎸❤️ வெள்ளி விழா ஆண்டுப் பொங்கல் விருந்துகள் 🌴🌾\nஅமைதிப்படை மகா நதி ராஜகுமாரன் வீட்ல விசேஷங்க சேதுபதி ஐ.பி.எஸ் இவை 1994 ஆம் ஆண்டு தைப்பொங்கலுக்குத் தமிழின் முன்னணி நட்சத்திரங்கள் நடித...\nசினிமாவில் எதுவும் நடக்கும் என்பதற்கு உதாரணம், கே.பாக்யராஜ், டி.ராஜேந்தர், ஆர்.பாண்டியராஜன், லேட்டஸ்டாக கஸ்தூரி ராஜா போன்றோர் இசையமைப்பாளர்க...\nபாடல் தந்த சுகம் : மயிலாடும் தோப்பில் மானாடக் கண்டேன்\nஇந்தப் பாடலை எத்தனை தடவை கூகுள் ப்ளசிலும், பேஸ்புக்கிலும் நான் பகிர்ந்திருப்பேன் என்று நண்பர் நாடோடி இலக்கியன் கணித்து வைத்திருக்கக் கூடும...\nபூவோடு சேர்ந்த நாரும் மணம் பெறும் என்று சொல்லுவார்கள், \"அன்னக்கிளி\" திரைப்படம் மூலம் தமிழ்த் திரையிசைக்கும் புது ரத்தம் பாய்ச்ச வந...\nஎன்றென்றும் சின்னக்குயில் சித்ரா 🎧 55 ❤️❤️❤️\nஇன்று பின்னணிப் பாடகி , சின்னக்குயில் சித்ராவின் 55 வது பிறந்த தினம் . சித்ராவின் குரல் நம் காலத்துக் காதலியின் ஓசையாய் , எண்ணற...\nஇசைஞானி இளையராஜாவின் பத்துப் பாட்டு போடுங்க\n இசைஞானி இளையராஜா சமீப நாட்களில் ஜெயா டிவியினூடாக இசைரசிகர்களுக்குத் தரிசனம் கொடுத்து வரவிருக்கும் தன் இசை நிகழ்ச்சிக்கான ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cricketaddictor.com/cricket/ipl-made-bowlers-thinking-bowlers-says-bhuvneshwar-kumar/", "date_download": "2019-05-26T09:44:28Z", "digest": "sha1:CXUQEF5DBDML4TOJQFVZSNVGFLUG4TW6", "length": 7427, "nlines": 51, "source_domain": "tamil.cricketaddictor.com", "title": "அனைத்திற்கும் காரணம் ஐ.பி.எல் தொடர் தான்; புவனேஷ்வர் குமார் !! - tamil.cricketaddictor.com", "raw_content": "\nஒருநாள் போட்டி தரவரிசை பட்டியல் வெளியீடு\nவீடியோ : தோற்றாலும், எதிரணி வீரர்களுடன் டான்ஸ் ஆடி அசத்திய கிரிஸ் கெய்ல்\nஇந்த சம்பவத்தை வாழ் நாள் முழுவதும் அவர்கள் மறக்கமாட்டார்கள் : கங்குலி\nஸ்மித், வார்னர் மீது வாழ்நாள் தடை.. \nஸ்மித்திற்கு பதி��ாக ராஜஸ்தான் அணியின் கேப்டனாகிறார் ரஹானே \nஅனைத்திற்கும் காரணம் ஐ.பி.எல் தொடர் தான்; புவனேஷ்வர் குமார் \nஅனைத்திற்கும் காரணம் ஐ.பி.எல் தொடர் தான்; புவனேஷ்வர் குமார்\nபந்துவீச்சாளர்களின் ஒவ்வொரு முன்னேற்றத்திற்கும் ஐ.பி.எல் தொடரே மிக முக்கிய காரணம் என்று புவனேஷ்வர் குமார் தெரிவித்துள்ளார்.\nதென் ஆப்ரிக்கா சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, தென் ஆப்ரிக்கா அணியுடனான மூன்று டி.20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.\nஇந்த தொடரின் முதல் இரண்டு போட்டி முடிவில் இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்று, 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ள நிலையில் இரு அணிகள் இடையேயான டி.20 தொடரை தீர்மானிக்கும் கடைசி டி.20 போட்டி கேப்டவுன் மைதானத்தில் நேற்று நடைபெற்றது.\nஇதில் டாஸ் வென்ற தென் ஆப்ரிக்கா அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தததை தொடர்ந்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணிக்கு தவான் 47 ரன்களும், ரெய்னா 43 ரன்களும் எடுத்து கைகொடுத்ததன் மூலம் 20 ஓவர் ம்டுவில் 7 விக்கெட்டுகளை இழந்த இந்திய அணி 172 ரன்கள் எடுத்தது.\nஇதனையடுத்து 173 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை துரத்தி களமிறங்கிய தென் ஆப்ரிக்கா அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் நூழிலையில் வெற்றியை தவறவிட்டு, தொடரையும் இழந்தது.\nஇதில் கடைசி ஒரு ஓவருக்கு 19 ரன்கள் தேவை என்ற இக்கட்டான நிலையில் தென் ஆப்ரிக்கா அணியை தனது சாதூர்யமான பந்துவீச்சால் கட்டுப்படுத்தி இந்திய அணிக்கு வெற்றியை பெற்று கொடுத்த புவனேஷ்வர் குமார் தொடர் நாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.\nதொடர் நாயகன் விருது வென்ற பின் பேசிய புவனேஷ்வர் குமார் “இந்திய பந்துவீச்சாளர்களின் முன்னேற்றத்துக்கு ஐ.பி.எல் டி.20 தொடர் மிக முக்கிய காரணம்” என்று தெரிவித்துள்ளார்.\nஇது குறித்து புவனேஷ்வர் கூறியதாவது “ஒவ்வொரு தொடருக்கும் நம்மை நாமே தயார் படுத்தி கொள்ள வேண்டும். இந்திய பந்துவீச்சாளர்களின் முன்னேற்றத்துக்கு ஐ.பி.எல் டி.20 தொடர் மிக முக்கிய காரணம். இக்கட்டான நேரங்களில் ஸ்லோ பந்துகளை வீசுவது குறித்து கற்று கொள்ள வேண்டும். என்று தெரிவித்துள்ளார்.\nஇந்த போட்டி குறித்து ஆட்டநாயகன் விருது வென்ற சுரேஷ் ரெய்னா கூறியதை அறிய இங்க க்ளிக் செய்யவும்;\nஇனி நான் வெறும் பேட்ஸ்மேன் மட்டும் கிடையாது; சுரேஷ் ரெய்னா \nஒ���ுநாள் போட்டி தரவரிசை பட்டியல் வெளியீடு\nவீடியோ : தோற்றாலும், எதிரணி வீரர்களுடன் டான்ஸ் ஆடி அசத்திய கிரிஸ் கெய்ல்\nநீங்களே சொல்லுங்க என்ன தான் பண்ணலாம்… ரசிகர்களிடம் உதவி கேட்கும் கொல்கத்தா \nதென்ஆப்பிரிக்க அணி நெருக்கடியில் இருக்கிறது: ஹசிம் ஆம்லா\nகுடும்பத்திற்காக கவுண்டி கிரிக்கெட்டை உதறி தள்ளும் பெய்லி \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2018/12/27222024/Kalki-Koechlins-OnScreen-Father-Suhel-Seth-55-Ties.vpf", "date_download": "2019-05-26T09:42:04Z", "digest": "sha1:BYONBBNTKG2AZ5HQANS47ZH2XWLO3XVL", "length": 8573, "nlines": 128, "source_domain": "www.dailythanthi.com", "title": "Kalki Koechlin's On-Screen Father Suhel Seth (55) Ties Knot With Model-Actress Lakshmi Menon (22) || 55 வயது எழுத்தாளரை திருமணம் செய்த 37 வயது பாலிவுட் நடிகை", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nபெரு நாட்டில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்; ரிக்டரில் 8.0 ஆக பதிவு\n55 வயது எழுத்தாளரை திருமணம் செய்த 37 வயது பாலிவுட் நடிகை\nபிரபல பாலிவுட் நடிகை லட்சுமி மேனன் பிரபலமான எழுத்தாளர் சுஹெல் சேத்தை திருமணம் செய்து கொண்டார்.\nஇந்தியாவில் பிரபலமான எழுத்தாளரான சுஹெல் சேத் (வயது 55) பிரபல பாலிவுட் நடிகையும், மாடலுமான லட்சுமியுடன் ஒரு வருடம் நட்பாக பழகி வந்தார். நாளடைவில் இவர்களது நட்பு காதலாக மாறியது.\nஇந்நிலையில் நேற்று இருவரும் திருமணம் செய்து கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது. குர்கிராமில் உள்ள லட்சுமி மேனன் வீட்டில் எளிமையாக இந்த திருமணம் நடைபெற்றதாக கூறப்படுகிறது. இவர்களது திருமணத்திற்கு அரசியல்வாதிகள் கலந்து கொண்டு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.\nஎழுத்தாளர் சுஹெல் சேத்தின் மீது நடிகையும், மாடலுமான டையன்ரா சோயர்ஸ் மீ டூ மூலம் புகார் அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.\n1. ராகுல்காந்தியை கைவிட்ட வட மாநிலம், கைகொடுத்த தென் மாநிலம்; வயநாட்டில் முன்னிலை\n2. பாஜக பெரும்பான்மை இடங்களில் முன்னிலை: பிரதமர் மோடிக்கு உலக தலைவர்கள் வாழ்த்து\n3. உத்தர பிரதேசத்தில் பாஜக முன்னிலை, மெகா கூட்டணிக்கு பின்னடைவு\n4. பாஜக வெற்றிமுகம்: பிரதமர் மோடிக்கு சுஷ்மா சுவராஜ் வாழ்த்து\n5. தமிழ்நாடு சட்டமன்ற இடைத்தேர்தல்: திமுக 13 இடங்களில் முன்னிலை, அதிமுக 9 இடங்களில் முன்னிலை\n1. தமிழ் படங்களில் நடித்துள்ள நடிகர் சித்திக் மீது நடிகை பாலியல் புகார்\n2. பல கதாநாயக��்கள் இணையும் படம் சிம்புதேவன் டைரக்‌ஷனில், `கசட தபற'\n3. கீர்த்தி சுரேசுக்கு பிடித்த உடைகள்\n4. எதிர்ப்புகளை தாண்டி பிரதமர் மோடி படம் திரைக்கு வந்தது\n5. நயன்தாராவால் தாமதமாகும் மலையாளப் படம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.gadgetstamilan.com/news/telecom/reliance-jio-losses-rs-15000-crore-through-subsidy-offer-in-this-fiscal-year/", "date_download": "2019-05-26T09:12:21Z", "digest": "sha1:LJSFJGZJLICOCJXVWAQAKIY6ANB74HEX", "length": 11489, "nlines": 138, "source_domain": "www.gadgetstamilan.com", "title": "Jio: 15000 கோடி ரூபாய் நஷ்டத்தில் ரிலையன்ஸ் ஜியோ ஆஃபர்", "raw_content": "\nசியோமி ரெட்மி 7A ஸ்மார்ட்போனை பற்றிய முக்கிய விபரங்கள்\nரூ.10,999 விலையில் ரெட்மி நோட் 7S விற்பனைக்கு வெளியானது\nஃபிளிப்கார்டில் ஆசுஸ் ஜென்ஃபோன் 6 விற்பனைக்கு அறிமுகமாகிறது\nஇன்று., சியோமி ரெட்மி நோட் 7எஸ் மொபைல் விற்பனைக்கு அறிமுகம்\nடிசிஎல் 560 ஸ்மார்ட்போன் வாங்கலாமா – விமர்சனம்\n365 நாட்களுக்கு தினசரி 1.5 ஜிபி டேட்டா மற்றும் அழைப்புகள் ஐடியா ரீசார்ஜ் பிளான்\nரிலையன்ஸ் ஜியோவின் பிரைம் இலவசமாக ஒரு வருடம் நீட்டிப்பு\n56 ரூபாய்க்கு தினமும் 1.5 ஜிபி டேட்டா வழங்கும் பிஎஸ்என்எல்\nரூ.249 பிளானுக்கு 4 லட்ச ரூபாய் ஆயுள் காப்பீடு இலவசமாக வழங்கும் ஏர்டெல்\nரூ.399 மாத வாடகையில் ஏர்டெல் 4ஜி ஹாட்ஸ்பாட், 50ஜிபி டேட்டா ஆஃபர்\nசுயவிவர படத்தை பாதுகாக்க வாட்ஸ்ஆப்பில் புதிய அப்டேட்\nWhatsApp – ஆபத்து., வாட்ஸ்ஆப் மேம்படுத்துவது கட்டாயம் ஏன் தெரியுமா.\nஆண்ட்ராய்டு Q ஓஎஸ் சிறப்புகள் மற்றும் வசதிகள் – Google I/O 2019\nஆப்பிள் டிவி யூடியூப் சேனலை தொடங்கிய ஆப்பிள்\nதடைக்குப்பின் டிக்டாக் டவுன்லோட் 12 % அதிகரிப்பு\nசெவ்வாய்க் கிரகத்தில் நீரை கண்டுபிடித்த மார்ஸ் எக்ஸ்பிரஸ்\nசெயற்கை நுண்ணறிவு மூலம் பூமியின் கூடுதல் விபரங்கள் அறியலாம்\nLunar Eclipse : சூப்பர் ப்ளட் வுல்ஃப் சந்திர கிரகண அதியசத்தை காண தயாராகுங்கள்\nஏலியன்கள் குறித்த தகவலை வெளியிட்ட நாசா : Alien life possible\nஉலகின் மிகச்சிறிய மெடிக்கல் ரோபோ கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்தது\nபுதிய பாஸ்வேர்ட் உருவாக்கும் போது தவிர்க்க வேண்டிய பெயர்கள்\nஉங்கள் போன் லாக் ஆகி விட்டதா\nசெல்போன் பேட்டரி அதிக நேரம் நீடிக்க வேண்டுமா\nரிலையன்ஸ் ஜியோ பிரைம் இலவசமாக ஏக்டிவேட் செய்வது எப்படி \nஏர்செல் சேவையிலிருந்து வெளியேறுங்கள் – ஏர்செல் திவால் \nHome Tech News Telecom 15000 கோடி ரூபாய் நஷ்டத்தில் ரிலையன்ஸ் ஜியோ ஆஃபர்\n15000 கோடி ரூபாய் நஷ்டத்தில் ரிலையன்ஸ் ஜியோ ஆஃபர்\nஇந்தியாவின் முன்னணி 4ஜி நிறுவனமாக விளங்கும் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம், 15,000 கோடி ரூபாய் வரை நஷ்டத்தை நடப்பு நிதியாண்டில் சந்திக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இந்நிறுனத்தின் அதிரடியான ஆஃபர்கள் மற்றும் டேட்டா சலுகைகள் காரணம் என தெரியவந்துள்ளது.\nஜியோவின் மிக முக்கியமான குறைந்த விலையில் தொலைப்பேசி அழைப்பு, டேட்டா பெற்று பயனடைந்து வருகின்றனர். குறைந்த விலை சலுகையின் காரணமாக பயனாளர்கள் மிகப்பெரிய நன்மை அடைந்தாலும் ஜியோ நிறுவனம் நஷ்டத்தை சந்திக்கலாம் என கருதப்படுகின்றது.\nவரும், மார்ச் 31-ம் தேதியுடன் முடிவடைகிற நடப்பு நிதியாண்டில் ரிலையன்ஸ் ஜியோ சுமார் 15,000 கோடி ரூபாய் அளவுக்கு இழப்பைச் சந்திக்கும் எனப் பிரபல முதலீட்டு மேலாண்மை நிறுவனமான பெர்ன்ஸ்டெய்ன் கணித்துள்ளது.\nஇந்த நிதி ஆண்டில் மட்டும் ஜியோவின் மொத்த முதலீட்டு தொகையில் 3.1 சதவீத லாபம் கிடைத்துள்ளது. இதனால், ஜியோவுக்கு கிடைக்க வேண்டிய லாபத்தில் ரூ. 15000 கோடி வரை நிதி குறைந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நிறுவனம் வழங்குகின்ற குறைந்த விலை ஜியோ போன் சலுகைகள் அனைத்தும் ரிலையன்ஸ் ரீடெயில் பெயரில் விற்பனை செய்ப்படுகின்றது.\nநடந்து முடிந்த மூன்றாவது நிதி காலாண்டில் ஜியோ 830 கோடி வருவாய் ஈட்டியிருப்பதாக குறிப்பிட்டாலும், மறைமுக செலவு கணக்கில் இழப்புத் தொகை 3,800 கோடி ரூபாயாக இருக்கலாம், இதே காலகட்டத்தில் ஏர்டெல் நிறுவனத்துக்கான இழப்பு 630 கோடி ரூபாயாகவும் வோடபோன் ஐடியா நிறுவனத்தின் இழப்பு 4,430 கோடி ரூபாயாகும்.\nPrevious articleVivo IQOO: விவோ ஐகியூ கேமிங் ஸ்மார்ட்போன் அறிமுகமானது\nNext articleரெட்மி நோட் 7 Vs ரெட்மி நோட் 7 ப்ரோ: எந்த ஸ்மார்ட்போன் வாங்கலாம்\n365 நாட்களுக்கு தினசரி 1.5 ஜிபி டேட்டா மற்றும் அழைப்புகள் ஐடியா ரீசார்ஜ் பிளான்\nரிலையன்ஸ் ஜியோவின் பிரைம் இலவசமாக ஒரு வருடம் நீட்டிப்பு\n56 ரூபாய்க்கு தினமும் 1.5 ஜிபி டேட்டா வழங்கும் பிஎஸ்என்எல்\nரூ.249 பிளானுக்கு 4 லட்ச ரூபாய் ஆயுள் காப்பீடு இலவசமாக வழங்கும் ஏர்டெல்\nரூ.399 மாத வாடகையில் ஏர்டெல் 4ஜி ஹாட்ஸ்பாட், 50ஜிபி டேட்டா ஆஃபர்\n198 ரூபாய்க்கு 108 ஜிபி டேட்டா 54 நாட்கள் வேலிடிட்டி வழங்கும் பிஎஸ்என்எல்\nசியோமி ரெட்மி 7A ஸ்மார்ட்போனை பற்றிய முக்கிய விபரங்கள்\nஎங்களை குறைத்து மதிப்பிட்டுவிட்டது அமெரிக்கா ஹுவாவே நிறுவனர்\nகூகுள் மற்றும் ஆண்ட்ராய்டு ஆதரவை இழந்த சீனாவின் ஹுவாவே (updated)\nரூ.10,999 விலையில் ரெட்மி நோட் 7S விற்பனைக்கு வெளியானது\nஃபிளிப்கார்டில் ஆசுஸ் ஜென்ஃபோன் 6 விற்பனைக்கு அறிமுகமாகிறது\nகுடியரசு தினத்தை முன்னிட்டு பிஎஸ்என்எல் ரூ.269 பிளான் அறிமுகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vamsadhara.blogspot.com/2008_10_04_archive.html", "date_download": "2019-05-26T10:03:25Z", "digest": "sha1:26R3JUS23KWELRTGSJ5JB3WS5W6LL2H4", "length": 21043, "nlines": 166, "source_domain": "vamsadhara.blogspot.com", "title": "VAMSADHARA வம்சதாரா: Oct 4, 2008", "raw_content": "\n'வம்சதாரா' - அடியேன் எழுதிய முதல் தமிழ் நாவல். கடைக்கோடி வடக்கு ஆந்திரத்தைத் தளமாகக் கொண்டு தமிழர் புகழ் சொல்லும் சரித்திர நாவல் - திவாகர்\nநான் அனுப்புவது கடிதம் - நண்பனுடையது\nநான் எழுதுவது கடிதம் அல்ல http://vamsadhara.blogspot.com/2008/06/blog-post_04.html என்று சென்ற முறை ஒரு மடல் இந்த வலைப்பூவில் வெளியிட்டிருந்தேன். அதனைப் படித்த என் நண்பன் தேவா (விஜயவாடா) ‘ஆஹா.. இப்படியெல்லாமா கடிதம் பற்றி கண்டபடி எழுதுவது.. யாரும் அப்படி கடிதம் எழுதாவிட்டாலும் நான் எழுதுகிறேன் பார்’ என்ற ஆவேசத்துடன் எனக்கு ஒரு கடிதம் எழுதி தபாலில் போட்டான். கூடை கூடையாக அன்பு மற்றும் அறிவுரைகளை முன்வைத்து தாராளமாக எழுதப்பட்ட எட்டு பக்கங்கள் கொண்ட கடிதம். என்றாலும் நண்பனின் கடிதம் ஆயிற்றே என ஆர அமர படித்துவிட்டு அவனுக்கு நானும் சளைத்தவன் அல்ல என்ற வகையில் (ஏதோ எழுத வேண்டுமே என்று சாதாரணமான நன்றியையும், அவன் பற்றிய விஷயங்களையும் விசாரித்து) ஒரு இரண்டே பக்க பதிலும் எழுதி அவன் செய்தது போலவே தபால் மூலமாக அனுப்பி வைத்தேன்.\n(பார்த்தீர்களா.. காலம் இருக்கும் இருப்பை தபாலில் கடிதம் எழுதிப் போடுவது இன்னமும் தொடர்கிறது தபாலில் கடிதம் எழுதிப் போடுவது இன்னமும் தொடர்கிறது\nஅவன் என் பதிலைப் படித்துவிட்டு சும்மா இருந்திருக்கவேண்டும். அப்படித்தான் இருப்பான் என்று நினைத்தேன். ஆனால் அவன் அப்படிப்பட்டவன் இல்லை என்பதைப் போல சமீபத்தில் எனக்கு இன்னொரு கடிதம் எழுதி அதையும் தபால் மூலம் அனுப்பிவைத்தான் (இந்த வகையிலாவது அஞ்சல் அலுவகத்திற்கு பிஸினஸ் கொடுத்தால் அது ஒரு தேச சேவைதானே)\nஅவன் எனக்கு அனுப���பி வைத்த அந்த இன்னொரு கடிதத்தை அவன் அனுமதி இல்லாமலேயே இங்கு பதிப்பித்திருக்கிறேன்.\nஉன் கடிதம் சற்று ஏமாற்றமே.. எப்படி இருந்தது என்றால் “பொது ஜாதகப்பலன் படிப்பது போல இருந்தது.. ரசம் போன பழைய கண்ணாடி போல இருந்தது.. முகவரி இல்லாத கடிதம், க்ளைமாக்ஸ் இல்லாத சினிமா, இன்னும் உதாரணங்கள் கைவசம் உள்ளது, இப்போது வேண்டாம்.\n“மான்குட்டி” போல துள்ளி எழுமே உன் வார்த்தைகள்... சொறி நாய் குட்டி போல சொறிந்து இருந்தது. எம்டன் நாவல் எழுதும் கைகளா.. நம்ப முடியவில்லை.. வில்லை.. வில்லை.. (வால்யூம் போகப்போக ஸ்லோ).\nநண்பனே.. நான் சொல்லிய பொருள் உனக்குப் புரிந்ததா.. மனதில் ஆழமாகப் பதிந்ததா என்று எனக்குப் புலப்படவில்லை. அதாவது - மனித இதயங்களிலிருந்து முளைத்து அன்பு வளர வேண்டும்.\n‘நல்ல வாசலைத் திறந்து ஞான வாசல் ஊரு போய் - எல்லை வாசல் கண்டபின், இனி பிறப்பதில்லையே..’\nஊருக்கு உபதேசம் இல்லை நண்பா.. உண்மையின் பிம்பங்களை நாம் வணங்குவதில் தவறேதும் இல்லை என்பதுதான் என் சிந்தனை. அந்த ஆசையைத்தான் முந்தைய கடிதம் மூலம் வெளிப்படுத்தினேன்.. நண்பர்களே நீங்களும் அதையே சிந்திக்க வேண்டும் என்பது என் எண்ணம் இல்லை. புதுவையில் சேவை மனம் கொண்ட சில நண்பர்கள் எப்படியெல்லாம் சேவை செய்து வாழ்கிறார்கள் என்பதைக் கண்டபோது நான் இன்னும் பின்னால்தான் இருக்கிறேன் என்பது புரிந்தது.\nசேவையில் கிடைக்கும் ஆனந்தமே ஒரு சுவைதானே.. எனக்கு மட்டும் இல்லை. உனக்கும் இருக்கும். உணர்ந்தும் இருக்கிறாய் என்பது தெரியும். ஒவ்வொரு மனிதனுக்கும் ஏற்படும் ஆனந்த உணர்வுகள், சிலர் அதை அனுபவிப்பார்கள் - சிலர் அதை மாற்றத்தின் மறுபக்கமாக மறந்திருப்பர்.\n புதுவைக்கு சமீபத்தில் போனபோது திருமூலர் பாட்டுதான் ஞாபகம் வந்தது. ‘ஊரெல்லாம் கூடி ஒலிக்க அழுதிட்டு பேரினை நீக்கிப் பிணம் என்று பேரிட்டு, காட்டிடைக் கொண்டுபோய் சுட்டிட்டு, நீரினில் மூழ்கி நினைப்பொழிந்தனரே’.\nசுவைக்குச் சர்க்கரை தேடுவோர் மத்தியில் தண்ணீர் குடித்தபின் இனிக்கும் நெல்லிக் கனியை நான் விரும்புபவன். இன்று பலர் பழைய சுவடுகளை மறந்து, ஈகோ’வை உள் வாங்கி, தொலைத்து விட்ட உறவுகளை தேவைப் படும்போது தேடும்போது எனக்கு சிரிப்பு வருகிறது. இவர்கள் தேடும்போது அவை தொலைந்தே போய்விட்டனர் என்பதை உணரமறுக்கின்றனர். அதோடு இல்லாமல் தன் குழந்தையின் உலகைத் திறக்கும் சாவியையும் தொலைத்து விட்டு நிற்கின்றனர். அதனால்தான் இன்று பல மாடிக்கட்டடங்களின் உச்சி மாடியில் ‘நிலா’ சற்று கிட்டே இருக்கிறது. சோறும் இருக்கின்றது. ஆனால் ஊட்டத்தான் தாய் இல்லை.\nஇன்று எல்லோருடைய வாழ்க்கையும் எதிர்பார்ப்புடன் ‘கணக்கு’ போட்டு நடக்கிறது. மாப்பிள்ளைக்கு வரதட்சிணை மேல் கணக்கு, டாக்டருக்கு நோயாளியில் ‘பில்’லின் மேல் கணக்கு, பட்டுப்புடவைகளும் பளபளக்கும் நகைகளும் உலாவும் சபையில் நகையற்ற கழுத்தைக் கண்டால் ஏழ்மையின் கணக்கு.. இன்று கல்யாணத்தில் கலந்துகொள்வதைக் கூட ‘நகைகள்தான்’ தீர்மானிக்கின்றன. நண்பா.. எனக்கு அவ்வளவாகக் கணக்கு வராது. ஏன்.. ‘என் பள்ளிப் பருவத்தில் ‘கணக்கு’ப் புத்தகத்தில் ஒளித்துவைத்த மயிலிறகு கூட குட்டி போடாமல் முட்டைதான் போட்டது.\nபுதுவையில் நான் சிறுவயதில் இறக்கிவைத்த ‘காகித டைடானிக் காதல் கப்பல்’ மழையில் மூழ்கிப் போன இடம் பார்த்தேன். சிறுவயதின் நினைவுச் சின்னங்கள் சிதிலமடைந்து காணாமல் போய்விட்டதையும் பார்த்தேன். அந்த நாளில் நான் மிகவும் விரும்பிய ‘எது எடுத்தாலும் இரண்டு ரூபாய் பிளாட்ஃபாரப் புத்தகக்கடை இன்று இருபது ரூபாய்.லேட் ஆன புத்தகத்தை லேடஸ்ட் ஆகப் படிக்கும் வறுமைகள் உலாவும் அற்புத இடம். அதுவும் இல்லையேல் ‘அரசு நூலகம்’. பல மேதைகளை உருவாக்கிய இடம். இந்த புத்தகங்கள்தான் ஒரு புது உலகத்தைத் திறந்து காட்டிய ஞானாசிரியர்கள்.\nபெரிய பெரிய புத்தகங்களை வைத்து இருப்போர் எல்லாரும் புண்ணியவான்கள்தான். என் பள்ளி ஆசிரியரின் வீட்டில்தான் இந்தப் பொன்மொழியின் பொருள் புரிந்தது. அந்தப் புத்தகங்கள்தான் எத்தனை பயன்களைத் தந்தது அவருக்கு விருந்தினர் வந்தால் அந்தப் புத்தகங்களே தலையணை, மற்றும் அவர் மனைவிக்கோ உருட்டிய பச்சைச் சப்பாத்திகள் ஒன்றோடு ஒன்று ஒட்டாமல் இருக்க ஒவ்வொரு பக்கத்திலும் வைக்க உதவுகிறது\n என்னைப் பொருத்தவரை புத்தகங்களை சரியாகப் படிப்பது கரையான்கள்தான். சில கடித்து குதறுகிறது.. சில கரைத்துக் குடிக்கின்றன.\nநான் படிக்கும்பொதெல்லாம் சில வரிகளைக் கோடிடுவேன். அது எழுத்தாளருக்கு நான் கொடுக்கும் கைகுலுக்கல்.\n குற்ற உணர்ச்சியின் படிக்கட்டில் கால்வைக்காமல், இன்றும் ஒரு தொழிலை நான் ச��ய்து கொண்டிருக்கிறேன் என்றால் அது புத்தகம் ‘சுடுவது’தான் (சுடுவது என்பது ஒருமுறை என்னிடம் வந்தால் அந்தப் புத்தகம் இரவலாகவே இருந்தாலும் திருப்பித் தரப் படமாட்டாது என்று பொருள் கொள்ளவும்) மாற்றான் வீட்டு அலமாரிப் புத்தகத்திற்கும் வாசம் சற்று அதிகமாக இருப்பதுவும் ஒரு காரணம். என் வீட்டு அலமாரியில் சில சுடாத புத்தகங்களும் உண்டு. அவைகளில் உன்னுடையதும் அடங்கும்.\n இன்னமும் உன் புத்தகங்களின் ஏடுகளை மூளையில் ‘டௌன்லோட்’ செய்து கொண்டுதான் இருக்கிறேன். உன் ‘எம்டன்’ எப்போது வாசகர்களைத் தாக்கும். உன் வீட்டிற்கு வந்தபோது கொஞ்சம் நான் படித்தேன் என்பதால் ஏக்கம். உண்மையில் மிக அற்புதமான ஸ்டோரி நெட்டிங்க் இருந்தது. நான் மேல் கரும்பை மட்டும்தானே ரசித்தேன்.. அடிக்கரும்பின் ருசியைப் பற்றி சொல்ல வேண்டுமா\nஉன் வீட்டில் மனைவி மக்களைக் கேட்டதாகச் சொல். விருந்தோம்பல், இன்று சரியாக உணர்ந்து உண்மையாக பகிர்ந்தளித்த அந்த அன்பு உள்ளத்திற்கு உளம் கனிந்த வாழ்த்துகள். இது ‘முகஸ்துதி’ இல்லை. உங்கள் முகம் மலர்ந்து அளித்ததற்கு என் அகம் மகிழ்ந்த பாராட்டு மலர்கள்.\nநீயும் எழுது.. கம்ப்யூட்டர் வரையாதே\nஇதோ ஒரு சிறு தோஷ மலர்ச் செண்டு.\nதோஷம் இல்லை சாமி.. மனிதன் போடும்\nஅப்பாடி.. முடித்து விட்டான். ஆனாலும் அவன் சிந்தனை எனக்கு இன்னமும் ஆச்சரியம்தான்.. தேவா.. அவன் கவிஞன் மட்டும்தான் என்று நினைத்திருந்தேன். அவன் எதார்த்தவாதி என்று கூட ஒரு எண்ணம் கூட உண்டு. அவைகளையும் மீறிய சிந்தனையாளன்.\nஅதுசரி.. நான் கடிதம் எழுதுவது பற்றி முந்தைய பதிவில் சொல்லியது உண்மைதானே.. பேனாவில் மை போட்டு கையால் எழுதும்போதுதான் இதயத்தில் இருக்கும் பளுவையும் நம்மால் இறக்கி வைக்கமுடியும்.. அவனால் எளிதாக இறக்கிவைக்க முடிகிறது.\nLabels: நான் அனுப்புவது கடிதம் - நண்பனுடையது\nஸ்ரீகிருஷ்ணதேவராயன் திருவேங்கடத்தில் கொடுத்த நகை\nசீதாதேவியின் அக்கினிக் குளியலும் ராஜம் அம்மாவின் க...\nதிருமலை திருவேங்கடவன் கோயில் காலத்துக்கேற்றவாறு மா...\nதிருமலை திருவேங்கடவன் கோயில் காலத்துக்கு ஏற்றவாறு ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.salasalappu.com/2017/04/page/6/", "date_download": "2019-05-26T10:25:34Z", "digest": "sha1:ZXYFEMRVLIRDWW7P46YU4FQXVAXZTQV3", "length": 5924, "nlines": 55, "source_domain": "www.salasalappu.com", "title": "April 2017 – Page 6 �� சலசலப்பு", "raw_content": "\n உங்கள் அனைவருக்கும் இனிய சித்திரைப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் \nஅமெரிக்காவின் மாபெரும் குண்டுத் தாக்குதல்: எடை 9800 கிலோ, நீளம் 30 அடி\nஆப்கானிஸ்தானில் இஸ்லாமிய அரசு தீவிரவாதிகளால் பயன்படுத்தப்படுகின்ற சுரங்கப்பாதை வளாகத்தில் 9,800 கிலோ எடையுடைய, மிகப்பெரிய குண்டு ஒன்றை வீசி தாக்கியுள்ளதாக அமெரிக்க ராணுவம் தெரிவித்திருக்கிறது. இந்த தாக்குதலில் 36 தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளதாகவும், இஸ்லாமிய அரசு தீவிரவாதிகளின் தளம் அழிக்கப்பட்டுள்ளதாகவும் ஆப்கன் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.\nகந்தசாமி கணேசமூர்த்தி அவர்களின் மரண அறிவித்தல்\nமதுக்கடைகளுக்கு எதிராகப் போராடும் பெண்களை காவல்துறை தரக்குறைவாக நடத்துவதாக வேதனை\nதிருப்பூர் அருகே, டாஸ்மாக் மதுபானக் கடை அமைப்பதை எதிர்த்து போராடிய ஈஸ்வரியை, காவல் துறை துணை கண்காணிப்பாளர் கன்னத்தில் அறைந்த காட்சி சமூக வலைத்தளங்களில் பரவலாக பகிரப்பட்டது. இந் நிலையில், மதுக்கடைகளுக்கு எதிராகப் போராடும் பெண்கள் காவல் துறையால் எந்த அளவு நடத்தப் படுகிறார்கள் என்பது குறித்து அவர்களது எண்ணங்களை உள்ளடக்கிய ஒரு பார்வை.\nவாழும் கலை நடத்திய விழாவினால் பயங்கர சேதம்; யமுனை நதிச்சமவெளியைச் சீர்செய்ய 10 ஆண்டுகள் ஆகும்: நிபுணர்கள் குழு அறிக்கை\nவாழும் கலை நிகழ்ச்சிக்காக நடைபெற்ற பணிகள். | கோப்புப் படம்.| சந்தீப் சக்சேனா. ஸ்ரீஸ்ரீ ரவிசங்கரின் வாழும் கலை அமைப்பு நடத்திய மிகப்பெரிய கலாச்சாரத் திருவிழாவினால் சேதமடைந்த யமுனை நதிச் சமவெளியை சீர்செய்ய 10 ஆண்டுகள் ஆகும் என்பதோடு ரூ.13.29 கோடி செலவாகும் என்று தேசிய பசுமைத் தீர்ப்பாயத்திடம் நிபுணர்கள் குழு தெரிவித்துள்ளது. சஷி சேகர் என்கிற நீராதார அமைச்சகச் செயலர் தலைமை வகித்த நிபுணர்கள் குழு தேசிய பசுமைத் தீர்ப்பாயத்திடம் இந்தத் தகவலை அளித்துள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.salasalappu.com/author/samy/page/12/", "date_download": "2019-05-26T10:25:38Z", "digest": "sha1:UJRE6IIH2TWSEQOK6Y2ISWZIQ7VKNFX7", "length": 12016, "nlines": 61, "source_domain": "www.salasalappu.com", "title": "Editor – Page 12 – சலசலப்பு", "raw_content": "\nவடக்கில் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல்; 12,000 முன்னாள் புலிகள் உள்ளனர்; இராணுவ முகாம்களை அகற்றக்கூடாது;\nAugust 2, 2017\tComments Off on வடக்கில் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறு���்தல்; 12,000 முன்னாள் புலிகள் உள்ளனர்; இராணுவ முகாம்களை அகற்றக்கூடாது;\nவடக்கில் முன்னாள் விடுதலைப் புலி இயக்க உறுப்பினர்களுக்கு முறையாக புனர்வாழ்வளிக்கப்பட்டுள்ளதா என்ற சந்தேகங்கள் நிலவுவதாகவும் இதனால் வடக்கில் இராணுவ முகாம்களை அகற்றக் கூடாது என்ற நிலைப்பாட்டிலேயே அரசாங்கம் இருப்பதாகவும் அமைச்சர் மகிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். இதேவேளை யாழ்ப்பாணத்தில் பொலிஸார் மீது நடத்தப்படும் தாக்குதல்கள் தொடர்பாக பொலிஸார் ஊடக அரசாங்கம் முன்னெடுக்க வேண்டிய நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். கொழும்பிலுள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமயகத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது, வடக்கில் அண்மைக்காலமாக பொலிஸார் மீது நடத்தப்படும் தாக்குதல் சம்பவங்கள் ...\nஏன் இந்திய-இலங்கை ஒப்பந்தம் இன்றும் முக்கியமானதாகிறது\nJuly 31, 2017\tComments Off on ஏன் இந்திய-இலங்கை ஒப்பந்தம் இன்றும் முக்கியமானதாகிறது\nஇந்திய-இலங்கை உடன்பாடு தன்னிகரில்லாதது; இறையாண்மை மிக்க இரண்டு நாடுகள் பரஸ்பரம் செய்துகொண்ட சர்வதேச உடன்பாடு இது. தமிழின மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்க உள்நாட்டு அரசியல் அமைப்பு திருத்தியமைக்கப்படும் என்று ஒரு நாடு இன்னொரு நாட்டுக்கு உறுதிமொழி அளித்த உடன்பாடு. இலங்கையின் ஒற்றுமை, இறையாண்மை, பிரதேச ஒருமைப்பாடு ஆகியவற்றைப் பெரிய லட்சியமாக மக்களிடையே பேசிப் பிரபலப்படுத்திய அதிபர் ஜெயவர்தனே, உள்நாட்டுப் பிரச்சினையைத் தீர்க்கப் பக்கத்து நாட்டுக்கு வாக்குறுதி அளித்து உடன்படிக்கை செய்துகொண்டது, பிறகு அதை அமல்படுத்த இந்திய ராணுவத்தை இலங்கைக்கு வரவழைத்தது போன்றவை நகைமுரணாக அமைந்துவிட்டது. ...\nஇலங்கைக்குக் கொடுத்ததும் மிச்சருப்பதும் என்ன\nJuly 30, 2017\tComments Off on இலங்கைக்குக் கொடுத்ததும் மிச்சருப்பதும் என்ன\nஇந்திய-இலங்கை உடன்பாட்டில் (1987 ஜூலை) பிரதமர் ராஜீவ் காந்தி, அதிபர் ஜெயவர்தனே கையெழுத்திட்டு முப்பதாண்டுகள் ஓடிவிட்டன; இடையில் இரு நாடுகளின் உறவுகளையும் இரு இன மக்களுக்கு இடையிலான உறவுகளையும் பாதிக்கும் எத்தனையோ வரலாற்று நிகழ்வுகளும் நடந்து முடிந்துவிட்டன. இந்த உடன்பாட்டின் கதையே இரு நாடுகளின் வரலாற்றில் முக்கிய அங்கமாக இடம் பிடித்துவிட்ட��ு. இந்த உடன்பாட்டுக்குப் பிறகு இலங்கையின் அரசியல் மாறிவிட்டதா இதற்கான விடை ‘ஆம்’ – ‘இல்லை’ என்ற இரண்டுமாகும். 1987-க்குப் பிறகு இலங்கையில் நடந்த முக்கியமான அரசியல் மாற்றம் தமிழ் ஈழ விடுதலைப் ...\nவாய் கூசாமல் பொய் பேசிறதுக்கு புலிகளை மிஞ்ச உலகில் யாரும் இல்லை.\nJuly 29, 2017\tComments Off on வாய் கூசாமல் பொய் பேசிறதுக்கு புலிகளை மிஞ்ச உலகில் யாரும் இல்லை.\nஆதவன் தொலைக்காட்சியில் முன்னாள் புலிப் பயங்கரவாதியான அன்பு பேட்டியளிக்கின்றார்.. 95ம் ஆண்டுகளில் யாழ்ப்பாணத்திலை கிபிர் அடிச்சால் கருணா அம்மான் தலைவற்றை அனுமதி கேட்காமலே அம்பாறையில் சிங்கள மக்களை அழிப்பாராம்.. முஸ்லிம் மக்களைக் கூட எவ்வளவு பேரை அழிச்சது கருணா அம்மான் தானாம். காத்தான்குடி பள்ளிவாசலிலை முஸ்லிம்களைக் கொன்றதும் கருணா அம்மான் தானாம். தலைவற்றை அனுமதி இல்லாமல் கருணா அம்மான் இவ்வளவும் செய்திருந்தால் தலைவர் ஏன் தண்டிக்கவில்லை. சிங்கள மக்களையும் , முஸ்லிம் மக்களையும் கொன்றதுக்கு தலைவர் ஏன் அந்த மக்களிடம் மன்னிப்புக் கேட்கவில்லை. ஆனையிறவு ...\nJuly 29, 2017\tComments Off on ஐரோப்பா: தேசியவாதங்களின் மோதல்\nதேசியவாதம், வரலாற்றின் வலிய சக்தியாக வளர்ந்து வந்துள்ளது. அதன் வேறுபட்ட வடிவங்கள், வேறுபட்ட வியாக்கியானங்கள், ஜனநாயகம் முதல் சர்வாதிகாரம் வரையான பல்வேறுபட்ட ஆட்சிகளை வரலாறெங்கிலும் உருவாக்கியிருக்கின்றன. கடந்த இரு தசாப்த கால உலக அரசியலின் திசைவழியை, திறந்த பொருளாதாரமும் கட்டற்ற சந்தையும் நிதி மூலதனத்தின் முதன்மையான நிலையும் தேசியவாதத்தைப் பின்தள்ளி, அதைக் காலாவதியாக்கிவிட்டன என்று சொல்லப்பட்டது. ஆனால், தேசியவாதம் அனைத்தையும் பின்தள்ளி, இப்போது முன்னிலைக்கு வந்துள்ளது. கொதிநிலையில் உள்ள ஐரோப்பாவின் தற்போதைய நிலைமைகள், தேசியவாதங்களுக்கிடையிலான மோதலைத் தவிர்க்கவியலாதவை ஆக்குகின்றன. இன்று ஐரோப்பிய ஒன்றியம், அதன் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sooddram.com/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95-%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95-%E0%AE%95%E0%AF%8A/", "date_download": "2019-05-26T09:42:53Z", "digest": "sha1:5GFTE5VGDBGEZN5NZM3X4X3DHRAHFPS3", "length": 7827, "nlines": 108, "source_domain": "www.sooddram.com", "title": "விடுதலை புலிகளின் மிக கொடூரமான வரலாற்றுப்பக்கள். – Sooddram", "raw_content": "\nவிடுதலை புலிகளின் மிக கொடூரமான வரலாற்றுப்பக்கள்.\nவிடுதலை புலிகளின் மிக கொடூரமான வரலாற்றுப்பக்கங்களை இதே போன்றதொரு ஆகஸ்ட் 3ல் 26வருடங்களுக்கு முன்பு காத்தான்குடி மண்ணில் அவர்களின் துப்பாக்கிகள் எழுதியிருந்தன .மத வழிபாட்டில் ஈ்டு பட்டிருந்த சக மனிதர்களையும் குழந்தைகளையும் மிக குரூரமாக படு கொலை செய்ததனர் புலிகள் இந்த வக்கிர நிகழ்வு தற்செயலான ஒன்றாக பார்த்துவிட முடியாது விடுதலை புலிகளின் வலிந்து பெற்றுக்கொண்ட ஓர் போர் தந்திரம் என்று தான் சொல்ல வேண்டும் ஓர் கட்டுக்கோப்பான அமைப்பாக இருந்த புலிகள் தலமையின் உத்தரவை பெறாமல் இந்த மிலேச்சதனமான தாக்குதலை அவ்வளவு நேர்த்தியாக செய்திருக்க முடியாது .பின் நாட்களில் விடுதலை புலிகள் மிக மோசமான அழிவை (பொது மக்கள் அல்ல) சந்தித்தற்க்கு இந்த குரூரமான சம்பவத்திற்க்கு பின்னர் கணவனை இழந்த மனைவியோ ,தகப்பனை இழந்த பிள்ளைகளோ ,பிள்ளைகளை இழந்த பெற்றோர்களோ இட்ட சாபமாகத்தான் இருக்க வேண்டும்.\nகாத்தான்குடியில் படுகொலை செய்யப்பட்டது முஸ்லீம்கள் என்ற ஒரே காரணத்திற்காக இதனை நான் பதிவு செய்ய வில்லை கொல்லப்பட்ட சக மனிதர்கள் என்ற அடிப்படையிலே எனது கண்டனத்தை பதிவு செய்கிறேன். முள்ளிவாய்க்கால் மனித பேரவல நிகழ்வும் என்னுள் இத்தகய ஓர் உணர்வையே ஏற்படுத்தும். எங்கெல்லாம் அப்பாவி பொது மக்களையும் பெண்களையும் குழந்தைகளையும் கொல்கிறார்களோ அக் கொலைகாரர்களை சபிப்போம்…\nPrevious Previous post: உங்கள் மீதான மதிப்பை நிர்ணயிப்பது உங்கள் பதவியோ,வசதி வாய்ப்போ அல்ல\nNext Next post: விடுதலைப் புலிகளின் 103 போராளிகளின் மரணம்: உணமைகளை மறைப்பதற்கான கூட்டுச் சதி\nஇலங்கையில் உள்ள ஏனைய அரசியல் அமைப்புகள்\nNIYAYAM on பிரபாகரனை அழிக்க இந்திய அரசுக்கு ஆதரவாக இருந்த தமிழக தலைவர்கள்… ராஜபக்சே கேட்கவே இல்லை… திடுக்கிடும் தகவல்\nஆசிரியர் on கியூபா நாட்டின் புரட்சித் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான பிடல் காஸ்ட்ரோ அவரது 90-வது வயதில் இன்று விடைபெறுகிறார், அவருக்கு எங்களின் இறுதி மரியாதை….\nNIYAYAM on கியூபா நாட்டின் புரட்சித் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான பிடல் காஸ்ட்ரோ அவரது 90-வது வயதில் இன்று விடைபெறுகிறார், அவருக்கு எங்களின் இறுதி மரியாதை….\nSDPT - புழல் முகாமில், தோழர்பத்மநாபா மற்றும் அன்னை இந்திராகாந்தி பிந்தநாள் அனுஸ்டிக்கப்பட்டது. on புழல் முகாமில், தோழர்பத்மநாபா மற்றும் அன்னை இந்திராகாந்தி பிந்தநாள் அனுஸ்டிக்கப்பட்டது.\nஆசிரியர் on NLFT விஸ்வானந்ததேவன் :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/12/19/lovestory.html", "date_download": "2019-05-26T09:47:49Z", "digest": "sha1:VZLW4MEA7TAY3ZBP6HJYCCD3QG3LHFGG", "length": 19472, "nlines": 214, "source_domain": "tamil.oneindia.com", "title": "கொலையில் முடிந்த கள்ளக் காதல் .. | rowdy killed by a another rowdy on illegal relationship in chennai - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஸ்மிரிதி இராணியின் உதவியாளர் அமேதியில் சுட்டுக் கொலை\n2 min ago எம்.பி. ஆகிறார்கள் வைகோ, அன்புமணி... அதிமுக, திமுகவில் அடுத்தடுத்த திருப்பம்\n7 min ago காரியம் ஆனதும் காலை வாரும் பிரேமலதா .. போகிற போக்கில் அதிமுக மாஜி எம்பிக்கள் மீது விமர்சனம்\n11 min ago கேட்டது கிடைக்கிறது.. பாஜகவில் கம்பீருக்கு முக்கிய அமைச்சரவை ஒதுக்கீடு\n54 min ago ஸ்மிரிதி இராணியின் இடதுகை.. ரிசல்ட் வந்த இரண்டே நாளில் உதவியாளர் சுட்டுக்கொலை.. அமேதியில் பகீர்\nMovies சினிமாவுக்காக திருமணமே வேண்டாமென்று முடிவெடுத்த காமெடி நடிகர் சதீஷ்.. ஒய் திஸ் கொலைவெறி\nSports 8 வருஷத்துக்கு முந்தி எடுத்த அந்த புகைப்படம்.. இப்போ ரிலீஸ் செய்து சஸ்பென்ஸ் வைத்த இளம் வீரர்\nAutomobiles விமானத்திற்கு இணையான வேகத்தில் செல்லும் மாக்லேவ் ரயில்: விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு அறிமுகம்...\nTechnology மனிதனை நிலவில் குடியமர்த்த போட்டிபோடும் 11 நிறுவனங்கள்\nFinance விஜய் மல்லையாவுக்கு செக் வைத்த லண்டன்.. $175 மில்லியனைக் கட்டு.. 28 நாள் கெடுவில் மல்லையா\nLifestyle சூரிய பகவானின் ஆசிபெற்ற இரண்டு ராசிக்காரர்கள் யார் யார்\nTravel சேனாபதி சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nEducation அரசுப் பள்ளியிலேயே எல்.கே.ஜி படிக்கலாம். ஜூன் 3 முதல் அட்மிஷன்\nகொலையில் முடிந்த கள்ளக் காதல் ..\nதிருமணமான பெண்ணைக் காதலித்த ரவுடி, வெட்டிக்கொலை செய்யப்பட்டு பார்சல் செய்யப்பட்டு தெருவில் வீசப்பட்டார்.\nசென்னை வேளச்சேரி அருகே சில நாட்களுக்கு முன்பு பார்சலில் ஆண் பிணம் ஒன்று கட்டப்பட்ட நிலையில் கிடந்தது. அவரது கை, கால்கள், தலை அனைத்துஉறுப்புக்களும் துண்டு, துண்டாக வெட்டப்பட்டு அட்டைப் பெட்டிக்குள் அடைக்கப்ப��்டிருந்தது.\nபோலீஸார் பிணத்தைக் கைப்பற்றி விசாரணை நடத்திய போது, இறந்து போனது வாலிபர் என்றும் அவர் ஒரு ரவுடி என்றும் தெரிய வந்தது. இதையடுத்துஇவ்வழக்கில் புதிய திருப்பம் ஏற்பட்டது. ரவுடி கொலை செய்யப்பட்ட சம்பவத்தின் பின்னணி:\nசென்னை ஐஸ் ஹவுஸ் பகுதியைச் சேர்ந்தவர் தனபால் (30). இவர் ஒரு ரவுடி. இவருக்கும், ராயப்பேட்டைப் பகுதியைச் சேர்ந்த கலா (40) என்ற திருமணமானபெண்ணுக்கும் கள்ளக்காதல் இருந்தது. கலாவுக்கு மூன்று குழந்தைகள் உள்ளன. அவர் கணவனைப் பிரிந்து வாழ்ந்து வந்தார்.\nஆண் துணையின்றி குடும்பத்தைக் காப்பாற்ற முடியாமல் அவதிப்பட்டார் கலா. அதிக பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் கஞ்சாத் தொழிலில்இறங்கி விட்டார். இதனால் அவருக்கு கஞ்சா கலா என்ற செல்லப் பெயர் வந்தது.\nகஞ்சா விற்று பணம் சம்பாதித்து இரண்டு அடுக்குமாடி வீடு கட்டினார் கலா. இந்த நிலையில் கலாவுக்கும், தனபாலுக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது.இரண்டு பேரும் சேர்ந்து கஞ்சா தொழிலில் ஈடுபட்டனர். இருவருக்கும் அதிக பணம் கிடைத்தது. இதற்கிடையே கொலைச் சம்பவம் ஒன்றில் சிக்கிதனபால் சிறையில் அடைக்கப்பட்டார்.\nதனபால் போன நிலையில், ராயப்பேட்டையைச் சேர்ந்த இன்னொரு ரவுடி குமார் என்பவர் கலாவுக்குக் காதல் வலை விரித்தார். கலாவுக்கு மீண்டும்காதல் பிறந்தது. இருவரும் சேர்ந்து உல்லாசமாக இருந்தனர்.\nஇந்த நிலையில் தனபால் சிறையிலிருந்து வெளியே வந்தார். அப்போது கலா வீட்டில், குமார் இருந்ததைப் பார்த்து விட்டார். இதையடுத்து கலாவுக்கும்,தனபாலுக்கும் இடையே குமார் குறித்து அடிக்கடி பிரச்சனை ஏற்பட்டது.\nகுமார் வியாபார விஷயமாகத்தான் அடிக்கடி வீட்டுக்கு வருகிறார் என்று கலா, தனபாலிடம் கூறினார். ஆனால் இருவரும் உல்லாசமாக இருந்ததைதனபால் ஒரு நாள் பார்த்து விட்டார்.\nஇதையடுத்து, கலாவிடம் சண்டை போட்டார். கலாவால் குமாரையும் இழக்க முடியவில்லை. தனபாலையும் வெட்டி விட முடியவில்லை. இதை உணர்ந்துகொண்ட தனபால், கலாவை இன்னொருவருடன் பகிர்ந்து கொள்ள முடியாமல் தவித்தார். இதனால் அடிக்கடி பிரச்சனை ஏற்பட்டது. இது குமாருக்கும்தெரிய வந்தது.\nஅதற்குப்பின் குமார், தனபாலை நைசாகப் பேசி காரில் அழைத்துச் சென்றார். ஆனால் எந்த சமரசப் பேச்சுக்கும் தனபால் படிந்து வரவில்லை.இதையடுத்து, குமார், தனபாலை கொன்று, உடல் உறுப்புக்களைத் துண்டு, துண்டாக வெட்டி பார்சல் கட்டி வேளச்சேரி அருகே வீசி விட்டார்.\nபின்னர், கலாவும், குமாரும் தலைமறைவாகி விட்டனர். போலீஸார் அவர்கள் இருவரையும் தேடி வருகின்றனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nவட சென்னை தொகுதியின் மொத்த தேர்தல் தகவலும் இங்கே\nடாக்டர். கலாநிதி வீராசாமி, திமுக வென்றவர் 5,90,986 62% 4,61,518\nஆர். மோகன்ராஜ் தேமுதிக தோற்றவர் 1,29,468 14% 4,61,518\nவெங்கடேஷ் பாபு டி.ஜி அஇஅதிமுக வென்றவர் 4,06,704 46% 99,704\nகிரிராஜன். ஆர் திமுக தோற்றவர் 3,07,000 34% 0\nஇளங்கோவன் டி.கெ.எஸ் திமுக வென்றவர் 2,81,055 43% 19,153\nபாண்டியன். டி சிபிஐ தோற்றவர் 2,61,902 40% 0\nஎம்.பி. ஆகிறார்கள் வைகோ, அன்புமணி... அதிமுக, திமுகவில் அடுத்தடுத்த திருப்பம்\nகாரியம் ஆனதும் காலை வாரும் பிரேமலதா .. போகிற போக்கில் அதிமுக மாஜி எம்பிக்கள் மீது விமர்சனம்\nஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் வெற்றியை எதிர்த்து வழக்கு - ஈவிகேஎஸ் இளங்கோவன் பேட்டி\nதமிழிசை, பொன்னார், எச் ராஜா மீது இல்லாத அன்பு ஓபிஎஸ் மீது ஏன்.. மோடிக்கு ஈவிகேஎஸ் கேள்வி\n... மேகக் கூட்டங்கள் போல் கலையும் தொண்டர்கள்\nஅந்த 6 பேர் சரியில்லை.. ரிப்போர்ட்டால் இபிஸ் கோபம்.. தமிழக அமைச்சரவையில் 10 நாளில் மாற்றம்\nடான்செட் தேர்வுக்கு விண்ணப்பிக்க மே 31 வரை கால அவகாசம்.. அண்ணா பல்கலைகழகம் அறிவிப்பு\nகோதாவரி-கிருஷ்ணா நதிகளை இணைப்பதே முதல் பணி என்ற நிதின் கட்கரி.. நன்றி தெரிவித்த எடப்பாடி\nஸ்லீப்பர் செல் யார்.. நம்பிக்கை வாக்கெடுப்பில் தெரியும்.. டிடிவி தினகரன்\n3வது முறையாக ஏமாறும் சசிகலா.. இன்னும் ஒரு ஷாக் காத்து இருக்கிறது.. தினகரனுடன் 2 நாளில் மீட்டிங்\nபோராட்டத்தின் போது பிடித்த சம்பளத்தை திரும்ப கொடுங்க.. தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி கோரிக்கை\n223 புதிய எம்பிக்களின் முதுகில் கிரிமினல் வழக்கு மூட்டை\nகமலின் பிளானே வேறு.. உத்வேகம் கொடுத்த லோக்சபா தேர்தல்.. புதிய திட்டத்துடன் களமிறங்கும் மநீம\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2001/06/22/cradle.html", "date_download": "2019-05-26T09:56:11Z", "digest": "sha1:TJCU3ZYILG7QNMU6HI3YYKMK53MDN5SM", "length": 19716, "nlines": 204, "source_domain": "tamil.oneindia.com", "title": "அரசுத் தொட்டில்களால் உயிர் பிழைக்கும் பெண் குழந்தைகள் | jayalalitha reintroduces governments cradle scheme - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஅந்தமான், மேற்கு வங்கம், பெருவில் பலத்த நிலநடுக்கம்\n17 min ago லோக்சபாவில் பலம் கூடுகிறது... முஸ்லீம் எம்.பி-க்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\n20 min ago கொல்கத்தா முன்னாள் போலீஸ் கமிஷ்னரை வெளிநாடு தப்ப விட்றாதீங்க.. ஏர்போர்ட்டுகளுக்கு சிபிஐ அலார்ட்\n27 min ago Chinnathambi: காட்டு தீயாய் பரவிய சின்னத்தம்பி யானை கவலைக்கிடம் செய்தி.. வனத்துறை பரபரப்பு விளக்கம்\n40 min ago தமிழகத்தில் விரைவில் உயருகிறது மின் கட்டணம். இழப்பை ஈடுகட்ட நுகர்வோர் தலையில் கை வைக்க முடிவு\nSports ஸ்டம்புகள் பறக்க.. ஆட்டமிழந்த விராட் கோலி.. அதிர்ச்சி அடைந்த ரசிகர்கள்.. பரவும் வீடியோ\nMovies இன்றோடு 13 ஆண்டுகள்… மறக்க முடியாத தமிழ் சினிமாக்களின் வரிசையில் புதுப்பேட்டை… \nTechnology கூகுள் கிளவுடில் உங்களின் ஸ்கிரீன்ஷாட் ஃபோல்டரை பேக்கப் செய்வது எப்படி\nAutomobiles விமானத்திற்கு இணையான வேகத்தில் செல்லும் மாக்லேவ் ரயில்: விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு அறிமுகம்...\nFinance விஜய் மல்லையாவுக்கு செக் வைத்த லண்டன்.. $175 மில்லியனைக் கட்டு.. 28 நாள் கெடுவில் மல்லையா\nLifestyle சூரிய பகவானின் ஆசிபெற்ற இரண்டு ராசிக்காரர்கள் யார் யார்\nTravel சேனாபதி சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nEducation அரசுப் பள்ளியிலேயே எல்.கே.ஜி படிக்கலாம். ஜூன் 3 முதல் அட்மிஷன்\nஅரசுத் தொட்டில்களால் உயிர் பிழைக்கும் பெண் குழந்தைகள்\nமீண்டும் தொட்டில் குழந்தை திட்டத்தை கொண்டு வந்ததன் மூலம் பெண் சிசுக் கொலையை தடுக்க தமிழக அரசு தீவிரம் காட்டிவருகிறது.\n1991ம் ஆண்டு ஜெயலலிதா ஆட்சியில் இருந்த போது பெண் சிசுக் கொலையை தடுக்கும் விதமாக கொண்டு வரப்பட்டது.தொட்டில் குழந்தை திட்டம். அரசியல் காரணமாக கடந்த தி.மு.க. ஆட்சி காலத்தில் இத் திட்டம் கைவிடப்பட்டது.\nஇப்போது ஜெயலலிதா மீண்டும் ஆட்சிக்கு வந்ததும் இந்த திட்டம் மீண்டும் துவங்கப்பட்டுள்ளது.\nகுறிப்பாக மதுரையைச் சுற்றிய உசிலம்பட்டி உள்ளிட்ட கிராமங்கள், சேலம், நாமக்கல் மாவட்டங்களுக்கு அருகிலிருக்கும்கிராமங்களில் பெண் சிசுக்கள் கொலை செய்யப்பட்டு வந்தன. இதை தடுத்து பெண் சிசுக்களை காக்கும் விதமாக தொட்டில்குழந்தை திட்டம் கொண்டு வரப்பட்டது.\nஇதன்படி பெண் குழந்தைகளை தங்���ளால் வளர்க்க முடியாது எனக் கருதும் பெற்றோர் அக் குழந்தைகைளக் கொன்றுவிடாமல்அரசிடம் ஒப்படைத்துவிடலாம். இதற்கான மையங்களில் உள்ள தொட்டில்களில் அக் குழந்தைகளைப் போட்டுவிடலாம்.\nஅந்தக் குழந்தைகைள அரேச தத்தெடுத்து வளர்க்கும். படிக்க வைக்கும்.\nஜெயலலிதா ஆட்சியிலிருந்த போது தொட்டில் குழந்தை திட்டத்தின் கீழ் 300 குழந்தைகள் காப்பாற்றப்பட்டனர்.\nசமீபத்தில் இத் திட்டத்தின் கீழ் 2 பெண் குழந்தைகள் தமிழக அரசால் தத்தெடுத்துக் கொள்ளப்பட்டன. இந்த குழந்தைகளைவாரியணைத்து முத்தமிட்ட ஜெயலலிதா அவைகளுக்கு சந்திரா. சித்ரா என பெயரிட்டார். அந்த குழந்தைகளுக்கு புதியஉடைகளையும் அளித்தார்.\nஒரு தன்னார்வ தொண்டு நிறுவனம் பெற்றோர்களால் கைவிடப்பட்ட 50 குழந்தைகளை வளர்த்து வந்தது. இவற்றில் 20குழந்தைகளின் உடல் நிலை மிக மோசமானதையடுத்து அவர்களை அரசிடம் சமர்பித்தனர். ஆனால், உடல் நிலை மிகமோசமானதையடுத்து இருந்ததால் அவற்றை காப்பற்ற முடியவில்லை. அவை இறந்து போய்விட்டன.\nமீதமிருந்த 30 குழந்தைகள் அரசால் தத்து எடுத்துக் கொள்ளப்பட்டன. இந்த குழந்தைகள் எல்லாம் கிராமப்புறங்களில்மருத்துவமனைகளுக்கு அருகில் வைக்கப்பட்டிருக்கும் தொட்டில்களில் பெற்றோர்களால் போடப்பட்டவை.\n1991ம் ஆண்டு தமிழக அரசால் தத்து எடுத்துக் கொள்ளப்பட்டு வளர்க்கப்பட்டு வரும் 12 பெண் குழந்தைகளை சமூகநலத்துறையினர் திங்கள்கிழமை தலைமைச் செயலகத்திற்கு அழைத்து வந்தனர்.\nஇந்த பெண் குழந்தைகள் பல்வேறு பள்ளிகளிலும் படித்து வருகின்றனர். இவர்களுக்கு ஜெயலலிதா சாக்லேட் கொடுத்துமகிழ்வித்தார். அந்த குழந்தைகளிடம் ஆதரவாகவும் பேசினார். பொறுப்பானவர்களாக உருவாக வேண்டும் எனவும் அறிவுரைகூறினார்.\nஇது மட்டுமின்றி சமீபத்தில் 10ம் வகுப்பு தேர்வில் முதலிடம் பெற்ற மாணவிகளையும் சென்னை தலைமைச் செயலகத்திற்குவரவழைத்து அவர்களை வாழ்த்தினார் ஜெயலலிதா.மாணவிகள் விருப்பப்படி அவர்கள் ஒவ்வொருவருடனும் தனித்தனியாகபுகைப்படம் எடுத்துக் கொண்டார்.\nரேங்கில் தேர்ச்சி பெற்ற ஒரு மாணவி குறித்த நேரத்திற்கு வரமுடியாததால் ஜெயலலிதாவுடன் புகைப்படம் எடுத்துகொள்ளாததற்காக அழுது கொண்டிருந்த காட்சியும் தொலைக்காட்சியில் காண்பிக்கப்பட்டது. அதன் பின் அந்த மாணவியுடனும்ஜெயலலிதா புகைப்படம் எடுத்துக் கொண்டார்.\nஇதன்மூலம் பெண் குழந்தைகள், மகளிர் முன்னேற்றத்தில் ஜெயலலிதா சிறப்பு கவனம் செலுத்தி வருவது தெரியவருகிறது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nசென்னை சென்ட்ரல் தொகுதியின் மொத்த தேர்தல் தகவலும் இங்கே\nதமிழகத்தில் விரைவில் உயருகிறது மின் கட்டணம். இழப்பை ஈடுகட்ட நுகர்வோர் தலையில் கை வைக்க முடிவு\nகாயூ.. சீக்கிரம் குணமாகுங்கு.. டிவிட்டரில் சண்டை போட்ட குஷ்பு பிக்பாஸ் காயத்ரி.. இதுதான் காரணம்\nஎம்.பி. ஆகிறார்கள் வைகோ, அன்புமணி... அதிமுக, திமுகவில் அடுத்தடுத்த திருப்பம்\nகாரியம் ஆனதும் காலை வாரும் பிரேமலதா .. போகிற போக்கில் அதிமுக மாஜி எம்பிக்கள் மீது விமர்சனம்\nஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் வெற்றியை எதிர்த்து வழக்கு - ஈவிகேஎஸ் இளங்கோவன் பேட்டி\nதமிழிசை, பொன்னார், எச் ராஜா மீது இல்லாத அன்பு ஓபிஎஸ் மீது ஏன்.. மோடிக்கு ஈவிகேஎஸ் கேள்வி\n... மேகக் கூட்டங்கள் போல் கலையும் தொண்டர்கள்\nஅந்த 6 பேர் சரியில்லை.. ரிப்போர்ட்டால் இபிஸ் கோபம்.. தமிழக அமைச்சரவையில் 10 நாளில் மாற்றம்\nடான்செட் தேர்வுக்கு விண்ணப்பிக்க மே 31 வரை கால அவகாசம்.. அண்ணா பல்கலைகழகம் அறிவிப்பு\nகோதாவரி-கிருஷ்ணா நதிகளை இணைப்பதே முதல் பணி என்ற நிதின் கட்கரி.. நன்றி தெரிவித்த எடப்பாடி\nஸ்லீப்பர் செல் யார்.. நம்பிக்கை வாக்கெடுப்பில் தெரியும்.. டிடிவி தினகரன்\n3வது முறையாக ஏமாறும் சசிகலா.. இன்னும் ஒரு ஷாக் காத்து இருக்கிறது.. தினகரனுடன் 2 நாளில் மீட்டிங்\nபோராட்டத்தின் போது பிடித்த சம்பளத்தை திரும்ப கொடுங்க.. தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி கோரிக்கை\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2005/01/01/minister.html", "date_download": "2019-05-26T09:03:07Z", "digest": "sha1:FNKBFMTWRDQGBA6ACVYEZWK2V76SLDT5", "length": 16137, "nlines": 196, "source_domain": "tamil.oneindia.com", "title": "கபில் சிபலை கண்டித்த சோனியா | Tsunami: Kabil Sibal gives Sonia explanation - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகாவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை\n13 min ago மானாமதுரையில் பயங்கரம்.. நடைப்பயிற்சியின் போது சுற்றி வளைத்த மர்ம கும்பல்.. அமமுக பிரமுகர் படுகொலை\n18 min ago காயூ.. சீக்கிரம் குணமாகுங்கு.. டிவிட்டரில் சண்டை போட்ட குஷ்பு பிக்பாஸ் காயத்ரி.. இதுதான் காரணம்\n35 min ago கர்நாடகத்தில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் கனமழை.. ஒகேனக்கல்லில் அதிகரித்த நீர்வரத்து\n40 min ago எம்.பி. ஆகிறார்கள் வைகோ, அன்புமணி... அதிமுக, திமுகவில் அடுத்தடுத்த திருப்பம்\nTechnology கூகுள் கிளவுடில் உங்களின் ஸ்கிரீன்ஷாட் ஃபோல்டரை பேக்கப் செய்வது எப்படி\nMovies Neeya 2 Review: எல்லாப் பிரச்சினைக்கும் வரலட்சுமி தான் காரணமாமே... நீயா 2\nSports 8 வருஷத்துக்கு முந்தி எடுத்த அந்த புகைப்படம்.. இப்போ ரிலீஸ் செய்து சஸ்பென்ஸ் வைத்த இளம் வீரர்\nAutomobiles விமானத்திற்கு இணையான வேகத்தில் செல்லும் மாக்லேவ் ரயில்: விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு அறிமுகம்...\nFinance விஜய் மல்லையாவுக்கு செக் வைத்த லண்டன்.. $175 மில்லியனைக் கட்டு.. 28 நாள் கெடுவில் மல்லையா\nLifestyle சூரிய பகவானின் ஆசிபெற்ற இரண்டு ராசிக்காரர்கள் யார் யார்\nTravel சேனாபதி சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nEducation அரசுப் பள்ளியிலேயே எல்.கே.ஜி படிக்கலாம். ஜூன் 3 முதல் அட்மிஷன்\nகபில் சிபலை கண்டித்த சோனியா\nகடல் கொந்தளிப்பு குறித்து இந்தோனேஷியா தகவல் தெரிவித்தும் அலட்சியமாக இருந்துவிட்டதாக மத்திய அறிவியல் தகவல்தொழில்நுட்பத் துறை அமைச்சர் கபில் சிபல் மீது கூறப்படும் குற்றச்சாட்டு குறித்து காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியிடம் அவர்விளக்கமளித்தார்.\nஇந்தோனேஷியா கடல் பகுதியில் நில நடுக்கம் ஏற்பட்டதையடுத்து இந்தியப் பெருங்கடலில் சுனாமி அலைகள் உருவானதைஇந்தோனேஷிய கடலராய்ச்சித் துறை அதிகாரிகள் கபில் சிபிலிடம் எஸ்.எம்.எஸ். மூலம் தகவல் தெரிவித்துள்ளனர்.\nஆனால் அது குறித்து கபில் சிபல் அலட்சியமாக இருந்துவிட்டார். எனவே அவர் மத்திய அமைச்சர் பதவியில் இருந்து விலக வேண்டும்என்று பாஜக தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர். உள்துறை அமைச்சகத்துக்கும் மற்ற அமைச்சர்களுக்கும் இடையே ஒருங்கிணைப்பு இல்லைஎன்றும் குற்றம் சாட்டியுள்ளனர்.\nஇது குறித்து விளக்கம் அளிக்குமாறு உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல் மற்றும் கபில் சிபலுக்கு சோனியா காந்தி உத்தரவிட்டார்.இதனையடுத்து சிவராஜ் பாட்டீல் சோனியாவைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு விளக்கம் அளித்தார்.\nகபில் சிபல் சோனியா காந்தியின் வீட்டுக்கு நேரில் சென்று விளக்கம் அளித்தார். இருப்பினும் கபில் சிபலை சோனியா மிகக் கடுமையாகக்கண்டித்ததாகத் தெரிகிறது.\nஅதே நேரத்தில் கபில் சிபலை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்ற பாஜக பிரச்சினை கிளப்புவதை காங்கிரஸ் வட்டாரங்கள்குறை கூறியுள்ளன. இதை பாஜக அரசியல் ஆக்க முயல்வதாக காங்கிரஸ் தலைவர்கள் தெரிவித்தனர்.\nகபில் சிபல் அலட்சியமாக இருந்தார் என்பது உறுதி செய்யப்பட்டால் விரிவான விசாரணைக்கு உத்தரவிடப்படும் என்றும் அவர்கள்தெரிவித்தனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nசென்னை சென்ட்ரல் தொகுதியின் மொத்த தேர்தல் தகவலும் இங்கே\nஅம்மா மக்கள் முன்னேற்றக் கழகம்\nகாயூ.. சீக்கிரம் குணமாகுங்கு.. டிவிட்டரில் சண்டை போட்ட குஷ்பு பிக்பாஸ் காயத்ரி.. இதுதான் காரணம்\nஎம்.பி. ஆகிறார்கள் வைகோ, அன்புமணி... அதிமுக, திமுகவில் அடுத்தடுத்த திருப்பம்\nகாரியம் ஆனதும் காலை வாரும் பிரேமலதா .. போகிற போக்கில் அதிமுக மாஜி எம்பிக்கள் மீது விமர்சனம்\nஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் வெற்றியை எதிர்த்து வழக்கு - ஈவிகேஎஸ் இளங்கோவன் பேட்டி\nதமிழிசை, பொன்னார், எச் ராஜா மீது இல்லாத அன்பு ஓபிஎஸ் மீது ஏன்.. மோடிக்கு ஈவிகேஎஸ் கேள்வி\n... மேகக் கூட்டங்கள் போல் கலையும் தொண்டர்கள்\nஅந்த 6 பேர் சரியில்லை.. ரிப்போர்ட்டால் இபிஸ் கோபம்.. தமிழக அமைச்சரவையில் 10 நாளில் மாற்றம்\nடான்செட் தேர்வுக்கு விண்ணப்பிக்க மே 31 வரை கால அவகாசம்.. அண்ணா பல்கலைகழகம் அறிவிப்பு\nகோதாவரி-கிருஷ்ணா நதிகளை இணைப்பதே முதல் பணி என்ற நிதின் கட்கரி.. நன்றி தெரிவித்த எடப்பாடி\nஸ்லீப்பர் செல் யார்.. நம்பிக்கை வாக்கெடுப்பில் தெரியும்.. டிடிவி தினகரன்\n3வது முறையாக ஏமாறும் சசிகலா.. இன்னும் ஒரு ஷாக் காத்து இருக்கிறது.. தினகரனுடன் 2 நாளில் மீட்டிங்\nபோராட்டத்தின் போது பிடித்த சம்பளத்தை திரும்ப கொடுங்க.. தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி கோரிக்கை\n223 புதிய எம்பிக்களின் முதுகில் கிரிமினல் வழக்கு மூட்டை\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilchristiansongs.in/2-chronicles-34/", "date_download": "2019-05-26T09:19:07Z", "digest": "sha1:OJEUHYEEWG7TDGVAP2HEKV43RERR3LQV", "length": 20229, "nlines": 125, "source_domain": "tamilchristiansongs.in", "title": "2 Chronicles 34 in Tamil - Tamil Christian Songs .IN / FO", "raw_content": "\n1 யோசியா ராஜாவாகிறபோது எட்டுவயதாயிருந்து, முப்பத்தொரு வருஷம் எருசலேமில் அர���ாண்டான்.\n2 அவன் கர்த்தருடைய பார்வைக்குச் செம்மையானதைச் செய்து, தன் தகப்பனாகிய தாவீதின் வழிகளில், வலது இடதுபுறமாக விலகாமல் நடந்தான்.\n3 அவன் தன் ராஜ்யபாரத்தின் எட்டாம் வருஷத்தில், இன்னும் இளவயதாயிருக்கையில், தன் தகப்பனாகிய தாவீதின் தேவனைத் தேட ஆரம்பித்து, பன்னிரண்டாம் வருஷத்தில் மேடைகள் தோப்புகள் சுரூபங்கள் விக்கிரகங்களாகிய இவைகள் அற்றுப்போகும்படி, யூதாவையும் எருசலேமையும் சுத்திகரிக்கத் தொடங்கினான்.\n4 அவனுக்கு முன்பாகப் பாகால்களின் பலிபீடங்களை இடித்தார்கள்; அவைகளின் மேலிருந்த சிலைகளை வெட்டி, விக்கிரத் தோப்புகளையும் வார்ப்பு விக்கிரகங்களையும் வெட்டு விக்கிரகங்களையும் உடைத்து நொறுக்கி, அவைகளுக்குப் பலியிட்டவர்களுடைய பிரேதக்குழிகளின்மேல் தூவி,\n5 பூஜாசாரிகளின் எலும்புகளை அவர்களுடைய பீடங்களின்மேல் சுட்டெரித்து, இவ்விதமாய் யூதாவையும் எருசலேமையும் சுத்திகரித்தான்.\n6 அப்படியே அவன் மனாசே எப்பிராயீம் சிமியோன் என்னும் பட்டங்களிலும், நப்தலிமட்டும் பாழான அவைகளின் சுற்றுப்புங்களிலும் செய்தான்.\n7 அவன் இஸ்ரவேல் தேசம் எங்குமுள்ள பலிபீடங்களையும் விக்கிரகத்தோப்புகளையும் தகர்த்து, விக்கிரகங்களை நொறுக்கித் தூளாக்கி, எல்லாச் சிலைகளையும் வெட்டிப்போட்டபின்பு, எருசலேமுக்குத் திரும்பினான்.\n8 அவன் தேசத்தையும் ஆலயத்தையும் சுத்திகரித்தபின்பு, அவன் தன் ராஜ்யபாரத்தின் பதினெட்டாம் வருஷத்திலே, அத்சலியாவின் குமாரனாகிய சாப்பானையும், நகரத்தலைவனாகிய மாசெயாவையும், யோவாகாசின் குமாரனாகிய யோவாக் என்னும் மந்திரியையும், தன் தேவனாகிய கர்த்தரின் ஆலயத்தைப் பழுதுபார்க்கும்படிக்கு அனுப்பினான்.\n9 அவர்கள் பிரதான ஆசாரியனாகிய இல்க்கியாவினிடத்தில் வந்து, வாசற்படியைக் காக்கிற லேவியர் மனாசேயிலும் எப்பிராயீமிலும் இஸ்ரவேலில் மீதியானவர்களெல்லாரின் கையிலும் யூதா பென்யமீன் எங்கும் சேர்த்து, எருசலேமுக்குத் திரும்பி தேவனுடைய ஆலயத்திற்குக் கொண்டுவந்த பணத்தை ஒப்புவித்து,\n10 வேலையைச் செய்விக்கும்படி, கர்த்தருடைய ஆலயத்தின் விசாரிப்புக்காரரானவர்களின் கையில் அதைக் கொடுத்தார்கள்; இவர்கள் அதைக் கர்த்தருடைய ஆலயத்தைப் பழுதுபார்த்துச் சீர்ப்படுத்துகிறதற்கு ஆலயத்தில் வேலைசெய்கிறவர்கள் கை���ிலே கொடுத்தார்கள்.\n11 அப்படியே யூதாவின் ராஜாக்கள் கெடுத்துப்போட்ட அறைகளைப் பழுதுபார்க்க வெட்டின கற்களையும், இணைப்புக்கு மரங்களையும், பாவுகிறதற்குப் பலகைகளையும் வாங்கத் தச்சருக்கும் சிற்பாசாரிகளுக்கும் அதைக் கொடுத்தார்கள்.\n12 இந்த மனுஷர் வேலையை உண்மையாய்ச் செய்தார்கள்; வேலையை நடத்த மெராரியின் புத்திரரில் யாகாத் ஒபதியா என்னும் லேவியரும், கோகாதியரின் புத்திரரில் சகரியாவும், மெசுல்லாமும் அவர்கள்மேல் விசாரிப்புக்காரராயிருந்தார்கள்; இந்த லேவியர் எல்லாரும் கீதவாத்தியங்களை வாசிக்க அறிந்தவர்கள்.\n13 அவர்கள் சுமைகாரரை விசாரிக்கிறவர்களாயும், பற்பல வேலைகளைச் செய்கிறவர்கள் எல்லாரையும் கண்காணிக்கிறவர்களாயும் இருந்தார்கள்; லேவியரில் இன்னும் சிலர் கணக்கரும் மணியகாரரும் வாசற்காவலாளருமாயிருந்தார்கள்.\n14 கர்த்தருடைய ஆலயத்துக்குக் கொண்டுவரப்பட்ட பணத்தை அவர்கள் எடுக்கிறபோது மோசேயைக்கொண்டு கட்டளையிடப்பட்ட கர்த்தருடைய நியாயப்பிரமாணப் புஸ்தகத்தை ஆசாரியனாகிய இல்க்கியா கண்டெடுத்தான்.\n15 அப்பொழுது இல்க்கியா சம்பிரதியாகிய சாப்பானை நோக்கி: கர்த்தருடைய ஆலயத்திலே நியாயப்பிரமாணப் புஸ்தகத்தைக் கண்டெடுத்தேன் என்று சொல்லி, அந்தப் புஸ்தகத்தைச் சாப்பான் கையில் கொடுத்தான்.\n16 சாப்பான் அந்தப் புஸ்தகத்தை ராஜாவினிடத்திற்குக் கொண்டுபோய், அவனை நோக்கி: உம்முடைய ஊழியக்காரருக்கு கட்டளையிடப்பட்டவைகளையெல்லாம் அவர்கள் செய்கிறார்கள்.\n17 கர்த்தருடைய ஆலயத்திலே சேர்ந்த பணத்தை அவர்கள் கூட்டி, அதை விசாரிப்புக்காரர் கையிலும், வேலைசெய்கிறவர்கள் கையிலும் கொடுத்தார்கள் என்று ராஜாவுக்கு மறுசெய்திசொன்னதும் அல்லாமல்,\n18 ஆசாரியனாகிய இல்க்கியா என் கையில் ஒரு புஸ்தகத்தைக் கொடுத்தான் என்பதைச் சம்பிரதியாகிய சாப்பான் ராஜாவுக்கு அறிவித்து, ராஜாவுக்கு முன்பாக அதை வாசித்தான்.\n19 நியாயப்பிரமாணத்தின் வார்த்தைகளை ராஜா கேட்டபோது, அவன் தன் வஸ்திரங்களைக் கிழித்துக்கொண்டு,\n20 இல்க்கியாவுக்கும், சாப்பானின் குமாரனாகிய அகிக்காமுக்கும், மீகாவின் குமாரனாகிய, அப்தோனுக்கும், சம்பிரதியாகிய சாப்பானுக்கும், ராஜாவின் ஊழியக்காரனாகிய அசாயாவுக்கும் கட்டளையிட்டுச் சொன்னது:\n21 கண்டெடுக்கப்பட்ட இந்தப் புஸ்தகத்தினுடைய வார்த்தைகளினிமித்தம் நீங்கள் போய், எனக்காகவும் இஸ்ரவேலிலும் யூதாவிலும் மீதியானவர்களுக்காகவும் கர்த்தரிடத்தில் விசாரியுங்கள்; இந்தப் புஸ்தகத்தில் எழுதியிருக்கிற எல்லாவற்றின்படியேயும் செய்யும்படிக்கு கர்த்தருடைய வார்த்தையை நம்முடைய பிதாக்கள் கைக்கொள்ளாதேபோனபடியினால், நம்மேல் மூண்ட கர்த்தருடைய உக்கிரம் பெரியது என்றான்.\n22 அப்பொழுது இல்க்கியாவும் ராஜா அனுப்பின மற்றவர்களும் அஸ்ராவின் குமாரனாகிய திக்வாதின் மகனான சல்லுூம் என்னும் வஸ்திரசாலை விசாரிப்புக்காரன் மனைவியாகிய உல்தாள் என்னும் தீர்க்கதரிசியானவளிடத்திற்குப் போனாள்; அவள் எருசலேமில் இரண்டாம் வகுப்பிலே குடியிருந்தாள்; அவளோடே அதைப்பற்றிப் பேசினார்கள்.\n23 அவள் இவர்களை நோக்கி: உங்களை என்னிடத்தில் அனுப்பினவருக்கு நீங்கள் சொல்லவேண்டியது என்னவென்றால்: இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் உரைக்கிறதாவது,\n24 இதோ, யூதாவின் ராஜாவுக்கு முன்பாக வாசிக்கப்பட்ட புஸ்தகத்தில் எழுதியிருக்கிற சகல சாபங்களுமாகிய பொல்லாப்பை நான் இந்த ஸ்தலத்தின்மேலும் இதின் குடிகளின்மேலும் வரப்பண்ணுவேன்.\n25 அவர்கள் என்னைவிட்டு, தங்கள் கைகளின் கிரியைகள் எல்லாவற்றிலும் எனக்குக் கோபம் உண்டாக்க வேறே தேவர்களுக்குத் தூபங்காட்டினபடியினால், என் உக்கிரம் அவிந்துபோகாதபடி இந்த ஸ்தலத்தின்மேல் இறங்குமென்று கர்த்தர் உரைக்கிறார்.\n26 கர்த்தரிடத்தில் விசாரிக்கிறதற்கு உங்களை அனுப்பின யூதாவின் ராஜாவினிடத்தில் நீங்கள் போய்: நீ கேட்ட வார்த்தைகளைக்குறித்து இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்,\n27 இந்த ஸ்தலத்திற்கும் அதின் குடிகளுக்கும் விரோதமாக தேவன் சொன்ன அவருடைய வார்த்தைகளை நீ கேட்கையில், உன் இருதயம் இளகி, எனக்கு முன்பாக நீ உன்னைத் தாழ்த்தி, எனக்கு முன்பாகப் பணிந்து, உன் வஸ்திரங்களைக் கிழித்துக்கொண்டு, எனக்கு முன்பாக அழுதபடியினால், நானும் உன் விண்ணப்பத்தைக் கேட்டேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.\n28 இதோ, நான் இந்த ஸ்தலத்தின்மேலும் இதின் குடிகளின்மேலும் வரப்பண்ணும் எல்லாப் பொல்லாப்பையும் உன் கண்கள் காணாதபடிக்கு, நீ சமாதானத்தோடே உன் கல்லறையில் சேர்த்துக்கொள்ளப்பட, நான் உன்னை உன் பிதாக்களண்டையிலே சேரப்பண்ணுவேன் என்கிறார் என்று சொன்னாள்; அவர்கள் ராஜாவுக்கு மறுசெய்தி கொண்டுபோனார்கள்.\n29 அப்பொழுது ராஜா யூதாவிலும் எருசலேமிலுமுள்ள மூப்பரையெல்லாம் அழைப்பித்துக் கூடிவரச்செய்து,\n30 ராஜாவும், சகல யூதா மனுஷரும், எருசலேமின் குடிகளும், ஆசாரியரும், லேவியரும், பெரியோர்முதல் சிறியோர்மட்டுமுள்ள சகலருமாய்க் கர்த்தருடைய ஆலயத்துக்குப் போனார்கள்; கர்த்தருடைய ஆலயத்திலே கண்டெடுக்கப்பட்ட உடன்படிக்கைப் புத்தகத்தின் வார்த்தைகளையெல்லாம் அவர்கள் காதுகள் கேட்க வாசித்தான்.\n31 ராஜா தன் ஸ்தானத்திலே நின்று, அந்தப் புஸ்தகத்தில் எழுதியிருக்கிற உடன்படிக்கையின் வார்த்தைகளின்படியே தான் செய்வதினாலே, கர்த்தரைப் பின்பற்றி நடப்பேன் என்றும், தன் முழுஇருதயத்தோடும் தன் முழு ஆத்துமாவோடும் அவருடைய கற்பனைகளையும் அவருடைய சாட்சிகளையும் அவருடைய கட்டளைகளையும் கைக்கொள்ளுவேன் என்றும் கர்த்தருடைய சந்நிதியில் உடன்படிக்கைபண்ணி,\n32 எருசலேமிலும் பென்யமீனிலும் காணப்பட்ட யாவரையும் அதற்கு உட்படப்பண்ணினான்; அப்படியே எருசலேமின் குடிகள் தங்கள் பிதாக்களின் தேவனாகிய அந்த தேவனுடைய உடன்படிக்கையின்படியே செய்தார்கள்.\n33 யோசியா இஸ்ரவேல் புத்திரருடைய தேசங்கள் எங்கும் உண்டான அருவருப்புகளையெல்லாம் அகற்றி, இஸ்ரவேலிலே காணப்பட்டவர்களையெல்லாம் தங்கள் தேவனாகிய கர்த்தரைச் சேவிக்கும்படி செய்தான்; அவன் உயிரோடிருந்த நாளெல்லாம் அவர்கள் தங்கள் பிதாக்களின் தேவனாகிய கர்த்தரை விட்டுப் பின்வாங்கினதில்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/1000000025118.html", "date_download": "2019-05-26T09:05:47Z", "digest": "sha1:VKE2C5MON6TGH5HW3DNEYPTW7LSNGWQM", "length": 5450, "nlines": 127, "source_domain": "www.nhm.in", "title": "அரசியல்", "raw_content": "Home :: அரசியல் :: இந்தியாவில் சாதிகள்\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஇந்தியாவில் சாதிகள், டாக்டர்.பி.ஆர்.அம்பேத்கர், Paavai\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nவேடிக்கையான விடுகதைகள் 1000 என் வாழ்வு உ���்னோடுதான் ''ஓ\nஒலிப்புத்தகம்: அன்பே, அருளே ஜல்லிக்கட்டு போராட்டம் My First Picture Book of Words\nகலைவாணர் என்.எஸ்.கே பெரும் புலவர் மூவர் வந்து வணங்கி விடு வாழவைப்பாள் வாராஹி\nஅகில இந்திய மில் கவுன்சில்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.qatartntj.com/2009/01/", "date_download": "2019-05-26T09:19:23Z", "digest": "sha1:4DVDZLXKEV2RMDDLCKQZAORPKTLKVGUC", "length": 30831, "nlines": 281, "source_domain": "www.qatartntj.com", "title": "QITC (கத்தர் TNTJ): 1/1/09 - 2/1/09", "raw_content": "\n100 தலைப்புகளில் கட்டுரைகள் (பயான் குறிப்புகள்)\nபேச்சாளர்களுக்கான சொற்பொழிவு குறிப்புகள் (50 தலைப்புகள்)\nபிறமத தாஃவாவிற்கு பயன்படும் கட்டுரைகள் (குறிப்புகள்)\nஇஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்\nகத்தர் இந்திய தவ்ஹீத் மையம் (QITC) கத்தர்வாழ் தமிழ் பேசும் முஸ்லிம் சமூகத்திடம் இஸ்லாத்தை தூய வடிவில் எடுத்துரைக்க வியாழன் இரவு சிறப்பு பயான்கள், வெள்ளி ஜும்மா தொழுகைக்கு பின் பயான்கள், இஸ்லாமிய அடிப்படைக் கல்வி, பெண்களுக்கான சிறப்பு பயான்கள் போன்ற தாவா நிகழ்ச்சிகளையும், இரத்ததானம் போன்ற சமுதாய பணிகளையும், இஸ்லாத்தை மாற்று மத சகோதரர்களுக்கு எடுத்துரைக்க கலந்துரையாடல்கள் மற்றும் தாவா பயிற்சிகளையும் அளித்து வருகின்றது.\n100 தலைப்புகளில் கட்டுரைகள் (பயான் குறிப்புகள்)\n\"முஸ்லிம்களின் இலக்கு மறுமையை நோக்கி\"\nவாழ்க்கை என்பது மறுமை வாழ்க்கைதான்\nஇஸ்லாமிய மார்க்க விளக்க நூல்களின் தொகுப்பு\nவியாழன், 8 ஜனவரி, 2009\nபாலஸ்தீன மக்களுக்கு துயர் துடைக்க‌\nபதிவர்: QATAR TNTJ | பதிவு நேரம்: 1/08/2009 | பிரிவு: கட்டுரை\nஇஸ்ரெலின் கடும் தாக்குதலுக்குள்ளாகியுள்ள பாலஸ்தீன மக்களுக்கு விரைவாக பொருளுதவி கிடைக்கும் வகையில் ,\nஇஸ்லாமிய அழைப்பு மையமும் ( கத்தர் சாரிட்டி) கத்தர் கால் என்ற தொலைதொடர்பு நிருவனமும் இணைந்து , எளிதான முறையில் தங்களுடைய தொலைபேசியிலிருந்து நன்கொடை அனுப்ப \" தானியங்கி தொலைபேசி நன்கொடை சேவை\" யை தொடங்கியிருக்கிறது.\nஇதற்கென்று பிரத்யேகமாக இரண்டு தொலைபேசி எண்களை அமைத்திருக்கிறது.எப்போது வேண்டுமானாலும் நேரிடையாகவும் விரைவாகவும் அனுப்பலாம்.\nகத்தர் ரியால் 10 யை வழங்க 9001503 என்ற எண்ணையோ அல்லது ,\nகத்தர் ரியால் 50 யை வழங்க 9001502 என்ற எண்ணையோ அழைக்கலாம்.\nகூடுதலாக வழங்க விருப்பமுள்ளோர் இலக்கம் 1 யை தொடர்பு மு���ிவதற்குள் அழுத்தவும்.\nநீங்கள் தேர்வு செய்த தொகை தொலைபேசி கட்டணத்தில் சேர்ந்துவிடும்.\nஇச்சேவை கத்தரில் வசிப்பவர்களுக்கு மட்டும் தான்.\nசெவ்வாய், 6 ஜனவரி, 2009\nபுது வருடமும் புனித பணிகளும்\nபதிவர்: QATAR TNTJ | பதிவு நேரம்: 1/06/2009 | பிரிவு: கட்டுரை\nபுது வருடமும் புனித பணிகளும்\nமனிதன் பல மணி நேரங்கள் பல வருடங்கள் செய்ய வேண்டிய நன்மைகளை ஒரு சில மணிநேரங்களில், ஒரு சில நாட்களில் செய்தால் அவைகளை அடைய முடியும் என்று கருதி, கருணை மிகு ரஹ்மான் சில அமல்களை எளிதாக்கித் தந்துள்ளான். அத்தகைய அமல்களில் ஒன்று தான் எம்மை எதிர்நோக்குகின்ற முஹர்ரம் மாதமாகும்.\nமுஸ்லீம்களின் கணக்கின்படி இது மாதங்களில் முதலாவது மாதமாகும். முஹர்ரம் என்றால் சங்கை மிக்கது என்று பொருள். இம்மாதத்தையொட்டியே இக்கட்டுரை வரையப்படுகிறது. ஏதோ புது வருடமும் அதிலே ஆற்ற வேண்டிய பெரிய பணிகளும் இருப்பதைப் போன்று தலைப்பு இருந்தாலும் உண்மை அதுவல்ல. இம்மாதத்தில் எது புனித பணி அது எத்தனை எதனைச் செய்ய வேண்டும் எதனைச் செய்யக் கூடாது என்பவற்றையெல்லாம் அல்லாஹ்வின் தூதர் மிகவும் துள்ளியமாக தெளிவுபடுத்தி விட்டுச் சென்று விட்டார்கள்.\nநபியவர்கள் கூறினார்கள் ‘ரமழான் நோன்புக்கு அடுத்த நிலையில் மிகவும் சிறப்புக்குறிய நோன்பு முஹர்ரம் மாதத்தில் நோற்கும் நோன்பாகும். பர்ழான தொழுகைக்கு அடுத்த நிலையில் மிகவும் சிறப்புக்குரிய தொழுகை இரவிலே நின்று வணங்குவதாகும்|’ (முஸ்லிம்:1982)\nஇம்மாதத்திலே நோன்பு வைப்பதனால் இம்மாதம் சிறப்புறுகிறது என்பதை மேற்கண்ட ஹதீஸ் தெளிவுபடுத்துகிறது.\nநபியவர்களிடம் முஹர்ரம் 10-ம் நாள் நோற்கப்படும் நோன்பு பற்றி வினவப்பட்ட போது அது ‘முன் சென்ற வருடத்திற்கு பரிகாரமாகும் என்று கூறினார்கள். (முஸ்லிம்:1977 இப்னு மாஜா:1728)\nஅதாவது இவ்வருடம் அந்த நோன்பை நோற்றால் போன வருடத்தில் நிகழ்ந்த பாவங்களுக்கு இந்நோன்பு பரிகாரமாக அமைகிறது. பாவங்கள் அழிக்கப்படுகிறது. இரண்டு நாட்கள் நோற்கின்ற நோன்புக்கு 1வருடம் செய்த பாவங்களை மன்னிக்கின்றான் என்றால் இறைவன் நம்மீது எவ்வளவு கருணையுள்ளவனாக இருக்கிறான் என்பதை சிந்திக்க வேண்டும். குறைந்த பட்சம் 1 வருடப் பாவத்துக்கு 1 வருடம் நன்மையாவது செய்தாக வேண்டும். ஆனால் மனிதனுக்கு அது சுமையாக அமையும் என அறிந���து வெறும் இரண்டே நாட்களில் அதனை எளிதாக்கியுள்ளான். இது அவனுடைய கருணைக்கு அளவு கோலே இல்லை என்பதைக் காட்டுகிறது.\nஇந்நோன்பைப் பொறுத்தவரை விரும்பியவர் நோட்கலாம் விரும்பியவர் விடலாம். யார் மீதும் குற்றம் கிடையாது. ஏனெனில் இந் நோன்பு ஆரம்ப கால கட்டத்தில் கடமையான ஒன்றாக இருந்து பின்னர் சுன்னத்தாக மாற்றப்பட்டது.\nஅப்துல்லாஹ் பின் உமர்(ரழி) அறிவிப்பதாவது: ஜாஹி லியா (அறியாமைக் கால) மக்கள் முஹர்ரம் 10ம் நாள் நோன்பு வைப்பவர்களாக இருந்தனர். நபியவர்களும் முஸ்லீம்களும் ரமழான் நோன்பு கடமையாக்கப்படுவதற்கு முன்னர் அந்நோன்பை நோற்று வந்தனர். எப்போது ரமழான் கடமையாக்கப்பட்டதோ அப்போது நபியவர்கள் கூறினார்கள்: நிச்சயமாக முஹர்ரம் 10ம் நாள் (ஆஷ{றா) அல்லாஹ்வுடைய (அல்லாஹ் கணக்கில் கொள்ளும்) நாட்களிள் ஒன்றாகும். எனவே விரும்பியவர் அத்தினத்தில நோன்பு வைக்கலாம் விரும்பியவர் விடலாம். (முஸ்லிம்:1951)\nஎனவே இந்நோன்பை தெரிவு செய்யும் உரிமை நம்மிடம் வழங்கப்பட்டுள்ளது. அதிக நன்மை சம்பாதித்துக் கொள்ள விரும்புபவர் மேற்கண்ட ஹதீஸ்களை கவனத்தில் கொண்டு நோன்பு நோற்கவோ விடவோ முடியும்.\nஇதை எப்போது நிறைவேற்ற வேண்டும்\nஇப்னு அப்பாஸ் (ரழி) அறிவிப்பதாவது: நபியவர்கள் மதீனாவிலிருந்த போது யூதர்கள் ஆஷ_ரா தினமன்று நோன்பு வைத்திருந்தார்கள். அதைப் பார்த்த நபியவர்கள் இன்று உங்களுக்கு என்ன நாள் என்று கேட்டார்கள். அதற்கவர்கள் இது மகத்தான நாளாகும். அல்லாஹ் மூஸா (அலை) அவர்களையும் அவரது சமூகத்தாரையும் பாதுகாத்து பிர்அவ்னையும் அவனைச் சேர்ந்தவர்களையும் மூழ்கடித்தான். அதற்கு நன்றி செலுத்துமுகமாக மூஸா(அலை) இத்தினத்தில் நோன்பு வைத்தார். அதனால் நாங்களும் நோன்பு வைக்கிறோம் என்றனர்;. அதற்கு நபியவர்கள் “மூஸா (அலை) அவர்களை மதிப்பதற்கு உங்களை விட நெருக்கமானவர்களும் அதிக தகுதியடையோரும் நாங்களே என்று கேட்டார்கள். அதற்கவர்கள் இது மகத்தான நாளாகும். அல்லாஹ் மூஸா (அலை) அவர்களையும் அவரது சமூகத்தாரையும் பாதுகாத்து பிர்அவ்னையும் அவனைச் சேர்ந்தவர்களையும் மூழ்கடித்தான். அதற்கு நன்றி செலுத்துமுகமாக மூஸா(அலை) இத்தினத்தில் நோன்பு வைத்தார். அதனால் நாங்களும் நோன்பு வைக்கிறோம் என்றனர்;. அதற்கு நபியவர்கள் “மூஸா (அலை) அவர்களை மதிப்பதற்கு உங்களை வ���ட நெருக்கமானவர்களும் அதிக தகுதியடையோரும் நாங்களே என்று கூறி தானும் நோன்பு நோற்று ஏனையோரையும் ஏவினார்கள்” (புஹாரி:2004)\nநாங்களும் சுன்னாவைப் பின்பற்றுகிறோம் என்று கூறுபவர்கள் நபியவர்களை உயிரை விடவும் நேசிக்கிறோம் என்று பாசாங்கு செய்பவர்கள் இந்த யூதர்களை விடக் கேவலமானவர்கள் என்பதை தெரிந்து கொள்ளட்டும். ஏனெனில் அவர்கள் எம்மைப் போன்று நாங்களும் மூஸாவை (அலை) நேசிக்கிறோம் என்று கூறிவிட்டு சும்மா இருக்க வில்லை. அதை செயல்படுத்தி (நோன்பு நோற்று) காட்டினார்கள். அதனால்தான் நபியவர்கள் அவர்கள் நோன்பு நோற்றிருப்பதைப் பார்த்து இன்று உங்களுக்கு என்ன நாள்\nஆனால் அல்லாஹ்வுக்காக ஏற்றுக்கொண்ட கொள்கையில் உறுதியாக இருப்பவர்களுக்கு சுன்னா என்றால் அது உயிரை விட மேலாகத்தான் இருக்கும். அதிலே நடிப்போ கலப்போ இருக்காது.\nமுஹர்ரம் பிறை 9,10 ஆகிய இரு தினங்களிள் நோற்க வேண்டும்.\nஇப்னு அப்பாஸ் (ரழி) அறிவிப்பதாவது: முஹர்ரம் 10-வது நாள் நபியவர்கள் நோன்பு நோற்று ஏனையோரையும் நோற்கும் படி ஏவிய போது ஸஹாபாக்கள் அல்லாஹ்வின் தூதரே அத்தினம் யூதர்களும் கிறிஸ்தவர்களும் கண்ணியப்படுத்தும் தினமாகும் என்றனர். அதற்கு நபியவர்கள்: அப்படியானால் இன்ஷா அல்லாஹ் அத்தினம் யூதர்களும் கிறிஸ்தவர்களும் கண்ணியப்படுத்தும் தினமாகும் என்றனர். அதற்கு நபியவர்கள்: அப்படியானால் இன்ஷா அல்லாஹ் வருகின்ற வருடம் 9-வது தினத்தையும் சேர்த்து நோன்பு வைப்போம் என்றார்கள். அடுத்த வருடம் வருவதற்கு முன் நபியவர்கள் மரணித்து விட்டார்கள். மற்றுமொறு அறிவிப்பில் “நான் உயிருடனிருந்தால் 9-வது தினத்தையும் சேர்த்து நோன்பு வைப்பேன்” என்று கூறினார்கள். (முஸ்லிம்:1915,1916)\nஎனவே இந்நோன்பின் சிறப்புக்களைப் பார்த்தோம்.\nØ இத்தினம் அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பத்திற்குறியதாகும்.\nØ முன் சென்ற 1வருடத்தில் நிகழ்ந்த பாவங்களுக்கு பரிpகாரம்.\nØ மூஸா (அலை)யை கண்ணியப் படுத்துதல்.\nØ யூத கிறிஸ்தவர்களுக்கு மாறு செய்தல்.\nகுறிப்பாக “ஷீஆ”க்கள் (இஸ்லாத்தில் இல்லாத பிரிவினர்) இத்தினத்தை துக்க தினமாக அனுஷ்டித்து அதனைப் பிரகடனப்படுத்தியுள்ளனர். காரணம் இதே தினத்தில்தான் ஹ_சைன் (ரழி) கர்பலா எனும் இடத்தில் கொல்லப்பட்டார்கள் அதனால் இது கவலைக்குரிpய தினம் என்று கருதி “யா ஹு சைன��� யாஅலீ” என்றெல்லாம் கூறி தங்கள் முகங்களை தாங்களே செருப்பால் அறைந்து ஆடைகளை கிழித்து வாள் கத்தி போன்றவற்றால் தங்களது உடல்களை கீறி கிழித்து அதிலே இறப்பவர் உயிர்த்தியாகி என்று கருதி இப்படி செய்கிறார்கள். ஆனால் இஸ்லாத்தைப் பொருத்தவரை இது மிக வண்மையாக தடை செய்யப்பட்ட ஒன்றாகும். நபியவர்கள் கூறினார்கள்: “யார் கண்ணங்களில் அறைந்து கொண்டும் ஆடையை கிழித்துக் கொண்டும் அறியாமைக் காலத்தில் சொல்லும் வார்த்தைகளைக் கூறி அழைக்கிறாறோ அவர் முஹம்மதின் மார்க்கத்தைச் சேர்ந்தவரல்ல”.(புஹாரி:1212)\nமுஹம்மத் நபியின் மார்க்கத்தில் இல்லாமல் இருப்பவர்களை எளிதாக அடையாளம் கண்டுகொள்ள மேற்கூறிய ஹதீஸ் நல்ல அளவுகேளாக அமைந்துள்ளது. குறிப்பாக ஷீஆ”க்களையே பார்த்து கூறியதைப் போன்றுள்ளது.\nஇன்னும் சிலர் எல்லா மதத்தவர்களுக்கும் புது வருடம் வருவது போன்று இஸ்லாத்தில் முஹர்ரம் வருகிறது. எனவே நாமும் ஏதாவது செய்ய வேண்டும் என்று கருதி குளிக்கப் போய் சேத்தை அள்ளிப் பூசிய கதையாக மாரியுள்ளது. குறிப்பாக வாலிபக் கூட்டம் இதில் கலாச்சார மோகக் காற்றினால் சறுகுகள் போன்று ஆகிவிடுகின்றனர். இதற்கென வாழ்த்துக்களும் அதற்காக, இன்னும் அதை மெருகூட்ட மதுபானங்களும் பியர்களும் அவர்கள் இவ்வருடத்தை வரவேற்கிறார்களாம். கேவலம் என்னவோ இவர்கள் வரவேற்காவிட்டால் இந்த மாதம் வராமல் எங்கோ ஓடிப் போய் விடும் போலும்.\nஇந்த வாலிபர்கள் நன்றாக விளங்கிக் கொள்ளட்டும் இந்த மாதத்திலே இந்த நாளுக்குத்தான் அல்லாஹ்விடத்தில் தனிச் சிறப்பே தவிர இது புது வருடம் என்பதற்காக எந்தச் சிறப்பும் கிடையாது. இம்மாதத்தை வரவேற்கக் கூடாதா இந்த மாதத்திலே இந்த நாளுக்குத்தான் அல்லாஹ்விடத்தில் தனிச் சிறப்பே தவிர இது புது வருடம் என்பதற்காக எந்தச் சிறப்பும் கிடையாது. இம்மாதத்தை வரவேற்கக் கூடாதா அதில் என்ன தவறு என்று நினைத்தால் உண்மையிலையே அம்மாதத்தை வரவேற்க விரும்பினால் முஹர்ரம் பிறை 9-ம் 10-ம் தினங்களில் வரும் நோன்பை நோற்றால் அதுவே போதும். இதற்காக வீண் செலவுகள் எதுவும் தேவை இல்லை. அதே போன்று யார் யாரெல்லாம் காதலர் தினம் பிறந்த தினம் இறந்த தினம் என்றெல்லாம் கொண்டாடுகிறார்களோ அவர்கள் எதுவித சிரமமும் இன்றி எளிதாக பாவத்தை மூட்டை மூட்டையாக வாங்கிக் கொள்கிற��ம் என்பதை நினைவில் இருத்தி கொள்ளட்டும்\nஅவர்கள் கூட்டம் கூட்டமாக நரகத்தில் போடப்படும் போதெல்லாம் உங்களுக்கு இது பற்றி அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவர் வரவில்லையா\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\n► ரமலான் மாதத்தின் சிறப்புகள்\n► இரவுத் தொழுகை எத்தனை ரக்அத்கள்\n► ஃபித்ரா எனும் நோன்புப் பெருநாள் தர்மம்\n100 தலைப்புக்களில் பயான் குறிப்புகள்\nபிறமத தாஃவாவிற்கு பயன்படும் கட்டுரைகள் (குறிப்புகள்)\nஆன் லைன் நிகழ்ச்சி (4)\nஇக்ரா மாத இதழ் (2)\nஇஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் (19)\nஇஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் (28)\nஏகத்துவம் மாத இதழ் (2)\nஃபனார் (FANAR) நிகழ்ச்சி (27)\nசொத்து பங்கீடு முறை (2)\nமனித குல வழிகாட்டி திருக்குர்ஆன் (6)\nமனித நேய உதவி (6)\nமாதந்திர பெண்கள் சிறப்பு பயான் (53)\nரமலான் சிறப்பு நிகழ்ச்சி (79)\nரமளான் தொடர் உரை (3)\nபாலஸ்தீன மக்களுக்கு துயர் துடைக்க‌\nபுது வருடமும் புனித பணிகளும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://isangamam.com/tags/%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88", "date_download": "2019-05-26T10:12:32Z", "digest": "sha1:NBQ36L2Z2LVN7HUDJJBVDS2SHNCCLTIJ", "length": 18282, "nlines": 187, "source_domain": "isangamam.com", "title": "சங்கமம் | Tamil blogs Shortfilms News", "raw_content": "\nதமிழ் மின்நூல் வெளியீட்டுப் பணி\nரோஹிங்கியா இனப்படுகொலையை அம்பலப்படுத்திய பத்திரிகையாளர்கள் விடுதலை \nபாதுகாப்புப் படை மற்றும் உள்ளூர் புத்த மதத்தினர் இணைந்து பத்து ரோஹிங்கியா முசுலீம்களை கொன்றது குறித்த செய்தி வெளியிட்டதற்காக இவர்கள் இருவரையும் சிறையி… read more\nவெனிசுலா – தண்ணீர் கிடைக்காமல் அல்லாடும் மக்கள் | படக்கட்டுரை\n“எல்லா வளங்களும் இருந்தாலும், எதையும் அனுபவிக்க முடியாத நிலை. அமெரிக்கா உட்பட ஆதிக்க நாடுகள் எங்களைச் சுரண்டி அழிப்பதை கேட்க நாதியற்றுக் கிடக்கிறோம்.”… read more\nபெட்ரோல் சாவேஸ் மக்கள் நலத் திட்டங்கள்\nருவாங்காவின் குத்துச் சண்டை சகோதரிகள் | படக் கட்டுரை\nஇங்குள்ள சக நண்பர்களுடன் பயிற்சியில் ஈடுபடும் போது மிகவும் பாதுகாப்பாக உணர்கிறேன். நாங்கள் எல்லோருமே ஏறக்குறைய ஒரே விதமான சித்திரவதைக்கும், நெருக்கடிக… read more\nபெண் குத்துச்சண்டை அகதி முகாம்\nயானிஸ் பெராக்கீஸ் : வாழ்வின் வலிகளை பதிவு செய்த புகைப்படக் கலைஞர் | படக்கட்டுரை\nஉலகின் பல்வேறு பகுதிகளில் நடக்கும் மனித உரிமை மீறல்கள் குறித்து கவனம் செலுத்தியவர் யான��ஸ், வாழ்வின் வலிகளை பதிவு செய்த அவர் தனது 58-வது வயதில் மரணமடைந… read more\nமீளாத்துயரில் ஈராக்கின் பஸ்ரா நகரத்து மக்கள்… | படக்கட்டுரை\nமத்திய கிழக்கு நாடுகளின் வெனீசு நகரம் என்றழைக்கப்படும் பஸ்ரா நகரம் தற்போது நீர்நிலைகள் மாசுபாட்டால் நரகமாக மாறியுள்ளது. ஈராக்கை மீளாத்துயரம் கவ்வியுள்… read more\nஇயற்கையைக் காக்க சுவீடன் பழங்குடியினரின் போராட்டம் \nதன் குடும்பம் இயற்கையால் அரவணைக்கப்பட்டு வருவதையும், இயற்கை மீது தான் கொண்ட காதலையும், ஆவணப்படுத்த நினைக்கிறார். ஏனென்றால் இவையனைத்தும் ஒரு மாபெரும்… read more\nசோறு, சப்பாத்தி, புரோட்டா, பூரி, தால் எல்லாத்துக்கும் ஒரே கரண்டிதான் | கும்ஹியா தொழிலாளிகள் படக்கட்டுரை\nஎனக்கு மனைவியும் ரெண்டு குழந்தைகளும் இருக்காங்க. நானும் பி.ஏ ஹிந்தி படிச்சிருக்கேன். ஆனா வேலையேதும் கெடக்கல. அதனால இங்கே (சென்னை) வந்துட்டேன். The po… read more\nமத்திய பிரதேசம் Madhya Pradesh ஹோலி பண்டிகை\nதூய்மை இந்தியாவில் துடைப்பம் பின்னும் தொழிலாளிகள் நிலை \nபசங்கள இங்க அழைச்சிட்டு வரலாம்னா வீடு இல்ல. நாங்க குளிக்கிறது, தூங்கறது எல்லாம் பிளாட்பாரத்துல, சாப்பாடு அம்மா ஓட்டல்ல. இப்படியே எங்க பொழப்பு ஓடிட்டிர… read more\nபடக்கட்டுரை புகைப்படக்கட்டுரை புகைப்படக் கட்டுரை\nBMW கார்ல போறவனுக்குத்தான் 8 வழிச்சாலை வேணும் \nசேலம் எட்டு வழிச் சாலை குறித்து தமது வாழ்வின் பெரும்பாலான நேரத்தை நெடுஞ்சாலைகளில் செலவிடும் வாகன ஓட்டுனர்கள் என்ன கருதுகிறார்கள் \nதமிழ்நாடு நிலம் கையகப்படுத்தல் படக்கட்டுரை\nவிவசாயிகளை நடுத்தெருவுல விட்டா நாம வேடிக்கை பார்க்க முடியுமா\nசேலம் 8 வழிச்சாலை யாருக்கானது தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சென்னையில் குவிந்திருக்கும் இளைஞர்களின் கருத்துகளைக் கேட்போமா தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சென்னையில் குவிந்திருக்கும் இளைஞர்களின் கருத்துகளைக் கேட்போமா\nநிலம் கையகப்படுத்தல் படக்கட்டுரை புகைப்படக் கட்டுரை\nசென்னை வியாசர்பாடியின் கால்பந்து வீரர்கள் \nவாழ்க்கையே போராட்டமாகிப் போன வடசென்னையில் விளையாட்டும் போர்க்குணமாகத்தான் இருக்கும். வாருங்கள் கருப்பர் நகரத்தின் கால்பந்து சிங்கங்களை சந்திப்போம். T… read more\nCHENNAI படக்கட்டுரை புகைப்படக் கட்டுரை\nபளபளக்கும் எவர்சில்வர�� பாத்திரங்களுக்காக கருகும் தொழிலாளிகள் \n“எங்களைப்போலவே எங்கள் தொழிலும் செத்துக் கொண்டிருக்கிறது. பிரதமர் மோடி எங்களை போன்ற சிறுமுதலாளிகளுக்கு வாய்க்கரிசி போட்டு உயிரோடு பிணமாக்கி விட்டார்” எ… read more\nசிறு தொழில்கள் படக்கட்டுரை ஆர்கே நகர்\nபடக்கட்டுரை : போகோ ஹராம் தீவிரவாதிகளை மிரட்டும் வேட்டை அரசி \nபோகோ ஹராம் ஆப்பிரிக்கவை மட்டுமல்ல தங்களது கொலை பாதகச் செயல்களால் உலகை அச்சுறுத்தும் ஆயுதக் குழு. அந்த அயுதக் குழுவையே கலங்கடிக்கிறார் “வேட்டை அரசி” ஆய… read more\nசென்னை பல்லாவரம் வாரச் சந்தை – ஏழைகளின் சூப்பர் மார்கெட் \nஏழைகளின் சூப்பர் மார்கெட்டாக விளங்கும் பல்லாவரம் பழைய பொருட்கள் சந்தையை கண் முன் காண்பிக்கும் புகைப்படப் பதிவு. பாருங்கள்... The post சென்னை பல்லாவரம… read more\nபடக்கட்டுரை புகைப்படக் கட்டுரை தலைப்புச் செய்தி\nஎட்டாவது ஆண்டில் சிரிய உள்நாட்டுப் போரின் அவலம் – படங்கள்\nசிரியாவின் உள்நாட்டு போரில் இதுவரை 4,65,000 பேர் கொல்லப்பட்டுள்ளனர். பத்து லட்சத்துக்கும் அதிகமானோர் இதுவரை புலம் பெயர்ந்துள்ளனர். இன்னும் அங்கு போர்… read more\nஅமெரிக்கா புகைப்படங்கள் மத்திய கிழக்கு\nதீபாவளி : நாள் முழுக்க உழைச்சும் உடம்புல ஒண்ணும் ஒட்டலயே \nஎந்த பண்டிகையா இருந்தாலும் உழைப்பது தான் எனக்கு மகிழ்ச்சி. தோ... இன்னிக்கு வந்தேன். இந்த சைக்கிளுக்கு பஞ்சர் போடுறேன். இன்னொரு சைக்கிள ரெடி பன்னிட்டேன… read more\nமியான்மர் அரசால் குதறப்படும் ரோஹிங்கியா முசுலீம்கள் – படக்கட்டுரை\nஒரு பச்சிளம் குழந்தை அதனுடைய தாயின் மடியில் வலியால் துடித்துக்கொண்டிருக்கிறது. குழந்தையின் முகம், கைகள் மற்ற read more\nகாவியும் கார்ப்பரேட்டும்தான் என் கண்கள் வெற்றி உரையில் மோடி பெருமிதம் வெற்றி உரையில் மோடி பெருமிதம் \nமோடியின் வெற்றியே தமது வெற்றி : குதூகலித்த அர்னாப் வகையறாக்கள் \nமுதலாளித்துவம் பெற்றெடுக்கும் பாசிசம் – புதிய தொடர்.\nஆர்.எஸ்.எஸ்.-க்கு ஆதரவானவர்களா முசுலீம் பெண்கள் \nமோடி பட்டப்படிப்பில் படித்த பாடங்கள் பாடத்திட்டத்திலேயே இல்லையாம் \nசூத்திர சிவாஜியை சத்திரியனாக்கினால் நாடே நாசமாகும் \nபாஜக வெற்றி : பாசிஸ்டுகளை முறியடிக்க குறுக்கு வழி ஏதும் இல்லை \nதூத்துக்குடி தியாகிகளுக்கு நினைவேந்தல் நடத்தினால் எடப்பாடிக்கு என்ன பிரச்சினை \nநாளுக்கு ஒரு நன்மை | அ முத்துலிங்கம்.\nசமூக ஊடகங்களில் கேலியான மோடியின் குகை ‘தியானம்’ \nஒரு பொண்ணோட மனசு ஒரு பொண்ணுக்குத்தான் தெரியும் : சித்ரன்\nவாங்க கம்பைன் ஸ்டடி பண்ணுவோம் : அபிஅப்பா\nராதா \\\"குரங்கு ராதா\\\"வாகிய கதை\nஐ.டி வேலை நிலைக்க பத்து வழிகள் : கார்க்கி\nகாமத்தின் வழி அது : bogan\nநான் கல்யாண வீட்டிலே சமைக்க போன கதை பாகம் 2 : அபிஅப்பா\nசென்சார் சர்பிடிகேட்டுக்கு அலைந்த கதை : உண்மைத்தமிழன்\nசட்டங்களும் நஷ்டங்களும் : மீனாட்சி சுந்தரம்\nஇரு சம்பவங்களும் பின்னே என் சபதமும் : ச்சின்னப் பையன்\nநம் நாடு - கதையென்ன\nகோச்சடையான் - கதை என்ன\nஇரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலைக் கரைக்க உதவும் சிறந்த உணவுகள்\nஜெ சொத்துக் குவிப்பு வழக்கு: பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு - பிபிசி.\nஇந்திராவின் பிறந்த நாளை கொண்டாடிய பிரியங்கா - தினமலர்.\nவிசாரணை கைதிகள் தேர்தலில் போட்டியிடலாம்: சுப்ரீம் கோர்ட் ... - யாஹூ.\nராகுல் கூட்டத்தின் நிலை : நரேந்திர மோடி கிண்டல் - யாஹூ.\nமோடி குற்றச்சாட்டு மத மோதலை காங்கிரஸ் தூண்டுகிறது - தினகரன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.epdpnews.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%85%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3/", "date_download": "2019-05-26T09:16:26Z", "digest": "sha1:E3EH4LJTNNVQD3XQZRS5AN3VOHNYYCSH", "length": 6423, "nlines": 46, "source_domain": "www.epdpnews.com", "title": "அத்தியவசிய மருந்து வகைகளுக்கான நிர்ணய விலை தொடர்பான வர்த்தமானி அறிவித்தல்! | EPDPNEWS.COM", "raw_content": "\nஅத்தியவசிய மருந்து வகைகளுக்கான நிர்ணய விலை தொடர்பான வர்த்தமானி அறிவித்தல்\n48 அத்தியவசிய மருந்து வகைகளுக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ள உயர்ந்தபட்ச சில்லறை விலை தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் எதிர்வரும் வெள்ளிக்கிழமை வெளியிடப்படவுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் பாலித்த மஹிபால தெரிவித்துள்ளார்.\nஉத்தியோகபூர்வ கட்டுப்பாட்டுக் குழுவின் பரிந்துரைக்கு அமைய மருந்து வகைகளின் விலைகள் நிர்ணயிக்கப்படவுள்ளன என்று தெரிவித்த சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் ஏனைய மருந்து வகைகள் விலைகளும் படிப்படியாக குறைக்கப்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nபேராசிரியர் சேனக்க பிபிலே ஒளடத கொள்கைக��கு அமைய இலவச சுகாதார சேவையை வலுப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. தடுப்பூசி முதல் இருதய மற்றும் மூளை அறுவை சிகிச்சைகளுக்கான இலவச சேவைகள் வழங்கப்படுவதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சுட்டிக்காட்டினார்.\nமருந்து வகைகளின் பெயர்கள் சட்ட வரைவு பிரிவுக்கு அனுப்பப்பட்டுள்ளன. உரிய மருந்து வகைகள் குறிப்பிட்ட சில்லறை விலைக்கு விற்பனை செய்யப்படுகின்றனவா என்பது பற்றி கண்டறிவதில் நுகர்வோர் சேவைகள் அதிகார சபை, சுகாதார திணைக்களம் என்பனவற்றின் அதிகாரிகள் ஈடுபடுவார்கள் என்றும் பணிப்பாளர் நாயகம் டொக்டர் பாலித்த மஹிபால தெரிவித்தார்.\nயாழ்.நகரில் 44 குளங்கள் மாநகரசபையால் புனரமைக்கப்படும் - யாழ்.மாநகர ஆணையாளர்\nகிளிநொச்சியில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு - சுகாதார அமைச்சு எச்சரிக்கை\nவெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் தங்கியிருந்த பொது இடங்கள் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் முயற...\nஇலங்கையில் முதல் முறையாக இலத்திரனியல் முச்சக்கர வண்டி அறிமுகம்\nகுடிநீர் பிரச்சினைக்கு விரைவான தீர்வு – இடர் முகாமைத்துவ நிலைய பிரதிப்பணிப்பாளர்\nடக்ளஸ் தேவானந்தாவை தமிழர் வரலாறு என்றும் நன்றியுணர்வுடன் பதிவிட்டுச் செல்லும்\nநெஞ்சத்தில் வஞ்சம் வைத்து வன்முறைக்கு வித்திட்ட கூட்டமடா\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.salasalappu.com/2017/04/page/10/", "date_download": "2019-05-26T10:27:20Z", "digest": "sha1:DNFVVMIEKI6YOKDOALW3K66SOJ65PJO2", "length": 13438, "nlines": 64, "source_domain": "www.salasalappu.com", "title": "April 2017 – Page 10 – சலசலப்பு", "raw_content": "\nவாழ்க்கையை முடக்கும் நோய்களில் ‘மன அழுத்தம்’ முதலிடம் பிடிக்கும்: உலக சுகாதார தினத்தில் அதிர்ச்சி தகவல்\nவரும் 2020-ம் ஆண்டில் மனித வாழ்க்கையை முடக்கும் நோய்களில் மன அழுத்தம் முதலிடம் பிடிக்கும் என்று சுகாதார நிறுவனம் அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது. அரிதான நோய்களைக்கூட எளிதில் கண்டுபிடித்து சிகிச்சை அளிக்கும் அளவு மருத்துவத் துறையில் பல முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன. ஆனால், நூற்றுக்கு பதினைந்து பேரை பாதிக்கும் மன அழுத்த நோயானது இன்னும் விழிப்புணர்வு குறைந்த, சிகிச��சை எடுக்காமல் அலட்சியப்படுத்தும் நோயாக இருக்கிறது. இந்த ஆண்டு ‘மன அழுத்த நோயைப் பற்றி பேசுவோம்’என்பதே நாளை (ஏப்.7) உலக சுகாதார தினத்தின் மையக் கருப்பொருளாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.\n2017-18க்கான விண்ணப்பங்கள் இப்போது ஏற்றுக்கொள்ளப்படுகின்றன\n2017-18ன் பணியமர்வுகளுக்கான விண்ணப்பங்களை நாங்கள் இப்போது ஏற்றுக்கொள்ளுகிறோம் என அறிவிப்பதில் மகிழ்வடைகிறோம். விண்ணப்பிப்பதற்கான இறுதித்திகதி 12 மே 2017. இலங்கையின் வடக்கிலும் கிழக்கிலும் பேணியலுகையுடைய மேம்பாட்டை உருவாக்குவதற்காக தொழில்நுட்ப உதவியைப் பயன்படுத்த முனையும் கனேடிய புலம்பெயர் மாறுதல் விரும்பிகளின் ஒரு வலைப்பின்னலே comdu.it.\nகோடை வெயில் இயல்பைவிட அதிகரிக்கும்: சிக்கன், கருவாடு வேண்டாம்; தினமும் 5 லிட்டர் தண்ணீர் குடிக்க டாக்டர் அறிவுரை\nஇந்த ஆண்டு கோடை வெயில் இயல்பை விட அதிகரிக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அதை சமாளிக்க கோடை காலத்தில், கோழி இறைச்சி, கருவாடு போன்றவற்றை தவிர்க்க வேண்டும். தினமும் 5 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும் என்று ராயப்பேட்டை அரசு மருத்துவமனை ஆர்எம்ஓ டாக்டர் எம்.ஆனந்த் பிரதாப் தெரிவித்துள்ளார்.\nஅறிவோம் நம் மொழியை: புள்ளியும் காற்புள்ளியும் எதற்காக\nடாக்டர் முதலான சொற்களைத் தமிழில் எழுதும்போது, சிலர் டாக்டர். கரிகாலன் என எழுதுகிறார்கள். ஆங்கிலத்தில் Dr. என எழுதப்படுவதன் விளைவாக இந்தப் பழக்கம் வந்திருக்கக்கூடும். ஆங்கிலத்தில் Doctor என்பதன் சுருக்கமாக Dr என எழுதும்போது அதில் புள்ளி வைப்பதுண்டு. Doctor என முழுமையாக எழுதும்போது வைப்பதில்லை. Dr என்பது முழுமையான சொல் அல்ல, அதன் சுருக்கம் என்பதைத் தெரிவிப்பதற்கான அடையாளம் இது. Jr., Sr., Mr. போன்ற பல சுருக்கங்களுக்கும் இப்படிப் புள்ளியிடுவதுண்டு. தமிழில் நாம் டாக்டர், மிஸ்டர், ஜூனியர் என முழுமையாக எழுதிவிடுகிறோம். ...\nநாட்டிலேயே மிக நீளமான சுரங்க சாலையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nநாட்டிலேயே மிக நீளமான சுரங்க சாலையை பிரதமர் மோடி இன்று (ஞாயிற்றுக்கிழ்மை) ஸ்ரீநகரில் திறந்து வைத்தார். காஷ்மீர் மாநிலத்தில் ஜம்முவையும் ஸ்ரீநகரையும் இணைக்கும் வகையில் செனானி மற்றும் நஷ்ரி இடையே மலைப்பகுதியில் 9.28 www.whitehorseintegratedhealth.ca. தூரத்துக்கு சுரங்கம் அமைத்து சாலை அமைக்கப்பட்டுள்ளது. நாட்டிலேயே மிக நீளமான இந்த சுரங்க சாலையை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்தார். ரூ3,720 கோடி செலவில் செனானி – நஷ்ரியை இணைக்கும் சுரங்க சாலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த பாதை மூலம், ஜம்மு – ஸ்ரீநகர் இடையேயான பயண தூரம் ...\n. மீண்டும் மகிந்த எழுச்சி பெறுகின்றாரா\n 2. மைத்ரி-ரணில்-சந்திரிகா முக்கூட்டு அதிகார மையம் செல்வாக்கிழக்கின்றதா Is Mythri- Ranil- Chandrika troika regime fading 3. நாட்டுப்புற மக்கள் மாற்றத்தை விரும்புகின்றனரா Are the heartland people waiting for a change 4. இரண்டரை ஆண்டுகள் கடந்தும் ...\nMS, Ranil and Sambandan in pooja at Trinco Kali Kovil ஜனாதிபதி, பிரதமர் பத்திரகாளி கோவிலில் வழிபட்டனர்\nPresident Maithripala Sirisena , Prime Minister Ranil Wickremasinghe and opposition leader R. Sambandan participated in a Hindu pooja at the Kali Kovil in Thrincomalee yesterday. Pics by Pradeep Pathirana திருகோணமலையில் இடம்பெறும் யொவுன்புர நிகழ்வில் பங்கேற்பதற்காக வருகைதந்திருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் திருகோணமலை அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் ஆலயத்தில் வழிபட்டனர். அவர்களுடன் எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தனும் இருந்தார்.\nபுற்றுநோய் என்றாலே பலருக்கும் முகத்தில் பயம் அப்பிக்கொள்ளும். உடலில் சிறிய கட்டி வந்துவிட்டால் ‘புற்றுநோயாக இருக்குமோ’ எனச் சந்தேகம் வந்து மனசை அலைக்கழிக்கும். சிலருக்குப் பரம்பரைத் தன்மை காரணமாக ஏற்படும் புற்றுநோய் பாதிப்பு தவிர்க்க முடியாததாகவும், இன்னும் சிலருக்கு உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி குறைவாக இருப்பதும் காரணமாக இருக்கலாம். http://www.actiongirlfilms.com/, இன்றைய தினம் மூன்றில் ஒரு பங்கு புற்றுநோய் பாதிப்புகள் மேற்கத்திய உணவுப் பழக்கங்கள், தவறான வாழ்க்கைமுறை, புகைப்பழக்கம், மதுப்பழக்கம், உடல் பருமன், பூச்சிக்கொல்லி மருந்துகளின் பயன்பாடு போன்றவற்றால் ஏற்படுகிறது என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ...\nஎனக்கு ஏன் வீட்டை மறுக்கிறார்கள்\nஎன் உடல் சார்ந்த குறைபாட்டை நான் கடந்துவிட்டேன். ஆனால், என் பிறப்பு சார்ந்த பெயருக்காக எனக்குக் கொடுக்கப்படும் தண்டனைகளை என்னால் கடக்க முடியவில்லை. வாடகைக்கு ஒரு வீடுதான் கேட்கிறேன். கிடைக்கவில்லை. என் போன்ற சமூகப் பொதுவெளியில் வசிக்கும் ஒருவனுக்கே இதுதான் நிலை என்றால், எந்தப் பின்புலமும் அற்ற வெறும் பெயராக மட்டுமே அறியப்படும் ��ாமானிய முஸ்லிம்களின் நிலை என்னவாக இருக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF_%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-05-26T09:19:27Z", "digest": "sha1:V7XEXMBHSJ5MIYQSE3VDPG5IF5PWCASV", "length": 7571, "nlines": 113, "source_domain": "ta.wikipedia.org", "title": "திறந்தவெளி பல்கலைக்கழகம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்த கட்டுரையில் பெரும்பகுதி உரையை மட்டும் கொண்டுள்ளது. கலைக்களஞ்சிய நடையிலும் இல்லை. இதைத் தொகுத்து நடைக் கையேட்டில் குறிப்பிட்டுள்ளபடி விக்கிப்படுத்துவதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nஇந்த கட்டுரையை திருத்தி உதவுங்கள்\nஎழுத்தறிவு தொடங்கி உயர்நிலை வரை கல்வியின் எல்லாக் கட்டங்களிலும் சமவாய்ப்பினைத் திறந்த வெளிப் பல்கலைக்கழகம் வழங்குகிறது. தொடக்கப் பயிற்சி அடிப்படைக் கல்வி என்பவை இக்கல்வி முறையில் அமைந்துள்ளன. திறந்த வெளிப்பயிற்சித்திட்டம் எட்டாம் வகுப்பிற்குச் சமமானது.அடிப்படைத்திட்டம் பதினொன்றாம் மற்றும் பன்னிரெண்டாம் வகுப்புகளுக்கு ஈடானது. எழுத்தறிவு கூட இல்லாதவர்களும் திறந்தவெளிப்பல்கலைக்கழகத்தின் மூலம் படிப்படியே பட்டப்படிப்பு வரை கற்கலாம் என்பது இம்முறையின் சிறப்பாகும். கல்வித்துறையில் இக்காலத்தில் மேற்கொண்ட புதிய முயற்சியே திறந்தவெளிப்பல்கலைகழகங்களாகும். புல்கலைக்கழகங்களுக்குசி சமுதாயப்பொறுப்புகள் மிகவுண்டு. எனவே கல்வியை ஜனநாயகப் பண்புடையதாகவும்ääபொதுவுடமையானதாகவும் ஆக்குவதற்குத் திறந்த வெளிப்பல்கலைக்கழகங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.\nமதுரை மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 14 சூலை 2017, 10:15 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2001/09/14/sulochana-a.html", "date_download": "2019-05-26T09:14:31Z", "digest": "sha1:IUTGT6TKN24WYCHFEM5PNMBXKPDMV6I6", "length": 22410, "nlines": 212, "source_domain": "tamil.oneindia.com", "title": "சீக்கியர்கள் மீது தாக்குதல் - இந்தியத் தூதரகம் கண்டனம் | will sulochana sampath become chennai mayor? - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்��ி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஅரிமா போல டெல்லி செல்லும் திருமா\n7 min ago பாஜகவின் அமர்க்கள வெற்றிக்கு காரணம் என்ன\n19 min ago ஸ்லீப்பர் செல் யார்.. நம்பிக்கை வாக்கெடுப்பில் தெரியும்.. டிடிவி தினகரன்\n23 min ago 3வது முறையாக ஏமாறும் சசிகலா.. இன்னும் ஒரு ஷாக் காத்து இருக்கிறது.. தினகரனுடன் 2 நாளில் மீட்டிங்\n41 min ago போராட்டத்தின் போது பிடித்த சம்பளத்தை திரும்ப கொடுங்க.. தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி கோரிக்கை\nTechnology உலக சாதனை படைத்த விஞ்ஞானிகள் எல்லாம் அரசுப் பள்ளியில் படித்தவர்களே.\nSports இவங்க 2 பேரு இருக்காங்க.. அது போதும்.. ஜடேஜா, பும்ராவை பார்த்து மனதை தேற்றிக் கொண்ட ரசிகர்கள்\nFinance குறைந்து வரும் கல்விக்கடன்கள்.. வாராக்கடன் அதிகரிப்பால் கல்விக்கடன் அளிக்க தயங்கும் வங்கிகள்\nMovies மீண்டும் ஆஸ்கருக்குச் செல்லும் தமிழகம்... இம்முறை ‘கமலி’ எனும் சிறுமி\nAutomobiles இன்ட்ரூடர் பைக்கின் 250 சிசி வெர்ஷனை களமிறக்குகிறது சுஸுகி... அடுத்த ஆண்டு அறிமுகமாகிறது...\nLifestyle சூரிய பகவானின் ஆசிபெற்ற இரண்டு ராசிக்காரர்கள் யார் யார்\nTravel சேனாபதி சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nEducation அரசுப் பள்ளியிலேயே எல்.கே.ஜி படிக்கலாம். ஜூன் 3 முதல் அட்மிஷன்\nசீக்கியர்கள் மீது தாக்குதல் - இந்தியத் தூதரகம் கண்டனம்\nஇந்தச் சூழ்நிலையில் தனக்கு எப்படியும் மேயர் தேர்தலுக்கான டிக்கெட் கிடைத்து விடும் என்ற அபரிமிதமானநம்பிக்கையில் டிக்கெட் கேட்டு விண்ணப்பித்துள்ளார் கராத்தே. இருப்பினும் ஜெயலலிதாவின் மனதில் அவர்இல்லை என்று கூறப்படுகிறது. அதற்குப் பல காரணங்களையும் அ.தி.மு.க. வட்டாரம் எடுத்து வைக்கிறது.\nகராத்தே பாலசுப்ரமணியம் நீண்டகாலமாக அ.தி.மு.கவில் தொண்டராக இருந்தவரில்லை. சமீபத்தில்தான் அவர்அ.தி.மு.கவுக்கு வந்தார். இது ஒரு மைனஸ் பாயிண்டாக கூறப்படுகிறது.\nமேலும், சென்னை மாநகர மேயர் பதவி என்பது கெளரவமான ஒன்று. 300 ஆண்டு கால பழமையான வரலாற்றைக்கொண்ட மேயர் பதவியில் வயதில், அனுபவத்தில் குறைந்த, பாடிகார்ட் இமேஜ் இன்னும் மறையாத ஒருவரைஅமர்த்துவதில் முதல்வர் ஜெயலலிதாவுக்கு விருப்பம் இல்லை என்றும் கூறப்படுகிறது.\nகராத்தே பாலசுப்ரமணியத்திற்கு டிக்கெட் கொடுத்தால் நீண்ட காலமாக கட்சியில் இருக்கும் மூத்த தலைவர்��ள்அதிருப்தியடைவார்கள் என்றும் முதல்வர் நினைப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் வேறு ஒரு வேட்பாளரைஜெயலலிதா நிறுத்துவதற்கு வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது.\nஅப்படி நேரும் பட்சத்தில், மேயர் பதவிக்குரிய நபராக சுலோச்சனா சம்பத்தை அ.தி.மு.க வட்டாரம்முன்னிருத்துகிறது. நீண்ட காலமாக அதிகவில் இருப்பவர், மூத்த தலைவர்களில் ஒருவர், நீண்ட நிெடியஅரசியல் தொடர்பு கொண்டவர், திராவிட இயக்கத்தின் தூண்களில் ஒருவரான ஈ.வே.கே..சம்பத்தின் மனைவி,பெரியாரின் மருமகள் என்ற பல பெருமைகளைக் கொண்ட சுலோச்சனா சம்பத்திற்கு டிக்கெட் கொடுத்தால் அதுஅவரது வெற்றிக்கு பெரும் பலமாக இருப்பதோடு, கட்சிக்குள்ளும் முனுமுனுப்பை ஏற்படுத்தாது என்றுஅ.தி.மு.க வட்டாரம் கருதுகிறது.\nமேலும், பெண்களுக்கு கட்சியில் முக்கியத்துவம் கொடுத்து வருவதை ஜெயலலிதா வழக்கமாக்கிக் கொண்டுள்ளார்.இந்த நிலையில் மேயர் பதவியில் ஒரு பெண் அமர்வதை அவர் அதிகம் விரும்புவார் என்றும் கட்சி வட்டாரத்தில்பேசப்படுகிறது.\nஅதற்கு மேலும், ஸ்டாலினுக்கு எதிராக வலுவான, உறுதியான, நல்ல இமேஜ் கொண்ட வேட்பாளரை நிறுத்தினால்மட்டுமே வெற்றியைப் பற்றி நினைத்துப் பார்க்க முடியும் என்று ஜெயலலிதா கருதுகிறார். அதற்கு சரியான நபராகசுலோச்சனா சம்பத் இருப்பார் என்று அ.தி.முகவில் சில பெரும் தலைவர்கள் கருதுகிறார்கள். இதுகுறித்துஜெயலலிதாவிடம் அவர்கள் எடுத்துக் கூறியுள்ளார்கள்.\nஅ.தி.முக ஆட்சிக்கு வந்த பிறகு பலருக்கு நல்ல பதவிகள் கொடுத்து அழகு பார்த்த ஜெயலலிதா சுலோச்சனாசம்பத்திற்கு கட்சிப் பணியைத் தவிர வேறு எதையும் கொடுக்கவில்லை. சுலோச்சனா சம்பத்தை விட ஜூனியரானபா.வளர்மதிக்கு அமைச்சர் பதவி கொடுத்துள்ளது சுலோச்சனா சம்பத்திற்கு ஆரம்பத்திலேயே அதிருப்தியைக்கொடுத்ததாக கூறப்படுகிறது. தனது குறலையும் அவர் ஜெயலலிதாவிடம் அப்போதே தெரிவித்ததாககூறப்படுகிறது. அப்போது, நேரம் வரும்போது பொருத்தமான பதவியைத் தருவதாக ஜெயலலிதாசமாதானப்படுத்தியதாகக் கூறப்படுகிறது.\nமகளிர் அணித் தலைவியாக தற்போது சுலோச்சனா சம்பத் உள்ளார். அவருக்கு கீழ்தான் துணைத் தலைவியாகபா.வளர்மதி உள்ளார். எனவே சுலோச்சனாவை தற்போது மேயர் தேர்தலில் நிறுத்த ஜெயலலிதா முடிவுசெய்துள்ளதாகக் கூறப்படுகிறது.\n��ுலோச்சனா சம்பத் நிறுத்தப்பட்டால் அதற்கு காங்கிரஸ் தரப்பில் எதிர்ப்பு கிளம்பாது என்றும் கூறப்படுகிறது.காங்கிரஸ் தலைவர் இளங்கோவனின் தாயார்தான் சுலோச்சனா சம்பத் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇளங்கோவனுக்கும், சுலோச்சனா சம்பத்திற்கும் கட்சி சார்பாக கருத்து வேறுபாடு நிறையவே இருந்தாலும் கூடசுலோச்சனாவின் வெற்றிக்கு இளங்கோவன் ஒத்துழைப்பார் என்று அ.தி.முக தரப்பு கருதுகிறது.\nதற்போதைய சூழ்நிலையில் சென்னை மேயர் பதவிக்கு அ.தி.மு.க சார்பில் சுலோச்சனா சம்பத் போட்டியிடலாம்என்ற பேச்சே அதிகம்உள்ளது. அதே சமயம், மாநகராட்சிக் கூட்டங்களில் திமு.கவுக்கு எதிராக நெருக்கடிகொடுத்து, அவர்களைத் திணறடித்த கராத்தே பாலசுப்ரமணியத்தை ஏமாற்ற விரும்பாமல் துணை மேயர் பதவியைஅவருக்குக் கொடுக்கலாம் என்று பேச்சு உள்ளது.\nஇருப்பினும் ஜெயலலிதாவின் மனதை அவரைத் தவிர வேறு யாருமே அறிய முடியாது என்பதால் வேட்பாளர் யார்என்பதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nவட சென்னை தொகுதியின் மொத்த தேர்தல் தகவலும் இங்கே\nடாக்டர். கலாநிதி வீராசாமி, திமுக வென்றவர் 5,90,986 62% 4,61,518\nஆர். மோகன்ராஜ் தேமுதிக தோற்றவர் 1,29,468 14% 4,61,518\nவெங்கடேஷ் பாபு டி.ஜி அஇஅதிமுக வென்றவர் 4,06,704 46% 99,704\nகிரிராஜன். ஆர் திமுக தோற்றவர் 3,07,000 34% 0\nஇளங்கோவன் டி.கெ.எஸ் திமுக வென்றவர் 2,81,055 43% 19,153\nபாண்டியன். டி சிபிஐ தோற்றவர் 2,61,902 40% 0\nஸ்லீப்பர் செல் யார்.. நம்பிக்கை வாக்கெடுப்பில் தெரியும்.. டிடிவி தினகரன்\n3வது முறையாக ஏமாறும் சசிகலா.. இன்னும் ஒரு ஷாக் காத்து இருக்கிறது.. தினகரனுடன் 2 நாளில் மீட்டிங்\nபோராட்டத்தின் போது பிடித்த சம்பளத்தை திரும்ப கொடுங்க.. தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி கோரிக்கை\n223 புதிய எம்பிக்களின் முதுகில் கிரிமினல் வழக்கு மூட்டை\nகமலின் பிளானே வேறு.. உத்வேகம் கொடுத்த லோக்சபா தேர்தல்.. புதிய திட்டத்துடன் களமிறங்கும் மநீம\nகல்யாணம் ஆனவனுக்கு சாந்தி முகூர்த்தத்திற்கு வழியில்லை.. திமுகவுக்கே திரும்பிய கருணாநிதியின் பொன்மொழி\nஎம்.ஜி.ஆராக உருவெடுப்பார் ரஜினிகாந்த்... குருமூர்த்தி கணிப்பு\nஉடனே பறந்த போன் கால்.. அவர்களை நம்பி நாங்களும் கெட்டோம்.. அதிமுக மீது கோபத்தில் அமித் ஷா\nஅவர்தான் வெற்றிக்கு காரணம்.. ஓபிஎஸ் பக்கம் தாவும் நிர்வாகிகள்.. அதிமுகவில் நடக்கும் பரபர மாற்றம்\nகுடிசை வீடு, சைக்கிள் மட்டுமே சொத்து.. ஆட்டோவில் பிரசாரம்.. ஒடிஸாவில் ஏழ்மை நிலையில் வாழும் \"மோடி\"\nதேர்தலில் பெரும் பின்னடைவு... ஜூன் 1ம் தேதி அமமுக ஆலோசனை கூட்டம்\nமாநிலங்களவை திமுக குழு தலைவராக திருச்சி சிவா தேர்வு... கொறடாவானார் டி.கே.எஸ்.இளங்கோவன்\nராாஜ்யசபா எம்பி ஆகிறாரா எச். ராஜா.. பரபரப்பாக உலா வரும் புதுத் தகவல்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2001/12/29/karzai.html", "date_download": "2019-05-26T10:15:39Z", "digest": "sha1:O32XRDAQWUSHGLPFYI4IIV6IH34C44IG", "length": 15147, "nlines": 191, "source_domain": "tamil.oneindia.com", "title": "இந்தியாவின் மருத்துவ சேவைக்கு கர்ஸாய் பாராட்டு | Karzai appreciates Indias role in reviving health care sector - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஅந்தமான், மேற்கு வங்கம், பெருவில் பலத்த நிலநடுக்கம்\n36 min ago லோக்சபாவில் பலம் கூடுகிறது... முஸ்லீம் எம்.பி-க்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\n39 min ago கொல்கத்தா முன்னாள் போலீஸ் கமிஷ்னரை வெளிநாடு தப்ப விட்றாதீங்க.. ஏர்போர்ட்டுகளுக்கு சிபிஐ அலார்ட்\n47 min ago Chinnathambi: காட்டு தீயாய் பரவிய சின்னத்தம்பி யானை கவலைக்கிடம் செய்தி.. வனத்துறை பரபரப்பு விளக்கம்\n59 min ago தமிழகத்தில் விரைவில் உயருகிறது மின் கட்டணம். இழப்பை ஈடுகட்ட நுகர்வோர் தலையில் கை வைக்க முடிவு\nFinance மோடி முதல் இடைப்பாடி வரை என்ன சம்பளம் தெரியுமா.. தெலுங்கானாவில் தான் அதிக சம்பளம்\nSports ஸ்டம்புகள் பறக்க.. ஆட்டமிழந்த விராட் கோலி.. அதிர்ச்சி அடைந்த ரசிகர்கள்.. பரவும் வீடியோ\nMovies இன்றோடு 13 ஆண்டுகள்… மறக்க முடியாத தமிழ் சினிமாக்களின் வரிசையில் புதுப்பேட்டை… \nTechnology கூகுள் கிளவுடில் உங்களின் ஸ்கிரீன்ஷாட் ஃபோல்டரை பேக்கப் செய்வது எப்படி\nAutomobiles விமானத்திற்கு இணையான வேகத்தில் செல்லும் மாக்லேவ் ரயில்: விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு அறிமுகம்...\nLifestyle சூரிய பகவானின் ஆசிபெற்ற இரண்டு ராசிக்காரர்கள் யார் யார்\nTravel சேனாபதி சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nEducation அரசுப் பள்ளியிலேயே எல்.கே.ஜி படிக்கலாம். ஜூன் 3 முதல் அட்மிஷன்\nஇந்தியாவின் மருத்துவ சேவைக்கு கர்ஸாய் பாராட்டு\nஆப்கானிஸ்தானில் இந்தியா மேற்கொண்டிருக்கும் மருத்துவ சேவையை அந்நாட்டின் புதிய இடைக்காலப் பிரதமர்ஹமித் கர்ஸாய் பாராட்டியுள்ளார்.\nஆப்கானிஸ்தானில் அமெரிக்கா தாக்குதல் தொடங்கிய சில நாட்களிலேயே இந்திரா காந்தி பெயரில் காபூலில் ஒருமருத்துவமனையைத் திறந்தது இந்தியா.\nஇந்த மருத்துவமனைக்குத் தேவையான டாக்டர்கள், மருந்துகள் உள்பட அனைத்துப் பொருள்களையும்இந்தியாவே வழங்கி வருகிறது.\nபோரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் குழந்தைகளுக்கும் இந்த மருத்துவமனையில் சிறப்பான சிகிச்சைகள்அளிக்கப்பட்டு வருகின்றன என்று கர்ஸாய் பாராட்டியுள்ளார்.\nஇரண்டு அமைச்சர்களுடன் இந்த மருத்துவமனைக்கு வந்த கர்ஸாய், சுமார் 20 நிமிடங்கள் அதைச் சுற்றிப்பார்த்தார்.\nஎதிர்காலத்திலும் இங்குள்ள குழந்தைகளுக்குச் சிறப்பான மருத்துவ வசதிகளை இந்தியா செய்யும் என்றும்நம்பிக்கை தெரிவித்தார்.\nகடந்த நவம்பர் 22ம் தேதியிலிருந்து இதுவரை 6 டன் மருந்துகள் இந்தியாவிலிருந்து கொண்டுவரப்பட்டுள்ளன.மேலும் 6 டாக்டர்களும் இங்கு பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.\nஒரு நாளுக்கு சுமார் 300 நோயாளிகள் இங்கு வந்து சிகிச்சை பெற்றுச் செல்வதாகவும் கூறப்படுகிறது.\nஇன்னும் ஏராளமான மருந்துகளும் மருத்துவ உபகரணங்களும் இந்தியாவிலிருந்து வரவுள்ளதாகவும் தெரிகிறது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nதெற்காசியாவில் அமைதி நிலவ மோடியுடன் இணைந்து பணியாற்ற விருப்பம்.. இம்ரான்கான் டுவீட்\nமோடி மீண்டும் பிரதமராகக் கூடாது.... டிவி சேனல்களில் அபாய குரல் எழுப்பும் பாகிஸ்தானியர்கள்\nஇந்தியாவிற்கான புதிய தூதரை நியமித்த பாகிஸ்தான்.. அமைதி பேச்சை முன்னெடுக்க உள்ளதாக அறிவிப்பு\nஒரே ஊசியால் 530 பேருக்கு ஹெச்.ஐ.வி.யை பரப்பிய டாக்டர்.. பாகிஸ்தானில் பயங்கரம்\nஅதிக வெளிச்சம்.. அதிக சப்தம் உண்டாக்கும் அறையில் அபிநந்தன்.. 40 மணி நேர சித்திரவதை அனுபவிப்பு\nமும்பை தாக்குதல் தீவிரவாதி ஹபீஸ் சயீத்தின் மைத்துனர் கைது... பாகிஸ்தான் அரசு அதிரடி\nஎன்ன மேக மூட்டம் ரேடாரை மறைக்குமா வைரலான மோடியின் பேச்சு.. வச்சு செய்யும் நெட்டிசன்ஸ்\nஇலங்கையை தொடர்ந்து பாக்-ல் சீனா வல்லுநர்களுக்கு குறி... தெற்காசியாவில் சர்வதேச நாடுகளின் சதிராட்டம்\nமேக மூட்டம்.. ரேடாரில் சிக்க மாட்டோம்.. பாலக்கோடு தாக்குதல் பற்ற��� விளக்கிய மோடி.. சர்ச்சை\nபாகிஸ்தான் நட்சத்திர ஹோட்டலில் தீவிரவாதிகள் தாக்குதல்.. சீனர்கள் மீது குறி.. ராணுவம் குவிப்பு\n5 நட்சத்திர விடுதியில் தீவிரவாதிகள் அட்டாக்... பாகிஸ்தானில் பயங்கரம்\nபாகிஸ்தான் வான் எல்லைக்குள் இருந்து சர்ரென பாய்ந்து வந்த விமானம்.. இடை மறித்த இந்திய போர் விமானங்கள்\nபாகிஸ்தானியர்களே.. உங்களுக்கு ரூம் கிடையாது.. அதிர வைக்கும் உ.பி. ஹோட்டல் அறிவிப்பு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2005/01/17/un.html", "date_download": "2019-05-26T09:27:06Z", "digest": "sha1:GZUIIFDN6KZISFLRVZ6LKKXFMU5GQL4V", "length": 16486, "nlines": 197, "source_domain": "tamil.oneindia.com", "title": "கடலூர், நாகையில் உலக வங்கி குழு ஆய்வு | World bank team visits Tsunami hit areas in TN - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஅந்தமான், மேற்கு வங்கம், பெருவில் பலத்த நிலநடுக்கம்\n11 min ago தமிழகத்தில் விரைவில் உயருகிறது மின் கட்டணம். இழப்பை ஈடுகட்ட நுகர்வோர் தலையில் கை வைக்க முடிவு\n21 min ago அந்தமான், மேற்கு வங்கம், பெருவில் வரிசையாக அடுத்தடுத்து பலத்த நிலநடுக்கம்.. பரபரப்பு\n37 min ago மானாமதுரையில் பயங்கரம்.. நடைப்பயிற்சியின் போது சுற்றி வளைத்த மர்ம கும்பல்.. அமமுக பிரமுகர் படுகொலை\n42 min ago காயூ.. சீக்கிரம் குணமாகுங்கு.. டிவிட்டரில் சண்டை போட்ட குஷ்பு பிக்பாஸ் காயத்ரி.. இதுதான் காரணம்\nSports நம்ம தல தோனி பீல்டிங் செய்யுறாரா ரசிகர்கள் ஆர்வத்தால்.. வைரல் ஆகும் வீடியோ\nTechnology கூகுள் கிளவுடில் உங்களின் ஸ்கிரீன்ஷாட் ஃபோல்டரை பேக்கப் செய்வது எப்படி\nMovies Neeya 2 Review: எல்லாப் பிரச்சினைக்கும் வரலட்சுமி தான் காரணமாமே... நீயா 2\nAutomobiles விமானத்திற்கு இணையான வேகத்தில் செல்லும் மாக்லேவ் ரயில்: விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு அறிமுகம்...\nFinance விஜய் மல்லையாவுக்கு செக் வைத்த லண்டன்.. $175 மில்லியனைக் கட்டு.. 28 நாள் கெடுவில் மல்லையா\nLifestyle சூரிய பகவானின் ஆசிபெற்ற இரண்டு ராசிக்காரர்கள் யார் யார்\nTravel சேனாபதி சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nEducation அரசுப் பள்ளியிலேயே எல்.கே.ஜி படிக்கலாம். ஜூன் 3 முதல் அட்மிஷன்\nகடலூர், நாகையில் உலக வங்கி குழு ஆய்வு\nசுனாமி பாதித்த கடலூர் மற்றும் நாகை மாவட்டங்களில் உலக வங்கி மற்றும் ஆசிய வளர்ச்சி வங்��ியைச் சேர்ந்த குழுக்கள் இன்றுபார்வையிட்டு ஆய்வு செய்தன.\nஇந்தியாவுக்கான உலக வங்கி இயக்குநர் மைக்கேல் கார்ட்டர், ஆசிய வளர்ச்சி வங்கிக்கான இந்திய இயக்குநர் லூயிஸ் டி ஜோங்க்ஆகியோர் கொண்ட குழு இன்று கடலூர் மாவட்டத்திற்கு வருகை தந்தது.\nஇந்தக் குழுவினர் கடலூர் மாவட்டத்தில் சுனாமியால் பாதித்த பகுதிகளைப் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அவர்களுடன் மாவட்டஆட்சித் தலைவர் ககந்தீப் சிங் பேடி மற்றும் அதிகாரிகள் உடன் சென்றனர்.\nதங்களது வருகை குறித்து லூயிஸ் டி ஜோங்க் கூறுகையில், சுனாமியால் பாதித்த பகுதிகளைப் பார்வையிட்டு இங்கு நீண்ட காலநிவாரணத்திற்கு என்ன செய்யலாம் என்பதை அறிவதற்காக வந்துள்ளோம்.\nகடலோரப் பாதுகாப்பு, தற்போதுள்ள அடிப்படைக் கட்டமைப்பை மேம்படுத்து பாதுகாப்பான வாழ்க்கைக்கு உத்தரவாதம் ஏற்படுத்துவதுஆகியவை எங்களது முக்கிய குறிக்கோள்களாகும் என்றார்.\nமைக்கேல் கார்ட்டர் கூறுகையில், தேவைக்கேற்ற நிவாரண உதவிகளை உலக வங்கி நிச்சயம் வழங்கும். அவசரக கால சீரமைப்புக்கென்றுஉலக வங்கியில் சில திட்டங்கள் உள்ளன. வழக்கமாக இந்த திட்டங்கள் 2 முதல் 4 மாதங்களுக்குள் முடிக்கப்படும். இருப்பினும் தற்போதுள்ளசூழ்நிலையில் இவற்றை துரிதப்படுத்தி முடிக்க வேண்டியுள்ளது.\nஅடுத்த சில வாரங்களில் இந்தத் திட்டங்கள் பரிசீலிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்படும். மத்திய அரசு மற்றும் தமிழக அரசுடன் இணைந்துஇந்த நிவாரணத் திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்றார்.\nகடலூர் மாவட்டத்தில் ஆய்வு மேற்கொண்ட இக்குழுவினர் பின்னர் நாகை மாவட்டத்திற்கு புறப்பட்டுச் சென்று சுனாமியால் பாதித்தகிராமங்களைப் பார்வையிட்டு வருகின்றனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nதென் சென்னை தொகுதியின் மொத்த தேர்தல் தகவலும் இங்கே\nஅனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்\nஅம்மா மக்கள் முன்னேற்றக் கழகம்\nதமிழகத்தில் விரைவில் உயருகிறது மின் கட்டணம். இழப்பை ஈடுகட்ட நுகர்வோர் தலையில் கை வைக்க முடிவு\nகாயூ.. சீக்கிரம் குணமாகுங்கு.. டிவிட்டரில் சண்டை போட்ட குஷ்பு பிக்பாஸ் காயத்ரி.. இதுதான் காரணம்\nஎம்.பி. ஆகிறார்கள் வைகோ, அன்புமணி... அதிமுக, திமுகவில் அடுத்தடுத்த திருப்பம்\nகாரியம் ஆனதும் காலை வாரும் பிரேம���தா .. போகிற போக்கில் அதிமுக மாஜி எம்பிக்கள் மீது விமர்சனம்\nஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் வெற்றியை எதிர்த்து வழக்கு - ஈவிகேஎஸ் இளங்கோவன் பேட்டி\nதமிழிசை, பொன்னார், எச் ராஜா மீது இல்லாத அன்பு ஓபிஎஸ் மீது ஏன்.. மோடிக்கு ஈவிகேஎஸ் கேள்வி\n... மேகக் கூட்டங்கள் போல் கலையும் தொண்டர்கள்\nஅந்த 6 பேர் சரியில்லை.. ரிப்போர்ட்டால் இபிஸ் கோபம்.. தமிழக அமைச்சரவையில் 10 நாளில் மாற்றம்\nடான்செட் தேர்வுக்கு விண்ணப்பிக்க மே 31 வரை கால அவகாசம்.. அண்ணா பல்கலைகழகம் அறிவிப்பு\nகோதாவரி-கிருஷ்ணா நதிகளை இணைப்பதே முதல் பணி என்ற நிதின் கட்கரி.. நன்றி தெரிவித்த எடப்பாடி\nஸ்லீப்பர் செல் யார்.. நம்பிக்கை வாக்கெடுப்பில் தெரியும்.. டிடிவி தினகரன்\n3வது முறையாக ஏமாறும் சசிகலா.. இன்னும் ஒரு ஷாக் காத்து இருக்கிறது.. தினகரனுடன் 2 நாளில் மீட்டிங்\nபோராட்டத்தின் போது பிடித்த சம்பளத்தை திரும்ப கொடுங்க.. தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி கோரிக்கை\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.itnnews.lk/ta/2019/02/10/97157/", "date_download": "2019-05-26T09:09:57Z", "digest": "sha1:UHXJTBHMMWC4YXI376QU3O5MPOSKQRMX", "length": 8207, "nlines": 119, "source_domain": "www.itnnews.lk", "title": "நடிகர் ரஜினியின் மகள் சவுந்தர்யா திருமணம் : பிரபலங்கள் வாழ்த்து - ITN News", "raw_content": "\nநடிகர் ரஜினியின் மகள் சவுந்தர்யா திருமணம் : பிரபலங்கள் வாழ்த்து\nதிரிஷா வேடத்தில் நான் இல்லை – சமந்தா 0 22.அக்\n‘2.0’ திரைப்படம் நவம்பர் வெளியாகும்.. 0 11.ஜூலை\nஇரட்டை குழந்தைகளுக்கு தந்தையான பரத் 0 12.ஆக\nநடிகர் ரஜினிகாந்தின் இரண்டாவது மகள் சவுந்தர்யாவுக்கும், தொழிலதிபர் விசாகனுக்கும் நாளை திருமணம் நடைபெற உள்ளது. திருமண விழாவில் குடும்பத்தினர், நெருங்கிய உறவினர்கள், முக்கிய பிரமுகர்கள் மற்றும் திரை பிரபலங்கள் பங்கேற்க உள்ளனர். இதற்காக ரஜினிகாந்த் திருமண பத்திரிகைகள் கொடுத்து அழைப்பு விடுத்து வருகிறார். முக்கிய பிரமுகர்கள் பலரது வீட்டிற்கு நடிகர் ரஜினிகாந்த் நேரில் சென்று அழைப்பிதழ் வழங்கி வருகிறார். அத்துடன் நடிகர் ரஜினிகாந்தின் மகள் சவுந்தர்யாவின் திருமணத்துக்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் வாழ்த்து தெரிவித்துள்ளார்.\nFacebook பக்கத்தை LIKE செய்யுங்கள்\n100 கோடியில் தயாராகும் விக்ரம் 58\nதனது உடல் எடை குறைப்பு ரகசியத்தை புத்தகமாக வெளிய��டும் பிரபல நடிகை\nசிவா இயக்கத்தில் இணையும் நயன்\nநீண்ட இடைவேளைக்கு பின்னர் மகளின் புகைப்படத்தை பதிவிட்ட நடிகை\nசர்வதேச திரைப்பட விழாவில் கீர்த்தி சுரேஷின் திரைப்படம்\nஉள்நாட்டு சினிமா- அனைத்தும் படிக்க\n34வது கலாபூசணம் அரச விருது விழா ஜனாதிபதி தலைமையில்\nதேச பிதா திரைப்படம் இன்று கட்சிக்கு..\nதிரைப்படத் துறை சார்ந்த கலைஞர்களுக்கான மாதாந்தக் கொடுப்பனவு அதிகரிப்பு\n100 கோடியில் தயாராகும் விக்ரம் 58\nதனது உடல் எடை குறைப்பு ரகசியத்தை புத்தகமாக வெளியிடும் பிரபல நடிகை\nசிவா இயக்கத்தில் இணையும் நயன்\nநீண்ட இடைவேளைக்கு பின்னர் மகளின் புகைப்படத்தை பதிவிட்ட நடிகை\nசர்வதேச திரைப்பட விழாவில் கீர்த்தி சுரேஷின் திரைப்படம்\nதிருமணமானதும் தொடர்ந்து இதுபோன்ற வதந்திகளை பரப்புவது சரியல்ல : தீபிகா\nகடவுள் என்னை உயிர்ப்பித்து திரும்ப அனுப்பினார்\nகேன்சர் என் வாழ்வில் ஒரு பரிசாக வந்ததாகவே நான் நினைக்கிறேன்\nபிரியங்கா – நிக் திருமணம்\nசெல்வாக்கு மிக்கவர்கள் பட்டியலில் அமிதாப் பச்சன், தீபிகா படுகோனே\nஆங்கில முதல் படத்திலேயே விருதினை கைப்பற்றிய தமிழ் நடிகர்\nஉலகிற்கு விடை கொடுத்தார் ஜேம்ஸ் பாண்ட் காதலி\nபிரியங்கா – நிக் திருமணம்\nபிரபல ஹொலிவூட் பாடகி அரேத்தா ப்ராங்ளின் காலமானார்\nபாடகி வைக்கம் விஜயலட்சுமிக்கு விரைவில் திருமணம்\nபிரபல கர்நாடக சங்கீத கலைஞர் ஸ்ரீ ஆருரனின் உலக சாதனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2019/05/16085912/1035581/Sulur-Constituency-MK-Stalin-Campaign.vpf", "date_download": "2019-05-26T09:15:36Z", "digest": "sha1:3CZ5AMQXB5H3FREG7FFBDWGYVL4KNC3B", "length": 9353, "nlines": 76, "source_domain": "www.thanthitv.com", "title": "சூலூர் தொகுதியில் ஸ்டாலின் வாக்குச் சேகரிப்பு", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nசூலூர் தொகுதியில் ஸ்டாலின் வாக்குச் சேகரிப்பு\nசூலூர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர் பொங்கலூர் பழனிசாமியை ஆதரித்து, ஸ்டாலின் இன்று காலை பிரசாரம் மேற்கொண்டார்.\nசூலூர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர் பொங்கலூர் பழனிசாமியை ஆதரித்து, ஸ்டாலின் இன்று காலை பிரசாரம் மேற்���ொண்டார். அப்பநாயக்கன்பட்டி பகுதியில் நடைபயணம் மேற்கொண்டவாறு அவர், பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார். அதைத் தொடர்ந்து, ஸ்டாலின் திண்ணை பிரசாரம் மேற்கொண்டார்.\nஅமைச்சர் ராஜேந்திர பாலாஜி அடுத்த தேர்தலில் டெபாசிட் வாங்க மாட்டார் - டி.டி.வி தினகரன்\nஅமைச்சர் ராஜேந்திர பாலாஜி, அடுத்த தேர்தலில் டெபாசிட் கூட வாங்க மாட்டார் என்று அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டி.டி.வி தினகரன் தெரிவித்துள்ளார்\nநினைத்திருந்தால் நான் முதலமைச்சராகி இருப்பேன் - அம‌முக பொதுச்செயலாளர் தினகரன்\nசூலூர் தொகுதியில் போட்டியிட உள்ள அ.ம‌.மு.க. வேட்பாளர் சுகுமாரை ஆதரித்து, கோவை சின்னியம்பாளையம் பகுதியில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் தினகரன் பிரச்சாரம் செய்தார்.\n\"திமுக தலைமையில் ஆட்சி அமைய மக்கள் விருப்பம் \" - தயாநிதி மாறன்\nதிமுக தலைமையில் ஆட்சி அமைய வேண்டும் என்பதுதான் மக்களின் விருப்பம் என்றும் மத்திய சென்னை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதிமாறன் கூறினார்.\nநம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறும் போது தான் ஸ்லீப்பர் செல்கள் வெளிவருவார்கள் - தினகரன்\nநாடாளுமன்ற தேர்தலில் மக்கள் அளித்த தீர்ப்பை ஏற்றுக் கொள்வதாக, அமமுக பொதுச்செயலாளர் தினகரன் தெரிவித்துள்ளார்.\nபிரதமர் மோடியுடன் ஜெகன் மோகன் ரெட்டி சந்திப்பு\nநாடாளுமன்ற தேர்தலுடன் சேர்ந்து நடைபெற்ற ஆந்திர சட்டப்பேரவை தேர்தலில், சந்திரபாபு நாயுடுவை வீழ்த்தி, ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் அபார வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ளது.\n\"விரைவில் காவிரி - கோதாவரி இணைப்புத் திட்டம் நிறைவேற்றப்படும்\" - நிதின் கட்கரி உறுதி\nதமிழ்நாட்டு மக்கள் பா.ஜ.க.வை புறக்கணித்தாலும் தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள குடிநீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில், கோதாவரி - கிருஷ்ணா நதிநீர் இணைப்புத் திட்டத்தை நிறைவேற்றுவது தான் தங்கள் முதல் வேலை என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.\nமக்கள் தீர்ப்பில் இருந்து புதிய அத்தியாயம் துவக்கம் - மதுரை எம்.பி. வெங்கடேசன்\nஇது மன்னர் ஆட்சி இல்லை என எம்.எல்.ஏ. ராஜன் செல்லப்பாவுக்கு மதுரை எம்.பி. வெங்கடேசன் பதிலடி கொடுத்துள்ளார்.\n\"தமிழகத்துக்கு எந்த திட்டங்களும் கிடைக்கப்போவதில்லை\" - பிரேமலதா\nகடந்த 5 ஆண்ட���களில் தமிழகத்துக்கு எந்தவித திட்டங்களும் கிடைக்கவில்லை, இம்முறையும் கிடைக்கப்போவதில்லை என்று தேமுதிக பொருளாளர் பிரேமலதா கூறியுள்ளார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://isangamam.com/tags/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%20%E0%AE%89%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88", "date_download": "2019-05-26T09:17:49Z", "digest": "sha1:MMN2RLJALYNEPV6ENMDLHT2QXXFQLO2J", "length": 6117, "nlines": 107, "source_domain": "isangamam.com", "title": "சங்கமம் | Tamil blogs Shortfilms News", "raw_content": "\nதமிழ் மின்நூல் வெளியீட்டுப் பணி\nமகளிர் தினம் : வெறும் கொண்டாட்டமல்ல.. உரிமையை மீட்கும் நாள் \nகல்வி, சுகாதாரம், பாதுகாப்பு, வேலைவாய்ப்பு, சம ஊதியம் போன்ற எல்லாவற்றிலும் போராட வேண்டிய நிலையில் உள்ள இவ்வேளையில் மகளிர் தினம் கொண்டாட்டத்தை முன்னெடு… read more\nவிருந்தினர் பெண்கள் உரிமை பாலின பாகுபாடு\nகாவியும் கார்ப்பரேட்டும்தான் என் கண்கள் வெற்றி உரையில் மோடி பெருமிதம் வெற்றி உரையில் மோடி பெருமிதம் \nமோடியின் வெற்றியே தமது வெற்றி : குதூகலித்த அர்னாப் வகையறாக்கள் \nமுதலாளித்துவம் பெற்றெடுக்கும் பாசிசம் – புதிய தொடர்.\nஆர்.எஸ்.எஸ்.-க்கு ஆதரவானவர்களா முசுலீம் பெண்கள் \nமோடி பட்டப்படிப்பில் படித்த பாடங்கள் பாடத்திட்டத்திலேயே இல்லையாம் \nசூத்திர சிவாஜியை சத்திரியனாக்கினால் நாடே நாசமாகும் \nபாஜக வெற்றி : பாசிஸ்டுகளை முறியடிக்க குறுக்கு வழி ஏதும் இல்லை \nதூத்துக்குடி தியாகிகளுக்கு நினைவேந்தல் நடத்தினால் எடப்பாடிக்கு என்ன பிரச்சினை \nநாளுக்கு ஒரு நன்மை | அ முத்துலிங்கம்.\nசமூக ஊடகங்களில் கேலியான மோடியின் குகை ‘தியானம்’ \nஇருண்ட கண்டம் இருளாத மனிதம் : விசரன்\n\\'படிக்கட்டில் பயணம் செய்யாதே\\' : நாணல்\n\\\"அன்பு\\\"ள்ள ஆசானுக்கு, : பிரவின்\nகறி வாங்க உதவிய கடவுள் : வினையூக்கி\nஅவியல் 08.05.2009 : பரிசல்காரன்\nஏ.சி. வாங்கிய கதை : மாயவரத்தான்\nசம்பங்கி பூவும்.... தாத்தாவின் நினைவுகளும் : புதுகைத் தென்றல்\nகணவர்களைத் திருடும் நடிகைகள் : உண்மைத்தமிழன்\nநம் நாடு - கதையென்ன\nகோச்சடையான் - கதை என்ன\nஇரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலைக் கரைக்க உதவும் சிறந்த உணவுகள்\nஜெ சொத்துக் குவிப்பு வழக்கு: பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு - பிபிசி.\nஇந்திராவின் பிறந்த நாளை கொண்டாடிய பிரியங்கா - தினமலர்.\nவிசாரணை கைதிகள் தேர்தலில் போட்டியிடலாம்: சுப்ரீம் கோர்ட் ... - யாஹூ.\nராகுல் கூட்டத்தின் நிலை : நரேந்திர மோடி கிண்டல் - யாஹூ.\nமோடி குற்றச்சாட்டு மத மோதலை காங்கிரஸ் தூண்டுகிறது - தினகரன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcircle.net/index.php?option=com_content&view=category&id=264:-25-1998&layout=default", "date_download": "2019-05-26T09:49:29Z", "digest": "sha1:N4V6ROTUNNUKQDWT62X2IVB7FM53I67W", "length": 4188, "nlines": 88, "source_domain": "tamilcircle.net", "title": "சமர் - 25 : 08 - 1999", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\n1\t வெள்ளைத்திமிர் என்ற பெயரில் கற்பிக்கும் அந்தோனிசாமி மார்க்சின் கறுப்புத்திமிர் பி.இரயாகரன்\t 3156\n2\t பால் மணம் மறவாதசிறுமி மீதான பாலியல் வன்முறைக் கொலையின் பின்னணி பி.இரயாகரன்\t 2416\n3\t மக்களுக்கு எதிரான பழைய அரசியல் பாதையில் \"தமிழீழ மக்கள் கட்சி\" பி.இரயாகரன்\t 912\n4\t சந்தர்ப்பவாத முதலாளித்துவ வாதிகளின் வரலாற்றுத் திரிபு பி.இரயாகரன்\t 1031\n5\t இனவெறி பாசிச சிங்கள இராணுவத்தின் யாழ் பாதை திறப்பு நடவடிக்கை புலிகளுக்கு வைக்கப்பட்டஆப்பு பி.இரயாகரன்\t 884\n6\t மக்களின் விடுதலைக்கான பாதையில்.. பி.இரயாகரன்\t 927\n7\t ஆயிரம் கல்வெட்டுகளை வெளியிட்டாலும் ஒடுக்கப்பட்டமக்களின் வர்க்கப் போரை யாராலும் சேறடிக்க முடியாது\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.adirainews.net/2017/10/", "date_download": "2019-05-26T09:33:14Z", "digest": "sha1:4N5FKCWL63GY7X7NXRJHLC6K2PLTKO3X", "length": 107969, "nlines": 508, "source_domain": "www.adirainews.net", "title": "ADIRAI NEWS: October 2017", "raw_content": "\nஅமீரகத்தில் பாஸ்போர்ட் தொலைந்தால் என்ன செய்ய வேண்ட...\nதேசிய ஒற்றுமை நாள் உறுதிமொழி ஏற்பு\nஇந்திய விமானப்படை ஏர் மார்ஷல் தஞ்சை வருகை\nஅதிராம்பட்டினத்தில் 49.50 மி.மீ மழை பதிவு \nமதுக்கூர் மைதீன் படுகொலை ~ மர்ம நபர்களின் வெறிச்செ...\nஅமீரகத்தில் நவம்பர் மாத பெட்ரோல் விலை நிலவரம் \nஅதிராம்பட்டினத்தில் 6.40 மி.மீ மழை பதிவு \nதஞ்சை பஸ் விபத்து ~ ஆட்சியர் ஆறுதல் (படங்கள்)\n2 வயது குழந்தையை காப்பாற்ற சிறுத்தையுடன் போராடி ஜெ...\nசவுதிக்கான இந்தியத் தூதர் திரும்ப அழைப்பு \nமரண அறிவிப்பு ~ ஹாஜிமா ஹாஜரா அம்மாள் அவர்கள்\nஆஸ்திரேலியாவில் அதிரை சகோதரி வஃபாத் (மரணம்)\nஅதிராம்பட்டினத்தில் பகலில் எரியும் மின் விளக்குகள்...\nமரண அறிவிப்பு ~ பைசல் அகமது (வயது 24)\nஇருதய நோயாளி சிகிச்சைக்கு உதவ கோரிக்கை \nஅதிரையில் மனிதநேய ஜனநாயக கட்சி புதிய அலுவலகம் திறப...\nசவுதியில் இருந்து 17 ஆண்டுகளுக்குப் பின் நாடு திரு...\n4 வயது பெண் குழந்தைக்காக வீடுதேடிச் சென்ற துபை போல...\nகுவைத்தில் கடுமையாக்கப்படும் போக்குவரத்து விதிமீறல...\nமரண அறிவிப்பு ~ டி.எம் முகமது உசேன் அவர்கள்\nகுஜராத்தில் 150 மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தைய கடல...\nஅதிரையில் TNTJ சார்பில் தொழுகை குறித்து சிறப்பு பய...\nகுவைத்தில் வெளிநாட்டினருக்கான மருத்துவ கட்டணங்கள் ...\nஅமீரகத்தில் 'சிவப்பழகு' கிரீம்களுக்கு எதிராக அரசு ...\nமார்பக புற்றுநோய் விழிப்புணர்வு கருத்தரங்கம் (படங்...\nதஞ்சையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க வலியுறுத்தி ஆ...\nமந்திரிபட்டினத்தில் தமுமுக ~ மமக புதிய கிளை தொடக்க...\nமரண அறிவிப்பு ~ ஹமீதா அம்மாள் அவர்கள்\nதுபாயில் நடந்த ஓட்டப் போட்டியில் தமிழக வீரர் சாம்ப...\nஅதிரை அருகே சி.ஐ.டி போலீஸ் என கூறி பணம் வசூலித்ததா...\nதுபை மெட்ரோ சேவையின் நேரம் நீட்டிப்பு \nராஸ் அல் கைமாவில் போக்குவரத்து அபராதங்கள் 55% தள்ள...\nகுவைத்தில் பொது இடங்களில் BARBECUE சுட்டால் 10,000...\nதுபை பாம் ஜூமைரா புதிய கட்டிடத்தில் தீ \nஅதிராம்பட்டினத்தில் நாளை மறுதினம் (அக். 28) மின்தட...\nஎம்எல்ஏ சி.வி.சேகர் இல்ல திருமண வரவேற்பு ~ முதல்வர...\nஅமீரகத்தில் 13 ஆயிரம் அடி உயரத்தில் இருந்து குதித்...\nதுபையின் 50 வருட ஜூமைரா மிருகக்காட்சி சாலை நிரந்தர...\nதொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் நிர்ணயம் ~ கத்...\nஅபுதாபியில் அனுமதிக்கப்படாத இடங்களில் சைக்கிள் பார...\nஅதிராம்பட்டினம் சாலைகளில் குவிந்து கிடக்கும் மணலை ...\nமரக்கன்றுகள் நடும் பணியில் ஆர்வம் காட்டும் தன்னார்...\nபேராவூரணியில் மனிதநேய ஜனநாயக கட்சி கிளை தொடக்கம் (...\nபட்டுக்கோட்டையில் மினி மாரத்தான் போட்டி ~ சேதுபாவச...\nஅதிராம்பட்டினத்தில் பொலிவிழந்து காட்சியளிக்கும் செ...\nஸ்பெயின் பள்ளிக்கூடங்களில் இஸ்லாமியப் பாடங்கள் அறி...\nஉலகின் சக்தி வாய்ந்த பாஸ்போர்ட் ~ சிங்கப்பூர் தேர்...\nதுபையில் நாளை (அக்.26) அரசு சேவை மையங்கள் ஒருநாள் ...\nசவுதியில் 500 பில்லியன் டாலர் செலவில் புதிய பொருளா...\nஅமெரிக்கா செல்லும் விமானங்களில் புதிய பாதுகாப்பு ந...\nஓமனில் சுற்றுலா விசா அனுமதி காலம் நீட்டிப்பு\nதஞ்சை மாவட்டத்தில் அக்.30 ந் தேதி உள்ளூர் விடுமுறை...\nகாணாமல் போன டுட்டோரியல் பள்ளி மாணவன் 5 நாட்களுக்கு...\nசவுதியில் வேலைவாய்ப்பு விசா காலம் 1 வருடமாக குறைப்...\nஅமீரகத்தில் குறைந்தபட்சமாக 17.3 டிகிரி செல்ஷியஸ் வ...\nஷார்ஜாவில் சாலையின் நடுவே மறியல் போராட்டம் நடத்திய...\nகுவைத்தில் கடுமையான போக்குவரத்து சட்டங்கள் அமல் \nஅமீரகத்தில் இன்று (அக்.24) முதல் ஆப்பிள் பே அறிமுக...\nஅமீரகத்தில் எதிசலாத் அதிரடி ஆஃபர் ~ 150 திர்ஹத்திற...\nமரண அறிவிப்பு ~ ஹாஜிமா செய்னம்பு அவர்கள்\nமரண அறிவிப்பு ~ முகமது மரியம் அவர்கள்\nமியூசியமான ஏர்பஸ் விமானம் (படங்கள்)\nஅமெரிக்காவில் காணாமல் போன இந்திய குழந்தை மரணம் \n15 அடி நீளமுள்ள 'ஒயிட்' சுறா மீனிடமிருந்து தப்பிய ...\nதுபை மக்தூம் பிரிட்ஜ் வெள்ளிக்கிழமை மட்டும் 5 வாரங...\nமக்கா கிரேன் விபத்தில் பலியானோருக்கு இரத்த ஈட்டுத்...\nஅதிரையில் புதிதாக ஹாட் & கூல் பார் திறப்பு (படங்கள...\nதஞ்சை மாவட்டத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணிக்கு 145...\nமரண அறிவிப்பு ~ எஸ்.எம் முகமது ராவூத்தர் (வயது 75)...\nஅஜ்மானில் பள்ளிவாசல் இமாம் கடலில் முழ்கி மரணம் \nஜப்பான் புயலுக்கு 3 பேர் பலி 90 பேர் காயம் \nதுபையில் நடந்த விபத்தை தொடர்ந்து சாலையோரத்தில் தொழ...\nஅதிராம்பட்டினத்தில் பிளாஸ்டிக் பை பயன்பாடு அதிகரிப...\nசவூதி ரியாத்தில் பணியாற்ற SALES MAN தேவை \nதுபாயில் பலியான தமிழக வாலிபரின் உடல் சொந்த ஊருக்கு...\nஜப்பானை மிரட்டும் அதிவேகப் புயல் ~ நாளை (அக். 23) ...\nஅதிரையில் வாழும் பேச இயலாத - காது கேளாதோரின் ஒரு ந...\nஅஜ்மானில் முதலாளியின் பணத்தை திருடிக் கொண்டு தப்ப ...\nதுபையில் தொழுகையாளிகள் மீது கார் மோதி 2 பேர் பலி \nசாம்சங் போன் வெடித்து நடுவானில் தீ ~ தப்பியது ஜெட்...\nஅரபு நாடுகளின் விசா உள்ளவர்களுக்கு துனீசியா நாட்டி...\nமுகநூல் உதவியால் 62 ஆண்டுகளுக்குப் பின் சகோதரியை ச...\nஅபுதாபியில் டிஷ் ஆண்டெனாவிற்கு எதிராக எச்சரிக்கை ந...\nஅதிரையில் 2 ம் கட்டமாக வாக்காளர் பட்டியல் பெயர் சே...\nடெங்கு விழிப்புணர்வு ~ குறும்படம் (வீடியோ)\nடுட்டோரியல் பள்ளி மாணவனை காணவில்லை ~ வயது (16)\nஅபுதாபியில் டிச.1 முதல் நிரந்தர வாகன லைசென்ஸ் அட்ட...\nஓமனில் மேலும் 25 நாடுகளுக்கு டூரிஸ்ட் விசா சலுகை அ...\nஷார்ஜாவில் சிறப்பு சலுகை அறிவிப்பில் 5 மில்லியன் ப...\nஅதிராம்பட்டினத்தில் சித்திக் பள்ளிவாசல் நிலம் அதிக...\nஅதிமுக - தினகரன் அணி அதிராம்பட்டினம் பேரூர் புதிய ...\nஏரிப்புறக்கரை ஊராட்சி பகுதியில் கொசு மருந்து அடிக்...\nஅதிராம்பட்டினம் காந்தி நகர் கழிவு நீர் வடிகால் தூய...\nபட்டுக்கோட்டையில் அக். 26 ந்தேதி எரிவாயு இணைப்பு ந...\nபள்ளி பேருந்தில் 8 வயது மாணவியை விட்டுச் சென்ற டிர...\nதுபை கடலில் முதன்முதலாக அரியவகை கூன்முதுகு திமிங்க...\nதிருச்சியுடன் அரபு நாடுகளை இணைக்கும் ஜெட் ஏர்வேஸ் - எதிஹாத் விமான சேவை (முழு விபரம்)\nதிருச்சி விமான நிலையத்திலிருந்து தஞ்சைக்கு பேருந்து சேவை துவக்கம் \nகுவைத்தில் அதிரை வாலிபர் மர்மமான முறையில் சாவு: மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்க முடிவு \nஅதிரையில் சீனப்பெண்ணை மணந்த தமிழ் வாலிபர் \nமல்லிபட்டினம் கலவரத்தின் கோரக்காட்சிகள் [ படங்கள் இணைப்பு ]\nவிபத்தில் காயமடைந்த அதிரை இளைஞன் ஆஷிப்கான் வஃபாத்\nமரண அறிவிப்பு ~ ஹாஜி முகமது ஹனீபா (வயது 46)\nமரண அறிவிப்பு ~ முகமது எஹ்யா (வயது 24)\nவாகன விபத்தில் அதிரை வாலிபர் மரணம் \nமரண அறிவிப்பு ~ முகமது பஹீம் (வயது 16)\nஅமீரகத்தில் பாஸ்போர்ட் தொலைந்தால் என்ன செய்ய வேண்டும்\nஅதிரை நியூஸ்: அக். 31\nகுறிப்பு: அமீரகத்தில் சந்தர்ப்பவசத்தால் பாஸ்போர்ட்டை தொலைக்கும் அனைத்து நாட்டு பிரஜைகளுக்குமான பொதுவழிகாட்டல் இது. அந்தந்த நாட்டின் தூதரகத்திற்கு தேவையான ஆவணங்களைப் பற்றி சம்பந்தப்பட்ட தூதரகங்களை அணுகி விசாரித்துக் கொள்ளவும்.\nபாஸ்போர்ட்டை தொலைக்கும் வெளிநாட்டு பிரஜைகள் உடனடியாக அருகிலிருக்கும் போலீஸ் நிலையத்தில் புகார் தர வேண்டும். போலீஸார் தரும் சான்று கடிதத்தை பெற்றுக் கொண்டவர்கள் அமீரக இமிக்கிரேசன் அலுவலகங்களில் (General Directorate of Residency & Foreigners Affairs - GDRFA) அதை சமர்ப்பித்து அந்தக் கடிதங்களில் மேல் இமிக்கிரேசன் ஸ்டாம்பை பதிந்து உ��்களுடைய விசா நிலையை தெரிவிக்கும் பிரதி சான்றிதழை தருவார்கள்.\nஇந்த சான்றிதழை பெற்றுக் கொண்டவர்கள் தங்களுடைய தூதரகங்களில் சமர்ப்பித்து மாற்றுப் பாஸ்போர்ட் வேண்டி விண்ணப்பிக்க வேண்டும். புதிய பாஸ்போர்ட்டை பெற்றுக் கொண்டவர்கள் மீண்டும் இமிக்கிரேசன் அலுவலகம் (GDRFA) சென்று உங்களுடைய விசா ஸ்டாம்பை அதில் ஏற்றிக் கொள்ள வேண்டும்.\nதொலைந்த பாஸ்போர்ட்டுக்கு பதில் மாற்று பாஸ்போர்ட் பெற என்னென்ன ஆவணங்கள் தேவை:\nபுதிதாக எடுக்கப்பட்ட பாஸ்போர்ட் சைஸ் புகைப்படங்கள் 2\nகாணாமல் போன பாஸ்போர்ட்டின் நகல் 1 (இருந்தால்)\nசிறுவர்களுடைய பாஸ்போர்ட் காணாமல் போயிருந்தால் கண்டிப்பாக பெற்றோர்களில் ஒருவராவது வருகை தர வேண்டும்\nகம்பெனி ஸ்பான்சர் விசாவின் கீழ் இருப்பவர்கள் கம்பெனி லெட்டர் பேடில் கம்பெனி முத்திரையுடன் பாஸ்போர்ட் காணாமல் போனது குறித்த லெட்டர், கம்பெனி டிரேட் லைசென்ஸ் காப்பி, எஸ்டாபிளிஷ்மெண்ட் கார்டு காப்பி (Establishment Card) ஆகியவைகளை இணைக்க வேண்டும்\nவெளிநாட்டினரின் (தனிநபர்) ஸ்பான்சர் விசாவின் கீழுள்ள உறவினர்களாக இருப்பின் ஸ்பான்சர் செய்தவருடைய கையொப்பமிட்ட லெட்டர் மற்றும் அவருடைய பாஸ்காப்பியை இணைக்க வேண்டும்.\nபாஸ்போர்ட் தொலைந்த பகுதியின் அருகாமையிலுள்ள போலீஸ் நிலையத்திற்கு முதலில் செல்ல வேண்டும். அங்குள்ள விண்ணப்ப பாரத்தை பூர்த்தி செய்து மேற்கூறப்பட்ட ஆவணங்களை அத்துடன் இணைத்து தர வேண்டும். பின்பு போலீஸ் தரும் ஆவணத்தை பெற்றுக் கொண்டு மேலும் 3 அரசு அலுவலகங்களில் ஒப்புதல் பெற வேண்டும்.\nபோலீஸ் தரும் ஆவணத்துடன் முதலில் துபை நீதிமன்ற வரவேற்பறைக்கு (Dubai Courts Reception) சென்று அதை தாருங்கள், அவர்கள் அந்த ஆவணத்தை தங்களது கம்ப்யூட்டரில் பதிந்து கொண்டு அந்த ஆவணத்தின் மீது தங்களுடைய முத்திரையை பதிந்து தருவார்கள், இதற்காக கட்டணம் ஏதும் செலுத்தத் தேவையில்லை.\nஅடுத்து, துபை நீதிமன்றத்தை அடுத்துள்ள பப்ளிக் பிராசிகியூசன் டிப்பார்ட்மெண்டிற்கும் (Public Prosecution Dept) சென்று மேற்கூறியவாறே ஆவணத்தை சமர்ப்பித்து அவர்களின் முத்திரையையும் கட்டணம் இன்றி பெற்றுக் கொள்ளுங்கள்.\nமூன்றாவதாக, ஜெனரல் டைரக்டரேட் ஆப் ரெஸிடென்ஸி அன்ட் பாரீன் அபயர்ஸ் எனும் இமிக்கிரேசன் அலுவலகத்திற்கு (General Directorate of Residency & Foreigners Affairs - GDRFA) சென்று 20 திர்ஹம��� கட்டணம் செலுத்தி அங்கும் போலீஸ் அறிக்கையின் மீது அவர்களுடைய முத்திரையை பெற்றுக் கொள்ளுங்கள்.\n3 இடங்களிலும் முத்திரையை பெற்றுக் கொண்ட ஆவணத்தை மீண்டும் அதே போலீஸ் நிலையத்தில் தாக்கல் செய்தால் அவர்கள் 'பாஸ்போர்ட் காணாமல் போய்விட்டது' என்று உறுதிசெய்த சான்றிதழை அரபியில் தருவார்கள்.\nஅந்த அரபி சான்றிதழை எடுத்துக் கொண்டு உங்களுடைய நாட்டு தூதரகத்தில் அவர்கள் சட்டப்படி கேட்கும் ஆவணங்களுடன் இணைத்து சமர்பிக்கவும். சில நாடுகளின் தூதரகங்கள் அவர்கள் நாட்டு மொழியில் அந்த போலீஸ் சான்றிதழை சட்டப்படி மொழிமாற்றம் செய்து தரக் கோருவார்கள்.\nதூதரகம் உங்களுக்கு மாற்று புதிய பாஸ்போர்ட் வழங்கியவுடன் அதை மீண்டும் இமிக்கிரேசன் அலுவலகத்தில் (General Directorate of Residency & Foreigners Affairs - GDRFA) சமர்ப்பித்தால் அவர்கள் பாஸ்போர்ட்டில் விசாவை பதிந்து தருவார்கள்.\nதனிநபர்களால் ஸ்பான்சர் செய்யப்பட்டுள்ள உறவினர் மற்றும் துணைவர்களுக்கான வழிகாட்டல்:\nதனிநபர்களால் விசா ஸ்பான்சர் செய்யப்பட்டவர்களின் பாஸ்போர்ட் காணாமல் போனது குறித்து புகார் செய்ய தனிநபர் ஸ்பான்சரின் பாஸ்போர்ட் காப்பி, பாஸ்போர்ட்டை தொலைத்தவரின் பாஸ்போர்ட் காப்பி மற்றும் போலீஸாரால் அரபியில் வழங்கப்பட்ட சான்றிதழ் ஆகியவற்றுடன் அதே பாஸ்போர்ட்டின் கீழ் வேறு யாருடைய பெயராவது இணைக்கப்பட்டிருந்தால் அவர்களுடைய பெயர் மற்றும் பாஸ்போர்ட் எண்ணையும் குறிக்க வேண்டும் (அப்படி யாராவது இருந்தால் மட்டும்)\nசிறார்களுடைய பாஸ்போர்ட் தொலைந்திருந்தால் அவர்களுக்கு ஸ்பான்சர் செய்திருந்த தாய் அல்லது தந்தை கட்டாயம் நேரில் போலீஸ் ஸ்டேஷனுக்கு வர வேண்டும். போலீஸார் அதனையொட்டி மேற்காணும் 3 இடங்களில் முத்திரை பெறுவதற்கான கடிதத்தை வழங்குவார்கள்.\nஸ்பான்சர் செய்யப்பட்டுள்ளவர் ஒருவேளை செமி கவர்ன்மெண்ட் நிறுவனத்தில் (Semi Government Company) பணியாற்றினால் செல்லத்தக்க (Valid) எஸ்டாபிளிஷ்மெண்ட் கார்டின் காப்பியையும்,\nஸ்பான்சர் செய்யப்பட்டுள்ளவர் தனியார் நிறுவனத்தில் பணியாற்றினால் செல்லத்தக்க கமர்ஷியல் லைசென்ஸ் காப்பி மற்றும் செல்லத்தக்க எஸ்டாபிளிஷ்மெண்ட் கார்டின் காப்பிகளை இணைக்க வேண்டும்.\nதொலைந்து போன விசா விபரங்களை மீண்டும் புதிய பாஸ்போர்டில் பதிய ஈ-பார்ம் வழியாக 170 திர்ஹம் செலு��்த வேண்டும், எஞ்சிய ஒவ்வொரு ஆண்டுக்கும் கூடுதலாக தலா 100 திர்ஹம் செலுத்த வேண்டும்.\nஒருவேளை பாஸ்போர்ட் அமீரகத்திற்கு வெளியே தொலைந்து போயிருந்தால் ஸ்பான்சர் பழைய விசாவை ரத்து செய்து விட்டு புதிய விசா பெர்மிட்டுக்கு புதிய பாஸ்போர்ட் விபரங்களின்படி விண்ணப்பிக்க வேண்டும்.\nபாஸ்போர்ட்டை அமீரகத்திற்கு வெளியே தொலைத்தவர்கள் உடனடியாக சம்பந்தப்பட்ட நாட்டின் தூதரகத்தை உடனடியாக தொடர்பு கொண்டு விசா பெர்மிட்டை பெறுவதற்கு முயற்சிக்க வேண்டும்.\nLabels: நம்ம ஊரான், வளைகுடா செய்திகள்\nதேசிய ஒற்றுமை நாள் உறுதிமொழி ஏற்பு\nதஞ்சாவூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக கூட்ட அரங்கில் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை தலைமையில் இன்று (31.10.2017) தேசிய ஒற்றுமை நாள் உறுதிமொழியினை அனைத்துத் துறை அலுவலர்களும் ஏற்றுக் கொண்டனர்.\n“இந்திய நாட்டின் ஒற்றுமையையும், ஒருமைப்பாட்டையும், பாதுகாப்பையும் பேணுவதற்கு என்னையே உவந்தளிப்பேன் என்றும் இந்த நல்லியல்புகளை எனது நாட்டு மக்களிடையே பரப்புவதற்கு அயராது பாடுபடுவேன் என்றும் உளமார உறுதியளிக்கிறேன். சர்தார் வல்லபாய் பட்டேலின் தொலைநோக்குப் பார்வையாலும், நடவடிக்கைகளாலும் சாத்தியமாக்கப்பட்ட ஒன்றிணைந்த தேசத்தின் நல்லுணர்வினைப் பேண நான் இந்த உறுதிமொழியை ஏற்கிறேன். எனது நாட்டின் உள்பாதுகாப்பினை உறுதி செய்ய எனது பங்களிப்பினை நல்குவேன் என்றும் உளமாற உறுதி அளிக்கிறேன்.” இவ்வாறு உறுதிமொழியினை மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை அவர்கள் வாசிக்க அனைத்துத்துறை அலுவலர்களும் ஏற்றுக்கொண்டனர்.\nஇந்த உறுதிமொழி, நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ந.சக்திவேல், பயிற்சி ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார், ஊராட்சிகள் உதவி இயக்குநர் முருகேசன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்கள் செந்தாமரை (பொது), கணேசன் (கணக்கு), சித்ரா, (ஊரக வளர்ச்சி), ஜனனி சௌந்தர்யா (நிலம்), மாவட்ட கருவூல அலுவலர் நடராஜன்,செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் சிங்காரம் மற்றும் அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டு உறுதிமொழி தேசிய ஒற்றுமை நாள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.\nஇந்திய விமானப்படை ஏர் மார்ஷல் தஞ்சை வருகை\nதஞ்சாவூரில் உள்ள விமானப் படை நிலையத்துக்கு இந்திய விமானப் படையின் தென்னகத் தலைமைத் தளவாய் ஆர்.கே.எஸ். பதாரியா திங்கள்கிழமை வந்தார்.\nஇவரை நிலையத் தளவாய் வி.கே. சிங் வரவேற்றார். இதையடுத்து, நிலைய கட்டளை அலுவலர்களுக்கான இரு நாள் கருத்தரங்கத்தைத் தொடங்கி வைத்து, பேசினார்.\nபின்னர், நிலையத்தில் பல்வேறு பிரிவுகளையும், தயார் நிலையில் உள்ள இயக்கப் பிரிவுகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, நிலையத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு திட்டங்கள், நிலைய மேம்பாட்டுக்கான பணிகள் ஆகியவற்றை பாராட்டினார். மேலும், தொழில்முறை மற்றும் செயல்பாட்டுத் திறமை, பயிற்சி, முக்கிய முடிவு எடுத்தல் உள்ளிட்டவற்றில் உரிய பயன்பாடு இருப்பது அவசியம் என நிலைய அலுவலர்களிடம் பதாரியா விளக்கினார்.\nஅதிராம்பட்டினத்தில் 49.50 மி.மீ மழை பதிவு \nதஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில், நேற்று (அக்.30) திங்கட்கிழமை பிற்பகல் முதல் தொடர் மழை பெய்து வருகிறது. இதனால், தாழ்வான பகுதிகளில் ஆங்காங்கே வெள்ளம் தேங்கி காணப்படுகின்றன.\nஅதிராம்பட்டினத்தில் வானம் மேகக்கூட்டங்களால் சூழ்ந்து ரம்மியமாக காட்சியளிக்கிறது. மழை அவ்வப்போது விட்டுவிட்டு பெய்து வருகிறது.\nஇன்று (அக்.31) செவ்வாய்கிழமை காலை 8.30 மணி நேர நிலவரப்படி அதிராம்பட்டினத்தில் 49.50 மி.மீ மழை பதிவாகியது. தஞ்சை மாவட்டத்தில்அதிகபட்சமாக கும்பகோணத்தில் 91 மி.மீ, பட்டுக்கோட்டையில் 47.40 மி.மீ, பேராவூரணியில் 14 மி.மீ, மதுக்கூரில் 55.80 மி.மீ மழை பதிவாகியது.\nமழையையொட்டி, தஞ்சை மாவட்டத்தில் உள்ள கல்வி நிறுவனங்களுக்கு இன்று (அக்.31) செவ்வாய்கிழமை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.\nமதுக்கூர் மைதீன் படுகொலை ~ மர்ம நபர்களின் வெறிச்செயல்\nதஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் அருகே உள்ள மதுக்கூரைச்\nசேர்ந்தவர் மைதீன் (வயது 37). இஸ்லாமிய ஜனநாயக முன்னணி ( IJM ) என்ற அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளராக இருந்தார். இந்நிலையில், மதுக்கூர் சிவக்கொல்லை பகுதியில் உள்ள இரு சக்கர பழுதுபார்ப்பு நிலையத்தில் திங்கள்கிழமை இரவு அமர்ந்து தனது நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது, இவரை ஆட்டோவில் வந்த மர்ம நபர்கள் 5 பேர் அரிவாளால் வெட்டிவிட்டு, அதே ஆட்டோவில் தப்பிச் சென்றனர். இதில், பலத்தக் காயமடைந்த மைதீன் தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பரிதாபமாக உயிரிழந்��ார். இதுகுறித்து மதுக்கூர் போலீஸார் விசாரிக்கின்றனர்.\nஅமீரகத்தில் நவம்பர் மாத பெட்ரோல் விலை நிலவரம் \nஅமீரகத்தின் சில்லறை பெட்ரோல் விலை ஒவ்வொரு மாதமும் சர்வதேச விலை நிலவரத்திற்கேற்ப மாற்றி அமைக்கப்படுகிறது. தற்போது ஒபெக் (OPEC) எனும் பெட்ரோல் உற்பத்தி நாடுகள் பெட்ரோல் விலை சரிவை மட்டுப்படுத்துவதற்காக பெட்ரோல் உற்பத்தியையும் அதன் ஏற்றுமதியையும் குறைத்துக் கொண்டுள்ளன.\nகடந்த 2 ஆண்டுகளில் முதன்முதலாக அமெரிக்க பெட்ரோல் விற்பனை 60 டாலருக்கு மேல் உயர்ந்துள்ளதால் மகிழ்ச்சியடைந்துள்ள ஒபெக் நாடுகள் தங்களின் பெட்ரோல் உற்பத்தி குறைப்பு ஒப்பந்தத்தை எதிர்வரும் 2018 மே மாதம் வரை நீட்டித்துக் கொண்டுள்ளன. இதில் அமீரகம் தனது மொத்த ஏற்றுமதியில் 10 சதவிகிதத்தை குறைத்துக் கொண்டுள்ளது.\nஎதிர்வரும் நவம்பர் மாதத்திற்கான பெட்ரோல் சில்லறை விற்பனை விலையை அமீரக எரிசக்தி அமைச்சகம் (The Ministry of Energy) வெளியிட்டுள்ளது அதன்படி பெட்ரோல் கடந்த மாத விலையை விட லிட்டருக்கு 9 காசுகள் குறைந்தும், டீசல் லிட்டருக்கு 1 காசு உயர்ந்தும் காணப்படுகின்றது. (அடைப்புக் குறிக்குள் காணப்படுவது அக்டோபர் மாத விலை ஒப்பீட்டுக்காக)\nசூப்பர் 98 - 2.03 திர்ஹம் (2.12)\nசூப்பர் 95 - 1.92 திர்ஹம் (2.01)\nஈ பிளஸ் - 1.85 திர்ஹம் (1.94)\nடீசல் - 2.11 திர்ஹம் (2.10)\nLabels: நம்ம ஊரான், வளைகுடா செய்திகள்\nஅதிராம்பட்டினத்தில் 6.40 மி.மீ மழை பதிவு \nதஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில், இன்று (அக்.30) திங்கட்கிழமை பிற்பகல் முதல் தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் அதிரையின் தாழ்வான பகுதிகளில் ஆங்காங்கே வெள்ளம் தேங்கி காணப்படுகின்றன. வானம் மேகக்கூட்டங்களால் சூழ்ந்து ரம்மியமாக காட்சியளிக்கிறது. குளிர்ந்த காற்றுடன் மழை தொடர்ந்து பெய்து வருகிறது.\nஇன்று (அக்.30) திங்கட்கிழமை மாலை 4 மணி நேர நிலவரப்படி அதிராம்பட்டினத்தில் 6.40 மி.மீ மழை பதிவாகியது. தஞ்சை மாவட்டத்தில்\nஅதிகபட்சமாக லோவர் அணைக்கட் 57.40 மி.மீ, பட்டுக்கோட்டையில் 2.40 மி.மீ, பேராவூரணியில் 1 மி.மீ, மதுக்கூரில் 2.60 மி.மீ மழை பதிவாகியது.\nதஞ்சை பஸ் விபத்து ~ ஆட்சியர் ஆறுதல் (படங்கள்)\nதஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அம்மாப்பேட்டை ஒன்றியம், பல்லவராயன்பேட்டை புத்தூர் கிராமத்தில் ஏற்பட்ட சாலை விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களை மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை இன்று (30.10.2017) நேரில் பார்வையிட்டு ஆறுதல் கூறினார்.\nஇன்று மதியம் 12.30 மணியளவில் அம்மாப்பேட்டை ஒன்றியம், பல்லவராயன்பேட்டை புத்தூர் கிராமத்தில் திருவாரூரிலிந்து தஞ்சையை நோக்கி வந்த தனியார் ஈஸ்வரி பேருந்தும், தஞ்சாவூரிலிருந்து வேளாங்கண்ணி நோக்கி சென்ற தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக பேருந்தும் (சி.ஆர்.சி) நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் இரண்டு ஆண்கள், 2 பெண்கள் உயிரிழந்தனர். மேலும் 47 பேர் காயமடைந்து மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.\nசிகிச்சை பெற்று வருபவர்களை மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செந்தில்குமார், ஆகியோர் நேரில் பார்வையிட்டு மருத்துவக்கல்லூரி முதல்வர் டாக்டர் ஜெயக்குமாரிடம் விபத்தில் காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கவும், தேவைப்படும் நபர்களுக்கு எக்ஸ்ரே எடுக்கவும், இரத்தம் தேவைப்படுவோருக்கு உரிய ரத்தம் வழங்கிடவும் மருத்துவர்களை அறிவுறுத்தினார். காயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களிடம் உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு பூரண நலம் பெற வேண்டும் என ஆறுதல் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை கூறினார்.\nபின்னர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலுக்காக சிகிச்சை பெற்று வருபவர்களை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மருத்துவரிடம் அளிக்கப்படும் சிகிச்சை குறித்தும் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் கேட்டறிந்தார்.\nமுன்னதாக அம்மாப்பேட்டை பல்லவராயன்பேட்டை புத்தூர் கிராமத்தில் விபத்து ஏற்பட்ட இடத்தினை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் நேரில் பார்வையிட்டார்.\n2 வயது குழந்தையை காப்பாற்ற சிறுத்தையுடன் போராடி ஜெயித்த இளம்பெண் \n2 வயது குழந்தையை காப்பாற்றுவதற்காக சிறுத்தையுடன் போராடி ஜெயித்துள்ளார் இளம்பெண்.\nமத்திய பிரதேச மாநிலம் மொரீனொ மாவட்டத்தின் பைசாய் கிராமத்தை சேர்ந்தவர் ஆஷா என்ற 25 வயது இளம்பெண். இவர் தனது 2 வயது பெண் குழந்தையுடன் தனது தாய் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார்.\nபால்பூர் - குனோ வன உயிரின சரணாலயம் அமைந்துள்ள பகுதியில் இரு��்து சுமார் 150 கி.மீ தூரத்தில் அமைந்துள்ள கிராமத்திற்கு பள்ளத்தாக்குகளும், புதர்களும் நிறைந்த வழியாகத்தான் செல்ல வேண்டும்.\nஇந்நிலையில் சம்பவத்தன்று இப்பெண்ணின் 2 வயது குழந்தையை கொல்லும் நோக்கத்துடன் பாய்ந்து தாக்கிய சிறுத்தை (Leopard) ஒன்றை தனது கைகளால் தொடர்ந்து தாக்கி சுமார் 20 நிமிடங்கள் போராடினார். இடையில் இவரது அலறல் சத்தம் கேட்டு அருகிலுள்ள கிராமத்தினர் உதவிக்கு வந்ததை தொடர்ந்து சிறுத்தை தப்பி ஓடியது.\nதகவலறிந்து வந்த வனத்துறை அதிகாரிகள், இப்பகுதியில் மனிதர்களை சிறுத்தை தாக்கும் சம்பவம் இதுவே முதன்முறை என்பதால் தீர விசாரித்த பின்பே சம்பவத்தை உறுதி செய்ய முடியும் எனக்கூறியதுடன் தற்காலிகமாக சில வன காவலர்களை அக்கிராமத்தில் பாதுகாப்புக்கு நிறுத்தியுள்ளனர்.\nஇந்தியாவில் புகழ்பெற்ற ஆங்கிலேய வேட்டைக்காரர் ஜிம் கார்பெட் அவர்களை பற்றி படித்திருப்பீர்கள், இவருடைய நினைவாகத் தான் உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள இந்தியாவின் பழமையான புலிகள் சரணாலயம் 'ஜிம் கார்பெட் நேஷனல் பார்க்' என்று அழைக்கப்படுவதையும் அறிவீர்கள்.\nஇவருடைய காலத்திலும் புலி ஒன்று காடுகள் வழியாக சென்று கொண்டிருந்த 2 கிராமத்து நண்பர்களில் ஒருவரை தாக்க மற்றவர் தீரமுடன் புலியுடன் போராடி தனது குடல் சரிந்து குற்றுயிரான நண்பரை காப்பாற்றிக் தோளில் தூக்கி கொண்டு வந்தார். தாக்கிய புலியும் இவர் தனது கிராமத்திற்குள் நுழையும் வரை பின் தொடர்ந்து வந்தது.\nஇந்த வீரதீரச் செயலுக்காக அந்த கிராமத்து நண்பருக்கு ஆங்கிலேயே அரசிடம் அங்கீகாரம் பெற்றுத் தர போராடினார் ஆனாலும் நேரில் பார்த்த சாட்சிகள் இல்லை (Red-Tape) எனக்கூறிய ஆங்கிலேயே அரசு மறுத்ததை வருத்தத்துடன் பதிவு செய்து சென்றுள்ளார் ஜிம் கார்பெட்.\nஎனவே, வெள்ளையன் ஆண்டாலும் கொள்ளையன் ஆண்டாலும் பாமர இந்தியர்களின் வீரதீரச் செயல்கள் மறுக்கப்படுவதில் ஆச்சரியம் ஏதுமில்லை.\nLabels: தேசிய செய்திகள், நம்ம ஊரான், பல்சுவை செய்திகள்\nசவுதிக்கான இந்தியத் தூதர் திரும்ப அழைப்பு \nசவுதிக்கான இந்தியத் தூதரை திடீரென திரும்பப் பெற்றுள்ளது இந்திய அரசு.\n2016 ஆம் ஆண்டு முதல் சவுதிக்கான இந்திய தூதராக பணியாற்றி வருபவர் நூர் ரஹ்மான் ஷேக், இந்தியர்களின் மனங்களை குறிப்பாக தொழிலாளர்களின் தோழனாக வலம் வந்த நூர் ரஹ்மான் ஷேக்கை இந்திய அரசு திடீரென திரும்ப அழைத்துள்ளதால் மதம், இனங்களை கடந்து அனைத்து சவுதி வாழ் இந்தியர்கள் மத்தியிலும் கடும் அதிருப்தியை எழுப்பியுள்ளது.\nபார்ப்பதற்கு எளிமையாகவும், பழகுவதற்கு தோழமையாகவும் திகழ்ந்த நூர் ரஹ்மான் ஷேக் இந்தியர்களின் பிரச்சனைகளுக்கு அந்தந்த மட்டங்களில் தீர்வுகளை தேடித்தந்தவர், சமூக வலைத்தளங்களின் வழியாக பெறும் புகார்கள் மீதும் உடனடி நடவடிக்கைகளை எடுத்தவர். இந்திய அரசின் திட்டங்களான சுவச் பாரத் (கிளீன் இந்தியா), பர்யதன் பர்வ் (ஒருங்கிணைந்த இந்திய சுற்றுலா) போன்றவற்றை இந்தியர்கள் மத்தியில் விளக்கி கொண்டு சேர்த்தவர்.\n'70 ஆண்டு கால இந்திய சுதந்திரம்' என்ற பெயரில் சவுதியில் தொடர் நிகழ்ச்சிகளை நடத்தி வந்ததும், கடந்த வாரம் சவுதியில் கேரள மாநிலம் சார்பாக நடைபெற்ற கலாச்சார திருவிழாவில் இவர் கலந்து கொண்டதை தொடர்ந்து மக்கள் பெருமளவில் கலந்து கொண்டது போன்ற மத்திய அரசின் கண்ணை உறுத்திய நிகழ்வுகளே இவரது உடனடி மாற்றத்திற்கு காரணமாக இருக்கலாம் என சவுதிவாழ் இந்தியர்கள் வருத்தத்துடன் தெரிவிக்கின்றனர்.\nமேட்டுக்குடிகள் முதல் குறைந்த சம்பள தொழிலாளர்கள் வரை மிக சகஜமாக, சமமாக பேசிப் பழகும் தன்மையுடைய நூர் ரஹ்மான் ஷேக் அவர்கள் பின்தங்கிய வடகிழக்கு மாநிலமான மணிப்பூரின் ஒரு கிராமத்திலிருந்து வந்த இவர் 2002 மற்றும் 2003 ஆம் ஆண்டின் சிவில் சர்வீஸ் தேர்வுகளில் வெற்றிகரமாக தேறி 2003 ஆம் ஆண்டு முதல் இந்திய வெளியுறவுத் துறையில் பணியாற்றி வருகிறார்.\nஆரம்பத்தில் ஜித்தாவில் இந்திய ஹஜ் மிஷனில் கவுன்சலராக பணியாற்றிவர் பின்பு ஐக்கிய நாடுகள் சபையில் இந்தியாவின் நிரந்தர பிரதிநிதியாக சிறிது காலம் நியமிக்கப்பட்டவர் மீண்டும் 2016 ஆம் ஆண்டு ஜித்தாவிற்கு கவுன்சலர் ஜெனரலாக பதவி உயர்வு பெற்றுத் திரும்பியர் தனது பதவிகாலம் முழுமையடையும் முன்பே இந்தியாவிற்கு திரும்ப அழைக்கப்பட்டுள்ளார்.\nகுறிப்பாக, கடந்த ஹஜ் காலத்தின் போது இந்திய அரசின் சார்பாக இந்திய ஹஜ் யாத்ரீகர்களுக்கான தேவைகளை நிறைவேற்றித் தருவதில் மிகச்சிறப்பாக செயல்பட்டதற்காக இந்தியர்களின் மனங்களையும் வென்றிருந்தார்.\nLabels: நம்ம ஊரான், வளைகுடா செய்திகள்\nமரண அறிவிப்பு ~ ஹாஜிமா ஹாஜரா அம்மாள் அவர்கள்\nஅதி��ாம்பட்டினம், சி.எம்.பி லேனை சேர்ந்த மர்ஹூம் வ.மீ வரிசை முகமது அவர்களின் மகளும், மர்ஹூம் எம். அப்துல் ஹையூம் அவர்களின் மனைவியும், அபூபக்கர் அவர்களின் சகோதரியும், அமானுல்லா, மீரா சாஹிப், அப்துல் ரஹ்மான் ஆகியோரின் தாயாரும், முகமது சேக்காதி, அப்துல் கலாம், ஆகியோரின் மாமியாருமாகிய ஹாஜிமா ஹாஜரா அம்மாள் அவர்கள் இன்று பகல் வஃப்பாத்தாகி விட்டார்கள்.\nஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்\nஅன்னாரின் ஜனாஸா நாளை (31-10-2017) காலை 9 மணியளவில் தக்வா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.\nஅன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்.\nஆஸ்திரேலியாவில் அதிரை சகோதரி வஃபாத் (மரணம்)\nஅதிரை நியூஸ்: அக். 30\nஅதிராம்பட்டினம், புதுமனைத்தெருவை சேர்ந்த மர்ஹூம் சேக்கா மரைக்காயர் அவர்களின் மகளும், எம்.எஸ் அகமது கபீர் அவர்களின் மனைவியும், அபூபக்கர் அவர்களின் சகோதரியும், எம்.ஓ முகமது சாலிம், கே. இர்பானுதீன் ஆகியோரின் மாமியாரும், ஏ.கே ரிஜ்வி முகைதீன் அவர்களின் தாயாருமாகிய பாத்திமா அவர்கள் ஆஸ்திரேலியா நாட்டில் வஃப்பாத்தாகி விட்டார்கள்.\nஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்\nஅன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் பின்னர் அறிவிப்பு செய்யப்படும்.\nஅன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்.\nஅதிராம்பட்டினத்தில் பகலில் எரியும் மின் விளக்குகள் (படங்கள்)\nதஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் பழைய போஸ்ட் ஆபீஸ் சாலை மின்கம்பங்களில் காணப்படும் மின் விளக்குகள் பகலில் எரிந்து மின்சாரம் வீணடிக்கப்படுவது பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. கடந்த 3 தினங்களாக இப்பகுதி மின் விளக்குகள் பகலில் எரிவதும், இரவில் எரியாமல் இருளாக காட்சி அளிப்பதாக புகார் கூறினார். மின்சார விநியோக போர்டில் ஏற்பட்டுள்ள பழுதை, அதிராம்பட்டினம் பேரூர் நிர்வாகம் உடனடியாக சரிசெய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.\nமரண அறிவிப்பு ~ பைசல் அகமது (வயது 24)\nஅதிரை நியூஸ்: அக். 29\nஅதிராம்பட்டினம், காலியார் தெருவை சேர்ந்த மர்ஹூம் மிஷ்கின் அவர்களின் பேரனும், சேக் அலாவுதீன் அவர்களின் மகனும், அப்துல் ரெஜாக், ஹைருல்லாஹ் ஆகியோரின் மைத்துனரும், முகமது ராஜிக், ரியாஸ் ஆகியோரின் சகோதரருமாகிய பைசல் அகமது (வயது 24) அவர்கள் இன்று இரவு பிலால் நகர் இல்லத்தில் வஃப்பாத்தாகி விட்டார்கள்.\nஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்\nஅன்னாரின் ஜனாஸா நாளை ( 30-10-2017 ) காலை 10 மணியளவில் பெரிய ஜும்மா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.\nஅன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்.\nஇருதய நோயாளி சிகிச்சைக்கு உதவ கோரிக்கை \nதஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம், திலகர் தெருவை சேர்ந்தவர் எஸ்.எம் உஸ்மான் (49). சென்னையில் தனியார் நிறுவனத்தில் பாதுகாவலராக பணியாற்றி வந்தார்.\nஇந்நிலையில், கடந்த 1 மாதத்திற்கு முன்பாக திடீர் நெஞ்சு வலி ஏற்பட்டு தஞ்சையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, மருத்துவரின் அறிவுரையின் பேரில், ஆஞ்சியோகிராம் மருத்துவ பரிசோதனை மேற்கொண்டார். இதில், இருதயத்தில் ஒரு இடத்தில் 90 சதவீத அடைப்பு உள்ளதாகவும், ஆஞ்சியோபிளாஸ்ட் சிகிச்சை மற்றும் ஸ்டென்ட் வைத்து இவற்றை சரிசெய்துவிடலாம் என மருத்துவர் கூறியதாக தெரிவித்தார். இதற்கான செலவுத் தொகை ரூ.1.85 லட்சம் ஆகும் எனவும், காப்பீட்டுத் திட்டம் மூலம் ரூ. 60 ஆயிரம் வரை பெறலாம் என தெரிவித்தார். ஏழ்மை நிலையில் இருக்கும் தன்னால் மீதமுள்ள ரூ.1.25 லட்சம் பணத்தை திரட்ட முடியவில்லை எனக் கூறி நம்மின் உதவியை நாடி வந்துள்ளார்.\nஇவருக்கு உதவ எண்ணுகின்றவர்கள், நேரடியாக உஸ்மான் அவர்களிடமோ அல்லது இணைப்பில் குறிப்பிட்டுள்ள உஸ்மான் அவர்களுக்கு சொந்தமான வங்கி கணக்கின் வழியாகவோ அல்லது அதிராம்பட்டினம் நிதி சார்ந்த சேவை அமைப்பாகிய அதிரை பைத்துல்மால் மூலமாகவோ அல்லது அதிராம்பட்டினத்தில் செயல்படும் சமூதாய அமைப்புகள் மூலமாகவோ அல்லது இவர் வசிக்கும் மஹல்லா சங்கத்தின் மூலமாகவோ தொடர்பு கொண்டு உதவலாம்.\nஎஸ்.எம் உஸ்மான் அவர்களுக்கு சொந்தமான வங்கி கணக்கின் விவரம்:\nமேலதிக தகவல் மற்றும் தொடர்புக்கு: 0091 9789535498\nஅதிரையில் மனிதநேய ஜனநாயக கட்சி புதிய அலுவலகம் திறப்பு ~ கொடியேற்றும் நிகழ்ச்சி (படங்கள்)\nமனிதநேய ஜனநாயக கட்சி, தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் பேரூர் கிளை புதிய அலுவலகம் திறப்பு மற்றும் கொடியேற்றும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றது.\nநிகழ்ச்சிக்கு, அதிராம்பட்டினம் செயலாளர் எம்.ஐ முகமது செல்லராஜா தலைமை வகித்தார். இதில், அக்கட்சியின் மாநிலப் பொருளாளர் எஸ்.எஸ் ஹாரூன் ரஷிது கலந்துகொண்டு, கிளை அலுவலகத்தை திறந்த�� வைத்தார். முன்னதாக, அதிராம்பட்டினம், தக்வா பள்ளிவாசல் அருகே அமைந்துள்ள கட்சி கொடிக்கம்பத்தில் கொடியேற்றி வைத்தார். மேலும், மனிதநேய கலாச்சாரப் பேரவை குவைத் மண்டல துணைச் செயலாளர் அதிரை ஏ.எச் பைசல் அகமது திருமணத்தை நடத்தி வைத்து, வாழ்த்துரை வழங்கினார்.\nஇந்நிகழ்ச்சியில், அக்கட்சியின் மாநில துணை பொதுச்செயலாளர் மதுக்கூர் கே. ராவூத்தர்ஷா, மாநில செயலாளர் நாச்சிகுளம் தாஜுதீன், மாவட்ட செயலாளர் அகமது கபீர், துணைச்செயலாளர் முகைதீன், அதிரை பேரூர் பொருளாளர் எச். சாகுல் ஹமீது, சமீர் அகமது, இப்ராஹீம் மஸ்தான், அபுபைதா மற்றும் நிர்வாகிகள், உறுப்பினர்கள் பலர் கலந்துகொண்டனர்.\nசவுதியில் இருந்து 17 ஆண்டுகளுக்குப் பின் நாடு திரும்பிய பணிப்பெண் \nஅதிரை நியூஸ்: அக். 29\n17 ஆண்டுகளுக்குப் பின் சவுதியிலிருந்து மீட்கப்பட்ட பணிப்பெண் நாடு திரும்பினார்.\nஇலங்கையிலிருந்து 2000 ஆம் ஆண்டு சவுதி அரேபியாவிற்கு குசுமாவதி என்ற சிங்களப் பெண் வீட்டு வேலைக்காக சென்றுள்ளார். சென்றவருக்கு ஆள் அரவமற்ற பாலைவனத்தில் ஆடு மேய்க்கும் பணி வழங்கப்பட அதையே தொடர்ந்து 15 ஆண்டுகளாக செய்து வந்த நிலையில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக இலங்கை உறவினர்களிடமிருந்து முற்றிலுமாக தொடர்பு எல்லைக்கு அப்பால் சென்றுவிட்டார், காரணம் தெரியவில்லை.\nஇந்நிலையில் இலங்கை உறவினர்கள் அவர்களின் அரசுக்கு கண்டுபிடித்து மீட்டுத்தரும்படி கோரிக்கை எழுப்ப, இலங்கை தூதரகம் சவுதி அதிகாரிகளின் துணையுடன் அப்பெண்ணை அவரது முதலாளியிடமிருந்து மீட்டு நாட்டுக்கு அனுப்பி வைத்தனர் மேலும் சம்பள நிலுவையாக 3.6 மில்லியன் இலங்கை ரூபாய்களும் கிடைத்தது.\nஒருபுறம் ஆடு, ஓட்டகங்கள் மேய்ப்பதற்காக ஒரு பெண்ணை 17 வருடங்கள் நாட்டுக்கு அனுப்பாத முதலாளியின் மீது கிரிமினல் வழக்கு தொடரப்பட வேண்டும் என்ற பலத்த கோரிக்கைகள் எழும்பி வரும் நிலையில், அந்தப் பெண் விருப்பப்பட்டுத் தான் 15 ஆண்டுகளாக தங்கியிருந்தார். அவர் தொடர்பு கொள்ள முடியாத நிலைக்கு செல்வதற்கு முன் ஒருபோதும் தான் இலங்கைக்கு திரும்புவது குறித்து உறவினர்களிடம் புகார் சொன்னதே இல்லை என்று இன்னொரு சாரார் தெரிவிக்கின்றனர். இருபுறம் விசாரிக்கப்பட்டு குற்றம் செய்தது ஊர்ஜிதமானால் கண்டிப்பாக சவுதி முதலாளி தண்டிக்கப்பட வே��்டும் என சொல்வோரும் உண்டு.\nLabels: நம்ம ஊரான், வளைகுடா செய்திகள்\n4 வயது பெண் குழந்தைக்காக வீடுதேடிச் சென்ற துபை போலீஸ் (வீடியோ)\nஅதிரை நியூஸ்: அக். 29\nசமூக வலைத்தளங்களில் நாள்தோறும் தமிழக வீதியெங்கும் பெருகிவிட்ட யூனிபார்ம் போட்ட பிச்சைக்காரர் பற்றிய செய்திகளையே படித்து விரக்தியின் விளிம்பை நோக்கி சென்று கொண்டிருக்கும் நமக்கு ஒரு மாற்றான் தோட்டத்து மல்லிகை வாசம் பற்றிய ஆறுதல் செய்தி இது.\nஒரு சிறுவனு,ம் அவனுடைய தங்கையும் விளையாடிக் கொண்டிருக்கையில் விளையாட்டாக சிறுவன் தன் தங்கையிடம், உன்னை போலீஸ் பிடித்துக் கொண்டு போகக்போகிறார்கள் என பயமுறுத்த, நிஜமாக போலீஸ் பிடித்துக் கொண்டு போய்விடுமோ என பயந்த சிறுமி ஹனான் நள்ளிரவில் கூட தூக்கம் வராமல் கடந்த ஒரு வாரமாக அழுது புலம்பியிருக்கிறாள், செய்தி துபை போலீஸாருக்கு சொல்லப்பட்டது.\nசிறுமி பயந்தது போலவே தன்னுடைய வீட்டிற்கு போலீஸ் வந்ததை கண்டு இன்னும் அரண்டுபோக, சிறுமியை தேற்றிய போலீஸார் தாங்கள் கெட்டவர்களை மட்டுமே பிடிப்போம் உன்னைப் போன்ற நல்லப்பிள்ளைகளை அல்ல என்று கூறியதுடன் தங்களுடைய விலையுயர்ந்த போலீஸ் வாகனத்திலேயே சிறுமி ஹனானை ஏற்றி ஊரைச்சுற்றி வந்ததுடன் கைநிறைய பரிசுகளையும் வழங்க சிறுமி ஹனானுக்கு தற்போது போலீஸ் என்ற பயமே அகராதியிலிருந்து அழிந்து போனது.\nதுபை போலீஸார், எங்களுடைய பணி கைது செய்வதும் போக்குவரத்து அபராதங்கள் விதிப்பது மட்டுமல்ல மனிதநேயமும் தான் என்று தங்களுடைய காலரை பெருமையுடன் தூக்கிவிட்டு கொள்கிறார்கள். துபை போலீஸ் வெளியிட்ட அந்த வீடியோவைத் தான் பாருங்களேன்\nLabels: நம்ம ஊரான், வளைகுடா செய்திகள்\nகுவைத்தில் கடுமையாக்கப்படும் போக்குவரத்து விதிமீறல் சட்டங்கள் \nஅதிரை நியூஸ்: அக். 29\nகுவைத்தில் கடுமையான போக்குவரத்து சட்டங்கள் குறித்து உள்துறை அமைச்சகம் உறுதி செய்தது.\nகுவைத்தில் போக்குவரத்தை நெறிப்படுத்தும் நோக்குடன் பல்வேறு சட்டங்கள் கடுமையாக்கப்பட்டுள்ளதாக அல் ஜெரீதா பத்திரிக்கையில் வெளியான செய்தியை குவைத் உள்துறை அமைச்சர் ஷேக் காலித் அல் ஜர்ராஹ் உறுதி செய்தார்.\nசட்டம் எண் 169இன் படி, பாதசாரிகள் சாலையை கடக்கும் ஜிப்ரா கிராஸிங், பொதுமக்கள் பயன்படுத்தும் சாலையோரங்கள், போக்குவரத்திற்கு தடையாக மற்றும�� பிற வாகன ஓட்டிகளுக்கு இடையூறாக வாகனத்தை நிறுத்தினால் 2 மாதம் வாகனத்தை பிடித்து வைக்கப்படும். மேலும் வாகனத்தை எடுத்துச் செல்லும் ரெக்கவரி வாடகை 10 குவைத் தினாருடன் நாளொன்றுக்கு 1 குவைத் தினார் என அபராதமும் வசூலிக்கப்படும்.\nசட்டம் எண் 209இன் படி, போக்குவரத்து விதிகளை மீறும் வாகனங்களை பறிமுதல் செய்ய அனுமதியளிக்கின்றது. சட்டம் எண்கள் 208 மற்றும் 210இன் படி, தடுத்து வைப்பதற்காக பறிமுதல் செய்து எடுத்துச் செல்லப்படும் வாகனத்தில் சேதங்கள் ஏற்பட்டால் போக்குவரத்து துறை பொறுப்பேற்காது.\nஅதேபோல் வாகனம் ஓட்டும் போது மொபைல் போனில் பேசினால், சீட் பெல்ட் அணியாமல் சென்றாலும் 2 மாதம் வாகனம் முடக்கப்படுவதுடன் அபராதமும் விதிக்கப்படும் என ஏற்கனவே தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.\nLabels: நம்ம ஊரான், வளைகுடா செய்திகள்\nமரண அறிவிப்பு ~ டி.எம் முகமது உசேன் அவர்கள்\nஅதிரை நியூஸ்: அக். 29\nஅதிராம்பட்டினம், பெரிய தைக்கால் பகுதியை சேர்ந்த மர்ஹூம் திதார்சா அவர்களின் மகனும், ஏ.முகமது இப்ராஹீம் அவர்களின் மருமகனும், மக்கா பள்ளி மர்ஹூம் முகமது கனி, மர்ஹூம் ஓ.பி.எம் முகைதீன் பிச்சை, ஓ.பி.எம் பக்கீர் முகமது ஆகியோரின் சிறிய தகப்பனாரும், எம். முகமது ரபீக், எம். கமாலுதீன் ஆகியோரின் பெரிய தகப்பனாருமாகிய டி.எம் முகமது உசேன் அவர்கள் வஃப்பாத்தாகி விட்டார்கள்.\nஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்\nஅன்னாரின் ஜனாஸா இன்று ( 29-10-2017 ) காலை 11.30 மணியளவில் பெரிய தைக்கால் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.\nஅன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்.\nகுஜராத்தில் 150 மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தைய கடல்வாழ் உயிரினப்படிமம் கண்டுபிடிப்பு\nஅதிரை நியூஸ்: அக். 28\nகுஜராத்தில் 150 மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தைய கடல்வாழ் உயிரினப்படிமம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\nஇந்தியாவின் குஜராத் மாநிலம் கட்ச் மாவட்டத்தில் அமைந்துள்ள மேற்புற பாலைவனப் பகுதி 'இந்திய துணைக்கண்டத்தின் ஜூராசிக் பார்க்' என அழைக்கப்படுகிறது.\nஇங்கு இந்திய மற்றும் ஜெர்மானிய விஞ்ஞானிகள் மற்றும் புதைபொருள் ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆய்வின் வழியாக சுமார் 150 மில்லியன் ஆண்டுகளுக்கு முந்திய ஊர்ந்து செல்லும் தன்மையுடைய வரலாற்று காலத்திற்கு முந்தைய மீனின் (Fossil of Fish Lizard) படிமம் ஒன்றை கண்டறிந்துள��ளனர்.\nசுமார் 5;.5 மீட்டர் (18 அடி) நீளமுள்ள இந்தப் படிமம் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் கண்டபிடிக்கப்பட்டாலும் அந்தப்படிமம் குறித்து மேலும் பல உண்மைகளை அறிந்து கொள்வதற்காகவும், முழுமையாக படிமத்தை மீட்டெடுப்பதற்காகவும் ஆராய்ச்சியாளர்கள் நீண்டகாலம் எடுத்துக் கொண்டனர்.\nமெஸோசோயிக் காலம் எனப்படும் டைனோசர்கள் பூமியில் உலாவிய 250 வருடங்களுக்கு முற்பட்ட இந்த பல்லி வடிவ மீனுக்கு The ichthyosaur என்ற பெயரை சூட்டியுள்ளனர், (Mesozoic Era upwards of 250 million years ago when dinosaurs roamed the earth)\nஇந்த மீன் தற்போது வாழும் டால்பின் மீன் இனத்தை போன்றது. இதுபோன்றதொரு உயிரினம் இந்தியாவில் தற்போது தான் முதன்முதலாக கண்டுபிடிக்கப்படுகிறது என்றாலும் இதைப்போன்ற படிமங்கள் ஏற்கனவே அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் ஐரோப்பா கண்டங்களில் கிடைத்துள்ளன.\nஇந்தியாவின் குஜராத்தில் தான் பல புதிய வகை டைனோசர் படிமங்கள் அதிகளவில் தோண்டியெடுக்கப்பட்டுள்ளன, குறிப்பாக நர்மதா ஆற்று வெளியில். 2003 ஆம் ஆண்டு நேஷனல் ஜியாக்ரபி குழுவினர் நடத்திய ஆய்வில் கண்டறியப்பட்ட சுமார் 30 நீளமுள்ள இந்த டைனோசருக்கு நர்மதை ஆற்றை குறிக்கும் வகைளில் \"Rajasaurus Narmadensis\" என பெயரிட்டனர்.\nமேலும் கட்ச் பகுதியிலிருந்து சுமார் 90 கி.மீ தூரத்தில் அமைந்துள்ள அகமதாபாத் நகருக்கு தென்புறத்தில் அமைந்துள்ள பாலாசினொர் (Balasinor) எனுமிடத்தில் டைனோசர்கள் முட்டையிட்டு அடைகாக்கும் இடம் (A large dinosaur egg hatchery) கண்டறியப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.\nLabels: தேசிய செய்திகள், நம்ம ஊரான்\nஅதிரையில் TNTJ சார்பில் தொழுகை குறித்து சிறப்பு பயிற்சி \nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அதிராம்பட்டினம் கிளை-1 சார்பில், நபி வழி தொழுகை குறித்து சிறப்பு பயிற்சி முகாம், அதிராம்பட்டினம் ஈஸ்ட் கோஸ்ட் சாலையில் அமைந்துள்ள தவ்ஹீத் பள்ளியில் சனிக்கிழமை இரவு நடைபெற்றது.\nமுகாமிற்கு, கிளைத் தலைவர் நவாப்ஷா தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக அவ்வமைப்பின் மாநில மேலாண்மைக்குழு உறுப்பினர் அஸ்ரப்தீன் பிர்தெளசி கலந்துகொண்டு தொழுகை குறித்து பயிற்சி அளித்தார். இதில் கிளைச் செயலாளர் ஹைதர் அலி, பொருளாளர் அல்லா பிச்சை உள்ளிட்ட 80 க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டார்கள்.\nகுவைத்தில் வெளிநாட்டினருக்கான மருத்துவ கட்டணங்கள் அதிகரிப்பு \nஅதிரை நியூஸ்: அக். 28\nகுவைத்தில் வெளி��ாட்டினருக்கான மருத்துவ செலவினk கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளது.\nகுவைத்தில் வாழும் வெளிநாட்டினர் மீதான மருத்துவ கட்டணங்களை குவைத் சுகாதாரத்துறை ஏற்றியதுடன் நடப்பு அக்டோபர் 1 ஆம் தேதி முதல் அமுலுக்கு வரும் எனவும் அறிவித்திருந்ததை எதிர்த்து வழக்கறிஞர் ஒருவர் குவைத் சுப்ரீம் கோர்ட்டில் வழக்காடியதை தொடர்ந்து இந்த விலையேற்றம் அக்டோபர் 4 ஆம் தேதிக்கும் பின்பு நீதிமன்றத்தின் தீர்ப்பிற்காக அக்டோபர் 25 ஆம் தேதிக்கும் தள்ளி வைக்கப்பட்டிருந்தது.\nஇந்நிலையில், குவைத் சுகாதாரத் துறையின் வாதத்தை ஏற்று வழக்கறிஞரின் மனுவை தள்ளுபடி செய்ததுடன் மருத்துவ கட்டணங்களின் விலையேற்றம் செல்லும் எனவும் தீர்ப்பளித்துள்ளது.\nவீழ்ச்சியடைந்துள்ள கச்சா எண்ணெய் விலை ஒருபுறம், மற்றொரு புறம் வெளிநாட்டினர் தங்களின் உறவினர்களை குவைத்தில் சிகிச்சை எடுப்பதற்காகவே அழைத்து வருவதன் வழியாக குறைந்த கட்டணம் அல்லது இலவசமாக மருத்துவ சிகிச்சைகளை எடுத்துக் கொள்வதன் மூலம் குவைத்தியர்களின் பொருளாதாரம் சுரண்டப்படுவதாக ஒரு சில எம்.பிக்கள் குரல் எழுப்பியிருந்தனர்.\nஇன்னும் சில எம்.பிக்கள் குறைந்த வருவாய் பெறும் ஊழியர்களின் நலனுக்காக மருத்துவ கட்டணங்களை ஏற்றுவதை சில மாதங்களுக்காவது தள்ளிப்போட வேண்டும் எனவும் ஆதரவு குரல் எழுப்பியிருந்ததுடன் மருத்துவ இன்ஷூரன்ஸ் திட்டத்தில் போதிய மாற்றங்களை மேற்கொண்டு வெளிநாட்டினரும் பயன்பெறும் வகையில் மாற்றி அமைக்க வேண்டும் எனவும் கோரிக்கை எழுப்பியிருந்தனர்.\nவிசா ரினீவலின் போது ஸ்பான்சர்களே இன்ஷூரன்ஸூக்கான கட்டணங்களை செலுத்த வேண்டும் என வலீத் அல் தப்தபை கேட்டுக் கொண்டுள்ளார்.\nLabels: நம்ம ஊரான், வளைகுடா செய்திகள்\nஅமீரகத்தில் 'சிவப்பழகு' கிரீம்களுக்கு எதிராக அரசு எச்சரிக்கை\nபெண்களின் இயற்கை முக, அக அழகுகளுக்கு நிகர் ஏதுமில்லை எனினும் பல பெண்கள் 'சிவப்பழகு' கிரீம்கள் என விற்கப்படும் முகக்கிரீம்களை பூசுவதில் அதீத மோகம் கொள்வர். பெண்களின் இந்த விருப்பத்தை பயன்படுத்தி சந்தைப்படுத்தும் அழகு சாதன நிறுவனங்கள் ஏராளம், ஏராளம்.\nஅமீரக சுகாதாரம் மற்றும் முன் தடுப்பு அமைச்சகம் (The Ministry of Health and Prevention) பெண்களின் அழகு சாதனங்களை குறிப்பாக முகப்பூச்சு கிரீம்களை மருத்துவர்களின் ஆலோசணையின்றி பயன்படுத்த வேண்டாம் என்றும் குறிப்பாக சோஷியல் மீடியாக்கள் வழியாக விளம்பரம் செய்து விற்கப்படும் கிரீம்களின் பக்கம் நெருங்கவே வேண்டாம் என எச்சரித்துள்ளது. போலியான கிரீம்களை உபயோகிப்பதன் மூலம் தோல் நிரந்தர சேதமடையும், கரும்புள்ளிகள் ஏற்படும் மற்றும் முகத்தில் வெளிர்தன்மை ஏற்படும் என எச்சரித்துள்ளது.\nLabels: நம்ம ஊரான், வளைகுடா செய்திகள்\nமார்பக புற்றுநோய் விழிப்புணர்வு கருத்தரங்கம் (படங்கள்)\nதஞ்சாவூர் மாவட்ட சுகாதாரத் துறை சார்பில் பேராவூரணி அரசு மருத்துவமனை மற்றும் பேராவூரணி டாக்டர் ஜே.ஸி.குமரப்பா மெட்ரிக் பள்ளி இணைந்து பள்ளி விழா அரங்கில், மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு கருத்தரங்கை சனிக்கிழமை அன்று நடத்தினர்.\nநிகழ்ச்சிக்கு பள்ளி தாளாளரும், மெட்ரிக் பள்ளிகள் சங்க மாநில துணை பொதுச்செயலாளருமான டாக்டர் ஜி.ஆர்.ஶ்ரீதர் தலைமை வகித்து உரையாற்றினார். பள்ளி முதல்வர் சுரேஷ் வரவேற்றார்.\nஇதில், தொற்றாநோய் பிரிவு மாவட்ட மருத்துவ அலுவலர் டாக்டர் எம்.எட்வின் கலந்து கொண்டு பேசுகையில்,\n\"30 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் தவறாமல் அரசு மருத்துவமனைகளிலோ, அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களிலோ சென்று மார்பக பரிசோதனையை இலவசமாக செய்து கொள்ளவேண்டும். நோய் வருமுன் கண்டறிந்து தங்களை தற்காத்துக் கொள்ளும் விழிப்புணர்வை மாணவிகள் தங்கள் குடும்பத்தார், அக்கம்பக்கத்தினருக்கு ஏற்படுத்த வேண்டும்\" என்றார்.\nநிகழ்ச்சியில் செவிலியர்கள் சத்யா, ரேவதி ஆகியோர் மாணவிகளுக்கு மார்பக புற்றுநோய் குறித்து கருத்தரங்கில் விளக்கமளித்தனர். பள்ளி ஆசிரியைகள் மனோசித்ரா, ரமாதேவி, சத்யா, மேனகா, ரமணா, கவிதா, சுதா, வினோதா, ஶ்ரீபிரியா மற்றும் மேல்நிலைப்பிரிவு மாணவிகள் 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.\nதஞ்சையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் (படங்கள்)\nதஞ்சாவூர் மாவட்டம், செங்கிப்பட்டியில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைவதை உறுதிபடுத்த மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட், முஸ்லீம் லீக், மனிதநேய மக்கள் கட்சி உள்ளிட்ட அனைத்து கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பில், ஆர்ப்பாட்டம் தஞ்சை தலைமை அஞ்சலகம் முன்பாக சனிக்கிழமை காலை நடைபெற்றது.\nஆர்ப்பாட்டத��திற்கு திமுக தஞ்சை தெற்கு மாவட்டச் செயலர் துரை.சந்திரசேகரன் எம்.எல்.ஏ தலைமை வகித்தார்.\nஇந்த ஆர்ப்பாட்டத்தில், முன்னாள் மத்திய அமைச்சர் மணிசங்கர் ஐயர், காங்கிரஸ் கட்சி தஞ்சை தெற்கு மாவட்டத் தலைவர் கிருஷ்ண சாமி வாண்டையார், திமுக மாவட்ட துணைச் செயலர் கா. அண்ணாதுரை, திமுக மாவட்ட சிறுபான்மை நலப்பிரிவு துணை அமைப்பாளர் எஸ்.எச் அஸ்லம், தஞ்சை மாநகர செயலர் நீலமேகம் உள்ளிட்ட திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட், முஸ்லீம் லீக், மனிதநேய மக்கள் கட்சி ஆகிய கட்சிகளின் நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.\nசெய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nisaptham.com/2012/11/blog-post_3.html", "date_download": "2019-05-26T08:53:15Z", "digest": "sha1:WWRZ62NFWPUHSWM4KTXMUDLIM4HV33EH", "length": 14891, "nlines": 90, "source_domain": "www.nisaptham.com", "title": "துப்பாக்கியா? எப்பவுமே கில்லிதான் ~ நிசப்தம்", "raw_content": "\nநம் ஊரில் புண்ணாக்கு விற்பவரோ, பருத்திக் கொட்டை விற்பவரோ கூட துப்பாக்கி பற்றி பேசினால் நிச்சயம் ஏகே 47 பற்றி ஏதாவது 'பிட்' போடுவார். அத்தனை புகழ்பெற்ற ஏகே 47 பற்றி கொஞ்ச நாட்களுக்கு முன்பாக தகவலைத் திரட்டிக் கொண்டிருந்தேன். உலகின் அதிபயங்கர ஆயுதங்ளைப் பற்றிய டேட்டாபேஸ் தயாரிக்கலாம் என்று நினைத்திருந்த சமயம் அது. திட்டம் முழுமையடையவில்லை.ஆனாலும் ஆயுதங்கள் மற்றும் போதைப்பொருட்களைப்பற்றிய உலகம் எப்பொழுதுமே ஈர்ப்பு மிகுந்தவை என்பதை புரிந்துகொள்ள உதவியது. இருளுக்குள் தீப்பெட்டியை தேடி எடுத்துவிடும் சந்தோஷத்தை கொடுப்பவை அந்தத் தகவல்கள்.\nஏகே 47 துப்பாக்கி உருவாக்கத்திற்கு குட்டி ப்ளாஷ்பேக் இருக்கிறது. இரண்டாம் உலகப் போரில் ஹிட்லரின் தலைமையிலான ஜெர்மானியர்கள் துப்பாக்கி வடிவமைப்பில் பின்னி படல் அடுக்கிக் கொண்டிருந்தார்கள். அவர்களுக்கு ஈடு கொடுக்கும் வகையில் ரஷ்யா தனது துப்பாக்கி வடிவமைப்பாளர்களை உசுப்பேற்றிக் கொண்டிருந்தது. அந்தச் சமயத்தில் போரில் காயமடைந்திருந்த கலாஸ்நிகோவ் என்பவர் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டிருந்தார். எம்.ஜி.ஆர் படுத்துக் கொண்டே ஜெயித்தது போல கலாஸ்நிகோவ் மருத்துவமனையில் படுத்துக் கொண்டே ஏகே 47 ஐ வடிவமைத்தார். தனது துப்பாக்கி மாடல் ஹிட் அடித்துவிட, தொழிலை ஆயுத வடிவமைப்பாளராக மாற்றிக் கொண்���ார்.\n'ஏகே'யில் 'கே' என்பது கூட கலாஸ்நிகோவைத்தான் குறிக்கிறது. இந்தத் துப்பாக்கி 1947 ஆம் ஆண்டு புழக்கத்திற்கு வந்ததால் 47 என்ற வால் துப்பாக்கியின் பெயரில் ஒட்டிக் கொண்டது. இப்போதைக்கு துப்பாக்கி வகையறாக்களில் ஏகே 47தான் உலகின் மிக முக்கியமான ஆயுதம். கிட்டத்தட்ட ஐம்பதுக்கும் மேற்பட்ட நாடுகளின் ராணுவங்கள் ஏகே 47 ஐ தங்களின் தளவாடங்களில் வைத்திருக்கின்றன. ஆயுதங்களைக் கையாளும் அத்தனை தீவிரவாதக் குழுக்களிடமும் இது இருக்கிறது.\nஆரம்பத்தில் ஏகே 47 துப்பாக்கியின் வடிவமைப்பு மொத்த உற்பத்தி(Mass Production)க்கு ஏற்றதாக இருந்ததாலும், கையாளுவதற்கு எளிதாக இருந்ததாலும், ரஷ்ய ராணுவத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்டது. ஆனால் அதன் எதிர்பாராத பலன்களின் மூலம் உலகின் ஆயுதங்கள் வரிசையில் தனக்கான இடத்தை ஏகே 47 முக்கியமானதாக்கிக் கொண்டது. அந்த பலன்களில் ஒன்று ஆயுள்- இருபது முதல் நாற்பது ஆண்டுகளுக்கும் 'ரவுண்ட்' கட்டி அடிக்கும் திறன் உடையது.\nஇன்னொன்று- பயன்படுத்துவதில் இருக்கும் எளிமை. ஏகே 47க்குள் இருக்கும் 'மேட்டர்' புரிந்து கொள்வதற்கு மிக எளிது. புரிந்து கொண்டால் 'உண்டி வில்' தயாரிக்கும் ரேஞ்சில் இதைத் தயாரிக்கலாம்.\nசிறார்களை இராணுவ நடவடிக்கைகளில் ஈடுபடுத்தும் குழுக்கள், சிறார்களுக்கு வழங்கும் ஆயுதம் ஏகே 47 தான். அந்த அளவுக்கு அவற்றை உபயோகப்படுத்துவது எளிது.\nஅப்புறம், கள்ளச் சந்தையில் மிக அதிகமாக புழங்கும் ஆயுதமும் இதுதான். நாடுகளுக்கு தகுந்த படி விலை வேறுபடுகிறது. ஏழ்மையான ஆப்பிரிக்க நாடுகளில், குறிப்பாக புரட்சிக் குழுக்களிடம் பதினைந்து டாலர் என்ற அளவில் இருந்து ஏகே 47 விற்பனை கன ஜோராக ஆரம்பிக்கிறது. இப்படி இதன் ப்ளஸ்களை அடுக்கிக் கொண்டே போகலாம்.\nஏகே 47 லிருந்து வரும் குண்டுகள் ஒரு வினாடிக்கு 710 மீட்டர் வேகத்தில் பாய்கின்றன. குண்டுகள் 7.62 மிமீ அளவுடையவை. குறி வைத்து சுடுவதெல்லாம் ஏகே 47இல் வேலைக்கு ஆகாது. நூறு மீட்டரை தாண்டியவுடன் குண்டுகளின் துல்லியம் மாறிவிடும் என்பதால் கண்ணை மூடிக் கொண்டு குத்துமதிப்பாக அடித்துவிட வேண்டியதுதான். அப்படி சுடுவதற்கு ஏற்ற துப்பாக்கி வகைதான் இது. இந்த துல்லியமற்ற தன்மையைத்தான் ஏகே 47ன் குறையாகச் சொல்ல முடியும். மற்றபடி டாப் க்ளாஸ்தான்.\nஇந்தத் துப்பாக்கியின் மார்கெட்டை காலி செய்ய எம்16 என்ற ரக துப்பாக்கியை அமெரிக்கா அறிமுகப்படுத்தியது. ஆனாலும் ம்ஹூம். ஏகேவுக்கென இருக்கும் மார்கெட் இன்னமும் அசையாமலேயேதான் இருக்கிறது. ஏகே 47 ஐத் தொடர்ந்து தொண்ணூறுகளின் தொடக்கத்தில் ஏகே 101,103, 107 என்ற அடுத்த தலைமுறை துப்பாக்கிகளை ரஷ்யா வடிவமைக்கத் துவங்கியது. இவை அனைத்துமே ஏகே 47ன் வாரிசுகள்தான். அடிப்படை வடிவமைப்பில் ஒரே மாதிரியாக இருந்தாலும் குண்டுகள் பாயும் திறனிலும், துப்பாக்கியின் எடையிலும் வேறுபட்டவையாக இருந்தன. என்றாலும் ஏகே 47ன் பெயரையும் புகழையும் இவைகளால் அடைய முடியவில்லை.\nஉலகம் முழுவதும் கணக்கெடுத்தால் சிறு ஆயுதங்கள்(Small arms) உருவாக்கும் மரணங்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு இரண்டு இலட்சங்களை தாண்டுகிறதாம். சிறு ஆயுதங்கள் என்றால் ரிவால்வரில் ஆரம்பித்து ஏகே 47 வரைக்கும். உலகில் புழக்கத்தில் இருக்கும் ஐம்பது கோடி சிறு ஆயுதங்களில் பத்துக் கோடிக்கும் அதிகமானவை ஏகே வகையைச் சார்ந்தவை. அதில் ஏழரைக் கோடிக்கும் அதிகமானவை ஏகே 47 துப்பாக்கிகள்.\nஅதெல்லாம் சரிதான். ஆசிட் அடிக்க உடைந்த முட்டையும், ஒரு ஆட்டோ ஆட்களும் போதுமான நமக்கு எதற்கு ஏகே 47 பற்றியெல்லாம்\nவேறு ஏதோ என்று நினைத்து வந்தேன்...\nஇருளுக்குள் தீப்பெட்டியை தேடி எடுத்துவிடும் சந்தோஷத்தை கொடுப்பவை அந்தத் தகவல்கள்.\nவழக்கம் போல கடைசி வரி கலக்கல்\nநிசப்தம் App (for ஆண்ட்ராய்ட்)\nவிண்ணப்பத்தை இணைப்பிலிருந்து தரவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தபால்/கூரியரில் அனுப்பி வைக்கவும்.\nஅறக்கட்டளையின் தன்னார்வலர்கள் பட்டியலை இணைப்பில் காணலாம். இணைத்துக் கொள்ள விரும்புகிறவர்கள் தொடர்பு கொள்ளவும்.\nஅறக்கட்டளையின் விதிகளைத் தெரிந்து கொள்ள இணைப்பின் மீது சுட்டவும்.\nநிசப்தம் அறக்கட்டளைக்கு உதவி கோரி வரும் விண்ணப்பங்களின் நிலவரத்தை இணைப்பில் தெரிந்து கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/197480/news/197480.html", "date_download": "2019-05-26T09:30:31Z", "digest": "sha1:ZBRE4SFLBL76454BYLUDHHZ6Q6H5N6D5", "length": 12514, "nlines": 98, "source_domain": "www.nitharsanam.net", "title": "கைது செய்யப்பட்ட ஜனாதிபதி சிறையில் அடைப்பு!! (உலக செய்தி) : நிதர்சனம்", "raw_content": "\nகைது செய்யப்பட்ட ஜனாதிபதி சிறையில் அடைப்பு\nசூடானின் முன்னாள் ஜனாதிபதி ஒமர் அல் பஷீர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கடந்த வாரம் இராணுவம��� அவரை கைது செய்து ஆட்சியை கவிழ்த்தது. இந்நிலையில் ஒமர் தற்போது அதிகப்படியான பாதுகாப்பு நிறைந்த சிறை ஒன்றில் அடைக்கப்பட்டுள்ளார்.\nமுன்னதாக அவர் கடும் கண்காணிப்பில் அதிபருக்கான வீட்டில் சிறைவைக்கப்பட்டிருந்தார் என செய்திகள் வெளியாயின.\nஅவர் கடுமையான பாதுகாப்புடன் தனிமை சிறையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.\nசூடானில் மாதக்கணக்கில் நடந்துவந்த போராட்டங்கள் பல ஆண்டு காலமாக ஆட்சி செய்து வந்த அதிபரை கைது செய்ய அடிகோலியது.\nஇதற்கிடையில் உகாண்டாவின் வெளியறவு துறை அமைச்சர் ஹென்றி ஒரீம் ஓகேலோ ராய்ட்டர்ஸ் செய்தி முகமையிடம் பேசியபோது பதவியிறக்கப்பட்ட சூடான் ஜனாதிபதி தஞ்சம் கோரி விண்ணப்பித்தால் அவருக்கு புகலிடம் அளிப்பது குறித்து ஆலோசிப்போம் என கூறினார்.\nஓமர் அல் பஷீருக்கு சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் பிடி ஆணை பிறப்பித்திருப்பது குறிப்பிடத்தக்கது.\nதமது மூன்று தசாப்த கால ஆட்சியின்போது ஒமர் அல் பஷீர் அவரது பல்வேறு அரசியல் எதிரிகளை கோபர் சிறையில் அடைந்திருக்கிறார். தற்போது அதனால் தான் பஷீரும் அதே சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் என உறவினர்கள் கூறுகின்றனர்.\nமுன்னதாக ஜனாதிபதிக்கான வீட்டில் ஒமர் அல் பஷீர் வீட்டுச்சிறையில் வைக்கப்பட்டிருந்தார். தற்போது அவரது நிலை முற்றிலும் வேறாக இருக்கிறது.\nஒமர் அல் பஷீர் அவர் செய்த அத்துமீறல்களுக்காக தண்டிக்கப்படுவர் என சூடான் மக்களில் பலர் நம்புகின்றனர்.\nதற்போது நாட்டை வழிநடத்தும் இராணுவ ஜெனெரல்கள் “பஷீரை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திடம் ஒப்படைக்க மாட்டோம் சூடானிலேயே சிறை வைப்போம்” என்று தெரிவித்திருந்தனர்.\nபோராட்டக்காரர்கள் பஷீர் சிறையில் இருப்பதற்கான உறுதியான ஆதாரங்கள் கிடைத்தால் குடியாட்சிக்கு அழைப்பு விடுப்பர்.\nமுன்னாள் இராணுவ அதிகாரியான ஒமர் 1989 இல் இராணுவத்தின் ஆட்சிக்கவிழ்ப்பில் அதிகாரத்தை பிடித்தார்.\nஅவரது ஆட்சி உள்நாட்டு போருக்காக அடையாளப்படுத்தப்படுகிறது. நாட்டின் தெற்கு பகுதியில் ஏற்பட்ட உள்நாட்டு மோதல் 2005 இல் முடிவுக்கு வந்தது. 2011 தெற்கு சூடான் சுதந்திரம் பெற்றது.\nநாட்டின் மேற்கு பகுதியிலுள்ள டர்ஃபர் பிராந்தியத்திலும் மற்றொரு உள்நாட்டு மோதல் ஏற்பட்டது. போர் குற்றங்களை ஒருங்கிணைத்ததாகவும் மனிநேயமற்ற குற்றங்கள் நிகழ்த்தியதாகவும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் குற்றம் சாட்டியது.\nசர்வதேச குற்றவியல் நீதிமன்றம் சர்வதேச பிடி ஆணையை வழங்கியுள்ள போதிலும் 2010 மற்றும் 2015 தேர்தல்களில் அவர் தொடர்ச்சியாக வென்றார். இருப்பினும் அவரது கடைசி வெற்றி என்பது முக்கிய எதிர்க்கட்சிகள் தேர்தலை புறக்கணித்ததால் கிடைத்தது.\nஒமர் அல்-பஷீர் மீதான கைது ஆணை அவருக்கு சர்வதேச பயணத்தடையை உண்டாக்கியது. இருப்பினும் ராஜாங்க ரீதியாக அவர் எகிப்து, செளதி அரேபியா மற்றும் தென் ஆப்பிரிக்காவுக்கு பயணம் கொண்டுள்ளார். ஜூன் 2015 இல் தென் ஆப்ரிக்காவில் நீதிமன்றமொன்று கைது ஆணை பிறப்பிக்க ஆலோசனை செய்து கொண்டிருந்தநிலையில் அவசர அவசரமாக தென் ஆப்ரிக்காவிலிருந்து அவர் கிளம்பினார்.\nவாழ்வாதார செலவு உயர்வை தொடர்ந்து போராட்டங்கள் உச்சம் பெற்றன. இதையடுத்து மக்கள் ஜனாதிபதியை பதவி விலகக்கூறி போராட்டம் நடத்தினார்கள்.\nபோராட்டங்களுக்கு இடையூறு செய்யவேண்டாம் என காவல்துறை அதிகாரிகளுக்கு ஆணையிட்டது. ஆனால் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது கடுமையான ஒடுக்குமுறை மேற்கொள்ளப்பட்டதாக போராட்டக்குழுக்கள் அரசை சாடின.\nகடந்த டிசம்பர் முதல் உண்டான அமைதியின்மையை அடுத்து பொதுமக்கள் 38 பேர் உயிரிழந்திருப்பதாக அரசு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். ஆனால் மனித உரிமை கண்காணிப்பகம் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை அதிகம் என கூறுகிறது.\nபிப்ரவரி மாதம் ஒரு கட்டத்தில் ஜனாதிபதி ராஜினாமா செய்வார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பஷீர் நாட்டில் அவசர நிலையை அறிவித்தார்.\nPosted in: செய்திகள், உலக செய்தி\nஇந்தியாவில் வணிக வளாகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 20 மாணவர்கள் பலி\nஅதிக உடலுறவு சில சமயம் தீடீர் மரணத்தை ஏற்படுத்தும்..\nமே 18யை நினைவுகூரல்: சடங்குகளுக்கும் சம்பிரதாயங்களுக்கும் அப்பால்\nமூன்று நாளும் மூன்றாவது போரும்\nவட கொரியா பற்றி நீங்கள் அறியாத உண்மைகள்\nஅழையா விருந்தாளியாக கர்ப்பக் கால சர்க்கரைநோய்\nதண்ணீரை சுத்திகரிக்கும் தேற்றான் கொட்டை\nஉணர்ச்சி தீயை மூட்டும் வான்கோழி கறி\nவடகொரியா உருவாக்கயுள்ள 7 வினோத சட்டங்கள்\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/197741/news/197741.html", "date_download": "2019-05-26T09:20:28Z", "digest": "sha1:KAGH62K4NVY5PSJ2JA5LR6LV2OWPXWN5", "length": 4778, "nlines": 80, "source_domain": "www.nitharsanam.net", "title": "தினம் ஒரு முட்டை!! (மருத்துவம்) : நிதர்சனம்", "raw_content": "\nவளர் இளம்பருவத்தில் தினமும் ஒரு முட்டையின் வெள்ளைக்கரு சாப்பிடுவது நல்லது. முட்டையில் இருக்கும் முக்கியமான புரதசத்து உடலுக்கு தேவை. ஒரு முட்டையின் மஞ்சள் கருவில், ஒரு நாளுக்கு தேவையான அளவு, கொழுப்பு சத்து இருக்கிறது.\nஉடல் எடையை குறைக்க விரும்புபவர்கள், முட்டையின் மஞ்சள் கருவை சாப்பிட வேண்டாம். இளைஞர்கள் இரவு நேரத்தில் ஆப்பாயில், ஆம்லேட் என முட்டை சாப்பிடுகின்றனர். இது, தவறு. முட்டை செரிமானம் ஆக அதிக நேரம் ஆகும். எனவே, வேக வைத்த முட்டைகளை, காலை அல்லது மதிய வேளைகளில் சாப்பிடுவது சிறந்தது.\nPosted in: செய்திகள், மருத்துவம்\nஇந்தியாவில் வணிக வளாகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 20 மாணவர்கள் பலி\nஅதிக உடலுறவு சில சமயம் தீடீர் மரணத்தை ஏற்படுத்தும்..\nமே 18யை நினைவுகூரல்: சடங்குகளுக்கும் சம்பிரதாயங்களுக்கும் அப்பால்\nமூன்று நாளும் மூன்றாவது போரும்\nவட கொரியா பற்றி நீங்கள் அறியாத உண்மைகள்\nஅழையா விருந்தாளியாக கர்ப்பக் கால சர்க்கரைநோய்\nதண்ணீரை சுத்திகரிக்கும் தேற்றான் கொட்டை\nஉணர்ச்சி தீயை மூட்டும் வான்கோழி கறி\nவடகொரியா உருவாக்கயுள்ள 7 வினோத சட்டங்கள்\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sankathi.com/index.php?type=post&post_id=45467", "date_download": "2019-05-26T09:01:06Z", "digest": "sha1:WMWU4GMLVIWG5U642443MHG7J4GJRSI7", "length": 8310, "nlines": 80, "source_domain": "www.sankathi.com", "title": "Sanskathi", "raw_content": "\nஅப்பா நீ எனது அப்பா...\nஇறையாண்மைக்கு எதிராக செயற்பட்டதன் காரணமாகவே கூட்டமைப்பு எதிர்த்தது\nஇறையாண்மைக்கு எதிராக செயற்பட்டதன் காரணமாகவே கூட்டமைப்பு எதிர்த்தது\nநாட்டின் அரசியலமைப்பு மற்றும் இறையாண்மைக்கு எதிராக செயற்பட்டதன் காரணமாகவே கூட்டமைப்பு எதிர்த்துக் குரல் கொடுத்ததே தவிர, எந்தவொரு ஆட்சியாளருக்கும் சார்பாக குரல் கொடுக்கவில்லை என கனடா உயர்ஸ்தானிகரிடம் யாழ். மாநரக மேயர் இமானுவேல் ஆர்னோல்ட் தெரிவித்துள்ளார்.\nயாழிற்கு விஜயம் மேற்கொண்ட கனடா உயர்ஸ்தானிகர் டேவிட் மெக்கின்னன் யாழ்.மாநகர மேயர் இமானுவேல் ஆர்னோலட்டை மாநகர சபையில் இன்று (வியாழக்கிழமை) சந்தித்து கலந்துரையாடினார்.\nகுறித்த சந்திப்பின் போது தெரிவித்த கருத்துக்கள் தொடர்பில் அவர் பின்பு நடத்திய ��டக சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய போதே மேற்கண்டவாறு கூறினார்.\nமேலும் இந்த சம்பவத்தின் பின்னர் பலரால், அதாவது, சிங்கள எதிர் தரப்பினால் தமிழ் தேசிய கூட்டமைப்பினருக்கு எதிராக பல்வேறு பிரச்சாரங்கள் முன்வைக்கப்படுகின்றன என்றும் தெரிவித்துள்ளார்.\nஅரசியலமைப்பு மற்றும் இறையாண்மைக்கு எதிராக செயற்பட்டமையாலேயே எதிர்த்துக் குரல் கொடுத்தோமே தவிர, எந்தவொரு ஆட்சியாளருக்கும் சார்பாக குரல் கொடுக்கவில்லை என்பதே உண்மை. அதனை சட்டரீதியாகவும் எமது தலைவர்கள் நிரூபித்துக் காட்டியிருக்கின்றார்கள்.\nசட்டமும் அதன் நடைமுறையை முன்னெடுத்து வருகின்றது. சட்டத்தின் முடிவைக் கூற முடியாது. தமிழ் மக்கள் எவ்வாறான அரசியல் நிலைப்பாட்டில் இருக்கின்றார்கள் என்பது பற்றி கூறியிருந்தோம்.\nஒரு ஐக்கிய இலங்கைக்குள் பிளவுபடாத இலங்கைக்குள் வடகிழக்கு இணைக்கப்பட்டு, எமது பூர்வீக இடங்களில் பெரும்பான்மை மக்கள் எவ்வாறு வாழ்கின்றார்ளோ அத்தனை கௌரவத்துடன் வாழ வேண்டும் என்பதற்கான ஒரு அரசியல் சாசனத்தை உருவாக்கி ஐக்கியத்துடன் வாழ வேண்டுமென்றே கேட்டிருக்கின்றோம்.\nயாராவது ஆட்சிக்கு வந்தாலும், எமது அரசியல் நீதியான நியாயமான முறையில் வென்றெடுப்பதே தமிழ் தேசிய கூட்டமைப்பின் நிலைப்பாடாகும். இதற்கு எந்த அரசு துணை புரிகின்றதோ அந்த அரசுடன் பணிபுரிந்து எமது மக்களின் உரிமைகளை வென்றெடுப்பதே எமது நோக்கம் என்பதையும் அவரிடம் சுட்டிக்காட்டியதாக அவர் மேலும் தெரிவித்தார்.\nலெப்.சீலன் (லூக்காஸ் சாள்ஸ் அன்ரனி\nஅனைத்து தொழிலாளர் மக்களுடன் சேர்ந்து குரல் கொடுப்போம்...\nமாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டிகள் 2019...\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் மகோற்சவ விஷேட தினங்கள்2019...\nCopyright © சங்கதி – Sankathi.com - தமிழ்த்தேசியத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sivakasikaran.com/2014/03/", "date_download": "2019-05-26T09:46:54Z", "digest": "sha1:RDUWKXXHNYN5RWFJ7UN4WLYSMFBDJNFT", "length": 124277, "nlines": 318, "source_domain": "www.sivakasikaran.com", "title": "March 2014 - சிவகாசிக்காரன்", "raw_content": "\nஎன்னிடம் மேதாவித்தனத்தை எதிர்பார்க்காதீர்கள். என் பாமரத்தனமான கேள்விகள், சந்தோசங்கள், எண்ணங்கள், கோபங்கள் இது தான் இந்த பக்கம்..\nNOTA (அ) 49'O' என்னும் பேத்தல்...\nதேர்தல் நெருங்குகிறது என்று போட்டு, இந்த கட்டுரைக்கு முன்னுரை முடிவுரை எல்லாம் செய்து அலங்கரித்து ஃபார்மலாக ஆரம்பிக்க ஆசை தான்.. ஆனால் year end pressureல் சிக்கித்தவிப்பதால் நேராக விசயத்துக்கு வந்துவிடுகிறேன்.. (’சிவகாசிக்காரன் பதிவு என்றாலே நீ................ளமா இருக்கும்’னு சொல்றவங்க எல்லாம் இதப்பாத்து சந்தோசப்பட்டுக்கோங்க)..\nஇந்திய தேர்தல் வரலாற்றில் முன் எப்போதும் இல்லாத அளவிற்கு இந்த தேர்தலில் இரண்டு முக்கிய விசயங்கள் பெரும் பங்காற்ற இருக்கின்றன.. ஒன்று, முதல் முறை ஓட்டுப்போடும் விடலைகள்.. இரண்டு, சமூக வலைத்தளங்கள்.. இந்த சமூக வலைத்தளங்களில் இப்போதெல்லாம் அடிக்கடி, NOTA - None Of the Above (போட்டியிடும் எவனுக்கும் ஓட்டுப்போட எனக்கு விருப்பம் இல்லை) மற்றும் 49’O' பற்றி யாராவது எழுதுவதைப் பார்க்க முடிகிறது. எழுதுவது என்றால் சாதாரணமாக அல்ல, என்னமோ NOTAவும், 49'O'வும் இந்திய அரசியலையே புரட்டிப்போட்டு விடும், ஊழல் அரசியல்வாதிகளை எல்லாம் மண்டி போட்டு மன்னிப்பு கேட்க வைக்கும், காதை பிடித்துக்கொண்டு உக்கி போட வைக்கும், நம் காலில் விழுந்து கதற வைக்கும் என்கிற ரேஞ்சில் அடித்து துவைக்கிறார்கள்.. இந்த முதல் முறை ஓட்டுப்போட காத்திருக்கும் விடலைகளும் இதை எல்லாம் “வாவ், சூப்பர்யா” என்கிற ரேஞ்சில் வாய் பிளந்து கேட்டுக்கொண்டு புரட்சி செய்ய ரெடியாக இருக்கிறது.. சில பெரியவர்களும் கூட இதை பெரிய புரட்சி என்பது போல் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள்.. சரி அவர்கள் எல்லாம் நினைப்பது போல் இந்த நோட்டாவும், 49’O’வும் அனைத்தையும் கிழித்துத்தொங்க விட்டுவிடுமா என்பது தான் இந்த பதிவு..\nசரி, இந்த நோட்டா அல்லது 49ஓ என்றால் என்ன\nதேர்தல் நடக்கிறது.. மொத்தம் 10 பேர் போட்டியிடுகிறார்கள்.. அந்த பத்து பேரும் உருப்படியில்லை என்று நீங்கள் நினைக்கிறீர்கள்.. யாருக்கும் ஓட்டுப்போட உங்களுக்கு விருப்பம் இல்லை. ஓட்டுப்போடாமல் வீட்டில் இருந்தால், நம் ஓட்டை வேறு எவனாவது அவன் கட்சிக்கு குத்தி விடுவான் என்றும் பயப்படுகிறீர்கள்.. அதனால் கவுண்டர் ”ஈயம் பூசுனது மாதிரியும் இருக்கணும், பூசாதது மாதிரியும் இருக்கணும்”னு சொல்கிற மாதிரி ஓட்டு போட்ட மாதிரியும் இருக்கணும், போடாத மாதிரியும் இருக்கணும்னு நெனச்சு நம்ம கவர்மெண்ட் வச்ச ஆப்சன் தான் இந்த 49ஓ... நீங்கள் நேராக பூலிங் பூத்துக்கு சென்று, “எனக்கு யாருக்கும் ஓட்டுப்போட விருப்பம் இல்லை”னு கெத்தாக கூறிவிட்டு, அதற்கென்று இருக்கும் ஒரு பாரத்தில் உங்கள் பொன்னான கையெழுத்தை போட்டுவிட்டு வந்துவிடலாம்.. இதனால் உங்கள் ஓட்டை பிறர் திருடுவதும் தடுக்கப்படும்.. நீங்களும் ஒரு குடிமகனாக உங்கள் கடமையை செய்தது போல் ஆகிவிடும்..\nதேர்தலின் முக்கிய அம்சமே நாம் யாருக்கு ஓட்டுப்போடுகிறோம் என்னும் ரகசியத்தை பிறருக்கு தெரியாமல் வைத்திருக்க வேண்டும் என்பது தான்.. ஆனால் இந்த 49ஓ என்னும் அம்சம், அந்த ரகசியத்தை வெட்டவெளிச்சம் ஆக்குகிறது.. நான் 49ஓ க்கு ஓட்டுப்போட்டால், தங்கள் கட்சிக்கு ஓட்டுப்போட காசு கொடுத்த என் ஏரியாவின் அனைத்து கட்சி பூத் ஏஜெண்ட்டுகளும் கூட்டணி வைத்துக்கொண்டு என்னை வெட்டிவிடுவது போல் முறைப்பார்கள்.. பின் அடுத்த தேர்தலுக்கு என் வீட்டில் ஒரு ஓட்டுக்கு கிடைக்கும் பணமும் குறையலாம்.. சொல்ல முடியாது ஆளே கூட குறையலாம்.. அதனால் அதில் இருந்து தப்பிக்க, 49ஓ வை தேர்தலின் மின்னணு வாக்கு எந்திரத்தில் சின்னங்கள் இருக்கும் பக்கத்திலேயே NOTA (None Of The Above) என்று தனி பட்டன் ஒதுக்கி கொடுக்க வேண்டும் என்பது சிலரின் வேண்டுகோள்.. இவ்வளவு தான் 49ஓ மற்றும் NOTA வின் வரலாறு..\nசரி இப்போது அந்த 49ஓ பற்றி பலரும் அளந்து விடும் கதைகளைப் பார்க்கலாம்..\n1. ஒரு தொகுதியில் 49ஓ அல்லது நோட்டாவுக்கு விழும் ஓட்டு, அந்த தொகுதியில் அதிகம் ஓட்டுப்பெற்றவருக்கும் அவருக்கு அடுத்த அளவில் ஓட்டுப்பெற்றவருக்குமான வித்தியாசத்தை விட அதிகம் இருந்தால், அந்த தொகுதியில் தேர்தல் செல்லாது என அறிவிக்கப்பட்டு மறுதேர்தல் நடத்தப்படும்.. அதாவது ஒரு தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் பிரதிநிதி ஒரு லட்சம் ஓட்டு பெற்று (கற்பனைக்கு தாங்க, நெஞ்ச பிடிச்சுட்டு ஒக்காந்துறாதீங்க) முதல் இடத்தில் இருக்கிறார்.. இரண்டாம் இடத்தில் இருக்கும் தி.மு.க.க்காரர் 80,000 ஓட்டுக்கள் வாங்கியிருக்கிறார்.. முதல் இடத்தில் இருக்கும் காங்கிரஸ்காரர் 20000 ஓட்டுக்கள் அதிகம் பெற்றிருக்கிறார் எண்ணிக்கையின் முடிவில்.. அதே தொகுதியில் 49ஓ வை தேர்ந்தெடுத்தவர்களின் எண்ணிக்கை 20001 அல்லது அதற்கு மேல் இருந்தால் அந்த தொகுதியில் மறுதேர்தல் நடத்தப்படும்..\n2. அந்த தொகுதியில் அதிக ஓட்டு பெற்ற வேட்பாளரை விட 49ஓ வுக்கு அதிக ஓட்டு விழுந்திருந்தால், அந்த ��ேட்பாளரை இனி தேர்தலிலேயே நிற்க முடியாமல் செய்துவிடலாம்..\n3. 49ஓ தேர்தலில் நல்லவர்களை மட்டும் தான் கொண்டுவரும்..\n4. 49ஓ மூலம் அரசியல்வாதிகள் எல்லாம் விக்ரமன் பட ஹீரோ மாதிரி ஒழுக்கமாகவும், ஷங்கர் பட ஹீரோ மாதிரி தேசத்தின் மீது அக்கறை கொண்டவர்களாகவும் மாறிவிடுவார்கள்..\n5. 49ஓ தேசத்திலும், அரசியலிலும் ஒரு பெரிய மாற்றத்தை உருவாக்கிவிடும்..\nஇப்படி இனி யாராவது ஃபேஸ்புக்கிலோ, ட்விட்டரிலோ, வாட்ஸ் அப்பிலோ, எஸ்.எம்.எஸ். மூலமாகவோ, அட டீக்கடையில் பேசினாலோ கூட தயவு செய்து நம்பிவிடாதீர்கள்.. இது எல்லாம் தேசத்தை எப்படியாவது உயர்த்தி விட முடியாதா என்கிற நப்பாசையில் நம் 49ஓ ரசிகர்கள் கிளப்பிவிட்ட உச்சபட்ச கற்பனைகள்..\n49ஓ வின் முக்கிய விசயமே தேர்தலில் யாருக்கும் ஓட்டுப்போட விரும்பாதவரின் ஓட்டு வேஸ்ட் ஆகிவிடாமலும், பிறர் அதை தவறாக பயன்படுத்திவிடாமலும் காப்பாற்றுவதற்காக, நம் அரசியலமைப்பு சட்டம் செய்து கொடுத்திருக்கும் ஒரு வசதி.. அதாவது வாத்தியாரையும் அவர் நடத்தும் பாடத்தையும் பிடிக்கவில்லை.. ஆனாலும் அட்டெண்டன்ஸ் வேண்டும் என்கிற சூழலில் கடமைக்கு வந்து கிளாசில் உட்கார்ந்துவிட்டுப்போவோமே அது போல் தான் இதுவும்..\n49ஓ அல்லது நோட்டா பற்றி இங்கு இஷ்டப்படி அளந்துவிடும் ஆட்கள் கொஞ்சம் நம் தேர்தல் ஆணையமே அதைப்படுத்தி கொடுத்திருக்கும் விளக்கத்தை பார்த்து தெளிவாகிக்கொள்ளுங்கள்..\nசரி 49ஓ பத்தி தெளிவாகியிருக்கும்னு நெனைக்கிறேன்.. இப்ப 49ஓ பத்தி நம்ம மக்கள் அளந்துவிடும் கதைகள் உண்மையாகவே இருக்கிறது என வைத்துக்கொள்வோம்.. அதனால் பிரயோஜனம் ஏதாவது உண்டா என இப்போது பார்க்கலாம்..\nமுதலில் 49ஓ வுக்கு அதிக ஓட்டு விழுந்தால் மறு தேர்தல் வந்துவிடும் என்பதைப் பற்றி பார்க்கலாம். ஏற்கனவே ஒரு தேர்தலை நடத்தவே நாடும், அரசியல்வாதிகளும் எவ்வளவு செலவழிக்கிறார்கள் என்று பார்க்கிறோம்.. இந்த நிலையில் மறுதேர்தல் வைத்தால் அதற்கும் செலவாகும். அதனால் பொருளாதாரம் என்ன ஆகும் என யோசித்துக்கொள்ளுங்கள்.. நாட்டின் வளர்ச்சிப்பணிக்கு செலவழிக்க வைத்திருக்கும் பணம் முழுவதும் தேர்தலுக்கு தான் செலவாகும்.. ஒரு தேர்தலுக்கு செலவழிக்கும் காசை திரும்ப எடுக்கவே இவ்வளவு கொள்ளை அடிக்கும் அரசியல்வாதிகள், மறுதேர்தலுக்கும் சேர்த்து செலவழித்தால் ���ப்படி சுரண்டுவார்கள் என யோசித்துக்கொள்ளுங்கள்..\n மறுதேர்தலிலும் 49ஓ வென்று, மாறி மாறி மறுதேர்தல் நடந்தால் கடைசியாக ஒரு நல்லவன் ஜெயிக்க மாட்டானா என்கிறீர்களா எப்படிங்க ஜெயிப்பான் நல்லவன் முதல் தேர்தல்ல சொந்த காசைப்போட்டு சுயேட்சையாக நிப்பான்.. ரெண்டாவது தேர்தல்ல கடன் வாங்கி நிப்பான்.. அதுவும் உங்க 49ஓ வால் செல்லாத தேர்தல் ஆகிவிட்டால், அவனால் எப்படி மூன்றாவது முறையும் நிற்க முடியும் தேர்தலில் காசுக்கு எங்கே போவான் So, don't worry, மீண்டும் அதே பழைய அரசியல்வாதிகள் தான் வருவார்கள்..\n49ஓ வை பற்றி ஆதரித்து பேசும் யாராவது தங்கள் தொகுதியில் நிற்கும் சுயேட்சை உட்பட அனைத்து வேட்பாளர்களையும் தெரிந்து வைத்திருப்பார்களா மேம்போக்காக 4,5 பெரிய கட்சி ஆட்களை பார்த்துவிட்டு “எனக்கு யாரையும் பிடிக்கல” என்று சொல்வது என்ன ஞாயம் மேம்போக்காக 4,5 பெரிய கட்சி ஆட்களை பார்த்துவிட்டு “எனக்கு யாரையும் பிடிக்கல” என்று சொல்வது என்ன ஞாயம் உண்மையில் நல்லவன் வர வேண்டும் என்றால் சுயேட்சை யாருக்காவது ஓட்டுப் போட வேண்டியது தானே உண்மையில் நல்லவன் வர வேண்டும் என்றால் சுயேட்சை யாருக்காவது ஓட்டுப் போட வேண்டியது தானே சொந்தக்காசை செலவழித்து தேர்தலில் நிற்கும் ஒரு சுயேட்சை கூடவா நல்லவனாக இருக்க மாட்டான் சொந்தக்காசை செலவழித்து தேர்தலில் நிற்கும் ஒரு சுயேட்சை கூடவா நல்லவனாக இருக்க மாட்டான் கண்டிப்பாக நல்லவன் இருப்பான்.. ஆனால் நமக்கு, நம் இமேஜை கூட்டிக்கொள்ள வேண்டும்.. பெரிய புரட்சியாளன் போல காட்டிக்கொள்ள வேண்டும்.. அதற்கு இந்த ஒன்றுக்கும் உதவாத 49ஓ வை தூக்கிப் பிடித்துப்பேச வேண்டும்..\nஇந்த 49ஓ வை தமிழகத்தில் பிரபலமாக்கிய எழுத்தாளர் ஞானியே (கறுப்பா இருக்கிறவனுக்கு வெள்ளைச்சாமினு பேர் வச்ச மாதிரி இவருக்கு யாரோ ஞானினு பேர் வச்சிட்டாங்க), இப்போது அதையெல்லாம் தூக்கிவீசிவிட்டு ஒரு கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டார்.. ஹா ஹா அவர் செய்வது அதை விட பெரிய காமெடி.. ”நண்பர்களிடம் சில லட்சங்கள் கடன் வாங்கி தேர்தலில் நிற்கிறேன்.. நீங்களும் உங்களால் முடிந்த உதவிகளை செய்யுங்கள் என் தேர்தல் செலவுக்கு” என்று ஃபேஸ்புக்கில் தன் வங்கிக் கணக்கு எண்ணை கொடுத்து உதவி கேட்கிறார்.. லட்சங்களில் கடன் வாங்கி தேர்தலில் நிற்கும் ஆள் ஒரு வேளை ஜெ��ித்துவிட்டால், அந்த கடனை எப்படி அடைப்பார் தன் அதிகாரத்தை பயன்படுத்தி முறையற்ற முறையில் சம்பாதித்து தானே தன் அதிகாரத்தை பயன்படுத்தி முறையற்ற முறையில் சம்பாதித்து தானே So, ஓட்டு அரசியலுக்கு வந்துட்டா எல்லாரும் 100% புத்தனாவோ இயேசுவாவோ இருக்க முடியாது..\nசரி 49 ஓ ஆதரவாளர்களின் கூற்றுப்படி மறுமறுமறுமறு..... மறு தேர்தல் நடந்து எல்லா தொகுதியிலும் நல்லவர்களே எம்.பி.யாகவும், எம்.எல்.ஏ ஆகவும் தேர்ந்தெடுக்கப்பட்டு விட்டார்கள் என வைத்துக்கொள்வோம்.. நம்மில் எத்தனை பேர் அவரிடம் சொந்த ஊர், சொந்த ஜாதி, உறவினர் என்கிற சப்பைப்பட்டுக்களுடன் உதவி என்று போய் நிற்கமாட்டோம் தொகுதிக்கு ஒரு ஆளாவது அவரிடம் போய் தன் உறவினர் வீட்டுப் பிள்ளைக்கு மருத்துவ சீட் வாங்கிக்கொடுக்க சொல்வார் எத்தனை லட்சம் செலவானாலும் பரவாயில்லை என்று.. அவருக்குப்பின் சொந்த ஊர் காண்டிராக்டர் ஒருவர் சொல்வார் ’எவ்வளவு கமிஷன் வேண்டுமென்றாலும் தருகிறேன், எனக்கு அந்த காண்டிராக்ட்டை முடித்து தாருங்கள்’ என்று.. இன்னொருவர் பி.எட் முடித்த தன் மச்சினனுக்கு எப்படியாவது அரசு வேலை வாங்கிக்கொடுக்க சொல்வார், எவ்வளவு லட்சமானாலும் பரவாயில்லை என்று.. அடுத்து ஒரு சொந்த ஜாதிக்காரர் டிரான்ஸ்ஃபருக்காக உதவி கேட்க காத்திருப்பார்.. இத்தனை பேர் பணத்தையும், உறவையும், ஜாதியையும் காட்டி உதவி கேட்கும் போது நல்லவன் கூட கெட்டவனாகத்தான் மாறுவான்.. அதிகாரத்தை துஷ்பிரயோகம் தான் செய்வான்..\nஓட்டு அரசியல் என்பதே இருக்கும் கெட்டவர்களில் சுமாரான கெட்டவனை தேர்ந்தெடுப்பது தான்.. எந்த மனிதனும் 100% நல்லவன் கிடையாது. நம்மில் இருந்து வரும் அரசியல்வாதியும் நம்மைப்போல் தான் இருப்பான்.. அவனை மட்டும் கறந்த பால் போல் தூய்மையானவனாக இருக்க வேண்டும் என எதிர்பார்ப்பது என்ன ஞாயம் நான் எப்போதும் சொல்வது இது தான்.. ஒரு நல்ல அரசியல்வாதி, & அரசு அதிகாரி வேண்டும் என்றால், முதலில் மக்கள் எல்லோரும் ஒழுக்கமான, சிறந்த குடிமகனாக மாற வேண்டும்.. இன்று அரசு அதிகாரிகளை லஞ்சம் வாங்குகிறான் என்றும், அரசியல்வாதிகளை ஊழல் பேர்வழி என்றும் தூற்றுகிறோமே, அவர்களை அப்படி மாற்றியது யார் நான் எப்போதும் சொல்வது இது தான்.. ஒரு நல்ல அரசியல்வாதி, & அரசு அதிகாரி வேண்டும் என்றால், முதலில் மக்கள் எல்லோரும் ஒழுக்கமான, சிறந்த குடிமகனாக மாற வேண்டும்.. இன்று அரசு அதிகாரிகளை லஞ்சம் வாங்குகிறான் என்றும், அரசியல்வாதிகளை ஊழல் பேர்வழி என்றும் தூற்றுகிறோமே, அவர்களை அப்படி மாற்றியது யார் லஞ்சத்தையும், ஊழலையும் ஆரம்பித்து வைத்தது சாதாரண குடிமகனாகிய நாம் தானே லஞ்சத்தையும், ஊழலையும் ஆரம்பித்து வைத்தது சாதாரண குடிமகனாகிய நாம் தானே நாம் ஒரு சிறந்த குடிமகனாக வாழ்வோம் முதலில்.. பின் அரசியல்வாதியும் அரசு அதிகாரியும் தன்னால் திருந்துவார்கள்.. ஏனென்றால் அரசியல்வாதியும் அரசு அதிகாரிகளும் மக்களில் ஒருவர் தானே நாம் ஒரு சிறந்த குடிமகனாக வாழ்வோம் முதலில்.. பின் அரசியல்வாதியும் அரசு அதிகாரியும் தன்னால் திருந்துவார்கள்.. ஏனென்றால் அரசியல்வாதியும் அரசு அதிகாரிகளும் மக்களில் ஒருவர் தானே நம்மில் இருந்து வருபவர்கள் தானே நம்மில் இருந்து வருபவர்கள் தானே ஒழுக்கம் என்பது ஒரு habit ஆக மாறிவிட்டால் எல்லோரும் நல்லவர்கள் தான்.. பின் 49ஓ வும் தேவையில்லை, நோட்டாவும் தேவை இல்லை.. இனியும் 49 ஓ வை ஏதோ பெரிய பிரம்மாஸ்திரம் போல் நினைத்துக்கொண்டிருக்காமல், உங்கள் தொகுதியில் நிற்கும் சுமாரான கெட்டவருக்கோ, சூப்பரான சுயேட்சைக்கோ உங்கள் ஓட்டைப்போடுங்கள்.. தயவு செய்து நோட்டா, 49 ஓ என்று உங்கள் ஓட்டை வீணாக்காதீர்கள்.. அதனால் பிரயோஜனம் துளியும் இல்லை..\nமதமாற்ற வியாபாரம் & ஆத்திக பகுத்தறிவு\nகடைசியாக எழுதிய இரண்டு கட்டுரைகளிலும் ஒரு கதையை சொல்லியே ஆரம்பித்திருந்ததால், செண்டிமென்ட் படி இந்த கட்டுரையும் அப்படியே.. நான் அப்போது ப்ளஸ் ஒன் சேர்ந்திருந்த சமயம்.. எந்த ஜென்மத்தில் செய்த பாவமோ பத்தாம் வகுப்பில் நான் எடுத்திருந்த மார்க்குக்கு முதல் குரூப் தான் கொடுப்போம் என்று சொல்லி என்னை அந்த கிணற்றுக்குள் தள்ளி விட்டார்கள்.. அது வரை ஒரே புக்காக இருந்து உயிரை வாங்கிய சயின்ஸ், ப்ளஸ் ஒன்னில் இருந்து டபுள் ஆக்ட் கொடுத்து பீதியை கிளப்பியது... நானாவது பரவாயில்லை, பயாலஜி எடுத்த பயலுகளுக்கு அது ட்ரிபிள் ஆக்ட் ட்ரீட் கொடுத்தது.. அடுத்த எமகண்டம் மேத்ஸ்.. அதுவரை ஜியாமெட்ரியும், கிராப்பும் மட்டுமே படித்து மேத்ஸ்சில் பாஸ் ஆகிய எனக்கு ப்ளஸ் ஒன்னில் ஒரு பெரிய குண்டை தூக்கி போட்டார்கள், இனி ஜியாமெட்ரியும் கிராப்பும் கிடையாது என்று.. பாடங்கள் ��ல்லாம் ரொம்ப கஷ்டமாக இருந்தன.. பள்ளிக்கு போகவே வெறுப்பாக இருக்கும்..\nஅப்போது தான் ஒரு மாலை வேளையில் என் பக்கத்து வீட்டுக்காரர் என்னிடம் பேச்சு கொடுத்தார். அவர் ஒரு ப்ரொட்டஸ்டண்ட் கிறிஸ்தவர். ”ப்ளஸ் ஒன்னா படிக்கிற\n“ஹ்ம் ஆமா”.. இந்த ஃபர்ஸ்ட் குரூப் என்று வெளியில் பீற்றிக்கொள்ள பெருமையாகத்தான் இருக்கும்.. ஆனால் படிப்பதற்குள் தான் டவுசர் கழண்டு விடும்..\n“ரொம்ப கஷ்டமா இருக்கும்ல ஃபர்ஸ்ட் குருப்புன்னா” எனக்காக வருந்துவது போல் முகத்தை வைத்துக்கொண்டு கேட்டார்..\nஆஹா நம்ம கஷ்டத்தை புரிந்த ஒரே ஜீவன் என்று நினைத்து “ஆமாண்ணாச்சி” என்றேன்..\n“நீ ஈசியா படிச்சி பாசாயி நல்ல மார்க எடுக்க என்ட்ட ஒரு ஐடியா இருக்கு”\n“நீ டெய்லி ஏசப்பா கிட்ட pray பண்ணு.. நீ தான் க்ளாஸ் ஃபர்ஸ்ட்”\n“ஏசு சாமிய கும்பிட்டா நான்...” குறுக்கிட்டு, “கும்பிடுறதுன்னுலாம் சொல்லக்கூடாது.. Prayer இல்லனா ஜெபம் பண்ணுறதுன்னு சொல்லணும்.. எங்க சொல்லு பாப்போம்”\n“சரி. ஏசு சாமிய pray பண்ணுனா நான் ஃபர்ஸ்ட் மார்க் எடுத்துருவேனா\n அதுக்கு பெறவு எல்லாத்துலயும் நீ தான் ஃபர்ஸ்ட்..” என்று சொல்லி என்னை அவர் வீட்டுக்குள் அழைத்துச்சென்று எப்படி முட்டி போட்டு ப்ரேயர் பண்ண வேண்டும் என சொல்லிக்கொடுத்தார்.. பைபிளை திறந்து எனக்காக என்னமோ வாசித்தார்.. நான் நல்லா மார்க் எடுக்கணும்னு வேண்டினார்.. எனக்கு அவரையும், ஏசு சாமியையும் மிகவும் பிடித்துவிட்டது.. ‘ச்சே நமக்காக எவ்வளவு தூரம் சாமிட்ட வேண்டுறாரு இல்ல இல்ல ஜெபம் பண்ணுறாரு இல்ல இல்ல ஜெபம் பண்ணுறாரு’ என்று அவர் மீது ஒரு மரியாதையே வந்துவிட்டது.. அவர் வீட்டில் இருந்து கிளம்பும் போது ஒன்றை சொன்னார், “ஒங்க வீட்ல இருக்கிற ஃபோட்டோவ எல்லாம் இனிமே கும்பிடாத.. அதெல்லாம் சாத்தான்.. அதனால தான் நீ இப்ப கஷ்டப்படுற, புரியுதா’ என்று அவர் மீது ஒரு மரியாதையே வந்துவிட்டது.. அவர் வீட்டில் இருந்து கிளம்பும் போது ஒன்றை சொன்னார், “ஒங்க வீட்ல இருக்கிற ஃபோட்டோவ எல்லாம் இனிமே கும்பிடாத.. அதெல்லாம் சாத்தான்.. அதனால தான் நீ இப்ப கஷ்டப்படுற, புரியுதா\n“ஆமா.. சாமினா ஒன்ன இப்டி கஷ்டப்பட விடுமா அது எல்லாமே சாத்தான்.. ஏசப்பா தான் ஒரே சாமி.. உண்மையான சாமி.. இனிமேல் அவர மட்டும் ப்ரே பண்ணு, சரியா அது எல்லாமே சாத்தான்.. ஏசப்பா தான் ஒரே சாமி.. உண்மையான ��ாமி.. இனிமேல் அவர மட்டும் ப்ரே பண்ணு, சரியா\n“சரிண்ணாச்சி”. மறுநாளில் இருந்து நான் ஏசப்பாவை தான் ஜெபம் செய்தேன்.. சாத்தான்களை ஏறெடுத்தும் பார்க்கவில்லை. தார் ரோட்டுக்கு நடுவில் வெள்ளைக்கோடு போட்டது போல் என் நெற்றியில் இருந்த திருநீறு அதற்கு அடுத்த நாளில் இருந்து இருக்கவில்லை. முதல் மாதத்தேர்வு முடிந்து பரிட்சை பேப்பரை கொடுத்தார்கள். தமிழ், இங்கிலீஷை தவிர அனைத்திலும் ஃபெயில். அதிலும் மேத்ஸ்சில் முட்டை.. என் வாழ்க்கையில் அது தான் நான் முதன்முதலில் ஃபெயில் ஆகிய தருணம். முட்டை மார்க் எல்லாம் என் கனவிலும் வாங்குவேன் என்று நினைக்கவில்லை. நான் மட்டும் முட்டை அல்ல, வகுப்பில் முக்கால்வாசி பேர் முட்டை தான்.. ஒரு க்றிஸ்டியன் பிள்ளை கூட ஃபெயில் ஆகி அழுதுகொண்டிருந்தது பாவம்.. எனக்கு கடுப்பாகிவிட்டது, ‘என்னடா இது ஏசப்பாவ கும்பிட்டும் இப்படி ஆயிருச்சே அவருக்கு இவ்வளவு தான் பவரோ அவருக்கு இவ்வளவு தான் பவரோ\nமாலை அந்த பக்கத்து வீட்டு அண்ணாச்சியிடம் விசயத்தை சொன்னேன்.. அவர் சொன்னார், “நீ அந்த சாத்தான இப்ப கும்பிடாம ஏசப்பாவ ஜெபம் பண்ணுறீல, அதான் சாத்தான் ஒன்ன இப்படி தண்டிக்குது”..\n“ஆனா க்ளாஸ்ல எல்லாருமே ஃபெயில் தான்ண்ணாச்சி.. ஒரு க்றிஸ்டின் பிள்ள கூட ஃபெயில் தான் தெரியுமா\n“அதான்டா சொல்றேன்.. நீ ஏசப்பாவ கும்பிடுறது தெரிஞ்சதும் அந்த சாத்தான் எல்லாரையும் இப்படி பழிவாங்குது. அதான் எல்லாரையும் ஃபெயில் ஆக்குது”\nஎனக்கு கோபம் வந்துவிட்டது.. தன்னை நம்பி கும்பிட்ட, ஸாரி, ஜெபம் பண்ணிய ஒருத்தனை காப்பாற்றாவிட்டாலும் பரவாயில்லை, அவனால் பிறர் பாதிக்கப்படுவதையும் பார்த்துக்கொண்டு இருக்கும் ஆளா எல்லாம் வல்ல கடவுள் அவரை நம்பியா இனியும் நாம் போவது அவரை நம்பியா இனியும் நாம் போவது சாத்தான் என்றாலும் இத்தனை நாட்களில் என்னை ஃபெயில் கூட ஆக்கியதில்லை பிள்ளையாரும், சரஸ்வதியும். படிக்காமல் போனதால் வாத்தியாரிடம் அடி வாங்கிக்கொடுத்தாலும், பரிட்சை அன்று கும்பிட்டு போனால் கண்டிப்பாக பாஸ் தான்.. ஆனால் இந்த புதுக்கடவுள் என்னை ஃபெயில் ஆக்கும் வரை, அதுவும் முட்டை வாங்கும் வரை பார்த்துக்கொண்டிருக்கிறார்.. அந்த ஆள் வேஸ்ட் என முடிவு செய்து கொண்டு, அந்த அண்ணாச்சியிடம் இருந்து மெல்ல நகர்ந்தேன்.. “டேய் எங்க போற சாத்த���ன் என்றாலும் இத்தனை நாட்களில் என்னை ஃபெயில் கூட ஆக்கியதில்லை பிள்ளையாரும், சரஸ்வதியும். படிக்காமல் போனதால் வாத்தியாரிடம் அடி வாங்கிக்கொடுத்தாலும், பரிட்சை அன்று கும்பிட்டு போனால் கண்டிப்பாக பாஸ் தான்.. ஆனால் இந்த புதுக்கடவுள் என்னை ஃபெயில் ஆக்கும் வரை, அதுவும் முட்டை வாங்கும் வரை பார்த்துக்கொண்டிருக்கிறார்.. அந்த ஆள் வேஸ்ட் என முடிவு செய்து கொண்டு, அந்த அண்ணாச்சியிடம் இருந்து மெல்ல நகர்ந்தேன்.. “டேய் எங்க போற வா சாத்தான்ட்ட இருந்து ஒன்ன காப்பாத்த ஒரு ப்ரேயர் பண்ணிருவோம்”\n’ஒன்னும் வேண்டாம்.. ஒங்க ஏசுவ விட எங்க சாத்தானுக்கு தான் பவர் ஜாஸ்தின்னு தெரியுது, நான அவரையே கும்பிட்டுக்கிறேன்’னு சொல்ல நெனச்சேன்.. ஆனா தைரியம் இல்லாதனால, “எங்கம்மா தேடுவாங்க அண்ணாச்சி, நான் பெறவு வாரேன்”னு சொல்லிட்டு ஓடி வந்துட்டேன்.. அதற்கு பின் நான் அவர் முகத்தில் கூட முழிக்கவில்லை.. ஜெபமும் செய்வதில்லை, சாமி தான் கும்பிடுகிறேன் தினமும் தார் போன்ற என் நெற்றியில் வெள்ளைக்கோடு போன்ற திருநீறு இட்டு.. கதை இதோடு முற்றும்.. இப்ப மேட்டருக்கு வருவோம்.\nநம் தமிழ் நாட்டில், அதுவும் குறிப்பாக தென்பகுதிகளில் பக்கத்து வீடு, தூரத்து சொந்தம், ஸ்கூல் டீச்சர், வகுப்புத்தோழன் போன்ற யாராவது ஒருவரிடம் இருந்து இது போன்ற மறைமுக, நேரடி மதமாற்ற முயற்சியை பெரும்பாலும் எல்லோரும் அனுபவித்திருப்போம்.. நாம் சோர்ந்திருக்கும் நேரத்திற்காக காத்திருக்கும் அவர்கள், சரியான நேரம் வரும் போது, வார்த்தைகளில் கனிவைக்கூட்டி நம்மை மதம் மாற்ற முயற்சிப்பார்கள். ஒரு சின்ன statistics பாருங்கள்..\nஒவ்வொரு வருடமும் கிட்டத்தட்ட 25லட்சம் பேர்கள் உலகம் முழுவதும் கிறிஸ்தவர்களாக மதம் மாற்றப்படுகிறார்கள்/மாறுகிறார்கள். இத்தனைக்கும் கிறிஸ்தவம் தான் உலகின் மிகப்பெரிய மதம். அதன் இரண்டாம் மூன்றாம் இடங்களில் இருக்கும் இஸ்லாம், இந்து மதங்களின் ஒட்டு மொத்த கூட்டுத்தொகையை விட மொத்த கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை தான் உலகில் அதிகம். ஏழை, எளியவன் தனக்கு இருப்பதே போதும் என நிம்மதியாக இருப்பான்.. ஆனால் அதிக காசு இருப்பவன் ’இன்னும் இன்னும் இன்னும்’ என்று அலைந்து கொண்டு இருப்பானே, அது போல் தான் இவர்களும்.. உலகம் முழுவதும் தாங்கள் பரந்து வளர்ந்திருந்தாலும், இன்னும�� இன்னும் இன்னும் என்று அலைகிறார்கள் பிறரை தங்கள் மதத்திற்கு மாற்றுவதற்கு. அவர்கள் மதம் மாற்றுவதற்கு ஒன்றும் பிறர் மீதான அக்கறையோ, உண்மையான கடவுள் பக்தியோ காரணம் இல்லை. பின் என்ன காரணம் அந்த காரணமும் அதற்கு பின் இருக்கும் மார்க்கெட்டிங் வித்தைகளும் பலருக்கும் தெரிந்த ரகசியம் தானே அந்த காரணமும் அதற்கு பின் இருக்கும் மார்க்கெட்டிங் வித்தைகளும் பலருக்கும் தெரிந்த ரகசியம் தானே நான் வேறு என்னத்தை புதுசாக சொல்வது\nகொஞ்சம் யோசித்துப்பாருங்கள். நம் அண்டை வீட்டில் இருக்கிறார்கள். நம்முடன் நன்றாக பழகுகிறார்கள்.. தீபாவளிக்கு நம் வீட்டில் செய்யும் பலகாரங்களை கொடுத்தால் வாங்க மாட்டார்கள். அட பொங்கல் அன்று கரும்பு கொடுத்தால் கூட திங்க மாட்டார்கள்.. கேட்டால், சாத்தான் இருக்குமாம் அதில் எல்லாம்.. அண்டை வீட்டுக்காரன் என்ன உங்களுக்கு விஷமா கொடுத்துவிடப்போகிறான் கிராமங்களில் அறுவடையின் போது, சாமியை கும்பிட்டுவிட்டுத்தான் ஒவ்வொரு முறையும் நெல் அறுவடை நடக்கிறது. எப்படி அதை மட்டும் உண்ணுகிறார்கள் என்று தெரியவில்லை. நெல்லில் மட்டும் சாத்தான் புகுந்துவிடாதா கிராமங்களில் அறுவடையின் போது, சாமியை கும்பிட்டுவிட்டுத்தான் ஒவ்வொரு முறையும் நெல் அறுவடை நடக்கிறது. எப்படி அதை மட்டும் உண்ணுகிறார்கள் என்று தெரியவில்லை. நெல்லில் மட்டும் சாத்தான் புகுந்துவிடாதா விருந்தோம்பல் என்கிற ஒரு அடிப்படை பண்பை கூட மதிக்காத, சக மனிதனுக்கான மரியாதையை கூட கொடுக்காத இவர்கள் தான் நாம் கஷ்டப்படும் போது ஓடோடி வந்து நம் மீது அக்கறை காட்டுவார்கள் மதம் மாற்ற.. அவன் கொடுக்கும் சாதாரண பலகாரத்தை நம்பி திங்க மாட்டீர்கள், ஆனால் அவன் உங்களை நம்பி உங்கள் மதத்திற்கு மாற வேண்டும் என எதிர்பார்ப்பீர்கள். நல்ல லாஜிக். ரோமன் கத்தோலிக்கர்களை தவிர மற்ற அனைத்து பிரிவு கிறிஸ்தவர்களும் இப்படித்தான் இருக்கிறார்கள்..\nஇந்தியாவிலேயே, ஏன் உலகிலேயே அனைத்து மதங்களையும் அனுசரித்து வாழும் மக்கள் இந்துக்கள் மட்டும் தான்.. சிறு வயதில் இருந்தே அவர்கள் பக்கத்து வீட்டினருடன் சர்ச்சுக்கு செல்லலாம், மசூதிக்கு சென்று தண்ணீர் தெளித்துவிட்டு வரலாம், வீட்டில் ஏசுநாதர் படத்தை மாட்டி அதற்கும் வெள்ளிக்கிழமைகளில் மாலை மாட்டி பூஜை செய்யலாம், கழுத்திலோ கையிலோ மேரி மாதாவின் படத்தை டாலராகவோ மோதிரமாகவோ மாட்டிக்கொள்ளலாம்.. வீட்டில் யாரும் தடுக்க மாட்டார்கள். சொல்லப்போனால் தங்கள் முப்பத்து முக்கோடி தேவர்களுடன் இன்னும் எக்ஸ்ட்ராவாக ஏசு, அன்னை மேரி, அல்லா மூவரையும் சேர்த்துக்கொள்வார்கள், அவ்வளவு தான்.. அவர்களைப்பொறுத்தவரை கடவுள் பல ரூபங்களில் இருக்கிறார் என்பார்கள், அது ஏசுவாகவும் இருக்கலாம் என்பார்கள். இந்து மதத்தின் பலமும் அது தான், பலவீனமும் அது தான். ஆனால் இதையே ஒரு கிறிஸ்தவரோ, இஸ்லாமியரோ கண்டிப்பாக சொல்ல மாட்டார்.. சாத்தான், ஹரம் என்றெல்லாம் பிற மத நம்பிக்கைகளை இழிவு படுத்துவார்கள்.\nஇவர்களின் மதம் மாற்றும் டெக்னிக் மிக மிக கொடுமையானது. ஒரு மகிழ்ச்சியான குடும்பம் இருக்கிறது. திடீரென்று ஒரு பிரச்சனை வருகிறது அவர்கள் குடும்பத்தில். உடல் ஆரோக்கியம் கெட்டு, மிகுந்த மன உளைச்சலும் பண விரயமும் ஆகிறது என்று வைத்துக்கொள்ளுங்கள். அப்போது தான் இவர்கள் உள்ளே நுழைவார்கள். அவருக்காக, அந்த குடும்பத்திற்காக கண்களை மூடி கண்ணீர் விட்டு ஜெபம் செய்வார்கள். நம் மக்களும், ’சொந்தக்காரன் கூட கண்டுக்காத சூழ்நிலையில கூட, யாருன்னே தெரியாத ஒரு ஆள் நமக்காக சாமி கும்பிடுறாரே’னு ஃபீல் ஆகிருவாங்க.. நம் மக்கள் எல்லாம் sentimental idiots என்பதை தெரிந்து வைத்திருப்பதால் தான் இப்படி sentiment attack நடத்துவார்கள். பின் அந்த வீட்டு பெண்களை சர்ச்சுக்கும், தங்கள் வீட்டில் நடக்கும் ஜெப நிகழ்ச்சிகளுக்கும் அழைப்பார்கள். அந்த பெண்ணும் சாதாரணமாகத்தான் ஆரம்பத்தில் செல்வாள். போகப்போக அவளின் பொட்டை அழிப்பார்கள், குழந்தைகளையும் மாற்றுவார்கள், வீட்டில் இருக்கும் இந்து அடையாளங்களை மறைப்பார்கள். எல்லாம் மாறிய பின் அந்த வீட்டின் ஆண் மட்டும் என்ன செய்ய முடியும்’னு ஃபீல் ஆகிருவாங்க.. நம் மக்கள் எல்லாம் sentimental idiots என்பதை தெரிந்து வைத்திருப்பதால் தான் இப்படி sentiment attack நடத்துவார்கள். பின் அந்த வீட்டு பெண்களை சர்ச்சுக்கும், தங்கள் வீட்டில் நடக்கும் ஜெப நிகழ்ச்சிகளுக்கும் அழைப்பார்கள். அந்த பெண்ணும் சாதாரணமாகத்தான் ஆரம்பத்தில் செல்வாள். போகப்போக அவளின் பொட்டை அழிப்பார்கள், குழந்தைகளையும் மாற்றுவார்கள், வீட்டில் இருக்கும் இந்து அடையாளங்களை மறைப்பார்கள். எல்லாம் மாறிய பின��� அந்த வீட்டின் ஆண் மட்டும் என்ன செய்ய முடியும் அவனும் மாறிவிடுவான். ஆனால் அந்த கஷ்டம் மட்டும் அப்படியேத்தான் இருக்கும்.\nதாழ்த்தப்பட்டவர்களை மதம் மாற்றும் போது, ‘நாங்கள் ஜாதியே பார்ப்பதில்லை. எங்கள் மதத்திற்கு வந்தால் நீ உயர்ந்துவிடலாம்’ என்பார்கள்.. ஆனால் மதம் மாறிய பின் தான் அவனுக்கு தெரியும், ஒரு கிறிஸ்தவ பள்ளரால் ஒரு கிறிஸ்தவ நாடாரையோ கிறிஸ்தவ வேளாளரையோ மணக்க முடியாது என்று. அங்கு போயும் அவன் தாழ்த்தப்பட்டவனாகத்தான் இருக்க வேண்டும். கிறிஸ்தவத்திற்கு மாறினால் ஜாதிய ஏற்றத்தாழ்வு மறைந்துவிடும் என்பது பெரும் அபத்தம்.. இன்றும் தென் தமிழக்த்தில் கிறிஸ்தவர்களின் கல்யாண பத்திரிக்கைகளில், “நெல்சன் நாடார்”, “சேவியர் பிள்ளை” என்று தான் இருக்கும்.. இதை விட ஒரு பெரிய கொடுமை, ஊர் ஊராக “பிராமண சகோதரியின் சாட்சியை காண வாருங்கள்” என்று போஸ்டர் ஒட்டி அழைக்கிறார்கள் மதம் மாறிய ஒரு பிராமண பெண்ணின் பேச்சை கேட்க.. ஜாதியே இல்லை என்று பீற்றும் ஒரு மதம் தான் பிராமண ஜாதியை உயர்வான ஜாதி போல் குறிப்பிட்டு “பிராமண சகோதரியின் சாட்சி” என்கிறது. ஒரு நடிகர் கூட “கிறிஸ்டியன் ப்ராமின் அசோசியேசன்” என்று ஆரம்பித்திருப்பதாக கேள்வி..\nஅடுத்த விசயம், ”எங்கள் மதத்திற்கு மாறிவிட்டால், ஊமைகள் பேசுவார்கள், குருடர்கள் பார்ப்பார்கள், முடவர்கள் நடப்பார்கள்” என்று அள்ளி விடுவார்கள். ஆனால் இன்னமும் கிறிஸ்தவர்களில் குருடர்களும், செவிடர்களும், முடவர்களும் இருக்கத்தானே செய்கிறார்கள் மத ஊழியம் செய்யும் ஒரு கிறிஸ்தவ நண்பரிடம், “உங்கள் மதத்திலேயே பலர் இது போல் இருக்கும் போது அவர்களை குணப்படுத்தாமல் ஏன் பிறரை டார்கெட் செய்கிறீர்கள் மத ஊழியம் செய்யும் ஒரு கிறிஸ்தவ நண்பரிடம், “உங்கள் மதத்திலேயே பலர் இது போல் இருக்கும் போது அவர்களை குணப்படுத்தாமல் ஏன் பிறரை டார்கெட் செய்கிறீர்கள்” என்றேன்.. அதற்கு அவர் சொன்ன பதில் என்னை தூக்கிவாரிப்போட்டது.. “அவர்கள் எல்லாம் ஏசுவை உண்மையாக நம்பவில்லை. அதனால் தான் செவிடாக, முடமாக, குருடாக இருக்கிறார்கள். உண்மையாக நம்பினால் மட்டுமே குணமாகும்” என்றார். தன்னை நம்பாத மக்களை குருடனாக, முடவனாக வைத்திருக்கும் ஆள் எப்படி கடவுளாக முடியும்” என்றேன்.. அதற்கு அவர் சொன்ன பதில் என்னை தூ���்கிவாரிப்போட்டது.. “அவர்கள் எல்லாம் ஏசுவை உண்மையாக நம்பவில்லை. அதனால் தான் செவிடாக, முடமாக, குருடாக இருக்கிறார்கள். உண்மையாக நம்பினால் மட்டுமே குணமாகும்” என்றார். தன்னை நம்பாத மக்களை குருடனாக, முடவனாக வைத்திருக்கும் ஆள் எப்படி கடவுளாக முடியும் இது போல் குருடர்களை பார்க்க வைக்கிறேன், முடவர்களை பேச வைக்கிறேன், அதிசயங்களை காணப்பண்ணுகிறேன் என்று ஊர் ஊராக மேடை போட்டு மேஜிக் ஷோ போல் நடத்தும் ஆட்கள் எல்லாம், தங்கள் உடம்புக்கு ஒன்று என்றால் அப்பல்லோவிலோ, ராமச்சந்திராவிலோ அல்லது அமெரிக்காவிலோ மருத்துவத்திற்கு சென்று விடுகிறார்கள். ஏன், அவர்களும் ஜெபம் செய்தே தங்களை குணப்படுத்திக்கொள்ளலாமே இது போல் குருடர்களை பார்க்க வைக்கிறேன், முடவர்களை பேச வைக்கிறேன், அதிசயங்களை காணப்பண்ணுகிறேன் என்று ஊர் ஊராக மேடை போட்டு மேஜிக் ஷோ போல் நடத்தும் ஆட்கள் எல்லாம், தங்கள் உடம்புக்கு ஒன்று என்றால் அப்பல்லோவிலோ, ராமச்சந்திராவிலோ அல்லது அமெரிக்காவிலோ மருத்துவத்திற்கு சென்று விடுகிறார்கள். ஏன், அவர்களும் ஜெபம் செய்தே தங்களை குணப்படுத்திக்கொள்ளலாமே ஒரு வேளை அவர்களும் ஏசுநாதரை உண்மையாக நம்புவதில்லையோ\n”எங்க கம்பெனி காம்ப்ளான குடிச்சா பனை மரத்துல பாதியா ஒசரமா வளந்துரலாம்..”\n”எங்க கம்பெனி ஹார்லிக்ஸ குடிச்சா கால்குலேட்டர் இல்லாமலே கணக்கு போடுற அறிவாளியா ஆயிரலாம்...”\n”எங்க கம்பெனி ஃபேர் & லவ்லி போட்டா செக்கச்செவேர்னு ஆயிரலாம்..”\nஇந்த விளம்பரங்களின் வரிசையில், உலகம் முழுவதும் பெரிதும் வரவேற்பை பெற்ற successful ஆன இன்னொரு விளம்பரம்..\n“எங்க மதத்துக்கு மாறினா கஷ்டம் எல்லாம் மறஞ்சி, கோடி கோடியா பணம் கொட்டி, வாழ்க்கையே சுபிட்சமாயிரும்.. அற்புதங்கள் நிகழும்”...\nஇப்படி சொல்லி மதம் மாற்றுபவன் வீட்டிலும் ஆயிரத்தெட்டு பிரச்சனைகள் இருக்கும். அவன் மனைவிக்கும், அம்மாவுக்கும் வீட்டில் சண்டை இருக்கத்தான் செய்யும்., மாசக்கடைசியில் கணக்கு போட்டுத்தான் அவனும் வாழ்வான், பிள்ளைகளில் வருங்காலத்தை நினைத்து அவனுக்கும் கவலைகள் எல்லாம் இருக்கத்தான் செய்யும். கஷ்டம், கவலையே இல்லாமல் மனிதன் இருக்க வேண்டும் என நினைத்தால் அது அவன் மரணத்திற்கு பின்பு தான். ஒரு மத்தத்தில் இருந்து இன்னொரு மதத்திற்கு மாறுவதால் கஷ்டமும் க���லைகளும் எப்படி போகும் உடம்பில் உயிர் இருக்கும் வரை கஷ்டமும், போராட்டமும் இருக்கத்தான் செய்யும்.\nஏற்கனவே கேள்விப்பட்ட கதை ஒன்று. ஒரு பெண் புத்த மகானிடம் “சாமி நாம் எப்பவுமே சந்தோசமா இருக்கணும். அதுக்கு வழி சொல்லுங்கள்” என்கிறாள்.. ”சாவே நிகழாத வீட்டில் ஒரு வேளை சோறு வாங்கி சாப்பிடு உன் வாழ்வில் என்றும் சந்தோசம்” என்கிறார். அவள் எங்கு தேடியும் அப்படி ஒரு வீடு இல்லவே இல்லை. அனைத்து வீடுகளிலும் இன்றோ, நேற்றோ, சில வருடங்களுக்கு முன்போ சாவு நிகழ்ந்திருக்கிறது. அவள் சோகத்துடன் புத்த மகானிடம் வருகிறாள். புன்முறுவலுடன் புத்தர் சொல்கிறார், “எப்படி சாவிடம் இருந்து யாரும் தப்ப முடியாதோ, அது போல் இந்த வாழ்க்கையின் பிரச்சனைகளில் இருந்தும், கஷ்டங்களில் இருந்தும் தப்ப முடியாது. அதனால் பிரச்சனைகளை எதிர்கொள்ள போராட கற்றுக்கொள்” என்கிறார். அது போல் தான், மதம் மாறினால் பிரச்சனைகள் தீராது.. நான் ஒருவனிடம் கடன் வாங்கியிருக்கிறேன், திருப்பி கட்ட முடியவில்லை. அவன் என்னை மிரட்டுகிறான்.. நான் மதம் மாறிவிட்டால், என்னிடம் கடனை திரும்ப கேட்க மாட்டானா அவன் என் சுகரும், ஹார்ட் ப்ராப்ளமும் மதம் மாறினால் சரியாகிவிடுமா என் சுகரும், ஹார்ட் ப்ராப்ளமும் மதம் மாறினால் சரியாகிவிடுமா கொஞ்சம் அறிவை பயன்படுத்தி யோசித்தால் மதம் மாறுவது வேஸ்ட் என்று தெரிந்துவிடும். அதனால் தான் நாம் அறிவை பயன்படுத்த முடியாத, குழப்பமான சூழலில் இருக்கும் போது மதம் மாற்றுகிறார்கள்.\nமதம் மாற்றுவதில் இப்போது புது யுக்தி நடிகர், நடிகைகளை மதம் மாற்றி அவர்கள் மூலம் பிரச்சாரம் செய்வது. பழம்பெரும் நடிகர் ஏவிஎம் ராஜனில் இருந்து, நக்மா, ஜூனியர் பாலய்யா, குமரிமுத்து, சாருஹாசன் என்று பலரையும் மதம் மாற்றி ஊர் ஊராக மதப்பிரச்சாரம் செய்ய வைக்கிறார்கள்.. நடிகர்கள், குளிர் பானங்கள், காப்பித்தூள், துணிக்கடைகளுக்கு எல்லாம் விளம்பரம் செய்த காலம் போய், இப்போது மதத்திற்கு விளம்பரம் செய்து கொண்டிருக்கிறார்கள். நகைச்சுவை நடிகர் செந்தில், டி.ஆர்., ராமராஜன் போன்றவர்களும் மதம் மாறிவிட்டதாக சொல்கிறார்கள். உண்மையா என்பது சில நாட்களில் அவர்கள் மேடை ஏறும் போது தெரிந்துவிடும். கொஞ்ச நாட்களுக்கு முன் ரஜினி வீட்டிற்கு ஒரு கிறிஸ்தவ போதகர் வந்து ரஜினிக்��ாக் ஜெபித்திருக்கிறார். அந்த வெவரம் இல்லாத மனுசனும் அதற்கு ஒத்துழைப்பு கொடுத்திருக்கிறார். உடனே கிளப்பிவிட்டுவிட்டார்கள் ரஜினி மதம் மாறிவிட்டார், உண்மையான இறைவனை கண்டு பிடித்துவிட்டார் என.. கடவுளை விட அதை பின்பற்றும் நடிகனுக்கு தான் இங்கே முக்கியத்துவம் இருக்கிறது. கடவுள் தான் அனைத்திலும் பெரியவர், உயர்ந்தவர்.. ஆனால் இவர்கள் கடவுளையும், மதத்தையும் ஒரு சந்தைப்பொருள் போல் நடிகர்களை வைத்து விளம்பரப்படுத்துகிறார்கள். சூர்யாவே சன்ரைஸ் காப்பி தான் குடிக்கிறாராம், நீயும் குடி என்பது போல், சாருஹாசனே ஏசுவை தான் கும்பிடுகிறாராம் என்கிறார்கள். சாமியை விட அதை கும்பிடும் நடிகனுக்கு தான் இங்கு முன்னுரிமை. கடவுளை பரப்ப வேண்டும் என்பதை விட மதத்தை விற்க வேண்டும் என்கிற எண்ணம் தான் அவர்களிடம் அதிகம் இருப்பது போல் தெரிகிறது..\nஆனால் நான் சொன்ன எதையுமே ப்ரொட்டஸ்டண்ட் கிறிஸ்தவர்கள் ஒத்துக்கொள்ளவே மாட்டார்கள். “நாங்களா மதம் மாற்றுகிறோம் இல்லை.. அவர்களாக கர்த்தரை நம்பி வருகிறார்கள்” என்பார்கள். கர்த்தரை அவர்களாக நம்பி வருகிறார்கள் என்றால் ஏன் ஒவ்வொரு ஊரிலும் மூன்று நாள், நான்கு நாள் விடுதலைப்பெருவிழா, சுகமளிக்கும் கூட்டங்கள் எல்லாம் நடத்த வேண்டும் இல்லை.. அவர்களாக கர்த்தரை நம்பி வருகிறார்கள்” என்பார்கள். கர்த்தரை அவர்களாக நம்பி வருகிறார்கள் என்றால் ஏன் ஒவ்வொரு ஊரிலும் மூன்று நாள், நான்கு நாள் விடுதலைப்பெருவிழா, சுகமளிக்கும் கூட்டங்கள் எல்லாம் நடத்த வேண்டும் அந்த மேடையில் ஏன் டிராமா போட வேண்டும் அந்த மேடையில் ஏன் டிராமா போட வேண்டும் நிஜமாகவே முடவனை நடக்க வைக்கிறார்கள் என்றால் நாட்டில் இருக்கும் முட வைத்தியசாலைகளை எல்லாம் மூடிவிட்டு அதற்கு பதிலாக சுகமளிக்கும் கூட்டங்களை தெருத்தெருவாக நடத்தலாமே நிஜமாகவே முடவனை நடக்க வைக்கிறார்கள் என்றால் நாட்டில் இருக்கும் முட வைத்தியசாலைகளை எல்லாம் மூடிவிட்டு அதற்கு பதிலாக சுகமளிக்கும் கூட்டங்களை தெருத்தெருவாக நடத்தலாமே இப்படி ஊர் ஊராக மேடை நிகழ்ச்சி நடத்தி கோடி கோடியாக சம்பாதித்த மனிதர் கூட தன் கடைசி காலத்தில் இறைவனை நம்பாமல் ஆஸ்பத்திரியில் டாக்டரைத்தான் நம்பினார். ஏன் அவர் தன்னையும் குணப்படுத்த ஒரு கூட்டம் போட்டு மேடையில் ஆண்���வரிடம் ஜெபித்திருக்கலாமே\nமதம் மாறுவதால் ஒருவனின் பிரச்சனை தீர்ந்து விடும் என்றால், இந்தியா பாகிஸ்தான் பிரச்சனையை கூட எளிதாக தீர்த்துவிடலாமே இந்திய, பாகிஸ்தான் ராணுவத்தளபதிகளை மதம் மாற்றிவிட்டால் அடித்துக்கொள்ள மாட்டார்களே இந்திய, பாகிஸ்தான் ராணுவத்தளபதிகளை மதம் மாற்றிவிட்டால் அடித்துக்கொள்ள மாட்டார்களே ஏன் சார், நீங்க பிரச்சனையே வராதுனு சொல்ற கிறிஸ்தவ மதத்த பின்பற்றுற ஐரோப்பிய, அமெரிக்க நாடுகள்ல தான தனி மனித வன்முறைகள், விவாகரத்துக்கள் எல்லாம் அதிகமா இருக்கு ஏன் சார், நீங்க பிரச்சனையே வராதுனு சொல்ற கிறிஸ்தவ மதத்த பின்பற்றுற ஐரோப்பிய, அமெரிக்க நாடுகள்ல தான தனி மனித வன்முறைகள், விவாகரத்துக்கள் எல்லாம் அதிகமா இருக்கு அதுக்கு என்ன காரணம் மதம் மாறினால் செல்வம் கொழிக்கும் என்றால் இன்று உலகில் எந்த சர்ச்சுக்கும் வெளியில் பிச்சைக்காரர்கள் நின்று கொண்டிருக்க மாட்டார்கள். எல்லா கிறிஸ்தவர்களும் கோடீஸ்வரராக, நோயற்றவராக மாறியிருப்பார்கள். ஆனால் இல்லையே கிறிஸ்தவர்களும் கவலையில் தோய்ந்து கொண்டு தானே இருக்கிறார்கள் கிறிஸ்தவர்களும் கவலையில் தோய்ந்து கொண்டு தானே இருக்கிறார்கள் பின் அந்த மதத்திற்கு மாறி மட்டும் என்ன பயன் பின் அந்த மதத்திற்கு மாறி மட்டும் என்ன பயன் இன்னொரு சின்ன டவுட். இந்துக்கள் இருக்கும் ஏரியாவிற்குள் மட்டும் வந்து மதம் மாற்ற நினைக்கும் ஆட்கள், ஏன் இஸ்லாமிய மக்கள் இருக்கும் ஏரியாவுக்குள் இதை முயற்சிப்பதில்லை இன்னொரு சின்ன டவுட். இந்துக்கள் இருக்கும் ஏரியாவிற்குள் மட்டும் வந்து மதம் மாற்ற நினைக்கும் ஆட்கள், ஏன் இஸ்லாமிய மக்கள் இருக்கும் ஏரியாவுக்குள் இதை முயற்சிப்பதில்லை மத விற்பனை வேலையில் இருக்கும் யாராவது இதற்கு பதில் சொன்னால் தேவலை.\nமதம், கடவுள் இதெல்லாம் கஷ்ட காலத்தில் நமக்கு ஒரு வழித்துணையாக இருக்கவும், தைரியத்திற்காகவும் நாமே படைத்துக்கொண்டே விசயங்கள், ஒரு நம்பிக்கை, அவ்வளவு தான்.. அந்த நம்பிக்கையால் வெற்றி பெறும் போதும் அகம்பாவம் தலைக்கு ஏறிவிடக்கூடாது என்பதற்காகத்தான், வெற்றி பெற்றதற்கும் இறைவன் தான் காரணம் என்று கூறி நன்றி செலுத்துகிறோம்.. மற்றபடி உங்கள் ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் வந்து “உன்னை நான் அதிசயங்களை காணப்பண்ணுவேன்”னு உங்கள் பெர்சனலுக்குள் நுழைவது தான் கடவுளின் வேலையா இல்லை, இல்லவே இல்லை. கடவுள் - ஒரு வேளை இருந்தால் - இந்த அண்ட சராசரத்திற்கென்று என்று, அதன் செயல்பாடுகளுக்கென்று ஒரு நெட்வொர்க்கை பல கோடி ஆண்டுகளுக்கு முன்பே அமைத்திருப்பார். இப்போது அவர் ஒரு பெரிய நெட்வொர்க் கம்பெனியின் முதலாளி. நீங்களும் நானும் அந்த நெட்வொர்க்கின் சிறு புள்ளியில் இருக்கும் இந்த சூரிய குடும்பத்தில் ஒரு அங்கம். அவ்வளவு தான். அந்த நெட்வொர்க்கை நாம் சிதைக்காத வரை கடவுளுக்கு உங்களையோ என்னையோ பெர்சனலாக தெரிய வாய்ப்பேயில்லை.. ஆனால் இந்த நெட்வொர்க் மனிதனாகிய நம் எல்லையைத்தாண்டி, நம் சக்தியை மீறி இருப்பது. அதனால் நீங்கள் எந்த மதத்தை பின்பற்றுகிறீர்கள், உங்கள் வீட்டில் யாருக்கு என்ன பிரச்சனை என்றெல்லாம் அவருக்கு தெரியாது.. நீங்கள் அதையெல்லாம் சமாளித்து, சரிக்கட்ட வேண்டும். உங்கள் பிரச்சனைகளைக்கும் தீர்வு சொல்ல, உங்களுக்காக உழைக்க கடவுள் உங்கள் வீட்டு வேலைக்காரர் இல்லை.\nSo, நீங்கள் எந்த மதமாக இருந்தாலும், எந்த சாமியை கும்பிட்டாலும் உங்களது அடுத்த வேளை சோறுக்கு நீங்கள் தான் உழைக்க வேண்டும். எந்த சாமியும் நீங்கள் மதம் மாறி prayer பண்ணும் அழகைப்பார்த்து, அப்படியே உருகி, உங்கள் வீட்டு காலிங் பெல்லை அழுத்தி உங்களுக்கு பொன்னுச்சாமி ஓட்டல் ஃபுல் மீல்ஸையோ, அஞ்சப்பரின் அயிரை மீன் குழம்பையோ கொடுக்காது.. உங்களை மதம் மாற்ற நினைப்பவருக்கும் அது தான்.. “ஆஹா நம்ம மதத்துக்கு எத்தனை பேரை புதுசா கூட்டி வந்திருக்கிறான் இவனால தான இன்னைக்கு நம்மள ஒரு 539 பேர் புதுசா கும்பிடுறாங்க இவனால தான இன்னைக்கு நம்மள ஒரு 539 பேர் புதுசா கும்பிடுறாங்க” என்றெல்லாம் புலங்காகிதம் அடைந்து கடவுள் அவன் வீட்டிலும் காலிங் பெல் எல்லாம் அடித்து சோறு கொடுக்க மாட்டார். அவன் பார்க்கும் மத விற்பனை வேலையை பார்த்தால் தான் அவனுக்கும் சோறு.. அந்த வேலைக்கு முறையான ஊதியம் இல்லையென்றால் அவனும் வேறு வேலைக்கு போய் விடுவான்..\nமதம் மாறுவது என்பது ஒருவரின் தனிப்பட்ட உரிமை. ‘கடவுள்’ என்னும் சொல்லின் நிஜமான அர்த்தம் புரிந்தவன் மதம் மாறவும் மாட்டான், மதம் மாற்றவும் மாட்டான். அந்த சொல்லின் அர்த்தம் புரியாத, அல்லது, புரிந்திருந்தாலும் அதை பெரிதாக சட்டை செய்யாத ஆட்கள், ��ங்களின் சுயலாபத்துக்காகத்தான் மதம் மாற்றுகிறார்கள். கடவுள் என்பவர் மதத்திற்கு அப்பாற்பட்டவர்... அவர் முருகனோ, சிவனோ, ராமனோ, ஏசுவோ, அல்லாவோ, புத்தரோ... யாராக இருந்தாலும் அவர் மதங்களை கடந்தவர். இதை புரிந்து கொண்டாலே பாதி பேர் தெளிவாகிவிடுவார்கள். மீண்டும் சொல்கிறேன், ஃபேர்&லவ்லி போட்டாலும் எப்படி உங்கள் ஒரிஜினல் கலர் மாறாதோ அது போல் நீங்கள் மதம் மாறினாலும், ஜாதி மாறினாலும், உங்கள் ஒரிஜினல் கஷ்டம் மாறாது. கஷ்டம் போக வேண்டும் என்றால் உழைக்க வேண்டும், சிந்திக்க வேண்டும். கணபதி படத்தை கடாசிவிட்டு கர்த்தர் படத்தை வைத்தால் உங்களுக்கு ஃபோட்டோ ஃப்ரேம் செலவு தான் 500ரூபாய் எக்ஸ்ட்ரா ஆகியிருக்குமே தவிர உருப்படியாய் மாற்றம் ஒன்றும் வந்திருக்காது. உங்கள் சோற்றுக்கும், நல் வாழ்வுக்கும் நீங்கள் தான் உழைக்க வேண்டும். கடவுள் உங்களுக்கான substitute அல்ல.. இந்த ஆத்திக பகுத்தறிவு இருந்தால் உங்கள் நம்பிக்கை கடவுள் மீது மட்டும் தான் இருக்கும், மதத்தின் மீது அல்ல...\nஇந்தியாவில் கிறிஸ்தவ மிஷினரிகளின் உண்மை செயல்பாடுகளை அறிய இங்கே சொடுக்கவும்.. இதை எழுதியவர் அமெரிக்காவில் இருக்கும் ஒரு கிறிஸ்தவர்..\nஜார்க்கண்டில் இவர்கள் செய்த ஏமாற்று வேலைகளை அறிய இங்கே சொடுக்கவும்..\nபள்ளி பொதுத் தேர்வுகள் - சில அடிப்படை நிஜங்கள்..\nஎங்கள் உறவினர் ஒருவரின் பையன் இருந்தான். என் வயது தான் அவனுக்கும்.. அவன் கெட்ட நேரமோ என்னமோ, அவன் ஒன்னாங்கிளாஸில் இருந்தே முதல் ரேன்க் எடுத்துப்பழகிவிட்டான்.. வீட்டிலும் எப்போதும் படி, ஒப்பி, எழுது என்று ஒரே டார்ச்சராக இருக்கும்.. அவனும் ஸ்விட்ச் போட்ட வாஷிங் மெஷின் போல் இங்கிட்டு அங்கிட்டும் புத்தகத்தை புரட்டி படித்து, ஒப்பித்து, எழுதிக்கொண்டிருப்பான்.. ஒரு முறை கூட ‘படிக்க மாட்டேன்’ என்று எங்களை போல் முரண்டு பிடித்ததில்லை. விடுமுறை நாட்களில் நாங்கள் எல்லாம் விளையாண்டுகொண்டிருப்போம் ஜாலியாக.. அவன் விளையாட வர மாட்டான்.. கேட்டால், “எங்க அம்மா இந்த ஏழாவது லெஸ்ஸன ஒப்பிச்சிட்டு போய் தான் வெளாடணும்னு சொல்லிருக்காங்க”னு சோகமாக சொல்வான். அவன் ஏழாவது லெஸ்ஸனை ஒப்பித்துவிட்டு வரும் போது இரவு ஆகியிருக்கும்.. நாங்கள் எல்லாம் எங்கள் வீட்டிற்கு திரும்பியிருப்போம்.. அவன் தனியாக ஏதாவதாவது விளையாடலாம் ���ன நினைக்கும் போது அவன் அப்பா வந்துவிடுவார். காலையில் இருந்து அவன் அம்மா செய்த டார்ச்சர்களை இப்போது அப்பா செய்வார். அவனுடைய ஒவ்வொரு விடுமுறையிலும் இப்படித்தான்.. இப்படியே இருந்ததால் எங்களால் அவனை எங்கள் செட்டில் சேர்த்துக்கொள்ள முடியவில்லை. அவனும் எங்களோடு எல்லாம் பேச மாட்டான். எங்களைப்போல் கிண்டலாக பேச வராது அவனுக்கு. எப்போதும் புத்தகம் தான்..\nஎங்கள் அம்மா, அப்பாவும் அவர்கள் வீட்டில் சொல்வார்கள், அவனை கொஞ்ச நேரமாவது விளையாட அனுப்பச்சொல்லி.. அவர்கள் வீட்டில் மறுத்துவிடுவார்கள்.. “உலகத்துல போட்டி ஜாஸ்தியாயிருச்சி.. எதிலயும் ஃபர்ஸ்ட்டா இருந்தா தான் மதிப்பு” என்பார் அவங்க அப்பா.. “என் பையன் ஸ்கூல் ஃபர்ஸ்ட் வாங்குனா தான சொந்தக்காரங்க மத்தியில பெருமையா இருக்கும்” - இது அவங்க அம்மா.. நம்பினால் நம்புங்கள், அவன் ஏழாம் வகுப்பில் பள்ளியில் முதல் மாணவனாக வரவில்லை என்கிற ஒரே காரணத்துக்காக அவனுடைய பெற்றோர்கள் அவனிடம் ஒரு மாதம் முழுவதும் பேசவில்லை.. ஒரு முக்கியமான திருமணத்திற்கு கூட வரவில்லை.. சொந்தக்காரர்கள் மத்தியில் அவமானமாக இருக்குமாம்.. ஒவ்வொரு பரிட்சை முடிந்ததும் நாங்களெல்லாம் ‘செத்தவனுக்கு எதுக்குடா ஜாதகம் பாத்துக்கிட்டு” - இது அவங்க அம்மா.. நம்பினால் நம்புங்கள், அவன் ஏழாம் வகுப்பில் பள்ளியில் முதல் மாணவனாக வரவில்லை என்கிற ஒரே காரணத்துக்காக அவனுடைய பெற்றோர்கள் அவனிடம் ஒரு மாதம் முழுவதும் பேசவில்லை.. ஒரு முக்கியமான திருமணத்திற்கு கூட வரவில்லை.. சொந்தக்காரர்கள் மத்தியில் அவமானமாக இருக்குமாம்.. ஒவ்வொரு பரிட்சை முடிந்ததும் நாங்களெல்லாம் ‘செத்தவனுக்கு எதுக்குடா ஜாதகம் பாத்துக்கிட்டு’னு அந்த கொஸ்டின் பேப்பரை தூர வீசிவிடுவோம்.. இவன் வீட்டிற்கு போய் அவன் அம்மாவிடம் அவன் எழுதிய பதில்களை எல்லாம் சொல்ல வேண்டும். அவர் புக்கை வைத்து செக் பண்ணிக்கொண்டிருப்பார்.. எல்லாம் சரி என்கிற திருப்தி வந்தவுடன் தான் அவன் அடுத்த தேர்வுக்கே படிக்க முடியும்.\nஇப்படியே போய்க்கொண்டிருந்த நிலையில் அவன் பத்தாம் வகுப்பில் ஸ்கூல் ஃபர்ஸ்ட் எடுத்துவிட்டான்.. நாங்கள் எல்லாம் அவனை பெருமையாக பார்த்தோம்.. உறவினர்கள் எல்லாம் புகழ்ந்து தள்ளினார்கள்.. அவன் பெற்றோர்கள் என்ன செய்தார்கள் தெரியுமா “ஆமா என்னத்த பெருசா கிழிச்சுட்டான் “ஆமா என்னத்த பெருசா கிழிச்சுட்டான் போயும் போயும் ஸ்கூல் ஃபர்ஸ்டு தான போயும் போயும் ஸ்கூல் ஃபர்ஸ்டு தான ஸ்டேட் ஃபர்ஸ்ட் வந்தவனுக்கும்ம் இவன் எழுதுன அதே கொஸ்டின் பேப்பர் தான ஸ்டேட் ஃபர்ஸ்ட் வந்தவனுக்கும்ம் இவன் எழுதுன அதே கொஸ்டின் பேப்பர் தான அவனால ஸ்டேட் ஃபர்ஸ்ட் வர முடியுது, இவனால முடியலையா அவனால ஸ்டேட் ஃபர்ஸ்ட் வர முடியுது, இவனால முடியலையா அட அது கூட வேண்டாம். ஒரு டிஸ்ட்ரிக்ட் ஃபர்ஸ்ட் அட அது கூட வேண்டாம். ஒரு டிஸ்ட்ரிக்ட் ஃபர்ஸ்ட் அது கூட இல்லன்னா எதுக்கு பிள்ளன்னு ஒன்னு இருக்கணும் அது கூட இல்லன்னா எதுக்கு பிள்ளன்னு ஒன்னு இருக்கணும் இவன துட்டு கட்டி படிக்க வச்சதுக்கு இந்த சந்தோசம் கூட எங்களுக்கு இல்லையா இவன துட்டு கட்டி படிக்க வச்சதுக்கு இந்த சந்தோசம் கூட எங்களுக்கு இல்லையா ஹ்ம் அதுக்கெல்லாம் புண்ணியம் பண்ணிருக்கணும். அந்த ஸ்டேட் ஃபர்ஸ்ட் எடுத்த பிள்ளைகளோட பெத்தவுக எல்லாம் புண்ணியம் பண்ணுனவுகளா இருக்கும்” இப்படி புலம்பிக்கொண்டே இருந்தார்கள்.. அவன் எடுத்த மார்க் 489\nஊர் உலகமே அவன் எடுத்த மார்க்கை கொண்டாடும் போது பெற்றவர்கள் அவனை தூற்றிக்கொண்டிருந்தார்கள்.. அவர்கள் ஆசை எல்லாம் பிள்ளையை வைத்து தாங்கள் பெருமை பீற்றிக்கொள்ள வேண்டும். அதற்கு வழி இல்லாமல் போய் விட்டதே என்கிற கடுப்பு. சொந்தக்காரர்கள், தெரிந்தவர், தெரியாதவர் என அனைவரிடமும் தம்பட்டம் அடித்தாகிவிட்டது தன் பையன் ஸ்டேட் ஃபர்ஸ்ட் வருவான் அப்படி இப்படி என.. இப்போது அது இல்லையென்றதும் அந்தப்பையன் எடுத்த நல்ல மதிப்பெண் கூட அவர்களின் கண்ணுக்கு தெரியவில்லை. அடுத்த இரண்டு வருடம் அவனை வீட்டை விட்டு வெளியில் அனுப்பாமல் ப்ளஸ் டூ வுக்காக 24மணிநேரமும் படிப்பை சுவாசித்து, படிப்பை தின்று, படிப்பை மென்று, படிப்பை செரித்து, படிப்பை கழித்து, படிப்பில் தூங்கி, படிப்பில் குளித்து, படிப்பில் படித்து என்று கிடந்தான். ப்ளஸ் டூ ரிசல்ட் வரும் நேரம் அவன் பெற்றோர் சவால் விட்டுக்கொண்டிருந்தனர் ஒவ்வொரு வீட்டிலும் ‘எம்பையன் ஸ்டேட் ஃபர்ஸ்ட் வருவியான் பாரு’ என்று.. ரிசல்ட் வந்தது.. அவன் பள்ளி முதலிடம் கூட வாங்கவில்லை.\n வழக்கம் போல் அவனை வீட்டில் கரித்துகொட்டி, அவனது தன்னம்பிக்கையை சிதைத்து, ‘நீ எதற்கும் லாயக்கு இல்லை’ என்கிற முத்திரையை சில வருடங்கள் அவன் மீது குத்தி, வசை மொழியை பல காலம் சொல்லி, சொந்த பந்தங்களை கொஞ்ச நாட்களுக்கு அண்டாமல் இருந்தார்கள்.. இப்போது அவன் ஒரு ஸாஃப்ட்வேர் கம்பெனியில் வெளிநாட்டில் நன்றாக சம்பாதித்துக்கொண்டு சந்தோசமாகத்தான் இருக்கிறான் என்பது வேறு விசயம். ஆனால் அவன் இழந்த அந்த குழந்தைப்பருவ சந்தோசம், தெருக்கிரிக்கெட், கரண்ட் போன இரவின் ஒழிஞ்ச விளையாட்டு, விடலை வயதில் தவற விட்ட செக்ஸ் ஜோக்ஸ், சினிமா அரட்டை, முதல் காதல் இதெல்லாம் திரும்ப வருமா அவனுக்கு அவனோடு சுமாராக படித்த நாங்களும் நன்றாகத்தான் இருக்கிறோம் இப்போது. அவன் பெற்றோர்கள் இப்போது எங்களை பொறாமையாக பார்க்கிறார்கள், அவர்கள் பையனை விட நாங்கள் ஜாலியாக, அறிவு கூர்மையானவர்களாக இருக்கிறோம் என்று.. இதான் வாழ்க்கை..\nஇந்த பத்திரிகை டிவிக்கள் எல்லாம் ஒவ்வொரு ஆண்டும் பத்து, ப்ளஸ் டூவில் மாநில அளவில் முதலிடம் பிடிக்கும் ஆட்களை எல்லாம் ஃபோட்டொ பிடித்து, பேட்டி எடுத்து போடுகிறார்களே, அவர்கள் எல்லாம் ஒரு 5,6 வருடம் கழித்து என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என ஏன் எந்த பத்திரிகையும், டிவியும் பேட்டி எடுப்பதில்லை சிம்பிள்.. அந்த ஒரு நாள் மட்டும் தான் அவர்கள் ஹீரோக்கள்.. அடுத்த நாளில் இருந்தே அவர்கள் சாதாரண மனிதர்கள் தான்.. 5,6 வருடங்கள் கழிந்த பின் அவர்கள் என்ன செய்து கொண்டிருப்பார்கள் சிம்பிள்.. அந்த ஒரு நாள் மட்டும் தான் அவர்கள் ஹீரோக்கள்.. அடுத்த நாளில் இருந்தே அவர்கள் சாதாரண மனிதர்கள் தான்.. 5,6 வருடங்கள் கழிந்த பின் அவர்கள் என்ன செய்து கொண்டிருப்பார்கள் ஏதோ ஒரு ஸாஃப்ட்வேர் கம்பெனியில் கோட் எழுதிக்கொண்டிருப்பார்கள், இன்னொரு windowவில் ஃபேஸ்புக்கில் சாட் செய்துகொண்டு. வீக்கெண்டில் கேர்ள் ஃப்ரெண்ட்ஸோடு EA போவார்கள். அல்லது ஏதாவது ஒரு க்ளினிக்கில் ஊசி குத்திக்கொண்டிருப்பார்கள்.. முடிந்தால் ஒரு டாக்டர் பெண்ணையே திருமணம் செய்திருப்பார்கள்.. லக் இருக்கும் சிலர் விசா வாங்கி இதே வேலையை ஃபாரினில் செய்து, டாலர், யூரோவில் வீட்டிற்கு பணம் அனுப்பிக்கொண்டிருப்பார்கள். EMIல் கார், வீடு வாங்கியிருப்பார்கள். அவ்வளவு தானே ஏதோ ஒரு ஸாஃப்ட்வேர் கம்பெனியில் கோட் எழுதிக்கொண்டிருப்பார்கள், இன்னொரு windowவில் ஃபேஸ்புக்கில் சாட் செய்துகொண்டு. வீக்கெண்டில் கேர்ள் ஃப்ரெண்ட்ஸோடு EA போவார்கள். அல்லது ஏதாவது ஒரு க்ளினிக்கில் ஊசி குத்திக்கொண்டிருப்பார்கள்.. முடிந்தால் ஒரு டாக்டர் பெண்ணையே திருமணம் செய்திருப்பார்கள்.. லக் இருக்கும் சிலர் விசா வாங்கி இதே வேலையை ஃபாரினில் செய்து, டாலர், யூரோவில் வீட்டிற்கு பணம் அனுப்பிக்கொண்டிருப்பார்கள். EMIல் கார், வீடு வாங்கியிருப்பார்கள். அவ்வளவு தானே.. இதைத்தானே ஸ்டேட் ஃபர்ஸ்ட், ஸ்கூல் ஃபர்ஸ்ட் வாங்காத நாங்களும் செய்து கொண்டிருக்கிறோம்\nஆனால் பெற்றவர்களுக்கு ஏன் இந்த விசயங்கள் புரியவில்லை புரிகிறது, அவர்களுக்கு இதெல்லாம் நன்றாக புரிகிறது. ஆனாலும் ஒரு பெருமைக்காக, வீம்புக்காக, தங்கள் பிள்ளைகளின் மேல் தங்கள் கௌரவத்தை கழுதைக்கு பொதி ஏற்றுவது போல் ஏற்றுகிறார்கள். Monthly Testல் ஒரு மார்க் குறைந்துவிட்டால் கூட குதி குதி என்று குதிப்பார்கள். வகுப்பே அவன் 99 எடுத்ததற்கு கை தட்டி பாராட்டியிருக்கும். அவனை பிடிக்காத சக மாணவன் கூட, “எப்டிறா இவேன் மட்டும் இப்டி மார்க் வாங்குறியான் புரிகிறது, அவர்களுக்கு இதெல்லாம் நன்றாக புரிகிறது. ஆனாலும் ஒரு பெருமைக்காக, வீம்புக்காக, தங்கள் பிள்ளைகளின் மேல் தங்கள் கௌரவத்தை கழுதைக்கு பொதி ஏற்றுவது போல் ஏற்றுகிறார்கள். Monthly Testல் ஒரு மார்க் குறைந்துவிட்டால் கூட குதி குதி என்று குதிப்பார்கள். வகுப்பே அவன் 99 எடுத்ததற்கு கை தட்டி பாராட்டியிருக்கும். அவனை பிடிக்காத சக மாணவன் கூட, “எப்டிறா இவேன் மட்டும் இப்டி மார்க் வாங்குறியான்” என ஆச்சரியப்படுவான்.. ஆனால் அவனுக்கு முழுதாக அங்கீகாரம் கிடைக்க வேண்டிய வீட்டில், அவன் நூறு மார்க்கை தவற விட்டதற்கு வசவு விழும். அந்த குழந்தை இதனால் மனதளவில் எப்படி பாதிக்கப்படுவான் என்பதை அவர்கள் யோசிப்பதில்லை. பரிட்சையில் பாஸானதற்கே மிட்டாய் கொடுத்து கொண்டாடிக்கொண்டிருப்பார்கள் மாணவர்கள், ஆனால் இவனோ 99 தானே எடுத்திருக்கிறோம், எப்படி வீட்டுக்கு செல்வது என பயந்து கொண்டிருப்பான்.\nஅவனால் அதன் பின் வாழ்க்கையில் சிறு தோல்வியை கூட தாங்கிக்கொள்ள முடியாது.. மனதைரியம் சுத்தமாகப்போய் விடும். எதைப்பார்த்தாலும் பயமாக இருக்கும். ஒரு வித வெறுமையும் வெறுப்பும் மனதை நிறைத்துவிடும். நூறு மார்க் எடுத்தால் அதைக்கூட கொண்டாடாமல் “ஏன் ���்டேட் ஃபர்ஸ்ட் எடுக்கவில்லை” என ஒரு பெத்தவன் கேட்டால் அந்த குழந்தையை யார் தான் பாராட்டுவது” என ஒரு பெத்தவன் கேட்டால் அந்த குழந்தையை யார் தான் பாராட்டுவது இன்று பாராட்டினால் நாளை அதே குழந்தை நல்ல மார்க் எடுக்காதா இன்று பாராட்டினால் நாளை அதே குழந்தை நல்ல மார்க் எடுக்காதா ஒரு வேளை எடுக்காவிட்டாலும், அடுத்த முறை எப்படி எடுப்பது என ஆக்கப்பூர்வமாக சிந்திக்கும். பாராட்டாமல் ஏசிக்கொண்டே இருந்தால், அது ஒவ்வொரு முறை மார்க் குறையும் போதும் படிப்பின் மீது எரிச்சல் தான் வரும். ஒரு நிலையில் அந்த எரிச்சல் படிப்பையே மொத்தமாக தூக்கி வீசிவிட வைத்துவிடும்.. அப்படி ஒரு உதாரணம் தான் கீழே கொடுக்கப்பட்டிருப்பது...\n(கீழிருக்கும் உதாரணத்தின் உண்மைத்தன்மை சரிவரத் தெரியாததால் அது நீக்கப்படுகிறது.. உறுதிப்படுத்தப்படாத ஒரு தகவலை பகிர்ந்ததற்காக மன்னிப்பு கோருகிறேன்..)\n.................................................................................................................. படிப்பை தூக்கி எறிந்துவிட்டு வேறு எதையோ நாடிச்செல்லும் அளவிற்கு ஒரு மாணவன் இருக்கிறான் என்றால் அவன் மக்கு பையானாக மட்டும் இருக்க வேண்டும் என்கிற அவசியம் இல்லை. இது போன்று படிப்பால் விரக்தியின் உச்சத்திற்கே சென்று, அன்பு, பாசம் எல்லாம் கிடைக்காதா என ஏங்கிப்போன பையனாக கூட இருக்கலாம்..\nஇவ்வளவு நேரம் பெற்றவர்களுக்கு சொல்லியாகிவிட்டது. இப்போது மாணவர்களுக்கு.. இவ்வளவு பேசுவதனால் நான் ஏதோ மதிபெண்ணிற்கு எதிரி, மதிப்பெண்ணே கூடாது என்று சொல்கிறவன் அல்ல.. ப்ளஸ் ஒன்னில் முதல் குரூப் படிக்க ஆசை என்றால் அதற்கென்று இருக்கும் கட்-ஆஃப் மதிப்பெண்ணை எடுக்க படித்துத்தான் ஆக வேண்டும். அந்த அக்கறை அம்மா, அப்பா என யாரும் சொல்லி வர வேண்டியதில்லை. அண்ணா பல்கலையில் சீட் வேண்டும் என்றால் அதற்கும் அப்படித்தான்.. IITக்கு ஆசை என்றாலும் அதே.. ஒரு வேளை உங்கள் ஆசை நிறைவேறவில்லை என்றால் மீண்டும் முயலுங்கள். அல்லது கிடைத்த மதிப்பெண்ணிற்கு என்ன செய்ய வேண்டுமோ அதை செய்யுங்கள். ஆனால் ஒன்று, எதை செய்தாலும் முழு மனதுடன் செய்யுங்கள்.\nஎங்கள் பள்ளி தலைமை ஆசிரியர் விளையாட்டாக சொல்வார், “பெண் கிடைக்க வேண்டுமானால், நான்கு இலக்க ப்ளஸ் டூ மார்க்கும், ஐந்து இலக்க சம்பளமும் இருக்க வேண்டும்” என.. உண்மை தான், உங்களை சுற்றியிருக்கு��் உலகம் உங்களை நம்பர்களால் தான் அளவெடுக்கும் என்பதை மட்டும் மறந்து விட வேண்டாம். படிக்கும் போது மார்க், ரேன்க், வேலைக்கு சென்ற பின் சம்பளம், கல்யாணம் ஆகும் போது பவுன் கணக்கு, குடும்பம், பிள்ளைகள் என ஆன பின் வீட்டில் இருக்கும் ஏசி, கார், பைக், வீடு என அனைத்தும் எத்தனை இருக்கின்றன என்கிற கணக்கு. இந்த கணக்குகள் எல்லாம் முதலில் உங்களை திருப்திப்படுத்த வேண்டும். இந்த போட்டி மிகுந்த உலகில், நம்பர்களை வைத்து உங்களை மதிப்பிடும் இந்த உலகில் நீங்கள் உங்களை எப்படி நிலைநிறுத்தப்போகிறீர்கள் என்பதையும் உணர்ந்து கொள்ளுங்கள். அட்லீஸ்ட் உங்கள் வருங்கால வாழ்க்கை உங்களுக்காவது திருப்திகரமாய் அமைய என்ன செய்ய வேண்டும் என இப்போதே முடிவு செய்து கொள்ளுங்கள்.\nசரி இப்போது மீண்டும் பெற்றவர்களுக்கு. உங்கள் கனவை, கௌரவத்தை எல்லாம் சுமக்கும் அளவிற்கு பிள்ளைகளுக்கு சக்தி போதாது. நீங்கள் உறவினர்களிடம் அவனை டாக்டர் ஆக்கிக்காட்டுகிறேன் என்று சொன்னதற்காக, ஒரு பையனை அந்த குழந்தைப்பருவத்தின் எந்த வித அனுபவத்தை பெற விடாமல் தடுப்பதில் என்ன ஞாயம் இருக்கிறது உறவினர்களிடம் பெருமை பீற்றுவதற்காகவும், ஒரு நாள் மீடியா வெளிச்சத்திற்காகவும் பிள்ளைகளை மனப்பாடம் செய்து கக்கும் ஒரு மிஷின் போல மாற்றாதீர்கள். காசு இருக்கும் எல்லோரும் இப்போது பி.ஈ. படிக்கலாம், மருத்துவம் படிக்கலாம்.. ஆனால் அந்த துறையில் எப்படி முன்னேறுவது என்பதற்கு அவனுக்கு பகுத்தறிவும், practical updationம், பாடப்புத்தகத்தை தாண்டிய பரந்த சிந்திக்கும் திறனும் வேண்டும். இதை புத்தகம் சொல்லிக்கொடுக்காது. படிப்பிற்கு மதிப்பு குறைந்து எல்லாமே பணம் என்று ஆகிப்போன உலகில் எப்படி பிழைப்பது என்கிற practicalityஐ அவனுக்கு கற்றுக்கொடுங்கள். அவனுக்கு எல்லைக்குட்பட்ட சுதந்திரம் கொடுங்கள். அது தான் நீங்கள் அவன் வாழ்க்கைக்கு செய்யும் மிகப்பெரிய நல்ல விசயம்.\nதன்னைப்போல் தன் பிள்ளைகள் கஷ்டப்பட்டு விடக்கூடாது என்று நினைத்து தான் திருபாய் அம்பானி கூட முகேஷ் அம்பானியையும், அனில் அம்பானியையும் வளர்த்திருப்பார்.. ஆனால் அதே நினைப்பில் தான் இன்று அவர்கள் இருவரும் தங்கள் பிள்ளைகளையும் வளர்த்துக்கொண்டிருப்பார்கள். யாருக்கும் அவரவர் வாழ்வில் திருப்தி இல்லை. அதனால் தன் பிள்ளைகளை ஃபெர்ஃபெக்ட் ஆக்க துடிக்கின்றனர். ரேன்க் எடுத்தால் எல்லாம் கிடைத்துவிடும் என நம்புகின்றனர்.. ரேன்க் எடுக்காவிட்டாலும் வாழ்க்கை விரிந்து கிடக்கிறது.. இந்த உலகில் நாம் பார்த்து பிரமிக்கும், ஆச்சரியப்படும் எல்லோரும் ஸ்டேட் ஃபர்ஸ்ட் எடுத்தவர்கள் அல்ல, தினமும் ஆசையாக கண்ணாடியில் பார்க்கும் நாம் உட்பட.. 8 லட்சம் பேரில் ஒருவன் தான் ஸ்டேட் ஃபர்ஸ்ட் வருவான்.. ஆனால் வாழ்க்கை அந்த எட்டு லட்சம் பேருக்கும் ஆனது தான்.. நம் பிள்ளை அந்த எட்டு லட்சத்தில் ஒன்றாக இருந்தாலும் இல்லாவிட்டாலும், நம் பிள்ளை நமக்கு ஸ்பெசல் தான். முதலாவதாக வரும் பிள்ளை தான் எனக்கு வேண்டும் என்றால் நீங்கள் பெற்றோரே அல்ல.. உங்கள் பிள்ளைக்கு இருக்கும் திறமைக்கு, அது வாழ்வில் முன்னேற சரியான அடிப்படையை அமைத்து கொடுத்தால் தான் நீங்கள் சிறந்த பெற்றோர். அப்படிப்பட்ட சிறந்த பெற்றோருக்கு கண்டிப்பாக சிறந்த பிள்ளைகள் அமையும்.. சிறந்த பிள்ளைகள் என நான் சொல்வது ரேன்க்கை மட்டும் வைத்து அல்ல, என்பதை புரிந்திருப்பீர்கள் என நம்புகிறேன்..\nLabels: அனுபவம், கட்டுரை, பள்ளி, பால்யம்\nஅம்மன் கோவில்பட்டி அழகிகள் (3)\nகண்ணா லட்டு தின்ன ஆசையா (2)\nசிவகாசி மிக்சர் வண்டி (2)\nஸ்ட்ரெயிட்டா கட்டுரைக்குள்ள போவதற்கு முன் ஒரு சில statistical dataவை பார்த்துவிடுவோம்.. நம் இந்தியா தான் உலகின் personal care productsகளின...\nதலித்துகளின் இன்றைய நிலையும், நாடார்களின் அன்றைய நிலையும் வளர்ச்சியும்...\nபதிவுலகிலும் , ஃபேஸ்புக்கிலும் தலித்திய ஆதரவு நிலைப்பாடில் இருக்கும் பலரும் சொல்லும் விசயம் - அடங்க மறு , அத்து மீறு , திரு...\nஇந்தக் கட்டுரையை எப்படி பாலீஷாக ஆரம்பிப்பது என்கிற யோசனையிலேயே நான்கைந்து நாட்களை வீணாக்கிவிட்டதாலும், இனியும் வீணாக்கினால் ஆறிய கஞ்சி பழை...\nதலைப்பை பார்த்தவுடன், ‘ஆஹா வந்துட்டான்யா பிற்போக்குவாதி’ என ஒரு முடிவோடு வந்திருக்கும் முற்போக்குவாதிகளுக்கும், ‘என்னய்யா இது இந்தக்காலத்த...\nமோடி எதிர்ப்பாளர்களின் அதிக பட்ச கூக்குரலே ‘அம்பானி, அதானி, கார்ப்பரேட்’ தான்.. ஊழல் குற்றச்சாட்டு, பொருளாதார மந்தம், சட்ட ஒழுங்குக் கேடு,...\nஎனக்குப்பிடித்த என் கணவர் - கவிதை..\nமுதலிரவு அன்று 'அழுப்பாக இருந்தால் தூங்கு' என்று என் முகம் பார்த்தே அகம் கண்ட என் கணவரை அன்று முதல் பிடித்துப்��ோனது எனக்கு.. க...\nகாவி, இஸ்லாமிய தீவிரவாதம் மட்டும் தானா\nஇந்து அடிப்படைவாதிகளின் தீவிரவாதம் பற்றியும் இஸ்லாமிய அடிப்படைவாதிகளின் தீவிரவாதம் பற்றியும் அரசியல்வாதி, மீடியாவில் இருந்து சாமானியன் வரை...\nசசிகுமாரையும் விட்டு வைக்கலையாய்யா நீங்க\nகல்யாண முகூர்த்த சீசன் களைகட்டி விட்டது. சமீபத்தில் விவேக் சொன்னது போல மண்டபம் கிடைப்பது தான் மிகவும் கஷ்டமாக உள்ளது. முன்பெல்லாம் கல்யாண...\nமதமாற்ற வியாபாரம் & ஆத்திக பகுத்தறிவு\nகடைசியாக எழுதிய இரண்டு கட்டுரைகளிலும் ஒரு கதையை சொல்லியே ஆரம்பித்திருந்ததால், செண்டிமென்ட் படி இந்த கட்டுரையும் அப்படியே.. நான் அப்போது ப்...\nஎங்கிருக்கிறார்கள் என தெரியாது. எங்கிருந்து வருகிறார்கள் என்றும் தெரியாது.. ஆனால் சரியாக பங்குனி கடைசி தினத்தில் எங்கிருந்தாவது வந்து ...\nஈமெயிலில் பதிவுகளை பெற இங்கு உங்கள் மெயில் ஐடியை கொடுங்கள்..\nஸ்ட்ரெயிட்டா கட்டுரைக்குள்ள போவதற்கு முன் ஒரு சில statistical dataவை பார்த்துவிடுவோம்.. நம் இந்தியா தான் உலகின் personal care productsகளின...\nசசிகுமாரையும் விட்டு வைக்கலையாய்யா நீங்க\nகல்யாண முகூர்த்த சீசன் களைகட்டி விட்டது. சமீபத்தில் விவேக் சொன்னது போல மண்டபம் கிடைப்பது தான் மிகவும் கஷ்டமாக உள்ளது. முன்பெல்லாம் கல்யாண...\nமோடி எதிர்ப்பாளர்களின் அதிக பட்ச கூக்குரலே ‘அம்பானி, அதானி, கார்ப்பரேட்’ தான்.. ஊழல் குற்றச்சாட்டு, பொருளாதார மந்தம், சட்ட ஒழுங்குக் கேடு,...\nதலித்துகளின் இன்றைய நிலையும், நாடார்களின் அன்றைய நிலையும் வளர்ச்சியும்...\nபதிவுலகிலும் , ஃபேஸ்புக்கிலும் தலித்திய ஆதரவு நிலைப்பாடில் இருக்கும் பலரும் சொல்லும் விசயம் - அடங்க மறு , அத்து மீறு , திரு...\nதலைப்பை பார்த்தவுடன், ‘ஆஹா வந்துட்டான்யா பிற்போக்குவாதி’ என ஒரு முடிவோடு வந்திருக்கும் முற்போக்குவாதிகளுக்கும், ‘என்னய்யா இது இந்தக்காலத்த...\nஎங்கிருக்கிறார்கள் என தெரியாது. எங்கிருந்து வருகிறார்கள் என்றும் தெரியாது.. ஆனால் சரியாக பங்குனி கடைசி தினத்தில் எங்கிருந்தாவது வந்து ...\nசாமி காப்பாத்து - சிறுகதை..\nகுளித்து முடித்து யூனிஃபார்ம் மாட்டிக்கொண்டிருந்த கண்ணனை, வைரமுத்து அப்படியே அலேக்காக தூக்கிக்கொண்டு வந்து தங்கள் வீட்டில் இருக்கும்...\nஎனக்குப்பிடித்த என் கணவர் - கவிதை..\nமுதலிரவு அன்று 'அழுப்பாக இருந்தால் தூங்கு' என்று என் முகம் பார்த்தே அகம் கண்ட என் கணவரை அன்று முதல் பிடித்துப்போனது எனக்கு.. க...\nஇந்தக் கட்டுரையை எப்படி பாலீஷாக ஆரம்பிப்பது என்கிற யோசனையிலேயே நான்கைந்து நாட்களை வீணாக்கிவிட்டதாலும், இனியும் வீணாக்கினால் ஆறிய கஞ்சி பழை...\nநம் நாட்டில் இயற்கை மரணம் அல்லாமல் பிற விதங்களில் ஏற்படும் மரணங்களில் அதிகம் பேரை கொன்று குவிப்பது எது தெரியுமா போர் மரணமா\nNOTA (அ) 49'O' என்னும் பேத்தல்...\nமதமாற்ற வியாபாரம் & ஆத்திக பகுத்தறிவு\nபள்ளி பொதுத் தேர்வுகள் - சில அடிப்படை நிஜங்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sooddram.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0-8/", "date_download": "2019-05-26T08:59:18Z", "digest": "sha1:3QAV7IXI5XTUA7SUUX63K5RIMKJ2Z46A", "length": 4928, "nlines": 107, "source_domain": "www.sooddram.com", "title": "மக்களோடு மக்களாய் தமிழர் சமூக ஜனநாயக கட்சியினர் – Sooddram", "raw_content": "\nமக்களோடு மக்களாய் தமிழர் சமூக ஜனநாயக கட்சியினர்\nவிடியல் சமூகசேவைகள் சங்கத்தின் ஆறு வருட பூர்த்தியினை நினைவுகூரும் நோக்கில், ஏழ்மையான குடும்பங்களுக்கு உலர் உணவுப்பொதிகள் வழங்கிவைக்கும் நிகழ்வு இன்று இடம்பெற்றிருந்தது.\nPrevious Previous post: தோழர் ஐயா அவர்களின் 31வது ஆண்டு நினைவுநாள்……..\nNext Next post: மக்களோடு மக்களாய்…\nஇலங்கையில் உள்ள ஏனைய அரசியல் அமைப்புகள்\nNIYAYAM on பிரபாகரனை அழிக்க இந்திய அரசுக்கு ஆதரவாக இருந்த தமிழக தலைவர்கள்… ராஜபக்சே கேட்கவே இல்லை… திடுக்கிடும் தகவல்\nஆசிரியர் on கியூபா நாட்டின் புரட்சித் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான பிடல் காஸ்ட்ரோ அவரது 90-வது வயதில் இன்று விடைபெறுகிறார், அவருக்கு எங்களின் இறுதி மரியாதை….\nNIYAYAM on கியூபா நாட்டின் புரட்சித் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான பிடல் காஸ்ட்ரோ அவரது 90-வது வயதில் இன்று விடைபெறுகிறார், அவருக்கு எங்களின் இறுதி மரியாதை….\nSDPT - புழல் முகாமில், தோழர்பத்மநாபா மற்றும் அன்னை இந்திராகாந்தி பிந்தநாள் அனுஸ்டிக்கப்பட்டது. on புழல் முகாமில், தோழர்பத்மநாபா மற்றும் அன்னை இந்திராகாந்தி பிந்தநாள் அனுஸ்டிக்கப்பட்டது.\nஆசிரியர் on NLFT விஸ்வானந்ததேவன் :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.visarnews.com/2017/08/blog-post_3.html", "date_download": "2019-05-26T09:11:32Z", "digest": "sha1:5BWZ5EHLMULWXFQX47HMRU6JFEYAZAFY", "length": 25465, "nlines": 297, "source_domain": "www.visarnews.com", "title": "அ.தி.மு.க.வையும், ஆட்சியையும் வழிநடத்துவது எடப்பாடி பழனிசாமிதான்: ஜெயக்குமார் - Visar News", "raw_content": "\nஅனைத்து செய்திகளும் ஒரே தளத்தில்\nHome » Tamizhagam » அ.தி.மு.க.வையும், ஆட்சியையும் வழிநடத்துவது எடப்பாடி பழனிசாமிதான்: ஜெயக்குமார்\nஅ.தி.மு.க.வையும், ஆட்சியையும் வழிநடத்துவது எடப்பாடி பழனிசாமிதான்: ஜெயக்குமார்\nஅ.திமு.க.வையும், ஆட்சியையும் வழிநடத்துவது எடப்பாடி பழனிசாமிதான். மற்றவர்களை பற்றி எங்களுக்கு கவலை இல்லை என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.\nஅ.தி.மு.க. அம்மா அணியில் தற்போது உச்சக்கட்ட மோதல் வலுத்துள்ளது. அ.தி.மு.க. அம்மா அணிக்கு யார் தலைமையேற்று நடத்துவது என்பது தொடர்பாக முதலமைச்சருக்கும் தலைமை நிலைய செயலாளருமான எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்களுக்கும், அக்கட்சியின் துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் ஆதரவாளர்களுக்கும் இடையே வார்த்தைப்போர் வலுத்தது.\n5ஆம் தேதி முதல் கட்சி அலுவலகம் வந்து, கட்சி பணிகளை மேற்கொள்ளப்போவதாக டி.டி.வி.தினகரன் அறிவித்தது, எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்களுக்கு மிகப்பெரிய நெருக்கடியாக அமைந்துள்ளது. இதுகுறித்து விவாதிக்கவும், ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அ.தி.மு.க. புரட்சித்தலைவி அம்மா அணியை ஒன்றாக இணைப்பது தொடர்பாகவும் பேசுவதற்கு அவசர ஆலோசனை கூட்டத்துக்கு நேற்று செவ்வாய்க்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.\nஇதற்காக அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், கட்சியின் தலைமைக்கழக நிர்வாகிகள், மாநில நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.\nஇதையடுத்து நேற்று மாலை 4.30 மணி முதல் நிர்வாகிகள் சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்துக்கு வரத்தொடங்கினர். எடப்பாடி பழனிசாமி 5.28 மணி அளவில் கட்சி அலுவலகம் வந்தார். அதனைத் தொடர்ந்து 5.30 மணி அளவில் ஆலோசனை கூட்டம் தொடங்கியது.\nஇந்த கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் மட்டுமின்றி, டி.டி.வி.தினகரன் ஆதரவாளர்களான டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம், செய்தித்தொடர்பாளர் சி.ஆர்.சரஸ்வதி, மாவட்ட செயலாளர் கலைராஜன் உள்பட பலர் கலந்துகொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் எதைப்பற்றி விவாதிப்பது என்பது குறித்தும் அவர்களுக்குள் குழப்பம் ஏற்பட்ட��ு. ஒருசிலர் டி.டி.வி.தினகரனுக்கு ஆதரவாக பேசியதாக கூறப்படுகிறது. கூட்டம் 6.10 மணி அளவில் நிறைவடைந்தது.\nஆலோசனை கூட்டம் முடிந்து வெளியே வந்த அமைச்சர் ஜெயக்குமார் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:–\nகேள்வி:– இன்றைய ஆலோசனை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது என்ன\nபதில்:– எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழா எழுச்சியான முறையில் கொண்டாடப்படவேண்டும் என்ற மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் கனவினை நனவாக்கும் பொருட்டு அதை சிறப்பாக செய்வது குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆலோசிக்கப்பட்டது.\nகேள்வி:– இரு அணிகள் இணைப்பு குறித்து பேசப்பட்டதா\nபதில்:– முதலமைச்சரும், அமைச்சர்களும், தலைமைக்கழக நிர்வாகிகளும் என எல்லோரும் நினைப்பது ‘கூடி வாழ்ந்தால் கோடி நன்மை’ என்பது தான். அந்த ஒருமித்த கருத்தோடு தான் நாங்கள் யாரையும் விடக்கூடாது. அனைவரையும் அரவணைத்து செல்லவேண்டும் என்கிற மனப்பான்மையோடு, எல்லோரும் தேவை என்ற அடிப்படையிலே பேச்சுவார்த்தைக்கான கதவு மூடப்படாமல் திறந்து வைத்து, அதன் பேரில் பேச்சுவார்த்தை நடந்து கொண்டு இருக்கிறது. அதற்கான சுமுக தீர்வு விரைவில் எட்டப்படும் என்று மிகுந்த நம்பிக்கையோடு இருக்கிறோம்.\nகேள்வி:– திரை மறைவு பேச்சுவார்த்தையாகவே இருக்கிறது. வெளிப்படையான பேச்சுவார்த்தை ஏன் நடத்தவில்லை\nபதில்:– எங்கள் தரப்பில் ஏற்கனவே குழு அமைக்கப்பட்டது. ஓ.பன்னீர்செல்வம் தரப்பிலும் குழு அமைக்கப்பட்டது. அவர்கள் தரப்பு குழு கலைக்கப்பட்டாலும், பேச்சுவார்த்தை கதவு மூடப்படவில்லை. அது பல மட்டங்களில் நடந்து கொண்டு தான் இருக்கிறது.\nகேள்வி:– டி.டி.வி.தினகரன் கட்சி பணிகளை 5ஆம் தேதி முதல் ஆரம்பிக்க இருப்பதாக கூறி இருக்கிறார். உங்களுடைய நிலைப்பாடு என்ன\nபதில்:– நாங்கள் தெளிவாக இருக்கிறோம். எம்.ஜி.ஆர். ஆரம்பித்த இயக்கத்தை ஜெயலலிதா யாரும் அசைக்க முடியாத இரும்பு கோட்டையாக உருவாக்கி இருக்கிறார். அந்த இரும்பு கோட்டையை முழுமையாக்கி ஒரு கட்டுக்கோப்புடன் தற்போது முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் கட்சியும், ஆட்சியும் இருக்கிறது. மற்றவர்களை (டி.டி.வி.தினகரன்) பற்றி நாங்கள் கவலைகொள்வதாக இல்லை.\nவற்றப்பளை கண்ணகை அம்மன் ஆலயத்தில் நிகழ்ந்த அதிசயம்\nகருவை கலைக்கும் இயற்கை உணவுகள்\nமெத்தையில் வித்தை இதுதான்யா தாம்பத்தியம்\nஇணையத்தில் உலா வரும் நடிகை வசுந்தராவின் நிர்வாண படங்கள்\nநாளை வங்கதேசத்திற்கு பறக்கும் இந்திய அணி\nசீரழியும் முஸ்லீம் யுவதிகள்… சொகுசு பஸ்ஸில் ‘சொக்’ ஆனவரின் அதிர்ச்சி அனுபவம்\nஅன்னாசி பழத்தால் தீமைகள் ஏராளம்\nவியர்க்குருவை விரட்ட சூப்பரான 10 டிப்ஸ்\nகல்லூரி பெண்களை குறிவைக்கும் விபாச்சார கும்பல்\nஒரே இரவில் அதிக முறை உறவு கொள்ள வேண்டுமா\nபெண்கள் போலி (ஆ)சாமிகளை எளிதில் நம்புவது ஏன்\nமருத்துவ முத்த நாயகனின் காதலி இவர்தானா\nப்ளுவேல் கேம் விளையாடிய தமிழக மாணவர் தூக்கிட்டு தற...\nமெர்சலுடன் மோதும் மிக பெரிய படம் - மெர்சலின் வசூல்...\nயார் வேண்டுமானாலும் உள்ளே நுழையலாம் - இயக்குனர் சு...\n5 நாட்கள் சுவிஸ்­குமார் என்னுடனேயே லொட்ஜில் தங்கிய...\nஉலக நாடுகளை மிரட்டும் வடகொரியா\nஉள்ளம் குளிர வைத்த ஓவியா\n20 மாவட்டங்களில் கடும் வரட்சி; 18 இலட்சம் பேர் பாத...\nமக்கள் மீது மீண்டும் மீண்டும் அதிக வரிச்சுமையை அரச...\nசர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு க...\nயார் விலகினாலும் 2020 வரை ஆட்சியை நடத்திச் செல்வேன...\nதமிழக சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த...\nஎடப்பாடி பழனிசாமி பதவி விலக வேண்டும் என்பதே அ.தி.ம...\nசென்னையில் விவேகம் இத்தனை சாதனை படைத்ததா\nகுர்மீத்துக்கு 20 ஆண்டு சிறை\nரஜினி, விஜயை மீறிய ரசிகர் பட்டாளம் அஜித்துக்கு உண்...\nசிறையிலேயே சமாதி ஆவாரா கற்பழிப்பு சாமியார் குர்மீ...\nவேட்டி கட்டிய ஆம்பளையா இருந்தா.. ஓ.பி.எஸ். - இ.பி...\nவித்தியா வழக்கில் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வ...\nவித்தியாவை படுகொலை செய்தது கடற்படையா\nசற்று முன் சிங்களத்திற்கு விழுந்த பெரும் இடி: ஜெகத...\nஅழகா இருந்து என்ன பயன்\nபா.ஜ.க.வின் சூழ்ச்சிக்கு அ.தி.மு.க. இரையாகக் கூடாத...\nவிவேகம் - கமல் ரீயாக்ஷன்\nகுயீன் படத்தின் தமிழ் ரீமேக்கில் காஜல் அகர்வால்\nயார் இந்த கற்பழிப்பு சாமியார் குர்மீத்\nகொல்ல வருமா கில்லர் ரோபோ\nஐயா, என்ன காப்பாத்துங்க, கொலை மிரட்டலால் அஜித்திற்...\nசென்னையில் முதல் 3 நாட்களில் 4.24 கோடி வசூல் செய்த...\nசென்னையில் இடைவிடாது வேட்டையாடும் விவேகம் - வியக்க...\nஆஸ்திரேலியாவில் ஆரவாரத்துடன் அமர்களப்படுத்தி வரும்...\nஉலகம் முழுவதும் விவேகம் இத்தனை கோடி வசூலா\nவிவேகம் பாக்ஸ் ஆபிஸ் வசூல் சாதனை\n19 பேரின் மனநிலையும் அப்படியே இருக்குமா\nஅடுத்த மாதம் பூமியோடு மோதவுள்ள நிபிரூ என்னும் கோள்...\nலண்டனில் உயிரிழந்தவர் குழந்தையாக வாழும் அதிசயம்\nஎலுமிச்சையின் இந்த 6 நன்மைகள் பற்றி தெரிந்துகொள்ளு...\nகுப்பையில் போடும் தேங்காய் நார்: இவ்வளவு அற்புதமா\n உங்கள் அந்தரங்கம் படம் பிட...\nஅதிமுக அணிகள் இணைந்தன. சசிகலா வெளியேற்றப்படுவார்\nவரலாற்றின் முக்கியமான சூரிய கிரகணம் : முழுமையாக கா...\nயாழ். கல்வியங்காட்டில் இந்திய இராணுவ வீரர்கள் நினை...\nபோர்க்குற்ற விசாரணைகளில் கண்காணிப்பாளர்களாக சர்வதே...\nஉள்ளூராட்சி தேர்தலுக்கான திருத்தச் சட்டமூலம் எதிர்...\nவிஜயதாச ராஜபக்ஷவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிர...\nபிரதமர் பதவியில் மாற்றம் ஏதும் செய்யப்படாது: துமிந...\nவிஜயதாச ராஜபக்ஷவை ஆதரிப்பதா, எதிர்ப்பதா\nநேற்று நிகழவிருந்த அ.தி.மு.க. அணிகள் இணைப்பு, இறுத...\nபிக்பாஸ் வீட்டிற்கு வந்த ஆட்டோ ராணி - வந்தவுடன் என...\nலண்டனில் இருந்து நுவரெலியா வந்த இளம்பெண்களுக்கு நே...\nநீட் (NEET) விவகாரத்தில் மாணவர்களுக்கு பாதிப்பு ஏற...\nவட்டுக்கோட்டைக்கு வழி கேட்டால், சி.வி.விக்னேஸ்வரன்...\nவிஜயதாச ராஜபக்ஷவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிர...\nகாணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களை ஐ.நா. பிரதிநிதி...\nகடற்படையின் புதிய தளபதியாக ரியர் அட்மிரல் சின்னையா...\nதேர்தலில் வெல்லும் பெண்களைப் பார்த்து அரசியல் தலைம...\nஊழல் நிறுவனமயமாகி விட்டது; அதை வேரறுப்போம்: நரேந்த...\nமுட்டை ஓட்டை தூக்கி போடாதீர்கள்: இப்படி ஒரு அதிசயம...\n61 வயதிலும் பளபளப்புடன் ஜொலிக்கும் பேரழகி\nகெளுத்தி மீன் சாப்பிடுவதனால் இவ்வளவு நன்மைகளா\nநீச்சல் உடையில் காத்ரின் த்ரேசா – வெட்டி வீசிய சென...\nஇதற்காகவா கஷ்டப்பட்டு காதலித்து திருமணம் செய்துகொண...\nமீண்டும் காயத்ரியை கழுவி ஊத்திய கலா மாஸ்டர்\nஇந்தியாவில் முன்னோடி மாநிலமாக தமிழகம் திகழ்கிறது; ...\nஅரசின் கொள்கைகளால் கிடைக்கும் பலனை அனைவருக்கும் கி...\nமுறைகேடுகளுக்கு பொறுப்பேற்று முதல்வர் பதவி விலகுவா...\nபிக்பாஸ் என் உண்மையான முகத்தை காட்டவில்லை: ஜூலி பர...\nவிஜயகலா மகேஸ்வரன் கைது செய்யப்பட்டாரா\nஅமெரிக்க தேர்தலில் இலங்கை தமிழ் பெண்\nபரீட்சை மண்டபத்தில் ���ாணவியின் தகாத செயல்\nபிரபல நடிகையின் அதிர்ச்சித் தகவல்\nதமிழீழத்தின் முகம்: தலைவர் பிரபாகரனா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://spottamil.com/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4/", "date_download": "2019-05-26T09:58:20Z", "digest": "sha1:T6X4QK76GBD56CJB32JSZCLKOQLXVG3X", "length": 7946, "nlines": 48, "source_domain": "spottamil.com", "title": "அமெரிக்க நிறுவனங்களின் தரவுகள் சீன உளவாளிகளால் திருடப்பட்டதா? - Tamil Social Network - SpotTamil", "raw_content": "\nஅமெரிக்க நிறுவனங்களின் தரவுகள் சீன உளவாளிகளால் திருடப்பட்டதா\nஆப்பிள் மற்றும் அமேசான் ஆகிய அமெரிக்க நிறுவனங்களின் தரவுகள் சீன உளவாளிகளால் திருடப்பட்டதாக ப்ளூம்பர்க் செய்தி வெளியிட்டுள்ளது.\nசூப்பர் மைக்ரோ கம்ப்யூட்டர் என்ற நிறுவனத்தினால் தயாரிக்கப்பட்ட சிறிய சிப்புகளை, சர்வர் சர்க்யூட் போர்டுகளில் பொருத்தி தரவுகள் எடுக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.\nப்ளூம்பர்க் கூறுவது முற்றிலும் தவறானது என்று அதனை ஆப்பிள், அமேசான் மற்றும் சூப்பர் மைக்ரோ நிறுவனங்கள் மறுத்துள்ளன.\nஇந்த தாக்குதல் குறித்து செய்தியாளர்கள் ஜோர்டன் ராபர்ட்சன் மற்றும் மைக்கெல் ரிலே ஆகியோர் ஓர் ஆண்டு முழுவதும் விசாரணை நடத்தி இது தொடர்பான ஆதாரங்களை கண்டுபிடித்துள்ளனர். பல ஆய்வு நிறுவனங்கள் மற்றும் 20 பெரிய நிறுவனங்களுக்கு சீனா இந்த தரவுகளை அறிந்துகொள்வதற்கான அனுமதியை அளித்துள்ளதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\n2015ஆம் ஆண்டு அமேசானில் பாதுகாப்பு சோதனை மேற்கொண்டபோது, சீனா உளவு பார்க்கிறதாக முதல் தகவல் வெளியானது.\nபின்னர் அமெரிக்க புலனாய்வு நிறுவனங்கள், நடத்தும் உயர் ரகசிய விசாரணையை தீவிரப்படுத்தியது. அதில், பாதுகாப்பு தரவு மையங்கள், இயங்கிக் கொண்டிருக்கும் போர் கப்பல்கள், சி.ஐ.ஏ ட்ரோன்களால் திரட்டப்பட்டுள்ள தரவுகளின் சர்வர்களின் பாதுகாப்பு சமரசத்துக்கு உள்ளாகியது தெரிய வந்துள்ளது.\nதாக்குதலை நடத்த சீனாவிற்கு வசதியாக இருந்தது என்று கூறும் ப்ளூம்பர்க் அதற்கான காரணத்தையும் வெளியிட்டுள்ளது. உலகில் இருக்கும் 90 சதவீத கணினிகள் சீனாவில் தயாரிக்கப்படுபவை.\nஆப்பிள், அமேசான் மற்றும் பிற முக்கிய வங்கிகளும் சூப்பர் மைக்ரோ கம்ப்யூட்டரின் ஹார்ட்வேர்களை பயன்படுத்துகின்றன.\nஇந்த விசாரணையால் சில நிறுவனங்கள் சூப்பர் மைக்ரோ தயாரித்த தங்கள் சர்வர்களை அகற்றி, அந்நிறுவனத்துடனான தொழிலை முடித்து கொண்டிருப்பதாகவும் ப்ளூம்பர்க் கூறுகிறது.\nஆனால் ப்ளூம்பர்க் கூறும் அனைத்தையும் அமேசான் மற்றும் ஆப்பிள் நிறுவனங்கள் முற்றிலும் மறுக்கின்றன.\nஇது தொடர்பாக அமேசான் வெளியிட்டுள்ள நீண்ட அறிக்கையில், “தீங்குவிளைவிக்கும் சிப்புகள் அல்லது ஹார்ட்வேர் இருப்பதாக சொல்லும் எந்த கூற்றுக்கும் ஆதாரம் இல்லை” என்று கூறியுள்ளது.\nபாதுகாப்பு விவகாரம் குறித்து பலமுறை கூறிய பிறகு தீவிர விசாரணைகள் நடத்திய போதிலும், எந்த வித ஆதாரமும் இல்லை என்று ஆப்பிள் நிறுவனம் தெரிவித்துள்ளது.\nஇது தொடர்பாக சூப்பர் மைக்ரோ கம்ப்யூட்டர் நிறுவனம் கூறுகையில், “அரசாங்கம் விசாரணை நடத்துகிறதா என்பது தெரியாது என்றும், சீன ஹேக்கர்களுக்கு பயந்து எந்த வாடிக்கையாளர்களும் எங்கள் பொருட்களை பயன்படுத்துவதை நிறுத்தவில்லை” என்று குறிப்பிட்டுள்ளது.\nஉங்கள் பிரதேச செய்திகளும் எமது தளத்தில் வரவேண்டுமா நீங்கள் செய்ய வேண்டியது கீழ் உள்ள மின்னஞ்சலிற்கு விபரங்களை புகைப்படங்களுடன் அனுப்பி வையுங்கள். spottamil@gmail.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2014/07/30/bansals-nearly-as-rich-as-infosys-co-founders-002875.html", "date_download": "2019-05-26T09:08:10Z", "digest": "sha1:IZP3XXAZJM2I7OABRDLUUSO4FB6BIQ2M", "length": 26091, "nlines": 228, "source_domain": "tamil.goodreturns.in", "title": "பிளிப்கார்டின் வளர்ச்சி இன்போசிஸ் நிறுவனத்தை மிஞ்சியது!! | Bansals nearly as rich as Infosys co-founders - Tamil Goodreturns", "raw_content": "\n» பிளிப்கார்டின் வளர்ச்சி இன்போசிஸ் நிறுவனத்தை மிஞ்சியது\nபிளிப்கார்டின் வளர்ச்சி இன்போசிஸ் நிறுவனத்தை மிஞ்சியது\nரோபோ விவசாய காய்கறிகள் சந்தைக்கு வரவு.\n223 புதிய எம்பிக்களின் முதுகில் கிரிமினல் வழக்கு மூட்டை\nஇந்திய அரசியல் சாசனத்தை வணங்கிவிட்டு உரை நிகழ்த்திய மோடி\nபாஜகவில் இணையும் திரிணாமுல் காங்கிரஸ் எம்எல்ஏ... மம்தா பானர்ஜிக்கு முதல் அடி\nதிக்விஜய்சிங் தோற்றால் ஜீவசமாதி என அறிவித்த ‘அகோரிபாபா’ மாயம்.. ம.பி.யில் பரபரப்பு\n3 hrs ago விஜய் மல்லையாவுக்கு செக் வைத்த லண்டன்.. $175 மில்லியனைக் கட்டு.. 28 நாள் கெடுவில் மல்லையா\n3 hrs ago குறைந்து வரும் கல்விக்கடன்கள்.. வாராக்கடன் அதிகரிப்பால் கல்விக்கடன் அளிக்க தயங்கும் வங்கிகள்\n6 hrs ago இனி எங்கயும் போகக் கூடாது.. வீட்டுக்கு போங்க.. நரேஷ் & அனிதா���ுக்கு கெடு விதித்த அதிகாரிகள்\n14 hrs ago மோடி அலையால் அதிகரித்த மூலதனம்.. தேர்தல் முடிவால் ரூ.2.53 லட்சம் கோடி மூலதனம் அதிகரிப்பு\nNews மானாமதுரையில் பயங்கரம்.. நடைப்பயிற்சியின் போது சுற்றி வளைத்த மர்ம கும்பல்.. அமமுக பிரமுகர் படுகொலை\nTechnology கூகுள் கிளவுடில் உங்களின் ஸ்கிரீன்ஷாட் ஃபோல்டரை பேக்கப் செய்வது எப்படி\nMovies Neeya 2 Review: எல்லாப் பிரச்சினைக்கும் வரலட்சுமி தான் காரணமாமே... நீயா 2\nSports 8 வருஷத்துக்கு முந்தி எடுத்த அந்த புகைப்படம்.. இப்போ ரிலீஸ் செய்து சஸ்பென்ஸ் வைத்த இளம் வீரர்\nAutomobiles விமானத்திற்கு இணையான வேகத்தில் செல்லும் மாக்லேவ் ரயில்: விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு அறிமுகம்...\nLifestyle சூரிய பகவானின் ஆசிபெற்ற இரண்டு ராசிக்காரர்கள் யார் யார்\nTravel சேனாபதி சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nEducation அரசுப் பள்ளியிலேயே எல்.கே.ஜி படிக்கலாம். ஜூன் 3 முதல் அட்மிஷன்\nபெங்களுரூ: நாட்டின் மிகப்பெரிய ஆன்லைன் சில்லறை வர்த்தக நிறுவனமான பிளிப்கார்ட் நிறுவனத்தின் உரிமையாளர்களான பன்சால் சகோதரர்களின் மொத்த சொத்து மதிப்பு சுமார் 1 பில்லியன் டாலர் (ரூ.6000 கோடி) வரை உயர்ந்துள்ளது. குறைவான காலகட்டத்தில் வேகமாக வளர்ந்த இவர்களின் சொத்து மதிப்பு இப்போது இன்போசிஸ் நாராயண மூர்த்தி மற்றும் நிலேகனி அவர்களுக்கு இணையாக உள்ளது என்பது குறிப்பிடதக்கது.\nபிளிப்கார்ட் நிறுவனம் கடந்த செவ்வாய் கிழமை இந்தியாவின் எந்த ஒரு இணைய தள நிறுவனங்களும் செய்ய முடியாத அளவிற்கு சுமார் 1 பில்லியன் டாலர் நிதியை திரட்டியுள்ளது.\nஇந்த நிதி திரட்டல் மூலம் இவர் இருவர்களின் சொத்து மதிப்பு சுமார் 15 சதவீதம் உயர்ந்து 6,000 கோடிக்கு ரூபாய் என்ற அளவிற்கு உயர்ந்துள்ளது. இந்நிலையில் இன்போசிஸ் நாராயண மூர்த்தி குடும்பத்தின் மொத்த சொத்து மதிப்பு ரூ.8,700 கோடி, அதேபோல் நிலேகனி குடும்பத்தின் சொத்து மதிப்பு 6,500 கோடி மட்டுமே.\nஇந்தியாவில் இத்தகைய ஆன்லைன் சில்லறை வர்த்தக துறையில் போட்டி கடுமையாக உயர்ந்துள்ளது. இதனால் பிளிப்கார்ட் நிறுவனம் நிறுவன வளர்ச்சிக்காக அதிகளவில் நிதி திரட்ட திட்டமிட்டது, அதன் ஒரு படியாக கடந்த மே மாதம் மட்டும் சுமார் 210 மில்லியன் டாலர் வரை நிதியை திட்டியது.\nஆன்லைன் வர்த்தகத்தில் ஆடை விற்பனையில் கடும் போட்டியை அளித���த மின்திரா நிறுவனத்தை பிளிப்கார்ட் சில மாதங்களுக்கு முன்பு முழுமையாக கைபற்றியது. மேலும் இந்தியாவில் அமேசான் மற்றும் இபே போன்ற பன்னாட்டு நிறுவனங்கள் களம் இறங்கிய சில மாதங்களில் இந்நிறுவனம் ஒரு சிறு சரிவை சந்தித்தாலும், பின்பு கடும் போட்டியை அளித்து.\nஇந்நிறுவனம் தற்போது எழாவது கட்டமாக நிதியை திரட்டி வருகிறது. இந்நிறுவனத்தின் முக்கிய முதலீட்டாளர்கள் டைக்ர குளோபல், நேஸ்பர்ஸ், ஜிஐசி, சிங்கப்பூர் சவ்ரன் வெல்த் பண்ட் ஆகிய நிறுவனங்கள் முக்கிய முதலீட்டாளராக உள்ளனர். சந்தை ஆய்வாளர்கள் இந்நிறுவனத்தி மொத்த மதிப்பு சுமார் 6 - 7 பில்லியன் டாலர் வரை இருக்கும் மதிப்பீட்டுள்ளனர்.\nஎங்கள் நிறுவனத்தின் வளர்ச்சிக்கு தேவையான நிதி மொத்தமும் கிடைக்கும் பட்சத்தில் பங்கு சந்தையில் பிளிப்கார்ட் இறங்க தேவை இல்லை என இந்நிறுவனத்தின் தலைமை நிர்வாக் இயக்குனர் சச்சின் பன்சால் தெரிவித்தார்.\nஅடுத்த கட்டமாக பிளிப்கார்ட் நிறுவனம் இந்தியாலை விட்டு அண்டை நாடுகளில் தனது சேவையை அளிக்க திட்டமிட்டுள்ளது. இதனால் சீனாவின் அலிபாபா நிறுவனத்தை போல இந்தியாவின் பிளிப்கார்ட் நிறுவனமும் உலக நாடுகளில் கால் தடம் பதிக்கும்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nஏப்ரல் மாச வீட்டு வாடகை 15,000 ரூபாய நாய் தின்றுச்சுங்க.. கடுப்பில் வீட்டு (நாயின்) முதலாளி..\nசேமிப்பை பெருக்க சில பொன்னான வழிகள்.. கொஞ்சம் மாற்றி யோசித்தால் நாமும் சேமிக்கலாம்\nஎன்னாது.. வங்கிகளுக்கே பணப் பஞ்சமா\n100 ரூபாய் திருட்டு வழக்குக்கு 8,50,000 ரூபாய் ஜாமீன் தொகை கேட்ட நீதிமன்றம்..\nDemonetization-ஆல் 88,00,000 பேர் வருமானவரி தாக்கல் செய்யவில்லை 20 ஆண்டு வரலாற்று உச்சம்\n43.5 லட்சம் ரூபாய்க்கு வெளி நாட்டு கரன்ஸிகள்..\n30 லட்சம் ரூபாய் பணத்துடன் ஏடிஎம் திருடிய திருடர்கள்..\n15,000 ரூபாய் பள்ளிக் கட்டணம் இல்லாததால் என் குழந்தைகளை வெளியே அனுப்பிவிட்டார்கள்..\nசொகுசு வாழ்கைக்காக 5 பேரை ஏமாற்றி 5 கோடி சம்பாதித்த பெண்கள்..\nஉலகின் 36-வது பெரிய பணக்காரர் தற்கொலை.. பிசினஸ் நஷ்டம் தான் காரணமாம்..\nஉங்கள் எஸ்பிஐ கணக்கிலிருந்து தவறுதலாகப் பணம் குறைந்துள்ளதா.. திரும்பப்பெற இதைச் செய்திடுங்கள்.\nஎஸ்பிஐ இணையதள வங்கி சேவையில் ‘beneficiary’ சேர்க்காமல் பணம் அனுப்புவது எப்படி\nஉங்களிடம் உள்ள பணத்த��னை 10 வருடத்தில் இரட்டிப்பாக்குவது எப்படி\nRead more about: flipkart bansal money infosys narayana murthy nilekani rich alibaba china பிளிப்கார்ட் பன்சால் பணம் இன்போசிஸ் நாராயணமூர்த்தி நந்தன் நிலேகனி அலிபாபா சீனா\nபாஜக அதிரடி வெற்றி. பங்குச் சந்தையில் அதகளம்.. விர்ரென உயர்ந்த சென்செக்ஸ்\n30 வயதுக்குள் சிங்குளாக இருக்கும் அழகு Billionaire-கள்.. ஒரு முறை ப்ரொபோஸ் செய்து பாருங்களேன்..\nகுடிமக்களுக்கோர் சியர்ஸ் செய்தி.. 19 புது சரக்கு..டாஸ்மாக் எலைட் கடைகளுக்கு இறக்குமதி\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.gadgetstamilan.com/news/mobiles/samsung-galaxy-s10-5g-specs-details/", "date_download": "2019-05-26T09:09:34Z", "digest": "sha1:AO6OCX365O2NHG4JNSA6DDMLJIZED4VN", "length": 15143, "nlines": 146, "source_domain": "www.gadgetstamilan.com", "title": "4ஜி மறந்திடுங்க.. சாம்சங் கேலக்ஸி எஸ்10 5ஜி சிறப்புகளை அறிவோம்", "raw_content": "\nசியோமி ரெட்மி 7A ஸ்மார்ட்போனை பற்றிய முக்கிய விபரங்கள்\nரூ.10,999 விலையில் ரெட்மி நோட் 7S விற்பனைக்கு வெளியானது\nஃபிளிப்கார்டில் ஆசுஸ் ஜென்ஃபோன் 6 விற்பனைக்கு அறிமுகமாகிறது\nஇன்று., சியோமி ரெட்மி நோட் 7எஸ் மொபைல் விற்பனைக்கு அறிமுகம்\nடிசிஎல் 560 ஸ்மார்ட்போன் வாங்கலாமா – விமர்சனம்\n365 நாட்களுக்கு தினசரி 1.5 ஜிபி டேட்டா மற்றும் அழைப்புகள் ஐடியா ரீசார்ஜ் பிளான்\nரிலையன்ஸ் ஜியோவின் பிரைம் இலவசமாக ஒரு வருடம் நீட்டிப்பு\n56 ரூபாய்க்கு தினமும் 1.5 ஜிபி டேட்டா வழங்கும் பிஎஸ்என்எல்\nரூ.249 பிளானுக்கு 4 லட்ச ரூபாய் ஆயுள் காப்பீடு இலவசமாக வழங்கும் ஏர்டெல்\nரூ.399 மாத வாடகையில் ஏர்டெல் 4ஜி ஹாட்ஸ்பாட், 50ஜிபி டேட்டா ஆஃபர்\nசுயவிவர படத்தை பாதுகாக்க வாட்ஸ்ஆப்பில் புதிய அப்டேட்\nWhatsApp – ஆபத்து., வாட்ஸ்ஆப் மேம்படுத்துவது கட்டாயம் ஏன் தெரியுமா.\nஆண்ட்ராய்டு Q ஓஎஸ் சிறப்புகள் மற்றும் வசதிகள் – Google I/O 2019\nஆப்பிள் டிவி யூடியூப் சேனலை தொடங்கிய ஆப்பிள்\nதடைக்குப்பின் டிக்டாக் டவுன்லோட் 12 % அதிகரிப்பு\nசெவ்வாய்க் கிரகத்தில் நீரை கண்டுபிடித்த மார்ஸ் எக்ஸ்பிரஸ்\nசெயற்கை நுண்ணறிவு மூலம் பூமியின் கூடுதல் விபரங்கள் ��றியலாம்\nLunar Eclipse : சூப்பர் ப்ளட் வுல்ஃப் சந்திர கிரகண அதியசத்தை காண தயாராகுங்கள்\nஏலியன்கள் குறித்த தகவலை வெளியிட்ட நாசா : Alien life possible\nஉலகின் மிகச்சிறிய மெடிக்கல் ரோபோ கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்தது\nபுதிய பாஸ்வேர்ட் உருவாக்கும் போது தவிர்க்க வேண்டிய பெயர்கள்\nஉங்கள் போன் லாக் ஆகி விட்டதா\nசெல்போன் பேட்டரி அதிக நேரம் நீடிக்க வேண்டுமா\nரிலையன்ஸ் ஜியோ பிரைம் இலவசமாக ஏக்டிவேட் செய்வது எப்படி \nஏர்செல் சேவையிலிருந்து வெளியேறுங்கள் – ஏர்செல் திவால் \nHome Tech News Mobiles 4ஜி மறந்திடுங்க.. சாம்சங் கேலக்ஸி எஸ்10 5ஜி சிறப்புகளை அறிவோம்\n4ஜி மறந்திடுங்க.. சாம்சங் கேலக்ஸி எஸ்10 5ஜி சிறப்புகளை அறிவோம்\nசாம்சங் மொபைல் நிறுவனம், புதிதாக அறிமுகம் செய்துள்ள கேலக்ஸி எஸ்10 5ஜி ஸ்மார்ட்போனில் 5வது தலைமுறை தொலைத்தொடர்பு வசதிகளை புகுத்தி அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த மொபைல் போன் முதல்முறையாக 5ஜி சேவையை தொடங்க உள்ள நாடுகளில் விற்பனைக்கு வெளியாக உள்ளது.\nசான் பிரான்ஸ்சிஸ்கோ நகரில் அறிமுகம் செய்யப்பட்ட Unpacked 2019 அரங்கில் கேலக்ஸி எஸ்10 வரிசையில் மொத்தம் நான்கு ஸ்மார்ட்போன்கள் வெளியிடப்பட்டுள்ளன. சாம்சங் கேலக்ஸி எஸ்10, சாம்சங் கேலக்ஸி எஸ்10 பிளஸ், சாம்சங் கேலக்ஸி எஸ்10இ மற்றும் சாம்சங் கேலக்ஸி எஸ்10 5ஜி ஆகியவற்றுடன் மடிக்ககூடிய கேலக்ஸி ஃபோல்டு ஸ்மார்ட்போன் உட்பட கேலக்ஸி வாட்ச் ஏக்டிவ், கேலக்ஸி பட்ஸ், கேலக்ஸி ஃபிட் ஆகிய அணியக்கூடிய கேட்ஜெட்ஸ்கள் வெளியிடப்பட்டுள்ளன.\nசாம்சங் கேலக்ஸி எஸ்10 5ஜி\n5ஜி சேவையை முதன்முறையாக தொடங்க உள்ள அமெரிக்கா, லண்டன் மற்றும் கொரியா உட்பட சில ஐரோப்பியா நாடுகளில் விற்பனைக்கு கொண்டு செல்லப்பட உள்ள 5ஜி ஆதரவை பெற்ற கேலக்ஸி எஸ்10 இந்தியாவில் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதங்களில் விற்பனைக்கு வரலாம்.\n4K முறையில் வீடியோ காலிங், அதிக கிராபிக் அம்சங்களை கொண்ட கேம்களை இலகுவாக விளையாடுவதற்கு வழி வகுக்கும், மேலும் வீடியோ மற்றும் திரைப்படங்களை நிமிடங்களில் டவுன்லோடு செய்துக் கொள்ளலாம்.\n4ஜி சேவையை விட 5 மடங்கு வேகமாக இணையத்தை 5ஜி வாயிலாக பெறலாம்.\n6.7 அங்குல QHD+ வளைந்த திரையை பெற்றதாக டைனமிக் AMOLED இன்ஃபினிட்டி O டிஸ்பிளேவுடன் 3040×1440 பிக்சல்ஸ் கொண்டு 19:9 aspect ratio கொண்டதாக வந்துள்ளது. பாதுகாப்பு சார்ந்த கொரில்லா கார்னிங் கிளாஸ் 6 பயன்படுத்தப்பட்டுள்ளது.\nஆண்ட்ராய்டு பை இயங்குதளத்தை பின்பற்றி ஒன் பயனர் இடைமுகத்தை பெற்ற கேலக்ஸி எஸ்10 5ஜி போனில் 7nm ஆக்டோ கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 855 SoC (2.8GHz+2.4GHz+1.7GHz) சிப்செட் உடன் குவால்காம் நிறுவனத்தின் X50 5G மோடத்தை கொண்டு செயல்படுகின்றதாக வந்துள்ளது. 8 ஜிபி ரேம் உடன் 256 ஜிபி சேமிப்பு வசதியை கொண்டிருக்கின்றது.\nகேமரா பிரிவில் நான்கு கேமராவை பின்புறத்தில் கேலக்ஸி S10 5G பெற்றுள்ளது. அதாவது 12 மெகாபிக்சல் f/2.4 கொண்ட டெலிபோட்டோ லென்ஸ், 12 மெகாபிக்சல் f/1.5 டுயல் அப்ரேச்சர் கொண்ட OIS ஆதரவு, 16 மெகாபிக்சல் f/2.2 அல்ட்ரா வைட் கேமரா சென்சார் மற்றும் நான்காவதாக ToF சென்சார் பெற்றதாக அமைந்துள்ளது.\nஎஸ்10 5ஜி போனில் செல்ஃபீ மற்றும் வீடியோ அழைப்புகளுக்கு என பிரத்தியேகமான டூயல் கேமரா செட்டப் வழங்கப்பட்டுள்ளது. 10-megapixel சென்சார் உடன் 8-megapixel டெப்த் சென்சார் வழங்கப்பட்டுள்ளது.\nகைரேகை சென்சார், ஃபேஸ் அன்லாக், உள்ளிட்ட அம்சங்களுடன், ஃபாஸ்ட் சார்ஜிங், வயர்லஸ் சார்ஜிங் மற்றும் ரிவர்ஸ் சார்ஜிங் போன்ற ஆதரவுடன் 4,500mAh பேட்டரியை பெற்றுள்ளது. பொதுவாக கேலக்ஸி எஸ் 10 பிளஸ் மொபைல் போனில் கூடுதல் ஆதரவாக 5G (Sub-6GHz / mmWave 28GHz, 39GHz), 4G வோல்ட்இ (LTE Cat. 20), Wi-Fi 802.11ax, ப்ளூடுத் v5.0, GPS/ A-GPS, a 3.5mm ஹெட்போன் ஜாக், மற்றும் யூஎஸ்பி Type-C port போன்றவற்றை பெற்றுள்ளது.\nசாம்சங் கேலக்ஸி எஸ்10 5ஜி மொபைலின் விலை பட்டியலை விற்பனைக்கு கொண்டு வரும் தேதி மற்றும் விலை விபரங்கள் குறித்த தகவலை சாம்சங் மொபைல் நிறுவனம் வெளியிடவில்லை. 5ஜி சேவை அமெரிக்காவில் இரண்டாவது காலாண்டில் தொடங்கப்படலாம்.\nPrevious articleசாம்சங்கின் கேலக்ஸி வாட்ச் ஏக்டிவ், கேலக்ஸி பட்ஸ், கேலக்ஸி ஃபிட்\nNext articleபிப்ரவரி 22 ஜியோவில் சாம்சங் கேலக்ஸி எம் சீரிஸ் விற்பனை\nசியோமி ரெட்மி 7A ஸ்மார்ட்போனை பற்றிய முக்கிய விபரங்கள்\nரூ.10,999 விலையில் ரெட்மி நோட் 7S விற்பனைக்கு வெளியானது\nஃபிளிப்கார்டில் ஆசுஸ் ஜென்ஃபோன் 6 விற்பனைக்கு அறிமுகமாகிறது\nஇன்று., சியோமி ரெட்மி நோட் 7எஸ் மொபைல் விற்பனைக்கு அறிமுகம்\n48 எம்பி கேமராவுடன் புதிய ஒப்போ A9x ஸ்மார்ட்போன் விபரம்\nடிரிப்ள் கேமராவுடன் ரெட்மி கே20 ஸ்மார்ட்போன் முழுவிபரம் வெளியானது\nசியோமி ரெட்மி 7A ஸ்மார்ட்போனை பற்றிய முக்கிய விபரங்கள்\nஎங்களை குறைத்து மதிப்பிட்டுவிட்டது அமெரிக்கா ஹுவாவே நிறுவனர்\nகூகுள் மற்றும் ஆண��ட்ராய்டு ஆதரவை இழந்த சீனாவின் ஹுவாவே (updated)\nரூ.10,999 விலையில் ரெட்மி நோட் 7S விற்பனைக்கு வெளியானது\nஃபிளிப்கார்டில் ஆசுஸ் ஜென்ஃபோன் 6 விற்பனைக்கு அறிமுகமாகிறது\nரிலையன்ஸ் ஜியோ போன் முன்பதிவு ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் விபரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/Cinema/28406-3.html", "date_download": "2019-05-26T09:28:25Z", "digest": "sha1:6PKZL7K763IMZ5RTYRGZ5AK46VQ7PWEE", "length": 7217, "nlines": 116, "source_domain": "www.kamadenu.in", "title": "‘நீயா’ படத்தின் 3 ஒற்றுமைகள் | ‘நீயா’ படத்தின் 3 ஒற்றுமைகள்", "raw_content": "\n‘நீயா’ படத்தின் 3 ஒற்றுமைகள்\nஜெய், கேத்தரின் தெரசா, ராய் லட்சுமி, வரலட்சுமி ஆகியோர் நடிப்பில் விரைவில் வெளிவர உள்ள திரைப்படம் ‘நீயா 2’. தாய்லாந்து தலைநகர் பாங்காக் அருகே உள்ள கோப்ரா வில்லேஜ் என்ற பகுதிகளில் வாழும் பாம்பின் தோற்றத்தை பின்னணியாகக் கொண்டு இதை படமாக்கியுள்ளனர். படம் குறித்து இயக்குநர் எல்.சுரேஷ் கூறியதாவது:\nநிஜ பாம்பை பயன்படுத்தி படப்பிடிப்பு நடத்தத்தான் முடிவு செய்தோம். ஆனால், பாங்காக்கில் குறிப்பிட்ட பகுதிகளில் வாழும் பாம்புகளின் உருவம் ஒரு வாரம் வரைதான் ஒரேமாதிரி இருக்கிறது. அதன் பிறகு, தோல் உரிவதும், வளர்வதுமாக இருக்கிறது. எனவே, படப்பிடிப்புக்கு அது சரிவராது என்பதால், கிராஃபிக்ஸ் செய்ய முடிவெடுத்தோம். அதிக பயம் ஏற்பட வேண்டும் என்பதற்காக, கருநாகத்தை தேர்ந்தெடுத்தோம்.\n‘நீயா’ முதல் பாகத்துக்கும், இந்த படத்துக்கும் 3 ஒற்றுமைகள் இருக்கின்றன. படத்தின் பெயர், ‘பாம்பு’ மற்றும் ‘ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம்’ பாடல் - இந்த மூன்றைத் தவிர, ‘நீயா’ படத்துக்கும் இந்த படத்துக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. ‘நீயா’ படத்தில் பாம்பு ஒவ்வொரு கதாபாத்திரமாக உருமாறி பழிவாங்கும். இந்த படத்தில் அப்படி இருக்காது. இந்த படத்தில் பாம்புக்கு பெயர்கூட கிடையாது.\n- மக்களவை எதிர்க்கட்சித் தலைவராக தென் மாநிலத்தவரை நியமிக்க காங்கிரஸ் தீவிரம்\nஜெய் ஜோடியாக 2 ஹீரோயின்கள்\n'டயாபர்’ ஆபத்துகள்... இளம் தாய்மார்களே உஷார்\nமாஃபியாக்கள் வழிநடத்த இயலாது; பிரிந்து சென்றவர்கள் தாய் வீடு திரும்புக: அதிமுக அழைப்பு\nநான் என்றுமே தவறாகப் பேசியதில்லை: ஐஸ்வர்யா ராஜேஷ்\nவிஐபி கலாச்சாரத்தை விட்டுவிடுங்கள்: எம்.பி.க்களுக்கு பிரதமர் மோடி அறிவுரை\n'லிசா உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன\n‘நீயா’ படத்தின் 3 ஒற்றுமைகள்\nராசி, நட்சத்திரத்துக்கு ஒரு பாடல்\nசர்வதேச விழாவில் 3 தமிழ் படங்கள்\nஎலெக்ட்ரிக் வாகனச் சந்தையை ஊக்குவிக்கும் ஃபேம் திட்ட வெற்றிக்கு உள்நாட்டு பங்களிப்பு அவசியம்: இந்திய தொழில் துறை கூட்டமைப்பு (சிஐஐ) கருத்து", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kathiravan.com/2019/04/blog-post_515.html", "date_download": "2019-05-26T09:24:47Z", "digest": "sha1:5X2NGNGZ2DTQUJG45FHM47MOBSY3GEWK", "length": 11833, "nlines": 118, "source_domain": "www.kathiravan.com", "title": "சுவிட்சர்லாந்தில் வசிக்க கர்பத்தை கலைக்கச் சொன்ன கணவன்: நீதிமன்றத்தை நாடிய இளம்பெண் - Kathiravan - கதிரவன்", "raw_content": "\nசுவிட்சர்லாந்தில் வசிக்க கர்பத்தை கலைக்கச் சொன்ன கணவன்: நீதிமன்றத்தை நாடிய இளம்பெண்\nசுவிட்சர்லாந்தில் வசிக்க தமது மனைவியின் கர்பத்தை கலைக்க நிர்பந்திந்த கணவனை நீதிமன்றம் விசாரணைக்கு அழைத்துள்ளது.\nசுவிட்சர்லாந்தில் பெற்றோருடன் குடியிருந்து வருபவர் 25 வயதான செர்பிய நாட்டு இளைஞர்.\nஇவர் கடந்த 2014 ஆம் ஆண்டு பேஸ்புக் மூலம் அறிமுகமான செர்பிய இளம்பெண்ணை பெற்றோர் சம்மதத்துடன் சுவிஸில் வைத்து மத முறைப்படி திருமணம் செய்து கொண்டுள்ளார்.\nமட்டுமின்றி, அதே ஆண்டு அக்டோபர் மாதம் செர்பியாவில் வைத்தும் ஆடம்பரமாக திருமணம் செய்துகொண்டுள்ளனர்.\nஇந்த நிலையில் கர்ப்பமான குறித்த பெண்ணை, கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் பலமுறை கருவை கலைக்க நிர்பந்தித்து வந்துள்ளார்.\nஇதனிடையே, சில காரணங்களால் 2014 டிசம்பர் மாதம் செர்பியாவில் வைத்து குறித்த பெண்ணுக்கு கருச்சிதைவு ஏற்பட்டுள்ளது.\nஆனால் இச்சம்பவம் தொடர்பாக பின்னர் அவர் அளித்த புகாரில் போதிய ஆதாரங்கள் ஏதும் இல்லை என்பதால் வழக்கு கைவிடப்பட்டது.\nதிருமணம் முடித்து செர்பியாவில் வசித்துவந்த இந்த தம்பதிகள் 2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் சுவிட்சர்லாந்துக்கு திரும்பியுள்ளனர்.\nஜனவரி இறுதியில், தாம் மீண்டும் கருவுற்றிருப்பதை தெரிந்து கொண்ட அவர் தமது கணவரிடம் தெரிவித்துள்ளார்.\nதொடர்ந்து பரிசோதனைக்காக மருத்துவர் ஒருவரை நாடிய தம்பதிகள், மருத்துவரின் ஆலோசனைப்படி கருவை கலைத்துவிடலாம் என அந்த கணவர் மீண்டும் நிர்பந்தித்துள்ளார்.\nஜேர்மன் மொழி பேசும் மருத்துவர் என்பதால், அவரும் கணவரும் பேசிக்கொள்வதை குறித்த இளம்பெண்ணால் புரிந்துகொள்ள முடியவில்லை.\n��ருப்பினும் கருவை கலைக்க அவர் ஒப்புக்கொள்ளவில்லை. இதன் தொடர்ச்சியாக தம்பதிகள் இருவரையும் கணவரின் குடும்பத்தார் பிரித்துள்ளனர்.\nமட்டுமின்றி, உத்தியோகப்பூர்வமாக விவாகரத்துக்கு செல்லாமல், பாரம்பரிய முறைப்படி மணமுறிவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.\nஇதில், நான்கு மாத கருவை கலைக்க ஒப்புக்கொண்டால் சுவிஸில், அந்த நபருக்கு மனைவியாக வாழ முடியும் எனவும், இல்லை என்றால் செர்பியாவுக்கு திருப்பி அனுப்பப்படும் எனவும் மிரட்டியுள்ளனர்.\nஇந்த நிலையிலேயே குறித்த செர்பிய இளம்பெண் சுவிஸ் பொலிசாரை நாடியுள்ளார். இந்த வழக்கு நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டால் குறித்த இளைஞருக்கு 9 மாதங்கள் வரை நிபந்தனையுடன் கூடிய சிறை தண்டனை வழங்கப்படலாம்.\nஇந்த வழக்கின் விசாரணை செவ்வாய்க்கிழமை Rheintalமாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற உள்ளது.\nஇந்தியா போன்று இலங்கையிலும் நடந்த பெரும் துயர் பேருந்துக்குள் மாணவிக்கு நேர்ந்த கொடுமை\nபுத்தளத்தில் தனியார் பேருந்துக்குள் வைத்து மாணவியை துஷ்பிரயோகம் செய்யத நபர் கைது செய்யப்பட்டுள்ளார். 15 வயதான பாடசாலை மாணவியை துஷ்பிர...\nதிருத்தணியில் கொடூரம்: கொள்ளையை தடுக்க முயன்ற தாய்,மகன் படுகொலை\nதிருத்தணியில் கொள்ளையை தடுக்க முயன்ற தாய் மகனுடன் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி...\n157 பேருடன் விழுந்து நொறுங்கிய விமானம்: இறுதி நொடிகள்.... வெளியான ரகசியம்\nஎத்தியோப்பிய தலைநகர் அடிஸ் அபாபா-வில் இருந்து கென்ய தலைநகர் நைரோபிக்கு புறப்பட்ட போயிங் 737 மேக்ஸ்-8 ரக விமானம் 6 நிமிடங்களுக்கு விழுந்து...\nஇலங்கை குண்டு வெடிப்பில் ஐரோப்பிய நாடு ஒன்றிலிருந்து சென்ற தமிழ் குடும்பத்திற்கு நேர்ந்த கதி\nஇன்று சுவிஸ் திரும்ப இருந்தவேளை கொழும்பு விடுதியில் நடைபெற்ற குண்டு வெடிப்பில் திரு. நாதன் (வேலணை - பேர்ண் நகரில் கடை (Kiosk) வைத்து இர...\nஎனக்கு கிடைக்காத, பிரகதி வேறு நபருக்கு கிடைக்கக்கூடாது\nஇந்தியாவின், தமிழகத்தில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்த கல்லூரி மாணவியின் கை, மணிக்கட்டு மற்றும் விரல்கள் வெட்டப்பட்டு இருப்பத...\nCommon (4) India (9) News (1) Others (5) Sri Lanka (4) Technology (8) World (90) ஆன்மீகம் (4) இந்தியா (109) இலங்கை (538) கட்டுரை (26) கதிரவன் உலா (26) கதிரவன் களஞ்சியம் (34) கவிதைத் தோட்டம் (52) ச��னிமா (4) சுவிட்சர்லாந்து (2) தொழில்நுட்பம் (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ripbook.com/84378805/notice/101170", "date_download": "2019-05-26T09:25:00Z", "digest": "sha1:MBUJHZ2CP5KVVYCLXR4YKJZXCEB4XKKW", "length": 16128, "nlines": 258, "source_domain": "www.ripbook.com", "title": "Velupillai Thiyagarajah - Obituary - RIPBook", "raw_content": "\nவேலுப்பிள்ளை தியாகராசா 1941 - 2019 மிருசுவில் இலங்கை\nபிறந்த இடம் : மிருசுவில்\nவாழ்ந்த இடம் : குமுழமுனை\nகண்ணீர் அஞ்சலிகள் Send Message\nஉங்களுடைய கண்ணீர் அஞ்சலிகளை பகிருங்கள்\nயாழ். மிருசுவில் உசனைப் பிறப்பிடமாகவும், முள்ளியவளை குமுழமுனையை வசிப்பிடமாகவும், யாழ். கட்டப்பிராய் குழுக்கண்டி வீதியை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட வேலுப்பிள்ளை தியாகராசா அவர்கள் 08-03-2019 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.\nஅன்னார், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை சின்னாச்சி தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வரும், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை மாணிக்கம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,\nமனோன்மணி அவர்களின் அன்புக் கணவரும்,\nசுபாஜினி(பிரான்ஸ்), சுதாஜினி(பிரான்ஸ்), சுதன்(கனடா), சுபாஸ்(வைத்தியர்- யாழ். போதனா வைத்தியசாலை) ஆகியோரின் அன்புத் தந்தையும்,\nஉதயகுமார்(பிரான்ஸ்), கணேசமூர்த்தி(பிரான்ஸ்), நந்தரூபி(கனடா), அனித்தா(வைத்தியர்- யாழ். போதனா வைத்தியசாலை) ஆகியோரின் அன்பு மாமனாரும்,\nDr. பரமநாதன்(லண்டன்), கிருஸ்ணபிள்ளை(கனடா), சிவக்கொழுந்து(நீர்வேலி), இராசலட்சுமி(ஓய்வுபெற்ற கிராம அலுவலர்- கண்டாவளை), சிவமணி(பிரான்ஸ்), பாக்கியம்(கனடா), புஸ்பநாதன்(சவூதி அரேபியா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,\nஅபிஷனன், பௌசிகன், யசிகன், அவினாஷ், அபிஷ்னா, ஹரிணிகா, மதுஷிகா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.\nஅன்னாரின் இறுதிக்கிரியை 11-03-2019 திங்கட்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் செம்மணி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\nகண்ணீர் அஞ்சலிகள்.அன்னாரின் ஆத்மா சாந்தி யடைய இறைவனை வேண்டி நிற்கின்றன்.அன்னாரின் குடும்பத்தினர்க்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்.\nஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்\nதர்மலிங்கம் பாஸ்கரன் France 2 months ago\nகண்ணீர் அஞ்சலிகள்.அன்னாரின் ஆத்மா சாந்தி யடைய இறைவனை வேண்டி நிற்கின்றன்.அன்னாரின் குடும்பத்தினர்க்��ும் ஆழ்ந்த அனுதாபங்கள்.\nஅன்புள்ளம் கொண்ட அதிபர் கல்விச் சமூகத்திற்கு ஆற்றிய பணிகள் என்றும் மனதைவிட்டு அகலாது. அன்னாரின் பிரிவால் துயருறும் குடும்பத்தினருக்கு எங்கள் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்வதோடு அன்னாரின்...\nநல்லையா விதானையாரின் துணைவியார் வருகை நண்பர் தியாகராஜாவையும் உசனில் இருந்து குமுளமுனைக்கு 1962ல் வரவைத்தது, ஆண்டான் குளத்தில் பாடசாலை ஆரம்பிக்கப்பட்டவேளை தியாகராஜாவும் அதில் இணைந்துகொண்டார்....\nஅன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறோம். அவரின் குடும்பத்தினர்,உற்றார் ,உறவினர் அனைவர்க்கும் ஆறுதல் கூறுகிறோம்.\nஎனது அதிபரின் ஆத்மா சாந்திபெற இறை அருள் வேண்டுகிறேன்\nஅன்னாரின் ஆத்மா சாந்தியடைய வேண்டுவதுடன் அவரின் குடும்பத்தினர் அனைவர்க்கும் ஆறுதல் கூறுகின்றோம்.\nஆழ்ந்த அனுதாபங்கள்.ஆத்ம சாந்தி அடைய பிரார்த்திக்கிறோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.77, "bucket": "all"} +{"url": "http://keelainews.com/2019/04/14/election-news-138/?shared=email&msg=fail", "date_download": "2019-05-26T09:47:08Z", "digest": "sha1:477LKEEBP4SA2S6M3GCN6ZIONYUQYEEI", "length": 19819, "nlines": 137, "source_domain": "keelainews.com", "title": "மதுரையில் காவல் ஆணையர் அலுவலகத்தில் தேர்தல் பாதுகாப்பு ஏற்பாடுகள் பற்றிய கலந்தாய்வு கூட்டம் .. - www.keelainews.com (TNTAM/2005/17836) - உலக நிகழ்வுகளை நடுநிலையோடு வெளிச்சம் போடும் கண்ணாடி..", "raw_content": "\nமதுரையில் காவல் ஆணையர் அலுவலகத்தில் தேர்தல் பாதுகாப்பு ஏற்பாடுகள் பற்றிய கலந்தாய்வு கூட்டம் ..\nApril 14, 2019 கீழக்கரை செய்திகள், செய்திகள், மாவட்ட செய்திகள் 0\nஇன்று (14.04.2019) திரு. அசுதோஷ் சுக்லா, இ.கா.ப, காவல்துறை இயக்குநர், (தேர்தல்) தமிழ்நாடு அவர்கள், தென்மண்டலத்திற்கு உட்பட்ட 9 மாவட்டங்கள் மற்றும் 2 மாநகரங்களில் எதிர்வரும் பாராளுமன்ற தேர்தல் 2019 மற்றும் 7 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்களில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தென்மண்டல காவல்துறை உயர் அதிகாரிகளுடன் மதுரை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் ஆய்வுக்கூட்டம் நடத்தினார்.\n10 பாராளுமன்ற தொகுதிகள் மற்றும் இடைத்தேர்தல் நடைபெற உள்ள 7 சட்டமன்ற தொகுதிகள் தென்மண்டலத்தில் அமைந்துள்ளது. இப்பகுதிகளில் ம\nொத்தம் 16475 வாக்குசாவடிகள் (PS), 8120 வாக்குப்பதிவு மையங்களில் (PSL) அமைந்துள்ளது. இவற்றில் 1485 வாக்குப்பதிவு மையங்கள் பதற்றமானவையாக (Vulnerable PSL) கண்ட���ியப்பட்டுள்ளது.\nமேலும் வாக்குப்பதிவு நடைபெறும் 18.04.2019 (வியாழக்கிழமை) அன்று காலை 0700 மணி முதல் இரவு 0800 மணி வரை மதுரை பாராளுமன்ற தொகுதி உள்ளடக்கியுள்ள 6 சட்டமன்ற தொகுதிகளான 188 – மேலூர், 189 – மதுரை கிழக்கு, 191 – மதுரை வடக்கு, 192 – மதுரை தெற்கு, 193 – மதுரை மத்திய தொகுதி மற்றும் 194 – மதுரை மேற்கு தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறும். தென்மண்டலத்தில் உள்ள மற்ற தொகுதிகளில் காலை 0700 மணி முதல் மாலை 0600 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும் என்று தெரிவித்தார். தேர்தலின்போது வாக்குப்பதிவு எவ்வித சட்டம் ஒழுங்கு பிரச்சனையுமின்றி நேர்மையாகவும் அமைதியான முறையிலும் நடைபெற காவல்துறையினர், ஆயுதப்படை காவலர்கள் மற்றும் சிறப்பு காவல் படையினர் தேர்தல் விதிமுறைகளின்படி பணியில் அமர்த்தப்படுவார்கள் என்றும், கூடுதலாக 45 நிறுமங்கள் மத்திய ஆயுத காவல் படையினர் 10 பாராளுமன்ற தொகுதிகளில் உள்ள பதற்றமான வாக்குப்பதிவு மையங்களில் (PSL) கூடுதலாக பணியில் அமர்த்தப்படுவார்கள் என்றும் தெரிவித்தார். 109 சோதனை சாவடிகள் தென்மண்டலத்தில் அமைக்கப்பட்டு மாவட்ட மற்றும் மாநகர எல்லைக்குள் வரும் வாகனங்கள் உரிய முறையில் கண்காணிக்கப்பட்டு தணிக்கை செய்யப்படுகிறது. 398 பறக்கும் படைகள் (Flying squads) மற்றும் 197 நிலை கண்காணிப்புக்குழு (Static Surveillance Teams) ஏற்படுத்தப்பட்டு ரோந்து பணிகளில் ஈடுபடுத்தப்பட்டு தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறுவோர் மீது நடவடிக்கை மற்றும் வாக்காளர்களை கவர பணம், பரிசு மற்றும் பொருட்கள் வழங்குவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறை இயக்குநர் (தேர்தல்) அவர்கள் தெரிவித்தார். மேலும் தேவையான அளவு அதிவிரைவுப்படையும் (Striking Forces), 1522 மண்டல குழுக்களும் (Zonal Parties) ஏற்படுத்தப்பட்டு தேர்தல் அமைதியான முறையில் நடைபெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஏதேனும் அசம்பாவிதங்கள் ஏற்படும் பட்சத்தில் காலதாமதமின்றி விரைந்து அவ்விடத்தை அடைவதற்காக கமாண்டோ படை வீரர்கள் மதுரை மாநகரத்தில் எந்நேரமும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். அதிவிரைவுப் படைகளை பணியில் அமர்த்தியுள்ள காரணத்தால் காவல்துறையினர் விரைந்து செயல்பட்டு தேர்தல் சம்மந்தமான பிரச்சனைகளில் உடனுக்குடன் நடவடிக்கை எடுக்க வகை செய்யப்பட்டுள்ளது.\nஇரவு ரோந்து மற்றும் நிலைக்காவல் பாதுகாப்பு (Picketing Places) இடங்கள் அதிகரிக்கப்பட்டு தேர்தல் காலத்தில் தகுந்த பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மதுரை மாநகரத்தில் சித்திரை திருவிழா கொண்டாடப்படும் இடங்களில் அமைந்துள்ள வாக்குப்பதிவு மையங்கள் (PSL) அமைந்துள்ள பகுதிகளில் 300 சிசிடிவி கேமராக்கள் அமைக்கப்பட்டு கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வாக்குப்பதிவு அமைதியான முறையில் நடைபெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தேர்தல் சம்மந்தப்பட்ட பாதுகாப்பு பணிகளை ஒருங்கிணைப்பதற்காக ஒவ்வொரு மாநகர மற்றும் மாவட்டங்களிலும் பிரத்யேகமாக காவல் கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டு உடனுக்குடன் தகவல் பரிமாற்றம் செய்ய முன்னேற்பாடு செய்யப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இதுவரை 83 நபர்கள் குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டுள்ளனர். மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தேர்தல் சமயங்களில் சட்டம் ஒழுங்கு பராமரிப்பிற்கு இடையூறாக இருப்பவர்கள் கண்டறியப்பட்டு இதுவரை 3917 நபர்கள் மீது முன்னெச்சரிக்கை சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல்களை சுமூகமாகவும், நேர்மையாகவும் மற்றும் அமைதியான முறையிலும் நடைபெற தென்மண்டலத்தில் தேவையான அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.\nமேலும், காவல்துறை இயக்குநர், (தேர்தல்) அவர்கள் அனைத்து காவல் அதிகாரிகளிடம், தேர்தல் பாதுகாப்பு பணியின்போது காவல் ஆளிநர்களுக்கு தேர்தல் நடத்தை விதிமுறைகளையும் தேர்தல் பணியின்போது அவர்களுக்கு உண்டான பொறுப்புகளையும் எடுத்துக்கூறி காவல் ஆளிநர்கள் ஈடுபாட்டுடனும், பாரபட்சமின்றியும் நேர்மையாகவும் சிறப்பாகவும் பணிபுரிவதை உறுதி செய்ய கேட்டுக்கொண்டார்.\nசெய்தியாளர். வி காளமேகம் மதுரை மாவட்டம்\nசத்தியபாதை மே மாத இதழ்..\nசத்தியம் வந்தது.. அசத்தியம் அழிந்தது..\nஉண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..\nஅம்பேத்கர் பிறந்தநாளை ஒட்டி திமுக மற்றும் அமமுக வேட்பாளர்கள் மாலை அணிவிப்பு…\nநிலக்கோட்டையில் ஜனநாயக ஆட்சி மலர திமுக வேட்பாளர்களுக்கு ஆதரவு தாருங்கள் வை.கோ. பேச்சு…\nS.S மளிகை & ஷாப்..\nகுவாலிட்டி சென்டர்..Call:- 63840 53024\nமதுரையில் மேம்பால பணிக்காக அவசியமில்லாமல் வெட்டப்படும் மரங்கள்..\nவில் மெடல்ஸ் உலக ச��தனை ஆய்வு மையம் மற்றும் சத்தியபாதை கல்வி தர்ம அறக்கட்டளை இணைந்து நடத்திய பெண்களுக்கான மருந்தில்லா மருத்துவ முகாம்..\nவேலூர் கோட்டை எதிரில் அடையாளம் தெரியாத முதியவர் சடலம்..\nராஜபாளையத்தில் ஜேசிபி வாகனத்தை திருடி விற்க முயன்றவர்கள் கைது..\nசாயல்குடி அருகே பெண் வெட்டிக்கொலை.. கணவர் கைது..\nதேவிபட்டினத்தில் பாய்மர படகு போட்டி..\nஇராமநாதபுரத்தில் பேக்கரி மாஸ்டர் கழுத்து அறுப்பு சப்ளையர் வெறிச்செயல்..\nமதுரை அருகே ஒருவர் கொடூரமான முறையில் கொலை…\nகோவில் தோட்டத்து கிணற்றில் தவறி விழுந்து ஒருவர் பலி..\nகொடைக்கானலில் வங்கியில் ரூபாய் 17 லட்சம் கையாடல்..\nஉசிலம்பட்டி அருகே குடும்ப தகராறில் 150 அடி மின் கோபுரத்தில் ஏறி போராட்டம் 3 மணி நேர போராட்டத்திற்கு பின் மீட்பு..\nபேருந்து ஓட்டுனர்கள் போட்டியால் பாதிக்கப்பட்ட மாற்றுதிறனாளி..\nவெளிநாடு செல்வதற்காக மதுரை விமான நிலையத்திற்கு இரு சக்கர வாகனத்தில் சென்றவர்கள் மீது கார் மோதியதில் மூவர் படுகாயம்…\nமதுரை திருப்பரங்குன்றம் வெற்றி வேட்பாளர் திமுக தலைவரை சந்தித்து வாழ்த்துக்களை பெற்றார்..\nஅறிவாலயத்தில் திமுக மற்றும் விடுதலை சிறுத்தை கட்சி தலைவர்கள் சந்திப்பு..\nதிமுக தலைவர் மு.க. ஸ்டாலின் இ.யூ. முஸ்லிம் லீக் தேசிய தலைவர் கே.எம். காதர் மொகிதீன் சந்திப்பு..\nஅ.தி.மு.க.வின் கோட்டை என கருதப்பட்ட திருப்பரங்குன்றத்தில் இடைத்தேர்தலில் தி.மு.க. வேட்பாளர் அபார வெற்றி..\nநெல்லையில் மறைந்த சாகித்ய அகாதமி விருதாளர் தோப்பில் முகமது மீரான்-நினைவேந்தல் கூட்டம்..\nகஞ்சா விற்பனை செய்த பெண் கைது…\nஒட்டன்சத்திரம் அருகே சரக்கு வாகனமும் காரும் மோதி விபத்து 2 பேர் படுகாயம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://marubadiyumpookkum.blogspot.com/2016/09/", "date_download": "2019-05-26T10:33:35Z", "digest": "sha1:GVIAOHFE4TU65PEDSB6WAAK43DCPFQZK", "length": 157436, "nlines": 431, "source_domain": "marubadiyumpookkum.blogspot.com", "title": "மறுபடியும் பூக்கும்: September 2016", "raw_content": "\nகும்கி பிரபு சாலமனின் தொடரி: கவிஞர் தணிகை\nகும்கி பிரபு சாலமனின் தொடரி: கவிஞர் தணிகை\nசொல்லியே ஆக வேண்டும். தொடரி என்ற பெயர் வித்தியாசமாக வைக்கப்பட்டு இருக்கிறது. தூய தமிழில் வாழ்க.\nதினமும் சேலம் சந்திப்பில் பயணிகள் ரயில் நின்றவுடன் ரயில் பெட்டியிலிருந்து எஞ்சினை பிரித்தெடுப்பதைப் பார்த்து வருவதால் இந்தக் கதை என்னுள் அதன் தோல்வியை அதாவது கடைசியில் படம் கிளைமாக்ஸில் தனுஷ் செய்யும் இந்த எஞ்சின் பெட்டியிலிருந்து பிரிக்கும் வேலையை முதலில் முடித்திருந்தால் படத்துக்கு ஸ்கோப் கதை படம் ஏதும் இல்லாமலே போயிருக்கும் எனவே பொறுத்துக் கொண்டு பார்த்தேன்.\nஅடுத்த படம் தோனி வந்து விட்ட பிறகு 22 செப்டம்பரில் வெளி வந்த தொடரி பற்றி நான் எழுத வேண்டியுள்ளது. ஏன் எனில் முதல் நாள் ஒரு மணி நேரம் பார்த்துவிட்டு தூக்கம் தள்ள நேற்று மீதியுள்ள ஒரு மணி 47 நிமிடப் படத்தையும் பார்த்து விட்டதால்...\nஇப்போதெல்லாம் யார் முதலில் பார்க்கிறார்களோ அவர்கள் சரியாக சொல்லி விடுகிறார்கள். இந்தப் படம் முதல் அரை பாகம் பார்க்க முடியவில்லை என்பது உண்மைதான்.\nதம்பி இராமைய்யா சோபிக்கத் தவறிவிட்டார் இந்த படத்தில்.கீர்த்தி என்ற பெண் வாயைக் கிழித்து அழுவது பார்க்க முடியவில்லை.அதிகமாக நடித்திருப்பது காரணமாக இருக்கலாம்.\nதனுஷ் பற்றி சொல்ல ஒன்றுமில்லை; படம் படு செயற்கையாக இருக்கிறது. இராதா ரவி பரவாயில்லை . கொடுத்த வேடத்தை உணர்ந்து செய்திருக்கிறார்.\nசின்னி ஜெயந்த் ஏதோ பெரிய இடைவெளிக்கும் பிறகு பெரிய அளவில் பிரேக் கொடுக்க கதை எதிர்பார்ப்பு ஏற்படுத்தி கடைசியில் புஸ் ஆகிவிடுகிறது.\nவெங்கடேஷ் இயக்குனர் வழக்கப்படி குதிக்கிறார். கணேஷ் வெங்கட்ராமனுக்கும் சொல்லிக் கொள்ளுமளவு பெரிய அளவில் ஒன்றும் ஸ்கோப் இல்லை.\nநன்றாக இருப்பது அரசு, அமைச்சரை தீவிரவாதிகள் கடத்தி விட்டார்கள் என நினைத்து அந்த லூசுப் பெண்ணை பெரிய பெண் தீவிர வாதியாக கருதுவது, மீடியா முடிவது, மீடியாவில் பட்டமன்ற\nஇராஜா, மற்றும் தமிழறிஞரை கலாய்க்கும் செல்பேசி உரையாடல் நல்ல நகைச்சுவை...\nமேலும் நல்லவையாக சொல்ல வேண்டுமென்றால், படம் அரை இறுதிக்கும் பிறகு இடைவேளைக்கும் பிறகு நல்ல வேகம். ஆங்கில படத்தில் தான் இதுவரை இது போன்ற கதை தேர்வு இருக்கும். இது இப்போது பிரபு சாலமன் படம் மூலம் தமிழுக்கும் வந்து விட்டது.\nபெரிய சாதனைப் படமாக இது விளங்காது. மேலும் இந்த படத்தின் நீளம் சுமார் சற்றேறக் குறைய 3 மணி அதாவது 13 நிமிடம் குறைவாக 167 நிமிடம். பழைய படத்தைப் போல மறுபடியும் 3 மணிக்கும் மேல் படம் தந்து அனைவரையும் வெறுப்பேற்றி விடலாம் என்ற எண்ணம் தலைதூக்க விட்டிருக்கும் படம்.\nஆங்கில பட��்தைப் போல செய்ய நினைத்தவர்கள், அதன் நேர அனுசரிப்பையும் கவனத்தில் கொண்டிருக்கலாம், பாலம் உடைவதும் கடைசியில் ரயில் நின்று காதலன் காதலி சேர்வதையும் நல்ல முறையில் படம் எடுத்திருப்பதற்கு பாராட்டுகள்.\nமீடியா வரும் காட்சிகள் பெரும்பாலும் நல்ல காட்சிகளாக சித்தரிக்கப்பட்டுள்ளன.\nமற்றபடி பேன்ட்ரி ரயில் சமையல் பெரிய அளவில் இரசிக்கும்படியாக இல்லை. தனுஷ் ஒரு பூச்சியாக அவ்வளவாக ஒட்ட வில்லை. அதற்கு வேறு பொருத்தமாக எவரையாவது தேர்வு செய்திருக்கலாம்.\nஇராதா ரவி, காவலுக்கு வரும் காவல் துறை எப்படியோ பார்த்து முடித்து விட்டாயிற்று. அடுத்து தோனியை பார்க்க முயற்சிக்கிறேன் உங்களுக்காக. முயற்சி செய்திருக்கிறார்கள் ஆனால் முழு வெற்றி பெற முடியவில்லை கும்கி பிரபு சாலமன்.\nஇசை பெரிய அளவில் பாதிப்பேற்படுத்தவில்லை இமான். மற்றபடி வசனம் நன்றாக இருக்கிறது டெலிவரி சரியாக இல்லாததால் அதுவும் எடுபடவில்லை.சண்டைக்காட்சிகள் கூட சொல்லும்படியில்லை. அவசரகதியில் ரயில்வேகத்தில் எடுத்திருப்பார் போலும். துரிதகதியில் எடுத்திருப்பதாகத் தெரிகிறது ஒரு ரயிலை வைத்து கஷ்டப்பட்டு முயற்சி செய்திருக்கின்றனர். ஒரு முறை பார்க்கலாம்.\nஆண்டவன் கட்டளை: கவிஞர் தணிகை.\nஆண்டவன் கட்டளை: கவிஞர் தணிகை.\n1. மதுக் குடி விருந்து எதுவும் இல்லாது படம் எடுத்ததற்காகவும்\n2. சண்டைக்காட்சிகள் வன்முறை இல்லாததற்காகவும்\n3. கதை ஓடிக்கோண்டே நிறைய நிகழ்வுகளால் பின்னப்பட்டிருப்பதற்காகவும்\n4. கோர்ட் சீன்கள்,போலி சான்றிதழ் இயக்கங்கள், பத்திரிகையாளர் சந்திப்புகள் போன்றவை தத்ரூபமாக சினிமாத்தனம் இல்லாமல் இருந்ததற்காகவும்\n5. வசனம் நன்றாக எழுதப்பட்டு சடையர் என்பார்களே அது போன்ற சாடல்களுடன் நகைச்சுவை கலந்த தாக்குதல்களுடன் எழுதப்பட்டிருப்பதற்காவும் இந்த படத்தை பாராட்டியே ஆகவேண்டும்.\nநல்ல டீம் ஒர்க். காக்கா முட்டைக்கு பிறகு இது ஒரு நல்ல முயற்சி மணிகண்டனுக்கு அவருடன் அன்புச் செழியன், அருள் செழியன் அனுச்சரன் , கே ஆகியோர் தங்கள் பணியை செவ்வனே செய்துள்ளனர்.\nநிறைய நிகழ்வுகள். எனவே கதையாக அந்தக் காலத்தில் சொல்வது போல சொல்லவே முடியாது. படம் பார்த்தால் மட்டுமே எல்லாம் விளக்கும் விளங்கும்.\nநல்ல கதை நல்ல படமாக மாறும் என்பது இந்த இளைஞர்களுக்குத் த���ரிந்திருக்கிறது. பாடல்கள் அவ்வளவு பிரபலமாகவில்லை. அது தேவையுமில்லை இந்த படத்துக்கு. மற்றபடி பின்னணி இசையில் ஒன்றும் குறைவில்லை. யார் அந்த கே(ஆங்கில எழுத்து) இசை அமைப்பாளர் என்பது தெரியவில்லை.\nசெப்டம்பர் 23 இங்கு நம் நாட்டில் வெளியிட்டிருக்க செப்டம்பர் 29ல் உலகெங்கும் வெளிநாடுகளில் வெளியிடுவதாக செய்திகள்\nபன்னி மூஞ்சா வாடா வா என்பார்களே அந்த நடிகர் தோற்றத்தில் சினிமா இல்லை கதையில் பாத்திரத்தில் என அந்த குதிரைக்கார நடிகரைப் போல பிரகாசித்துள்ளார். அந்த வினோதினி வைத்தியநாதன் ஜூனியர் வக்கீல் என்ன ஒரு டைமிங்க் காமெடி, அவர் மட்டுமல்ல‌ சில காட்சிகள் மட்டுமே வரும் கார்மேகக் குழலி அதாங்க ரீத்தா சிங் கதாநாயகியின் தாய் பாத்திரம் கூட கன கச்சிதமாக பொருந்தியுள்ளது. கோர்ட் சீன் பின்னி எடுத்திருக்கிறார்கள். கொஞ்சம் கூட இது சினிமா சூட்டிங்கிற்காக நடந்தது என்பது தெரியாமல்.\nரீத்தா சிங் கார்மேகக் குழலியின் பத்திரிகை நிருபர் பாத்திரமும், அவர் விஜய் சேதுபதியை வார்த்தைகளால் சொல்லாமல் நேசிப்பதை உணர்வுக் குவியலாய் முகத்தை நடிக்க வைத்திருப்பதை நன்கு உணர முடிகிற நுட்பமான நடிப்பு.\nவிஜய் சேதுபதி காலம் போலும். இப்போதுதான் தர்மதுரையில் ஒரு ஹிட் கொடுத்தார். இப்போது இதில். ஆண்டவன் கட்டளை என்ற உடன் ஏதோ ஆளும் கட்சிக்காரர்கள் கட்டளை விளையாடப் போகிறது என்று எதிர்பார்த்தால் இது உண்மை, பொய் கலந்த சட்ட நெளிவு சுளிவுகளை, சட்டத்தின் ஓட்டைகளை, நாட்டின் வேலையில்லாத் திண்டாட்டத்தை அதற்காக இளைஞர்கள் செய்யும் மாய்மாலத்தை, வெளிநாட்டு தூதரகங்களை, வெளி நாட்டுக்கு செல்லும் ஆவலுடன் இருக்கும் இளைஞர்களுக்கு ஏற்படும் இன்னல்களை சுருக்கமாக சொல்லி நிறைய கதை முடிச்சுகளை நிறைய கருக்களை சொல்லி விட்டு அடுத்து அடுத்து வீடு மாறுவது போல சென்று கொண்டே இருக்கிறது. போலியான கை எழுத்து போட்டு பாஸ்போட் பிராடாக பெறுவது முதல்....பணம் செலவு பண்ணி வெளி நாட்டுக்கு சென்று ஏமாறுவது வரை...\nஇலங்கை அகதி பாத்திரம் கடைசியாக தனது மனைவி மக்களை சேதுபதியிடம் பார்த்தால் சொல்லுங்கள் என பரிதாபப் பட வைத்து உச்சிக்கு எடுத்துச் செல்கிறது ஊமையாக நடிப்பது செயற்கையாக போலித்தனமாக பிரதிபலிக்க வைத்து உண்மையான குட்டை உடைக்கிறது கால் முடமில்லா���லே முடமாக நடித்து பிச்சை எடுப்பார் போல.\nவிஜய் சேதுபதி இளைஞராக நடிக்கிறார்...அது இன்னும் கொஞ்ச காலம்தான் தாங்கும் என நினைக்கிறேன். வயதுக்குத் தகுந்த ரோலில் நடித்தால் இன்னும் சூப்பர் ஹிட் கொடுக்கலாம்.\nஆனால் இவரைப் பற்றி சிறப்பாக சொல்ல பெரிதாக ஏதுமில்லை என்றாலும் இவரின் படங்கள் இயல்பாக இருப்பதால் வெற்றி பெறுகின்றன என்பது இவருக்கு பிளஸ் பாயின்ட்.\nவேலையில்லா இளைஞர் போலிக் கை எழுத்துகளுடன், போலியாக மணமாகியதாக ஒரு பெண் பேரை விசா வாங்க இலண்டன் செல்ல மேற்கொள்ளும் முயற்சியில் தமது நண்பர் எப்படி வெற்றி பெற்று துன்பப் படுகிறார், இவர் தோல்வியடைந்து எப்படி தப்பிக்கிறார் என்பது கதை தப்பிப்பதுடன் தமது வாழ்க்கைத் துணையை எப்படி திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப் படுகின்றன என்பதற்கு இந்த ஆண்டவன் கட்டளை பிரிந்து போகிறோம் எனச் சொல்லி சொல்லி சேர்ந்து வாழ இயற்கை போடும் அழகான முடிச்சுகளை போட்டு காந்தியையும் கார்மேகக் குழலியையும் இணைக்கும் கதை.\nரித்திகா சிங்க் நல்ல மெறுகேற்றம் இறுதிச் சுற்றுக்கும் பிறகு. நாசருக்கு மறுபடியும் ஒரு அல்வா சாப்பிடுவது போன்ற நல்ல பாத்திரம். வில்லனாக பெரும்பாலும் நடித்த இந்த நடிகர் இப்போது நல்ல குணச் சித்திர நடிகராகவே மிக நீண்ட காலமாக தமிழ் சினிமா இவரை பயன்படுத்த ஆரம்பித்திருப்பது ஒரு நல்ல ஆரோக்யமான நிலை. இராமைய்யா போல. சிங்கம் புலிக்கு சொல்லும்படியான பெரிய ரோல் இல்லை. உடம்பும் ஊதிக் கொண்டிருப்பது தெரிகிறது.\n3 மாசமா ஒரே வேலையில் இருக்கிறாள், என கார்மேகக் குழலியை இவங்க அம்மா பாராட்டுவது போல பாராட்டுகிறார் பாருங்கள் வசனத்தை எடிட்டிங்கை காட்சி அமைப்புகளை நன்றாக செதுக்கியுள்ளார்கள். நன்றாக இரசிக்க முடிகிறது. இரவு 11.11 மணிக்கு பார்த்து முடித்தேன்\nமறுபடியும் பூக்கும் தளம் இந்த படத்திற்கு 55+ மதிப்பெண் தருகிறது.\nவாழ்க்கை இலக்கியத்தில்: கவிஞர் தணிகை.\nவாழ்க்கை இலக்கியத்தில்: கவிஞர் தணிகை.\nஉணவகத்தில் சாப்பிட்ட தட்டுகளை கழுவி வயிறு கழுவிய ‍ஹோசிமின் வியட்நாமின் விதியை மாற்றினார் இருள் பாறைகளில் எதிரிகளுக்கு பயந்து படுத்துறங்கி, பிடல் காஸ்ட்ரோ, சேகுவேரா..ஆப்ரகாம் லிங்கன், மார்ட்டின் லூதர் கிங், நேரு, லெனின் சாக்ரடீஸ் இப்படி வாழ்ந்தாரைப் பற்றி நேற்றைய இ���க்கிய பயணத்தில் குறிப்பிட மறந்திருந்தேன் காரணம் காலம் எல்லாவற்றையும் சுருக்கச் சொல்லி விடுகிறது.\nமுள்ளும் மலரும் எழுதிய உமா சந்திரன் பேர் சமயத்தில் நினைவுக்கு எட்டவில்லை கொஞ்ச நேரம். அந்த புத்தகத்தை எவ்வளவு இலயித்துப் படித்திருப்பேன் ஆனால் இந்த தருணத்தில் அது எங்கே மகேந்திரன் சினிமா இயக்குனர் அதில் உள்ள காளி பாத்திரத்தை மட்டும் எடுத்துக் கொண்டு ரஜினியை வைத்து படம் எடுத்து வெற்றி ஈட்டி விட்டார். ஆனால் அந்தக் கதையும் 2 பாகங்கள் என நினைக்கிறேன். அது இந்த படத்தில் கொஞ்சம் தான் தொடப் பட்டிருந்தது. சினிமாவை விட மிக நீண்ட கதை அதில் காளி ஒரு வில்லன் .\nபல நாடுகளையும் அதன் விதிகளையும் மாற்றி எழுதிய நாயகர்கள் பலர் பற்றியும் படித்து இருக்கிறேன் எனினும் இப்போது பசுமையாக நினைவில் இருக்கும் ‍‍ஹோசிமின் ஓர் ஏழை எளிய மனிதர் எப்படி ஒரு நாட்டின் தலைவிதியை மாற்றினார் என நினைத்தால் அது நினைவுக்கு எட்டாமலே இருக்கும்.\nபிடல் காஸ்ட்ரோவும் சேவும் மிக நல்ல நண்பர்கள். ஆனால் பிடலை பிடித்த நண்பர் சே அவர் அளித்த நிதி மந்திரி மற்றும் பணப் பரிவர்த்தக பொறுப்பையும் உதறி விட்டு இறக்கச் செல்கிறார் மறு போராட்டத்தை கையில் எடுத்துக் கொண்டு. பிடல் ஏராளமான முறை கியூபா கிளர்ச்சியில் மரணம் வரை சென்று உயிர் பிழைத்த அதிசயங்களும், அதன் பின் அரசாளும்போது அமெரிக்காவில் கொல்ல அனுப்பப் பட்ட சம்பவங்களில் இருந்து தப்பிய அதிசயங்களும் நம்ப முடியாதவையே....அவர் உயிருடன் இன்னும் இருப்பது அதற்கெலாம் சான்று.\nஅவரை இலங்கை தமிழ்ப் போராளிகளை ஆதரிக்காதவர் என எனது நண்பர் ஒருவர் குற்றம் சொல்வார், தெரஸாவை தீவிரவாதிகள் கொடுத்த பணத்தைக் கூட வாங்கிக் கொண்டு செலவு செய்தார் என குற்றம் சொல்வதைப் போல...\nதெரஸாவின் வாழ்க்கை வரலாற்றையும், கலாமின் வாழ்க்கையையும் நாம் எப்படி மறக்க முடியும். காந்தி பற்றி எழுதினால் இந்த பதிவு போதாது. பெர்னாட்சா எழுதிய பக்கங்கள் 15000 என்றும் அவர் ஒரு அறிஞர் என்றும் சொல்வார், ஆனால் காந்தி எழுதிய பக்கங்களோ 60,000 இவரை வின்ஸ்டன் சர்ச்சில் வாழ்ந்த காலத்தில் உலகை எல்லாம் ஆள முழுத் தகுதி உடையவர் யார் என்ற பட்டியல் பார்க்க உலகு விரும்பிய போது அதில் முதல் பேராய் மகாத்மாவையே உலக மாந்தர் தேர்ந்தெடுத்ததான சான்றுகள�� உண்டு. 24 மணி நேரம் போதாத மனிதர் ஒரு நாளுக்கு. அத்தனை துறைகள். ஆனால் ஒரு எளிய மனிதர்க்கும் தவறாமல் தம் கைப்பட எழுத முனைந்தவர், பத்திரிகை நடத்தியவர், ஆஸ்ரமம் நடத்தியவர், இராட்டை நூல் நூற்பது, சமையல் செய்வது, நாட்டுக்கு போராட்ட முறையிலான உத்தி தருவது , பஜனைக்கும் பிரார்த்தனைக்கும் நேரம் ஒதுக்குவது, சிகிச்சை முறைகளுக்கு நேரம்\nஒதுக்குவது இப்படி சொல்லிக் கொண்டே போகும் வாழ்க்கை வரலாறுக்கு சொந்தமானவர் இவர் என்றால்\nநேருவின் வாழ்க்கை வரலாறு சாதரணமானதல்ல. மார்ட்டின் லூதர் கிங் உரையை இணையத்தில் புகழ் வாய்ந்த உரைகளை கேட்டுப் பாருங்கள் உங்களது உள் நாடி எழுந்து நிற்கும்.\nலெனின், சாக்ரடீஸ், கார்ல் மார்க்ஸ் ஏங்கெல்ஸ் அவர் தம் துணைகள் ஜென்னி, குரூப்ஸ்கயா காதல் வெற்றிகள் பொருளாதாரத் தோல்விகள்...சார்லி சாப்ளின், மைக்கேல் ஜாக்ஸன், பட்டாம்பூச்சி பாப்பிலோன் என்ற ஒரு ஜெயில் கைதியின் வரலாறு, முகமது அலியின் ஓடிக் கொண்டே இருப்பேன் வாழ்க்கை வரலாறு, அறிஞர் அண்ணாவின் ராஜ்யசபா உரை மற்றும் அவரின் அரிய நூல்கள், பேச்சுத் தொகுப்புகள்,\nதமிழ் இலக்கிய வழியில் வந்த நூல்களும் அதை சார்ந்த கதைகளும்.. இப்படி இன்னும் என்னதான் எப்படிதான் சொல்வது\nஅவ்வப்போது நினவை எட்டிப் பிடிக்கும்போது எனது நினைவுக் கீற்றலைகளுடன் மீண்டும் மீண்டும் உங்களை இந்த பதிவு சந்திக்கும் என நம்புகிறேன்\nஇளமைக்கால இலக்கியங்கள்: கவிஞர் தணிகை\nஇளமைக்கால இலக்கியங்கள்: கவிஞர் தணிகை\nஎனைப் பாதிப்புக்குட்படுத்திய இப்போது என் நினைவுக்கு எட்டியவரை எனது மலை மறைவுப் பிரதேசத்தில் உள்ள இருட் குகைக்குள் உங்களையும் அழைத்துச் செல்கிறேன். ஆனால் அதில் தான் எவ்வளவு வெளிச்சம்.\nஎனது நண்பர் ஒருவர் எனை கிளறி விட்டார். நீறு பூத்த நெருப்பை கிளறி விட அது கனன்று கொண்டே இந்த பதிவாகிறது.அவர் சாதரணமாக ஒரு கேள்வி கேட்டு விட்டு போய் விடுகிறார். ஆனால் அவருக்கு உரிய பதிலை தருவதில் திருப்தியடையா எனது எண்ண ஊற்றுகள் தீயின் நாட்டியங்கள் எழுந்து ஆடவும் ஓடவும் ஆரம்பித்து விடுகின்றன. அந்த திருப்தி அடையா பதிலுடன் இருவரும் இரு வேறு வாழ்வில் பிரிந்து போய் விடுகிறோம் என்றாலும் இந்த எழுத்துகள் பொதுவாக எங்களுக்குள்\nபாலம் இடும் நம்பிக்கை எனக்குண்டு. இனி சூரியக் கீற்றுக்குள்..\nமெல்லிய ஒளி ஊடுருவலுக்குள்...என்னால் முழுதாக சொல்ல முடியுமா என்ற நம்பிக்கை இல்லாதபோதும்...\nஅவர் கேட்டது இலக்கியம் பற்றி எந்த எழுத்தாளர்களை படித்திருக்கிறீர் என்பது பற்றி, சாண்டில்யன் , கல்கி , பாலகுமாரன் எல்லாம் படித்திருக்கிறீரா என்பது பற்றி...\nநான் அவருக்கு சொல்ல விரும்பிய பதில் மீதமிருப்பது இப்படி ஆரம்பிப்பதாக இருந்தது...அதற்குள் நாங்கள் அவரவர் வாழ்வுக்குள் புகுந்து கொண்டோம்...நீங்கள் மாக்ஸிம் கார்கியின் தாய், லியோ டால்ஸ்டாயின் புத்துயிர்ப்பு , கார்ல் மார்க்ஸின் டாஸ் கேபிடல், தமிழில் சொன்னால் மூலதனம், காந்தி வழி நூல்களின் 17 நூல் தொகுப்பு, சரத் சந்திரரைப் அழாமல் படிக்க முயல்வது... ஹிட்லரின் மெய்ன் கெம்ப் இதை எல்லாம் செய்து பாருங்கள்...என ஆரம்பிக்கலாம் என இருந்தேன்.உலகுக்கே மூலதனம் என்ற அரிய கம்யூனிச தத்துவம் வழங்கிய கார்ல் மார்க்ஸின் மனைவிக்கு போதிய ஊட்டச் சத்து உணவின்றி ஏன் உணவே இன்றி பச்சிளம் குழந்தைக்கு பாலுக்கு பதிலாக தாயின் மார்பிலிருந்து இரத்தம் வந்ததையும் தெரிந்து கொள்ளுங்கள் என ஆரம்பிக்கலாம் என இருந்தேன்....தாய் எழுதிய மாக்ஸிம் கார்க்கி நெடுவழிப்பாதையில் ஒரு பெண்ணுக்கு அந்த பெண்ணின் எதிர்ப்பிற்கிடையே பிரசவம் பார்த்த அனுபவத்தை எல்லாம் பகிர்ந்து கொள்ள விரும்பினேn.\nஇதை எல்லாம் எங்கிருந்து ஆரம்பித்தேன் எனில் எனக்கு குரல் வளம் அதிகம் நன்றாக தமிழில் உச்சரிப்பும் இருக்கும் ஆசிரியப் பெருமக்கள் என்னைக் கொண்டாடுவார்கள்....எனவே எனது வயது இருந்தால் 7 அல்லது 8 இருக்கும்..இரண்டாம் வகுப்பு, அல்லது 3 ஆம் வகுப்பு படிக்கும்போதிருந்து வெளிப் படிப்பு ,கதைகள், கவிதைகள், கட்டுரைகள் படிக்க ஆரம்பித்து விட்டேன்.பிறருக்கு கடிதம் எழுதித் தருவது, பிறருக்கு வரும் கடிதத்தை பிரித்து படித்துக் காண்பிப்பது எல்லாம் இருந்தது.ஒரு புத்தகம் ஆரம்பித்தால் அதை முன் அட்டை முதல் கடைசி அட்டை வரை முடிக்கும் வரை வேறு எதிலும் எண்ணம் இலயிக்காது. உணவு, உறக்கம் எல்லாமே அதற்கு இரண்டாம் பட்சம்தான். பாடப் புத்தகங்களிடையே நூல்களை வைத்துக் கொண்டு வீட்டுக் தெரியாமல் படித்த அனுபவங்கள் எல்லாம் இரவில் உண்டு. அம்மாவுக்கு படிக்கத் தெரியாது அப்பா வந்து அதை எல்லாம் பார்க்க வாய்ப்பில்லை என்ற நினைப்பு.ஆ���ாலும் நிறைய முறை மாட்டிக் கொண்டதுண்டு, தொந்தரவு இருக்கக் கூடாது என எமது வீட்டில் பின்னாளீருந்த புளியமரம், பூவரச மரத்தின் மேல் எல்லாம் அமர்ந்து கொண்டு படித்த அனுபவம் உண்டு.\nஎது முன் பின் எனத் தெரியாது, எனது தந்தை சுப்ரமணியம் அவர்கள் குமுதம், கல்கண்டு வாங்கி வந்தார் சந்தாதாரராக சில காலம் என நினைக்கிறேன். அதன் பிறகு வறுமையின் காரணமாக அவரால் வாங்க முடியவில்லை. ஆண்டியப்பன் என்னும் ஒரு சிகை அலங்காரக் கடை அல்லது முடி திருத்தக் கடை...பக்கத்தில் ஒரு டைலர் கடை அது எம்.ஜி.ஆர் மன்றமாகவும் செயல்பட்டது அந்த டைலர் பெயர் சுந்தரம்.\nஇந்த ஆண்டியப்பனின் தந்தை கொஞ்ச காலம் எங்களது வீட்டுக்கே வந்து எங்கள் வீட்டின் ஆண் மக்கள் அல்லது சிறுவர்களாகிய எங்களுக்கு எங்கள் செடிப்பக்கம் (வீட்டின் பின் புறம் புழக்கடை அல்லது தோட்டம் என்றும் சொல்லலாம்) முடி திருத்தம் செய்துவிடுவார். அது கொஞ்ச காலம் தொடர்ந்தது. அதன் பின் ஆண்டியப்பன் கடைக்கு சென்று முடி திருத்தம் செய்து கொள்ள வேண்டியதானது...இதெல்லாம் நடந்த காலம்1968லிருந்து ஆரம்பமாகி இருக்கலாம்...\nஅப்போதெல்லாம் தினத்தந்தி பேப்பரும் டீக்கடையும் நாட்டின் தலை எழுத்தை பெரும்பாலும் நிர்ணயித்தன. பொது வாழ்வும் அரசியல் வாழ்வும், நாட்டு நடப்புகளும், ஊரின் முக்கிய சமாச்சாரங்களும் அங்குதான் பெரும்பாலும் அலசப்பட்டன. டீ, குடிக்காமலே தினத்தந்தி செய்தித் தாளை படி படி என்று படித்து சிந்துபாத் கன்னித்தீவை முடியாமலே விட்டது போல படிக்க டீக்கடைக்காரர், சில முடி திருத்தக் கடைக்காரர்களிடம் சலிப்புடன் பேச்சு வாங்கியதும் உண்டு, கட்டிங் பண்றதுக்கு வேற கடைக்கு போறது, பேப்பர் மட்டும் இங்க படிக்க வருவதா டீ குடிப்பதில்லை பேப்பர் மட்டும் படிக்க வந்து விடுகிறாய் என்பது போல இதெல்லாம் அவ்வப்போதே பெற்ற சிராய்ப்புகள்.\nநாம் மத்தியப் பகுதிக்குள் வருவோம்...ஆண்டியப்பன் கடையில் குமுதமும் கல்கண்டும் வாரம் வாரம் தவறாமல் வாங்குவார்.அப்போது இவை பெரும்பாலும் ஞாயிறுகளில் வாரம் தோறும் வரும் என்று சொன்னாலும், சனிக்கிழமை ஏன் சில சமயம் வெள்ளிக் கிழமை மாலைகளில் கூட கடைக்கு வந்து விடும். வரும் பையனிடம் குமுதம் கல்கண்டு கொடுத்தனுப்பவும் என்ற துண்டுச் சீட்டுடன் புத்தகக் கடைக்காரர் எனச் சொல்���ப்படும் பீடாக் கடைக்காரரிடம் கொண்டு சென்று கொடுத்து புத்தகங்களை வாங்கி வரும்போதே வழியில் படித்துக் கொண்டே வந்து முதல் ஆளாக படித்து முடித்து விடுவதுண்டு. அதில் தண்டபாணிக்கும் எனக்கும் சில காலம் போட்டி நிலவியதும் உண்டு. (அந்த கல்கண்டின் லேனா தமிழ்வாணன் அவர்களுக்கும் எனக்கும் கடிதத் தொடர்பு எல்லாம் ஏற்பட்டது வேறு கதை.)\nஅங்கிருந்து ஆரம்பித்தது சாண்டில்யன் கதை, அது இரத்தனம் ஓவிய ஆசிரியர் வழியாக வாரத்தின் 2 ஓவிய வகுப்பில் ஒரு வகுப்பு ஓவியம் ஒரு வகுப்பு கதை...அதுவும் கடல் புறாவும், யவனராணியும்...அப்போது ஏழாம் வகுப்பு எட்டாம் வகுப்பு வரை வந்திருந்தோம் என எண்ணுகிறோம். எனவேதான் என் போன்றோர்க்கு ஓவியமே வரவில்லை. கதை புகுந்து கொண்டது.\nசாண்டில்யனை அதாவது இரங்க பாஷ்யம் அய்யங்கார் என்ற சாண்டில்யன் சரித்திரக் கதைகள் யாவற்றையும் முதலில் படித்தேன்,இவரை விட யாரால் எழுத முடியும் அப்படி ஒரு கிக் இருக்கும் எனவே அந்த போதை கல்கி ‍(ரா.கிருஷ்ணமூர்த்தி)பற்றிய அடுத்த நூலைத் தந்தது அவருடைய நூலை எல்லாம் வாசித்த பிறகு பொன்னியின் செல்வனும் , சிவகாமியின் சபதமும், தியாக பூமியும் அலை ஓசை, பார்த்திபன் கனவு என அவரது நூல்கள் வேறு ஸ்டைலில் இருப்பது தெரிந்தது...சாண்டில்யன் நூல்களின் ஒரு பாலுணர்வு மயக்கம், கிறக்கம், ஒரு தூண்டு உணர்வு படிப்பாரை மாய வெளிகளில் இட்டுச் செல்ல...கல்கி தென்றலாக மெல்லிய நீரோட்டமாக எந்த வித முடுக்கமும் இன்றி சற்று ஆன்மீகம் கலந்த தெய்வாம்சம் நிறைந்த இயற்கையோடு இயைந்த வாசமாகவே எழுத்துகளை உணர வைத்தார்.\nஅகிலன், தீபம், நா. பார்த்தசாரதி, இந்திரா பார்த்த சாரதி, கோவி மணிசேகரன், அரு.இராமநாதன், இராஜாஜி,என சரித்திர நூல்கள் எனத் தெரிந்த என்னை சமூக நாவல்கள் எழுத்தாளர்கள் இலஷ்மி,சுஜாதா (இவருக்கு நான் பெங்களூரில் பெல் நிறுவன விலாசத்துக்கு எனது நூல் வெளியிடும்போதெல்லாம் தவறாமல் அனுப்பியதுண்டு ஒரு சிறு நாவலில் ஒரு நாயக பாத்திரத்துக்கு தணிகை என்ற பெயரை சூட்டியிருந்தார்),ஜெயகாந்தன், ‍ இவரது சில நேரங்களில் சில மனிதர்கள் நாவல் எனக்கு பள்ளியில் முதல் பரிசாக 1978ல் கொடுக்கப்பட்டது, புதுமைப் பித்தனின் சிறு கதைகள் அனைத்தும் அடங்கிய ஒரே தொகுப்பு தமிழ் இலக்கிய உலகத்துக்கே ஒரு கொடை. அது என் கைக்கும் வந்���ு சென்றது...மகாக் கவி பாரதியை, நாம் கவிதைக்கு சொன்னால் புதுமைப்பித்தன் தான் சிறுகதை நாயகன்...பாரதியார், பாரதிதாசன், பட்டுக்கோட்டை, நாமக்கல் கவிஞர் , முதல் மு.மேத்தா, வைரமுத்து அப்துல் ரஹ்மான்,\nசுந்தர ராமசாமியின் புளியமரத்தின் கதை, ஜேஜே சில குறிப்புகள்...கு. அழகிரிசாமி, தி.ஜா.ரா என்னும் தி.ஜானகி ராமன்,இராஜம் கிருஷ்ணன், வாசந்தி, இந்துமதி, சிவசங்கரி,கரிச்சான் குஞ்சு, மௌனி,நீல பத்மநாபன்,புஷ்பா தங்கதுரை என்னும் ஸ்ரீ வேணுகோபாலன்,ராகி ரங்கராஜன், கு.ப.இராஜகோபாலன்,சு.சமுத்ரம்,க.ந.சுப்ரமணியம்,ஆதவன், கண்ணதாசன், வல்லிக் கண்ணன், எம்.எஸ்.உதய மூர்த்தி,டாக்டர் மு.வ,அசோகமித்ரன்,பாலகுமாரன், லா.ச.ரா, கி.ரா என்னும் கி.இராஜநாரயணன்,அனுராதா இரமணன், இரமணி சந்திரன்,பெரியார்,சா.கந்தசாமி,பிரபஞ்சன்,விக்ரமன், இப்படி கிடைத்த கதை மாந்தர்களையும் கதை எழுதிய எழுத்தாளர்களையும் கட்ந்து கொண்டே இருந்தேன். up to A.P.J.Abdul kalam...\nபிரம்மராஜன் ஊட்டி இவர் வரவில்லை என நினைக்கிறேன், ஜெயமோகன், சாருநிவேதிதா, விக்ரமாதித்தியன் போன்றோருடன் ஒகேனக்கல் கவிதைப் பட்டறையில் கலந்து கொண்டு ஒரு நாளில் அவர்கள் போதை கலப்பு பிடிக்காமல் இரண்டாம் நாள் பட்டறைக்கு போகவே இல்லை. இன்குலாப் போன்ற மக்கள் நாடித்துடிப்பை உணர்ந்த உணர்த்திய கவிஞருடன் கவியரங்கம் செய்துள்ளேன்...\nஇப்படி தமிழ் எழுத்தாளர்களின் சகவாசம் நிறைய கடந்து நிறைய பேர்கள் விடுபட்டு இருக்கும் ஆனால் அவை மறுபடியும் தீண்டப்படும்போது நினைவுக்கு தீனி போடும்...அடுத்து மலையாளம், வங்க, குஜராத்திய, இலக்கிய வரிசையில், தாகூர், சரத் சந்திரர், பங்கிம் சந்திர சட்டர்ஜி, மலையாளத்தில் மலையாற்றூர் இராமகிருஷ்ணன்,வாசுதேவன் நாயர்,வைக்கம் முகமது பஷீர்,குஞ்சுண்ணி,\nஇதை அடுத்து மேலை நாட்டு இலக்கிய வரிசை முக்கியமாக உடையாத சோவியத் சோசலிச நாட்டின் ஏராளமான புத்தக வரிசைகள்,அதை எல்லாம் விட சோவியத் நாடு ஆங்கில பதிப்பு, தமிழ் பதிப்பு இரண்டுமே என்னுடன் தொடர்பிலிருந்தது...அந்த கூட்டாட்சிச் குடியரசை யெல்ட்சின் உடைக்கும் வரை கோர்பச்சேவ் அதிபராக இருக்கும் வரை எனக்கு அது சந்தா அடிப்படையில் வந்து கொண்டேதான் இருந்தது. அப்போது சென்னையிலிருந்து தபாலில் வந்து சேரும்...அப்போது சோவியத் நாட்டின் புத்தகப் பிரிவு சென்னையிலிருந்து���் செயல்பாட்டில் இருந்தது. எனவே எப்படிப் பார்த்தாலும் சோவியத் நாடும் இரஷியாவும் இன்னும் எனக்கு சோவியத் லேன்ட் அனுப்பாத கடன் பட்டிருக்கிறது.அலெக்ஸாண்டர் புஷ்கின்,விளாட்மிர் நப்கோவ்,மைக்கேல் புல்காவ், கதைகள் விடுபட்ட வரிசையில் அவாரிய நாட்டு பழமொழிகளும் அடக்கம்.\nஆங்கில இலக்கியத்தில் சேக்ஸ்பியரிலிருந்து, அலிஸ்டர் மாக்லீன், ஹெரால்ட் ராபின்ஸ், இர்விங் வேலஸ், சிட்னி செல்டன், நமது ஆர் கே நாரயன், கமலா தேவி, கமலா மார்கண்டேயா, சேதன் பகத், நான்ஸி ப்ரைடே.. இப்படி ஒரு பக்கம்..பொதுவாக‌ சொல்லப் போனால் புதுசாம்பள்ளி, கருமலைக்கூடல், மால்கோ, இப்படி நூலகங்களின் வரிசை எல்லாம் முடித்து சேலம் மத்திய நூலகம் வரை சென்று கொண்டிருந்தது.\nஅது மட்டுமல்லாமல் மால்கோ நூலகத்தில், ரீடர்ஸ் டைஜஸ்ட், இந்தியா டுடே, ஆங்கிலம் மற்றும் தமிழ், மாதந்திர, வாரந்திர, இருவாரத்துக்கொருமுறை வாரத்துக்கொருமுறை வரும் அத்தனை புத்தகங்களும் அது அப்போது குங்குமம், தாய், ஆனந்த விகடன், கல்கி , சினிமா எக்ஸ்பிரஸ், மங்கயர் மலர், இப்படி போய்க் கொண்டே இருக்கும் இதன் முடிவில் பகவத் கீதை, பைபிள், குரான், ஜைனம், புத்தம், ஜென் , ஜே.கே, ரஜினீஷ், இராமகிருஸ்ணர், விவேகாநந்தர், இரமணர், அரவிந்தர் இப்படி ஆன்மீக நூல்களுடன் பயணம்...\nஇப்போது நினைவுக்கு எட்டியவரை இந்த பதிவு சொல்கிறது இதை மீறி மேலும் செல்லும்... வாய்ப்பிருந்தால் பதிவோம்...\nஒவ்வொரு அசைவிலும் ஒரு மாறுதல் நிகழ்கிறது...\nகோபாலபுரம் இமாலயன் மெட்ரிக் பள்ளியில் விநாயகா மிஷன்ஸ் சங்கராச்சாரியார் பல் மருத்துவக் கல்லூரியின் முகாம்: கவிஞர் தணிகை\nகோபாலபுரம் இமாலயன் மெட்ரிக் பள்ளியில் விநாயகா மிஷன்ஸ் சங்கராச்சாரியார் பல் மருத்துவக் கல்லூரியின் முகாம்: கவிஞர் தணிகை\nகடந்த வாரத்தில் ஒரு நாள், மறக்க முடியாத திருநாள்,அது 19.09.2016 திங்கள் என்றும் மங்காத தங்கத் திங்கள் அது. கல்லூரியிலிருந்து சுமார் 68 கி.மீ தொலைவுப் பயணம். அரூர் செல்லும் வழி மஞ்சவாடிக் கணவாய்ப் பாதை முன்பு போல் இல்லை. பெரும்பகுதி கரைத்து விட்டார்கள். என்றாலும் அந்த காடுகளும் வானரக் குரங்குகளும் அப்படியேதான் இருக்கின்றன வெளியில் போக்குவரத்துப் பாதையில் இருந்து பார்ப்பதற்கு. உள்ளே எப்படி இருக்கிறது எனத் தெரியாத போதும்\nஅன்பு நண்பர் செம்முனி இமாலயன் மெட்ரிக் மேனிலைப் பள்ளியின் தாளாளர், நிறுவனர் மற்றும் இதன் முதல்வர் பொறுப்புகளில் இருந்து சளைக்காமல் பம்பரமாக சுழன்று வருகிறார். இந்த முகாமை அவர் நடத்தி அது முடிந்த கையுடன் பள்ளி மாணவ மாணவியர்க்கு அவர் விடாமல் தேர்வை எழுதச் சொல்லி நடத்திய விதத்தில் இருந்தே அவரின் பொறுப்புணர்வை நாம் புரிந்து கொள்ள முடியும்\nபாதை எங்கும் நல்ல வரவேற்பு போஸ்டர்கள், பள்ளி மாணவர்கள் வேறு வரிசையாக நின்று வரவேற்றதுடன், பாதைக்காக சுண்ணாம்புக் கோடுகள் போடப்பட்டு ஒழுங்கமைவைக் காட்டியது.\nமுன்னால் அமைச்சரும் இந்நாள் பாப்பிரெட்டிப் பட்டி சட்ட மன்ற உறுப்பினர் பி. பழனியப்பனை குத்து விளக்கேற்றி துவக்க அழைத்திருந்தார். ஆனால் அவர் சென்னைக்கு சென்று விட்டதால் அவர் தவிர அரூர் ஊராட்சி ஒன்றியக் குழு பெருந்தலைவர் சி. தென்னரசு, அண்ணா தொழிற்சங்கப் பேரவை மாநிலப் பொருளாளர் சி. சின்னதுரை, ஊராட்சி மன்றத் தலைவர் சீனிவாசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.\nபல்வேறுபட்ட போட்டிகளில் கலந்து கொண்ட பள்ளிப்பிள்ளைகளுக்கு முகாம் விழாவில் பரிசுகள் வழங்கப் பட்டன.\nகல்லூரியின் கைதேர்ந்த 20 மருத்துவர்கள் சுமார் 600 மாணவ மாணவியர்கள் எல்.கே.ஜி. முதல் 12ஆம் வகுப்பு வரை படிப்பவர்கள் இந்த முகாமில் பற் பரிசோதனை செய்யப் பட்டனர். மேலும் சுப்ரமணிய சிவா கூட்டுறவு சர்க்கரை ஆலையின் தொழிலாளர்கள், மற்றும் ஊர்ப் பொதுமக்கள் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.\nசெம்முனி பெரிய அளவில் போஸ்டர்கள் அடித்து ஆங்காங்கே மாபெரும் கட்டணமில்லாத பல் மருத்துவ முகாம் என்று ஒட்டியிருந்ததுடன் செய்தி நோட்டீஸ்களையும் விநியோகித்திருந்தார்.\nபல் மருத்துவக் கல்லூரியின் சமுதாய மேம்பாட்டுத் துறைத் தலைவர் டாக்டர். என் சரவணன் இந்த முகாமில் பல் ஆரோக்யம் மற்றும் பல் பாதுகாப்பு விரிவுரை செய்தார்.\nஎனது நிறைவுரையில் பெற்றோர், ஆசிரியர், பள்ளிப் பிள்ளைகள் பற்றிய கலாமின் தங்க முக்கோணமே சமுதாயப் பிணிகளுக்கான தீர்வு என்பதையும்,அளப்பரிய ஆற்றலை வெளிப்படுத்தி மாமனிதமாகுங்கள் என சிறிய மனிதர்களை ஊக்கப்படுத்தினேன்.\nநான் இந்த இடத்தில் நிற்கிறேன் எனில் அதற்கு இரண்டு பேர் காரணம், ஒன்று என்னையும் செம்முனியையும் ஒரே களத்தில் இணைத்த சிற்பி.கொ.வேலாயுதம் இரண்டு, பல் மருத���துவக் கல்லூரியின் முதல்வர் மதிப்பிற்குரிய ஜா.பேபி ஜான்,இருவரும் இல்லை எனில் நான் இங்கு வந்து உங்கள் முன் வந்து நின்று கொண்டிருக்க முடியாது என சுருக்கமாகக் குறிப்பிட்டேன்.\nமுகாம் நடைபெற கல்லூரியின் முதல்வர் ஜே.பேபி ஜான் அவர்கள் கொடுத்த அனுமதியும் ஊக்கமும் என்னை மேலும் மேலும் சிறந்த பணிகளை செய்ய வைக்கும் என நம்புகிறேன்.\nஅந்த முகாமில் கலந்து கொண்டாரில் முக்கியமாக‌ உடனே மருத்துவம் தேவைப்படுவார் என சுமார் 150 மாணவர்கள் அடங்கிய பட்டியலையும் பள்ளித் தாளாளரிடம் வழங்கினோம்.\nவந்திருந்த அனைத்து விருந்தினர்க்கும் சைவைம் மற்றும் அசைவ உணவு வழங்கிய ஏற்பாடு சிறப்பாக இருந்தது.\nபள்ளி சார்பாக அனைவரையும் வரவேற்ற செம்முனியின் இமாலயன் மெட்ரிக் பள்ளியில் ஏற்கெனவே நானும் எனது நண்பருமான‌ நீதிபதி கருணாநிதியுடன் சென்று பள்ளிப் பிள்ளைகளுக்கு அறிவுரை மொழிந்தது இன்னும் நினைவிலிருந்து மறையவே இல்லை என்னும்போது இந்த முகாமும் என்றும் நினைவிருக்கும் வண்ணம் சிறந்திருந்து.\nபள்ளிப் பிள்ளைகளும் ஆசிரியப் பெருமக்களும் ஒழுக்கம் காத்து இந்த முகாமுக்கு முழு மனதோடு ஒத்துழைத்த விதத்தை மறக்கவே முடியாது.\nமறக்க முடியாத ஒரு நல்ல முகாம். வந்திருந்த விருந்தினர் அனைவர்க்கும் பகவத் கீதை நினைவுப் பரிசாக வழங்கி அனைவர்க்கும் விலை மதிப்பு மிக்க பொன்னாடைகள் அணிவிக்கப்பட்டன.\nகாவிரி நதி ஏறத் தாழ 800 கி.மீ ஓடி வருவதில் 64 கி.மீ தமிழக கர்நாடக எல்லைகள் இரண்டுக்கும் பொதுவாகும் பாயும் நதி 320 கி.மீ கர்நாடகாவிலும் 416 கி.மீ தமிழகத்திலும் பாய்ந்தோடி பூம்புகாரில் கடலில் கலக்கிற செய்திகள் உண்டு. அது பற்றி அல்ல இந்த பதிவு\nஒரு குடும்பத்தில் ஒரு தாய்க்கு பிள்ளைகள் பலர் இருக்கக் கூடும். அதில் மூத்த பிள்ளை அதிக நாள் பெற்றோருடன் இல்லாமல் மணம் முடித்ததும் வெளியேறிவிடுவார் குடும்பம் விட்டு. இளைய பிள்ளைகளை தேற்றி விடும் வரை அந்த பெற்றோரின் அந்த தாயின் கவனம் முழுதும் இளைய பிள்ளைகள் பால் இருக்கும் என்பது இயற்கை.\nகாவிரித் தாயும் அப்படித்தான்.கர்நாடக மைந்தர்களுக்கும் தமிழ்நாட்டினர்க்கும். இந்நிலையில் நதிகள், பெருநதிகள் அங்கு அதிகம் தமிழ் நாட்டுக்கு காவிரியை விட்டால் கதி இல்லை. அங்கு அணைகளும் அதிகம். இங்கு மேட்டூர் அணையை விட்டால் வேறு பெரும் அணை இல்லை.\nஇந்நிலையில் மத்திய அரசிடம் உச்ச நீதிமன்றம் இன்னும் 4 வாரங்களில் காவிரி நதி மேலாண்மை வாரியம் அமைக்கச் சொல்லி உத்தரவு பிறப்பித்திருக்கிறது. நல்ல செய்தி . ஆனால் கர்நாடகாவில் மறுபடியும் கலவரம் ஆரம்பித்து விட்டது.\nஎம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள் பதவி விலகத் தயாராக இருப்பதாக செய்திகள். சித்தாரமையா அரசுக்கு இன்னும் 2018 மே மாதம் வரை காலக்கெடு இருப்பதை குறி வைத்து பி.ஜே.பி கலவரத்தில் ஈடுபட்டு அந்த அரசை குலைக்கப் பார்க்கிறது அல்லது வரும் தேர்தலில் காங்கிரஸ் கட்சியை தோற்கடிக்க நினைப்பதன் பேயாட்டம்தான் இந்த\nகாவிரி நதி நீர்ப் பிரச்சனையும் தமிழர்களுக்கு எதிரான சதியும்.\nஇந்நிலையில் பிரதமராக பதவியில் இருந்த ஒரு தூங்கு மூஞ்சி தேவகவுடாவும் அவரது உதவாத கட்சி எம்.எல்.ஏக்களும் இராஜினாமா செய்ய இருப்பதாகவும் செய்தி. இவனை எல்லாம் பிரதமராக வைத்த இந்த நாடு உருப்படும் என்கிறீர்கள்\nஎல்லாமே அரசியல் பண்ணிக் கொண்டு இருக்கிறார்கள். பொதுமக்களுக்கு அவர் தம் அமைதியான வாழ்க்கைக்கு பங்கம் விளைத்தபடி...\nதமிழக பேருந்துகள் எல்லையில் நிறுத்தப் பட்டு அதிலிருந்து பயணிகள் நடந்து சென்று எல்லை கடந்து கர்நாடகா பேருந்துகள் ஏறி சென்று வருவதாக செய்தி.\nஒரு அறையில் பணியில் இருந்தபடி ஒன்றாக இருக்கும் இளைஞர்களை வீடு புகுந்து தாக்கி இருக்கிற செய்திகள், நாளை காலை நீ என் கண்ணில் பட்டால் உயிர் உடலில் தங்காது என கத்தியைக் காட்டி மிரட்ட, காலில் விழுந்து பயந்து வேலையை விட்டு உயிரைக் காப்பாற்றிக் கொண்டு தமிழகம் வந்து சேர்ந்த இளைஞர்கள் கதைகள் எல்லாம் கதையாக அல்ல பெரும் சோகமாக உலவி வர இந்த நாட்டு குடிமக்கள் எந்தவித சட்ட ,நீதி முறைகளுக்கும் தர்ம பரிபாலன முறைகளுக்கும் வெளியிருந்து அநீதி செய்து வருகிறார்கள்.Like muslims and Hindu riots of Pakistan and Indians at that time of partisan of our Independence.,making lot of disturbance to public life due to firing vehicles and affecting day to day peaceful life.\nஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடம் செல்லும் இந்தியனின் அடிப்படைச் சட்டத்துக்கே ஊறு விளைந்திருக்கிறது. மேலும் ஒரு இடத்திலிருந்து பிழைப்புக்கக சென்றவர்கள் ஓட ஓட விரட்டி அடிக்கப்பட்டிருக்கிறார்கால்.\nஇது இந்திய அரசியல் அமைப்புக்கும், நீதிக்கும், அரசமைப்பு சட்ட திட்டங்களுக்கும், அடிப்படை உரிமைக்கும் எதிரானது எனவே இந்��� பதர்கள் எல்லாம் விலகும் முன் குடியரசுத் தலைவர் ஆட்சி கொண்டு வருவது தேவையான ஒன்று. ஆனால் எந்த கட்சிக்கும் சாதகமாக இல்லாமல் 2018 மே மாதம் வரை அந்த ஆட்சி தொடர வேண்டுவதும் அவசியம்.\nஅப்படி எல்லாம் நடந்து விட்டால் இவர்கள் கொட்டம் அடங்கும், அடங்காவிட்டால் இவர்கள் கொட்டம் அடக்கப்பட வேண்டும். நதி நீரை இணைக்கலாம் என்று எழுதினால் உடனே ஒருவர் அது சாத்தியமான திட்டம் அல்ல என மறு மொழி சொல்கிறார். முடியாதது என்பது எதுவுமே இல்லை. செய்ய வேண்டிய நபர்கள் எவருமே அதைச் செய்யாமல் இருக்கிறார்கள் என்பதுதான் இந்த நாட்டின் அரசியல் மாறாத விதி.\nஒரு பந்தால் உலகை மாற்றுவோர் எல்லாம் கர்நாடகா காவிரி பிரச்சனையில் சென்று மாற்றலாமே\nஒரு பந்தால் உலகை மாற்றுவோர் எல்லாம் கர்நாடகா காவிரி பிரச்சனையில் சென்று மாற்றலாமே\nபெங்களூருவுக்கு பந்த்லூரு என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. பந்த்லூர் தீ தனக்குத் தானே வைத்துக் கொண்டது.கால் ஓயும் வரை உன் சாம்ராஜ்ஜியம்தான். ஒரே பந்தால் உலகை மாற்றுவோர் எல்லாமே தமிழனை எல்லாம் ஏமாற்றுவோர். மாற்றுவோர்க்கு மதிப்பில்லை.... முதல் குற்றவாளி டில்லியில், இரண்டாம் குற்றவாளி சென்னையில், மற்ற குற்றவாளிகள் யாவரும் நம்மருகே...அரசியல் என்ற பிரிவினைச் சக்தி சதி தீ எல்லா ஒற்றுமையையும் எடுத்து விழுங்கி எரித்து முடித்துக் கொண்டிருக்கிறது.\nஅங்கிருந்த தமிழர் எல்லாம் இங்கு வந்து விட்டார். வர முடியாத தமிழர் எல்லாம் வீடடங்கி கூடடங்கி வாழ்வதாக செத்துக் கொண்டிருக்க, மாண்டியாத் தமிழரை எல்லாம் ஒருங்கிணைத்த அரசியல் சக்திகள் அவர்களை தமிழ்நாட்டுக்கு எதிராகவும், தமிழர்க்கு எதிராகவும் கோஷம் போட வைத்திருக்கின்றன.\nஅங்கு மாநிலத்தில் தனக்குத் தானே வைத்துக் கொண்ட தீயால் எல்லாப் பணியும் தமிழர் இல்லாததால் முடங்கிப் போய்க் கிடக்கின்றன. 100 பிணங்களுக்கும் மேல் எடுத்து அடக்கம் செய்ய, எரியூட்டாமல் கிடக்கின்றன எனச் செய்திகள் தெரிவிக்கின்றன. மேலும் எந்தப் பணியும் நடைபெறாமல் ஆள் கிடைக்காமல் முடங்கிக் கிடக்கின்றன. 9 வது மாடி ஏறி பணி செய்யும் மென்பொருள் பணியாளரைக் கூட எங்க தண்ணீ இருந்ததால் தானே நீங்க வேலை செய்ய வந்தீர் எனத் துரத்திய கன்னட மக்கள் அந்தப் பணியை எப்படி செய்யப் போகிறார்கள் தெரியாமல் என விழித்து��் கிடக்கிறார்கள்.\nஎன்றாலும் அம்மா திருமண மண்டபம் கட்ட, கட்சியில் 90,000 பேருக்கு மேலானவர்களை சேர்க்க வாய் திறக்கிறார்கள், ஆனால் தமிழ்நாட்டில் பொது வேலை நிறுத்தம் அடையாளம் செய்ய வாய் மூடியே சாதிக்கிறார்கள். கர்நாடகத்தில் மேலைக்கோட்டையில் பிறந்தவர், பார்ப்பன அக்ர‍ஹாரத்தில் சிறையில் இருந்த பயம் இன்னும் போகவில்லை இவருக்கு, மேலும் இவருக்கும் கர்நாடகத்திற்கும், ஆந்திராவுக்கும், மோடிக்கும் நிறைய பங்குப் பணிகள் உள்ளன இன்னும் சில வாரங்களில் வருவாய்க்கு அதிகமான சொத்து சேர்த்த வழக்கின் தீர்ப்பு வேறு உச்ச நீதிமன்றத்தால் சொல்லப் பட இருக்கிறது.\nஎனவே ஆளும் கட்சி பள்ளியை கல்வி நிலையங்களை, மத்திய மாநில அலுவலகங்களை அரசுப் போக்குவரத்தை வெற்றிகரமாக காவல்துறைப் பாதுகாப்புடன் நடத்தியதாக சொல்லும், எதிர்க்கட்சிகள் பொது வேலை நிறுத்தம் வெற்றி பெற்றதாக சொல்லும். எப்படிப்பார்த்தாலும் பாதிக்கப் பட்ட தமிழர்களின் குரல் கூட சரியாக வெளிப் படுத்த முடியாத ஆட்சி தமிழர் அல்லாத ஆட்சி மாட்சி. மதுபானப் பிரியர்களால் தேர்தல் முடிவு நிர்ணயக்கப்பட்டதால் கிடைத்த பரிசு அதை எப்படி வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளலாம், கொல்லலாம். அதுதான் ஜனநாயகம்.\nஇந்திய நதிகளை இணைத்தால் அது இது போன்ற பிரச்சனைக்கு தீர்வாகும். எனவே அது பற்றி செய்வார் முதல் குற்றவாளியாக டில்லியில் இருக்கிறார். தமிழ் நாட்டை ஆண்டபடி தமிழை தமிழரை குளறுபடி செய்ய வேண்டிய, செய்த மாண்புமிகுக்கள் இரண்டாம் குற்றாவாளியாக சென்னையில் இருக்கிறார். நாங்கள் காவிரிக் கரையில் இருக்கிறோம் காலம் காலமாக. தாய்க்கெல்லாம் தாயாக அந்த நீர்த் தாயைப் பார்த்தபடி. எங்களது கருத்துகளை எல்லாம் கேட்க நாதியின்றி...மற்றோர் எல்லாம் கட்சிப்பணிகளில் சலியாது உழைக்கிறார்.\nஒரு பந்தால் உலகை மாற்றுவோம், மயிரைக் கட்டுவோம், வெட்டுவோம் என்ற புடுங்கிகள் எல்லாம் சேர்ந்து இந்தக் காவிரி விவகாரத்தில் எல்லாம் சென்று தீராத பிரச்சனையாக காலம் காலமாக அணையாமல் கொழுந்து விட்டு எரிந்தபடி தீர்க்கமுடியாமல் இருக்கும் இந்தப் பிரச்சனையை எல்லாம் தீர்க்கலாமே...இவர்கள் மாற்றுவோர் இல்லை ஏமாற்றுவோர்.இவனும் கர்நாடகாவில் இருந்து இங்கு வந்து தஞ்சம் புகுந்த மலையை, மண்ணை, காற்றை வஞ்சித்து தமிழரை ஏமாற்றிப் பிழைப்பவன் தான்...\nஇது போல நிறைய பேர் இந்த மண்ணில் இருந்து கொண்டு தழிழரை வஞ்சித்துக் கொண்டிருக்கிறார்கள். சாமி, பூதம் என பயமுறுத்திக் கொண்டு..இந்தப் பெரியார் நினைவு நாளில் இதை பதிவு செய்வதில் அடையாளமாகட்டும் இந்தப் பதிவு.\nகர்நாடகாவில் நடக்கும் இந்த வெறியாட்டம் ருத்ரவடிவம், செயலற்ற தமிழ் வடிவம் சிவம். ஆனால் இதன் பின்னணியில் வறுமையும், ஏழ்மையும் அறியாமையும் இருக்கிறது என்கிறார்கள் அறிவு சார்ந்தோர். இது இனவெறி மட்டுமல்ல, எமது வளத்தை, எனது வாய்ப்பை, எனது அறியாமையை பக்கத்து மாநிலத்தான் வந்து பிடுங்கிக் கொண்டு நல்லா வாழ்கிறான். நான் இன்னும் இப்படியே இருக்கிறேன் என்ற அவனது ஆற்றாமையை இந்த அரசியல் பித்தலாட்டக்காரர்கள் கட்சி பேதம் கொண்டு கன்னடிகா தமிழர் என்று தூண்டி விட்டு அரசியல் இலாபம் தேடி எதிர்வரும் சட்ட சபையில் இடம் பிடித்து ஆள நினைக்கும் போட்டியே இதன் வெளிப்பாடு என்ற ஒரு கணிப்பு இருக்கிறது.\nபொருளாதாரத் தீர்வு மூலம் நதி நீர்ப் பங்கீடு மூலம், நதி நீர் இணைப்பு மூலம் ஆட்சியாளர்கள் இதற்கெல்லாம் தீர்வு காண முடியும் இத்தனை காலமும் இவர்கள் இத்தனை உயிர்கள், இழப்புகள் நடந்த பின்னும் அப்படியே சட்டை செய்யாமல் இருக்கிறார்கள். ஏன் அப்போதுதான் அவர்கள் பிழைப்பு நடக்கும் என்றுதான்.\nஎனவே உண்மையான எதிரிகள் இந்த இனவெறியர்கள் அல்ல, அதன் பின் மறைந்து கிடக்கும் அவர்களை அப்படி பிர்த்தாளும் சூழ்ச்சியுள் சிக்க வைத்திருக்கும் அரசியல் சக்திகளே, மேலும் ஆளும் கட்சிகளே. அதன் தலைவர்களே.\nஒரு தலைமை தான் எதையும் செய்ததாக மட்டுமே இருக்க வேண்டும் என்கிறது. ஒரு தலைமை அதை எப்போதும் ஆதரிக்கிறது இது மக்களுக்கான ஆட்சி அல்ல, அவர்களுக்கான ஆட்சி.\nஇதைப் புரிந்து கொண்டார் ஒன்று எல்லாவற்றையும் இழக்கத் தயாராக இருக்க வேண்டும், அல்லது எதிலுமே ஈடுபடக்கூடாது. இதற்காக விக்னேஷ் போன்ற உயிர்கள் போவது இந்த நாட்டுக்கு இன்னும் பேரிழப்பே.\nமுதல்வர் அம்மா பள்ளிக்கு, அலுவலகத்துக்கு, கல்லூரிக்கு செல்லுங்கள் என்றார் பாதுகாப்பு உண்டு என்று, என் வீட்டு அம்மா போகக் கூடாது என்றார், காவிரித்தாயை அதன் நீரைப் பருகியே பாதி ஆயுள் வாழ்ந்தவன் என்ற நன்றிக் கடனுடன் எங்கும் போகாமல் இருந்து விட்டேன்.\nஅம்மா மேல் மருவ��்தூர், அப்பன் ஈஷா, வேதாத்திரி குழுமம், அம்மா அமிர்தானந்த மயி, ரவி சங்கர், பதஞ்சலிகாரு எல்லா சாமிகளும் அம்மாக்களும் சேர்ந்து காலம் காலமாக இருந்து வரும் இந்தப் பிரச்சனையை தீர்த்தால் நானும் அவர்களுடன் சென்று தியானம் செய்ய அமர்ந்து கொள்வேன்...\nபெங்களூரு நல்ல திட்டமிட்டு அமைக்கப்பட்ட நகரம் என்று எப்போதும் எனக்குப் பிடிக்கும் இப்போது அதை பந்த்லூரு என்றழைக்கிறார்கள்...பிடிக்காத மனிதத் தன்மை அற்ற காட்டுமிராண்டித்தனமான கட்டடங்களாக காட்சி கொடுத்து கசப்பாகி விட்டது எனக்கு...\nபொதுவாகவே மேற்கு வங்க (பங்க்ளாக்கள்) வங்காளிகள், கேரளத்து மலையாளிகள்,தமிழகத்தின் தமிழர்கள், இந்தியாவில் எல்லா மாநிலத்தவரையும் விட கொஞ்சம் முன்னணியில் உள்ளவர்கள்தான். அறிவை நம்புவார் வன்முறையை கையில் எடுப்பதில்லை. அடி வாங்கலாம் ஆனால் வெல்வது அறிவுள்ளவர்களாகவே இருப்பார்கள். உடல் வலுவை நம்பி செயல்படுவார் உடல்வலு இருக்கும் மட்டுமே செயல்பட முடியும், அறிவு நம்பிகள் அறிவை இறுதி வரை பயன்படுத்தலாம்...\nஇலட்சுமாயூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் விநாயகா மிஷன்ஸ் சங்கராச்சாரியார் மருத்துவக் கல்லூரியின் பற்பரிசோதனை முகாம்: கவிஞர் தணிகை\nஇலட்சுமாயூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் விநாயகா மிஷன்ஸ் சங்கராச்சாரியார் மருத்துவக் கல்லூரியின் பற்பரிசோதனை முகாம்: கவிஞர் தணிகை\n14.09.2016 அன்று புதன் கிழமை அன்று எமது முகாம் வாகனத்தில் சுமார் 9.30 மணி அளவில் புறப்பட்டோம். ஓட்டுனர் பொறுப்பு வாய்ந்த பாலமுருகன். எமது சங்கராச்சாரியார் பல் மருத்துவக் கல்லூரியிலிருந்து சுமார் 28 கி.மீ தொலைவு கடந்தோம். இலட்சுமாயூர் நடுநிலைப்பள்ளி வந்தது.\nகல்லூரி வாகனம் சேலம் ரயில் நிலைய சந்திப்பு கடந்து வழியில் இருமருங்கும் பூக்கள் பூத்த மரங்கள் வரவேற்க சுகமான பயணம், சேலம் உருக்காலை, தோப்பூர் மின் கட்ட நிலையம் (கிரிட்) எல்லாம் தாண்டி அணைமேட்டு வளைவில் தாரமங்கலம் திரும்பு முன் இந்த இலட்சுமாயூர் நம்மை அதனுடன் இணைக்கிறது.\nநகரிய சாலையிலிருந்து சில நொடிகளிலேயே திடீரென ஒரு கிராமிய மணம், கிராமத்தில் நடுநிலைப்பள்ளி 2 இடங்களிலே இடவசதிக்காக பிரித்து அமைக்கப்பட்டுள்ளது.\nமுன்னால் உதவித் தொடக்கக் கல்வி அலுவலரும் தற்போதைய இந்தப் பள்ளியின் தலைம��� ஆசிரியருமான பழனிவேல் அய்யா அவர்கள் அனைவரையும் கரம் கூப்பி பள்ளியின் உள் அழைத்தார். வாகனமும் உள் நிறுத்தப் பட்டது.\nஉதவித் தொடக்கக் கல்வி அலுவலர் ஏ.முத்து அவர்கள் மேட்டூரில் இருந்து வருவதாகச் சொன்னார்கள் தொடக்க விழாவிற்கு. பின் பணிச் சுமையின் காரணமாக அவரால் வர இயலாமல் போனது.\nநாங்கள் சுமார் 10 பேர் அடங்கிய மருத்துவர்கள் குழு சென்று சென்ற உடனே ஒன்றாம் வகுப்பு பயிலும் குழந்தைகள் முதல் எட்டாம் வகுப்பு மாணவ மாணவியர் வரை சுமார் 350 பேரை பார்க்க ஆரம்பித்து பற் பரிசோதனை செய்து மற்றும் பற் பாதுகாப்பு பற்றி தனித்தனியாக அறிவுரை கொடுக்க ஆரம்பித்திருந்தோம்.\nபள்ளியின் மாணவ மாணவியர் பட்டியல் மிக நேர்த்தியாக தலைமை ஆசிரியர் அறிவுறுத்தலின் படி ஆசிரியர்களால் தயார் செய்யப் பட்டு எம்மிடம் அளிக்கப் பட்டிருந்தது அந்த முகாம் பணிகளை சுலபமாக்கியது\nபள்ளி நல்ல சுத்தமான முறையில் பராமரிக்கப் பட்டு வருகிறது. எல்லா மாணவர்களுக்குமே தனியார் பள்ளியை ஒத்த அளவில் நல்ல கவனம் செலுத்தப் பட்டு அடையாள அட்டையுடன் மாணவர்கள் நேர்த்தியாக இருந்தனர். மாநில அளவில் நல்லாசிரியர் விருது பெற்ற இந்த தலைமை ஆசிரியர் தேசிய அளவில் நல்லாசிரியர் விருது பெறும் நாள் அதிக தொலைவில் இல்லை என்றே தோன்றுகிறது.\nமுகாமில் கலந்து கொண்டு பணி புரிந்த எங்கள் மருத்துவ குழுவினர்க்கு காபி, பிஸ்கட்கள் வழங்கப் பட்டன.\nமுகாம் நிறைவு செய்ய அனைத்து மாணவர்களையும் மைதானத்தில் கூட்டி அமரச் செய்து பல் பாதுகாப்பு, பற்சுத்தம் , பராமரிப்பு குறித்து எமது மருத்துவ குழுவை சார்ந்த மரு.துர்கா மற்றும் பயிற்சி மருத்துவர்கள் ஆலோசனை வழங்கினார்கள்.\nதலைமை ஆசிரியரும், நாங்களும் சேவைப்பணியில் பங்கு கொண்டமைக்கு நன்றி பரிமாறிக் கொண்டோம்.எல்லா ஆசிரிய பெருமக்களும் முகாமில் மகிழ்வுடன் பங்கு கொண்டு பாராட்டை பெற்றனர். அதற்கு முன் அவசியம் பற்சிகிச்சை செய்ய வேண்டிய பள்ளி மாணவர்களின் தேர்வுப் பட்டியல் கொண்ட 34 பேரின் பேர்கள் அடங்கியதை தலைமை ஆசிரியரிடம் ஒப்படைத்தோம்.\nதேவையேற்பட்டால் பெற்றோர் அனுமதியுடன் எப்போதும் மருத்துவ சிகிச்சைக்கு எமது மருத்துவக் கல்லூரிக்கு வருக என நல்வரவு கூறி, அரசினர் பள்ளி மாணவ மாணவியர்க்கு (12 வயதுக்குட்பட்டோர்க்கு) இலவச மருத்துவ ��ிகிச்சை தருகிறோம் என்பதையும் கல்லூரி முதல்வர், பேராசிரியர் ஜா.பேபிஜான், மற்றும் சமுதாயத் துறை மருத்துவர். என். சரவணன் அவர்களின் ஒப்புதல் பெற்று நீங்கள் அனைத்து சிகிச்சை பெற வேண்டிய மாணவர்களின் வருகையை ஒருங்கிணைத்தால் எமது வாகனத்திலேயே வந்து அழைத்து சென்று மருத்துவம் செய்து கொண்டு வந்து விட்டுச் செல்லவும் தயார் என்பதையும் குறிப்பிட்டோம். முகாம் மிகவும் இனிதே நிறைவேறியது. திருப்தியுடன் கல்லூரி திரும்பி விட்டோம் மதியம் 1 மணிக்குள்.\nஇந்த அரிய முகாமுக்கு எங்களுக்கு அனுமதி வழங்கிய விநாயகா மிசன்ஸ் சங்கராச்சாரியார் பல் மருத்துவக் கல்லூரியின் முதல்வர்.பேராசிரியர். ஜா.பேபி ஜான் அவர்களுக்கும் வழி நடைப்படுத்திய சமுதாய மேம்பாட்டுத் துறைத் தலைவர் டாக்டர். என் சரவணன் அவர்களுக்கும் தமிழக கல்வித் துறை சேலம் மாவட்ட முதனமைக் கல்வி அலுவலர்,மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர்கள், உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் ஆகிய அனைவர்க்கும் அந்த இளம் பிஞ்சுகளின் சார்பாக எமது நன்றி உரித்தாகும்.\nஅறிக்கை சமர்ப்பித்தல்: முகாமை ஒருங்கிணைத்த முகாம் அலுவலர்: சு. தணிகாசலம்.\nஏன்டா இன்னும் திருந்தவே மாட்டீங்களாடா காட்டுமிராண்டிகளே\nஏன்டா இன்னும் திருந்தவே மாட்டீங்களாடா காட்டுமிராண்டிகளே\nஉங்களை எப்படி ஒரு தாயும் தந்தையும் பெற்றார்களோ அப்படித்தானேடா அவனையும் ஒரு தாயும் தந்தையும் பெற்றிருப்பார்கள் எப்படி எதற்காக ஒரு தனியாக சிக்கிக்கொண்டதற்காக அந்த மனிதனை அவமானப்படுத்தி, அடித்து, துன்புறுத்தி,மண்டியிட வைத்து உங்களுக்கு ஆதரவாக கோஷமிட வைத்தீர்கள் எப்படி எதற்காக ஒரு தனியாக சிக்கிக்கொண்டதற்காக அந்த மனிதனை அவமானப்படுத்தி, அடித்து, துன்புறுத்தி,மண்டியிட வைத்து உங்களுக்கு ஆதரவாக கோஷமிட வைத்தீர்கள் எதற்காக எவன் போட்ட முதலோ அந்த வாகனத்துக்கு தீ வைக்கிறீர்கள்\nஒரு மாநில அரசின் போக்குவரத்து வாகனத்துக்கு தீ வைக்கிறீர்கள், இனக் கலவரம், என மனித இனத்தையே அவமானப்படுத்திக் கொண்டிருக்கிறீர்கள்...வள்ளுவர் சொன்னபடி: தோன்றின் புகழொடு தோன்றுக... என்னும் படி நீங்கள் எல்லாம் தோன்றாமலே இருந்திருந்தால் அது நன்றாக இருந்திருக்கும். அதுக்கு ஒரு நடிகை வேறு அவர் கவர்ச்சியாக நடித்து அந்த கன்னட நாட்டுக்கு பெரும் தொண்டு ��ெய்வதாகவும் கேள்வி..அவர் ஒரு வீடியோ பதிவை வெளியிட்டு மேலும் தூண்டியிருக்கிறார். நீங்கள் எல்லாம் மனிதக்கருவிலிருந்து, மனிதக் கர்ப்பத்திலிருந்து, மனிதச் சூலிலிருந்து அழித்தொழிக்கப்பட வேண்டியவர்கள், ஆனால் உங்களை அழிக்க நாங்களும் எழுந்தால் அது வன்முறையாகிடும்.\nசோனாக் கல்லூரியில் படிக்கும் கர்நாடகா கன்னட‌ மாணவப் பூம்பிஞ்சுகளில் 4 எனதருகே ஒரே பேருந்தில் நான் 5 ரோட்டில் இறங்கிக் கொள்கிறேன் நீங்கள் அமர்ந்து பயணிக்கலாம் என சக பயணியாய், சக உயிராய், சக மனிதராய் வாழ்க்கைப் பயணம் செய்து கொண்டிருந்தோம். எதை நம்பி ஒரு மனிதன் ஒரு மாநிலம் விட்டு மறு மாநிலம் பயணம் செய்கிறான் படிப்பிற்காக, பிழைப்பிற்காக, வாழ்க்கைக்காக அங்கிருக்கும் மண்ணின் மைந்தர்கள் அத்தனை பேரும் உறுதுணையாக வாழ உதவுவார் என்ற தார்மீக நம்பிக்கை அடிப்படையில்தானே\nஎல்லாம் தேவையில்லாத காரணத்திற்காக உங்களைப் போல வெகுண்டு எழ ஆரம்பித்தால் பூமியில் எந்த மனிதருமே வீட்டை விட்டு வேறு எங்குமே போக முடியாது...மேலும் எந்த வீட்டிலும் நிம்மதியாக வாழ முடியாது...எந்த அரசுமே நிர்வாகம், ஆட்சி புரிய முடியாது...\nசெப்.20 வரை நீர் விடுவதை தடுத்து நிறுத்த உங்களால் முடியாது. ஆனால் வாகனத்தை, தீக்கிரையாக்க முடியும், தனியாக மாட்டிக் கொள்ளும் மனிதரை மண்டியிட வைக்க முடியும், அடிக்க முடியும், அறைய முடியும், உதைக்க முடியும், பின்னந்தலையில் ஓங்கி ஓங்கி அடிக்க முடியும், நீங்கள் சொல்லும் கோஷத்தை உயிருக்கு பயந்து சொல்ல முடியும்... நீரை பகிர்ந்து அளிக்க வேண்டிய கடமை இருந்த முதல்வர் வீட்டையும் கல்லெறிந்து தாக்கியுள்ளீர்கள், துப்பாக்கி சூட்டுக்கும் பலியாகி... அண்டை மாநில அரசுக்கு சொந்தமான , அத்தியாவசிய பணிக்கு வந்த வாகனங்களை எரித்தபடி, வீட்டைக் கொளுத்தியபடி.., இருக்கும் பதர்களே நீங்கள் செய்வது மனித இனத்திற்கே பெருத்த அவமானம்.\nநீங்கள் மனிதராய் இருப்பதற்கே தகுதி மட்டுமல்ல அருகதையற்றவர்கள்\nசேலம் மாவட்டத்தில் பிறந்த மாரியப்பன் தங்கவேல் பெங்களூர்க்காரராக பயிற்சி ஏற்று பாராலிம்பிக்கில் இந்தியாவுக்காக உயரம் தாண்டி நடப்பு அமெரிக்க சாம்பியனையும் வென்று முதல் பரிசு எட்டிய செய்தி காதிலிருந்து மறையுமுன்னே இந்த கர்நாடகா மாண்டியா மாவட்டத்துக்காரர்களி���் இழி செயல்கள்....\nஉடனே அமெரிக்கா தமது குடிமகன்களை அங்கு சுற்றுலா செல்வதிலிருந்து தள்ளி நில்லுங்கள் எனக் கேட்டுக் கொண்டுள்ளது.இப்படி இருந்தால் எந்த ஆட்சி எந்த நிர்வாகம், எந்த மாநில மத்திய அரசுகள் ஆள முடியும், மிருகங்கள் இவை இதை குண்டாந்தடி கொண்டு தாக்குங்கள், துப்பாக்கியால் சுட்டுக் கொல்லுங்கள் என துணை நிலை இராணுவத்தை 1000 பேரை அனுப்பி சட்டம் ஒழுங்கை நிலை நாட்டுமளவு....அவமானச் சின்னமாகி விட்ட நீங்கள் என்றுதான் திருந்துவது வட்டாள் நாகராஜ் போன்ற மனித இனத்துரோகிகளும், தற்போது எதிர்வரும் தேர்தலை கருத்தில் கொண்டு மனித சகோதரர்களுள் ஒருவரை ஒருவர் எந்த காரணத்தையுமே அடிப்படை இல்லாமல் தூண்டி விட்டு நெருப்பு பற்ற வைத்து வேடிக்கை பார்க்கும் பதர்களே உங்களை அந்த நெருப்பு பற்றவே பற்றாதா வட்டாள் நாகராஜ் போன்ற மனித இனத்துரோகிகளும், தற்போது எதிர்வரும் தேர்தலை கருத்தில் கொண்டு மனித சகோதரர்களுள் ஒருவரை ஒருவர் எந்த காரணத்தையுமே அடிப்படை இல்லாமல் தூண்டி விட்டு நெருப்பு பற்ற வைத்து வேடிக்கை பார்க்கும் பதர்களே உங்களை அந்த நெருப்பு பற்றவே பற்றாதா உங்களை அந்த நெருப்பு பற்றுவதற்கு எவ்வளவு நேரம் பிடிக்கும் உங்களை அந்த நெருப்பு பற்றுவதற்கு எவ்வளவு நேரம் பிடிக்கும் உங்கள் உயிர் மட்டும் என்ன என்றும் நிரந்தரம் என்ற பட்டியலில் இடப்பட்டு உனது பெற்றவரால் உருவாக்கப்பட்டதா\nஇந்த நாட்டில் மத, மொழி, இன, சாதிய எல்லைக்கோடுகள், மாநில எல்லைக்கோடுகள் எல்லாம் மறையும் தலைமுறையில் வாழ்கிறீர் என்பதை மறந்து விடாதீர், மேலும் கணியன் பூங்குன்றனார் சொன்னபடி அதை ஐ.நாவில் கலாம் பேசியபடி நாமெல்லாம் உலக மாந்தர்கள்...நாட்டின் எல்லைக்கோடுகள் கூட நம்மை பிரித்து குறுக்கி சிறுத்துப் போகச் செய்யக் கூடாது..\nகாக்கைக் குருவி எங்கள் சாதி\nநீள் காடும் மலையும் எங்கள் கூட்டம்\nநோக்கும் திசையெல்லாம் நாமன்றி வேறில்லை\nஎன்ற பாரதியின் வரிகளின் படி வரிகளைப் படி, அந்த பாரதிக்கும், திருவள்ளுவருக்கும் நீங்கள் திரும்பிப் படுத்துக் கொண்டிருந்தால் அப்படியேதான் இருப்பீர். உங்களிடம் எப்போதும் மாறுதல் வரவே போவதில்லை...\nமுதலில் நதி நீரை இணையுங்கள்: தேர்தலின் போது மட்டும் வாய்ப்பந்தல் போடாதீர்கள்...எல்லாப் பிரச்சனைக்கும் நல்ல தீர்வ�� கிடைக்கும் மனிதம் குறைந்தபட்சம் இந்தியன் அனைவரும் என்ற உணர்வுக்காவது வந்து இணைவான்...\nபாலுணர்வு தோன்றுவதில்லை ; கவிஞர் தணிகை.\nகளத்து மேட்டில் சேலையை சரி செய்து கொண்டிருக்கும்\nபெற்ற குழந்தைக்கு பாலூட்டிக் கொண்டிருக்கும்\nநீச்சல் உடையுடன் நீரில் போட்டியிடும்\nஒலிம்பிக் போட்டியில் உயரம் தாண்டலில்\nஒட்டிய ஆடை அணிந்து தடகளத்தில் ஓடும்\nடென்னிஸ் வீராங்கனைகள் ஆடை நகர்தலிலும்\nஇரண்டு பீஸ் ஆடையுடன் ஆடுவதைப்\nஆடை நழுவ அயர்ந்து உறங்கும்\nபாரதி கனவு கண்ட புதுமைப் பெண்களைக்\nபாலுணர்வு தோன்றுவதில்லை ; கவிஞர் தணிகை.\nஇருமுகன்: அகிலன் லவ்: கவிஞர் தணிகை\nஇருமுகன்: அகிலன் லவ்: கவிஞர் தணிகை\nஅறிவியல் கதையாக சொல்லி எடுக்கப்பட்ட பொழுது போக்குப் படம்.அகிலன் லவ் என்ற இரு வேடங்கள் விக்ரமுக்கு. நயந்தாராவுக்கு ரோல் ஏதுமில்லை எனச் சொல்லி விடக் கூடாது என இறந்தவரை புத்துயிர்ப்பு ஊட்டி கதைக்கு ஒத்துழைப்பு நல்கும் பாத்திரமாக்கியுள்ளனர்.\nதிட்டமிட்டு இளைஞர்களை குறி வைத்து எடுக்கப் பட்ட படம். ஜென்டிலாக இருக்கிறது . கதை ஸ்பீட் என்னும் ஆஸ்த்மாவில் மூச்சு விடச் சிரமப்படுவோர்க்கு உதவும் இன்‍ஹேலரில் 5 நிமிட அசுர சக்தி தரும் மருந்து நிரப்பப் பட்டு அதன் சுவாசம் மூளையையும், உடலையும் அடுத்த 5 நிமிடம் எந்திர வேகத்துடன் சக்தி படைத்ததாக மாற்றி விடும் கதை.\nஇதை பெரும் அழிவு சக்தியாக்க நினைக்கும் லவ் என்னும் திரு நங்கை பாத்திர வில்லத்தன‌ விக்ரமிடமிருந்து அகிலன் என்னும் இந்திய உளவுத் துறை இடைநீக்கம் செய்யப்பட்ட உளவாளி எப்படி பிடுங்கி எறிந்து உலகை அழிவு சக்தியிலிருந்து காக்கிறார் என்னும் கதை\n15000 இன்‍ஹேலருடன் புறப்படும் கப்பலை நிறுத்த இன்னும் 20 நிமிடமே இருக்கிறது என்னும்போது நாயகனும் நாயகியும் செயல்படுகிறார்கள் அதை தடுத்து நிறுத்த...\nமுள்ளை முள்ளால் எடு என்பது போல லவ் கண்டு பிடித்து பயன்படுத்தும் அதே ஸ்பீட் மருந்தை பயன்படுத்தி லவ் வில்லத்தனத்துக்கு அகிலனும் மீராவும் எப்படி முடிவு கட்டுகிறார்கள் என்பது கதை. உடன் போனஸாக இறந்ததாக நினைக்கும் இவர் மனைவி மீரா நயன் தாரா ரோசியாக லவ் என்னும் இந்த திருநங்கையிடம் எப்படி பணி புரிகிறார் இவருக்கும் இந்த மருந்து எப்படி பலனளிக்கிறது என்பதையும் தெளிவாக சொல்லும் சைன்ட���பிக் பிக்சன் ...அறிவியல் கதை\nவில்லனாக இருக்கும் திருநங்கை லவ் விக்ரம் வேடம் அறிவை அதிகம் பயன்படுத்தி குறுக்கு வழியில் யாவற்றையும் எளிதில் அடைகிறது. நாயகன் அகிலன் மிகவும் முயற்சி எடுத்துக் கொண்டு இலக்கை நோக்கி நகர்கிறார்.\nஅப்ரூவராக மாறுவதாக சொல்லும் அது யார் பாலாவா அவர் நிறைய படம் நகர வழியை திசை திருப்பி வில்லன் லவ்விடமிருந்து கட்சி மாறுவதும் கதையை நகர்த்த வழிகாட்டுவதும் கொஞ்சம் அளவுக்கதிகமாக நீளமாகவே உள்ளது. நம்புவதற்கு முயற்சி செய்யுமளவு.\nமற்றபடி நாசர் பாத்திரம் சிறிய அளவில் கதைக்கு உறுதுணையாகவும், தம்பி ராமைய்யா முத்தைய்யா மலேசியன் போலீசாக வழக்கப்படியாக அசத்தலாகவும் கதைக்கும் பட நகர்தலுக்கும் கிளு கிளுப்பூட்டி சிரிக்கச் செய்து பாராட்டும்படியாகவும் உள்ளது.\nநித்யா மேனன் ஆயுசியாக கேஸ் ஆபிசராக நன்றாக செய்திருக்கிறார். இசையும் பாடல்களும் சுமார். பின்னணி இசை நன்றாக இருக்கிறது ஹாரிஸ் ஜெயராஜ். மொத்தத்தில் ஆனந்த் சங்கரையும் தயாரிப்பாளர் சிபு தமீன் ஆகியோரை ரிஸ்க் எடுத்து இந்த படத்தை எடுத்தமைக்காகவும் அவர்களின் முயற்சிக்காகவும் பாராட்டலாம்\nமர்ம மனிதன் என்ற பேரில் காஜல் அகர்வால், பிந்து மாதவி ஆகியோரை வைத்தும் வேறு வேறு தயாரிப்பு கம்பெனிகளுடன் ஆரம்பிக்கப் பட்ட இந்தப் படம், லடாக், காஷ்மீர், சென்னை , மலேசியா ஆகிய இடங்களில் எடுக்கப்பட்டுள்ளது. கால மாற்றத்தில் நடிகர்கள் நடிகைகள் மாறி, தயாரிப்பு கம்பெனிகள் மாறி விக்ரம் மட்டும் மாறாமல் நல்ல விதமாகவே வெளிவந்து முதல் இரண்டு நாள்களில் 10 கோடி வசூலை எட்டியதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.\nலவ் திருநங்கை பாத்திர விக்ரம் ஆண்களை விரும்பும் பாத்திரம். நிறைய ஸ்கோப் இருந்த இந்த வேடம் திருநங்கை பாத்திரத்தில் அதிகம் கவனம், டச் பாவனை செய்யப்படவில்லை என்பது தெரிகிறது.\nகமலை பின் தொடர்கிறார் விக்ரம் என்று சொல்ல வைக்கிறது. கொஞ்சம் எந்திரன் கொஞ்சம் விஸ்வரூபம் சாயல் தெரிகிறது இருந்தாலும் அவ்வளவு மோசமில்லை. பார்க்க முடிகிற படமாகவே இருக்கிறது கதை கொஞ்சம் அறிவியல் கதையாக இருந்தாலும் சினிமாடிக்காக இருந்தாலும் பார்க்கும்படியாகவே இருக்கிறது.\nவிக்ரம், நயன் தாரா முகத்தில் முதுமை நன்கு தெரிகிறது என்னதான் மேக் அப் செய்த போதும், மகளுக���கு திருமணம் செய்யும் விக்ரமும்,பழகிப் பழகி பார்த்து சலித்துப் போன நயன் தாராவுக்கும் மாற்று இருந்தால் நன்றாக இருந்திருக்கும்.\n2014 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டு 2016 செப்.8ல் வெளியாகும் வரை நிறைய மாறுதல்களை சந்தித்து படத்தை வெளிவரச் செய்ததும், இந்த அளவாவது பார்க்கும்படியாக வைத்திருப்பதும், முதல் இரு நாளிலேயே 10 கோடி வசூலை ஈட்டியதும் வெற்றிதான்.\nதற்போதைய படங்களில் இருக்கும் தேவையற்ற காட்சிகள் மதுபோதை வழியும் காட்சிகள் இல்லாதது நல்லதுதான்.\nவில்லன் லவ் விக்ரம், கதாநாயகன் அகிலன் விக்ரம் என போட்டி போட்டுக் கொண்டு ஸ்பீட் மருந்தை உட்கொண்டு கலக்குமாறு காட்சிகள் அமைத்து ஆளாளுக்கு கொஞ்ச நேர நகர்த்தல் கதை செய்திருப்பது அறிவியலை மீறிய செயற்கை கலந்த திரைக்கதையைக் காட்டுகிறது.\nசினிமாவாக பொழுது போக்காக பார்க்கலாம். 50 மதிப்பெண் நூற்றுக்கு கொடுக்கலாம். ஆனால் விக்ரமின் லவ் ரோல் அவ்வளவு எதிர் பார்த்தபடியாக நாயகன் அகிலன் பாத்திரத்துக்கு கான்ட்ராவாக சோபிக்கவில்லை. அந்த ல்வ் ரோலில் இன்னும் கவனம் செலுத்தி செம்மைப்படுத்தி இருக்கலாம். ஆனாக் கதை நகர்தலில் பாதிப்பு இல்லை. பாவம் இதற்கே ஆண்டுகள் 2 க்கும் மேல் ஓடி விட்டது என்னும்போது அதில் ஏதாவது செய்ய முயற்சி செய்திருந்தால் மேலும் மெருகேற்ற முயன்றிருந்தால் இன்னும் காலம் அதிகம் சென்றிருக்கலாம் வெளியீட்டிற்கு. இவர்கள் கால்சீட் எல்லாம் வேறு கிடைக்க வேண்டுமே....\nரெமோவில் சிவ கார்த்திகேயனுக்கு பெண் வேடம் நர்ஸாக நன்கு பொருந்துவதாக இருப்பதாக ஆ ரம்பக் கட்ட புகைப்படங்கள் உள்ளன.\nசேலம் மாவட்டத்தின் தங்க மகன் மாரியப்பன் தங்கவேலுவும் தங்கத்தாரகைத் தாய் சரோஜாவும் : கவிஞர் தணிகை\nசேலம் மாவட்டத்தின் தங்க மகன் மாரியப்பன் தங்கவேலுவும் தங்கத்தாரகைத் தாய் சரோஜாவும் : கவிஞர் தணிகை\nகாலை மதுபோதை பேருந்து ஓட்டுனரால் 5 வயதில் இழந்த இந்த தங்க வேல் இன்று இந்த 21ஆம் வயதில் சரித்திரத்தில் தமது பெயரை தக்க வைத்துக் கொண்டார். தாய் சரோஜாவின் தியாகம் பயிற்சியாளர் பெங்களூரு சத்யநாரயணா ஆகிய அனைவரையும் தங்கவேலையும் எவ்வளவு பாராட்டினாலும் தகும்.\nஇது போன்ற எத்தனையோ வைரங்கள் நமது இந்திய மண்ணில் இருக்கின்றன. வெளியே பளிச்சிட ஆரம்பித்த பின் தான் இந்த உலகும் ஏற்றுக் கொண்ட ��ிறகுதான் இந்த இந்திய மண் கோடிகளாய் கொட்டிக் கொடுக்கிறது.\nஅதற்கும் முன் எத்தனை துன்பங்கள் எத்தனை அவலங்கள், கணவன் விட்டுப் பிரிந்த பின் நாலு சகோதரர்கள் ஒரு சகோதரியுடன் வாழ்ந்த இந்த காலை பேருந்துக்கு பலி கொடுத்த தங்கவேலு இந்திய நாட்டின் ஒலிம்பிக் அவமானத்தை துடைத்தெறிந்து இந்த பாரா ஒலிம்பிக்கில் தங்கம் உயரத் தாண்டுதலில் பெற்றதன் மூலம் ஒரு காலாக ஆகி விட்டார்.\nசரோஜா இவரின் தாய் கூலி வேலை பார்த்து செங்கல் தூக்கி அதன் பின் காய்கறி விற்று செய்யாத தியாகம் எல்லாம் செய்து ஆண் வருவாய் ஈட்டுவார் இல்லாத குடும்பத்தில் தியாக தீபம் ஏற்றி இன்று இந்தியப் புகழ் பந்தம் ஏந்தி உலகெங்கும் சுடர் விட வைத்து விட்டார் இந்த பதக்கத்தை பெற்றதன் மூலம்.\nஇளைஞர்களே இது நமக்கெல்லாம் ஒரு பாடம். கிரிக்கெட்டை விட்டு வெளியே வாருங்கள். இந்த உருப்படியில்லா அரசு உங்களை எல்லாம் உருவாக்கும் என நினைக்காமல் இப்படி தியாகம் செய்து சாதித்து காட்டுங்கள் அதன் பின் உலகே உங்கள் பின் நிற்கும்\nஎமக்கெல்லாம் மட்டற்ற மகிழ்வு. எமது ஊர்க்கார, சேலம் மாவட்டத்தை சார்ந்த தீவட்டிப்பட்டியை அடுத்த பெரிய வடுகம்பட்டியை சார்ந்த சிறிய கிராமத்தை சார்ந்த இந்த இளைஞரை ஈன்று நாடே திரும்பிப் பார்க்கிறது.\nஅது மட்டுமல்ல இந்த உயரத் தாண்டலில் 3 பதக்கங்களில் 2 இந்தியாவுக்கே .தங்கமும், வெண்கலமும். இது ஒரு புதிய சாதனை.\nஆனால் பாருங்கள் நண்பர்களே இன்று ஜலகண்டாபுரத்து பள்ளி மாணவர் அதிலும் முதல் மதிப்பெண் நிலையில் உள்ள 10 ஆம் வகுப்பு மாணவர் மாதிரித் தேர்வு எழுதிய தாளைக் காணவில்லை என ஆசிரியை இப்படித்தான் நீ முதல் மதிப்பெண் பெறுகிறாயா எனக் கேட்ட கேள்விதாளாமல் தற்கொலை செய்து கொண்டதாகவும் மற்றொரு செய்தி...\nஅரசுகளே முதலில் இனி உங்கள் அமைப்பை மாற்றிக் கொண்டு திறமை எங்கிருக்கிறதோ அங்கு கீழ் இறங்கி வரக் கற்றுக் கொள்ளுங்கள் உங்க ஒலிம்பிக் கமிட்டி முதல் வேலையாய் இந்தியாவின் அனைத்துக் கிராமங்களிலும் உள்ள இது போன்ற வைரங்களை தத்து எடுக்கட்டும். அதன் பின் ஒலிம்பிக்கில் நமக்கு இடம் இல்லாமல் போகவே போகாது.\nஇந்த தங்கவேல் கூட இந்தியாவில் 2 மீ உயரம் தாண்டிய சாதனை எல்லாம் உண்டாம். இப்போது 1.89ல் உலக சாதனை நிகழ்த்தியுள்ளார்.\nஎன்ன சொல்லி வாழ்த்த என்றே விளங்கவில்���ை...இந்த மாபெரும் மகிழ்வில் பங்கு கொள்ளவெ இந்த பதிவு.\nஅந்த தங்க மகனை ஈன்று பெருந்தியாகம் செய்த அந்த சரோஜா என்ற தாய்க்கும் நாம் நமது ஈடில்லா வணக்கத்தை உரித்தாக்கிக் கொள்கிறோம். இனி நாம் பேசும் பேச்சில் எழுதும் எழுத்தில் இந்த சரித்திர நாயகனின் சாதனையும் இடம் பெறும் என்பதில் மாறுபட்ட கருத்தே இல்லை.\nஅருணிமா சின்‍ஹா செய்தது போல இதுவும் ஒரு அருஞ்சாதனை.\nகால் இல்லாதவரால் நிகழ்த்தப் பட்ட சாதனை. அந்த உயிர் பட்ட பாட்டுக்கு ஏற்றுக் கொண்ட வேதனைக்கு வலிக்கு. இடைவிடாத பயிற்சியின் போது தாங்கிக் கொண்ட துன்பத்துக்கு ஒரு அற்புத பரிசு. முயற்சிக்கு பலனாக வேறு எவரும் எட்ட முடியாத உயரம் சிகரம், இந்த இந்திய நாயகனின் பயணம்.\nகுற்றமே தண்டனை: கவிஞர் தணிகை\nகுற்றமே தண்டனை: கவிஞர் தணிகை\nஆங்கில பனிஷ்மென்ட் தமிழில் குற்றமே தண்டனை ஆகி இருக்கிறது. நன்றாக இருக்கிறது என்றும் சொல்லும்படியாக...காக்கா முட்டை எடுத்த மணிகண்டன் முதலில் இந்தப் படத்தை எடுத்தாலும் இது இப்போது செப்டம்பர் 2ல் இந்த ஆண்டுதான் வெளி வந்துள்ளது.\nபடமாகவே தெரியவில்லை இதுதான் இந்த படத்துக்கு கிடைத்த வெற்றி. யதார்த்தமாக அன்றாட வாழ்வில் நாம் சந்திக்கும் கதாபாத்திரங்கள் இயல்பாக வாழ்ந்துள்ளனர் இந்த சினிமாவில்.\nவிதார்த் ரவி என்ற பாத்திரத்துடன் பின்னப் பட்ட கதை எனவே வேறு எந்த நடிகருமே இதில் பெரிதாகத் தெரியவில்லை அது நாசர் , ரகுமான் இருந்தபோதிலும். ஏன் எனில் கதைக்கு வலுவான அடித்தளம் உள்ளதால்.\nசுமார் 1மணி 35 நிமிடம் இருக்கும் இந்தப் படத்தில் பாடல்களுக்கோ, மற்ற நடிகர் நடிகைகளுக்கோ அதிகம் வேலை இல்லாத படம். அதிகம் வேலை தராத படம்.\nபார்வை நிரந்தரமாக இருண்டு குருடாக போய்க் கொண்டிருக்கும் ரவிக்கு அலுவலகத் தோழியும் உண்டு. குடி இருக்கும் இடத்தில் எதிரில் ஒரு பெண் கொலை செய்யப் பட, அவள் ரவிக்கு தெரிந்த நபராக இருக்க கொலை செய்த நபர்கள் ரகுமான் வீட்டில் முதலில் 3 இலட்சத்து 72 ஆயிரம் பெறுகிறார். அதுதான் அவரது கண் ஆபரேஷனுக்கு தேவையான பணம் என்று கண் மருத்துவ மனையில் ஒரு மருத்துவர் தெரிவிக்கிறார்.\nஎனவே ரகுமானிடம் இருந்து பெறும் அந்தப் பணம் போதவில்லை.ஏன் எனில் முதலில் சொன்ன கணக்கு தவறு..நீங்கள் 4 இலட்சத்துக்கும் மேல் கட்ட வேண்டும் எனச் சொல்ல இப்போது அந்த அதிகபடியான பணத்தையும் அந்த கொலைகார ரகுமானிடம் இருந்தே கேட்க முனைகிறார். ஆனால் ரகுமான் பிடி கொடுக்க மறுத்து விட...\nஇந்த கொலை குறித்த விசாரணை இவரது வீடருகே நடக்கும்போது காவலரிடம் அங்கு வந்து சென்ற பணக்கார இளைஞர் ஒருவரை அடையாளம் காட்ட அந்தக் குடும்பத்திலிருந்து மேலும் மேலும் பணத்தை பெற முயல்கிறார்.\nஇதனிடையே இவரது பார்வை மேலும் மங்கி வருகிறது. இவர்மேல் பரிதாபம் கொண்ட இவரது தோழி இவருக்கு பலவகையிலும் அன்றாட வாழ்க்கைக்கு உதவி செய்கிறார்.\nஇதனிடையே இவனை தற்செயலாக ஒரு சாலையில் கண்ட அந்த மருத்துவர் , இவருக்கு பார்வை வரும் எனச் சொன்னதே பொய். இவருக்கு அந்த வாய்ப்பு இல்லை. அப்படிப்பட்ட நோய் அது. என்றும் மருத்துவமனைக்கு வருவாய் சேர்க்கவே அந்தப் பொய் சொல்ல வேண்டியதாயிற்று எனச் சொல்கிறார்.\nகண் மருத்துவத்துக்கு கொலையை மறைத்து தாம் பெற்ற பணம் பயனாகதது மட்டுமல்ல...சட்டம் நீதி ஆகியவற்றிலிருந்தெல்லாம் தப்பி விடலாம் ஆனால் இயற்கையிடமிருந்து மனச் சாட்சியிடமிருந்து தாம் செய்யும் குற்றமே தண்டனைதானே என்ற கேள்வியுடன் படத்திலிருந்து அதன் கேள்வியிலிருந்து வெளியேறுகிறோம்.\nநமது குடிகார மதுபான நண்பர்களுக்கு எல்லாம் இதெல்லாம் சுஜுபி பா...\nநல்ல படம் பார்க்க வேண்டிய படம் . நான் தியேட்டரில் பார்க்க விரும்பிய எவரும் தொந்தரவு தராமல் பார்க்க விரும்பிய படம். ஆனால் தியேட்டர் பிரிண்ட் போல ஆன்லைனில் பார்த்தேன் சமயங்களில் வசனம் சற்று விளங்காமலே...ஆனால் உள்ளீடு நன்றாக தெரிந்ததால் செரித்துக் கொண்டு பார்க்க முடிந்த படம்.\nஇதற்கு 60 மதிப்பெண் நூற்றுக்கு தாரளமாக வழங்கலாம். ஆனால் நமது தமிழ் இரசிகர்களுக்கு இதெல்லாம் பிடிக்குமோ என்னவோ\nகவிஞர் தணிகை என்ற சுப்ரமணியம் தணிகாசலம் காவிரிக்கரை ஓரத்தில் மேட்டூர் நீர்த் தேக்கத்தின் அருகே பிறந்து\nஇந்தியாவின் குடியரசுத் தலைவராக இருந்த டாக்டர்.அ.பெ.ஜெ.அப்துல் கலாம் அவர்களின் மதிப்பு மிக்க கடிதத் தொடர்புடன் இணைந்து\nஇந்தியாவின் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியாய் இருந்த மேதகு.பி.என்.பகவதி அவர்களின் அவையில் பங்கெடுத்துப் பேசி அவருடன் உண்டு மகிழ்ந்து கலந்து அளாவளாவி\n11 சிறு நூல்களை தம்மால் முடிந்த அளவு நாட்டுக்கு ஈந்து\nஆனால் எனது புத்தகங்கள் படிக்க அல்ல பயன்படுத்த‌\nதெய்வா பதிப்பகம், தெய்வா ஆலோசனை மையம், தெய்வா தியானப்பயிற்சி மையம் ஆகியவற்றுடன் 30 ஆண்டுகளுக்கும் மேலாக பயிற்சி பெற்றும் பயிற்சி அளித்தும்\nமுதல் நூலான மறுபடியும் பூக்கும் உலகின் மிகப் பெரும் நூலகத்தொகுதியான அமெரிக்கன் நூலகக் கூட்டத்தில் வாழ்க்கைக் குறிப்போடு இடம் பெற்று\nஇந்தியாவின் பழங்குடிகள், ஆதிவாசிகள், மலைவாழ் மக்களுக்காக 10 ஆண்டுகளுக்கும் மேல் திட்ட அலுவலராக இணையிலா உழைப்பை ஈந்து இந்தியா எங்கும் பல மாநிலங்களுக்கும் சென்று ஊதியமாக உடல் பிணிகள் பல பெற்று இவரின் உழைப்பு மகாத்மா காந்தி, மதர் தெரஸா ஆகியோரின் பணிகளைப் போன்றது என சான்று வழங்கப் பட்டு\nநேரு யுவக்கேந்திரா, காந்திய கிராமியப் பல்கலைக்கழகம், பயிற்சி பணி செய்து, காந்திய சிந்தனையில் வள்ளியம்மை கல்வி நிறுவனத்தில் முதல் பரிசு பெற்று....\nஇப்படி சொல்லிக் கொண்டே போகலாம் உங்களுக்கு அது ஆர்வமாக இருந்தால்...\nவேர்ட்பிரஸ் டாட் காம் வழி 1150 பதிவுகளை மறுபடியும் பூக்கும் தளம் வழிப் பகிர்ந்து அதன் அடையாளமாக மறுபடியும் பூக்கும் சர்வீஸஸ் என சேவை தொடர்ந்து...\nஇப்போது மறுபடியும் பூக்கும்.பிளாக்ஸ்பாட்,டான் பேஜஸ் டாட் காம், தணிகை ‍ஹைக்கு தளங்களிலும், முக நூல், ட்விட்டர், கூகுள்+ போன்ற சமூக தளங்களிலும் உங்களோடு இணைந்து...\n3 கோவில்களை நிர்மாணிக்க அடிப்படைப் பணிகள் செய்து,\nசுயமாக சேவையை விட்டுப் பிரிய நினைத்தாலும் அது வாழ்வின் இறுதி வரை இயற்கையாகவே இணைந்து பின்னிப் பிணைந்து செல்ல வாழ்ந்து\nஎல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே அல்லாமல் வேறொன்றறியேன் பராபரமே என வாழ்ந்து...\nநீங்கள் தொடர்பு கொள்ள: 8015584566\nஉங்களின் நன்கொடையால் முளை விடட்டும் பல(ர்) வாழ்வு\nமனம் உவந்து எமது சேவை நிகழ்வுகளில் கலந்து கொள்ள விரும்பும்உங்களின் அன்பை கீழ்கண்ட வங்கி கணக்கு, பெயர், விவரத்தில் ஈந்துஉவக்கும் இன்பம் பெறலாம்.\nசென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா\nதணிகாசலம் எஸ் & சண்முகவடிவு T.\nஉங்களின் நன்கொடையால் முளை விடட்டும் பல(ர்) வாழ்வு\nகும்கி பிரபு சாலமனின் தொடரி: கவிஞர் தணிகை\nஆண்டவன் கட்டளை: கவிஞர் தணிகை.\nவாழ்க்கை இலக்கியத்தில்: கவிஞர் தணிகை.\nஇளமைக்கால இலக்கியங்கள்: கவிஞர் தணிகை\nகோபாலபுரம் இமாலயன் மெட்ரிக் பள்ளியில் விநாயகா மிஷன...\nஒரு பந்தால் உலகை மாற்றுவோர் எல்லாம் கர்நாடகா காவிர...\nஇலட்சுமாயூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் வி...\nஏன்டா இன்னும் திருந்தவே மாட்டீங்களாடா காட்டுமிராண்...\nபாலுணர்வு தோன்றுவதில்லை ; கவிஞர் தணிகை.\nஇருமுகன்: அகிலன் லவ்: கவிஞர் தணிகை\nசேலம் மாவட்டத்தின் தங்க மகன் மாரியப்பன் தங்கவேலுவ...\nகுற்றமே தண்டனை: கவிஞர் தணிகை\nகிடாரி: பார்த்த கதை: கவிஞர் தணிகை\nசெப்டம்பர் 5 .2016: கவிஞர் தணிகை\nவிநாயகர் சதுர்த்தி பாதிப்புகள், விளைவுகள், அதிர்வல...\nகல்வி நமை எங்கு கொண்டு செல்ல வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.eelamenews.com/?p=122352", "date_download": "2019-05-26T09:42:04Z", "digest": "sha1:F5UP2CDJ2CCG452NIAGOML7ZZCXSV6F4", "length": 22368, "nlines": 64, "source_domain": "www.eelamenews.com", "title": "கண்ணீர் வணக்கம்-அமரர் பிறைசூடி (கப்டன் டேவிட்) நினைவுப் பகிர்வு. : ஈழம் செய்திகள்", "raw_content": "\nMay : 6 : 2019 - முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நாளில் கைகளில் கறுப்புப்பட்டி அணிவோம் ஆளுக்கொரு மரம் நாட்டுவோம் \nMay : 3 : 2019 - ஸ்ரீலங்காவில் ஐசிஸ் தாக்குதலில் இருந்து தமிழர்களை பாதுகாக்க அமெரிக்கத் துருப்புக்களை அனுப்புக – டிரம்ப்புக்கான தமிழர்கள்\nMay : 3 : 2019 - போராளிகளிற்கு ஓர் திறந்த மடல்\nMay : 1 : 2019 - தடைசெய்யப்பட்ட ஆயுதங்கள்…..மாறுபடும் ஐ.நா அளவுகோல் – சுடரவன்\nApr : 30 : 2019 - முன்னாள் போராளிகளே சிறீலங்கா அரசின் தந்திரத்திற்குள் வீழ்ந்துவிடாதீர்கள்\nதடைசெய்யப்பட்ட ஆயுதங்கள்…..மாறுபடும் ஐ.நா அளவுகோல் – சுடரவன்\nஇன்று மனித சமூகம் போர்கள்இ ஆயுத மோதல்கள்இ வன்முறைகள் அற்ற ஒரு உலகை காணத்தவிக்கிறது. ஆகக்குறைந்தது போர்கள்இ மோதல்களின் போது பேரழிவுஆயுதங்களால் பாரிய உயிரழிவுகள் ஏற்படுவதைத் தடுக்க வேண்டும் என்ற நோக்குடன் முயற்சிள் மேற்கொள்கிறன. அதிலும் குறிப்பாக அப்பாவிப் பொதுமக்களை இத்தகைய [ மேலும் படிக்க ]\nமேற்குலகத்தின் நலன் சார் அரசியலில் நாம் ஒரு மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் – வேல்ஸ் இல் இருந்து அருஷ்\nகடந்த மாதம் நடைபெற்ற ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கூட்டத்தில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தை முறியடிப்பதற்கான முயற்சிகளை சிறீலங்கா அரசு மேற்கொள்ளவில்லை. ஏனெனில் தம் மீது அழுத்தங்கள் கொண்டுவரப்படமாட்டாது என்பது அவர்களுக்குத் தெரியும். அதற்கான காரணம் தமிழ் மக்களின் இனவிடுதலை தற்போது மேற்குலகத்தின் [ மேலும் படிக்க ]\nவிண்வெளிப்போருக்கு பின்னுள்ள பூகோள அரசியலை உள்வாங்க தமிழினம் தயாராகுமா\nபூமியில் இருந்து 186 மைல்கள் (274 கி.மீ) தொலைவில் மணிக்கு 17000 மைல் வேகத்தில் பூமியின் கீழ்வட்டப்பாதையில் சுற்றிக்கொண்டிருந்த மைக்ரோசற்- ஆர் என்ற தனது செயற்கைக்கோளை இந்தியா கடந்த புதன்கிழமை சுட்டுவீழ்த்தியுள்ளது. 900 மில்லியன் வாக்காளர்களைக் கொண்ட இந்திய தேசத்தில் [ மேலும் படிக்க ]\nஐ.நா. மனித உரிமை சபை பாதிக்கப்பட்ட மக்களிற்கு நீதி வழங்கியுள்ளதா\nஜெனிவாவில் நடைபெற்று முடிந்த ஐ.நா. மனித உரிமை சபையின் நாற்பதாவது (40வது) கூட்ட தொடர் வடக்கு கிழக்கில் வாழும் தமிழ் மக்களிற்கு நீதி வழங்கியுள்ளதா என்ற கேள்வி பரவலாக பேசப்படும் விடயமாகும் ஸ்ரீலங்கா விடயத்தில் ஐ.நா. அங்கத்துவ நாடுகள் பல [ மேலும் படிக்க ]\nமீண்டும் ஒரு முறை தமிழ் மக்களை ஏமாற்றியுள்ளது அனைத்துலக சமூகம் – வேல்ஸ் இல் இருந்து அருஷ்\nஅமெரிக்காவினதும் அதன் கூட்டணி நாடுகளினதும் அனைத்துலகக் கொள்கை என்பது ஒவ்வொரு பிராந்தியத்திற்கும் வேறுபட்டது. மத்திய கிழக்கு நாடுகளில் அவர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தி அந்த நாடுகளில் தனது படையினரை நேரிடையாக களமிறக்குவது என்பது ஒரு உத்தி. ஐரோப்பாவைச் சுற்றியுள்ள நாடுகளை கட்டுப்படுத்துவதற்கு [ மேலும் படிக்க ]\nகண்ணீர் வணக்கம்-அமரர் பிறைசூடி (கப்டன் டேவிட்) நினைவுப் பகிர்வு.\nதமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேச கப்பல் ஸ்தாபகர்களில் ஒருவரும் தமிழீழ தேசியத் தலைவரின் உயிர் நண்பர்களில் ஒருவருமான பிறைசூடி காலமானார்.\nதமிழீழம் வடமராட்சி திக்கத்தைச் சேர்ந்த ஐயா பிறை சூடி அவர்கள் தமிழ்நாடு சென்னையில் இன்று காலமானார் என்ற துயரச் செய்தியை அறியத் தருகின்றோம்.\n1983 ஆம் ஆண்டுக் காலப்பகுதி. தமிழீழ விடுதலைப் புலிகளின் வளர்ச்சிக்காக வர்த்தக கப்பல் சேவை ஒன்றை ஆரம்பிக்க வேண்டும் என்று சிந்தித்தபோது, திரு.பிறைசூடி அவர்கள் பற்றிய தகவல் கிட்டுவின் சகோதரர் மூலம் தலைவருக்கு கிடைத்தது.\nசிறீலங்காவின் அரச சேவையில் பணியாற்றிக் கொண்டிருந்த பிறைசூடி அவர்கள் தனிச்சிங்களச் சட்டம் நிறைவேற்றப்பட்டு தமிழ் அரச ஊழியர்கள் கட்டாயம் சிங்கள மொழியைக் கற்க வேண்டும்,சிங்கள தவழும் தேர்ச்சிப் பரீட்சை எழுதி தேர்ச்சி பெற வேண்டும் என கட்டாயப்படுத்திய போது அதற்கு எதிர்ப்புத் தெர��வித்து அரசபணியை தாமாகவே துறந்து வந்தவர்கள் வரிசையில் மிக முக்கியமானவர் ஆவார்.அது மாத்திரமன்றி தமிழினப் பற்றாளராகவும் விளங்கி வந்துள்ளார்.\nஇவைகளைப் பற்றி கேள்விப்பட்ட தேசியத் தலைவர் அவர்கள் இயக்கத்தின் மூத்த உறுப்பினர்களாக அப்போது செயற்பட்டுக் கொண்டிருந்த பண்டிதர்,மற்றும் ரகுவப்பா ஆகியோரிடம் பிறைசூடி அவர்களைச் சந்தித்து உரையாடி அவரின் சம்மதத்தினை பெற்று வருமாறு அனுப்பி வைத்தார்.\nபோராளிகள் இருவரும் கிட்டு அவர்களின் அண்ணாவோடு திக்கத்தில் அமைந்திருந்த பிறைசூடி அவர்களின் இல்லத்திற்கு சென்று அவரைச் சந்தித்து தாங்கள் வந்த நோக்கத்தையும்,தலைவர் அவர்கள் தங்களை அனுப்பி வைத்திருப்பதாகவும் தெரிவித்தபோது எதுவித மறுப்புத் தெரிவிக்காது முழு மனதோடு சம்மதித்தது மாத்திரமன்றி அப்பொழுதே 1லட்சம் ரூபாவை அவர்களிடம் கையளித்து அம்முயற்சிக்கு வாழ்த்தும் தெரிவித்துள்ளார்.\nரகுவப்பா சென்னைக்கு வந்து தங்களை சந்திக்குமாறு கூறிவிட்டு தமிழ்நாட்டுக்கு வந்து சேர்ந்துவிட்டார்.சில தினங்களிலேயே சென்னைக்கு வந்து சேர்ந்த பிறைசூடி அவர்கள் முதலில் ரகுவப்பாவை சந்தித்து பின்னர் தேசிய தலைவரையும் சந்தித்திருந்தார்.\nதலைவர் அவர்கள் திரு.பிறைசூடியிடம் விபரமாக தங்கள் எண்ணக் கருத்தினை எடுத்து விளக்கியுள்ளார்.முழு மனதோடு அப்பணிக்கு தன்னை அர்ப்பணிப்பதாக தெரிவித்ததோடு அதற்கான ஆரம்ப வேலைகளிலும் உடனடியாக ஈடுபட்டார்.\nஅப்பணியின் பொருட்டு திரு.பிறைசூடி அவர்களும்,ரகுவப்பாவும் பம்பாய் சென்று அதற்கான ஆயத்த வேலைகளில் ஈடுபட்டார்கள்.திரு.பிறைசூடியிடம் அவரது குடும்பத்தினரை தமிழ்நாட்டுக்கு வரவழைக்குமாறு தேசியத்தலைவர் அவர்கள் கேட்டுக்கொண்டபோது,அவர்கள் நாட்டில் பிரச்சனைகள் இன்றி வாழ்கின்றார்கள்.சிறிது காலம் அவர்கள் அங்கேயே இருக்கட்டும்,பின்பு பார்க்கலாம் என பதிலளித்திருந்தார்.தனது குடும்ப நலனைவிட தமிழீழ நாட்டு நலனே முக்கியமானது என கருதி வாழ்ந்தவர் அவர்.\nசில காலங்களின் பின் சிங்கப்பூர் புறப்பட்டுச் சென்ற அவர் அங்கு கப்பல் கம்பனிக்கான பதிவு வேலைகளை திறம்பட செய்து முடித்தார்.\n1985ஆம் ஆண்டளவில் தேசியத் தலைவரின் கனவு நனவாகியது விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முதலாவது வணிகக் கப்பலான ‘சோழன்’ கொள்வனவு செய்யப்பட்டது. ‘சோழன்’ கப்பல் வணிக சேவையை வெற்றிகரமாக ஆரம்பித்து தொடர்ந்து இயக்கத்திற்காக நிதியை வளர்ப்பதில் பெரும் பங்காற்றியது.எந்தக் காலத்திலும் சோழன் கப்பலில் ஆயுதங்களோ,தடை செய்யப்பட்ட பொருட்களோ ஏற்றப்பட்டது கிடையாது.\nதனது வாழ்நாளில் பெரும் பகுதியை தமிழீழ விடுதலைப் புலிகளுக்காகவும்,அதன் வளர்ச்சிக்காகவும் செலவிட்ட ‘கப்டன் டேவிட்’என்று அழைக்கப்பட்ட திரு.பிறைசூடி அவர்களின் நாமம் தமிழீழம் இருக்கும்வரை தாங்காது நிலைபெற்றிருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.\nஅன்னாரை இழந்து துயருற்றிருக்கும் குடும்பத்தினர்க்கு தமிழீழ மக்களின் சார்பில் ஆறுதல் தெரிவிப்பதோடு வீர வணக்கத்தையும் தெரிவித்துக் கொள்கின்றேன்..தாங்க முடியாத துயரோடு.\nமுன்னாள் போராளிகளே சிறீலங்கா அரசின் தந்திரத்திற்குள் வீழ்ந்துவிடாதீர்கள்\nநீதிக்கான போரையும் நாம் இழந்துவிட்டோம்\nதமிழகத்தில் நாம் தமிழர் கட்சியை பலப்படுத்த வேண்டிய நேரமிது\nஅரசியல் மாற்றம் ஒன்றுக்கு தமிழ் மக்கள் தயாராகி வருகின்றனர்\nதமிழ் இனத்தின் மீதான இந்திய நீதித்துறையின் வன்முறை கண்டனத்திற்குரியது\nஎமது மக்களின் மரண ஓலம் தற்போதும் எனது காதுகளில் ஒலிக்கின்றது – கள மருத்துவர் வாமன்\nஇறுதி யுத்தத்தம் முள்ளிவாக்கால் மண்ணை நெருங்கி எமது மண்ணின் கடைசி அங்குல நிலமும் எதிரிப்படையால் முழுமையாக ஆக்கிரமிக்கப்படும் வரையிலும் தமிழீழ சுகாதாரசேவையை சேர்ந்த மருத்துவர்களும் உதவியாளர்களும் அங்கிருந்த அரச மருத்துவர்களுடன் இணைந்து மிகவும் ஆபத்தான சூழ்நிலைகளிலும் இரவுபகல் பாரமால் போராளிகளுக்கும் பொதுமக்களுக்கும் [ மேலும் படிக்க ]\nதமிழ் பிரதேசங்களில் கடமையாற்ற தயங்கும் தமிழ் மருத்துவர்கள்\nபெரும்பாலான தமிழ் மருத்துவர்கள் தங்களது கல்வியை முடித்துவிட்டு தங்களுடைய சொந்த பிரதேசங்களில் பணியாற்ற வருவதில்லை என்ற குற்றச்சாட்டு தொடர்ச்சியாக தமிழ் மக்களிடம் இருந்து வருகிறது. அந்தந்த மாவட்டங்களின் வெட்டுப்புள்ளி, மக்களின் வரிப்பணம் என்பவற்றில் கல்வி கற்றுவிட்டு எங்கோ பறந்து விடுகின்றனர். இந்த [ மேலும் படிக்க ]\nமன்னார் புதைகுழி 50ஆண்டுகளுக்கு உட்பட்டது – பேராசிரியர் செல்வ சரேஷ்\nஅண்மையில் இலங்கைத் தீவிலே எமது தாயக மண்ணிலே ���ன்னார் மாவட்டத்திலே மிகப்பெரும் மனிதப் புதைகுழி வெளிப்பட்டு அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த மனிதப் புதைகுழியை தடயவியல் துறை பேராசிரியர் செல்வ சரேஷ் நேரில் சென்று பார்வையிட்டார். மேற்படி காபன் அறிக்கை தவறானது [ மேலும் படிக்க ]\nஉண்மையிலே சிறீலங்கா படையினர் காணமல் போயுள்ளார்களா\nதங்கள் தரப்பிலும் ஆயிரக்கணக்கானவர்கள் காணாமல்போயுள்ளதாக சிறீலங்கா அரசு தொடர்ந்து கூறிவருகிறது இது குறித்து தமிழர் தரப்பில் சரியான தெளிவு இல்லாமல் உள்ளது. உண்மையிலே சிறீலங்கா படையினர் காணமல் போயுள்ளார்களா பாதிக்கப்பட்ட குடும்பங்களின் உறவினர்கள் தொடர் போரட்டங்களில் பங்கெடுத்துவருகின்றனர். தற்போது இந்த [ மேலும் படிக்க ]\nபின் முள்ளிவாய்க்கால் வீதி விபத்துக்கள்பின்னணி என்ன விளக்குகிறார் ஆய்வாளர் பரணி கிருஸ்ணரஜனி\nசிங்கள அரசு இனஅழிப்பின் அதி நவீன வடிவங்களை தமிழீழத்தில் பிரயோகித்துவருகிறது. இது இனஅழிப்பு அரசுகளின் பொதுவான குணாம்சம் என்ற போதிலும் சிங்கள அரசு ஒரு படி மேலே நின்றே சிந்தித்து செயலாற்றி வருகிறது. இந்த மாணவர்களின் படுகொலைகளை மட்டுமல்ல பின் யுத்த [ மேலும் படிக்க ]\nCopyright © 2019 ஈழம் செய்திகள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://spottamil.com/members/sujeevan/activity/friends/", "date_download": "2019-05-26T09:04:38Z", "digest": "sha1:6Z2B65LIF4DVXM57EEI6DFFVDOFWZESF", "length": 9056, "nlines": 77, "source_domain": "spottamil.com", "title": "Friends – Activity – Vellupullai Sujeevan – Tamil Social Network – SpotTamil", "raw_content": "\nஅனித்தா செல்லத்துரை wrote a new post, விமான தயாரிப்பில் சீனா – போயிங், ஏர்பஸ்ஸை வீழ்த்துமா\nவிமானப் பயணிகள் எண்ணிக்கையின் அடிப்படையில் பார்க்கும்போது, உலகிலேயே அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக உள்ள சீனா, தனக்கு தேவையான விமானங்களை உற்பத்தி செய்வதற்கு மேற்குலக நாடுகளை சாராமல், தன்னிறைவு […]\nகவிதா குமரன் wrote a new post, தாடி வைத்த ஆண்களை விட நாய்கள் சுத்தமானவையாம் – சுவிஸ் ஆய்வில் பகீர் தகவல்\nசுவிட்சர்லாந்தில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில், தாடி வைத்த ஆண்களைக் காட்டிலும் நாய்கள் சுத்தமானவை என தெரிய வந்துள்ளது.\nசுவிஸில் மனிதர்களுக்கும், நாய்களுக்கும் ஒரே எம்.ஆர்.ஐ ஸ்கேன் மெஷின் பயன்படுத்தப்படுவது வழக […]\nகவிதா குமரன் wrote a new post, இலங்கையர்கள் 80 ஆயிரம் பேருக்கு தொழில் வாய்ப்பு 1 month ago\nஇலங்கையர்கள் 80 ஆயிரம் பேருக்கு துறைமுக நகரத்தில் தொழில் வாய்ப்பு பெற்றுக்கொடுக்கப்படவுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.\nநாட்டை விட்டு செல்ல தயாராகும் இளைஞர்கள் 80000 பேருக்கு […]\nTamil Mannan wrote a new post, பிரித்தானிய அரசே யுத்தக் குற்றவாளியான பிரியங்கா பெர்னாண்டோவை கைது செய்\nஇனப்படுகொலையாளி திராக பிறப்பிக்கப்பட்ட பிடியாணை உத்தரவை மீளப்பெற கூடாது என தெரிவித்து போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.\nவெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்றில் புலம்பெயர் அமைப்பொன்று தாக்கல் செய்த மனு மீதான விச […]\nபங்காளிக்கட்சிகளுடனும் தனது கட்சித் தலைமையுடனும் கூட கலந்தாலோசிக்காமல் அனைத்தையும் தானே செய்துவிட்டு இன்று விண்ணர்கள் இருந்தால் செய்துகாட்டுங்கள் என்று சொல்லியதன் மூலம் தன்னை ஒரு கையலாகாதவர் என்று சொல்ல வருகிறாரோ அல்லது தனது இயலாத் தன்மைக்கான பொறுப்பை அனைவரின் மீதும் சுமத்த முயற்சிக்கிறாரோ அல்லது தனது இயலாத் தன்மைக்கான பொறுப்பை அனைவரின் மீதும் சுமத்த முயற்சிக்கிறாரோ இதைத்தானே ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டங…[Read more]\nஜெயஶ்ரீ உமாசங்கர் wrote a new post, இலங்கை திருக்கேதீஸ்வரம் சம்பவம்: மாவட்ட சர்வமத பேரவையிலிருந்து இந்து குருமார் சங்கம் வெளியேறியது 2 months, 3 weeks ago\nமன்னார் – திருக்கேதீஸ்வரம் ஆலய வரவேற்பு பலகை சேதமாக்கப்பட்ட விவகாரத்தை அடுத்து, மன்னார் மாவட்ட சர்வமத பேரவையிலிருந்து வெளியேற இந்து குருமார்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.\nமன்னார் – திருக்கேதீஸ […]\nபாதுகாப்பு, சமாதானம் மற்றும் ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்தும் வகையில் இந்தியா & பாகிஸ்தான் செயற்பட வேண்டும் இலங்கை அரசு கோரிக்கை.\nஆங்கிலத்திற்குப் பல பிழைதிருத்திகள் இணையத்தில் கிடைக்கும் போது தமிழுக்கும் இணையத்தில் பிழைதிருத்தி வசதி கிடைக்க வேண்டும் என்ற நோக்கில் வாணி திருத்தி சில ஆண்டுகளுக்கு முன்னர் அடிப்படை அம்சங்களுடன் வெளிவந்தது. இ […]\nMalar Rashiya wrote a new post, இலங்கை வரலாற்றில் ஆதாரமாக மாறும் இளஞ்செழியனின் தீர்ப்பு 3 months ago\nஇலங்கையில் இடம்பெற்ற யுத்தத்தின் போது எந்த சந்தர்ப்பத்திலும் யுத்தக்குற்றம் ஒன்று இடம்பெறவேயில்லை என முன்னாள் இராணுவ, கடற்படை, விமானப்படை தளபதிகள் நேற்றுமுன் தினம் கூட்டா […]\nபோராட்ட வாழ்வின் வலி சுமந்த திரைப்படம்\nஜெயஶ்ரீ உமாசங்கர் joined the group சுகி சிவம் 3 months ago\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/topic/%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-05-26T08:59:38Z", "digest": "sha1:AP246FGJS54TT6ON2LIU4TUVUKYSMV5A", "length": 12352, "nlines": 150, "source_domain": "tamil.goodreturns.in", "title": "Latest வணிகர்கள் News, Updates & Tips in Tamil - Tamil Goodreturns", "raw_content": "\nவர்த்தகர்களுக்கு ரூ.50 லட்சம் வரை பிணை இல்லா கடன் தருவோம்... தங்கம் விளையும் பூமியாக மாற்றுவோம்-மோடி\nடெல்லி: தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் பாஜக ஆட்சிக்கு வந்தால் வர்த்தகர்களுக்கு எந்தவித பிணையும் இல்லாமல் ரூ.50 லட்சம் வரையிலும் கடன் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் ...\nபாஜக தான் இந்திய வணிகர் நலனுக்காக இ-காமர்ஸ் நிறுவனங்களை கட்டுப்படுத்துகிறது..\nவணிகர்கள் மற்றும் வணிகர்களிடம் வேலை பார்க்கும் ஊழியர்கள் நலன் துறை இதுவரை நுகர்வோர் விவகார...\nஇ-வே பில் சேவையில் மோசடி.. வணிகர்களுக்கு அபராதம் விதித்து எச்சரிக்கை விடுத்த அரசு\nவணிகர்கள் இ-வே பில் முறையில் மோசடிகள் செய்து வருவதைக் கண்டறிந்த மத்திய அரசு பல்வேறு நடவடிக்...\nவணிகர்கள் கவனத்திற்கு.. ஜிஎஸ்டி வரி தாக்கல் தேதிகளில் புதிய மாற்றம்..\nமத்திய அரசு 1.5 கோடி ரூபாய்க்கும் அதிகமாக டர்ன் ஓவர் செய்யும் நிறுவனங்களின் ஜிஎஸ்டி வரியைத் த...\nகைவரிசை காட்டிய நீரவ் மோடி - விழி பிதுங்கி நிற்கும் ஜூவல்லரி தொழில்..\nநிரவ் மோடியின் வங்கி மோசடிக்குப் பிறகு இந்திய அளவில் நகை வணிகம் மிகப்பெரிய சரிவைச் சந்தித்...\nபிளிப்கார்ட்-வால்மார்ட் எதிராகப் போராடும் 10 லட்சம் வணிகர்கள்.. ஏன் தெரியுமா\nகிட்டத்தட்ட 10 லட்சம் வணிகர்கள் இணைந்து இந்திய இ-காமர்ஸ் நிறுவனமான பிளிப்கார்ட் மற்றும் அமெர...\nஜிஎஸ்டி ரீஃபண்டு.. 7,000 கோடி ரூபாய் அளிக்கப்பட்டுள்ளது.. வணிகர்கள் இதை எப்படிப் பெறுவது\nமத்திய மறைமுக வரி வாரியத்தின் சிறப்பு ஜிஎஸ்டி ரீஃபண்டு சேவையின் கீழ் ஏற்றுமதியாளர்களுக்கு ...\nவணிகர்கள் மற்றும் தொழில் செய்பவர்களுக்கான புதிய ஐடிஆர் 4 படிவம் வெளியானது..\nபுதிய ஐடிஆர் 1 படிவம் மூலம் தனிநபர்கள் வருமான வரி செலுத்துவதற்காகச் சென்ற அறிமுகம் செய்யப்ப...\nபிளிப்கார்ட்-வால்மார்ட் டீல்.. இந்திய இளைஞர்கள், விவசாயிகள் & வணிகர்களுக்கு அடித்த ஜாக்பாட்\nஅமெரிக்காவின் மிகப் ரீடெய்ல் நிறுவனமான வால்மார்ட் 16 பில்லியன் டாலர் கொடுத்து இந்தியாவின் ம...\nபண தட்டுப்பாட்டில் இருந்து விடுபட கான்பூரில் ‘ஏடிஎம��� தேவா’ பூஜை செய்த வணிகர்கள்..\nநாடு முழுவதும் உள்ள ஏடிஎம் மையங்களில் பண மதிப்பு நீக்க நடவடிக்கை போன்று பணத் தட்டுப்பாடு நி...\nவணிகர்களே.. ஜிஎஸ்டி-க்கு முன்பு பேக் செய்யப்பட்ட பொருட்களை ஏப்ரல் 1 முதல் விற்க முடியாது..\nஜிஎஸ்டி-க்கு முன்பு பேக் செய்யப்பட்ட பொருட்களை ஏப்ரல் 1 முதல் விற்க மீண்டு காலக்கெடுவை மத்தி...\nகூகிளில் கூட நாங்கதான் டாப்பு.. மகிழ்ச்சியில் முகேஷ், நீதா அம்பானி..\n2017-ம் ஆண்டு கூகுள் தேடுதல் தளத்தில் அதிகம் தேடப்பட்ட வர்த்தக தலைவர்கள் யார் என்ற பட்டியல் வெ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/world/trump-s-trade-war-effect-americans-lost-1-million-new-job-creation-jack-ma-012655.html", "date_download": "2019-05-26T09:51:27Z", "digest": "sha1:FRLS4D67ATQMZ6NSHNGF46UHJIIEZYHX", "length": 24318, "nlines": 224, "source_domain": "tamil.goodreturns.in", "title": "சீனா மீது டிரம்ப் தொடுத்து வரும் வர்த்தகப் போரால் 10 லட்சம் வேலை வாய்ப்புகளை இழந்த அமெரிக்கர்கள்! | Trump's Trade War Effect: Americans Lost 1 Million New Job Creation Says Jack Ma - Tamil Goodreturns", "raw_content": "\n» சீனா மீது டிரம்ப் தொடுத்து வரும் வர்த்தகப் போரால் 10 லட்சம் வேலை வாய்ப்புகளை இழந்த அமெரிக்கர்கள்\nசீனா மீது டிரம்ப் தொடுத்து வரும் வர்த்தகப் போரால் 10 லட்சம் வேலை வாய்ப்புகளை இழந்த அமெரிக்கர்கள்\nரோபோ விவசாய காய்கறிகள் சந்தைக்கு வரவு.\n223 புதிய எம்பிக்களின் முதுகில் கிரிமினல் வழக்கு மூட்டை\nஇந்திய அரசியல் சாசனத்தை வணங்கிவிட்டு உரை நிகழ்த்திய மோடி\nபாஜகவில் இணையும் திரிணாமுல் காங்கிரஸ் எம்எல்ஏ... மம்தா பானர்ஜிக்கு முதல் அடி\nதிக்விஜய்சிங் தோற்றால் ஜீவசமாதி என அறிவித்த ‘அகோரிபாபா’ மாயம்.. ம.பி.யில் பரபரப்பு\n3 hrs ago விஜய் மல்லையாவுக்கு செக் வைத்த லண்டன்.. $175 மில்லியனைக் கட்டு.. 28 நாள் கெடுவில் மல்லையா\n4 hrs ago குறைந்து வரும் கல்விக்கடன்கள்.. வாராக்கடன் அதிகரிப்பால் கல்விக்கடன் அளிக்க தயங்கும் வங்கிகள்\n7 hrs ago இனி எங்கயும் போகக் கூடாது.. வீட்டுக்கு போங்க.. நரேஷ் & அனிதாவுக்கு கெடு விதித்த அதிகாரிகள்\n15 hrs ago மோடி அலையால் அதிகரித்த மூலதனம்.. தேர்தல் முடிவால் ரூ.2.53 லட்சம் கோடி மூலதனம் அதிகரிப்பு\nNews லோக்சபாவில் பலம் கூடுகிறது... முஸ்லீம் எம்.பி-க்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\nMovies இன்றோடு 13 ஆண்டுகள்… மறக்க முடியாத தமிழ் சினிமாக்களின் வரிசையில் புதுப்பேட்டை… \nSports நம்ம தல தோனி பீல்டிங் செய்யுறாரா ரசிகர்கள் ஆர்வத்தால்.. வைரல��� ஆகும் வீடியோ\nTechnology கூகுள் கிளவுடில் உங்களின் ஸ்கிரீன்ஷாட் ஃபோல்டரை பேக்கப் செய்வது எப்படி\nAutomobiles விமானத்திற்கு இணையான வேகத்தில் செல்லும் மாக்லேவ் ரயில்: விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு அறிமுகம்...\nLifestyle சூரிய பகவானின் ஆசிபெற்ற இரண்டு ராசிக்காரர்கள் யார் யார்\nTravel சேனாபதி சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nEducation அரசுப் பள்ளியிலேயே எல்.கே.ஜி படிக்கலாம். ஜூன் 3 முதல் அட்மிஷன்\nசீனாவின் மிகப் பெரிய இ-காமர்ஸ் நிறுவனமான அலிபாபாவின் நிறுவனர் மற்றும் தலைவருமான ஜாக் மா, டிரம்ப் தொடுத்து வரும் வர்த்தகப் போர் நடவடிக்கையால் அமெரிக்காவில் தான் உறுதி அளித்த 10 லடம் வேலை வாய்ப்புகளை உருவாக்கப்போவதில்லை என்று தெரிவித்துள்ளார்.\n2017-ம் ஆண்டு டிரம்ப் அமெரிக்க அதிபராகப் பதவி ஏற்ற பிறகு ஜாக் மாவை சந்தித்தார். இந்தச் சந்திப்பின் போது அடுத்த 5 ஆண்டுகளில் தான் அமெரிக்காவில் 10 லட்சம் வேலை வாய்ப்புகளை உருவாக்குவதாக உறுதி அளித்து இருந்தார்.\nஆனால் கடந்த சில மாதங்களாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சீன பொருட்கள் மீது தொடர்ந்து வரிகளை உயர்த்தி வர்த்தகப் போர் தொடுத்து வருவதால் இந்த முடிவினை ஜாக் மா எடுத்துள்ளார். சீனாவும் அமெரிக்கப் பொருட்கள் மீது போட்டிக்காக வரிகளை உயர்த்தி வருவதும் குறிப்பிடத்தக்கது.\nஅமெரிக்கா - சீனா இடையிலான நட்புறவை இந்த வர்த்தகப் போர் சிதைத்து வருகிறது. சில வாரங்களுக்கு முன்பு வர்த்தகப் போருக்கு அலிபாபா நிறுவனம் தயாராக இருப்பதாகவும், அமெரிக்கப் பொருட்கள் விற்பனை குறைப்பதாகவும், உள்நாட்டுப் பொருட்களை வாடிக்கையாளர்கள் வாங்க வேண்டும் என்றும் ஜாக் மா சீன மக்களுக்குக் கோரிக்கை வைத்து இருந்தார்.\nஅமெரிக்கா - சீனா இடையில் இது போன்ற வர்த்தகப் போர் கடந்த 20 ஆண்டுகளாகவே நடைபெற்று வந்தாலும் டிரம்ப் தலைமையில் இந்த முறை அது மிக உக்கிரமாக உள்ளது என்றும் ஜாக் மா எச்சரித்துள்ளார்.\nகுறைந்த காலத் தீர்வை நோக்கிச் சென்றால் அது கண்டிப்பாக வெற்றி பெறாது என்றும், அமெரிக்கா, சீனா, ஐரோப்பா இடையிலான வணிகச் சமுகம் பெரிய அளவில் பாதிப்படைந்து வருகிறது என்றும் முதலீட்டாளர் மாநாடு ஒன்றில் ஜாக் குறிப்பிட்டுள்ளார்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nஇந்திய ஐடி இளைஞர்களுக்குத்தான் டிரம்ப் நம்பியார்... மாணவர்களுக்கு எப்பவுமே எம்ஜிஆர்தான்\nசீனாவுக்கு அடுத்தடுத்து செக் வைக்கும் அமெரிக்கா.. சீனா தொலைத்தொடர்பு சாதனங்களுக்கு தடை\nஅமெரிக்கா – சீனா உறவு வலுப்படுமாம்.. ஆனா ஒப்பந்தம் மட்டும் போடலயாம்\nஅமெரிக்க பொருட்களுக்கு அதிக இறக்குமதி விதிப்பதா - இந்தியா மீது டொனால்டு ட்ரம்ப் காட்டம்\nஉலக பொருளாதாரத்தில் எதிரொலிக்கும் அமெரிக்கா- சீனா ஒப்பந்தம்.. குழப்பத்தில் முதலீட்டாளர்கள்\nஆம் நான் ஒரு பழைமைவாதி தான், எனக்கு LGBT பிடிக்காது\nஎனக்கு அவங்கள பாத்தாலே பிடிக்கல... ஜெய்ர் பால்சொனாரோ\nபாபா ராம்தேவ் தான் இந்தியாவின் அடுத்தப் பிரதமர்.. நியூ யார்க் டைம்ஸின் குசும்பு..\nகுறைந்த விலை கச்சா எண்ணெய் அல்லது டிரம்ப்.. மோடி எதைத் தேர்வு செய்வார்\nஅமெரிக்கா - சீனா இடையில் தீவிரமான வர்த்தகப் போர்..\nடிரம்ப் அதிரடி முடிவால் இந்தியர்களுக்கு அதிகளவிலான பாதிப்பு.. அடுத்தது என்ன..\nஈரான் அணு ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா வெளியேறுகிறது.. டிரம்ப் அறிவிப்பு..\nபாஜக அதிரடி வெற்றி. பங்குச் சந்தையில் அதகளம்.. விர்ரென உயர்ந்த சென்செக்ஸ்\n30 வயதுக்குள் சிங்குளாக இருக்கும் அழகு Billionaire-கள்.. ஒரு முறை ப்ரொபோஸ் செய்து பாருங்களேன்..\nஜாகுவாரில் நல்ல லாபம் தான்.. ஆனால் $14 பில்லியன் கடன் இருக்கே... புலம்பலில் டாடா குழுமம்\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2001/03/11/mgradmk.html", "date_download": "2019-05-26T09:08:38Z", "digest": "sha1:OXQGUMWK7NL7E2H46GVH34XFOQ2H7XGR", "length": 12597, "nlines": 175, "source_domain": "tamil.oneindia.com", "title": "அ.தி.மு.க கூட்டணி குழப்பமிக்கது: திருநாவுக்கரசு | mgr admk leader thirunavukkarasu criticized admk alliance - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஅந்தமான், மேற்கு வங்கம், பெருவில் பலத்த நிலநடுக்கம்\n3 min ago அந்தமான், மேற்கு வங்கம், பெருவில் வரிசையாக அடுத்தடுத்து பலத்த நிலநடுக்கம்.. பரபரப்பு\n19 min ago மானாமதுரையில் பயங்கரம��.. நடைப்பயிற்சியின் போது சுற்றி வளைத்த மர்ம கும்பல்.. அமமுக பிரமுகர் படுகொலை\n24 min ago காயூ.. சீக்கிரம் குணமாகுங்கு.. டிவிட்டரில் சண்டை போட்ட குஷ்பு பிக்பாஸ் காயத்ரி.. இதுதான் காரணம்\n41 min ago கர்நாடகத்தில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் கனமழை.. ஒகேனக்கல்லில் அதிகரித்த நீர்வரத்து\nTechnology கூகுள் கிளவுடில் உங்களின் ஸ்கிரீன்ஷாட் ஃபோல்டரை பேக்கப் செய்வது எப்படி\nMovies Neeya 2 Review: எல்லாப் பிரச்சினைக்கும் வரலட்சுமி தான் காரணமாமே... நீயா 2\nSports 8 வருஷத்துக்கு முந்தி எடுத்த அந்த புகைப்படம்.. இப்போ ரிலீஸ் செய்து சஸ்பென்ஸ் வைத்த இளம் வீரர்\nAutomobiles விமானத்திற்கு இணையான வேகத்தில் செல்லும் மாக்லேவ் ரயில்: விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு அறிமுகம்...\nFinance விஜய் மல்லையாவுக்கு செக் வைத்த லண்டன்.. $175 மில்லியனைக் கட்டு.. 28 நாள் கெடுவில் மல்லையா\nLifestyle சூரிய பகவானின் ஆசிபெற்ற இரண்டு ராசிக்காரர்கள் யார் யார்\nTravel சேனாபதி சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nEducation அரசுப் பள்ளியிலேயே எல்.கே.ஜி படிக்கலாம். ஜூன் 3 முதல் அட்மிஷன்\nஅ.தி.மு.க கூட்டணி குழப்பமிக்கது: திருநாவுக்கரசு\nஅ.தி.மு.க கூட்டணி, முற்றிலும் முரண்பாடான குழப்பமிக்க கூட்டணி. இதில் மூப்பனார் சேர்ந்தது துரதிர்ஷ்டவசமானது எனஎம்.ஜி.ஆர் அ.தி.மு.க பொதுச் செயலர் திருநாவுக்கரசு தெரிவித்தார்.\nதிருப்பூரில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் எம்.ஜி.ஆர் அ.தி.மு.க பொதுச் செயலர் திருநாவுக்கரசுகூறியுள்ளதாவது:\nதேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள எம்.ஜி.ஆர் அ.தி.மு.க தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தையைவிரைவில் துவங்க உள்ளது.\nஇதில் முனு ஆதி, ஆஸ்டின், ராமச்சந்திரன் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். பேச்சுவார்த்தையின் போதுதொகுதியின் முக்கியத்துவம், கட்சியின் வளர்ச்சி, முக்கிய வேட்பாளர் ஆகியவற்றின் அடிப்படையில் தொகுதிஒதுக்கீடு செய்ய வேண்டும் எனக் கோரிக்கை வைத்துள்ளோம்.\nகடந்த 1996ம் ஆண்டு அ.தி.மு.க.,வில் கூட்டணி சேருவதை எதிர்த்து மூப்பனார் தமிழ் மாநில காங்கிரசைத்துவக்கினார். ஆனால் இப்போது அ.தி.மு.க வுடன் காங்கிரசையும் சேர்த்துக் கூட்டணி வைத்துள்ளார்.\nஅவர் அ.தி.மு.க கூட்டணியில் சேர்ந்தது துரதிர்ஷ்டவசமானது. அந்தக் கூட்டணி ஒரு குழப்பமான கூட்டணிமட்டுமல்ல, முரண்பாடான கூட்டணியாகவும் உள்ளது.\nதமிழகத்தில் ஒரு கூட்டணியில் இருந்து கொண்டு , புதுவையில் எதிரும் புதிருமாக மோதத் தயாராகி விட்டன.\nதேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெற்றால், 5வது முறையாக முதல்வராக கருணாநிதி பொறுப்பேற்பார்.ஆனால், எதிரணியில் யார் முதல்வர் என்று கூற முடியுமா\nதமிழகத்தில் இரண்டாவது பெரிய கட்சியாக பாரதிய ஜனதாவை முதல்வர் ஏற்றுக் கொண்டுள்ளார் என்றால்,நாங்களும் அதை ஏற்றுக் கொள்வோம் என்றார் திருநாவுக்கரசு.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilchristiansongs.in/ezekiel-40/", "date_download": "2019-05-26T09:02:11Z", "digest": "sha1:IYG2QQFRIJVZDLPXDAZEXO72OK73NE2L", "length": 23349, "nlines": 157, "source_domain": "tamilchristiansongs.in", "title": "Ezekiel 40 in Tamil - Tamil Christian Songs .IN / FO", "raw_content": "\n1 நாங்கள் சிறைப்பட்டுப்போன இருபத்தைந்தாம் வருஷத்தின் ஆரம்பத்தில் முதலாம் மாதம் பத்தாந்தேதியாகிய அன்றே கர்த்தருடைய கை என்மேல் அமர்ந்தது, அவர் என்னை அவ்விடத்துக்குக் கொண்டுபோனார்; அப்பொழுது நகரம் அழிக்கப்பட்டுப் பதினாலு வருஷமாயிற்று.\n2 தேவதரிசனங்களில் அவர் என்னை இஸ்ரவேல் தேசத்துக்குக் கொண்டுபோய், என்னை மகா உயரமான ஒரு மலையின்மேல் நிறுத்தினார்; அதின்மேல் தெற்காக ஒரு நகரம் கட்டியிருக்கிறதுபோல் காணப்பட்டது.\n3 அவர் என்னை அங்கே கொண்டுபோனார்; இதோ, அங்கே ஒரு புருஷன் இருந்தார்; அவருடைய தோற்றம் வெண்கலமாயிருந்தது; அவர் கையில் சணற்கயிறும் ஒரு அளவுகோலுமிருந்தது; அவர் வாசலிலே நின்றார்.\n4 அந்தப் புருஷன் என்னை நோக்கி: மனுபுத்திரனே, நீ கண்ணாரப்பார்த்து, காதாரக் கேட்டு, நான் உனக்குக் காண்பிப்பதெல்லாவற்றின் மேலும் உன் மனதை வை; நான் உனக்கு அவைகளைக் காண்பிக்கும்படி நீ இங்கே கொண்டுவரப்பட்டாய்; நீ காண்பதையெல்லாம் இஸ்ரவேல் வம்சத்தாருக்குத் தெரிவி என்றார்.\n5 இதோ, ஆலயத்துக்குப் புறம்பே சுற்றிலும் ஒரு மதில் இருந்தது; அந்தப் புருஷன் கையிலே ஆறுமுழ நீழமான ஒரு அளவுகோல் இருந்தது; ஒவ்வொரு முழமும் நமது கைமுழத்திலும் நாலுவிரற்கடை அதிகமானது; அவர் அந்த மதிலை அளந்தார்; அகலம் ஒரு கோலாகவும் உயரம் ஒரு கோலாகவும் இருந்தது.\n6 பின்பு அவர் கிழக்குமுக வாசலுக்கு வந்து, அதின் படிகளின்மேல் ஏறி, வாசற்படியை ஒரு கோல் அகலமாகவும், மறுவாசற்படியை ஒருகோல் அகலமாகவும் அளந்தார்.\n7 ஒவ்வொரு அறையும் ஒரு கோல் நீளமும் ஒரு கோல் அகலமுமாயிருந்தது, அறைவீடுகளுக்கு நடுவே ஐந்துமுழ இடம் விட்டிருந்தது; வாசலின் மண்டபத்தருகே உள்வாசற்படி ஒரு கோலளவாயிருந்தது.\n8 வாசலின் மண்டபத்தையும் உள்ளே கோலளவாக அளந்தார்.\n9 பின்பு வாசலின் மண்டபத்தை எட்டுமுழமாகவும், அதின் தூணாதாரங்களை இரண்டு முழமாகவும் அளந்தார்; வாசலின் மண்டபம் உட்புறத்திலிருந்தது.\n10 கீழ்த்திசைக்கெதிரான வாசலின் அறைகள் இந்தப்புறத்தில் மூன்றும் அந்தப்புறத்தில் மூன்றுமாயிருந்தது, அவைகள் மூன்றுக்கும் ஒரே அளவும், இந்தப்புறத்திலும் அந்தப்புறத்திலுமிருந்த தூணாதாரங்களுக்கு ஒரே அளவும் இருந்தது.\n11 பின்பு வாசல் நடையின் அகலத்தைப் பத்துமுழமாகவும், வாசலின் நீளத்தைப் பதின்மூன்று முழமாகவும் அளந்தார்.\n12 அறைகளுக்கு முன்னே இந்தப்புறத்தில் ஒரு முழ இடமும் அந்தப்புறத்தில் ஒரு முழ இடமும் இருந்தது; ஒவ்வொரு அறை இந்தப்புறத்தில் ஆறு முழமும் அந்தப்புறத்தில் ஆறுமுழமுமாயிருந்தது.\n13 பின்பு வாசலில் இருந்த அறையின் மெத்தையினின்று மற்ற அறையின் மெத்தைமட்டும் இருபத்தைந்துமுழமாக அளந்தார்; கதவுக்குக் கதவு நேராயிருந்தது.\n14 தூணாதாரங்களை அறுபது முழமாக அளந்தார்; இந்தத் தூணாதாரங்களின் அருகே சுற்றிலும் முன்வாசலின் முற்றம் இருந்தது.\n15 பிரவேச வாசலின் முகப்புத்துவக்கி உட்புறவாசல் மண்டபமுகப்புமட்டும் ஐம்பது முழமாயிருந்தது.\n16 வாசலுக்கு உட்புறமாகச் சுற்றிலுமுள்ள அறைகளுக்கும் அவைகளின் தூணாதாரங்களுக்கும் ஒடுக்கமான ஜன்னல்கள் இருந்தது; மண்டபங்களிலும் அப்படியே இருந்தது; உட்புறமாய்ச் சுற்றிலும் அந்த ஜன்னல்களும் தூணாதாரங்களில் சித்திரிக்கப்பட்ட பேரீச்சமரங்களும் இருந்தது.\n17 பின்பு என்னை வெளிப்பிராகாரத்துக்கு அழைத்துக்கொண்டுபோனார்; அங்கே அறைவீடுகளும், பிராகாரத்தின் சுற்றிலும் பதித்த தளவரிசையும் இருந்தது; அந்தத் தளவரிசையின்மேல் முப்பது அறைவீடுகள் இருந்தது.\n18 வாசலுக்குப் பக்கத்திலும் வாசல்களின் நீளத்துக்கு எதிரிலுமுள்ள அந்தத் தளவரிசை தாழ்வான தளவரிசையாயிருந்தது.\n19 பின்பு அவர் கீழ்வாசலின் முகப்புத்துவக்கி, உட்பிராகாரத்துப் புறமுகப்புமட்டுமுள்ள விசாலத்தை அளந்தார்; அது கிழக்���ும் வடக்கும் நூறுமுழமாயிருந்தது.\n20 வெளிப்பிராகாரத்துக்கு அடுத்த வடதிசைக்கு எதிரான வாசலின் நீளத்தையும் அகலத்தையும் அளந்தார்.\n21 அதற்கு இப்புறத்தில் மூன்று அறைகளும் அப்புறத்தில் மூன்று அறைகளும் இருந்தது; அதின் தூணாதாரங்களும் அதின் மண்டபங்களும் முதல் வாசலின் அளவுக்குச் சரியாயிருந்தது; அதின் நீளம் ஐம்பது முழமும், அகலம் இருபத்தைந்து முழமுமாயிருந்தது.\n22 அதின் ஜன்னல்களும், அதின் மண்டபங்களும், அதின்மேல் சித்திரிக்கப்பட்ட பேரீச்சமரங்களும் கீழ்த்திசைக்கு எதிரான வாசலின் அளவுக்குச் சரியாயிருந்தது; அதில் ஏறுகிறதற்கு ஏழு படிகளிருந்தது; அதின் மண்டபங்கள் அவைகளுக்கு முன்னாக இருந்தது.\n23 வடதிசையிலும் கீழ்த்திசையிலுமுள்ள ஒவ்வொரு வாசலுக்கு எதிராக உட்பிராகாரத்துக்கும் வாசல்களிருந்தது; ஒரு வாசல்துவக்கி மற்ற வாசல்மட்டும் நூறு முழமாக அளந்தார்.\n24 பின்பு என்னைத் தென்திசைக்கு அழைத்துக்கொண்டுபோனார்; அங்கே தென்திசைக்கு எதிரான வாசல் இருந்த அதின் தூணாதாரங்களையும் அதின் மண்டபங்களையும் அதற்குரிய அளவின்படி அளந்தார்.\n25 அந்த ஜன்னல்களுக்குச் சரியாக அதற்கும் அதின் மண்டபங்களுக்கும் ஜன்னல்கள் சுற்றிலும் இருந்தது; நீளம் ஐம்பதுமுழமும் அகலம் இருபத்தைந்து முழமுமாயிருந்தது.\n26 அதில் ஏறுகிறதற்கு ஏழு படிகளிருந்தது; அதற்கு முன்பாக அதின்மண்டபங்களும் இருந்தது, அதின் தூணாதாரங்களில் சித்திரிக்கப்பட்ட பேரீச்சமரங்களும் இந்தப் புறத்தில் ஒன்றும் அந்தப்புறத்தில் ஒன்றுமாக இருந்தது.\n27 உட்பிராகாரத்துக்கும் ஒரு வாசல் தென்திசைக்கு எதிராக, இருந்தது; தென்திசையிலுள்ள ஒரு வாசல்துவக்கி மற்ற வாசல்மட்டும் நூறுமுழமாக அளந்தார்.\n28 பின்பு அவர் தெற்கு வாசலால் என்னை உட்பிராகாரத்துக்கு அழைத்துக்கொண்டுபோய், அந்த அளவுக்குச் சரியாகத் தெற்கு வாசலையும் அளந்தார்.\n29 அதின் அறைகளும், அதின் தூணாதாரங்களும், அதின் மண்டபங்களும், அந்த அளவுக்குச் சரியாக இருந்தது, அதற்கும் அதின் மண்டபங்களுக்கும் ஜன்னல்கள் சுற்றிலும் இருந்தது; நீளம் ஐம்பது முழமும் அகலம் இருபத்தைந்து முழமுமாயிருந்தது.\n30 இருபத்தைந்து முழ நீளமும் ஐந்துமுழ அகலமுமான மண்டபங்கள் சுற்றிலும் இருந்தது;\n31 அதின் மண்டபங்கள் வெளிப்பிராகாரத்தில் இருந்தது; அதின் தூண��தாரங்களில் சித்திரிக்கப்பட்ட பேரீச்சமரங்களும் இருந்தது; அதில் ஏறுகிறதற்கு எட்டுப்படிகள் இருந்தது.\n32 பின்பு அவர் கீழ்த்திசை வழியாய் என்னை உட்பிராகாரத்துக்கு அழைத்துக்கொண்டுபோய், அந்த அளவுக்குச் சரியாக அந்த வாசலையும் அளந்தார்.\n33 அதின் அறைகளும் அதின் தூணாதாரங்களும் அதின் மண்டபங்களும் அந்த அளவுகளுக்குச் சரியாக இருந்தது; அதற்கும் அதின் மண்டபங்களுக்கும் ஜன்னல்கள் சுற்றிலும் இருந்தது; நீளம் ஐம்பது முழமும் அகலம் இருபத்தைந்து முழமுமாயிருந்தது.\n34 அதின் மண்டபங்கள் வெளிப்பிராகாரத்தில் இருந்தது; அதின் தூணாதாரங்களில் இந்தப்புறத்திலும் அந்தப்புறத்திலும் சித்திரிக்கப்பட்ட பேரீச்சமரங்களும் இருந்தது; அதில் ஏறுகிறதற்கு எட்டுப் படிகள் இருந்தது.\n35 பின்பு அவர் என்னை வடக்குவாசலுக்கு அழைத்துக்கொண்டுபோய், அந்த அளவுக்குச் சரியாய் அதின் வாசலை அளந்தார்.\n36 அதின் அறைகளும் அதின் தூணாதாரங்களும் அதின் மண்டபங்களும் அளக்கப்பட்டது; அதைச் சுற்றி ஜன்னல்களும் இருந்தது; நீளம் ஐம்பது முழமும் அகலம் இருபத்தைந்து முழமுமாயிருந்தது.\n37 அதின் தூணாதாரங்கள் வெளிப்பிராகாரத்தில் இருந்தது; இந்தப் புறத்திலும் அந்தப்புறத்திலும் அதின் தூணாதாரங்களில் பேரீச்சமரங்களும் சித்திரிக்கப்பட்டிருந்தது; அதில் ஏறுகிறதற்கு எட்டுப் படிகள் இருந்தது.\n38 அதின் அறைகளும் அதின் கதவுகளும் வாசல்களின் தூணாதாரங்களுக்கு அருகில் இருந்தது; அங்கே தகனபலிகளைக் கழுவுவார்கள்.\n39 வாசலின் மண்டபத்திலே இந்தப்புறத்தில் இரண்டு பீடங்களும் அந்தப்புறத்தில் இரண்டு பீடங்களும் இருந்தது; அவைகளின்மேல் தகனபலியையும் பாவநிவாரண பலியையும் குற்றநிவாரண பலியையும் செலுத்துவார்கள்.\n40 வடக்குவாசலுக்குள் பிரவேசிக்கிறதற்கு ஏறிப்போகிற வெளிப்புறத்திலே இரண்டு பீடங்களும் வாசலின் மண்டபத்திலுள்ள மறுபுறத்திலே இரண்டுபீடங்களும் இருந்தது.\n41 வாசலின் அருகே இந்தப்புறத்தில் நாலு பீடங்களும், அந்தப்புறத்தில் நாலு பீடங்களும், ஆக எட்டுப்பீடங்கள் இருந்தது; அவைகளின்மேல் பலிகளைச் செலுத்துவார்கள்.\n42 தகனபலிக்குரிய நாலு பீடங்கள் வெட்டின கல்லாயிருந்தது; அவைகள் ஒன்றரை முழ நீளமும், ஒன்றரை முழ அகலமும், ஒரு முழ உயரமுமாயிருந்தது; அவைகளின்மேல் தகனபலிகளையும் மற்றப் பலிகளையும் செலுத்துகிற ஆயுதங்களை வைப்பார்கள்.\n43 நாலு விரற்கடையான முளைகள் உள்ளே சுற்றிலும் வரிசையாய் அடிக்கப்பட்டிருந்தது; செலுத்தும் பலிகளின் மாம்சம் பீடங்களின்மேல் வைக்கப்படும்.\n44 உட்பிராகாரத்திலே உள்வாசலுக்குப் புறம்பாகச் சங்கீதக்காரரின் அறைவீடுகள் இருந்தது; அவைகளில் வடக்குவாசலின் பக்கமாக இருந்தவைகள் தென் திசைக்கு எதிராகவும், கிழக்குவாசலின் பக்கமாக இருந்த வேறொரு வரிசை வடதிசைக்கு எதிராகவும் இருந்தது.\n45 பின்பு அவர் என்னை நோக்கி: தன் திசைக்கு எதிராயிருக்கிற இந்த அறை ஆலயக்காவலைக் காக்கிற ஆசாரியர்களுடையது.\n46 வடதிசைக்கு எதிராயிருக்கிற அறையோ, பலிபீடத்தின் காவலைக் காக்கிற ஆசாரியர்களுடையது; இவர்கள் லேவியின் புத்திரரில் கர்த்தருக்கு ஆராதனை செய்கிறதற்காக அவரிடத்தில் சேருகிற சாதோக்கின் புத்திரர் என்றார்.\n47 அவர் பிராகாரத்தை நூறுமுழ நீளமாகவும் நூறுமுழ அகலமாகவும் அளந்தார், அது சதுரமாயிருந்தது; பலிபீடமோ ஆலயத்துக்கு முன்பாக இருந்தது.\n48 பின்பு அவர் என்னை ஆலய மண்டபத்துக்கு அழைத்துக்கொண்டுபோய் மண்டபத்தின் தூணாதாரத்தை இந்தப்புறத்தில் ஐந்து முழமும் அந்தப்புறத்தில் ஐந்து முழமுமாக அளந்தார்; வாசலின் அகலம் இந்தப்புறம் மூன்றுமுழமும் அந்தப்புறம் மூன்றுமுழமுமாயிருந்தது.\n49 மண்டபத்தின் நீளம் இருபதுமுழமும், அகலம் பதினொரு முழமுமாயிருந்தது; அதற்கு ஏறிப்போகிற படிகளும் இருந்தது; தூணாதாரங்களிலே இந்தப்புறத்தில் ஒரு தூணும் அந்தப்புறத்தில் ஒரு தூணும் இருந்தது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/mobiles/videocon-a26-price-p2Umvo.html", "date_download": "2019-05-26T09:13:23Z", "digest": "sha1:FG4ANHH3TV3KBAKTT2ZYDUM4P2EIG54G", "length": 18840, "nlines": 402, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளவிடியோகான் அ௨௬ விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பர��சுகள் & மீடியா\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nபிடி மதிப்பெண்ஃபோன்அது எவ்வளவு நல்ல தீர்மானிக்க பயனர் மதிப்பீடுகளின் எண்ணிக்கையைப் பொருத்து மற்றும் பயனுள்ள users.This அறிவித்ததைப் மதிப்பெண் உள்ளது சராசரி மதிப்பீடுகள் பயன்படுத்தி கணக்கிடப்படுகிறதுமுற்றிலும் சரிபார்க்கப்பட்டது பயனர்களின் பொது மதிப்பீடுகள் அடிப்படையாக கொண்டது.\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nவிடியோகான் அ௨௬ மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nவிடியோகான் அ௨௬ சமீபத்திய விலை Feb 05, 2019அன்று பெற்று வந்தது\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nவிடியோகான் அ௨௬ விலை தொடர்ந்து மாறுபடுகிறது. விடியோகான் அ௨௬ சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nவிடியோகான் அ௨௬ - பயனர்விமர்சனங்கள்\nநன்று , 5 மதிப்பீடுகள்\nவிடியோகான் அ௨௬ - விலை வரலாறு\nநெட்ஒர்க் டிபே Yes, GSM + GSM\nடிஸ்பிலே சைஸ் 4 Inches\nரேசர் கேமரா 3.2 MP\nபிராண்ட் கேமரா Yes, VGA\nகேமரா பிட்டுறேஸ் Image Viewer\nஇன்டெர்னல் மெமரி 4 GB\nஎஸ்ட்டெண்டப்ளே மெமரி Yes, microSD, Up to 32 GB\nஒபெரடிங் பிரெயூனிசி GSM : 900/1800 MHz\nமியூசிக் பிளேயர் Yes, MP3\nபேட்டரி சபாஸிட்டி 1800 mAh\nசிம் சைஸ் Mini SIM\nசிம் ஒப்டிஒன் Dual SIM\n( 626 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1232 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 40 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 170 மதிப்புரைகள் )\n( 38 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 645 மதிப்புரைகள் )\n3/5 (5 மதிப்பீடுகள் )\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபதிப்புரிமை © 2008-2019 கிர்னெர் மென்பொருள் பிரைவேட் மூலம் இயக்கப்படுகிறது. லிமிடெட் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilcnn.lk/archives/777499.html", "date_download": "2019-05-26T09:10:32Z", "digest": "sha1:CVPZGSGSHGBHFVYZRHNJXCZM5VHEXQGR", "length": 7122, "nlines": 58, "source_domain": "www.tamilcnn.lk", "title": "வடக்குக்கு வருகிறார் சட்டம் ஒழுங்கு அமைச்சர்", "raw_content": "\nவடக்குக்கு வருகிறார் சட்டம் ஒழுங்கு அமைச்சர்\nJuly 7th, 2018 அன்று பிரசுரிக்கப்பட்டது.\nவிரைவில் வடக்கு மாகாணத்துக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக சட்டம், ஒழுங்குகள் அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.\nயாழில் அதிகரித்துவரும் வன்செயல்கள் குறித்து நேற்று (வெள்ளிக்கிழமை) ஊடகவியலாளர்களின் கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,\n“அண்மைக் காலமாக வட.மாகாணத்தில் குறிப்பாக யாழ்ப்பாணத்தில் வன்செயல்கள் அதிகரித்து வருகின்றன. இதனால் அங்கு மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.\nமக்கள் அச்சத்துடனேயே வாழ்ந்து வருகின்றனர். இதனால் அங்கு பாதுகாப்பு நடைமுறைகளில் பல்வேறு மாற்றங்களைச் செய்யவேண்டியுள்ளது. இதற்காக அண்மையில் பொலிஸ் திணைக்களத்துடன் இணைந்து நாம் பல்வேறு விசேட திட்டங்களை முன்னெடுக்கவுள்ளோம். இதற்கென பொலிஸாரின் விடுமுறைகள் இரத்துச் செய்யப்பட்டுள்ளன.\nகுறிப்பாக யாழ்ப்பாணத்தில் சட்டவிரோதக் குழுக்களின் செயற்பாடுகள் அதிகரித்து காணப்படுகின்றமையினால், அதனைக் கட்டுப்படுத்த அங்கு அதிகளவான பொலிஸார் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்” என அவர் மேலும் தெரிவித்தார்.\nநம்பிக்கையில்லாப் பிரேரணையை விவாதிக்கும் திகதி குறித்து நாளை முடிவு எடுக்கப்படும்\n’உடனடியாக அமுல்ப்படுத்துங்கள்’ ரணில் விடுத்துள்ள கடும் உத்தரவு\nசமாதானத்தின் தசாப்த நிறைவு தினம் எனும் தொணிப்பொருளில் இராணுவத்தின் பெரும் ஊர்வலம்\nவாடியடி பொதுச்சந்தைக்கான அடிக்கல்லை நாட்டி வைத்தார் சிறீதரன் எம்.பி\nஎனக்கும் எனது குடும்பத்திற்கும் அச்சுறுத்தல் -ஸ்ரீதரன்\nவவுணதீவு விவகாரம்: அஜந்தனுக்கு அரசாங்கம் வழங்கும் நட்டஈடு என்ன\nரிஷாட்டை காப்பாற்ற அரசாங்கம் முயற்சித்தால் மக்கள் பதிலளிப்பார்கள்: சார்ள்ஸ்\nஉயர்தர மீன்களை கொள்வனவு செய்து மக்களுக்கு வழங்க திட்டம்\nஸ்கொட்லாந்து அணியுடனான போட்டியில் இலங்கை வெற்றி\nதொழில்நுட்பக் கோளாறு காரணமாக ரயில் போக்குவரத்தில் தாமதம்\n’உடனடியாக அமுல்ப்பட���த்துங்கள்’ ரணில் விடுத்துள்ள கடும் உத்தரவு\nசமாதானத்தின் தசாப்த நிறைவு தினம் எனும் தொணிப்பொருளில் இராணுவத்தின் பெரும் ஊர்வலம்\nவாடியடி பொதுச்சந்தைக்கான அடிக்கல்லை நாட்டி வைத்தார் சிறீதரன் எம்.பி\nஎனக்கும் எனது குடும்பத்திற்கும் அச்சுறுத்தல் -ஸ்ரீதரன்\nவவுணதீவு விவகாரம்: அஜந்தனுக்கு அரசாங்கம் வழங்கும் நட்டஈடு என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2019/05/13165624/1035270/kovai-banana-tree.vpf", "date_download": "2019-05-26T08:54:42Z", "digest": "sha1:ALGBOSXJH7WOZVTS5QWZXNJUCN3NA3VH", "length": 8541, "nlines": 73, "source_domain": "www.thanthitv.com", "title": "சூறாவளி காற்றால் சேதமடைந்த வாழைகள் : அப்புறப்படுத்த பணம் இல்லாததால் விவசாயிகள் வேதனை", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nசூறாவளி காற்றால் சேதமடைந்த வாழைகள் : அப்புறப்படுத்த பணம் இல்லாததால் விவசாயிகள் வேதனை\nகோவையில் சூறாவளி காற்றால் சேதமடைந்த வாழைகளை அப்புறப்படுத்த முடியாமல் விவசாயிகள் தவித்து வருகின்றனர்\nகோவை மாவட்டம் சிறுமுகை மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் கடந்த 7ஆம் தேதி சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்தது. இதில் அம்மன்புதூர், அன்னதாசம்பாளையம், லிங்காபுரம் உட்பட 10க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள தோட்டங்களில் பயிரிடப்பட்டிருந்த வாழை மரங்கள் முறிந்து சேதம் அடைந்தன. போதிய பண வசதி இல்லாததால் வாழைகளை வெட்டி விற்பனைக்கு சந்தைக்கு கொண்டு செல்ல முடியாமல் விவசாயிகள் கடும் அவதிக்குளாகியுள்ளனர். சேதமடைந்த வாழைகளுக்கு, வாழை ஒன்றுக்கு 25 பைசா என்ற அளவீடு தங்களுக்கு போதுமானதாக இல்லை என்பதால், வாழைகளுக்கு கூடுதலாக நஷ்ட ஈடு வழங்க வேண்டும் எனவும் விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.\n\"பெண்களின் உரிமைக்காக போராடும் தேர்தல்\" - திமுக எம்.பி. கனிமொழி\nபன்முகத்தன்மை நிறைந்த இந்தியா என்ற அமைப்பை காக்க வேண்டிய தேர்தல் இது என திமுக எம்.பி.கனிமொழி கூறியுள்ளார்.\n\"திமுக தலைமையில் ஆட்சி அமைய மக்கள் விருப்பம் \" - தயாநிதி மாறன்\nதிமுக தலைமையில் ஆட்சி அமைய வேண்டும் என்பதுதான் மக்களின் விருப்பம் என்றும் மத்திய சென்னை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதிமாறன் கூறினார���.\nசென்னை : சூதாட்டத்தில் ஈடுபட்ட 20 பேர் கைது\nசென்னை பல்லாவரத்தில் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக 20 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nநாகப்பாம்பை தடவி கொடுத்து ஆசுவாசப்படுத்திய பாம்பு பிடி வீரர்...படம் எடுத்து ஆடிய நாகப்பாம்பு...\nஈரோடு மாவட்டம் சின்னியம்பாளையத்தில் மக்களை பயமுறுத்தி வந்த நாகப்பாம்பை, பாம்பு பிடி வீரர் யுவராஜ் லாவகமாக பிடித்தார்.\nமேகாலயாவில் தமிழக ராணுவ வீரர் மரணம்\nமேகாலயா மாநிலம் ஷில்லாங் பகுதியில் பணியாற்றி வந்த தமிழக ராணுவ வீரர் மாரீஸ்வரன் மூச்சு திணறல் ஏற்பட்டு உயிரிழந்தார்.\nவரத்து குறைந்ததன் எதிரொலி...காய்கறிகள் விலை உயர்வு\nவரத்து குறைந்ததன் காரணமாக கோயம்பேடு சந்தையில் காய்கறிகள் விலை 50 சதவீதத்திற்கு மேல் அதிகரித்துள்ளது. கோடை காரணமாக, கோயம்பேடு சந்தைக்கு, காய்கறி வரத்து வெகுவாக குறைந்துள்ளது.\nமானாமதுரையில் அ.ம.மு.க. நிர்வாகி வெட்டி கொலை\nசிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் அமமுக ஒன்றிய செயலாளர் சரவணன் என்பவர் மர்ம நபர்களால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.cinecoffee.com/news/general-secretary-vishal-provides-uniform-for-the-nadigar-sangam-staffs/", "date_download": "2019-05-26T09:52:19Z", "digest": "sha1:S3CEPBFDQWT72D3TPP2EDMTORPNYRZR5", "length": 6820, "nlines": 83, "source_domain": "tamil.cinecoffee.com", "title": "நடிகர் சங்க வரலாற்றில் முதன்முறையாக புதிய திட்டம்!", "raw_content": "\nHome » செய்திகள் »\nநடிகர் சங்க வரலாற்றில் முதன்முறையாக புதிய திட்டம்\nநடிகர் சங்க வரலாற்றில் முதன்முறையாக புதிய திட்டம்\nநடிகர் சங்கம் 1952ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. எம்.ஜி.ஆர், அஞ்சலி தேவி, எஸ்.எஸ்.ஆர், சிவாஜி கணேசன், விகே ராமசாமி, ராதாரவி, விஜயகாந்த், சரத்குமார் உள்ளிட்ட பலரும் இச்சங்கத்தின் தலைவர்களாக பதவி வகித்துள்ளனர்.\nஇதில் சரத்குமார் மட்டுமே தொடர்ந்து ஒன்பது வருடங்களாக பதவி வகித்து வந்தார். அண்மையில் நடைபெற்ற தேர்தலில் இவர் தோல்வியுற்றதால் நாசர் நடிகர் சங்கத் தலைவர் ஆனார். இவருடன் விஷால், கார்த்தி உள்ளிட்டோரும் நிர்வாகிகளாக பதவி ஏற்றனர்.\nஇவர்கள் பதவியேற்றது முதல் சங்கத்தின் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. சங்கம் தொடங்கப்பட்ட இந்த 64 வருடங்களில் இல்லாத ஒரு புதுமையை இந்த அணி நிகழ்த்தியுள்ளது.\nஅதாவது சங்கத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு முதல்முறையாக சீருடை (யூனிபார்ம்) வழங்கப்பட்டுள்ளதாம். நடிகர் சங்க செயலாலர் விஷால் ஊழியர்களுக்கு யூனிபார்ம் வழங்கியது குறிப்பிடத்தக்கது.\nஅஞ்சலி தேவி, எம்.ஜி.ஆர், எஸ்.எஸ்.ஆர், கார்த்தி, சரத்குமார், சிவாஜி கணேசன், நாசர், ராதாரவி, விகே ராமசாமி, விஜயகாந்த், விஷால்\nஎம்ஜிஆர், கார்த்தி, சங்க ஊழியர்கள், சிவாஜி கணேசன், சீருடை, தென்னிந்திய நடிகர் சங்கம், யூனிபார்ம், ராதாரவி விஷால், விஜயகாந்த்\nதனுஷ்-விஜய் சேதுபதியுடன் இணையும் சந்தோஷ் நாராயணன்\nவிஜய், சூர்யாவுடன் மோதும் சிம்பு.. ஆச்சரியத்தில் ரசிகர்கள்..\nபூனம் பஜ்வாவுக்கு சான்ஸ் கொடுத்தது ஏன்… சுந்தர் சி. ஓபன் டாக்…\nநாளை ஏவிஎம் ஸ்டூடியோவில் அஜித்தின் படப்பூஜை..\nசூர்யாவின் மாஸ் ஸ்டைலில் ‘விஜய் 60′ பர்ஸ்ட் லுக்..\n‘கபாலி லாரி; கபாலி ஸ்டாம்ப்…’ மகிழ்ச்சியில் மலேசியா..\nபரதன் இயக்கும் விஜய் படத்திற்கு எம்ஜிஆர் படத்தலைப்பா…\nஏஆர் ரஹ்மான்-ஜி.வி.பிரகாஷ் இணையும் படத்திற்கு ரஜினி பட பாடல் தலைப்பு..\nஆஸ்கர் நாயகன் ஏஆர். ரஹ்மானுக்கு புகுவோகா விருது..\nபூனம் பஜ்வாவுக்கு சான்ஸ் கொடுத்தது ஏன்… சுந்தர் சி. ஓபன் டாக்…\nநாளை ஏவிஎம் ஸ்டூடியோவில் அஜித்தின் படப்பூஜை..\nசூர்யாவின் மாஸ் ஸ்டைலில் ‘விஜய் 60′ பர்ஸ்ட் லுக்..\n‘கபாலி லாரி; கபாலி ஸ்டாம்ப்…’ மகிழ்ச்சியில் மலேசியா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://wctamiluniversity.com/", "date_download": "2019-05-26T09:42:11Z", "digest": "sha1:MGRAICRBV6RPFWBRYXX5R2CSR5MEOOJQ", "length": 5504, "nlines": 49, "source_domain": "wctamiluniversity.com", "title": "உலக செம்மொழி தமிழ் பல்கலைக்கழகம், லண்டன் | World Classical Tamil University, London | Research Universities in London | London Tamil University | Honorary Doctoral Degree | Ph.D Admission in Short Period | Ulaga Semmozhi Tamil Palkalai Kazhagam, londan |", "raw_content": "\nஉலக செம்மொழித் தமிழ்ப் பல்கலைக்கழகம்:\nதமிழ் திராவிட மொழிக் குடும்பத்தின் முதன்மையான மொழிகளில் ஒன்றும் செம்மொழியும் ஆகும். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேல் பழமை வாய்ந்த இலக்கிய மரபைக் கொண்டுள்ள தமிழ் மொழி, தற்போது வழக்கில் இருக்கும் செம்மொழிகளில் ஒன்றாகும் பெருமைமிக்க நம் தமிழ் மொழியின் சிறப்பை உலகெங்கிலும் உள்ளதமிழர்களுக்கும், புதிய தலைமறையினர்க்கும் தமிழ்க்கல்வி வாயிலாக அளித்திட உலக செம்மொழித் தமிழ்ப் பல்கலைக்கழகம் உருவாக்கப்பட்டது இப்பல்கலைக்கழகம் முற்றிலும் சேவை நோக்குடன் செயல்படும் சுயாட்சி தனியார் பல்கலைக்கழகம் ஆகும்.\nஇங்கிலாந்து, இந்தியா, இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, கனடா, தாய்லாந்து, மொரிசியஸ் போன்ற நாடுகளில் தமிழர்கள் வசிக்கும் பகுதிகளில் பல்கலைக்கழகத்தின் படிப்பு மையங்களை உருவாக்கி அதன் மூலம் தமிழ் கல்வியை மிக குறைந்த கல்விக் கட்டணத்தில் அளித்தல். பிற நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் மற்றும் தமிழ்மொழி மேல் பற்று கொண்ட பிறநாட்டவர்களுக்கும் அடிப்படைத் தமிழ், எழுத்துப் பயிற்சி, இலக்கண முறைப்படி பேசும் பயிற்சியளித்தல், சான்றிதழ், பட்டயம், பட்டம், முதுநிலை பட்டம், தமிழ் ஆராய்ச்சி படிப்புகள் நடத்துதல்.\nபொருளாதாரத்தில் பின் தங்கிய மாணவர்களுக்குஇலவச கல்வி\nஅளித்தல்இலவச பாட புத்தகங்கள் வழங்குதல், பிற நாடுகளில்\nதமிழ் சேவையாற்றி வரும் தொண்டு நிறுவனங்கள், தமிழ் ஆர்வலர்கள்,\nகல்வியாளர்களை பாராட்டி ஒவ்வொரு ஆண்டும் விருதுகள் வழங்குதல்.\nமனிதவள மேம்பாட்டு அமைச்சகம், இந்தியா\nதொலைதூர கல்வி மன்றம், இந்தியா\n© உலக செம்மொழி தமிழ் பல்கலைக்கழகம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sankathi.com/index.php?type=post&post_id=45469", "date_download": "2019-05-26T09:22:40Z", "digest": "sha1:XVCHAXZEZ3RRCFUFTQPXCNOG2PAUKYUK", "length": 5874, "nlines": 78, "source_domain": "www.sankathi.com", "title": "Sanskathi", "raw_content": "\nஅப்பா நீ எனது அப்பா...\nதனது உயிருக்கு ஏதாவது ஆபத்து ஏற்பட்டால் ஜனாதிபதியே பொறுப்பு\nதனது உயிருக்கு ஏதாவது ஆபத்து ஏற்பட்டால் ஜனாதிபதியே பொறுப்பு\nதனது உயிருக்கு ஏதாவது ஆபத்து ஏற்பட்டால் அதற்கான பொறுப்பை ஜனாதிபதியே ஏற்க வேண்டும் என்று பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீன் கூறியுள்ளார்.\nரிஷாத் பதியூதினை கொலை செய்யும் திட்டம் குறித்து நாமல் குமார வௌியிட்ட குரல் பதிவு அதுதொடர்பில் அண்மையில் அகில இலங்கை மக்கள் ச��ர்பில் பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.\nஇது தொடர்பில் வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக ரிஷாத் பதியுதீன் இன்று காலை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு சென்றிருந்தார்.\nஅதன் பின்னர் ஊடகங்களிடம் பேசும் போது அவர் இவ்வாறு கூறினார்.\nதன்னை கொலை செய்யும் திட்டம் தொடர்பில் செய்தி வௌியாகியுள்ள நிலையிலும் தனக்கு வழங்கப்பட்டிருந்த பாதுகாப்பு குறைக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீன் கூறியுள்ளார்.\nதற்போது பாதுாகப்பு அமைச்சராக ஜனாதிபதியே இருப்பதாகவும் தனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால் அவரே பொறுப்பேற்க வேண்டும் என்று ரிஷாத் பதியுதீன் இதன்போது கூறினார்.\nலெப்.சீலன் (லூக்காஸ் சாள்ஸ் அன்ரனி\nஅனைத்து தொழிலாளர் மக்களுடன் சேர்ந்து குரல் கொடுப்போம்...\nமாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டிகள் 2019...\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் மகோற்சவ விஷேட தினங்கள்2019...\nCopyright © சங்கதி – Sankathi.com - தமிழ்த்தேசியத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unavuulagam.in/2010/08/blog-post_26.html", "date_download": "2019-05-26T10:00:20Z", "digest": "sha1:2TA5UQSRMYFU6WQDAVTLBLRNY6667BRS", "length": 12557, "nlines": 198, "source_domain": "www.unavuulagam.in", "title": "உணவுஉலகம்: தரங்கெட்ட தண்ணீர் - தடாலடி நடவடிக்கை.", "raw_content": "எனது ஆங்கில பதிவை பார்க்க இங்கே சுட்டுங்கள்\nசெவிக்கு உணவில்லாதபோது சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்.\nதரங்கெட்ட தண்ணீர் - தடாலடி நடவடிக்கை.\nதமிழகம் முழுவதும் தடாலடி நடவடிக்கை. தரங்கெட்ட தண்ணீர் விற்பனை செய்யப்படுகிறதா என நாள் முழுதும் சோதனை. அங்கிங்கெனாதபடி, மாநிலம் முழுவதும் மாபெரும் சோதனை. அரசின் அதிரடியால், கலங்கல் குடிநீர் கொடுத்தோருக்கு அடிவயிற்றில் கலக்கம். நாங்கள் பேருந்து நிலையம் அருகே ஒரு கிட்டங்கியை பார்வையிட்டபோது, கழிவு நீரோடை அருகே அடுக்கி வைக்கபட்டிருந்த அறுபத்தியொரு குடிநீர் பாக்கெட் மூடைகளை கண்டோம். அப்படியே அள்ளி வந்து அழித்துவிட்டோம். வழக்குகள் எல்லாம் இவர்களுக்கு வாழைப்பழம் போலும். அந்த மனிதரிடம் கேட்டேன்- \"உங்கள் வீட்டு குழந்தைகளுக்கு இந்த பாக்கெட்களை கொடுப்பீர்களா\" என்று. பஸ்ஸில் பயணிப்பவர் என்றால் படு இளப்பமோ\" என்று. பஸ்ஸில் பயணிப்பவர் என்றால் படு இளப்பமோ அடுத்த வீட்டு குழந்தை��ள் அதை வாங்கித்தானே பருகுவர் அடுத்த வீட்டு குழந்தைகள் அதை வாங்கித்தானே பருகுவர் அவசர கதியில், கடையில் அடுக்கி வைக்கபட்டிருப்பவற்றை அள்ளி செல்ல வேண்டாம்.\nஐ.எஸ்.ஐ. தர முத்திரை, தயாரிப்பு தேதி, எந்த தேதி வரை பயன்படுத்த உகந்தது, பாட்ச் எண் உள்ளிட்ட விபரங்களை நாம் ஒவ்வொரு பாக்கெட் செய்யப்பட்ட/ பாட்டிலில் அடைக்கப்பட்ட குடிநீரிலும் பார்த்து வாங்க வேண்டும். அனைத்து கடைகளிலும் ஐ.எஸ்.ஐ. சான்றின் நகலையும் வைத்திருக்க அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.\nகாசு கொடுத்து கவலைகளை வாங்காதீர்\nஉங்கள் பதிவுகள் சிலவற்றை படித்து வருகிறேன்.மனதுக்கு மிகவும் தெம்பு தருகிறது உங்கள் பணி.உங்களைப்போன்றோருக்கு ப்ரச்சினைகளும் அதிகம். ஆனால் உஙளால் தான் பொது மக்களுக்கு நன்மை.\nஉங்கள் தளத்தை இன்றுதான் பார்க்கிறேன்.\nதெருவோரங்களில் முளைத்து கிடக்கும் தள்ளு வண்டிக் கடைகள், மாசு மிகுந்த உணவுகளை அள்ளி வழங்கும் ஹோட்டல்கள், சாக்கடை ஓரங்களில் சாயங்காலம் வறுபடும் மீன்கள், கோழிகள் என அதை சாப்பிடும் மக்களை எப்படிக் காப்பாற்றுவது எனத் தெரியவில்லை. உங்கள் தளத்தைப் பார்த்த பின்னர் கொஞ்சம் நம்பிக்கை வருகின்றது. தொடர்க உங்கள் பணி. நன்றி.\nதங்களைபோன்ற நல்ல உள்ளங்களின் நல் வாழ்த்துக்களோடு என்றும் இந்த பணி தொடரும். நேற்றுகூட நெல்லையில் ஒரு ஸ்வீட் கோடோனுக்கு சீல். சன் செய்திகளில் கீழே ஸ்க்ரோலிங் செய்தி ஓடி கொண்டே இருந்தது. அது பற்றி விரைவில் எழுதுகிறேன். இருபத்தி நான்கு மணி நேரம்தான் போதவில்லை.\nராஜமாணிக்கம் சார், நல்ல காலம் விரைவில் வரும். உணவு பாதுகாப்பு சட்டம்,2006 அமலுக்கு வரும்போது, உங்கள் கனவுகள் நனவாகும்.\nநன்றிகள் பல நாராயணனுக்கு. நாளும் வாழ்த்துவதற்கு.\nஅன்பிற்கினியவ்ர்களே, இது என் புது முயற்சி. என் தந்தைக்கும் தாய்க்கும் சமர்பிக்கிறேன்.\nஉணவு உலகத்தில், உணவு சம்பந்தமான பயனுள்ள செய்திகள் இடம் பெறும். தங்களின் மேலான கருத்துக்களை பதிவு செய்யுங்கள். வாருங்கள்.\nடாஸ்மாக் கடையில் உணவுப் பாதுகாப்பு அலுவலர் ஆய்வு\nகண் போனால் பெண்ணாலே பார்வை வர(ரு)ம்.\nஇனிப்பை தந்து இன்னலும் தருபவர்கள்\nசிப்ஸ் -சிறு தவறுகள் -சில தகவல்கள்.\nதரங்கெட்ட தண்ணீர் - தடாலடி நடவடிக்கை.\nசெல்போன் சிக்கலைத் தெரிந்து கொள்ளுங்கள்.\nஉணவைப் பதப்படுத்த உதவும் ���ிராம்பு\nகலப்பட காய்கறிகள் கலக்குது பாருங்கள்.\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nஉணவுப் பாதுகாப்பே உயிர்பாதுகாப்பு-சுழற்கழகத்தில் உரை\nசென்ற வாரம், இந்தியாவுக்கு நேரம் சரியில்லையாம்....\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nகோடை நாடக விழா 2019: திருவடி சரணம்\nபைரவா: ஒரு நேர்கோட்டு விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2019/04/23/%F0%9F%94%96%F0%9F%94%96daily-english%F0%9F%94%96%F0%9F%94%96-avocado-%CB%8Caev%C9%99%CB%88ka%CB%90d%C9%99%CA%8A/", "date_download": "2019-05-26T09:59:31Z", "digest": "sha1:7JQARYFFTURWJD77POKDKHHZGUGAZDW2", "length": 9731, "nlines": 345, "source_domain": "educationtn.com", "title": "🔖🔖DAILY ENGLISH🔖🔖 *avocado - | ˌævəˈkɑːdəʊ |!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nஇந்தக் கீரையைத் தொடர்ந்து 40 நாட்களுக்குச் சாப்பிட்டு வந்தால் நீரிழிவு நோய் பறந்து போகுமாம்…\nநாடாளுமன்றத் தேர்தலில் மகத்தான வெற்றி தலைவர் மு.க.ஸ்டாலிக்கு மக்கள் வழங்கிய பரிசு அரசு ஊழியர்கள்...\nபுலம்புவதை விடுத்து வேறு என்ன செய்யப் போகிறோம்…\nஇந்தக் கீரையைத் தொடர்ந்து 40 நாட்களுக்குச் சாப்பிட்டு வந்தால் நீரிழிவு நோய் பறந்து போகுமாம்…\nநாடாளுமன்றத் தேர்தலில் மகத்தான வெற்றி தலைவர் மு.க.ஸ்டாலிக்கு மக்கள் வழங்கிய பரிசு அரசு ஊழியர்கள்...\nRH (2018) – வரையறுக்கப்பட்ட விடுமுறை நாட்கள்\nஉங்கள் மொபைல் போன் மூலம் வாக்காளர் அட்டை எப்படி விண்னப்பிப்பது எப்படி\nஉங்கள் மொபைல் போன் மூலம் வாக்காளர் அட்டை எப்படி விண்னப்பிப்பது CLICK HERE -VOTERS PORTAL\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.59, "bucket": "all"} +{"url": "https://video.maalaimalar.com/videos/cineevents/2018/06/05151209/Gautham-karthick-interview.vid", "date_download": "2019-05-26T10:04:26Z", "digest": "sha1:LLFUGB4MAJPJAPCAJ6TCX5UKKF7K5XHP", "length": 4131, "nlines": 136, "source_domain": "video.maalaimalar.com", "title": "Tamil cinema Events | Kollywood News | Tamil Celebrity Events - Maalaimalar", "raw_content": "\nபெரு நாட்டில் 8 ரிக்டர் அளவில் பயங்கர நிலநடுக்கம்\nபெரு நாட்டில் 8 ரிக்டர் அளவில் பயங்கர நிலநடுக்கம்\nஅப்பா தான் உண்மையான சாக்லேட் பாய் - கவுதம் கார்த்திக்\nபுதிய உச்சத்தை தொட்ட மெர்சல்\nஅப்பா தான் உண்மையான சாக்லேட் பாய் - கவுதம் கார்த்திக்\nஅப்பா தனது நடிப்பால் எல்லோரையும் அழ வைத்தார்\nசிவாவை அப்��ாவாக தத்து எடுத்திருக்கிறேன் - நிக்கி கல்ராணி\nவிஜய் சேதுபதிக்காக அப்பாவுடன் இணைந்த யுவன் ஷங்கர் ராஜா\nஅப்பா அளவுக்கு என்ன கஷ்டப் படுத்தல - பாலா\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2019-05-26T09:30:25Z", "digest": "sha1:O5FBIG2EXAQHTNOYCG556CPMPHIEW46N", "length": 13529, "nlines": 102, "source_domain": "universaltamil.com", "title": "அரசன் சோப் விளம்பரத்தின் குட்டீஸ் இப்போ எப்படி இருக்", "raw_content": "\nமுகப்பு Kisu Kisu - UT Gossip அரசன் சோப் விளம்பரத்தின் குட்டீஸ் இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா புகைப்படத்தை பாருங்க ஷாக் ஆகிடுவிங்க...\nஅரசன் சோப் விளம்பரத்தின் குட்டீஸ் இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா புகைப்படத்தை பாருங்க ஷாக் ஆகிடுவிங்க அவ்வளவு அழகு\n ரொம்ப, ரொம்ப நல்ல சோப்” இந்த வசனங்கள் தற்போது வரை காதில் ஒளித்துக்கொண்டே இருக்கிறது. அந்த குட்டி பெண்ணின் பெயர் அய்ரா. அந்த குட்டி பெண் தற்போது ஒரு மாடலாக இருந்து வருகிறார்.\nமேலும், இந்த குட்டிப்பெண் வளர்வதற்குள் 350க்கும் மேற்பட்ட விளம்பர படங்களில் நடித்துள்ளார். சிறு வயதில் இருந்தே தமன்னா, ஹன்சிகா போன்ற முன்னை நடிகைகளுடன் சேர்ந்து விளம்பர படங்களில் நடித்துள்ளார்.\nஅய்ரா மேலும் சரவணா ஸ்டோர்ஸ், மீரா ஷாம்பு போன்ற விளம்பரங்களிலும் நடித்துள்ளார். மேலும் தெறி படத்தில் கூட நடித்திருக்கிறார் இந்த குட்டி அரசன்சோப் பெண். தெறி படத்தில் சமந்தாவின் தங்கையாக வரும் பல்லவி என்ற கேரக்டரில் நடித்திருப்பார் அய்ரா.\nதற்போது நன்றாக வளர்ந்துவிட்ட அசரன் சோப் குட்டி பாப்பா படங்களில் சைடு ரோலில் நடித்து வருகிறார். மேலும், சமீபத்தில் மீரா ஷாம்பு விளம்பரத்தில் நடித்துள்ளார் அய்ரா.\nஇவர் இயக்குனர் முருகேஷ் இயக்கத்தில் சாகா என்ற படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார்.\nஅய்ராவின் தற்போதைய புகைப்படங்கள் :\nஅட நம்ம தெறி பேபி நைனிகாவா இது புகைப்படத்தை பார்த்தா ஷாக் ஆகிடுவிங்க\nஇணையத்தில் வைரலாகும் தெறி 2 மோசன் வீடியோ\nதமிழ்த் திரையுலகுக்குப் பெருமை சேர்த்த இயக்குநர் மகேந்திரன் காலமானார்\nகர்ப்ப காலத்திலும் இப்படி ஒரு கவர்ச்சியா பிகினி பு���ைப்படங்களை வெளியிட்ட பில்லா-2 நடிகை\nநடிகை புருணா அப்துல்லா அஜித்தின் பில்லா 2 படத்தில் முக்கிய வேடத்தில் நடித்தவர். இவர் ஹிந்தி நடிகை. தற்போது இவர் மாடலிங் ரியாலிட்டி ஷோக்கள் என ரியாலிட்டி ஷோக்க இவரும் தனது சமூக வலைத்தளங்களில்...\nதமிழர் என கூறி கோவில் பஞ்சாமிர்தத்தில் கருத்தடை மாத்திரைகளை கலந்து கொடுத்தாரா மூதூரில் நபர் ஒருவர் கைது\nதமிழர் என தன்னை அடையாள படுத்திக்கொண்டு கோவில் குருக்களுக்கு உதவியாக இருந்த ஒருவரை மூதூர் பொலிஸார் கைது செய்துள்ளனர். மூதூர் கிளி­வெட்டி முத்­து­மா­ரி­யம்மன் கோவிலிற்கு வரும் பக்கர்களுக்கு வழங்கப்படும் பஞ்­சா­மிர்­தத்தில் கருத்­தடை மாத்­தி­ரை­களை கலந்து...\nமன்னாரில் 70 கிலோ கிராம் கேரள கஞ்சா மீட்பு\nமன்னார்-உதயபுரம் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவலைப்பின் போது 70 கிலோ கிராம் கேரளா கஞ்சா கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளது. இதன்போது இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். Website – www.universaltamil.com Facebook – www.facebook.com/universaltamil Twitter – www.twitter.com/Universalthamil Instagram – www.instagram.com/universaltamil Contact us...\nதேவி-2 ரெடி ரெடி பாடலில் பிரபுதேவாவிடம் அத்துமீறிய தமன்னா- புகைப்படங்கள் உள்ளே\n2016 ஆம் ஆண்டு பிரபுதேவா - தமன்னா நடிப்பில் வெளியான தேவி படத்தின் இரண்டாம் பாகம் தேவி-2. முதல் பாகத்தில் நடித்த பிரபுதேவா - தமன்னா இரண்டாவது பாகத்திலும் இணைந்து நடித்துள்ளனர். படத்திற்கான இசையை...\nஇன்று எந்த ராசியினருக்கு யோகம்\nமேஷம் தன்னம்பிக்கையுடன் பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். உடன்பிறந்தவர்கள் உங்கள் வேலைகளை பகிர்ந்துக் கொள்வார்கள். உங்களுடைய ஆலோசனைகள் எல்லோரும் ஏற்கும்படி இருக்கும். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் பெரிய பொறுப்புகள் தேடி வரும். ரிஷபம் கோபத்தை...\nமுதல் “செக்ஸ் டால்” விபச்சார விடுதி ஜேர்மனியில்\nபோட்டோ ஷூடிற்கு படு கவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ள Niharikaa Agarwal – புகைப்படங்கள் உள்ளே\nமிக மெல்லிய உடையில் போஸ் கொடுத்த தமன்னா – வைரலாகும் புகைப்படங்கள்\nஉள்ளாடையை வெளியே தெரியும் படி போட்டதால் சமந்தாவுக்கு ஏற்பட்ட பரிதாப நிலை\nபிகினியில் யானை மேல் சவாரி செய்யும் கிம் கர்தாஷியன் – ஹாட் புகைப்படங்கள் உள்ளே\nகணவன் வேறு பெண்ணுடன் உல்லாசம்- நேரில் பார்த்த மனைவி செய்த செயல்\nமுன்னழகு தெரியும் படி கவர்ச்சியான உடையில் கென்ஸ் விழாவிற்கு சென்ற மல்லிகா ஷெராவத்\nஅட இவங்க நம்ம சாய்பல்லவியா வாலிபருடன் மிக நெருக்கமான நடனமாடும் வீடியோ உள்ளே\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.gadgetstamilan.com/news/mobiles/samsung-s10-price-in-india-announced-pre-bookings-open-and-offers/", "date_download": "2019-05-26T09:40:50Z", "digest": "sha1:UJ3EEHFEAL4IVXD5BMNICC5QP3ZN2SHW", "length": 14572, "nlines": 148, "source_domain": "www.gadgetstamilan.com", "title": "ரூ.1.17 லட்சத்தில் சாம்சங் கேலக்ஸி எஸ்10 வெளியானது | Samsung Galaxy S10 Price In Tamil", "raw_content": "\nசியோமி ரெட்மி 7A ஸ்மார்ட்போனை பற்றிய முக்கிய விபரங்கள்\nரூ.10,999 விலையில் ரெட்மி நோட் 7S விற்பனைக்கு வெளியானது\nஃபிளிப்கார்டில் ஆசுஸ் ஜென்ஃபோன் 6 விற்பனைக்கு அறிமுகமாகிறது\nஇன்று., சியோமி ரெட்மி நோட் 7எஸ் மொபைல் விற்பனைக்கு அறிமுகம்\nடிசிஎல் 560 ஸ்மார்ட்போன் வாங்கலாமா – விமர்சனம்\n365 நாட்களுக்கு தினசரி 1.5 ஜிபி டேட்டா மற்றும் அழைப்புகள் ஐடியா ரீசார்ஜ் பிளான்\nரிலையன்ஸ் ஜியோவின் பிரைம் இலவசமாக ஒரு வருடம் நீட்டிப்பு\n56 ரூபாய்க்கு தினமும் 1.5 ஜிபி டேட்டா வழங்கும் பிஎஸ்என்எல்\nரூ.249 பிளானுக்கு 4 லட்ச ரூபாய் ஆயுள் காப்பீடு இலவசமாக வழங்கும் ஏர்டெல்\nரூ.399 மாத வாடகையில் ஏர்டெல் 4ஜி ஹாட்ஸ்பாட், 50ஜிபி டேட்டா ஆஃபர்\nசுயவிவர படத்தை பாதுகாக்க வாட்ஸ்ஆப்பில் புதிய அப்டேட்\nWhatsApp – ஆபத்து., வாட்ஸ்ஆப் மேம்படுத்துவது கட்டாயம் ஏன் தெரியுமா.\nஆண்ட்ராய்டு Q ஓஎஸ் சிறப்புகள் மற்றும் வசதிகள் – Google I/O 2019\nஆப்பிள் டிவி யூடியூப் சேனலை தொடங்கிய ஆப்பிள்\nதடைக்குப்பின் டிக்டாக் டவுன்லோட் 12 % அதிகரிப்பு\nசெவ்வாய்க் கிரகத்தில் நீரை கண்டுபிடித்த மார்ஸ் எக்ஸ்பிரஸ்\nசெயற்கை நுண்ணறிவு மூலம் பூமியின் கூடுதல் விபரங்கள் அறியலாம்\nLunar Eclipse : சூப்பர் ப்ளட் வுல்ஃப் சந்திர கிரகண அதியசத்தை காண தயாராகுங்கள்\nஏலியன்கள் குறித்த தகவலை வெளியிட்ட நாசா : Alien life possible\nஉலகின் மிகச்சிறிய மெடிக்கல் ரோபோ கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்தது\nபுதிய பாஸ்வேர்ட் உருவாக்கும் போது தவிர்க்க வேண்டிய பெயர்கள்\nஉங்கள் போன் லாக் ஆகி விட்டதா\nசெல்போன் பேட்டரி அதிக நேரம் நீடிக்க வேண்டுமா\nரிலையன்ஸ் ஜியோ பிரைம் இலவசமாக ஏக்டிவேட் செய்வது எப்படி \nஏர்செல் சேவையிலிருந்து வெளியேறுங்கள் – ஏர்செல் திவால் \nHome Tech News Mobiles ரூ.1.17 லட்சத்தில் சாம்சங் கேலக்ஸி எஸ்10 ஸ்மார்ட்போன் வெளியானது\nரூ.1.17 லட்சத்தில் சாம்சங் கேலக்ஸி எஸ்10 ஸ்மார்ட்போன் வெளியானது\nஇந்தியாவில் புதிய சாம்சங் கேலக்ஸி எஸ்10 சீரிஸ் மாடல்களின் விலை பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது. கேலக்ஸி எஸ்10 மொபைல் போனிற்கு ப்ரீ புக்கிங் இன்று முதல் துவங்கியுள்ளது. சாம்சங் கேலக்ஸி எஸ்10, கேலக்ஸி எஸ்10+ மற்றும் கேலக்ஸி எஸ்10இ மொபைல்கள் விற்பனக்கு வந்துள்ளது.\nமுன்பதிவு மார்ச் 5ந் தேதி வரை சாம்சங் பிளிப்கார்ட், அமேசான் இந்தியா, பேடிஎம் மால் மற்றும் டாடா க்ளிக் தளங்களிலும் முன்னணி ரீடெயில் ஸ்டோர்களிலும் முன்பதிவு தொடங்கப்பட உள்ளது. மார்ச் 8ந் தேதி கேலக்ஸி எஸ்10 மாடல் விற்பனை துவங்கப்பட உள்ளது.\nசாம்சங் கேலக்ஸி எஸ்10 விலை பட்டியல்\nபிப்ரவரி 20ந் தேதி சாம்சங் கேலக்ஸி எஸ்10 போன் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில் கேலக்ஸி S10 5ஜி ஆதரவு கொண்ட மொபைலை தவிர மற்ற மூன்று மொபைல்களும், கேலக்ஸி வாட்ச் ஏக்டிவ், பட்ஸ் போன்றவற்றின் விலை விபரமும் அறிவிக்கப்பட்டுள்ளது.\nசாம்சங் கேலக்ஸி எஸ்10இ 6 ஜிபி + 128 ஜிபி சேமிப்பு வசதி – ரூ. 55,990 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த மாடல் பிரைசம் வெள்ளை மற்றும் பிரைசம் கருப்பு என இரு நிறங்களில் கிடைக்க உள்ளது.\nசாம்சங் கேலக்ஸி எஸ்10 மாடல் 8 ஜிபி + 128 ஜிபி சேமிப்பு வசதி கொண்டு ரூ.66,990 என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த மாடல் பிரைசம் நீலம், பிரைசம் வெள்ளை மற்றும் பிரைசம் கருப்பு என மூன்று நிறங்களில் கிடைக்க உள்ளது.\nசாம்சங் கேலக்ஸி எஸ்10 மாடலின் 8 ஜிபி + 512 ஜிபி சேமிப்பு வசதி கொண்டு ரூ. 84,990 என விலை நிர்ணயம் செய்யப்பட்டு பிரைசம் வெள்ளை நிறத்தில் மட்டும் வெளியிடப்பட்டுள்ளது.\nசாம்சங் கேலக்ஸி எஸ்10 பிளஸ் மாடல் 8 ஜிபி + 128 ஜிபி சேமிப்பு வசதி கொண்டு ரூ.73,900 என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த மாடல் பிரைசம் நீலம், பிரைசம் வெள்ளை மற்றும் பிரைசம் கருப்பு என மூன்று நிறங்களில் கிடைக்க உள்ளது.\nசாம்சங் கேலக்ஸி எஸ்10 பிளஸ் மாடல் 8 ஜிபி + 512 ஜிபி சேமிப்பு வசதி கொண்டு ரூ.91,900 என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த மாடல் செராமிக் கருப்பு மற்றும் செராமிக் வெள்ளை வண்ணங்களில் கிடைக்க உள்ளது.\nசாம்சங் கேலக்ஸி எஸ்10 பிளஸ் மாடல் 12 ஜிபி + 1 TB சேமிப்பு வசதி கொண்டு ரூ.1,17,900 என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த மாடல் செராமிக் கருப்பு மற்றும் செராமிக் வெள்ளை வண்ணங்களில் கிடைக்க உள்ளது.\nஅறிமுக சலுகையாக கேலக்ஸி எஸ்10 வரிசை மொபைல்களை முன் பதிவு செய்பவர்களுக்கு கேலக்ஸி வாட்ச் ஏக்டிவ் ரூ.9,990 விலையிலும், வயர்லெஸ் கேலக்ஸி பட்ஸ் விலை ரூ. 2,990 என கிடைக்கும். இதுதவிர மொபைல் அப்கிரடு செய்பவர்களுக்கு ரூ.15,000 போனஸ் மற்றும் ஹெச்டிஎஃப்சி கார்டு பயன்படுத்தினால் ரூ.6000 வரை கேஸ்பேக் சலுகை பெறலாம்.\nசாம்சங் கேல்க்ஸி வாட்ச் ஏக்டிவ் விலை ரூ.29,990\nசாம்சங் கேலக்ஸி பட்ஸ் விலை ரூ.9,990 ஆகும்.\nமேலும் படிங்க – சாம்சங் கேலக்ஸி எஸ்10 வரிசை மொபைல் நுட்ப விபரங்கள் மற்றும் கேலக்ஸி வாட்ச் ஏக்டிவ் மற்றும் பட்ஸ்\nமடிக்ககூடிய சாம்சங் கேலக்ஸி ஃபோல்டு பற்றி அறிவோம்.\nPrevious articleரியல்மி 3 ஸ்மார்ட்போன் அறிமுக தேதி அறிவிப்பு\nNext articleமொபைல் வேர்ல்ட் காங்கிரஸ் 2019 : 5ஜி, மடிக்ககூடிய ஸ்மார்ட்போன்கள் மேலும் பல\nசியோமி ரெட்மி 7A ஸ்மார்ட்போனை பற்றிய முக்கிய விபரங்கள்\nரூ.10,999 விலையில் ரெட்மி நோட் 7S விற்பனைக்கு வெளியானது\nஃபிளிப்கார்டில் ஆசுஸ் ஜென்ஃபோன் 6 விற்பனைக்கு அறிமுகமாகிறது\nஇன்று., சியோமி ரெட்மி நோட் 7எஸ் மொபைல் விற்பனைக்கு அறிமுகம்\n48 எம்பி கேமராவுடன் புதிய ஒப்போ A9x ஸ்மார்ட்போன் விபரம்\nடிரிப்ள் கேமராவுடன் ரெட்மி கே20 ஸ்மார்ட்போன் முழுவிபரம் வெளியானது\nசியோமி ரெட்மி 7A ஸ்மார்ட்போனை பற்றிய முக்கிய விபரங்கள்\nஎங்களை குறைத்து மதிப்பிட்டுவிட்டது அமெரிக்கா ஹுவாவே நிறுவனர்\nகூகுள் மற்றும் ஆண்ட்ராய்டு ஆதரவை இழந்த சீனாவின் ஹுவாவே (updated)\nரூ.10,999 விலையில் ரெட்மி நோட் 7S விற்பனைக்கு வெளியானது\nஃபிளிப்கார்டில் ஆசுஸ் ஜென்ஃபோன் 6 விற்பனைக்கு அறிமுகமாகிறது\nஇந்தியாவில் டூயல் கேமரா உடன் டெக்னோ கேமான் ஐஸ்கை 3 அறிமுகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newtamilcinema.in/cho-ramaswamy-no-more/", "date_download": "2019-05-26T09:17:41Z", "digest": "sha1:KM6JLZYTQENNECDEE7SGXIYOL37LYFXS", "length": 10272, "nlines": 161, "source_domain": "newtamilcinema.in", "title": "பத்திரிகையாளர், நடிகர், அரசியல் விமர்சகர் சோ காலமானார்! - New Tamil Cinema", "raw_content": "\nபத்திரிகையாளர், நடிகர், அரசியல் விமர்சகர் சோ காலமானார்\nபத்திரிகையாளர், நடிகர், அரசியல் விமர்சகர் சோ காலமானார்\nதுக்ளக் இதழின் நிறுவனர் மற்றும் ஆசிரியரான சோ, கடந்த சில மாதங்களாகவே நோய் வாய் பட்டிருந்தார். இருந்தாலும் தனது பத்திரிகை பணியை விடாமல் தொடர்ந்து கொண்டிருந்தவர், டிசம்பர் 7 ந் தேதி அதிகாலை 4.05 க்கு சென்னையில் காலமானார். அவருக்கு வயது 82.\nஅமரர் எம்.ஜி.ஆர், பிரதமர் நரேந்திரமோடி, தமிழகத்தின் முதல்வராக இருந்த ஜெயலலிதா, திமுக தலைவர் கருணாநிதி ஆகியோருக்கு உற்ற நண்பராக விளங்கியவர் சோ. வருடந்தோறும் நடந்து வரும் துக்ளக் ஆண்டுவிழாவில் கலந்து கொள்ளாத அரசியல் தலைவர்களே இல்லை என்கிற அளவுக்கு பலருக்கும் அரசியல் ஆலோசராக விளங்கியவர் சோ. முக்கியமாக ஜெயலலிதாவின் அரசியல் பயணத்தில் சோவின் அட்வைஸ் நிறையவே உண்டு. அவரால் பல முறை அரசியல் கூட்டணிகள் தீர்மானிக்கப்பட்டிருக்கின்றன.\nஅதுமட்டுமல்ல, பெரும் பெரும் ஆணவக்காரர்களையே கூட தன் காலில் விழ வைத்த ஜெயலலிதா, சோவின் காலில் விழுந்து ஆசி பெற்றதெல்லாம் வரலாறு.\nஜெயலலிதா சிகிச்சை பெற்ற அறையின் பக்கத்து அறையிலேயே அனுமதிக்கப்பட்ட சோ, ஜெ.வின் மறைவை அறியாமலே இறந்ததுதான் சோகம்\nஅவரது உடலுக்கு ஏராளமான அரசியல் தலைவர்கள் மற்றும் ரஜினிகாந்த், சிவகுமார், சூர்யா, கார்த்தி உள்ளிட்ட திரையுலக பிரமுகர்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.\nபின்குறிப்பு- இவருக்குப் பின் இவரது துக்ளக் இதழ், குமுதம் நிறுவனத்தால் தொடர்ந்து நடத்தப்பட இருக்கிறது\n அம்மாவை புதைத்த இடத்தில் அஜீத்\nஇலங்கை குண்டு வெடிப்பில் உயிரிழந்த மக்களுக்கு இந்த பாடல்…\nஅயோக்யா இன்று ரிலீஸ் இல்லை காரணம் விஷாலா\nஹன்சிகாவுக்கு இனி அம்மா வேஷம்தான் சரி\nஇராம பிரானுக்கு ஐந்து கிரஹம் உச்சம்\nகட்சித் துவங்கிய கமலின் கதி\n”ரஜினி, அஜித் ரசிகர்கள் பிஸ்மி நம்பரை கேட்கிறார்கள்”-…\nநடிகை கஸ்தூரி தூக்கு மாட்டிக்கணும்\nநாலு நாளில் இவ்ளோதான் கலெக்ஷனா பேய் முழி முழிக்கும் காலா…\nவெள்ளைப் பூக்கள் / விமர்சனம்\nமெஹந்தி சர்க்கஸ் / விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sivamejeyam.com/2018/03/05/%E0%AE%95%E0%AF%8B-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88/", "date_download": "2019-05-26T09:11:13Z", "digest": "sha1:IRARP3C23CLHVEE337XLMPFBJ4CC3VFR", "length": 5354, "nlines": 102, "source_domain": "sivamejeyam.com", "title": "கோ சேவை – சிவமேஜெயம் அறக்கட்டளை", "raw_content": "\nமகான் ஸ்ரீ பட்டினத்தார் தியான வழிபாட்டு நிலையம் – தூத்துக்குடி.\nநம்முடைய கோசாலைக்கு புது வரவு நாட்டு பசுங் கன்று மிகவும் அழகான வ��ண்மை நிறமுடையது .\nசிவமேஜெயம் – திருவடி முத்து கிருஷ்ணன்\nகோ பூஜை ( கோ சேவை )\nபசு பராமரிப்பு ( கோ சேவை )\nகோ சேவை ( பசு பராமரிப்பு )\nPrevious Article இறை நம்பிக்கை பற்றிய பதிவு\nNext Article சிந்திக்க ஒரு கதை ……\nநம்முடைய பட்டினத்தார் தியான மண்டபத்தில் ஒவ்வொரு வியாழக்கிழமை தோறும் 6.30 மணிக்கு பூஜை நடைபெற இருப்பதால் அன்பர்கள் கலந்து கொண்டு பட்டினத்தார் அருள் பிரசாதம் பெற்று செல்லுமாறு அன்புடன் அழைக்கிறோம்.பூஜை முடிந்தவுடன் அன்னதானம் நடைபெறும் .\nமகான் ஸ்ரீ பட்டினத்தார் தியான வழிபாட்டு நிலையம்.\nகோ சேவை ( பசு பராமரிப்பு )\nசித்தர் பாடல்கள் (ராமலிங்க சுவாமிகள் ஞானம்)\nசித்தர்கள் வணங்கிய வாலையை பற்றி\nCopyright © 2019 சிவமேஜெயம் அறக்கட்டளை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.radiospathy.com/2010/09/ae.html", "date_download": "2019-05-26T09:17:00Z", "digest": "sha1:3JVDP6FLXQZU7CD7OYNWQV6N7URAOJFA", "length": 21297, "nlines": 306, "source_domain": "www.radiospathy.com", "title": "பொப்பிசைச் சக்கரவர்த்தி A.E.மனோகரனுடன் ஒரு கல(கல)க்கல் மாலைப்பொழுதில் | றேடியோஸ்பதி", "raw_content": "\nதமிழோடு இசை, பாடல் மறந்தறியேன்\nபொப்பிசைச் சக்கரவர்த்தி A.E.மனோகரனுடன் ஒரு கல(கல)க்கல் மாலைப்பொழுதில்\n\"\"சுராங்கனி\" என்ற பைலாப்பாடலுக்கு நாற்பது வயசுக்கு மேலிருக்கும் ஆனால் அந்தப் பாடலை எங்கே கேட்டாலும் நான்கு நாட்களுக்கு முன் பிறந்த குழந்தை கூடத் தொட்டிலில் இருந்து பைலா ஆட்டம் ஆடும். அந்த அளவுக்குப் பெரும் புகழ்பெற்ற இந்தப் பாட்டுக்குச் சொந்தக்காரர் பொப்பிசைச் சக்கரவர்த்தி A.E.மனோகரன் அவர்கள்.\nபாடகராக, நடிகராக இன்றும் இளமைத் துடிப்போடு உலகெங்கும் ஓடியோடி ரசிகர்களை உற்சாக வெள்ளத்தில் மிதக்கவைக்கும் தன் இசைப்பயணத்தைத் தொடர்ந்து வரும் மனோகரன் அவர்கள் அவுஸ்திரேலியாவுக்குப் பல தடவைகள் வந்திருந்தாலும் எட்ட இருந்து அவரை ரசித்துப் பார்க்கும் கடைக்கோடி ரசிகர்களில் நானும் ஒருவன். இம்முறை அவுஸ்திரேலியாவின் பேர்த், மெல்பன் நகரங்களோடு சிட்னிக்கும் வந்து தன் பைலாப்பாடல்களால் கலக்க வந்திருக்கும் இவரை நேற்று வானொலிக் கலையகத்தில் நேரே சந்தித்துப் பேசி மகிழ ஒரு வாய்ப்புக் கிட்டியது.\nஆண்டாண்டுகாலமாகப் பழகியவர் போன்று இயல்பாகப் பேசி , நகைச்சுவைத்துக் கலகலப்பான ஒரு மாலை நேரத்தை வானொலி ரசிகர்களுக்கும் எங்களுக்கும் அவர் ஏற்படுத்தி விட்டார். நெடு நாள் ஆசையாக அவரை வானொலிப் பேட்டி காணும் ஆசையில் ஒரு பாதியாக இந்தப் பேட்டி அமைந்து விட்டது. இன்னொரு பேட்டியில் இவரது வாழ்க்கைப் பயணத்தைப் பெட்டக நிகழ்ச்சியாக உருவாக்க ஆவல் கொண்டிருக்கின்றேன்.\nநேற்று அவர் தந்த இந்த கலகல பேட்டியைக் கேட்டுப்பாருங்கள், பேச்சோடு பாடியும் ஆடியும், தன் ரசிகர்களோடு பழைய நினைவுகளை இரைமீட்டும் ஒரு பைலாப் பேட்டியாக அமைந்து விட்டது இது ;)\nநாளை மறுதினம் செப்டெம்பர் 4 ஆம் திகதி A.E.மனோகரன் அவர்களுடன் தென்னிந்தியத் திரைப்படப்பாடகி T.K.கலா, மலேசியப் பாடகர் ராஜராஜசோழன் ஆகியோரின் கலக்கல் இசை நிகழ்ச்சியை சிட்னி ரசிகர்கள் தவற விடாதீர்கள்.\nபேட்டியின் நடுவே பாடிக் குஷிப்படுத்தும் A.E.மனோகரன் அவர் அருகே தீவிர ரசிகர் கலைச்செல்வன்\nA.E.மனோகரன் அவர்களது பிரபலமான பாடல்களில் சில\nஅன்பு மச்சாளே எந்தன் ஆசை மச்சாளே\nமால்மருகா எழில் வேல்முருகா நீயே\nபிரண்டி, பியர், விஸ்கி போடாதே\nசிறு சின்னஞ்சிறிய என் வயதினிலே\nLabels: பிறஇசையமைப்பாளர், பெட்டகம், பேட்டி\nசுராங்கனி குழுவாக பாடிய மாணவ பருவத்து க்ரூப்ஸ்ல நாங்களும் உண்டேய்ய்ய்ய்ய்\nசுராங்கனி குழுவாக பாடிய மாணவ பருவத்து க்ரூப்ஸ்ல நாங்களும் உண்டேய்ய்ய்ய்ய்\nநாங்க இப்பவும் பாடுவோமே ;)\n//சுராங்கனி\" என்ற பைலாப்பாடலுக்கு நாற்பது வயசுக்கு மேலிருக்கும் ஆனால் அந்தப் பாடலை எங்கே கேட்டாலும் நான்கு நாட்களுக்கு முன் பிறந்த குழந்தை கூடத் தொட்டிலில் இருந்து பைலா ஆட்டம் ஆடும்//\n//நாங்க இப்பவும் பாடுவோமே ;)//\n வெறுமனே தகவல், தற்பெருமை-ன்னு பேட்டியாக இல்லாமல், நினைவுகளும் சிரிப்புமாய்...கலகல...கலக்கல்\nசுராங்கணி ஆல் டைம் ஹிட் என்றாலும், எனக்கு இப்பல்லாம் ரொம்ப பிடிச்சது...\nபிரண்டி, பியர், விஸ்கி போடாதே :)\n மாலில் தொடங்கித் தான் என் முருகனில் முடிப்பார்\nகலக்கல் தொகுப்பு தல...சுராங்கனி பாட்டு எல்லாம் கல்லூரியில படிக்கும் பாடம் போல ஒரு பாடம் அது கண்டிப்பாக எல்லாரும் பாடிதான் திருவாங்க ;)\nஎந்த வயதிலும் நீங்காத ஒரு நினைவு பாடல். பாராட்டுக்குரிய ஒருசிறந்த கலைஞன். சின்னத்திரை நாடகங்களிலும,பிரபலமானவர்.ஈழத்தவர்என்பதில் பெருமைப்படுகிறோம். வாழ்க அவர் சேவை பல ஆண்டுகள் நிலைக்கட்டும்.\nஅருமை, பழய நினைவுகளை அள்ளிக்கொண்டு வருகிறது\nஆடி எல்லாம் காட்டமுடியாது இ���்ப ஆவணி வந்திட்டுதே ;)\nஇவ்வளவு புகழ் நிரம்பிய மனிதர் இயல்பாகப் பேசியது எனக்கும் ஆச்சரியம் தான் பாஸ் ;)\nவாங்க தல கோபி ;)\nஉங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி\nவருகைக்கு மிக்க நன்றி சின்னப்பயல் நண்பரே\nநானும் சிலோன் மனோகரன் அவர்களை சந்திச்சிருக்கேனே. கொழும்புவில் விஷன்ஸ் போட்டோ ஸ்டுடியோ லிஃப்டில் சந்தித்தேன். அந்த சிரித்தமுகம். சின்ன மாமியே உந்தன் சிலுக்கு முகமெங்கே பாடலும், சுராங்கனி பாடலும் அப்போது காதில் ஒலித்தது.\nசுராங்கனி பாட்டை மலேசிய டிவியில் மலாய் நண்பர் பாடி கேட்டதுண்டு.....\nஈழத்தினைப் பிரிந்த நாள் முதல் முகவரி இழந்த மனிதர்களில் நானும் ஒருவன்\nசந்திரபோஸ் - ஒரு இசையுலக சிற்றரசனின் மரணம்\nதேசிய விருதை வென்ற \"கேரளவர்மா பழசிராஜா\" பின்னணி இச...\nபொப்பிசைச் சக்கரவர்த்தி A.E.மனோகரனுடன் ஒரு கல(கல)க...\nதிரையிசையில் குழந்தைகளுக்கான பிறந்த நாள் பாடல்கள் ஐம்பது\nட்விட்டர் வழியாக நண்பர் @ RajRuba பிறந்த நாள் பாடல்களின் பட்டியல் ஒன்று தரமுடியுமா என்று கேட்டார். நாம் படியளக்குறதே எண்பதுகளின் பாடல்கள...\nஇன்று என் நேசத்துக்குரிய நண்பர் கோபிநாத் திருமண பந்தத்தில் சங்கரியைக் கைப்பிடித்துத் தன் வாழ்வின் அடுத்த கட்டத்துக்குள் பயணிக்கிறார். வ...\nநீல மலைச்சாரல் தென்றல் நெசவு நடத்துமிடம் ❤❤❤\nரஹ்மான் இசை மெது மெதுவாகத் தான் கொல்லும் என்பார்கள். ஆனால் அதை நான் மறுதலிக்கிறேன், நேற்று “மழைக்குருவி” பாட்டைக் கேட்ட உடனேயே அந்த மாற்ற...\nஇன்னொரு ஸ்வர்ணலதா இருக்கிறார் தெரியுமா\n“மாலைச் செவ்வானம் உன் கோலம் தானோ https://youtu.be/02qQ7xYsISY இந்தப் பாடல் இளையராஜா வெறியர்களின் பெரு விருப்பப் பாடல்களில் ஒன்று. படத்த...\nஇசைஞானி இளையராஜாவின் 🎸❤️ வெள்ளி விழா ஆண்டுப் பொங்கல் விருந்துகள் 🌴🌾\nஅமைதிப்படை மகா நதி ராஜகுமாரன் வீட்ல விசேஷங்க சேதுபதி ஐ.பி.எஸ் இவை 1994 ஆம் ஆண்டு தைப்பொங்கலுக்குத் தமிழின் முன்னணி நட்சத்திரங்கள் நடித...\nசினிமாவில் எதுவும் நடக்கும் என்பதற்கு உதாரணம், கே.பாக்யராஜ், டி.ராஜேந்தர், ஆர்.பாண்டியராஜன், லேட்டஸ்டாக கஸ்தூரி ராஜா போன்றோர் இசையமைப்பாளர்க...\nபாடல் தந்த சுகம் : மயிலாடும் தோப்பில் மானாடக் கண்டேன்\nஇந்தப் பாடலை எத்தனை தடவை கூகுள் ப்ளசிலும், பேஸ்புக்கிலும் நான் பகிர்ந்திருப்பேன் என்று நண்பர் நாடோடி இலக்கியன் கணித்து வைத்திருக்கக் கூடும...\nபூவோடு சேர்ந்த நாரும் மணம் பெறும் என்று சொல்லுவார்கள், \"அன்னக்கிளி\" திரைப்படம் மூலம் தமிழ்த் திரையிசைக்கும் புது ரத்தம் பாய்ச்ச வந...\nஎன்றென்றும் சின்னக்குயில் சித்ரா 🎧 55 ❤️❤️❤️\nஇன்று பின்னணிப் பாடகி , சின்னக்குயில் சித்ராவின் 55 வது பிறந்த தினம் . சித்ராவின் குரல் நம் காலத்துக் காதலியின் ஓசையாய் , எண்ணற...\nஇசைஞானி இளையராஜாவின் பத்துப் பாட்டு போடுங்க\n இசைஞானி இளையராஜா சமீப நாட்களில் ஜெயா டிவியினூடாக இசைரசிகர்களுக்குத் தரிசனம் கொடுத்து வரவிருக்கும் தன் இசை நிகழ்ச்சிக்கான ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmithran.com/article-source/MTM3MTExMQ==/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%B0-%E0%AE%8E%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88!", "date_download": "2019-05-26T09:19:20Z", "digest": "sha1:SSATDJ5SWF37KQ6IKNSLSFTBQCHA5BRH", "length": 6078, "nlines": 67, "source_domain": "www.tamilmithran.com", "title": "இலங்கையர்களுக்கு விடுக்கப்பட்ட அவசர எச்சரிக்கை!", "raw_content": "\n© 2019 தமிழ் மித்ரன்\nமுகப்பு » இலங்கை » PARIS TAMIL\nஇலங்கையர்களுக்கு விடுக்கப்பட்ட அவசர எச்சரிக்கை\nஇலங்கையில் நிலவுகின்ற அதிக உஷ்ணத்துடனான காலநிலையால், உடலில் உள்ள நீர்த்தன்மை அதிகளவில் வெளியேற்றப்படுகிறது.\nஇதனால் போதுமான அளவு நீரைப் பருகுமாறு சுகாதார அமைச்சு, பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.\nஉடலில் நீர்த்தன்மை விரைவாக வற்றுவதனால், சிறுநீரகத்தொகுதி பாதிப்புகளும் ஏற்பட வாய்ப்புகள் இருப்பதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.\nகுறிப்பாக முற்பகல் 10.00 மணி முதல் பிற்பகல் 2.00 மணி வரையான காலப்பகுதியில் வெயிலில் நிற்பதை தவிர்க்குமாறும் கோரப்பட்டுள்ளது.\nதென் அமெரிக்க நாடான பெருவில் பலத்த நிலநடுக்கம்... ரிக்டர் அளவில் 8 ஆக பதிவு\nஅரசுமுறைப் பயணமாக ஜப்பான் சென்றுள்ள அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபேவுடன் கோல்ப் விளையாடினார்\nநைஜீரியாவில் ராணுவ தளம் அருகில் போகோ ஹராம் பயங்கரவாத அமைப்பினர் தாக்குதல்... 25 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு\nஅந்தமான் நிகோபார் தீவுப்பகுதியில் மிதமான நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 4.5-ஆக பதிவு...\nஜூன் 28-ம் தேதி ஜப்பானில் பிரதமர் மோடி- அமெரிக்க அதிபர் டிரம்ப் சந்திப்பு: வாஷிங்டன் வெள்ளை மாளிகை அறிவிப்பு\nசாதனை முதல்வர் நவீன் பட்நாயக்இன்று மாலை எம்எல்ஏக்கள் கூட்டம் :5வது முறையாக 29ல் பதவியேற்பு\nநாடாளுமன்ற தேர்தல் தோல்வியால் அடுத்தடுத்த பரபரப்பு: பீகாரில் காங்கிரஸ் - லாலு கட்சி உறவில் விரிசல்\nநெருக்கடியால் வெளிநாடு தப்பிச் செல்ல முயற்சித்த ஜெட் ஏர்வேஸ் நிறுவனர் மனைவி தடுத்து நிறுத்தம்: சுங்கத்துறை அதிகாரிகள் அதிரடி\nஉத்தரபிரதேச மாநிலம் அமேதியின் பராவுலியா கிராமத்தில் ஸ்மிருதி இரானி உதவியாளர் சுட்டுக்கொலை\nடெல்லியில் பிரதமர் மோடி- ஜெகன்மோகன் ரெட்டி சந்திப்பு: பதவியேற்பு விழாவில் பங்கேற்க மோடிக்கு அழைப்பு\nமத்திய அமைச்சர் பதவி தராவிட்டால் கட்சியை உடைப்பேன்: ஆதரவாளர்களுடன் வைத்திலிங்கம் ரகசிய பேச்சு\nதென் அமெரிக்க நாடான பெருவில் பலத்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 8 ஆக பதிவு\nநாங்குநேரி சட்டமன்ற உறுப்பினர் பதவியை நாளை ராஜினாமா செய்கிறார் எச்.வசந்தகுமார்\nபொத்தேரியில் தனியார் கல்லூரி மாணவி தற்கொலை\nராசிபுரம் குழந்தை விற்பனை வழக்கு நந்தகுமாருக்கு காவல் நீட்டிப்பு\n© 2019 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kuralvalai.com/2018/04/03/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%9F-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0/", "date_download": "2019-05-26T09:41:43Z", "digest": "sha1:BWXKBLSVNDBUQL4D2U5LKLVU7AVD4ZOG", "length": 10120, "nlines": 140, "source_domain": "kuralvalai.com", "title": "நாச்சியார் – ஒரு நிமிட பார்வை – குரல்வலை", "raw_content": "\nதமிழ் செய்தி, நாட்டுநடப்பு, கட்டுரை, அரசியல், சினிமா விமர்சனம், தொழில்நுட்பம், கிரிக்கெட், ஸ்போர்ட்ஸ், புத்தகம்\nநாச்சியார் – ஒரு நிமிட பார்வை\nபாலாவின் படம். அப்படியா என்ன இந்தப் படத்தை யாருக்காக எடுத்தார் என்பது அவருக்கே வெளிச்சம். ஜோவுக்காகவா, ஜீவிக்காகவா அல்லது நமக்காகவா இந்தப் படத்தை யாருக்காக எடுத்தார் என்பது அவருக்கே வெளிச்சம். ஜோவுக்காகவா, ஜீவிக்காகவா அல்லது நமக்காகவா ஒரு சீன் கூட சொல்லிக்கொள்ளும் படியாக இல்லை.\nபொருளாதாரத்தின் அடிதட்டில் தினக்கூலி வேலை செய்யும் ஒரு இளைஞன். அதே போன்றொதொரு நிலையில் ஒரு சிறிய பெண். மைனர் பெண். இருவருக்கும் காதல் மலர்கிறது. ஒரு எதிர்பாராத சந்திப்பில் அந்தப் பெண் வேலை செய்து கொண்டிருக்கும் ஒரு வீட்டில் வைத்து இருவரும் உடலுறவு கொள்கின்றனர். அந்தப் பெண் கருவுருகிறாள். மைனர் பெண்ணைக் கெடுத்த குற்றத்திற்கு பையனை போலீஸ் கைது செய்கிறது. ஜோ கேஸுக்குள் எண்ட்ரி. டிஎன்ஏ டெஸ்ட் செய்து பார்த்ததில் அந்தப் பையனுக்கும் வயிற்றிலிருக்கும் குழந்தைக்கும் ஒரு சம்பந்தமும் இல்லை எனத் தெரிகிறது. பிறகு யார் காரணம் அந்தப் பெண்ணிற்கும் அந்தப் பையனுக்கும் இந்த விஷயம் தெரிந்ததா அந்தப் பெண்ணிற்கும் அந்தப் பையனுக்கும் இந்த விஷயம் தெரிந்ததா அந்தப் பையன் ஏற்றுக் கொண்டாரா அந்தப் பையன் ஏற்றுக் கொண்டாரா போன்ற அதிபயங்கர அதிநவீன முடிச்சுகளை பால அவிழ்த்தாரா போன்ற அதிபயங்கர அதிநவீன முடிச்சுகளை பால அவிழ்த்தாராஇல்லை ஜோ கண்டுபிடித்தாரா என்பதை படம் பார்த்துத் தெரிந்து கொள்ளவும்.\nகெட்ட வார்த்தை பேசும், யாரையும் மதிக்காத எல்லோரையும் தூக்கிப் போட்டு மிதிக்கும் போலீஸாக ஜோ. போலீஸே சட்டத்தை மதிக்கலேன்னா பொது ஜனம் எப்படி மதிக்கும் மேகம் கருக்குது பாடல் ஒரு கணம் தோன்றி மறைந்தது. அந்த ஜோவா இது என எனக்கும் கேட்க ஆசை தான். ஆனால் அதே ஜோ தான். ஜீவி மேகம் கருக்குது பாடல் ஒரு கணம் தோன்றி மறைந்தது. அந்த ஜோவா இது என எனக்கும் கேட்க ஆசை தான். ஆனால் அதே ஜோ தான். ஜீவி அனுராக் காஷ்யப் கூப்பிட்டிருக்கிறாராமே ஆனால் பரவாயில்லை கொடுத்த வேலையை ஒழுங்காக செய்திருக்கிறார் என்றே சொல்ல வேண்டும். படத்தை கொஞ்சமாவது தூக்கி நிறுத்துபவர் அந்தச் சிறிய பெண் இவானா தான். துப்பறியும் கதையில் படம் பார்ப்பவர்களை குழப்புகிறேன் என்று அந்தப் பெண் வேலை செய்யும் வீட்டின் ஓனர் போலிஸையும் இழுத்து விட்டிருப்பது காமடி. ப்ரீ க்ளைமேக்ஸில் ஜோ வழங்கும் தண்டனை திகில் என்று சொல்ல ஆசைதான். க்ளைமேக்ஸ் அர்ஜுன் ரெட்டி க்ளைமேக்ஸை விட பெரிய காமெடி.\nவேறு வேலை இல்லையெனில் இன்னும் பார்க்காதவர்கள் பார்க்கலாம்.\nஆமாம் படத்திற்கு ஏன் நாச்சியார் என்று பெயர்\nPrevious Previous post: அலெக்சா, நீ என்ன ஒட்டுக் கேட்கிறாய்\nNext Next post: YouTube தலைமை அலுவலகத்தில் துப்பாக்கி சூடு, நான்கு பேர் காயம்\nBhopal Gas Tragedy – யார் முழித்திருக்கப்போகிறார்கள்\nCricket Gadgets Obituary Science sports Uncategorized அனுபவம் அயல் சினிமா ஆங்கில சினிமா எரிச்சல் கருத்து சினிமா சிறுகதை செய்திகள் ஜோதிடம் தொடர்-அ-புனைவு தொடர்கதை தொழில் தொழில்நுட்பம் நாட்டுநடப்பு புத்தகம் மின் புத்தகம் மொழிபெயர்ப்பு வரலாறு வாசிப்பு\nIPL விசில் போடு – 12: சிங்கநடை போட்டு சிகரத்தில் ஏறு….\nIPL விசில் போடு – 11: சிங்கமொன்று புறப்பட்டதே…\nIPL விசில் போடு – 6: ஆந்திர ஆவக்காயும் சுவையானதே\nபூனம் யாதவ் : ஏழ்மைப… on காமன்வெல்த் போட்டிகள் : இந்திய…\nIPL விசில் போடு -2 :… on IPL – விசில் போடு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/manobala-praises-dhanush/", "date_download": "2019-05-26T08:53:53Z", "digest": "sha1:NWTLJFE5EQXHBF3QKQZ4SCUTGOFDD46D", "length": 6453, "nlines": 91, "source_domain": "www.cinemapettai.com", "title": "ரஜினிக்கு பிறகு தனுஷ் - மனோ பாலாவின் வாழ்த்து - Cinemapettai", "raw_content": "\nரஜினிக்கு பிறகு தனுஷ் – மனோ பாலாவின் வாழ்த்து\nரஜினிக்கு பிறகு தனுஷ் – மனோ பாலாவின் வாழ்த்து\nதனுஷ் நடித்த தொடரி படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று நடந்தது. இதில் பலர் சிறப்பு விருந்தினர்கள் கலந்துக்கொண்டனர்.\nஇதில் பேசிய மனோபாலா ‘ரஜினி பெயரை சொன்னால் விசில் சத்தம் விண்ணைத்தொடும்.\nதற்போது அதே போல் தனுஷ் பெயரை சொன்னால், விசில் பறக்கிறது.அவர் இன்னும் பல உயரங்களை தொட வேண்டும்’ என்று அவர் கூறி வாழ்த்தியுள்ளார்.\nRelated Topics:சினிமா கிசுகிசு, தனுஷ், தொடரி\nமாணவியிடம் கேவலமாக நடந்துகொண்ட ஆசிரியர். வைரலாகும் வீடியோ..எங்கயா போகுது நாடு\nஒல்லியாக இருக்கிறீர்களா கவலை வேண்டாம் இதைப் படியுங்கள்..\nஅமலா பால்,தனுஷ் செய்த அட்டகாசம் ஐஸ்வர்யா தனுஷ் வெளியிட்ட வைரலாகும் புகைப்படம்..\nநி**** புகைப்படத்தை கேட்ட மர்ம நபர். சின்மயி அனுப்பிய புகைப்படத்தை பார்த்தீர்களா\nதளபதி வீட்டின் முன்பு நடந்த சம்பவம். அதுக்குன்னு இப்படியா.\nஅரண்மனை கிளி சீரியல் ஜானுவுக்கு திருமணம் முடிந்துவிட்டது. யார் மாப்பிளை தெரியுமா இதோ புகைப்படம்\nசிம்ரன் – த்ரிஷா ஆட சதிஷ் வெட்கத்தில் முகத்தை மூட. ஷூட்டிங் ஸ்பாட் சேட்டையை பாருங்களேன் ..\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் 3 போட்டியாளர்கள். அதிலும் ஒரு விஜய் டிவி பிரபலம் செம்ம மாஸ்\nஆல்யாமானசாவின் காதலருக்கு இப்படி ஒரு நோய் இருக்கிறதா. சஞ்சீவ் திருமணத்திற்கு முன்பே இதை சரி செய்ய வேண்டுமே\nஅட நம்ம ரகுல் ப்ரீத் சிங்கா இப்படி போஸ் கொடுத்தது. புகைப்படத்தை பார்த்து முகம் சுளிக்கும் ரசிகர்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilan24.com/news/2242", "date_download": "2019-05-26T10:25:05Z", "digest": "sha1:KNMFJAZP5OAXSYNRJL3J3V2OO46OV2QE", "length": 9916, "nlines": 94, "source_domain": "www.tamilan24.com", "title": "பள்ளி மாணவியை தனியா��� அழைத்துச் சென்று ஆசிரியர் செய்த செயல் | Tamilan24.com", "raw_content": "\nஆனந்தபுரம் கிராமமக்களுக்கு அரியாலை சமூகத்தினரால் உலர் உணவு பொருட்கள் \nகிளிநொச்சி மாவட்டத்தில் 3450 குடும்பங்கள் பாதிக்கப்பட்டு இடம்பெயா்ந்தனா்\nமுல்லைத்தீவு- முறிப்பு கிராமத்தில் சுமாா் 35 குடும்பங்கள் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு இடம்பெயா்ந்தனா்..(படங்கள் இணைப்பு)\nமுல்லைத்தீவு மாவட்டத்தில் வெள்ளத்தினால் 3794 குடும்பங்கள் பாதிப்பு (படங்கள் இணைப்பு)\nமுல்லைத்தீவு- குமுழமுனை வீதி வெள்ளத்தில் மூழ்கியது\nபள்ளி மாணவியை தனியாக அழைத்துச் சென்று ஆசிரியர் செய்த செயல்\nதமிழகத்தில் நான்காம் வகுப்பு மாணவியை தனியாக அழைத்துச் சென்று பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியரை பொலிசார் கைது செய்துள்ளனர்.\nகன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் இலப்பவிளை பகுதியில் அரசு தொடக்கப்பள்ளி உள்ளது. 200-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வரும் இந்த பள்ளியில், அதே பகுதியைச் சேர்ந்த காஜா முகமது என்பவரின் மகள் 4-ஆம் வகுப்பு படித்து வருகிறார்.\nஇந்நிலையில் இந்த பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வரும் ராஜதுரை என்பவர் கடந்த வெள்ளிக் கிழமை அந்த மாணவியை தனியாக அழைத்துச் சென்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.\nஇதனால் அந்த மாணவி மாலை வீடு திரும்பியவுடன் பெற்றோரிடம் நடந்ததை கூறியுள்ளார்.\nநடந்ததைக் கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர், இன்று உடனடியாக பள்ளியை முற்றுகையிட்டு ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கும் படி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சம்பவத்தை அறிந்து பள்ளிக்கு விரைந்து வந்த பொலிசார் ஆசிரியரை கைது செய்து அழைத்துச்சென்றனர்.\nஆனந்தபுரம் கிராமமக்களுக்கு அரியாலை சமூகத்தினரால் உலர் உணவு பொருட்கள் \nகிளிநொச்சி மாவட்டத்தில் 3450 குடும்பங்கள் பாதிக்கப்பட்டு இடம்பெயா்ந்தனா்\nமுல்லைத்தீவு- முறிப்பு கிராமத்தில் சுமாா் 35 குடும்பங்கள் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு இடம்பெயா்ந்தனா்..(படங்கள் இணைப்பு)\nமுல்லைத்தீவு மாவட்டத்தில் வெள்ளத்தினால் 3794 குடும்பங்கள் பாதிப்பு (படங்கள் இணைப்பு)\nமுல்லைத்தீவு- குமுழமுனை வீதி வெள்ளத்தில் மூழ்கியது\nஆனந்தபுரம் கிராமமக்களுக்கு அரியாலை சமூகத்தினரால் உலர் உணவு பொருட்கள் \nகிளிநொச்சி மாவட்டத்தில் 3450 குடும்பங்கள் பாதிக்கப்பட்டு இடம்ப��யா்ந்தனா்\nமுல்லைத்தீவு- முறிப்பு கிராமத்தில் சுமாா் 35 குடும்பங்கள் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு இடம்பெயா்ந்தனா்..(படங்கள் இணைப்பு)\nமுல்லைத்தீவு மாவட்டத்தில் வெள்ளத்தினால் 3794 குடும்பங்கள் பாதிப்பு (படங்கள் இணைப்பு)\nமுல்லைத்தீவு- குமுழமுனை வீதி வெள்ளத்தில் மூழ்கியது\nவெள்ளத்திற்குள் சிக்கிய கண்டாவளை பிரதேச செயலக அரச ஊழியா்கள்.. தீவிரமாக போராடி மீட்ட கடற்படை மற்றும் இராணுவம்(video)\n எந்தநேரத்திலும் ஆட்சியை கவிழ்ப்பேன்.. மஹிந்த சீற்றம்.\nநாடாளுமன்றுக்குள் சிவில் உடையில் நடமாடும் குற்றப் புலனாய்வு பிரிவினர்..\nநாடாளுமன்றுக்குள் சபை நாகரிகத்தை மீறிய ஹிருணிகா.. எழும் விமர்சனங்கள்.\nஎதிர்கட்சி தலைவர் பதவி தொடர்பாக இழுபறி, விரைவில் பதிலளிப்பதாக கூறும் சபாநாயகர்.\nகண்டுகொள்ளாமல் விடப்பட்டிருக்கும் நெல்சிப் ஊழல்வாதிகள்..\nதேர்தல் தலையீடு- 18 ரஷ்ய தனிநபர்கள், 4 நிறுவனங்கள் மீது தடை விதித்தது அமெரிக்கா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.top10cinema.com/article/tl/39448/jackson-durai-director-next", "date_download": "2019-05-26T10:18:02Z", "digest": "sha1:7QACYFQK5U5P4OKJFLYMWDUMYYBXX7A4", "length": 6129, "nlines": 68, "source_domain": "www.top10cinema.com", "title": "மழைக்காக காத்திருக்கும் தரணிதரன், ‘மெட்ரோ’ ஹீரோ! - Top 10 Cinema", "raw_content": "\nமுகப்பு English செய்திகள் திரைப்படங்கள் நடிகைகள் நடிகர்கள் நிகழ்வுகள் விமர்சனங்கள் முன்னோட்டங்கள் டிரைலர்கள் வீடியோ கட்டுரைகள் இசை விமர்சனம்\nமழைக்காக காத்திருக்கும் தரணிதரன், ‘மெட்ரோ’ ஹீரோ\n’பர்மா’, ‘ஜாக்சன் துரை’ ஆகிய படங்களை இயக்கிய தரணிதரன் அடுத்து ‘மெட்ரோ’ பட கதாநாயகன் ஷிரிஷுடன் கூட்டணி அமைத்து ஒரு படத்தை இயக்கவிருக்கிறார். மர்ம கதை பாணியில் உருவாகும் இப்படத்தில் மழைக்கு ஒரு மிக முக்கிய பங்கு இருக்கிறதாம் இதனால இப்படத்தின் படப்பிடிப்பை மழை காலமான டிசம்பர் மாதம் துவங்க திட்டமிட்டுள்ளார் தரணிதரன்.\n‘‘ஒரு கொலையின் பின்னணியில் இருக்கும் மர்மத்தை எப்படி வெளிச்சத்துக்கு கொண்டு வருகிறது என்பது தான் இப்படத்தின் திரைக்கதை. தரணிதரன் இயக்கத்தில் வெளிவந்த ‘பர்மா’, ‘ஜாக்சன் துரை’ ஆகிய படங்களை பார்த்து வியந்து போனேன். அந்த படங்களை இயக்கிய தரணிதரன் இயக்கத்தில் இப்படத்தில் நடிப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது’’ என்கிறார் ஷிரிஷ் இந்த படம் சம்பந்தப்பட்ட கூடுத���் விவரங்கள் விரைவில் வெளியாகவிருக்கிறது.\nஉங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...\nஆரா சினிமாஸின் பிரம்மாண்ட வெளியீடு ‘இரு முகன்’\n‘நீயா-2’ ரிலீஸ் தள்ளி வைப்பு\nபூஜையுடன் துவங்கியது சிபிராஜ் படம்\n‘ஜாக்சன் துரை’ படத்தில் இணைந்த நடிகர் சிபிராஜும், இயக்குனர் தரணீதரனும் மீண்டும் ஒரு படத்தில்...\nமீண்டும் ரஜினி பட டைட்டிலில் நடிக்கும் சிபிராஜ்\nதரணிதரன் இயக்கத்தில் சிபிராஜ், சத்யராஜ் ஆகியோர் நடித்து வெளியான படம் ‘ஜாக்சன் துரை’. வெற்றிப் படமாக...\nஇந்த வார ரிலீஸில் 2 போலீஸ் கதைகள்\nகடந்த வாரம் சிவகார்த்திகேயனின் ‘சீமராஜா’, சமந்தாவின் ‘யு-டர்ன்’ ஆகிய இரண்டு படங்கள் மட்டுமே...\nநடிகை ரம்யா நம்பீசன் - புகைப்படங்கள்\nசத்யா சக்ஸஸ் மீட் - புகைப்படங்கள்\nபுது மெட்ரோ ரயில் வீடியோ பாடல் - சாமி 2\nபுது மெட்ரோ ரயில் வீடியோ பாடல் - சாமி 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2018-01-12-05-57-50/2014-03-08-04-38-54/2014-03-14-11-17-74/32486-2017-02-19-22-46-59", "date_download": "2019-05-26T09:39:02Z", "digest": "sha1:JXX7N5NU6PIFKH7JPD5GMXSN3Z5XIEWG", "length": 16812, "nlines": 235, "source_domain": "keetru.com", "title": "நதிகளை ஏன் இணைக்கக்கூடாது?", "raw_content": "\nமோடியின் பிறந்த நாள் பரிசு\nகாவிரிப் படுகையை நஞ்சாக்கும் ஓ.என்.ஜி.சி.\nநல்ல காற்றை, நல்ல தண்ணீரை, நல்ல உணவை கெடுத்தது மானிடப் பெரும் படை\nசெம்பரம்பாக்கம் ஏரி வரலாறும், திமுக - அதிமுக கட்சிகள் ஆட்சியும்\nஆற்றுநீர் கடலில் கலப்பது வீணானதா\nகை நழுவுமா நீலப் பொக்கிஷம்\nவெப்பத்தை ஏற்று வளரும் பவளப்பாறைகள்\nதமிழ்நாடு தப்பித்தது; இந்தியா மாட்டிக் கொண்டது\nதேர்தல் பத்திரம் - கார்ப்பரேட்டுகளின் கருப்புப் பணத்திற்கான முகமூடி\n‘தாகம்’ - சமூக மாற்றத்தின் வேகம்… புரட்சியின் மோகம்…\nஒரு சந்தேகம் - ஆதி திராவிடர் விபசாரி மக்களைவிட இழிந்தவர்களா\nஎழுத்தாளர்: பா.சதீஸ் முத்து கோபால்\nவெளியிடப்பட்டது: 20 பிப்ரவரி 2017\nநதி நீர் வீணாக கடலில் கலக்கிறது என்பதை பலமுறை செய்திகளில் கேட்டிருக்கிறோம். இங்கே \"வீண்\" என்று சொல்லப்படுவது சரிதானா நதி நீர் கடலில் கலப்பது என்பது இயற்கை சுழற்சியின் ஒரு பகுதி. ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக இது நடந்து கொண்டே இருந்தது. கடந்த இரண்டு நூற்றாண்டில் ஏற்பட்ட மாற்றங்களால் நதி என்பது தேக்கி வைக்கப்பட வேண்டிய ஒன்று என நம் பொதுப்புத்தியில் பதிந்து போயிற்று. நதி என்பது மனித பயன்பாட்டுக்கு மட்டுமே என்ற சுயநலச் சிந்தனை நம் எல்லோருக்கும் மீண்டும் மீண்டும் ஊடகங்களால் போதிக்கப்படுகிறது.\nநதிகள் இணைப்பைப் பற்றி பேசும் முன்னர் நதிகளைப் பற்றிய புரிதல் நமக்கு அவசியம். நதிகளுக்கு உயிர் கிடையாது. ஆனால் நதிகள் உயிர்ப்போடு இருப்பது அவசியம். இந்தியாவில் ஓடும் நதிகளில் முக்கியமான நதிகளை இரண்டாகப் பிரிக்கலாம். மேற்குத் தொடர்ச்சி மலையில் உருவாகும் நதிகள் மற்றும் இமயமலைத் தொடரில் உருவாகும் நதிகள். இமயமலையில் உருவாகும் நதிகள் பெரும்பாலும் பனி உருகியே உருவாகிறது. ஆனால் மேற்குத் தொடர்ச்சி மலையில் உருவாகும் நதிகள் முற்றிலும் வேறானவை.\nமேற்குத் தொடர்ச்சி மலையில் பொழியும் தென் மேற்குப் பருவமழை அந்த மலைத் தொடரின் உச்சியில் உள்ள சோலைக்காடுகளால் சேமிக்கப்படுகிறது. சோலைக்காடுகளில் உள்ள புல்வெளிகளால் இந்த மழை நீர் உறிஞ்சப்பட்டு பஞ்சில் உள்ள நீர் போல சேமிக்கப்படும். பிறகு இந்த நீரானது மெல்ல மெல்ல வெளிவரும். இதுவே ஓடைகளாகவும் அவை இணைந்து நதிகளாகவும் மாறும். கோடைக் காலங்களிலும் இப்படி சேமிக்கப்படும் நீர் வெளிவந்து கொண்டே இருக்கும். எனவே ஆற்றில் எப்போதும் நீரோட்டம் இருந்து கொண்டே இருக்கும். இந்த சுழற்சியால் தான் பல்வேறு உயிரினங்களும் தென்னிந்தியாவில் பரிணாம வளர்ச்சி பெற்று வாழ்ந்து வந்தன. மனிதனும் இதனால் பயனடைந்து வாழ்ந்து வந்தான். எனவே மேற்குத் தொடர்ச்சி மலையில் உருவாகும் நதிகளுக்கென்று ஒரு தனித் தன்மை உண்டு. ஒவ்வொரு நதிகளிலும் எண்ணற்ற உயிரினங்கள் வாழ்கின்றன. காவிரியில் வாழும் மீன்கள் எல்லாம் கங்கையில் வாழ்வதில்லை.\nமுதலில் நம் சுய நலத்திற்காக அணைகளைக் கட்டினோம். நதிகளின் உயிரோட்டத்தை தடுத்து நிறுத்தினோம். காடுகளில் உள்ள நதிகள் கூட வறண்டு போனது. விலகினங்கள் யாவும் தேங்கிய நீரில் நீர் அருந்துகின்றன. இது நோய்களை ஏற்படுத்த வழிவகுக்கிறது. தமிழக காடுகளில் அதிக அளவு யானைகள் இறந்து போவது குறிப்பிடத்தக்கது. நதிகள் யாவும் வறண்டு போனது யாரால் அளவுக்கு மீறி மணல் அள்ளப்படுவது யாரால் அளவுக்கு மீறி மணல் அள்ளப்படுவது யாரால் நம்முடைய நீர் நிலைகளை யார் ஆக்கிரமித்தார்கள் நம்முடைய நீர் நிலைகளை யார் ஆக்கிரமித்தார்கள் ஏரிகள், குளங்கள் எல்லாம் என்ன ஆயின ஏரிகள், ��ுளங்கள் எல்லாம் என்ன ஆயின நம்மிடம் இருந்த இயற்கை வளங்களைத் தொலைத்துவிட்டு நதிகளை இணைப்பது யாருக்காக நம்மிடம் இருந்த இயற்கை வளங்களைத் தொலைத்துவிட்டு நதிகளை இணைப்பது யாருக்காக நதிகளை இணைத்தால் சுற்றுச்சூழலில் மிக மோசமான விளைவுகள் ஏற்படும்.\nசாதாரண குளங்களையும், குட்டைகளையும் நம்மால் பாதுகாக்க முடியாதபோது, நதிகளை இணைத்து என்ன செய்யப் போகிறோம் அண்டை மாநிலங்களைக் குறை சொல்லும் நாம், நம்முடைய நதிகளை என்ன செய்தோம் அண்டை மாநிலங்களைக் குறை சொல்லும் நாம், நம்முடைய நதிகளை என்ன செய்தோம் காவிரியில் கலக்கும் துணை நதிகளான நொய்யல், பவானி, அமராவதி ஆகிய நதிகளின் இன்றைய நிலை என்ன காவிரியில் கலக்கும் துணை நதிகளான நொய்யல், பவானி, அமராவதி ஆகிய நதிகளின் இன்றைய நிலை என்ன மற்ற மாநிலங்களைக் குறை சொல்வது நமக்கு எளிதான வழி. நம்முடைய குறைகளை நாம் மறைத்துக் கொள்ள இது வசதியாக இருக்கிறது. ஆனால் இயற்கையும், காலமும் நமக்கு பதில் சொல்லும். அது கற்றுக் கொடுக்கபோகும் பாடம் வரலாற்றில் இருக்கும்.\n- பா.சதீஸ் முத்து கோபால்\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?p=19656", "date_download": "2019-05-26T10:40:51Z", "digest": "sha1:WIYIR4BJXF5SZFJOABB2GLCNX36CQJWB", "length": 5735, "nlines": 83, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsஆகஸ்ட் 1 - வரலாற்றில் இன்று! - Tamils Now", "raw_content": "\nபிரதமர் பதவி ஏற்பதற்கு முன்பே மோடி செல்லும் வெளிநாட்டு பயண பிளான் ரெடி - தமிழ் பாசுரம் பாட வடகலை பிரிவினர் எதிர்ப்பு- வரதராஜ பெருமாள் கோவிலில் 2 பிரிவினர் மோதல் - மோடியின் தொண்டர் தன் மகளுக்கு பாலியல் தொல்லை தருவதாக அனுராக் காஷ்யப் மோடிக்கு டுவிட் - திமுக மக்களவை குழு தலைவராக டி.ஆர்.பாலு, மாநிலங்களவை குழு தலைவர் திருச்சி சிவா தேர்வு - தேர்தலில் முறைகேடு; இந்தோனேசியாவில் வலுக்கும் மக்கள் போராட்டம்\nஆகஸ்ட் 1 – வரலாற்றில் இன்று\n1914 – முதலாம் உலகப் போர்: ஜெர்மனி ரஷ்யாவுடன் போர் தொடுத்தது.\n1952 – தந்தை பெரியார் தொடருந்து நிலையங்களில் இந்தி அழிப்புப் போராட்டத்தைத் துவக்கி வைத்தார்.\n1960 – பாகிஸ்தானின் தலைநகராக இஸ்லாமாபாத் அறிவிக்கப்பட்டது.\n2002 – தமிழ்நாட்டில் பழ. நெடுமாறன் பொடா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.\n2006 – இலங்கை, திருகோணமலையில் கடற்படைத்தளம் மீது விடுதலைப் புலிகள் நடத்திய எறிகணைத் தாக்குதலில் 14 கடற்படையினர் கொல்லப்பட்டனர்.\nஉடனடி செய்திகளுக்கு எப்போதும் தமிழ்ஸ் நவ்வுக்கு வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.\nநவம்பர் 23 – வரலாற்றில் இன்று\nநவம்பர் 15 – வரலாற்றில் இன்று\nநவம்பர் 12 – வரலாற்றில் இன்று\nநவம்பர் 11 – வரலாற்றில் இன்று\nநவம்பர் 05 – வரலாற்றில் இன்று\nநவம்பர் 04 – வரலாற்றில் இன்று\nபா.ஜ.க எச்.ராஜாவின் பேச்சும், செயலும்\nதமிழ் பாசுரம் பாட வடகலை பிரிவினர் எதிர்ப்பு- வரதராஜ பெருமாள் கோவிலில் 2 பிரிவினர் மோதல்\nதிமுக மக்களவை குழு தலைவராக டி.ஆர்.பாலு, மாநிலங்களவை குழு தலைவர் திருச்சி சிவா தேர்வு\nமோடியின் தொண்டர் தன் மகளுக்கு பாலியல் தொல்லை தருவதாக அனுராக் காஷ்யப் மோடிக்கு டுவிட்\nபிரதமர் பதவி ஏற்பதற்கு முன்பே மோடி செல்லும் வெளிநாட்டு பயண பிளான் ரெடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.epdpnews.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%88%E0%AE%B4-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-23/", "date_download": "2019-05-26T09:27:25Z", "digest": "sha1:2HLURYQ4IFHHMCOYLOOAZEYVBTFKECBU", "length": 5202, "nlines": 45, "source_domain": "www.epdpnews.com", "title": "ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் வல்வெட்டி வட்டார நிர்வாக செயலாளர் கதிரவேற்பிள்ளை அரியரட்ணம் வீதி விபத்தில் அகால மரணம்! | EPDPNEWS.COM", "raw_content": "\nஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் வல்வெட்டி வட்டார நிர்வாக செயலாளர் கதிரவேற்பிள்ளை அரியரட்ணம் வீதி விபத்தில் அகால மரணம்\nஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் வல்வெட்டித்துறை நகரசபைக்கு உட்பட்ட வல்வெட்டி வட்டார நிர்வாக செயலாளர் கதிரவேற்பிள்ளை அரியரட்ணம் அவர்கள் வீதி விபத்தில் படுகாயமடைந்திருந்த நிலையல் சிகிச்சை பலனின்றி அகால மரணமடைந்தார். அன்னாருக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி தமது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக்கொள்கிறது.\nகடந்த 2018.11.10 அன்று ஆவரங்காலில் இடம்பெற்ற வாகன விபத்தில் காயமடைந்து யாழ் போதனா வைத்தியசாலையில் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் இன்றையதினம் அகால மரணமடைந்தார்\nஅன்னாரின் பிரிவால் தவிக்கும் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி தனது ஆழ்ந்த அனுதாபத்தையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கின்றது.\nஆசிரிய உதவியாளர்களுக்கான கொடுப்பனவு அதிகரிக்கப்படும் - கல்வி அமைச்சர்\nபுகையிரத பாதை இழப்பீடு குறித்து நாடாளுமன்றில் விவாதம்\nதொடருந்து விபத்துக்களை குறைப்பதற்கான தெளிவூட்டல்\nபரீட்சைக் கடமை வளவாளர் குழாமில் இணைவதற்கான விண்ணப்பம் கோரல்\nவங்கியில் தீப் பரவல் – கிளிநொச்சியில் சம்பவம்\nடக்ளஸ் தேவானந்தாவை தமிழர் வரலாறு என்றும் நன்றியுணர்வுடன் பதிவிட்டுச் செல்லும்\nநெஞ்சத்தில் வஞ்சம் வைத்து வன்முறைக்கு வித்திட்ட கூட்டமடா\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.eelamenews.com/?p=122355", "date_download": "2019-05-26T09:46:06Z", "digest": "sha1:FTEOLDB7AZS2CQXYIIOLDL6AWWCYXFN5", "length": 76593, "nlines": 126, "source_domain": "www.eelamenews.com", "title": "ஈழப்போரிலிருந்து நாம் கற்கவேண்டிய பாடங்கள் – பகுதி 2 – சு.சேது : ஈழம் செய்திகள்", "raw_content": "\nMay : 6 : 2019 - முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நாளில் கைகளில் கறுப்புப்பட்டி அணிவோம் ஆளுக்கொரு மரம் நாட்டுவோம் \nMay : 3 : 2019 - ஸ்ரீலங்காவில் ஐசிஸ் தாக்குதலில் இருந்து தமிழர்களை பாதுகாக்க அமெரிக்கத் துருப்புக்களை அனுப்புக – டிரம்ப்புக்கான தமிழர்கள்\nMay : 3 : 2019 - போராளிகளிற்கு ஓர் திறந்த மடல்\nMay : 1 : 2019 - தடைசெய்யப்பட்ட ஆயுதங்கள்…..மாறுபடும் ஐ.நா அளவுகோல் – சுடரவன்\nApr : 30 : 2019 - முன்னாள் போராளிகளே சிறீலங்கா அரசின் தந்திரத்திற்குள் வீழ்ந்துவிடாதீர்கள்\nதடைசெய்யப்பட்ட ஆயுதங்கள்…..மாறுபடும் ஐ.நா அளவுகோல் – சுடரவன்\nஇன்று மனித சமூகம் போர்கள்இ ஆயுத மோதல்கள்இ வன்முறைகள் அற்ற ஒரு உலகை காணத்தவிக்கிறது. ஆகக்குறைந்தது போர்கள்இ மோதல்களின் போது பேரழிவுஆயுதங்களால் பாரிய உயிரழிவுகள் ஏற்படுவதைத் தடுக்க வேண்டும் என்ற நோக்குடன் முயற்சிள் மேற்கொள்கிறன. அதிலும் குறிப்பாக அப்பாவிப் பொதுமக்களை இத்தகைய [ மேலும் படிக்க ]\nமேற்குலகத்தின் நலன் சார் அரசியலில் நாம் ஒரு மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் – வேல்ஸ் இல் இருந்து அருஷ்\nகடந்த மாதம் நடைபெற்ற ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கூட்டத்தில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தை முறியடிப்பதற்கான முயற்சிகளை சிறீலங்கா அரசு மேற்கொள்ளவில்லை. ஏனெனில் தம் மீது அழுத்தங்கள் கொண்டுவரப்படமாட்டாது என்பது அவர்களுக்குத் தெரியும். அதற்கான காரணம் தமிழ் மக்களின் இனவிடுதலை தற்போது மேற்குலகத்தின் [ மேலும் படிக்க ]\nவிண்வெளிப்போருக்கு பின்னுள்ள பூகோள அரசியலை உள்வாங்க தமிழினம் தயாராகுமா\nபூமியில் இருந்து 186 மைல்கள் (274 கி.மீ) தொலைவில் மணிக்கு 17000 மைல் வேகத்தில் பூமியின் கீழ்வட்டப்பாதையில் சுற்றிக்கொண்டிருந்த மைக்ரோசற்- ஆர் என்ற தனது செயற்கைக்கோளை இந்தியா கடந்த புதன்கிழமை சுட்டுவீழ்த்தியுள்ளது. 900 மில்லியன் வாக்காளர்களைக் கொண்ட இந்திய தேசத்தில் [ மேலும் படிக்க ]\nஐ.நா. மனித உரிமை சபை பாதிக்கப்பட்ட மக்களிற்கு நீதி வழங்கியுள்ளதா\nஜெனிவாவில் நடைபெற்று முடிந்த ஐ.நா. மனித உரிமை சபையின் நாற்பதாவது (40வது) கூட்ட தொடர் வடக்கு கிழக்கில் வாழும் தமிழ் மக்களிற்கு நீதி வழங்கியுள்ளதா என்ற கேள்வி பரவலாக பேசப்படும் விடயமாகும் ஸ்ரீலங்கா விடயத்தில் ஐ.நா. அங்கத்துவ நாடுகள் பல [ மேலும் படிக்க ]\nமீண்டும் ஒரு முறை தமிழ் மக்களை ஏமாற்றியுள்ளது அனைத்துலக சமூகம் – வேல்ஸ் இல் இருந்து அருஷ்\nஅமெரிக்காவினதும் அதன் கூட்டணி நாடுகளினதும் அனைத்துலகக் கொள்கை என்பது ஒவ்வொரு பிராந்தியத்திற்கும் வேறுபட்டது. மத்திய கிழக்கு நாடுகளில் அவர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தி அந்த நாடுகளில் தனது படையினரை நேரிடையாக களமிறக்குவது என்பது ஒரு உத்தி. ஐரோப்பாவைச் சுற்றியுள்ள நாடுகளை கட்டுப்படுத்துவதற்கு [ மேலும் படிக்க ]\nஈழப்போரிலிருந்து நாம் கற்கவேண்டிய பாடங்கள் – பகுதி 2 – சு.சேது\nபாடம் 2: தமிழ்த்தேசியத்தை பரிணமித்துதான் வெல்ல முடியும்\nபுலிகளால் ஈழப் போர்களில் உலகை வியக்கவைக்கும் பல வெற்றிகளைப் பெறமுடிந்தது. இது எவ்வாறு சாத்தியமானது இதற்கு பெரும்பாலானோர் கூறும் காரணம் பிரபாகரனின் நிகரற்ற தலைமை என்பதே. இதில் எந்த பெரிய மாற்றுக் கருத்து யாருக்கும் இருக்க முடியாது. ஆனால் இதுபோன்ற விளக்கங்களின் சிக்கல் என்னவென்றால், இனி வெற்றிகரமான இயக்கங்களை எவ்வாறு கட்டி எழுப்புவது என்று எந்த ஒரு விளக்கத்தையும் இது அளிப்பதில்லை. இந்த விளக்கத்தின்படி நாம் நல்ல தலைமைக்காக காத்திருக்க வேண்டியதுதான். இன்றைய தமிழ்த்தேசிய அரசியலைப் பார்த்தால், அதுதான் இப்பொழுதைய உத்தி போலத் தோன்றுகிறது.\nநமது சிந்தனையின் அடிப்படைச் சிக்கல் என்னவென்றால் நாம் சிக்கலான பிரச்சினைகளுக்கும் பொதுப் புத்தியைக் கொண்டு ஆராய்வதுதான். இயற்பியல், வேதியியல், உயிரியல், கணிதம் ஆகிய பாடங்கள் கடினமாகக் கருதப்படுகின்றன, ஆனால் அரசியல் சிக்கல்கள், சமூக சிக்கல்கள் என்று வந்து விட்டால் நாம் அனைவரும் மேதாவி ஆகிவிடுகிறோம். சமூகத்தைப் புரிந்து கொள்வது அறிவியலைப் போல கடினமில்லை என்று நினைக்கிறோம். இது முற்றிலும் தவறான பார்வை.\nநம்மால் அறிவியலைக் கொண்டு சந்திரனுக்குப் போய்வர முடியும், ஆனால் சமூக சிக்கல்களை எப்படித் தீர்ப்பதென்று தெரியாது. தெரிந்திருந்தால் உலகிலுள்ள சமூக சிக்கல்களை என்றோ தீர்த்திருப்போம். அவ்வாறு இருக்கும்பொழுது நாம் சமூக அறிவியலை பற்றி மட்டும் ஏன் எளிதாக எடுத்துக் கொள்கிறோம் இதற்கு அடிப்படைக் காரணம் நமது பொதுபுத்தியின் (Common sense) தன்மை அப்படி” என்கிறார் இடங்கன் வாட்சு [1]. நமது பொதுப்புத்தி என்ன செய்கிறது என்றால், ஒரு நிகழ்வு நடந்த முடிந்தபின் ஒரு கதையை உருவாக்குகிறது. உதாரணமாக ஈழப்போரில் புலிகள் வெற்றிபெற ஆரம்பித்தபின் ஒரு நல்ல தலைமையினால்தான் இது சாத்தியமானது என்று பொதுப்புத்தியில் மூலம் முடிவுக்கு வருகிறோம். இதுபோன்ற விளக்கங்கள் நடந்து முடிந்தபின்புதான் சாத்தியம். நடப்பதற்கு முன்பே இந்த பொதுப்புத்தி விளக்கத்தால் எந்த நிகழ்வையும் கணிக்கப் பயன்படாது. ஆயுதப்போராட்டத்தின் ஆரம்ப காலத்தில் பல்வேறு ஆயுதக் குழுக்கள் தோன்றின. அவற்றில் எது மாபெரும் இயக்கமாக வரும் என்று யாருக்கும் தெரியாது. புலிகளுக்கு பயிற்சி கொடுத்த இந்தியப் படைகளுக்கும் தெரியவில்லை. ஏன், அது புலிகளுக்கே தெரிந்திருக்குமா என்பதே சந்தேகமே. புலிகள் ஏன் வெற்றியடைந்தார்கள் என்பதை முறையான அறிவியல் தத்துவங்களைக் கொண்டே அறிய முடியும்.\nநம்மால் சந்திரனுக்குப் போய் வருவது எளிதா அல்லது ஈழம் அடைவது எளிதா என்று கேட்டால் என்ன சொல்வீர்கள் சந்திரனுக்கு எப்படிப் போய்வருவது என்பது அறிவியலால் ஏற்கனேவே அறியப்பட்ட ஒன்று. ஆனால் ஈழம் எப்படிப் பெறுவது என்ற ஒரு திட்டம் உலகில் எந்த அறிவாளியிடமும் இல்லை. புலிகள் சாதனையின் உச்சத்திலிருந்த பொழுது கூட, எப்பொழுது ஈழத்தை அடைவீர்கள் என்ற கேள்விக்கு “ஈழம் அடைவதுதான் குறிக்கோள், ஆனால் எப்பொழுது என்று கூறமுடியாது” என்றே பிரபாகரன் அவர்கள் கூறியிருக்கிறார்கள். நமது சிக்கல் என்பது ஈழத்தை எப்பொழுது அடைவோம் என்பது மட்டுமல்ல, அதற்கு எந்தப் பாதையில் செல்லவேண்டும் என்பதுகூட அறியப்படாத ஒன்று.\nசமூகம் என்பது மிகச்சிக்கலான அமைப்பு. அதில் ஒரு நாட்டை அடைவது என்பது எளிதானது அல்ல. அது மக்களின் ஒத்துழைப்பு, எதிரிகளின் பலம், நமது பலம், அண்டைய நாடுகளின் போக்கு, உலக நாடுகளின் சுயநலம், பல்வேறு அமைப்புகள், உலகப் பொருளாதாரம், உலக ஒழுங்கு எனப் பலவற்றை நம்பியுள்ளது. இவை காலத்திற்கேற்ப மாறிக்கொண்டே வேறு இருக்கும். இவ்வாறான மிகச்சிக்கலான அமைப்புகளில் ஏற்படும் சிக்கல்களை X= என்று கணிதத்தில் விடை காண்பதுபோல சிந்தித்து கணித்து விடை காண முடியாது. கடந்த சில பத்தாண்டுகளாக சிக்கலான அமைப்புக்களைப் பற்றிய ஆராய்ச்சிகள், இதுபோன்ற சிக்கல்களுக்கு முழுத் திட்டமிடல் சாத்தியமில்லை என்றே கூறுகிறது [2]. நம்மால் ஈழத்தை முழுத்திட்டமிட்டு அடையமுடியாது, அப்படி ஒரு திட்டம் இருக்கவும் முடியாது. அப்படி என்றால் தீர்வுதான் என்ன என்று கணிதத்தில் விடை காண்பதுபோல சிந்தித்து கணித்து விடை காண முடியாது. கடந்த சில பத்தாண்டுகளாக சிக்கலான அமைப்புக்களைப் பற்றிய ஆராய்ச்சிகள், இதுபோன்ற சிக்கல்களுக்கு முழுத் திட்டமிடல் சாத்தியமில்லை என்றே கூறுகிறது [2]. நம்மால் ஈழத்தை முழுத்திட்டமிட்டு அடையமுடியாது, அப்படி ஒரு திட்டம் இருக்கவும் முடியாது. அப்படி என்றால் தீர்வுதான் என்ன சிக்கலான அமைப்புக்களைப் பற்றிய ஆராய்ச்சிகள் கூறுவது என்னவென்றால், இதற்கு பரிணாமம்தான் (Evolution) ஒரே தீர்வு [2].\nஇவ்வுலகில் முழுத் திட்டமிடல் இல்லாமல் இலக்கை வீழ்த்தும் ஒரே உத்தி பரிணாமம்தான், வேறு வழி இல்லை. புலிகள் பலம் வாய்ந்த இயக்கமாக மாறுவதற்கும், பலவெற்றிகளைப் பெறுவதற்கும் அடிப்படைக் காரணம் அவர்கள் இந்த பரிணாம உத்தியின் வழியாக பயணித்ததே.\nஇதை அவர்கள் அறிந்து செய்���வில்லை, மாறாக வரலாறு தற்செயலாக அவர்களை அப்பாதையில் செலுத்தியது. இக்கட்டுரையின் அடிப்படை நோக்கம் அந்த உத்தியை வெளிப்படையாக்குவதே. முதலில் பரிணாம உத்தி எவ்வாறு வேலை செய்கிறதென்று பார்ப்போம், பின்பு இந்த பரிணாம உத்தி எவ்வாறு புலிகளை வடிவமைத்தது என்று ஆராய்ந்து, அதன்பின் இன்றைய சூழலில் இந்த உத்தியை நாம் எவ்வாறு பயன்படுத்தி செயல்படுவதென்று பார்ப்போம். இதுவரை நாம் கொண்டிருக்கும் கருத்துக்களை உத்திகளை எல்லாம் இது பெரும்பாலும் தலைகீழாக்கும், அதனால் திறந்த கண்ணோட்டத்தோடு படிக்கவும்.\nஇவ்வுலகில் மனிதன் உட்பட அனைத்து உயிர்களும் யாருடைய திட்டமிடலும் இல்லாமல் தாமாக பரிணாமத்தன என்பது அனைவரும் அறிந்ததே. இது எப்படி சாத்தியமானது பரிணாமம் என்பது அடிப்படையில் மூன்று அடிகளைக் கொண்டது [3,4]:\nவேறுபாடுகளுடனான உயிர்கள்: ஓர் உயிரினத்தில் பார்ப்பதற்கு அனைத்து உயிர்களும் ஒரே மாதிரியாக இருந்தாலும், அவற்றுக்குள் வேறுபாடுகள் உண்டு. உதாரணமாக ஒரு குருவிக்கு பார்வை சிறப்பாக இருக்கும், இன்னொன்றுக்கு நன்றாக கூடுகட்டத் தெரியும்.\nதகுதியானவை வாழ்கின்றன: எந்த உயிர்கள் தனது சுற்றச்சூழலுக்கு ஏற்ப தகுதியாக இருக்கிறதோ அவை வாழ்கின்றன. அவ்வாறு இல்லாதவை அழிகின்றன.\nஇனப்பெருக்கம்: அவ்வாறு வெற்றியடைந்தவை அதிக குட்டிகளை ஈனுகிறது.\nஇந்த மூன்றடுக்கு முறை சுழற்சியில் குருட்டுத்தனமாக இயற்கையில் இயங்குகிறது. இதுதான் ஒரு செல் உயிரிலிருந்து மனிதன் வரைப் படைத்தது. பரிணாமம் என்பது போட்டி என்பது மட்டுமல்ல, ஒத்துழைப்பும் சேர்ந்ததுதான். எந்த உயிர்கள் நன்றாக ஒத்துழைக்கின்றனவோ, அவை வாழ்வதற்கான வாய்ப்பு கூடுவதால்தான் ஒரு செல் உயிரான பாக்டீரியாவிலிருந்து பல்சேல் உயிர்களான தாவரங்களும் விலங்குகளும் தோன்றின. மனித சமூகமே ஒத்துழைப்பினால் உருவானதுதான்.\nஇந்த பரிணாமத்திற்கு மூன்று முக்கிய பண்புகள் உள்ளது:\nதெளிவான ஒரு பாதை கிடையாது. பரிணாமம் திட்டமிட்டு பாதை வகுத்து மனிதனை உருவாக்கவில்லை\nமுன்னேறுவதற்கு அடுத்த உடனடியாக எத்தனை பாதைகள் உள்ளனவோ, அத்தனை வழியாகவும் பயணிக்கும். இவ்வாறுதான் ஒரு செல்லில் உயிர் ஆரம்பித்து இன்று பூமி முழுவதும் ஆழ்கடலில் பல்வேறு உயிர்கள் விரவிக் கிடக்கின்றன. அனைத்து உயிரிகளின் மூலமும��� ஒன்றே. இவ்வுலகிலுள்ள மற்ற உயிர்கள் அனைத்தும் நமது மூதாதையர்கள் அல்லது உறவினர்கள். நாம்தான் கடைக்குட்டி.\nஇவ்வாறு உருவாக்கிய பல பாதைகளில், பெரும்பாலானவை தோற்கும். இதுவரை பூமியில் தோன்றிய உயிரினங்களில் 99% இறந்துவிட்டன.\nஅடிப்படையில் பரிணாமத்தில் என்ன நடக்கிறதென்றால், உயிர்கள் அனைத்தும் அவற்றின் சுற்றுச்சூழலுக்கு ஏற்ப தகவமைக்கப் படுகின்றன. மீன்கள் நீரில் வாழ்வாதாரக்கேற்ப உடல் தகவமைக்கப்பட்டுள்ளது. அதுபோல பறவைகள் வானிலும் வாழ பரிணாமத்தால் உடல் தகவமைக்கப்பட்டுள்ளது. தத்துவமேதைகள் கார்ல் பாப்பர், புளொட்கின் [5,6] ஆகியோர் தகவமைப்புகளை அறிவு என்றே பார்க்கின்றனர். இதன் அடிப்படையில் உயிர்கள் அனைத்தும் அவை வாழும் சூழலுக்கு ஏற்ற அறிவைப் பெற்றுள்ளன என்று கூறலாம்.\nஇதன்படி ஓர் உயிர் தான்வாழும் சூழலுக்கு ஏற்ப அறிவைப் பெற்றுள்ளதா இல்லையா என்பதே அதன் வாழ்வை தீர்மானிக்கிறது.\nதாவரங்கள் விலங்குகள் அறிவை உணர்வதில்லை, ஆனால் இந்த அறிவு அதன் மரபணுக்களில் இருந்து அவற்றை இயக்குகிறது. நாம் அறிவை உணர்கிறோம் கற்கிறோம்; அதுதான் வித்தியாசம். மனிதன் அடைப்படையில் நிலத்தில் வாழ்வதற்கென்று வடிவமைக்கப் பட்டாலும், அவனால் நீரிலும் வானிலும், விண்வெளியில் வாழ முடியும். இதற்கு காரணம் நாம் அறிவைக் கற்றல் மூலம் வளர்த்துக்கொள்ள முடிவதால்தான். இந்த அறிவின் தேவை உயிர்களுக்கு மட்டுமல்ல, உயிரை ஒட்டிய அனைத்து அமைப்புகளுக்கும் பொருந்தும். ஒரு தனிமனிதனின் வெற்றி, வணிக நிறுவனத்தின் வெற்றி, ஒரு நாட்டின் வெற்றி உட்பட தீர்மானிப்பது அவ்வமைப்புகள் பெற்றுள்ள அறிவு. இவ்வுலகம் உயிர்கள் வாழமுடியாதபடி வெப்பமடைந்தாலும், அந்தச் சூழலிலும் வாழ்வதற்கான அறிவை மனிதன் பெற்றுக் கொண்டால், அதிலும் செழிக்க முடியும். அடிப்படையில் மனிதனின் எதிர்காலத்தை தீர்மானிக்கப் போவது அறிவு மட்டுமே. இதிலிருந்து நமக்கு ஒரு அரசியல் பாடம் இருக்கிறது.\nஓர் இனம் வாழ்கிறதா அல்லது அழிகிறதா என்பது அவ்வினம் பெற்றுள்ள அறிவைப் பொறுத்தே அமைகிறது. நமது சிக்கல்கள் அடிப்படையில் ஒரு அறிவுச் சிக்கல் என்று உணரவேண்டும்.\nபரிணாமம் என்பது அறிவை உருவாக்கும் முறை. நமது அறிவியல் முன்னேற்றம் என்பதும் இவ்வழியிலேயே நடக்கிறது என்கிறார் அறிவியல் தத்துவமேதை பாப்பர் [5]. நமது அறிவியல் வளர்ச்சி என்பது பரிணாம வளர்ச்சியின் தொடர்ச்சியாக பார்க்கிறார். அறிவியல் முறை என்பது அடிப்படையில் பரிணாமத்தின் மூன்றடுக்கு முறைதான்:\nஆய்ந்து, விவாதித்து, சோதனை செய்து தவறான கோட்பாடுகளை கண்டுபிடித்து நீக்குதல். (தேர்வு)\nவிவாதத்தின் விளைவாக புதிய சிக்கல்களின் தோற்றம்¸ அதனால் புதிய கோட்ப்பாடுகளின் உருவாக்கம். (இனப்பெருக்கம்)\nஅறிவியலும் பரிணாமத்தைப் போல முழுத் திட்டமிடல் இல்லாமல், அடுத்தடுத்து எந்த சிக்கல்களைத் தீர்க்க முடியுமோ, அதற்கு கோட்பாடுகளை உருவாக்கி தீர்த்துக்கொண்டே போகிறது. இவ்வாறுதான் அறிவியல் முன்னேறுகிறது. மனிதனின் பரிணாம வளர்ச்சி மரபணுக்கள் மூலம் நிகழ்வதல்ல, கற்றல் மூலம் நிகழ்வது. நமது மூளை ஈராயிரம் வருடங்களுக்கு முன் எப்படி இருந்ததோ அப்படியேத் தான் இன்றும் இருக்கிறது, நமது முன்னேற்றம் அனைத்தும் கற்றலையும் கண்டுபிடிப்புகளையும் அடுக்குவதனால் உருவாகிறது.\nஅறிவியலைப் போலவே ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சியும் இந்த பரிணாம உத்தியை நம்பியே இருக்கிறது:\nபல்வேறு வேறுபாடுகளுடனான தொழில் நிறுவனங்கள் (வேறுபாடுகள்)\nஇலாபமான தொழில் நிறுவங்கள் பிழைக்கின்றன, வளர்கின்றன; முடியாதவை அழிகின்றன (தேர்வு)\nபுதிய வாய்ப்புகளினால் புதிய நிறுவனங்களின் தோற்றம் (இனப்பெருக்கம்)\nஅமெரிக்காவின் சிலிகான் பள்ளத்தாக்கில் 75% சதவிகித தொழில் முனைவோர் தோல்வி அடைகின்றனர். வெற்றிபெறும் சில நிறுவனங்கள் மாபெரும் வளர்ச்சியடைந்து பொருளாதாரத்தையே மாற்றி அமைக்கின்றன. வெற்றியடைந்தோரின் வெற்றி என்பது தோற்றவர்கள் இல்லாமல் நடப்பது இல்லை [10]. அவற்றின் தோல்விகளிலிருந்து கற்றுதான் மற்றவை வெற்றியடைகின்றன. அதிலும் ஒரு சிலதே மாபெரும் வெற்றியடைகின்றன. எது மாபெரும் வெற்றியடையும் என்று முன்கூட்டியே அறியமுடியாது. அது தானாக பரிணமிப்பது [7].\nஅடிப்படையில் சமூகம் என்பது மிகச்சிக்கலான அமைப்பு என்பதால், அதில் தோன்றும் கடினமான சிக்கல்களை முழுத் திட்டமிட்டு தீர்க்கமுடிவதில்லை. அவ்வாறான சிக்கல்களைத் தீர்க்க சிறந்த உத்தி என்பது பரிணாமமே என்கிறார் பார்யாம் [2]. இதற்கு அறிவியல் முன்னேற்றமும் பொருளாதாரமும் நல்ல சான்றுகள். இதே உத்தியைப் பயன்படுத்தி நல்ல கல்வி, சுகாதார அமைப்புகளையும் உருவாக்க முடியும் என்கிறார். இதை நீட்டித்து ஒரு தேசிய இனத்தின் பாதுகாப்பிற்குத் தேவையான இயக்கங்களையும் நம்மால் உருவாக்க முடியும். முதலில் புலிகள் எவ்வாறு பரிணமித்தார்கள் என்று பார்ப்போம்.\nபுலிகள் இயக்கம் முதலிலேயே முற்றும் முழுதும் திட்டமிட்டு உருவாக்கப்பட்ட இயக்கம் அல்ல. அது ஈழச் சூழலுக்கு ஏற்ப பரிணமித்த ஒரு தனித்துவமான இயக்கம். யாரையும் அப்படியே படி (copy) எடுத்து உருவாக்கப்பட்டதல்ல.\nமுதலில் அரசியல் பாதையில் சென்று கொண்டிருந்த ஈழப்போராட்டம், வெற்றிபெற முடியாததனால், ஆயுதப் போராட்டக் கருத்தியல் உருவானது. முதலில் பல்வேறு இயக்கங்கள் பல்வேறு கருத்தியல் வேறுபாடுகளுடன் தோன்றின. அவற்றிற்கிடையே யார் சிறப்பாக ஈழவிடுதலையை முன்னெடுக்கிறார்களோ, அவர்களுக்கு மக்களின் ஆதரவு பெருகும், அவர்கள் பலசாலி ஆவார்கள். இவ்வாறு இயக்கங்களுக்கிடேயே ஒரு பரிணாமப் போட்டி ஆரம்பிக்கிறது. பரிணாமத் தத்துவத்தின்படி எந்த இயக்கம் ஈழச்சூழலுக்கு ஏற்றபடி கற்று தங்களை சரியாக தகவமைத்துக் கொள்கிறார்களோ, அவர்களே வெற்றி பெறுவார்கள். முடிவில் அந்தப் பேறு புலிகளுக்கே கிடைத்தது. வேறு எவராவது சிறப்பாக தகவமைத்திருந்தால் அவர்கள் வென்றிருப்பார்கள். அவர்கள் பரிணாமத்தால் சிறப்பானவர்கள் என்று தேர்ந்தெடுக்கப் பட்டவர்கள். அதனால்தான் அவர்கள் பல வெற்றிகளைப் பெறமுடிந்தது.\nஇயக்கங்களுக்கு இடையேயான ஆரம்பகால போட்டிகளை சகோதர யுத்தம் என்று குற்றம் கூறுவது அறியாமை. ஆரம்பத்தில் யார் வெற்றி பெறுவார், எந்த கருத்தியல் வெற்றி பெரும், எந்த இயக்கம் திறமையானது என்று யாராலும் தீர்மானிக்க முடியாது. அதற்கான அறிவு யாரிடமும் இல்லை. மேலும் ஒரு தேசியத்திற்கு ஒரு இராணுவம்தான் இருக்கமுடியும். உலகில் எந்த நாடும் இரு இராணுவங்களை வைத்து இருப்பதில்லை. ஆரம்பத்தில் பல ஆயுத இயக்கங்களாக இருந்தாலும், முடிவில் அவை இணைந்து அல்லது சில அழிந்து ஒரே இராணுவமாகத்தான் பரிணமிக்கும், வேறு வழியில்லை. அதுதான் ஈழத்தில் நடந்தது. இயக்கங்களுக்கிடையே போட்டி இல்லாமல் இயக்கங்கள் கற்கவும் முடியாது, வளர்ச்சியும் அடையவும் முடியாது. ஒரு பலமான தமிழ்த்தேசிய இராணுவப் பரிணாமத்திற்குத் தேவையான ஒன்று.\nஇவ்வாறு பல இயக்கங்கங்கள் தோன்றாமல், பிரபாகரன் அவர்���ள் தலைமையில் மட்டும் ஒரே இயக்கம் தோன்றி இருந்திருந்தால், அந்த புலிகள் இயக்கம் இப்பொழுது படைத்துள்ள சாதனைகளைப் படைத்திருக்குமா இந்தக் கேள்விக்கு பரிணாமத் தத்துவம் கூறும் பதில் “இல்லை” என்பதுதான். ஏனென்றால் பிரபாகரன் அவர்கள் எவ்வளவுதான் திறமைசாலியாக இருந்தாலும், மற்ற இயக்கங்கள் செய்யும் பிழைகளிலிருந்து கற்று முன்னேற வாய்ப்பு இருந்திருக்காது. அவர்களை எளிதாக எதிரிகள் மடக்கி இருப்பார்கள். போட்டி இருக்கும் பொழுதுதான் கற்றல் அதிவேகமாக இருக்கும். புலிகளை அடைப்படையில் வெற்றி பெற வைத்தது பரிணாமத்தால் உருவாகும் கற்றலே.\nபுலிகள் இவ்வாறு வெற்றியடைந்து ஒரு தேசிய இராணுவத்தை உருவாக்கியபின்னும் கற்றல் நின்றுவிடவில்லை. உலக இராணுவ உத்திகளை கற்றது மட்டுமில்லாமல், ஒவ்வொரு போரிலும் அனுபவம் பெற்று புதிய உத்திகளை, அமைப்புகளை, படைப்பிரிவுகளே உருவாக்கிக் கொண்டே இருந்தார்கள். எவ்வாறு பரிணாமம் அனைத்துப் பாதைகளின் வழியாக செல்கிறதோ, அதே போன்று அனைத்து வழிமுறைகளும் பின்பற்றப்பட்டன. படைப் பிரிவுகளுக்குள்ளே யார் எதிரியுடன் போரில் சிறக்கிறார்கள் என்ற போட்டியும் உருவாகிறது. இதன் விளைவாக பல சிறப்பான படையணிகளும் தலைவர்களும் பரிணமிக்கிறார்கள். கடற்படை விமானப்படை என புதிது புதிதாக பரிணமித்துக்கொண்டே இருந்தார்கள். இன்று புலிகள் இருந்திருந்தால், மேலும் பல சாதனைகளை செய்திருப்பார்கள். ஒரு செயற்கைக் கோளை ஏவினாலும் ஏவி இருப்பார்கள்.\nஅவர்களுக்கு எப்பொழுது ஈழம் அடைவோம், அதற்கு என்ன பாதை எனவும் தெரியாது , ஆனால் ஒவ்வொரு அடியும் அதனை நோக்கி முன்னேறிக் கொண்டிருந்தார்கள். அதுதான் பரிணாம உத்தி என்பது. அதைத்தான் அவர்கள் தெரிந்தோ தெரியாமலோ பின்பற்றிக் கொண்டிருந்தார்கள். புலிகள் இயக்கம் என்பது பரிணமிக்கும் கற்கும் இயக்கம். அதனால்தான் அவர்களால் மாபெரும் சாதனைகளைப் படைக்க முடிந்தது. அவர்கள் கற்றது பலவகைகளில் புதுமையானது என்பதால், உலகம் இன்னும் பல நூற்றாண்டுகள் அவர்களைக் கற்றுக்கொண்டு இருக்கும். இன்று உலக இராணுவப் பள்ளிகளில் புலிகளைப் பற்றியப் பாடம் கட்டாயம் ஒன்று இருக்கும். புலிகள் உலக இராணுவங்களுக்குப் பாடத்தைக் கற்றுக்கொடுத்தவர்கள். அதுபோன்ற சாதனைகளை ஒரு பரிணாம இயக்கத்தினால் மட்டுமே செய்ய முடியும்\nஇனி நாம் செய்யவேண்டியது என்ன\nஇறுதிப் போருக்குப்பின் இப்பொழுது எது போன்ற உத்திகள் இருக்கின்றன என்பது எனக்குத் தெரியவில்லை. நான் பார்த்த அளவில் “ஒரு நல்ல தலைமை” கிடைத்தால்தான் நம்மால் மீண்டும் எழ முடியும் என்ற சிந்தனைககளை அடிக்கடிப் பார்க்கிறேன். இது பரிணாம உத்தியின் பார்வையில் பிழையான தத்துவம். இதில் பல்வேறு சிக்கல்கள் உள்ளன. அவற்றைப் பற்றி தனிக் கட்டுரை எழுதியிருக்கிறேன்[8]. நாம் எதிர்நோக்கும் சிக்கல் என்பது அறிவுச்சிக்கல். ஈழத்தை எப்படி அடைவது என்பதற்கான அறிவு யாரிடமும் இல்லை. இதுபோன்ற சிக்கல்களுக்கு பரிணாமா உத்தி ஒன்றுதான் வேலை செய்யும். நல்ல தலைமையைக் கூட பரிணாம உத்தியின்படிதான் கண்டறிய முடியும்.\nபரிணாம உத்தியை தமிழ்த்தேசியத்திற்கு எவ்வாறு பயன்படுத்துவது சிக்கலான தகவமையும் அமைப்புகளைப் (Complex Adaptive Systems) பற்றிய ஆராய்ச்சிகள் இதற்கான முறையை அளிக்கிறது [2]. அதை தமிழ்தேசியத்திற்கு கீழ்வருமாறு பயன்படுத்தலாம்: இது சிக்கலானது அல்ல, மூன்று எளிமையான விதிகள் போதுமானது.\nவிதி 1: முதலில் பரிணாமப் போட்டிக்கான விதிமுறைகளைப் பட்டியலிடவேண்டும். கண்டிப்பாகத் தேவையான விதிமுறைகள் மட்டுமே இருக்கவேண்டும். தேவையற்ற விதிமுறைகள் பரிணாமத்தைப் பாதிக்கும். எவ்வளவு குறைவான விதிகள் உள்ளதோ அவ்வளவு நல்லது. அனைத்து தமிழ்த்தேசிய இயக்கங்களும் இந்த விதிகளைப் பின்பற்ற வேண்டும். இவற்றை மீறினால், அவர்கள் ஆட்டத்தில் இல்லை, அவர்களுடன் மற்ற இயக்கங்கள் ஒத்துழைக்கக் கூடாது, ஆனால் அவர்களை தோற்கடிக்க முயலவேண்டும். இந்த விதிகள் ஆழமாக சிந்திக்கப்பட வேண்டியது. இப்பொழுது எனது எண்ணத்தில் தோன்றியதைப் பகிர்கிறேன். இவை எதிர்காலத்தில் மாறலாம்.\nபுலிகளை உணர்வுப்பூர்வமாக இணைத்துப் போராட வைத்தது மாவீரர்களின் நினைவுதான். உணர்வுகள்தான் மனிதனை இயககும் சக்தி; பகுத்தறிவு உணர்வுகளுக்கு அடிமை. அதனால், தமிழ்த்தேசிய உணர்வுதான் இயக்கங்களுக்கு அடிப்படையாக இருக்கவேண்டியது. அதை எடைபோடும் ஒரே கருவி என்பது அவர்கள் குடும்பத்துடன் மாவீரர் நிகழ்வுகளை அனுசரிக்கிறார்களா என்பதே. நூறு பொய்கள் சொல்லி ஏமாற்ற முடியும். ஆனால் தொடர்ந்து உணர்வுகளால் இணைக்கும் சடங்குகளை ஏமாற்ற முடியாது [11]. அதனால் பரிணாமப் போட்டி���ின் விதி என்பது ஒன்றே ஒன்றுதான்: அனைத்து இயக்கங்களும் அவற்றில் உள்ளவர்களும் மாவீரர் நாளையும் மற்ற முக்கியமான நினைவு நாட்களையும் குடும்பத்துடன் அனுசரிக்கவேண்டும்.\nவிதி 2: பல்வேறு அமைப்புகளிடேயே போட்டியை உருவாக்க வேண்டும். அது அரசியல் முதல் எந்தத் துறையாகவும் இருக்கலாம். எது சரியான பாதை என்பதைப் பரிணாமம் தீர்மானிக்கட்டும். முயற்சிகள் எவ்வளவு புதுமையோ அவ்வளவு நல்லது. முயற்சிகள் ஒன்றுக்கொன்று முரணாக இருந்தால், கூடுதல் சிறப்பு. பரிணாமத்தில் முரண் என்று எதுவும் இல்லை. வெற்றி என்பது மட்டுமே பரிணாமத்தில் முக்கியமானது. பெரும்பாலான முயற்சிகள் தோற்கும். அது ஏற்புடையதே, அதிலிருந்து கற்றுதான் மற்ற அமைப்புகள் வெற்றி அடையும். தோல்வியுற்ற அமைப்புகளும் கொண்டாடப்பட வேண்டியவையே. அமைப்புகள் தேவையான இடத்தில் ஒத்துழைக்க வேண்டும், தேவையான இடத்தில் முரண்படவேண்டும். தனித்து இயங்குவதுதான் சிறப்பானது என்றால் தனித்து இயங்கவேண்டும்.\nஅவ்வாறு தனித்து இயங்கினால், ஒரு அமைப்பிற்கு ஏற்படும் பாதிப்பு இன்னொரு அமைப்பைப் பாதிக்காது. அனைத்து அமைப்புகளும் சேர்ந்து ஒரு பொதுவான தலைமையின் கீழ் இயங்கினால், ஒரு சிறு தவறின் மூலம் மொத்தமும் அழியும். பொதுவான தலைமை என்பது கூடாது. ஒவ்வொரு அமைப்பும் அதற்கான தலைமையுடன் தனித்து இயங்கும். ஓர் அமைப்பு நினைத்தால் இன்னொரு அமைப்புடன் இணைந்து கொள்ளலாம். ஒன்றிணைத்து செயல்பட தலைமை தேவைப்பட்டால், தேவைக்கற்றபடி தலைமைத் தானாக பரிணமிக்கும். வாய்ப்பு இருக்கும் இடத்தில் எல்லாம் புதிது புதிதாக அமைப்புகள் தோன்றிக்கொண்டே இருக்கவேண்டும். புதிய அமைப்புகளை மக்களோ அல்லது மற்ற அமைப்புகளோ உருவாக்கலாம்.\nவிதி 3. இந்த ஆட்டத்தில் வெற்றியாளரை தேர்ந்தெடுக்கும் நடுவர்கள் மக்களும் அமைப்புகளுமே. எந்த அமைப்புகளை அவர்கள் ஆதரிக்கிறார்களோ அவர்கள் வளர்வார்கள். எவை எதிரிக்கு எதிராகத் தாக்குப்பிடித்து வெற்றி அடைகிறார்களோ, அவர்களுக்கு மக்களின் ஆதரவு பெருகும். மொத்தத்தில் ஓர் அமைப்பின் வெற்றியைத் தீர்மானிப்பது அவ்வமைப்பு தனது சூழலுக்கு ஏற்று சிறப்பாகச் செயல்படுகிறதா என்பதே. இந்த ஆட்டத்தை ஒழுங்குபடுத்தி செயல்படுத்த தலைமை எதுவும் தேவை இல்லை. மக்களும் போட்டிபோடும் அமைப்புகளும் தாங்களே இந்த மூன்று பரிணாம விதிகளின்படி ஒழுங்குபடுத்திக் கொள்வார்கள். இதைப் பரிணாமத் தத்துவத்தில் சுயஒழுங்கு (Self Organization) என்று அழைக்கிறார்கள். இதன் மூலம்தான் யாரின் மேற்பார்வையும் இல்லாமல் உயிர்கள் பரிணமித்தன. அதுபோலத்தான் நாம் உருவாக்கும் இயக்கங்களும் பரிணமிக்கவேண்டும்.\nஇந்தப் பரிணாம உத்தியைக் கொண்டு நமக்குத் தேவையான சிறப்பான அமைப்புகளைப் பரிணமித்து உருவாக்கலாம். நாம் பயன்படுத்தும் பரிணாம உத்தி அடுக்கடுக்காக பல்வேறு அமைப்புகளையும் கிளைகளையும் உருவாக்கும். அவை தேவைப்பட்டால் இணைந்து இயங்கும் அல்லது தனித்து இயங்கும். எவ்வாறு நமது உடலில் வெவ்வேறு உறுப்புகள் பரிணமித்து இணைந்து இயங்குகின்றனவோ, அதைப்போல நாம் எதிர்நோக்கும் சிக்கல்களைத் தீர்ப்பதற்கேற்றவாறு அமைப்புகள் பரிணமிக்கும். புலிகள் தெரிந்தோ தெரியாமலோ போர்த்துறையில் மட்டும் இவ்வுத்தியை பயன்படுத்தினர். நாம் அனைத்து துறைகளிலும் வலிந்து பயன்படுத்த வேண்டும்.\nபல்வேறு அமைப்புகள் இருப்பதால், ஒன்றின் தோல்வி நம்மைப் பெரிதாக பாதிக்காது. உதாரணமாக பரிணாமம் நமக்கு, இரண்டு கண்கள், கைகள் கால்கள் என இரட்டிப்பாக உருவாக்கியதால், ஒன்றை இழப்பதால் நாம் முற்றும் செயலிழப்பதில்லை. அதுபோல ஒரு அமைப்பின் அழிவை இன்னொன்று ஈடுகட்டும். விரைவில் அத்தோல்வியிலிருந்து கற்று புதிய அமைப்புகள் உருவாகி முன்பைவிட சிறப்பாக செயலாற்றும். எந்த ஒரு தனி அமைப்பின் தோல்வி என்பது பெரிய பின்னடைவை உருவாக்காது.\nஇதை எங்கிருந்து ஆரம்பிப்பது என்ற கேள்வி எழும். தமிழ்த்தேசிய உணர்வுள்ள மக்கள்தான் இந்த உத்திக்கு அடிப்படை (விதி 1) என்பதால், முதலில் அவர்களை உருவாக்குவதுதான் முக்கியமானது. இன்று தமிழகத்தில் பெரும்பாலான மக்கள் உணர்வுகளற்று இருக்கிறார்கள். எத்தனை வீடுகளில் மாவீரர் நாள் அனுசரிக்கப்படுகிறது ஒருமித்த உணர்வுள்ள மக்கள் கூட்டத்தை உருவாக்குவதற்குத்தான் முதலில் பரிணாம உத்தியைப் பயன்படுத்தவேண்டும். இதனை பற்றி பகுதி-1 இல் எவ்வாறு புலிகளின் வரலாற்றுக் கற்பிதங்கள் இதற்குத் துணைபுரியும் என்று விரிவாகப் பார்த்தோம் [9]. பல்வேறு பண்பாட்டு அமைப்புகளை உருவாக்கி அவர்களுக்குள் போட்டியை உருவாக்கவேண்டும். எவை உணர்வுப்பூர்வமாக மக்களை இணைக்கிறதோ, அவைத் ���ாமாக வெற்றி பெரும். உதாரணமாக யூதர்கள் இவ்வாறு பல்வேறுபட்ட பண்பாட்டு அமைப்புகளை உருவாக்கி தங்களைக் காத்துக் கொண்டிருக்கிறார்கள். இத்தனைக்கும் அவர்களுக்கு ஈராயிரம் ஆண்டுகளாக நாடும் இல்லை, தலைமையும் இல்லை.\nஎங்கெங்கெல்லாம் சிக்கல்கள் தோன்றுகிறதோ, அங்கெல்லாம் பல்வேறு அமைப்புகளை அமைத்து போட்டியை உருவாக்கவேண்டும். இவையெல்லாம் உடனடியாக நடப்பதல்ல. புலிகள் பரிணமித்து பலமாக வெற்றிபெற எவ்வளவு காலமானதோ, அதுபோல ஆகும். அதனால் இவ்வுத்தியை நீண்டகால நோக்கில் பயன்படுத்தவேண்டும். பரிணாம உத்தி என்பது அடிப்படையில் அறிவை உருவாக்கும் உத்தி. புலிகள் போர்த்துறையில் அறிவைப் படைத்துக் கொண்டிருந்தார்கள். அதுதான் அவர்களை வெற்றியின் உச்சிக்கு கொண்டு சென்றது. அதுபோல நாம் ஈடுபடும் அனைத்து துறைகளிலும் புதிய அறிவைப் படைத்துக் கொண்டே இருக்கவேண்டும். நாம் வெற்றி பெறுவது நாம் பெரும் அறிவினிலேயே உள்ளது.\nஅறிவியல் பூர்வமாக சிந்த்தித்து எங்கெல்லாம் வாய்ப்புகள் உள்ளன, அடுத்து எடுப்பதற்கு எது நல்ல அடி, எதுபோன்ற உத்திகள் சிறப்பானவை என்று மாறும் சூழலுக்கு ஏற்ப தொடர்ந்து ஆராயப்பட வேண்டியது. அதற்கேற்ற ஆராய்ச்சி அமைப்புகளைத் தோற்றுவித்து அவர்களுக்குள்ளும் போட்டியை உருவாக்கவேண்டும். மக்கள் அனைவருக்கும் இந்த பரிணாம உத்தி கற்பிக்கப் பட்டு, பரிணாமம் என்பது நமது பண்பாட்டு பழக்கவழக்கமாக மாற்றவேண்டும் [10]. அதற்கு நாம் ஓர் அறிவார்ந்த சமூகமாக மாறவேண்டியுள்ளது. அதற்கேற்ற கல்வி அமைப்புகளை உருவாக்குவது அவசியாயமானது. அவற்றையும் பரிணாம உத்தியின் மூலம் உருவாக்கலாம்.\nஇவ்வாறு போட்டியை உருவாக்குவது, ஒவ்வொரு அமைப்பும் ஒவ்வொரு திசையில் இழுத்து முன்னேற்றத்தைத் தடுக்கலாம் என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால் அவ்வாறு நடக்கப் போவதில்லை. இதற்குக் காரணமாக நான் வைப்பது:\nஇந்த பரிணாம உத்தியின் அடிப்படை என்பது போட்டி அல்ல, கற்றலே அடிப்படை. போட்டி என்பது கற்றலுக்குத் துணைபுரிகிறது.\nஅமைப்புகள் அனைத்தும் குருட்டுத்தனத்தில் நாம் உருவாக்கப் போவதில்லை. நன்றாக கற்றறிந்து, பயனுள்ள உத்திகளை கண்டறிந்து, அவற்றில் எது உகந்ததோ அவைதான் இயக்கங்களாக உருவாகும். அவ்வாறு உருவாகும் இயக்கங்களுக்குள் போட்டி இருக்கும். எவ்வாறு அறிவி��லாளர்களுக்குள் ஏற்படும் போட்டி அறிவியல் முன்னேற்றத்தை ஏற்படுத்துகிறதோ, அதைப்போன்ற முன்னேற்றத்தை நோக்கி போட்டியை உருவாக்கவேண்டும்.\nபரிணாம உத்தியில் எந்த விதிகளின் அடிப்படையில் (விதி-1) அமைப்புகள் போட்டி போடுகின்றன என்பதை சரியாக அமைப்பதின் மூலம், அமைப்புகளை முன்னேற்றத்தை நோக்கி செலுத்தலாம்.\nபரிணாம உத்தியை ஓர் அமைப்பிற்குள்ளும் செயல்படுத்தலாம். உதாரணமாக கூகிள் (Google) நிறுவனம் வெவ்வேறு குழுக்களை உருவாக்கி வெவ்வேறு கண்டுபிடிப்புகளைச் செய்கிறது. அவற்றில் 80% கண்டுபிடிப்புகள் தோல்வி அடைகிறது [12], ஆனால் வெற்றி பெரும் கண்டுபிடிப்புகளினால் வரும் இலாபம் மிக அதிகமானது. இந்த பரிணாம உத்தியின் மூலமே கூகிள் கற்று முன்னேறுகிறது.\nஅதனால் போட்டி என்பது பின்னடைவைக் கொடுக்கும் என்று பயம் கொள்ளத் தேவையில்லை. அவ்வாறு சில அமைப்புகள் தவறான பாதையில் செல்லும்பொழுது, மற்ற இயக்கங்கள் இந்த இழப்பை ஈடுகட்டும். அவ்வாறு இல்லாமல் நாம் ஒரே இயக்கம் மட்டுமே உருவாக்கினால், அதன் இழப்பை ஈடுகட்டுவது கடினம்.\nஇக்கட்டுரையில் நான் விளக்கிய பரிணாம உத்தி என்பது மேலோட்டமானது. இதைப்பற்றி ஆழ்ந்த ஆராய்ச்சிகள் நடந்துள்ளன. அவற்றைக் கற்று தெளிந்து செயல்படவேண்டும்.\nஇக்கட்டுரையை எப்படி முடிப்பது என்று சிந்தித்துக் கொண்டிருந்தபொழுது நண்பர் பரணி கிருஷ்ணரஜனி கீழ்வரும் வாசகத்தைப் முகநூலில் பதிவிட்டார்:\n“பாதையைத் தேடாதே, உருவாக்கு”#தேசியத் தலைவர். #2019 விடுதலைக்கான ஆண்டு\nஇந்த வாசகத்தை பலமுறை பார்த்திருக்கிறேன், ஆனால் அப்பொழுதெல்லாம் அதன் முழுப்பொருள் விளங்கவில்லை. இந்தக் கட்டுரையின் வழியாகப் பார்க்கும்பொழுதே என்னால் முழுதுமாகப் புரியமுடிகிறது. ஈழத்தைப் பெறுவதற்கானப் பாதை என்று ஒன்று இல்லை. அதைத் திட்டமிட்டு முன்கூட்டியே அறிய முடியாது. அதை ஒவ்வொரு படியாக பரிணமித்துதான் அடையமுடியும். இதுதான் அறிவியல் பூர்வமான வெற்றிக்கான உத்தி.\nபி.கு: நான் புலிகளிடமிருந்து கற்றுக்கொள்ளவேண்டும் என்று கூறுவது, அவர்கள் செய்தது அனைத்தையும் சரி என்று நியாயப்படுத்துவது அல்ல. பல மோசமான பிழைகளும் நடந்திருக்கின்றன. நமது முன்னேற்றத்திற்குத் தேவையான நல்ல பாடங்களை எடுத்துக்கொள்ளவேண்டும் என்பதுதான் எனது கருத்து. உலகிலுள்ள அனைத்த�� நாடுகளின் வரலாற்றிலும் தவறுகள் நடந்துள்ளன. அதற்காக அவர்களின் மாவீரர்களைத் தூற்றுவதில்லை. தவறுகளை ஏற்றுக்கொள்ளுவோம், மாவீரர்களைப் போற்றுவோம்.\nசு.சேது, யார் ஆட்சி செய்வது\nசு.சேது, ஈழப்போரிலிருந்து நாம் கற்கவேண்டிய பாடங்கள் – பகுதி 1\nCategories: சிறப்பு கட்டுரைகள், செய்திகள்\nமுன்னாள் போராளிகளே சிறீலங்கா அரசின் தந்திரத்திற்குள் வீழ்ந்துவிடாதீர்கள்\nநீதிக்கான போரையும் நாம் இழந்துவிட்டோம்\nதமிழகத்தில் நாம் தமிழர் கட்சியை பலப்படுத்த வேண்டிய நேரமிது\nஅரசியல் மாற்றம் ஒன்றுக்கு தமிழ் மக்கள் தயாராகி வருகின்றனர்\nதமிழ் இனத்தின் மீதான இந்திய நீதித்துறையின் வன்முறை கண்டனத்திற்குரியது\nஎமது மக்களின் மரண ஓலம் தற்போதும் எனது காதுகளில் ஒலிக்கின்றது – கள மருத்துவர் வாமன்\nஇறுதி யுத்தத்தம் முள்ளிவாக்கால் மண்ணை நெருங்கி எமது மண்ணின் கடைசி அங்குல நிலமும் எதிரிப்படையால் முழுமையாக ஆக்கிரமிக்கப்படும் வரையிலும் தமிழீழ சுகாதாரசேவையை சேர்ந்த மருத்துவர்களும் உதவியாளர்களும் அங்கிருந்த அரச மருத்துவர்களுடன் இணைந்து மிகவும் ஆபத்தான சூழ்நிலைகளிலும் இரவுபகல் பாரமால் போராளிகளுக்கும் பொதுமக்களுக்கும் [ மேலும் படிக்க ]\nதமிழ் பிரதேசங்களில் கடமையாற்ற தயங்கும் தமிழ் மருத்துவர்கள்\nபெரும்பாலான தமிழ் மருத்துவர்கள் தங்களது கல்வியை முடித்துவிட்டு தங்களுடைய சொந்த பிரதேசங்களில் பணியாற்ற வருவதில்லை என்ற குற்றச்சாட்டு தொடர்ச்சியாக தமிழ் மக்களிடம் இருந்து வருகிறது. அந்தந்த மாவட்டங்களின் வெட்டுப்புள்ளி, மக்களின் வரிப்பணம் என்பவற்றில் கல்வி கற்றுவிட்டு எங்கோ பறந்து விடுகின்றனர். இந்த [ மேலும் படிக்க ]\nமன்னார் புதைகுழி 50ஆண்டுகளுக்கு உட்பட்டது – பேராசிரியர் செல்வ சரேஷ்\nஅண்மையில் இலங்கைத் தீவிலே எமது தாயக மண்ணிலே மன்னார் மாவட்டத்திலே மிகப்பெரும் மனிதப் புதைகுழி வெளிப்பட்டு அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த மனிதப் புதைகுழியை தடயவியல் துறை பேராசிரியர் செல்வ சரேஷ் நேரில் சென்று பார்வையிட்டார். மேற்படி காபன் அறிக்கை தவறானது [ மேலும் படிக்க ]\nஉண்மையிலே சிறீலங்கா படையினர் காணமல் போயுள்ளார்களா\nதங்கள் தரப்பிலும் ஆயிரக்கணக்கானவர்கள் காணாமல்போயுள்ளதாக சிறீலங்கா அரசு தொடர்ந்து கூறிவருகிறது இது குற��த்து தமிழர் தரப்பில் சரியான தெளிவு இல்லாமல் உள்ளது. உண்மையிலே சிறீலங்கா படையினர் காணமல் போயுள்ளார்களா பாதிக்கப்பட்ட குடும்பங்களின் உறவினர்கள் தொடர் போரட்டங்களில் பங்கெடுத்துவருகின்றனர். தற்போது இந்த [ மேலும் படிக்க ]\nபின் முள்ளிவாய்க்கால் வீதி விபத்துக்கள்பின்னணி என்ன விளக்குகிறார் ஆய்வாளர் பரணி கிருஸ்ணரஜனி\nசிங்கள அரசு இனஅழிப்பின் அதி நவீன வடிவங்களை தமிழீழத்தில் பிரயோகித்துவருகிறது. இது இனஅழிப்பு அரசுகளின் பொதுவான குணாம்சம் என்ற போதிலும் சிங்கள அரசு ஒரு படி மேலே நின்றே சிந்தித்து செயலாற்றி வருகிறது. இந்த மாணவர்களின் படுகொலைகளை மட்டுமல்ல பின் யுத்த [ மேலும் படிக்க ]\nCopyright © 2019 ஈழம் செய்திகள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2018/08/16/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE/", "date_download": "2019-05-26T09:12:33Z", "digest": "sha1:RHKEUAWCQBHLP6DWZQKL56XGKISPDQZ4", "length": 15684, "nlines": 342, "source_domain": "educationtn.com", "title": "அரசுப் பள்ளிகளில் உபரியாக இருக்கும் ஆசிரியர்களின் மூலமாக எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகள்: அமைச்சர் செங்கோட்டையன்!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nHome Education News அரசுப் பள்ளிகளில் உபரியாக இருக்கும் ஆசிரியர்களின் மூலமாக எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகள்: அமைச்சர் செங்கோட்டையன்\nஅரசுப் பள்ளிகளில் உபரியாக இருக்கும் ஆசிரியர்களின் மூலமாக எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகள்: அமைச்சர் செங்கோட்டையன்\nஅரசுப் பள்ளிகளில் உபரியாக இருக்கும் ஆசிரியர்களின் மூலமாக எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகள்: அமைச்சர் செங்கோட்டையன்\nதமிழ்நாட்டில் சுமார் 2 ஆயிரம் அரசு நடுநிலைப்பள்ளி வளாகங்களில் அமைந்துள்ள அங்கன்வாடி மையங்களில் எல்.கே.ஜி., யு.கே.ஜி.ஆங்கில வழிக்கல்வி வகுப்புகள் தொடங்கப்படும் என்று பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித் தார்.\n200 ஆண்டுகள் பழமையான சென்னை எழும்பூர் மாநில மகளிர் மேல்நிலைப் பள்ளி வளா கம், தனியார் பள்ளிகள் மற்றும் அமைப்புகள் மூலம்புனரமைக் கப்பட்டு மாதிரிப் பள்ளியாக ��ருவாக்கப்பட்டுள்ளது. இந்த மாதிரிப் பள்ளியின் தொடக்க விழா பள்ளி வளாகத்தில் நேற்று நடந்தது. இதில், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கலந்து கொண்டு மாதிரிப் பள்ளியின் ஆய்வுக்கூடம், நூலகத்தை திறந்துவைத்தார்.\nபின்னர் நடைபெற்ற விழாவில் அமைச்சர் செங்கோட்டையன்,இப்பள்ளியில் படித்து தற்போது சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாகப் பணியாற்றும் பவானி சுப்பராயன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.\nஇந்நிகழ்ச்சிக்கு பிறகு நிருபர் களிடம் செங்கோட்டையன் கூறிய தாவது:நீதிமன்ற வழக்கு காரணமாக கடந்த ஆண்டு மாணவர்களுக்கு மடிக்கணினி, மிதிவண்டி தரப் படவில்லை. எனவே, இந்தாண்டு 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு மடிக்கணினி, மிதிவண்டி வழங்கப்படும். அரசுப் பள்ளி மாணவ,மாணவியரின் முழுப் பாதுகாப்புக்காக இந்தியா விலேயே முதன்முறையாக உதவி தொலைபேசி எண் (14417) வழங்கப்பட்டுள்ளது.அடுத்த மாத இறுதிக்குள் 3 ஆயிரம் அரசுப் பள்ளிகளில் “ஸ்மார்ட் வகுப்புகள்” தொடங்கப்படும். வேலைவாய்ப்பை உருவாக்கும் நோக்கில் திறன் மேம்பாட்டு பயிற்சிக்காக பிளஸ் 2-வுடன் 12 புதிய பாடத்திட்டங்கள் இணைக்கப்படும்.\nஅரசுப் பள்ளிகளில் உபரியாக இருக்கும் ஆசிரியர்களின் பணியைப் பயன்படுத்திக் கொள்ளும் நோக்கில் சமூக நலத்துறையுடன் இணைந்து அரசு நடுநிலைப்பள்ளி வளாகத்தில் அமைந்துள்ள சுமார் 2 ஆயிரம் அங்கான்வாடி மையங்களில் எல்.கே.ஜி.., யு.கே.ஜி. ஆங்கில வழிக் கல்வி வகுப்புகள் தொடங்கப்படும். அதற்கான ஆய்வு நடைபெற்று வருகிறது.இவ்வாறு அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்\nPrevious articleBREAKING NEWS: முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் காலமானார்..உடல்நலக் குறைவால் வாஜ்பாய் காலமானர்; அவருக்கு வயது 93…\nNext articleமாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. எடப்பாடி K.பழனிசாமி அவர்களின் இரங்கல் செய்தி – 16.8.2018.\nஎம்பிபிஎஸ்,பிடிஎஸ் படிப்புகளுக்கு ஆன்லைனில் கலந்தாய்வு மருத்துவ இயக்குநரகம் முடிவு.\nதமிழ்நாடு வேளான் பல்கலைக்கழகத்தில் பட்டயப் படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம்.\nதமிழகத்தில் உள்ள 122 பி.எட்.ஆசிரியர் கல்வியியல் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கை நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. \nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nஇந்தக் கீரையைத் தொடர்ந்து 40 நாட்களுக்குச் சாப��பிட்டு வந்தால் நீரிழிவு நோய் பறந்து போகுமாம்…\nநாடாளுமன்றத் தேர்தலில் மகத்தான வெற்றி தலைவர் மு.க.ஸ்டாலிக்கு மக்கள் வழங்கிய பரிசு அரசு ஊழியர்கள்...\nபுலம்புவதை விடுத்து வேறு என்ன செய்யப் போகிறோம்…\nஇந்தக் கீரையைத் தொடர்ந்து 40 நாட்களுக்குச் சாப்பிட்டு வந்தால் நீரிழிவு நோய் பறந்து போகுமாம்…\nநாடாளுமன்றத் தேர்தலில் மகத்தான வெற்றி தலைவர் மு.க.ஸ்டாலிக்கு மக்கள் வழங்கிய பரிசு அரசு ஊழியர்கள்...\nRH (2018) – வரையறுக்கப்பட்ட விடுமுறை நாட்கள்\nபள்ளியில் தினசரி செயல்பாடுகளுக்கான கால அட்டவணை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2019-05-26T10:20:51Z", "digest": "sha1:5WHWTVMYHB4ITYPVUZSKXK2V4LOR6KIP", "length": 8297, "nlines": 78, "source_domain": "ta.wikinews.org", "title": "ஆஸ்திரேலியாவில் படிக்கும் இந்திய மாணவர்கள் பாதிப்பு - விக்கிசெய்தி", "raw_content": "ஆஸ்திரேலியாவில் படிக்கும் இந்திய மாணவர்கள் பாதிப்பு\nமெல்பேர்ணில் இந்திய மாணவர்கள் ஆர்ப்பாட்டம்\nவியாழன், சூலை 30, 2009, மெல்பேர்ண், ஆஸ்திரேலியா:\nஆஸ்திரேலியாவுக்கு படிக்க விண்ணப்பிக்கும் இந்திய மாணவர்கள் எண்ணிக்கையில் பெரும் வீழ்ச்சி இருக்கக்கூடும் என்பதற்கான ஆரம்ப கட்ட அறிகுறிகள் தென்படுவதாக, ஆஸ்திரேலிய உயர் கல்வி அதிகாரிகள் கூறுகிறார்கள்.\nமாணவர்கள் மீது தொடுக்கப்பட்ட இனரீதியான தாக்குதல்கள், சில கல்லூரிகள் மூடப்பட்டது, குடியேற்ற விவகாரத்தில் மோசடி செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட முகவர்கள் விஷயத்தில் விசாரணைகள் நடத்தப்பட்டது போன்றவை உருவாக்கிய மோசமான விளம்பரம் ஆகியவைகளை அடுத்து இந்த கருத்துக்கள் வெளியிடப்பட்டிருக்கின்றன.\nஆஸ்திரேலிய அரசாங்கம் குடிநுழைவு தொடர்பான நடவடிக்கைகளைக் கடுமையாக்கியுள்ளது. இதனால் ஆஸ்திரேலியாவில் படிக்கும் இந்திய மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். கடுமையான புதிய விதிமுறைகளை சமாளிக்க முடியாத சில தனியார் கல்லூரிகள் மூடப்படும் நிலையில் உள்ளன.\nஇதனால் ஆயிரக்கணக்கான இந்திய மாணவர்கள் கல்லூரியில் படிக்கும் வாய்ப்புகளை இழக்க நேரிடும் என்று எதிர்பார்க்கப்படுவதாக ஆஸ்திரேலிய கல்விக் குழுவினர் கூறியுள்ளனர். ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவர்கள் தாக்கப்படுவதைத் தடுத்து நிறுத்த ஆஸ்திரேலிய அரசாங்கம் குடியேற்றம் தொடர்பான விதிமுறைகளை கடுமையாக்கியிருப்பதாக ஆஸ்திரேலிய கல்வி அமைச்சர் ஜூலியா ஜிலர்டு கூறினார்.\nபுதிய விதிமுறைகளைச் சமாளிக்க முடியாத பல தனியார் கல்லூரிகள் ஏற்கனவே மூடப்பட்டதால் அந்த கல்லூரிகளில் படித்த வெளிநாட்டு மாணவர்கள் 1,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் பெரும்பாலோர் இந்தியர்கள். இந்த எண்ணிக்கை 5,000 ஐ எட்டக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஇந்திய மாணவர்களைக் குறிவைத்து தாக்கப்படுவது போன்ற நிகழ்ச்சியை ஒரு தொலைக்காட்சி ஒளிபரப்பியதை யடுத்து முறைகேடாக நடந்து கொள்ளும் சில குடிநுழைவு முகவர்கள் மற்றும் தனியார் கல்லூரிகளுக்கு எதிராக அரசாங்கம் கடும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.\nஇப்பக்கம் கடைசியாக 28 ஆகத்து 2011, 12:39 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/India/2019/01/29093551/Former-defence-minister-George-Fernandes-passes-Away.vpf", "date_download": "2019-05-26T09:50:52Z", "digest": "sha1:UNECPLNJ2352BIVQGMUYHEO5IYYMX3RJ", "length": 12518, "nlines": 139, "source_domain": "www.dailythanthi.com", "title": "Former defence minister George Fernandes passes Away || டெல்லியில் முன்னாள் மத்திய மந்திரி ஜார்ஜ் பெர்னாண்டஸ் மரணம்", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nடெல்லியில் முன்னாள் மத்திய மந்திரி ஜார்ஜ் பெர்னாண்டஸ் மரணம் + \"||\" + Former defence minister George Fernandes passes Away\nடெல்லியில் முன்னாள் மத்திய மந்திரி ஜார்ஜ் பெர்னாண்டஸ் மரணம்\nடெல்லியில் முன்னாள் மத்திய மந்திரி ஜார்ஜ் பெர்னாண்டஸ் மரணம் அடைந்துள்ளார்.\nமுன்னாள் மத்திய மந்திரி ஜார்ஜ் பெர்னாண்டஸ் தனது 88 வயதில் உடல்நல குறைவால் மரணம் அடைந்து உள்ளார். கடந்த 1998 முதல் 2004ம் ஆண்டு வரை வாஜ்பாய் தலைமையிலான பாரதீய ஜனதா கட்சியின் ஆட்சியில்\nராணுவ மந்திரியாக பதவி வகித்தவர்.\nஇது தவிர்த்து தொழில் துறை, ரெயில்வே போன்ற துறைகளிலும் மந்திரி பதவிகளை வகித்துள்ளார். அரசியல்வாதி, பத்திரிகையாளர் போன்ற பன்முக தன்மைகளை கொண்ட இவர் நாடாளுமன்ற மேலவை உறுப்பினராகவும் இருந்துள்ளார். சமதா கட்சியை தோற்றுவித்த இவர் ஜனதா தளத்தின் உறுப்பினராகவும் இருந்துள்ளார்.\nஇந்திரா காந்தி பிரதமராக இருந்த காலத்தில் நெருக்கடி நிலை பிரகடனம் செய்யப்பட்ட சூழலில் அதனை கடுமையாக எதிர்த்தவர். அதன்பின் நெருக்கடி நிலை நீக்கப்பட்ட பின் பீகாரின் முசாபர்பூரில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். பின்னர் தொழிற்துறை மந்திரியானார்.\nஇந்த நிலையில், வயது முதிர்வை அடுத்து நீண்ட காலம் உடல்நல குறைவால் பெர்னாண்டஸ் அவதிப்பட்டு வந்துள்ளார். இதற்காக சிகிச்சை பெற்று வந்த நிலையில், காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டு அவர் மரணம் அடைந்துள்ளார் என தகவல் தெரிவிக்கின்றது.\n1. பாகிஸ்தான் நாட்டின் மத்திய மந்திரி மாரடைப்பினால் மரணம்\nபாகிஸ்தான் நாட்டின் மத்திய மந்திரி மாரடைப்பினால் இன்று மரணம் அடைந்து உள்ளார்.\n2. 34 சிறுமிகள் பலாத்கார வழக்கு; ஜாமீனில் வெளிவந்த மஞ்சு வர்மா மத்திய மந்திரி கூட்டத்தில் கலந்து கொண்டதால் சர்ச்சை\nபீகார் காப்பகத்தில் சிறுமிகள் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் ஜாமீனில் வெளிவந்துள்ள முன்னாள் மந்திரி மஞ்சு வர்மா மத்திய மந்திரியின் மேடை பிரசாரத்தில் கலந்து கொண்டது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.\n3. முன்னாள் மத்திய மந்திரி பெர்னாண்டஸ் மறைவுக்கு ராகுல் காந்தி, மம்தா பானர்ஜி இரங்கல்\nமுன்னாள் மத்திய மந்திரி மறைவுக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, மேற்கு வங்காள முதல் மந்திரி மம்தா பானர்ஜி இரங்கல் தெரிவித்துள்ளனர்.\n4. மத்திய மந்திரி ரவி சங்கர் பிரசாத் உடல்நிலை சீராக உள்ளது - டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை\nமத்திய மந்திரி ரவி சங்கர் பிரசாத் உடல்நிலை சீராக உள்ளதாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. #RaviShankarPrasad #DelhiAIIMSHospital\n5. மத்திய மந்திரி ராம்விலாஸ் பஸ்வானுக்கு எதிராக மகள் போராட்டம்\nமத்திய மந்திரி ராம்விலாஸ் பஸ்வானுக்கு எதிராக அவரது மகள் போராட்டத்தில் ஈடுபட்டார்.\n1. ராகுல்காந்தியை கைவிட்ட வட மாநிலம், கைகொடுத்த தென் மாநிலம்; வயநாட்டில் முன்னிலை\n2. பாஜக பெரும்பான்மை இடங்களில் முன்னிலை: பிரதமர் மோடிக்கு உலக தலைவர்கள் வாழ்த்து\n3. உத்தர பிரதேசத்தில் பாஜக முன்னிலை, மெகா கூட்டணிக்கு பின்னடைவு\n4. பாஜக வெற்றிமுகம்: பிரதமர் மோடிக்கு சுஷ்மா சுவராஜ் வாழ்த்து\n5. தமிழ்நாடு சட்டமன்ற இடைத்தேர்தல்: திமுக 13 இடங்களில் முன்னிலை, அதிமுக 9 இடங்களில் முன்னிலை\n1. கேசிஆர் ‘ஓவர் கான்பிடன்ஸ்’... காலூன்றிய பா.ஜனதா...\n2. அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வென்று சாதனை படைத்த பா.ஜனதா வேட்பாளர்\n3. நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் மீண்டும் எதிர்க்கட்சி தலைவர் பதவியை இழக்கலாம்...\n4. உ.பி.யில் மோடி அலையில் சிக்கி சின்னாப்பின்னமான ‘மகா கூட்டணி’...\n5. சிறுபான்மையினரின் அச்சத்தை போக்குவோம் : புதிய இந்தியாவை கட்டமைப்பதற்கான பயணத்தை தொடங்குகிறோம் - மோடி பேச்சு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newtamilcinema.in/jayalalitha-ghost-stays-till-2023/", "date_download": "2019-05-26T09:37:44Z", "digest": "sha1:GSCMOXCN4VFEH2GQ5AVY6NWRPUULHDTO", "length": 12079, "nlines": 163, "source_domain": "newtamilcinema.in", "title": "ஜெ.ஆவி உக்கிரமாக சுற்றி வருகிறது! 2023 வரை இங்குதான் இருக்கும்! பிரபல சாமியார் அசோக்ஜி பரபரப்பு - New Tamil Cinema", "raw_content": "\nஜெ.ஆவி உக்கிரமாக சுற்றி வருகிறது 2023 வரை இங்குதான் இருக்கும் 2023 வரை இங்குதான் இருக்கும் பிரபல சாமியார் அசோக்ஜி பரபரப்பு\nஜெ.ஆவி உக்கிரமாக சுற்றி வருகிறது 2023 வரை இங்குதான் இருக்கும் 2023 வரை இங்குதான் இருக்கும் பிரபல சாமியார் அசோக்ஜி பரபரப்பு\nபழனியை பூர்வீகமாக கொண்டவர் பிரபல ஜோதிடர் அசோக்ஜி. தியான வித்தைகளில் ஸ்பெஷலிஸ்ட். ஆருடம் சொல்வதில் கில்லி இவர்.\nகடந்த சட்ட மன்ற தேர்தலில் அதிமுக ஜெயிக்கும் என்று சொன்னார். அதிமுக ஜெயித்தது. அதே போல ஜெயலலிதா சிறையிலிருந்து வெளியில் வருவார் என்றும் சொன்னார். அது நடந்தது. அதுபோலவே சென்னையில் வெள்ளம் வரும். எல்லாரும் தப்பித்து வெளியேறுங்கள் என்று வெள்ளம் வருவதற்கு நான்கு நாட்களுக்கு முன்பே எச்சரித்தார். அதற்கப்புறம் அதுதான் நடந்தது.\nஅவர் தற்போது ஜெயலலிதா ஆவி சாந்தி அடையவில்லை. கடைசி காலத்தில் தன்னை கேவலப்படுத்தியவர்களை பழிவாங்கும் என்று கூறி மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார். அவர் கூறியிருப்பதாவது-\nஇந்து மத தர்மப்படி எந்த ஒரு ஆத்மாவும் 3 நாள் கழித்துதான் கர்மாவை சேரும் என்பது விதி. ஜெயலலிதாவின் ஆன்மா திருப்தியற்ற நிலையில் இருப்பதால் அவரது உடலை விட்டு இன்னும் முழுமையாக வெளியேறவில்லை. பொதுவாக இறந்த பிறகு பிரேத தோஷம், பிரேத சாபம் என்று ஒன்று உண்டு. மூன்று நாட்கள் வரை இறந்த உடலை கேவலப்படுத்தினாலோ அல்லது அவமானம் செய்தாலோ அதற்கு நிச்சயம் சாபம் உண்டு. அது மாதிரியான சாபத்திற்கு நிச்சயம் நிறைய பேர் ஆளாகி இருக்கிறார்கள். ஜெ. உடலுக்குள் உயிர் இருந்த காலக்கட்டத்தில் அவரிடம் உண்மை இல்லாமல் இருந்தவர்களுக்கு நிச்சயம் தண்டனை உண்டு.\nஇந்து மத ஆகம விதிப்படி ஜெயலலிதாவின் குடும்பத்தில் சடங்குகள் செய்யாமல் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டு இருக்கிறது. இதனால் அவரது ஆவி அதிதீவிர ஆத்திரத்தோடு இருக்கிறது. ஜெயலலிதா விரும்பிய வீடு, ஆசைப்பட்டு அணிந்த ஆடைகள், பொருட்கள் இவைகளை யார் எடுத்து கொண்டாலும், பயன்படுத்தினாலும் அது அபகரிப்பாகும். அப்படி செய்பவர்களுக்கு நிச்சயம் ஜெயலலிதா சரியான பாடத்தை, தண்டனையை வழங்குவார்.\nஅதுபோலவே ஜெயலலிதா ஆவி பூலோகத்தில் 2023 வரை நிச்சயம் இருக்கும். ஜெயலலிதா ஆவி அடுத்த பிறவி எடுக்க இன்னும் 6 வருஷம் ஆகும் என கூறி உள்ளார்.\nஇலங்கை குண்டு வெடிப்பில் உயிரிழந்த மக்களுக்கு இந்த பாடல்…\nஅயோக்யா இன்று ரிலீஸ் இல்லை காரணம் விஷாலா\nஹன்சிகாவுக்கு இனி அம்மா வேஷம்தான் சரி\nஇராம பிரானுக்கு ஐந்து கிரஹம் உச்சம்\nகட்சித் துவங்கிய கமலின் கதி\n”ரஜினி, அஜித் ரசிகர்கள் பிஸ்மி நம்பரை கேட்கிறார்கள்”-…\nநடிகை கஸ்தூரி தூக்கு மாட்டிக்கணும்\nநாலு நாளில் இவ்ளோதான் கலெக்ஷனா பேய் முழி முழிக்கும் காலா…\nவெள்ளைப் பூக்கள் / விமர்சனம்\nமெஹந்தி சர்க்கஸ் / விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2018/10/blog-post_333.html", "date_download": "2019-05-26T09:44:05Z", "digest": "sha1:YS6TVMC32H6FNHRGV75PFFVGEAM7NP2Q", "length": 41066, "nlines": 201, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "ஒலுவில் பிரச்சினை - Ceylon Muslim -", "raw_content": "\nHome News கட்டுரைகள் ஒலுவில் பிரச்சினை\nஒலுவில் பிரச்சினை பூதாகாரமாக மாறியிருக்கிறது. மண் மூடியிருப்பதால் துறைமுகத்துள் வெளியில் இருக்கும் படகுகளை உள் கொண்டுசெல்ல முடியாது; உள்ளே மாட்டிய படகுகளை வெளியே கொண்டுவர முடியாது; என்ற நிலையில் மீனவர்கள் தத்தளிக்கிறார்கள். எனவே, மூடியிருக்கும் மண்ணை தோண்டியே ஆகவேண்டும். அது அவர்களின் வாழ்வாதார பிரச்சினை.\nஒலுவில் மக்களுக்கோ வாழையடி வாழையாக தாம் வாழ்ந்த மண், கடல் நீர் காவுகொள்ள தொடர்ந்தும் அனுமதிக்கமுடியுமா என்கின்ற பிரச்சினை. இத்தோண்டப்பட்ட மண் அகற்றப்பட்டதும் கடல் தன்னைத்தானே சுதாகரிக்க அந்த ஏழை மக்களின் நிலைத்தை அரித்து தனக்கு இரையாக்கிவிடுகிறது.\nஇவ்வாறு கடலுக்கு பசியாற்ற தம்காணிகள��� கன தடவை காணிக்கையாக்கி களைத்த மக்கள் ,இழந்த காணிகள் போதும்; இழப்பதற்கு இனியும் முடியாது; என கண்ணீர் வடிக்கிறார்கள்.\nஅடிப்படை வாழ்விடப் பிரச்சினை ஒருபுறம்; வயிற்றுப் பசி தீர்க்கும் வாழ்வாதார பிரச்சினை மறுபுறம். இரு தரப்பும் போராட்டம்.\nமறைந்த தலைவர் நன்னோக்கில்தான் துறைமுகம் கொண்டுவந்தார். தலைவர் கேட்டபோது தாராளமாக நிலம் தந்துவிய தயாளமக்கள்தான் ஒலுவில் மக்கள். அந்த தயாள குணத்திற்கு பரிசா அவர்கள் வாழ்விடங்களையே இழந்து வாழ வழியின்றி நிற்பது. இதற்கு தீர்வு என்ன\nஒலுவில் மக்களுக்கோ தனது எஞ்சியிருக்கும் கரையோரத்தையும் கடலரிப்பைத் தடுப்பதற்கான கற்களை போட்டுவிட்டு தோண்டுவதில் பிரச்சினை இல்லை. ஆனால் தோண்டப்பட இடத்தை மூடுவதற்காக கடல் நிந்தவூர் கரையைப் பதம்பார்க்கும். நிந்தவூரில் கல்லைப்போட்டால் காரைதீவுக்கரை காவுகொள்ளப்படும். இது தொடர் சங்கிலியாக நீளும் . மட்டுமல்ல, ஒரு தடவை தோண்டுவதால் இப்பிரச்சினை முடிந்துவிடாது. இது ஒரு தொடர்கதை.\nதலைவரின் மறைவின்பின் துறைமுகம் கட்டியவர்கள் தவறுவிட்டிருக்கிறார்கள். ஆனாலும் திருத்தப்பட முடியாத தவறா\nகடலை மூடி காணி செய்து கண்கவர் நகரமைக்கும் நவீன யுகத்தில் தீர்வு இல்லாத திட்டத் தவறுகளா\nஇந்தப்பிரச்சினை இன்று நேற்றுத் தோன்றவில்லையே கலண்டர்கள் பல மாறியும் காட்சிகள் அவ்வாறே இருந்ததேன் கலண்டர்கள் பல மாறியும் காட்சிகள் அவ்வாறே இருந்ததேன் தேர்தல்கள் பல திரும்பியும் தீர்வின்றிப்போனதேன்\nதலைவர்கள் என்பவர்கள் அடிக்கடி அதிகாரிகளைக் கூட்டிவந்து படம் காட்டினார்கள். கடந்த இரண்டு நோன்புகளுக்கு சற்றுமுன்பதாக ஒரு அமைச்சர் துறைமுக அதிகாரிகளை அழைத்து வந்தார். அடுத்த அமைச்சர் தன் இணைப்புச் செயலாளரை அனுப்பிவைத்தார். அடுத்த சில நாட்கள் அதிகாரிகளை அழைத்துவந்தது யார் என்று உரிமை கோருவதிலேயே கழிந்தது.\nமீண்டுமொருமுறை துறைமுக அமைச்சர் அழைத்துவரப்பட்டார் இரு தரப்பினரும் தம் நிலைப்பாட்டை முன்வைத்தனர். முடிவு இல்லை. குழு அமைத்து தோண்டுவதா இரு தரப்பினரும் தம் நிலைப்பாட்டை முன்வைத்தனர். முடிவு இல்லை. குழு அமைத்து தோண்டுவதா இல்லையா என முடிவைச் சொல்லுங்கள்; என பந்தை அந்த ஏழைகளின் கோட்டிற்குள் எறிந்துவிட்டு நிரந்தரத் தீர்வுகண்ட திருப்தியோடு திரும்பிவிட்டார்கள்.\nஅந்த ஏழைகள் என்ன முடிவினை எடுப்பார்கள் தோண்டவேண்டுமென்றா விளைவு போராட்டம். இரு தரப்பும் வீதியில்.\nபிரச்சினை தோன்றி ஆண்டுகள் பல கடந்துவிட்டன. வெளிநாட்டு நிபுணர்களையோ அல்லது தகுதியான உள்நாட்டு நிபுணர்களையோ எப்போதோ அழைத்துவந்து தீர்வு கேட்டிருக்க வேண்டும். தீர்வு இல்லாமல் இருந்திருக்காது. இருந்தால் அதனைச் வேண்டும். தீர்வே இல்லையெனில் இத்துறைமுகம் மூடப்பட்டு மீனவர்களுக்கு இன்னுமொரு பொருத்தமான இடத்தில் மீன்பிடித்துறைமுகமோ அல்லது படகுத்துறையோ கட்டியிருக்க வேண்டும். அதன்மூலம் ஒலுவிலும் பாதுகாக்கப்பட்டிருக்கும் . மீனவர்களும் பயன்பெற்றிருப்பர். இன்று தீர்வும் இல்லை. மாற்றுத் தீர்வும் இல்லை. I\nதற்போது செய்யவேண்டியது, ஒரு தற்காலிக அல்லது இடைக்காலத் தீர்வும் நிரந்தரத் தீர்வும் காணப்பட வேண்டும்.\nஇப்பொழுது ஓக்டோபர் மாதம். அடுத்துவரும் நவம்பர், டிசம்பர் மாதங்கள் கடல் கடும் சீற்றமாக இருக்கும் காலம். படகை கடலில் நங்கூரமிட முடியாது. துறைமுகமோ, படகுத்துறையோ தேவை. ஒன்றில் ஒலுவில் பாதிக்கப்படாத வகையில் தற்காலிகமாக தோண்டி படகுகளை பாதுகாக்க முடியுமா\nமுடியாவிட்டால் சாய்ந்தமருது படகுத்துறையை தோண்டி படகுகளைக் கட்டமுடியுமா எனப்பார்க்க வேண்டும் அதுவும் முடியாவிட்டால் வேறு என்ன ஏற்பாடுகள் செய்யமுடியுமென ஆராயவேண்டும். இதை நிபுணர்களை அழைத்துவந்து அவசரமாக செய்யவேண்டும்.\nவெளிநாட்டு நிபுணர்களையாவது அழைத்துவந்து ஒலுவில் பிரச்சினைக்கு தீர்வுகாண முடியுமா என ஆராயவேண்டும். முடியாவிட்டால் சாய்ந்தமருது படகுத்துறையை மீன்பிடித் துறைமுகமாக்க முடியாது; breakwater கட்டுவதில் பிரச்சினை இருக்கிறது; என தலைவரின் காலத்தில் செய்த feasibility study கூறுகின்றது. எனவே அதனை முழுமையான படகுத்துறையாக மாற்றவேண்டும்.\nஅதுவும் சாத்தியமில்லை; எனில் கல்முனையில் யுத்தகாலத்திற்குமுன் படகுகட்டிய ‘முனை’ எனும் இடமிருக்கிறது. அது சற்று அமைதியான கடல். அங்கு ஒரு மீனவ துறைமுகமோ, படகுத்துறையோ கட்டுவது தொடர்பாக ஆராயவேண்டும்.\nஇவை எல்லாவற்றிற்கும் மேலாக, இவர்கள் எனது மக்கள். எனது பொறுப்பற்றதனத்தினால்தான் இன்று இந்த மக்கள் வீதிக்கு இறங்கி போராடவேண்டிய நிலை ஏற்பட்டிருக்கின்றது. எனவே, இதனை எப்படி��ாவது தீர்க்கவேண்டும்; என்கின்ற உள்ளத்துடிப்பு இருக்கவேண்டும்.\nஇன்றைய ஒலுவிலின் நிலைக்கு காரணம் யார்\nஇந்தப் பிரச்சினையை தீர்த்து வைத்திருக்கவேண்டிய பெரும்பொறுப்பு அம்பாறை மாவட்டத்தில் அதிகூடிய வாக்குகளைத் தொடர்ந்தும் பெற்றுவருகின்ற தாய்க்கட்சிக்குரியதாகும். அந்தவகையில் இன்றைய நிலைமைக்கான முதல்குற்றவாளி அவர்களாகும். ஆனால் இன்று சிலர் தலைமைத்துவத்தையும் கட்சியையும் குற்றவாளிக் கூட்டிலிருந்து காப்பாற்ற பகீரத பிரயத்தனம் செய்கிறார்கள்.\nஇந்த விடயத்தில் மாத்திரமல்ல, பொதுவாக தலைமைத்துவத்தினதும் கட்சியினதும் இயலாமையை மூடிமறைக்க இரண்டு காரணங்களைக் கூறுகின்றார்கள்.\nஒன்று: கட்சியை உடைத்து கட்சியை அழிக்க முயற்சி செய்தார்களாம். எனவே, கட்சியைப் பாதுகாப்பதிலேயே தலைமைத்துவத்தினதும் கட்சியினதும் கவனமும் நேரமும் செலவாகிறதாம். அதனால் இந்த பிரச்சினைகளை தீர்க்காததற்கு அவர்கள் குற்றவாளிகள் இல்லையாம். கட்சியை உடைத்து அதிகாரம் பெற்றவர்கள்தான் தீர்த்திருக்க வேண்டுமாம். எனவே அவர்கள்தான் குற்றவாளியாம்.\nபதினெட்டு வருடங்களாக கட்சியைப் பாதுகாத்தும் இன்னும் பாதுகாத்து முடியவில்லை. கட்சியைப்பாதுகாக்க இன்னும் எத்தனை ஆண்டுகள் தேவை; என்றாவது சொன்னால் அதுவரை வேறு ஏதாவது கட்சிகளுக்கு மக்கள் வாக்களித்தாவது தமது பிரச்சினைகளைத் தீர்க்கமுடியுமா\nஅக்கட்சியின் தலைமையும் எப்போதும் மாநாடுகளிலோ; பொதுக்கூட்டங்களிலோ பேசும்போது ‘ கட்சியை காப்பாற்றுவது பற்றித்தான் பேசுவார்.’ ஏதோ முஸ்லிம் சமூகம் இந்நாட்டில் வாழ்வதே அக்கட்சியைப் பாதுகாப்பதற்காகத்தான் என்பதுபோலவும் கட்சிக்கு சமூகத்தைப் பாதுகாக்க, சமூகத்தின் பிரச்சினையைத் தீர்க்க எந்தவித கடப்பாடும் இல்லை; என்பதுபோல்தான் அப்பேச்சுக்கள் இருக்கும்.\nஅதைத்தான் ஆதரவாளர்களும் எழுதுகிறார்கள். கட்சியைப் பாதுகாப்பதில் ‘ தலைவர் busy யாக இருந்ததனால் இப்பிரச்சினைகளைத் தீர்க்க முடியவில்லை. எனவே, அவர் குற்றவாளியில்லை. பிரிந்தவர்கள்தான் குற்றவாளிகள் என்று. “ சமூகத்திற்கு பிரயோசனம் இல்லையென்றால் இக்கட்சியையே அழித்துவிடு” என்ற மறைந்த தலைவரின் துஆவுடன் வளர்ந்த கட்சி இது.\nஇரண்டாவது அவர்கள் கூறுவது: கட்சி பலகூறுகளாகப் பிரிந்து பல கட்சி���ளாகி இருப்பதால் அரசிடம் எதையும் சாதிக்க முடியாமல் இருக்கின்றது; என்பதாகும். இந்தக் கருத்தை இன்று பரவலாக முன்கொண்டுசெல்ல முயற்சிக்கிறார்கள்.\nஒன்றுபட்டால் உண்டு வாழ்வு. ஒற்றுமையே பலம்; என்பது எல்லோருக்கும் எப்போதும் பொருந்தக்கூடிய கூற்று. குறிப்பாக முஸ்லிம் சமூகம் தற்போது ஒன்றுபட வேண்டியது காலத்தின் தேவையாகும். அது எவ்வகையான ஒற்றுமை எதற்காக ஒற்றுமை போன்றவிடயங்கள் எதிர்காலத்தில் விரிவாகப் பேசப்படவேண்டும்.\nஅதேநேரம் ஒன்றாக இருந்த கட்சி உடைந்தற்குக் காரணம் உடைத்தவர்களா அல்லது கட்சிக்கு சுக்கான் பிடிக்க வந்தவரா அல்லது கட்சிக்கு சுக்கான் பிடிக்க வந்தவரா அல்லது இருதரப்புமா என்பது தொடர்பாகவும் வேறான ஒரு தலைப்பின்கீழ் ஆராயப்பட வேண்டும். கட்சி உடைந்ததனால் எதுவும் செய்யமுடியாமல் இருக்கின்றது; என்றால் நேர்மையாக மக்களிடம் சொல்லவேண்டும், “ கட்சியை உடைத்துவிட்டார்கள். கட்சிகள் பெருகிவிட்டன. எங்களால் எதையும் சாதிக்கமுடியாது. எனவே, நாங்கள் தேர்தலில் போட்டியிடாமல் ஒதுங்கிக்கொள்கின்றோம்”; என்று.\nதேர்தல் மேடைகளில் வந்து சாதிப்போம், வாக்களியுங்கள்; என்று வாக்குப்பெற்றுவிட்டு மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்காமல் கையறுநிலையில் இருந்துகொண்டு கட்சியை உடைத்துவிட்டார்கள். அரசு கணக்கெடுப்பதில்லை. எதையும் செய்யமுடியவில்லை; என்பதை “ பழம் பொலிசிலும் சொல்லமுடியாதே”.\nஎனவே, இந்த ஏமாற்றுப் பேச்சுக்கள், எழுத்துக்கள் தவிர்க்கப்பட வேண்டும். கடந்தகாலத் தவறுகளை ஒப்புக்கொண்டு எதிர்காலத்தில் முடிந்தத்தைச் சாதிக்க முன்வரவேண்டும்.\nஎனது முன்னைய பதிவில் குறிப்பிட்டதுபோல் தற்போது சாதிப்பதற்கு பொன்னான சந்தர்ப்பம் கிடைத்திருக்கிறது. கேட்கின்ற முறையில் கேட்டால் தன் பிரதமர் பதவியைத்தவிர அனைத்தையும் தரக்கூடிய, தரவேண்டிய இக்கட்டான நிலையில் ரணில் இருக்கின்றார்.\nஜனாதிபதி தலைமையிலான ஶ்ரீ சு கட்சி மகிந்தவுடன் இணைந்தால் தனித்து ஆட்சியமைப்போம் என மார்தட்டுகிறது, ஐ தே க. நீங்களெல்லாம் தங்களுடனேயே இருப்பீர்கள் என்ற அதீத நம்பிக்கையில்தான் இந்த இறுமாப்பு. ஆனால் நீங்களோ கட்சி உடைந்துவிட்டது; எதுவும் செய்யமுடியவில்லை; என கதையளக்கிறீர்கள்.\nபலம் கூடுதலாக இருந்தால் கூடுதலாக சாதிக்கலாம்; என்பது பொதுவானதாகும். அது இருக்கின்ற பலத்தை வைத்து ஓரளவாவது சாதித்துவிட்டு முழுப்பலத்தையும் தந்தால் முழுமையாக சாதிப்போம்; என்றால் அது நியாயமாக இருக்கும். எதையும் சாதிக்காமல் முழுப்பலத்தையும் தந்தால் சாதிப்போம்; என்பதை என்னவென்பது\nபலம் என்பது ஒரு relative term. ஐந்து வயதுக்குழந்தையின் முன்னால் பத்து வயது சிறுவன் பலசாலி. பத்துவயது சிறுவனின் முன்னால் இருபது வயது இளைஞன் பலசாலி. நமது பலம் என்பது அடுத்தவனின் பலயீனத்தில் தங்கியிருக்கின்றது.\nமகிந்தவின் ஆட்சியில் ஒரு முஸ்லிம் கட்சியிடம் 15 ஆசனங்கள் இருந்திருந்தாலும் அதனைப் பெரிய பலம் என்று கூறமுடியாது. ஏனெனில் முழுமையான அதிகாரம் கொண்ட ஜனாதிபதிப் பதவி ஒரு புறம், மூன்றில் இரண்டு பெரும்பான்மை மறுபுறம் அன்று.\nஇன்று ஜனாதிபதி ஒரு புறம், பெரும்பான்மையில்லாத அரசு மறுபுறம். கயிறிழுப்பு இடையில். இன்று இருக்கின்ற ஏழோ அல்லது ஐந்தோ அன்றைய பதினைந்தைவிட பலமானது.இதிலும் சாதிக்காதவர்கள் என்றுமே சாதிக்க மாட்டார்கள். இவர்களுக்குப் பின்னால் ஒற்றுமைப்பட்டும் பிரயோசனமில்லை. ஒற்றுமைப்படாவிட்டாலும் பிரயோசனமில்லை. சொத்திப்பிள்ளை என்றும் சொத்திப்பிள்ளைதான்.\nமுடிந்தால் சொத்திப்பிள்ளையில்லை. நல்லபிள்ளைதான் என்று இந்த அரசின் எஞ்சிய காலப்பகுதிக்குள் நிரூபித்துக்காட்டுங்கள். அதன்பின் வாருங்கள் ஒற்றுமைபற்றிப்பேச. மாவைக் காற்றில் வீசுவதால் ஆவது ஒன்றுமில்லை.\nஎல்லாவற்றையும் செய்யவேண்டிய பொறுப்பு கட்சித்தலைவருடையதா\nநமது மக்களிடையே இருக்கும் எண்ணம் அனைத்துப் பிரச்சினைகளையும் தேவைகளையும் கட்சித்தலைவரே தீர்க்கவேண்டும் என்பது. அவ்வாறாயின் பாராளுமன்ற உறுப்பினர்கள் எதற்கு மறைந்த தலைவர், கட்சித்தலைவராக இருந்த அதேவேளை அம்பாறை மாவட்டத்தின் தெரிவுசெய்யப்பட்ட மக்கள் பிரதிநிதியாகவும் இருந்தார். எனவே, அவர் எல்லாவற்றையும் செய்தார்.\nமக்களுடைய தற்போதைய மனோநிலையும் அவ்வாறே இருக்கின்றது. இதன் காரணமாக பாராளுமன்ற உறுப்பினர்கள் தங்களுக்கு எந்தப்பொறுப்புமில்லை. எல்லாம் தலைவருடைய பொறுப்பு; என நினைத்து சோம்பேறிகளாகிக் கொண்டிருக்கிறார்கள்.\nதலைவருக்கு பொறுப்பு இல்லை; எனக் கூறவில்லை. பாராளுமன்ற உறுப்பினர்களும் பொறுப்புதாரிகள். தங்களால் செய்யமுடியாத���ை தலைவரைக்கொண்டு செய்விக்க வேண்டியது அவர்களது கடமை.\nகல்முனை புதிய நகர் வாக்குறுதிக்கு வயது 18. புதுப்பித்த வாக்குறுதிக்கு வயது 4. ஆனாலும் எதுவும் நடக்கவில்லை. அதற்குரிய அமைச்சும் பணமும் இருந்தும் படம் கீறுவதும், படம் காட்டுவதும் என்பதைத்தவிர எதுவும் நடக்கவில்லை.\nதுபாய் போக ஆசைப்பட்ட பலர் துபாய் இங்கே வரப்போகிறது; பார்த்துக்கொள்ளலாம்; என ஆசையோடு இருக்கிறார்கள். ஏன் இந்த உள்ளூர்ப் பிரதிநிகள் தன் தலைவரிடம் சண்டைபிடித்தாவது அவரது அமைச்சில் இருக்கும் பணத்தைக் கொண்டுவர முடியவில்லை.\nநான் சில நேரங்கள் நினைப்பதுண்டு. தேர்தல் சட்டத்தை மாற்றி கட்சிக்கே வாக்களிக்க வேண்டும். கட்சித்தலைவர் பட்டியலிலிருந்தே அனைத்துப்பாராளுமன்ற உறுப்பினர்களையும் நியமிக்கும் முறையைக் கொண்டுவந்தால் அம்பாறை மாவட்டத்தில் ஒரு பாராளுமன்ற உறுப்பினரையும் கட்சித் தலைவர் நியமிக்கத் தேவையில்லை. வெளியிடங்களில் நியமிக்கலாம். ஏனெனில் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அம்பாறை மாவட்டத்தில் எந்த வேலையோ, பொறுப்போ இல்லையே\nஎனவே, தவறு மக்களிலும் இருக்கின்றது; என்பதை மக்கள் உணரவேண்டும்.\nஇந்த ஒலுவில் பிரச்சினையைத் தீர்ப்பதில் தாய்க்கட்சிக்கு பிரதான பொறுப்பிருக்கிறது. அதற்காக கிழக்குக்கட்சிக்கு பொறுப்பில்லையா ஒலுவில், பாலமுனை மக்கள் கிழக்குக் கட்சிக்கும் கணிசமாக வாக்களித்துத்தானே வருகிறார்கள்.\nமகிந்த ஆட்சியில் அதன் தலைவர் மிகப்பலம் பொருந்திய நிலையில்தானே இருந்தார். ஏன் இந்தப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணவில்லை . தாய்க்கட்சித் தலைவரை கிழக்கில் இருந்தே துரத்த முயல்பவர்கள் அதிஉச்ச அதிகாரத்தில் இருந்தபோது ஏன் இந்தப்பிரச்சினையைத் தீர்க்கவில்லை. ஏன் ஒலுவில் கிழக்கு இல்லையா\nபெருந்தேசியத்தலைவருக்கு 2015 ம் ஆண்டிற்கு முதல் அம்பாறையில் அங்கீகாரம் இருக்கவில்லை. 2015இல் 33000 வாக்கு என்பது 1/6 ற்கும் அதிகமாகும் . உறுப்பினர் கிடைக்காவிட்டாலும் பெரும் அங்கீகாரம் கிடைத்ததே ஏன் தீர்க்கவில்லை. எத்தனை தடவைகள் ஒலுவிலுக்கு விஜயம்செய்து முகநூலில் படம் காட்டினார்கள். ஏன் இதற்கு நிரந்தர தீர்வுகாண முயற்சிக்கவில்லை.\nஇன்று எல்லோரும் பழியை ஒரு கட்சியில் போட்டுவிட்டு நல்லவர் வேசமிடுகின்றனர். இதன்மூலம் ஒலுவில் மக்களைக��� குறிப்பாகவும் அம்பாறை மாவட்ட மக்களை பொதுவாகவும் கொச்சைப்படுத்துகிறார்கள்.\nபோதும் உங்கள் சித்துவிளையாட்டு. அவசரமாக இடைக்காலத் தீர்வைக்கண்டு ஒலுவில் மக்களுக்கு பாதிப்பில்லாத வகையில் அம்மீனவர்களுக்கு உதவுங்கள்.\nஒலுவில் மக்களின் வாழ்வுரிமையை உறுதிப்படுத்தக்கூடிய, மீனவர்களின் வாழ்வில் ஒளியேற்றக்கூடிய நிரந்தரத்தீர்வுக்கு வகைசெய்யுங்கள்.\nஏழை மக்களுடன் விளையாடாதீர்கள். இம்மக்களின் கண்ணீர் உங்களை சும்மாவிடாது.\nசௌதி ஊடகவியலாளர் ஜமால் துண்டு துண்டுகளாக வெட்டப்பட்டு கொலை - துருக்கி\nசௌதி ஊடகவியலாளர் ஜமால் கஷோக்கி, இஸ்தான்புல்லில் உள்ள தூதரகத்தினுள்ளேயே கொலை செய்யப்பட்டுள்ளதாக துருக்கி நாட்டு செய்திகள் தெரிவிக...\nதேசிய காங்கிரஸிலிருந்து உதுமாலெப்பை வெளியேறுகிறார்..\nதேய்ந்து வருகின்றது தேசிய காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் அதாவுல்லா தலைமையிலான தேசிய காங்கிரஸிலிருந்து அக்கட்சியின் முன்னாள் த...\nவெள்ளி மாலை பிறை மாநாடு உலமா சபையின் முடிவை ஏற்றுக்கொள்ளலாமா\nஎதிர்வரும் வெள்ளிக்கிழமை மாலை (.2018.06.15) பிறை மாநாடை நடாத்துவதாக ஊடகங்களுக்கு செய்தி அனுப்பிவைத்துள்ள அகில இலங்கை ஜம்மியதுல் உலமா சப...\nசற்று முன் அனைத்து பதவிகளிருந்தும் உதுமாலெப்பை இராஜினாமா....\nதேசிய காங்கிரஸின் பிரதி தலைவரும், முன்னாள் மாகாண சபை அமைச்சருமான எம்.எஸ் உதுமாலெப்பை தேசிய காங்கிரஸின் தொடர்புகளை சற்றுமுன் (20) முறித்த...\n - 10 பணக்காரர்களின் விபரம் இதோ\nஇலங்கை அரசியல்வாதிகளில் அதிகம் பணக்காரர்களான முதல் பத்துப் பேரின் பெயர் வரிசையை அமெரிக்காவின் புகழ் பெற்ற வர்த்தக இதழான \"FORBES&quo...\nவிரிவுரையாளர் ஆலிப் மீது ஆதாரபூர்வமான பாலியல் குற்றச்சாட்டுகள் இருக்கிறது;விஜயதாஸ\nசிலோன் முஸ்லிம் கொழும்பு செய்தியாளர் தென்கிழக்கு பல்கலைக்கழக விரிவுரையாளர் ஆலிப் மீது மாணவிகள் சுமத்திய ஆதார பூர்வமான பாலியல் சேட்டைக...\nவடக்கு மீள்குடியேற்றத்துக்கான செயலணியில் தன்னையும் இணைத்துக் கொள்ளுமாறு அமைச்சர் ஹக்கீம் விடுத்த வேண்டுகோளை அமைச்சர் ரிசாத் பதியுதீன் க...\nநியூஸிலாந்து தாக்குதல் : துப்பாக்கியில் எழுதப்பட்டவை என்ன தெரியுமா\nதீவிரவாதியின் துப்பாக்கியில் எழுதப்பட்டிருந்தவை \"வரலாற்றுப் பகை\"யை வெளிப்படுத்தும் வார்த்தைகள��. நியூஸிலாந்து கிருஸ்ட்சர்ச்...\nஅக்கரைப்பற்று நகர மத்தியில் பௌத்த கொடிகள்; முஸ்லிம் மேயருக்கு வபா கண்டனம்\nநபீஸ் - அவுஸ்தேலியா அக்கரைப்பற்று மாநகர எல்லையானது தனியாக முஸ்லிம் மக்களை கொண்டமைந்ததாகும் தமிழர் சிங்களரை புறக்கணித்தே முன்னாள் அமைச...\nசமூக வலைத்தளங்களில் அகில இலங்கை ஜம்மியதுல் உலமாவுக்கு குவியும் கண்டனங்கள்\nமன்னார், நீர்கொழும்பு, திஹாரிய, அக்கரைப்பற்று ஆகிய இடங்களில் பிறை பார்க்கப்பட்டு ஊர்ஜிதம் செய்யப்பட்ட தகவல்களை பொய்யாக்கிய பிறைக்குழுவிற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-15417.html?s=3678d912ddcf9cc19880101e968b1669", "date_download": "2019-05-26T09:10:50Z", "digest": "sha1:UERZ4MQZV6MODONTKD6X4IT5KVZILADJ", "length": 3036, "nlines": 47, "source_domain": "www.tamilmantram.com", "title": "சூன்யத்தின் மறுபெயர் [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > செவ்வந்தி மன்றம் > குறுங்கவிதைகள் > சூன்யத்தின் மறுபெயர்\nView Full Version : சூன்யத்தின் மறுபெயர்\nமுதலில் என் நன்றி முத்தான கவியினை நல்கு தந்த என் இனிய கவிஞரே உங்கள் கவிதிறன் என்னை பரவச மடைய செய்கிறது..\nஎன்றும் அந்த அறப்பணியே செய்ய இறைவனை வேண்டுகிறேன்..\nவாழ்க்கையில் நாம் மிக பெரிய உண்மையே மறந்தே வாழ்கிறோம்..அதை இருக்கும்போதே வாழ்வை தொலைத்து இறக்கும் போது என்ன செய்தேன் என்று கேட்கும் நிலை வெகுதூரத்தில் இல்லை..வாழ்க்கை மிக பெரிய கடல் போன்றது..அதற்கு முடிவும் இல்லை,ஆரம்பமும் இல்லை..எத்தனை எத்தனை நிகழ்வுகள்..அருமை கவிஞரே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2018/08/14/%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-14-08-2018/", "date_download": "2019-05-26T09:06:51Z", "digest": "sha1:TEIR2BNYJYYBRKD5WUJLXI7RLDVRYCPH", "length": 15764, "nlines": 369, "source_domain": "educationtn.com", "title": "வரலாற்றில் இன்று 14.08.2018!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nHome வரலாற்றில் இன்று வரலாற்றில் இன்று 14.08.2018\nஆகஸ்டு 14 (August 14) கிரிகோரியன் ஆண்டின் 226 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 227 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 139 நாட்கள் உள்ளன.\n1248 – உலக பாரம்பரியக் களங்களில் ஒன்றான ஜெர்மனியின் கொலோன் கதீட்ரல் கட்��� ஆரம்பிக்கப்பட்டது. இது 1880 இலேயே கட்டி முடிக்கப்பட்டது.\n1900 -ஐரோப்பிய, ஜப்பானிய, அமெரிக்கக் கூட்டுப் படைகள் பெய்ஜிங் நகரை ஆக்கிரமித்தன.\n1908 – முதலாவது அழகுப் போட்டி இங்கிலாந்தின் போக்ஸ்டன் நகரில் இடம்பெற்றன.\n1912 – நிக்கராகுவாவில் அமெரிக்க சார்பு அரசை அமைக்க அமெரிக்கக் கடற்படையினர் நிக்கராகுவாவை முற்றுகையிட்டனர்.\n1921 – தன்னு துவா என்ற புதிய நாடு (தற்போதைய திவா) உருவாக்கப்பட்டது.\n1937 – ஆறு ஜப்பானிய விமானங்கள் சீனாவினால் சுட்டு வீழ்த்தப்பட்டன.\n1945 – பசிபிக் போர் முடிவுற்றது.\n1945 – இரண்டாம் உலகப் போர்: நட்பு நாடுகளின் விதிகளுக்கமைய ஜப்பான் சரணடைந்தது.\n1947 – பிரித்தானிய இந்தியாவில் இருந்து ஐக்கிய இராச்சியத்தின் நிர்வாகத்தின் கீழ் பாகிஸ்தான் விடுதலை அடைந்து பொதுநலவாய நாடுகள் அமைப்பில் இணைந்தது.\n1969 – வட அயர்லாந்துக்கு ஐக்கிய இராச்சிய இராணுவத்தினர் அனுப்பப்பட்டனர்.\n1972 – கிழக்கு ஜெர்மனியைச் சேர்ந்த விமானம் கிழக்கு பேர்லின் விமான நிலையத்திலிருந்து கிளம்பும்போது விபத்துக்குள்ளாகியதில் 156 பேர் கொல்லப்பட்டனர்.\n1980 – போலந்தில் தொழிற்சங்கத் தலைவர் லெக் வலேசா தலைமையில் வேலை நிறுத்தம் தொடங்கப்பட்டது.\n2006 – இஸ்ரேல் – லெபனான் போர் முடிவுக்கு வந்தது.\n2006 – முல்லைத்தீவு செஞ்சோலை சிறார் இல்லம் மீது இலங்கை இராணுவத்தினர் நடத்திய விமானத் தாக்குதலில் 61 பாடசாலை சிறுமிகள் கொல்லப்பட்டு 60 பேர் படுகாயமடைந்தனர்.\n2007 – ஈராக்கில் கட்டானியா என்ற இடத்தில் இடம்பெற்ற நான்கு தொடர் குண்டுவெடிப்புகளில் 796 பேர் கொல்லப்பட்டனர்.\n1867 – ஜோன் கல்ஸ்வோதி, நோபல் பரிசு பெற்ற ஆங்கில நாவலாசிரியர் (இ. 1933)\n1911 – வேதாத்திரி மகரிஷி, இந்திய ஆன்மிகத் தலைவர் (இ. 2006)\n1959 – மேஜிக் ஜான்சன், அமெரிக்கக் கூடைப்பந்து ஆட்டக்காரர்\n1941 – போல் சபாடியே, பிரெஞ்சு வேதியியலாளர், நோபல் பரிசு பெற்றவர் (பி. 1854)\n1953 – க. சிவபாதசுந்தரனார், யாழ்ப்பாணம் புலோலியூர் சைவப் பெரியார் (பி. 1878)\n1958 – பிரெட்றிக் ஜோலியோ, பிரெஞ்சு இயற்பியலாளர், நோபல் பரிசு பெற்றவர் (பி. 1900)\n1979 – என். எம். பெரேரா, இலங்கையின் மாக்சியவாதி\n2004 – செஸ்லோ மிலோஸ், போலந்து எழுத்தாளர், நோபல் பரிசு பெற்றவர் (பி. 1911)\n2007 – இராம. திரு. சம்பந்தம், தினமணி முன்னாள் ஆசிரியர்\nபாகிஸ்தான் – விடுதலை நாள் (1947)\nகொங்கோ – விடுதலை நாள் (1960)\nபராகுவே – ��ொடி நாள்\nPrevious articleமாற்றுதிறனாளிகள் 1to1 NON STOP பேருந்துகளிலும் 1/4 சலுகை கட்டணத்தில் பயணம் செய்யலாம் என்பதற்கான அரசாணை\nNext articleதொலைநிலை படிப்புகளை நடத்த 2 பல்கலைக்கு மட்டும் அங்கீகாரம்\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nஇந்தக் கீரையைத் தொடர்ந்து 40 நாட்களுக்குச் சாப்பிட்டு வந்தால் நீரிழிவு நோய் பறந்து போகுமாம்…\nநாடாளுமன்றத் தேர்தலில் மகத்தான வெற்றி தலைவர் மு.க.ஸ்டாலிக்கு மக்கள் வழங்கிய பரிசு அரசு ஊழியர்கள்...\nபுலம்புவதை விடுத்து வேறு என்ன செய்யப் போகிறோம்…\nஇந்தக் கீரையைத் தொடர்ந்து 40 நாட்களுக்குச் சாப்பிட்டு வந்தால் நீரிழிவு நோய் பறந்து போகுமாம்…\nநாடாளுமன்றத் தேர்தலில் மகத்தான வெற்றி தலைவர் மு.க.ஸ்டாலிக்கு மக்கள் வழங்கிய பரிசு அரசு ஊழியர்கள்...\nRH (2018) – வரையறுக்கப்பட்ட விடுமுறை நாட்கள்\nFacebook இல் 3டி Photos Upload செய்யும் புதிய வசதி\nFacebook இல் 3டி Photos Upload செய்யும் புதிய வசதி ஃபேஸ்புக்கில் 3டி புகைப்படங்களைப் பதிவேற்றும் புதிய வசதி அறிமுகமாகிறது. டூயல் லென்ஸ் கேமராவில் போர்ட்ரேய்ட் ஆக வைத்து எடுத்த புகைப்படத்தைப் பதிவேற்றி, அதனை பல்வேறு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://thetamilan.in/", "date_download": "2019-05-26T10:05:39Z", "digest": "sha1:OFDALDIUABYDZ5L6IUEHMMK4YXU6ANYW", "length": 38990, "nlines": 198, "source_domain": "thetamilan.in", "title": "தி தமிழன் – தமிழால் இனைவோம்", "raw_content": "\nமோடி மற்றும் அமித் ஷா கூட்டணிக்கு கிடைத்த இன்னொரு மாபெரும் வெற்றி\nநேற்று அதிமுக, இன்று திமுக\nதலைப்புச் செய்தி – மநீம தலைவர் கமலஹாசன்\nமோடி மற்றும் அமித் ஷா கூட்டணிக்கு கிடைத்த இன்னொரு மாபெரும் வெற்றி\nநேற்று அதிமுக, இன்று திமுக\nதலைப்புச் செய்தி – மநீம தலைவர் கமலஹாசன்\nயோகிபாபு ஸ்டைலில் பிரியங்கா சோப்ரா\nநேற்று அதிமுக, இன்று திமுக\nமோடி மற்றும் அமித் ஷா கூட்டணிக்கு கிடைத்த இன்னொரு மாபெரும் வெற்றி\nதலைப்புச் செய்தி - மநீம தலைவர் கமலஹாசன்\nமோடி மற்றும் அமித் ஷா கூட்டணிக்கு கிடைத்த இன்னொரு மாபெரும் வெற்றி\nதொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சியில் பாஜக. 30 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியாவில் பாஜக கட்சி தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சிப் பொறுப்பை ஏற்க்கிறது அதுவும் முழு அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது. இந்த மாபெரும் வெற்றி மோடி மற்றும் அமித் ஷா கூட்ட��ிக்கு கிடைத்த […]\nதமிழ்நாட்டில் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள திமுக கூட்டணி எம்.பி.களால் என்ன செய்யமுடியும் என்று சில பத்திரிகைகளும் புத்திசாலிகளும் கேட்கிறார்கள். சாதாரண மக்களிடம் அந்தக் கேள்வி இருந்தால் அதை அறியாமை என்று கூறலாம். பாஜக ஆதரவாளர்களும் பத்திரிகையாளர்களும் கேட்பதை என்ன என்று கூறுவது இங்கே ஒரு விசமப் […]\nநேற்று அதிமுக, இன்று திமுக\nகடந்த ஐந்து வருடம் அதிமுக தான் இந்திய நாடாளுமன்றத்தில் மூன்றாவது பெரிய கட்சியாக இருந்தது, ஆனால் இன்று 2019ம் நாடாளுமன்றத் தேர்தலின் மூலம் இந்தியாவின் மூன்றாவது பெரிய கட்சி என்ற அந்தஸ்தை திமுக பெற்றுள்ளது. கருணாநிதி மற்றும் ஜெயலலிதா என்ற ஆளுமைகள் இல்லாமல் நடைபெற்ற […]\nதலைப்புச் செய்தி – மநீம தலைவர் கமலஹாசன்\nஇடைத் தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய பேச்சால் இன்று தலைப்புச் செய்தியாக இருக்கிறார் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் திரு. கமலஹாசன் அவர்கள் தமிழ்நாடு மட்டுமல்லாமல் இந்திய முழுவதும் பேசும் பொருளாக மாறி இருக்கிறார். அரவக்குறிச்சி சட்டசபை இடைத் தேர்தலையொட்டி, தேல்தல் பிரச்சாரத்தின் போது பேசிய […]\nஐ.பி.எல் டி-20 கிரிக்கெட் தொடரின் 12வது சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணி ஒரு ரன் வித்தியாசத்தில் வெற்றி வாகை சூடியது. இன்று நடந்த பரபரப்பான ஐ.பி.எல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை ஒரு ரன் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி பெற்று, […]\nயோகிபாபு ஸ்டைலில் பிரியங்கா சோப்ரா\nஅமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடந்த மெட் காலா ஃபேஷன் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிரியங்கா சோப்ரா, யோகிபாபு ஸடைலில் வந்தது இணையத்தில் வைரலாகி வருகிறது. பிரியங்கா சோப்ரா, யோகிபாபு இதில் யாருடைய ஸ்டைல் நன்றாக இருக்கிறது என்பது தான் இன்றைய டிரெண்ட் இப்படி இருந்த பிரியங்கா […]\nரமலான் மாதத்தின் நோன்பு தொடங்கியது\nஇன்று தமிழ்நாடு மற்றும் புதுவையில் ரமலான் மாதத்தின் முதல் நோன்பு தொடங்கியது. இஸ்லாமியர்களின் ஜந்து கடமைகளில் ஒன்றான ரமலான் மாதத்தில் நோன்பு வைப்பது, இன்று முதல் உற்சாகத்துடன் தொடங்கியுள்ளது. முகமது நபி (ஸல்) அவர்களின் வழிகாட்டலின் படி, இன்று முதல் முப்பது நாட்களுக்கு சூரியன் […]\nடீசல் கார் உற்பத்தியை நிறுத்த மாருதி சுசூகி மு��ிவு\n2020ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்துடன் மாருதி சுசூகி நிறுவனம் டீசல் கார்கள் உற்பத்தியை நிறுத்தப்போவதாக அறிவித்துள்ளது. அடுத்த ஆண்டு ஏப்ரல் முதல் அமலுக்கு வரும் மாசு வெளியீடு கட்டுப்பாடு விதிமுறையால் டீசல் கார்கள் உற்பத்தி செய்ய அதிக செலவுகளை ஏற்படுத்தும். ஆகையினால் 2020 ஆம் […]\nதமிழகத்துக்கு இரு நாட்களுக்கு ரெட் அலர்ட் – புயலாக மாற அதிக வாய்ப்பு\nவங்கக் கடலில் தற்போது காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. அது அடுத்த இரண்டு நாட்களில் புயலாக மாறி 30 ஆம் தேதி தமிழகத்தை கடக்க உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. புதிதாக உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதியானது, அடுத்த 36 மணி நேரத்தில் […]\nசெய்தியாளர்களைச் சந்திகாத பிரதமர் – மோடி\nநாளை, வாரணாசியில் வேட்புமனுத் தாக்கல் செய்த பிறகு, சுமார் 12.30 மணியளவில் செய்தியாளர்களை சந்திப்பார் என்ற பரபரப்பு செய்தி இன்று வெளியாகியது. பிரதமர் மோடி செய்தியாளர்களை சந்திக்கிறார் என்ற செய்தி பரபரப்புக்கு காரணம், மோடி பிரதமரக பதவியேற்ற பிறகு, செய்தியாளர்களை சந்திக்கவேயில்லை, ஆகையினால் இந்த […]\nஇந்தியாவின் அருணாச்சல் மாநிலங்களில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அருணாச்சல் பிரதேச மாநிலம் மேற்கு சியாங் மாவட்டத்தில் இன்று காலை 1.45 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.8 ஆக பதிவு ஆனது.\nதோனி – தலைவனுக்கான எடுத்துக்காட்டு\nஒரு சிறந்த தலைவன் தன் முழு முயற்சிக்கு பிறகு தோல்வியடைந்தாலும் அவனுக்குப் பாராட்டு வந்து சேரும் என்பதற்கு ஒரு உதாரணமான தலைவன் தோனி. இன்றைய IPL போட்டியின் மூலம் இதனை மீண்டும் நிருப்பித்துள்ளார். இன்றைய IPL போட்டி, தோனியின் மிக சிறந்த ஆட்டங்களில் இதுவும் […]\nஇன்று உலகம் முழுவதும் ஈஸ்டர் நாளை மிகவும் மகிழ்ச்சியாகக் கொண்டாடிக்கொண்டு இருக்கையில், அடுத்தடுத்து 3 தேவாலயங்கள் மற்றும் 4 விடுதிகள் உட்பட 8 இடங்களில் தொடர் குண்டுவெடிப்பு இலங்கையில் நிகழ்ந்து இருக்கிறது. இந்த குண்டுவெடிப்பில் 200க்கும் அதிகமானோர் பலியாகியுள்ளார்கள் மற்றும் 500க்கும் மேற்பட்டோர் படு […]\nபாடத்திட்டத்தில் மாற்றம் கொண்டு வருகிறோம் என்று சொல்லிக்கொண்டே 5ஆம் வகுப்பு மற்றும் 8ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வை நடைமுற��ப் படுத்துகின்றார்கள். 10 மற்றும் 11 வயதில் மாணவர்களை பொதுத் தேர்வின் மூலம் தரம் பிரிப்பது என்பது மாணவர்களின் எதிர்காலத்தைக் கேள்விக்குறியாக்கும் செயலாகும். பொதுத் தேர்வினால் தான் […]\nவருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் நான் போட்டியிடப் போவதில்லை, தமிழக சட்டமன்றத் தேர்தல் தான் எங்களது இலக்கு என்று ரஜினி ரசிகர்கள் பழக்கப்பட்ட முடிவை, இன்று அறிக்கையாக வெளியிட்டுள்ளார் ரஜினி.\nபோகி (போக்கி) வாழ்வின் பாவங்களை நீக்கிமனதின் தீயஎண்ணங்களை தாக்கிஏழைகளின் அன்பினை தூக்கிவற்றாத அன்பினை தேக்கிசெயல்கள் யாவற்றையும் நன்மையாக்கிதனிமனித பாவங்களை போக்கிகொண்டாடுவோம் புதிய போக்கி Corporate கவிஞன்அருண்\nதமிழர்களின் முதன்மையான தொழில் உழவுத் தொழிலாகும். வருடத்தில் தை மாதத்தில் நான்கு நாட்களை உழவர் திருநாளாக (பொங்கல்) தமிழர்கள் தொன்றுதொட்டு கொண்டாடிக்கொண்டு இருக்கிறோம். பொங்கல் விழா தமிழர்களின் இனக்குழு தொடர்பான விழாவாக வரலாற்றில் பார்க்கப்படுகின்றது. உழவர் திருநாள் நான்கு நாட்கள் மிகவும் சிறப்பாக கொண்டாடப்படுகின்றது. […]\nமதுவை தமிழ்நாட்டில் இருந்து படிப்படியாக அகற்றுவோம் என்று சொன்ன தமிழ்நாடு அரசு அதற்கான எந்த முயற்சியும் கடந்த சில மாதங்களாக எடுக்கவில்லை. முதல் படியாக 500 மதுக்கடைகளை அகற்றி விட்டோம் என்று சொன்னார்கள். அதன்பிறகு மதுக்கடைகளை அகற்ற எந்த முயற்சியையும் அரசு எடுக்கவில்லை. இனியும், […]\nகுணசேகரன் – நெறி பிறழாத நெறியாளர்\nதமிழ்நாட்டில் இருந்து ராம்நாத் கோயங்கா விருதைப் பெற்ற முதல் நெறியாளர் திரு. குணசேகரன் என்கின்ற குணா (நியூஸ் 18 தமிழ்) அவர்களுக்கு எங்களின் பாராட்டு கலந்த நல்வாழ்த்துக்கள். தொலைக்காட்சி விவாதங்களில் நெறியாளர்களில் மிகவும் உயர்ந்து இருப்பவர் திரு. குணா அவர்கள். தன்னுடைய நேர்த்தியான திறமையினால் […]\nபுத்தாண்டு நல்வாழ்த்துக்கள் – 2019\nபிளாஸ்டிக் (நெகிழி) இல்லாத தமிழகத்தை உருவாக்குவோம்\nஇந்தப் புத்தாண்டு (2019) முதல், பிளாஸ்டிக் (நெகிழி) இல்லாத தமிழகத்தை வரவேற்க காத்துக் கொண்டிருக்கிறோம். பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைப்பது இந்த காலகட்டத்தில் மிகவும் அவசியம் என்று அனைத்து அரசுகளும் மற்றும் மக்களும் நன்கு உணர்ந்திருக்கிறார்கள். தமிழ்நாட்டை போன்��ு, இந்தியாவில் பல மாநிலங்களில் பிளாஸ்டிக் இல்லாத […]\nகடற்கரையின் அழகு மற்றும் அதன் அலையின் மெல்லிய ஓசைகள் எப்பொழுதும் நம்மை ஈர்க்கும். கடற்கரையை வர்ணிக்காத கவிஞர்கள் மிகவும் குறைவு. மீனவர்கள் கடற்கரையை தன் தாயிக்கு நிகராக போற்றினார்கள். பெரும்பாலோனோர் கடற்கரையின் அருகில் வசிப்பது என்பது ஒரு வரமாக கருதினார்கள். இப்படியான எண்ணங்களில் இருந்து […]\nஇயேசு அவர்கள் இந்த உலகத்திற்கு அன்பு, பொறுமை, சகிப்புத்தன்மை, மன்னிப்பு உள்ளிட்ட நற்பண்புகளை பொதித்தார். இந்த நாளில் இவ்வாறான நற்பண்புகளை நாம் பேணிக்காப்போம் என்று உறுதிபொழியை எடுத்துக்கொள்வோம்.\nபெரியார் குத்து என்கின்ற பாடல் மிகவும் வேகமாக இணையதளத்தில் பரவிக் கொண்டுருக்கிறது. பாடகர் : எஸ்டிஆர் மற்றும் குழுஇசையமைப்பாளர் : ரமேஷ் தமிழ்மணி ஆண் : ராக்கெட் ஏறிவாழ்க்க போகுறப்பசாக்கடைக்குள்ளமுங்காதவே ஆண் : சாதிச்சவன்சாதி என்னவுன்னுகூகுள்ள போயிதேடாதவே ஆண் : நான் ஒரு வார்த்த சொன்னாஉன் மதமே காலியின்னாஉன் மதத்த மூட்ட […]\nTATA Nexon புதிய சாதனை\nGlobal NCAP நடத்திய விபத்து சோதனையில் TATA Nexon 5 ஸ்டார்களை பெற்றுள்ளது. இந்தியாவில் 5 ஸ்டார்களை பெற்ற முதல் கார் என்ற பெருமையை TATA Nexon பெற்றுள்ளது. Tested model Adult (Star) Child(Star) Tata Nexon – 2 Airbags 5 3 Mahindra […]\nகடந்த மார்ச் 5 (05/03/2018) ஆம் தேதி முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் அவர்களின் சிலை திறப்பு விழாவில், சினிமாவில் அரசியல் பேசிக் கொண்டிருந்த ரஜினி அவர்கள் முதன்முதலாக பொதுமேடையில் அரசியலுக்கு கண்டிப்பாக வருவேன் என்ற பேச்சு, அனைவருக்கும் குறிப்பாக ரஜினி ரசிகர்களுக்கு மீண்டும் ஒரு […]\nபுதுமையான வழி முறையில் பழமையான உணவுப் பழக்கம் BBQ Ride. புதுச்சேரி இரயில் நிலையம் வழியாக கடற்கரைக்கு செல்லும் வழியில் இந்த நடமாடும் உணவகத்தை காணலாம். இங்கு பெரும்பாலும் அசைவ உணவும் மிகவும் சிலவகை சைவ உணவும் கரி அடுப்பில் சுட்டு தருகிறார்கள். எப்பொழுதும் […]\nநடிகர் நடிகைகளுக்கும் ரசிகனுக்கும் இருக்கும் உறவு\nதமிழ் சினிமாவில் மார்க்கண்டேயன் என்று அழைக்கப்படுபவர் நடிகர் திரு. சிவக்குமார் அவர்கள். சிவக்குமார் அவர்கள் ஒரு நடிகர் மட்டுமில்லாமல் ஒரு சிறந்த ஓவியர் மற்றும் பேச்சாற்றல் மிக்கவர் ஆவார். தன்னுடைய பேச்சாற்றலினால், இந்து சமய புராணங்களை அழகிய தமிழில் மிகவும் சுவாரசியமாக அதுவும் சில மணி […]\nடெங்கு – வருமுன் காப்போம்\nபெரும்பாலும் டெங்குக் காய்ச்சல் மழைக்காலங்களில் அதிகமாகப் பரவும். டெங்குவினால் அதிகமான உயிர்ப்பலிகள் வருடம் தோறும் அதிகமாகிக் கொண்டே இருக்கிறது. இந்த நோயினால் அனைத்துத் தரப்பு மக்களும் அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். இது இந்தியாவில் மட்டுமின்றி பல நாடுகளையும் டெங்கு காய்ச்சல் அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது. இந்த வருடமும், அதிகமானோர் […]\n(இளைய)தளபதி விஜய், ஏ.ஆர்.ரகுமான், சன் பிக்சர்ஸ் மற்றும் இயக்குநர் முருகதாஸ் ஆகிய நான்கு இமயங்கள் இணைந்து சர்கார் என்ற பிரம்மாண்ட படைப்பை வரும் தீபாவளிக்கு உலகம் முழுவதும் வெளியிட இருக்கும் இந்தச் சமயத்தில், முருகதாஸ் அவர்களுக்கு எப்போழுதும் வரும் கதை என்னுடையது என்ற பிரச்சனை […]\n7 யானைகள் மின்சாரம் தாக்கி இறப்பு\nஒடிசா மாநிலத்தில் கமலாநகர் என்கின்ற கிராமத்தில் 7 யானைகள் மின்சாரம் தாக்கி இறந்துள்ளது. மனிதர்களால் காட்டில் வாழும் உயிரினங்களுக்கு ஆபத்து என்று மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது. காட்டில் வாழும் உயிரினங்களுக்கு ஒரு தாழ்மையான வேண்டுகோள். தயவு செய்து நீங்கள் காட்டைவிட்டு வெளியே வராதீர்கள். உங்களுக்கு, எங்களினால் […]\nதமிழ்நாட்டின் அரசியலில் எதிர்காலம் யாருக்கு\nகலைஞர் மு. கருணாநிதி மற்றும் செல்வி ஜெ.ஜெயலலிதா ஆகியோர் தீவிர அரசியலில் இருக்கும் பொழுது. தமிழ்நாட்டில் அனைத்து அரசியல் நிகழ்வுகளும் இந்த இருவரைச் சுற்றியே இருக்கும். அன்றைய நாளிதழ்களில் இருவரின் அறிக்கைதான் பெரும்பாலும் தலைப்புச் செய்தியாக வரும். அதுவும் கலைஞரின் அறிக்கைக்கு ஜெயலலிதாவிடமிருந்து மிகவும் […]\nசபரிமலையில் அனைத்து வயதுப் பெண்களும் வழிபடலாம் என்கின்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு கேரளம் மற்றும் இந்தியாவின் விவாத பொருளாக மாற்றப்பட்டுள்ளது. ஐயப்ப பக்தர்கள் மத்தியிலும் மிகப் பெரிய அதிருப்தி ஏற்பட்டு அது போராட்டங்களாக வெளிப்படுத்தி கொண்டு இருக்கிறார்கள். மதம் சம்பந்தமான ஒரு சில சம்பிரதாயங்கள் மற்றும் வழிமுறைகளைச் […]\nபரியேறும் பெருமாள் – பார்வை\nஒடுக்கப்பட்டுள்ள சமுதாயத்தின் பார்வையில் இருந்து இன்னோரு படைப்பு பரியேறும் பெருமாள். மாரி செல்வராசு அவர்களின் மு���ல் படைப்பு மற்றும் பா. இரஞ்சித் அவர்களின் முதல் தயாரிப்பில் வெளிவந்து இருக்கும் பரியேறும் பெருமாள் என்கின்ற படம் ஒரு நேர்த்தியான படைப்பு. ஆணவக்கொலைகளின் பின்புறம், சாதிய அடக்குமுறை, […]\nஇந்தியாவின் பொருளாதாரத்தின் இன்றைய நிலை அனைவருக்கும் கவலை தரும் வகையில் இருக்கிறது என்றே சொல்லலாம். அதற்கு மிக முக்கிய காரணம். டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு குறைந்து கொண்டு இருப்பது. வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிற்கு பெட்ரோல் மற்றும் டீசல் விலையேற்றம் இன்று, […]\nஎச்சரிக்கை – உங்கள் பணம் பத்திரம்\nQNetயில் பிரமிடு திட்டம் மூலமாக நிறைய பணம் சம்பாதிக்கலாம் என்று இந்தியா முழுவதும் அதுவும் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இப்பொழுது வேகமாக பரவிக்கொண்டு இருக்கிறது. இந்த QNet லிமிடெட் முன்பு QuestNet, GoldQuest மற்றும் QI Limited என அறியப்பட்டது. ஹாங்காங்கை தலைமையகமாக கொண்ட நிறுவனம். QNet online shopping […]\n நம் முன்னோர்கள் வழியை பின்பற்றுவோம் கேரளா மற்றும் கர்நாடகாவில் தொடர் கன மழையின் காரணமாக காவிரி மற்றும் கொள்ளிடம் ஆற்றில் வெள்ளபெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, முக்கொம்பு அணையில் இருந்து அதிக தண்ணீரை கொள்ளிட ஆற்றில் திறந்துவிடப்படுகிறது. இதனால் அதிக அளவு தண்ணீர் […]\nவிதைக்கப்பட்டுள்ளது, இனி விரைவில் வளரும் – Blue Sattai மாறனின் மறுபக்கம்\nமாறன் என்றாலே நமக்கு நினைவுக்கு வருவது, வெள்ளிக்கிழமை திரைக்கு வரும் படங்களை விமர்சனம் செய்வது. அதுவும் படம் நன்றாக இல்லை என்றால் அவ்வளவுதான், அந்தப் படத்தை கிழித்துத் துவைத்து வைப்பார். படம் நன்றாக இருந்தால் இவரை போன்று பாராட்டுபவர் எவரும் இல்லை. அவருடைய விமர்சனங்களைப் […]\nஇந்த வருடம் நல்ல மழை என்று சொல்வதற்க்கு பதில் ஏன் இவ்வளவு மழை என்று சொல்லவைத்துள்ளது, அந்த அளவுக்கு கேரள மாநிலத்தை மழை புரட்டிபோட்டுள்ளது. கேரளா வரலாற்றில், இந்த வருடம் தென் மேற்கு பருவமழை இதுவரை இல்லாத மழையை கொட்டிக்கொண்டு இருக்கிறது, இன்னும் நான்கு […]\nநேற்று அதிமுக, இன்று திமுக\nதலைப்புச் செய்தி – மநீம தலைவர் கமலஹாசன்\nரமலான் மாதத்தின் நோன்பு தொடங்கியது\nதமிழகத்துக்கு இரு நாட்களுக்கு ரெட் அலர்ட் – புயலாக மாற அதிக வாய்ப்பு\nமோடி மற்றும் அமித் ஷா கூட்டணிக்கு கிடைத்த இன்னொரு மாபெரும் வெற்றி\nடீசல் கார் உற்பத்தியை நிறுத்த மாருதி சுசூகி முடிவு\nகுணசேகரன் – நெறி பிறழாத நெறியாளர்\nவிதைக்கப்பட்டுள்ளது, இனி விரைவில் வளரும் – Blue Sattai மாறனின் மறுபக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/famous-director-slaps-ar-murugadoss/", "date_download": "2019-05-26T08:53:35Z", "digest": "sha1:5SCKUIPPDM5MGT7VH567ZQDEL7MFMQSR", "length": 10063, "nlines": 93, "source_domain": "www.cinemapettai.com", "title": "நான் இயக்க வேண்டிய அஜீத் படத்தை சூழ்ச்சியால் பெற்றவர் ஏ.ஆர்.முருகதாஸ்! டைரக்டரின் பேச்சால் சர்ச்சை! - Cinemapettai", "raw_content": "\nநான் இயக்க வேண்டிய அஜீத் படத்தை சூழ்ச்சியால் பெற்றவர் ஏ.ஆர்.முருகதாஸ்\nநான் இயக்க வேண்டிய அஜீத் படத்தை சூழ்ச்சியால் பெற்றவர் ஏ.ஆர்.முருகதாஸ்\nடைரக்டர் பிரியதர்ஷனிடம் உதவி இயக்குனராக இருந்தவர்தான் பிரவீன்காந்த். இவரிடம் ரட்சகன் படத்தில் உதவி இயக்குனராக சேர்ந்தவர் ஏ.ஆர்.முருகதாஸ். தற்போது அறிவிக்கப்பட்ட தேசிய விருதுகள் குறித்து கருத்துச் சொன்ன முருகதாஸ், விருது கமிட்டியின் தலைவர் டைரக்டர் பிரியதர்ஷனை கடுமையாக விமர்சிக்க… அவரது சிஷ்யனும் முருகதாசின் குருநாதருமான பிரவின்காந்த் பெரும் ஆத்திரத்திற்கு ஆளாகியிருக்கிறார். ஒரு குரல் பதிவு ஒன்றை இன்டஸ்ட்ரியில் பரவ விட்டிருக்கிறார். அதில் சொல்லப்பட்டிருக்கும் சாரம்சம் என்ன\nஎன்னிடம் உதவியாளராக ரட்சகன் படத்தில் வந்த சேர்ந்த நீங்கள் என் இன்னொரு உதவியாளரான எஸ்.ஜே.சூர்யா மூலம் அஜீத்திற்கு கதை சொன்னீர்கள். நான் இயக்க வேண்டிய படத்தை சில சூழ்ச்சியால் என்னிடம் இருந்து கைப்பற்றினீர்கள். என் உதவியாளர்தானே இயக்குகிறார் என்று பெருந்தன்மையோடு விட்டுக் கொடுத்தேன். அந்த பெருந்தன்மை என் குருநாதர் பிரியதர்ஷன் எனக்கு கற்றுக் கொடுத்த விஷயம்.\nதினா என்ற அந்த படத்தில் அஜீத்தை தல என்று பட்டம் கொடுத்தீர்களே… அது என் இன்னொரு உதவியாளர் மோகன் சொன்ன விஷயம் ஆகும். ஆனால் இன்று வரை அந்தப் புகழ் உங்களுக்கு வந்து சேர்ந்திருக்கிறது. நீங்கள் எடுத்த ரமணா யார் கதை என்பது இந்த உலகத்திற்கே தெரியும். கஜினி கதையும், கத்தி கதையும் கூட யாருடையது என்று இந்த உலகத்திற்கு தெரியும்.\nஇப்படிப்பட்ட நீங்கள் பிரிதர்ஷனை குறை சொல்ல எந்த தகுதியும் இல்லை. உடனடியாக அவரிடம் மன்னிப்பு கேளுங்கள் என்று பிரவீன்காந்த் வெடித்திருக்க��றார்.\nசினிமாவில் இன்று பிரவீன்காந்த் நிலைமை வேறு. முருகதாஸ் நிலைமை வேறு. என் அசிஸ்டென்ட்டுதான் பிரவீன்காந்த் என்று முருகதாஸ் சொன்னாலும் ஆச்சர்யமில்லை. இந்த லட்சணத்தில் மன்னிப்பாவது\nமாணவியிடம் கேவலமாக நடந்துகொண்ட ஆசிரியர். வைரலாகும் வீடியோ..எங்கயா போகுது நாடு\nஒல்லியாக இருக்கிறீர்களா கவலை வேண்டாம் இதைப் படியுங்கள்..\nஅமலா பால்,தனுஷ் செய்த அட்டகாசம் ஐஸ்வர்யா தனுஷ் வெளியிட்ட வைரலாகும் புகைப்படம்..\nநி**** புகைப்படத்தை கேட்ட மர்ம நபர். சின்மயி அனுப்பிய புகைப்படத்தை பார்த்தீர்களா\nதளபதி வீட்டின் முன்பு நடந்த சம்பவம். அதுக்குன்னு இப்படியா.\nஅரண்மனை கிளி சீரியல் ஜானுவுக்கு திருமணம் முடிந்துவிட்டது. யார் மாப்பிளை தெரியுமா இதோ புகைப்படம்\nசிம்ரன் – த்ரிஷா ஆட சதிஷ் வெட்கத்தில் முகத்தை மூட. ஷூட்டிங் ஸ்பாட் சேட்டையை பாருங்களேன் ..\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் 3 போட்டியாளர்கள். அதிலும் ஒரு விஜய் டிவி பிரபலம் செம்ம மாஸ்\nஆல்யாமானசாவின் காதலருக்கு இப்படி ஒரு நோய் இருக்கிறதா. சஞ்சீவ் திருமணத்திற்கு முன்பே இதை சரி செய்ய வேண்டுமே\nஅட நம்ம ரகுல் ப்ரீத் சிங்கா இப்படி போஸ் கொடுத்தது. புகைப்படத்தை பார்த்து முகம் சுளிக்கும் ரசிகர்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/sivakumar-love-marriage/", "date_download": "2019-05-26T08:57:55Z", "digest": "sha1:EUN46MRGG36A5AGJJ5RJOD2D4GSO5XFL", "length": 9480, "nlines": 92, "source_domain": "www.cinemapettai.com", "title": "கையெடுத்துக் கும்பிடுறேன்.. தயவு செய்து எல்லோரும் காதல் கல்யாணம் பண்ணுங்க.. சிவக்குமார் அதிரடி - Cinemapettai", "raw_content": "\nகையெடுத்துக் கும்பிடுறேன்.. தயவு செய்து எல்லோரும் காதல் கல்யாணம் பண்ணுங்க.. சிவக்குமார் அதிரடி\nகையெடுத்துக் கும்பிடுறேன்.. தயவு செய்து எல்லோரும் காதல் கல்யாணம் பண்ணுங்க.. சிவக்குமார் அதிரடி\nஇளைஞர்களே கையெடுத்துக் கும்பிட்டுக் கேட்டுக்கறேன். தயவு செய்து எல்லோரும் காதல் கல்யாணம் பண்ணுங்கப்பா. பண்ணிட்டு நல்லா வாழுங்கப்பா என்று நடிகர் சிவக்குமார் கூறியுள்ளார். நடிகர் சிவக்குமாருக்கு 75 வயதாகிறது இதையொட்டி இன்று சென்னையில் அவர் எழுதிய இரு நூல்கள் வெளியீட்டு விழா நடைபெற்றது.\nஇந்த நிகழ்ச்சிக்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார் சிவக்குமார். அப்போது அவர்களிடையே சிவக்குமார் பேச���கையில் உற்சாகத்துடன் காதல் குறித்துப் பேசினார்.\nசிவக்குமார் கூறியதிலிருந்து… பல ஜோடிகளை சேர்ப்பதும் நீங்கள்தான் (பத்திரிகையாளர்கள்), பிரிப்பதும் நீங்கள்தான் . என் பையனுக்குக் கூட நீங்கதான் கல்யாணம் பண்ணி வச்சீங்க (சூர்யா -ஜோதிகாவைச் சொல்கிறார்). கெமிஸ்ட்ரி நல்லாருக்கு, ஜோடிப் பொருத்தம் நல்லாருக்குன்னு எழுதுனீங்க. அவங்க ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிட்டு இப்போ நல்லாருக்காங்க, சந்தோஷமா இருக்காங்க.\nஇன்னும் பத்து வருஷத்தில் பெற்றோர் பார்த்து செய்து வைக்கும் அரேன்ஜ்ட் மேரேஜே இருக்காது. எல்லாமே காதல் கல்யாணமாதான் இருக்கும். தாராளமா காதல் கல்யாணம் பண்ணிக்குங்க. பண்ணிட்டு 40-50 வருஷம் சேர்ந்து வாழுங்க. அப்போதுதான் அது காதலுக்குக் கிடைத்த வெற்றியாக இருக்கும். சேர்ந்து வாழ்வதைப் பொறுத்தே காதலும் வெற்றி அடையும். உங்கள் மூலமாக அனைவரையும், இளைஞர்களை கையெடுத்துக் கும்பிட்டுக் கேட்டுக் கொள்கிறேன். தயவு செய்து காதல் கல்யணம் பண்ணிக்கங்கப்பா. பண்ணிட்டு நல்லா இருங்கப்பா என்று கூறினார் சிவக்குமார்.\nமாணவியிடம் கேவலமாக நடந்துகொண்ட ஆசிரியர். வைரலாகும் வீடியோ..எங்கயா போகுது நாடு\nஒல்லியாக இருக்கிறீர்களா கவலை வேண்டாம் இதைப் படியுங்கள்..\nஅமலா பால்,தனுஷ் செய்த அட்டகாசம் ஐஸ்வர்யா தனுஷ் வெளியிட்ட வைரலாகும் புகைப்படம்..\nநி**** புகைப்படத்தை கேட்ட மர்ம நபர். சின்மயி அனுப்பிய புகைப்படத்தை பார்த்தீர்களா\nதளபதி வீட்டின் முன்பு நடந்த சம்பவம். அதுக்குன்னு இப்படியா.\nஅரண்மனை கிளி சீரியல் ஜானுவுக்கு திருமணம் முடிந்துவிட்டது. யார் மாப்பிளை தெரியுமா இதோ புகைப்படம்\nசிம்ரன் – த்ரிஷா ஆட சதிஷ் வெட்கத்தில் முகத்தை மூட. ஷூட்டிங் ஸ்பாட் சேட்டையை பாருங்களேன் ..\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் 3 போட்டியாளர்கள். அதிலும் ஒரு விஜய் டிவி பிரபலம் செம்ம மாஸ்\nஆல்யாமானசாவின் காதலருக்கு இப்படி ஒரு நோய் இருக்கிறதா. சஞ்சீவ் திருமணத்திற்கு முன்பே இதை சரி செய்ய வேண்டுமே\nஅட நம்ம ரகுல் ப்ரீத் சிங்கா இப்படி போஸ் கொடுத்தது. புகைப்படத்தை பார்த்து முகம் சுளிக்கும் ரசிகர்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Districts/Chennai/2019/03/22033027/Cut-with-a-knife-torture-Puducherry-The-wife-burnt.vpf", "date_download": "2019-05-26T10:08:45Z", "digest": "sha1:MLVO6VX6RGD77J62WXU66COD5JYCPC3F", "length": 14172, "nlines": 130, "source_domain": "www.dailythanthi.com", "title": "Cut with a knife, torture Puducherry The wife burnt and killed || ஏணியில் கட்டி வைத்து கத்தியால் வெட்டி சித்ரவதை புதுச்சேரியில் உயிருடன் மனைவி எரித்துக் கொலை குடும்ப தகராறில் தொழிலாளி ஆத்திரம்", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nஏணியில் கட்டி வைத்து கத்தியால் வெட்டி சித்ரவதை புதுச்சேரியில் உயிருடன் மனைவி எரித்துக் கொலை குடும்ப தகராறில் தொழிலாளி ஆத்திரம் + \"||\" + Cut with a knife, torture Puducherry The wife burnt and killed\nஏணியில் கட்டி வைத்து கத்தியால் வெட்டி சித்ரவதை புதுச்சேரியில் உயிருடன் மனைவி எரித்துக் கொலை குடும்ப தகராறில் தொழிலாளி ஆத்திரம்\nபுதுச்சேரியில் ஏணியில் கட்டி வைத்து கத்தியால் வெட்டி சித்ரவதை செய்து பெட்ரோல் ஊற்றி மனைவியை உயிரோடு எரித்துக் கொலை செய்த களிமண் பொம்மை செய்யும் தொழிலாளி கைது செய்யப்பட்டார்.\nபுதுச்சேரி கொம்பாக்கம் ஏரிக்கரை குப்பைமேடு பகுதியை சேர்ந்தவர் ஜெயநாதன் (வயது 50). களிமண் பொம்மை செய்யும் தொழிலாளி. இவருடைய மனைவி வனஜா (40). இவர்களுக்கு பன்னீர்செல்வநாதன் என்ற மகன் உள்ளார். இவர் தனியார் கல்லூரி ஒன்றில் படித்து வருகிறார். கணவன்- மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு இருந்து வந்துள்ளது. கடந்த 2 மாதங்களுக்கு முன்பு ஏற்பட்ட பிரச்சினையை தொடர்ந்து கணவருடன் கோபித்துக் கொண்டு வாணரப்பேட்டையில் உள்ள தாயாரின் வீட்டிற்கு வனஜா சென்று விட்டார்.\nஇந்தநிலையில் நேற்று முன்தினம் ஜெயநாதன், வனஜாவின் வீட்டிற்கு சென்று அவருடன் பேசி சமாதானம் செய்து கொம்பாக்கத்தில் உள்ள தனது வீட்டிற்கு அழைத்து வந்தார். இவர்களது மகன் பன்னீர்செல்வநாதன் வழக்கம்போல் நேற்று காலை கல்லூரிக்கு சென்றுவிட்டார். அப்போது வீட்டில் தனியாக இருந்த கணவன்-மனைவிக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது.\nஇதில் ஆத்திரமடைந்த ஜெயநாதன், வனஜாவை தாக்கியதாக தெரிகிறது. இதனால் வலி தாங்காமல் கணவனிடம் இருந்து தப்பிக்க மாடிக்கு செல்வதற்காக அங்கு இருந்த இரும்பு ஏணிப்படிக்கட்டில் வனஜா ஏற முயன்றார். ஆனால் ஜெயநாதன் அவரை தடுத்து சரமாரியாக தாக்கினார். அங்கு கிடந்த இரும்பு சங்கிலியை எடுத்து ஏணிப்படியுடன் சேர்த்து வனஜாவின் காலில் கட்டினார்.\nஇதன்பின் உடலில் கத்தியால் வெட்டி அவரை சித்ரவதை செய��துள்ளார். இதனால் வலி தாங்க முடியாமல் வனஜா அலறி துடித்துள்ளார். இதன்பிறகும் ஆத்திரம் தீராத ஜெயநாதன் வீட்டில் மகனின் மோட்டார் சைக்கிளுக்காக வாங்கி வைத்திருந்த பெட்ரோலை எடுத்து வந்து வனஜாவின் மீது ஊற்றினார். மனைவி என்றும் பாராமல் உயிரோடு அவரை தீவைத்து கொளுத்தினார். இதில் உடல் முழுவதும் தீப்பிடித்து வனஜா அலறி துடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.\nஇவர்களது வீடு அந்த இடத்தில் தனியாக இருந்ததால் வனஜாவின் அலறல் சத்தம் அந்த பகுதியில் இருந்தவர்களுக்கு கேட்கவில்லை என்று தெரிகிறது.\nஇந்த பயங்கர கொலை சம்பவம் குறித்து தகவல் அறிந்து முதலியார்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், சப்-இன்ஸ்பெக்டர் வீரபுத்திரசாமி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அங்கு கருகிய நிலையில் கிடந்த வனஜாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.\nமனைவியை உயிரோடு எரித்து கொலை செய்த ஜெயநாதனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினார்கள். மனைவியின் நடத்தையில் சந்தேகமடைந்து இந்த கொடூர சம்பவத்தில் ஈடுபட்டாரா அல்லது வேறு எதுவும் காரணமா என்பது குறித்து தொடர்ந்து ஜெயநாதனிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.\n1. ராகுல்காந்தியை கைவிட்ட வட மாநிலம், கைகொடுத்த தென் மாநிலம்; வயநாட்டில் முன்னிலை\n2. பாஜக பெரும்பான்மை இடங்களில் முன்னிலை: பிரதமர் மோடிக்கு உலக தலைவர்கள் வாழ்த்து\n3. உத்தர பிரதேசத்தில் பாஜக முன்னிலை, மெகா கூட்டணிக்கு பின்னடைவு\n4. பாஜக வெற்றிமுகம்: பிரதமர் மோடிக்கு சுஷ்மா சுவராஜ் வாழ்த்து\n5. தமிழ்நாடு சட்டமன்ற இடைத்தேர்தல்: திமுக 13 இடங்களில் முன்னிலை, அதிமுக 9 இடங்களில் முன்னிலை\n1. திருமணத்திற்கு மறுத்ததால் உல்லாச வீடியோக்களை முகநூலில் வெளியிட்ட காதலி : அவமானத்தால் ஊழியர் தற்கொலை\n2. தாய் அடிக்கடி செல்போனில் பேசியதால் மனமுடைந்த மகன் தூக்குப்போட்டு தற்கொலை\n3. முதல்-மந்திரி குமாரசாமி ராஜினாமா முடிவு\n4. செட்டிகுளத்தில் தெர்மாகோலால் கட்டப்படும் வீடு ஆச்சரியத்துடன் பார்த்து செல்லும் பொதுமக்கள்\n5. மதுரையில் பட்டப்பகலில் வீடுபுகுந்து பயங்கரம்: தூங்கிக் கொண்டிருந்தவரின் தலையை துண்டித்து எடுத்துச் சென்ற கும்பல்\nஎங்��ளைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.indiaglitz.com/so-proud-of-gomathi-marimuthu-and-her-mother-says-varalakshmi-tamilfont-news-235860", "date_download": "2019-05-26T09:05:08Z", "digest": "sha1:NYSXAD3LHMSNH3KTQNCIMPNWVCFZ37YX", "length": 11521, "nlines": 142, "source_domain": "www.indiaglitz.com", "title": "So proud of Gomathi MariMuthu and her mother says Varalakshmi - தமிழ் News - IndiaGlitz.com", "raw_content": "\nதமிழ் » Cinema News » தங்கமகள் கோமதியின் தாயாருக்கு நடிகை வரலட்சுமி கொடுத்த சிறப்புக்குரிய விருது\nதங்கமகள் கோமதியின் தாயாருக்கு நடிகை வரலட்சுமி கொடுத்த சிறப்புக்குரிய விருது\nதமிழகத்தை சேர்ந்த கோமதி மாரிமுத்து சமீபத்தில் நடைபெற்ற ஆசிய சாம்பியன்ஷிப் தடகள போட்டியில் 800 மீட்டர் ஓட்டப்போட்டியில் தங்கம் வென்று தமிழகத்திற்கும் இந்தியாவிற்கும் பெருமை தேடி தந்தார் என்பது தெரிந்ததே\nஇந்த நிலையில் கோமதிக்கு பாராட்டுக்களும், வாழ்த்துக்களும் நிதி உதவிகளும் குவிந்த நிலையில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கோமதியின் தாயாருக்கு நடிகை வரலட்சுமி 'அன்னையர் தினம்' விருதினை அளித்தார். இன்று உலகம் முழுவதும் அன்னையர் தினம் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் தங்கமகள் கோமதியின் தாயாருக்கு அன்னையர் தின விருது அளிப்பதில் தனக்கு மகிழ்ச்சி என்று வரலட்சுமி தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.\nகோமதி மற்றும் கோமதியின் தாயார் இருவரையும் கடவுள் ஆசிர்வதிப்பார் என்றும் கோமதி இன்னும் பல சாதனைகள் புரிந்து பல பதக்கங்களை வெல்ல வாழ்த்துக்கள் என்றும் வரலட்சுமி மேலும் குறிப்பிட்டுள்ளார். இந்த விழாவில் நடிகை தன்ஷிகாவும் கலந்து கொண்டார் என்பது குறிப்ப்பிடத்தக்கது\nகோமதியின் சாதனை குறித்து நடிகை தன்ஷிகா கூறியபோது, 'கோமதி தனக்கு மட்டும் பெருமை தேடிக்கொள்ளவில்லை. ஒட்டுமொத்த பெண்கள் சமூகத்திற்கே பெருமை தேடி தந்துள்ளார் என்று கூறியுள்ளார்.\nசூர்யாவின் 'என்.ஜி.கே'வுடன் இணையும் கார்த்தியின் 'கைதி'\nஇணையத்தில் வைரலாகும் யாஷிகாவின் ஒர்க்-அவுட் வீடியோ\nசிம்புவை மாலை, மரியாதையுடன் வரவேற்ற ஹன்சிகா படக்குழு\n'கசடதபற' படத்தில் 5 ஹீரோ, 3 ஹீரோயின்கள் அறிவிப்பு\nகாஞ்சனா இந்தி ரீமேக்கில் திடீர் திருப்பம் ராகவா ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி\nஇனிமேல் நல்ல காலம்தான்: தேர்தலில் வெற்றி பெற்ற பிரபல நடிகை பேட்டி\nடவுட்ட�� வேணாம், உங்களை பழிவாங்கத்தான் போறேன்: 'கென்னடி கிளப்' டீசர் விமர்சனம்\nசூர்யாவின் என்.ஜி.கே: தமிழ் சினிமாவில் செய்த முதல் சாதனை\nஓ இதுதான் தமிழ் மண்ணா பாஜக வெறுப்பாளர்களை வெறுப்பேற்றிய எஸ்.வி.சேகர்\nஇனிமேலும் நடிகர்கள் கட்சி ஆரம்பிப்பார்களா\nசிம்புவுக்கு அவரது தாயார் பார்த்த மணப்பெண்: விரைவில் திருமணம்\nகமல்ஹாசனை தாக்கி, நயன்தாராவுக்கு நன்றி கூறிய ராதாரவி\nஇன்னொரு எம்ஜிஆராக ரஜினிகாந்த் உருவெடுப்பார்: எஸ்.குருமூர்த்தி\nமு.க.ஸ்டாலின், உதயநிதியை சந்தித்த விஷால்\nகார்த்தியின் 'கைதி' டீசர் ரிலீஸ் தேதி அறிவிப்பு\n'கசடதபற' படத்தின் ஆறு இசையமைப்பாளர்கள் அறிவிப்பு\nமோடியின் சுனாமியில் சிக்காத தமிழகம்: வைரமுத்து\nபாரதிராஜா படத்தை புரமோஷன் செய்யும் தனுஷ்\nதெரு விளக்கில் படித்த சிறுவனுக்கு அடித்த அதிர்ஷ்டம்: இணையத்தில் கலக்கும் வீடியோ\nடி.ஆர் பாலு, கனிமொழி, ஆ.ராசாவுக்கு புதிய பதவி: விரிவான தகவல்\nஜெயிச்ச மறுநாளே விவசாயக்கடன் தள்ளுபடியா\n8 ஸ்பூன், 2 டூத் பிரஷ், 2 ஸ்குரூ டிரைவர், 1 கத்தி: வயிற்றுக்குள் ஸ்டாக் வைத்திருந்த வினோத மனிதர்\nஎங்க குடும்பத்திலேயே 9 ஓட்டு இருக்கு: 5 ஓட்டு பெற்ற வேட்பாளர் கதறி அழுத காட்சி\nரசிகரின் வாழ்நாள் கனவை நனவாக்க உதவிய சச்சின்\nதேமுதிகவின் சுயநல அரசியலுக்கு மக்கள் கொடுத்த சவுக்கடி:\nபாஜகவின் வெற்றி தமிழக மக்களின் தீர்ப்பு அல்ல: கமல்ஹாசன் பேட்டி\nபிரதமர் மோடி வெற்றி குறித்து ஏ.ஆர்.ரஹ்மான் டுவீட்\nவாரிசு அரசியல்வாதிகளின் வெற்றியும் தோல்வியும்: ஒரு பார்வை\nதென்னிந்தியாவில் பாஜகவின் யுக்தி எடுபடாதது ஏன்\nஅசத்திய நான்கு வேட்பாளர்கள்: கமல்ஹாசனின் அடுத்த திட்டம் என்ன\nமோடி மீண்டும் பிரதமரானால் நாட்டை விட்டு செல்வேன்: பிரபல நடிகை கூறியதாக பரபரப்பு\nவிரைவில் ராதிகா தலைமையில் நடிகர் சங்கம்: எஸ்.வி.சேகர் பேட்டி\nமோடி மீண்டும் பிரதமரானால் நாட்டை விட்டு செல்வேன்: பிரபல நடிகை கூறியதாக பரபரப்பு\nஐஸ்வர்யாராய் குறித்த சர்ச்சை மீம்ஸ்: வருத்தம் தெரிவித்த நடிகர்\n'நம்பகத்தன்மை மிக்க பிரபலங்கள்' பட்டியலில் மிஸ் ஆன 'தல' & 'தல\nகார்த்தியின் அடுத்த படத்தை இயக்கும் வெற்றிப்பட இயக்குனர்\nதர்பாரில் தொடரும் 'பேட்ட' செண்டிமெண்ட்\nதல அஜித்தின் உண்மையான கேரக்டரில் நடிக்கும் விஜய்\nநிர்வாண புகைப்படம் கேட்ட ரசிகருக்கு சின்மயி கொடுத்த பதிலடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.mrchenews.com/drinkers-make-problem-at-chennai-merina-beach/", "date_download": "2019-05-26T10:09:32Z", "digest": "sha1:MX5A7ZNS3VRFCU5W4BMDXBLSVB7PRQRL", "length": 7460, "nlines": 108, "source_domain": "www.mrchenews.com", "title": "மெரினா கடற்கரை சாலையில் குடிபோதையில் பொதுமக்களிடம் ரகளை செய்த வடமாநில இளைஞர்கள்! | Mr.Che Tamil News", "raw_content": "\n•மதுரை மாவட்டம், S. ஆலங்குளம் பகுதியில் கடந்த இரு நாட்களாக இரவில் 7மணி நேர மின்வெட்டு – கிராம மக்கள் வேதனை\n•பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி இன்று தொடக்கம்.\n•புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள சுந்தரசோழபுரத்தில் இன்று மஞ்சுவிரட்டு நடைபெற்றது.\n•மதுரை மாவட்டம் கல்குறிச்சி அருகே வைகை ஆற்றில் ஆவரங்காடு சரவணன் மர்ம நபர்களால் வெட்டி படுகொலை\n•அடுத்த மூன்று நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் .\n•தென் அமெரிக்க நாடான பெருவில் 8 என்ற ரிக்டர் அளவுகோளில் பலத்த நிலநடுக்கம்\n•ராஜினாமா செய்ய உள்ளேன். – எம்எல்ஏ வசந்தகுமார் பேட்டி.\n•ராசிபுரம் குழந்தை விற்பனை தொடர்பாக சி.பி.சி.ஐ.டி விசாரணை முடிந்தது.\n•சென்னை தனியார் கல்லூரி மாணவி தற்கொலை.\n•தாயை கட்டையால் அடித்துக் கொலை செய்த மகன் கைது.\nமெரினா கடற்கரை சாலையில் குடிபோதையில் பொதுமக்களிடம் ரகளை செய்த வடமாநில இளைஞர்கள்\nமெரினா கடற்கரை பகுதியில் மதுபோதையில் பொதுமக்களிடம் ரகளையில் ஈடுபட்ட வடமாநில இளைஞர்களை, அப்பகுதி வழியாக சென்ற ஆட்டோ ஓட்டுநர் ஆனந்தன் என்பவர் தட்டிகேட்டுள்ளார். இதனால் ஆத்திரமுற்ற வடமாநில இளைஞர்கள், ஆட்டோ ஓட்டுநரை தாக்கியுள்ளனர்.\nஇதுகுறித்து, பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், அவர்களிடமிருந்து ஆட்டோ ஓட்டுநரை மீட்டு, அரசு மருத்துவமணைக்கு அனுப்பி வைத்தனர். இதனையடுத்து வடமாநில போதை நபர்களை காவல்துறையினர் லேசான தடியடி நடத்தி குண்டுகட்டாக வாகனத்தில் ஏற்றி சென்றனர்.\nஇதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பான சூழ்நிலை நிலவியது. தொடர்ந்து அவர்களிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nஎங்களது செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள +91944879388 என்ற எண்ணிற்கு மெசேஜ் அல்லது WhatsApp\nபலூன் செயற்கைக்கோளை ஏவி தஞ்சை மா��வி…\nஇந்தியா முழுதும் அவசர உதவிக்கான புத…\nஎதிரிகளின் நீர்மூழ்கி கப்பல்களை தாக…\nஉலகிலேயே முதல்முறையாக 3 வெவ்வேறு பு…\nஇந்த நிறுவனம் 24 மணிநேரமாக தமிழ் செய்திகள் சேனலாக உருவாகியுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/Politics/2019/05/16184746/1035638/Case-Will-Be-Filed-If-Permission-Denied-to-do-CampaignSenthil.vpf", "date_download": "2019-05-26T08:55:36Z", "digest": "sha1:5JFCGB4PTS3AAHUI2BCGTBBSDQDB22M6", "length": 9429, "nlines": 79, "source_domain": "www.thanthitv.com", "title": "\"தேர்தல் அலுவலர் மீது வழக்கு தொடருவோம்\" - திமுக வேட்பாளர் ​செந்தில் பாலாஜி எச்சரிக்கை", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n\"தேர்தல் அலுவலர் மீது வழக்கு தொடருவோம்\" - திமுக வேட்பாளர் ​செந்தில் பாலாஜி எச்சரிக்கை\nதிமுக தலைவர் ஸ்டாலின் பிரசாரத்திற்கு உரிய அனுமதி வழங்கவில்லை என்றால், தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் காவல்துறை அதிகாரிகள் மீது வழக்கு தொடருவோம் என செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.\nதிமுக தலைவர் ஸ்டாலின் பிரசாரத்திற்கு உரிய அனுமதி வழங்கவில்லை என்றால், தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் காவல்துறை அதிகாரிகள் மீது வழக்கு தொடருவோம் என அரவக்குறிச்சி திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் வேட்பாளர் செந்தில் பாலாஜியை, ஆதரித்து திமுக தலைவர் ஸ்டாலின் நாளை பிரசாரம் செய்ய உள்ளார். இதற்காக திமுக தரப்பில் 12 இடங்களில் பிரச்சாரம் செய்ய அனுமதி கேட்டு ஆன்லைனில் விண்ணப்பித்து இருந்தனர். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய செந்தில் பாலாஜி, நான்கு இடங்களில் மட்டும் பிரசாரம் செய்ய தேர்தல் நடத்தும் அலுவலர் மீனாட்சி அனுமதி அளித்துள்ளதாக கூறினார்.\nசந்தியாவின் உடல், தலை எங்கே - 2 வது நாளாக உடல் தலையை தேடும் பணி தீவிரம்\nபெருங்குடி குப்பை கிடங்கில் துண்டு துண்டாக வெட்டி கொல்லப்பட்ட துணை நடிகை சந்தியாவின் உடல் மற்றும் தலையை தேடும் பணி 2 வது நாளாக தொடர்கிறது.\nவாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..\nநீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்��ினர்.\nதுப்பாக்கி சூடு தொடர்பாக எழுந்துள்ள கேள்விகளுக்கு விசாரணை ஆணையம் தான் பதில் அளிக்க வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார்\nவிசாரணை கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை -அமைச்சர் ஜெயக்குமார்\nமோடி அமைச்சரவை - யாருக்கு வாய்ப்பு\nபிரதமராக மோடி பதவியேற்க உள்ள நிலையில், அவரது அமைச்சரவையில் இடம் பெற யார், யாருக்கு வாய்ப்பு உள்ளது\n9 வேடங்களில் ஜெயம் ரவி நடிக்கும் கோமாளி\nஒன்பது வேடங்களில் ஜெயம் ரவி நடிக்கும் கோமாளி படத்தின் அடுத்தடுத்த போஸ்டர்கள் வெளியாகி வருகின்றன.\nதிருமணத்திற்கு பின்னர் ஆர்யா நடிக்கும் \"டெடி\"\nதிருமணத்திற்கு பிறகு நடிகர் ஆர்யா நடிக்கும் டெடி படம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.\nபிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி இன்று தொடக்கம்\nகிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் முக்கிய ஒன்றான பிரெஞ்ச் ஒபன் டென்னிஸ் இன்று பாரிஸ் நகரில் தொடங்குகிறது.\n\"திமுக தலைமையில் ஆட்சி அமைய மக்கள் விருப்பம் \" - தயாநிதி மாறன்\nதிமுக தலைமையில் ஆட்சி அமைய வேண்டும் என்பதுதான் மக்களின் விருப்பம் என்றும் மத்திய சென்னை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதிமாறன் கூறினார்.\nசென்னை : சூதாட்டத்தில் ஈடுபட்ட 20 பேர் கைது\nசென்னை பல்லாவரத்தில் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக 20 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.top10cinema.com/article/tl/39680/bairavaa-trade-update", "date_download": "2019-05-26T09:13:39Z", "digest": "sha1:LGEPAHEDZVD6UY2KTITF4YEPTDZWTGRR", "length": 6465, "nlines": 68, "source_domain": "www.top10cinema.com", "title": "‘பைரவா’ தமிழ் நாடு உரிமையை கைபற்றிய ஸ்ரீகிரீன் புரொடக்‌ஷன்ஸ்! - Top 10 Cinema", "raw_content": "\nமுகப்பு English செய்திகள் திரைப்படங்கள் நடிகைகள் நடிகர்கள் நிகழ்வுகள் விமர்சனங்கள் முன்னோட்டங்கள் ட��ரைலர்கள் வீடியோ கட்டுரைகள் இசை விமர்சனம்\n‘பைரவா’ தமிழ் நாடு உரிமையை கைபற்றிய ஸ்ரீகிரீன் புரொடக்‌ஷன்ஸ்\nவிஜய் நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘தெறி’ 100 கோடி ரூபாய் வசூல் செய்திருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் ’விஜயா புரொடக்‌ஷன்ஸ்’ தயாரிப்பில் பரதன் இயக்கத்தில் விஜய் தற்போது நடித்து வரும ‘பைரவா’ படத்தின் மீதான எதிர்பார்ப்பும், வியாபார விஷயங்களும் சூடு பிடித்துள்ளது. இன்னும் ஒரு சில நாட்கள் படப்பிடிப்புடன் இப்படத்தின் அனைத்து படப்பிடிப்புகளும் முடிந்து விடுமாம் படப்பிடிப்பு முடிவடைவதற்கு முன்னதாகவே ’பைரவா’வின் தமிழக விநியோக உரிமையை ‘ஸ்ரீகிரீன் புரொடக்‌ஷன்ஸ்’ நிறுவனம் கைபற்றியிருக்கிறது. இதனை அந்நிறுவத்தினரே தங்களது மைக்ரோ ப்ளாக் மூலம் அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளனர். விஜய், கீர்த்தி சுரேஷ் ஜோடியாக நடிக்கும் ‘பைராவா’ படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைக்கிறார். ‘பைரவா’ பொங்கல் வெளியீடாக திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஉங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...\n60 வயது அஸ்வின் தாத்தாவாக சிம்பு\n‘நீயா-2’ ரிலீஸ் தள்ளி வைப்பு\nபிரபாஸின் ‘சாஹோ’ ரிலீஸ் தேதி அறிவிப்பு\n‘பாகுபலி’ படத்தின் மிகப் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து பிரபாஸ் நடித்து வரும் ‘சாஹோ’. சுஜீத் எழுதி...\nசூர்யா பட வில்லனிடம் பயிற்சி எடுக்கும் அருண் விஜய்\nஅருண் விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘தடம்’ ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வெற்றிப் படமாக...\nவிஜய்சேதுபதி வசனம், எழுதி தயாரிக்கும் படம் ‘சென்னை பழனி மார்ஸ்’\nவிஜய்சேதுபதியின் ‘விஜய்சேதுபதி புரொடக்‌ஷன்ச், ‘ஆரஞ்சு மிட்டாய்’ புரொடக்‌ஷன்ஸு’டன் இணைந்து...\nநட்புன்னா என்னனு தெரியுமா - புகைப்படங்கள்\nகொலைகாரன் ட்ரைலர் & பத்திரிகையாளர் சந்திப்பு புகைப்படங்கள்\nநீயா 2 - ட்ரைலர்\nஉறியடி 2 - டீஸர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://coventrypillaiyar.com/", "date_download": "2019-05-26T09:22:53Z", "digest": "sha1:T2ASZIVCSW76CGPBJFDSB2ENEKJ7IISB", "length": 4005, "nlines": 50, "source_domain": "coventrypillaiyar.com", "title": "Coventry Sri Sidhi Vinayagar Devasthanam", "raw_content": "\nகொவன்றி ஸ்ரீ சித்தி விநாயகர் தேவஸ்தானம்\nஎமது ஆலயத்தில் கடமையாற்ற சிவாச்சார்யர்கள் தேவைப்படுகின்றனர் .குறைந்த பட்ச்சம்\n3 வருடங்கள் குருக்களாக ஆலயங்களில் கடமையாற்றிய அனுபவம் உள்��வராக இருக்கவேண்டும். சம்பளம் நேரில் பேசி தீர்மானிக்கப்படும். தங்குமிடவசதி செய்துதரப்படும் . இலங்கை இந்தியா போன்ற நாடுகளில் உள்ளவர்களும் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்களை மின்னஞ்சல் மூலமாக விண்ணப்பிக்கவும் .\nஈமைக்கிரியை செய்ய கூடிய குருக்கள் தேவை. குறைந்தபட்சம் 3 வருடம் அனுபவம் வாய்ந்த குருக்களாக இருக்க வேண்டும்.\nகுறிப்பு : பூ மாலை கட்டதெரிந்திருத்தல் வேண்டும், சமையல் மற்றும் பிரசாதம் செய்ய கூடியவராக இருக்க வேண்டும்.\n( தங்குமிட வசதி செய்து தரப்படும். சம்பளம் நேரில் பேசி தீர்மானிக்கப்படும் )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://isangamam.com/tags/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE?page=118", "date_download": "2019-05-26T09:06:08Z", "digest": "sha1:6FULSHBG5B3OW4BCKO3OEFQGMCTGJAA4", "length": 14735, "nlines": 224, "source_domain": "isangamam.com", "title": "சங்கமம் | Tamil blogs Shortfilms News", "raw_content": "\nதமிழ் மின்நூல் வெளியீட்டுப் பணி\n இந்துக்களை ஏமாற்ற IPS அதிகாரி\nமோடி போன்ற ஒரு ஃபாசிஸ்டுக்கு நிச்சயம் மதமோ மத நம்பிக்கைகளோ பொருட்டல்ல என்பதை அழுத்தமாகச் சுட்டிக்காட்டினார் read more\nஇவர் நவீன மருத்துவர்களுக்கு வெளிப்படையாக சவால் விடுகிறார். மரபுமருத்துவம் சர்க்கரை நோயை குணப்படுத்திவிடுமா read more\nகானா பிரபா @kanapraba8th November 2013 from TwitLongerஅஞ்சலி _/\\_ சிட்டிபாபுஅரிகிரி அசெம்ப்ளி என்றதொரு நிகழ்ச்சி பாஸ்கி, சிட்டிபாபு படைப் read more\nஇந்தியா Breaking news விளையாட்டு\nநான் அப்ப நாலாவது தோசைசாப்பிட்டுட்டு இருந்தேன்...அப்ப கிச்சன்ல இருந்து என் Wifeகுரல்....\" ஏங்க... தோசை போதுமா...\n\"காங்கிரûஸ யாராலும் அழிக்க முடியாது' - தினமணி\nதினமணி\"காங்கிரûஸ யாராலும் அழிக்க முடியாது'தினமணிகாங்கிரஸ் என்னும் பேரியக்கத்தை யாராலும் அழிக்க முடியாது read more\nராமன் விளைவு : கவிதை\nசி.வி.ராமன் : ஒரு நினைவுச் சுடர்நவம்பர் 7. ஸர் சி .வி. ராமனின் 125-ஆம் பிறந்த நாள். அவரைப் பற்றிய ஒரு சிறிய நினைவைப் ப read more\nபாண்டிய நாடு - PANDIYA NADU - விசுவ(ஷா)ல் ட்ரீட் ...\nதீபாவளிக்கு வந்திருக்கும் மூன்று படங்களுள் சுசீந்திரனின் பாண்டிய நாடு சென்சிபிலாக இருக்கும் என்ற எண் read more\nஇந்தியாவின் பிரதமர் மன்மோகன் சிங்கா\nநவ 07/2013: வங்கக்கடலில் மீன்பிடிக்கச்செல்லும் தமிழக மீனவர்களை சிங்களக் கடற்படையினர் தாக்குவதும், கைது செய்து சிற read more\nவேர் இஸ் த பார்ட்டி\nபாலிவுட் நட்சத்திரங்கள் ஹோட்டல் பார்ட்டியை பெரிய அளவில் விரும்புவதில்லை. தங்கள் ச read more\nஇலங்கை கடற்படை கப்பல் ஒன்று இந்த நிமிடத்தில் இந்திய கடல் எல்லைக்குள் நிற்கிறது\nதமிழக மீனவர்களை இலங்கை கடற்படை தாக்குகிறது என்று... To read more click on title read more\n(இவன் தமிழ் படிச்சா குளு..குளுனு இருக்கு ஹி...ஹி)ஆசான் செயமோகரு பல மயிர்க்கூச்செறியும் உள்ளொளி புறப்பாடு கிளப் read more\nசெய்திகள் இந்தியா Breaking news\nஆல் இன் ஆல் அழகுராஜா\nஅன்புள்ள வலைப்பூவிற்கு,நான் அழகுராஜாவை பார்த்ததற்கு ஒரேயொரு காரணம் இருக்குமானால் அது அழகுராணி காஜல் மட்டுமே. read more\nமொழியே உன் ஆயுள் ரேகை உச்சமா\nஏதோவொரு சமயத்தில் குழந்தைகளின் தோழியர்கள் என் கண்ணில் படுவார்கள். வீட்டுக்கு அருகே இருப்பவர்கள் தங்களின் பிற read more\nஇந்தியா அனுபவம் குழந்தைகள் தொடர்\nகுஜராத் மின் உற்பத்தி – சாதனைகளும் சவால்களும்\nநவம்பர் மாத ஆழம் இதழில் நான் எழுதிய குஜராத் மின் உற்பத்தி : சாதனைகளும், சவால்களும் என்ற கட்டுரை வந்துள்ளது. கட் read more\nதொடர்பு எல்லைக்கு வெளியே இருக்கின்றார்\n\"வீடு ரொம்ப நல்லா இருக்குடா\" என்றார். அம்மா முதல் முறையாக வீட்டுக்கு வந்த போது சொன்ன வார்த்தைகளை விட அவரை த read more\nஇந்தியா அனுபவம் குழந்தைகள் தொடர்\nஆரம்பம் - ARAMBAM - அவசரம் ...\nஅஜித் - விஷ்ணுவர்தன் - யுவன் காம்பினேஷனின் ஸ்டைலிஷான மேக்கிங் , அஜித் தின் ஒப்பனிங் இரண்டையும் மட்டும் அதிகமா read more\nFlash News இந்தியா திரைவிமர்சனம்\nBT-COTTON- ஒரு மாற்றுப்பார்வை -2: உண்மையைத்தேடி\n(பருத்தி எடுக்கையிலே பலநாளும் பார்த்த புள்ள...ஹி...ஹி) BT -ANTHEM.நந்தவனத்தில் ஓர் ஆண்டிநாளாறு மாதமாய் மான்சான்டோவை வ read more\nசெய்திகள் இந்தியா Breaking news\nBT-COTTON- ஒரு மாற்றுப்பார்வை -2: உண்மையைத்தேடி\nஈழத்திற்காக துருப்பை கூட அசைக்காதவர் இன்ற சவால் விடுகிறார்\nநவ 01/2013: இலங்கையில் நடக்கும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா சார்பில் ஒரு துரும்பு கூட கலந்து கொள்ளக்கூடாது என க read more\nஇந்தியா தமிழீழ சிந்தனைகள் விலைமாதர்\nகாவியும் கார்ப்பரேட்டும்தான் என் கண்கள் வெற்றி உரையில் மோடி பெருமிதம் வெற்றி உரையில் மோடி பெருமிதம் \nமோடியின் வெற்றியே தமது வெற்றி : குதூகலித்த அர்னாப் வகையறாக்கள் \nமுதலாளித்துவம் பெற்றெடுக்கும் பாசிசம் – புதிய தொடர்.\nஆர்.எஸ்.எஸ்.-க்கு ஆதரவானவர்களா முசுலீம் பெண்கள் \nமோடி பட்டப்படிப்பில் படித்த பாடங்கள் பாடத்திட்டத்த��லேயே இல்லையாம் \nசூத்திர சிவாஜியை சத்திரியனாக்கினால் நாடே நாசமாகும் \nபாஜக வெற்றி : பாசிஸ்டுகளை முறியடிக்க குறுக்கு வழி ஏதும் இல்லை \nதூத்துக்குடி தியாகிகளுக்கு நினைவேந்தல் நடத்தினால் எடப்பாடிக்கு என்ன பிரச்சினை \nநாளுக்கு ஒரு நன்மை | அ முத்துலிங்கம்.\nசமூக ஊடகங்களில் கேலியான மோடியின் குகை ‘தியானம்’ \nசற்றே பெரிய சிறுகதை : பொன்ஸ்\nதங்கப் பெண் : அழகியசிங்கர்\nஈயும் ஏரோப்ளேனும் : லதானந்த்\nஞாபகம் வருதே � 1 : விஜய்\nகனவாகவே : ஈரோடு கதிர்\nடில்லிக்குப் போன கதை : SurveySan\nராமன் சைக்கிள் : குசும்பன்\nஎனது தற்கொலை பற்றிய தகவல். : அரை பிளேடு\nஎன்ஃபீல்ட் புல்லட் : இளவஞ்சி\nபாணா காத்தாடியும் ஒரு காதலும் : இரும்புத்திரை\nநம் நாடு - கதையென்ன\nகோச்சடையான் - கதை என்ன\nஇரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலைக் கரைக்க உதவும் சிறந்த உணவுகள்\nஜெ சொத்துக் குவிப்பு வழக்கு: பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு - பிபிசி.\nஇந்திராவின் பிறந்த நாளை கொண்டாடிய பிரியங்கா - தினமலர்.\nவிசாரணை கைதிகள் தேர்தலில் போட்டியிடலாம்: சுப்ரீம் கோர்ட் ... - யாஹூ.\nராகுல் கூட்டத்தின் நிலை : நரேந்திர மோடி கிண்டல் - யாஹூ.\nமோடி குற்றச்சாட்டு மத மோதலை காங்கிரஸ் தூண்டுகிறது - தினகரன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.cinecoffee.com/news/arun-vijay-to-work-with-vallinam-director-arivazhagan/", "date_download": "2019-05-26T09:20:47Z", "digest": "sha1:V3XMXEXU3GP2XRLVFIOAD3HJPMRCIJRX", "length": 7665, "nlines": 94, "source_domain": "tamil.cinecoffee.com", "title": "அருள்நிதியை அடுத்து அருண் விஜய்யுடன் அறிவழகன்.!", "raw_content": "\nHome » செய்திகள் »\nஅருள்நிதியை அடுத்து அருண் விஜய்யுடன் அறிவழகன்.\nஅருள்நிதியை அடுத்து அருண் விஜய்யுடன் அறிவழகன்.\n‘ஈரம்’ அறிவழகன் இயக்கி வரும் படம் ‘ஆறாது சினம்’. இது மலையாளத்தில் சூப்பர் ஹிட்டான ஜீத்து ஜோசப்பின் ‘மெமரீஸ்’ படத்தின் ரீமேக் என்பது நாம் அறிந்ததே.\nஇப்படத்தில் அருள்நிதியுடன் ஐஸ்வர்யா ராஜேஷ், ஐஸ்வர்யா தத்தா, ரோபோ சங்கர், ராதாரவி, சார்லி, ரமேஷ் திலக் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இதன் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது இறுதிகட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது. தயாரிப்பு ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ்.\nஇதனைத் தொடர்ந்து ஆக்‌ஷன், த்ரில்லர் பாணியிலான ஒரு புதிய படத்தை இயக்கவிருக்கிறாராம் அறிவழகன். இதில் அருண் விஜய் நாயகனாக நடிக்கிறார். மற்ற கலைஞர்கள் தேர்வு நடைபெற்��ு வருகிறது.\nமேலும் அல்போன்ஸ் புத்திரன் இயக்கும் ஒரு படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார் அருண்விஜய் என்பது குறிப்பிடத்தக்கது.\nஆறாது சினம், ஈரம், மெமரீஸ்\nஅருண் விஜய், அருள்நிதி, அறிவழகன், அல்போன்ஸ் புத்திரன், ஐஸ்வர்யா தத்தா, ஐஸ்வர்யா ராஜேஷ், சார்லி, ஜீத்து ஜோசப், ரமேஷ் திலக், ராதாரவி, ரோபோ சங்கர்\nஅருண் விஜய், அருள்நிதி, அறிவழகன், ஆறாது சினம் விமர்சனம், ஈரம், ஐஸ்வர்யா ராஜேஷ், மலையாள ரீமேக்\nஅட்லியின் ‘தெறி’ டப்பிங்… அசத்திய விஜய்.\nசிங்கம் சூர்யா, சிறுத்தை கார்த்தியை இணைக்கும் ஹரி..\nபூனம் பஜ்வாவுக்கு சான்ஸ் கொடுத்தது ஏன்… சுந்தர் சி. ஓபன் டாக்…\nநாளை ஏவிஎம் ஸ்டூடியோவில் அஜித்தின் படப்பூஜை..\nசூர்யாவின் மாஸ் ஸ்டைலில் ‘விஜய் 60′ பர்ஸ்ட் லுக்..\n‘கபாலி லாரி; கபாலி ஸ்டாம்ப்…’ மகிழ்ச்சியில் மலேசியா..\nபரதன் இயக்கும் விஜய் படத்திற்கு எம்ஜிஆர் படத்தலைப்பா…\nஏஆர் ரஹ்மான்-ஜி.வி.பிரகாஷ் இணையும் படத்திற்கு ரஜினி பட பாடல் தலைப்பு..\nஆஸ்கர் நாயகன் ஏஆர். ரஹ்மானுக்கு புகுவோகா விருது..\nஅஜித்துடன் மோதிய அருண்விஜய்… இப்போ அவர் வழிக்கே வந்துட்டாரே..\n90 நாட்களில் 53 படங்கள்… ரசிகர்களை கவர்ந்தவை எத்தனை…\nஅருண் விஜய்-அறிவழகன் கூட்டணியில் விஷால்..\nதனுஷ், சிவகார்த்திகேயனுக்கு போட்டியாக வந்த துல்கர்..\nசூர்யா, விஷால், தனுஷ் போல நாங்களும் செய்வோம்.. களம் இறங்கிய அருண் விஜய்..\nதுல்கர் சல்மான் படத்திற்கு விஜய்-சூர்யா போட்டி..\nபொங்கல் ரேஸில் இணைந்த சகோதரர்கள் உதயநிதி-அருள்நிதி..\nகமல் சாதனையை முறியடிப்பாரா அருள்நிதி\nபூனம் பஜ்வாவுக்கு சான்ஸ் கொடுத்தது ஏன்… சுந்தர் சி. ஓபன் டாக்…\nநாளை ஏவிஎம் ஸ்டூடியோவில் அஜித்தின் படப்பூஜை..\nசூர்யாவின் மாஸ் ஸ்டைலில் ‘விஜய் 60′ பர்ஸ்ட் லுக்..\n‘கபாலி லாரி; கபாலி ஸ்டாம்ப்…’ மகிழ்ச்சியில் மலேசியா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.cinecoffee.com/news/what-nadigar-sangam-has-decided-on-ajith/", "date_download": "2019-05-26T09:14:47Z", "digest": "sha1:DEPUYFZ4O7QKMW54CEEQRENLKQXY2ISV", "length": 8762, "nlines": 98, "source_domain": "tamil.cinecoffee.com", "title": "ரஜினி-விஜய்யே வந்தாலும் அஜித் வரமாட்டாரு… கொதிக்கும் சங்கம்..!", "raw_content": "\nHome » செய்திகள் »\nரஜினி-விஜய்யே வந்தாலும் அஜித் வரமாட்டாரு… கொதிக்கும் சங்கம்..\nரஜினி-விஜய்யே வந்தாலும் அஜித் வரமாட்டாரு… கொதிக்கும் சங்கம்..\nதென்னிந்திய நட��கர் சங்க கட்டிடத்திற்கு நிதி திரட்ட நட்சத்திர கிரிக்கெட் அடுத்த ஏப்ரல் மாதம் 17ஆம் தேதி நடைபெறவிருக்கிறது.\nஇதற்கான ஏற்பாடுகளை விஷால் தலைமையிலான அணி செய்து வருகிறது.\nஇப்போட்டியை தென்னிந்தியாவைவே திரும்பி பார்க்க வேண்டும் என்ற கோணத்தில் இந்த அணி ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது.\nஇதன் முதற்கட்டமாக ரஜினிகாந்த், கமல்ஹாசன் மற்றும் திரையுலக பிரபலங்கள் கலந்து கொள்ள அழைப்பு விடுக்க உள்ளனர்.\nமேலும் அமிதாப் பச்சன், சிரஞ்சீவி, மோகன்லால், மம்மூட்டி, சிவராஜ்குமார் உள்ளிட்ட மற்ற மாநில சூப்பர் ஸ்டார்களையும் அழைக்கவிருக்கிறார்களாம்.\nஇப்படி அனைவரும் கலந்து கொண்டாலும் தமிழகத்தில் ரசிகர் பட்டாளத்தை வைத்திருக்கும் அஜித் கலந்து கொள்வாரா என்பதே பலரின் கேள்வியாக இருக்கிறதாம்.\nசங்கத் தேர்தல் நடந்த போது வாக்களிக்கவும் அஜித் வரவில்லை. சமீபத்தில் நடைபெற்ற பொதுக்குழு கூட்டதிற்கும் அவர் கலந்து கொள்ள வரவில்லை.\nஇப்படி தொடர்ச்சியாக சங்கத்தின் எந்தவொரு நிகழ்விலும் அஜித் கலந்து கொள்ளாதது நடிகர் சங்க உறுப்பினர்களை கோபப்பட வைத்துள்ளதாக நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.\n2.ஓ, கபாலி, தெறி, வேதாளம்\nஅஜித், அமிதாப் பச்சன், கமல்ஹாசன், சிரஞ்சீவி, சிவராஜ்குமார், மம்மூட்டி, மோகன்லால், ரஜினிகாந்த், விஜய், விஷால்\nஅஜித், அமிதாப் பச்சன், கமல், சிரஞ்சீவி, சிவராஜ்குமார், நடவடிக்கை, நடிகர் சங்கம், நட்சத்திர கிரிக்கெட், பொதுக்குழு கூட்டம், மம்மூட்டி, மோகன்லால், ரஜினி அஜித், ரஜினி விஜய், விஷால், ஸ்டார் கிரிக்கெட்\nதேர்தல் நேரத்தில் அரசியல்வாதிகளுக்கு பாடம் சொல்லும் ‘ஜோக்கர்’\nடாக்டராக மாறப்போகும் ‘மலர் டீச்சர்’ சாய் பல்லவி..\nபூனம் பஜ்வாவுக்கு சான்ஸ் கொடுத்தது ஏன்… சுந்தர் சி. ஓபன் டாக்…\nநாளை ஏவிஎம் ஸ்டூடியோவில் அஜித்தின் படப்பூஜை..\nசூர்யாவின் மாஸ் ஸ்டைலில் ‘விஜய் 60′ பர்ஸ்ட் லுக்..\n‘கபாலி லாரி; கபாலி ஸ்டாம்ப்…’ மகிழ்ச்சியில் மலேசியா..\nபரதன் இயக்கும் விஜய் படத்திற்கு எம்ஜிஆர் படத்தலைப்பா…\nஏஆர் ரஹ்மான்-ஜி.வி.பிரகாஷ் இணையும் படத்திற்கு ரஜினி பட பாடல் தலைப்பு..\nஆஸ்கர் நாயகன் ஏஆர். ரஹ்மானுக்கு புகுவோகா விருது..\nசூர்யாவின் மாஸ் ஸ்டைலில் ‘விஜய் 60′ பர்ஸ்ட் லுக்..\n‘கபாலி லாரி; கபாலி ஸ்டாம்ப்…’ மகிழ்ச்சியில் மலேசியா..\n50 ஆட்டோ டிரைவர்களை சந்தோஷப்படுத்திய விஜய்…\n‘கபாலி’யை சுற்றி வளைக்கும் தனுஷ் படங்கள்..\nகபாலி நாயகி தன்ஷிகாவுடன் இணையும் விஷால்..\nரஜினி-விஜய்-அஜித்-சிவகார்த்திகேயன் பற்றி அருண் ராஜா காமராஜ்\nஇறங்கி அடிக்கும் ‘கபாலி’… ரிலீசுக்கு முன்பே ரூ. 180 கோடி…\nசிவாஜி புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் விஜய் & விக்ரம் பிரபு.\nபூனம் பஜ்வாவுக்கு சான்ஸ் கொடுத்தது ஏன்… சுந்தர் சி. ஓபன் டாக்…\nநாளை ஏவிஎம் ஸ்டூடியோவில் அஜித்தின் படப்பூஜை..\nசூர்யாவின் மாஸ் ஸ்டைலில் ‘விஜய் 60′ பர்ஸ்ட் லுக்..\n‘கபாலி லாரி; கபாலி ஸ்டாம்ப்…’ மகிழ்ச்சியில் மலேசியா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2018/05/dress-code-of-muslim-women.html", "date_download": "2019-05-26T09:21:54Z", "digest": "sha1:DXOR5DCDBRRE4VQ5TXA6AWK5ZCXQJ3B6", "length": 12831, "nlines": 146, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "Dress Code Of Muslim Women - Ceylon Muslim -", "raw_content": "\nசௌதி ஊடகவியலாளர் ஜமால் துண்டு துண்டுகளாக வெட்டப்பட்டு கொலை - துருக்கி\nசௌதி ஊடகவியலாளர் ஜமால் கஷோக்கி, இஸ்தான்புல்லில் உள்ள தூதரகத்தினுள்ளேயே கொலை செய்யப்பட்டுள்ளதாக துருக்கி நாட்டு செய்திகள் தெரிவிக...\nதேசிய காங்கிரஸிலிருந்து உதுமாலெப்பை வெளியேறுகிறார்..\nதேய்ந்து வருகின்றது தேசிய காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் அதாவுல்லா தலைமையிலான தேசிய காங்கிரஸிலிருந்து அக்கட்சியின் முன்னாள் த...\nவெள்ளி மாலை பிறை மாநாடு உலமா சபையின் முடிவை ஏற்றுக்கொள்ளலாமா\nஎதிர்வரும் வெள்ளிக்கிழமை மாலை (.2018.06.15) பிறை மாநாடை நடாத்துவதாக ஊடகங்களுக்கு செய்தி அனுப்பிவைத்துள்ள அகில இலங்கை ஜம்மியதுல் உலமா சப...\nசற்று முன் அனைத்து பதவிகளிருந்தும் உதுமாலெப்பை இராஜினாமா....\nதேசிய காங்கிரஸின் பிரதி தலைவரும், முன்னாள் மாகாண சபை அமைச்சருமான எம்.எஸ் உதுமாலெப்பை தேசிய காங்கிரஸின் தொடர்புகளை சற்றுமுன் (20) முறித்த...\n - 10 பணக்காரர்களின் விபரம் இதோ\nஇலங்கை அரசியல்வாதிகளில் அதிகம் பணக்காரர்களான முதல் பத்துப் பேரின் பெயர் வரிசையை அமெரிக்காவின் புகழ் பெற்ற வர்த்தக இதழான \"FORBES&quo...\nவிரிவுரையாளர் ஆலிப் மீது ஆதாரபூர்வமான பாலியல் குற்றச்சாட்டுகள் இருக்கிறது;விஜயதாஸ\nசிலோன் முஸ்லிம் கொழும்பு செய்தியாளர் தென்கிழக்கு பல்கலைக்கழக விரிவுரையாளர் ஆலிப் மீது மாணவிகள் சுமத்திய ஆதார பூர்வமான பாலியல் சேட்டைக...\nவடக்கு மீள்குடியேற்றத்துக்க��ன செயலணியில் தன்னையும் இணைத்துக் கொள்ளுமாறு அமைச்சர் ஹக்கீம் விடுத்த வேண்டுகோளை அமைச்சர் ரிசாத் பதியுதீன் க...\nநியூஸிலாந்து தாக்குதல் : துப்பாக்கியில் எழுதப்பட்டவை என்ன தெரியுமா\nதீவிரவாதியின் துப்பாக்கியில் எழுதப்பட்டிருந்தவை \"வரலாற்றுப் பகை\"யை வெளிப்படுத்தும் வார்த்தைகள். நியூஸிலாந்து கிருஸ்ட்சர்ச்...\nஅக்கரைப்பற்று நகர மத்தியில் பௌத்த கொடிகள்; முஸ்லிம் மேயருக்கு வபா கண்டனம்\nநபீஸ் - அவுஸ்தேலியா அக்கரைப்பற்று மாநகர எல்லையானது தனியாக முஸ்லிம் மக்களை கொண்டமைந்ததாகும் தமிழர் சிங்களரை புறக்கணித்தே முன்னாள் அமைச...\nசமூக வலைத்தளங்களில் அகில இலங்கை ஜம்மியதுல் உலமாவுக்கு குவியும் கண்டனங்கள்\nமன்னார், நீர்கொழும்பு, திஹாரிய, அக்கரைப்பற்று ஆகிய இடங்களில் பிறை பார்க்கப்பட்டு ஊர்ஜிதம் செய்யப்பட்ட தகவல்களை பொய்யாக்கிய பிறைக்குழுவிற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.52, "bucket": "all"} +{"url": "http://www.nisaptham.com/2014/11/blog-post.html", "date_download": "2019-05-26T10:07:34Z", "digest": "sha1:TT5GX23YL3TXC4F4WN4HC2KA6PQKCX2C", "length": 12680, "nlines": 86, "source_domain": "www.nisaptham.com", "title": "கை கொடுக்க முடியுமா? ~ நிசப்தம்", "raw_content": "\nபெங்களூரில் Say Trees என்றொரு அமைப்பு இருக்கிறது. வெறித்தனமான உழைப்பாளிகள். நேரம் கிடைக்கும் போதெல்லாம் நகரில் செடிகளை நட்டு வைக்கிறார்கள். எல்லோருமே இளைஞர்கள். வெவ்வேறு நிறுவனங்களில் பணியாற்றுகிறார்கள். அவ்வப்போது மண்வெட்டியும், கடப்பாரையுமாக கிளம்பிவிடுகிறார்கள். இந்த வாரம் கூட தெக்குலோடு என்கிற கிராமத்தில் ஆயிரக்கணக்கான மரங்களை நடவிருக்கிறார்கள். சமீபகாலமாக நிறைய ஆர்வலர்கள் இந்த இயக்கத்தில் தோள் சேர்த்திருக்கிறார்கள்.\nஒரு உருப்படியான காரியத்தைச் செய்யலாம் என்று தோன்றுகிறது. அவர்களை பெங்களூரைத் தாண்டி தமிழ்நாட்டுக்கு அழைத்து வரலாம்.\nதமிழ்நாட்டில் ஒரு கிராமத்தை தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். எந்த மாவட்டமாக இருந்தாலும் சரி. மரங்கள் இல்லாத கிராமமாக இருந்தால் நல்லது. ஏரி, குளம் அல்லது கால்வாய் இருந்தால் இன்னமும் நல்லது. யாராவது செடிகளுக்கு தினமும் தண்ணீர் ஊற்ற வேண்டும் என்று எதிர்பார்க்க வேண்டியதில்லை. இத்தகைய ஒரு கிராமத்தில் ஆயிரம் அல்லது ஐந்நூறு செடிகளை நடுவதற்கான ஏற்பாடுகளைச் செய்யலாம். ஆறு மாதம் கழித்து அந்தச் செடிகள் என்னவாகியிருக்கின்றன என்று சென்று பார்க்கலாம். தோராயமாக ஐம்பது சதவீத மரங்கள் தேறினாலும் கூட வெற்றி என்று அர்த்தம். அடுத்த கட்டமாக இன்னொரு கிராமத்தைத் தேர்ந்தெடுக்கலாம்.\nஎன் சுண்டைக்காய் மூளைக்குத் தெரிந்து இந்தத் திட்டத்தை நிறைவேற்ற மூன்று முக்கியமான வஸ்துக்கள் தேவை-\nஇரண்டு வகையான செடிகள் இருக்கின்றன. SayTrees அமைப்பினர் நகரங்களில் உயரமான செடிகளை நடுகிறார்கள். 6-8 அடி வரை உயரமான செடிகள் இவை. பெரும்பாலான செடிகள் தம் கட்டி உயிர்பிடித்துவிடும் என்பதால் பராமரிப்பு வேலை இல்லை. ஆனால் செடிகளின் வகையைப் பொறுத்து 200 ரூபாயிலிருந்து 300 ரூபாய் வரை ஆகும் போலிருக்கிறது. இருநூறு செடிகள் வாங்க வேண்டும் என்றாலும் கூட நாற்பதாயிரம் ரூபாய் தேவைப்படும். குழி தோண்டும் கணக்கு தனி.\nநகரங்களுக்குத்தான் பெரிய செடிகள். கிராமப்புறங்களில் சற்று சிறிய செடிகளை வைக்கிறார்கள். இரண்டு முதல் நான்கடி வரையிலான உயரமுள்ள செடிகள். இந்தச் செடிகள் 70லிருந்து 80 ரூபாய் ஆகும் போலிருக்கிறது. ஆனால் இதைப் பராமரிக்க ஆட்கள் தேவை. கிராமத்தில் யாராவது பொறுப்பெடுத்துக் கொள்ள வேண்டியிருக்கும். யாரும் பொறுப்பெடுக்கவில்லையென்றால் யாராவது ஒருவருக்கு மாதம் ஒரு தொகையைக் கொடுத்து பார்த்துக் கொள்ளச் செய்ய வேண்டும்.\nஇரண்டில் எந்தத் திட்டத்தை தேர்ந்தெடுத்தாலும் தேவையான தொகையை புரட்டிவிட முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது. இப்போதைக்கு துல்லியமான பணத்தேவை பற்றிய கணக்கு இல்லை. பிறகு பார்த்துக் கொள்ளலாம்.\nதமிழ்நாட்டின் உட்புற கிராமங்களுக்கு SayTrees அமைப்பின் வாலண்டியர்கள் வருவார்களா என்று தெரியவில்லை. அவர்கள் வராவிட்டாலும் பரவாயில்லை. அருகில் இருக்கும் ஏதாவதொரு கல்லூரி அல்லது பள்ளியில் பேசி தேவையான ஆள்பலத்தை திரட்டிவிடலாம் என்ற நம்பிக்கை இருக்கிறது.\nஇதுதான் பிரச்சினை. சரியான கிராமத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும். அந்த கிராமத்தின் பஞ்சாயத்து தலைவரின் ஒத்துழைப்பு இருந்தால் காரியம் சுலபமாகிவிடும். இந்தக் காரியத்தை நல்ல நோக்கத்தோடு பார்க்கும் தலைவராக இருக்க வேண்டும்.\nஇந்த மூன்றாவது அம்சம்தான் இப்போதைய தேவை. சரியான கிராமம் ஒன்றைத் தேர்ந்தெடுக்க உங்களின் உதவியை கட்டாயம் எதிர்பார்க்கிறேன். மேற்சொன்ன அம்சங்களுடைய கிராமம் ஒன்றைக் கண்டு���ிடித்துக் கொடுத்தால் கோடி நன்றி தகும். கிராமத்தை உறுதி செய்த பிறகு ஆள்பலம் மற்றும் பணத்திற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம். அதுவரையிலும் SayTrees அமைப்பினரோடு தொடர்ந்து தொடர்பில் இருப்போம். அவர்களின் அனுபவமும் உதவியும் நிச்சயம் தேவைப்படும்.\nஇந்தத் திட்டம் பற்றிய கேள்விகள் அல்லது கருத்து இருப்பின் மின்னஞ்சல் அனுப்புங்கள்.\nஆளுக்கு ஒரு கை கொடுத்தால் போதும். தேரை இழுத்துவிடலாம். இந்த பூமித்தாய்க்கு நம்மால் முடிந்த அணில்குஞ்சின் உதவிதான் இது.\nஇந்தச் செய்தியை தங்களால் முடிந்த அளவுக்கு பரப்பினால் அது மிகப்பெரிய உதவியாக இருக்கும். வாசிக்கிற யாராவது ஒருவரால் பொருத்தமான கிராமத்தை நிச்சயமாக அடையாளம் காட்டிவிட முடியும்.\nநிசப்தம் App (for ஆண்ட்ராய்ட்)\nவிண்ணப்பத்தை இணைப்பிலிருந்து தரவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தபால்/கூரியரில் அனுப்பி வைக்கவும்.\nஅறக்கட்டளையின் தன்னார்வலர்கள் பட்டியலை இணைப்பில் காணலாம். இணைத்துக் கொள்ள விரும்புகிறவர்கள் தொடர்பு கொள்ளவும்.\nஅறக்கட்டளையின் விதிகளைத் தெரிந்து கொள்ள இணைப்பின் மீது சுட்டவும்.\nநிசப்தம் அறக்கட்டளைக்கு உதவி கோரி வரும் விண்ணப்பங்களின் நிலவரத்தை இணைப்பில் தெரிந்து கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/197023/news/197023.html", "date_download": "2019-05-26T09:18:49Z", "digest": "sha1:QCGOBRUX7EBG52H255J4OUJFT2IRC4RB", "length": 10144, "nlines": 83, "source_domain": "www.nitharsanam.net", "title": "பலம் தரும் பசலைக்கீரை!! (மருத்துவம்) : நிதர்சனம்", "raw_content": "\nபார்ப்பதற்கு பச்சைப்பசேல் என்று மனம் கவரும் பசலைக்கீரை, அதே அளவில் மருத்துவப் பயன்களும் நிறைந்தது. தமிழ்நாடு உள்பட வெப்பமண்டல பிரதேசங்களில் செழித்து வளரும் பசலை உணவில் கீரையாகவும், மருத்துவத்தில் மூலிகையாகவும் பயன்படுத்தப்படுகிறது. ஆங்கிலத்தில் Spinach என்ற பெயரால் குறிப்பிடப்படும் இதன் பயன்கள் பற்றி உணவியல் நிபுணர் பத்மினி விளக்குகிறார்.\n‘‘உணவில் கீரைகளை அதிகம் சேர்த்துக் கொள்ளுங்கள் என்று மருத்துவர்கள் அடிக்கடி கூறுவதுண்டு. அப்படி மருத்துவர்களின் பரிந்துரைக்கேற்ற சிறப்பான உணவு என்று பசலைக்கீரையினை சொல்லலாம். சராசரியாக 100 கிராம் பசலைக் கீரையில் 79 கிராம் கலோரி, கார்போஹைட்ரேட் – 3.4 கிராம், கொழுப்பு – 0.3 கிராம், புரதம் – 1.8 கிராம், தயாமின் – 0.05 mg, ரி���ோஃப்ளேவின் – 0.155 mg, நியாசின் – 0.5 mg, வைட்டமின் பி 6 – 0.24 mg, கால்சியம் – 109 mg இரும்பு – 1.2 mg, மக்னீசியம் – 65 mg, மாங்கனீசு – 0.735 mg, பாஸ்பரஸ் – 52 mg, பொட்டாசியம் – 510 mg, துத்தநாகம் – 0.43 mg ஆகியவற்றுடன் வைட்டமின் ஏ, ஈ, ஃபோலிக் அமிலம் போன்றவையும் நிறைந்திருக்கிறது.\nபசலைக் கீரை துவர்ப்புச் சுவை உடையதாக இருக்கிறது. இது நீரிழிவு நோயாளிகளுக்கு அவர்களின் ரத்தத்தில் சர்க்கரை அளவை குறைத்து கட்டுக்குள் வைத்திருக்கிறது. கீரையில் வைட்டமின் சி அதிகம் இருப்பதால் உடலில் ஏற்படுகிற புண்களை விரைந்து ஆற்றுகிறது. கர்ப்பிணி பெண்களுக்கு ஏற்ற ஊட்டச்சத்து மிகுந்த கீரையாக இருக்கிறது. ஃபோலிக் அமிலம் நிறைந்திருப்பதால் கர்ப்பிணிகள் தொடர்ந்து எடுத்து வரலாம். கர்ப்பிணி பெண்களுக்கு புரதச்சத்து குறைபாடு இருக்கும் பட்சத்தில் இந்த பசலைக் கீரையை தினமும் பருப்போடு சேர்த்து கடைந்தும் உண்ணலாம்.\nகுழந்தைகளுக்கு தாய்ப்பாலுக்கு பிறகு உணவு கொடுக்கத் தொடங்கும்போது கீரை உணவுகளில் பசலை கீரையை பருப்போடு கடைந்து சாதத்தில் பிசைந்து கொடுக்க வேண்டும். அவ்வாறு கொடுக்கும்போது குழந்தைகளின் உடல் வளர்ச்சிக்கு உதவியாக இருக்கும். மேலும் எலும்பு பலவீனமாக இருப்பவர்கள், வளரும் குழந்தைகள், முதியவர்களுக்கு பசலை கீரை அருமருந்து. இவர்கள் வாரத்திற்கு 5 நாட்கள் வரை பசலைக் கீரையை உணவில் எடுத்து வருவது நல்லது. பசலைக்கீரை ரத்தப் புற்றுநோய், எலும்பு புற்றுநோய் ஆகிய இரண்டு நோய்களையும் தடுக்கிறது. புற்றுநோய் வந்தவர்களுக்கு அதன் தாக்கத்தையும் பெருமளவு குறைக்கிறது.\nநீரிழிவு உள்ளவர்கள், உயர் ரத்த அழுத்தம் பிரச்னை இருப்பவர்கள் அடிக்கடி தங்கள் உணவில் சேர்த்துக் கொள்வது நல்ல பலனைத் தரும். நீரிழிவு நோயாளிகள், உயர் ரத்த அழுத்தம் உடையவர்களும் எடுத்துக் கொள்ளலாம். கீரை நல்லது என்பதற்காக அதிகம் உட்கொள்ளவும் கூடாது. ஒரு நாளைக்கு 100 கிராம் அளவு வரை எடுத்துக் கொள்ளலாம். பசலைக் கீரையில் சூப் செய்து வளரும் குழந்தைகளுக்கும், முதியவர்களுக்கும் தினமும் கொடுப்பது நல்லது. பசலைக்கீரையில் பொட்டாசியம் இருப்பதால் சிறுநீரகத்தில் கல் இருப்பவர்கள் மட்டும் பசலைக்கீரையை தவிர்ப்பது நல்லது.’’\nPosted in: செய்திகள், மருத்துவம்\nஇந்தியாவில் வணிக வளாகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 20 மாணவர்கள் பலி\nஅதிக உடலுறவு சில சமயம் தீடீர் மரணத்தை ஏற்படுத்தும்..\nமே 18யை நினைவுகூரல்: சடங்குகளுக்கும் சம்பிரதாயங்களுக்கும் அப்பால்\nமூன்று நாளும் மூன்றாவது போரும்\nவட கொரியா பற்றி நீங்கள் அறியாத உண்மைகள்\nஅழையா விருந்தாளியாக கர்ப்பக் கால சர்க்கரைநோய்\nதண்ணீரை சுத்திகரிக்கும் தேற்றான் கொட்டை\nஉணர்ச்சி தீயை மூட்டும் வான்கோழி கறி\nவடகொரியா உருவாக்கயுள்ள 7 வினோத சட்டங்கள்\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-15517.html?s=3678d912ddcf9cc19880101e968b1669", "date_download": "2019-05-26T09:12:40Z", "digest": "sha1:AE5UNFGVBMKYJBIUEGYBDI67WE7RWF76", "length": 8958, "nlines": 85, "source_domain": "www.tamilmantram.com", "title": "சொல் [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > செவ்வந்தி மன்றம் > குறுங்கவிதைகள் > சொல்\nஆதி அவர்களே உங்கள் கவிகள் மிக அருமையான கருத்துக்களை தரும் அமுதங்கள்..\nநீங்கள் குறிப்பிட்டது பறவையே தழுவிய கவிபோல தெரியுது..\nமுன்பே கவிசமரில் வாசித்தக் கவிதைதான் சகோதரி கண்மணி.. சுட்டியமைக்கு நன்றி.\nஅனு அக்கா, இந்தக் கவிதை பின்னவீனத்துவக் கவிதை..\nஒடுக்கப்பட்டவர் தாழ்த்தப்பட்டவர் குமுதாயத்தின் சுயனலத்திற்கு தீனியானவர் என்று பலரின் மேல் வீசப் படும் பழிச்சொல்லை வைத்து எழுதியது..\nபின்னவீனதுவக் கவிதை என்பதால் நவீனத்துவத்தின் சுதந்திரத்தை முழுக்க முழுக்கப் பயன்படுத்திக் கொண்டேன்..\nஇந்தக் கவிதையில் உள்ளப் பெரும் முரண் சொல்லிவிடும் இது நவீனத்துவப் படைப்பிலக்கியம் என்று, ஆனால் இது தலித்திலக்கியம் ஆகவிடக் கூடாது என்பதில் கொஞ்சம் அதிகமாய் கவனம் செலுத்தினேன்..\nபெரும் முரண் - அலகு உள்ளிருக்கும் நாக்கால் நீள முடியாது பிறகு எப்படி நக்கி தாகம் தணிக்கும்..\nநவீனத்துவத்தின் சுதந்திரம் இதுதான், காலம் நிதர்சனம் என்று பலற்றைக் கடந்து எழுத இயலும்.. பகலைப் பற்றிப் பாடும்கவிதையில் நட்சதிரங்கள் கண்சிமிட்டிக் கொண்டிருந்தன என் வீட்டைப் பார்த்து என்று எழுதினாலும் எதிர்கேள்விகள் கேட்கதேவையில்லை சொல்லவந்த கருத்தை தெளிவாக சொல்லிவிட்டு சென்றுவிட்டால் போதும்.. இதுவே நவீனத்துவத்தில் உள்ளப் பெரும் வசதி..\nஇந்தக் கவிதை பின்னவீனத்துவக் கவிதை..\nஒடுக்கப்பட்டவர் தாழ்த்தப்பட்டவர் குமுதாயத்தின் சுயனலத்திற்கு தீனியானவர் என்று பலரின் மேல் வீசப் படும��� பழிச்சொல்லை வைத்து எழுதியது\nஇந்தக் கவிதை பின்னவீனத்துவக் கவிதை..\nநவீனத்துவ கவிதை என்பது சொல்ல வந்த கவிதையை நேரடியாகச் சொல்லாமல் குறிப்பால் சொல்வது அனு.\n .... என்றால் கவிதையில் எங்கேனும் சிறு இடறல்/துணுக்கு இருக்கும். இங்கே ஆதி குறிப்பிட்டிருப்பது..\nபெரும் முரண் - அலகு உள்ளிருக்கும் நாக்கால் நீள முடியாது பிறகு எப்படி நக்கி தாகம் தணிக்கும்..\nஒடுக்கப்பட்டவர்களாக - பழைய ரணம்\nநிவாரணம்/அவர்களுக்காக எடுக்கப்படும் முயற்சிகள் - தீட்டப்பட்ட அலகு\nஒடுக்குபவர்களின் சுயநலம் - குரூர நாவு\nஇப்பொழுது மீண்டும் கவிதையைப்படியுங்கள். புரிகிறதா\nஆதியின் கவியும் விளக்கமும் அருமை நன்றி ஆதி\nநவீனத்துவத்தை பற்றி நயமாய் உரைத்த\nகவிதா அக்கா அவர்களுக்கு என் நன்றி..\nஆதி கவனமாய் பின்னப்பட்ட கவிதைக் கரு.\nஆனால் எதார்த்தம் எது வென்றால் இன்றும் ஒடுக்கப்பட்ட சமுதாயம் ஒன்றும் அவ்வளாய் முன்னேறவில்லை. ஓடுக்கப்பட்டுத்தான் வாழ்ந்து வருகிறது.\nஒரு காலத்தில் மேல் தட்டு வக்கரங்களால் ஒடுக்கப்பட்ட ஒரு கூட்டம் இன்று தங்கள் இனத்தாலேயே மேலும் ஒடுக்கப்படும் பல கதைகள் இன்று நம் நாட்டில் உண்டு. அனைத்து அரசாங்கச் சலுகைகளும் பெறுவதற்காகவே ஒரு சமூகத்தை இன்னும் அறியாமையில் ஆழப் புதைத்து வைத்திருப்பது பல கிராமங்களில் இன்றும் நடைமுறையில் உள்ளது.\nகல்வியறிவு ஒன்றுதான் அவர்களை முன்னேற்றப்பாதையில் முன்னிறுத்தும்.\nஎதிர்மறை உவமானங்களை வைத்து அழகான கவிதை தந்ததற்கு வாழ்த்துக்கள்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilchristiansongs.in/ezra-8/", "date_download": "2019-05-26T09:30:59Z", "digest": "sha1:DW4ODYCBXYETTW3DOJAUXHOBMOTIGFFJ", "length": 16919, "nlines": 131, "source_domain": "tamilchristiansongs.in", "title": "Ezra 8 in Tamil - Tamil Christian Songs .IN / FO", "raw_content": "\n1 அர்தசஷ்டா ராஜா அரசாளும் காலத்தில் பாபிலோனிலிருந்து என்னோடேகூட வந்த தங்கள் பிதாக்கள் வம்சங்களின் தலைவரும் அவர்கள் வம்ச அட்டவணைகளுமாவன:\n2 பினெகாசின் புத்திரரில் கெர்சோம், இத்தாமாரின் புத்திரரில் தானியேல் தாவீதின் புத்திரரில் அத்தூஸ்,\n3 பாரோஷின் புத்திரரில் ஒருவனான செக்கனியாவின் புத்திரரில் சகரியாவும் அவனோடேகூட வம்ச அட்டவணையில் எழுதியிருக்கிற நூற்றைம்பது ஆண்மக்களும்,\n4 பாகரத்மோவாபின் புத்திரரில் செரகியாவின் குமாரனாகிய எலியோனாயும், அவனோடேகூட இருநூறு ஆண்ம���்களும்,\n5 செக்கனியாவின் புத்திரரில் யகசியேலின் குமாரனும், அவனோடேகூட முந்நூறு ஆண்மக்களும்,\n6 ஆதினின் புத்திரரில் யோனத்தானின் குமாரனாகிய ஏபேதும், அவனோடேகூட ஐம்பது ஆண்மக்களும்,\n7 ஏலாமின் புத்திரரில் அதலியாவின் குமாரனாகிய எஷாயாவும், அவனோடேகூட எழுபது ஆண்மக்களும்,\n8 செப்பதியாவின் புத்திரரில் மிகவேலின் குமாரனாகிய செப்பதியாவும், அவனோடேகூட எண்பது ஆண்மக்களும்,\n9 யோவாபின் புத்திரரில் யெகியேலின் குமாரனாகிய ஒபதியாவும், அவனோடேகூட இருநூற்றுப் பதினெட்டு ஆண்மக்களும்,\n10 செலோமித்தின் புத்திரரில் யொசிபியாவின் குமாரனும், அவனோடேகூட நூற்றறுபது ஆண்மக்களும்,\n11 பெயாயின் புத்திரரில் பெயாயின் குமாரனாகிய சகரியாவும், அவனோடேகூட இருபத்தெட்டு ஆண்மக்களும்,\n12 அஸ்காதின் புத்திரரில் காத்தானின் குமாரனாகிய யோகனானும் அவனோடேகூட நூற்றுப்பத்து ஆண்மக்களும்,\n13 அதோனிகாமின் கடைசிப்புத்திரரான எலிபேலேத், ஏயெல், செமாயா என்னும் நாமங்களுள்ளவர்களும், அவர்களோடேகூட அறுபது ஆண்மக்களும்,\n14 பிக்வாயின் புத்திரரில் ஊத்தாயும், சபூதும், அவர்களோடேகூட எழுபது ஆண்மக்களுமே.\n15 இவர்களை நான் அகாவாவுக்கு ஓடுகிற நதியண்டையிலே கூட்டிக்கொண்டுபோனேன்; அங்கே மூன்றுநாள் தங்கியிருந்தோம்; நான் ஜனங்களையும் ஆசாரியரையும் பார்வையிடும்போது, லேவியின் புத்திரரில் ஒருவரையும் அங்கே காணவில்லை,\n16 ஆகையால் நான் எலியேசர், அரியேல், செமாயா, எல்நாத்தான், யாரிப், எல்நாத்தான், நாத்தான், சகரியா, மிசுல்லாம் என்னும் தலைவரையும், யோயாரிப், எல்நாத்தான் என்னும் புத்திமான்களையும் அழைப்பித்து,\n17 கசிப்பியா என்னும் ஸ்தலத்திலிருக்கிற தலைவனாகிய இத்தோவிடத்திற்குச் செய்தி கொண்டுபோக அவர்களுக்குக் கற்பித்து, நமது தேவனுடைய ஆலயத்துப் பணிவிடைக்காரரை எங்களிடத்திற்கு அழைத்துவரும்படி அவர்கள் கசிப்பியா என்னும் ஸ்தலத்திலிருக்கிற தங்கள் சகோதரனாகிய இத்தோவுக்கும், நிதனீமியருக்கும் சொல்லவேண்டிய வார்த்தைகளைச் சொல்லிக்கொடுத்தேன்.\n18 அவர்கள் எங்கள்மேலிருந்த எங்கள் தேவனுடைய தயையுள்ள கரத்தின்படியே இஸ்ரவேலுக்குப் பிறந்த லேவியின் குமாரனாகிய மகேலியின்புத்திரரில் புத்தியுள்ள மனுஷனாகிய செரபியாவும் அவன் குமாரரும் சகோதரருமான பதினெட்டுப்பேரையும்,\n19 மெராரியரின் பு��்திரரில் அஷபியாவும் அவனோடே எஷாயரவும் அவன் சகோதரரும் அவர்கள் குமாரருமான இருபதுபேரையும்,\n20 தாவீதும் பிரபுக்களும் லேவியருக்குப் பணிவிடைக்காரராக வைத்த நிதனீமியரில் இருநூற்று இருபதுபேரையும், எங்களிடத்தில் அழைத்துக்கொண்டுவந்தார்கள்; அவர்கள் எல்லாருடைய பேர்களும் குறிக்கப்பட்டன.\n21 அப்பொழுது நாங்கள் எங்கள் தேவனுக்கு முன்பாக எங்களைத் தாழ்த்துகிறதற்கும், எங்களுக்காகவும் எங்கள் பிள்ளைகளுக்காகவும் எங்கள் சகல பொருள்களுக்காகவும் செவ்வையான வழியைத் தேடுகிறதற்கும், நான் அங்கே அந்த அகாவா நதியண்டையிலே உபவாசத்தைக் கூறினேன்.\n22 வழியிலே சத்துருவை விலக்கி எங்களுக்குத் துணைசெய்யும்படிக்கு, நான் ராஜாவினிடத்தில் சேவகரையும் குதிரைவீரரையும் கேட்க வெட்கப்பட்டிருந்தேன்; எங்கள் தேவனுடையகரம் தம்மைத் தேடுகிறவர்கள் எல்லார்மேலும் அவர்களுக்கு நன்மையாக இருக்கிறதென்றும், அவருடைய வல்லமையும் அவருடைய கோபமும் அவரைவிட்டு விலகுகிறவர்கள் எல்லார்மேலும் இருக்கிறதென்றும், நாங்கள் ராஜாவுக்குச் சொல்லியிருந்தோம்.\n23 அப்படியே நாங்கள் உபவாசம்பண்ணி, எங்கள் தேவனிடத்திலே அதைத் தேடினோம்; எங்கள் விண்ணப்பத்தைக் கேட்டருளினார்.\n24 பின்பு நான் ஆசாரியரின் தலைவரிலே பன்னிரண்டுபேராகிய செரெபியாவையும், அஷபியாவையும், அவர்கள் சகோதரரிலே பத்துப்பேரையும் பிரித்தெடுத்து,\n25 ராஜாவும், அவருடைய ஆலோசனைக்காரரும், அவருடைய பிரபுக்களும், அங்கேயிருந்த சகல இஸ்ரவேலரும், எங்கள் தேவனுடைய ஆலயத்துக்கென்று எடுத்துக்கொடுத்த காணிக்கையாகிய வெள்ளியையும், பொன்னையும், பணிமுட்டுகளையும் அவர்களிடத்தில் நிறுத்துக் கொடுத்தேன்.\n26 அவர்கள் கையிலே நான் அறுநூற்று ஐம்பது தாலந்து வெள்ளியையும், நூறுதாலந்து நிறையான வெள்ளிப் பணிமுட்டுகளையும், நூறுதாலந்து பொன்னையும்,\n27 ஆயிரம் தங்கக்காசு பெறுமான இருபது பொற்கிண்ணங்களையும், பொன்னைப்போல எண்ணப்பட்ட பளபளப்பான இரண்டு நல்ல வெண்கலப்பாத்திரங்களையும் நிறுத்துக்கொடுத்து,\n28 அவர்களை நோக்கி: நீங்கள் கர்த்தருக்குப் பரிசுத்தமானவர்கள்; இந்தப்பணிமுட்டுகளும், உங்கள் பிதாக்களுடைய தேவனாகிய கர்த்தருக்கு மனஉற்சாகமாய்ச் செலுத்தப்பட்ட இந்த வெள்ளியும், இந்தப் பொன்னும் பரிசுத்தமானவைகள்.\n29 நீங்கள் அதை எருசலேமிலிருக்கிற தேவனுடைய ஆலயத்தின் அறைகளில் ஆசாரியர் லேவியருடைய பிரபுக்களுக்கும் இஸ்ரவேலுடைய வம்சத்தலைவர்களுக்கும் முன்பாக நிறுத்து ஒப்புவிக்குமட்டும் விழிப்பாயிருந்து, அதைக் காத்துக்கொள்ளுங்கள் என்றேன்.\n30 அப்படியே அந்த ஆசாரியரும் லேவியரும், அந்த வெள்ளியையும் பொன்னையும் பணிமுட்டுகளையும் எருசலேமிலிருக்கிற எங்கள் தேவனுடைய ஆலயத்துக்குக் கொண்டுபோகும்படிக்கு, நிறுத்து வாங்கிக்கொண்டார்கள்.\n31 நாங்கள் எருசலேமுக்குப்போக, முதலாம் மாதம் பன்னிரண்டாந்தேதியிலே, அகாவா நதியைவிட்டுப் பயணம் புறப்பட்டோம்; எங்கள் தேவனுடைய கரம் எங்களது, வழியிலே சத்துருவின் கைக்கும், பதிவிருக்கிறவர்களின் கைக்கும் எங்களைத் தப்புவித்தது.\n32 நாங்கள் எருசலேமுக்கு வந்து, அங்கே மூன்றுநாள் இருந்தபின்பு,\n33 நாலாம் நாளிலே அந்த வெள்ளியும் பொன்னும் பணிமுட்டுகளும், எங்கள் தேவனுடைய ஆலயத்தில் ஆசாரியனாகிய உரியாவின் குமாரன் மெரேமேத்தின் கையிலும், பினெகாசின் குமாரன் எலெயாசாரின் கையிலும், எல்லாவற்றிற்கும் இருந்த நிறையின்படி அதையும் நிறுத்து, ஒப்புவிக்கப்பட்டது; யெசுவாவின் குமாரன் யோசபாத்தும், பின்னூயின் குமாரன் நொவதிவும் என்கிற லேவியரும் அவர்களோடேகூட இருந்தார்கள்.\n34 அந்த நிறையெல்லாம் அக்காலத்தில் எழுதப்பட்டது.\n35 சிறைப்பட்டு மீண்டவர்கள் இஸ்ரவேலின் தேவனுக்குச் சர்வாங்க தகனபலிகளாக இஸ்ரவேல் அனைத்தினிமித்தம் பன்னிரண்டு காளைகளையும் தொண்ணூற்றாறு ஆட்டுக்கடாக்களையும், எழுபத்தேழு ஆட்டுக்குட்டிகளையும், பாவநிவாரணத்துக்காகப் பன்னிரண்டு வெள்ளாட்டுக்கடாக்களையும் பலியிட்டு அவையெல்லாம் கர்த்தருக்குச் சர்வாங்க தகனபலியாகச் செலுத்தினார்கள்.\n36 பின்பு ராஜாவின் சன்னதுகளை நதிக்கு இப்புறத்திலிருக்கிற ராஜாவின தேசாதிபதிகளுக்கும் அதிகாரிகளுக்கும் ஒப்புவித்தார்கள்; அப்பொழுது அவர்கள் ஜனங்களுக்கும் தேவனுடைய ஆலயத்துக்கும் உதவியாயிருந்தார்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilchristiansongs.in/judges-17/", "date_download": "2019-05-26T09:06:18Z", "digest": "sha1:UHYUQCYMHSFIACB4R3BRWGWANOVM72XA", "length": 6985, "nlines": 85, "source_domain": "tamilchristiansongs.in", "title": "Judges 17 in Tamil - Tamil Christian Songs .IN / FO", "raw_content": "\n1 எப்பிராயீம் மலைத்தேசத்தானாகிய மீகா என்னும் பேருள்ள ஒரு மனுஷன் இருந்தான்.\n2 அவன் தன் தாயை நோக்கி: உன்னிடத்திலிருந்த ஆயிரத்து நூறு வெள்ளிக்காசு களவுபோயிற்றே, அதைக் குறித்து என் காதுகள் கேட்க நீ சாபமிட்டாயே, அந்தப் பணம், இதோ, என்னிடத்தில் இருக்கிறது; அதை எடுத்தவன் நான்தான் என்றான். அதற்கு அவன் தாய்: என் மகனே, நீ கர்த்தரால் ஆசீர்வதிக்கப்படுவாய் என்றாள்.\n3 அவன் அந்த ஆயிரத்து நூறு வெள்ளிக்காசைத் தன் தாயினிடத்தில் திரும்பக் கொடுத்தான்; அவள்: வெட்டப்பட்ட ஒரு சுரூபத்தையும் வார்ப்பிக்கப்பட்ட ஒரு விக்கிரகத்தையும் உண்டு பண்ண, நான் என் கையிலிருந்த இந்த வெள்ளியை என் மகனுக்காக முற்றிலும் கர்த்தருக்கென்று நியமித்தேன்; இப்பொழுதும் இதை உனக்குத் திரும்பக் கொடுக்கிறேன் என்றாள்.\n4 அவன் அந்த வெள்ளியைத் தன் தாய்க்குத் திரும்பக் கொடுத்தான்; அப்பொழுது அவன் தாய் இருநூறு வெள்ளிக்காசை எடுத்து, தட்டான் கையிலே கொடுத்தாள்; அவன் அதினாலே, வெட்டப்பட்ட ஒரு சுரூபத்தையும் வார்ப்பிக்கப்பட்ட ஒரு விக்கிரகத்தையும் பண்ணினான்; அவைகள் மீகாவின் வீட்டில் இருந்தது.\n5 மீகா, சுவாமிக்கு ஒரு அறைவீட்டை நியமித்து வைத்திருந்தான்; அவன் ஒரு ஏபோத்தையும் சுரூபங்களையும் உண்டு பண்ணி, தன் குமாரரில் ஒருவனைப் பிரதிஷ்டை பண்ணினான்; இவன் அவனுக்கு ஆசாரியனானான்.\n6 அந்நாட்களில் இஸ்ரவேலிலே ராஜா இல்லை, அவனவன் தன் தன் பார்வைக்குச் சரிப்போனபடி செய்துவந்தான்.\n7 யூதாவிலுள்ள பெத்லெகேம் ஊரானும் லேவியனுமான ஒரு வாலிபன் அங்கே தங்கியிருந்தான்.\n8 அந்த மனுஷன் எங்கேயாகிலும் பரதேசியாய்ப் போய்த் தங்கும்படிக்கு, யூதாவிலுள்ள பெத்லெகேம் ஊரைவிட்டுப் புறப்பட்டுப் பிரயாணம் போகையில், எப்பிராயீம் மலைத்தேசத்தில் இருக்கிற மீகாவின் வீட்டில் வந்து சேர்ந்தான்.\n9 எங்கே இருந்து வந்தாய் என்று மீகா அவனைக் கேட்டதற்கு, அவன்: நான் யூதாவிலுள்ள பெத்லெகேம் ஊரானாகிய லேவியன், எங்கேயாகிலும் போய்த் தங்கப் போகிறேன் என்றான்.\n10 அப்பொழுது மீகா: நீ என்னிடத்தில் இரு, நீ எனக்குத் தகப்பனும் ஆசாரியனுமாயிருப்பாய்; நான் உனக்கு வருஷத்திலே பத்து வெள்ளிக்காசையும், மாற்று வஸ்திரத்தையும், உனக்கு வேண்டிய ஆகாரத்தையும் கொடுப்பேன் என்று அவனிடத்தில் சொன்னான்; அப்படியே லேவியன் உள்ளே போனான்.\n11 அந்த லேவியன் அந்த மனிதனிடத்தில் இருக்கச் சம்மதித்தான்; அந்த வாலிபன் அ��னுக்கு அவன் குமாரரில் ஒருவனைப்போல் இருந்தான்.\n12 மீகா அந்த லேவியனைப் பிரதிஷ்டை பண்ணினான்; அந்த வாலிபன் அவனுக்கு ஆசாரியனாகி மீகாவின் வீட்டில் இருந்தான்.\n13 அப்பொழுது மீகா: எனக்கு ஆசாரியனாக ஒரு லேவியன் அகப்பட்டபடியினால், கர்த்தர் எனக்கு நன்மைசெய்வார் என்று இப்பொழுது அறிந்திருக்கிறேன் என்றான்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/India/30129-273.html", "date_download": "2019-05-26T09:47:21Z", "digest": "sha1:VIE6EPCTCRHRG4KCWQHQNBOINKB7RTAK", "length": 9623, "nlines": 124, "source_domain": "www.kamadenu.in", "title": "எங்கள் இலக்கு 273 பிளஸ்; அது கிடைக்காவிட்டால் கூட்டணி ஆட்சி: குலாம் நபி ஆசாத் | எங்கள் இலக்கு 273 பிளஸ்; அது கிடைக்காவிட்டால் கூட்டணி ஆட்சி: குலாம் நபி ஆசாத்", "raw_content": "\nஎங்கள் இலக்கு 273 பிளஸ்; அது கிடைக்காவிட்டால் கூட்டணி ஆட்சி: குலாம் நபி ஆசாத்\nமக்களவை தேர்தலில் எங்கள் இலக்கு 273 பிளஸ். ஆனால் தனிப்பெரும்பான்மை என்ற அந்த இலக்கை எட்டாவிட்டாலும்கூட கூட்டணி கட்சிகளுடன் சேர்ந்து ஆட்சியை அமைப்போம் என காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் கூறியிருக்கிறார்.\nஇமாச்சலப் பிரதேசத்தில் ஹரோலி எனுமிடத்தில் நேற்று தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் பேசிய அவர் இதனைக் கூறினார்.\nஇன்னும் 100 வருடங்கள் மத்தியில் ஆட்சியில் இருந்தாலும்கூட பாஜக காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு 370-ஐ நீக்காது. ஏன் வாஜ்பாய் காலத்திலேயேகூட அதை நீக்க பாஜக முற்படவில்லையே.\nஇன்னமும் முந்தைய பாஜக அரசு தீவிரவாதி மசூத் அசாரை விடுவித்தது குறித்து பிரச்சாரம் செய்வது எல்லாம் தேவையற்றது.\nஇப்போதைய வாதம் எல்லாம் வறுமை ஒழிப்பையும், வேலைவாய்ப்பை உருவாக்குவதையும் பற்றியே இருக்க வேண்டும்.\nஇந்தத் தேர்தலில், நாங்கள் தனிப் பெரும்பான்மையையே எதிர்பார்க்கிறோம். 273 பிளஸ் சீட்களை எதிர்பார்க்கிறோம். அப்படி அதை எட்டாவிட்டால் மற்ற கட்சிகளுடன் இணைந்து ஆட்சி அமைப்போம். நாட்டின் மிகப் பெரிய கட்சியின் தலைவர் என்ற முறையில் ராகுல் காந்தி பிரதமர் பதவிக்கு மிகவும் தகுதியானவராக இருப்பார்.\nசொல்லிவிட்டு யுடர்ன் அடித்த ஆசாத்:\nமுன்னதாக சிம்லாவில் பேசிய குலாம் நபி ஆசாத், \"தனிப்பெரும் கட்சியாக காங்கிரஸ் கட்சி வந்தால்கூட, மாநில கட்சிகளில் இருந்து ஒரு தலைவர் பிரதமராக வர விரும்பினால்கூட அதை காங்கிரஸ் கட்சி ஆதரிக்கும். காங்கிரஸ் கட்சிக்கு பிரதமர் பதவி வழங்கப்படாவிட்டால்கூட அதை ஒரு பிரச்சினையாக மாற்ற மாட்டோம்\" எனப் பேசியிருந்தார்.\nஇது பெரும் பரபரப்பு செய்தியான நிலையில், \"காங்கிரஸ் கட்சி பிரதமர் பதவியை கோராது என்பதில் உண்மையில்லை. ராகுல் காந்தி தலைமையில் காங்கிரஸ் அரசு அமைந்து நாட்டில் 5 ஆண்டுகள் நிலையான ஆட்சி தரும். நாட்டின் பிரதமராக வருவதற்கு ராகுல் காந்திக்கு தகுதிகள் இருக்கின்றன\" என யுடர்ன் அடித்தார்.\n- மக்களவை எதிர்க்கட்சித் தலைவராக தென் மாநிலத்தவரை நியமிக்க காங்கிரஸ் தீவிரம்\nவிஐபி கலாச்சாரத்தை விட்டுவிடுங்கள்: எம்.பி.க்களுக்கு பிரதமர் மோடி அறிவுரை\nமக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் செய்த தவறுகள்: ராஜினாமா முடிவில் பின்வாங்குவாரா ராகுல்\nயாருக்கு உதவும் இந்த மக்களவைத் தேர்தல் தீர்ப்பு...\nநாடு முழுமையும் அமைதி நிலவுகின்ற வகையில் ஆட்சி சக்கரம் சுழல வேண்டும்: பிரதமர் மோடிக்கு வைகோ வேண்டுகோள்\nராகுல் போன்ற தலைவர்களை காலம் தாமதமாகத்தான் புரிந்துகொள்ளும்: ஜோதிமணி பேட்டி\n'லிசா உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன\nஎங்கள் இலக்கு 273 பிளஸ்; அது கிடைக்காவிட்டால் கூட்டணி ஆட்சி: குலாம் நபி ஆசாத்\nமுதுமையும் சுகமே 05: ‘பக்க’வாதம்... விலகிப் போக...\nமுதல் பார்வை: நட்புனா என்னானு தெரியுமா\nபிரதமர் மோடிக்கு நற்சான்று: தேர்தல் ஆணையக் கூட்டத்தை தவிர்க்க ஆணையர் லவாசா முடிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2019/05/16025923/1035560/maragatha-lingam-recovered-thiruvannamalai.vpf", "date_download": "2019-05-26T09:37:35Z", "digest": "sha1:66SG2VTIOCR6RSQ2YQQPGLXIP2BKHNHN", "length": 8064, "nlines": 68, "source_domain": "www.thanthitv.com", "title": "2 ஆண்டுக்கு முன்னர் கொள்ளையடிக்கப்பட்ட மரகத லிங்கம் : கோயில் அருகே உள்ள தண்ணீர் தொட்டியில் மீட்டெடுப்பு", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n2 ஆண்டுக்கு முன்னர் கொள்ளையடிக்கப்பட்ட மரகத லிங்கம் : கோயில் அருகே உள்ள தண்ணீர் தொட்டியில் மீட்டெடுப்பு\nதிருவண்ணாமலை ஜமீன் பங்களாவில் இருந்து இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் கொள்ளையடிக்கப்பட்ட மரகத லிங்கம் அதே பங்களாவில் உள்ள தண்ணீர் தொட்டியில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.\nவேட்டவலம் கோட்டை அருகே உள்ள மனோன்மனியம்மன் ஆலயத்தில், கடந்த 2017 ஆம் ஆண்டு பல கோடி ரூபாய் மதிப்புள்ள அரையடி பச்சை மரகலிங்கம் மற்றும் அம்மன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன. இந்த வழக்கில் இரண்டு ஆண்டுகளாக கொள்ளையர்களை கண்டுபிடிக்க முடியாமல் போலீசார் தவித்து வந்த நிலையில், ஜமீன் பங்களாவில் உள்ள தண்ணீர் தொட்டிக்குள் காணாமல் போன மரகத லிங்கம் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. இதையடுத்து, கொள்ளையடிக்கப்பட்ட சிலையை திருப்பி கொண்டு வந்து வைத்தது யார் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்\n\"தேனியில் எனது தோல்வி, உருவாக்கப்பட்ட தோல்வி\" - ஈவிகேஎஸ் இளங்கோவன்\nதேனி நாடாளுமன்ற தொகுதியில், தாம் பெற்ற தோல்வி என்பது உருவாக்கப்பட்ட ஒன்று என காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.\nஸ்டாலினுக்கு இலங்கை வடமாகாண முன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரன் வாழ்த்து\nஇலங்கை வருமாறு திமுக தலைவர் ஸ்டாலினுக்கு வடமாகாண முன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரன் அழைப்பு விடுத்துள்ளார்.\n\"திமுக தலைமையில் ஆட்சி அமைய மக்கள் விருப்பம் \" - தயாநிதி மாறன்\nதிமுக தலைமையில் ஆட்சி அமைய வேண்டும் என்பதுதான் மக்களின் விருப்பம் என்றும் மத்திய சென்னை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதிமாறன் கூறினார்.\nசென்னை : சூதாட்டத்தில் ஈடுபட்ட 20 பேர் கைது\nசென்னை பல்லாவரத்தில் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக 20 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nநாகப்பாம்பை தடவி கொடுத்து ஆசுவாசப்படுத்திய பாம்பு பிடி வீரர்...படம் எடுத்து ஆடிய நாகப்பாம்பு...\nஈரோடு மாவட்டம் சின்னியம்பாளையத்தில் மக்களை பயமுறுத்தி வந்த நாகப்பாம்பை, பாம்பு பிடி வீரர் யுவராஜ் லாவகமாக பிடித்தார்.\nமேகாலயாவில் தமிழக ராணுவ வீரர் மரணம்\nமேகாலயா மாநிலம் ஷில்லாங் பகுதியில் பணியாற்றி வந்த தமிழக ராணுவ வீரர் மாரீஸ்வரன் மூச்சு திணறல் ஏற்பட்டு உயிரிழந்தார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2019/05/16072719/1035565/Coimbatore-Saravanampatti-Police-Station.vpf", "date_download": "2019-05-26T09:36:59Z", "digest": "sha1:Z3D4CFL6QZWMGK42S5U3RUL7VWAOIC2Y", "length": 9189, "nlines": 79, "source_domain": "www.thanthitv.com", "title": "கமல்ஹாசன் மீது சரவணம்பட்டி காவல் நிலையத்தில் புகார்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nகமல்ஹாசன் மீது சரவணம்பட்டி காவல் நிலையத்தில் புகார்\nகோவை சரவணம்பட்டி காவல் நிலையத்தில் இந்து முன்னணி மாவட்ட செயலாளர் கோவிந்தன் மற்றும் செய்தி தொடர்பாளர் உதய குமார் ஆகியோர் புகார் மனு ஒன்றை அளித்துள்ளனர்.\nகோவை சரவணம்பட்டி காவல் நிலையத்தில் இந்து முன்னணி மாவட்ட செயலாளர் கோவிந்தன் மற்றும் செய்தி தொடர்பாளர் உதய குமார் ஆகியோர் புகார் மனு ஒன்றை அளித்துள்ளனர். அதில் மத கலவரத்தை தூண்டும் வகையில் பேசிய, மக்கள் நீதி மையத்தின் தலைவர் கமல்ஹாசனை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nசர்வதேச இயந்திரம் மற்றும் பொறியியல் தொழில் கண்காட்சி - 575 தொழில் நிறுவனங்கள் பங்கேற்க உள்ளன\nகோவை மாவட்டத்தில் ஜூன் மாதம் நடைபெறவுள்ள சர்வதேச இயந்திரம் மற்றும் தொழில் கண்காட்சி தொடர்பான ஆலோசனை கூட்டம் கொடிசியா வளாகத்தில் நடைபெற்றது.\n\"சின்னதம்பி யானையை கும்கியாக மாற்றும் திட்டம் இல்லை\" - தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் பதில்\nசின்னதம்பி யானையை கும்கியாக மாற்றும் திட்டம் இல்லை என தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் பதிலளித்துள்ளது\nஉரிமையாளருடன் கோபித்துக்கொண்டு கருவறைக்குள் அம்மன் சிலையுடன் கிளி ஐக்கியம்\nகோவை - பாப்பநாயக்கன்பாளையத்தை சேர்ந்த முருகேஷ் என்பவர், கடந்த ஓராண்டிற்கும் மேலாக வீட்டில் வளர்த்து வந்த கிளியை, திட்டியதால், உரிமையாளருடன் கோபித்துக்கொண்டே, பறந்து சென்றது.\n\"தேனியில் எனது தோல்வி, உருவாக்கப்பட்ட தோல்வி\" - ஈவிகேஎஸ் இளங்கோவன்\nதேனி நாடாளுமன்ற தொகுதியில், தாம் பெற்ற தோல்வி என்பது உருவாக்கப்பட்ட ஒன்று என காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.\nஸ்டாலினுக்கு இலங்கை வடமாகாண முன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரன் வாழ்த்து\nஇலங்கை வருமாறு திமுக தலைவர் ஸ்டாலினுக்கு வடமாகாண முன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரன் அழைப்பு விடுத்துள்ளார்.\n\"திமுக தலைமையில் ஆட்சி அமைய மக்கள் விருப்பம் \" - தயாநிதி மாறன்\nதிமுக தலைமையில் ஆட்சி அமைய வேண்டும் என்பதுதான் மக்களின் விருப்பம் என்றும் மத்திய சென்னை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதிமாறன் கூறினார்.\nசென்னை : சூதாட்டத்தில் ஈடுபட்ட 20 பேர் கைது\nசென்னை பல்லாவரத்தில் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக 20 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nநாகப்பாம்பை தடவி கொடுத்து ஆசுவாசப்படுத்திய பாம்பு பிடி வீரர்...படம் எடுத்து ஆடிய நாகப்பாம்பு...\nஈரோடு மாவட்டம் சின்னியம்பாளையத்தில் மக்களை பயமுறுத்தி வந்த நாகப்பாம்பை, பாம்பு பிடி வீரர் யுவராஜ் லாவகமாக பிடித்தார்.\nமேகாலயாவில் தமிழக ராணுவ வீரர் மரணம்\nமேகாலயா மாநிலம் ஷில்லாங் பகுதியில் பணியாற்றி வந்த தமிழக ராணுவ வீரர் மாரீஸ்வரன் மூச்சு திணறல் ஏற்பட்டு உயிரிழந்தார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keelainews.com/2019/05/17/route-change-2/", "date_download": "2019-05-26T09:56:55Z", "digest": "sha1:CWR2Q7MVLDC4C6CFHCZB7AMGLA4LQZND", "length": 12403, "nlines": 139, "source_domain": "keelainews.com", "title": "அரியநாயகிபுரம் கூட்டுக்குடிநீர் திட்டப்பணி எதிரொலி-நெல்லை மாநகரில் போக்குவரத்து மாற்றம்.. - www.keelainews.com (TNTAM/2005/17836) - உலக நிகழ்வுகளை நடுநிலையோடு வெளிச்சம் போடும் கண்ணாடி..", "raw_content": "\nஅரியநாயகிபுரம் கூட்டுக்குடிநீர் திட்டப்பணி எதிரொலி-நெல்லை மாநகரில் போக்குவரத்து மாற்றம்..\nMay 17, 2019 செய்திகள், மாவட்ட செய்திகள் 0\nநெல்லை மாவட்டம் முக்கூடல் அருகேயுள்ள அரியநாயகிபுரம் அணைக்கட்டு பகுதியில் கூட்டுக் குடிநீர் திட்டத்தின் கீழ் திருநெல்வேலி மாநகர பகுதிக்கு குடிநீர் கொண்டு வருவதற்காக குழாய் பதிக்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.\nபேட்டை வழியாக திருநெல்வேலி காட்சி மண்டபம் வரை குழாய் பதிக்கும் பணிகள் நிறைவடைந்துள்ளன. இந்நிலையில் காட்சி மண்டபம் முதல் கல்லணை பள்ளி, அருணகிரி திரையரங்கு வழியாக திருநெல்வேலி நகரில் உள்ள ஆர்ச் வரை குடிநீர் குழாய் பதிக்கும் பணிகள் தொடங்கியுள்ளன.\nஇதனையடுத்து திருநெல்வேலி மாநகரில் 16.05.19 வியாழக்கிழமை முதல் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது.\nஅதன்படி, பேட்டை, சேரன்மகாதேவி, முக்கூடல், கடையம் செல்லும் பேருந்துகள், வாகனங்கள் ஆகியவை நெல்லையப்பர் கோயில், வாகையடி முனை, சந்திப்பிள்ளையார் கோயில், காட்சி மண்டபம் வழியாக செல்லும். அதேநேரத்தில் தென்காசி மார்க்கமாக செல்லும் பேருந்துகள் வண்ணார் பேட்டை, தச்சநல்லூர், ராமையன்பட்டி, கண்டியப்பேரி, பழையபேட்டை வழியாக செல்லும்.\nபோக்குவரத்து மாற்றம் தொடர்பாக வண்ணார்பேட்டை, திருநெல்வேலி ஆர்ச் பகுதியில் அறிவிப்பு பதாகைகள் வைக்கப்பட்டுள்ளன. தென்காசி மார்க்கமாக செல்லும் பேருந்துகள் கண்டியப்பேரி குளம் வழியாக செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்காக அங்கு சாலையில் இருந்த மேடு பள்ளங்கள் சரி செய்யப்பட்டுள்ளது. வழக்கமாக கண்டியப்பேரி குளக்கரை சாலை வழியாக ஏராளமான லாரிகள் சென்று வருவது குறிப்பிடத்தக்கது.\nசத்தியபாதை மே மாத இதழ்..\nசத்தியம் வந்தது.. அசத்தியம் அழிந்தது..\nஉண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..\nமதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் பெண் பக்தர் மயங்கி விழுந்து பலி…\nஅரக்கோணத்தில் நடக்க இருந்த சிறுமி திருமணம் தடுத்து நிறுத்தம்..\nS.S மளிகை & ஷாப்..\nகுவாலிட்டி சென்டர்..Call:- 63840 53024\nமதுரையில் மேம்பால பணிக்காக அவசியமில்லாமல் வெட்டப்படும் மரங்கள்..\nவில் மெடல்ஸ் உலக சாதனை ஆய்வு மையம் மற்றும் சத்தியபாதை கல்வி தர்ம அறக்கட்டளை இணைந்து நடத்திய பெண்களுக்கான மருந்தில்லா மருத்துவ முகாம்..\nவேலூர் கோட்டை எதிரில் அடையாளம் தெரியாத முதியவர் சடலம்..\nராஜபாளையத்தில் ஜேசிபி வாகனத்தை திருடி விற்க மு��ன்றவர்கள் கைது..\nசாயல்குடி அருகே பெண் வெட்டிக்கொலை.. கணவர் கைது..\nதேவிபட்டினத்தில் பாய்மர படகு போட்டி..\nஇராமநாதபுரத்தில் பேக்கரி மாஸ்டர் கழுத்து அறுப்பு சப்ளையர் வெறிச்செயல்..\nமதுரை அருகே ஒருவர் கொடூரமான முறையில் கொலை…\nகோவில் தோட்டத்து கிணற்றில் தவறி விழுந்து ஒருவர் பலி..\nகொடைக்கானலில் வங்கியில் ரூபாய் 17 லட்சம் கையாடல்..\nஉசிலம்பட்டி அருகே குடும்ப தகராறில் 150 அடி மின் கோபுரத்தில் ஏறி போராட்டம் 3 மணி நேர போராட்டத்திற்கு பின் மீட்பு..\nபேருந்து ஓட்டுனர்கள் போட்டியால் பாதிக்கப்பட்ட மாற்றுதிறனாளி..\nவெளிநாடு செல்வதற்காக மதுரை விமான நிலையத்திற்கு இரு சக்கர வாகனத்தில் சென்றவர்கள் மீது கார் மோதியதில் மூவர் படுகாயம்…\nமதுரை திருப்பரங்குன்றம் வெற்றி வேட்பாளர் திமுக தலைவரை சந்தித்து வாழ்த்துக்களை பெற்றார்..\nஅறிவாலயத்தில் திமுக மற்றும் விடுதலை சிறுத்தை கட்சி தலைவர்கள் சந்திப்பு..\nதிமுக தலைவர் மு.க. ஸ்டாலின் இ.யூ. முஸ்லிம் லீக் தேசிய தலைவர் கே.எம். காதர் மொகிதீன் சந்திப்பு..\nஅ.தி.மு.க.வின் கோட்டை என கருதப்பட்ட திருப்பரங்குன்றத்தில் இடைத்தேர்தலில் தி.மு.க. வேட்பாளர் அபார வெற்றி..\nநெல்லையில் மறைந்த சாகித்ய அகாதமி விருதாளர் தோப்பில் முகமது மீரான்-நினைவேந்தல் கூட்டம்..\nகஞ்சா விற்பனை செய்த பெண் கைது…\nஒட்டன்சத்திரம் அருகே சரக்கு வாகனமும் காரும் மோதி விபத்து 2 பேர் படுகாயம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vamsadhara.blogspot.com/2007/05/blog-post_12.html", "date_download": "2019-05-26T09:22:25Z", "digest": "sha1:B3PMGGNLZH37Y53DLPSFFKN7XKQJMG2S", "length": 14154, "nlines": 41, "source_domain": "vamsadhara.blogspot.com", "title": "VAMSADHARA வம்சதாரா", "raw_content": "\n'வம்சதாரா' - அடியேன் எழுதிய முதல் தமிழ் நாவல். கடைக்கோடி வடக்கு ஆந்திரத்தைத் தளமாகக் கொண்டு தமிழர் புகழ் சொல்லும் சரித்திர நாவல் - திவாகர்\nமதுரை - மாலை முதல் காலை வரை\nகாலம்தான் வெகு வேகமாக பறக்கிறது... ஏன்தான் இத்தனை அவசரமாக பகல் பொழுதை இந்த மதுரை மக்கள் கழிக்கிறார்களோ\nமங்கிய சூரியன் போனால் என்ன மங்காத சுடர் விளக்குகள் இந்த மாநகரத்தையே மயக்கமாய் பார்க்க வைக்கிறதே... ஆஹா மங்காத சுடர் விளக்குகள் இந்த மாநகரத்தையே மயக்கமாய் பார்க்க வைக்கிறதே... ஆஹா தீப ஒளியில் மதுரையை வர்ணிக்க வார்த்தைகள் ஏது\nசாலைகளில் பொது ஜனக் கூட்டம் குறைந்து போய்விட்டது ப���ல் காணப்பட்டாலும் குதிரைகளும் ரதங்களும் அதிகம் காணப்படுகிறதே.. ஓ பெருந்தனக்காரர்கள் போலும்.. அதுதான் இப்படி காலாட்படை சூழ சாலைகளில் பவனி வருகிறார்களோ..அவர்கள் ஆடைகளும் அணிகலன்களும்தான் எப்படி பளபளக்கின்றன..அவர்கள் செல்வம் நன்றாகவே வெளியில் தெரிகிறதுதான்.. அது போகட்டும்.. ஏன் இப்படி அவ்வப்போது மார்பை நிமிர்த்தி வாட்களை தூக்கி காண்பிக்கிறார்கள் பெருந்தனக்காரர்கள் போலும்.. அதுதான் இப்படி காலாட்படை சூழ சாலைகளில் பவனி வருகிறார்களோ..அவர்கள் ஆடைகளும் அணிகலன்களும்தான் எப்படி பளபளக்கின்றன..அவர்கள் செல்வம் நன்றாகவே வெளியில் தெரிகிறதுதான்.. அது போகட்டும்.. ஏன் இப்படி அவ்வப்போது மார்பை நிமிர்த்தி வாட்களை தூக்கி காண்பிக்கிறார்கள் அவர்கள் பார்வை ஏன் எப்போதும் மேலேயே இருக்கிறது\n புரிந்து விட்டது... அதோ அந்த மாட மாளிகைகளின் உப்பரிகைகள் மீதுதான் இவர்கள் பார்வை.. உப்பரிகை மாடத்திலிருந்து பளிச்சென நிலவு போல காணப்படும் அந்தக் கண்வீச்சுக் காரிகைகள்தானா இவர்களின் வினோத வீரத்தனத்திற்கு காரணம்\n என்ன வாசனைத் திரவியங்கள் பூசிக்கொள்கிறார்களோ..தெருவையே வாசனை அள்ளுதே.. அவர்கள் என்ன ஆகாயத்தேவதைகளோ.. அந்த மேனியழகு ஒன்றே போதாதோ..எதற்கு இத்தனை அணிகலன்களைப் போட்டு அந்த அழகு மேனியை வருத்தம் செய்விக்கிறார்களோ..\nமேலே இருந்து கீழே பார்க்கும் அவர்கள் கண்கள்தான் எப்படி மின்மினுக்கின்றன..ஒவ்வொரு காரிகைக்கும் ஒரு காதலன் இருப்பானோ என்னவோ.. பெண் உள்ளத்தில் இருப்பது என்ன என்பது யாரும் கண்டுகொள்ளமுடியாதாம்.. யார் சொன்னதோ ஆனால் இந்த மதுரை மங்கையர்களின் கண்கள் மூலமே அவர்கள் உள்ளம் பளிச்செனத் தெரிகிறதே..அந்தத் தேரில் செல்பவன் ஏன் வெகு வீரம் பெற்றவன் போல வெற்றுக் காற்றில் வாளை சுழற்றுகிறான் ஆனால் இந்த மதுரை மங்கையர்களின் கண்கள் மூலமே அவர்கள் உள்ளம் பளிச்செனத் தெரிகிறதே..அந்தத் தேரில் செல்பவன் ஏன் வெகு வீரம் பெற்றவன் போல வெற்றுக் காற்றில் வாளை சுழற்றுகிறான் ஓஹோ.. மேலே அவன் காதலி இவனை கண்டுகொள்ளவேண்டுமென்றா.. கண்டுகொண்டாளய்யா..கண்டுகொண்டாள்..தீப ஒளியில் அவள் நாணமும் தன் உள்ளங்கையை நெஞ்சு வரை உயர்த்தி இவனுக்கு கை காட்டும் பாங்கே அழகுதான் போங்கள்..அவள் கண்களில்தான் எத்தனை பரவசம் ஓஹோ.. மேலே அவன் காதலி இவனை கண்டுகொள்ளவேண்டுமென்றா.. கண்டுகொண்டாளய்யா..கண்டுகொண்டாள்..தீப ஒளியில் அவள் நாணமும் தன் உள்ளங்கையை நெஞ்சு வரை உயர்த்தி இவனுக்கு கை காட்டும் பாங்கே அழகுதான் போங்கள்..அவள் கண்களில்தான் எத்தனை பரவசம் ஏ..தேரில் செல்லும் அழகனே பாவம்..அந்தப் பெண்ணைக் கண்கலங்கவிட்டுவிடாதே...ச்சேச்சே..ஏ.. ஆகாயத்தேவதையே..இதோ இந்தத் தேரில் செல்லும் எளியவனைக் கை விட்டுவிடாதே..\nஅவன் கடந்து போனதும் மேலே அந்த அழகியும் உள்ளே மறைந்து போகிறாளே..அதோ அந்த நிலவு கூடத்தான் மேகத்துள் ஒளிந்துகொள்கிறது...நாமும் நகர்வோம்..\nஓகோ..இதுதான் அரண்மனை வெளிப்பகுதியோ..இதனுள்தான் இந்தப் பெருந்தனக்காரர்கள் வாசம் போலும்...இந்த மதுரையில் இவர்களுக்கு என்ன குறை இருக்கமுடியும்\nஅட.. கடைத்தெரு வந்துவிட்டதே..ஆஹா..கலவென சத்தத்துடன் என்னமாய் கூட்டம் அலை மோதுகிறது..செல்வம் கொழிக்கிறதே..முத்துக்கள் அப்படியே கொட்டி வைத்துள்ளார்களே..அதோ பவழங்கள்..,தங்க நகை கடைகள்.. பொற்கொல்லர்கள்..ஆடை அலங்காரக்கடைகள்..சரிதான்..மதுரை மாநகரல்லவா..அத்தனை பொருட்களும் இங்கு கிடைக்காமல் வேறு எங்கு கிடைக்குமாம்....அதனால்தான் மதுரை வணிகருக்கு உலகமெங்கும் நல்ல பெயரோ..ஒ..இது கடைத்தெருவின் கடைப்பகுதியோ..இங்கு கூட்டம் சற்றுக் குறைவாக உள்ளதே..நள்ளிரவு நேரம் என்பதாலோ\nபழங்கால அமைப்பு வீடுகள் போல் தெரிகிறது..ஆஹா..இதென்ன அற்புதமான முல்லை மலர் வாசனை.. என்ன இது.. இப்படி திருட்டுத்தனம் செய்வது போல தலையைக் குனிந்துகொண்டே உள்ளே செல்கிறார்கள் இவர்கள்..ஒ..இது 'அந்த இடமா' அட.. வீட்டுக்குள் இருந்து பல இனிய கானங்கள் கேட்கின்றனவே..சல் சல் என சலங்கை ஒலிகள் வேறு..நடனமும் உண்டோ' அட.. வீட்டுக்குள் இருந்து பல இனிய கானங்கள் கேட்கின்றனவே..சல் சல் என சலங்கை ஒலிகள் வேறு..நடனமும் உண்டோ ஆஹா.. பாட்டும் கூத்தும் கொண்டாட்டமும்..அடாடாடா.. மதுரை பெயருக்கேற்றவாறு இனிமைதான். நள்ளிரவு ஆயிற்று.. இன்னமும் கலகலப்பு குறையவே குறையாதோ..\nஇல்லை.. நள்ளிரவுக்கு மேல் அங்கே ஆட்டம் பாட்டம் தொனி குறைந்து விட்டது போலத்தான் தெரிகிறது..என்ன இருந்தாலும் இவர்களும் மனிதர்கள்தானே..நள்ளிரவை தாண்டியும் அதிகாலை வரைக்கும் கொண்டாட்ட இன்பத்தில் நீந்த மதுரை என்ன இந்திர சபையா சற்று திரும்பி வந்த வழியே நடப்போமே..\nஆனால் கள்ளர்களுக்கு ��ல்லா நகரங்களிலும் இதுதான் சரியான நேரம் போலும்.. பாருங்களேன்..எத்தனை சுறுசுறுப்பாக அந்தக் கள்ளர்கள் அந்த மாளிகையின் மேல் உப்பரிகைக்கு கயிற்று முடிச்சு போட்டு சரசரவென குரங்கு தாவி ஏறுவதைப் போல ஏறுகிறார்கள்\nஅட.. அதற்குள் காவல் வீரர்கள் இவர்களைப் பார்த்துவிட்டார்களே.. பலே..கள்ளர்கள் வசமாக மாட்டிக்கொண்டார்கள்..சதா சர்வ காலமும் மதுரை மாநகரம் இந்தக் காவலர் பாதுகாப்பில் நன்றாகவே காக்கப்படுகிறதே..இந்தக் காவலர்களுக்கு தூக்கம் என்ற உணர்வே இல்லை போலும்..\nஇவர்கள் தூங்காமல் இருக்கட்டும்.. இனியாவது மதுரை தூங்குமோ\nநன்றாக காது வைத்து கேளுங்கள்.. அதிகாலை நேரம் வந்துவிட்டதன் அறிகுறியாய் கோழியும் காக்கையும் சேர்ந்து கூவுவதைக் கேளுங்கள்..அட..கிறீச் சென சத்தத்துடன் திறக்கப்படும் இல்லத்து கதவுகள்.. கைவளையோசை குலுங்க கால் சலங்கை கலகலவென ஒலிக்க என்ன அழகாக வாசற்புறத்தை மண்வாசனை முகர்ந்துகொண்டே சுத்தம் செய்யும் பெண்கள்.. அதோ.. வைகையை நோக்கி குழுமம் குழுமமாக செல்லும் நீராடச் செல்லும் பெண்டிற்கூட்டம்.. அட செவிக்கு இனிமையாக ஒலிக்கத்துவங்கும் வேதப் பாட்டுகள்..அதோ அந்தக் கள்ளுக்கடைகளின் வாசல்களில் சோம்பல் முறித்து எழுந்து தன் சொந்த இல்லத்து நினைவு வந்ததால் அடித்துப் பிடித்து ஓடும் குடிமக்கள்.. பார்த்துகொண்டே இருக்கவேண்டிய நகரம்தான்..\nஅட.. ஏழு மணியாகிவிட்டதே..காலைச் சூரியன் சுறுசுறுப்பாகத்தான் மேலே வருகிறான்.. ஆனால் மதுரையின் சுறுசுறுப்புக்கு ஈடாகுமோ...\nLabels: மதுரை - மாலை முதல் காலை வரை\nமதுரை - காலை முதல் மாலை வரை. இதோ - இதுதானோ மதுரை....\nகண்ணதாசனின் இருவேறு பாடல்கள் -2\nவாழ்க வலைப்பூ வையகம்: ப்ளாக் - தமிழில் இடுகை (\nதிவாகர் எழுதிய 'வம்சதாரா' சரித்திர புதினத்தைப் பற்...\nதிருமலைத் திருடன் சரித்திர நவீனம் - ஆயிரம் ஆண்டுக...\nஅன்புள்ள நண்பர்களுக்கு, வணக்கம். நான் இன்று தமிழ்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=453248", "date_download": "2019-05-26T10:26:45Z", "digest": "sha1:AYSYWXX75QBA5M5LJ4COKBJYWTRWXTFQ", "length": 11895, "nlines": 68, "source_domain": "www.dinakaran.com", "title": "வெளிமாநில ஆட்டிறைச்சி கொண்டு வர லஞ்சம் கொடுக்க வேண்டும் | Outward Mutant Bribe to bring have to give - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம��� சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > ஸ்பெஷல்\nவெளிமாநில ஆட்டிறைச்சி கொண்டு வர லஞ்சம் கொடுக்க வேண்டும்\n* ராயபுரம் அலி, தமிழ்நாடு அனைத்து இறைச்சி வியாபாரிகள்\nமற்றும் தொழிலாளர்கள் நலச்சங்க பொதுச்செயலாளர்\nகடந்த வாரம் ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் இருந்து ஆட்டு இறைச்சி, ரயில் மூலம் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் கொண்டுவரப்பட்டது அந்த இறைச்சியை நாய் இறைச்சி என்று தவறாக ஒரு சில அதிகாரிகளும் ஊடகங்களும் கூறியதன் காரணமாக கடந்த வாரம் சென்னையில் பெருமளவில் ஆட்டு இறைச்சி விற்பனை ஆகவில்லை. குறிப்பாக சென்னையில் புளியந்தோப்பு வில்லிவாக்கம் சைதாப்பேட்டை பல்லாவரம் ஆகிய இடங்களில் உள்ள ஆட்டு இறைச்சி கூடத்தில் நாள்தோறும் 4 ஆயிரம் ஆடுகள் வெட்டி சென்னை முழுவதும் விற்பனை செய்யப்படுகிறது. இதில் புளியந்தோப்பில் மட்டும் 3 ஆயிரம் ஆடுகள் வெட்டப்படுகிறது. இதுவே ஞாயிற்றுக்கிழமைகளில் சென்னை முழுவதும் 10 ஆயிரம் முதல் 12 ஆயிரம் ஆடுகள் வெட்டப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. தற்போது நாய்க்கறி என்ற பிரச்னையால் மொத்தமே 2 ஆயிரம் ஆடுகள் மட்டுமே வெட்டி விற்பனை செய்யப்பட்டது. இது வியாபாரிகளிடையே பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தி உள்ளது. சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ரயில் மூலம் கொண்டுவரப்பட்ட ஆட்டு இறைச்சியை சோதனை செய்த அதிகாரிகள் இது ஆடு தானா என்பது குறித்து அவர்களுக்கு தெரியவில்லை. தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகாவில் உள்ள ஆடுகள் மட்டுமே வால் குட்டையாக இருக்கும். மற்ற மாநில ஆடுகள் வால் நீளமாக காணப்படும். அதை பார்த்த அதிகாரிகள் நாய் இறைச்சி என்று தவறாகக் கூறியதன் காரணமாக பெருமளவில் நாங்கள் பாதிக்கப்பட்டுள்ளோம். பிரச்சினைக்கு முக்கிய காரணம் தமிழக அரசின் விதிகள் தான். அதனால், வெளிமாநிலங்களில் ஆட்டு இறைச்சி குறைந்த விலைக்கு கிடைப்பதால் தான் வியாபாரிகள் அங்கு சென்று இறைச்சிகளை வாங்கி வருகிறார்கள்.\nவடமாநிலங்களில் இருந்து 95 சதவீதம் உயிரோடு இருக்கும் ஆடுகள் தான் கொண்டு வரப்படுகிறது. ஆந்திரா மாநிலம் வரை பர்மிட் இருப்பதால் கொண்டு வருவதற்கு சிரமம் இல்லை. ஆனால் தடாவை தாண்டி சென்னைக்குள் கொண்டு வருவதற்கு ரூ.10ஆயிரம் முதல் ரூ.20 வரை லஞ்சம் கொடுக்க வேண்டியிருக்கிறது. அதனால் இறைச்சியை கூ��ுதல் விலைக்கு விற்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. எனவே தமிழக அரசு தக்க நடவடிக்கை எடுத்து வெளிமாநிலத்தில் இருந்து கொண்டுவரப்படும் ஆட்டிறைச்சிக்கு அனுமதி தர வேண்டும். மேலும் வெளி மாநிலத்தில் இருந்து ரயில் மூலம் கொண்டு வரப்படும் ஆட்டு இறைச்சிகளுக்கு உரிய வழிகாட்டுதல் வழங்க மாநகராட்சியும் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகளும் நடவடிக்கை எடுக்க வேண்டும். சென்னையில் 4 ஆடு, மாடு அறுக்கும் இறைச்சி கூடங்கள் உள்ளது. அதை, 8 இடங்களாக அதிகரிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இறைச்சி கூடங்கள் அனைத்தும் மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் இருப்பதால் அதை முறையாக சுத்தம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nவெளிமாநிலங்களில் இருந்து கெட்டுப்போன இறைச்சியை கொண்டுவருவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இதே போல் ரயில் மூலம் சுகாதாரமற்ற முறையில் கொண்டுவந்த ஆட்டிறைச்சியை அதிகாரிகள் பறிமுதல் செய்து அழித்தனர் மேலும் இதுபோல ஆட்டிறைச்சி கொண்டு வருவதற்கு கடுமையான விதிமுறைகள் விதித்தால் இந்த நிலை ஏற்படாது. வெளிமாநிலங்கள் போல் தமிழகத்தில் ஆடுகள் கொண்டுவருவதற்க்கு அனுமதி வழங்கினால் வெளிமாநிலத்தில் விற்கப்படும் ஆட்டு இறைச்சியின் விலையின் அளவில் தமிழகத்திலும் குறைந்த விலைக்கு ஆட்டு இறைச்சி விற்கப்படும். வெளி மாநிலத்தில் இருந்து ரயில் மூலம் கொண்டு வரப்படும் ஆட்டு இறைச்சிகளுக்கு உரிய வழிகாட்டுதல் வழங்க மாநகராட்சியும் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகளும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.\n2019 ஏப்ரலில் விற்பனையான டாப் 5 கார்கள்\nடீசல் இன்ஜினில் வெளிவருகிறது டாடா அல்ட்ராஸ்\nமலடாகும் மலர்கள் அழிவின் விளிம்பில் தேனீக்கள்\nஇயன்ற வரையிலும் இலவச சிகிச்சை\n26-05-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nகொலராடோ நாட்டில் மனித உரிமை சட்டத்தை பாதுகாக்க கோரி பொதுமக்கள் போராட்டம்\nசீனாவில் முதல் அதிவேக மாக்லெவ் ரயில் அறிமுகம்: மணிக்கு 600 கி.மீ வேகத்தில் செல்லும் என தகவல்\n24-05-2019 இன்றைய சிறப்பு பாடங்கள்\n23-05-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.epdpnews.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%95%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5-%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B3-%E0%AE%85/", "date_download": "2019-05-26T09:53:01Z", "digest": "sha1:C6EL6WUCBBMSSKBUCUPNKNOAW7IRY5LG", "length": 3933, "nlines": 44, "source_domain": "www.epdpnews.com", "title": "உத்தியோகபூர்வ இணையத்தள அங்குரார்ப்பனம்! | EPDPNEWS.COM", "raw_content": "\nதேசிய சகவாழ்வு, கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தள அங்குரார்ப்பன நிகழ்வு நடைபெற்றுள்ளது.\nஇந்த நிகழ்வில் அமைச்சர் மனோ கணேசன், அமைச்சின் செயலாளர், தொலைத்தொடர்புகள் மற்றும் டிஜிட்டல் உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சின் செயலாளர், ICTA நிலையத்தின் பிரதம அதிகாரிகள் மற்றும் அமைச்சின் அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.\nமாலபே தனியார் மருத்துவ கல்லூரி மூடப்படாது - உயர்கல்வி அமைச்சர் கிரியெல்ல\nநாட்டில் மின்சார நெருக்கடியை தவிர்க்க புதிய திட்டம்\nசார்க் மாநாட்டை புறக்கணிக்கவில்லை – அரசு\nதபால் ஊழியர் வேலைநிறுத்தம்: நாளாந்தம் 17 கோடி ரூபா நட்டம் - தபால்மா அதிபர்\nஇலங்கைக்கு கொண்டுவரப்படவுள்ள புதிய ரயில்\nடக்ளஸ் தேவானந்தாவை தமிழர் வரலாறு என்றும் நன்றியுணர்வுடன் பதிவிட்டுச் செல்லும்\nநெஞ்சத்தில் வஞ்சம் வைத்து வன்முறைக்கு வித்திட்ட கூட்டமடா\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.yaldv.com/tag/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88/", "date_download": "2019-05-26T09:48:20Z", "digest": "sha1:NG47ISJFMDP72JT26YTDDDMCMC2QBVSN", "length": 43170, "nlines": 197, "source_domain": "www.yaldv.com", "title": "இலங்கை – யாழ்தேவி|YalDv NO- 01 Tamil News Reporter |யாழ்ப்பாணத்திலிருந்து..", "raw_content": "\nயாழ்தேவி|YalDv NO- 01 Tamil News Reporter |யாழ்ப்பாணத்திலிருந்து..\nரிசாட் மீதான நம்பிக்கையில்லா பிரேரணை விவாதம் ஜூன் 17,18ம் திகதிகளில்\n, இலங்கை, செய்திகள், ரிசாட் மீதான நம்பிக்கையில்லா பிரேரணை விவாதம் ஜூன் 17\tmin read\nரிசாட் பதியுதீன் மீதான நம்பிக்கையில்லா பிரேரணை அடுத்த மாதம் 17,18ம் திகதிகளில் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படும் என சபாநாயகர் கரு ஜயசூரிய இன்று சபையில் அறிவித்தார். எதிர்க்கட்சி\nயாழ். போதனா வைத்தியசாலைக்கு எம்.ஆர்.ஐ. பரிசோதனை இயந்திரத்தை வாங்க அமைச்சரவை ஒப்புதல்\nMay 23, 2019 May 23, 2019 பரமர் 578 Views Magnetic resonance imaging, அமைச்சர் மருத்துவர் ராஜித சேனாரத்ன, இலங்கை, எம்.ஆர்.ஐ, ���ுகாதார அமைச்சு, செய்திகள், யாழ். போதனா வைத்தியசாலை, யாழ்ப்பாணம், வடக்கு-கிழக்கு\tmin read\nயாழ். போதனா வைத்தியசாலைக்கு எம்.ஆர்.ஐ. பரிசோதனை இயந்திரத்தை வாங்க அமைச்சரவை ஒப்புதல் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு எம்.ஆர்.ஐ( Magnetic resonance imaging ) இயந்திரத்தைக் கொள்வனவு செய்வதற்கு\nநன்றி சொல்லாத யாழ்.பல்கலை மாணவர்கள் : ஆதங்கப்படும் வடக்கு ஆளுநர்\nயாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் விடுதலைக்காக பல்வேறு நடவடிக்கைளை தான் எடுத்திருந்த நிலையில் விடுதலையாகிய மாணவர்களில் ஒருவரேனும் நன்றி கூடத் தெரிவிக்கவில்லை வடக்கு ஆளுநர் கலாநிதி சுரேன் இராகவன்\nநாடாளுமன்ற வளாகத்தில் சஹ்ரானின் மற்றொரு சகா\nஇலங்கை நாடாளுமன்ற வளாகத்தில், தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் மற்றொரு உறுப்பினரும் பணியாற்றுவது தொடர்பாக, பொலிஸாருக்குத் தகவல் கிடைத்துள்ளது. விரைவில் அவர் கைது செய்யப்படவுள்ளார், என்று கொழும்பு\nஇன்று விடுதலையாகிறார் ஞானசார தேரர்\nMay 23, 2019 பரமர் 101 Views ganasarar, ganasarar jailed, gnanasara-release, velikadai jail, இலங்கை, செய்திகள், ஜனாதிபதி மைத்திரிபால, ஞானசார தேரர், டிலந்த விதானகே, நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சு, பொது பலசேனா, பொது பலசேனாவின் பொதுச்செயலர், பொதுச்செயலர் கலகொடஅத்தே ஞானசார தேரர், வெலிக்கடை, வெலிக்கடைச் சிறை\tmin read\nபொது பலசேனா அமைப்பின் பொதுச்செயலர் கலகொடஅத்தே ஞானசார தேரரை பொதுமன்னிப்பு அளித்து விடுதலை செய்யும் ஆவணங்களில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று மாலை ஒப்பமிட்டுள்ளார் என்று தகவல்கள்\nஅவசரகாலச்சட்டம் மேலும் 30 நாள்கள் நீடிப்பு\nஇலங்கையில் அவசரகாலச் சட்டத்தை மேலும் ஒரு மாதகாலம் நீடிப்பதற்கான, சிறப்பு அரசிதழ் அறிவிப்பை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று வெளியிட்டுள்ளார். கடந்த ஏப்ரல் 21ஆம் திகதி நிகழ்ந்த\nஇலங்கை இராணுவத்தில் 10 புதிய மேஜர் ஜெனரல்கள்\nMay 23, 2019 May 23, 2019 பரமர் 102 Views army news, army-officers, laterestnews, news, news headlines in sri lanka, news in sri lanka, news international, news paper, news sri lanka, news sri lanka today, news today, newspaper, papaernews, sl army, srilankatamilnewswebsite, srilnkanews, tamilnews, tamilpapaernews, todaynews, todaytamilnews, truenews, அண்மைய செய்திகள், இலங்கை, இலங்கைச்செய்தி, செய்திகள், ஜனாதிபதி மைத்திரிபால, பி.ஜே.கமகே, பிரிகேடியர், பிரிகேடியர் ஆர்கேபிஎஸ். கெற்றகும்புர, பிரிகேடியர் எச்பிஎன்கே. ஜெயபத்திரன, பிரிகேடியர் ஏஎஸ். ஆரியசிங்க, பிரிகேடியர் ஐஓடபிள்யூ. மடோல, ��ிரிகேடியர் கேஎம்ஆர்பி. கருணாதிலக, பிரிகேடியர் ஜிஎச்ஏஎஸ். பண்டார, பிரிகேடியர் டபிள்யூடிசிகே. கோஸ்தா, பிரிகேடியர் தர அதிகாரிகள், பிரிகேடியர் பிஐ.பத்திரன, பிரிகேடியர் பிபிஎஸ் டி சில்வா, முக்கியசெய்திகள், மேஜர் ஜெனரல்\tmin read\nஇலங்கை இராணுவத்தைச் சேர்ந்த 10 பிரிகேடியர் தர அதிகாரிகள், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால், மேஜர் ஜெனரல்களாகப் பதவி உயர்த்தப்பட்டுள்ளனர். பிரிகேடியர் கேஎம்ஆர்பி. கருணாதிலக, பிரிகேடியர் ஐ.ஓ.டபிள்யூ. மடோல,\nஅரபு மொழிக்கு ஆப்பு வைத்த பிரதமர்\nMay 23, 2019 பரமர் 292 Views news, news headlines in sri lanka, news in sri lanka, news international, news paper, news sri lanka, news sri lanka today, news today, newspaper, அரபு மொழி, ஆங்கில, இலங்கை, உள்நாட்டு விவகார, உள்ளூராட்சி, கிழக்கிலும், சிங்களம், செய்திகள், தமிழ், பிரதமர் ரணில் விக்ரமசிங்க, மாகாண சபைகள் அமைச்சர் வஜித அபேவர்த்தன, வவுனியா\tmin read\nவீதிகளின் பெயர்ப்பலகைகள் தமிழ், சிங்களம், ஆங்கில மொழிகள் தவிர்ந்த வேறெந்த மொழிகளும் இடம்பெறக் கூடாது என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க உத்தரவிட்டுள்ளார். இலங்கையில்; உள்ள எல்லா வீதி\nயாழ்ப்பாணம் கச்சேரி பகுதியில் முஸ்லிம் ஒருவர் கைது\nயாழ்ப்பாண மாவட்ட செயலக சூழலில் சந்தேகத்துக்கு இடமான முறையில் நடமாடிய முஸ்லிம் இளைஞன் ஒருவரை இன்று மதியம் கைது செய்துள்ளதாக யாழ்ப்பாணம் பொலிசார் தெரிவித்தனர். இது தொடர்பில்\nதென்மராட்சியில் சமூகப்பாகுபாட்டால் பெக்கோவால் இழுக்கப்பட்ட தேர் – இம்முறை திருவிழா இடைநிறுத்தம்\nMay 21, 2019 பரமர் 748 Views இலங்கை, சிமிழ் கண்ணகி அம்மன், செய்திகள், தென்மராட்சி, பெக்கோ தேர், யாழ்ப்பாணம், வடக்கு-கிழக்கு, வரணி வடக்கு\tmin read\nதென்மராட்சி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட வரணி வடக்கு சிமிழ் கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த மகோற்சவப் பெருவிழா சமூகப் பாகுபாடு காரணமாக ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரால் இடைநிறுத்தப்பட்டுள்ளது.\nமுள்ளிவாய்க்காலில் புலிச் சீருடையுடன் மீட்கப்பட்ட மனித எச்சம் ஆய்வுக்கு அனுப்பிவைப்பு\nMay 21, 2019 May 21, 2019 பரமர் 508 Views laterestnews, news, papaernews, srilankatamilnewswebsite, srilnkanews, tamilnews, tamilpapaernews, todaynews, todaytamilnews, truenews, இரண்டு குண்டுகள், இலக்கத்தகடு, இலங்கை, இலங்கைச்செய்தி, சட்டமருத்துவ அதிகாரி, சயினைட் குப்பி, செய்திகள், த.வி.பு ஐ 2719, தடயவியல் பொலிஸார், தமிழீழ விடுதலை புலி, துருப்பிடித்த துப்பாக்கி ரவைகள், நீதிவான் எஸ் .லெனின்குமார், முக்கியசெய்திகள், முல்லைத்தீவு, முள்ளிவாய்க்கால், யாழ்ப்பாணம், வடக்கு-கிழக்கு, வோக்கி டோக்கி\tmin read\nமுள்ளிவாய்க்கால் மேற்கு பகுதியில் கடந்த 17ஆம் திகதி குழி ஒன்றை தோண்டும் போது கண்டுபிடிக்கபட்ட தமிழீழ விடுதலை புலிகளின் சீருடையுடன் காணப்பட்ட உடலின் எச்சங்களைதோண்டி எடுக்கப்பட்டது மருத்துவ\nயாழில் பாடசாலைக்குள் வாள்கள்,துப்பாக்கி மகஸின் மீட்பு\n, முக்கியசெய்திகள், முள்ளானை, யாழில் பாடசாலை வளவுக்குள்ளிருந்து வாள், யாழ்ப்பாணம், வடக்கு-கிழக்கு, வாள்கள்\tmin read\nநீண்டகாலமாகப் பாவனையின்றிக் காணப்படும் இளவாலை – முள்ளானை – கனகசபை வித்தியாலய வளவுக்குள் இருந்து நேற்றிரவு மூன்று வாள்கள், துப்பாக்கிக்குப் பயன்படுத்தும் மகஸின் என்பன இளவாலைப் பொலிஸாரால்\nகடலில் மூழ்கி முன்னாள் போராளி பலி – எறிகணைத் தாக்குதலில் ஏற்பட்ட காயமே எமனாகியது\nவடமராட்சி கிழக்கு – கட்டைக்காடு கடலில் மீனவர் ஒருவர் கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளார். போக்கறுப்பு, கேவில் கடலில் கரைவலை தொழிலில் ஈடுபட்டிருந்த மீனவர் ஒருவர் வலிப்பு ஏற்பட்டு,\nஇலங்கையை உலுக்கிய தற்கொலைத் தாக்குதல் : இன்று ஒரு மாதம் பூர்த்தி\nஇலங்கையை உலுக்கிய தொடர் தற்கொலை குண்டுத்தாக்குதல்கள் நடந்து இன்று ஒரு மாதம் பூர்த்தியாகிறது. ஏப்ரல் 21ம் திகதி உயிர்த்த ஞாயிறு தினத்தில், 8.45 மணிக்கு முதல் குண்டு\nஅரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை சபாநாயகரிடம் சமர்ப்பிக்கப்பட்டது\nமக்கள் விடுதலை முன்னணியால் அரசாங்கத்துக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை இன்று காலை சபாநாயகரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. சபாநாயகர் அலுவலகம் இதனைக் கூறியுள்ளது. நாட்டின் பாதுகாப்பு தொடர்பில் அரசாங்கத்தின் மீதான\nகிளிநொச்சியில் உழவு இயந்திரத்தை இயக்கிய 6 வயதுச் சிறுவன் பரிதாபச் சாவு\nவீட்டில் நிறுத்தி வைக்கப்படிருந்த உழவு இயந்திரத்தைத் திறப்புப் போட்டு இயக்கிய 6 வயதுச் சிறுவன் விபத்துக்குள்ளாகி உழவு இயந்திரச் சில்லுக்குள் நசியுண்டு பரிதாபமாக உயிரிழந்தார். உழவு இயந்திரம்\nஉள்நாட்டு பதவி நியமனங்களில் வெளிநாடுகள் தலையீடு – மகிந்த\nஇலங்கையில் சில முக்கியமான பதவிகளுக்கான நியமனங்களில் வெளிநாடுகளின் தலையீடுகள் இருப்பதாக, எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ச குற்ற��்சாட்டியுள்ளார். அபேராமய விகாரையில் செய்தியாளர்களிடம் கருத்து வெளியிட்ட அவர், ‘இலங்கையில்\nவடக்கில் 81 பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனம்\nMay 20, 2019 உத்த மன் 222 Views ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன், இலங்கை, செய்திகள், யாழ்ப்பாணம், வடக்கு மாகாண கல்வி அமைச், வடக்கு-கிழக்கு\tmin read\nவடக்கு மாகாண கல்வி அமைச்சினால் 81 பட்டதாரி ஆசிரியர்களுக்கு நியமனம் வழங்கி வைக்கப்பட்டது. இந்த நிகழ்வு வடமாகாண கல்வி அமைச்சின் கேட்போர் கூடத்தில் இன்று (20) பிற்பகல்\nநாடாளுமன்ற உரைபெயர்ப்பாளரை 90 நாள்கள் பொலிஸ் தடுப்பில் வைக்க ஒப்புதல்\nதேசிய தௌஹீத் ஜமாத் அமைப்புடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள நாடாளுமன்ற உரைபெயர்ப்பாளரை 90 பொலிஸ் தடுப்பில்வைத்து விசாரணை செய்வதற்கு பாதுகாப்பு அமைச்சு அனுமதியளித்துள்ளது.\nஅரசுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை : நாளை சபாநாயகரிடம் சமர்ப்பிக்கிறது ஜே.வி.பி.\nஅரசுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை நாளை (21) சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் கையளிக்கவுள்ளதாக, மக்கள் விடுதலை முன்னணி அறிவித்துள்ளது. கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு\nபிள்ளைகளைப் பாடசாலைகளுக்கு அனுப்புங்கள் – இராணுவத் தளபதி கோரிக்கை\nநாட்டின் தேசியப் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதால் நாளை(21) செவ்வாய்க்கிழமை முதல் அச்சமின்றி பிள்ளைகளை பாடசாலைகளுக்கு அனுப்புமாறு பெற்றோரிடம் இராணுவம் வலியுறுத்தி உள்ளது. இதனை\nநம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவளிக்க மாட்டோம்- ரிசாட்டுக்கு உறுதியளித்த சம்பந்தன்\nMay 20, 2019 உத்த மன் 381 Views risad badiutheen, இலங்கை, செய்திகள், தமிழ் தேசிய கூட்டமைப்பு, நம்பிக்கையில்லா பிரேரணை, ரிசாட் பதியுதீனு\tmin read\nரிசாட் பதியுதீனுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆதரிக்காது என இரா.சம்பந்தன் வாக்குறுதியளித்துள்ளார். இன்று தொலைபேசி மூலம் தொடர்பு கொண்ட ரிசாட் பதியுதீனிடம் இந்த\nபுலிகளை அழிக்க உலகம் உறுதுணையானது – 2009 மே 19 முற்பகல் பிரபாகரன் உயிரிழந்தமை உறுதியானது\nMay 20, 2019 உத்த மன் 49 Views fbi, laterestnews, news, papaernews, srilankatamilnewswebsite, srilnkanews, tamilnews, tamilpapaernews, todaynews, todaytamilnews, truenews, அமெரிக்கா, இலங்கை, இலங்கைச்செய்தி, ஐரோப்பிய ஒன்றியமும், க��ழும்பு விஜேராம மாவத்தை, செய்திகள், தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன், மகிந்த ராஜபக்ஸ, முக்கியசெய்திகள், விடுதலைப் புலி\tmin read\nவிடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன், 2009 ஆம் ஆண்டு மே மாதம் 19 திகதி முற்பகல் உயிரிழந்தார் என்பது உறுதியானது என எதிர்கட்சித் தலைவர்\nஇலங்கைத்தமிழர் பிரச்சனையை பின்னணியாக கொண்ட ‘சினம் கொள்’\nஇலங்கையில் நடந்த இறுதி யுத்தம், இலங்கை தமிழர்களின் பிரச்சினையை மையமாக வைத்து பல திரைப்படங்கள் வெளிவந்துள்ளன. அந்த வரிசையில் வருகிறது சினம்கொள் என்ற படம். இலங்கை தமிழ்\nரிசாட் பதியுதீனின் வாகனத்தில் வடக்கிற்கு ஆயுதங்கள் கடத்தப்பட்டன\nMay 20, 2019 உத்த மன் 625 Views laterestnews, news, papaernews, srilankatamilnewswebsite, srilnkanews, tamilnews, tamilpapaernews, todaynews, todaytamilnews, truenews, unp visnukanthan, vavuniya news, அமைச்சர் ரிசாட் பதியுதீனின், இலங்கை, இலங்கை மக்கள் தேசிய கட்சியின் செயலாளர், இலங்கைச்செய்தி, செய்திகள், நா.விஸ்ணுகாந்தன், முக்கியசெய்திகள், வடக்கிற்கு ஆயுதங்கள், வடக்கு-கிழக்கு\tmin read\nஅமைச்சர் ரிசாட் பதியுதீனின் வாகனத்தின் மூலமே வடக்கிற்கு ஆயுதங்கள் பாதுகாப்பாக கடத்தப்பட்டிருக்கின்றது என கூறி பரபரப்பை கிளப்பியுள்ளார் இலங்கை மக்கள் தேசிய கட்சியின் செயலாளர் நாயகம் நா.விஸ்ணுகாந்தன்.\nஇறுதி 7 அற்றைகள் |Last & 7|\nதென்மராட்சி – மறவன்புலவு பகுதியில் காற்றாலை மின் உற்பத்தி நிலையம் – மக்கள் ஆர்ப்பாட்டம் May 26, 2019\nஇரண்டாவது தாக்குதல் பொசன் போயா தினத்திற்கு முன்னர் துண்டுப் பிரசுரம் விநியோகித்த நபர் கைது May 26, 2019\nவரட்சியால் வாடும் கிளிநொச்சி மாவட்ட மக்கள் May 26, 2019\nபெயரை மாற்றி ஆலயத்தில் உதவியாளராக செயற்பட்ட நபர்; பஞ்­சா­மிர்­தத்தில் கருத்­தடை மாத்­தி­ரை­கள்\n3000 படையினர் கொழும்பு உள்ளிட்ட மாவட்டங்களில் பெரும் தேடுதல் May 26, 2019\nஇலங்கையில் இருந்து படகில் புறப்பட்ட15 ஐ எஸ் தீவிரவாதிகள் – பாதுகாப்பை தீவிப்படுத்தியது இந்தியா May 26, 2019\nஇலங்கையில் மறைந்திருக்கும் ஐ.எஸ் தற்கொலை குண்டுதாரிகள் களையெடுக்கப் போவதாக ஞானசார தேரர் சூளுரை May 26, 2019\nதர்பார் படத்தில் ரஜினிக்கு வில்லனாகும் பிரபல நடிகர்\nMay 24, 2019 உத்த மன் Comments Off on தர்பார் படத்தில் ரஜினிக்கு வில்லனாகும் பிரபல நடிகர் min read\nஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் ‘தர்பார்’ படப்பிடிப்பு மும்பையில் விறுவிறுப்பாக நடந்��ு வருகிறது. 3 மாதங்கள் அங்கு படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டு உள்ளனர். இதன் முதல்கட்ட படப்பிடிப்பு\nபடப்பிடிப்பில் அசம்பாவிதம் – ‘ஜேம்ஸ் பாண்ட்’ நடிகர் டேனியல் கிரேக்குக்கு ஏற்பட்ட நிலை\nMay 24, 2019 உத்த மன் Comments Off on படப்பிடிப்பில் அசம்பாவிதம் – ‘ஜேம்ஸ் பாண்ட்’ நடிகர் டேனியல் கிரேக்குக்கு ஏற்பட்ட நிலை min read\nஅஜித்தின் அடுத்த பட இயக்குனர் பற்றிய உறுதியான தகவல்\nMay 22, 2019 உத்த மன் Comments Off on அஜித்தின் அடுத்த பட இயக்குனர் பற்றிய உறுதியான தகவல் min read\nபாகுபலிக்கு பிறகு விஸ்வாசம் தான் பிரபல திரையரங்கு உரிமையாளர் பேட்டி\nMay 22, 2019 உத்த மன் Comments Off on பாகுபலிக்கு பிறகு விஸ்வாசம் தான் பிரபல திரையரங்கு உரிமையாளர் பேட்டி min read\nஒரு மகளை திருமணம் செய்தால் மற்ற மகள் இலவசம்- ஈழத்தமிழரின் ‘திகில்’ விளம்பரம்\nMay 20, 2019 உத்த மன் Comments Off on ஒரு மகளை திருமணம் செய்தால் மற்ற மகள் இலவசம்- ஈழத்தமிழரின் ‘திகில்’ விளம்பரம் min read\nகனடாவில் வசிக்கும் ஈழத்தமிழ் பெற்றோர் வெளியிட்டுள்ள வரன் தேடும் விளம்பரம், கண்ணா இரண்டு லட்டு தின்ன ஆசையா என்ற அளவில் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. தமது\nகணவரை கொன்று சாக்கடையில் வீசிய காதல் மனைவி – அதிர்ச்சிப் பின்னணி\nMay 17, 2019 உத்த மன் Comments Off on கணவரை கொன்று சாக்கடையில் வீசிய காதல் மனைவி – அதிர்ச்சிப் பின்னணி min read\nமனைவிக்கு கணவன் செய்த செயல்; கடும் வலி காரணமாக வெளி வந்த உண்மை\nMay 16, 2019 உத்த மன் Comments Off on மனைவிக்கு கணவன் செய்த செயல்; கடும் வலி காரணமாக வெளி வந்த உண்மை min read\nகர்ப்பம் எனத் தெரிந்தும் விடவில்லை – சமீரா ரெட்டி குமுறல்\nMay 11, 2019 உத்த மன் Comments Off on கர்ப்பம் எனத் தெரிந்தும் விடவில்லை – சமீரா ரெட்டி குமுறல் min read\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2007/11/05/tn-tension-in-trichy-dk-meet.html", "date_download": "2019-05-26T09:06:23Z", "digest": "sha1:UIA5YBOKUIBHSGW55KFBV7H7O4ZVWGRN", "length": 14587, "nlines": 187, "source_domain": "tamil.oneindia.com", "title": "திருச்சி தி.க கூட்டத்தில் ராமர் வாழ்க கோஷம் | Tension in Trichy DK meet - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகாவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை\njust now அந்தமான், மேற்கு வங்கம், பெருவில் வரிசையாக அடுத்தடுத்து பலத்த நிலநடுக்கம்.. பரபரப்பு\n17 min ago மானாமதுரையில் பயங்கரம்.. நடைப்பயிற்சியின் போது சுற்றி வளைத்த மர்ம கும்பல்.. அமமுக பிர���ுகர் படுகொலை\n21 min ago காயூ.. சீக்கிரம் குணமாகுங்கு.. டிவிட்டரில் சண்டை போட்ட குஷ்பு பிக்பாஸ் காயத்ரி.. இதுதான் காரணம்\n38 min ago கர்நாடகத்தில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் கனமழை.. ஒகேனக்கல்லில் அதிகரித்த நீர்வரத்து\nTechnology கூகுள் கிளவுடில் உங்களின் ஸ்கிரீன்ஷாட் ஃபோல்டரை பேக்கப் செய்வது எப்படி\nMovies Neeya 2 Review: எல்லாப் பிரச்சினைக்கும் வரலட்சுமி தான் காரணமாமே... நீயா 2\nSports 8 வருஷத்துக்கு முந்தி எடுத்த அந்த புகைப்படம்.. இப்போ ரிலீஸ் செய்து சஸ்பென்ஸ் வைத்த இளம் வீரர்\nAutomobiles விமானத்திற்கு இணையான வேகத்தில் செல்லும் மாக்லேவ் ரயில்: விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு அறிமுகம்...\nFinance விஜய் மல்லையாவுக்கு செக் வைத்த லண்டன்.. $175 மில்லியனைக் கட்டு.. 28 நாள் கெடுவில் மல்லையா\nLifestyle சூரிய பகவானின் ஆசிபெற்ற இரண்டு ராசிக்காரர்கள் யார் யார்\nTravel சேனாபதி சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nEducation அரசுப் பள்ளியிலேயே எல்.கே.ஜி படிக்கலாம். ஜூன் 3 முதல் அட்மிஷன்\nதிருச்சி தி.க கூட்டத்தில் ராமர் வாழ்க கோஷம்\nதிருச்சி: திருச்சியில் திராவிட கழகம் சார்பில் நடைபெற்ற சேது சமுத்திர திட்ட விளக்க பொதுக்கூட்டத்தில் ராமர் வாழ்க, சேது சமுத்திர திட்டம் ஒழிக என்று கோஷம் எழுந்ததால் ஒரே பரபரப்பு ஏற்பட்டது.\nதிருச்சி மாநகர திராவிட கழகம் சார்பில் சேது சமுத்திர திட்ட விளக்க பொதுக்கூட்டம் சத்திரம் பேருந்து நிலையம் அருகில் நேற்று நடைபெற்றது. இதில் திருச்சி மாநகர திக தலைவர் சேகர் தலைமை தாங்க செயலாளர் செந்தமிழ் இனியன் முன்னிலை வகித்தார்.\nஇந்தக் கூட்டத்தில் சேது சமுத்திர திட்டம் மற்றும் அதனுடைய பயன்கள் குறித்து தலைமை கழக பேச்சாளர் பெரியார் செல்வன் பேசிக் கொண்டிருந்தார்.\nஇந்த பொதுக்கூட்டத்தை ஏராளமானோர் நின்று கேட்டுக் கொண்டிருந்தனர். அப்போது கூட்டத்தை கேட்டுக் கொண்டிருந்த ஒரு பகுதியில் நின்று கொண்டிருந்த வாலிபர் ஒருவர் திடீரென்று ராமர் வாழ்க, சேது சமுத்திர திட்டம் ஒழிக என்று கோஷம் எழுப்பினார்.\nஇதனால் தி.க பொதுக்கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. உடனே தி.க நிர்வாகிகள் அந்த வாலிபரை அந்த இடத்திலிருந்து வெளியேற்றினர். உடனே அப்பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த போலீசார் அந்த வாலிபர��� பிடித்து காவல் நிலையத்துக்கு கொண்டு சென்றனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nசபரிமலையில் மீண்டும் பதட்டம்.. இன்றும் 2 பெண்கள் சன்னிதானத்துக்குள் நுழைய முயற்சி\nஅடடா.. அக்காவை இப்படி டென்ஷனாக்கி டெரர் கேர்ள் ஆக்கிட்டீங்களேடா\nஇறந்த தாயின் உடல் மீது அமர்ந்து வினோத பூஜை நடத்திய அகோரி.. திருச்சியில் பரபரப்பு\nதூத்துக்குடி அண்ணாநகரில் மீண்டும் பதற்றம்.. பெட்ரோல் குண்டு வீச்சு.. அதிரடி படை குவிப்பு\nஎந்த கல்லூரியில் இடம் கிடைக்கும் எனும் டென்ஷனா உங்க ஜாதகத்தில் புதனின் பலத்தை பாருங்க\nதேர்வுகளுக்கு படிக்க உட்கார்ந்தாலே தூக்கம் வருகிறதா\nமும்பையை நெருங்கும் புனே தலித் போராட்டம்... 100 பேர் கைது\nதேரா சச்சா சவுதா தலைவர் மீதான பாலியல் வழக்கில் நாளை தீர்ப்பு: ஹரியானா, பஞ்சாப்பில் பதற்றம்\nகாஷ்மீரில் 2வது நாளாக துப்பாக்கிச் சூடு.. பாக். ராணுவம் தொடர்ந்து அத்துமீறல்.. எல்லையில் பதற்றம்\nஇந்தியாவுடன் மோதினால் சீனாவுக்கு பேரிடிதான் கிடைக்கும்.. எப்படி தெரியுமா\nஅலங்காநல்லூரில் தடையை மீறி காளைகளை அவிழ்த்துவிட்டு ஜல்லிக்கட்டு- இளைஞர்கள் பெரும் உற்சாகம்\nபோலீஸ் கண்ணில் மண்ணைத் தூவி... அப்பல்லோவில் அதிரடியாக நுழைந்த ‘மர்ம நபர்’ யார்\nதிருவள்ளூர்: மேல்மணம்பேடு ஊராட்சி மன்ற தலைவர் ஓட ஓட வெட்டிக்கொலை\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/World/27428-.html", "date_download": "2019-05-26T09:33:05Z", "digest": "sha1:26BJH27HKWMBFYXDNU534PU4W2TPVJ5I", "length": 10751, "nlines": 124, "source_domain": "www.kamadenu.in", "title": "தற்கொலை குண்டுவெடிப்பு தாக்குதலுக்குப் பிறகு மூடப்பட்ட இலங்கை தேவாலயங்கள்: தொலைக்காட்சி மூலம் பேராயர் ஞாயிறு பிரார்த்தனை | தற்கொலை குண்டுவெடிப்பு தாக்குதலுக்குப் பிறகு மூடப்பட்ட இலங்கை தேவாலயங்கள்: தொலைக்காட்சி மூலம் பேராயர் ஞாயிறு பிரார்த்தனை", "raw_content": "\nதற்கொலை குண்டுவெடிப்பு தாக்குதலுக்குப் பிறகு மூடப்பட்ட இலங்கை தேவாலயங்கள்: தொலைக்காட்சி மூலம் பேராயர் ஞாயிறு பிரார்த்தனை\nகடந்த வாரம் இதேநாளில் ஈஸ்டர் பண்டிகையின்போது 250க்கும் அதிகமானோர் தற்கொலை குண்டுவெடிப்புத் தாக்குதலுக்கு பலியான சம்பவங்கள் நடந்ததையடுத்து இன்று தேவாலயங்கள் மூடப்பட்டன.\nகொழும்பு பேராயர் கார்டினல் மால்கம் ரஞ்சித் இன்று ஞாயிறு பிரார்த்தனையை தொலைக்காட்சி வழியே நடத்தினார். இதில் இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே ஆகியோரும் கலந்துகொண்டதாக பிபிசி தெரிவிக்கிறது.\nஅவரது வீட்டிலிருந்து நடத்தப்பட்ட இப் பிரார்த்தனை ஒரு தேவாலயத்திலிருந்து ஒளிபரப்பப்பட்டது.\nஇதில் பேராயர் மால்கம் ரஞ்சித் பேசுகையில், இது மனிதகுலத்திற்கு அவமானம். எனினும் நாங்கள் இன்றைய பிரார்த்தனையின்போது கடந்த ஞாயிறு அன்று நடந்த துயரத்திற்கு அஞ்சலி செலுத்துகிறோம். நாம் சோகத்தை புரிந்து கொள்ள முயற்சிக்கிறோம்.\nஇந்த நாட்டில் சமாதானமும் ஒற்றுமையும் தழைக்கவும், பிரிவினை இல்லாமல் ஒருவருக்கொருவர் புரிந்து கொண்டு வாழவும் இறைவனிடம் நாம் பிரார்த்தனை செய்கிறோம்.\nஇவ்வாறு பேராயர் பிரார்த்தனை அஞ்சலி செலுத்தினார்.\nஇலங்கையின் தேவாலயங்கள் காலியாக இருந்த போதிலும், மிகக் கொடூரமான குண்டுவெடிப்பு நடந்த இடங்களில் ஒன்றான கொழும்பில் உள்ள புனித அந்தோணியார் தேவாலயத்திற்கு வெளியே - மக்கள் ஒரு பொது பிரார்த்தனைக்காக கூடினார்கள்.\nஇப்பிரார்ததனையின்போது மத நல்லிணக்கத்தை பறைசாற்றும்விதமாக புத்த பிக்குகளும் உடன் இருந்தனர்.\nதேவாலயத்தின் ஆலயமணிகள் இன்று காலை 8.45க்கு தேவாலயத்தின் ஆலய மணிகள் அடிக்கப்பட்டன. இது சென்ற வாரம் குண்டுவெடிப்பு நிகழ்ந்த அதே சரியான நேரமாகும். சேதமடைந்த தேவாலய மணிகள் அதேநேரம் இன்றும்கூட சிக்கி நின்றன.\nகொழும்பு நகரின் புனித அந்தோணியார் தேவாலயம் தவிர, நீர்கொழும்பு மற்றும் மட்டக்களப்பு மற்றும் கொழும்புவின் நட்சத்திர ஹோட்டல்கள் ஆகியவற்றிலும் தற்கொலை குண்டுவெடிப்புத் தாக்குதல்கள் நடந்தன.\nஇலங்கையில் 2009ஆம் ஆண்டு நடந்த உள்நாட்டுப் போருக்குப் பிறகு கடந்த ஞாயிறு ஈஸ்டர் பண்டிகையில் நடைபெற்ற மிகப்பெரிய குண்டுவெடிப்பு சம்பவத்தில் 500க்கும் அதிகமானோர் காயமடைந்தனர். 259 பேர் கொல்லப்பட்டனர்.\nஎன்னுடைய சுயமரியாதைக்குப் பாதிப்பில்லாமல் வேலை செய்வதாக இருந்தால்...: ‘லட்சுமி பாம்’ சர்ச்சை குறித்து ராகவா லாரன்ஸ்\nசமூக வலைதளங்களில் பரவிய 'விவசாயக் கடன் தள்ளுபடி'; பாஜகவினரின் பித்தலாட்டம்: ஹெச்.வசந்தகுமார் காட்டம்\n- மக்களவை எதிர்க்கட்சித் தலைவராக தென் மாநிலத்த���ரை நியமிக்க காங்கிரஸ் தீவிரம்\nஜெய் ஜோடியாக 2 ஹீரோயின்கள்\n'டயாபர்’ ஆபத்துகள்... இளம் தாய்மார்களே உஷார்\nமாஃபியாக்கள் வழிநடத்த இயலாது; பிரிந்து சென்றவர்கள் தாய் வீடு திரும்புக: அதிமுக அழைப்பு\n'லிசா உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன\nதற்கொலை குண்டுவெடிப்பு தாக்குதலுக்குப் பிறகு மூடப்பட்ட இலங்கை தேவாலயங்கள்: தொலைக்காட்சி மூலம் பேராயர் ஞாயிறு பிரார்த்தனை\nஇந்தியாவில் மருந்துகள் கள்ளத்தனமாகத் தயாரிக்கப்பட்டு விற்கப்படுவதாக அமெரிக்கா பகீர் குற்றச்சாட்டு\n'நாங்கள் என்ன ஞாபகமறதியுள்ள முட்டாள்களா'- பிரதமர் மோடி மீது ப.சிதம்பரம் கடும் தாக்கு\nசந்திரபாபு நாயுடு, மம்தா, மாயாவாதி.. மூவரும் பிரதமர் வேட்பாளர்கள்: சரத் பவார் தெரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.qatartntj.com/2015/03/", "date_download": "2019-05-26T09:33:07Z", "digest": "sha1:DMWLXAUEFO4WOETG2VKBTJ4FWNUVI57K", "length": 32194, "nlines": 491, "source_domain": "www.qatartntj.com", "title": "QITC (கத்தர் TNTJ): 3/1/15 - 4/1/15", "raw_content": "\n100 தலைப்புகளில் கட்டுரைகள் (பயான் குறிப்புகள்)\nபேச்சாளர்களுக்கான சொற்பொழிவு குறிப்புகள் (50 தலைப்புகள்)\nபிறமத தாஃவாவிற்கு பயன்படும் கட்டுரைகள் (குறிப்புகள்)\nஇஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்\nகத்தர் இந்திய தவ்ஹீத் மையம் (QITC) கத்தர்வாழ் தமிழ் பேசும் முஸ்லிம் சமூகத்திடம் இஸ்லாத்தை தூய வடிவில் எடுத்துரைக்க வியாழன் இரவு சிறப்பு பயான்கள், வெள்ளி ஜும்மா தொழுகைக்கு பின் பயான்கள், இஸ்லாமிய அடிப்படைக் கல்வி, பெண்களுக்கான சிறப்பு பயான்கள் போன்ற தாவா நிகழ்ச்சிகளையும், இரத்ததானம் போன்ற சமுதாய பணிகளையும், இஸ்லாத்தை மாற்று மத சகோதரர்களுக்கு எடுத்துரைக்க கலந்துரையாடல்கள் மற்றும் தாவா பயிற்சிகளையும் அளித்து வருகின்றது.\n100 தலைப்புகளில் கட்டுரைகள் (பயான் குறிப்புகள்)\n\"முஸ்லிம்களின் இலக்கு மறுமையை நோக்கி\"\nவாழ்க்கை என்பது மறுமை வாழ்க்கைதான்\nஇஸ்லாமிய மார்க்க விளக்க நூல்களின் தொகுப்பு\nதிங்கள், 30 மார்ச், 2015\nகத்தர் மணடல புதிய நிர்வாகிகள் தேர்வு (27-03-2015)\nபதிவர்: QITC web | பதிவு நேரம்: 3/30/2015 | பிரிவு: ஆலோசனை கூட்டம், சிறப்பு செய்தி\nகத்தர் மணடல புதிய நிர்வாகிகள் தேர்வு....\nகத்தர் இந்திய தவ்ஹீத் மையத்தின் பொதுக்குழு கூட்டம் மற்றும் 27-03-2015 வெள்ளிக்கிழமை மதியம் 2 மணிக்கு சிறப்பு பொதுக்குழு அதிகாரி சகோ. முஹம்மத் யூசுஃப் (TNTJ மாநில துண��ப் பொதுச்செயலாளர்) அவர்களின் தலைமையில் நடைபெற்றது.\nஇப்பொதுக்குழுவில் கீழ்கண்ட நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள்...\nஷேக் அப்துல்லா : துணை தலைவர்\nமுஹம்மது அலி : செயலாளர்\nதஸ்தகீர் : துணை செயலாளர்\nபுதன், 25 மார்ச், 2015\nசனையா கிளையில் 24-03-2015 அன்று நடைபெற்ற தர்பியா நிகழ்ச்சி\nபதிவர்: QITC web | பதிவு நேரம்: 3/25/2015 | பிரிவு: கிளை பயான், தர்பியா\nசனையா கிளையில் 24-03-2015 அன்று தர்பியா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தாயகத்தில் இருந்து வருகை தந்திருக்கும் TNTJ மாநில துணைப் பொதுச்செயலாளர் சகோ. முஹம்மத் யூசுஃப் அவர்கள் தர்பியா வகுப்பு நடத்தினார்கள்.\nஇதில் சனையா பகுதியை சேர்ந்த கொள்கை சகோதரர்கள் கலந்து கொண்டு பயனடைந்தார்கள். சனையா கிளை சார்பாக உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அல்ஹம்துலில்லாஹ்.\nQITC நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் 23-03-2015\nபதிவர்: QITC web | பதிவு நேரம்: 3/25/2015 | பிரிவு: ஆலோசனை கூட்டம்\nQITC நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் 23-03-2015 அன்று கத்தர் மண்டல தலைவர் சகோ.மஸ்வூத் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.\nஇதில் இன்ஷாஅல்லாஹ் 27-03-2015 அன்று நடைபெறவிருக்கும் பொதுக்குழு மற்றும் புதிய நிர்வாகம் தேர்ந்தேடுப்பு பற்றி விவாதிக்கப்பட்டது.\nதாயகத்தில் இருந்து வருகை தந்திருக்கும் TNTJ மாநில துணைப் பொதுச்செயலாளர் சகோ.முகம்மத் யூசுஃப் அவர்கள் இக்கூட்டத்தில் கலந்துகொண்டு ஆலோசனைகள் வழங்கினார்கள்.\nஞாயிறு, 22 மார்ச், 2015\nகத்தர் மண்டல கிளைகளில் நடைபெற்ற நிகழ்ச்சிகள் 19 & 20/03/15\nபதிவர்: QITC web | பதிவு நேரம்: 3/22/2015 | பிரிவு: கிளை பயான்\nகத்தர் மண்டல கிளைகளில் நடைபெற்ற நிகழ்ச்சிகள் 19 & 20/03/15\nஇடம்: சனையா அல் நஜாஹ் கிளை\nஉரை: சகோ. அபு காசிம்\nஉரை: சகோ. காதர் மீரான்\nதலைப்பு: நன்மையை ஏவி தீமையை தடுப்போம்\nஇடம்: அல் சத் கிளை\nதலைப்பு: இஸ்லாத்தின் பார்வையில் பெண் குழந்தைகள்\nஇடம்: சலாத்தா ஜதீத் கிளை\nசனி, 21 மார்ச், 2015\nQITC மர்கசில் நடைபெற்ற \"சிறப்பு சொற்பொழிவு நிகழ்சசி\" - 20/03/15\nபதிவர்: QITC web | பதிவு நேரம்: 3/21/2015 | பிரிவு: சிறப்பு சொற்பொழிவு\nஅல்லாஹ்வின் பேரருளால் 20/03/2015 வெள்ளி இரவு 7 மணி முதல் 9 மணி வரை QITC மர்கசில் நடைபெற்ற \"சிறப்பு சொற்பொழிவு நிகழ்சசி\" யில் தாயகத்திலிருந்து வருகை புரிந்துள்ள TNTJ மாநில துணை பொதுச்செயளாலர் சகோ. முஹம்மது யூஸுஃப் அவர்கள் \"ஒரு முஸ்லிம் தன் சமுதாயத்துடன்\" என்ற தலைப்ப��ல் சிறப்புரையாற்றினார்கள்.\nதனது உரையில் இன்று நம் சமுதாயத்தை சூழ்ந்திருக்கும் பிரச்சினைகளையும் அதனை எவ்வாறு நாம் ஜனநாயக முறையில் எதிர்கொள்வது பற்றியும் தெளிவான முறையில் எடுத்துக் கூறினார்கள்.\n250க்கும் மேற்பட்ட சகோதர சகோதரிகள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்.\nகத்தர் இந்திய தவ்ஹீத் மையம்\nவெள்ளி, 20 மார்ச், 2015\nQITC மர்கசில் 20/03/2015 வெள்ளி இரவு 7 மணிக்கு சகோ. முஹம்மது யூஸுஃப் அவர்களின் \"சிறப்பு சொற்பொழிவு நிகழ்சசி\"\nபதிவர்: QITC web | பதிவு நேரம்: 3/20/2015 | பிரிவு: அழைப்பிதழ், சிறப்பு சொற்பொழிவு\n20/03/2015 வெள்ளி இரவு 7 மணிமுதல்\nஇஸ்லாத்தை அறிந்து கொள்ள ஓர் அறிய வாய்ப்பு \nTNTJ மாநில துணை பொதுச்செயளாலர்\nதலைப்பு: \"ஒரு முஸ்லிம் தன் சமுதாயத்துடன்\"\nஅவர்களின் \"சிறப்பு சொற்பொழிவு \" நிகழ்ச்சி நடைபெறயிருக்கிறது.\nஅனைத்து சகோதர சகோதரிகளும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பயனடையுமாறு உங்களை அன்போடு கேட்டுக்கொள்கிறோம் .\nகுறிப்பு: பெண்களுக்கு தனி இட வசதி உள்ளது\nகத்தர் இந்திய தவ்ஹீத் மையம்\nQITC மர்கசில் நடைபெற்ற \"சிறப்பு சொற்பொழிவு நிகழ்சசி\" - 19/03/15\nபதிவர்: QITC web | பதிவு நேரம்: 3/20/2015 | பிரிவு: சிறப்பு சொற்பொழிவு\nஅல்லாஹ்வின் பேரருளால் 19/03/2015 வியாழன் இரவு 8:30 மணிமுதல் 10 மணி வரை QITC மர்கசில் நடைபெற்ற \"சிறப்பு சொற்பொழிவு நிகழ்சசி\" யில் தாயகத்திலிருந்து வருகை புரிந்துள்ள TNTJ மாநில துணை பொதுச்செயளாலர் சகோ. முஹம்மது யூஸுஃப் அவர்கள்\"தனித்து விளங்கும் தவ்ஹீத் ஜமாஅத்\" என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்கள்.\nதனது உரையில் தவ்ஹீத் ஜமாஅத்தின் செயல்பாடுகளையும், தனித்துவத்தையும், அதனால் ஏற்பட்டிருக்கும் எழுச்சியையும் எளிய முறையில் எடுத்துக் கூறினார்கள்.\n250க்கும் மேற்பட்ட சகோதர சகோதரிகள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.\nகத்தர் இந்திய தவ்ஹீத் மையம்\nவியாழன், 19 மார்ச், 2015\nQITC மர்கசில் 19/03/2015 வியாழன் இரவு 8:30 மணிக்கு \"சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி \"\nபதிவர்: QITC web | பதிவு நேரம்: 3/19/2015 | பிரிவு: அழைப்பிதழ், சிறப்பு சொற்பொழிவு\n19/03/2015 வியாழன் இரவு 8:30 மணிமுதல்\nஇஸ்லாத்தை அறிந்து கொள்ள ஓர் அறிய வாய்ப்பு \nTNTJ மாநில துணை பொதுச்செயளாலர்\nதலைப்பு: \"தனித்து விளங்கும் தவ்ஹீத் ஜமாஅத்\"\nஅவர்களின் \"சிறப்பு சொற்பொழிவு \" நிகழ்ச்சி நடைபெறயிருக்கிறது.\nஅனைத்து சகோதர சகோதரிகளும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பயனடையுமாறு உங்களை அன்போடு கேட்டுக்கொள்கிறோம் .\nகுறிப்பு: பெண்களுக்கு தனி இட வசதி உள்ளது\nகத்தர் இந்திய தவ்ஹீத் மையம்\nஞாயிறு, 15 மார்ச், 2015\nகத்தர் மண்டல கிளைகளில் நடைபெற்ற நிகழ்ச்சிகள் 12, 13 & 14/03/15\nபதிவர்: QITC web | பதிவு நேரம்: 3/15/2015 | பிரிவு: அழைப்புப்பணி, இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம், கிளை பயான்\nகத்தர் மண்டல கிளைகளில் நடைபெற்ற நிகழ்ச்சிகள் 12, 13 & 14/03/15\nஇடம்: சனையா அல் நஜாஹ் கிளை\nசனையா அல் நஜாஹ் கிளையில் மாற்றுமத சகோதரருக்கு தாவா செய்யப்பட்டு மார்க்க விளக்க புத்தகங்கள் வழங்கப்பட்டன.\nதலைப்பு: \"போதும் என்ற மனம்\"\nஉரை: மௌலவி முஹம்மத் அலி\nதலைப்பு: \"சுவனம் செல்ல எளிய வழி\"\nஉரை: சகோ. சேக் அப்துல்லாஹ்\nதலைப்பு: \"வறுமையை கண்டு கலங்காதே\"\nஇடம்: சலாத்தா ஜதீத் கிளை\nதலைப்பு: \"கியாமத் நாளின் அடையாளங்கள்\"\nஇடம்: அல் சத் கிளை\nஉரை: மௌலவி அப்துஸ்ஸமத் மதனி\nதலைப்பு: \"அல்லாஹ்வின் அருட்கொடைகளுக்கு நன்றி செலுத்துவோம்\"\n13-03-15 அன்று சனையா லேண்ட்மார்ட் ஹைபர் மார்க்கெட் அருகில் மாற்றுமத தாவா செய்யப்பட்டு புத்தகங்கள் மற்றும் DVD க்கள் வழங்கப்பட்டது.\nஉரை: சகோ. ஹயாத் பாட்சா\nஉரை: சகோ. அபு காசிம்\n14-03-15 அன்று மைதர் கிளையில் மாற்றுமத சகோதரர்களுக்கான \"இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்\" எனும் கேள்வி-பதில் நிகழ்ச்சி நடைபெற்றது.\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\n► ரமலான் மாதத்தின் சிறப்புகள்\n► இரவுத் தொழுகை எத்தனை ரக்அத்கள்\n► ஃபித்ரா எனும் நோன்புப் பெருநாள் தர்மம்\n100 தலைப்புக்களில் பயான் குறிப்புகள்\nபிறமத தாஃவாவிற்கு பயன்படும் கட்டுரைகள் (குறிப்புகள்)\nஆன் லைன் நிகழ்ச்சி (4)\nஇக்ரா மாத இதழ் (2)\nஇஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் (19)\nஇஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் (28)\nஏகத்துவம் மாத இதழ் (2)\nஃபனார் (FANAR) நிகழ்ச்சி (27)\nசொத்து பங்கீடு முறை (2)\nமனித குல வழிகாட்டி திருக்குர்ஆன் (6)\nமனித நேய உதவி (6)\nமாதந்திர பெண்கள் சிறப்பு பயான் (53)\nரமலான் சிறப்பு நிகழ்ச்சி (79)\nரமளான் தொடர் உரை (3)\nகத்தர் மணடல புதிய நிர்வாகிகள் தேர்வு (27-03-2015)\nசனையா கிளையில் 24-03-2015 அன்று நடைபெற்ற தர்பியா ந...\nQITC நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் 23-03-2015\nகத்தர் மண்டல கிளைகளில் நடைபெற்ற நிகழ்ச்சிகள் 19 & ...\nQITC மர்கசில் நடைபெற்ற \"சிறப்பு சொற்பொழிவு நிகழ்சச...\nQITC மர்கசில் 20/03/2015 வெள்ளி இரவு 7 மணிக்கு சகோ...\nQITC மர்கசில் நடைபெற்ற \"சிறப்பு சொற்பொழிவு நிகழ்சச...\nQITC மர்கசில் 19/03/2015 வியாழன் இரவு 8:30 மணிக்கு...\nகத்தர் மண்டல கிளைகளில் நடைபெற்ற நிகழ்ச்சிகள் 12, 1...\nகத்தர் மண்டல கிளைகளில் நடைபெற்ற நிகழ்ச்சிகள் 05 & ...\nகத்தர் மண்டல மர்கசில் நடைபெற்ற இஸ்லாம் ஓர் எளிய மா...\nமரியாதைக்காக எழுந்து நிற்பதும் வணக்கமே\nமுதியோர்களிடம் நடந்து கொள்ள வேண்டிய முறைகள்\nஇறந்தவருக்காக உயிருள்ளவர்கள் செய்ய வேண்டியவை\nசத்தியப் பாதையில் அழைப்புப் பணி\nசத்தியப் பாதையில் அழைப்புப் பணி\nஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்\nஷைத்தானை விரட்டும் பெயரில் பித்தலாட்டம்\nஹிஜிரி ஆண்டு உருவான வரலாறு\nநபிகளாரின் நாணயம் (அமானிதத்தைப் பேணுதல்)\nபெற்றோரிடம் நடந்து கொள்ள வேண்டிய முறைகள்\nகத்தர் மண்டல கிளைகளில் நடைபெற்ற நிகழ்ச்சிகள் 26, 2...\nQITC யின் சிறுவர் சிறுமியர்களுக்கு குர்ஆன் பயிற்சி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcnn.lk/archives/777350.html", "date_download": "2019-05-26T09:41:44Z", "digest": "sha1:SXFFQDIIPQ7JFNPLAFKGXUBBRCSIJTLP", "length": 7087, "nlines": 57, "source_domain": "www.tamilcnn.lk", "title": "மாணவி றெஜினாவின் படுகொலையை கண்டித்து கிளிநொச்சியில் மாணவர்கள் போராட்டம்!", "raw_content": "\nமாணவி றெஜினாவின் படுகொலையை கண்டித்து கிளிநொச்சியில் மாணவர்கள் போராட்டம்\nJuly 6th, 2018 அன்று பிரசுரிக்கப்பட்டது.\nயாழ் சுழிபுரம் காட்டுப்புலம் பகுதியைச் சேர்ந்த றெஜினா என்ற பள்ளி மாணவியின் படுகொலையை கண்டித்து கிளிநொச்சி முரசுமோட்டை றோ. க வித்தியாலயத்தில் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.\nசுழிபுரம் காட்டுப்புலம் பகுதியைச் சேர்ந்த றெஜினா என்ற பள்ளி மாணவியின் படுகொலையை கண்டித்தும் நாடு முழுவதும் இடம் பெறும் பெண்கள் மற்றும் சிறுவர் மீதான வன்கொடுமைகளை கண்டித்தும் இன்று (06-07-2018) வெள்ளிக்கிழமை காலை 10 மணியளவில் மேற்படி கவனயீர்ப்பு போராட்டமானது முரசுமோட்டை றோ. க வித்தியாலயத்தில் ஆரம்பமாகி பரந்தன் முல்லை வீதியூடாக முரசுமோட்டை இரண்டாம் கட்டை சந்தியில் போராட்டத்தை மேற்கொண்டார்கள்.\nஅமெரிக்கன் மிசன் திருச்சபை, கோரக்கன் கட்டு பிரதேச சமூக மட்ட அமைப்புக்கள் மற்றும் பொது அமைப்புக்களின் ஏற்பாட்டில் பாடசாலை வளாகத்தில் குறித்த பேரணி ஆரம்பமானது.\nகுறித்த பேரணியில் அருட்தந்தையர்கள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள், பாட��ாலை மாணவர்கள், பொது அமைப்புக்கள், அப்பிரதேச வர்த்தகர்கள், பெண்கள் அமைப்புக்கள், என பலர் கலந்து கொண்டனர்.\nஇன முரண்பாட்டைத் தோற்றுவிக்கும் வியாழேந்திரன் கைது செய்யப்பட வேண்டும் -பிரதேச சபை உறுப்பினர் அஸ்மி\nமணல் கடத்தல் தொடர்பில் ஆராயும் குழு திருகோணமலைக்கு அனுப்பி வைப்பு\nபாடசாலை பைகளுக்கு மாற்றீடாக வேறு பைகளைக் கொள்வனவு செய்யுமாறு அறிவிக்கவில்லை: கல்வி அமைச்சர்\nஇனவாதத்தை தூண்டும் நபர்களை கண்டறிய விசேட பிரிவு\n8000 பேருக்கு சிசேரியன் செய்ததை ஒப்புக்கொண்டாராம் வைத்தியர்… – ‘திவயின’ பரபரப்புத் தகவல்\nபதவியேற்பு நிகழ்வில் மோடியை நேரில் வாழ்த்த டில்லி பறக்கிறார் மைத்திரி\nஐ.எஸ். இயக்கத்துக்கு எதிராக நீர்கொழும்பில் ஆர்ப்பாட்டம்\nசுற்றுலா எச்சரிக்கையை உடனடியாக நீக்குங்கள் – தூதுவர்களிடம் ரணில் வேண்டுகோள்\nமணல் கடத்தல் தொடர்பில் ஆராயும் குழு திருகோணமலைக்கு அனுப்பி வைப்பு\nபாடசாலை பைகளுக்கு மாற்றீடாக வேறு பைகளைக் கொள்வனவு செய்யுமாறு அறிவிக்கவில்லை: கல்வி அமைச்சர்\nஐ.எஸ். இயக்கத்துக்கு எதிராக நீர்கொழும்பில் ஆர்ப்பாட்டம்\nசுற்றுலா எச்சரிக்கையை உடனடியாக நீக்குங்கள் – தூதுவர்களிடம் ரணில் வேண்டுகோள்\nஅவசரகாலச் சட்டம் நீடிப்பு: சபையில் நடந்தது என்ன…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcnn.lk/archives/777383.html", "date_download": "2019-05-26T09:05:26Z", "digest": "sha1:QIIJ6L2HHHOZHWYUS3J7WZCZL3JLIVIY", "length": 6644, "nlines": 56, "source_domain": "www.tamilcnn.lk", "title": "பல தமிழ்க் கிராமங்களை ஒன்றிணைத்த மாபெரும் சித்தர் ரதபவனி...", "raw_content": "\nபல தமிழ்க் கிராமங்களை ஒன்றிணைத்த மாபெரும் சித்தர் ரதபவனி…\nJuly 6th, 2018 அன்று பிரசுரிக்கப்பட்டது.\nசித்துக்கள் பல​ புரிந்து காரைதீவில் ஜீவ​ சமாதி அடைந்த​ ஸ்ரீ சித்தானைக்குட்டி சுவாமி அவர்களின் 67வது குருபூசை தின நிகழ்வினை முன்னிட்டு ​​ சித்தர் ரதபவனி ஊர்வலமானது வெகு விமர்சையாக பலரது ஆதரவுடனும் பல தமிழ்க் கிராமங்களை இன்றைய தினம் 06ம் திகதி பக்திபூர்வமாக ஒன்றிணைத்திருந்தது.\nஅந்தவகையில் 06ம் திகதி வெள்ளிக்கிழமை காலை 7.45 மணியளவில் காரைதீவு ஸ்ரீ சித்தானைக்குட்டி சுவாமி ஜீவசமாதி ஆலயத்திலிருந்து ஆரம்பமாகி காரைதீவு,கல்முனை,கிட்டங்கி,சவளக்கடை,தம்பலவத்தை,13ம் கிராமம் ஊடாக மண்டூர் கிரமத்தை சென்றடைந்து பின்னர் அங்கிரு��்து நாவிதன்வெளி,வீரமுனை,சம்மாந்துறை ஊடாக மீண்டும் சுமார் இன்றிரவு 8.00 மணியளவில் காரைதீவை வந்தடைந்தது.\nமேற்படி சித்தர் ரத பவனியில் காரைதீவு பிரதேசத்தை சேர்ந்த சித்தர் பக்தர்கள் உட்பட காரைதீவின் பல பொது அமைப்புக்களும் கலந்துகொண்டிந்தமையினை காணக்கூடியதாக இருந்தது.\nசாதிப் பாகுபாட்டால் நிறுத்தப்பட்ட திருவிழா-பாதிக்கப்பட்ட மக்கள் போராட்டம்.\nஇலங்கை – ஸ்கொட்லாந்து இடையிலான இறுதிப் போட்டி இன்று\nரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனு நிராகரிப்பு\nகல்முனையில் சிக்கிய அதிபயங்கரமான நபர்கள் சஹ்ரானின் கூட்டாளி வழங்கிய தகவல்கள்\nதீவிரவாதி சஹ்ரான் இறந்தது உறுதி: வெளியானது மரபணுப் பரிசோதனை அறிக்கை\nஅரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை சமர்ப்பிப்பு\nஅரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை சபாநாயகரிடம் கையளிப்பு\nரிஷாட் விடயத்தில் உரிய நேரத்தில் தீர்மானிப்போம்: கூட்டமைப்பு\nபிரதமரின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை சவாலுக்கு உட்படுத்திய மனு நிராகரிப்பு\nகுண்டுத்தாக்குதலில் உயிர்நீத்தவர்களுக்கு சுதந்திர சதுக்கத்தில் அஞ்சலி\nஇலங்கை – ஸ்கொட்லாந்து இடையிலான இறுதிப் போட்டி இன்று\nரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனு நிராகரிப்பு\nகல்முனையில் சிக்கிய அதிபயங்கரமான நபர்கள் சஹ்ரானின் கூட்டாளி வழங்கிய தகவல்கள்\nஅரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை சமர்ப்பிப்பு\nஅரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை சபாநாயகரிடம் கையளிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/tamil/news-id-aranmanai-2-09-09-1522400.htm", "date_download": "2019-05-26T09:38:55Z", "digest": "sha1:YTB45WGOTIGCSUZSWRCCTAH4VRMCZP4N", "length": 7769, "nlines": 121, "source_domain": "www.tamilstar.com", "title": "பொங்கல் அன்று ரிலீஸாகிறது அரண்மனை 2 - Aranmanai 2 - அரண்மனை | Tamilstar.com |", "raw_content": "\nபொங்கல் அன்று ரிலீஸாகிறது அரண்மனை 2\nசுந்தர்.சியின் அரண்மனை ஹிட்டானதைத் தொடர்ந்து தற்போது அரண்மனை இரண்டாம் பாகத்தை இயக்கி வருகிறார். இதனை குஷ்பு தயாரிக்கிறார். சித்தார்த், த்ரிஷா, ஹன்சிகா, சூரி, பூனம் பாஜ்வா, கோவை சரளா, நரேன் என பெரிய நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் உள்ளது.\nஹிப்ஆப் தமிழா ஆதி இசை அமைக்கிறார். யு.கே.செந்தில்குமார் ஒளிப்பதிவு செய்கிறார். படத்தின் படப்பிடிப்புகள் 80 சதவிகிதம் முடிந்திருக்கிறது. மீதி 20 சதவிகித படப்பிடிப்பு இந்த மாதத்துடன் முடியவுள்ளது.\nபடத்தில் 25 நிமிட கிராபிக்ஸ் காட்சிகள் இடம்பெறுவதால், இந்த பணிகளை வெளிநாட்டு ஸ்டூடியோக்களில் காட்சியமைக்க சுந்தர்.சி முடிவு செய்துள்ளார்.அனைத்து பணிகளையும் டிசம்பருக்குள் முடித்து வருகிற 2016 பொங்கல் அன்று படத்தை வெளியிட திட்டமிட்டிருக்கிறார்கள். மேலும் படத்தை தேனாண்டாள் பிலிம்ஸ் வாங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.\n▪ உச்சக்கட்ட கவர்ச்சியில் தமன்னா – வைரலாகும் வீடியோ\n▪ ஒரு வழியாக பிரச்சனை தீர்ந்தது - இந்தியன் 2 ரசிகர்களுக்கு சூப்பர் அப்டேட்.\n▪ அவதார் பார்ட் 2-வில் உதவி இயக்குநராகும் அட்லி\n▪ இந்தியன் 2 படத்துக்கு முன் வேறொரு படத்தில் நடிக்கும் கமல் – வெளிவந்த சூப்பர் தகவல்\n▪ மீண்டும் சிக்கலில் இந்தியன் 2 – நோ சொன்ன இன்னொரு பெரிய நிறுவனம்\n▪ மங்காத்தா 2 கதையை அன்றே அஜித் கூறிவிட்டார் – பிரபல நடிகர் ஓபன் டாக்\n▪ இந்தியன் 2 டிராப்; இளம் நடிகர்களுடன் கைக்கோக்கும் ஷங்கர் – என்ன கொடுமை சார் இது\n▪ இந்தியன் 2 டிராப் - அடுத்த படத்துக்கு தயாராகும் ஷங்கர்; ஹீரோ யார் தெரியுமா\n▪ இந்தியன் 2 படத்தில் இப்படியொரு மாற்றமா என்ன செய்ய போகிறார் ஷங்கர்\n▪ மீண்டும் இணையும் அதிரடி கூட்டணி – இப்பவும் ஹிட் கிடைக்குமா\n• இந்த தமிழ் படத்தில் நடிக்கிறேன் – ஐஷ்வர்யா ராய் வெளியிட்ட அதிகாரப்பூர்வமான தகவல்\n• வர்மா விவகாரத்தில் விக்ரமுக்கு செக் வைத்த பாலா – அதிரடியான முடிவு\n• தளபதி 64 படத்தில் இதெல்லாம்தான் முக்கியமாம் – வெளிவந்த சூப்பர் அப்டேட்\n• துப்பறிவாளன் 2 படத்தில் இப்படியொரு பிரம்மாண்டமா\n• தொடர் தோல்விகளால் கடும் சிக்கலில் சிவகார்த்திகேயன் – அடுத்த முடிவு என்ன தெரியுமா\n• தன் அப்பாவே செய்யாததை துணிந்து செய்த துருவ் விக்ரம் – என்ன தெரியுமா\n• அனல் பறக்கும் அரசியல் வசனத்துடன் என்.ஜி.கே-வின் புதிய டீசர் – வைரலாகும் வீடியோ\n• தளபதி 63 ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ் தேதி இதுதான் – பிரபலமே சொன்ன தகவல்\n• பிக் பாஸ் 3 சீசனில் பங்கேற்க நோ சொன்ன பிரபல நடிகை – ஏன் தெரியுமா\n• ஒரு சகாப்தமே முடிந்துவிட்டது.. கடும் வருத்தத்தில் தனுஷ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.eelamenews.com/?p=122359", "date_download": "2019-05-26T09:40:16Z", "digest": "sha1:ZL6SL46KXJ3NKFZG5BJTTSEMVXWY3Q57", "length": 35079, "nlines": 65, "source_domain": "www.eelamenews.com", "title": "மக்கள் வலிமையை உணர்த்தும் நேரடி ஜனநாயகப் போராட்டங்களையே 2019 ஆண்டு எம்மிடம் எதிர்பார்க்கிறது- பிரதமர் வி.உருத்திரகுமாரன் : ஈழம் செய்திகள்", "raw_content": "\nMay : 6 : 2019 - முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நாளில் கைகளில் கறுப்புப்பட்டி அணிவோம் ஆளுக்கொரு மரம் நாட்டுவோம் \nMay : 3 : 2019 - ஸ்ரீலங்காவில் ஐசிஸ் தாக்குதலில் இருந்து தமிழர்களை பாதுகாக்க அமெரிக்கத் துருப்புக்களை அனுப்புக – டிரம்ப்புக்கான தமிழர்கள்\nMay : 3 : 2019 - போராளிகளிற்கு ஓர் திறந்த மடல்\nMay : 1 : 2019 - தடைசெய்யப்பட்ட ஆயுதங்கள்…..மாறுபடும் ஐ.நா அளவுகோல் – சுடரவன்\nApr : 30 : 2019 - முன்னாள் போராளிகளே சிறீலங்கா அரசின் தந்திரத்திற்குள் வீழ்ந்துவிடாதீர்கள்\nதடைசெய்யப்பட்ட ஆயுதங்கள்…..மாறுபடும் ஐ.நா அளவுகோல் – சுடரவன்\nஇன்று மனித சமூகம் போர்கள்இ ஆயுத மோதல்கள்இ வன்முறைகள் அற்ற ஒரு உலகை காணத்தவிக்கிறது. ஆகக்குறைந்தது போர்கள்இ மோதல்களின் போது பேரழிவுஆயுதங்களால் பாரிய உயிரழிவுகள் ஏற்படுவதைத் தடுக்க வேண்டும் என்ற நோக்குடன் முயற்சிள் மேற்கொள்கிறன. அதிலும் குறிப்பாக அப்பாவிப் பொதுமக்களை இத்தகைய [ மேலும் படிக்க ]\nமேற்குலகத்தின் நலன் சார் அரசியலில் நாம் ஒரு மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் – வேல்ஸ் இல் இருந்து அருஷ்\nகடந்த மாதம் நடைபெற்ற ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கூட்டத்தில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தை முறியடிப்பதற்கான முயற்சிகளை சிறீலங்கா அரசு மேற்கொள்ளவில்லை. ஏனெனில் தம் மீது அழுத்தங்கள் கொண்டுவரப்படமாட்டாது என்பது அவர்களுக்குத் தெரியும். அதற்கான காரணம் தமிழ் மக்களின் இனவிடுதலை தற்போது மேற்குலகத்தின் [ மேலும் படிக்க ]\nவிண்வெளிப்போருக்கு பின்னுள்ள பூகோள அரசியலை உள்வாங்க தமிழினம் தயாராகுமா\nபூமியில் இருந்து 186 மைல்கள் (274 கி.மீ) தொலைவில் மணிக்கு 17000 மைல் வேகத்தில் பூமியின் கீழ்வட்டப்பாதையில் சுற்றிக்கொண்டிருந்த மைக்ரோசற்- ஆர் என்ற தனது செயற்கைக்கோளை இந்தியா கடந்த புதன்கிழமை சுட்டுவீழ்த்தியுள்ளது. 900 மில்லியன் வாக்காளர்களைக் கொண்ட இந்திய தேசத்தில் [ மேலும் படிக்க ]\nஐ.நா. மனித உரிமை சபை பாதிக்கப்பட்ட மக்களிற்கு நீதி வழங்கியுள்ளதா\nஜெனிவாவில் நடைபெற்று முடிந்த ஐ.நா. மனித உரிமை சபையின் நாற்பதாவது (40வது) கூ��்ட தொடர் வடக்கு கிழக்கில் வாழும் தமிழ் மக்களிற்கு நீதி வழங்கியுள்ளதா என்ற கேள்வி பரவலாக பேசப்படும் விடயமாகும் ஸ்ரீலங்கா விடயத்தில் ஐ.நா. அங்கத்துவ நாடுகள் பல [ மேலும் படிக்க ]\nமீண்டும் ஒரு முறை தமிழ் மக்களை ஏமாற்றியுள்ளது அனைத்துலக சமூகம் – வேல்ஸ் இல் இருந்து அருஷ்\nஅமெரிக்காவினதும் அதன் கூட்டணி நாடுகளினதும் அனைத்துலகக் கொள்கை என்பது ஒவ்வொரு பிராந்தியத்திற்கும் வேறுபட்டது. மத்திய கிழக்கு நாடுகளில் அவர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தி அந்த நாடுகளில் தனது படையினரை நேரிடையாக களமிறக்குவது என்பது ஒரு உத்தி. ஐரோப்பாவைச் சுற்றியுள்ள நாடுகளை கட்டுப்படுத்துவதற்கு [ மேலும் படிக்க ]\nமக்கள் வலிமையை உணர்த்தும் நேரடி ஜனநாயகப் போராட்டங்களையே 2019 ஆண்டு எம்மிடம் எதிர்பார்க்கிறது- பிரதமர் வி.உருத்திரகுமாரன்\nகடந்து சென்ற 2018 மக்கள் போராட்டங்களின் வலிமையினை உலக அரங்கில் மக்கள் போராட்டங்களுக்கு வலிமையுண்டு என்பதை மீண்டுமொருமுறை வெளிப்படுத்திக் கொண்ட ஆண்டாக கடந்த 2008 அமைந்திருந்த நிலையில், ஈழத்தமிழர் தேசத்திடம் நேரடி ஜனநாயகப் போராட்டங்களையே 2019 ஆண்டு எதிர்பார்க்கிறது என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் தெரிவித்துள்ளார்.\nபிரான்சில் எழுந்த மஞ்சள் அங்கிப் போராட்டம் உலகத்தின் கவனத்தை ஈர்ந்திருந்ததனை சுட்டிக்காட்டியுள்ள பிரதமர் வி.உருத்திரகுமாரன், தேர்தல் ஜனநாயகப்பாதையில் ஏற்படும் குறைகளைக் களையும் வகையில் மக்களின் நேரடி ஜனநாயகப் போராட்டங்களினால் அரசின் தீர்மானங்களின்மேல் காத்திரமான அழுத்தம் கொண்டுவர முடியும் என்பதையும் இப்போராட்டம் உணர்த்தி நிற்கிறது என அவர் குறித்துரைத்துள்ளார்.\nஇந்நிலையில், மலர்ந்துள்ள 2019ம் ஆண்டில் ஈழத்தமிழர் தேசம் நேரடி ஜனநாயகப் போராட்டங்களில் தன்னை எழுச்சியுடன் ஈடுபடுதத வேண்டும் என பிரதமர் வி.உருத்திரகுமாரன் அதனது புத்தாண்டுச் செய்தியில் அறைகூவல் விடுத்துள்ளார்.\nபிதமர் வி.உருத்திரகுமாரன் அவர்களது புத்தாண்டுச் செய்தி:\nஈழத் தமிழர் தாயகத்திலும் அனைத்துலகிலும் வாழும் தமிழ் மக்களுக்கும், உலகெங்கும் தமது உரிமைகட்காகப் போராடும்; அனைத்து மக்களுக்கும் எனது புத்தாண்டு வாழ்த்தினைத் தெரிவித்துக் கொள்வதில் நிறைவடைகிறேன். ம��ரும் இவ் 2019 ஆம் ஆண்டில் உலகெங்கும் வாழும் ஒடுக்கப்பட்ட மக்கள் தமது உரிமைகளை வென்றெடுப்பதில் முன்னோக்கிய காலடிகளை வைப்பார்கள் என்ற நம்பிக்கையுடன் நாம் இப் புத்தாண்டை வரவேற்றுக் கொள்வோமாக\nகடந்து சென்ற 2018ம் ஆண்டு உலக அரங்கில் மக்கள் போராட்டங்களுக்கு வலிமையுண்டு என்பதை மீண்டுமொருமுறை வெளிப்படுத்திக் கொண்ட ஆண்டாக அமைந்திருந்தது. குறிப்பாக, பிரான்ஸ் நாட்டில் எழுந்த மஞ்சள் அங்கிப் போராட்டம் உலகத்தி;ன் கவனத்தை ஈர்ப்பதாக அமைந்திருந்தது. தேர்தல் ஜனநாயகப்பாதையில் ஏற்படும் குறைகளைக் களையும் வகையில் அமையும் மக்களின் நேரடி ஜனநாயகப் போராட்டங்களால் அரசின் தீர்மானங்களின்மேல் காத்திரமான அழுத்தம் கொண்டுவர முடியும் என்பதையும் இப் போராட்டம் உணர்த்தி நிற்கிறது.\nஇலங்கைத்தீவைப் பொறுத்தவரை ஒரு அரசின் மூன்று முக்கிய தூண்களான நாடாளுமன்றம், நிறைவேற்று அரசாங்க நிர்வாகம், நீதித்துறை மூன்றும் முட்டி மோதிக் கொண்ட காட்சிகளை நாம் 2018 இல் கண்டோம். நிறைவேற்று அதிகாரத்தைக் கொண்டிருந்த ஜனாதிபதியின் அதிகாரங்கள் தறித்துக் குறைக்கப்பட்டிருந்த நிலையில் சிறிலங்கா ஜனாதிபதி ஆடிய அரசியல் ஆட்டங்கள் தோல்வியில் முடிவடைந்திருக்கின்றன. உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின் ஊடாக முடிவுக்குக் கொண்டு வரப்பட்டதாகக் கருதப்படும் இவ் அரசியல் மோதல்கள் உண்மையில் கனதியான அனைத்துலகத் தலையீட்டால், குறிப்பாக அமெரிக்கத் தலையீட்டால்தான், முடிவுக்குக் கொண்டு வரப்பட்டதாகப் பலராலும் கணிக்கப்படுகிறது.\nநாடாளுமன்ற உறுப்பினர்கள் அணிமாறாமல் தடுக்கப்பட்டமை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இவ்விடயத்தில் எடுத்துக் கொண்ட நிலைப்பாடு, நீதித்துறையைச் சேர்ந்தவர்கள் மாறான தீரப்பை வழங்கினால் அதன் விளைவாக சம்பந்தப்பட்டவர்களுக்கு அனைத்துலக அரங்கில் ஏற்படக்கூடிய பாதிப்புகள் தொடர்பாக வழங்கப்பட்ட எச்சரிக்கைகள் உட்பட பல்வேறு வகையான அனைத்துலகத் தலையீடுகள் இவ் விடயத்தில் இருந்ததாகக் கருதப்படுகிறது. தீவிர சிங்களத் தேசியவாதிகள் இம் முரண்பாட்டை சிங்கள தேசத்துக்கும் அந்நிய கைப்பாவைகளுக்குமிடையிலான முரண்பாடாகவே சித்தரிக்கின்றனர்.\nசிங்கள தேசத்தை இவ் விடயத்தில் அந்நிய கைப்பாவைகள் வெற்றி கொண்டதாக அவர்கள் மத்தியில் ஒரு க��திப்பு இருக்கிறது. சிங்கள தேசத்தின் இத் தோல்விக்குத் தமிழ், முஸ்லீம் மக்களும், அமெரிக்க, இந்திய அரசுகளுமே காரணம் என அவர்கள் நம்புகிறார்கள். இதனால் மலரும் 2019 ஆம் ஆண்டில் சிங்கத் தேசியவாதிகளின் தீவிரமான செயற்பாட்டை இலங்கைத்தீவு எதிர்கொள்ள வேண்டி வரலாம். இதனைத் தமிழ் மக்கள் எவ்வாறு கையாள வேண்டும் என்பது குறித்து நாம் சிந்தித்துச் செயலாற்ற வேண்டும்.\n2019 ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் இனஅழிப்பின் பத்தாண்டு நினைவைப் பதிவு செய்யப் போகிறது. நூறாயிரத்துக்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் துடிதுடிக்கப் படுகொலை செய்யப்பட்டு, பெரும் தமிழின அழிப்பு நடைபெற்று 10 வருடங்கள் நிறைவுறும் தருணத்திலும்கூட இனஅழிப்புக்குக் காரணமானவர்கள் ஒருவர் கூடத் தண்டனைக்குள்ளாக்கப்படவில்லை. தமிழின அழிப்பைத் திட்டமிட்ட வகையில் புரிந்த சிறிலங்கா அரசும் இதுவரை குற்றவாளிக்கூண்டில் ஏற்றப்படவில்லை. இவ் விடயத்தில் சிறிலங்கா அரசைப் பாதுகாப்பதில் சிங்கள தேசியவாதிகள் மட்டுமல்ல, அனைத்துலக அரசுகளும் சிறிலங்கா அரசின் பக்கம்தான் நிற்கின்றன என்பதே உண்மை. இனஅழிப்புக்கு உள்ளாக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு நியாயம் வழங்குவதா, அல்லது சிறிலங்கா அரசின் ஊடாகத் தாம் அடைந்து கொள்ள வேண்டிய நலன்களை உறுதிப்படுத்துவதா என்பதில் தமது நலன்களின் பக்கம்தான் அரசுகள் நிற்கின்றன. இப்போது இந்த அரசுகளுக்குத் தேவைப்படுவதெல்லாம் சில கண்துடைப்பு நடவடிக்கைகளே தவிர நீதியை நிலைநிறுத்துவதற்கான செயற்பாடுகள் அல்ல.\nகொலைக்குற்றவாளியே தன்மீது சுமத்தப்பட்ட கொலைக்குற்றச்சாட்டை விசாரிக்கும் நீதிபதியாக நியமிக்கப்படுவதைப் போல சிறிலங்காவின் போர்க்குற்றத்தை விசாரிக்கும் பொறுப்பை சிறிலங்கா அரசிடம் அனைத்துலக அரசுகள் வழங்கின. இவ் விடயத்தில் எதுவும் நடைபெறவில்லை என்பது அம்பலமாகியுள்ள இத் தருணத்தில், தமது நாட்டின் ஜனாதிபதிக்கு எதிராகவே தீர்ப்பு வழங்கி நீதியின்பாற்பட்டுச் செயற்படும் மிகவும் உன்னதமான நீதித்துறை என்ற பட்டுக்குஞ்சத்தை இப்போது சிறிலங்காவின் நீதித்துறையின்மீது கட்டுகிறார்கள். சிறிலங்கா உச்சமன்றம் ஜனாதிபதியின் முடிவுக்கு எதிராக வழங்கிய தீர்ப்பானது யுத்தக்குற்றம் தொடர்பாக உள்நாட்டு விசாரணை ஒன்றினை நியாயப்படுத்தும் வகையில் 2019 ஆம் ஆண்டின்போது பயன்படுத்தப்படப்போகிறது. இவ் விடயத்தில் தமிழ் மக்கள் விழிப்பாக இருக்க வேண்டும்.\nதமிழ் மக்கள் மீதான இனவழிப்பை மூடிமறைக்க சிங்களத் தேசியவாதிகள் அனைத்துலக அரசுகளின் உதவியுடன் மேற்கொள்ளும் பகீரத முயற்சியினை எதிர்த்து உண்மையை நிலைநிறுத்த நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் உட்பட தமிழ் மக்களின் அமைப்புகள் நீதியின் பாற்பாட்டு இயங்கும் அனைத்துலக சிவில் சமூக அமைப்புகளின் உதவியுடன் தொடர்ச்சியாகப் போராடி வருகின்றன. தமிழின அழிப்பை மூடிமறைக்க முயலும் முயற்சியை முறியடித்து தமிழின அழிப்புக்கு நீதி வேண்டும் என்ற கோரிக்கையை உயிர்ப்பாக வைத்திருப்பதில் நாம் வெற்றி கண்டுள்ளோம். தமிழின அழிப்புக்கு எதிராக அனைத்துலக அரங்கில் நீதிகோரும் போராட்டம் காலநீட்சி கொண்டது என்பதனால் இக் காலநீட்சியில் எமது போராட்டம் நீர்த்துப் போகாமற் பாதுகாப்பதில்தான் இவ் விடயம் தொடர்பான எமது வெற்றி தங்கியுள்ளது. இப் புரிதலுடன் நாம் அனைத்துலக அரங்கில் தமிழின அழிப்புக்கு எதிராக நீதி கோரும் போராட்டத்தை 2019 ஆம் ஆண்டிலும்; உறுதியாக முன்னெடுக்க வேண்டும்.\nசிறிலங்கா அரசாங்கங்கள் எவையாக இருந்தாலும் தமிழின அழிப்பையோ, அல்லது தமிழ் மக்கள் ஒரு தனித்துவமான தேசம் என்பதனையோ ஏற்றுக் கொள்ளப் போவதில்லை. இதனால் தமிழ் மக்கள் சிங்கள அரசாங்கங்களின் நிலைப்பாட்டை எதிர்த்து தொடர்ச்சியாக விட்டுக் கொடுப்பற்ற போராட்டத்தை நடாத்துவது தவிர்க்க முடியாத வரலாற்று நிரப்பந்தமாக உள்ளது. இன்றைய காலகட்டத்தில் இப் போராட்டம் அரசியல் இராஜதந்திர வழிகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய நிலை உள்ளது. இந் நிலையில், தாயகத்தில் தமிழர் தலைமை வௌ;வேறு காரணங்களைக்கூறி சிறிலங்கா அரசாங்கத்துக்கு ஆதரவு வழங்கிக் கொண்டிருப்பது தமிழ் மக்களின் போராட்டத்தைப் பலவீனப்படுத்துவதாகவே அமையும். அவர்கள் கடந்த தேர்தலின்போது தமிழ் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளைக் காற்றில் பறக்க விடுவது குறித்தும் எவ்வித அக்கறையும் இல்லாத நிலையே தெரிகிறது.\nஇந்த நிலையில், 2019 ஆம் ஆண்டில் தாயக மக்கள் தீரக்கமான அரசியல் முடிவொன்றை எடுப்பது குறித்துச் சிந்திக்க வேண்டும். தேர்தலில் வெற்றி பெற்ற தலைவர்களாவும், தமிழ் மக்களின் பிரதிநிதிகளாகவும் தம்மை வெளிப்படுத்திக் கொண்டிருக்கும் தலைவர்களை தொடர்ந்தும் நம்பிக் கொண்டிராமல் நேரடி ஜனநாயகப்போராட்டங்களில்; அணியணியாக இறங்குவதன் மூலம் நாம் ஏற்படுத்தக் கூடிய அரசியற்தாக்கம் குறித்தும் சிந்திக்க வேண்டியவர்களாக உள்ளோம்;. அரபு வசந்தம் போலவோ அல்லது பிரான்சின் மஞ்சள் அங்கிப் போராட்டம் போலவோ தாக்கமுள்ள அரசியல் ஜனநாயகவழி நேரடிப் போராட்டங்களைத் தமிழ் மக்கள் தாயகத்தில் முன்னெடுக்கும் போது அவர்களை ஆதரித்து புலம் பெயர் மக்களும் போராட்டத்தில் குதிப்பார்கள். தமிழ் நாட்டிலும், உலகெங்கும் தமிழ் மக்கள் வாழும் நாடுகளிலும் தமிழ் மக்கள் ஈழத் தமிழ் மக்களை ஆதரித்துப் போராட்டத்தில் ஈடுபடுவார்கள். இக் கூட்டுப் போராட்டச் செயற்பாடு எமது விடுதலைப் போராட்டத்தில் முன்னோக்கிய காலடிகளை எடுத்து வைப்பதற்கு உறுதுணையாக அமையும் என நான் நம்புகிறேன்.\nஇந் நேரடி ஜனநாயகப் (direct action) போராட்டங்களையே 2019 ஆண்டு எம்மிடம் எதிர்பார்க்கிறது: ஈழத் தமிழர் தேசம் நேரடி ஜனநாயகப் போராட்டங்களில் தன்னை எழுச்சியுடன் ஈடுபடுத்தட்டும். இதுவே 2019 ஆம் ஆண்டு மலர்ந்துள்ள இத் தருணத்தில் நான் விடுக்கும் முதன்மைச் செய்தியாகும் என பிதமர் வி.உருத்திரகுமாரன் அவர்களது புத்தாண்டுச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமுன்னாள் போராளிகளே சிறீலங்கா அரசின் தந்திரத்திற்குள் வீழ்ந்துவிடாதீர்கள்\nநீதிக்கான போரையும் நாம் இழந்துவிட்டோம்\nதமிழகத்தில் நாம் தமிழர் கட்சியை பலப்படுத்த வேண்டிய நேரமிது\nஅரசியல் மாற்றம் ஒன்றுக்கு தமிழ் மக்கள் தயாராகி வருகின்றனர்\nதமிழ் இனத்தின் மீதான இந்திய நீதித்துறையின் வன்முறை கண்டனத்திற்குரியது\nஎமது மக்களின் மரண ஓலம் தற்போதும் எனது காதுகளில் ஒலிக்கின்றது – கள மருத்துவர் வாமன்\nஇறுதி யுத்தத்தம் முள்ளிவாக்கால் மண்ணை நெருங்கி எமது மண்ணின் கடைசி அங்குல நிலமும் எதிரிப்படையால் முழுமையாக ஆக்கிரமிக்கப்படும் வரையிலும் தமிழீழ சுகாதாரசேவையை சேர்ந்த மருத்துவர்களும் உதவியாளர்களும் அங்கிருந்த அரச மருத்துவர்களுடன் இணைந்து மிகவும் ஆபத்தான சூழ்நிலைகளிலும் இரவுபகல் பாரமால் போராளிகளுக்கும் பொதுமக்களுக்கும் [ மேலும் படிக்க ]\nதமிழ் பிரதேசங்களில் கடமையாற்ற தயங்கும் தமிழ் மருத்துவர்கள்\nபெரும்பாலான தமிழ் மருத்துவர்க��் தங்களது கல்வியை முடித்துவிட்டு தங்களுடைய சொந்த பிரதேசங்களில் பணியாற்ற வருவதில்லை என்ற குற்றச்சாட்டு தொடர்ச்சியாக தமிழ் மக்களிடம் இருந்து வருகிறது. அந்தந்த மாவட்டங்களின் வெட்டுப்புள்ளி, மக்களின் வரிப்பணம் என்பவற்றில் கல்வி கற்றுவிட்டு எங்கோ பறந்து விடுகின்றனர். இந்த [ மேலும் படிக்க ]\nமன்னார் புதைகுழி 50ஆண்டுகளுக்கு உட்பட்டது – பேராசிரியர் செல்வ சரேஷ்\nஅண்மையில் இலங்கைத் தீவிலே எமது தாயக மண்ணிலே மன்னார் மாவட்டத்திலே மிகப்பெரும் மனிதப் புதைகுழி வெளிப்பட்டு அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த மனிதப் புதைகுழியை தடயவியல் துறை பேராசிரியர் செல்வ சரேஷ் நேரில் சென்று பார்வையிட்டார். மேற்படி காபன் அறிக்கை தவறானது [ மேலும் படிக்க ]\nஉண்மையிலே சிறீலங்கா படையினர் காணமல் போயுள்ளார்களா\nதங்கள் தரப்பிலும் ஆயிரக்கணக்கானவர்கள் காணாமல்போயுள்ளதாக சிறீலங்கா அரசு தொடர்ந்து கூறிவருகிறது இது குறித்து தமிழர் தரப்பில் சரியான தெளிவு இல்லாமல் உள்ளது. உண்மையிலே சிறீலங்கா படையினர் காணமல் போயுள்ளார்களா பாதிக்கப்பட்ட குடும்பங்களின் உறவினர்கள் தொடர் போரட்டங்களில் பங்கெடுத்துவருகின்றனர். தற்போது இந்த [ மேலும் படிக்க ]\nபின் முள்ளிவாய்க்கால் வீதி விபத்துக்கள்பின்னணி என்ன விளக்குகிறார் ஆய்வாளர் பரணி கிருஸ்ணரஜனி\nசிங்கள அரசு இனஅழிப்பின் அதி நவீன வடிவங்களை தமிழீழத்தில் பிரயோகித்துவருகிறது. இது இனஅழிப்பு அரசுகளின் பொதுவான குணாம்சம் என்ற போதிலும் சிங்கள அரசு ஒரு படி மேலே நின்றே சிந்தித்து செயலாற்றி வருகிறது. இந்த மாணவர்களின் படுகொலைகளை மட்டுமல்ல பின் யுத்த [ மேலும் படிக்க ]\nCopyright © 2019 ஈழம் செய்திகள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nikkilcinema.com/news/english-news/peranbu-receive-laurels-and-win-hearts-worldwide/", "date_download": "2019-05-26T10:36:41Z", "digest": "sha1:3PDMOR7SO736I2CBYRIZQBTHSKBSXKFT", "length": 8311, "nlines": 37, "source_domain": "www.nikkilcinema.com", "title": "Peranbu Receive Laurels And Win Hearts Worldwide | Nikkil Cinema", "raw_content": "\nஆசியாவின் ஆஸ்கார் என்று புகழ்பெற்ற திரைப்பட விழா சீன தேசத்து ஷாங்காய் சர்வதேச திரைப்பட விழா.\n21 ஆண்டுகளாக தொடர்ந்து நடந்து வரும் இத்திரைப்பட விழாவில் இந்த ஆண்டு இந்தியாவிலிருந்து 6 படங்கள் திரையிட தேர்ந்தெடுக்கப்பட்டன. இதில் தேர்வான ஒரே தென்னிந்திய திரைப்படம் தமிழ் படமான “பேரன்பு”.\nP.L.தேனப்பன் தயாரிப்பில் இயக்குநர் ராமின் இயக்கத்தில் மெகாஸ்டார் மம்மூட்டி, தங்கமீன்கள் சாதனா, அஞ்சலி, அஞ்சலி அமீர் மற்றும் பலர் நடிக்க, யுவன் ஷங்கர் ராஜா இசையில் உருவாகியிருக்கும் படம் பேரன்பு.\nகடந்த ஜனவரியில் உலக திரைப்பட விழாவில் மிகவும் மதிப்புடைய 47 ஆண்டுகளாக தொடர்ந்து நடந்து வரும் நெதர்லாந்தின் ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவில் பேரன்பு-வின் உலகத்திற்கான முதல் காட்சி திரையிடப்பட்டது.\nசிறந்த ஆசிய படத்திற்காக கொடுக்கப்படும் நெட்பாக் விருதிற்கு போட்டியிட தேர்ந்தெடுக்கப்பட்டது. மேலும் பார்வையாளர்கள் விருதுப் பிரிவிலும் கலந்துக்கொண்டது. பார்வையாளர்கள் விருதுப் பிரிவில் போட்டியிட்ட 187 படங்களில் பார்வையாளர்களின் வாக்கிற்கிணங்க பேரன்பு 20 ஆவது இடத்தை பிடித்தது. 20 இடங்களுக்குள் வந்த ஒரே இந்தியப் படம் பேரன்பு.\nசீனாவின் ஷாங்காயில் முதல்காட்சி Asian premiere ஆக கடந்த 16ம் தேதி திரையிடப்பட்டது. 17ம் தேதி பார்வையாளர்களுடன் கலந்துரையாடல் என்ற நிகழ்ச்சியின் கீழ் மீண்டும் திரையிடப்பட்டது. ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவில் பார்வையாளர்கள் எழுந்து நின்று எப்படி கை தட்டினார்களோ அப்படியே ஷாங்காயில் நடந்து முடிந்த இரண்டு காட்சியிலும் பேரன்பை பார்வையாளர்கள் பாராட்டினார்கள்.\nமெகாஸ்டார் மம்மூட்டியின் நடிப்பை, உலகத்தரத்தில் ஆன நடிப்பு என சீன திரைப்பட விமர்சகர்கள் பாராட்டி இருக்கிறார்கள். தங்கமீன்களில் செல்லம்மாவாக நடித்த சாதனா இத்திரைப்படத்தில் “பாப்பா” என்ற கதாப்பாத்திரத்தில் மொத்தப் பார்வையாளர்களையும் தன் வசப்படுத்தினார்.\nபார்வையாளர் கலந்துரையாடலில் சீன தேசத்து பெண் ஒருவர் தான் தங்கமீன்களின் பெரிய ரசிகை என்றும், பேரன்பு தங்கமீன்களை தாண்டி தனக்குப் பிடித்திருப்பதாகவும் கூறினார்.\nபார்வையாளர்களின் பலத்த பாராட்டைப் பெற்ற பேரன்பை, இன்று 19ம் தேதி மாலை ஷாங்காய் சர்வதேச திரைப்பட விழா மூன்றாம் முறையாக திரையிடுகிறது. விரைவில் இந்தியாவில் இத்திரைப்படம் நம் பார்வையாளர்களை வந்தடையும் என தயாரிப்பாளர் P.L.தேனப்பன் கூறினார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/195820/news/195820.html", "date_download": "2019-05-26T09:39:52Z", "digest": "sha1:AJPN7HUCR3MALQAD5V2KLSSTATVJHAO2", "length": 12277, "nlines": 88, "source_domain": "www.nitharsanam.net", "title": "இனிது இனிது காமம் இனிது! (அவ்வப்போது கிளாமர்) : நிதர்சனம்", "raw_content": "\nஇனிது இனிது காமம் இனிது\nபிறிதொரு ரகசிய அழைப்பு வரும் வரை\nஉன் ஞாபக பிசுபிசுப்பில் கடந்து போகும்\nஎனக்கான இரவுகள் – வேல் கண்ணன்\nகிருபாகரனுக்கு 40 வயது என்றாலும், அவனை பார்ப்பவர்கள் 30 வயது என்றுதான் சொல்லுவார்கள். வலுவான உடற்பயிற்சிகள், சத்தான உணவுகளோடு உடலை கட்டாக வைத்திருந்தான். மது, சிகரெட் என எந்த கெட்ட பழக்கமும் கிடையாது. சினிமா துறையில் தயாரிப்பு நிர்வாகி. தயாரிப்பாளரின் பணத்தை கறாராக செலவழித்து கணக்கு வழக்குகளை சரியாக வைத்திருப்பான். மனைவி கிருத்திகாவும் என்ன வயது என கண்டறிய முடியாத பேரழகி. சினிமா நடிகைகள் சிலரே அவள் மேனியெழில் பார்த்து அழகுக் குறிப்புகள் வாங்கிச் செல்வார்கள்.\nஇவர்களுக்கு 3ம் வகுப்பு படிக்கும் ஒரே மகன் மட்டும். அக்கம்பக்கத்தில் இருந்து சினிமா துறை வரை இவர்களின் ஜோடிப் பொருத்தத்தை பாராட்டாதவர் கிடையாது. எல்லாம் நலமாக போய்க் கொண்டிருந்த போதுதான் அவர்களின் வாழ்க்கையில் சந்தேகப் புயல் அடித்தது. கிருபாகரனுக்கு செக்ஸில் ஆர்வம் மிகவும் குறைந்துவிட்டது. வேலை முடிந்து நடு இரவு வருபவன் குப்புறப்படுத்து உறங்கிவிடுவான். மனைவியை தொடுவது கூட இல்லை. கிருத்திகாவுக்கு சில நேரங்களில் விரகதாபம் வாட்டி எடுக்கும். தூங்கும் கணவனை எழுப்ப வேண்டாம் என உணர்வுகளை அடக்கிக் கொண்டு படுத்துவிடுவாள்.\nஒரு நாள் சந்தேகம் வந்தவளாக அவனது கைபேசியை எடுத்து சோதனை செய்தாள். ஒரு பெண் பெயரில் உள்ள எண்ணிலிருந்து நிறைய அழைப்புகள் வந்திருந்தன. இந்தப் பெண்ணுடன் ஏதேனும் தொடர்பு இருக்குமா இதனால்தான் நம் மீது உள்ள ஆர்வம் குறைந்துவிட்டதோ இதனால்தான் நம் மீது உள்ள ஆர்வம் குறைந்துவிட்டதோ கிருத்திகாவுக்கு சந்தேகம் ஏற்பட்டது. சண்டையிட ஆரம்பித்தாள். ஆனால், கிருபாகரனுக்கு செக்ஸில் ஆர்வம் குறைந்து விட்டது என்பதே உண்மை. ஏன் இப்படி கிருத்திகாவுக்கு சந்தேகம் ஏற்பட்டது. சண்டையிட ஆரம்பித்தாள். ஆனால், கிருபாகரனுக்கு செக்ஸில் ஆர்வம் குறைந்து விட்டது என்பதே உண்மை. ஏன் இப்படி திருமணம் என்கிற நீண்ட கால உறவில் செக்ஸ் மீது சலிப்பு ஏற்படுவது சகஜம். இதற்கு ‘Sexual boredom’ என்று பெயர்.\nஎந்தக் காரணமும் இல்லாமல் செக்ஸ் ஆர்வம் குறையும். அமெரிக்காவ���ல் ரூபன் என்னும் விஞ்ஞானி 100 நபர்களின் விறைப்புத்தன்மையை ஆராய்ச்சி செய்தார். அதில் முக்கால்வாசி பேர்களுக்கு மனைவியுடன் உடலுறவு வைத்துக் கொள்ளும் போதுதான் விறைப்புத்தன்மை கோளாறு இருந்தது. மற்ற பெண்களிடம் செக்ஸில் ஈடுபடும் போது எந்தப் பிரச்னையும் ஏற்படவில்லை. இதற்குக் காரணம் ஒரே மனைவியுடன் பல காலம் வாழ்ந்து வருவதால் உருவாகும் சலிப்பு என்பதை கண்டறிந்தார். பல வருடங்களாக ஒரே படுக்கையறை. ஒரே மாதிரியான தலையணை, போர்வைகள். அழுக்கு நைட்டி. ஒரு வாரம் துவைக்காத கைலி… இப்படி இருந்தால் எப்படி மூடு வரும் ஆசையை தூண்டிவிடும் படி படுக்கையறையை அமைத்துக் கொள்ள வேண்டும்.\nகலவிக்கு முன் தம்பதிகள் இருவரும் குளித்து, துவைத்த சுத்தமான உடை அணிய வேண்டும். மனைவி மலர் சூடிக்கொள்வது அவசியம். மல்லிகை போன்ற மணமுள்ள மலர்கள் கலவி ஆசையை கிளப்பிவிடும். கணவன் வியர்வை வாடை தெரியாமல் நறுமண திரவியங்களை தெளித்துக் கொள்ளலாம். உடலுறவுக்கு முன் உள்ள ‘ஃபோர் ப்ளே’ விளையாட்டுகளை புதிதாகச் செய்ய முயல வேண்டும். வித்தியாசமான உடலுறவு நிலைகளையும் தம்பதிகள் முயன்று பார்க்க வேண்டும்.\nநல்ல ஆரம்பம் இருந்தால் கிளைமேக்சும் அமோகமாக இருக்கும். மூடு வருவதற்கான நல்ல சூழ்நிலையை படுக்கையறையில் அமைக்க வேண்டும். சுவரில் நவீன ஓவியங்களை மாட்டலாம். குடும்பப் பெரியவர்களின், கடவுள்களின் படங்களை படுக்கையறையில் மாட்டக்கூடாது. மிதமான ஒளியில் விளக்குகளை அமைத்துக்கொள்வதும் நல்ல மனநிலையை தரும். மனைவி படுக்கையறையில் காமத்தை தூண்டும் உள்ளாடைகளை அணியலாம்.\nமனதிற்கினிய இசையை கசிய விடலாம். நல்ல மணம் கொடுக்கும் ஊதுபத்தியை படுக்கையறையில் ஏற்றி வைக்கலாம். எந்தப் பிரச்னை தம்பதிகளுக்குள் இருந்தாலும் மனம் விட்டு பேசி தெளிவுபடுத்திக் கொள்ள வேண்டும். உற்சாகமான சூழலை வீட்டிலும் படுக்கையறையிலும் பராமரித்தாலே என்றும் இளமையுடன் இன்பத்தை அனுபவிக்க முடியும்.\nPosted in: செய்திகள், அவ்வப்போது கிளாமர்\nஇந்தியாவில் வணிக வளாகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 20 மாணவர்கள் பலி\nஅதிக உடலுறவு சில சமயம் தீடீர் மரணத்தை ஏற்படுத்தும்..\nமே 18யை நினைவுகூரல்: சடங்குகளுக்கும் சம்பிரதாயங்களுக்கும் அப்பால்\nமூன்று நாளும் மூன்றாவது போரும்\nவட கொரியா பற்றி நீங்கள் அறியாத உண்மைகள்\nஅழையா விருந்தாளியாக கர்ப்பக் கால சர்க்கரைநோய்\nதண்ணீரை சுத்திகரிக்கும் தேற்றான் கொட்டை\nஉணர்ச்சி தீயை மூட்டும் வான்கோழி கறி\nவடகொரியா உருவாக்கயுள்ள 7 வினோத சட்டங்கள்\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sankathi.com/index.php?type=post&post_id=34926", "date_download": "2019-05-26T09:00:48Z", "digest": "sha1:B4BE6ZSGJP434AV7GTGFJIF566TBDPLV", "length": 7543, "nlines": 78, "source_domain": "www.sankathi.com", "title": "Sanskathi", "raw_content": "\nஅப்பா நீ எனது அப்பா...\nமனித உரிமை மீறலைச் சுட்டிக்காட்ட கனடா ஒருபோதும் தயங்காது\nமனித உரிமை மீறலைச் சுட்டிக்காட்ட கனடா ஒருபோதும் தயங்காது\nமனித உரிமைகளை மீறும் உலக நாடுகளின் செயற்பாடுகளை சுட்டிக்காட்டுவதற்கு கனடா ஒருபோதும் பின்வாங்காதென கனேடிய பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.\nசவூதிய அரேபியாவின் மனித உரிமை விடயத்தில் கனடாவுடனான முரண்பாட்டு நிலையை சுட்டிக்காட்டிய கனேடிய பிரதமர், உலக நாடுகளின் மனித உரிமை விவகாரங்கள் தொடர்பான அறிக்கைகளை அவதானித்த வண்ணமுள்ளதாகவும் உரிமை மீறல்கள் இடம்பெறும் சந்தர்ப்பத்தில் அதனை சுட்டிக்காட்ட தயங்கமாட்டோம் என்றும் கூறியுள்ளார்.\nநேற்று (புதன்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டிருந்த பிரதமர், ஊடகவியலாளர் ஒருவரின் கேள்விக்கு பதிலளித்த போதே குறித்த விடயத்தை தெரிவித்துள்ளார்.\nகனடாவானது மனித உரிமைகளுக்கு மிகவும் முக்கியத்துவம் கொடுக்கும் நாடென்பது அனைவரும் அறிந்ததாகும். கனடா நாட்டு மக்கள் மட்டுமன்றி உலக நாடுகளும் அதனையே விரும்புகின்றது. மனித உரிமை விவகாரத்தில் உலக நாடுகளின் தலைமை நாடாக விளங்கும் கனடாவானது அனைத்து நாடுகளுடனும் நட்புறவைப் பேணவே விரும்புகின்றது. எனினும் மனித உரிமைகளை மீறுமிடத்து குறித்த நாட்டிற்கு அழுத்தம் கொடுக்குமென ட்ரூடோ மேலும் குறிப்பிட்டிருந்தார்.\nகனடாவின் வெளிவிவகார அமைச்சர் கிரிஷ்டியா ஃப்ரீலான்ட், சவூதிய அரேபிய வெளிவிவகார அமைச்சரைச் சந்தித்து நேற்று முன்தினம் நீண்டநேர பேச்சுவார்த்தையொன்றை நடத்தியுள்ளார். எனினும் அது தொடர்பான தகவல்கள் எதுவுதும் வெளியிடப்படவில்லையென்றும் கனேடிய பிரதமர் தெரிவித்தார்.\nசவூதிய அரேபியா, அந்நாட்டு சமூக செயற்பாட்டாளர்களை சிறையிலிட்டமை தொடர்பில் கனடா எதிர்ப்புத் தெரிவித்ததைத் தொடர்ந்து, கனடாவுடனான தொடர்புகள் அனைத்தையும் சவூதி இடைநிறுத்திக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.\nலெப்.சீலன் (லூக்காஸ் சாள்ஸ் அன்ரனி\nஅனைத்து தொழிலாளர் மக்களுடன் சேர்ந்து குரல் கொடுப்போம்...\nமாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டிகள் 2019...\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் மகோற்சவ விஷேட தினங்கள்2019...\nCopyright © சங்கதி – Sankathi.com - தமிழ்த்தேசியத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-15717.html?s=3678d912ddcf9cc19880101e968b1669", "date_download": "2019-05-26T09:31:36Z", "digest": "sha1:IQPG2DFD6XSS7EYPJ3XEOTWOTLVVL6TN", "length": 3583, "nlines": 52, "source_domain": "www.tamilmantram.com", "title": "அன்னையர் தின சிறப்புக்கவிதை [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > செவ்வந்தி மன்றம் > குறுங்கவிதைகள் > அன்னையர் தின சிறப்புக்கவிதை\nView Full Version : அன்னையர் தின சிறப்புக்கவிதை\nஎனை ஈன்றாய் என் தாயே....\nஎன் அன்னியர் தின வாழ்த்துக்கள்..\nநன்றி அனு....உண்மையை உரைத்திர்.உலகில் அன்னையைத்தவிர மற்ற எதவமே நம்ப இயலாதவை இல்லையா.....\nநன்றி அனு....உண்மையை உரைத்திர்.உலகில் அன்னையைத்தவிர மற்ற எதவமே நம்ப இயலாதவை இல்லையா.....\nஏங்க இப்படி ..... அன்னையை தவிர மத்த எதுவுமே நம்ப முடியாதுனு சொல்றீங்க.... தாய் சிறந்தவங்க தான் ஈடில்லாதவங்க தான் அதற்காக..... இதெல்லாம் ரொம்பவே அதிகம்.\nசரீரம் என்பதை சதிரம் என்கிறார்.\nஆனால் பிறக்கும் முன்னே உதிரத்தை பாலாக்கி என்பது தான் பொருந்தவில்லை என்று நினைக்கிறேன்.\nஅன்னையை பற்றி எவ்வளவு கவிதை கட்டூரை எழுதினால் பிறந்த கடனை தீர்க்க இயலாது என்பது உண்மை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/tamil-news/76441/cinema/Kollywood/Akshay-kumars-risk.htm", "date_download": "2019-05-26T09:33:39Z", "digest": "sha1:WHFVMMCXAWDARII4PKFKZSPIXMQVO6ZK", "length": 10959, "nlines": 129, "source_domain": "cinema.dinamalar.com", "title": "வெப் சீரிஸ் விழாவில் அதிர வைத்த அக்சய் குமார் - Akshay kumars risk", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nசமந்தா வழியில் சாயிஷா | இப்தார் விருந்துக்கு சமையல் செய்த கங்கனா ரணாவத் | பவன் கல்யாண் மோசடிக்காரர்: ஸ்ரீ ரெட்டி | ஜிம்மில் ஒர்க்அவுட் செய்யும் வீடியோவை வெளியிட்ட யாஷிகா ஆனந்த் | கசட தபற பர்ஸ்ட் லுக் வெளியானது | பிரபுதேவா-தமன்னாவின் காமோஷி பின்வாங்கியது | ஹிந்தி சினிமாவில் தாக்குப்பிடிக்க கீர்த்தி சுரேஷ் எடுத்த முடிவு | காஞ்சனா ஹிந்தி ரீமேக்கை தொடருகிறார் லாரன்���் | விஜய்யின் தந்தைக்கு காவி வேஷ்டி அனுப்பிய திருப்பூர் பாஜகவினர் | சல்மான் கான் போல தமிழ் நடிகர்கள் செய்வார்களா \nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »\nவெப் சீரிஸ் விழாவில் அதிர வைத்த அக்சய் குமார்\n0 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nபாலிவுட்டில் தற்போதும் முன்னணி நடிகராக வலம் வரும் அக்ஷய் குமார், சினிமாவில் நடித்துக்கொண்டே, அதன் அடுத்தகட்ட நகர்வையும் நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறார். அந்தவகையில் அமேசான் ஒரிஜினல் தயாரிக்கும் 'தி எண்ட்' என்கிற வெப் சீரிஸில் நடிப்பதன் மூலம், முதன்முதலில் டிஜிட்டல் உலகத்திலும் அடியெடுத்து வைத்துள்ளார். இதன் அறிமுக விழாவில் மேடையில் தீப்பற்றிய உடையுடன் நடந்து வந்து பார்வையாளர்களை அதிர வைக்கும் விதமாக சாகசம் செய்தார் அக்சய் குமார்.\nஇதில் நடிப்பது குறித்து அவர் கூறும்போது, “எப்போதுமே புதுப்புது முயற்சிகளுக்கு நாம் ஊக்கம் கொடுக்க வேண்டியது அவசியம். சினிமாவில் பேபி, ஏர்லிப்ட், டாய்லெட் என மனதிற்கு மிக நெருக்கமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளேன். அதேபோல இந்த வெப் சீரிஸ் தனித்தன்மை கொண்டதாக இருப்பதால், உலகம் முழுவதும் உள்ள பார்வையாளர்களை சந்திக்க இதில் முயன்றுள்ளேன். டிஜிட்டல் உலகம் என்னை ரொம்பவே உற்சாகப்படுத்துகிறது.. ஏதாவது சற்று வித்தியாசமாக உருவாக்குவதற்கும் அதன்மூலம் இளைஞர்களுடன் தொடர்பில் இருப்பதற்கும் நான் விரும்புகிறேன்” என கூறியுள்ளார் அக்ஷய்குமார்.\nகருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய\nவாளால் கேக் வெட்டி ஸ்ரீதேவி மகள் ... எல்லாம் ஒரு விளம்பரம் தான்\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஜிம்மில் ஒர்க்அவுட் செய்யும் வீடியோவை வெளியிட்ட யாஷிகா ஆனந்த்\nகசட தபற பர்ஸ்ட் லுக் வெளியானது\nகாஞ்சனா ஹிந்தி ரீமேக்கை தொடருகிறார் லாரன்ஸ்\nவிஜய்யின் தந்தைக்கு காவி வேஷ்டி அனுப்பிய திருப்பூர் பாஜகவினர்\nமேலும் பாலி��ுட் செய்திகள் »\nஇப்தார் விருந்துக்கு சமையல் செய்த கங்கனா ரணாவத்\nஹிந்தி சினிமாவில் தாக்குப்பிடிக்க கீர்த்தி சுரேஷ் எடுத்த முடிவு\nசல்மான் கான் போல தமிழ் நடிகர்கள் செய்வார்களா \nதள்ளிப்போனது துல்கரின் சோயா பேக்டர் ரிலீஸ்\nபிரியங்காவுடன் மீண்டும் நடிப்பாரா சல்மான்கான்..\n« பாலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\n2.0 மேக்கப் - என் வாழ்நாள் சாதனை : அக்சய் குமார்\nநடிகை : ஐரா ,மனிஷா யாதவ்\nநடிகர் : விஜய் ஆண்டனி\nநடிகை : ரம்யா நம்பீசன்\nநடிகை : மஞ்சு வாரியர்\nநடிகர் : யோகி பாபு\nநடிகை : யாஷிகா ஆனந்த்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://marubadiyumpookkum.blogspot.com/2016/01/", "date_download": "2019-05-26T10:31:00Z", "digest": "sha1:KWS5U7VWIIB3B33GQCCGGZ24LYZ3KAUI", "length": 10221, "nlines": 141, "source_domain": "marubadiyumpookkum.blogspot.com", "title": "மறுபடியும் பூக்கும்: January 2016", "raw_content": "\nவாழ்க நீர் எம் இணைய நேயரே\nவாழ்க நீர் எம் இணைய நேயரே\nகாதலுக்கும் காமத்திற்கும் கண் இல்லை\nகண் இல்லாமலும் காதலும் காமமும் காண்..\nகவிஞர் தணிகை என்ற சுப்ரமணியம் தணிகாசலம் காவிரிக்கரை ஓரத்தில் மேட்டூர் நீர்த் தேக்கத்தின் அருகே பிறந்து\nஇந்தியாவின் குடியரசுத் தலைவராக இருந்த டாக்டர்.அ.பெ.ஜெ.அப்துல் கலாம் அவர்களின் மதிப்பு மிக்க கடிதத் தொடர்புடன் இணைந்து\nஇந்தியாவின் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியாய் இருந்த மேதகு.பி.என்.பகவதி அவர்களின் அவையில் பங்கெடுத்துப் பேசி அவருடன் உண்டு மகிழ்ந்து கலந்து அளாவளாவி\n11 சிறு நூல்களை தம்மால் முடிந்த அளவு நாட்டுக்கு ஈந்து\nஆனால் எனது புத்தகங்கள் படிக்க அல்ல பயன்படுத்த‌\nதெய்வா பதிப்பகம், தெய்வா ஆலோசனை மையம், தெய்வா தியானப்பயிற்சி மையம் ஆகியவற்றுடன் 30 ஆண்டுகளுக்கும் மேலாக பயிற்சி பெற்றும் பயிற்சி அளித்தும்\nமுதல் நூலான மறுபடியும் பூக்கும் உலகின் மிகப் பெரும் நூலகத்தொகுதியான அமெரிக்கன் நூலகக் கூட்டத்தில் வாழ்க்கைக் குறிப்போடு இடம் பெற்று\nஇந்தியாவின் பழங்குடிகள், ஆதிவாசிகள், மலைவாழ் மக்களுக்காக 10 ஆண்டுகளுக்கும் மேல் திட்ட அலுவலராக இணையிலா உழைப்பை ஈந்து இந்தியா எங்கும் பல மாநிலங்களுக்கும் சென்று ஊதியமாக உடல் பிணிகள் பல பெற்று இவரின் உழைப்பு மகாத்மா காந்தி, மதர் தெரஸா ஆகியோரின் பணிகளைப் போன்றது என சான்று வழங்கப் பட்டு\nநேரு யுவக்கேந்திரா, கா��்திய கிராமியப் பல்கலைக்கழகம், பயிற்சி பணி செய்து, காந்திய சிந்தனையில் வள்ளியம்மை கல்வி நிறுவனத்தில் முதல் பரிசு பெற்று....\nஇப்படி சொல்லிக் கொண்டே போகலாம் உங்களுக்கு அது ஆர்வமாக இருந்தால்...\nவேர்ட்பிரஸ் டாட் காம் வழி 1150 பதிவுகளை மறுபடியும் பூக்கும் தளம் வழிப் பகிர்ந்து அதன் அடையாளமாக மறுபடியும் பூக்கும் சர்வீஸஸ் என சேவை தொடர்ந்து...\nஇப்போது மறுபடியும் பூக்கும்.பிளாக்ஸ்பாட்,டான் பேஜஸ் டாட் காம், தணிகை ‍ஹைக்கு தளங்களிலும், முக நூல், ட்விட்டர், கூகுள்+ போன்ற சமூக தளங்களிலும் உங்களோடு இணைந்து...\n3 கோவில்களை நிர்மாணிக்க அடிப்படைப் பணிகள் செய்து,\nசுயமாக சேவையை விட்டுப் பிரிய நினைத்தாலும் அது வாழ்வின் இறுதி வரை இயற்கையாகவே இணைந்து பின்னிப் பிணைந்து செல்ல வாழ்ந்து\nஎல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே அல்லாமல் வேறொன்றறியேன் பராபரமே என வாழ்ந்து...\nநீங்கள் தொடர்பு கொள்ள: 8015584566\nஉங்களின் நன்கொடையால் முளை விடட்டும் பல(ர்) வாழ்வு\nமனம் உவந்து எமது சேவை நிகழ்வுகளில் கலந்து கொள்ள விரும்பும்உங்களின் அன்பை கீழ்கண்ட வங்கி கணக்கு, பெயர், விவரத்தில் ஈந்துஉவக்கும் இன்பம் பெறலாம்.\nசென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா\nதணிகாசலம் எஸ் & சண்முகவடிவு T.\nஉங்களின் நன்கொடையால் முளை விடட்டும் பல(ர்) வாழ்வு\nவாழ்க நீர் எம் இணைய நேயரே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2001/08/28/box-3.html", "date_download": "2019-05-26T09:41:34Z", "digest": "sha1:FUZRMV77DMEXIAAPU4BULWCX2G6E2OKL", "length": 12182, "nlines": 174, "source_domain": "tamil.oneindia.com", "title": "முதலில் ஜெ. சொல்லட்டும்: கருணாநிதி | karunanidhi challenges jayalalitha - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஅந்தமான், மேற்கு வங்கம், பெருவில் பலத்த நிலநடுக்கம்\n8 min ago தமிழகத்தில் விரைவில் உயருகிறது மின் கட்டணம். இழப்பை ஈடுகட்ட நுகர்வோர் தலையில் கை வைக்க முடிவு\n19 min ago அந்தமான், மேற்கு வங்கம், பெருவில் வரிசையாக அடுத்தடுத்து பலத்த நிலநடுக்கம்.. பரபரப்பு\n35 min ago மானாமதுரையில் பயங்கரம்.. நடைப்பயிற்சியின் போது சுற்றி வளைத்த மர்ம கும்பல்.. அமமுக பிரமுகர் படுகொலை\n40 min ago காயூ.. சீக்கிரம் குணமாகுங்கு.. டிவிட்டரில் சண்டை போட்ட குஷ்பு பிக்பாஸ் காயத்ரி.. இதுதான் காரணம்\nSports நம்ம தல தோனி பீல்டிங் செய்யுறாரா ரசிகர்கள் ஆர்வத்தால்.. வைரல் ஆகும் வீடியோ\nTechnology கூகுள் கிளவுடில் உங்களின் ஸ்கிரீன்ஷாட் ஃபோல்டரை பேக்கப் செய்வது எப்படி\nMovies Neeya 2 Review: எல்லாப் பிரச்சினைக்கும் வரலட்சுமி தான் காரணமாமே... நீயா 2\nAutomobiles விமானத்திற்கு இணையான வேகத்தில் செல்லும் மாக்லேவ் ரயில்: விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு அறிமுகம்...\nFinance விஜய் மல்லையாவுக்கு செக் வைத்த லண்டன்.. $175 மில்லியனைக் கட்டு.. 28 நாள் கெடுவில் மல்லையா\nLifestyle சூரிய பகவானின் ஆசிபெற்ற இரண்டு ராசிக்காரர்கள் யார் யார்\nTravel சேனாபதி சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nEducation அரசுப் பள்ளியிலேயே எல்.கே.ஜி படிக்கலாம். ஜூன் 3 முதல் அட்மிஷன்\nமுதலில் ஜெ. சொல்லட்டும்: கருணாநிதி\nதேசிய ஜனநாயகக் கூட்டணியில் சேரத் தயார் என்று ஜெயலலிதா முதலில் வெளிப்படையாக கூறட்டும். பிறகுபார்க்கலாம் என திமுக தலைவர் கருணாநிதி கூறினார்.\nதே.ஜ. கூட்டணியில் சேர அதிமுக தயார் என்று கூறினால், உடனே திமுகவை பாஜக வெளியேற்றிவிடும் என்றுமுதல்வர் ஜெயலலிதா கூறியதற்கு கருணாநிதி இவ்வாறு பதிலளித்தார்.\nசேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்றவில்லை என்பதற்காக மத்திய அரசுக்குக் கொடுத்துவரும் ஆதரவை திமுகவாபஸ் பெற வேண்டும் என்று அமைச்சர் தம்பிதுரை சட்டசபையில் கூறினார்.\nஇதற்குப் பதிலளித்த திமுக எம்எல்ஏவான துரைமுருகன், \"சும்மா கூட்டணியிலிருந்து வெளியே வாருங்கள்,வெளியே வாருங்கள் என்று சொல்கிறீர்கள். நாங்கள் வெளியே வந்துவிட்டால், உள்ளே போகமாட்டோம் என்றுநீங்கள் சத்தியம் செய்யத் தயாரா\nஅப்போது திடீரென்று எழுந்த ஜெயலலிதா, \"கூட்டணியிலிருந்து அவர்களாக வெளியே வரவேண்டும் என்றில்லை.நாங்கள் வருகிறோம் என்று ஒரு வார்த்தை சொன்னால் போதும், திமுகவை பாஜகவினர் வெளியேற்றி விடுவார்கள்\"என்று கூறினார்.\nஜெயலலிதாவின் இந்தப் பேச்சு, தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஇதுகுறித்து, கருணாநிதியிடம் நிருபர்கள் கேட்டபோது, \"முதலில் அவர் பாஜக கூட்டணியில் சேரத் தயார் என்றுசொல்லட்டும். பிறகு பார்க்கலாம்.\nஇந்தப் பேச்சைப் பேசியவர் அவர்தான். எனவே, நீங்கள் இதைப் பற்றி கேள்வி கேட்க வேண்டியதுஅவரைத்தானே தவிர, என்னைக் கேட்டுப் பயனில்லை\" என்றார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/tag/%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF/", "date_download": "2019-05-26T09:34:33Z", "digest": "sha1:W2S6INS3C6Y4NFRVSAUQOSNK7QU53OZR", "length": 5313, "nlines": 66, "source_domain": "universaltamil.com", "title": "படுகவர்ச்சி Archives – Leading Tamil News Website", "raw_content": "\nஉச்சக்கட்ட படுகவர்ச்சி புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்ட ராகுல் ப்ரீத் சிங்- புகைப்படம் உள்ளே\n34 வயதிற்கு பிறகும் இப்படியா கவர்ச்சி போட்டோ ஷுட் நடத்திய நடிகை ராதிகா\nதிருமணம் முடித்தகையுடன் இணையத்தில் ஹொட் புகைப்படத்தை வெளியிட்ட பிரபல நடிகை- புகைப்படம் உள்ளே\nசஞ்சனா நாயுடுவின் செம ஹொட்டான புகைப்படங்கள் உள்ளே\nவெள்ளை நிற ஆடையில் ரசிகர்களுக்கு விருந்தளித்த பிரபலநடிகை- படுகவர்ச்சி புகைப்படங்கள் உள்ளே\nபடுகவர்ச்சி புகைப்படத்தை இணையத்தில் கசியவிட்ட நடிகை பூனம் பாண்டே- புகைப்படம் உள்ளே\nபடுகவர்ச்சியாக போட்டோவுக்கு போஸ் கொடுத்த ஸ்ருதிஹாசன் – புகைப்படம் உள்ளே\nபடுகவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக்கொடுத்த நடிகை கஸ்தூரி- இது தேவையாமா உனக்கு\nஇந்த வயதில் இப்படி ஒரு படுகவர்ச்சி தேவைதானா\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "https://www.kathiravan.com/2019/05/is.html", "date_download": "2019-05-26T09:16:10Z", "digest": "sha1:CLBOPZ7VPMWYJFR7QRBRHD4DC7Q4PBUD", "length": 12776, "nlines": 111, "source_domain": "www.kathiravan.com", "title": "IS பயங்கரவாதிகள் இலங்கையில் பயன்படுத்திய குண்டுகள், எப்படியானவை தெரியுமா? - Kathiravan - கதிரவன்", "raw_content": "\nIS பயங்கரவாதிகள் இலங்கையில் பயன்படுத்திய குண்டுகள், எப்படியானவை தெரியுமா\nஉயிர்த்த ஞாயிறு தினத்தன்று, தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களை மேற்கொள்வதற்காகப் பயன்படுத்தப்பட்ட குண்டுகள் அனைத்துமே, மிகவும் திறமையான முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளன என்றும் இவற்றை, இதற்கு முன்னர் இலங்கை இராணுவமோ அல்லது தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கமோ பயன்படுத்தியிருக்கவில்லை என்றும் கண்டறியப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.\nபல்வேறான இரசாயனப் பதார்த்தங்களை உருக்கியே, இந்தக் குண்டுகள் தயாரிக்கப்பட்டுள்ளன என்றும் இந்தக் குண்டுகளை வெடிக்க வைப்பதற்காக, மின்குமிழ்களில் பயன்படுத்தும் நுண்ணிழைகளையே பய���்படுத்தியுள்ளனர் என்றும் கண்டறியப்பட்டுள்ளது.\nகுண்டுதாரிகளின் முதுகுப் பொதியில், இவ்வாறான குண்டு இருந்துள்ளமை தொடர்பில், விசாரணைகளின் போதும் இதுவரையில் கண்டறியப்படவில்லை என்றும் என்றும் இராணுவ தரத்திலான வெடிபொருள்களை இவர்கள் பயன்படுத்தியுள்ளமை, நம்பமுடியாத உண்மை என்றும் தெரிவிக்கப்படுகின்றது.\nவெடிச்சம்பவம் இடம்பெற்றதை அடுத்தும் கூட, TNT மற்றும் RDX போன்ற வெடிபொருள்களைக் கண்டறிய முடியவில்லை என்றும் தெரியவருகின்றது.\nஐ.எஸ் பயங்கரவாத அமைப்பு, இவ்வாறான வெடிகுண்டுகளை, உலகின் பல இடங்களிலும் பயன்படுத்தியுள்ளனர் என்றும் வெடிகுண்டுகளில் கலக்கப்படும் இரசாயனங்கள், சரியான அளவில் கலக்கப்பட்டிருந்தால், பேரழிவு ஏற்படக்கூடும் என்றும், விசாரணைகளை மேற்கொள்ளும் தரப்பிலிருந்து தெரியவந்துள்ளது.\nஅத்துடன், இந்த வெடிபொருள்களைத் தயாரிப்பதற்கான நுட்பங்கள், வெளிநாடுகளில் இருந்தே பெற்றுக்கொள்ளப்பட்டு இருக்கலாம் என்று சந்தேகிப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் நடைபெற்ற பின்னர், தற்கொலைக் குண்டுதாரிகளால் பயன்படுத்தப்பட்ட பாணந்துறை பகுதியிலுள்ள வீடொன்றை, பொலிஸார் முற்றுகையிட்டிருந்தனர். வெடிகுண்டுகளைத் தயாரிப்பதற்கான இரசாயனப் பதார்த்தங்கள் கலக்கப்பட்ட பகுதியாக அது இருப்பதற்கான ஆதாரங்கள் அங்கு சிக்கியதாகவும் இரசாயனங்கள் நிரப்பப்பட்டு எரிக்கப்பட்ட இரண்டு கலன்களை, பொலிஸார் கைப்பற்றியதாகவும், ஆனால், குண்டுதாரிகளால் அங்கு இருந்த சாட்சியங்கள் அனைத்தும் அழிக்கப்பட்டிருந்ததாகவும், தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஇதேவேளை, ஷங்ரி-லா ஹோட்டலில் தற்கொலைக் குண்டுத்தாக்குதலை மேற்கொண்ட குண்டுதாரியின் உடலில் இருந்து, மின்குமிழ்களுக்குப் பயன்படுத்தும் நுண்ணிழையைக் கண்டுபிடித்ததாகவும் அதேபோன்ற சிறிய கம்பி, பாணந்துறையில் முற்றுகையிட்ட வீட்டிலிருந்து கண்டுபிடித்ததாகவும் தெரியவருகின்றது.\nஇந்தத் தற்கொலைக் குண்டுத்தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்ட பாதுகாப்புத் தரப்பினரால் கண்டுபிடிக்கப்பட்ட அனைத்துச் சாட்சியங்களும், பரிசோதனைக்காக, ஆய்வுக்கூடத்துக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது.\nஇந்தியா போன்று இலங்கையிலும் நடந்த பெரும் துயர�� பேருந்துக்குள் மாணவிக்கு நேர்ந்த கொடுமை\nபுத்தளத்தில் தனியார் பேருந்துக்குள் வைத்து மாணவியை துஷ்பிரயோகம் செய்யத நபர் கைது செய்யப்பட்டுள்ளார். 15 வயதான பாடசாலை மாணவியை துஷ்பிர...\nதிருத்தணியில் கொடூரம்: கொள்ளையை தடுக்க முயன்ற தாய்,மகன் படுகொலை\nதிருத்தணியில் கொள்ளையை தடுக்க முயன்ற தாய் மகனுடன் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி...\n157 பேருடன் விழுந்து நொறுங்கிய விமானம்: இறுதி நொடிகள்.... வெளியான ரகசியம்\nஎத்தியோப்பிய தலைநகர் அடிஸ் அபாபா-வில் இருந்து கென்ய தலைநகர் நைரோபிக்கு புறப்பட்ட போயிங் 737 மேக்ஸ்-8 ரக விமானம் 6 நிமிடங்களுக்கு விழுந்து...\nஇலங்கை குண்டு வெடிப்பில் ஐரோப்பிய நாடு ஒன்றிலிருந்து சென்ற தமிழ் குடும்பத்திற்கு நேர்ந்த கதி\nஇன்று சுவிஸ் திரும்ப இருந்தவேளை கொழும்பு விடுதியில் நடைபெற்ற குண்டு வெடிப்பில் திரு. நாதன் (வேலணை - பேர்ண் நகரில் கடை (Kiosk) வைத்து இர...\nஎனக்கு கிடைக்காத, பிரகதி வேறு நபருக்கு கிடைக்கக்கூடாது\nஇந்தியாவின், தமிழகத்தில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்த கல்லூரி மாணவியின் கை, மணிக்கட்டு மற்றும் விரல்கள் வெட்டப்பட்டு இருப்பத...\nCommon (4) India (9) News (1) Others (5) Sri Lanka (4) Technology (8) World (90) ஆன்மீகம் (4) இந்தியா (109) இலங்கை (538) கட்டுரை (26) கதிரவன் உலா (26) கதிரவன் களஞ்சியம் (34) கவிதைத் தோட்டம் (52) சினிமா (4) சுவிட்சர்லாந்து (2) தொழில்நுட்பம் (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsj.tv/view/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-272", "date_download": "2019-05-26T10:46:16Z", "digest": "sha1:TB3TO2HJQB53WWE5SF2KPN2VVX2JKYAN", "length": 9755, "nlines": 113, "source_domain": "www.newsj.tv", "title": "இந்தியாவில் இருந்து தப்பிச் சென்ற விஜய் மல்லையா சிறை செல்வதை தவிர்க்கும் முயற்சி", "raw_content": "\nதிரிபுராவில் கனமழை: ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் சேதம்…\nதேர்தல் முடிவன்று பிறந்த குழந்தைக்கு மோடியின் பெயரை சூட்டிய இஸ்லாமிய பெண்..…\nலட்சத்தீவு நோக்கி ஐ.எஸ். பயங்கரவாதிகள் பயணம்: கேரள கடல் பகுதியில் கண்காணிப்பு தீவிரம்…\nடெல்லியில�� பிரதமர் மோடியை சந்தித்தார் ஜெகன்மோகன் ரெட்டி…\nமக்கள் நலத் திட்டங்களை செயல்படுத்த ஆர்வம் காட்டாததே ராகுலின் தோல்விக்கு காரணம்…\nமத்தியில் ஆட்சியமைக்க மோடிக்கு குடியரசுத் தலைவர் அழைப்பு…\nராகுலின் தலைமைப் பண்பு குறித்து கேள்வி எழுப்பப்படவில்லை: அம்பிகா சோனி…\nஏழை கூட நாட்டின் பிரதமராக வரமுடியும் என்பதற்கு மோடி உதாரணம்: அமித் ஷா…\n4 தலைமுறைகளின் பொக்கிஷம் ‘ஆச்சி’ மனோரமா…\nஇனிய பிறந்தநாள் வாழ்த்துகள் கார்த்தி....\nபிரபாஸ் சொன்ன surprise இதுதான்..…\nவிடுமுறையையொட்டி திற்பரப்பு அருவியில் குவியும் சுற்றுலா பயணிகள்…\nதமிழகத்தின் உள் மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம்…\nசிம்ஸ் பூங்காவில் 61-வது பழக்கண்காட்சி இன்று மாலையுடன் நிறைவு…\nஉலக அமைதிக்காக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாரத்தான் போட்டி…\nபோதிய மழை இல்லாததால் கொய்யா சாகுபடி பாதிப்பு…\nபொள்ளாச்சி அருகே யானை தாக்கியதில் ஒருவர் பலி…\nவிடுமுறையையொட்டி திற்பரப்பு அருவியில் குவியும் சுற்றுலா பயணிகள்…\nதிருமலை நாயக்கர் மஹாலில் சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கை அதிகரிப்பு…\n70 ஆண்டுகள் பழமை வாய்ந்த பாலம் சேதம்…\nபவானிசாகர் அணையில் வெளிநாட்டு பறவைகளின் வருகை அதிகரிப்பு…\n2 கம்யூனிஸ்டு கட்சிகளின் தேசிய கட்சி அந்தஸ்து பறிபோகிறது…\nசென்னை மக்களுக்கு தடையின்றி குடிநீர் கிடைக்க ஏற்பாடு…\nஇந்தியாவில் இருந்து தப்பிச் சென்ற விஜய் மல்லையா சிறை செல்வதை தவிர்க்கும் முயற்சி\nஇந்தியாவில் பொதுத்துறை வங்கிகளிடம் 9 ஆயிரம் கோடி ரூபாய் கடன் வாங்கி, மோசடி செய்த வழக்கில் தொழிலதிபர் விஜய் மல்லையா, தற்போது லண்டனில் தஞ்சம் புகுந்துள்ளார். பலமுறை நோட்டீஸ் அனுப்பியும் ஆஜராகாததால், அவரை இந்தியா அழைத்து வர அமலாக்கத் துறை பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. இந்தநிலையில் லண்டன் நீதிமன்றத்தில் விஜய் மல்லையா தொடர்பான வழக்கில் விரைவில் தீர்ப்பு வழங்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. அதில் மல்லையாவுக்கு எதிராக தீர்ப்பு வழங்கப்பட்டால், அவர் இந்தியா அழைத்து வரப்பட்டு வழக்கை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். மேலும், அதிக நாட்கள் சிறையில் இருக்க வேண்டிய வாய்ப்புகள் உள்ளதாக சட்ட வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர். இதனை தவிர்ப்பதற்காக, இந்திய அதிகாரிகளுடன் விஜய் மல்லையா பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\n« கருப்பு பண பதுக்கல் 80 சதவிகிதம் குறைந்துள்ளது3 - பியுஷ் கோயல் கிரீஸ் நாட்டில் ஏற்பட்ட காட்டுத்தீயில் சிக்கி 60 பேர் பலி »\nஇந்தியா வந்துள்ள தென்கொரிய அதிபருக்கு வரவேற்பு\nஒகேனக்கலுக்கு வரும் நீர்வரத்து உயர்வு\n“தமிழில் நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்குக் கருணை மதிப்பெண்” - உயர்நீதிமன்றம் அதிரடி\nபோதிய மழை இல்லாததால் கொய்யா சாகுபடி பாதிப்பு…\nபொள்ளாச்சி அருகே யானை தாக்கியதில் ஒருவர் பலி…\nவிடுமுறையையொட்டி திற்பரப்பு அருவியில் குவியும் சுற்றுலா பயணிகள்…\nதிருமலை நாயக்கர் மஹாலில் சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கை அதிகரிப்பு…\nசென்னை பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க மாநகராட்சி முடிவு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sivamejeyam.com/2013/11/15/120/", "date_download": "2019-05-26T09:01:26Z", "digest": "sha1:2UAA5O7DVZVYU5L6SB2Y7RANLZHI4FE4", "length": 6746, "nlines": 115, "source_domain": "sivamejeyam.com", "title": "சிவமேஜெயம் அறக்கட்டளை", "raw_content": "\nமகான் ஸ்ரீ பட்டினத்தார் தியான வழிபாட்டு நிலையம் – தூத்துக்குடி.\nகுருவே சரணம் பட்டினத்தாரே சரணம் குருவே துணை\nகாம்பிணங் கும்பணைத் தோளார்க்கும் பொன்னுக்குங் காசினிக்கும்\nதாம்பிணங் கும்பல ஆசையும் விட்டுத் தனித்துச் செத்துப்\nபோம்பிணந் தன்னைத் திரளாகக் கூடிப் புரண்டு இனிமேற்\n என் செய்வேன் தில்லைச் சங்கரனே\nமுடிசார்ந்த மன்னரும் மற்றுமுள் ளோரும் முடிவிலொரு\nபிடிசாம்ப ராய்வெந்து மண்ணாவ துங்கண்டு பின்னும் இந்தப்\nபடிசார்ந்த வாழ்வை நினைப்பதல் லால்பொன்னின் அம்பலவர்\nஅடிசார்ந்து நாம்உய்ய வேண்டுமென்றே அறி வாரில்லையே\nபத்தும் புகுந்து பிறந்து வளர்ந்து பட்டாடைசுற்றி,\nமுத்தும் பவளமும் பூண்டுஓடி ஆடி முடிந்தபின்பு\nசெத்துக் கிடக்கும் பிணத்தருகே இனிச் சாம்பிணங்கள்\nநம்முடைய பட்டினத்தார் தியான மண்டபத்தில் ஒவ்வொரு வியாழக்கிழமை தோறும் 6.30 மணிக்கு பூஜை நடைபெற இருப்பதால் அன்பர்கள் கலந்து கொண்டு பட்டினத்தார் அருள் பிரசாதம் பெற்று செல்லுமாறு அன்புடன் அழைக்கிறோம்.பூஜை முடிந்தவுடன் அன்னதானம் நடைபெறும் .\nமகான் ஸ்ரீ பட்டினத்தார் தியான வழிபாட்டு நிலையம்.\nகோ சேவை ( பசு பராமரிப்பு )\nசித்தர் பாடல்கள் (ராமலிங்க சுவாமிகள் ஞானம்)\n���ித்தர்கள் வணங்கிய வாலையை பற்றி\nCopyright © 2019 சிவமேஜெயம் அறக்கட்டளை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vamsadhara.blogspot.com/2009/06/2.html", "date_download": "2019-05-26T09:21:16Z", "digest": "sha1:TFHBYYSQOSXCH7CRSNY2OHY3GUCMLAIG", "length": 24475, "nlines": 60, "source_domain": "vamsadhara.blogspot.com", "title": "VAMSADHARA வம்சதாரா", "raw_content": "\n'வம்சதாரா' - அடியேன் எழுதிய முதல் தமிழ் நாவல். கடைக்கோடி வடக்கு ஆந்திரத்தைத் தளமாகக் கொண்டு தமிழர் புகழ் சொல்லும் சரித்திர நாவல் - திவாகர்\nவிஜயவாடா எங்கள் விஜயவாடா பகுதி 2\nகும்பகோணத்து மகாமகமும், கிருஷ்ணாநதி புஷ்கரமும் ஒரே வருடத்தில்தான் வரும். பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கும் குறிஞ்சி மலர் போல இந்த கிருஷ்ணா நதி புஷ்கரமும் ரொம்பவே விசேஷம்தான், அதாவது விஜயவாடா நகரவாசிகளுக்குச் சொல்கிறேன்.\nஇந்த புஷ்கரத்தை ஒட்டி விஜயவாடா நகரம் பன்னிரெண்டு ஆண்டுக்கு ஒருமுறை மிக அருமையான அழகுபடுத்தப்படும். சாலை வசதிகள், ரயில்வே ஸ்டேஷன் வசதிகள், விரிவாக்கங்கள், புதிய மண்டபங்கள், கோயில்களில் விரிவாக்கப் பணிகள் என்று பொது நன்மைகள் ஏராளமாக உருவாக்க ஒரு மிகப் பெரிய சந்தர்ப்பத்தை இந்த புஷ்கரம் அளிக்கின்றது. அது மட்டுமல்ல, நகரமக்கள் மிக விருப்பப்பட்டு இந்த புஷ்கரத்துக்காகவே ஏங்குவது போல இருப்பவர்களாதலால் பொதுமக்களும் உற்சாகமாக இந்த நகர விரிவாக்கத்தில் பங்கு கொண்டு மாபெரும் ஒத்துழைப்பைக் கொடுப்பார்கள்.\nஇப்படிப் பட்ட உற்சவங்களால், அது பன்னிரெண்டு ஆண்டுக்கு ஒருமுறை வரும் என்றாலும், ஒரு நகரம் மிகப் பெரிய அளவில் மேன்மை அடைகிறது என்பது மிகப் பெரிய விஷயம்தானே. பொதுவாக்கில் எல்லா நகரங்களுக்குமே வளர்ச்சி விகிதம் சில சதவீதம் ஒவ்வொரு வருடமும் மெதுவாக ஏறும் என்றாலும், அதிவேக வளர்ச்சி என்பது கும்பமேளா, மகாமகம், புஷ்கரம் வரும் நகரங்களுக்கே அமையும். இந்த விஷயத்தில் விஜயவாடா அதிக அதிருஷ்டம் வாய்ந்தது என்பேன்.\nநான் என் நண்பர்களோடு 1980 ஆண்டு புஷ்கரத்தில் அந்த 12 நாளும் முழுமையான உற்சாகத்தில் நகரமக்களோடு கலந்துகொண்டவன். அப்போதைய விஜயவாடாவுக்கும் இப்போதைய விஜயவாடாவுக்கும்தான் எத்தனை வித்தியாஸங்கள். அதி நவீன வசதிகளோடு கூடிய தங்குமிடங்கள், மிக விரிவான சாலைகள், நம் கோயம்பேடு பஸ் காம்ப்ளக்ஸ் போல மிகப் பெரிய பேருந்து வளாகம் இப்படி எல்லா வகையிலும் மிகப் ப���ரிய அளவில் முன்னேற்றம் கண்டுள்ளது.. விஜயவாடா ரயில்வே ஸ்டேஷன் போல தென் இந்தியாவிலேயே அவ்வளவு வசதிகள் கொண்ட ரயில் நிலையம் ஏதும் இல்லை என்றே சொல்லலாம். சொகுசு எஸ்கலேட்டர்கள் ஒன்றாம் தளத்திலும், 6 மற்றும் 7 ஆம் தளத்திலும், மேலே போக, கீழே வர என, நிர்மாணித்துள்ளார்கள். இத்தனைக்கும் ஸ்டேஷனில் கிடைக்காத வஸ்துவே கிடையாது எனக் கூட சொல்லிவிடலாம். பகல்-இரவு எல்லா நேரத்திலும் சுடச் சுட இட்லி கிடைக்கும் ஒரே ஸ்டேஷன் விஜயவாடாதான். சாப்பாடும் சுவையாகவே இருக்கும்.\nகுரு பகவான் கன்யாராசியில் நுழையும்போது கிருஷ்ணா புஷ்கரம் ஆரம்பமாகின்றது என்று சொல்வர். பாரதத்தின் பன்னிரெண்டு புண்ணிய நதிகளுல் ஒன்றான கிருஷ்ணை அல்லது கிருஷ்ணவேணி முதலில் மகாராஷ்டிரம் மற்றும் கர்நாடகத்தை நன்றாக செழிப்பாக்கிவிட்டுத் தான் ஆந்திரமாநிலத்தில் நுழைகிறாள். ஆனால் மகாராஷ்டிரம், கர்நாடகத்தில் உள்ள மலைகளில் துள்ளித் துள்ளி ஆடி வருவதால் களைப்பாகி விடுகிறாளோ என்னவோ, சமநிலமான ஆந்திரா வந்தவுடன் பரமநிதானமாக நடந்து வருவாள். மற்ற இரண்டு மாநிலங்களுக்கும் உள்ள நன்மையை விட, கூடுதல் நன்மைகளான வண்டல் மண்வளத்தை ஆந்திரத்தில் வாரி வாரி வழங்குவதால், கிருஷ்ணையால் விவசாயம் அமோகம் இங்கே. மற்ற மாநிலங்களில் எப்படியோ, இங்கே விஜயவாடா மக்களுக்கு கிருஷ்ணவேணி தேவதையாகத் தென்படுவதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை. ஏனெனில் அந்த நதியின் நீர் விஜயவாடா நகரத்தின் நடுவே மூன்று திசைகளிலும் எப்போதோ வெட்டப்பட்ட வாய்க்கால் வழியாக வழிந்தோடுவதை மக்கள் தினமும் பார்த்துக் கொண்டே இருந்தாலும் கூட அது போதாமல் அவளுக்கு 1980 ஆம் ஆண்டு புஷ்கர சமயத்தில், அவள் கரையிலேயே அழகான சிலையெடுத்து வணங்கத் தொடங்கினார்கள் இந்த ஊர் மக்கள். கிருஷ்ணைநதியின் நீரின் சுவையைச் சொல்லி மாளாது. மிக மிகச் சுவையான நீரை அள்ளித் தருவாள் அவள்.\nபுஷ்கரசமயத்தில் கிருஷ்ணையின் கரையிலிருந்து சற்று உயரத்தில் உள்ள இந்திரகிலாத்திரி மலையில் குடி கொண்டவளான தேவி கனகதுர்கா கோயில் சிறப்புத் திருவிழாவில் திளைக்கும். பக்தர்கள் காலையில் நதியில் குளித்துவிட்டு உடனேயே தேவியைப் பார்க்க மலைப் படிகளில் காத்திருப்பர். எங்கு நோக்கினும் பக்தர் கூட்டம்தான் இந்த பன்னிரெண்டு நாட்களும். நகரமெங்கும் க���ண்டாடும் பக்தர்கள் எல்லாத் திசைகளிலிருந்தும் வந்தவர்கள். எல்லோருமே கொண்டாடும் மிகப் பெரிய விழாதான் இந்த புஷ்கரம்..\nஇந்தப் புஷ்கர சமயத்துக்கு மூன்று நான்கு மாதம் முன்புதான் வேறு ஒரு வீட்டுக்கு இடம் பெயர வேண்டிய சூழ்நிலை எனக்கு உருவானது. அதாவது பூர்ணானந்தம்பேட்டையிலிருந்து, காந்தி நகர் பகுதியில் (சுமார் ஒரு ஃபர்லாங்கு தூரம்தான்) எங்களுக்குத் தோதான ஒரு இடம் மாடியில் கிடைத்தது. ஆனால் ஒரு கண்டிஷன். பிரம்மச்சாரி பையனுக்கு இடம் இல்லை என்று வீட்டுச் சொந்தக்காரர்கள் சொல்லியதாலும், அந்த நல்ல இடத்தை எங்கள் நண்பர்கள் கூட்டம் விட்டுவிட மனமில்லாததாலும், வேறு வழியில்லாமல் அவர்கள் கண்டிஷனுக்கு சம்மதித்தோம். ஆனால் பிரம்மச்சாரி பையன் திடீரென துணைக்குப் பெண் தேட எங்கே போவான்..(சினிமாவில் வேண்டுமானால் அவனுக்காகவே சட்டென்று ஒரு ஹீரோயின் கிடைப்பாள்.. கொஞ்சநாள் நாடகமாட ஒத்துக் கொண்டு கடைசியில் அவனையே கல்யாணமும் செய்து கொள்வாள்..() ஆனால் இது நிஜ வாழ்க்கை) ஆனால் இது நிஜ வாழ்க்கை) ஆனாலும் எப்படியாவது வீட்டுக்காரர்களை சமாதானப் படுத்தியே தீருவது என்றும் முடிவெடுத்தோம்.\nகுழந்தையிலிருந்து என்னை வளர்த்துவந்த என் பாட்டிக்கு இந்தக் கிருஷ்ணா நதியில் எப்படியாவது வாழ்நாளில் ஒருமுறை முழுக்கு போட்டுவிடவேண்டும் என்ற தணியாத ஆசை உண்டு. பாட்டியிடம் புஷ்கரம் வரப்போவதாகச் சொன்னதில் அவள் பரவசம் மிக்கவளாகி எப்படியாவது அந்தச் சமயத்தில் தன்னை அங்கே தருவித்துக் கொள்ளவேண்டும் என்றும் சொன்னாள். ‘அவ்வளோ நாளெல்லாம் வேணாம்.. வரணும்னா இப்பவே வா.. மூணு நாலு மாசம் அங்கேயே இருந்திட்டு புஷ்கரம் முடிஞ்சதும் திரும்பி வந்துடலாம்’ னு நான் சொன்னதும் ஓடி வந்துவிட்டாள். எங்கள் வீட்டுச் சொந்தக்காரருக்கும் பரம திருப்தி. பாட்டி விஜயவாடா வந்ததும் நண்பர்களுக்கும் பரமகுஷி.. எப்போதும் ஏதாவது தின்பண்டம் (அது பிறப்பிலேயே வந்த வழக்கம்) செய்து கொடுத்துக் கொண்டே இருக்கும் பாட்டியை அனைவருக்கும் பிடித்துவிட்டது. கிருஷ்ணையில் ஸ்நாநம் செய்ய இஷ்டப் பட்ட போதெல்லாம் துணையுடன் அனுப்புவேன். புஷ்கரம் வந்தபோதும் இருட்டு போகும் முன்னேயே எழுந்து ஒரு ரிக்ஷா பிடித்து குளித்துவிட்டு இன்னொரு ரிக்ஷாவில் போன கையோடு வீட்டுக்கு இறங்க��விடுவாள். எப்படித்தான் விலாஸம் அந்த ரிக்ஷாக் காரரிடம் சொல்வாளோ, அவள் காரியாம் நிறைவேறிவிடும். ஆனாலும் இந்தத் தெலுங்கு மொழிதான் பாட்டிக்கு வரவில்லை. தெலுங்குமொழியில் தான் சின்னவயதில் கற்று வல்லமையே பெற்றதாக பக்கத்துவிட்டாரிடம் தமிழில் சொல்லுவாள். அவர்களும் எவ்வளவோ முயன்றும் பாட்டிக்கு தெலுங்கு வருவதாக இல்லை. கடைசியில் பக்கத்து விட்டுக்காரர்களுக்குத் தமிழ் மொழி ஞானம் பாட்டியால் கிடைக்க, உடைந்த தமிழில் பாட்டியின் அருமை பெருமைகளைக் கேட்டு ஆனந்தித்தார்கள்(). புஷ்கரம் சமயத்தில் சரியாக வந்த என்னுடைய மாமா, தான் திரும்பிப் போகும்போது பாட்டியையும் திரும்பி அழைத்துக் கொண்டு சென்றுவிட்டார்.\nஇந்த நான்கு மாத காலங்களில் வேண்டுமென்றே ஒரு நல்ல பெயரை எங்கள் வீட்டுக்காரக் குடும்பத்தினரிடம் நானும் என் நண்பர்களும் தக்கவைத்துக் கொண்டோம். ‘எங்க வீட்டு மாடியில் தமிழ்காரப் பசங்க எத்தனையோ பேரு வருவாங்க.. எல்லோரும் தங்கம் தெரியுமா’ என்று அவர்கள் பேசும் அளவுக்குக் காத்திருந்த நாங்கள் பாட்டி சென்றதுமே அந்த வீட்டில் நிரந்தரமாகிவிட்டோம். எப்போதாவது அவர்கள் கண்ணில் தென்பட்டால் பாட்டியம்மா எப்படி இருக்காங்க’ன்னு கேட்பார்கள். அது தவிர எந்தப் பேச்சு வார்த்தையும் வைத்துக் கொள்ளவில்லை. கீழேயிருந்து மாடிப் பக்கம் ஏறும்வரை இந்தப் பூனையும் பாலைக் குடிக்குமா என்பது போலத் தலையைக் குனிந்து (வீட்டுக்காரர் வீட்டில் வயசுப் பெண்ணுங்க இருந்தாலும் கூட) படியேறும் நாங்கள் மாடிக்கு வந்துவிட்டால் பூனை புலியாக மாறி செய்யும் அட்டகாசம் அவர்களுக்குத் தெரியாது. நாடக ஒத்திகையிலிருந்து, சினிமாக் கச்சேரி வரை மேள தாளங்களோடு நண்பர்கள் அடிக்கும் கூத்துக்கள் சொல்லி மாளாது. நான் கடைசியில் அந்த வீட்டைக் காலி செய்யும்போது அந்த வீட்டுக்கார அம்மாள் மெய்யாகவே வருந்தினார்.. ‘உங்களையெல்லாம் பெற்றவள் வயிறு எப்பவும் குளுமையாக இருக்கவேண்டும்’ என்று தெலுங்கில் வாழ்த்தவும் செய்தார் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்\n(மேலே உள்ள படங்கள் - என்னுடன் முதலில் நண்பன் ரமேஷ், அடுத்து பாபு்)\n(கனகதுர்கா கோயில் மலைப்படியிலிருந்து கீழே கிருஷ்ணாநதி ஸ்நானகட்டத்துடன் அகண்ட நதி)\nஉங்கள் அனுபவங்களைச் சுவைபட எழுதி வருகிறீர்கள்.\n��ர்ஜுனம் தவம் செய்து பாசுபதாஸ்த்ரம்\nபெற்ற இடம் இந்த்ரகீல பர்வதம்\nஇப்பெயரும் அது போன்றே உள்ளது.\nவிஜயவாடாவாசிகளைக் கேட்டால் இங்குதான் அர்ஜுனன் பாசுபதம் பெற்றதாகவும் இறைவன் மல்லேசுவரர் என்ற பெயரில் கனகதுர்கையின் பக்கத்திலேயே வீற்றிருப்பதாகவும் சொல்வர்.\nஆனால் ஸ்ரீசைலம்தான் சரியான இடம் என்று பல அறிஞர்கள் சொல்கிறார்கள். இறைவன் பெயர் அங்கு மல்லிகார்ஜுன சுவாமி. முள்ளம்பன்றிக்காக ஏற்பட்ட சண்டை இங்கு நடந்திருக்க வாய்ப்புகள் உண்டு. ஏனெனில் சுந்தரமூர்த்தி சுவாமிகளின் ஸ்ரீசைலம் (பருப்பத மலை) பாடல்களில் இந்த முள்ளம்பன்றி பற்றிய தகவல் வருகிறது.\nவயது ஏற ஏற கிடைக்கும் அனுபவங்களைத்தானே உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்.(\nகிருஷ்ணவேணி புஷ்கரம் பற்றி இன்று தான் தெரிந்து கொண்டேன் ஐயா. நன்றி.\n சற்று வடக்கிலேயே கோதாவரி நதி, இன்னும் பெரிசு, இந்த நதித்தாயின் புஷ்கரம் ராஜமுந்திரியில் வெகு சிறப்பாக நடக்கும் (கிருஷ்ணைக்கு இரண்டு வருடங்கள் முன்பு இந்த புஷ்கரம் வரும்). ஆனால் எல்லாப்புகழும் கிருஷ்ணவேணிக்கே என்பதாகத்தான் கிருஷ்ணா புஷ்கரத்தைப் பார்க்கும்போது உணரமுடியும்.\nவிஜயவாடா எங்கள் விஜயவாடா - பகுதி 1 மறுபடியும் ...\nஅவ்வுலகம் சென்றுவந்தேன் அமுதம் குடித்து வந்தேன்: ...\nசித்திரம் பேசுதடி - சிந்தை மயங்குதடி நம் நண்பர் வ...\nதிட்டக்குடி பெரியவரும் அறிஞர் அண்ணாவும் பேரறிஞர் ...\nபிரிவு நிரந்தரமே: ஒன்றா இரண்டா ஐம்பது வருட பந்தம...\nகேள்விகள்.. கேள்விகள்.. கேள்விகள் அன்பர்களின் கேள்...\nவிசாகப்பட்டினத்தில் நடந்த 'எஸ்.எம்.எஸ் எம்டன் 22-0...\n வணக்கம். இந்தத் தைத் திங்...\nஎஸ். எம். எஸ் எம்டன் 22-09-1914 அடியேன் எழுதிய த...\nதிவாகரின் சரித்திரத் தேடல்: நரசய்யா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.adirainews.net/2014/03/", "date_download": "2019-05-26T09:26:21Z", "digest": "sha1:DRQGEMXOSJDCLPNPATT6KPDJJFAO57KX", "length": 53896, "nlines": 319, "source_domain": "www.adirainews.net", "title": "ADIRAI NEWS: March 2014", "raw_content": "\nஅதிரை எஸ்.டி.பி.ஐ கட்சியினருடன் திமுகவினர் மரியாதை...\nடிஆர் பாலுவின் உறவினர் அதிரை பேரூராட்சி தலைவரோடு ச...\nமேலத்தெருவில் TNTJ நடத்திய பெண்களுக்கான மார்க்க சி...\nமனநிலை பாதிக்கப்பட்ட அதிரையர் சங்கரன்கோவிலில் கண்ட...\nமுத்துப்பேட்டையில் நடந்த திருமண நிகழ்ச்சியில் பெரு...\nதஞ்சை தொகுதியில் போட்டியிட அதிரை உமர் தம���பி மரைக்க...\nவெஸ்டர்ன் ஆங்கில நர்சரி பள்ளியில் ஆண்டு விழா நிகழ்...\n [ ஏரோ வேர்ல்ட் அன்சாரி அவர்களின் ம...\nமரண அறிவிப்பு [ புதுத்தெரு வடபுறம் ஹாஜி அப்துஸ் ஸம...\nஅதிரை டாக்டர் ராஜூ மருத்துவமனையில் இலவச இருதய மருத...\nஒரு கடிதத்தால் சாதித்த அதிரையர் \nஅதிரையில் டிஆர் பாலுவை ஆதரித்து இரு வேறு இடங்களில்...\nமரண அறிவிப்பு [ தட்டாரத்தெரு ]\nஅதிரையில் புதியதோர் உதயம் 'ஹாட் விங்ஸ்' துரித உணவக...\nஅதிரையில் தெருத்தெருவா ஓட்டு சேகரித்த அதிமுக வேட்ப...\nஅதிரையரின் மனோரா பாலிடெக்னிக் கல்லூரியில் ஆண்டு வி...\nஎஸ்.டி.பி.ஐ கட்சி போட்டியிடாத 37 தொகுதிகளில் தி.மு...\nநடுத்தெரு EP மாடல் பள்ளியில் இலவச கண் பரிசோதனை முக...\nசெக்கடி மேட்டில் பரபரப்பான அரசியல் திண்ணை பேச்சு \nவாகன விபத்தில் மதுக்கூரை சேர்ந்த பெண் பரிதாப பலி \nஅதிரை அருகே உள்ள பிரிலியன்ட் பள்ளிக்கு சிபிஎஸ்இ அங...\nசமூக ஆர்வலர் மான் சேக் ஏற்பாடு செய்த சிறப்பு கூட்ட...\nதக்வா பள்ளி அருகே TNTJ அதிரை கிளையினர் நடத்திய தெர...\nமரண அறிவிப்பு [ மர்ஹூம் எஸ்.எஸ்.எம் குல் முஹம்மது ...\nஅதிரை கடற்கரையில் களைகட்டும் சூதாட்டம் \nபட்டுக்கோட்டையில் TNTJ நடத்திய செயல்வீரர்கள் கூட்ட...\nபைத்துல்மால் நிறுவப்படுவதன் அவசியம் [ காணொளி ]\nஅரசியல் கட்சியினருக்கு அதிரை அமீன் வைக்கும் கோரிக்...\nஅதிரை MMS குடும்பத்தினர் மற்றும் நகர நிர்வாகிகளுடன...\nகாங்கிரஸ் வேட்பாளர் கிருஷ்ணசாமி வாண்டையார், எம்.எல...\nமேலத்தெரு 16,17 வது வார்டுகளில் திமுகவினர் நடத்திய...\nமரண அறிவிப்பு [ தரகர் தெரு ]\nலண்டன் வாழ் 'சமூக ஆர்வலர்' இம்தியாஸ் வழங்கிய 100 க...\nவாய்க்காலில் தவறி விழுந்த முத்துப்பேட்டை வாலிபர் ப...\nஅதிரை தவ்ஹீத் பள்ளியில் நடைபெற்ற ஜும்மா தொழுகையில்...\nவளைகுடா நாடுகளில் CMN சலீம் கல்வி மற்றும் சமூக விழ...\nஅதிரையில் லயன்ஸ் சங்கம் நடத்திய இலவச கண் பரிசோதனை ...\nஆப்பிள் மேல் உள்ள கெடுதலை உணர்த்தி விற்கும் முத்து...\nஇந்த ஆளை உங்களுக்கு தெரியுமா \nஅதிரையில் முஸ்லீம் லீக் கட்சியினர் நடத்திய தேர்தல்...\nஅதிரையில் திமுக கூட்டணியின் செயல்வீரர்கள் கூட்டம் ...\nஅதிரையில் அதிமுக வேட்பாளரை ஆதரித்து நாஞ்சில் சம்பத...\nஅதிரை சம்சுல் இஸ்லாம் சங்கத்திற்கு சமூக ஆர்வலர்கள்...\nஅதிரைக்கு வருகை தந்த அமைச்சர் வைத்திலிங்கம் ததஜ, ம...\nடி.ஆர் பாலுவை ஆதரித்து அதிரையில் மு.க ஸ்டாலின் தேர...\nBSNL நிலுவைத்தொகையை செலுத்த அறிய வாய்ப்பு \nஅதிரையில் மார்க்க அறிவுத்திறன் போட்டிக்கான அறிவிப்...\nஅதிரை காதிர் முகைதீன் கல்லூரி மாணவன் விபத்தில் பலி...\nஅதிரை SAM நகர் பகுதி குடிநீர் விநியோகப்பணிகள் குறி...\n [ தொப்பப்பா என்கிற மர்ஹூம் முஹம்மத...\nஅதிரையில் லயன்ஸ் நடத்தும் இலவச கண் பரிசோதனை முகாம்...\nகாதிர் முகைதீன் கல்லூரி கிரிக்கெட் அணி மாநில அளவில...\nமரண அறிவிப்பு [ கடற்கரைத்தெரு ]\nகாதிர் முகைதீன் கல்லூரியின் 59 ஆம் ஆண்டு விழா நிகழ...\nதிமுக கூட்டணியின் செயல்வீரர்கள் கூட்டத்தில் அதிரைய...\nமரைக்கா குளத்தில் தண்ணீர் எடுப்பதை தடுத்து நிறுத்த...\nஅதிரை அஹமது மொய்தீன் ஆம் ஆத்மிக்கு எழுதிய அவசர கடி...\nதண்ணீர் எவ்வளவு ஆழத்திலே கிடக்குதுங்க \nசவூதி ஜித்தாவில் நடைபெற்ற அய்டாவின் மாதாந்திர கூட்...\nஅதிரை கடற்கரைத்தெரு அமீரக அமைப்பின் பொதுக்குழு கூட...\nஹஜ் செல்ல விண்ணப்பிக்கும் கால அவகாசம் நீட்டிப்பு \nகாது கேளாத வாய் பேச இயலாத அதிரை மாணவன் சாதனை \nமஹல்லா நிர்வாகிகள், ம.ம.க மற்றும் முஸ்லீம் லீக் கட...\nபேரூராட்சி தலைவர் அஸ்லம் இல்லத்திற்கு வருகை தந்த T...\nதிமுக வேட்பாளர் T.R. பாலுவோடு அதிரை நியூஸின் நேர்க...\nகுச்சியில் வீடு கட்டிய அதிரை இளைஞர் \nஅதிரையில் கட்டிவரும் வீடு விற்பனைக்கு \nமரண அறிவிப்பு [ சேது ரோடு ]\nஅதிமுக வேட்பாளர் பரசுராமன் அவர்களோடு அதிரை நியூஸின...\nதஞ்சை தொகுதியின் அதிமுக வேட்பாளர் பரசுராமன் TNTJ அ...\nஅதிரையில் முஸ்லீம் லீக் கட்சியினரை சந்தித்த திமுகவ...\nகடற்கரை தெரு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் அறிவ...\nஅதிரை பேருந்து நிலையத்தில் பயணியர் நிழற்குடை அமைக்...\nவெறிச்சோடி காணப்படும் அதிரை பேருந்து நிலையம் \nமரண அறிவிப்பு [ மர்ஹும் L.V.S. சின்ன பாட்சா மொய்தீ...\nஅதிரையில் த.மு.மு.க வினரை சந்தித்த தி.மு.க வினர் \nஅதிரை நகர த.மு.மு.க / ம.ம.க வினர் வழங்கிய மூன்று ச...\nஅதிரையில் புதியதோர் உதயம் 'லக்கி ஸ்டோர்' \nமுத்துப்பேட்டை சாலை ஓரத்தில் ஆண் உடல் விபத்தா \nஅதிரையில் முஸ்லீக் லீக் கட்சியினர் 3 இடங்களில் கொட...\n உடனடி நடவடிக்கையில் இறங்கிய அதிரை...\nமல்லிபட்டினத்தில் த.மு.மு.கவின் புதிய கிளை துவக்கம...\nஆம் ஆத்மி கட்சியின் தஞ்சை தொகுதி வேட்பாளராக அதிரை ...\nசென்னையில் நடந்த எஸ்டிபிஐ கட்சியின் பொதுக்குழு கூட...\nகடற���கரைத்தெருவில் நடைபெற்ற பெண்களுக்கான பயான் நிகழ...\nமாவட்ட அளவில் நடைபெற்ற இஸ்லாமிய மார்க்க அறிவுத்திற...\nமரண அறிவிப்பு [ தரகர் தெரு ]\nஅதிரை பேரூராட்சி தலைவர் அஸ்லம் அவர்களுக்கு நன்றி த...\nதஞ்சை தொகுதிக்கான வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற அ...\nமரண அறிவிப்பு [ தோனா கானா முத்து மரைக்காயர் அவர்கள...\nபட்டுக்கோட்டையில் UAPA சட்ட நகல் எரிப்பு போராட்டத்...\nஅதிரை பைத்துல்மாலின் பிப்ரவரி மாத சேவைகள் மற்றும் ...\nகடற்கரைதெருவில் TNTJ நடத்தும் பெண்களுக்கான இஸ்லாமி...\nசிஎம்பி லைனில் ஏற்பட்ட தீ விபத்தில் கடைகள் எரிந்து...\nஅதிரை பேரூராட்சியின் சுகாதார சீர்கேட்டை கண்டித்து ...\nதிருச்சியுடன் அரபு நாடுகளை இணைக்கும் ஜெட் ஏர்வேஸ் - எதிஹாத் விமான சேவை (முழு விபரம்)\nதிருச்சி விமான நிலையத்திலிருந்து தஞ்சைக்கு பேருந்து சேவை துவக்கம் \nகுவைத்தில் அதிரை வாலிபர் மர்மமான முறையில் சாவு: மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்க முடிவு \nஅதிரையில் சீனப்பெண்ணை மணந்த தமிழ் வாலிபர் \nமல்லிபட்டினம் கலவரத்தின் கோரக்காட்சிகள் [ படங்கள் இணைப்பு ]\nவிபத்தில் காயமடைந்த அதிரை இளைஞன் ஆஷிப்கான் வஃபாத்\nமரண அறிவிப்பு ~ ஹாஜி முகமது ஹனீபா (வயது 46)\nமரண அறிவிப்பு ~ முகமது எஹ்யா (வயது 24)\nவாகன விபத்தில் அதிரை வாலிபர் மரணம் \nமரண அறிவிப்பு ~ முகமது பஹீம் (வயது 16)\nஅதிரை எஸ்.டி.பி.ஐ கட்சியினருடன் திமுகவினர் மரியாதை நிமித்த சந்திப்பு \nஎஸ்.டி.பி.ஐ கட்சி போட்டியிடாத 37 தொகுதிகளில் தி.மு.க.கூட்டணிக்கு ஆதரவு தருவது என கட்சியின் 26.03.2014 அன்று நடைபெற்ற நிர்வாகக்குழுவில் முடிவு செய்தனர்.\nஇதையடுத்து அதிரை நகர திமுக நிர்வாகிகள், அதிரை நகர எஸ்டிபிஐ கட்சியின் நிர்வாகிகளை மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசுவதற்காக இன்று இரவு 8 மணியளவில் எஸ்.டி.பி.ஐ கட்சியின் அலுவலகத்திற்கு வருகை தந்தனர்.\nஇச்சந்திப்பில் எஸ்.டி.பி.ஐ கட்சியின் தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் முகம்மது இல்யாஸ், நகர தலைவர் அப்துல் ரஹ்மான் உள்ளிட்ட ஏனைய நிர்வாகிகள் அன்புடன் வரவேற்றனர். இரு கட்சியினரும் பரஸ்பரம் நலம் விசாரிப்புடன் திமுக வேட்பாளரின் வெற்றிக்காக பாடுபடுவது என முடிவு செய்துள்ளனர். இந்த சந்திப்பு நிகழ்ச்சியில் இரு கட்சிகளின் நிர்வாகிகள் பங்கேற்றனர்.\nடிஆர் பாலுவின் உறவினர் அதிரை பேரூராட்சி தலைவரோடு சந்திப்பு \nதஞ்சை தொகுதி திமுக வேட்பாளர் டிஆர் பாலுவின் உறவினர் நேற்று இரவு அதிரை பேரூராட்சி தலைவர் அஸ்லம் அவர்களை சந்தித்து பேசினார். சந்திப்பின் போது தொகுதி வேட்பாளர் டிஆர் பாலுவை அதிக வித்தியாசத்தில் வெற்றிபெற வைக்க வேண்டும் என்ற வேண்டுகோள் விடுத்தனர். சந்திப்பின் போது ஒன்றிய பிரதிநிதி அப்துல் ஹலீம், மேலத்தெரு 16,17 வார்டு செயலாளர்கள் முஹம்மது யூசுப், அப்துல் வாஹித் மற்றும் அயூப்கான், தமீம், அபூபக்கர் ஆகியோர் உடனிருந்தனர். இதனைதொடர்ந்து 1 வது வார்டுக்கு சென்று அப்பகுதியினரின் கோரிக்கைகளை கேட்டறிந்தனர்.\nமேலத்தெருவில் TNTJ நடத்திய பெண்களுக்கான மார்க்க சிறப்பு சொற்பொழிவு \nஅதிரை மேலத்தெரு சானாவயல் பகுதியில் அமைந்துள்ள SP பக்கீர் முஹம்மது அவர்களின் இல்லத்தில் பெண்களுக்கான மார்க்க சிறப்பு சொற்பொழிவு சனிக்கிழமை தோறும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.\nஅதன் தொடர்ச்சியாக கடந்த [ 29-03-2014 ] அன்று மாலை நடைபெற்ற சொற்பொழிவில் தமிழக தவ்ஹீத் ஜமாத்தின் கிளை செயலாளர் அன்வர் அலி அவர்கள் 'இணைவைப்பு ஒரு பெரும் பாவம்' என்ற தலைப்பில் உரையாற்றினார். இதில் பெண்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.\nமனநிலை பாதிக்கப்பட்ட அதிரையர் சங்கரன்கோவிலில் கண்டுபிடிப்பு \nஇந்த புகைபடத்தில் இருப்பவரின் பெயர் காதர் மைதீன்.\nஇவர் இப்போது திருநெல்வேலி மாவட்டம் சங்கரன் கோவிலில் உள்ளார். சற்ற மனநிலை பாதிக்கபட்டுள்ளதால் இந்த தகவல்களைதான் பெற முடிந்தது நம்மால் ஆகவே இவறை பற்றி தகவல் தெரிந்தால் உடனே கீழ்கானும் நம்பருக்கு தகவல் கொடுக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.\nதொடர்பு கொள்ள வேண்டிய எண் : 9659824380\n( TNTJ சங்கரன் கோவில் கிளை )\nதகவல் : இப்ராஹிம் அலி\nமுத்துப்பேட்டையில் நடந்த திருமண நிகழ்ச்சியில் பெரும் பரபரப்பு \nமுத்துப்பேட்டை ஆசாத் நகரில் மளிகை கடை வைத்து இருப்பவர் அப்துல் வகாப். இவரது மகன் முகம்மது சபியுல்லாவுக்கும, புதுக்கோட்டை மாவட்டம் பி.ஆர்.பட்டிணம் அபுல்பரக்கத் மகள் சபினா பேகத்திற்கும் நேற்று திருமணம் நடைபெறுவதாக இருந்தது. திருமணத்தை முத்துப்பேட்டை ஆசாத் நகர் ஜும்ஆ பள்ளிவாசலில் சுன்னத் ஜமாத் முறைபடி திருமணமும், அதே பள்ளிவாசலில் சாப்பாடு நடைபெறுவதாக முடிவு செய்யப்பட்டு திருமண பத்திரிக்கையில் அடிக்கப்பட்டன. அதனா���் திருமணத்திற்கான ஏற்பாடுகளை பள்ளிவாசலில் இரண்டு நாட்களாக செய்யப்பட்டன. இந்த நிலையில் மணமகன் மற்றும் பெண் வீட்டார் திடீர் என்று தவ்ஹீத் கொள்கை படி திருமணத்தை நடத்த திட்டமிட்டு கருமாரியம்மன் கோவில் அருகே உள்ள மணமகனின் உறவினர் வீட்டில் வைத்து நேற்று காலை 11.30 மணியளவில் தவ்ஹீத் ஜமாத் நிர்வாகிகள் முன்னிலையில் திருமணத்தை நடத்தினர். பள்ளிவாசலில் சுன்னத் ஜமாத் முறைபடி திருமணம் நடத்த தயாராக எதிர்பார்த்து காத்து இருந்த ஜமாத் நிர்வாகிகள், ஊர்காரர்களுக்கு இது பெரும் அதிர்ச்சியையும், ஏமாற்றத்தையும் தந்தது. இதனால் ஆத்திரம் அடைந்த பள்ளிவாசல் சுன்னத் ஜமாத் நிர்வாகிகள், திருமணத்தை ஜமாத்துக்கு மாறாக தவ்ஹித் கொள்கைப்படி நடத்தியதால் பள்ளிவாசலில் சாப்பிட அனுமதிக்க மாட்டோம் என்று அறிவித்தனர். இதனால் பெரும் பதற்றமானது. உடன் மனமகன் வீட்டாரும், தவ்ஹித் ஜமாத் பிரமுகர்களும் முத்துப்பேட்டை போலீசாருக்கு தகவல் தொவித்தனர். சப்-இன்ஸ்பெக்டர் சாமிநாதன் தலைமையில் போலீசார் ஆசாத்நகர் பள்ளிவாசல் சுன்னத் ஜமாத் நிர்வாகிகளிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். இதனால் பிரச்சனை பெரிதாகி ஆத்திரம் அடைந்து சுன்னத் ஜமாத் நிர்வாகிகள் சாப்பாடு ஏற்பாடு செய்யப்பட்ட மதரஸாவை பூட்டுப்போட்டு பூட்டினார்கள். இதனால் மணமகன் உறவினர்கள் தவ்ஹித் ஜமாத் முன்னாள் மாவட்ட தலைவர் அன்சாரி தலைமையில் சாலைமறியலில் ஈடுப்பட்டனர். இதனால் திருத்துறைப்பூண்டி வழித்தடத்தில் சிறிது நேரம் போக்கு வரத்து தடைப்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு முத்துப்பேட்டை டி.எஸ்.பி.கணபதி தலைமையில் போலீசார் வந்து சாலை மறியலில் ஈடுப்பட்டவர்களை அப்புறப்படுத்தினர். அதன்பிறகு மாப்பிள்ளை தந்தை அப்துல் வகாப் மற்றும் இவரின் தந்தை பக்கிர் ராவுத்தர் ஆகியோர் பள்ளிவாசல் சென்று சுன்னத் ஜமாத் நிர்வாகிகளிடம் நான் செய்தது தவறு மன்னித்து கொள்ளுங்கள். ஜமாத் என்னா முடிவு எடுத்தாலும் கட்டுப்படுகிறேன், வந்தவர்களுக்கு சாப்பாடு வழங்க அனுமதி தாருங்கள் என்று கண்ணீர் விட்டு கேட்டனர். அதனால் சமாதனம் அடைந்த பள்ளிவாசல் சுன்னத் ஜமாத் நிர்வாகிகள், ஜமாத் கூட்டத்தை கூட்டினார்கள். இதில் நூற்றுக்கணக்கான இளைஞர்களும் கலந்துக் கொணடனர். அப்பொழுது பள்ளிவாசலில் நட���்த கூட்டத்தில் போலீசார்கள் மணிகண்டன், சுபாஷ் சந்திர போஸ் ஆகியோர் தனது செல் போனில் படம் எடுத்தனர். இதனால் ஆத்திரம் அடைந்த இளைஞர்கள் போலீசாரிடம் கடும் வாக்கு வாதத்தில் ஈடுப்பட்டனர். இதனால் இளைஞர்களுக்கும், போலீசுக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பிறகு சமாதானம் செய்யப்பட்டன. அப்பொழுது நடந்த கூட்டத்தில் மாப்பிளை தந்தை பள்ளிவாசலுக்கு, செய்த தவறுக்காக ஒரு லட்சம் அபராதம் கட்ட வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டன. இதற்கு மாப்பிள்ளை தந்தை அப்துல் வகாப் சம்மதம் தெரிவித்து கையெழுத்து போட்டார். அதன் பிறகு திருமணத்துக்கு சாப்பிட வந்த ஆண்கள் மற்றும் பெண்களை சாப்பிடும் மதரஸாவின் பூட்டை திறந்து அனுமதித்தனர். இது குறித்து திருத்துறைப்பூண்டி தாசில்தார் ராஜகோபால், வருவாய் ஆய்வாளர் ராமச்சந்திரன் உட்பட அதிகாரிகள் விசாரனை நடத்தினார்கள். மேலும் அசம்பாவிதம் நடக்காமல் இருக்க பள்ளிவாசல் அருகே துப்பாக்கி ஏந்திய போலீசார் உட்பட ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுப்படுத்தப்பட்டனர். இச்சம்பவத்தால் முத்துப்பேட்டையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.\nநன்றி: நிருபர் முத்துப்பேட்டை மொய்தீன் பிச்சை\nதஞ்சை தொகுதியில் போட்டியிட அதிரை உமர் தம்பி மரைக்கா வேட்புமனு பெற்றார் \nதஞ்சாவூர் மக்களவைத் தொகுதியில் ஆம் ஆத்மி கட்சி போட்டியிட உள்ளதாக அக்கட்சியினர் தெரிவித்தனர்.\nஆம் ஆத்மி கட்சியின் தலைமையகம் வெளியிட்டுள்ள 12-வது வேட்பாளர்கள் பட்டியலில் தமிழகத்தில் அரக்கோணம், திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, மதுரை, நாமக்கல், தேனி, திருவள்ளூர், திருச்சி, வேலூர் ஆகிய 9 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர்.\nஇதேபோல, அடுத்த பட்டியலில் தஞ்சாவூர் தொகுதியும் இடம்பெறும் எனக் கூறப்படுகிறது. எனவே, வேட்புமனுக்கள் பெறுவதற்காக ஆம் ஆத்மி கட்சியினர் சுமார் 10 பேர் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரகத்துக்கு சனிக்கிழமை வந்தனர். இவர்களில் இருவரை மட்டுமே போலீஸார் உள்ளே அனுமதித்தனர். இரு மனுக்களை வாங்கிச் சென்றனர்.\nஇந்தத் தொகுதியில் போட்டியிடுவதற்கு அக்கட்சியின் மாவட்டப் பொருளாளர் உமர் தம்பி, துணை அமைப்பாளர் பழனிராஜ் விருப்பம் தெரிவித்துள்ளனர். தலைமையிடத்திலிருந்து வேட்பாளர் பட்டியல் விரைவில் வரும் என்றும், வேட்பாளர் பெயர் அறிவிக்கப்பட்ட பிறகு கட்சியினரிடம் கலந்தாலோசனை செய்து ஏப். 1 அல்லது 2-ம் தேதி வேட்புமனு தாக்கல் செய்யப்படும் எனவும் அக்கட்சியினர் தெரிவித்தனர்.\nபுகைப்படம் : அதிரை நியூஸ்\nவெஸ்டர்ன் ஆங்கில நர்சரி பள்ளியில் ஆண்டு விழா நிகழ்ச்சி \nஅதிரை கீழத்தெருவில் அமைந்துள்ள வெஸ்டர்ன் ஆங்கில நர்சரி பள்ளியில் ஆண்டு விழா நிகழ்ச்சி இன்று மாலை சிறப்பாக நடைபெற்றது.\nஇந்நிகழ்ச்சியில் பள்ளியின் தாளாளர் ஹாஜி M.M.S. தாஜுதீன் அவர்கள் தலைமை வகிக்க, சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்ட காதிர் முகைதீன் கல்லூரியின் முன்னாள் முதல்வர் முனைவர் முஹம்மது அப்துல் காதர், காதிர் முகைதீன் கல்லூரி பேராசிரியர் மேஜர் முனைவர் கணபதி, பள்ளியின் முன்னாள் மாணவர் அல்அமீன், ஆதம் நகர் ஜமாத் துணைத்தலைவர் வாப்பு மரைக்காயர் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரை நிகழ்த்தினார்கள்.\nஇதில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மதுக்கூரில் நடைபெற்ற மார்க்க அறிவுத்திறன் போட்டியில் பள்ளியின் சார்பில் கலந்துகொண்டு வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி கெளரவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து மாணவ மாணவிகளின் கலை நிகழ்சிகள் நடைபெற்றன.\nமுன்னதாக பள்ளியின் ஆசிரியை பள்ளி நிகழ்த்திய சாதனையை ஆண்டறிக்கையாக வாசித்தார். இறுதியில் பள்ளியின் தலைமை ஆசிரியை நன்றியுரையுடன் நிகழ்சிகள் அனைத்தும் இனிதே நிறைவுற்றது.\n [ ஏரோ வேர்ல்ட் அன்சாரி அவர்களின் மாமனார் ]\nசெக்கடித்தெருவை சேர்ந்த மர்ஹூம் உ.அ.மு. முஹம்மது முஸ்தபா மரைக்காயர் அவர்களின் மகனும், மர்ஹூம் ஹாஜி உ.அ.மு. தாஜுதீன், ஹாஜி உ.அ.மு. சம்சுதீன் ஆகியோரின் சகோதரரும், ஏரோ வேர்ல்டு டிராவல்ஸ் ஹாஜி எம்.எஸ். அன்சாரி, S. சகாபுதீன் ஆகியோரின் மாமனாரும், ஹாஜா கமால் அவர்களின் தகப்பனாருமாகிய அப்துல் காதர் அவர்கள் இன்று மாலை வஃபாத்தாகி விட்டார்கள்.\nஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.\nஅன்னாரின் ஜனாஸா நாளை காலை 10.30 மணிக்கு தக்வா பள்ளி மைய வாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.\nஅன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்.\nமரண அறிவிப்பு [ புதுத்தெரு வடபுறம் ஹாஜி அப்துஸ் ஸமது அவர்கள் ]\nபுதுத்தெரு வடபுறத்தை சேர்ந்த மர்ஹூம் செ.கா. ஹாஜா முகைதீன் அவர்களின் பேரனும், மர்ஹூம் அப்ஜத் இப்ராஹீம் அவர்களின் மகனும், மர்ஹூம் தாசின் ��மால் அவர்களின் மருமகனும், ஹாஜா செரிப் அவர்களின் சகோதரரும், அப்ஜத் இப்ராஹீம், முஹம்மது, அப்துல் ரஹ்மான் ஆகியோரின் தகப்பனாருமாகிய ஹாஜி அப்துஸ் ஸமது அவர்கள் இன்று பகல் வஃபாத்தாகி விட்டார்கள்.\nஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.\nஅன்னாரின் ஜனாஸா இன்று இரவு இஷா தொழுகைக்கு பிறகு மரைக்கா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.\nஅன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்.\nஅதிரை டாக்டர் ராஜூ மருத்துவமனையில் இலவச இருதய மருத்துவ முகாம் \nஅதிரை ராஜூ மருத்துவமனை மற்றும் சென்னை காவேரி மருத்துவமனை இணைந்து நடத்திய இலவச மருத்துவ சிகிச்சை முகாம் இன்று காலை 10 மணியிலிருந்து பகல் 3 மணி வரை நடைபெற்றது.\nஇதில் சென்னை காவேரி மருத்துவனையின் இருதய சிறப்பு மருத்துவ நிபுணர் K. தாமோதரன் தலைமையிலான மருத்துவ குழுவினர்கள் வருகை தந்து முகாமில் கலந்துகொண்டோருக்கு ஆலோசனைகள் மற்றும் பரிசோதனைகளை மேற்கொண்டனர். இதில் அதிரை மற்றும் அதிரையை சுற்றி வசிக்கக்கூடிய 200 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்துகொண்டு பயனடைந்தனர். இதில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு மருத்துவ காப்பிட்டு திட்டத்தில் மேற்கோள் சிகிச்சை சென்னை காவேரி மருத்துவமனையில் அள்ளிக்கப்ப்டும் என தெரிகிறது.\nமுகாமிற்கு தேர்வையான அனைத்து வசதிகளையும் மருத்துவர் ராஜூ மற்றும் அவரது குழுவினர் சிறப்பாக செய்து இருந்தனர்.\nஒரு கடிதத்தால் சாதித்த அதிரையர் \nஅதிரையில் கடந்த வாரங்களுக்கு முன் நள்ளிரவு 12 மணி முதல் காலை 9 மணி வரை திடிரென தொடர்ந்து மின் தடங்கள் ஏற்பட்டு வந்தது. இதனால் அதிரை பொதுமக்களும், அரசு பொதுத்தேர்வு எழுதிய மாணவ மாணவிகளும் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வந்தனர்.\nமுன்னறிப்பின்றி ஏற்படும் மின் தடங்கள் குறித்து நமதூர் மனிதஉரிமை ஆர்வலர் K.M.A. ஜமால் முஹம்மது அவர்கள் மின்சாரவாரியத்தை அணுகி காரணம் கேட்டதில், தவறு அதிரையில் இல்லை என்றும், மதுக்கூரில் உள்ள துணை மின்நிலையத்தில் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து கடந்த 17-03-2014 அன்று மின்சார உயரதிகாரிகளுக்கு கடிதம் மூலம் தெரியப்படுத்திருக்கிறார். அதன் பலனாக மின்சார வாரிய துரித நடவடிக்கை மேற்கொண்டு பழுதுகள் சரிசெய்யப்பட்டுள்ளன. இதனால் அதிரையில் இரவு நேரத்தில் திடிரென ஏற்படும் மின் தடங்கள் தற்போது குறைந்து காணப்படுகின்றன.\nஅதிரையில் டிஆர் பாலுவை ஆதரித்து இரு வேறு இடங்களில் மமகவினர் நடத்திய தெருமுனை பிரசாரங்கள் \nஜனநாயக முற்போக்கு கூட்டணியில் அங்கம் வகிக்கும் மனித நேய மக்கள் கட்சியின் சார்பில் இன்று இரவு 7 மணியளவில் அதிரை பேருந்து நிலையத்தின் அருகே தஞ்சை பாராளுமன்ற தொகுதியின் திமுக வேட்பாளர் திரு. டிஆர் பாலுவை ஆதரித்து தெருமுனை பிரசாரம் நடைபெற்றது.\nஅதனை தொடர்ந்து 8 மணியளவில் தக்வா பள்ளியின் அருகே மீண்டும் பிரசாரம் தொடங்கியது. இரு வேறு இடங்களில் நடைபெற்ற இந்த பிரசாரத்தில் தலைமை கழக பேச்சாளர் திருச்சி ரபீக் மற்றும் மமகவின் நகர பொருளாளர் செய்யது முஹம்மது புஹாரி ஆகியோர் சிறப்புரை நிகழ்த்தினார்கள். இதில் ஏராளமான மமக மற்றும் திமுக, முஸ்லீம் லீக் உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் கலந்துகொண்டனர்.\nமரண அறிவிப்பு [ தட்டாரத்தெரு ]\nதட்டாரத்தெருவை சேர்ந்த மர்ஹூம் சி.செ.மு. சேகு அப்துல் ரஹ்மான் ஹாஜியார் அவர்களின் மகனும், மர்ஹூம் முஹம்மது யாசின் அவர்களின் சகோதரரும், முஹம்மது புஹாரி, ஹபீப் ரஹ்மான், அஹமது தாஜுதீன் ஆகியோரின் தகப்பனாரும், ஜமால் முஹம்மது அவர்களின் மாமனாருமாகிய சி.செ.மு. அஹமது இப்ராஹீம் அவர்கள் இன்று காலை 11.15 மணியளவில் வஃபாத்தாகி விட்டார்கள்.\nஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.\nஅன்னாரின் ஜனாஸா இன்று இரவு 9 மணியளவில் மரைக்கா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.\nஅன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்.\nஅதிரையில் புதியதோர் உதயம் 'ஹாட் விங்ஸ்' துரித உணவகம் \nஅதிரை பழைய போஸ்ட் ஆபிஸ் தெருவில் [ அல் அமீன் பள்ளி அருகே ] புதியதோர் உதயமாக 'ஹாட் விங்ஸ்' துரித உணவகம் இன்று [ 28-03-2014 ] மாலை முதல் செயல்பட துவங்கியது. திறப்பு நாளான இன்று ஏராளமான அதிரையர்கள் கலந்து கொண்டு உணவு வகைகளை ருசித்து சாப்பிட்டனர். வந்திருந்த அனைவரையும் நிறுவனத்தின் உரிமையாளர் அன்வர் சதாத் அன்புடன் வரவேற்றார்.\nதொழில்குறித்து நிறுவனத்தின் உரிமையாளர் அன்வர் சதாத் நம்மிடம் கூறுகையில்...\n'நவீன வசதிகளுடன் குடும்பத்தோடு அமர்ந்து உணவருந்த ஏற்றதொரு இடமாகவும், ஹலால் செய்யப்பட்டு சுத்தமான முறையில் உடனுக்குடன் சுவையுடன் கூடிய உணவுகளை தயாரிக்கப்படுவதுடன், கனிவான உபசரிப்பு, ஆர்டர் செய்த சில நிமிடங்களிலேயே இலவசமாக ஹோம் டெலிவரி செய்வது போன்ற வசதிகளை ஏற்படுதியுள்ளோம். மேலும் ஃப்ரைட் சிக்கன், சிக்கன் போன்லெஸ், புரோஸ்டட் சிக்கன், சிக்கன் பாப்கார்ன், சிக்கன் லாலி பாப், சிக்கன் நக்கெட்ஸ், பிரெஞ்ச் ஃப்ரை ஆகியன இங்கே தயார் செய்யப்படுகிறது. புதினா, ஆரஞ்சு, மேங்கோ, பைனாப்பிள், புருட் பியர்,கோலா, லெமன், மசாலா சோடா போன்ற வெரைட்டிகளில் குளிர்பான வகைகளும் உண்டு' என்றார்.\nகுறிப்பு: அதிரையரின் தொழில் ஆர்வத்தை ஊக்குவிக்க வேண்டும் என்ற நோக்கில் தளத்தில் இலவசமாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் ஏற்படும் நிறை / குறைகளுக்கு அதிரை நியூஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது.\nசெய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pagetamil.com/24662/", "date_download": "2019-05-26T09:42:02Z", "digest": "sha1:OSYHN23Z3Y7SRLHXDP4XL6V3YA5SBFVB", "length": 8475, "nlines": 116, "source_domain": "www.pagetamil.com", "title": "மன்னார் நகரசபையின் வரவு செலவுத் திட்டம் வெற்றி! | Tamil Page", "raw_content": "\nமன்னார் நகரசபையின் வரவு செலவுத் திட்டம் வெற்றி\nமன்னார் நகரசபையின் 2019 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம் ஏக மனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.\nமன்னார் நகர சபையின் 2019 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத்திட்ட வாசிப்பு நேற்று (21) மாலை 2.30 மணியளவில் நகர சபையின் தலைவர் எஸ்.ஞானப்பிரகாசம் அன்ரனி டேவிட்சன் தலைமையில் மன்னார் நகர சபையின் சபா மண்டபத்தில் இடம் பெற்றது.\nஇதன் போது 2019 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத்திட்ட வாசிப்பு மன்னார் நகர சபையின் கணக்காளர் தி.றோய் யூலியஸ் அவர்களினால் முன் வைக்கப்பட்டது.\nஇதன் போது நகர சபையின் செயலாளர், உப தலைவர், உறுப்பினர்கள் முன்னிலையில் வாசிப்பு இடம் பெற்றது.\nஇதன் போது வரவு செலவு திட்டத்தில் உள்ளடக்கப்பட்ட பல்வேறு அபிவிருத்தி திட்டங்கள், நிதி ஒதுக்கீடுகள், இதர ஒதுக்கீடுகள் தொடர்பில் விவாதிக்கப்பட்டு சபை உறுப்பினர்கள் அனைவரினதும் முழு ஒத்துழைப்போடும் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.\nமேலும் வரவு செலவு திட்டத்தில் 2019 ஆம் ஆண்டிற்கான மொத்த வருமானமாக 149 மில்லியன் 6 இலட்சத்து 28 ஆயிரத்து 550 ரூபாவும், மொத்தச் செலவீனமாக 149 மில்லியன் 6 இலட்சத்து 26 ஆயிரத்து 585 ரூபாவும், மிகையாக ஆயிரத்து 964 ரூபாய் 20 சதம் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.\nமேலும் சபையில் உள்ள உப தலைவர் மற்றும் உறுப்பினர்கள் அனைவரும் எவ்வித எதிர்ப்புக்களும் இன்றி குறித்த விவாதத்தில் கலந்து கொண்டு மன்னார் நகர சபையின் 2019 ஆம் ஆண்டிற்கான வரவு செலவு திட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து ஏகமனதான நிறைவேற்றப்பட்டுள்ளது.\nஇந்த வகையில் சபையின் உப தலைவர் மற்றும் உறுப்பினர்களுக்கு நன்றிகளை தெரிவித்துக் கொள்ளுகின்றேன் என மன்னார் நகர சபையின் தலைவர் எஸ்.ஞானப்பிரகாசம் அன்ரனி டேவிட்சன் தெரிவித்தார்.\nஅரசின் கையாளாகத்தனத்தை மறைக்கவே அவசரகால சட்டம்\nஎப்படி வசூல்ராஜா எம்.பி.பி.எஸ் ஆனார் குருணாகல் வைத்தியர்\nதுணை இராணுவக்குழு பேச்சுக்கள் பூர்த்தி: களத்தில் இறங்குகிறது கருணா குழு\nதிடீரென தீப்பிடித்த பேருந்து: அதிகாலையில் அதிர்ச்சி சம்பவம்\n8000 கருத்தடை அறுவை சிகிச்சை செய்தது இவரா: குருணாகல் பொதுவைத்தியசாலை வைத்தியர் கைது\nவடமாகாணசபை நிதியில் உருவான காரைநகர் பாரம்பரிய உணவகம் கொசி ரெஸ்ரோறன்ட் ஆனது\nஆலய பஞ்சாமிர்தத்தில் கருத்தடை மாத்திரையா: கோயிலுக்குள் மாறுவேடத்தில் வாழ்ந்த முஸ்லிம் சிக்கினார்\nஇனி ஆணுறை, மாத்திரை வேண்டாம்… மோதிரமே போதும்\nஇந்தவார ராசிபலன்கள் (26.5.2019- 1.6.2019)\nபிறந்தநாள் கொண்டாட்டத்தில் மடக்கிப்பிடிக்கப்பட்ட ரௌடிக்குழு உறுப்பினர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sooddram.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%81%E0%AE%B5-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%85%E0%AE%95%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B/", "date_download": "2019-05-26T09:24:32Z", "digest": "sha1:BIHRCSUQ3SQBP6KKHDAQ7XGSTQNUT6HA", "length": 5174, "nlines": 107, "source_domain": "www.sooddram.com", "title": "இராணுவ முகாமை அகற்றக் கோரி கவனயீர்ப்பு – Sooddram", "raw_content": "\nஇராணுவ முகாமை அகற்றக் கோரி கவனயீர்ப்பு\nமட்டக்களப்பு – முறக்கொட்டான் சேனை இராணுவ முகாமை அகற்றி, முகாமினுள் உள்ள பாடசாலைக் கட்டடத்தை விடுவித்துத் தருமாறும் மக்கள் போக்குவரத்துக்குரிய வீதியைத் திறந்து தருமாறு கோரியும், குறித்த இராணுவ முகாமுக்கு முன்பாக, பிரதேச மக்களால் இன்று (08)காலை கவனயீர்ப்புப் போராட்டம் மேற்கொள்ளப்பட்டது.\nNext Next post: வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் ஆர்ப்பாட்டம்\nஇலங்கையில் உள்ள ஏனைய அரசியல் அமைப்புகள்\nNIYAYAM on பிரபாகரனை அழிக்க இந்திய அரசுக்கு ஆதரவாக இருந்த தமிழக தலைவர்கள்… ராஜபக்சே கேட்கவே இல்லை… திடுக்கிடும் தகவல்\nஆசிரியர் on கியூபா நாட்டின் புரட்சித் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான பிடல் காஸ்ட்ரோ அவரது 90-வது வயதில் இன்று விடைபெறுகிறார், அவருக்கு எங்களின் இறுதி மரியாதை….\nNIYAYAM on கியூபா நாட்டின் புரட்சித் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான பிடல் காஸ்ட்ரோ அவரது 90-வது வயதில் இன்று விடைபெறுகிறார், அவருக்கு எங்களின் இறுதி மரியாதை….\nSDPT - புழல் முகாமில், தோழர்பத்மநாபா மற்றும் அன்னை இந்திராகாந்தி பிந்தநாள் அனுஸ்டிக்கப்பட்டது. on புழல் முகாமில், தோழர்பத்மநாபா மற்றும் அன்னை இந்திராகாந்தி பிந்தநாள் அனுஸ்டிக்கப்பட்டது.\nஆசிரியர் on NLFT விஸ்வானந்ததேவன் :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/why-dmk-invited-rajni-kamal-karunanidhi-s-statue-opening-function-335932.html", "date_download": "2019-05-26T09:31:23Z", "digest": "sha1:7ZPTUQSGAT5DDQ7M3IBV3EHLLZFDY3BP", "length": 17802, "nlines": 205, "source_domain": "tamil.oneindia.com", "title": "ரஜினியை விடுங்க.. ஸ்டாலினிடமிருந்து கமலுக்கு அழைப்பு போயிருக்கே! | Why DMK Invited Rajni and Kamal for Karunanidhi's Statue Opening Function - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\n8 hrs ago ஆட்சியமைக்க ஜனாதிபதி அழைப்பு... வரும் 30ம் தேதி பிரதமராக பதவியேற்கிறார் மோடி\n9 hrs ago தேர்தலில் பெரும் பின்னடைவு... ஜூன் 1ம் தேதி அமமுக ஆலோசனை கூட்டம்\n9 hrs ago சந்திரயானை விண்வெளிக்கு அனுப்பியவர்கள்...அரசுப் பள்ளியில் படித்தவர்கள்... மயில்சாமி அண்ணாதுரை\n10 hrs ago ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத்-க்கு அமைச்சர் பதவி கிடைக்குமா... மோடியின் பேச்சால் அதிமுக கலக்கம்\nLifestyle சூரிய பகவானின் ஆசிபெற்ற இரண்டு ராசிக்காரர்கள் யார் யார்\nFinance மோடி அலையால் அதிகரித்த மூலதனம்.. தேர்தல் முடிவால் ரூ.2.53 லட்சம் கோடி மூலதனம் அதிகரிப்பு\nSports இந்தியா மேட்ச் முடியுற வரைக்கும்.. பொண்டாட்டி.. புள்ளைங்களை பார்க்கக்கூடாது.. பாக். அணி காமெடி\nAutomobiles பாதுகாப்பான கார் இன்னும் பாதுகாப்பாக... டியாகோவில் டாடா மோட்டார்ஸ் செய்த அப்டேட்கள் இவைதான்...\nTechnology ரூ.1 விலையில் இன்பினிக்ஸ் எஸ்4 ஸ்மார்ட்போன் வாங்க இத உடனே பண்ணுங்க.\nMovies நயன்தாராவுக்கு எப்போனு தெரியல.. ஆனா அவர் ஜூனியருக்கு வரும் ஜனவரியில் டும் டும் டும்\nTravel சேனாபதி சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nEducation அரசுப் பள்ளியிலேயே எல்.கே.ஜி படிக்கலாம். ஜூன் 3 முதல் அட்மிஷன்\nரஜினியை விடுங்க.. ஸ்டாலினிடமிருந்து கமலுக்கு அழைப்பு போயிருக்கே\nசென்னை: ரஜினியை விடுங்க... ஸ்டாலினிடமிருந்து கமலுக்கு அழைப்பு போயிருக்கே ஏன்\nகமல் கட்சி தொடங்கிய ஆரம்ப காலத்தில் இருந்தே திமுகவுடன் ஒன்று சேர காத்திருந்தார். அதேபோல, திமுக நடத்திய அனைத்துக் கட்சிக் கூட்டங்களுக்கும் தன்னை அழைப்பார்கள் என்றும் எதிர்பார்த்தார். இதில் எதுவுமே நடக்கவில்லை.\nதிமுக கண்டுகொள்ளாததை பார்த்து பொறுமை இழந்த கமல், \"திமுக, காங்கிரஸ் கூட்டணி உடைய கூடிய வாய்ப்பு உண்டு. அப்படி கூட்டணி உடையும் பட்சத்தில் வரும் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் காங்கிரசுடன் இணைந்து போட்டியிடும் என்று சொல்லி அதிர வைத்தார்.\nகூடவே, திமுகவுடன் கூட்டணி இல்லை என்றும் தெளிவாக சொல்லி விட்டார். அதனால்தானோ என்னவோ, ஸ்டாலின் கூட்டிய மேகதாது விவகாரம் தொடர்பான அனைத்து கட்சி கூட்டத்திற்கு கூட கமலுக்கு அழைப்பு விடுக்கவில்லை. எனினும் தேர்தல் கூட்டணிக்காக இப்போது கமலை திமுக, அதிமுக தவிர பல்வேறு அரசியல் தலைவர்கள் தங்கள் பக்கம் இழுக்க வியூகம் அமைத்து வருகிறார்கள்.\nஇந்த நேரத்தில் ஸ்டாலின் கருணாநிதி சிலை திறப்பு விழாவில் பங்கேற்க அழைப்பை கமலுக்கு விடுத்துள்ளார். ஒருவேளை கமலை மற்ற கட்சிகள் வளைத்து போடும் முயற்சியை அறிந்து, தன் முடிவிலிருந்து திமுக தலைமை மனம் மாறி கமலை அரவணைத்துகொள்ள முடிவு செய்துள்ளதா அல்லது கட்சி தலைவர் என்ற முறையில் அழைப்பு விடுத்துள்ளதா என தெரியவில்லை.\nஇதேதான் ரஜினியும். உள்ளுக்குள்ளே புகைந்து கிடந்தது, முரசொலி தலையங்கம் மூலம் வெடித்து சிதறியது. அப்போதிலிருந்தே திமுக - ரஜினி மோதல் வலுக்க ஆரம்பித்தது. இந்நிலையில் இவருக்கும் ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார். ஆனால் இப்படி இருவரையும் எதிரும் புதிருமாக வைத்திருந்தாலும் திமுக அழைத்திருப்பதில் வேறு ஒரு காரணம் புதைந்துள்ளது.\nரஜினி - கமல் இருவருமே அரசியலையும் தாண்டி கருணாநிதியை நேசித்தவர்கள். (கருணாநிதிக்காவே அரசியல் பக்கம் வராமல் இருந்தவர்கள் என்ற பேச்சும் உண்டு) நிறைய மரியாதை வைத்தவர்கள். அரசியல் வாழ்வு என்பது ரஜினி, கமலுக்கு இப்போதுதான் தொடங்கினாலும் 40 வருடங்களுக்கு மேலாக கருணாநிதியிடம் பாசத்தை நேரிடையாகவே பெற்றவர்கள். எனவே கண்டிப���பாக இந்த விஷயத்துக்காகவே அழைப்பு விடுக்கப்பட்டு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பொறுத்திருந்து பார்க்கலாம் இந்த அழைப்பும் சிலை திறப்பும்.. வேறு ஏதாவது குறியீட்டை காட்டுகிறதா என்று.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nசென்னை சென்ட்ரல் தொகுதியின் மொத்த தேர்தல் தகவலும் இங்கே\nதேர்தலில் பெரும் பின்னடைவு... ஜூன் 1ம் தேதி அமமுக ஆலோசனை கூட்டம்\nமாநிலங்களவை திமுக குழு தலைவராக திருச்சி சிவா தேர்வு... கொறடாவானார் டி.கே.எஸ்.இளங்கோவன்\nராாஜ்யசபா எம்பி ஆகிறாரா எச். ராஜா.. பரபரப்பாக உலா வரும் புதுத் தகவல்\nமு.க.ஸ்டாலின் முதல்வராக வருவார் என காத்து இருக்கிறேன்... வைகோ பேட்டி\nஇது வரலாறு காணாதது.. மு.க.ஸ்டாலின் சத்தமில்லாமல் காட்டிய அதிரடி\nபாசுரம் பாடுவதில் வெடித்த மோதல்.. வட கலை தென் கலை பிரிவினர் அடிதடி.. காஞ்சிபுரத்தில் பரபரப்பு\nதமிழக வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தோர் மட்டும்... ஐசிஎப் அதிரடி\nஓ இதுதான் தமிழ் மண்ணா.. 'அப்படி' ஒரு போட்டோவை போட்டு வாங்கி கட்டிக்கொண்ட எஸ்வி சேகர்\nஇந்த மண் திராவிட மண்... வேறு எந்த கட்சியும் மலராது... கி.வீரமணி பாய்ச்சல்\nமொத்தமாக சுருட்டிய திமுக கூட்டணி.. எப்படி கிடைத்தது இந்த பிரமாண்ட வெற்றி\nதேசிய இனங்கள்... இந்திய அளவில் ’தமிழ்நாடு வியூகம்’.. ஸ்டாலினின் அடடே கடிதம்\nஎப்படி கஷ்டப்பட்டார் விஜயகாந்த்.. எல்லாம் போச்சு இப்போ.. தேமுதிகவின் அங்கீகாரமும் போச்சு\nஎல்லா ஸ்டேட்டிலும் ஸ்டாலினை போல ஒருவர் இருந்திருந்தால் மோடி வென்றிருக்க முடியாது.. காதர் மொகிதீன்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://video.maalaimalar.com/cineevents/2018/01/23225313/ONNS-Press-Meet.vid", "date_download": "2019-05-26T09:36:35Z", "digest": "sha1:I2EDRD7UYRNWCMYPAFAJO7SWVFXRBAFS", "length": 4385, "nlines": 136, "source_domain": "video.maalaimalar.com", "title": "Tamil cinema videos | Tamil Celebrity interview videos - Maalaimalar", "raw_content": "\nபெரு நாட்டில் 8 ரிக்டர் அளவில் பயங்கர நிலநடுக்கம்\nபெரு நாட்டில் 8 ரிக்டர் அளவில் பயங்கர நிலநடுக்கம்\nசாய்பல்லவியின் கரு மீண்டும் தள்ளிப்போகிறது\nஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன் பத்திரிக்கையாளர் சந்திப்பு\nஆண்டின் தொடக்கத்திலேயே தீபாவளிக்கு போட்டி போடும் மும்மூர்த்திகள்\nஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன் பத்திரிக்கையாளர் சந்திப்பு\nஎப்���ோ நடிக்க வாய்ப்பு வரும் என்று காத்துக் கொண்டிருக்கிறேன் - லட்சுமி ராமகிருஷ்ணன்\nவாட்ஸ்அப் செயலியில் விளம்பரங்கள் - ஃபேஸ்புக் அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nகமல்ஹாசனை மறைமுகமாக கலாய்த்தாரா - ராதாரவி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/sabash-naidu-first-place/", "date_download": "2019-05-26T09:42:54Z", "digest": "sha1:ACVZH3OOKRSRQ24XKKXEYQ5ZDRH7AVET", "length": 11374, "nlines": 100, "source_domain": "www.cinemapettai.com", "title": "கமலின் ‘இந்தியன் 2’வை பின்னுக்கு தள்ளிய ‘சபாஷ் நாயுடு’ - Cinemapettai", "raw_content": "\nகமலின் ‘இந்தியன் 2’வை பின்னுக்கு தள்ளிய ‘சபாஷ் நாயுடு’\nகமலின் ‘இந்தியன் 2’வை பின்னுக்கு தள்ளிய ‘சபாஷ் நாயுடு’\nராஜேஷ்.எம்.செல்வாவின் ‘தூங்காவனம்’ படத்திற்கு பிறகு உலக நாயகன் கமல்ஹாசன் கைவசம் ‘விஸ்வரூபம் 2’ மற்றும் ‘சபாஷ் நாயுடு’ ஆகிய இரண்டு படங்கள் உள்ளது.\nகமல்ஹாசன் இயக்கத்தில் உருவான ‘விஸ்வரூபம்’ திரைப்படம், பல்வேறு தடைகளுக்குப் பிறகு வெளியானது. இந்தப் படத்தின் முதல் பாகம் எடுக்கும்போதே, இரண்டாம் பாகத்துக்கான 40 சதவிகித படப்பிடிப்பும் முடிந்துவிட்டதாகக் கூறப்பட்டது.\nஇதனைத் தொடர்ந்து ஷங்கரின் ‘இந்தியன் 2’-விலும், ‘தலைவன் இருக்கிறான்’ என்ற படத்திலும் நடிக்கவுள்ளார். இதில் ‘விஸ்வரூபம் 2’வின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறதாம்.\nகமல்ஹாசன் தொகுத்து வழங்கி வந்த ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியின் சீசன் 1 சமீபத்தில் நிறைவடைந்தது. தற்போது, ‘சபாஷ் நாயுடு’ படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பை இம்மாதம் துவங்க கமல் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nஅதுமட்டும் இல்லாமல் கமல் நடிக்கும் மற்றொரு படம் சபாஷ் நாயுடு இந்த ஆண்டில் வெளியாகவுள்ள ஒரு இந்திய நகைச்சுவைத் திரைப்படமாகும். தமிழ் மற்றும் தெலுங்கில் சபாஷ் நாயுடு என்ற பெயரிலும், இந்தியில் சபாஷ் குண்டு என்ற பெயரிலும் வெளியாகவுள்ளது.\nகமல்ஹாசன் நடிக்கும் இப்படத்தை அவரே எழுதி இயக்குகிறார். இத்திரைப்படம் கமல்ஹாசன் ஏற்கனவே தசாவதாரம் திரைப்படத்தில் நடித்த வேடங்களில் ஒன்றான பல்ராம் நாயுடு என்ற கதாபாத்திரத்தினை மையமாகக் கொண்டு இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.\nஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் உருவாகி வரும் இப்படத்தை ‘லைகா புரொடக்ஷன்ஸ்’ நிறுவனத்துடன் இணைந்து கமல் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ‘ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல்’ மூலம் தயாரித்து வருகிறார்.\nமுக்கிய வேடங்களில் ஸ்ருதிஹாசன், ரம்யா கிருஷ்ணன், பிரம்மானந்தம் ஆகியோர் நடிக்கின்றனர். இசைஞானி இளையராஜா இசையமைத்து வரும் இதற்கு ஜெயகிருஷ்ணா ஒளிப்பதிவு செய்கிறார், ஜேம்ஸ் ஜோசப் படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார்.\nஏற்கெனவே, வெளியிடப்பட்ட இதன் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர் ரசிகர்களிடையே செம லைக்ஸ் குவித்து வைரலானது. ‘சபாஷ் நாயுடு’வின் அனைத்து பணிகளும் முடிவடைந்த பிறகே ‘இந்தியன் 2’விற்கான வேலைகள் ஆரம்பமாகுமாம்.\nகமல் சிலதினகளுக்கு முன் கொடுத்த ஒரு பேட்டியில் சினிமாவில் இனி நடிக்கமாட்டேன் எனவும் முழு நேர அரசியலில் ஈடுபடுவதாகவும் கூறினார்\nதலைவர் இனி சினிமாவில் நடிக்கமாட்டேன் என்று சொன்னார் ஆனால் இத்தனை படம் கை வசம் வைத்துள்ளார் என்று பார்க்கும் போது ரசிகர்கள் அனைவரும் ஆச்சிரியப்படுகிரார்கள்.\nமாணவியிடம் கேவலமாக நடந்துகொண்ட ஆசிரியர். வைரலாகும் வீடியோ..எங்கயா போகுது நாடு\nஒல்லியாக இருக்கிறீர்களா கவலை வேண்டாம் இதைப் படியுங்கள்..\nஅமலா பால்,தனுஷ் செய்த அட்டகாசம் ஐஸ்வர்யா தனுஷ் வெளியிட்ட வைரலாகும் புகைப்படம்..\nரெக்கார்டிங் தியேட்டரை ஜல்சா அறையாக மாற்றிய இயக்குனர். பகீரங்க தகவலை வெளியிட்ட முன்னணி பாடகி\nநி**** புகைப்படத்தை கேட்ட மர்ம நபர். சின்மயி அனுப்பிய புகைப்படத்தை பார்த்தீர்களா\nதளபதி வீட்டின் முன்பு நடந்த சம்பவம். அதுக்குன்னு இப்படியா.\nமிகவும் மோசமான புகைப்படத்தை பதிவிட்ட யாஷிகா.\nசிம்ரன் – த்ரிஷா ஆட சதிஷ் வெட்கத்தில் முகத்தை மூட. ஷூட்டிங் ஸ்பாட் சேட்டையை பாருங்களேன் ..\nஅரண்மனை கிளி சீரியல் ஜானுவுக்கு திருமணம் முடிந்துவிட்டது. யார் மாப்பிளை தெரியுமா இதோ புகைப்படம்\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் 3 போட்டியாளர்கள். அதிலும் ஒரு விஜய் டிவி பிரபலம் செம்ம மாஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kathiravan.com/2019/03/blog-post_14.html", "date_download": "2019-05-26T09:01:11Z", "digest": "sha1:CAEKX3PCVT4VKJSMGUNZMU4GQIKZFNXH", "length": 10643, "nlines": 176, "source_domain": "www.kathiravan.com", "title": "அம்மா பசிக்கிறது..! கொஞ்சம் சோறு போடுங்கள்! - Kathiravan - கதிர���ன்", "raw_content": "\nநான் என்ன தவறு செய்தேனோ –\nஇல்லை, சொத்தில் பங்கு கேட்டேனா\nஇல்லை, நீ என் சொந்தமெனச்சொன்னேனா\nஒரு பிடியேனும் தருவீர்களென எண்ணி\nஆனால், ஒன்றும் புரியவில்லை எனக்கு.\nகண்களில் நீர் கூட வர மறுக்கிறது.\nஉலகமே தலை கீழாகச்சுற்றுவது போல்,\nஒரு தடவையேனும் – சற்று\nஇந்தியா போன்று இலங்கையிலும் நடந்த பெரும் துயர் பேருந்துக்குள் மாணவிக்கு நேர்ந்த கொடுமை\nபுத்தளத்தில் தனியார் பேருந்துக்குள் வைத்து மாணவியை துஷ்பிரயோகம் செய்யத நபர் கைது செய்யப்பட்டுள்ளார். 15 வயதான பாடசாலை மாணவியை துஷ்பிர...\nதிருத்தணியில் கொடூரம்: கொள்ளையை தடுக்க முயன்ற தாய்,மகன் படுகொலை\nதிருத்தணியில் கொள்ளையை தடுக்க முயன்ற தாய் மகனுடன் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி...\n157 பேருடன் விழுந்து நொறுங்கிய விமானம்: இறுதி நொடிகள்.... வெளியான ரகசியம்\nஎத்தியோப்பிய தலைநகர் அடிஸ் அபாபா-வில் இருந்து கென்ய தலைநகர் நைரோபிக்கு புறப்பட்ட போயிங் 737 மேக்ஸ்-8 ரக விமானம் 6 நிமிடங்களுக்கு விழுந்து...\nஇலங்கை குண்டு வெடிப்பில் ஐரோப்பிய நாடு ஒன்றிலிருந்து சென்ற தமிழ் குடும்பத்திற்கு நேர்ந்த கதி\nஇன்று சுவிஸ் திரும்ப இருந்தவேளை கொழும்பு விடுதியில் நடைபெற்ற குண்டு வெடிப்பில் திரு. நாதன் (வேலணை - பேர்ண் நகரில் கடை (Kiosk) வைத்து இர...\nஎனக்கு கிடைக்காத, பிரகதி வேறு நபருக்கு கிடைக்கக்கூடாது\nஇந்தியாவின், தமிழகத்தில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்த கல்லூரி மாணவியின் கை, மணிக்கட்டு மற்றும் விரல்கள் வெட்டப்பட்டு இருப்பத...\nCommon (4) India (9) News (1) Others (5) Sri Lanka (4) Technology (8) World (90) ஆன்மீகம் (4) இந்தியா (109) இலங்கை (538) கட்டுரை (26) கதிரவன் உலா (26) கதிரவன் களஞ்சியம் (34) கவிதைத் தோட்டம் (52) சினிமா (4) சுவிட்சர்லாந்து (2) தொழில்நுட்பம் (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=2356:2008-07-31-20-30-33&catid=117:2008-07-10-15-13-21", "date_download": "2019-05-26T10:02:01Z", "digest": "sha1:C4KFHZIDIZ26D7SJ5G52EPJMVL6QXK5T", "length": 8163, "nlines": 93, "source_domain": "tamilcircle.net", "title": "புற்று நோயும், கோதுமை புல் சாறும்.", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுற்று நோயும், கோதுமை புல் சாறும்.\nSection: அறிவுக் களஞ்சியம் -\nமனிதன் இயற்கையை விட்டு விலக விலக பாதிப்புகளும், நோய்களும் தவிர்க்க முடியாத தொடர்கதை தான். குறிப்பாக உணவு - உற்பத்தி முறை, பாதுகாக்கும் முறை, தயாரிக்கும் முறை, தவிர்க்க ,உட்கொள்ள வேண்டிய உணவு, அதன் அளவு, பயிற்சி, கிரியை என சில சாதாரண காரியங்களில் நாம் கவனம் செலுத்தினாலே 75% நோய்களை நாம் தவிர்க்க முடியும். இவைகளில் நாம் கவனம் செலுத்தாமல் போனதால் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து, நோய் வர காரணமாகிறோம்.இவைகளில் அதிகமாக தாக்குவதும் அதிக பணச் செலவு வைப்பதும் இரு நோய்கள். 1. இருதய நோய் 2. புற்று நோய்.\nஇன்றைய வேளாண்மையில் அதிக இரசாயன உரம், களை, பூச்சி கொல்லி மருந்து உபயோகித்ததின் விளைவுகளை ஓரளவு நாம் மருத்துவமனை நோக்கி வரும் கிராம மக்களின் தொகையை கொண்டு உணர முடியும்.தங்களின் பெரும் பகுதி சேமிப்பை தற்சமயம் மருத்துவமனைகளில் மேற்கண்ட நோய்களுக்காக செலவிடுகிறார்கள்.நகர மக்களைப் பற்றி கேட்கவே வேண்டாம். ஆனால் ஆரம்ப நிலைகளில் தடுக்கவும், பின் நிலைகளில் தாக்கத்தை குறைக்கவும் கோதுமை புல் சாறு சிறந்த நிவாரணி என நிருபிக்கப்பட்டுள்ளது. இதனை பச்சை ரத்தம் என அழைக்கிறார்கள். எளிதாக இதனை நாமே வளர்த்து தயாரிக்க முடியும்.10 தொட்டிகளில் இயற்கை எரு இட்டு கோதுமை மணிகளை (70-100 கிராம்) தினம் ஒரு தொட்டி வீதம் விதைக்க பத்தாவது நாளில் முதல் நாளுக்குரிய புல் கிடைத்து விடும்.இதனை கொண்டு சாறு பிழிந்து வெறும் வயிற்றில் பருக வேண்டும்.அறுவடை செய்த தொட்டியில் திரும்ப விதைக்க வேண்டும். இதனை தொடர்ந்து செய்யவேண்டும் அவ்வளவே. தற்சமயம் பெருநகர அங்காடிகளில் கோதுமை புல் கிடைக்கிறது.\nஇதனை தவிர வெண்நுணா (Morinda citrifolia ) என்ற தாவரத்தின்\nபழச்சாறும் மிகவும் சிறந்தது.இதனை நோனி (Noni)என்ற பெயரில் விற்பனை\nசெய்கிறார்கள்.இந்திய தாவரம். நாம் இதனை மறந்து விட்டோம்.பசிபிக் பெருங்கடல் அருகேயுள்ள நாடுகள் சிறப்பாக வியாபாரம் செய்கின்றன.\nவீடியோ காட்சி காண Click\nஆங்கில கட்டுரை படிக்க Click\nமேலும் அறிய கூகிள் தேடுதளத்தை பயன்படுத்துங்கள்.\nபுற்று நோயை எதிர்க்கும் மேலும் சில உணவுகள் பற்றிய விபரங்களை கீழேயுள்ள வலைதளம் விரிவாக கூறுகிறது. படித்து பயன்பெறுவீர்.\nபதிவர் திருமதி.அனுராதா அவர்களின் உறுதியான போராட்டத்திற்கு இந்த பதிவு உபயோகமாக இருக்கும் என எண்ணுகிறேன்.அவர் வெற்றி பெற எல்லாம் வல்ல இறைவனை ��ேண்டுகிறேன்.\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pagetamil.com/24177/", "date_download": "2019-05-26T09:07:17Z", "digest": "sha1:U2XUFHU6WF7ASNWNA3QCIFYGWSLMNVJ4", "length": 8588, "nlines": 116, "source_domain": "www.pagetamil.com", "title": "உதடுகளை கவர்ச்சியாக்க செய்ய வேண்டியவை | Tamil Page", "raw_content": "\nஉதடுகளை கவர்ச்சியாக்க செய்ய வேண்டியவை\nஉதடுகளுக்கு லிப்ஸ்டிக் போட்டுக்கொள்வதற்கு காண்பிக்கும் அக்கறையை பெரும்பாலோர் உதடுகளை பராமரிப்பதில் காண்பிப்பதில்லை. உலர்ந்த, வெடிப்புகள் கொண்ட மற்றும் சீரற்ற உதடுகள் முக அழகுக்கு பங்கம் விளைவித்துவிடும். வலியையும் ஏற்படுத்தும். மென்மையாக, கவர்ச்சிகரமாக உதட்டு அழகை பராமரிக்கும் வழிமுறைகள்\nபழைய, இறந்த செல்களால் உதடுகள் கடினமானவோ, உலர்வாகவோ தோன்றும். உதடுகள் ஒருபோதும் உலராமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.\nஉதடுகள் மிருதுவாகவும், பொலிவாகவும் காட்சியளிப்பதற்கு மென்மையான பிரஷை பயன்படுத்தலாம். தூங்க செல்வதற்கு முன்பாக மென்மையான பிரஷ் மூலம் உதடுகளை இதமாக மசாஜ் செய்வது நல்லது.\nசிறிதளவு சர்க்கரையுடன் தேன் அல்லது ஆலிவ் ஆயில் சேர்த்து ஒன்றாக கலந்து உதடுகளில் தடவி மசாஜ் செய்ய வேண்டும். 15 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவிவிட வேண்டும். தொடர்ந்து அவ்வாறு செய்துவந்தால் உதடுகள் மென்மையாக மிளிரும்.\nசமச்சீரான சத்துணவுகளை சாப்பிட்டால் உதடுகள் பார்க்க அழகாக இருக்கும்.\nஉதடுகளில் ஈரப்பதத்தை தக்கவைப்பதற்கு எண்ணெய் வகைகளை பயன்படுத்தலாம். தேங்காய் எண்ணெய், ஆலிவ் எண்ணெய், பாதாம் எண்ணெய், சூரியகாந்தி எண்ணெய் போன்றவற்றில் அத்தியாவசியமான கொழுப்பு அமிலங்கள் கலந்திருக்கின்றன. அவை சருமத்தால் உறிஞ்சப்பட்டு பொலிவை தக்கவைத்துக்கொள்ள துணைபுரியும்.\nசருமம் உலர்வடையும்போது உதடுகளும் பாதிப்புக்குள்ளாகும். சிலவகை லிப்ஸ்டிக்குகள் வாசனை திரவியங்கள் சருமத்துக்கும், உதடுகளுக்கும் ஒத்துக்கொள்ளாது. உதடுக்கான பிரத்யேக கிரீம்களை பயன்படுத்தலாம். அவை புற ஊதாக்கதிர்களிடம் இருந்து உதடுகளை பாதுகாக்கும்.\nதிருமணத்துக்கு முந்தைய காதல்… தம்பதியினர் எப்படிக் கையாள வேண்டும்\nமுடிகொட்டுதல், நரைமுடியைப் போக்கும் 20 பொருள்கள் கலந்த மூலிகை எண்ணெய் வீட்டிலேயே செய்யலாம்\nதுணை இராணுவக்குழு பேச்சுக்கள் பூர்த்தி: களத்தில் இறங்குகிறது கருணா குழு\nதிடீரென தீப்பிடித்த பேருந்து: அதிகாலையில் அதிர்ச்சி சம்பவம்\n8000 கருத்தடை அறுவை சிகிச்சை செய்தது இவரா: குருணாகல் பொதுவைத்தியசாலை வைத்தியர் கைது\nவடமாகாணசபை நிதியில் உருவான காரைநகர் பாரம்பரிய உணவகம் கொசி ரெஸ்ரோறன்ட் ஆனது\nஆலய பஞ்சாமிர்தத்தில் கருத்தடை மாத்திரையா: கோயிலுக்குள் மாறுவேடத்தில் வாழ்ந்த முஸ்லிம் சிக்கினார்\nஇனி ஆணுறை, மாத்திரை வேண்டாம்… மோதிரமே போதும்\nஇந்தவார ராசிபலன்கள் (26.5.2019- 1.6.2019)\nபிறந்தநாள் கொண்டாட்டத்தில் மடக்கிப்பிடிக்கப்பட்ட ரௌடிக்குழு உறுப்பினர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/49401-hyderabad-youngster-got-punishment-for-loan.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2019-05-26T09:31:52Z", "digest": "sha1:SSXG75PYFNER5T65KJYAPCWUVFV4LXCO", "length": 8126, "nlines": 86, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "கடனைத் திருப்பித்தராத இளைஞர் : 100 தோப்புக்கரணம் தண்டனை | Hyderabad Youngster got Punishment for Loan", "raw_content": "\nபல வாக்குச்சாவடிகளில் அமமுகவுக்கான வாக்குகள் ‘பூஜ்யம்’ என காட்டியுள்ளது; எங்கள் முகவர்கள் போட்ட ஓட்டு எங்கே\nசென்னையில் ஒரு லிட்டர் டீசல் விலை 8 காசுகள் உயர்ந்து ரூ.70.45க்கு விற்பனையாகிறது\nசென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 14 காசுகள் உயர்ந்து ரூ.74.39க்கு விற்பனையாகிறது\nகடனைத் திருப்பித்தராத இளைஞர் : 100 தோப்புக்கரணம் தண்டனை\nஇளைஞர் ஒருவர் கடனைத் திருப்பித்தராததால் ஆடையை கழற்றி 100 முறை தோப்புக்கரணம் போடும் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.\nஐதராபாத்தைச் சேர்ந்த ராகுல் சிங் என்பவர் தங்கையின் திருமணத்துக்காக ரூ.4 லட்சம் மதிப்பில் நகை செய்திருந்தார். அந்தத் தொகையில் அவர் 20 ஆயிரம் ரூபாய் மீதம் வைத்திருந்த நிலையில், அதைக் கேட்டு நகைக் கடை உரிமையாளர் கட்டாயப்படுத்தியுள்ளார். விரைவில் திருப்பிக் கொடுத்துவிடுவதாக உறுதி அளித்த பின்னும், ராகுல் சிங்கின் ஆடைகளை கழற்றச் சொல்லி நடைக்‌கடை உரிமையாளர்கள் துன்புறுத்தியுள்ளனர்.\nஇதனையடுத்து ராகுல் சிங்கை 100 முறை தோப்புக்கரணம் போடவைத்துள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பாக ராகுல் சிங் ஐதராபாத் காவல்துறையினரிடம் புகார் அளித்தார். அவர்கள் நகைக்கடை உரிமையாளர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.\nஅலைமோதிய கூட்டத்தால் மூடப்பட்டது ஈபிள் டவர்\nதெலுங்கு பிக்பாஸில் கமல்: உற்சாகத்தில் நடிகர்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n“நெசவாளர்களின் வீட்டுக்கடன் தள்ளுபடி” - முதல்வர் பழனிசாமி வாக்குறுதி\nயோகா பயிற்சி அளிக்க ஆயுள் தண்டனை கைதிக்கு நீதிமன்றம் அனுமதி\nசிவராஜ் சிங் குடும்பத்தினர் பெற்‌ற விவசாயக் கடன்‌ தள்ளு‌படி - ராகுல் காந்தி\nஐபிஎல் ஃபைனல்: களை கட்டுகிறது ஐதராபாத், ஓட்டல்கள், பப்கள் தாராளம்\nஐதராபாத் இளைஞர் லண்டனில் கொலை: மத்திய அரசின் உதவியை நாடும் குடும்பம்\nசிறந்த டாப் 10 பட்டியலில் ஐதராபாத் விமான நிலையம்\nவிமானத்தில் பெண் பயணிக்கு பாலியல் தொல்லை : இந்தியருக்கு லண்டனில் ஒருவருடம் சிறை\nவெளியேறியது சன் ரைசர்ஸ், கண்ணீர் விட்டார் பயிற்சியாளர்\nம.பி.யில் ராகுலை தாக்கிப் பேசிய ஸ்மிருதி இரானி மக்கள் கொடுத்த அதிர்ச்சி - வைரலாகும் வீடியோ\nபிரிந்து சென்றவர்கள் தாய் வீடு திரும்புமாறு அதிமுக அழைப்பு\nவிவிபாட் வாக்கு எண்ணிக்கை துல்லியமாக பொருந்தியது: தேர்தல் ஆணையம்\nமாநிலங்களவைக்கு தலா 3 எம்.பி.க்களை அனுப்ப உள்ள திமுக, அதிமுக..\n“சின்னத்தம்பி யானை நலமுடன் உள்ளது”- பரவிய வதந்தி குறித்து வனத்துறை விளக்கம்\n25 வயதில் மக்களவைக்கு செல்லும் முதல் பெண் எம்பி\nஇன்று மாலை குடியரசுத் தலைவரை சந்திக்கிறார் மோடி\nநெடுநாள் முதலமைச்சர் வரிசையில் நவீன்‌பட்நாயக் \nதந்தையின் பெயரைக் காப்பாற்ற வந்த தனயன் : ஜெகன்மோகன் ரெட்டி \nஹிட் ஆன புதிய‌ தலைமுறையின் கிராபிக்ஸ் நடனம் \n“ நீங்கள் பிரதமரானதில் மகிழ்ச்சி”- மோடிக்கு மு.க.அழகிரி வாழ்த்து\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஅலைமோதிய கூட்டத்தால் மூடப்பட்டது ஈபிள் டவர்\nதெலுங்கு பிக்பாஸில் கமல்: உற்சாகத்தில் நடிகர்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/world/20935-two-killed-on-portland-train-after-defending-muslims.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2019-05-26T09:32:11Z", "digest": "sha1:23XQIAH5TCCP3A6AS7RKQ64L437AGPDG", "length": 10029, "nlines": 86, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "அமெரிக்காவில் இனவெறியை தட்டிக்கேட்ட இருவர் குத்திக்கொலை | Two killed on Portland train after 'defending Muslims'", "raw_content": "\nபல வாக்குச்சாவடிகளில் அமமுகவுக்கான வாக்குகள் ‘பூஜ்யம்’ என காட்டியுள்ளது; எங்கள் முகவர்கள் போட்ட ஓட்டு எங்கே\nசென்னையில் ஒரு லிட்டர் டீசல் விலை 8 காசுகள் உயர்ந்து ரூ.70.45க்கு விற்பனையாகிறது\nசென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 14 காசுகள் உயர்ந்து ரூ.74.39க்கு விற்பனையாகிறது\nஅமெரிக்காவில் இனவெறியை தட்டிக்கேட்ட இருவர் குத்திக்கொலை\nஅமெரிக்காவின் போர்ட்லேண்ட் பகுதியில் மேக்ஸ் ரயிலில் பயணம் செய்த முஸ்லிம் பெண்களை இனவெறியோடு பேசி வம்பு இழுத்துள்ளார். அதை ரயிலில் பயணம் செய்த சக பயணிகள் சிலர் தட்டிக் கேட்டதால் ஆத்திரமடைந்த நபர், 2 பேர் குத்திக்கொலை செய்துவிட்டார். மேலும் ஒருவர், ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nஅமெரிக்காவின் போர்ட்லேண்ட்டில் பயணிகள் செல்லும் ரயிலில் 2 முஸ்லிம் பெண்கள் பயணம் செய்தனர். ஜெர்மி ஜோசப் கிறிஸ்டியன் (35) என்ற வாலிபர் அந்த முஸ்லிம் பெண்களிடம் இனவெறியைத் தூண்டும் வகையில் பேசி வம்பு செய்தார். அதை ரயிலில் பயணம் செய்த சிலர் தட்டிக் கேட்டனர். இதனால் ஆத்திரம் அடைந்த ஜெர்மி ஜோசப் கிறிஸ்டியன் தான் வைத்திருந்த கத்தியால் 3 பேரை சரமாரியாக குத்தினார். அதில் 2 பேர் அதே இடத்தில் பரிதாபமாக இறந்தார். ஒருவர் படுகாயத்துடன் உயிருக்கு போராடினார். உடனே அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த சம்பவத்தால் ஓடும் ரயிலில் பதட்டமும் பரபரப்பும் ஏற்பட்டது. தகவல் அறிந்ததும் விரைந்து வந்த போலீசார் கொலையாளி ஜெர்மி ஜோசப் கிறிஸ்டியனை கைது செய்தனர்.\nஇதுகுறித்து அமெரிக்க இஸ்லாமிய சமூக கவுன்சில் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், “2015 முதல் 2016 ஆம் ஆண்டு வரை ஐ.எஸ். தீவிரவாதிகள் குறித்து டொனால்டு டிரம்ப் தீவிரமாக பிரச்சாரம் செய்ய தொடங்கினார். அன்று முதல் அமெரிக்காவில் முஸ்லிம்களுக்கு எதிரான விரோத போக்கு 50 சதவீதம் அதிகரித்துள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபூமி சூடானால் தூக்கம் பாதிக்கும்: ஆய்வில் தகவல்\nசேட்டிலைட் ஃபோன்: பிஎஸ்என்எல் முடிவு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n16 விநாடிகளில் 16,000 டன் கொண்ட மார்ட்டின் டவர் தரைமட்டம் - வீடியோ\nஅமெரிக்காவின் நிரந்தர குடியுரிமை முறையில் மாற்றம் செய்த ட்ரம்ப்\n‌உளவு விவகாரத்தால் நெருக்கடி நிலையை பிரகடனம் செய்தார் ட்ரம்ப் \nசவுதி எண்ணெய் கப்பல்கள் மீது தாக்குதல்: வளைகுடா பகுதியில் அதிகரிக்கும் பதற்றம்\nகொரிய தீபகற்பத்தில் மீண்டும் பதற்றம் : தாக்குதலுக்கு தயாராகுகிறாரா கிம் \nவளைகுடாவுக்கு போர்க் கப்பல்களை அனுப்பிய அமெரிக்கா: அதிகரிக்கும் பதற்றம்\n''இந்த குழந்தையை அடகு வைத்தால் எவ்வளவு தேறும்'' - அடகுக் கடையை அதிரவைத்த தந்தை\n'' - போலீசாருக்கு போன் செய்த 6வயது சிறுவன்\nநவீன ராக்கெட் மூலம் ஆயுத சோதனை : வடகொரியா விளக்கம்\nபிரிந்து சென்றவர்கள் தாய் வீடு திரும்புமாறு அதிமுக அழைப்பு\nவிவிபாட் வாக்கு எண்ணிக்கை துல்லியமாக பொருந்தியது: தேர்தல் ஆணையம்\nமாநிலங்களவைக்கு தலா 3 எம்.பி.க்களை அனுப்ப உள்ள திமுக, அதிமுக..\n“சின்னத்தம்பி யானை நலமுடன் உள்ளது”- பரவிய வதந்தி குறித்து வனத்துறை விளக்கம்\n25 வயதில் மக்களவைக்கு செல்லும் முதல் பெண் எம்பி\nஇன்று மாலை குடியரசுத் தலைவரை சந்திக்கிறார் மோடி\nநெடுநாள் முதலமைச்சர் வரிசையில் நவீன்‌பட்நாயக் \nதந்தையின் பெயரைக் காப்பாற்ற வந்த தனயன் : ஜெகன்மோகன் ரெட்டி \nஹிட் ஆன புதிய‌ தலைமுறையின் கிராபிக்ஸ் நடனம் \n“ நீங்கள் பிரதமரானதில் மகிழ்ச்சி”- மோடிக்கு மு.க.அழகிரி வாழ்த்து\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nபூமி சூடானால் தூக்கம் பாதிக்கும்: ஆய்வில் தகவல்\nசேட்டிலைட் ஃபோன்: பிஎஸ்என்எல் முடிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/narabali+fled?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-05-26T10:16:01Z", "digest": "sha1:ALL2NZF2PGJMGA6VFMASSU6HQF5G4HQO", "length": 3270, "nlines": 70, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | narabali fled", "raw_content": "\nபல வாக்குச்சாவடிகளில் அமமுகவுக்கான வாக்குகள் ‘பூஜ்யம்’ என காட்டியுள்ளது; எங்கள் முகவர்கள் போட்ட ஓட்டு எங்கே\nசென்னையில் ஒரு லிட்டர் டீசல் விலை 8 காசுகள் உயர்ந்து ரூ.70.45க்கு விற்பனையாகிறது\nசென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 14 காசுகள் உயர்ந்து ரூ.74.39க்கு விற்பனையாகிறது\nநரபலி கொடுக்க இருந்த இளைஞர் தப்பியோட்டம்\nவாணியம்பாடி அருகே சிறுவன் நரபலி: சாமியார் மடத்தை சூறையாடியாடிய உறவினர்கள்\nநரபலி கொடுக்க இருந்த இளைஞர் தப்பியோட்டம்\nவாணியம்பாடி அருகே சிறுவன் நரபலி: சாமியார் மடத்தை சூறையாடியாடிய உறவினர்கள்\nஇன்று மாலை குடியரசுத் தலைவரை சந்திக்கிறார் மோடி\nநெடுநாள் முதலமைச்சர் வரிசையில் நவீன்‌பட்நாயக் \nதந்தையின் பெயரைக் காப்பாற்ற வந்த தனயன் : ஜெகன்மோகன் ரெட��டி \nஹிட் ஆன புதிய‌ தலைமுறையின் கிராபிக்ஸ் நடனம் \n“ நீங்கள் பிரதமரானதில் மகிழ்ச்சி”- மோடிக்கு மு.க.அழகிரி வாழ்த்து\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/Leaders+Wishes/3", "date_download": "2019-05-26T09:43:06Z", "digest": "sha1:63KS7KVSTQBCCDPLDQ6XFV4OCI4ZFJT5", "length": 7668, "nlines": 129, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Leaders Wishes", "raw_content": "\nபல வாக்குச்சாவடிகளில் அமமுகவுக்கான வாக்குகள் ‘பூஜ்யம்’ என காட்டியுள்ளது; எங்கள் முகவர்கள் போட்ட ஓட்டு எங்கே\nசென்னையில் ஒரு லிட்டர் டீசல் விலை 8 காசுகள் உயர்ந்து ரூ.70.45க்கு விற்பனையாகிறது\nசென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 14 காசுகள் உயர்ந்து ரூ.74.39க்கு விற்பனையாகிறது\nரஜினிகாந்துக்கு பிரபலங்கள் பிறந்தநாள் வாழ்த்து\n‘நட்பும், வெற்றிகளும் தொடரட்டும்’- ரஜினிக்கு கமல்ஹாசன் வாழ்த்து\nகவுசல்யா - சக்தி தம்பதியினருக்கு ஸ்டாலின் வாழ்த்து\nரசிகர்களுக்கு ரஜினி தீபாவளி வாழ்த்து\nஇரவுப் பணி காவலர்களிடம் நேரில் வாழ்த்து கூறிய ஆணையர்..\nகாங்கிரஸில் இணைந்த டிஆர்எஸ் தலைவர்கள் - சந்திரசேகர் ராவுக்கு நெருக்கடி\nமுதலமைச்சர் பழனிசாமி பதவி விலக தலைவர்கள் வலியுறுத்தல் \n“உண்மையை மறைக்க சதி”- கோபால் கைதுக்கு மா.கம்யூ., கண்டனம்\n“என் குழந்தையின் இதயத்தை மோடி கவர்ந்துவிட்டார்” - ஒரு தந்தை பெருமிதம்\n“பாலின சமத்துவ பயணத்தில் மைல்கல்” - ஐயப்பன் கோயில் தீர்ப்புக்கு தலைவர்கள் வரவேற்பு\nவிநாயகர் சதுர்த்தி திருநாள் : தலைவர்கள் வாழ்த்து\nவடகொரிய - தென் கொரிய அதிபர்கள் சந்திப்பு\nஆசிரியர் தினம் : தலைவர்கள் வாழ்த்து\nதமிழக ஆசிரியைக்கு பிரதமர் மோடி பாராட்டு\n'தமிழிசை கொலை மிரட்டல் விடுத்தார்' சோபியாவின் தந்தை சாமி\nரஜினிகாந்துக்கு பிரபலங்கள் பிறந்தநாள் வாழ்த்து\n‘நட்பும், வெற்றிகளும் தொடரட்டும்’- ரஜினிக்கு கமல்ஹாசன் வாழ்த்து\nகவுசல்யா - சக்தி தம்பதியினருக்கு ஸ்டாலின் வாழ்த்து\nரசிகர்களுக்கு ரஜினி தீபாவளி வாழ்த்து\nஇரவுப் பணி காவலர்களிடம் நேரில் வாழ்த்து கூறிய ஆணையர்..\nகாங்கிரஸில் இணைந்த டிஆர்எஸ் தலைவர்கள் - சந்திரசேகர் ராவுக்கு நெருக்கடி\nமுதலமைச்சர் பழனிசாமி பதவி விலக தலைவர்கள் வலியுறுத்தல் \n“உண்மையை மறைக்க சதி”- கோபால் கைதுக்கு மா.கம்யூ., கண்டனம்\n“என் குழந்தையின் இதயத்தை மோடி ���வர்ந்துவிட்டார்” - ஒரு தந்தை பெருமிதம்\n“பாலின சமத்துவ பயணத்தில் மைல்கல்” - ஐயப்பன் கோயில் தீர்ப்புக்கு தலைவர்கள் வரவேற்பு\nவிநாயகர் சதுர்த்தி திருநாள் : தலைவர்கள் வாழ்த்து\nவடகொரிய - தென் கொரிய அதிபர்கள் சந்திப்பு\nஆசிரியர் தினம் : தலைவர்கள் வாழ்த்து\nதமிழக ஆசிரியைக்கு பிரதமர் மோடி பாராட்டு\n'தமிழிசை கொலை மிரட்டல் விடுத்தார்' சோபியாவின் தந்தை சாமி\nஇன்று மாலை குடியரசுத் தலைவரை சந்திக்கிறார் மோடி\nநெடுநாள் முதலமைச்சர் வரிசையில் நவீன்‌பட்நாயக் \nதந்தையின் பெயரைக் காப்பாற்ற வந்த தனயன் : ஜெகன்மோகன் ரெட்டி \nஹிட் ஆன புதிய‌ தலைமுறையின் கிராபிக்ஸ் நடனம் \n“ நீங்கள் பிரதமரானதில் மகிழ்ச்சி”- மோடிக்கு மு.க.அழகிரி வாழ்த்து\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/videos/infotainment-programmes/robo-leaks/3", "date_download": "2019-05-26T09:19:22Z", "digest": "sha1:T5RJOEUS6YIBWGZ5YIY25T4Q2P74RL3O", "length": 5330, "nlines": 111, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ரோபோ லீக்ஸ் | Infotainment Programmes | robo-leaks", "raw_content": "\nபல வாக்குச்சாவடிகளில் அமமுகவுக்கான வாக்குகள் ‘பூஜ்யம்’ என காட்டியுள்ளது; எங்கள் முகவர்கள் போட்ட ஓட்டு எங்கே\nசென்னையில் ஒரு லிட்டர் டீசல் விலை 8 காசுகள் உயர்ந்து ரூ.70.45க்கு விற்பனையாகிறது\nசென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 14 காசுகள் உயர்ந்து ரூ.74.39க்கு விற்பனையாகிறது\nகொஞ்சம் சோறு கொஞ்சம் வரலாறு\nPlease Selectஅக்னிப் பரீட்சைரோபோ லீக்ஸ்ரௌத்ரம் பழகுநேர்படப்பேசுகிச்சன் கேபினட்புதுப்புது அர்த்தங்கள்டென்ட் கொட்டாய்கொஞ்சம் சோறு கொஞ்சம் வரலாறுஉழவுக்கு உயிரூட்டுவாக்காளப் பெருமக்களேஆவணப் படங்கள்கற்க கசடறபுதியதலைமுறை சக்தி விருதுகள்சாமானியரின் குரல்வட்டமேசை விவாதம்18+மக்களுடன் புதிய தலைமுறைஇன்று இவர்மோதும் வேட்பாளர்கள்...கணிக்கும் வாக்காளர்கள்...தமிழன் விருது 2016ஜல்லிக்கட்டுபுலன் விசாரணைகிராமங்களின் கதைநம்மால் முடியும்விட்டதும் தொட்டதும்வீடுYOUTH த்TUBEபதிவுகள்-2018நாட்டின் நாடிக்கணிப்பு\nரோபோ லீக்ஸ் - 04/08/2018\nரோபோ லீக்ஸ் - 28/07/2018\nரோபோ லீக்ஸ் - 21/07/2018\nரோபோ லீக்ஸ் - 14/07/2018\nரோபோ லீக்ஸ் - 07/07/2018\nரோபோ லீக்ஸ் - 23/06/2018\nரோபோ லீக்ஸ் - 16/06/2018\nரோபோ லீக்ஸ் - 09/06/2018\nரோபோ லீக்ஸ் - 02/06/2018\nரோபோ லீக்ஸ் - 26/05/2018\nரோபோ லீக்ஸ் - 19/05/2018\nரோபோ லீக்ஸ் - 12/05/2018\nரோபோ லீக்ஸ் - 05/05/2018\nரோபோ லீக்ஸ் - 28/04/2018\nரோபோ லீக்ஸ் - 21/04/2018\nரோபோ லீக்ஸ் - 14/04/2018\nரோபோ லீக்ஸ் - 07/04/2018\nரோபோ லீக்ஸ் - 31/03/2018\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilan24.com/contents/news/112801", "date_download": "2019-05-26T10:24:39Z", "digest": "sha1:AMDVCVD6KEIANPIONDHZWMUWOMEM3TBH", "length": 20619, "nlines": 124, "source_domain": "www.tamilan24.com", "title": "இயற்கைப் பேரழிவுகளால் வரலாறு காணாத இழப்பு", "raw_content": "\nஇயற்கைப் பேரழிவுகளால் வரலாறு காணாத இழப்பு\n2017 ஆம் ஆண்டு ஏற்பட்ட இயற்கைப் பேரழிவுகளால் வரலாறு காணாத அளவிற்கு 144 பில்லியன் டொலர்கள்வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாக சுவிஸ் காப்பீட்டு நிறுவனமான Swiss Re தெரிவித்துள்ளது.\nஅமெரிக்காவையும் கரீபியன் தீவுகளையும் புரட்டி எடுத்த Harvey, Irma மற்றும் Maria ஆகிய மூன்று புயல்கள் ஏற்படுத்திய இழப்பு 92 பில்லியன் டொலர்கள் என்று அந்த நிறுவனத்தின் அறிக்கை தெரிவிக்கிறது.\nஅந்த நிறுவனத்தின் தலைவர்களில் ஒருவரான Martin Bertogg மோசமான பல புயல்கள் வரும் ஆண்டுகளில் வரவிருப்பதால் இப்போதே தயாராகிக் கொள்ளுமாறு காப்பீட்டு நிறுவனங்களை எச்சரித்துள்ளார்.\nஇடர் மேலாண்மை நோக்கில் இது மிகவும் முக்கியம், ஏனென்றால் அது காப்பீட்டு நிறுவனங்களுக்கு மட்டுமின்றி மொத்த சமுதாயத்திற்கும் எதிர் காலத்தில் இதுபோன்ற நிகழ்வுகளை எதிர்கொள்ள தயாராக இருப்பதற்கு உதவும் என்று Bertogg ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.\nவரலாறு காணாத அளவு காட்டுத்தீ சம்பவங்களை சந்தித்த ஆண்டு 2017 என்றும், அதனால் 14 பில்லியன் டொலர்கள் அளவுக்கு இழப்பு ஏற்பட்டதாகவும் Swiss Re தெரிவித்துள்ளது.\n2017 இல் தொடர்ந்து ஏற்பட்ட பல இயற்கைப் பேரழிவுகளால் மோசமான இழப்பு ஏற்பட்டுள்ளதாக பல காப்பீட்டு நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.\nஇயற்கை மற்றும் மனிதனால் ஏற்படும் பேரழிவுகள் மொத்தமாக 337 பில்லியன் டொலர்கள் இழப்பை ஏற்படுத்தியுள்ளன என்றும் இது 2016ஐ ஒப்பிடும்போது இரண்டு மடங்கு என்றும் Swiss Re தெரிவித்துள்ளது.\nஅரசாங்கத்தில் உள்ள குறைபாடுகளை ஏற்றுக் கொள்கிறேன்\n​அரசாங்கத்தில் குறைபாடு இருப்பதை தான் ஏற்றுக் கொள்வதாகவும், அதற்காக முன்னர் இருந்த ஆட்சியை மீண்டும் கொண்டு வருவது தீர்வாகாது என்றும் பிரதேச அபிவிருத்தி அமைச்சர் சரத் பொன்சேகா கூறியுள்ளார். மேலும் படிக்க...\n35 மில்லியன் பெறுமதியான கேரளா கஞ்சாவுடன் நான்கு பேர் கைது\n​வத்தளை ஹேக்கித்த பிரதேசத்தில் சுமார் 35 மில்லியன் ருபா பெறுமதியான கேரளா கஞ்சா மற்றும் ஹேஷ் வகைப் போதைப் பொருளுடன் நான்கு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர். மேலும் படிக்க...\nமைதானத்தில் உதைப்பந்தாட்ட போட்டியின் போது உயிரிழப்பு\nயாழ்.அரியாலை சனசமூக நிலைய மைதானத்தில் நடைபெற்ற உதைப்பந்தாட்ட போட்டியின் போது மயங்கி விழுந்தவர் உயிரிழந்துள்ளார்.மேலும் படிக்க...\nயுத்தம் இல்லை என்றால் அது நல்லிணக்கமா\nமீண்டும் யுத்தம் ஏற்படாத வகையில் நாட் டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தியுள்ளோம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன லண்டனில் கூறியுள்ளார். மேலும் படிக்க...\nஇரு வேறு பிரதேசங்களில் இரண்டு கொலைகள்\n​றாகம, மஹர பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். மேலும் படிக்க...\n35 மில்லியன் பெறுமதியான கேரளா கஞ்சாவுடன் நான்கு பேர் கைது\n​வத்தளை ஹேக்கித்த பிரதேசத்தில் சுமார் 35 மில்லியன் ருபா பெறுமதியான கேரளா கஞ்சா மற்றும் ஹேஷ் வகைப் போதைப் பொருளுடன் நான்கு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர். மேலும் படிக்க...\nமைதானத்தில் உதைப்பந்தாட்ட போட்டியின் போது உயிரிழப்பு\nயாழ்.அரியாலை சனசமூக நிலைய மைதானத்தில் நடைபெற்ற உதைப்பந்தாட்ட போட்டியின் போது மயங்கி விழுந்தவர் உயிரிழந்துள்ளார்.மேலும் படிக்க...\nஇரு வேறு பிரதேசங்களில் இரண்டு கொலைகள்\n​றாகம, மஹர பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். மேலும் படிக்க...\nகடல் அலை சீற்றம் 2 முதல் 3 மீட்டர் உயரத்திற்கு - எச்சரிக்கை\n​புத்தளம் முதல் மட்டக்களப்பு வரையான கடற்பரப்பில் கடல் அலை சீற்றம் 2 முதல் 3 மீட்டர் உயரத்திற்கு காணப்படும் என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. மேலும் படிக்க...\nஹெரோய்ன் போதைப் பொருளுடன் இருவர் கைது\n​ஹெரோய்ன் போதைப் பொருளை வைத்திருந்த இளைஞர் ஒருவர் பொரள்ளை, சிரிசர பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் படிக்க...\nகடல் அலை சீற்றம் 2 முதல் 3 மீட்டர் உயரத்திற்கு - எச்சரிக்கை\n​புத்தளம் முதல் மட்டக்களப்பு வரையான கடற்பரப்பில் கடல் அலை சீற்றம் 2 முதல் 3 மீட்டர் உயரத்திற்கு காணப்படும் என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. மேலும் படிக்க...\nகவிஞர் பாரதிதாசன் மறைந்த தினம்: ஏப்ரல் 21, 1964\n​புரட்ச��க்கவி பாரதிதாசன் அவர்கள் 29.4.1891 இல் புதுவையில் பெரிய வணிகராயிருந்த கனகசபை முதலியார், இலக்குமி அம்மாள் ஆகியோருக்கு பிறந்தார். மேலும் படிக்க...\nஇங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் பிறந்த நாள்: ஏப்ரல் 21, 1926\n​எலிசபெத் அலெக்சாண்டிரா மேரி என்ற பெயர் கொண்ட இரண்டாம் எலிசபெத் 1926-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் இதே நாளில் பிறந்தார். மேலும் படிக்க...\nபெண்கள் விரும்பும் சமையலறை அமைப்பில் நவீன அணுகுமுறை\n​இல்லத் தலைவிகள் அதிகப்படியான நேரத்தை சமையலறையில் செலவழிக்கும் நிலையில் அதன் வடிவமைப்பை அவர்களுக்கு ஏற்ற வகையில் அமைப்பது அவசியம் என்று கட்டுமான வல்லுனர்கள் குறிப்பிட்டுள்ளனர். மேலும் படிக்க...\nஎவ்வளவு கால இடைவெளியில் இரண்டாம் குழந்தை பெற்றுக்கொள்ளலாம்\n​முதல் குழந்தைக்கும் அடுத்த குழந்தைக்கும் எத்தனை கால இடைவெளி இருக்க வேண்டும், ஏன் இடைவெளி அளிக்க வேண்டும் என்பது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம். மேலும் படிக்க...\nஆப்பிள் மேக்புக் தோற்றத்தில் ஹானர் மேஜிக்புக் அறிமுகம்\n​ஹானர் 10 ஸ்மார்ட்போனுடன் ஆப்பிள் மேக்புக் தோற்றம் கொண்ட மேஜிக்புக் எனும் புதிய நோட்புக் சாதனத்தை ஹானர் அறிமுகம் செய்துள்ளது. மேலும் படிக்க...\nவிசேஷ அம்சங்களுடன் விவோ வி9 யூத் ஸ்மார்ட்போன் அறிமுகம்\n​விவோ நிறுவனத்தின் புதிய வி9 யூத் ஸ்மார்ட்போன் இந்தியாவில் வெளியிடப்பட்டுள்ளது. இதன் விலை மற்றும் விற்பனை குறித்த விவரங்களை தொடர்ந்து பார்ப்போம். மேலும் படிக்க...\nஜியோவுக்கு போட்டியாக வோடபோன் புதிய சலுகை அறிவிப்பு\n​ஏர்டெல் மற்றும் ரிலையன்ஸ் ஜியோவுக்கு போட்டியாக வோடபோன் பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு புதிய சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் படிக்க...\nதளபாடங்களை அசெம்பிள் செய்யும் ரோபா\nVideoIKEA என அழைக்கப்படும் இந்த ரோபோவினை சிங்கப்பூரில் உள்ள Nanyang Technological Institute பொறியியலாளர்கள் வடிவமைத்துள்ளனர்.மேலும் படிக்க...\n​கோடை காலம் கண்களில் அதிக தாக்கத்தை ஏற்படுத்துகிறது. எனவே இக்காலகட்டத்தில் கண்களைப் பாதுகாக்கும் வழி முறைகளை அறிவோம்... மேலும் படிக்க...\nயோக சிகிச்சை - உத்திதமேரு தண்டாசனம்\n​இந்த ஆசனத்தை தொடர்ந்து செய்து வந்தால் வயிற்றில் உள்ள உறுப்புகள் புத்துணர்வு பெறும். வயிற்றுப் பொருமல், புளி ஏப்பம், போன்ற குறைபாடுகள் நீங்கும். மேலும் படிக்க...\nஎவ்வளவு கால இடைவெளியில் இரண்டாம் குழந்தை பெற்றுக்கொள்ளலாம்\n​முதல் குழந்தைக்கும் அடுத்த குழந்தைக்கும் எத்தனை கால இடைவெளி இருக்க வேண்டும், ஏன் இடைவெளி அளிக்க வேண்டும் என்பது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம். மேலும் படிக்க...\nநெஞ்சு சளி என பல வியாதிக்கு கொதிக்கும் நீரில் துளசியுடன் மஞ்சள் தூள்\nPhoto​நீங்கள் அடிக்கடி உடல்நல உபாதைகளுக்கு உள்ளாகி மருத்துவமனைக்கு சென்று நேரத்தையும், பணத்தையும் செலவழிப்பவரா\nகாஷ்மீர் சிறுமி கொலை: ஒரு பெண்ணாக வேதனைப்படுகிறேன் - அலியாபட்\nகாஷ்மீர் மாநிலம் கத்துவா மாவட்டத்தில் சிறுமி பாலியல் தொல்லைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ள சம்பவத்திற்கு ஒரு பெண்ணாக வேதனைப்படுகிறேன் என்று நடிகை அலியாபட் வருத்தம் தெரிவித்துள்ளார். மேலும் படிக்க...\nவிக்ரம் வேதா ரீமேக்கில் நடிக்க ஷாருக்கான் விதிக்கும் நிபந்தனை\n​புஷ்கர்-காயத்ரி இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியாகி வரவேற்பை பெற்ற விக்ரம் வேதா படத்தின் இந்தி பதிப்பில் நடிக்க பாலிவுட் கிங் ஷாருக்கான் விருப்பப்படுவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. மேலும் படிக்க...\nரஜினியின் காலா படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு\n​பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘காலா’ படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் படிக்க...\nபெண் குழந்தைகளை யாரை நம்பி அனுப்புவது\n​பெண் குழந்தைகளை யாரை நம்பி அனுப்புவது என்று புரியாத சூழ்நிலை இப்போது உருவாகி உள்ளதாக நடிகை தேவயானி வேதனை தெரிவித்துள்ளார். மேலும் படிக்க...\nTAMILAN24 TV தரணி வாழ் தமிழர்களின் இதய ஒலி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmurasuaustralia.com/2016/09/blog-post_50.html", "date_download": "2019-05-26T09:20:18Z", "digest": "sha1:HTH7PXI7OASJPUSHXONC6NVEHFPCYNJL", "length": 56073, "nlines": 652, "source_domain": "www.tamilmurasuaustralia.com", "title": "தமிழ்முரசு Tamil Murasu: கார்த்திகா.கணேசரின் நாட்டிய நிகழ்வு - சில அபிப்பிராயக் குறிப்புகள் - யசோதா.பத்மநாதன்.", "raw_content": "\nஅவுஸ்ரேலிய செய்திகளையும் அறிவித்தல்களையும் விளம்பரங்களையும் தாங்கி வாரம் ஒருமுறை வெளிவரும் வாராந்த தமிழ்ப் பத்திரிகை20/05/2019 - 26/05/ 2019 தமிழ் 10 முரசு 05 தொடர்புகளுக்கு, tamilmurasu1@gmail.com, murasuau@gmail.com\nகார்த்திகா.கணேசரின் நாட்டிய நிகழ்வு - சில அபிப்பிராயக் குறிப்புகள் - யசோதா.பத்மநா���ன்.\nஒரிரு தினங்களுக்கு முன் ATBC யின் காலை நிகழ்ச்சியை கேட்டுக் கொண்டிருந்தேன். 40 ஆண்டுகளுக்கு மேலாக நடனக் கலை அனுபவம் கொண்டவரும் நடனம் சம்பந்தப்பட்ட பல புத்தகங்களைத் தந்தவரும் பல அரச விருதுகள் பெற்றவருமான கார்த்திகா கணேசர் நிகழ்ச்சியை நடத்திக் கொண்டிருந்தார்.\nஒவ்வொரு விடயத்திலும் அவருக்கென ஒரு தனிப் பார்வை இருக்கும். தனிக் கோணம் தெரியும். ஒரு விடயத்தை ஒருவர் சொல்கிறார் என்பதற்காக அன்றி அது சம்பந்தமாக தன்னுடய சொந்த ஆராய்ச்சியில் தனக்குச் சரியெனப் படுவதை சபையில் துணிந்து சொல்லி தன் தரவை சரி என நிறுவ வல்லவர்.\nஅந்தக் காலை நிகழ்ச்சி பற்றிச் சொன்னேன் அல்லவா சலங்கை இட்டாள் ஒரு மாது... பாடல் தெரிவு செய்யப் பட்டு ஒலிபரப்பாகிக் கொண்டிருந்தது. அழகான பாடல், இசை, குரல் என அந்தப் பாடலுக்கென அமைந்த எல்லாமாக நம் மனதிலும் ஒரு நடனமாது ஆடிக் கொண்டிருந்தாள். அதைத் தவிர வேறு அபிப்பிராயம் எதுவும் எழாத காலை நேர நிர்மலத்திற்குத் தோதான அழகிய பாடல்.பாடல் முடிந்ததும் பாடலுக்கான அபிப்பிராயம் கார்த்திகாவிடம் இருந்து வந்தது. ”பாவம் இந்த டி. ராஜேந்தர். கலையை ரசிக்காமல் பெண்ணை இப்படி விரசமாக ரசிக்கிறாரே சலங்கை இட்டாள் ஒரு மாது... பாடல் தெரிவு செய்யப் பட்டு ஒலிபரப்பாகிக் கொண்டிருந்தது. அழகான பாடல், இசை, குரல் என அந்தப் பாடலுக்கென அமைந்த எல்லாமாக நம் மனதிலும் ஒரு நடனமாது ஆடிக் கொண்டிருந்தாள். அதைத் தவிர வேறு அபிப்பிராயம் எதுவும் எழாத காலை நேர நிர்மலத்திற்குத் தோதான அழகிய பாடல்.பாடல் முடிந்ததும் பாடலுக்கான அபிப்பிராயம் கார்த்திகாவிடம் இருந்து வந்தது. ”பாவம் இந்த டி. ராஜேந்தர். கலையை ரசிக்காமல் பெண்ணை இப்படி விரசமாக ரசிக்கிறாரே\nஇதை அவர் சொன்ன போது அட, ஆமால்ல என்று தோன்றிய அதே கணம் பானுமதி அம்மையார் 1956ம் ஆண்டில் பாடிய ’அழகான பொண்ணு நான் அதுக்கேத்த கண்ணு தான்...’ பாடல் நினைவுக்கு வந்தது. அதில் ஒரு வரி வரும். ‘அங்கொண்ணு சிரிக்குது ஆந்தை போல் முழிக்குது; ஆட்டத்த ரசிக்கவில்லை ஆளத்தான் ரசிக்குது...’ கார்த்திகா அவர்களின் பார்வை வீச்சும் அதன் கோணமும் சிலிர்ப்பூட்டியது.\nசாதாரண கண்கள் சாதாரணமாய் பார்த்து விட்டுக் கடந்து போகும் ஒன்று எவ்வாறு கலைஞர்களின் கண்ணுக்கு பொட்டென பட்டு விடுகிறது என்பதில் தான் கலை பரினமிக்கிறது.\nஇவருடய மாணவிகளின் வருடாந்த நாட்டிய நிகழ்வு கடந்த 4.9.16 மாலை 6 - 9 மணிவரை ரெட்கம் மண்டபத்தில் நடந்ததினைக் கண்டு களிக்கும் சந்தர்ப்பம் எனக்கு வாய்த்தது. சரியாக 6.00 மணிக்கு மண்டபம் நிறைந்து விட்டது. அலங்காரம் செய்யப் பட்ட சிறுமிகள், அம்மாமார் என எந்த ஓட்ட ஆட்டங்களும் வெளியில் இல்லை. கமராக்காரர் வீடியோக்காரர் என எந்த இடைஞ்சல்களும் கெடுபிடிகளும் மேடைக்கு அருகே இல்லை.\nதீவிர ரசிகர்களுக்கு ரசிக்க எந்த இடைஞ்சலும் செய்து விடாத அந்த முன்னேற்பாடுகள் - அதில் அவர் காட்டிய சிரத்தை நிச்சயமாக எடுத்துக் கூறவும் பாராட்டவும் தக்கது. பலரும் செய்யத் தவறுகிற விடயம் அது. இதற்கு நன்றிகளும் பாராட்டுகளும் கார்த்திகா.\nகார்த்திகா. கணேசரின் நடன குருவான வழுவூராரின் வழிவந்த நடன நிகழ்வு என்ற சிறு அறிமுகத்தோடு நிகழ்வு ஆரம்பமானது. அதிலும் கார்த்திகாவுக்கென இருக்கும் தனித்த முத்திரை ஒவ்வொரு நடன நிகழ்விலும் தெரிந்தது. மிகக் கச்சிதமான நடன அலங்காரங்கள், உடை வடிவமைப்புகள், நிறத்தெரிவுகள், நடன வடிவமைப்புகள். சலிப்பு எதுவும் வந்து விட முடியாத படிக்கான நடனக் கோர்வைகள். அவற்றில் தெரிந்த லாவன்யம், எழில்,முகபாவம், பாங்கு, பார்வை, வீச்சு இவைகள் எல்லாவற்றிலும் கார்த்திகாவின் கை வண்ணம் மிளிரக் கண்டேன். கூடவே வழி நடத்திய பின்னணிக் குரலும் மொழியும் மதுரம்\nஅன்னிய மண்ணில் பிறந்த ஒரு பாரத தோற்றத்தை வெளியேயும் அன்னிய மண்ணின் சிந்தனையை அகப் பண்பாடாகவும் கொண்ட ஒரு மாணவிக்கு இந்தியப் பெண்ணின் நாணத்தை நடனத்துக்குள் கொண்டுவர ஒரு ஆசிரியருக்கு எத்தனை பிரயத்தனங்கள் வேண்டும் என்று எப்போதும் நான் வியப்பதுண்டு. அதற்கு ஒரு அசாத்தியப் பிரயத்தனம் வேண்டும். அந்த அசுர சாதனையை இந் நடன நிகழ்வில் மாணவிகளூடாக நடத்திக் காண்பித்திருந்தார் கர்த்திகா.\nபுஜபலம் காட்டி அம்பு விடுகிறான் ஒரு வீரன். முகத்தின் அத்தனை பெருமை மிளிர்கிறது. வில்லினை முறுக்கேற்றி நீட்டுகிறான். வில்லினை நாணேற்றுகிறான். வில்லு பறக்கும் அந்தக் கணம் தோளிலே ஒரு அதிர்வு அந்தக் கணம் ஒரு கச்சித அழகு. முழுமையான பயிற்சியினாலும் அம்பு விடும் நுட்பம் தெரிந்த ஒருவராலும் மாத்திரம் கொண்டு வர முடிந்த முழுமை அது\nகுச்சுப்புடி நடன வடிவில் கொலுவைத்து வருகிறார் ஸ்ரீ ரங்க நாதர். கஸ்தூரிப் பொட்டும் முத்தாரமும் போட்டு வரும் அழகு முத்திரையில் பொட்டும் முத்தாரமும் நாமே போட்டுக் கொண்டதைப் போல ஒரு தோற்றம்\nபொதுவாக கிருஷ்னரைக் காண்பிக்கும் போது பக்கவாட்டாக கைகளைக் கொண்டு சென்று விரல்களால் புல்லாங்குழல் இசைப்பதை காட்டுவதே நடன வழக்கு கார்த்திகா அதை மாற்றி மயிலிறகு கிரீடத்தில் மிளிர்வதை நடன முத்திரையில் காட்டியது அவரது தனித்துவத்தை வெளிப்படுத்திய ஒரு சிறு தோற்ற அழகு\nமத்தளத்தின் ஓசைக்கு ஏற்ப பாத அசைவுகளை செய்து ஒரு கூத்து வடிவினப் போல தன்னை அறிமுகம் செய்த படி வருதல் குச்சுப்புடி நடனத்தின் சிறப்பு என அறிகிறேன். ஹரிருக்மினி என ஆரம்பிக்கும் பாடலுக்கு ஒரு குச்சுப்புடி நடனம். ருக்மணி மண்டபத்துக்குள் பிரவேசிக்கிறார். அவர் கிருஷ்னரின் ஆசை நாயகி அல்லவே அவர் முறைப்படி திருமணம் செய்து கொண்ட குலப்பெண். அதனால் அவரது நடன அசைவுகளில் பாத அசைவுகளில் ஒரு வித ராஜ கம்பீரம் அவர் முறைப்படி திருமணம் செய்து கொண்ட குலப்பெண். அதனால் அவரது நடன அசைவுகளில் பாத அசைவுகளில் ஒரு வித ராஜ கம்பீரம் ஒரு வித சமூக அங்கீகாரம் கொடுத்த சரிவழி வந்த அழகின் துலக்கம் ஒரு வித சமூக அங்கீகாரம் கொடுத்த சரிவழி வந்த அழகின் துலக்கம் அப்படி ஒவ்வொரு பாத்திரத்திற்குமான தனித்துவமான பாத அசைவுகள், தோற்ற வார்ப்புகள், முக பாவனைகள்.\nதாம்பாளத்தில் ஏறி நின்ற படி தலையிலே செம்பு வைத்து ஆடும் ஒரு வகை நடனம் தரங்கம் என அது அழைக்கப் படுகிறதாம். தரங்கம் என்பது கடல் அலை. அது கடல் அலையின் மேலே ஆடப்படுவதான பாவனையைக் கண் முன்னே கொண்டு வரக் கூடியது இந்த வகை நடனம். இதற்கு ஆர்வம், முழுமையான பயிற்சி, ஈடுபாடு இவைகள் இன்றி இந் நடனத்தை ஆடுதல் மிகக் கடினம். ஓரிளம் பெண் அதனை புன்னகை மாறா முகத்தினளாய் ஆடிப் போனாள். சில இடத்தில் பயிற்சியின் போதாமை தெரிந்த போதும் அதை ஆடத் துணிந்ததைக் குறிப்பிட்டாக வேண்டும். வரும் காலத்தில் இவர் இந் நடனத்தில் தேர்ந்த நர்த்தகியாவார் என்பதனை இந் நிகழ்ச்சி காட்டிச் சென்றது.\nதீராத விளையாட்டுப் பிள்ளைக்கு கண்ணனின் சிரிப்பும் ராதையின் செல்லச் சிணுங்கலும் என்னவெனச் சொல்வது கண்ணனின் குறும்புச் சிரிப்பு அலாதியான அழகு கண்ணனின் குறும்புச் சிரிப்பு அலாதியான அழகு பாரதி ஒரு பாடலில் ���ொல்வான் ’சோலைமலரொளியோ உனது சுந்தரப் புன்னகைதான்’ உடனே எனக்கிந்த பாடல் வரியே நினைவுக்கு வந்தது. ஓரிடத்தில் அவ் விடலைச் சிறுமி கைகளினால் மூடிக் கொண்டு ஒரு குறுஞ்சிரிப்பு சிரித்தாள். அதன் அழகு அழகிய மலர் ஒன்றை இலை மறைத்து நிற்பதைப் போல அமைந்திருந்தது. அந்தச் சோலை மலரொளி இது தான் பாரதி ஒரு பாடலில் சொல்வான் ’சோலைமலரொளியோ உனது சுந்தரப் புன்னகைதான்’ உடனே எனக்கிந்த பாடல் வரியே நினைவுக்கு வந்தது. ஓரிடத்தில் அவ் விடலைச் சிறுமி கைகளினால் மூடிக் கொண்டு ஒரு குறுஞ்சிரிப்பு சிரித்தாள். அதன் அழகு அழகிய மலர் ஒன்றை இலை மறைத்து நிற்பதைப் போல அமைந்திருந்தது. அந்தச் சோலை மலரொளி இது தான் கண்டவர்கள் அதை உணர்ந்திருப்பர். நடனத்தைத் தாண்டி அழகு சுடர் விட்ட இடம் அது கண்டவர்கள் அதை உணர்ந்திருப்பர். நடனத்தைத் தாண்டி அழகு சுடர் விட்ட இடம் அது\nராதை அதற்கு ஈடு கட்டி இருந்தார் என்பதையும் இங்கு குறிப்பிட்டாக வேண்டும். அவரது உதடு பிரியாத புன்னகையோடு கண்களில் காட்டிய மனத்தாங்கல் அற்புதமாய் அவர் முகத்தில் வெளிப்பட்டிருந்தது. சபாஷ் மாணவிகளே இது தம் பாவனையால் தம் திறமைகளை மாணவிகள் புலப்படுத்திய பிரதேசம் இது தம் பாவனையால் தம் திறமைகளை மாணவிகள் புலப்படுத்திய பிரதேசம் இந்த இடத்தில் தான் ஆசிரியரும் மாணவியும் கலையும் சங்கமமாகிறார்கள். கலை தனித்து மிளிர்கிறது.\nசுவாமி ராரா வைச் சொல்லாமல் போக முடியுமா சிருங்கார ரசம் சொட்டச் சொட்ட நன்கு பயிற்சி பெற்ற ஆடலில் தேர்ச்சி பெற்ற அணங்கு ஆடிய நடனம். உச்சம் பெற்ற சிருங்கார பாவனைகள், முகத்தில் தான் எத்தனை கணத்துக்குக் கணம் மாறும் பாவனைகள் சிருங்கார ரசம் சொட்டச் சொட்ட நன்கு பயிற்சி பெற்ற ஆடலில் தேர்ச்சி பெற்ற அணங்கு ஆடிய நடனம். உச்சம் பெற்ற சிருங்கார பாவனைகள், முகத்தில் தான் எத்தனை கணத்துக்குக் கணம் மாறும் பாவனைகள் புன்னகை, வெட்கம்,சீ போ எனும் பாவம், சோபிதம் பெருமை, காதல், போதை....கோபமும் புன்னகையும் ஒரு கணத்தில் மாறும் அற்புதம்\nபலருக்கும் பிடித்திருந்தது ஒரு சிறு குழந்தை ஆடிய நடனம். கைதட்டலில் அது தொனித்தது.\nஎனினும் எனக்கு பிடித்த வகைகளில் ‘ஒரு முறை வந்து பார்த்தாயா’ நடனத்தையும் இப்பாடலையும் பற்றிக் குறிப்பிடாமல் அப்பால் செல்ல இயலாது. இந்தப் பாடலுக்கென தனிப்பட ஒரு அழகு உண்டு. அதனை ஆசிரியர் நடனம் முடிந்த பிறகு குறிப்பிட்டுச் சொல்லி இருந்தார். அது ஒரு மலையாள சினிமாவில் வந்த தமிழ் நாட்டுப் மாதினை வர்ணிக்கும் பாடல். மாணிக்க வாசக மொழி பேசும் சிலப்பதிகார சிலம்புடை நங்கையே பழமுதிர் சோலையின் கொஞ்சலாய் வந்தவளே....என அமையும் அது.\nபாடகர்கள் சித்திராவும் ஜேசுதாஸ் அவர்களும். குரலில் தான் எத்தனை பாவங்கள்... ஒரு வித ஏமாற்றமும் கோபமும் கலந்த குரலாக வரும் அப்பாடல் ஓரிடத்தில் காணாதவரைக் கண்டவுடன் அப்படியே இறங்கி வந்து ஏன் என்ற கேள்வியை குரலுக்குள் மறைத்து வைத்த படி அன்பு நிரம்ப குரல் மெல்ல இறங்கி வந்து மீண்டும் கேட்கும்’ ஒரு முறை வந்து பார்த்தாயா என்று ஒரு கேள்வி. பின்னணி இசை ஒத்துழைக்க பாடகி சித்திரா கலையாடிய தருணம் அது என்று ஒரு கேள்வி. பின்னணி இசை ஒத்துழைக்க பாடகி சித்திரா கலையாடிய தருணம் அது குரலில் அப்படி ஒரு உணர்வுப் பாவனை\nஆஹா...., அதற்கு இந் நர்த்தகி காட்டும் விழி நீட்டி நாடி உயர்த்தி கண்களில் திடீரெனத் தோன்றிய கனிவு பொங்க அந்தக் கேள்வி பாவனை வடிவில் ஆஹா.....இந்த இடம் இலக்கியமும்,இசையும் , நடனக் கலையும் இணைந்த ஒரு சங்கமம் ஆஹா.....இந்த இடம் இலக்கியமும்,இசையும் , நடனக் கலையும் இணைந்த ஒரு சங்கமம்\nஇப்பாடலைத் தெரிவு செய்ததன் மூலம் கார்த்திகாவின் தெரிவுத் தரம் துலங்கிறென்றே சொல்வேன். இப்படி இன்னுமொரு அற்புத தமிழ் பாடல் இருக்கிறது. அற்புதக் கவிஞன் வாலி இயற்றியது. ’மதுரையில் பறந்த மீன் கொடியை உன் கண்களில் கண்டேனே...’ என ஆரம்பிக்கும் தமிழ் மாதை வர்ணிக்கும் பாடல். வருகிற முறை நடக்க இருக்கும் ஆண்டு நிகழ்வில் இந்தப் பாடலுக்கு ஒரு நடன விருந்து தர வேண்டும் என்று ரசிக உரிமையோடு இந்த இடத்தில் விண்ணப்பித்துக் கொள்ளுகிறேன்.\nஅது போல பாரதி தன் பாஞ்சாலி சபதத்தில் சரஸ்வதியை வணங்கிப் பாடும் பாடல் கூட இந்த வகை சார்ந்து வரும்.\n“வேதத் திரு விழியாள் – அதில்\nமிக்க பல்லுரை எனும் கருமையிட்டாள்\nசீதக் கதிர் மதியே – நுதல்\nவாதத் தருக்கமெனும் – செவி\nவாய்ந்த நற் துணிவெனும் தோடணிந்தாள்\nபோதமென் நாசியினாள் – நலம்\nபொங்கு நல் சாஸ்திர வாயுடையாள்\nகற்பனைத் தேனிதழாள் – சுவைக்\nசிற்ப முதல் கலைகள் பல\n.... ”என தொடரும் அது.\nஒன்றுக்கொன்று சளைத்ததல்லாத சுமார் 20 நடன நிகழ்வுகள்...அலாரிப்��ு மல்லாரி என ஆரம்பித்து குச்சுப்புடி, ஜதீஸ்வரம், தில்லானா, தரங்க நடனம், காலிங்க நர்த்தனம், தமிழ், ஹிந்தி, சமஸ்கிருத, தெலுங்கு, தமிழ், மலையாளப் பாடல்கள், என வகைகள் கூட்டி ஒன்றுக்கொன்று இடைவெளி இல்லாத சம்பிருதாயப் பேச்சுகள் சடங்குகள் எதுவும் இல்லாத விறுவிறுப்பான நடனக் களிப்பாக அது இருந்தது. சரியான நேரத்திற்கு ஆரம்பித்து சரியான நேரத்திற்கு அது முடிந்தது என்பதையும் இங்கு குறிப்பிட்டாக வேண்டும்.\nதனிப்பட்ட முறையில் கலைகளை ரசிக்க விரும்பும் ஒரு பார்வையாளர் என்பதைத் தாண்டி நடனம் பற்றி எனக்கதிகம் தெரியாது என்ற போதும் எனக்குப் பல பார்வை முரண்பாடுகள் உண்டு என்பதையும் நான் இங்கு குறிப்பிட்டாக வேண்டும்.\nநடன சம்பிருதாயங்களைப் புறக்கணித்து பார்வையாளர்களை வெறுமனே ’டான்ஸ் பாக்க வந்திருக்கிறீங்கள்; இந்தாங்கோ, பாத்திட்டுப் போங்கோ’ என்ற வகையான மன அபிப்பிராயத்தை எனக்கு இந் நிகழ்வு ஏற்படுத்தி இருந்தது. ஒரு கலைப்படைப்பு கண்ணுக்கு விருந்தாய் மட்டும் அமையாமல் அது கருத்துக்கும் ஆத்மாவுக்கும் சுகத்தை நல்குவதாய்; ஆசுவாசத்தை அளிப்பதாய் இருக்க வேண்டும் என்பது என் அடங்கா அவல்.\nஅது எந்தப் பண்பாடு சார்ந்த கலை வடிவங்களுக்கும் பொருந்தும். ஒரு குங்ஃபு கலை அந்த நாட்டுக்குரிய பண்பாட்டையும் அதற்குள் பிரதி பலிக்கிறதே அதைப் போல....\nபாரத பண்பாடு, அதன் அறம் சார்ந்த ஆத்மானுபவம் பொதுவாக நடன நிகழ்வில் ஆரம்பத்திலேயே தொனிக்கும். அது நடனம் ஆரம்பிக்கு முன் நாம் உதைக்கப் போகும் பூமித்தாயை தொட்டு வணங்குவதில் இருந்து ஆரம்பிக்கும். அதன் பின்னரான மாதா,பிதா,குரு தெய்வ வணக்கங்களில் கொஞ்சம் பாரதப் பண்பாட்டுக்குள்ளே வரும். பிறகு புஷ்பாஞ்சலியில் அது பரிமளிக்கும். பிறகு மெல்ல மெல்ல ஆசிரியரின் கற்பனை திறனுக்குள்ளும் பிள்ளைகளின் தனித்தன்மையிலும் கலை விரிந்து மணம் பரப்பும். இறுதியாக மீண்டும் பூமியை வணங்கி இடம் தந்த மேடையை வணங்கி, வந்த சபையை வணங்கி நிறைவு பெறும்.\nஇவைகள் பாரதக் கலைகளைக் காண்கின்ற கண்களுக்கு வாய்க்க வேண்டும். எந்த வேர் வழி எத்தகைய ஆழ அகல வழி அக்கலை வந்ததென்பதும் அது எத்தகைய பண்பாட்டை ஏந்தி நிற்கிறது என்பதும் காண்கின்ற கண்ணுக்கு புலப்பட வேண்டும். அப்போது தாம் முழுமையான கல்யாணச் சாப்பாடு சாப்ப��ட்ட திருப்தி வரும் :) (இது என் தனிப்பட்ட விடுபட்ட இடம் என நான் கருதும் அபிப்பிராயம். பலருக்கு அதில் பல்வேறு அபிப்பியாயங்கள் இருக்கலாம் என்பதையும் நினைவு கூருகிறேன்.)\nபல பாடல்கள் பிற மொழிப் பாடல்கள். பொருள் தெரியாமல் கண்ணுக்கு மட்டும் காட்சியாய் நடனம் அமைவதில் எனக்கு உடன் பாடில்லை. குறைந்த பட்சம் ஒரு சிறு அறிமுகமாவது நடனத்துக்கு முன் கொடுத்திருந்தால் நமக்கு அதை இன்னும் உன்னிப்பாகப் பார்க்கவும் ரசிக்கவும் வாய்ப்பு அதிகரித்திருக்கும். கண்ணில் இருந்து கருத்தை அது சென்றடைந்திருக்கும். குறைந்த பட்சம் பின்னணியிலேனும் ஓரிரு நிமிடம் குச்சுப்புடி என்றால் என்ன அதன் தனித்துவம் யாது அது பரதத்தில் இருந்து எவ்வாறு வேறு படுகிறது தரங்க நடனம் சுட்டுவது என்ன போன்ற விடயங்களைத் தெளிவு படுத்தி இருக்கலாமோ என்று தோன்றியது. அறிவுக்கும் புரிந்துணர்வுக்கும் அனுபவம் செய்தலுக்கும் கொஞ்சம் தீனி தந்திருக்கலாமோ குருவே\nஅமெரிக்க அதிபர் ஒபாமா பேசுகின்ற போது அவர் ஒரு வசனத்தை பேசி விட்டு சற்று நேரம் விடுவார். அந்த இடவெளி மக்கள் சொன்னதைக் கிரகித்துக் கொள்வதற்கான நேரம். அதே நேரம் இடமும் வலமுமாய் தன் மக்களைப் பார்ப்பார். புரிந்து கொள்கிறார்களா என்பதை பொறுப்பாக அவதானிப்பார். அது ஒரு சபைக்கு முக்கியமானது. கலைக்கும் அது தேவை. பார்வையாளனையும் ஆசிரியரையும் பிணைக்கும் கயிறு அது. அது கலா அனுபவம் சென்றடையும் பாதை\nபிள்ளைகளுடய; பெற்றோருடய பல மணி நேர அர்ப்பணிப்பு, பயிற்சி, அதற்கான அலங்கார ஏற்பாடுகள், செலவுகள் என அவர்கள் கொடுத்தது நிறைய. குறைந்த பட்சம் நிகழ்ச்சி முடிந்த பின்னராவது மாணவிகளை அவர்கள் பெயர் கூறி தனித்தனியாக மேடைக்கு அழைத்திருக்கலாம். அவர்களின் ’களைப்பை’ போக்கியிருக்கும் பானமாய் அது இருந்திருக்குமெல்லோ\nஇவைகள் எல்லாம் எனக்குச் செலவுக் கணக்கில் இருந்தாலும் இலவசமாய் கிடைத்த ஒரு விருந்தில் வரவே அதிகம். இலவச விருந்தில் இவைகளை எல்லாம் சொல்ல எனக்கென்ன அருகதை இருக்கிறது என்ற குற்ற உணர்வும் எனக்கு எளாமல் இல்லை. என்றாலும் சொல்ல வேண்டி இருப்பது அறத்தின் பாற்பட்டது.\nசொல்லி விடுவது எளிது. ஒரு நிகழ்வை நடத்தி முடிப்பதன் பின்னால் உள்ள சிரமங்களை; களைப்புகளை; அதன் பாடுகளை நானறிவேன். அந்த பாரிய களைப்பினை போக்க வல்ல ஒரு குறிப்பாக இது இல்லை எனினும் அனுபவ ஞானமும் தனித்துவமான பார்வை வீச்சும் கொண்ட கலைஞியே உன் அபார ஆற்றலுக்கும் உன் பார்வையைத் துணிந்து முன் வைக்கும் உன் துணிச்சலுக்கும் என் முழங்கால் மடித்து தொப்பி களற்றி என் மரியாதைகள் உரியதாகுக\nஒரு சிறு திருத்தத்தை இங்கு சொல்லக் கடமைப்பட்டிருக்கிறேன்.\nஒரு ரசிகையாக எனக்கதிகம் நடன நுணுக்கங்கள்; பெயர்கள் சொல்லும் அர்த்தங்கள் பற்றி எதுவும் தெரியாது.\nஅலாரிப்பு என்ற முதலாவது நடன வகை இறைவனுக்கும் குருவுக்கும் சபைக்கும் வணக்கம் கூறும் வகையைச் சார்ந்தது என ஒரு நடன ஆசிரியர் மூலம் இன்று அறிந்து கொண்டேன். அதனை இந் நிகழ்வில் மாணவிகள் முதலாவதாக ஆடி இருந்தார்கள்.\nஆகையினால் நடன சம்பிருதாயங்கள் புறக்கணிக்கப் பட்டன என்ற கூற்று தவறு என்பதை இத்தால் தெரிவித்துக் கொள்ளுகிறேன்.\nபுதிதாக ஒரு பாடம் இன்று பயின்று கொண்டேன்.\nகார்த்திகா.கணேசரின் நாட்டிய நிகழ்வு - சில அபிப்பிர...\nதியாகி திலீபனின் 29 ஆம் ஆண்டு நினைவு நிகழ்வு 30 09...\nகலாநிதி க.குணராசா வழங்கிய \"சூளவம்சம் கூறும் இலங்கை...\nபவள விழாக் காணும் ஈழத்துக் கலையுலக ஆளுமை தாசீசியஸ்...\nபாடுவதிலிருந்து முழு ஓய்வு: எஸ். ஜானகி அறிவிப்பு\nவிசாரணை'யைத் தொடங்கி வைத்த ஆட்டோ ஓட்டுநர்\nஇன்று பேராசிரியர் செ.யோகராசா அவர்களுக்கு பணி நயப்ப...\nசிட்னி ஸ்ரீ துர்க்கை அம்மன் கோவில் அலங்கார உற்சவம் 2013\nசிட்னி முருகன் ஆலய வருடாந்த திருவிழாக்கள்படப்பிடி...\nஎனது இலங்கைப் பயணம் - செ.பாஸ்கரன்\nமௌனம் கலைகிறது.... - நடராஜா குருபரன்\nமலரும் முகம் பார்க்கும் காலம் - தொடர் கவிதை\nசிட்னி துர்க்கை அம்மன் ஆலயம்\nஉங்கள் செல்வக் குழந்தைகளின் பிறந்த நாள் வாழ்த்துக்கள் இங்கே இடம்பெறவேண்டுமா புகைப்படங்களுடன் விபரங்களையும் உங்கள் தொடர்பு இலக்கங்களையும் tamilmurasu1@gmail.com என்ற முகவரிக்கு இரண்டுவாரங்களுக்கு முன்பாக அனுப்பிவையுங்கள்\nஉங்கள் விளம்பரங்கள் வாராந்தம் தமிழ்முரசில் இடம்பெற விரும்பினால் tamilmurasu1@gmail.com என்ற முகவரியில் தொடர்புகொள்ளவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/movie-review/1095/Paandiya-Naadu/", "date_download": "2019-05-26T08:59:32Z", "digest": "sha1:53TCYVSYRDB4YVBZ6OHHOQ2AFUNU6QJS", "length": 31783, "nlines": 217, "source_domain": "cinema.dinamalar.com", "title": "பாண்டிய நாடு - விமர்சனம் | Cinema Movie Review | Movie Reviews | Tamil movies| Tamil actor actress gallery |Tamil Cinema Video,Trailers,Reviews and Wallpapers.", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » விமர்சனம் »\nவிமர்சனம் பட காட்சிகள் (10) சினி விழா (4)\nதினமலர் விமர்சனம் » பாண்டிய நாடு\nமதுரை பின்னணியில் விஷால் நடித்த படங்கள் தோற்றதில்லை, ஆதலால் காதல் செய்வீர் வெற்றிக்குப்பின் உடனடியாக சுசீந்திரன் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் திரைப்படம், இயக்குநர் இமயம் பாரதிராஜா உணர்ச்சிபூர்வமான அப்பா கேரக்டரில் நடித்திருக்கும் திரைப்படம்... என ஏகப்பட்ட எதிர்பார்ப்புகளுடன் தீபாவளி அன்று திரைக்கு வந்திருக்கும் திரைப்படம் தான் பாண்டிய நாடு.\n) ஒருவர் பின்னணியில் இருக்க மதுரை நகரையே அல்லோல, கல்லோலப்படுத்தும் தாதா சிம்மக்கல் ரவி. மதுரையில் எந்த பிஸினஸை யார் செய்தாலும் இவருக்கு, லாபத்தில் 50 சதவிகிதத்தை கமிஷனாக கொடுத்து விட வேண்டும். 10 லட்சத்திற்கு மேல் பத்திரப்பதிவு நடந்தால் சிம்மக்கல் ரவிக்கு சில சதவிகிதங்கள் கமிஷனாக போயே தீர வேண்டும் என ஏகப்பட்ட பில்-டப்புகளுடன் 150 பேருந்துகளுக்கும், சில பல கிரானைட் குவாரிகளுக்கும் இதுமாதிரி சம்பாதித்த பணத்தில் சொந்தக்காரராக இருக்கும் சிம்மக்கல் ரவி, அவ்வளவு சம்பாதித்த பின்பும் கொலை, கொள்ளை என தனது தாதா சாம்ராஜ்யத்தை விடுவதாக இல்லை.\nஇந்நிலையில் அரசு அனுமதித்த 80 மீட்டருக்கும் கீழாக 200-300 மீட்டர்கள் சிம்மக்கல் ரவியின் கிரானைட் குவாரியில் பள்ளங்கள் தோண்டி கற்கள் எடுக்கப்படுவதால் தினமும் நான்கு ஊழியர்கள் உயிர் இழக்கும் வேதனை தாங்க முடியாமல், அத்துறை அரசு அதிகாரியான விஷாலின் அண்ணனும் ஓய்வு பெற்ற மின் இலாகா ஊழியர் பாரதிராஜாவின் மூத்த மகனுமான சோமசுந்தரம் எனும் நாகராஜ், சிம்மக்கல் ரவியின் கல்குவாரிகளை மூட சொல்கிறார். இதில் கடுப்பாகும் ரவி, அவரை தனது பேருந்தால் விபத்து ஏற்படுத்தி போட்டுத்தள்ளி விட்டு, நான் தான் உன் மகனை கொன்றேன், உன்னால் முடிந்ததை பார் என மகனை இழந்து வாடும் பாசக்கார தந்தை பாரதிராஜாவிடம் சவுடாலும் விடுகிறார். இதை தூர இருந்து கவனிக்கும் அமைதியான சுபாவம் கொண்ட விஷால், வெகுண்டெழுகிறார். அண்ணனை கொன்றவர்களை தீர்த்துக்கட்ட திட்டம் தீட்டி களம் இறங்குகிறார்.\nஇது ஒருபுறம் இருக்க, மறுபக்கம் பாரதிராஜாவும் தன் சேமிப்பு பணம், மூத்த பிள்ளையின் இறப்புக்குப்பின் அரசு தந்த பணம் என எல்லாவற்றையும் ஒன்று சேர்த்து 30 லட்சத்தில் ஒரு கூலிப்படையை ஏவி, மூத்தமகனை கொன்ற சிம்மக்கல் ரவியை தீர்த்துக்கட்ட நாள் குறிக்கிறார். இறுதியில் சிம்மக்கல் ரவியையும், அவனது ஆட்களையும் கொன்று குவித்தது விஷாலா பாசக்கார பாரதிராஜா அனுப்பிய ஆட்களா பாசக்கார பாரதிராஜா அனுப்பிய ஆட்களா எனும் மீதிக்கதையுடன், பள்ளி ஆசிரியை பாப்பா எனும் லட்சுமி மேனனுடன், சிவக்குமார் எனும் விஷாலின் இளமை, இனிமை சொட்டும் காதலையும், கல்யாணத்தையும் கலந்துகட்டி பாண்டிய நாடு படத்திற்கு சுபம் போடுகிறார் இயக்குநர் சுசீந்திரன்\nவிஷால், திக்குவாயாக மாறும் சிவக்குமாராக பின்னி பெடலெடுத்திருக்கிறார். ஆக்ஷ்ன் காட்சிகளிலும், ஆடல், பாடல் காட்சிகளிலும் கூட அப்படியே அண்ணன் பெண்ணிடம் அவர் காட்டும் செல்லமாகட்டும், அப்பா பாரதிராஜாவிடம் காட்டும் மரியாதையாகட்டும், அண்ணனிடம் காட்டும் அந்நியோனியமாகட்டும், காமெடி சூரியிடம் காட்டும் நட்பாகட்டும், லட்சுமி மேனனிடம் காட்டும் நெருக்கமாகட்டும் எல்லாவற்றிலும் நச் சென்று நடித்து, தான் ஏற்றிருக்கும் பாத்திரத்திற்கு கூடுதல் மதிப்பு சேர்த்திருக்கிறார் மனிதர். பலே, பலே\nடீச்சர் பாப்பா - லட்சுமி மேனன் தொழுநோயாளிகளிடம் காட்டும் இறக்கத்திலாகட்டும், மாணவர்களிடம் காட்டும் பாசத்திலாகட்டும், விஷாலிடம் தன் வீட்டு உரிமையாளரின் மகன் என்று தெரிந்து காட்டும் ஆரம்ப அன்பிலாகட்டும், அதன்பின் காட்டும் காதலில் ஆகட்டும் எல்லாவற்றிலும் தேர்ந்தெடுத்த நடிகையாக மிளிர்ந்திருக்கிறார். ஆனால் பாடல் காட்சிகளில் தான் ஓங்கி உயர்ந்து வளர்ந்து ஆணாகவும் தெரியாமல், பெண்ணாகவும் தெரியாமல் ஒருமாதிரி தெரிகிறார். உடம்பையும், உணவையும் குறைக்கணும் அம்மணி\nபாசக்கார தந்தையாக பாரதிராஜா, நிச்சயம் படம்பார்க்கும் எல்லோரது அப்பாக்களையும் ஏறக்குறைய பிரதிபலித்து இருக்கிறார். ஏதோ சில அரசியலால் இந்த மனுஷருக்கு, இயக்கத்திற்காக இதுவரை கிடைக்காத தேசியவிருது இப்பாத்திரத்திற்காக கிடைத்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை\nவிஷால், பாரதிராஜா மாதிரியே சோனுவாக வரும் விக்ராந்த், டவுட் - சூரி, சோமசுந்தரம் - நாகராஜ், வில்லன் சரத் எனும் சிம்மக்கல் ரவி, ஹரிஷ் - பரணி உள்ளிட்ட எல்லோரும் பாத்திரமறிந்து பளிச்சிட்டிருக்கின்றனர்\nகிரானைட் குவாரி, மதுரை அமைச்சர், தாதாயிஸம் என கரண்ட் மேட்டரை கையில் எடுத்து அதை கலர்புல் கமர்ஷியல் படமாக தந்திருக்கும் சுசீந்திரன் - சூப்பரிந்திரன்\nஆகமொத்தத்தில், மதியின் மதிநுட்பமான ஒளிப்பதிவு, டி.இமானின் மிரட்டும் இசை, ஆண்டனியின் கோர்வையான அழகிய படத்தொகுப்பு உள்ளிட்ட ப்ளஸ் பாயிண்ட்டுகள் சுசீந்திரனின் எழுத்து இயக்கத்தில், பாண்டிய நாடு - பலே நாடு என சொல்ல வைக்கின்றன\nநமது தினமலர் இணையதளத்தின் சினிமா பகுதியில், பல படங்களின் விமர்சனங்கள் வெளிவந்து கொண்டு இருக்கின்றன. சில வாசகர்கள் தங்களது பிளாக்குகளில் திரைப்படங்களின் விமர்சனங்களை வெளியிட்டு வருகின்றனர். அவர்களை ஊக்குவிக்கும் பொருட்டு, வாசகர்களின் விமர்சனங்களும் தினமலர் இணையதள சினிமா பகுதியில் இடம்பெறும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்...\nவாசகர் சி.பி.செந்தில் குமாரின் விமர்சனம்\nஅவரது பிளாக் முகவரி : www.adrasaka.com\nவழக்கம் போல வில்லன் ஒரு தாதா. ஹீரோவோட அண்ணன் ஒரு கல்குவாரி பிரச்னையில வில்லனுக்கு குறுக்கே வர்றார். தற்செயலா நடந்த விபத்து மாதிரி செட் பண்ணி வில்லன், ஹீரோவோட அண்ணனை போட்டுத்தள்ளிடறாங்க. ஹீரோ எந்த வம்பு தும்புக்கும் போகாதவர். ரொம்ப பயந்த சுபாவம். ஆல்ரெடி தன் நண்பன் ஒருத்தன் கூட சேர்ந்து மறைமுகமாக வில்லனை எதிர்க்கிறார். நண்பனையும் வில்லன் கொன்னுடறான். இப்போ ஹீரோ பழி வாங்கணும். ஆனா இவர் ஒரு சாதா ஆள். அதனால பிளான் பண்ணி வில்லனைப்போட்டுத்தள்ளமுயற்சிக்கிறார்.\nஹீரோவோடஅப்பா வீட்டுக்குத்தெரியாம ஒரு ரவுடியை செட் பண்ணி வில்லனை தீர்த்துக்கட்ட பிளான் போடறார். வில்லனுக்கு ஹீரோ அப்பாவை அடையாளம் தெரிஞ்சுடுது. இப்போ ஹீரோ தன் அப்பாவையும் காப்பாற்றி, வில்லனையும் போட்டுத்தள்ளணு. இதை எப்படி செஞ்சார் என்பதே மிச்ச மீதிக்கதை. இந்த ஆக்சன் பிளாக் எல்லாம் லேடீஸ்க்கு ஒத்து வராது என்பதால் ஓப்பனிங்க்ல ஹீரோ - ஹீரோயின் ரொமான்ஸ் காட்சிகள்.\nஹீரோவாக புரட்சித்தளபதி விஷால். இது அவருக்கு சொந்தப்படம், எஸ் தயாரிப்பாளரும் இவரே. எல்லா விஷால் படங்களையும் போலவே இதிலும் இவர் பயந்த சுபாவம் உள்ள, அப்பாவியான பக்கத்து வீட்டுப்பையன் போன்ற தோற்றம் உள்ள ஆள். பின்பாதியில் இவர் போடும் ஃபைட் க���ட்சிகள் பொறி பறக்குது. டாய், டூய் என கத்தல்கள் ஏதும் இல்லாமல், பஞ்ச் டயலாக்ஸ் ஏதும் பேசாமல் அடக்கி வாசித்திருக்கிறார்.\nஹீரோயின், லட்சுமிமேனன். ஹீரோவுடன் இவர் குறும்புப்பேச்சு பேசும் காட்சிகள் அழகு. பாடல் காட்சிகளில் இவர் காட்டும் செயற்கையான உற்சாகமும், பொருந்தாத குத்தாட்ட ஸ்டெப்பும் மைனஸ். ஆனால் இவர் தன் உடலை வெளிப்படுத்தாமல் அணியும் உடைகள், கேமரா கோணம் எப்படி வைத்தாலும் கண்ணியம் மாறாத தோற்றம் தரும் ஸ்க்ரீன் பிரசன்ஸ் அபாரம்.\nபாரதிராஜா ஜீன்ஸில் கம்பீரமாக வருபவர் கதாபாத்திரத்தின் தன்மை கருதி இதில் சாதா நடுத்தர அப்பாவாக பாந்தமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். மகனின் இறப்புக்கு கதறும் காட்சியில் அழுகை நடிப்பு அற்புதம்.\nவில்லனாக வருபவர் கவுதம் வாசுதேவ் மேனன் மாதிரி இருக்கிறார். மிரட்டலான தோற்றம். விக்ராந்த் சில சீன்கள் வந்தாலும் நல்லா பண்ணி இருக்கார். புரோட்டா சூரி, ஹீரோவுக்கு நண்பனாக வந்து 6 காட்சிகளில் சிரிக்க வைக்கிறார்.\nசி.பி.கமெண்ட் : பாண்டியநாடு - அண்ணனைக்கொன்ற ரவுடியைப்பழி வாங்கும் மாமூல் கதை. முன் பாதி சுமார், பின் பாதி ஸ்பீடு. பெண்களும் பார்க்கும் தரத்தில் தான் இருக்கு.\nமதுரைப் பக்கத்து கதை என்றால் தமிழ் சினிமாவில் என்ன இருக்கும்\nபத்து வார்த்தைகளுக்கு மிகாமல் பதில் அளிக்கவும்\nஅரிவாள், கத்தி, ரத்தம், கொலை, பயந்த ஹீரோ, தாதா வில்லன், பழிக்குப் பழி.\nஇந்தப்படமும் அதே ரத்தத்துக்கு ரத்தம் கதைதான்.\nபயந்த சுபாவம் உள்ள விஷாலின் அண்ணனை கிரானைட் குவாரி வில்லன் போட்டுத் தள்ளிவிட, சாது ஒன்று பூதமாகப் புறப்பட்டு அந்த வில்லன் அண்ட் கோ-வை பூண்டோடு, மிளகாயோடு காரசாரமாக அழித்து துவம்சம் செய்வதுதான் பாண்டியநாடு.\nசில பல சொதப்பல்களுக்குப் பிறகு மெதுவாய்த் தலை நிமிர்ந்திருக்கிறார் விஷால். சொந்தப் படம் என்பதால் தேவையில்லாத பில்டப், பிஞ்சு போகும் பஞ்ச் டயலாக் என்றெல்லாம் இல்லாமல் ரொம்ப நீட் காதல், பாசம் என்று அடக்கி வாசிக்கிறார்.\nசாதாரண பழிவாங்கும் கதை என்றாலும் ட்ரீட்மென்டில் வித்தியாசத்தைக் காட்டியிருக்கிறார் இயக்குநர் சுசீந்திரன்.\nலட்சுமிமேனன், விஷாலுக்கு ரொம்பப் பொருத்தம். தன் காதலைச் சொல்லும் போதும், வண்டியில் லிஃப்ட் கேட்கும்போதும் க்யூட்.\nமிடில் க்ளா��் அப்பாவாக பாரதிராஜா. 100 பேருக்கு நடிப்புக் கற்றுத்தந்த அவரை சும்மா பத்தோடு பதினொன்றாக வைத்திருக்கிறார்களே என்றுதான் முதலில் ஆதங்கம் உண்டாகிறது. ஆனால் மகன் இறந்தபிறகு வீட்டை அடமானம் வைத்து, அந்தப் பணத்துடன் வில்லனைக் கொல்ல கூலிப்படையை அவர் அணுகும்போதுதான் சிங்கம் சிலிர்க்க ஆரம்பித்துவிட்டது புரிகிறது.\nசூரியின் பச்சை சட்டைக் காதல், வேடிக்கை.\nதாதா பதவியை யார் பிடிப்பது என்ற காட்சிகள் தெரியாமல் வந்து சிக்கிவிட்டோமோ என்று பயத்தை ஏற்படுத்துகிறது.\n அதுவும் பாரதிராஜாவை ஒரு வண்டியில் கிடத்திக்கொண்டு அடைசலான ஓர் இடத்தில் வண்டியுடன் விஷால் ஓடும் காட்சி நிமிர்ந்து உட்கார வைக்கிறது.\nதீபாவளியும் அதுவுமாய் படத்துக்குப் போனால் ஆரம்பக் காட்சியே எழவு வீடு, மைக்கில் ஒப்பாரி வைக்கும் கிழவிகள், டெட்பாடி என்று தேவையே இல்லாமல் மங்களகரமான காட்சிகள்\nஃபை, ஃபை பாடலும் லட்சுமி மேனனின் குத்தாட்டமும் ஹிஹி ஃபைன்\n ஹாரிஸ் ஜெயராஜும், கவுதம் வாசுதேவ் மேனனும் கலந்த மாதிரியான கெட்டப்பில் வித்தியாசம் காட்டுகிறார்.\nகரண்ட் இல்லாத நேரத்தில் மொட்டை மாடியில் பொடுசுகள் லவ்ஸ் விடுவதும், தாத்தா ஃபேஸ்புக் ஸ்டேட்டஸ் போடுவதும் கலகல.\nமொத்தத்தில் பாண்டியநாடு - யுத்ததேசம்\nகுமுதம் ரேட்டிங் - ஓகே\nபட ஆரம்பத்தில் ஒப்பாரி பாட்டாலும், காட்சிகளினாலும் எட்டு நிமிடங்கள் செம போர். விஷால் வந்த பிறகு படம் சூப்பர்.\nபடம் நல்ல இருக்கு i like u\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nபேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்\nபாண்டிய நாடு - பட காட்சிகள் ↓\nபாண்டிய நாடு - சினி விழா ↓\n« சினிமா முதல் பக்கம்\n» விமர்சனம் முதல் பக்கம்\nமு.க.ஸ்டாலினை சந்தித்து விஷால் வாழ்த்து\nஇரும்புத்திரை 2 : விஷால் ஜோடி ஸ்ரத்தா\nவிஷால் வாய்ஜாலம் : எஸ்.வி.சேகர்\nநடிகர் சங்க நில மோசடி வழக்கில், விஷால் ஆஜராகவில்லை\nவிஷால் திருமணம் : அக்டோபர் 9ல் நடிகர் சங்கத்தில் நடக்கிறது\nநடிப்பு - ஷில்பா மஞ்சுநாத், விவேக், சச்சு, சரவண சுப்பையாதயாரிப்பு - கிரியாமைன்ஸ் மூவி மேக்கர்ஸ்இயக்கம் - விஜயன்இசை - சார்லஸ் தனாவெளியான தேதி - 24 ...\nநடிப்பு - எஸ்.ஜே. சூர்யா, பிரியா பவானி சங்கர், கருணாகரன்தயாரிப்பு - பொட்டன்ஷியல் ஸ்டுடியோஸ்இயக்கம் - நெல்சன் வெங்கடேசன்இசை - ஜஸ்டின் ...\nநடிப்பு - சிவகார்த்���ிகேயன், நயன்தாரா, யோகிபாபு, ராதிகாதயாரிப்பு - ஸ்டுடியோ க்ரீன்இயக்கம் - ராஜேஷ்இசை - ஹிப்ஹாப் தமிழா ஆதிவெளியான தேதி - 17 மே ...\nநடிப்பு - கவின், ராஜு, அருண்ராஜா காமராஜ், ரம்யா நம்பீசன்தயாரிப்பு - லிப்ரொ புரொடக்ஷன்ஸ்இயக்கம் - சிவா அரவிந்த்இசை - ஜஸ்டின் பிரபாகரன்வெளியான ...\nநடிப்பு - விஷால், ராஷி கண்ணா, பார்த்திபன், கே.எஸ்.ரவிக்குமார் மற்றும் பலர்தயாரிப்பு - லைட் அவுஸ் மூவி மேக்கர்ஸ்இயக்கம் - வெங்கட் மோகன்இசை - சாம் ...\nஎன் காதலி சீன் போடுறா\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://incinemas.org/line/UCNwcxhfBVDgwx9Lv3CBpu6A", "date_download": "2019-05-26T09:28:42Z", "digest": "sha1:4CKIHAI3BIJWQQKZEC3ADBZF4U6NPTMT", "length": 11854, "nlines": 239, "source_domain": "incinemas.org", "title": "Let's Make Engineering Simple", "raw_content": "\nஉயிரை காக்கும் பட்டு புடவை \nவிமான விபத்தை தடுக்க உதவும் முருகனின் வேல் \nபொருட்களின் WARRANTY- யை கெடுக்கும் அறிவியல் | LMES\nஉலகின் முதல் Programmer ஒரு நெசவாளி \ndy/dx னா இவ்வளவு தானா\nElection -ல் ஏமாற்றுவது எப்படி \nகோடை வெப்பத்தை தணிக்க RAJU BHAI -யின் திட்டம் | LMES\nசாதத்தைப் பயன்படுத்தி மஞ்சள் காமாலை -ஐ கண்டுபிடிக்கலாம்\nதமிழ் படித்தால் வேலை கிடைக்குமா \nCSK- ஐ வீழ்த்திய Malinga வின் யுக்தி..\nபாதை | அடுத்த இலக்கு | LMES\nSamsung note 7 ஏன் வெடிக்குது \nஇந்த மாத்திரை வருடத்திற்கு 5,00,000 உயிரை கொல்கிறது | LMES\nLMES - யின் \"அடுத்த இலக்கு \" | LMES\nNASA-க்கும் நாட்டாமைக்கும் என்ன சம்பந்தம் \nமௌலிவாக்கம் கட்டிட விபத்தின் பின்னணி. | LMES\nCricket - ல் ஏமாற்றுவது எப்படி | Tamil | LMES\n2010-ல் CSK வின் வெற்றி ரகசியம் | Tamil | LMES\nமண்பானை, காப்பர், RO இவற்றுள் எது சிறந்தது\nரத்தத்தை பயன்படுத்தி மின்சாரம் தயாரிக்க முடியும் | LMES\nR.O. குடிநீர் உடலுக்கு நல்லதா கெட்டதா\nபொங்கல் சாப்பிட்டா ஏன் தூக்கம் வருது\nநான் ஒரு கார்ப்பரேட் கைகூலி | LMES\nஇராமர் பிள்ளையின் மூலிகைப்பெட்ரோல் சாத்தியமா\nஇராமர் பிள்ளையின் மூலிகைப்பெட்ரோல் சாத்தியமா\nகஜா புயலில் பாதிக்கப்பட்ட தென்னை மரங்களைக் காப்பாற்ற..| LMES\nஇதுதான் 1800-ல் பயன்படுத்திய கால்குலேட்டரா\nதீபாவளி சட்டையை இப்படித் துவைக்காதீர்கள்\nஇனி பெட்ரோல் டேங்க்-ஐ இப்படி FILL பண்ணாதீங்க\nபெட்ரோல் போடும்போது இதை கவனித்து இருக்கிறீர்களா\nVijay-ன் சந்தேகத்தை தீர்த்து வைத்த LMES |Tamil | LMES #91\nSTERLITE- மெய்ப்பொருள் காண்பது அறிவு | Tamil | LMES #78\nநாற்காலிச் சண்டைக்குள் சிதைந்த மீனவன் |Tamil | LMES #68\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} +{"url": "https://marubadiyumpookkum.blogspot.com/2017/02/1969.html", "date_download": "2019-05-26T10:31:20Z", "digest": "sha1:44OZTLOGQKS2662L6NOMBSOV4EF3JHWC", "length": 17293, "nlines": 124, "source_domain": "marubadiyumpookkum.blogspot.com", "title": "மறுபடியும் பூக்கும்: 1969க்கும் பின் தமிழகத்தை ஆண்டவர்கள் எவருமே முதல்வராக இருக்க அருகதை அற்றவர்கள்: கவிஞர் தணிகை", "raw_content": "\n1969க்கும் பின் தமிழகத்தை ஆண்டவர்கள் எவருமே முதல்வராக இருக்க அருகதை அற்றவர்கள்: கவிஞர் தணிகை\n1969க்கும் பின் தமிழகத்தை ஆண்டவர்கள் எவருமே முதல்வராக இருக்க அருகதை அற்றவர்கள்: கவிஞர் தணிகை\nமன்னர் எவ்வழி மக்கள் அவ்வழி, மக்கள் எவ்வழி மன்னர் அவ்வழி என்பதற்கேற்ப மக்களின் தராதரம், தரா தாரம் எல்லாம் மாறிக் கொண்டிருக்க அதற்கேற்ப கடையத்தின் அபிராம பட்டர் சொன்ன கோணாத கோல் என்பதும் கோணியபடியே இருக்கிறது தமிழகத்தில் மிக நீண்ட காலமாக...\nகலைஞர் கருணாநிதி,எம்.ஜி.ஆர், ஜெயலலிதா , ஓ.பி.எஸ், இனி வர யத்தனிக்கும் சசிகலா எல்லாமே எத்தர்கள்.ஏதோ ஒரு வழியில் இல்லையெனிலும் ஒரு வழியில் ஏமாற்றுப் பேர்வழிகள். நாணயம் நேர்மை எல்லாம் இல்லாதார்.ஆளத் தகுதியற்றோர். மக்கள் நலம், அவர் தம் சீரிய வாழ்வுக்கான நோக்கத்தை ஒரு துளியும் சிந்தித்துப் பார்த்து செயல்படாத வெளிப்பகட்டுப் பேர்வழிகள்தான்.\nஇந்த நாடு தமிழ் நாடு மது அடிமையாக மாறி விட்டதும், சாதி, மதம், வாக்கு வங்கி, ஓட்டுக்கான விலை இதன் பின்னால் போய் ஜனநாயகம் மக்களாட்சி நாறி விட்டது.\nஉண்மையிலேயே இதை மாற்றிக் கொடுக்க நிறைய தியாகமுறைகள் எல்லாம் இருந்தன வெளித் தெரியா எத்தனயோ தியாகங்களும், தியாகிகளும் மேல் எழும்பாமலே வெளித் தெரியாமலே துர்ந்து போயின.\nஅவற்றில் சில வற்றை சிலரை அடையாளம் கொடுக்க இந்த பதிவு இனி உதவும் என நம்புகிறேன்.\nநாங்கள் எனச் சொல்வது முற்றிலும் சுய நலம் கலக்க விரும்பாமல் ஆட்சி புரிய நினைக்கும் அதிகாரத்தை முற்றிலும் பரவலாக்கி, சமத்துவ நெறிகளை அனைவர்க்கும் நல்ல சிந்தனையுடன் வழங்கி நல்ல ஆட்சி தர நினைத்த எம் போன்றோரின் முயற்சிகள் எல்லாம் முடங்கிப் போயின சிறு சிறு சேவையாக அதிலேயே திருப்தி, அமைதி, மகிழ்வு அடையும்படியாக காலம் கடந்து போய்விட்டது.\nஎல்லாவற்றிற்கும் காரணம், புகழ், போதை, பணம் பொருளாதாரம் இவற்றின் அடையாளங்கள் இல்லாததாலும், அடியாட்கள் இல்லாததாலும் எதையுமே எவ��ுக்குமே இலவசமாக தர முடியாததாலே...\nபி என் ஐ.ஏ பில்டர்ஸ் ந்யூ இன்டியா அசோசியேசன், நவ இந்திய நிர்மாணிகள் இயக்கம்,\nமகாத்மா காந்திய வழியில் ஊருக்கு பத்துப் பேர் இயக்கம்\nஎன சில முயற்சிகள் செய்தோம் அதை எல்லாம் முழுதும் சொல்ல எனக்கு அவ்வளவு நினைவாற்றல் இல்லை எனிலும் சில நினைவோட்டத்தில் இடறுவதை மட்டும் சொல்ல அவாவுறுகிறேன்.\nஇனி தொடர்வேன்...அதில் சின்ன பையன், சசிபெருமாள், அடியேனாகிய நான், சிற்பி வேலாயுதம், இராஜாகிருஷ்ணன், செம்முனி, இராமமூர்த்தி நகர் இராமலிங்கம், விவேகானந்தன் என்ற பேரை சேக்ஸ்பியர் என மாற்றிக் கொண்ட சேக்ஸ்பியர், செங்கிஸ்கான், எஞ்சினியர் மணி, இப்படி இன்ன பிற நூற்றுக் கணக்கான இளைஞர்கள் இடம் பெற்றிருந்தார்கள். அவர்கள் அனைவரையும் முன்னெடுத்துச் சென்ற இயக்கப் பேச்சாளர் கவிஞர் தணிகை, ஒருங்கிணைத்த நிறுவனர் சிற்பி வேலாயுதம் ஆகியோர் உண்மையிலேயே எந்த விதமான நிர்வாகத்தையும் செய்யும் இயல்புடையவர்கள் தான் ஆனால் அவர்கள் எல்லாம் இன்று இந்த நாட்டில் அடையாளம் தெரியாமல் நாட்டுக்கு உரமாக விதையாகி விட்டார்கள், விடுவார்கள்....இனி நேரம் கிடைக்கும்போது அசை போடுவோம், பதிவிடுவோம்.\nஎத்தனை பேர் படிக்கிறீர் என்பதை விட பதிவு செய்த திருப்தி எனக்கு(ள்) வேண்டும்.\nகார்ல் மார்க்ஸ் குழந்தைக்கு துணைவி பால் கொடுக்க முயல மார்பகத்திலிருந்து தாய்ப்பாலுக்குப் பதிலாக சரியான ஊட்டச்சத்து உண்ணாமையால் இரத்தங் கசிந்தது என்று உண்டு. அது போன்ற சரித்திர நாயகர்கள் வாழ்விலேயே கூட வறுமை உண்டு. சொல்ல முடியா வறுமை உண்டு. நாங்களும் எங்கள் கைக் காசை இட்டு உழைப்பின் மூலதனத்தை இட்டு முயற்சித்தோம். அதற்குண்டான அறுவடை செய்தோம் அது எம் உடற் பிணிகளாக....\nகவிஞர் தணிகை என்ற சுப்ரமணியம் தணிகாசலம் காவிரிக்கரை ஓரத்தில் மேட்டூர் நீர்த் தேக்கத்தின் அருகே பிறந்து\nஇந்தியாவின் குடியரசுத் தலைவராக இருந்த டாக்டர்.அ.பெ.ஜெ.அப்துல் கலாம் அவர்களின் மதிப்பு மிக்க கடிதத் தொடர்புடன் இணைந்து\nஇந்தியாவின் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியாய் இருந்த மேதகு.பி.என்.பகவதி அவர்களின் அவையில் பங்கெடுத்துப் பேசி அவருடன் உண்டு மகிழ்ந்து கலந்து அளாவளாவி\n11 சிறு நூல்களை தம்மால் முடிந்த அளவு நாட்டுக்கு ஈந்து\nஆனால் எனது புத்தகங்கள் படிக்க அல்ல பயன்படுத்த‌\nதெய்வா பதிப்பகம், தெய்வா ஆலோசனை மையம், தெய்வா தியானப்பயிற்சி மையம் ஆகியவற்றுடன் 30 ஆண்டுகளுக்கும் மேலாக பயிற்சி பெற்றும் பயிற்சி அளித்தும்\nமுதல் நூலான மறுபடியும் பூக்கும் உலகின் மிகப் பெரும் நூலகத்தொகுதியான அமெரிக்கன் நூலகக் கூட்டத்தில் வாழ்க்கைக் குறிப்போடு இடம் பெற்று\nஇந்தியாவின் பழங்குடிகள், ஆதிவாசிகள், மலைவாழ் மக்களுக்காக 10 ஆண்டுகளுக்கும் மேல் திட்ட அலுவலராக இணையிலா உழைப்பை ஈந்து இந்தியா எங்கும் பல மாநிலங்களுக்கும் சென்று ஊதியமாக உடல் பிணிகள் பல பெற்று இவரின் உழைப்பு மகாத்மா காந்தி, மதர் தெரஸா ஆகியோரின் பணிகளைப் போன்றது என சான்று வழங்கப் பட்டு\nநேரு யுவக்கேந்திரா, காந்திய கிராமியப் பல்கலைக்கழகம், பயிற்சி பணி செய்து, காந்திய சிந்தனையில் வள்ளியம்மை கல்வி நிறுவனத்தில் முதல் பரிசு பெற்று....\nஇப்படி சொல்லிக் கொண்டே போகலாம் உங்களுக்கு அது ஆர்வமாக இருந்தால்...\nவேர்ட்பிரஸ் டாட் காம் வழி 1150 பதிவுகளை மறுபடியும் பூக்கும் தளம் வழிப் பகிர்ந்து அதன் அடையாளமாக மறுபடியும் பூக்கும் சர்வீஸஸ் என சேவை தொடர்ந்து...\nஇப்போது மறுபடியும் பூக்கும்.பிளாக்ஸ்பாட்,டான் பேஜஸ் டாட் காம், தணிகை ‍ஹைக்கு தளங்களிலும், முக நூல், ட்விட்டர், கூகுள்+ போன்ற சமூக தளங்களிலும் உங்களோடு இணைந்து...\n3 கோவில்களை நிர்மாணிக்க அடிப்படைப் பணிகள் செய்து,\nசுயமாக சேவையை விட்டுப் பிரிய நினைத்தாலும் அது வாழ்வின் இறுதி வரை இயற்கையாகவே இணைந்து பின்னிப் பிணைந்து செல்ல வாழ்ந்து\nஎல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே அல்லாமல் வேறொன்றறியேன் பராபரமே என வாழ்ந்து...\nநீங்கள் தொடர்பு கொள்ள: 8015584566\nஉங்களின் நன்கொடையால் முளை விடட்டும் பல(ர்) வாழ்வு\nமனம் உவந்து எமது சேவை நிகழ்வுகளில் கலந்து கொள்ள விரும்பும்உங்களின் அன்பை கீழ்கண்ட வங்கி கணக்கு, பெயர், விவரத்தில் ஈந்துஉவக்கும் இன்பம் பெறலாம்.\nசென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா\nதணிகாசலம் எஸ் & சண்முகவடிவு T.\nஉங்களின் நன்கொடையால் முளை விடட்டும் பல(ர்) வாழ்வு\nகட உள் கடவுள்: கவிஞர் தணிகை\nகேள்வி கேட்க ஆரம்பித்து விட்டார்கள்: கவிஞர் தணிகை\nவிருதாசம்பட்டியில் பாலமுருகன் கலைக்கல்லூரியின் பெர...\nஎடப்பாடி பழனிசாமி தமிழக முதல்வர்: கவிஞர் தணிகை\nசசிகலா அல்ல இனி 9234: கவிஞர் தணிகை\nசசிகலாவுக்க���,ஓ.பி.எஸ்க்கோ எந்த தகுதியும் கிடையாது ...\n1969க்கும் பின் தமிழகத்தை ஆண்டவர்கள் எவருமே முதல்வ...\nஇந்தியாவின் இந்த மத்திய‌ பட்ஜெட் தனியார் மய ஆதரவு ...\nகனவுப் பிரியனின் \"சுமையா\": நூல் மதிப்புரை: கவிஞர் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B0%E0%AF%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D_%E0%AE%88%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D:_%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D", "date_download": "2019-05-26T09:23:04Z", "digest": "sha1:HVT6PVWCD7I74Y2O7G34FBJWNYRBWQXH", "length": 7285, "nlines": 148, "source_domain": "ta.wikipedia.org", "title": "ரெசிடெண்ட் ஈவில்: அபொகாலிப்ஸ் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபவுல் டபிள்யூ. எஸ். ஆண்டர்சன்\nரெசிடென்ட் ஈவில்: அபொகாலிப்ஸ் இது 2004ஆம் ஆண்டு திரைக்கு வந்த இங்கிலாந்து-கனடா நாட்டு அறிவியல் திகில் திரைப்படம் ஆகும். இது 2002ஆம் ஆண்டு வெளியான ரெசிடென்ட் ஈவில் என்ற திரைப்பட தொடரின் 2ஆம் பாகம் ஆகும். இதன் 3ஆம் பாகம் ரெசிடென்ட் ஈவில்: எக்ஸ்டின்சன் என்ற பெயரில் 2007ஆம் ஆண்டு வெளியானது.\nஇணையதள திரைப்பட தரவுத்தளத்தில் ரெசிடெண்ட் ஈவில்: அபொகாலிப்ஸ்\nஆல் மூவியில் ரெசிடெண்ட் ஈவில்: அபொகாலிப்ஸ்\nஅழுகிய தக்காளிகள் தளத்தில் ரெசிடெண்ட் ஈவில்: அபொகாலிப்ஸ்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 25 ஏப்ரல் 2019, 18:34 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kathiravan.com/2019/04/blog-post_25.html", "date_download": "2019-05-26T09:39:38Z", "digest": "sha1:2KKO64BIJL753TS3EQV6T4O235LUPHYV", "length": 20104, "nlines": 118, "source_domain": "www.kathiravan.com", "title": "காலையில் தோற்ற மாவை, மாலையில் வென்றார்… நீங்கள் அதை மட்டும் செய்துவிடாதீர்கள்’: சம்பந்தனிற்கு அட்வைஸ் செய்யும் ஆனந்தசங்கரி! - Kathiravan - கதிரவன்", "raw_content": "\nகாலையில் தோற்ற மாவை, மாலையில் வென்றார்… நீங்கள் அதை மட்டும் செய்துவிடாதீர்கள்’: சம்பந்தனிற்கு அட்வைஸ் செய்யும் ஆனந்தசங்கரி\nஇரா.சம்பந்தனிற்கு அரசாங்கம் வழங்க உத்தேசித்துள்ள ஆடம்பர பங்களா உள்ளிட்ட சொகுசு வசதிகளை பெற வேண்டாமென கடிதம் மூலம் கோரியுள்ளார், தமிழர் விடுதலைக்கூட்டணியின் செயலாளர் வீ.ஆனந்தசங்கரி.\nஇரா.சம்பந்தனிற்கு, “தயவுசெய்து திரும்பிப் பாருங்கள்“ என்ற தலைப்பில் இன்று கடிதமொன்றை அனுப்பியுள்ளார். அந்த கடிதத்திலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.\nதங்களுடனும், எமது மக்களுடனும் சம்பந்தப்பட்ட பல விடயங்கள் சார்பாக எனது கருத்தைத் தெரிவிக்காது அமைதியாக இருந்துள்ளேன். ஆனால் இதை அவசரஅவசரமாக எழுதும் நோக்கம், எமது மக்களை நேரடியாகப் பாதிப்பதால் உங்கள் கௌரவத்தைக் காப்பாற்றுமாறு ஆலோசனை வழங்குவதற்காகவே\nநாம் இருவருக்கும் பல விடயங்களில் பொதுவானதாக இருப்பதை ஒத்துக் கொள்வீர்கள் எனநம்புகிறேன். நாம் ஒரே இனத்தைச் சேர்ந்த, ஒரே மொழியைப் பேசுகின்ற, இந்துமதத்தைப் பின்பற்றுகின்ற, ஒரே அரசியற்கட்சியில் இருந்தவர்களாவோம். நான் தமிழர் விடுதலைக் கூட்டணியின் ஆரம்பகால உறுப்பினராவேன். ஆனால் நீங்கள் அதில் 1977ஆம் ஆண்டுதான் இணைந்துகொண்டீர்கள்\nஇந்தவருடம் அக் கட்சியில் எனது 49ஆவது வருடமாகும். ஆனால் நீங்கள் பொறுத்த நேரத்தில் 2004ம் ஆண்டு எமது கட்சியை உதறித் தள்ளிவிட்டு தமிழரசுக் கட்சியின் வீட்டுச் சின்னத்தில் போட்டியிட்டீர்கள்\nநான் அறிந்தவகையில் தமிழ் அரசுக் கட்சி, அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரசில் இணைந்து தமிழர் விடுதலைக் கூட்டணியை ஆரம்பித்ததிலிருந்து தமிழரசுக் கட்சி ஏறக்குறைய செயலற்றிருந்தது. திருமதி. மங்கையர்க்கரசி அமிர்தலிங்கம் அவர்களின் கூற்றுப்படி, தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகமாக செயற்பட்ட அமரர் அமிர்தலிங்கம் அவர்கள் முற்றுமுழுதாக அகிம்சையை கடைப்பிடித்து வந்த ஒரு அரசியற்கட்சியின் பெயரையும், சின்னமாகிய வீட்டையும் எவரேனும் தப்பாக பிரயோகிக்க வாய்ப்பளியாது பாதுகாப்பதற்காக அந்தக் கட்சியை தொடர்ந்தும் பதிவில் வைத்துக் கொண்டார் எனக் கூறியுள்ளார்.\nவிடுதலைப் புலிகளின் சார்பாக தர்மரத்தினம் சிவராம் என்பவர் தராகி என்ற புனைபெயரில் பிரபல்யமான எழுத்தாளர். தமிழரசுக் கட்சியின் பதிவு வெறும் பேப்பரில்தான் என தெளிவாக கூறியுள்ளார். தமிழர் விடுதலைக் கூட்டணியை விடுதலைப் புலிகளின் ஓர் அங்கமாக்க நீங்கள் எடுத்த முயற்சி பற்றி நான் அறிவேன். அதனாலேயே சகல வேட்பாளர்களும் புலி உறுப்பினர்களாக நியமிப்போம் என ஆலோசனை வழங்கினேன். விடுதலைப் புலிகள் ஜனநாயக வழிக்கு திரும்ப வாய்ப்பாக இருக்கும் என நான் கருதினேன். இந்த ஆலோசனையை ஏற்காத நீங்���ள் எவருக்கும் தெரியப்படுத்தாது, திடீரென கட்சியை விட்டு விலகிப் போய் சுத்துமாத்து செய்து தமிழரசுக் கட்சியை திரு. மாவை. சேனாதிராசா வெறும் பேப்பரில் பதிந்து வைத்த வீட்டுச் சின்னத்தில் போட்டியிட முன்வந்தீர்கள். நியமனப் பத்திரத்தை தாக்கல் செய்துவிட்டு மறுபக்கம் இருந்த ஊடகவியலாளரிடம் நியமனப் பத்திரம் விடுதலைப்புலிகளின் சார்பில் கையளிக்கப்பட்டதென பகிரங்கமாக கூறினீர்கள்.\nஅதனைத் தொடர்ந்து தங்களின் குழுவொன்று வன்னிக்குச் சென்று விடுதலைப் புலிகளின் அரசியற்துறைப் பொறுப்பாளர் தமிழ்ச்செல்வனின் முழுப் பங்களிப்புடன் விடுதலைப் புலிகள்தான் தமிழ் மக்களின் தேசியத் தலைமை என்றும், அவர்கள் தான் தமிழ் மக்களின் ஏகப்பிரதிநிதிகள் என்றும் உள்ளடக்கி தேர்தல் விஞ்ஞாபனத்தைத் தயாரித்து உலகின் மூலைமுடுக்குகளில் இருந்துகொண்டு நான் உதயசூரியன் சின்னத்தை கொண்டு ஓடிவிட்டேன் என்று சிலர் புலம்பினார்கள்.\nஉதயசூரியன் சின்னத்தை குழிதோண்டி புதைக்க முயற்சித்தவர் யாரென இன்று அனைவரும் அறிவர்.\n2004 ஆம் ஆண்டுப் பொதுத்தேர்தலில் எவ்வாறு 22 ஆசனங்களை கைப்பறிறினீர்கள் என்பதை நீங்கள் நன்கு அறிவீர்கள்\nதிரு. மாவை சேனாதிராசா காலையில் தோற்று மாலையில் வெற்றிபெற்றார் என்பதும், இன்னொரு வேட்பாளர் இலங்கையில் என்றும் நடவாதவாறு 1,15,000 வாக்குகளைப் பெற்றிருந்தார். மாற்றுக் கட்சி வேட்பாளர்கள் எதுவித பிரச்சாரத்திலும் ஈடுபட அனுமதிக்கப்படவில்லை. பத்திரிகை விளம்பரங்கள் உட்பட. இத்தனை செலவினங்களுடன் தெரிவான 22 உறுப்பினர்களும் 6 ஆண்டுகள் சகல பதவிகளையும், சலுகைகளையும் அனுபவித்தனர். உங்களுடைய தேர்வும் ஏனையவர்களின் தேர்வும் மோசடி மூலமானதாகும்.\nபாராளுமன்றப் படியை தாண்டும் தார்மீக உரிமை,தகுதி கூட உங்களுக்கு இல்லை. விடுதலைப் புலிகளின் சார்பிலே நியமனப் பத்திரம் தாக்கல் செய்தீர்களென அத்தேர்தலில் வெற்றியடைந்த நீங்கள் அனைவரும் புலிகளாக கணிக்கப்படவேண்டும் அல்லவா 2004 ஆம் ஆண்டு தேர்தலில் அனைவரும் ஒரே கடசியில் ஒரே சின்னமாகிய உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட தயராக இருந்தனர். இதைத் திட்டமிட்டு விடுதலைப் புலிகள் ஜனநாயகப் பாதைக்கு திரும்புவதை தடை செய்துள்ளீர்கள்.\nபலநாட்கள் முயற்சி செய்து சகல கட்சியினரையும் ஓரே கொடியின் ��ீழ் கொண்டுவர முயற்சி எடுத்தவர்கள் பல்வேறு அமைப்புகளும் பல்வேறு தடைகளுக்கு மத்தியில் எடுத்த முயற்சி பெருமுயற்சியாகும். நீங்கள் எடுத்த புத்தி சாதுரியமற்ற முடிவால் யுத்தம் 2004ம் ஆண்டு முடிந்திருக்க வேண்டும். அது 2009 வரை மேலும் நீடிக்க வைத்தது நீங்களே\n பல்லாயிரக்கணக்கான அப்பாவிகள் உயிரிழந்ததுடன் மேலும் பல்லாயிரக்கணக்கானோர் அங்கவீனமாயினர்.\nஉங்களுக்கு இன்று பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் தார்மீக உரிமை உண்டா என கூற முடியுமா எனது அபிப்பிராயப்படி உங்களுக்கு நன்கொடையாகவோ வேறு ஏதாவது வழியிலோ தரப்படும் சலுகைகளின் பெறுமதியை எதிர்காலத்தில் கடும்போக்காளர்கள் ஆட்சியைக் கைப்பற்றும் பட்சத்தில் முழுத்தொகையையும் அறவிட வேண்டிய நிலை ஏற்படலாம். நீங்கள் உங்களுடைய கௌரவத்தில் எஞ்சியுள்ளவற்றையாவது காப்பாற்ற வேண்டுமானால் தயவுசெய்து அமைச்சரவை அளித்த எந்த சன்மானத்தையும் கைநீட்டி வாங்காதீர்கள் எனது அபிப்பிராயப்படி உங்களுக்கு நன்கொடையாகவோ வேறு ஏதாவது வழியிலோ தரப்படும் சலுகைகளின் பெறுமதியை எதிர்காலத்தில் கடும்போக்காளர்கள் ஆட்சியைக் கைப்பற்றும் பட்சத்தில் முழுத்தொகையையும் அறவிட வேண்டிய நிலை ஏற்படலாம். நீங்கள் உங்களுடைய கௌரவத்தில் எஞ்சியுள்ளவற்றையாவது காப்பாற்ற வேண்டுமானால் தயவுசெய்து அமைச்சரவை அளித்த எந்த சன்மானத்தையும் கைநீட்டி வாங்காதீர்கள் அது மக்களின் அபிப்பிராயப்படி நியாயமற்ற, தேவையற்ற முட்டாள்தனமானதுமாகும்“ என குறிப்பிடப்பட்டுள்ளது.\nஇந்தியா போன்று இலங்கையிலும் நடந்த பெரும் துயர் பேருந்துக்குள் மாணவிக்கு நேர்ந்த கொடுமை\nபுத்தளத்தில் தனியார் பேருந்துக்குள் வைத்து மாணவியை துஷ்பிரயோகம் செய்யத நபர் கைது செய்யப்பட்டுள்ளார். 15 வயதான பாடசாலை மாணவியை துஷ்பிர...\nதிருத்தணியில் கொடூரம்: கொள்ளையை தடுக்க முயன்ற தாய்,மகன் படுகொலை\nதிருத்தணியில் கொள்ளையை தடுக்க முயன்ற தாய் மகனுடன் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி...\n157 பேருடன் விழுந்து நொறுங்கிய விமானம்: இறுதி நொடிகள்.... வெளியான ரகசியம்\nஎத்தியோப்பிய தலைநகர் அடிஸ் அபாபா-வில் இருந்து கென்ய தலைநகர் நைரோபிக்கு புறப்பட்ட போயிங் 737 மேக்ஸ்-8 ரக விமானம் 6 நிமிடங்களுக்கு வி���ுந்து...\nஇலங்கை குண்டு வெடிப்பில் ஐரோப்பிய நாடு ஒன்றிலிருந்து சென்ற தமிழ் குடும்பத்திற்கு நேர்ந்த கதி\nஇன்று சுவிஸ் திரும்ப இருந்தவேளை கொழும்பு விடுதியில் நடைபெற்ற குண்டு வெடிப்பில் திரு. நாதன் (வேலணை - பேர்ண் நகரில் கடை (Kiosk) வைத்து இர...\nஎனக்கு கிடைக்காத, பிரகதி வேறு நபருக்கு கிடைக்கக்கூடாது\nஇந்தியாவின், தமிழகத்தில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்த கல்லூரி மாணவியின் கை, மணிக்கட்டு மற்றும் விரல்கள் வெட்டப்பட்டு இருப்பத...\nCommon (4) India (9) News (1) Others (5) Sri Lanka (4) Technology (8) World (90) ஆன்மீகம் (4) இந்தியா (109) இலங்கை (538) கட்டுரை (26) கதிரவன் உலா (26) கதிரவன் களஞ்சியம் (34) கவிதைத் தோட்டம் (52) சினிமா (4) சுவிட்சர்லாந்து (2) தொழில்நுட்பம் (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/1000000004063.html", "date_download": "2019-05-26T09:19:08Z", "digest": "sha1:5KFNPZ43CJY57BN6QUQDUD3FUS3NC4P6", "length": 5499, "nlines": 128, "source_domain": "www.nhm.in", "title": "மாலை மயக்கம்", "raw_content": "Home :: சிறுகதைகள் :: மாலை மயக்கம்\nபதிப்பகம் மீனாட்சி புத்தக நிலையம்\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nவேடிக்கையான விடுகதைகள் 1000 என் வாழ்வு உன்னோடுதான் ''ஓ\nஒலிப்புத்தகம்: அன்பே, அருளே ஜல்லிக்கட்டு போராட்டம் My First Picture Book of Words\nகலைவாணர் என்.எஸ்.கே பெரும் புலவர் மூவர் வந்து வணங்கி விடு வாழவைப்பாள் வாராஹி\nஅகில இந்திய மில் கவுன்சில்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilan24.com/news/2249", "date_download": "2019-05-26T10:23:36Z", "digest": "sha1:YAGWYCWSJ74WRWP7SZKXINYIXQ7Q2J37", "length": 10231, "nlines": 95, "source_domain": "www.tamilan24.com", "title": "சுவிட்சர்லாந்துக்கு லொறியில் வந்த 16 வயது அகதிச் சிறுவன் | Tamilan24.com", "raw_content": "\nஆனந்தபுரம் கிராமமக்களுக்கு அரியாலை சமூகத்தினரால் உலர் உணவு பொருட்கள் \nகிளிநொச்சி மாவட்டத்தில் 3450 குடும்பங்கள் பாதிக்கப்பட்டு இடம்பெயா்ந்தனா்\nமுல்லைத்தீவு- முறிப்பு கிராமத்தில் சுமாா் 35 குட���ம்பங்கள் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு இடம்பெயா்ந்தனா்..(படங்கள் இணைப்பு)\nமுல்லைத்தீவு மாவட்டத்தில் வெள்ளத்தினால் 3794 குடும்பங்கள் பாதிப்பு (படங்கள் இணைப்பு)\nமுல்லைத்தீவு- குமுழமுனை வீதி வெள்ளத்தில் மூழ்கியது\nசுவிட்சர்லாந்துக்கு லொறியில் வந்த 16 வயது அகதிச் சிறுவன்\nபங்களாதேஷை சேர்ந்த 16 வயது அகதிச் சிறுவன் ஒருவன் செர்பியாவிலிருந்து சுவிட்சர்லாந்துக்கு வந்த கண்டெய்னர் லொறி ஒன்றில் ஒளிந்திருந்தபோது கண்டுபிடிக்கப்பட்டான்.\nBuchs என்னுமிடத்தில் அந்த கண்டெய்னர் லொறி பொருட்களை இறக்கும்போது பொருட்களுக்கு நடுவில் ஒரு சிறுவன் ஒளிந்திருந்ததைக் கண்டுபிடித்தனர்.\nஅந்த சிறுவன் அந்த கண்டெய்னர் லொறியில் பொருட்களுக்கு நடுவில் ஒளிந்திருந்து செர்பியாவிலிருந்து சுவிட்சர்லாந்துக்கு பயணப்பட்டிருக்கலாம் என்று பொலிசார் சந்தேகிக்கின்றனர்.\nசெர்பியாவில் லொறி நிற்கும்போது அந்த சிறுவன் லொறியை மூடியிருந்த தார்பாயை விலக்கி உள்ளே நுழைந்திருக்கலாம். அவன் ஏன் இப்படி ஒரு பயணத்தை மேற்கொண்டான் என்பது குறித்த தகவல்களை பொலிசார் அளிக்கவில்லை.\nஅந்த சிறுவன் புகலிடம் தொடர்பான பணிகளை மேற்கொள்ளும் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டான்.\nஅந்த லொறிக்கு ஏற்கனவே துருக்கியில் சுங்க முத்திரை வழங்கப்பட்டுள்ள நிலையில் அந்த லொறியின் ஓட்டுநரோ அல்லது அந்த லொறி தொடர்புடைய நிறுவனமோ சட்ட விரோத மனித கடத்தல் எதிலும் ஈடுபட்டதாக தகவல் எதுவும் இல்லை.\nஆனந்தபுரம் கிராமமக்களுக்கு அரியாலை சமூகத்தினரால் உலர் உணவு பொருட்கள் \nகிளிநொச்சி மாவட்டத்தில் 3450 குடும்பங்கள் பாதிக்கப்பட்டு இடம்பெயா்ந்தனா்\nமுல்லைத்தீவு- முறிப்பு கிராமத்தில் சுமாா் 35 குடும்பங்கள் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு இடம்பெயா்ந்தனா்..(படங்கள் இணைப்பு)\nமுல்லைத்தீவு மாவட்டத்தில் வெள்ளத்தினால் 3794 குடும்பங்கள் பாதிப்பு (படங்கள் இணைப்பு)\nமுல்லைத்தீவு- குமுழமுனை வீதி வெள்ளத்தில் மூழ்கியது\nஆனந்தபுரம் கிராமமக்களுக்கு அரியாலை சமூகத்தினரால் உலர் உணவு பொருட்கள் \nகிளிநொச்சி மாவட்டத்தில் 3450 குடும்பங்கள் பாதிக்கப்பட்டு இடம்பெயா்ந்தனா்\nமுல்லைத்தீவு- முறிப்பு கிராமத்தில் சுமாா் 35 குடும்பங்கள் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு இடம்பெயா்ந்தனா்..(படங்கள் இ���ைப்பு)\nமுல்லைத்தீவு மாவட்டத்தில் வெள்ளத்தினால் 3794 குடும்பங்கள் பாதிப்பு (படங்கள் இணைப்பு)\nமுல்லைத்தீவு- குமுழமுனை வீதி வெள்ளத்தில் மூழ்கியது\nவெள்ளத்திற்குள் சிக்கிய கண்டாவளை பிரதேச செயலக அரச ஊழியா்கள்.. தீவிரமாக போராடி மீட்ட கடற்படை மற்றும் இராணுவம்(video)\n எந்தநேரத்திலும் ஆட்சியை கவிழ்ப்பேன்.. மஹிந்த சீற்றம்.\nநாடாளுமன்றுக்குள் சிவில் உடையில் நடமாடும் குற்றப் புலனாய்வு பிரிவினர்..\nநாடாளுமன்றுக்குள் சபை நாகரிகத்தை மீறிய ஹிருணிகா.. எழும் விமர்சனங்கள்.\nஎதிர்கட்சி தலைவர் பதவி தொடர்பாக இழுபறி, விரைவில் பதிலளிப்பதாக கூறும் சபாநாயகர்.\nகண்டுகொள்ளாமல் விடப்பட்டிருக்கும் நெல்சிப் ஊழல்வாதிகள்..\nதேர்தல் தலையீடு- 18 ரஷ்ய தனிநபர்கள், 4 நிறுவனங்கள் மீது தடை விதித்தது அமெரிக்கா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcnn.lk/archives/825494.html", "date_download": "2019-05-26T09:47:07Z", "digest": "sha1:P4TJDSRZINJECMBRLDDYK4OK5IXIOTHF", "length": 6583, "nlines": 58, "source_domain": "www.tamilcnn.lk", "title": "சூரியனால் இலங்கை முழுவதும் ஏற்படப்போகும் மாற்றம்!", "raw_content": "\nசூரியனால் இலங்கை முழுவதும் ஏற்படப்போகும் மாற்றம்\nFebruary 20th, 2019 அன்று பிரசுரிக்கப்பட்டது.\nஇலங்கையில் சூரியனின் சக்தியைப் பயன்படுத்தி மின் பூங்காக்கள் அமைப்பதற்கான யோசனையில் அரசாங்கம் ஈடுபட்டுவருவதாக தகவல் வெளியாகியுள்ளது.\nஇதன் முதற்கட்டமாக மொனராகலை உத்தேச சூரியசக்தி மின் உற்பத்தி பூங்காவின் மூலம் தேசிய மின்சார வலைப்பின்னலுடன் 40 மொகா வோட்ஸ் மின்சாரம் ஒன்றிணைக்கப்படவிருப்பதாக மின்சக்தி எரிசக்தி மற்றும் வர்த்தக அமைச்சர் ரவி கருநாயக்க தெரிவித்துள்ளார்.\nமொனராகலை உத்தேச சூரியசக்தி மின் பூங்காவின் முதற்கட்ட பணிகளை அமைச்சர் பார்வையிட்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும்போதே மேற்கண்டவாறு கூறினார்.\nமேலும், நாட்டை முன்னேடுத்துச் செல்ல கடுமையான மாற்றங்களை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.\nஇதேவேளை இலங்கையின் ஏனைய பாகங்களிலும் சூரிய சக்தியில் அமைந்த மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கு அரசாங்கம் திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.\nஇன முரண்பாட்டைத் தோற்றுவிக்கும் வியாழேந்திரன் கைது செய்யப்பட வேண்டும் -பிரதேச சபை உறுப்பினர் அஸ்மி\nமணல் கடத்தல் தொடர்பில் ஆராயும் குழு ���ிருகோணமலைக்கு அனுப்பி வைப்பு\nபாடசாலை பைகளுக்கு மாற்றீடாக வேறு பைகளைக் கொள்வனவு செய்யுமாறு அறிவிக்கவில்லை: கல்வி அமைச்சர்\nஇனவாதத்தை தூண்டும் நபர்களை கண்டறிய விசேட பிரிவு\n8000 பேருக்கு சிசேரியன் செய்ததை ஒப்புக்கொண்டாராம் வைத்தியர்… – ‘திவயின’ பரபரப்புத் தகவல்\nபதவியேற்பு நிகழ்வில் மோடியை நேரில் வாழ்த்த டில்லி பறக்கிறார் மைத்திரி\nஐ.எஸ். இயக்கத்துக்கு எதிராக நீர்கொழும்பில் ஆர்ப்பாட்டம்\nசுற்றுலா எச்சரிக்கையை உடனடியாக நீக்குங்கள் – தூதுவர்களிடம் ரணில் வேண்டுகோள்\nமணல் கடத்தல் தொடர்பில் ஆராயும் குழு திருகோணமலைக்கு அனுப்பி வைப்பு\nபாடசாலை பைகளுக்கு மாற்றீடாக வேறு பைகளைக் கொள்வனவு செய்யுமாறு அறிவிக்கவில்லை: கல்வி அமைச்சர்\nஐ.எஸ். இயக்கத்துக்கு எதிராக நீர்கொழும்பில் ஆர்ப்பாட்டம்\nசுற்றுலா எச்சரிக்கையை உடனடியாக நீக்குங்கள் – தூதுவர்களிடம் ரணில் வேண்டுகோள்\nஅவசரகாலச் சட்டம் நீடிப்பு: சபையில் நடந்தது என்ன…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eenpaarvaiyil.blogspot.com/2008/10/?widgetType=BlogArchive&widgetId=BlogArchive1&action=toggle&dir=open&toggle=MONTHLY-1172692800000&toggleopen=MONTHLY-1222804800000", "date_download": "2019-05-26T10:20:20Z", "digest": "sha1:OA6FGO3VU4C343JHPKMOPOULN3D67WV7", "length": 12186, "nlines": 151, "source_domain": "eenpaarvaiyil.blogspot.com", "title": "என் பார்வையில்: October 2008", "raw_content": "\nசமூக நிகழ்வுகள் பற்றிய எனது பார்வைகள் எழுத்துகளாக\nபார்வை முத்துகுமரன் பார்வை நேரம்\nமுதுகிற்புண் படாதவன் தமிழன் - போர் எனில்\n6 மறுமொழிகள் வகை அமீர், சீமான், சுதந்திரம்\nபார்வை முத்துகுமரன் பார்வை நேரம்\n தேசத் துரோகிகள் நடமாடுகிறார்கள் என்ற கவலையோடு தீடிரென பெருக்கெடுத்து ஓடுகிறது சிலருக்கு நாட்டுப்பற்று. புவியியல் எல்லைக்கோடுகள் என்பது காலத்தின் மாற்றத்தோடும், அதிகாரப் போராட்டத்தோடும், இன உணர்வுகளோடும் நெருங்கிய தொடர்புடையது என்பதை புரிந்து கொள்ள இயலாத, வரலாறுகளை பற்றிய எந்தவிதப் பார்வையுமில்லாதவர்கள் அல்லது வரலாற்றினை ஏற்க மறுத்து தன் விருப்பம்தான் அனைவரும் ஏற்க வேண்டிய ஒன்று என்று எண்ணிக் கொள்பவர்கள் எல்லாம் இன்றைக்கு தேசபக்தர்களாக அவதாரம் எடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.\nகுறைந்த பட்சம் இந்த உன்னத தேசபக்தர்கள் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை ஒருமுறையாவது வாசித்துவிட்டு இக்கூக்குரலை எழுப்புவார்களாயின் அதில் அர்த்���ம் இருக்கும். இந்திய யூனியன் இதுதான் நம் அரசியலைப்புப்படி குறிப்பிடப்பட்டிருக்கும் வார்த்தை. பல்வேறு இனக்குழுக்கள், தேசியத் தன்மைகள், சமூக பழக்க வழக்கங்கள், மொழிகள் எனத் தத்தமது தனித்தன்மைகள் கொண்ட மக்களின் ஒருங்கிணைவே இந்தியா. இந்த அடிப்படையே புரியாமால் இந்திய குடியரசு ஒற்றைத் தன்மையுடையது என்று எவரேனும் சொல்வாராயின் அவரின் மூளை வளர்ச்சியை பரிசோதனைக்குள்ளாக்கதான் வேண்டும். இந்தியா பன்முகத் தன்மையுடையது. 'இந்து'யா தான் ஒற்றைத் தன்மை உடையது.\nஇன்றைய இந்தியாவின் ஒரு அங்கம் தமிழ்நாடு 1947லிருந்து மட்டுமே அது இந்தியாவின் அங்கம். அத்ற்கு முன்பாக அதற்கென்று தனித்த வரலாறு உண்டு. இது தமிழகத்திற்கு மட்டுமல்ல மற்ற மாநிலங்களுக்கும் பொருந்தும். இவை அனைத்தும் பாடபுத்தகங்கள் வழியாக இந்திய அரசாங்கமே ஒத்துக்கொண்ட விசயங்களாகும். அதனால் தமிழ்நாடு என்பதன் அடையாளம் இந்தியாவின் ஒரு பகுதி என்பதோடு முடிவதல்ல. அதற்கென்று கடந்த கால வரலாறுகள் உள்ளன. அரசுகள் இருந்திருக்கின்றன, ஆட்சியமைப்பு இருந்திருக்கிறது. அந்த நிலையிலிருந்து இன்று இந்தியாவின் பகுதியாகி இருக்கிறது. இது கால, அரசியல் சூழல்களின் விளைவினால் ஏற்பட்ட ஒன்றாகும். இது ஒரு தொடர்ச்சியான இயக்கவியல் நிலை.\nஎந்த ஒரு அரசோடும் இணக்கமாக இருக்கவும் பிணக்கங்கள் தோன்ற காரணமாக இருப்பது அந்த அரசு தன் அதிகாரத்திற்குட்பட்ட குடிகளை நடத்தும் விதத்தை பொருத்தே அமைகின்றது. சம உரிமைகள் அளிக்கப்பட்டிருக்கின்ற வரை இணக்கம் மிகுந்து இருக்கும், ஏற்றத்தாழ்வுகளுக்கு உள்ளாக்கப்படும் போதும், ஒடுக்குமுறைக்கு உள்ளாக்கப்படும் போதும் அது இணக்கத்தின் தன்மையை குறைக்கத் தொடங்கும், அடக்குமுறைகள் அதிகரிக்கும் போது அது எதிர்ப்பினை நோக்கி இட்டுச் செல்லும். எதிர்ப்பவனை அந்த சூழலலுக்கு இட்டுச் செல்வது அரசுகளே அன்றி மக்கள் அல்ல.\nமாற்றுக் கருத்தை வெளியிடவே கூடாது\nதவறான அணுகுமுறையினை விமர்சிக்க கூடாது\nஎம் மக்களை சமமாக நடத்து என்று கேட்கக்கூடாது\nகூடாதுகளின் கூடாரமே ஜனநாயகம் என்ற கூப்பாடு வேறு\nசாதிப் பிரிவனையால் பிளந்தே கிடக்கிறது தேசம்\nபிரிவினைவாதிகள் என்று பட்டம் சூட்டும் முன்பு அவர்கள் சொல்ல வருவது என்று கொஞ்சம் புரிந்து கொள்ள முயற்சி செய்யுங்���ள் பெருஞ் ஜனநாயக விழுது வேர் கம்புகளே\nபிரச்சனைகளை விவாதிக்க வாருங்கள், அனுமதியுங்கள் இல்லையேல் சர்வாதிகாரம் செய்கிறோம் என்று அறிவித்து விடுங்கள்.\n9 மறுமொழிகள் வகை ஜனநாயகம்\nஇந்தியா ஒரு ஜனநாயக நாடு (1)\nஐநா சிறுபான்மையினர் மாநாடு (1)\nகாவிரி - வரலாறு (1)\nடோண்டு - போலி (1)\nதர்மபுரி பேருந்து எரிப்பு (1)\nCopyright © 2008 என் பார்வையில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcircle.net/index.php?option=com_content&view=category&id=273:2008-11-24-20-35-20&layout=default", "date_download": "2019-05-26T09:50:57Z", "digest": "sha1:LZXLV7UZ4CE6QZ43HS6J65AY5OWY7CFW", "length": 4286, "nlines": 110, "source_domain": "tamilcircle.net", "title": "புதிய கலாச்சாரக் கவிதைகள்", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\n3\t \"நாளை உலகம்\" 4380\n4\t \"நக்சல்பாரிகளின் கூட்டுப்பாடல்\" 3716\n5\t எனது கவிதைகள் 3852\n6\t நாடகத்தில் இந்த முறையும்..... 4093\n7\t அந்த நெருப்பின் அவலம் உங்கள் செஞ்சத்தைப் பற்றவில்லையா\n8\t நலம், நலமறிய நக்சல்பரி... 4087\n9\t \"சுயநல அறிவுஜீவிகள்\" 3723\n10\t பசுத்தோல் போர்த்திய கேள்விகள் 3847\n12\t \"காட்டு நடனம்\" 3425\n13\t இலவசம் வந்தது; இல்லம் தொலைந்தது\n14\t இயங்க மறுக்கும் இலக்கிய மனங்களோடு கொஞ்ச நேரம் 3327\n15\t வசந்தத்தின் இடி முழக்கம் 3281\n16\t இப்படி இருக்கட்டும் நாளைய திருவிழா \n17\t மறுகாலனிய திணை மயக்கம் 3476\n18\t தோழருக்காக ஒரு உதவி 3631\n19\t நிலத்தைப் பழிக்கும் நெல்லுமிரட்டிகள்\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2018/04/blog-post_822.html", "date_download": "2019-05-26T09:03:52Z", "digest": "sha1:GPFCBUU6LPUXD43RWYBMDL6VECDUITWL", "length": 11489, "nlines": 141, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "முஸ்லிம் மக்கள் அனைத்திற்கும் எதிராகவே செயற்படுகின்றனர்! - Ceylon Muslim -", "raw_content": "\nHome News முஸ்லிம் மக்கள் அனைத்திற்கும் எதிராகவே செயற்படுகின்றனர்\nமுஸ்லிம் மக்கள் அனைத்திற்கும் எதிராகவே செயற்படுகின்றனர்\nமுஸ்லிம் மக்கள் சமய கலாச்சாரத்தினை பின்பற்றுவதாக கூறி நாட்டின் பொதுவான தேசிய சட்டங்களுக்கு முரணாகவே செயற்படுகின்றனர் என பொதுபலசேனா அமைப்பின் தலைவர் ஞானசாரதேரர் தெரிவித்துள்ளார்.\nதிருகோணமலை ஸ்ரீ சண்முகா இந்து மகளிர் கல்லூரியில் கடந்த சில நாட்களாக இடம்பெற்று வரும் சம்பவங்கள் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே இதை குறிப்பிட்டார்.\nஅரச நிறுவனங்கள் மற்றும் பாடசாலைகளில் முஸ்லிம் பெண்கள் முழுமையாக முகத்தினை மூடும் அபாயாக்கள் அணிவதை முற்றாக தடை செய்யும் சட்டம் கொண்டுவர வேண்டும்.\nதிருகோணமலை ஸ்ரீ சண்முகா இந்து மகளிர் கல்லூரியில் கற்பிக்கும் முஸ்லிம் ஆசிரியர்கள் அபாயா ஆடை அணிந்து வருவதற்கு பாடசாலை நிர்வாகம் மறுப்பு தெரிவித்ததை தொடர்ந்து அப்பிரதேசத்தில் இரண்டு சமூக மக்கள் மத்தியிலும் விரோதங்கள் ஏற்பட்டுள்ளன.\nமுஸ்லிம் பாடசாலைகளில் தமிழ் மாணவ, மாணவிகளுக்கு முஸ்லிம் முறைப்படி சீருடைகளை அணிய வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர். இவைகள் ஒரு இனத்தின் தேசிய கலாச்சாரத்திற்கு புறம்பானதாகவே காணப்படுகின்றது.\nநீதிமன்றங்களில் தொப்பி, மற்றும் முகத்தினை மூடும் ஆடைகளை அணியக் கூடாது என்ற பொதுவான சட்டம் தேசிய பொது பாதுகாப்பு நலன் கருதி காணப்படுகின்றது.\nஆனால் இவர்கள் தமது சமய கோட்பாடுகளை மதிப்பதாக கூறி தேசிய சட்டங்களை அவமதிக்கின்றனர். இதற்கு எதிராக கடுமையான சட்டங்கள் கொண்டு வரப்பட வேண்டும்.\nவட கிழக்கு பாடசாலைகளில் உள்ள முஸ்லிம் பாடசாலைகளில் தமிழ் மாணவர்கள் முஸ்லிம் மாணவர்களை போன்று ஆடை அணிய வேண்டும் என்ற முறைமை காணப்படுகின்றது.\nஇதற்கு எதிராக தமிழ் மக்கள் இதுவரை காலமும் எவ்வித பிரச்சினைகளையும் தோற்றுவிக்கவில்லை. தேசிய அரசாங்கம் இந்த சமூக பிரச்சினைக்கு விரையில் சிறந்த தீர்மானத்தினை மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.\nசௌதி ஊடகவியலாளர் ஜமால் துண்டு துண்டுகளாக வெட்டப்பட்டு கொலை - துருக்கி\nசௌதி ஊடகவியலாளர் ஜமால் கஷோக்கி, இஸ்தான்புல்லில் உள்ள தூதரகத்தினுள்ளேயே கொலை செய்யப்பட்டுள்ளதாக துருக்கி நாட்டு செய்திகள் தெரிவிக...\nதேசிய காங்கிரஸிலிருந்து உதுமாலெப்பை வெளியேறுகிறார்..\nதேய்ந்து வருகின்றது தேசிய காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் அதாவுல்லா தலைமையிலான தேசிய காங்கிரஸிலிருந்து அக்கட்சியின் முன்னாள் த...\nவெள்ளி மாலை பிறை மாநாடு உலமா சபையின் முடிவை ஏற்றுக்கொள்ளலாமா\nஎதிர்வரும் வெள்ளிக்கிழமை மாலை (.2018.06.15) பிறை மாநாடை நடாத்துவதாக ஊடகங்களுக்கு செய்தி அனுப்பிவைத்துள்ள அகில இலங்கை ஜம்மியதுல் உலமா சப...\nசற்று முன் அனைத்து பதவிகளிருந்தும் உதுமாலெப்பை இராஜினாமா....\nதேசிய ���ாங்கிரஸின் பிரதி தலைவரும், முன்னாள் மாகாண சபை அமைச்சருமான எம்.எஸ் உதுமாலெப்பை தேசிய காங்கிரஸின் தொடர்புகளை சற்றுமுன் (20) முறித்த...\n - 10 பணக்காரர்களின் விபரம் இதோ\nஇலங்கை அரசியல்வாதிகளில் அதிகம் பணக்காரர்களான முதல் பத்துப் பேரின் பெயர் வரிசையை அமெரிக்காவின் புகழ் பெற்ற வர்த்தக இதழான \"FORBES&quo...\nவிரிவுரையாளர் ஆலிப் மீது ஆதாரபூர்வமான பாலியல் குற்றச்சாட்டுகள் இருக்கிறது;விஜயதாஸ\nசிலோன் முஸ்லிம் கொழும்பு செய்தியாளர் தென்கிழக்கு பல்கலைக்கழக விரிவுரையாளர் ஆலிப் மீது மாணவிகள் சுமத்திய ஆதார பூர்வமான பாலியல் சேட்டைக...\nவடக்கு மீள்குடியேற்றத்துக்கான செயலணியில் தன்னையும் இணைத்துக் கொள்ளுமாறு அமைச்சர் ஹக்கீம் விடுத்த வேண்டுகோளை அமைச்சர் ரிசாத் பதியுதீன் க...\nநியூஸிலாந்து தாக்குதல் : துப்பாக்கியில் எழுதப்பட்டவை என்ன தெரியுமா\nதீவிரவாதியின் துப்பாக்கியில் எழுதப்பட்டிருந்தவை \"வரலாற்றுப் பகை\"யை வெளிப்படுத்தும் வார்த்தைகள். நியூஸிலாந்து கிருஸ்ட்சர்ச்...\nஅக்கரைப்பற்று நகர மத்தியில் பௌத்த கொடிகள்; முஸ்லிம் மேயருக்கு வபா கண்டனம்\nநபீஸ் - அவுஸ்தேலியா அக்கரைப்பற்று மாநகர எல்லையானது தனியாக முஸ்லிம் மக்களை கொண்டமைந்ததாகும் தமிழர் சிங்களரை புறக்கணித்தே முன்னாள் அமைச...\nசமூக வலைத்தளங்களில் அகில இலங்கை ஜம்மியதுல் உலமாவுக்கு குவியும் கண்டனங்கள்\nமன்னார், நீர்கொழும்பு, திஹாரிய, அக்கரைப்பற்று ஆகிய இடங்களில் பிறை பார்க்கப்பட்டு ஊர்ஜிதம் செய்யப்பட்ட தகவல்களை பொய்யாக்கிய பிறைக்குழுவிற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Aanmeegam_Detail.asp?Nid=20580&cat=3", "date_download": "2019-05-26T10:25:59Z", "digest": "sha1:3AKCZOOH23F5BTZ4IILPP44Z2N5R3XED", "length": 12085, "nlines": 69, "source_domain": "www.dinakaran.com", "title": "குரு தனியாக இருந்தால் என்ன செய்வார்? | - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > ஆன்மீகம் > ஆன்மீகம் தெரியுமா\nகுரு தனியாக இருந்தால் என்ன செய்வார்\nஅந்தணன் என்று சொல்லக்கூடிய குரு தனித்து இருந்தால் அவர் இருக்கும் இடத்தின் தன்மையை கெடுப்பார் என்பது ஜோதிட பொது விதி. எல்லா கிரகங்களுக்கும் நிறைகுறைகள் இருக்கும். குரு முழு சுப கிரக���ாக இருப்பதால் அவர் தனியாக இருந்தால் அந்த ஸ்தான பலனை சிதைப்பார். உதாரணமாக 5ல் குரு தனித்து இருந்தால் புத்திரதோஷத்தை தருவார். அதேநேரத்தில் கௌரவம், செல்வாக்கு உயரும். குரு லக்னத்திற்கு 7ல் ஆட்சி, உச்சம், பரிவர்த்தனை, வர்கோத்தமம் பெற்று இருந்தால் சில பல குறைகள் இருந்தாலும் திருமணத்திற்கு பிறகு நல்ல யோக வாழ்க்கை அமையும். மனைவி வகையில் சொத்து சேரும்.\nலக்னத்திற்கு 10ம் வீட்டில் குறைந்தது மூன்று கிரகங்கள் சேர்ந்து இருந்தால் மந்திரம், தந்திரம், சாஸ்திர விற்பன்னர், தவசித்தி, ஆன்மிக சாதனைகள், ஞானமார்க்கம், ஜோதிடம், குறி சொல்வது, வாக்கு பலிதம் உண்டாகும். இவர்கள் ஒரு இடத்தில் நிலையாக தங்க முடியாத சூழ்நிலைகள் உருவாகும். அடிக்கடி ஊர் மாற்றம், பிரயாணம் செய்து கொண்டே இருப்பார்கள். வயது ஆக ஆக உடலில் ஏதாவது உபாதைகள் வந்து கொண்டே இருக்கும். குறிப்பாக வயிற்று உபாதைகள், ஜீரண கோளாறுகள், மூலம் போன்றவற்றால் அவதிப்படுவார்கள். இவர்களுக்கு திருமண பாக்கியம் அமைவதும் கடினம், அப்படி அமைந்தாலும்\nசுக்கிரன், சந்திரன், புதன் இந்த மூன்று கிரகங்களுக்கும் ஜாதகத்தில் ஏதாவது ஒரு வகையில் தொடர்பு ஏற்பட்டால் பல்கலை வித்தகர்களாக இருப்பார்கள். எந்த வித்தையும் இவர்களுக்கு சுலபத்தில் வரும். பெரிய கலா ரசிகர்களாக இருப்பார்கள். இயல், இசை, நாடகம், நாட்டியம், நடனம், கலை, காவியம், படைப்பு, கணக்கு சம்பந்தமாக நிபுணர்களாகத் திகழ்வார்கள். சஞ்சலம், சபலம் அதிகம் இருக்கும். பொய்யை சொன்னாலும் பொருந்தச் சொல்வதில் திறமை மிக்கவர்கள். பேச்சு மற்றும் வார்த்தை ஜாலங்களால் பிறரை வசீகரம் செய்து மயக்கி விடுவார்கள். சில நெறிமுறை தவறிய வாழ்க்கை காரணமாக அவமானங்களை சந்திக்க வேண்டி வரலாம். ஜாதகத்தில் செவ்வாய், சனி சேர்க்கை பெற்றோ அல்லது ஏதாவது வகையில் சம்பந்தப்பட்டோ இருந்தால் இந்த இரு கிரகங்களின் தசாபுக்தி காலங்களில் ஏதாவது வம்பு, வழக்கு, கோர்ட், போலீஸ், பஞ்சாயத்து போன்ற சிக்கல்கள் உண்டாகும்.\nசுக்கிரன் எட்டாம் வீட்டில் இருந்தால் கையில் காசு, பணம் புரளும். வெள்ளி, தங்கம், வைர நவரத்தின அணிகலன்கள் அணியும் பாக்கியம் உண்டு. அதேநேரத்தில் காம சுகம் மிகுந்து இருக்கும். சிற்றின்பத்திற்காக எவ்வளவு தரம் தாழ்ந்த செயல்களிலும் ஈடுபடுவார்கள். இவர்கள���ன் ஒரு பகுதி வாழ்க்கை ரகசியம் நிறைந்ததாக இருக்கும். கண் சம்பந்தமாக பல பிரச்னைகள் ஏற்படும். பார்வைக் குறைபாடு, நிறபேதக் குறைபாடு இருக்கும். ஆண், பெண் குறிகளில் நோய்கள் வர வாய்ப்புள்ளது. செவ்வாய் இருக்கும் ராசிக்கு கேந்திரத்தில் அதாவது செவ்வாய்க்கு 4, 7, 10ஆகிய இடங்களில் சுக்கிரன் இருந்தால் பிருகு மங்கள யோகமாகும். இந்த அமைப்புள்ள ஜாதகர்கள் பெண்கள் மூலம் யோகம் அடைவார்கள்.\nசொத்து, செல்வாக்கு உள்ள மனைவி அமைவார். வீடு, நிலம், தோட்டம், எஸ்டேட், தோப்பு என மண் மனை யோகம் உண்டு. செவ்வாய், புதன் இருவரும் சேர்ந்திருந்தால் நிறைகுறைகள் உண்டு. செவ்வாய்க்கு வாக்குகாரகன் என்ற ஸ்தான பலம் உண்டு. ஆகையால் இவர்களின் குணாதிசயங்களை கணிப்பது கடினம். எந்த நேரத்தில் எப்படி பேசுவார்கள், எப்படி மாறுவார்கள் என்பது அவர்களுக்கே தெரியாது, திடீரென்று கடும் சொற்களை பயன்படுத்துவார்கள். தன் காரியங்களை சாதித்துக் கொள்ள எந்த கீழ்நிலைக்கும் இறங்கி வருவார்கள். தகாத சேர்க்கை, கூடா நட்பு ஏற்படும். ஸ்திர புத்தி இருக்காது. உடலில் வெட்டுக் காயங்கள், தீக்காயங்கள் ஏற்பட வாய்ப்பு உண்டு.\nமேஷ ராசி ஆண் - மயிர் நீப்பின் உயிர் வாழா கவரிமான்\nகிரகங்கள் தரும் யோகங்கள் - ராகு - கேது, சனி சேர்க்கை என்ன செய்யும்\nகத்திரிவெயிலை அக்னி நட்சத்திரம் என்று ஏன் அழைக்கிறார்கள்\nசாஸ்தாவிற்கு மஞ்சள் ஆடையும், சர்க்கரைப் பொங்கலும் ஏன்\nமேஷ ராசியின் பொதுப் பண்புகள்\nஇயன்ற வரையிலும் இலவச சிகிச்சை\n26-05-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nகொலராடோ நாட்டில் மனித உரிமை சட்டத்தை பாதுகாக்க கோரி பொதுமக்கள் போராட்டம்\nசீனாவில் முதல் அதிவேக மாக்லெவ் ரயில் அறிமுகம்: மணிக்கு 600 கி.மீ வேகத்தில் செல்லும் என தகவல்\n24-05-2019 இன்றைய சிறப்பு பாடங்கள்\n23-05-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=10147", "date_download": "2019-05-26T09:58:00Z", "digest": "sha1:MKLSSWEC6BLIPIWQVVSWZEF46VUW4LZH", "length": 7361, "nlines": 101, "source_domain": "www.noolulagam.com", "title": "அறிவை வளர்க்கும் எண் புதிர்கள் » Buy tamil book அறிவை வளர்க்கும் எண் புதிர்கள் online", "raw_content": "\nஅறிவை வளர்க்கும் எண் புதிர்கள்\nஎழுத்தாளர் : ப்ரியா பாலு\nபதிப்பகம் : காளிஸ்வரி பதிப்பகம் (Kalishwari Pathippagam)\nஉனது வானம் எனது ஜன்னல் எளிய உணவு மருத்துவம்\nஇந்த புத்தகம் பற்றிய தகவல்கள் விரைவில்...\nஇந்த நூல் அறிவை வளர்க்கும் எண் புதிர்கள், ப்ரியா பாலு அவர்களால் எழுதி காளிஸ்வரி பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (ப்ரியா பாலு) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nசெல்வந்தராக்கும் வீட்டு வளர்ப்புகள்(வண்ண மீன்நாய்தேனீ)\nஉலகின் மகத்தான சாதனை பெண்மணிகள்\nசிரிப்பது உங்கள் சாய்ஸ்... - Sirippathu Ungal Choice\nசிரித்தே தீர வேண்டும் - Siriththe Thera Vendum\nமற்ற மாணவருக்காக வகை புத்தகங்கள் :\nகாகித மடிப்புகளில் கணிதம் (Mathematics through origami)\nபொதுக் கட்டுரைகள் 8,9,10 வகுப்புகளுக்கு\nஅம்பேத்கர் கல்விச் சிந்தனைகள் - Ambedkar Kalvi Sinthanaigal\nநல்லவர்கள் நன்மை அடைவார்கள் - Nallavargal Nanmai Adaivaargal\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nகண்களுக்கான இயற்கை மருத்துவமும் எளிய பயிற்சிகளும் - Kankalukaana Iyarkai Maruthuvamum Eliya Payichigalum\nகொல்லூர் ஸ்ரீ மூகாம்பிகா தேவி\nஅனைத்துப் பிரச்சனைகளையும் தீர்க்கும் அற்புத தேவாரப் பதிகங்கள் - Anaithu Prachanaikalaiyum Theerkum Arputha Devaara Pathigangal\nஸர்வமும் சித்தியாகும் மந்திரங்கள் - Sarvamum Sithiyagum Manthirangal\nஇல்லற சுகத்தில் இத்தனை வகைகளா...\nஇல்லற வாழ்வின் இனிய ரகசியங்கள்\nபெண்களின் ஜாதகமும் யோக பலன்களும்\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.unavuulagam.in/2011/01/blog-post_3556.html", "date_download": "2019-05-26T09:49:38Z", "digest": "sha1:OKQIY5O6NTT7M4AKXFN4VGIM5XKRQ75N", "length": 12029, "nlines": 219, "source_domain": "www.unavuulagam.in", "title": "உணவுஉலகம்: இன்றைய நெல்லை.", "raw_content": "எனது ஆங்கில பதிவை பார்க்க இங்கே சுட்டுங்கள்\nசெவிக்கு உணவில்லாதபோது சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்.\nஇந்த பகுதியில் நெல்லையின் சிறப்புச் செய்திகளை என் பார்வையில் அன்றாடம் தரலாமென்று எண்ணித் துவக்கியுள்ளேன். இந்த முயற்சி வெற்றிபெற, உங்கள் ஊக்கம், ஆக்கமளிக்கும் என்பதில் ஐயமில்லை.\nசரி, இன்றைய செய்திக்கு வருவோம்.\nமாற்றுத்திறனாளிகளின் மகத்தான முயற்சி: மரம் நடுதல் மகத்தான சேவை. அந்த மகத்தான பணியை மாற்றுத்திறனாளிகள் மூலம், கின்னஸில் இடம் பெற, 19.01.2011ல், மாவட்டம் முழுவதும் 450 இடங்களில், ஒரு மணி நேரத்தில், முப்பத்தைந்தாயிரம் மரக்கன்றுகள் நடத்திட்டமிட்டுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான சேவை நிறுவனங்களின் கூட்டமைப்பு, இ���்திய செஞ்சிலுவை சங்கம் மற்றும் அதன் செயலர் அட்வகேட் திரு.பிரபாகரன்,இரட்சண்ய சேனை, ஈஷா பவுண்டேசன், சுஸ்லான் பவுண்டேசன், மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் திரு.மனோகர் ஆகியோரின் முயற்சி, இன்றைய நெல்லையின் இனிப்பான செய்தி.\nநெல்லையை பற்றிய இனிப்பான செய்திகளை மேலும் தெரிந்து கொள்ள ஆவல்.... சந்தோஷமாக இருக்கிறது.\nநாளைய நிகழ்ச்சி என நாளை/ இந்த வாரம் வரும் நாட்களில் நடைபெறும் நிகழ்சிகளை தெரிவித்தல், பங்கு பெற உதவியாக இருக்கும்,\nநெல்லை செய்திகளுக்கு நன்றி நெல்லை என்றாலே சிறப்பு தான். சொல்லுங்கள்.\nநல்ல செய்திகளை நாளும் தருகிறேன். முடிந்தவரை முன்னரே தர முயற்சிக்கிறேன், நண்பர்களே. நன்றி.\nநெல்லையைப் பற்றி என்றாலே வாசிக்க வைக்கும்.\nஅதுவும் இன்றைய நெல்லை என்ன என்பதில் என்னைப்போல் பலருக்கும் ஆர்வம் இருக்கும் தொடருங்கள்.நாங்கள் உங்களைத் தொடர்ந்து தொடற்கிறோம்.ஆர்வத்துடன் காத்திருக்கும்\nஅன்பிற்கினியவ்ர்களே, இது என் புது முயற்சி. என் தந்தைக்கும் தாய்க்கும் சமர்பிக்கிறேன்.\nஉணவு உலகத்தில், உணவு சம்பந்தமான பயனுள்ள செய்திகள் இடம் பெறும். தங்களின் மேலான கருத்துக்களை பதிவு செய்யுங்கள். வாருங்கள்.\nடாஸ்மாக் கடையில் உணவுப் பாதுகாப்பு அலுவலர் ஆய்வு\nஅள்ள அள்ள குறையாத ஆக்கிரமிப்புகள்.\nமுற்பகல் செய்யின் . . . . . . . . . .\nபள்ளி செல்லும் பிள்ளைகள் மீதொரு பார்வை.\nமறு சுழற்சிக்கு பயன்படா குவளைகள்.\n) தகவல் -நுகர்வோர் உரிமை.\nமரபணு மாற்றம் கோழியின் உடலுக்கு உரமிடும்.\n) தகவல் - தவறுகள்- தண்டனைகள்\n) தகவல் -நெய்,வனஸ்பதி மற்றும் கோது...\n) தகவல் -குடிநீர் பாக்கெட்கள்.\n) தகவல்- வடை சாப்பிடலாம் வாங்க.\n) தகவல்-எண்ணெய்யில் எத்தனை விஷயங்க...\nஇன்று ஒரு இனிய துவக்கம்.\n)தகவல் - கடுகு- மிளகு\n) தகவல் - குழந்தை உணவு\nபுத்தாண்டில் பூத்த புது செய்தி.\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nஉணவுப் பாதுகாப்பே உயிர்பாதுகாப்பு-சுழற்கழகத்தில் உரை\nசென்ற வாரம், இந்தியாவுக்கு நேரம் சரியில்லையாம்....\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nகோடை நாடக விழா 2019: திருவடி சரணம்\nபைரவா: ஒரு நேர்கோட்டு விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.visarnews.com/2017/05/blog-post_193.html", "date_download": "2019-05-26T09:54:29Z", "digest": "sha1:LJUNCYF6LBW3NCTZ6UC5IS4YJ2AIMTS7", "length": 25859, "nlines": 287, "source_domain": "www.visarnews.com", "title": "தொண்டன் - விமர்சனம் - Visar News", "raw_content": "\nஅனைத்து செய்திகளும் ஒரே தளத்தில்\nசிலருக்கு சினிமா ஒரு பொழுதுபோக்கு, பார்க்க வருபவர்களை மகிழ்ச்சிப் படுத்தி ரசிக்க வைத்து விட்டால் போதும். சிலருக்கு சினிமா ஒரு அங்கீகாரம், அதிகாரம் மிக்க நிலையை அடைய ஒரு வழி. வெற்றிகரமான படங்களைக் கொடுத்து வரவேற்பையும் பெருமையையும் அடைய வேண்டும். சிலருக்கு சினிமா ஒரு விளையாட்டு. எதற்கு எடுக்கிறோம் என்று தெரியாமல், ரசிகர்களை கிறுக்கர்களாய் நினைத்து, படம் பார்க்க வருபவர்களுக்கு கிறுக்கு பிடிக்க வைத்து பின் அவர்களும் அப்படியே ஆகி போய்விடுவார்கள். இவர்கள், நன்றாய் எடுக்க முயற்சி செய்து தவறாய் போய் விட்ட கதையெல்லாம் அல்ல. 'இந்த மக்களுக்கு இது போதும், படம் ஓடி விடும்', என்ற தவறான எண்ணம். சிலருக்கு சினிமா, கலையின் உச்ச வடிவம். வெற்றி தோல்வி தாண்டி அதன் சாத்தியங்களை பரிசோதித்துக் கொண்டே இருப்பார்கள். சமுத்திரக்கனி போன்ற சிலருக்கு, சினிமா ஒரு சக்தி வாய்ந்த ஊடகம். அதை, நேர்மைறையான விஷயங்கள் சொல்ல பயன்படுத்தி, அதன் வழி நன்மை சொன்னால் பரவும் என்ற நம்பிக்கை.\nமிலிட்டரி வேலையை விட்டுவிட்டு, உயிருக்குப் போராடுபவர்களை உடனடியாக காக்க வேண்டும் என்பதற்காக ஆம்புலன்ஸ் ஓட்டுநராகும் 'மகா விஷ்ணு'வாக சமுத்திரக்கனி. அவருடன் முதலுதவி செய்யும் பணியில் 'சேவியராக' கஞ்சா கருப்பு. இவர்கள் ஒவ்வொரு உயிரைக் காப்பாற்றும் பொழுதும் ஒரு நட்போ பகையோ உருவாகிறது. அப்படி ஒரு கொலை முயற்சியில் காயமுற்றவரின் உயிரை, தடைகளை மீறி சரியான நேரத்துக்கு மருத்துவமனைக்குக் கொண்டு சேர்த்ததால் உருவான ஒரு பகை இவர்களையும், இவர்களைச் சார்ந்தவர்களையும் என்ன செய்கிறது, அகிம்சையையே கொள்கையாய் வைத்திருக்கும் சமுத்திரக்கனி அதை எப்படி வெல்கிறார் என்பதே தொண்டன்.\nஉயிர் காக்கும் வேலை செய்பவர்களுக்கு 'மகா விஷ்ணு', 'சேவியர்' என்ற பெயர்கள், மிலிட்டரியில் இருந்துவிட்டு வந்து வன்முறையை முழுதாய் வெறுக்கும் நாயகன், 'தப்பு சார்' என்ற ஒற்றை வரியைத் தாண்டி உயர் அதிகாரி செய்யும் தவறுகளைத் தட்டிக் கேட்க முடியாத போலீஸ் 'அப்துல் ரகுமான்', நியாயமான IPS அதிகாரிக்குப் பெயர் மயில்வாகனன், நீதிபதிக்குப் பெயர் பரந்தாமன், 'டீ வாங்கிக்கொடு' என்று அடுத்தவர்களிடம் கேட்கும் நிலையிலும் 'இல்லாதவர்களுக்கு இலவசம்' என்று ஆட்டோ ஓட்டுபவர்..இன்னும் இன்னும் பல விஷயங்களில் நிகழ்காலம், நேர்மறை எண்ணங்கள், நன்மை செய்தல் ஆகியவற்றை திகட்டத் திகட்ட புகட்டி இருக்கிறார் இயக்குனர் சமுத்திரக்கனி. இத்தனை போதனைகள் இருந்தாலும் 'போர்' அடிக்காமல் செல்வது நலம். பரபரப்பான துரத்தல் காட்சிகள் சமுத்திரக்கனியின் பலம். பெண்கள் மீதான வன்முறை, விவசாயிகளின் நிலை, ஜல்லிகட்டுப் போராட்டம், அதைத் தொடர்ந்த தாக்குதல், ஊடகங்களின் செயல்பாடு என நிகழ்காலத்தின் எல்லா விஷயங்களையும் வசனங்களில், காட்சிகளில் தொட்டுச் செல்கிறார். சூரி, தம்பி ராமையா வரும் காட்சி சிரிக்கவைக்கும் நகைச்சுவை. முதல் பாதியில் நகைச்சுவை என்று நம்பி எடுக்கப்பட்டிருக்கும் காட்சிகளும், ஒவ்வொரு காட்சியிலும், யாரேனும் போதிக்க வருவார்களோ என்ற பயமும், வில்லன்களை பழி வாங்க சில பல ஆண்டுகளுக்கு முன் வந்த மசாலா படங்களின் முறையைப் பின்பற்றியது ஆகியவை குறையாக இருக்கின்றன.\nவிக்ராந்திற்கு கோபமும், சோகமும் வருவதைப் போல, காதல் இயல்பாக வரவில்லை. நீண்ட காலம் கழித்து நல்ல கதாபாத்திரங்களில் சுனைனா, கஞ்சா கருப்பு. பிற நடிகர்களும் அவரவர் பாத்திரத்திற்கு சரியான நடிப்பு. ஜஸ்டின் பிரபாகரனின் இசைதான் சற்று ஏமாற்றம். மனதில் நின்று விளையாட ஒரு பாடலும் இல்லை. பின்னணி இசை படத்திற்கு தேவையான பரப்பரப்பைத் தந்திருக்கிறது. இருந்தாலும், சமுத்திரக்கனி அந்த மாவட்ட செயலாளரிடம் பேசிவிட்டு வரும் காட்சியில் வரும் பின்னணி இசை, பழைய பேரரசு படங்களை ஒரு நிமிடம் கண்ணில் காட்டியது. வேண்டாம் ஜஸ்டின். ஏகாம்பரம், ரிச்சர்ட் நாதன் இருவரின் ஒளிப்பதிவும் கதைக்கு ஏற்ற வண்ணங்களில், அந்த குடியிருப்பையும் அழகாக காட்டியிருக்கிறது. துரத்தல் காட்சிகளிலும், ஆம்புலன்ஸ் காட்சிகளிலும் ஒளிப்பதிவு நம்மையும் பதட்டத்துடன் அழைத்துச் செல்கிறது.\nநிறைகளும் குறைகளும் கலந்த வாழ்க்கையைப் போலவே இரண்டும் கலந்திருந்தாலும் , நிறைகள் அதிகமாகவே உடையவன் இந்த தொண்டன்\nவற்றப்பளை கண்ணகை அம்மன் ஆலயத்தில் நிகழ்ந்த அதிசயம்\nகருவை கலைக்கும் இயற்கை உணவுகள்\nமெத்தையில் வித்தை இதுதான்யா தாம்பத்தியம்\nஇணையத்தில் உலா வரும் நடிகை வசுந்தராவின் நிர்வாண படங்கள்\nநாளை வங்கதேசத்திற்கு பறக்கும் ��ந்திய அணி\nசீரழியும் முஸ்லீம் யுவதிகள்… சொகுசு பஸ்ஸில் ‘சொக்’ ஆனவரின் அதிர்ச்சி அனுபவம்\nஅன்னாசி பழத்தால் தீமைகள் ஏராளம்\nவியர்க்குருவை விரட்ட சூப்பரான 10 டிப்ஸ்\nகல்லூரி பெண்களை குறிவைக்கும் விபாச்சார கும்பல்\nஒரே இரவில் அதிக முறை உறவு கொள்ள வேண்டுமா\nதினமும் பருப்பு சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா\nகாலையில் எந்த உணவுகளை சாப்பிடுவது நல்லது தெரியுமா\nஇதை கட்டாயம் செய்யுங்கள்: ஒவ்வொரு நாளும் அதிர்ஷ்டம...\nஆயுர்வேதம் கூறும் ஆபத்தான உணவுகள்\nமற்றொரு ஆணுடன் தகாத பழக்கம் கொடூரமாக கொன்றது ஏன்\nபுதுமண தம்பதி விஷம் குடித்து தற்கொலை: அதிர்ச்சியில...\nவரன் தேடும் இணையதளத்தால் சீரழிந்த இளம்பெண்ணின் வாழ...\nகனேடிய நீதிமன்றில் கதறிய இலங்கையர்\n‘சங்கமித்ரா’விலிருந்து விலகினார் ஸ்ருதி ஹாசன்\nசங்கிலி புங்கிலி கதவ தொற - விமர்சனம்\nபத்தேகம பற்றையில் விழுந்த சிங்கள ஹெலி: நடந்தது என்...\nகாணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளைச் சந்திக்க மைத்திர...\nஅமைச்சரவை இணைப் பேச்சாளராக தயாசிறி ஜயசேகரவும் நியம...\nஉலகையே புரட்டிப் போட்ட சுவாதி கொலை: திரைப்படமாகி ம...\nகாலை முதல் இரவு வரை குடி: பல மனைவிகள்.. - தாடி..\nசெல்போன்களில் மூழ்கிக் கிடக்கும் பெற்றோர்களின் கவன...\nமெரீனாவில் நினைவேந்தல்: நால்வர் மீது குண்டர் சட்டம...\n’மானம், ரோசம் கொஞ்சமாவது இருந்தால்...’’ : தமிழக அ...\nகாலா பற்றி தனுஷுக்கு அச்சம் இல்லை\nவெள்ளம், மண்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை ...\nகாணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் போராட்டம் 100வது ந...\nஉங்கள் எல்லாரையும் விட நான்தான் உண்மையான இலங்கையன்...\nஅமைச்சர்களுக்கான வாகன இறக்குமதி இடைநிறுத்தம்\nமாட்டிறைச்சிக்கான தடை என்பது மாநில உரிமைகளில் தலைய...\nதிமுக வலிமையுடன் நிலைத்திருப்பதற்கு காரணம் திமுக த...\nவடகொரியாவின் நவீன ஏவுகணைப் பரிசோதனையை வன்மையாகக் க...\nஇங்கிலாந்தில் 23,000 தீவிரவாதிகள் பதுங்கல்\nஒரே குடும்பத்தை சேர்ந்த ஐவர் மரணம்\nதிருமணமான 2 மாதத்தில் புதுப்பெண் கண்முன்னே துடிதுட...\nபின்லேடன் துடிதுடித்த கடைசி நிமிடங்கள் : உடனிருந்த...\nஇணையதளங்களில் தீவிரவாதக் கருத்துக்களை பரபபுபவர்களா...\nநாடு பூராவும் மீண்டும் கன மழைக்கான வாய்ப்பு; மக்கள...\nநில ஆக்கிரமிப்புக்கு எதிராக தமிழ் பேசும் பழங்குடி ...\nவடக்கு மாகாண சபையின் மூ��்றரை ஆண்டு காலச் செயற்பாடு...\nபோர்க்குற்றம் புரிந்தவர்களுக்கு எதிராக மைத்திரி வழ...\nதொடரும் பெருமழை: வெள்ளம், மண்சரிவில் சிக்கி 100 பே...\nவடக்கு மாகாண சபையின் மூன்றரை ஆண்டு காலச் செயற்பாடு...\nதமிழகத்தில் பள்ளிகள் திறப்பு தேதி தள்ளிவைப்பு\nஎகிப்தில் கிறித்தவர்கள் பயணித்த பேருந்தின் மீது தீ...\nகணவனுக்கு தெரியாமல் பரிகார பூஜை.. பலமுறை பலாத்காரம...\nதினமும் தண்ணி அடித்துவிட்டு ரூமிற்குள் வந்து.. பால...\nஅட்ஜஸ்ட் செய்து கொண்ட அமைரா\nரஜினிகாந்தின் 164 வது படம் காலா கரிகாலன்\nமீண்டும் ரிஸ்க் எடுக்கும் விஜய் சேதுபதி\nதென் சீனக் கடலுக்கு விரைந்தது அமெரிக்கப் போர்க் கப...\nஇந்தோனேசியா தற்கொலைத் தாக்குதல் : மக்களை அமைதி காக...\nஅமெரிக்கத் தேர்தலில் ரஷ்யத் தலையீடு தொடர்பிலான FBI...\nஎகிப்தில் கிறித்தவர்கள் பயணித்த பேருந்தின் மீது தீ...\nமுதல்வர் ஜெயலலிதா வசித்த போயஸ்கார்டன் வீடு நினைவு ...\nகாணாமல் போன ககோய் விமானத்தின் உடைந்த பாகங்கள்\nவெலிவேரிய துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்பு...\nசம்பந்தன் - சுவீடன் தூதுவர் சந்திப்பு\nரவிக்கு மங்கள முத்தம்; நாகரீகம் தெரியாதவர்கள் நல்ல...\nவடக்கு கிழக்கில் 5000 ஏக்கர் காணிகள் விடுவிப்பு; இ...\nதொடரும் கடும் மழை: மண் சரிவு- வெள்ளத்தில் சிக்கி 1...\nகாங்கேசன்துறையில் இராணுவத்தினரால் விடுவிக்கப்பட்ட ...\nஇனங்களுக்கிடையே விதைக்கப்பட்டுள்ள வேற்றுமை எனும் ந...\nமுதல் தடவையாக லண்டனில் ஆமிக்காரர்கள் பாதுகாப்பில் ...\nசத்யராஜ் சார்... இப்படி செய்யலாமா\nபாகுபலி 2 - கமலா இப்படி\nவானூர்தியில் ரணிலுடன் ஒன்றாகப் பயணிக்கும் சுமந்திர...\nவடக்கு மாகாண அமைச்சர்கள் மீதான விசாரணை அறிக்கை பகி...\nபயங்கரவாதத் தடைச் சட்டத்துக்கு எதிராக அரசியல் கட்ச...\nஅமைச்சரவை மாற்றம்; நிதி மற்றும் ஊடக அமைச்சராக மங்க...\nபோர் வெற்றி தினத்தினை சுதந்திர தினத்தோடு இணைக்க வே...\nபுதிய எதிர்பார்ப்புடன் முன்னோக்கிச் செல்வதற்காகவே ...\nடெல்லி அரசில் புதிய அமைச்சர்கள் நியமனத்துக்கு குடி...\nமுதல்வர் பழனிசாமியுடன் அமைச்சர்கள் செங்கோட்டையன், ...\nமுப்படையை வலுவூட்டும் பொறுப்பை அரசு உரிய முறையில் ...\nஇலங்கைக்கு இன்று முதல் ஜி.எஸ்.பி. பிளஸ் (GSP+) வரி...\nபுதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் கைதுகளை ஊக்குவி...\nநல்லாட்சி என்று சொன்னவர்கள் இராணுவ ஆட்சி நடத்துகின...\nமாகாண சபைகளின் அதிகாரங்களை மத்திய அரசாங்கம் மீளப்ப...\nகிளிநொச்சியின் பளைப் பகுதியில் துப்பாக்கிச் சூடு\nஆழமான ஆட்சி முறை மாற்றங்களே நாட்டில் நிரந்தர சமாதா...\n‘எமது குரல்கள் ஒருமித்து ஒலிக்க வேண்டிய தருணமிது’;...\nகண்ணீர் கடலானது முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் திடல்...\nகரூரில் வாட்ஸ்அப் புகார் சேவை அறிமுகம்\nதமிழக சட்டப்பேரவை விரைவில் கூட்டப்படும்: முதல்வர்\nமல்லையாவின் ரூ 100 கோடி மதிப்புள்ள பண்ணை வீடு.அமலா...\nஉலகை உலுக்கி வரும் ரான்சம்வேர் சைபர் தாக்குதல் குற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/television/77155-my-kids-ask-ennappa-ippadi-panreengalepa-says-ennama-ramar.html", "date_download": "2019-05-26T09:29:26Z", "digest": "sha1:C4FOMEAGUJKGCIK2TEOE3IN6IDVL4LBD", "length": 15847, "nlines": 116, "source_domain": "cinema.vikatan.com", "title": "'' 'என்னப்பா இப்படி பண்றீங்களேப்பா’னு என் குழந்தைங்க கேப்பாங்க!’' - 'என்னம்மா’ ராமர்", "raw_content": "\n'' 'என்னப்பா இப்படி பண்றீங்களேப்பா’னு என் குழந்தைங்க கேப்பாங்க’' - 'என்னம்மா’ ராமர்\n'' 'என்னப்பா இப்படி பண்றீங்களேப்பா’னு என் குழந்தைங்க கேப்பாங்க’' - 'என்னம்மா’ ராமர்\nவிஜய் டி.வியின் 'அது இது எது' நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர்கள் பலர், தற்போது படங்களில் நடித்து வருகிறார்கள். 'அது இது எது' என்றாலே நினைக்கு வருவது, 'என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா' ராமர் தான். சமூக வலைதளங்களில் ஹிட்டடித்து, படத்தில் பாடலாகவே பாடப்பட்ட இந்த டயலாக்கிற்கு சொந்தக்காரர் 'என்னம்மா ராமர்'. அவரிடம் பேசினேன்,\n''எப்படி உங்களுக்கு இந்த கலையின் மீது இவ்வளவு ஆர்வம் வந்தது\n''நான் பத்தாம் வகுப்புப் படிக்கும் போதே சினிமா மீதான கனவு அதிகமா இருந்தது. நான் பார்த்து ரசிக்கிற அந்த சினிமா ஸ்கிரீனில், என் முகம் தெரிய வேண்டும் என ஒவ்வொரு நாளும் கனவு கண்டேன். வீட்டில் திட்டு வாங்கினாலும் அதையெல்லாம் பொருட்படுத்தாமல் எல்லா திரைப்படங்களையும் தவறாமல் பார்த்துவிடுவேன். அந்த ஆசை படிப்படியாக டி.வி, சினிமாவரைக்கொண்டு வந்து என் தாகத்தை நிறைவு செய்ததுனு சொல்லலாம். 7 படங்களுக்கும் மேல் பண்ணியிருக்கேன். இப்பவும் வாய்ப்பு வந்துட்டே தான் இருக்கு.''\n''மதுரைக்காரங்கனால பேச்சுல எப்பவும் நகைச்சுவை உணர்வு இருந்துகிட்டேதான் இருக்கும். அடிப்படையிலயே எனக்கு நகைச்சுவை உணர்வு அதிகம். மதுரை, 'நகைச்சு��ை மன்றத்தில்' நான், ரோபோ சங்கர், மதுரை முத்து என ஞானசம்பந்தன் ஐயாகிட்ட நிறைய விஷயங்களைக் கத்துக்கிட்டோம். அந்த மன்றத்தில் 'நியூ காமெடி பாய்ஸ்' என்கிற ஒரு கிளப்பை உருவாக்கினோம். இப்போ வரைக்கும் அந்த நகைச்சுவை உணர்வுதான் எங்களுடைய அடையாளம்.''\n''ரோபோ சங்கர், மதுரை முத்து இப்போதும் உங்ககிட்ட பேசுவாங்களா\n''பல படங்கள், நிகழ்ச்சிகள் என எல்லோருமே பிஸியாகிட்டாலும், நேரம் கிடைக்கும் போது, எப்படியாவது பேசிடுவோம். அப்போ இருந்த அதே நட்பும், அன்பும் இப்பவும் குறைவில்லாமல் இருக்கு. அது எனக்கு சந்தோஷம். 2007 ம் ஆண்டு விஜய் டி.வி 'கலக்கப்போவது யாரு' நிகழ்ச்சிக்கான ஆடிஷன்ல கலந்துக்கிட்டேன். நான், சிவகார்த்திகேயன் எல்லாருமே ஒரே பேட்ஜ். நான் செமி ஃபைனல் வரைக்கும் வந்தேன். சிவகார்த்திகேயன் ஃபைனல்ஸ் வரைக்கும் வந்து வின் பண்ணார். எப்போ பார்த்தாலும், ராமர் அண்ணேனு அன்பா கூப்பிடுவார். ஆறாயிரம் பேருக்கும் மேல் கலந்துக்கிட்ட அந்த ஆடிஷன்ல மிகக்குறைவான நபர்களில் நாங்க செலக்ட் ஆனதை பெரிய விஷயமா நினைக்கிறேன்.''\n''முதன் முதலாக மக்கள்கிட்ட நீங்க ரீச் ஆனது எப்படி\n'' 'அது இது எது' நிகழ்ச்சியில் கலந்துக்கிட்ட பிறகு, பருத்திவீரன் படம் அப்போதான் ரிலீஸ் ஆகியிருந்தது. அந்தப் படத்தில், 'ஊரோரம் புளியமரம்...'' பாட்டுப் பாடும் பாட்டியோட கெட்டப்பைப் போடணும்னு டைரக்டர் சொன்னார். எனக்கு கொஞ்சம் தயக்கம் இருந்தது. இருந்தாலும், அதைப்பத்தி யோசிக்காம, மீசை எல்லாம் எடுத்துட்டு ஒரு பாட்டி மாதிரியே வந்தேன். அந்த நிகழ்ச்சிக்கும், கெட்டப்பிற்கும் மக்கள்கிட்ட நல்ல வரவேற்பு கிடைச்சுது. நிகழ்ச்சியை டி.வில பார்த்துட்டு, ஊர்ல இருக்கவங்க எல்லாம், 'உங்க அம்மாவைப் பார்த்த மாதிரியே இருந்துச்சுடானு சொன்னாங்க. அதுக்கப்புறம்தான் நானும் உத்துப் பார்த்தேன். அப்படியே என் அம்மா சாயல். மனசுக்கு ரொம்பத் திருப்தியா இருந்தது. அதுக்குப் பிறகுதான், 'என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா...' ரீச் ஆச்சு. அந்த நிகழ்ச்சியைப் பார்த்துட்டு, லட்சுமி மேடம் கூப்பிட்டுப் பாராட்டினாங்க. இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு சில ஃபோன் மிரட்டலும் வந்தது தனிக்கதை.''\n''உங்க குடும்பம் பற்றி சொல்லுங்களேன்\n''அப்பா இல்ல. அம்மா மட்டுதான் இருக்காங்க. அவங்க பேர் கருப்பாயி. என் கூடப்பிறந்தவ��்க ஐந்து பேர். என்னைச் சேர்த்து மொத்தம் ஆறு பேர். நான் நாலாவது பையன். நான் படிச்சது எல்லாமே மதுரையிலதான். பி.பி.ஏ முடிச்சிருக்கேன். ஸ்கூல் படிக்கும் போதே மிமிக்ரி ஆர்வம் இருந்தது. மனைவி பெயர் கிருஷ்ணவேணி. எங்களுக்கு இரண்டு பொண்ணுங்க, ஒரு பையன். முதல் பொண்ணு யமுனா 3ம் வகுப்பும், இரண்டாவது பொண்ணு ஐஸ்வர்யா 2ம் வகுப்பும் படிக்கிறாங்க, ஹரிஷ்பிரணவ்வுக்கு மூன்றரை வயசு ஆகுது''.\n''பெண்கள் கெட்டப் போடும் போது வீட்ல என்ன சொல்வாங்க\n''எனக்குப் பெரும்பாலும் லேடீஸ் கெட்டப் தான் வரும். அடிக்கடி அப்படி வர்றதால, என் பிள்ளைகள் படிக்கிற ஸ்கூல்ல பசங்க கிண்டல் பண்றாங்க போல, அதனால, 'ஏம்ப்பா அடிக்கடி லேடீஸ் கெட்டப் போடுறீங்க.. பிடிக்கவே இல்ல’னு என் பிள்ளைங்க சொல்லுவாங்க. இப்போ கொஞ்சம் பரவாயில்ல. வித்தியாசமான ரோல் கிடைக்க ஆரம்பிச்சிருக்கு''.\n''நீங்க அடிக்கடி ஆடுற அந்த டான்ஸ் ஸ்டெப் எப்படி இவ்வளவு பிரபலம் ஆச்சு\n''எதார்த்தமா ஒரு எபிசோட்ல லிஃப்ட் ஓபன் ஆகும்போது இந்த ஸ்டெப்போட வந்தேன். அது எல்லாருக்கும் பிடிச்சுப் போச்சு. அப்போ, வடிவேல் பாலாஜி தான், 'இதை நிறையப் பேர் வரவேற்கிறாங்க.. உங்களுக்கான ஒரு ட்ரேட் மார்க்னு நினைக்கிறேன். இதை விட்டுடாதீங்க’னு சொன்னாப்ல. அதனால ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் எப்படியாவது அந்த 'டக்கு' ஸ்டெப்பை பண்ணி, அப்ளாஸ் அள்ளிடுவேன். சான்டி மாஸ்டர், மா.கா.பா எல்லாம் சேர்ந்து இதுக்கு, 'பென்குயின் டான்ஸ்'னு பேர் வச்சாங்க. இப்போ இந்த பெயரிலேயே நிறைய ஸ்கூல் காலேஜ்ல ஆடுறாங்க. சில நிகழ்ச்சிகளுக்குப் போகும்போது சொன்னாங்க. எல்லாத்தையும் விட, லாரன்ஸ் மாஸ்டரோட காஞ்சனா படம் வந்தப்போ, காஞ்சனா கெட்டப் போட்டு நடிச்சிருந்தேன். அந்த நிகழ்ச்சியைப் பார்த்துட்டு லாரன்ஸ் மாஸ்டர் கூப்பிட்டு, 'நான் டென்ஷனா இருக்கும் போது உங்க ஷோவை தான் பார்ப்பேன். நிஜமாவே டென்ஷன் ரிலீஃபா இருக்கு'னு பாராட்டினார். அந்த பாராட்டை என்னால மறக்கவே முடியாது. மேலும், என்னுடைய ஒவ்வொரு முயற்சிக்கும் ஊக்கம் கொடுத்தவர், கொடுத்துக் கொண்டிருப்பவர் 'அது இது எது' நிகழ்ச்சியின் இயக்குநர் தாம்சன். நான் புதுமையாக எதைச் செய்தாலும் பாராட்டுவார். அந்தப் பாராட்டுத்தான் என்னை மெருகேற்றியிருக்கு''.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://stats.wikimedia.org/AST/TablesWikipediaTA.htm", "date_download": "2019-05-26T09:55:16Z", "digest": "sha1:AGAFO5U3VTZSVHVS4W5QV3OOHEKKNHJZ", "length": 168771, "nlines": 977, "source_domain": "stats.wikimedia.org", "title": "Estadístiques de Uiquipedia - Tables - Tamil", "raw_content": "\nPay 2003: 1 5 முதற் பக்கம் , 2 1 சீரீன் இபாதி\nAvi 2003: 1 2 தமிழ்த் திரைப்பட நடிகைகளின் பட்டியல் , 2 2 தமிழ்த் திரைப்பட நடிகர்களின் பட்டியல் , 3 1 இந்து சமயம்\nXin 2004: 1 2 தமிழ் , 2 2 துபாய் , 3 2 தேசியக் கொடிகளின் பட்டியல் , 4 1 யாழ்ப்பாண அரசு\nFeb 2004: 1 1 உரோமை எண்ணுருக்கள்\nMar 2004: 1 2 இலங்கை , 2 1 நெடுங்குழு 3 தனிமங்கள்\nAbr 2004: 1 1 யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்\nMay 2004: 1 2 உயிரியல் , 2 1 இந்து சமயம்\nXun 2004: 1 2 இராகம் , 2 1 இலங்கையின் பறவைகள்\nXnt 2004: 1 2 இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி , 2 2 கைலாசம் பாலசந்தர் , 3 2 தமிழ்த் திரைப்பட இயக்குநர்களின் பட்டியல் , 4 1 உரோமை எண்ணுருக்கள்\nSet 2004: 1 1 பண்பாட்டு மானிடவியல்\nOc 2004: 1 3 கருநாடக இசை , 2 1 தமிழ்\nAvi 2004: 1 2 முதற் பக்கம் , 2 1 டென்மார்க்\nFeb 2005: 1 1 யாழ்ப்பாண அரசு\nMar 2005: 1 4 இளையராஜா , 2 4 திருக்குறள் , 3 4 மணிரத்னம் , 4 4 மதுரை , 5 4 இந்தியா , 6 3 தமிழ் இலக்கணம் , 7 3 கடலூர் மாவட்டம் , 8 3 பாலு மகேந்திரா , 9 3 தமிழ்நாடு , 10 2 விக்கிப்பீடியா , 11 2 மரபணுப் பிறழ்ச்சி , 12 2 மௌனி , 13 2 வேளாண்மை , 14 2 குருத்துத் திசுள் , 15 2 எட்டயபுரம்\nAbr 2005: 1 5 வைரமுத்து , 2 5 சார்லி சாப்ளின் , 3 4 ஜெயகாந்தன் , 4 4 தமிழ்நாடு , 5 3 நாயன்மார் , 6 3 மியூசிக் ஹால் , 7 3 ஐகாரக் குறுக்கம் , 8 3 தமிழ் இலக்கணம் , 9 3 திருக்குறள் , 10 3 வெண்பா , 11 3 ஈ. வெ. இராமசாமி , 12 3 பலவகை வீடுகளின் பட்டியல் , 13 2 வினைவேக மாற்றம் , 14 2 ஒளி , 15 2 தமிழ் , 16 2 வஞ்சப் புகழ்ச்சியணி , 17 2 இலங்கை , 18 2 உலகின் சமயங்கள் , 19 2 குற்றியலுகரம் , 20 2 ஏ. ஆர். ரகுமான் , 21 2 உயிரளபெடை , 22 2 ஒற்றளபெடை , 23 2 நியூட்டன் (அலகு) , 24 2 அ. மாதவையா , 25 2 திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட்\nMay 2005: 1 4 தமிழ் , 2 4 ஐக்கிய இராச்சியம் , 3 3 அதிர்வெண் , 4 3 ஈமோஃபீலியா , 5 2 இலங்கை , 6 2 பச்சையம் , 7 2 பொன்னம்பலம் இராமநாதன் , 8 2 அகிலன் , 9 2 இல்லறவியல் (திருக்குறள்) , 10 2 ருக்மிணி தேவி அருண்டேல் , 11 2 மீயொலி , 12 2 பிரௌனியன் இயக்கம் , 13 2 திசுள் , 14 2 அம்பை , 15 2 திருக்குறள் , 16 2 சிலப்பதிகாரம் , 17 2 சென்னை , 18 2 மணிப்பூர் , 19 2 வானளாவி , 20 2 வண்ணார்பண்ணை வைத்தீசுவரர் ஆலயம் , 21 2 பறவை , 22 2 ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் , 23 2 சந்திரசேகர வெங்கட ராமன் , 24 2 சட்டம் , 25 2 யாழ்ப்பாண மாவட்டம்\nXun 2005: 1 4 தமிழிசை , 2 4 ஐக்கிய இராச்சியம் , 3 3 உடுமலைப்பேட்டை , 4 3 கருநாடகம் , 5 2 காவிரி ஆறு , 6 2 இயற்கை உரம் , 7 2 வஞ்சப் புகழ்ச்சியணி , 8 2 ஆந்திரப் பிரதேசம் , 9 2 அலைபாயுதே , 10 2 மரபியல் , 11 2 அல்கா , 12 2 சுரங்களின் அறிவியல் , 13 2 வினையெச்சம் , 14 2 பெயரெச்சம் , 15 2 குறிப்பு வினைமுற்று , 16 2 தெரிநிலை வினைமுற்று , 17 2 உரிச்சொல் , 18 2 இடைச்சொல் , 19 2 வினைச்சொல் , 20 2 பெயர்ச்சொல் , 21 2 மியூனிக் , 22 2 ருக்மிணி தேவி அருண்டேல் , 23 1 க. நா. சுப்ரமண்யம்\nXnt 2005: 1 5 விவேகானந்தர் , 2 5 பெங்களூர் , 3 5 கண்ணதாசன் , 4 4 கன்னியாகுமரி (பேரூராட்சி) , 5 4 மன்மோகன் சிங் , 6 4 லினக்ஸ் , 7 3 தைப்பொங்கல் , 8 3 சித்தார் , 9 3 தீபாவளி , 10 3 கோயம்புத்தூர் , 11 3 நேபாளம் , 12 3 ஹெலன் கெல்லர் , 13 3 கனடா , 14 3 இயேசு , 15 3 இசுடீபன் சுவார்ட்சு , 16 3 இளையராஜாவின் திருவாசகம் , 17 3 மதுரைத் தமிழ் இலக்கிய மின்தொகுப்புத் திட்டம் , 18 3 காமராசர் , 19 3 ஐக்கிய இராச்சியம் , 20 3 செல்லிடத் தொலைபேசி , 21 2 ஆ. மாதவன் , 22 2 காவிரி ஆறு , 23 2 ஒலி , 24 2 இயக்கு தளம் , 25 2 உடுமலை நாராயணகவி\nAgo 2005: 1 5 சென்னை , 2 5 இந்தியா , 3 4 தோக்கியோ , 4 4 இயேசு , 5 3 அண்ணா பல்கலைக்கழகம் , 6 3 உலக மொழிகளின் பட்டியல் , 7 3 தமிழ் மாதங்கள் , 8 3 பங்குனி , 9 3 செல்லப்பன் ராமநாதன் , 10 3 ஓ கனடா , 11 3 சப்த தீவுகள் , 12 3 ரசினிகாந்த் , 13 3 லக்சுமன் கதிர்காமர் , 14 3 இந்திய இரயில்வே , 15 3 சிலம்பம் , 16 3 ஆண்டாள் , 17 3 ஜன கண மன , 18 3 கனடா , 19 3 ஆ. ப. ஜெ. அப்துல் கலாம் , 20 3 திருநெல்வேலி , 21 2 ஆர். கே. நாராயணன் , 22 2 எக்சு-கதிர் , 23 2 நெடுந்தீவு , 24 2 உடுமலை நாராயணகவி , 25 2 பணவீக்கம்\nSet 2005: 1 6 தமிழர் , 2 5 இந்தியா , 3 4 நெல் , 4 4 இலவச மதிய உணவுத் திட்டம், தமிழ்நாடு , 5 3 பங்குச்சந்தை , 6 3 இரவு , 7 3 பகல் , 8 3 விஜயகாந்த் , 9 3 பொலன்னறுவை , 10 3 ஒளியியல் , 11 3 அத்திலாந்திக்குப் பெருங்கடல் , 12 3 சிந்து வெளி நாகரீகம் , 13 3 கட்டபொம்மன் , 14 3 கே. வி. சுப்பண்ணா , 15 3 வேலு நாச்சியார் , 16 3 இந்தியாவின் பண்பாடு , 17 3 சிந்துவெளி நாகரிகம் , 18 3 திருகோணமலை , 19 2 கணினி , 20 2 இராமலிங்க அடிகள் , 21 2 இராமர் , 22 2 சீதை , 23 2 இலங்கை , 24 2 வாஞ்சிநாதன் , 25 2 பைசா\nOc 2005: 1 5 தகவற் பரிமாற்றத்திற்கான தமிழ் நியமக் குறியீட்டு முறை , 2 4 கணினி , 3 4 தாமசு ஆல்வா எடிசன் , 4 4 தொழில்களின் பட்டியல் , 5 3 லினக்சு கருனி , 6 3 ஈழத்து இலக்கியம் , 7 3 துடிப்பு அகல குறிப்பேற்றம் , 8 3 எனியாக் , 9 3 புதிய தமிழ் யுனிகோடு குறிமுறை , 10 3 காகம் (வகை) , 11 3 பன்னாட்டு அணுசக்தி முகமையகம் , 12 3 ஜெனீவா உடன்படிக்கை , 13 3 இந்திய இரயில்வே , 14 3 விவேகானந்தர் , 15 3 யாழ்ப்பாண அரசர்களின் பட்டியல் , 16 3 இந்தியா , 17 2 அரிவாள்மனைப் பூண்டு , 18 2 இயக்கு தளம் , 19 2 நெடுந்தீவு , 20 2 திருவனந்தபுரம் , 21 2 உயிரித் தொழில்நுட்பம் , 22 2 ஐதர��பாத்து (இந்தியா) , 23 2 ஒருங்குறி , 24 2 கரிம வேதியியல் , 25 2 ஊர்காவற்றுறை\nPay 2005: 1 5 திருக்குர்ஆன் , 2 5 இசுலாம் , 3 4 ஆப்பிள் , 4 4 திருக்குறள் , 5 3 இலங்கை , 6 3 பலா , 7 3 மா , 8 3 ஆங்கில ஒலியியல் முறை தமிழ் விசைப் பலகை , 9 3 நளினம் (மென்பொருள்) , 10 3 உலக வங்கி , 11 3 சாக்கலேட் , 12 3 பிரமிள் , 13 2 ஜே. கே. ரௌலிங் , 14 2 புதுச்சேரி , 15 2 இலங்கையின் தேசியக்கொடி , 16 2 வாழை , 17 2 இணையம் , 18 2 எட்டுத்தொகை , 19 2 இலங்கையில் தொலைத்தொடர்பு , 20 2 இலங்கையின் தேசிய சின்னங்கள் , 21 2 விண்டோசு 2000 , 22 2 உருபனியல் , 23 2 எ-கலப்பை , 24 2 புனித வெள்ளி , 25 2 பிரெஞ்சு மொழி\nAvi 2005: 1 4 இணையம் , 2 4 சிகிரியா , 3 4 உலாவி , 4 4 ஆப்பிள் , 5 3 நெல் , 6 3 ஜாவா (நிரலாக்க மொழி) , 7 3 மீயிணைப்பு , 8 3 டி. எஸ். சேனநாயக்கா , 9 3 கண்டிய நடனம் , 10 3 சாக்குக்கணவாய் , 11 3 பி. வாசு , 12 3 கே. எஸ். ரவிக்குமார் , 13 3 மக்கள் தொகை அடர்த்தி அடிப்படையில் நாடுகளின் பட்டியல் , 14 3 ஆதித்த சோழன் , 15 3 சிங்களம் மட்டும் சட்டம் , 16 3 விசயாலய சோழன் , 17 3 அணை , 18 3 வட்டுக்கோட்டைத் தீர்மானம் , 19 3 சாலினி (நடிகை) , 20 3 மேரி கியூரி , 21 3 தேடுபொறி , 22 3 இணைய உரையாடல் , 23 3 பலா , 24 3 மின்னஞ்சல் , 25 3 பிரான்சு\nXin 2006: 1 5 சா. ஞானப்பிரகாசர் , 2 5 ஆறுமுக நாவலர் , 3 4 சி. வை. தாமோதரம்பிள்ளை , 4 4 இறைமறுப்பு , 5 4 கரும்பு , 6 4 அகநானூறு , 7 4 வலைப்பதிவு , 8 3 நோர்வே , 9 3 ஈழத்து சித்தர் இலக்கியம் , 10 3 புனித டேவிட் கோட்டை , 11 3 நாலடியார் , 12 3 புறநானூறு , 13 3 வ. அ. இராசரத்தினம் , 14 3 பிரண்டை , 15 3 சமயம் , 16 2 நெல் , 17 2 மக்கள் தொகை , 18 2 பெர்னாவ் தெ குவெய்ரோசு , 19 2 இலங்கை வரலாற்று நூல்கள் , 20 2 தமிழ் இலக்கியப் பட்டியல் , 21 2 சேவியர் தனிநாயகம் , 22 2 மட்டக்களப்பு , 23 2 இணையம் , 24 2 சௌராட்டிரர் , 25 2 அலைத்திருத்தி\nFeb 2006: 1 4 கொடும்பாளூர் , 2 4 தமிழக சட்டமன்றத் தொகுதிகள் , 3 3 அஜந்தா குகைகள் , 4 3 ஊனுண்ணி , 5 3 சீன எழுத்துக்கள் , 6 3 வடிவவியல் , 7 3 பெரிய மருது , 8 3 ஜோர்ஜ் எல். ஹார்ட் , 9 3 ஆறுமுக நாவலர் , 10 3 தமிழீழம் , 11 3 பொன்னியின் செல்வன் , 12 3 சுஜாதா (எழுத்தாளர்) , 13 2 கூழ் , 14 2 விமான கருப்புப் பெட்டி , 15 2 பசுமை வடிவமைப்பு , 16 2 இந்திய அரசியல் கட்சிகள் , 17 2 இலங்கையின் தேர்தல் மாவட்டங்கள் , 18 2 மருது பாண்டியர் , 19 2 இந்துக் கோயில் கட்டிடக்கலை , 20 2 ஆகமம் , 21 2 விசார்ட் , 22 2 கியூபிசம் , 23 2 பொருள் நோக்கு நிரலாக்கம் , 24 2 மாறி (கணினியியல்) , 25 2 டோவ்\nMar 2006: 1 5 சாதி , 2 5 பாரதி (இதழ்) , 3 5 மல்லிகை (இதழ்) , 4 4 தமிழில் சிற்றிலக்கியங்கள் , 5 4 ஜிமெயில் , 6 4 தமிழீழ தேசிய தொலைக்காட்சி , 7 4 குமரன் (சஞ்சிகை) , 8 4 மூன���றாவது மனிதன் (இதழ்) , 9 4 உதயதாரகை , 10 4 மறுமலர்ச்சி (இதழ்) , 11 4 தேநீர் , 12 4 உணவு , 13 4 விபுலாநந்தர் , 14 3 நெடுங்குழு (தனிம அட்டவணை) , 15 3 பசுமை வடிவமைப்பு , 16 3 விளாதிமிர் லெனின் , 17 3 குவாண்டம் இயங்கியல் , 18 3 பஹாய்கள் , 19 3 கே. டானியல் , 20 3 தினகரன் (இந்தியா) , 21 3 நச்சுநிரல் தடுப்பி , 22 3 காலச்சுவடு (இதழ்) , 23 3 உயிர்மை , 24 3 சாவகச்சேரி , 25 3 கலைச்செல்வி (இதழ்)\n , 3 4 ஈழத்து இலக்கியம் , 4 4 இலக்கிய நினைவுகள் (நூல்) , 5 4 ஈழத்து இலக்கிய ஆய்வு நூல்கள் , 6 4 வ. ந. கிரிதரன் , 7 4 சிந்தன விதானகே , 8 4 ஓமின் விதி , 9 4 தமிழீழம் , 10 3 வடக்கு கிழக்கு மாகாண சபை , 11 3 மொழி இடைமுகப் பொதி , 12 3 ஆ. முத்துத்தம்பிப்பிள்ளை , 13 3 ஆம்ப்பியர் விதி , 14 3 மின்காந்த அலைச் சமன்பாடு , 15 3 நேபாள மக்கள் புரட்சி , 16 3 இனி ஒரு விதி செய்வோம் (நூல்) , 17 3 இலங்கையில் தமிழ்ப் பத்திரிகைகள் சஞ்சிகைகள் (நூல்) , 18 3 இலக்கியமும் திறனாய்வும் (நூல்) , 19 3 இலக்கியச் சிந்தனைகள் (நூல்) , 20 3 இலக்கியவழி (நூல்) , 21 3 உபுண்டு (இயக்குதளம்) , 22 3 அ. ந. கந்தசாமி , 23 3 பா. அகிலன் , 24 3 கிர்க்காஃபின் மின்சுற்று விதிகள் , 25 3 இலை\nMay 2006: 1 5 விஜயகாந்த் , 2 4 பூஜி மலை , 3 4 அவரை , 4 4 கரடி , 5 4 இமயமலை , 6 4 கட்டபொம்மன் , 7 4 தமிழ்நாடு , 8 3 தமிழ்நாட்டு முதலமைச்சர்களின் பட்டியல் , 9 3 எக்சு-கதிர் , 10 3 ச. வெ. இராமன் , 11 3 சீதையின் அக்னி பிரவேசம் , 12 3 நீரூர்தி , 13 3 கஞ்சஞ்சங்கா மலை , 14 3 கே-2 கொடுமுடி , 15 3 அக்கோன்காகுவா , 16 3 மின்வேதியியல் , 17 3 நுவரெலியா , 18 3 பலதுணை மணம் , 19 3 ஒருதுணை மணம் , 20 3 ஒட்டக்கூத்தர் , 21 3 திண்மப்பொருள் இயற்பியல் , 22 3 தொலைபேசி , 23 3 கலேவலா , 24 3 நிலம் , 25 3 இடைமாற்றுச்சந்தி\nXun 2006: 1 6 2006 உலகக்கோப்பை காற்பந்து , 2 5 மடகாசுகர் , 3 5 அ. முத்துலிங்கம் , 4 4 குனூ திட்டம் , 5 4 மறைமலை அடிகள் , 6 4 அனல் மின் நிலையம் , 7 4 சே குவேரா , 8 4 ஏர்னெஸ்ட் ஹெமிங்வே , 9 4 ஹனமி , 10 4 உள் எரி பொறி , 11 4 கொன்றுண்ணிப் பறவை , 12 4 வெண்தலைக் கழுகு , 13 4 கழுகு , 14 4 அல்லி , 15 4 மௌடம் , 16 4 டிங்கோ நாய் , 17 4 வேதநாயகம் பிள்ளை , 18 4 மின்னழுத்தம் , 19 4 இணைகரம் , 20 4 சேரன் (கவிஞர்) , 21 4 ஆத்திரேலியா , 22 4 சுப்பிரமணிய பாரதி , 23 3 ஆல்க்கேன் , 24 3 குறைகடத்தி , 25 3 புவியிடங்காட்டி\nXnt 2006: 1 7 இம்சை அரசன் 23ம் புலிகேசி (திரைப்படம்) , 2 5 முத்துசுவாமி தீட்சிதர் , 3 5 உமர் தம்பி , 4 5 சாதி , 5 4 தமிழ் , 6 4 தினத்தந்தி , 7 4 கீற்று (இணையத்தளம்) , 8 4 சூலை 29 , 9 4 நீர்ம இயக்கவியல் , 10 4 ஆளி (செடி) , 11 4 குறமகள் , 12 4 பிடல் காஸ்ட்ரோ , 13 4 சைவ சித்தாந்தம் , 14 4 பயர் பாக்சு , 15 4 ஜிமெயில் , 16 4 சென்���ை , 17 4 தமிழ் எழுத்து முறை , 18 3 கம்பர் , 19 3 யாழ்ப்பாண அரசு , 20 3 கிழமை , 21 3 நோபல் பரிசு பெற்ற பெண்கள் , 22 3 ஈமியூ , 23 3 பணவீக்கம் , 24 3 மா சே துங் , 25 3 போரியல் கலைச்சொற்கள்\nAgo 2006: 1 7 வி. தெட்சணாமூர்த்தி , 2 6 தமிழ்நாட்டு முதலமைச்சர்களின் பட்டியல் , 3 6 வான்புலிகள் , 4 5 வங்கி , 5 5 தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (அகரவரிசை) , 6 5 தமிழ்த் திரைப்பட வரலாறு , 7 5 தி. ஞானசேகரன் , 8 5 நயினாதீவு , 9 5 அலைபாயுதே , 10 4 யாழ்ப்பாணத்துப் பேச்சுத் தமிழ் , 11 4 ஆட்சி மொழி , 12 4 நாட்டார் பாடல் , 13 4 ஹே ராம் , 14 4 கொசு , 15 4 மனித மேம்பாட்டுச் சுட்டெண்ணின் படி நாடுகளின் பட்டியல் , 16 4 இலங்கை வான்படை , 17 4 ஒலியன்களின் அகரவரிசை , 18 4 அகாதமி விருது , 19 4 கல்கி (அவதாரம்) , 20 4 தாயுமானவன் (நூல்) , 21 4 ஆகத்து 10 , 22 4 இந்துஸ்தானி இசை , 23 4 ஆகத்து 9 , 24 4 இலங்கைப் போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழு , 25 4 கருநாடக - இந்துஸ்தானி இசைகள் ஒப்பீடு\nSet 2006: 1 6 கோணேஸ்வரா இந்துக்கல்லூரி , 2 6 தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (அகரவரிசை) , 3 5 தமிழர் சமையல் , 4 5 டி. ஆர். ராஜகுமாரி , 5 5 இசுடீவ் இர்வின் , 6 5 நோபல் பரிசு பெற்றவர்கள் பட்டியல் , 7 5 எல் காஸ்ட்டீயோ பிரமிட் , 8 4 தமிழ் , 9 4 வைரம் , 10 4 கிட்டு , 11 4 பரிதிமாற் கலைஞர் , 12 4 கரகரப்பிரியா , 13 4 சக்ரவாகம் , 14 4 தோடி , 15 4 வி. எஸ். அச்சுதானந்தன் , 16 4 திலீபன் , 17 4 அந்நியன் (திரைப்படம்) , 18 4 தமிழீழ விடுதலைப் புலிகளின் மாவீரர்கள் எண்ணிக்கை , 19 4 வேட்டையாடு விளையாடு (திரைப்படம்) , 20 4 உலகின் பிரபல உணவுகள் பட்டியல் , 21 4 கமல்ஹாசன் , 22 4 தமிழ்நாடு , 23 3 கரும்புலிகள் , 24 3 சென்னை பன்னாட்டு வானூர்தி நிலையம் , 25 3 ஆர். கே. நாராயணன்\nOc 2006: 1 6 முகம்மது யூனுஸ் , 2 6 சோழர் , 3 5 ஜோன் கீற்ஸ் , 4 5 தமிழ்நாடு , 5 4 வாயுப் பரிமாற்றம் , 6 4 இணையம் , 7 4 இலங்கை சுதந்திரக் கட்சி ஐக்கிய தேசியக் கட்சி புரிந்துணர்வு ஒப்பந்தம் , 8 4 பான் கி மூன் , 9 4 திரிசா , 10 4 சிங்களத் திரைப்படத்துறை , 11 4 செல்லினம் , 12 4 கே. பி. ஹரன் , 13 4 யமத்தா நோ ஒரொச்சி , 14 4 இலங்கை இனப்பிரச்சினைக் காலக்கோடு , 15 3 லினக்சு கருனி , 16 3 தனித்தமிழ் இயக்கம் , 17 3 அமர்த்தியா சென் , 18 3 ஆஸ்திரிய சமூக ஜனநாயகக் கட்சி , 19 3 விடுதலைக்கும் தொழிலுக்குமான கட்சி , 20 3 இலங்கை அரசு விடுதலைப் புலிகள் 2006 பேச்சுக்கள், இரண்டாம் சுற்று , 21 3 ராஜீவ் காந்தி படுகொலை , 22 3 அல்பிரட் துரையப்பா படுகொலை , 23 3 யாழ் பொது நூலகம் எரிப்பு, 1981 , 24 3 1974 தமிழாராய்ச்சி மாநாட்டுப் படுகொலைகள் , 25 3 வெண் படை ந���ய்\nPay 2006: 1 6 இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் ரவிராஜ் படுகொலை , 2 5 மாவீரர் நாள் உரை , 3 5 இலங்கை அரச வர்த்தமானி , 4 5 அறிவுமதி , 5 5 வாகரை குண்டுத்தாக்குதல் , 6 5 வில்லியம் ஷாக்லி , 7 5 பசுமைக்கரங்கள் திட்டம் , 8 4 தமிழ் இலக்கியப் பட்டியல் , 9 4 சத்துருக்கொண்டான் படுகொலை , 10 4 ஆதாமின் பாலம் , 11 4 ஆரியர் , 12 4 குழந்தைத் தொழிலாளர் , 13 4 ரணசிங்க பிரேமதாசா , 14 4 செஞ்சோலைக் குண்டுவீச்சுத் தாக்குதல், 2006 , 15 4 அடோபி போட்டோசாப் , 16 4 நடராஜா ரவிராஜ் , 17 4 தாசுமேனியா , 18 4 டார்வின் (ஆஸ்திரேலியா) , 19 4 ஹோபார்ட் , 20 4 பேர்த் , 21 4 கான்பரா , 22 4 பிரிஸ்பேன் , 23 4 அடிலெயிட் , 24 4 பைசாந்தியப் பேரரசு , 25 4 இந்தோனேசிய மொழி\nAvi 2006: 1 6 இலங்கை இனப்பிரச்சினைக் காலக்கோடு , 2 5 கிரந்த எழுத்துமுறை , 3 5 ஓயாத அலைகள் மூன்று , 4 5 பிராமி எழுத்துமுறை , 5 5 உலகின் மொத்த இணைய இணைப்புகள், 2006 , 6 5 ப. ஆப்டீன் , 7 4 இராமர் , 8 4 அன்ரன் பாலசிங்கம் , 9 4 அன்னை தெரேசா , 10 4 தமிழ் குனூ/லினக்சு காலக்கோடு , 11 4 அன்டன் பாலசிங்கம் , 12 4 சைவ சமயம் , 13 3 ஒசைரிஸ் , 14 3 சித்தர்கள் பட்டியல் , 15 3 உலக எயிட்சு நாள் , 16 3 சவூதி அரேபியா , 17 3 அக்னி (இதழ்) , 18 3 வேத சாரம் , 19 3 உப நிடதம் , 20 3 பிறக்டிக்கல் அக்சன் , 21 3 பில்கேட்ஸ் , 22 3 கிழிப்பர் ஜேக் , 23 3 அண்ணாமலைப் பல்கலைக்கழகம் , 24 3 விக்கிசெய்தி , 25 3 பன்னாட்டு செஞ்சிலுவை மற்றும் செம்பிறை இயக்கம்\nXin 2007: 1 5 மயிலாப்பூர் , 2 5 திருவரங்கம் அரங்கநாத சுவாமி கோயில் , 3 5 நாடி சோதிடம் , 4 5 இராவணன் , 5 5 கணினியில் தமிழ் , 6 4 தைப்பொங்கல் , 7 4 ஓவியர் ஜீவன் , 8 4 எம். கண்ணன் , 9 4 ஜோசப் எமானுவேல் அப்பையா , 10 4 ஆர். மகாதேவன் , 11 3 சித்தி அமரசிங்கம் , 12 3 குழாய் , 13 3 மூலதனம் , 14 3 சி. மௌனகுரு , 15 3 கிரிகோரி பெரல்மான் , 16 3 ஸ்டான்லி ஜெயராஜா தம்பையா , 17 3 இ. அண்ணாமலை , 18 3 சுரேஷ் கனகராஜா , 19 3 பொ. ரகுபதி , 20 3 வ. கீதா , 21 3 ஆர்ட் புச்வால்ட் , 22 3 தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் , 23 3 பெக்கி கிரிப்ஸ் அப்பையா , 24 3 குவாம் ஆந்தனி அப்பையா , 25 3 கங்கை கொண்ட சோழபுரம்\nFeb 2007: 1 5 தமிழ் , 2 4 இலங்கை , 3 4 ஜோர்ஜ் சந்திரசேகரன் , 4 4 ஷாமினி ஸ்ரோரர் , 5 4 பச்சைக்கிளி முத்துச்சரம் , 6 4 ஓட்டப்பிடாரம் , 7 4 கரவெட்டி , 8 4 த. ஆனந்த கிருஷ்ணன் , 9 4 பாலசரஸ்வதி , 10 4 இட ஒதுக்கீடு , 11 4 தாராவி , 12 4 ஆரி பாட்டர் , 13 4 ஆப்கானித்தான் , 14 4 பாஞ்சாலங்குறிச்சி , 15 4 ம. கோ. இராமச்சந்திரன் , 16 3 பன்னாட்டுத் தாய்மொழி நாள் , 17 3 சுயமரியாதை இயக்கம் , 18 3 மணிப்பிரவாள நடை , 19 3 அய்யன்காளி , 20 3 குழாய்க் கிணறு , 21 3 கோழி வளர்ப���பு , 22 3 ஆய்வுகூடக் கருவி , 23 3 டயலொக் , 24 3 இலங்கையில் தொலைத்தொடர்பு , 25 3 காலணி\nMar 2007: 1 7 2007 துடுப்பாட்ட உலகக்கிண்ணம் , 2 6 குமரிக்கண்டம் , 3 6 மாணிக்கவாசகர் , 4 6 தமிழ் இலக்கியம் , 5 5 தமிழ் , 6 5 குநோம் , 7 5 கொங்கு நாடு , 8 5 தேவநேயப் பாவாணர் , 9 4 ஆனந்தி சூர்யப்பிரகாசம் , 10 4 உ. வே. சாமிநாதையர் , 11 4 தொன்மா , 12 4 திருக்கோவையார் , 13 4 தாமிரபரணி (திரைப்படம்) , 14 4 சொத்துரிமை , 15 4 குடும்பிமலைச் சண்டை , 16 4 அவள் ஒரு ஜீவநதி , 17 4 வாடைக்காற்று (திரைப்படம்) , 18 4 மரவேலைக் கருவிகள் , 19 4 மண்வெட்டி , 20 4 தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை) , 21 4 ஆதி சங்கரர் , 22 4 தமிழர் சமயம் , 23 4 வான்புலிகள் , 24 4 டக்ளஸ் தேவானந்தா , 25 4 யானை\nAbr 2007: 1 7 வான்புலிகள் , 2 6 சிங்களப் புத்தாண்டு , 3 5 தமிழ் , 4 5 எல்சிங்கி , 5 5 முஸ்லிம் தமிழ் , 6 5 2007 துடுப்பாட்ட உலகக்கிண்ணம் , 7 4 ஆட்டுக்கல் , 8 4 இலங்கை , 9 4 கணித அமைப்பு , 10 4 சாருக் கான் , 11 4 அருவி , 12 4 ரசல் குரோவ் , 13 4 ஆர்னோல்டு சுவார்செனேகர் , 14 4 இடும்பி , 15 4 இடும்பன் (மகாபாரதப் பாத்திரம்) , 16 4 வியாசர் , 17 4 பதிப்புரிமை , 18 4 அணிவகை கணினி , 19 4 தேங்காய் , 20 4 அம்மி , 21 4 றசல் ஆர்னோல்ட் , 22 4 மண்ணெண்ணெய் , 23 4 புறா , 24 4 திலகரத்ன டில்சான் , 25 4 தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல், 2007\nMay 2007: 1 5 தமிழ்நாடு காவல்துறை , 2 5 திருவல்லிக்கேணி , 3 5 அப்பைய தீட்சிதர் , 4 5 வீரசோழன் , 5 4 வளையத்தில் சீர்மம் (கணிதம்) , 6 4 வளையம் (கணிதம்) , 7 4 அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் , 8 4 அகரவரிசையில் மொழிகளின் பட்டியல் , 9 4 திதி, பஞ்சாங்கம் , 10 4 சீனிவாச இராமானுசன் , 11 4 ஜிமெயில் , 12 3 இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள் , 13 3 மார்கஹிந்தோளம் , 14 3 அமிர்தவாஹினி , 15 3 தரங்கம் , 16 3 கட்கதாரிணி , 17 3 ருக்மாங்கி , 18 3 காசியபி , 19 3 கலஹம்சகாமினி , 20 3 முக்தாம்பரி , 21 3 சிறீமணி , 22 3 மாலினி (இராகம்) , 23 3 ஜன்யதோடி , 24 3 பேனத்துதி , 25 3 லீக்கின்ஸ்டைன்\nXun 2007: 1 6 காத்தான்குடித் தாக்குதல் 1990 , 2 5 பெண்ணியம் , 3 5 கொழும்பு விடுதிகளில் இருந்து தமிழர் கட்டாய வெளியேற்றம் , 4 5 வட இலங்கை முசுலிம்களின் கட்டாய வெளியேற்றம் , 5 4 நாசிசம் , 6 3 தாலாட்டுப் பாடல் , 7 3 ஒப்பாரிப் பாடல் , 8 3 பறையாட்டம் , 9 3 எம். கே. முருகானந்தன் , 10 3 பதிகணினியியல் , 11 3 காரைக்கால் மாவட்டம் , 12 3 பிரதீபா பாட்டீல் , 13 3 சமூக ஒப்பந்தம் , 14 3 திராவிட இயக்கம் , 15 3 சென்னை அரசுப் பொது மருத்துவமனை , 16 3 சிங்கள எழுத்துமுறை , 17 3 காப்சா , 18 3 முதல் மாந்தர் , 19 3 தம்பட்டம் , 20 3 துச்சாதனன் , 21 3 பி.எச்.ப�� , 22 2 பூசாரிக் கைச்சிலம்பு , 23 2 ஒளி , 24 2 உலக புத்தக மற்றும் பதிப்புரிமை நாள் , 25 2 நேரியல் கோப்பு\nXnt 2007: 1 4 காப்பி , 2 4 நாகூர் ரூமி , 3 3 விளாதிமிர் லெனின் , 4 3 தமிழ் ஒலிப்புமுறை , 5 3 இயற்கணிதம் , 6 3 சம்பல் , 7 3 குடும்பிமலை புலிகளின் முகாம் வீழ்ச்சி , 8 3 சேர்வியல் (கணிதம்) , 9 3 மீனாட்சிசுந்தரம் பிள்ளை , 10 3 கிறீன்லாந்து , 11 3 திருநீலநக்க நாயனார் , 12 3 கண்ணப்ப நாயனார் , 13 3 இலங்கை இனப்பிரச்சினைக் காலக்கோடு , 14 3 பில் கேட்ஸ் , 15 3 கறுப்பு யூலை , 16 3 உபநிடதம் , 17 3 ஆ. ப. ஜெ. அப்துல் கலாம் , 18 3 எண் , 19 2 மார்பெலும்பு , 20 2 வடக்கு கிழக்கு மாகாண சபை , 21 2 அறிவியலுக்கான பொது நூலகம் (நிறுவனம்) , 22 2 சிங்களவர் , 23 2 தமிழ் , 24 2 மட்டக்களப்பு , 25 2 திருமூலர்\nAgo 2007: 1 4 குலம் (கணிதம்) , 2 4 வீ. பூங்குன்றன் , 3 4 பிரமிட் சாய்மீரா தியேட்டர் லிமிடெட் , 4 4 திருவல்லிக்கேணி , 5 4 மாமல்லபுரம் , 6 3 தோவாளை சுந்தரம் பிள்ளை , 7 3 மலேசியத் தமிழர் தந்த தமிழ்ச் சொற்கள் , 8 3 யாழ்ப்பாணத்து சாதிப்பிரிவுகளின் பட்டியல் , 9 3 ஏபெல் பரிசு , 10 3 எஸ். ஆர். ஸ்ரீனிவாச வரதன் , 11 3 கணபதி கணேசன் , 12 3 ரவா கேசரி , 13 3 திருவல்லிக்கேணி இந்து மேல் நிலைப் பள்ளி , 14 3 சி. ஜெயபாரதி , 15 3 வில்லுப்பாட்டு , 16 3 கால ஓட்டத்தில் தமிழ் அறிஞர்கள் , 17 3 இலங்கை இனப்பிரச்சினைக் காலக்கோடு , 18 3 காங்கோ ஆறு , 19 3 கணினி நச்சுநிரல் , 20 3 தமிழீழ விடுதலைப் புலிகள் , 21 2 சுப்பிரமணியன் சந்திரசேகர் , 22 2 தமிழ் இலக்கியப் பட்டியல் , 23 2 சிக்ஸ் சிக்மா , 24 2 வகையிடல் , 25 2 நாயன்மார்\nSet 2007: 1 5 தமிழ் கிறித்துவப் பாடல்கள் , 2 5 இந்து சமயப் பிரிவுகள் , 3 5 சுப்பிரமணிய பாரதி , 4 4 மக்கள் தொலைக்காட்சி , 5 4 யு2 , 6 4 பீட்டில்ஸ் , 7 4 சிம்மவிஷ்ணு , 8 4 வீ. பூங்குன்றன் , 9 4 அணி (கணிதம்) , 10 4 கோழி வளர்ப்பு , 11 4 அந்த நாள் , 12 4 தாமிரபரணி ஆறு , 13 3 தங்குதன் , 14 3 சேர்வு (கணிதம்) , 15 3 மயில்வாகனம் சர்வானந்தா , 16 3 தாண்டகம் , 17 3 சி. எஸ். சேஷாத்ரி , 18 3 இசிரோ மிசுகி , 19 3 திரு அல்லிகேணி , 20 3 தமிழ் எண்ணிம நூலகம் , 21 3 உடப்பு , 22 3 கிரேக்கம் (மொழி) , 23 3 உடப்பு பெரி. சோமாஸ்கந்தர் , 24 3 பழ. நெடுமாறன் , 25 3 கியார்கு கேன்ட்டர்\nOc 2007: 1 6 எல்லாளன் நடவடிக்கை 2007 , 2 5 சேது சமுத்திரக் கால்வாய் திட்டம் , 3 4 சூசை , 4 4 சிவபுராணம் , 5 4 பூப்புனித நீராட்டு விழா , 6 4 கருதுகோள் , 7 4 மன்னார் , 8 4 ஐக்கிய இராச்சியம் , 9 4 சிங்களம் , 10 3 எல்லாளன் , 11 3 சௌராட்டிர மொழி , 12 3 உலக மொழிகளின் பட்டியல் , 13 3 இயற்பியல் பண்பளவுகள் , 14 3 வீ. கே. சமரநாயக்க , 15 3 டிஸ்கவரி வி���்ணோடம் , 16 3 பிளாஸ்மோடியம் , 17 3 ஜான் ஆபிரகாம் , 18 3 அழகிய அழகி மென்பொருள் , 19 3 அமெரிக்க கன்னித் தீவுகள் , 20 3 பிரித்தானிய கன்னித் தீவுகள் , 21 3 இராயவரம் , 22 3 பல் துலக்குதல் , 23 3 சென்னை சென்ட்ரல் , 24 3 வடபழநி , 25 3 கர்மா\nPay 2007: 1 7 சு. ப. தமிழ்ச்செல்வன் , 2 7 மக்களாட்சி , 3 5 க. அன்பழகன் , 4 5 நா. கண்ணன் , 5 5 அவலோகிதர் , 6 4 ஃப்ளேம் ஆஃப் ரெக்கா , 7 4 தமிழ்நாடு அரசியல் , 8 4 மகாயான பௌத்தம் , 9 4 இந்தியாவின் நெடுஞ்சாலைகள் , 10 4 சு. ப. தமிழ்ச்செல்வன் கொலை , 11 4 சேலம் , 12 4 பௌத்தம் , 13 4 தமிழீழ விடுதலைப் புலிகள் , 14 4 தமிழ்நாடு , 15 3 பகலொளி சேமிப்பு நேரம் , 16 3 வெண்டி , 17 3 பளிங்கு அரண்மனை , 18 3 அப்பாச்சி டாம்கேட் , 19 3 இக்சிதிகர்பர் , 20 3 மெய்வழிச்சாலை , 21 3 நா. மகாலிங்கம் , 22 3 ஆற்காடு வீராசாமி , 23 3 மு. க. அழகிரி , 24 3 நியூ மெக்சிகோ மாநிலப் பல்கலைக்கழகம் , 25 3 ஆர்வர்டு பல்கலைக்கழகம்\nAvi 2007: 1 4 ஹாசன் மாவட்டம் , 2 4 ஜி. என். பாலசுப்பிரமணியம் , 3 4 முரளீதர சுவாமிகள் , 4 4 காம சாத்திரம் , 5 4 குளிர்களி , 6 4 கால ஓட்டத்தில் தமிழ் அறிஞர்கள் , 7 4 ஆர்க்குட் , 8 4 தெலுங்கு , 9 3 அக்னி தேவன் , 10 3 தமிழ் , 11 3 ஓரம் போ , 12 3 முள்ளியவளை வித்தியானந்தக் கல்லூரி , 13 3 குபேரன் (பௌத்தம்) , 14 3 யோகாம்பரர் , 15 3 கா. அப்பாத்துரை , 16 3 ஸ்ரீதேவி (பௌத்தம்) , 17 3 ரீயூனியன் , 18 3 காமம் , 19 3 முஸ்லிம் , 20 3 குரல்வளை , 21 3 தெலுங்கு எழுத்துமுறை , 22 3 நிஞ்சா , 23 3 வேதிப் பொறியியல் , 24 3 சாறு , 25 3 பரமபதம் (விளையாட்டு)\nXin 2008: 1 6 ஹாசன் மாவட்டம் , 2 5 மு. கருணாநிதி , 3 5 நாட்டுக்கோட்டை நகரத்தார் , 4 4 மட்டக்களப்பு , 5 4 பாகிஸ்தானியர் , 6 4 மதீனா , 7 4 திரிசா , 8 4 இந்தியாவின் தட்பவெப்ப நிலை , 9 4 பழனி , 10 3 கருங்கல் (பாறை) , 11 3 உமறு இப்னு அல்-கத்தாப் , 12 3 குஜராத் வன்முறை 2002 , 13 3 தட்சணாமருதமடு மாணவர் படுகொலைகள், ஜனவரி 2008 , 14 3 தமிழம் வலை , 15 3 கோண்டாவில் , 16 3 தக்காணப் பீடபூமி , 17 3 பென்னகர் , 18 3 தீர்ப்பளியுங்கள் , 19 3 அலீ , 20 3 உதுமான் , 21 3 கோசோ , 22 3 பறவைக் காய்ச்சல் , 23 3 பம்மல் சம்பந்த முதலியார் , 24 3 கூகிள் வரலாறு , 25 3 ஐதர் அலி\nFeb 2008: 1 5 சுஜாதா (எழுத்தாளர்) , 2 4 பன்னாட்டுத் தாய்மொழி நாள் , 3 4 அபுதாபி (அமீரகம்) , 4 3 ஏவுகணை , 5 3 பீரங்கி , 6 3 மலேசிய புதிய பொருளாதாரக் கொள்கை , 7 3 முறம் , 8 3 டிரினிடாட் , 9 3 பெண் நண்பர் , 10 3 இந்தியப் பிரதமர் , 11 3 உரும்பிராய் , 12 3 யானை , 13 3 புவி சூடாதல் , 14 3 தமிழீழம் , 15 3 மலேசியா , 16 2 கம்பராமாயணம் , 17 2 சித்தர்கள் பட்டியல் , 18 2 மாடு , 19 2 களவளாவல் , 20 2 காவிரி ஆறு , 21 2 யோகக் கலை , 22 2 முக்குலத்தோர் , 23 2 ���யிலை மலை , 24 2 முதுமலை தேசியப் பூங்கா , 25 2 இலங்கையின் பிரதேசச் செயலகங்கள்\nMar 2008: 1 6 ஆர்தர் சி. கிளார்க் , 2 5 பொனொபோ , 3 5 பண்டைய தமிழகத்தில் காதல் திருவிழா , 4 5 திபெத்து , 5 5 பொறியியல் , 6 4 பீட்டர் டிரக்கர் , 7 4 வினவல் அமைப்பு மொழி , 8 4 மட்டக்களப்பு மாவட்ட உள்ளூராட்சித் தேர்தல், 2008 , 9 4 அப்துல் ரகுமான் , 10 4 வன்னியர் , 11 4 பலா , 12 4 லிங்குசாமி , 13 4 பறவை , 14 3 இலங்கை வணிகச் சின்னங்கள் , 15 3 போசளப் பேரரசு , 16 3 தமிழர் பாலியல் வழக்கங்கள் , 17 3 புவி மணிநேரம் , 18 3 இசக்கி அம்மன் , 19 3 தமிழர் நாட்டுப்புறத் தெய்வங்கள் , 20 3 மும்பை பரவர் சங்கம் , 21 3 பொதி (லினக்சு) , 22 3 எம். நைட் சியாமளன் , 23 3 கங்கார் , 24 3 முள்ளும் மலரும் , 25 3 மருத்துவக் கருவிகளின் பட்டியல்\nAbr 2008: 1 6 ஐப்பாடு , 2 6 ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளே , 3 6 பறவை , 4 6 தமிழர் , 5 5 சுருளி அருவி , 6 5 விண்டோசு 7 , 7 5 இயற்கை எரிவளி , 8 5 புவி சூடாதல் , 9 4 கபிலர் (சங்ககாலம்) , 10 4 பாறைநெய் தூய்விப்பாலை , 11 4 பிசுக்குமை , 12 4 தற்கொலைத் தாக்குதல் , 13 4 தேசிய பொறியியல் கல்லூரி , 14 4 நித்ய சைதன்ய யதி , 15 4 ஆங்காங் , 16 4 எகிப்து , 17 3 மேலைச் சாளுக்கியர் , 18 3 மையம் (ஹொங்கொங்) , 19 3 கவுலூன்-குவாங்சோவ் தொடருந்துச் சேவை , 20 3 பவான் இராணுவ நடவடிக்கை , 21 3 உயிரி எரிபொருள் , 22 3 பேரினம் (உயிரியல்) , 23 3 டையஸ்கோரடீஸ் ஆவணம் , 24 3 தொல்லெழுத்துக் கலை , 25 3 சொக்டோ மொழி\nMay 2008: 1 6 இரட்டைத்திமில் ஒட்டகம் , 2 5 சார்ல்ஸ் பிராட்லா , 3 5 ஐராவதி ஆறு , 4 5 கல்விமலர் , 5 5 சீனப் பண்பாடு , 6 4 சிற்றினத்தோற்றம் , 7 4 ம. ப. பெரியசாமித்தூரன் , 8 4 சாயனர் , 9 4 ஆடும் புலியும் , 10 4 2008 சிச்சுவான் நிலநடுக்கம் , 11 4 சிறிநகர் , 12 4 சலீம் அலி , 13 4 தாயம் , 14 4 கண்ணீர்விடும் ஒட்டகத்தின் கதை , 15 4 பாறை எண்ணெய் , 16 4 அடிலெயிட் கணேசர் கோயில் , 17 4 தேராதூன் , 18 4 ஆரியச் சக்கரவர்த்திகள் , 19 3 முக்குலத்தோர் , 20 3 விண்ணோடம் , 21 3 தமிழ் , 22 3 ஐதராபாத்து (இந்தியா) , 23 3 தாவரவியல் பூங்கா , 24 3 சுற்றுலா ஈர்ப்பு , 25 3 ஆபிரிக்கான மொழி\nXun 2008: 1 6 தசாவதாரம் (2008 திரைப்படம்) , 2 5 கேழல்மூக்கன் , 3 5 சிரஞ்சீவி (நடிகர்) , 4 5 சுன் இ சியன் , 5 5 தங்கம்மா அப்பாக்குட்டி , 6 4 தீபிகா படுகோண் , 7 4 என். டி. ராமராவ் , 8 4 சோலைமந்தி , 9 4 செம்ப்ரோன் , 10 4 ஜோர்ஜ் சந்திரசேகரன் , 11 4 இரா. புதுப்பட்டி , 12 4 உள் எரி பொறி , 13 3 மாத்தூர் தொட்டிப் பாலம் , 14 3 பரம்பிக்குளம் ஆழியாறு திட்டம் , 15 3 ஹேமாவதி ஆறு , 16 3 நத்தம் பட்டி , 17 3 சுரோடிங்கரின் பூனை , 18 3 மெல்லுடலி , 19 3 சுரோடிங்கர் சமன்பாடு , 20 3 வெல���சிராப்டர் , 21 3 அமுரி மருத்துவம் , 22 3 ராபர்ட் முகாபே , 23 3 வஸ்தோக் திட்டம் , 24 3 அண்ணீரகச் சுரப்பி , 25 3 துணி உலர்த்தி\nXnt 2008: 1 5 புல்வாய் , 2 5 நீலகிரி வரையாடு , 3 4 ஓரச்சு வடம் , 4 4 கம்பி வடத் தொலைக்காட்சி , 5 4 மந்தை புத்தி , 6 4 கோடியக்கரை காட்டுயிர் உய்விடம் , 7 4 சிலேசிய மொழி , 8 4 இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டம் , 9 4 சோலைமந்தி , 10 4 தசாவதாரம் (2008 திரைப்படம்) , 11 3 வறுமை , 12 3 ஈர்ப்பு விசை , 13 3 மூட்டைப் பூச்சி , 14 3 மூலைவிட்டம் , 15 3 பலூகா (திமிங்கிலம்) , 16 3 கலங்கரை விளக்கம் , 17 3 2008 அகமதாபாத் தொடர் குண்டுவெடிப்புகள் , 18 3 2008 பெங்களூர் தொடர் குண்டுவெடிப்புகள் , 19 3 சமாஜ்வாதி கட்சி , 20 3 மனித உரிமைகளும் அதன் வரலாற்றுப் பின்னணியும் , 21 3 றியல்விஎன்சி , 22 3 பவானி சங்கமேசுவரர் கோயில் , 23 3 நினைவுச் சின்னம் , 24 3 பிரெஞ்சுப் புரட்சி , 25 3 கனேடியத் தமிழ்த் தொலைக்காட்சிச் சேவைகள்\nAgo 2008: 1 6 சுசீல் குமார் , 2 6 கடமான் , 3 6 மாயா நாகரிகம் , 4 6 கம்போடியா , 5 6 அரியானா , 6 5 ஹர்ஷவர்தனர் , 7 4 சேரா பேலின் , 8 4 குட்லாடம்பட்டி , 9 4 அக்கரப்பத்தனை , 10 4 ஏழாம் சுவை , 11 4 ஜெயந்தி சங்கர் , 12 4 மைக்கல் ஃபெல்ப்ஸ் , 13 4 1998 கோயம்புத்தூர் குண்டுவெடிப்புகள் , 14 4 விளக்கு , 15 4 புங்காட்டுவலசு , 16 4 பிட்டு , 17 4 பஞ்சாப் (இந்தியா) , 18 4 கணினி வலையமைப்பு , 19 3 குடியுரிமை , 20 3 மலையகத் தமிழர் , 21 3 பால்வினைத் தொழில் , 22 3 நிலைக்கருவிலி , 23 3 படிவளர்ச்சிக் கொள்கை , 24 3 மைக்கேல் மதன காமராஜன் , 25 3 கறி\nSet 2008: 1 6 சக்கீரா , 2 4 உலக வணிக அமைப்பு , 3 4 கதிரலைக் கும்பா , 4 4 முள்ளியவளை காட்டா விநாயகர் ஆலயம் , 5 4 பெரிய ஆட்ரான் மோதுவி , 6 4 இலங்கை மத்திய வங்கி , 7 4 தாலி , 8 4 கனடாவின் நடுவண் அரசுத் தேர்தல், 2008 , 9 4 மைகிரண்டு வாட்சு , 10 4 பூவரசு (சஞ்சிகை) , 11 4 பெரிங் பாலம் , 12 4 கூகிள் குரோம் , 13 4 படிவளர்ச்சிக் கொள்கை , 14 4 சூறாவளி குஸ்டாவ் , 15 4 சாங்காய் , 16 3 ஆன்டன் செக்கோவ் , 17 3 மு. கருணாநிதி , 18 3 சமிபாடு , 19 3 போல் கொலியர் , 20 3 எசுப்பானிய உள்நாட்டுப் போர் , 21 3 பியாஸ் ஆறு , 22 3 இலங்கைத் திரைப்படத்துறை , 23 3 அயான் கேர்சி அலி , 24 3 உருசியப் புரட்சி, 1917 , 25 3 பெரும் பொருளியல் வீழ்ச்சி\nOc 2008: 1 5 இந்திய ரூபாய் , 2 4 ஹிக்ஸ் போசான் , 3 4 மாந்தவுருவகம் , 4 4 யக் லேற்ரன் , 5 4 கனடாவின் நடுவண் அரசுத் தேர்தல், 2008 , 6 4 மிளகு , 7 3 தேற்றா , 8 3 பெருந் தடுப்புப் பவளத்திட்டு , 9 3 காந்தள் , 10 3 தமிழ் , 11 3 மேப்பிள் , 12 3 கனடா வாத்து , 13 3 இந்திய தேசிய பங்கு சந்தை , 14 3 சுராசிக் காலம் , 15 3 திமுக நாடாள���மன்ற உறுப்பினர்கள் பதவி துறப்பு, 2009 , 16 3 நன்றி தெரிவித்தல் நாள் , 17 3 மென்மி , 18 3 மயக்கம் , 19 3 விதிவிலக்கை கையாளுதல் , 20 3 அரவிந்த் அடிகா , 21 3 பால் கிரக்மேன் , 22 3 அங்கவை சங்கவை , 23 3 தமிழ் பஹாய் இணையத்தளம் , 24 3 ஐக்கிய இராச்சியத்தின் விக்டோரியா , 25 3 சிமோன் த பொவார்\nPay 2008: 1 5 அலேட்ச் பனியாறு , 2 5 இரா. முருகன் , 3 4 நாட்சி ஜெர்மனி , 4 4 கொட்டாவி , 5 4 மாவீரர் நாள் (தமிழீழம்) , 6 3 மா. நா. நம்பியார் , 7 3 வானொலிக் கலை , 8 3 26 நவம்பர் 2008 மும்பாய் தாக்குதல்கள் , 9 3 சேரமான் பெருமாள் , 10 3 அப்துல் சமது , 11 3 ஜவாஹிருல்லா , 12 3 மயில்சாமி அண்ணாதுரை , 13 3 வீட்டுத் தன்னியக்கம் , 14 3 தி. கா. இராமாநுசக்கவிராயர் , 15 3 கோட்டி , 16 3 இந்திய ரிசர்வ் வங்கி , 17 3 பராக் ஒபாமா , 18 3 மூலதனம் (நூல்) , 19 2 குதிரைப்படை , 20 2 மாவீரர் நாள் உரை , 21 2 மீயுரைக் குறியிடு மொழி , 22 2 காற்றுத் திறன் , 23 2 தமிழ் , 24 2 வாழை , 25 2 கௌரி முகுந்தன்\nAvi 2008: 1 5 இசுலாம் , 2 4 மாக் இயக்குதளம் , 3 4 வேலணை சிற்பனை முருகன் ஆலயம் , 4 4 சோனி , 5 4 முள்ளஞ்சேரி , 6 4 ஐரோப்பியத் தமிழ் வானொலி , 7 3 தமிழ் , 8 3 தமிழர் உணவுகளின் பட்டியல் , 9 3 கெல்ட்டியர் , 10 3 ஆலசன் , 11 3 நோர்மானியர் , 12 3 திசைகாட்டி , 13 3 சம்மாந்துறை முஸ்லிம் மத்திய மகா வித்தியாலயம் , 14 3 ஆங்கிலம் உள்வாங்கிக்கொண்ட தமிழ்ச்சொற்கள் , 15 3 அமெரிக்க ஆங்கிலம் , 16 3 ஆங்கில மொழியின் வரலாறு , 17 3 மங்களம்பள்ளி பாலமுரளிகிருஷ்ணா , 18 3 அல்போன்சு டி லாமார்ட்டின் , 19 3 பூரான் , 20 3 போயிங் , 21 3 சுடுகலன் , 22 3 ஜார்ஜ் கோட்டை , 23 3 இல்லத்துப் பிள்ளைமார் , 24 3 முத்துக்கமலம் (இணைய இதழ்) , 25 3 சிக்கப்பட்டி\nXin 2009: 1 8 கு. முத்துக்குமார் , 2 4 தொடு வில்லை , 3 4 கனஞ்சம் பட்டி சிதம்பர அருணாச்சல ஞானகிரி , 4 4 அன்னாசாமி தாமரைச்செல்வம் பன்னீர் செல்வம் , 5 4 தமிழ் நாட்டின் பாதுகாக்கப்பட்ட இடங்கள் , 6 4 இட்லர் , 7 4 தொல். திருமாவளவன் , 8 4 பெனிட்டோ முசோலினி , 9 4 இராகம் , 10 3 தமிழ்நாடு அரசு இடவொதுக்கீட்டு பட்டியல் , 11 3 பரப்புரை , 12 3 இலங்கை , 13 3 அக்னிச் சிறகுகள் , 14 3 காதலாகிக் கனிந்து , 15 3 பியூரர் , 16 3 நீர்மூழ்கிக் கப்பல் , 17 3 சலாகுத்தீன் , 18 3 2009 முல்லைத்தீவுப் போர் , 19 3 ஒக்டோப்பஸ் செலவட்டை , 20 3 பழவேற்காடு பறவைகள் காப்பகம் , 21 3 தமிழர் அமைப்புகளின் பட்டியல் , 22 3 ஒபாமாவுக்கான தமிழர்கள் , 23 3 பூ (திரைப்படம்) , 24 3 க. தம்பையா , 25 3 அனைத்துலக வானியல் ஆண்டு\nFeb 2009: 1 4 இலங்கையில் ஆட்கடத்தல்களும் காணாமல் போதல்களும் , 2 4 ஏ. ஆர். ரகுமான் , 3 4 கதிரவன் கிருட்ணமூர்த்தி , 4 4 நாசி அரசியல் கைதிகளின் முகாம்கள் , 5 4 ஈழத்தமிழருக்கு ஆதரவான தீக்குளிப்புகள் , 6 4 மெயின் கேம்ப் , 7 4 கர்நாடக உயர் நீதிமன்றம் , 8 4 இலங்கை இனப்பிரச்சினைக் காலக்கோடு , 9 4 வான்புலிகள் , 10 4 ஜோசப் ஸ்டாலின் , 11 4 இசுலாம் , 12 3 இலங்கையில் மனித உரிமைகள் , 13 3 கள்ளர் (இனக் குழுமம்) , 14 3 வாணிதாசன் , 15 3 மிக்கைல் கலாசுனிக்கோவ் , 16 3 தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள் , 17 3 மகர ஒளி , 18 3 சம்பந்தபுரம் , 19 3 ஐதராபாத் (பாகிஸ்தான்) , 20 3 ஆல்பிரடு அரசல் வாலேசு , 21 3 கூகலூர் , 22 3 வெடிப்பதிர்வு கடத்தி , 23 3 ஜோசப் கோயபெல்ஸ் , 24 3 ஸ்ட்ரோமப்டேலுங் , 25 3 பிணவறை\nMar 2009: 1 6 பழ. நெடுமாறன் , 2 6 இசுலாம் , 3 5 திருச்சி பிரேமானந்தா , 4 5 ஈழத்தமிழருக்கு ஆதரவான தீக்குளிப்புகள் , 5 4 வர்ணம் (இந்து சமயம்) , 6 4 கடாரம் , 7 4 வயல் , 8 4 வே. ஆனைமுத்து , 9 4 வர்ணகுலசிங்கம் முருகதாசன் , 10 4 இந்தியத் தரைப்படை , 11 4 இந்தியப் பொதுத் தேர்தல், 2009 , 12 4 கறுப்பு காண்டாமிருகம் , 13 4 முந்திரி , 14 4 சத்திய சாயி பாபா , 15 4 பை (கணித மாறிலி) , 16 3 சுப்பிரமணியன் சந்திரசேகர் , 17 3 தையல் ஊசி , 18 3 இரைப்பை , 19 3 மீன் வகைகள் பட்டியல் , 20 3 இலங்கை , 21 3 தெருக்கூத்து , 22 3 கிழக்குப் பதிப்பகம் , 23 3 அமர் சோனர் பங்களா , 24 3 அமர் ஷோனர் பங்கலா , 25 3 இராமசாமித் தமிழ்க்கல்லூரி\nAbr 2009: 1 8 புகழ்பெற்ற இந்தியர்கள் , 2 6 கருநாகம் , 3 6 இந்திய காண்டாமிருகம் , 4 5 நாற்கொம்பு மான் , 5 5 அஜித் குமார் , 6 4 எச்1.என்1 சளிக்காய்ச்சல் , 7 4 தேங்காய் நண்டு , 8 4 கிழக்குப் பதிப்பகம் , 9 4 இந்திய உச்ச நீதிமன்றம் , 10 3 E (கணித மாறிலி) , 11 3 வல்லநாடு வெளிமான் காப்பகம் , 12 3 ஊழல் மலிவுச் சுட்டெண் , 13 3 தமிழ்நூல் காப்பகம் , 14 3 முடிச்சு , 15 3 கிளீசு 581 ஈ , 16 3 தத்துவமசி என்ற மகாவாக்கியம் , 17 3 பாரிசு மான்கோ , 18 3 நான்காம் ஈழப்போர் , 19 3 காற்றுவெளி , 20 3 ஆசிய நெடுஞ்சாலை 1 , 21 3 சனீசுவரன் ஆலயம் திருகோணமலை , 22 3 சமரபாகு , 23 3 வேலைவாய்ப்பு , 24 3 ஜி-20 , 25 3 நஜீப் ரசாக்\nMay 2009: 1 6 தமிழ்நாடு வனத்துறை , 2 5 மிரா அல்பாசா , 3 5 வேலுப்பிள்ளை பிரபாகரன் , 4 5 அஜித் குமார் , 5 4 மேகநாத சாஃகா , 6 4 ஆசியக் குயில் , 7 4 சாம்பல் தலை வானம்பாடி , 8 4 கே. பாலாஜி , 9 4 செங்குந்தர் , 10 3 சிறு முக்குளிப்பான் , 11 3 செல்வராசா பத்மநாதன் , 12 3 வொல்பிராம் அல்பா , 13 3 அல்கேரோ நகரம் , 14 3 டெக்னாலச்சி ரிவ்யூ , 15 3 ஆங்கில இலக்கணம் , 16 3 சிசிர் குமார் மித்ரா , 17 3 சு. வித்தியானந்தன் , 18 3 கொசு உள்ளான் , 19 3 செந்நாய் , 20 3 அசல் (திரைப்படம்) , 21 3 ஆங்கில மொழியின் வரலாறு , 22 3 பக்மினிசிட்டர் ஃபுல்லர் , 23 3 இராசத்தான் , 24 3 தமிழீழம் , 25 3 தமிழீழ விடுதலைப் புலிகள்\nXun 2009: 1 8 பெர்ட்ரண்டு ரசல் , 2 6 பர்பரோசா நடவடிக்கை , 3 6 மைக்கல் ஜாக்சன் , 4 6 இசுலாம் , 5 5 சுருட்டைவிரியன் , 6 5 கண்ணாடி விரியன் , 7 5 செந்நாய் , 8 5 ஈ. வெ. இராமசாமி , 9 4 பூங்குழலி (கதைமாந்தர்) , 10 4 கலைக்கமல் , 11 4 மண் மலைப்பாம்பு , 12 4 டி. டி. சக்கரவர்த்தி , 13 4 கா. ந. அண்ணாதுரை , 14 3 விக்கிப்பீடியா , 15 3 பரேட்டோ கொள்கை , 16 3 மு. கருணாநிதி , 17 3 ஒளிமின் விளைவு , 18 3 வைத்தீஸ்வரன் கோயில் வைத்தியநாதர் கோயில் , 19 3 பி. கக்கன் , 20 3 சட்ஜம் , 21 3 இடைக்கட்டு , 22 3 ராசேந்திர குமார் பச்சோரி , 23 3 எப்-15 ஈகிள் , 24 3 நீலக்கல் , 25 3 சுப்பிரமணியம் சீனிவாசன்\nXnt 2009: 1 10 ஐ. என். எசு. அரிகந்த் , 2 7 வாழை , 3 7 நீலான் , 4 5 கீழ்வெண்மணிப் படுகொலைகள் , 5 5 செமினிவிரிடீ , 6 5 சமையலறை , 7 5 தா. கி. பட்டம்மாள் , 8 5 டி.என்.ஏ. கூழ்ம மின்புல புரைநகர்ச்சி , 9 5 தீ நுண்மம் , 10 5 தீயணைப்பான் , 11 5 பர்பரோசா நடவடிக்கை , 12 5 தூக்கான் , 13 5 மனித மூளை , 14 4 ராஜமன்றி , 15 4 இந்திய தொழில்நுட்பக் கழகங்கள் , 16 4 கதிரவ மறைப்பு , 17 4 ஆர்.என்.ஏ கூழ்ம மின்புல புரைநகர்ச்சி , 18 4 பக்டிரியல் படிவாக்கம் , 19 4 சிறு ஆர். என். ஏ , 20 4 டி. என். ஏ பாலிமரேசு , 21 4 சென்னை , 22 3 தினமலர் , 23 3 கடவுள் , 24 3 பி. உன்னிகிருஷ்ணன் , 25 3 காயத்திரி தேவி\nAgo 2009: 1 5 உசைன் போல்ட் , 2 4 தமிழகத்தில் இசுலாமியர் ஆட்சி , 3 4 ஆடிப்பெருக்கு , 4 4 மும்பை , 5 3 விக்கிப்பீடியா , 6 3 பட்டினத்தார் (புலவர்) , 7 3 திருநங்கை , 8 3 பேர்கன் , 9 3 துருவ ஒளி , 10 3 சபாபதி நாவலர் , 11 3 நிதியறிக்கை , 12 3 நயி அல் அலி , 13 3 தாவூதி போரா , 14 3 ஒளிவடம் , 15 3 அசலாம்பிகை , 16 3 ராமசந்திர குகா , 17 3 கிளாஸ் எப்னர் , 18 3 அஞ்சல் குறியீடு , 19 3 துரை முருகன் , 20 3 எச்1.என்1 சளிக்காய்ச்சல் , 21 3 வெள்ளம் , 22 3 உலக மனித உரிமைகள் சாற்றுரை , 23 3 திப்பு சுல்தான் , 24 3 வேலுப்பிள்ளை பிரபாகரன் , 25 3 எரிமலை\nSet 2009: 1 5 ஈஷா யோக மையம் , 2 5 காச நோய் , 3 4 நீர் மின் ஆற்றல் , 4 4 பாகல் , 5 4 எ. சா. ராஜசேகர் , 6 4 இணையத் தமிழ் இதழ்களின் அகரவரிசைப் பட்டியல் , 7 3 வேகா , 8 3 யாமம் (புதினம்) , 9 3 கணிமி , 10 3 யுவன் சந்திரசேகர் , 11 3 பிஜி பெட்ரெல் , 12 3 தீ எச்சரிக்கை அமைப்பு , 13 3 தமிழீழ விடுதலைப் புலிகள் , 14 3 கா. ந. அண்ணாதுரை , 15 3 சமயம் , 16 2 ஆ. சிங்காரவேலு , 17 2 கள்ளர் (இனக் குழுமம்) , 18 2 வாழை , 19 2 கரிபியன் , 20 2 108 வைணவத் திருத்தலங்கள் , 21 2 புற்று நோய் , 22 2 இராஜராஜேஸ்வரி கோயில், மலேசியா , 23 2 வட்டக்கச்சி , 24 2 பாலினிசா , 25 2 இணைய ஆவணகம்\nOc 2009: 1 6 வெங்கட்ரா��ன் ராமகிருஷ்ணன் , 2 4 பீடித் தொழில் (தமிழ்நாடு) , 3 4 மின்மினிப் பூச்சி , 4 4 அமர்த்தியா சென் , 5 4 காச நோய் , 6 4 ஜோசப் ஸ்டாலின் , 7 3 ஒலி , 8 3 குவாண்டம் இயங்கியல் , 9 3 நைல் , 10 3 குறைகடத்தி , 11 3 இலங்கை , 12 3 புற்று நோய் , 13 3 சிங்கை பரராசசேகரன் , 14 3 புட்பக விமானம் , 15 3 நடுக்குவாதம் , 16 3 சரயு , 17 3 யுரேனியம் மறு பயன்பாட்டுக்கான தயாரிப்பு , 18 3 கடிகாரம் , 19 3 கடற்குதிரை , 20 3 முத்துக்குமாரக் கவிராயர் , 21 3 இரண்டாம் நிலை நகராட்சிகள் , 22 3 முதல் நிலை நகராட்சிகள் , 23 3 தேர்வு நிலை நகராட்சிகள் , 24 3 பெருநகராட்சிகள் , 25 3 பேதை உள்ளான்\nPay 2009: 1 5 மழைநீர் சேகரிப்பு , 2 4 குறைகடத்தி , 3 4 சுருளி அருவி , 4 4 நாகூர் (தமிழ் நாடு) , 5 4 ஓதவந்தான்குடி , 6 4 லூ சுன் , 7 4 எறும்பு , 8 3 உயிரினங்களின் தோற்றம் (நூல்) , 9 3 அரிச்சந்திரன் கோயில் , 10 3 1952 எகிப்தியப் புரட்சி , 11 3 பாறை மீன் , 12 3 பல மட்ட சந்தைப்படுத்தல் , 13 3 என்.ரி.எப்.எசு , 14 3 களப் பெயர் முறைமை , 15 3 லாம் ச்சாவ் தீவு , 16 3 தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் இணையம் , 17 3 ஹொங்கொங் பன்னாட்டு வானூர்தி நிலையம் , 18 3 டாக்டர் க. கிருஷ்ணசாமி , 19 3 உருளைப்புழு , 20 3 எ.பி.சி பகுப்பாய்வு , 21 3 தொற்றுநோய் , 22 3 சி. இலக்குவனார் , 23 3 சேந்தமங்கலம், நாமக்கல் மாவட்டம் , 24 3 சேலம் , 25 3 குமாரபாளையம்\nAvi 2009: 1 5 பால்வினைத் தொழில் , 2 4 ஈழை நோய் , 3 4 புற்று நோய் , 4 4 இந்திய விடுதலைப் போராட்டத்தில் பெண்களின் பங்கு , 5 4 திருநெல்வேலி மாவட்டம் , 6 4 இசுலாம் , 7 3 மீயுரைக் குறியிடு மொழி , 8 3 ராகுல் திராவிட் , 9 3 உலக எயிட்சு நாள் , 10 3 மகேந்திரசிங் தோனி , 11 3 தீப்பொருள் , 12 3 பெருமாள் நகர் , 13 3 காற்றுச்சீரமைப்பி , 14 3 மனப்பித்து , 15 3 இந்நேரம் (செய்தி இணையதளம்) , 16 3 செம்பை வைத்தியநாத பாகவதர் , 17 3 அக்பர் , 18 3 யெரொனீமோ , 19 3 உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு , 20 3 மோகன்தாசு கரம்சந்த் காந்தியின் படுகொலை , 21 3 பூப்பு , 22 3 எயிட்சு , 23 2 அட்லாண்டிஸ் , 24 2 விக்கிப்பீடியா , 25 2 ஜெ. ஜெயலலிதா\nXin 2010: 1 7 2010 எயிட்டி நிலநடுக்கம் , 2 5 திலாப்பியா , 3 5 ஜோதி பாசு , 4 5 செமினிவிரிடீ , 5 5 யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள ஊர்களின் பட்டியல் , 6 4 சிவப்பு , 7 4 மைக்ரோசாஃப்ட் அக்சஸ் , 8 4 ஏ. ஆர். ரகுமான் , 9 4 அசல் (திரைப்படம்) , 10 4 தமிழ் முஸ்லிம்கள் , 11 4 தமிழ்நாட்டு ஓவியக் கலை , 12 4 இந்தி , 13 3 இந்திய மாநிலங்களின் தற்போதைய ஆளுநர்களின் பட்டியல் , 14 3 த ஷாவ்ஷாங்க் ரிடெம்ப்சன் , 15 3 நைனித்தால் , 16 3 காட்டுயிர் , 17 3 கே. வி. தங்கபாலு , 18 3 சீதக்காதி , 19 3 பல்லூடகம் , 20 3 திருநெல்வேலி (இலங்கை) , 21 3 உடல் உறுப்புகள் கொடை , 22 3 சிறுநீரகக் கொடை , 23 3 ஒற்றுப் பிழைகள் , 24 3 பன்னாட்டுத் தொலைத்தொடர்பு ஒன்றியம் , 25 3 விவேகானந்தர் இல்லம்\nFeb 2010: 1 5 சபரிமலை , 2 5 சச்சின் டெண்டுல்கர் , 3 4 தமிழ் , 4 4 இராமாயணம் (தொலைக்காட்சித் தொடர்) , 5 4 வில்லியம் வேர்ட்ஸ்வொர்த் , 6 4 அஜித் குமார் , 7 3 மம்மியூர் சிவன் கோயில் , 8 3 அய்ன் ரேண்ட் , 9 3 அட்சய திருதியை , 10 3 சுப்பிரமணியம் பத்ரிநாத் , 11 3 இலங்கை சபரகமுவ பல்கலைக்கழகம் , 12 3 சில்வியா பிளாத் , 13 3 டேவிட் சுவிம்மர் , 14 3 ஒன்பதாவது தமிழ் இணைய மாநாடு , 15 3 கிளைக்கோசன் , 16 3 பொதுச் சிறு பொதி அலைச் சேவை , 17 3 குருவாயூர் குருவாயூரப்பன் கோயில் , 18 3 டாக்ட் , 19 3 மீதரவு , 20 3 ஆறன்முள கொட்டாரம் , 21 3 இந்தியத் தொல்லியல் ஆய்வகம் , 22 3 அவதார் (2009 திரைப்படம்) , 23 3 கரண் சிங் குரோவர் , 24 3 சி. சி. என். ஏ , 25 3 கோக்கைன்\nMar 2010: 1 7 பாண்டசிய (திரைப்படம்) , 2 7 பேம்பி , 3 6 உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு , 4 6 நித்தியானந்தா , 5 5 ஔவை துரைசாமி , 6 5 ந. அருள் , 7 5 பூங்கோதை ஆலடி அருணா , 8 5 டெலிடபீசு , 9 4 காற்றுப் பை , 10 4 கோவைக்கிழார் , 11 4 புஞ்சைப் புளியம்பட்டி , 12 4 கசுபி கல்லறைகள் , 13 4 அனந்தபுர ஏரிக் கோவில் , 14 4 மகாராட்டிரா நவநிர்மாண் சேனா , 15 4 செலெனா கோமஸ் , 16 4 சிரிப்பு , 17 4 ஒன்பதாவது தமிழ் இணைய மாநாடு , 18 4 வொக்கலிகர் , 19 3 அக்கி , 20 3 மு. கா. சித்திலெப்பை , 21 3 மங்கலதேவி கண்ணகி கோவில் , 22 3 வைக்கம் சிவன் கோவில் , 23 3 ஸ்னோ வைட் அண்ட் செவன் ட்வார்ப்ஸ் (1937 திரைப்படம்) , 24 3 பெரியபட்டினம் , 25 3 தற்காதல்\nAbr 2010: 1 6 விரைவு ஃபூரியே உருமாற்றம் , 2 5 இலங்கை , 3 5 இயேசுவின் உயிர்த்தெழுதல் , 4 5 உயிரணுக்கொள்கை , 5 4 சொட்டு நீர்ப்பாசனம் , 6 4 பரேட்டோ கொள்கை , 7 4 நடுவண் இடைநிலைக் கல்வி வாரியம் , 8 4 உடையார் (புதினம்) , 9 4 கெம்மண்ணுகுண்டி , 10 4 ஆறகளூர் , 11 4 சீன நாட்டுப்பண் , 12 4 தமிழ் மின் புத்தகம் , 13 4 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் , 14 4 அரசர்குளம் , 15 4 அம்பிகா சோனி , 16 4 சவ்வூடு பரவல் , 17 4 சிரிப்பு , 18 4 யேர்மன் தமிழர் , 19 4 தினத்தந்தி , 20 3 விக்கிப்பீடியா , 21 3 மாற்றுச் சீட்டு , 22 3 ஜெ. ஜெயலலிதா , 23 3 கள்ளர் (இனக் குழுமம்) , 24 3 பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதா , 25 3 சௌராட்டிரர்\nMay 2010: 1 5 ஏர் இந்தியா எக்சுபிரசு விமானம் 812 , 2 5 அடைப்பிதழ் , 3 5 அனுஷ்கா சங்கர் , 4 5 பிஎஸ்என்எல் , 5 5 ஆமை , 6 4 நீர் மாசுபாடு , 7 4 மக்கள் தொகை மிகுந்த இந்திய நகரங்கள் , 8 4 குழலியக்குருதியுறைமை , 9 4 நாயன்மார்கட்டு அரசடிப்பிள்ளையார் ஆலயம் , 10 4 மார்த்தாண்ட வர்மா (நாவல்) , 11 4 மார்ட்டின் ஸ்கோர்செசி , 12 4 ஆர்தர் அரசர் , 13 4 பேஜ் தரவரிசை , 14 4 புகாட்டி , 15 4 ஜார்ஜ் சொரெஸ் , 16 4 புலவர் குழந்தை , 17 4 பைரோன் சிங் செகாவத் , 18 4 யாழ் எரிகற் பொழிவு , 19 4 வண்ணாத்திக்குருவி , 20 4 பாட்டாளி மக்கள் கட்சி , 21 3 கூட்டெரு , 22 3 சிங்களவர் , 23 3 பணவீக்கம் , 24 3 கைத்தொலைபேசி , 25 3 மூன்றாம் உலகப் போர்\nXun 2010: 1 6 2010 உலகக்கோப்பை காற்பந்து , 2 5 உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு , 3 4 இறால் , 4 4 கீழ்வெண்மணிப் படுகொலைகள் , 5 4 திருவானைக்காவல் ஜம்புகேசுவரர் கோயில் , 6 4 சிற்பி பாலசுப்ரமணியம் , 7 4 முடியரசன் , 8 4 ஒற்றைச்சர்க்கரை , 9 4 சீர்காழி கோவிந்தராஜன் , 10 4 இளம் பெண் , 11 4 பசலிப்பழம் , 12 4 சிலம்பு , 13 4 ஆக்சிடாசின் , 14 4 சேரன்மகாதேவி , 15 4 திருச்சிராப்பள்ளி , 16 3 திருச்சி மலைக் கோட்டை , 17 3 புரதம் , 18 3 தமிழ் , 19 3 தேவாரத் திருத்தலங்கள் , 20 3 தமிழர் பருவ காலங்கள் , 21 3 தசைவளக்கேடு , 22 3 நொதியம் , 23 3 அணுக்கரு இணைவு , 24 3 மூச்சுக் கட்டுப்பாடு , 25 3 புரோலாக்டின்\nXnt 2010: 1 5 உருத்திராட்சம் , 2 5 சிங்கப்பூர் தமிழ் ஊடகங்கள் , 3 5 யூரியா , 4 4 பிரம்மதேசம் (விழுப்புரம்) , 5 4 நான்காம் பத்து (பதிற்றுப்பத்து) , 6 4 விவசாயத் தகவல் ஊடகம் , 7 4 கூகுள் நிகழ்படங்கள் , 8 4 திருவானைக்காவல் ஜம்புகேசுவரர் கோயில் , 9 4 சிங்கப்பூரில் தமிழ் கல்வி , 10 4 திருச்சி லோகநாதன் , 11 4 புகையிலை பிடித்தல் , 12 4 ஆர். பஞ்சவர்ணம் , 13 4 புறநானூறு , 14 4 பதிற்றுப்பத்து , 15 4 காமராசர் , 16 3 சிக்ஸ் சிக்மா , 17 3 சாய்னா நேவால் , 18 3 மாங்குடி-புதுக்கோட்டை , 19 3 கார்ட்டோசாட்-2பி , 20 3 வள்ளி , 21 3 அசாம் மாநிலங்களவை உறுப்பினர்கள் , 22 3 ஆந்திரப்பிரதேச மாநிலங்களவை உறுப்பினர்கள் , 23 3 தமிழ்நாடு மாநிலங்களவை உறுப்பினர்கள் , 24 3 அன்னா கோர்னிகோவா , 25 3 பால்கோவா\nAgo 2010: 1 5 தமிழ் , 2 4 மு. கருணாநிதி , 3 4 ஏகாதசி , 4 4 டாக்டர் சாகிர் உசேன் கல்லூரி , 5 4 சாகிர் உசேன் கல்லூரி, இளையாங்குடி , 6 4 மதுரை - ஆரப்பாளையம் பேருந்து நிலையம் , 7 4 முருகன் இட்லி கடை , 8 4 சங்க கால ஊர்கள் , 9 4 வ.புதுப்பட்டி , 10 4 பதுருப் போர் , 11 4 இந்து சமய விரதங்கள் , 12 4 குழந்தைத் தொழிலாளர் , 13 3 எல்லாளன் , 14 3 உயர் இரத்த அழுத்தம் , 15 3 16 வயதினிலே , 16 3 மக்களவை , 17 3 திருவிவிலியம் , 18 3 திருக்கடையூர் , 19 3 திமிலைத்துமிலன் , 20 3 எரிக் ஷ்மிட் , 21 3 களவு மணம் , 22 3 பி. சி. ஸ்ரீராம் , 23 3 தொ. சானகிராமன் , 24 3 1987 இடஒதுக்கீடு போராட்டம் , 25 3 ஜப்பான்-கொரியா இணைப்பு ஒப்பந்தம்\nSet 2010: 1 5 லக்��ூனா காயில் , 2 5 ஆளுர் ஷாநவாஸ் , 3 5 ஏர்டெல் , 4 5 பேர்கன் , 5 5 ஜம்மு காஷ்மீர் , 6 4 சிவன் , 7 4 இலங்கை தமிழ்ப் புதினங்களின் பட்டியல் , 8 4 யோவாகீன் காசுதாம்பீது , 9 4 இராணிப்பேட்டை , 10 4 அரூர் (சட்டமன்றத் தொகுதி) , 11 4 இப்தார் , 12 4 பீறிடும் வெந்நீரூற்று , 13 4 சென்னை மாகாண சட்டமன்றத் தேர்தல், 1923 , 14 4 ஏ. ஆர். ரகுமான் , 15 4 எந்திரன் (திரைப்படம்) , 16 4 தமிழ்க் கலைக்களஞ்சியம் (நூல்) , 17 4 மள்ளர் , 18 4 இராமேசுவரம் , 19 4 யப்பான் , 20 4 புதுமைப்பித்தன் , 21 3 தாள இசைக்கருவி , 22 3 மணிமேகலை (காப்பியம்) , 23 3 தன்னுடல் தாக்குநோய் , 24 3 ஈகைத் திருநாள் , 25 3 கந்த முருகேசனார்\nOc 2010: 1 5 தமிழகப் பறவைகள் சரணாலயங்கள் , 2 5 ரசினிகாந்த் , 3 5 நோபல் பரிசு பெற்றவர்கள் பட்டியல் , 4 4 இலங்கை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு , 5 4 புலிகள் பாதுகாப்புத் திட்டம் , 6 4 கே. ஏ. மதியழகன் , 7 4 ரோஜர் பேனிஸ்டர் , 8 4 க. அ. நீலகண்ட சாத்திரி , 9 4 முரசங்கோடு , 10 4 ஐயப்பானா , 11 4 வில்லு (திரைப்படம்) , 12 4 கான் மொழி , 13 4 சாதேர்லாந்து விரிசிய மொழி , 14 4 மால்திய மொழி , 15 4 சன் படங்கள் , 16 4 யாளி , 17 4 கிராபீன் , 18 4 வெளிச் சோதனை முறை கருக்கட்டல் , 19 4 இயற்பியலுக்கான நோபல் பரிசு , 20 4 ஆந்தரே கெய்ம் , 21 4 உறையனார் , 22 4 பிரசாந்த் செல்லத்துரை , 23 4 இடைக்காடு (யாழ்ப்பாணம்) , 24 4 பியத்மோந்தியம் , 25 4 சே. ப. இராமசுவாமி\nPay 2010: 1 6 மலாக்கா , 2 6 குங்குமப்பூ , 3 5 நூல்தேட்டம் (நூல்) , 4 5 மிதப்புப் புள்ளிச் செயல்பாடுகள் , 5 5 கணவாய் (உயிரினம்) , 6 5 ஏ. நேசமணி , 7 5 கல்முனை கார்மேல் பற்றிமாக் கல்லூரி , 8 4 சிதைவுறாச் சோதனை , 9 4 உதயம் (மாத சஞ்சிகை) , 10 4 உடப்பூர் வீரசொக்கன் , 11 4 வை. அநவரத விநாயகமூர்த்தி , 12 4 குரங்கு குசலா , 13 4 புகுபதிகை , 14 4 புகையுணரி , 15 4 ந. சுந்தரம்பிள்ளை , 16 4 பரமேசுவரா , 17 4 பெருமாள் முருகன் , 18 4 மல்லேசுவரம் , 19 4 மஸீதா புன்னியாமீன் , 20 4 பூ.சா.கோ கலை அறிவியல் கல்லூரி , 21 4 ஒட்டியாணம் , 22 4 கிரீன்சுடோன் எண்ணிம நூலக மென்பொருள் , 23 4 சின்ன நீர்க்காகம் , 24 4 திராவிட் (பெயர்) , 25 4 ஹற்றன் தேசிய வங்கி\nAvi 2010: 1 7 கிழக்குப் பல்கலைக்கழகம், இலங்கை , 2 5 சிவன் , 3 5 ஏற்றப்பாட்டு , 4 5 ஜூலியன் அசாஞ்சு , 5 4 மட்டக்களப்பு , 6 4 சாகித்திய அகாதமி விருது பெற்ற மலையாள எழுத்தாளர்கள் , 7 4 யூ. எல். அலியார் , 8 4 மாங்காடு (புதுக்கோட்டை) , 9 4 அனல்காற்று (நூல்) , 10 4 கொய் , 11 4 வந்தாறுமூலை , 12 4 செங்கலடி , 13 4 அகமுடையார் , 14 4 ஒருங்கிணைந்த பண்ணை முறை , 15 4 1975 துடுப்பாட்ட உலகக்கிண்ணம் , 16 4 சி. ந. துரைராஜா , 17 4 ச. முருகானந்தன் , 18 4 பனிக்குட நீர் , 19 4 தூதரகங்களின் பட்டியல், இந்தியா , 20 4 ஏர் பிரான்சு வானூர்தி 4590 , 21 4 2011 துடுப்பாட்ட உலகக்கோப்பை , 22 4 உடுவில் மகளிர் கல்லூரி , 23 4 வரணி , 24 4 இசுமோல் இசு பியூட்டிபுல் (நூல்) , 25 4 விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம்\nXin 2011: 1 7 உயிரிவளி , 2 6 இசை வேளாளர் , 3 6 மாங்காடு (புதுக்கோட்டை) , 4 5 திருவாளப்புத்தூர் சுவாமிநாதபிள்ளை , 5 5 தமிழ்நாடு , 6 4 இந்திய மாநில ஆளுநர் , 7 4 தமிழ் , 8 4 ஆடையற்ற ஒளிப்படம் , 9 4 யக் பெறய , 10 4 இன வேறுபாடு சட்டமும் நானும் , 11 4 தேசிய அரசுப் பேரவை (இலங்கை) , 12 4 எம். டி. வாசுதேவன் நாயர் , 13 4 முள்ளம்பன்றி , 14 4 துடுப்பாட்ட உலகக்கிண்ண இறுதிப் போட்டி 1983 , 15 4 யெகோவாவின் சாட்சிகள் , 16 4 வாசவி கன்னிகாபரமேஸ்வரி , 17 4 சூரியக் குடும்பத்தின் தோற்றமும் பரிணாம வளர்ச்சியும் , 18 4 வி. கு. சுப்புராசு , 19 4 இலங்கை தமிழ்க் கவிதை நூல்களின் பட்டியல் , 20 4 சவ்வரிசி , 21 4 இலங்கையில் தமிழர் - ஒரு முழுமையான வரலாறு (நூல்) , 22 4 இலங்கை தமிழ் தேசியவாதம் (நூல்) , 23 4 அல் கபோன் , 24 4 சுங்கிங் கட்டடம் , 25 4 துடுப்பாட்ட உலகக்கிண்ண இறுதிப் போட்டி 1999\nFeb 2011: 1 6 தமிழ் அச்சிடல் வரலாறு , 2 6 ஸ்ரீ ஆண்டாள் அழகர் பொறியியல் கல்லூரி , 3 5 தமிழ் இரசாயனவியல் நூல்களின் பட்டியல் (இலங்கை) , 4 5 இலங்கை இலக்கியத் திறனாய்வு, கட்டுரை நூல்களின் பட்டியல் , 5 5 இலங்கை தமிழ்க் கவிதை நூல்களின் பட்டியல் , 6 5 அண்ணா நூற்றாண்டு நூலகம் , 7 4 விக்கிப்பீடியா , 8 4 தியடோர் சாமர்வெல் , 9 4 கோபி கிருஷ்ணன் , 10 4 விமலாதித்த மாமல்லன் , 11 4 ஊ. கரிசல்குளம் , 12 4 கதிரேசன் மத்திய கல்லூரி , 13 4 சித்தார்கோட்டை , 14 4 யூம்லா , 15 4 நுரைச்சோலை அனல்மின் நிலையம் , 16 4 இலங்கை தமிழ்ப் புதினங்களின் பட்டியல் , 17 4 இலங்கை தமிழ் நூற்பட்டியல் - பயன்படுத்தப்படும் வகுப்புப் பிரிவு , 18 4 இலங்கைத் தமிழர் வரலாறு - தமிழ் நூல் பட்டியல் , 19 4 விஞ்ஞானத் தமிழ் நூல்களின் பட்டியல் (இலங்கை) , 20 4 நாட்டாரியல் தமிழ் நூல்களின் பட்டியல் (இலங்கை) , 21 4 பைரவர் , 22 4 இலங்கை பல்துறைசார் தமிழ் நூல்களின் பட்டியல் , 23 4 19ம் நூற்றாண்டு இலங்கை எழுத்தாளர்களின் தமிழ் நூல்கள் , 24 4 இலங்கையில் தமிழில் வெளிவந்த பிறமொழி இலக்கிய நூல்கள் , 25 4 புலம்பெயர்ந்த ஈழத்து எழுத்தாளர்களின் பல்துறை நூல்களின் பட்டியல்\nMar 2011: 1 8 2011 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் , 2 8 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2011 , 3 8 2011 துடுப்பாட்ட உலகக்கோப்பை , 4 7 நே���ு நினைவுக் கல்லூரி , 5 7 திற்பரப்பு அருவி , 6 6 பெருநிலவு , 7 6 2011 செண்டாய் நிலநடுக்கமும் ஆழிப்பேரலையும் , 8 6 2011 இந்திய ஒன்றியத்தின் வரவு செலவுத் திட்டம் , 9 6 வதையா இறப்பு , 10 5 இந்தியாவில் வாழும் உரிமை , 11 5 தமிழ் எழுத்துச் சீரமைப்பு , 12 5 ரி. கிருஷ்ணன் , 13 5 செண்டாய் , 14 5 பார்த்தீனியம் , 15 5 மிதவைவாழி , 16 5 இலைக்காடி , 17 4 அய்யன்காளி , 18 4 கடைச்சங்கம் , 19 4 கலைமகள் ஹிதாயா , 20 4 க. சின்னத்தம்பி , 21 4 செண்பகராமன் பிள்ளை , 22 4 திருத்தூதர் (கிறித்தவம்) , 23 4 கூத்தன்குழி , 24 4 2011 இந்தியன் பிரீமியர் லீக் , 25 4 நீலப்பச்சைப்பாசி\nAbr 2011: 1 9 சத்திய சாயி பாபா , 2 7 அண்ணா அசாரே , 3 7 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2011 , 4 6 பறக்கும் இடியாப்ப அரக்கன் , 5 6 நகரும் கற்கள் , 6 5 தமிழகத் தேர்தல்களில் வாக்குப்பதிவு புள்ளிவிவரம் , 7 5 ஜன் லோக்பால் மசோதா , 8 5 2011 துடுப்பாட்ட உலகக்கோப்பை , 9 4 கும்பகோணம் சாரங்கபாணி சுவாமி கோயில் , 10 4 வாஇல் குனைம் , 11 4 சீரடி சாயி பாபா , 12 4 பருத்தித்துறை பெரிய பிள்ளையார் கோவில் , 13 4 அமிழ் தண்டூர்தி , 14 4 கருணாநிதி குடும்பம் , 15 4 கேத்தரின், கேம்பிரிட்ச் சீமாட்டி , 16 4 கேதர்பேஜ் இணையதளம் , 17 4 இளவரசர் வில்லியம், கேம்பிரிட்ச் கோமகன் , 18 4 மதுரை மருத்துவக் கல்லூரி , 19 4 மகேந்திரசிங் தோனி , 20 4 முருகன் இட்லி கடை , 21 4 கிண்டி பொறியியல் கல்லூரி , 22 4 பகவத் கீதை , 23 3 அறிஞர் அண்ணா அரசினர் கலைக்கல்லூரி, விழுப்புரம் , 24 3 மதுரை முனியாண்டி விலாஸ் , 25 3 பாலை (மரம்)\nMay 2011: 1 10 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2011 , 2 9 2011 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் , 3 7 மு. கருணாநிதி , 4 7 உசாமா பின் லாதின் , 5 6 கனிமொழி , 6 5 புதுச்சேரி , 7 5 தமிழ்நாட்டு முதலமைச்சர்களின் பட்டியல் , 8 5 ஜெ. ஜெயலலிதா , 9 5 திருமங்கலம் சூத்திரம் , 10 5 ராஜாமணி மயில்வாகனம் , 11 5 ராதிகா சிற்சபையீசன் , 12 5 சென்னை , 13 5 தமிழ்நாடு , 14 4 பன்னாட்டு மாற்றுத்திறனாளிகள் நாள் , 15 4 கம்பார் நகரம் , 16 4 தம்பூன் , 17 4 சென்னைப் பள்ளிகள் , 18 4 பிண மலர் , 19 4 ஆ. ச. தம்பையா , 20 4 உலக இஸ்லாமியத் தமிழ் இலக்கிய மாநாடு, மலேசியா - 2011 , 21 4 பசி , 22 4 சிபில் கார்த்திகேசு , 23 4 2011 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் (திருவள்ளூர் மாவட்டம்) , 24 4 ஈப்போ , 25 4 மிதவைவாழி\nXun 2011: 1 6 தினமலர் , 2 5 தொட்டிய நாயக்கர் , 3 5 தெலுங்கு நாயுடு , 4 5 சிலப்பதிகாரம் , 5 4 காப்பிலியர் , 6 4 நீலப்பச்சைப்பாசி (உணவுக் குறைநிரப்பி) , 7 4 முனைவர் சி.மௌனகுரு , 8 4 இரா. பாலகிருஷ்ணன் , 9 4 சிதம்பரநாதன் சபேசன் , 10 4 பிரான்சுவாசு பாரி-சினோசி , 11 4 கோச்செங்கணான் , 12 4 செய்தியாளர் , 13 4 மக்கள் தொகை மிகுந்த இந்திய நகரங்கள் , 14 4 தேவிபிரசாத் சட்டோபாத்தியாயா , 15 4 வி. சீ. கந்தையா , 16 4 சங்கீத சபா தமிழ்ப்பள்ளி , 17 4 இருபாலுயிரி , 18 4 செர்லக் ஓம்சு , 19 4 பலிஜா , 20 4 மக்புல் ஃபிதா உசைன் , 21 4 கவுண்டர் , 22 4 தேவநேயப் பாவாணர் , 23 4 மதுரை , 24 3 தமிழ்நாடு அரசு இடவொதுக்கீட்டு பட்டியல் , 25 3 மிசூரி ஆறு\nXnt 2011: 1 7 நிகழ்நேர பெருந்திரள் தீர்வு , 2 7 சமச்சீர்க் கல்வி , 3 5 பாண்டியர் , 4 5 பிராந்தி , 5 5 ரவிச்சந்திரன் (நடிகர்) , 6 5 தமிழச்சி (எழுத்தாளர்) , 7 5 இஸ்லாமிய தமிழ் இலக்கிய 15வது மாநாடு - காயல்பட்டினம் , 8 5 ஆகென் கிலிநெர்டு , 9 5 பட்டுத்துறை , 10 5 கருணாநிதி குடும்பம் , 11 5 கடமான் , 12 5 குமரிக்கண்டம் , 13 5 இரமண மகரிசி , 14 4 கடலூர் , 15 4 எடுவார்ட் மனே , 16 4 மயன் , 17 4 தெய்வத்திருமகள் (2011 திரைப்படம்) , 18 4 ஏமி வைன்ஹவுஸ் , 19 4 நெறிபிறழ்வு (உளவியல்) , 20 4 அரசடித்தீவு விக்னேஸ்வரா மகா வித்தியாலயம் , 21 4 குருவாயூர் , 22 4 காமாட்சிபுரம் , 23 4 வெட்டியார் , 24 4 தொடுவானம் (மின் ஆளுமைத் திட்டம்) , 25 4 தில்சன் கொலை நிகழ்வு\nAgo 2011: 1 9 ஹஜ் , 2 8 அண்ணா அசாரே , 3 7 கிறீஸ் மனிதன் , 4 5 உலக இளையோர் நாள் 2011 , 5 5 ந. சுசீந்திரன் , 6 5 மனுவந்தரம் , 7 5 தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல், 2011 , 8 5 லண்டன் வன்முறைகள் 2011 , 9 5 அடோப் இன்டிசைன் , 10 5 இணையம் , 11 5 கிறித்தோபர் கொலம்பசின் அமெரிக்கக் கடற்பயணங்கள் , 12 5 திரிபுராந்தகர் , 13 5 சமச்சீர்க் கல்வி , 14 4 கேரளப் பல்கலைக்கழகம் , 15 4 தமிழ் , 16 4 ஆய்க்குடி , 17 4 இலங்கையின் பிரதேசச் செயலகங்கள் , 18 4 ஐரீன் சூறாவளி (2011) , 19 4 டோனி டேன் கெங் யம் , 20 4 கியூ தாவரவியற் பூங்கா , 21 4 மதுரையில் உள்ள கல்வி நிலையங்கள் , 22 4 கவிதை , 23 4 காந்தி குல்லாய் , 24 4 பெரும் சமயப்பிளவு , 25 4 கலாமோகன்\nSet 2011: 1 5 தண்டட்டி , 2 5 ஒரே மலேசியா , 3 5 தமிழகக் காட்டுவளம் , 4 5 இந்தியாவின் நுழைவாயில் (மும்பை) , 5 5 தஞ்சோங் மாலிம் , 6 5 போராளி (திரைப்படம்) , 7 5 செங்கொடி , 8 5 ராணா , 9 5 விஜய் (நடிகர்) , 10 4 நண்பன் (2012 திரைப்படம்) , 11 4 புதுப்பிக்கத்தக்க வளம் , 12 4 வாச்சாத்தி வன்முறை , 13 4 எங்கேயும் எப்போதும் , 14 4 அராலி கிழக்கு மலையாளன் காடு ஐயனார் கோயில் , 15 4 பிராகா நகர் குழந்தை இயேசு , 16 4 புர்கானுத்தீன் ரப்பானி , 17 4 2011 சிக்கிம் நிலநடுக்கம் , 18 4 அநுராதபுர சியாரம் உடைப்பு , 19 4 மதுரை சுங்குடி சேலை , 20 4 இரண்டாம் வேற்றுமை , 21 4 மலேசியப் பழங்குடியினர் , 22 4 ழான் ஃபில்லியொசா , 23 4 ஓணம் , 24 4 பில்லா 2 (திரைப்படம்) , 25 4 மாற்றான் (திரைப்படம்)\nOc 2011: 1 10 ஸ்டீவ் ஜொப்ஸ் , 2 8 போதி தருமன் , 3 7\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamilchristiansongs.in/2-chronicles-8/", "date_download": "2019-05-26T09:24:51Z", "digest": "sha1:UQUI7R7MX25OGRLN35AP24DOSDN556G2", "length": 9151, "nlines": 95, "source_domain": "tamilchristiansongs.in", "title": "2 Chronicles 8 in Tamil - Tamil Christian Songs .IN / FO", "raw_content": "\n1 சாலொமோன் கர்த்தருடைய ஆலயத்தையும் தன் அரமனையையும் கட்ட இருபது வருஷகாலம் சென்றபின்பு,\n2 ஈராம் தனக்குக் கொடுத்திருந்த பட்டணங்களைச் சாலொமோன் கட்டி, அவைகளில் இஸ்ரவேல் புத்திரரைக் குடியேற்றினான்.\n3 பின்பு சாலொமோன் ஆமாத்சோபாவுக்குப் போய், அதை ஜெயித்தான்.\n4 அவன் வனாந்தரத்திலுள்ள தத்மோரையும், ஆமாத்தேசத்திலே இரஸ்துக்களின் பட்டணங்கள் அனைத்தையும் கட்டினான்.\n5 சாலொமோன் மேல்பெத்தொரோனையும், கீழ்ப்பெத்தொரோனையும், அலங்கங்களும் கதவுகளும் தாழ்ப்பாள்களுமுள்ள அரணான பட்டணங்களாகக் கட்டி,\n6 பாலாத்தையும், தனக்கு இருக்கிற இரஸ்துக்களை வைக்கும் சகல பட்டணங்களையும், இரதங்கள் இருக்கும் சகல பட்டணங்களையும், குதிரைவீரர் இருக்கும் பட்டணங்களையும், எருசலேமிலும் லீபனோனிலும் தான் ஆளும் தேசமெங்கும் தனக்கு இஷ்டமானதையெல்லாம் கட்டினான்.\n7 இஸ்ரவேல் புத்திரர் சங்காரம்பண்ணாதிருந்த இஸ்ரவேல் ஜாதியல்லாத ஏத்தியர், எமோரியர், பெரிசியர், ஏவியர், எபூசியரில் மீதியான சகல ஜனத்திலும்,\n8 அவர்களுக்குப்பிறகு தேசத்திலிருந்த அவர்கள் பிள்ளைகளை சாலொமோன் இந்நாள்வரைக்கும் இருக்கிறபடி பகுதி கட்டச்செய்தான்.\n9 இஸ்ரவேல் புத்திரரில் ஒருவரையும் சாலொமோன் தன் வேலையைச் செய்ய அடிமைப்படுத்தவில்லை; அவர்கள் யுத்தமனுஷரும், அவனுடைய சேர்வைக்காரரின் தலைவரும், அவனுடைய இரதங்களுக்கும் குதிரைவீரருக்கும் தலைவருமாயிருந்தார்கள்.\n10 ராஜாவாகிய சாலொமோனுடைய ஊழியக்காரரின் தலைவராகிய இவர்களில் இருநூற்று ஐம்பதுபேர் ஜனத்தை ஆண்டார்கள்.\n11 சாலொமோன்: கர்த்தருடைய பெட்டி வந்த ஸ்தலங்கள் பரிசுத்தமாயிருக்கிறது; ஆதலால், இஸ்ரவேலின் ராஜாவாகிய தாவீதின் அரமனையிலே என் மனைவி வாசம்பண்ணலாகாது என்று சொல்லி, பார்வோனின் குமாரத்தியைத் தாவீதின் நகரத்திலிருந்து தான் அவளுக்குக் கட்டின மாளிகைக்குக் குடிவரப்பண்ணினான்.\n12 அதுமுதற்கொண்டு சாலொமோன் தான் மண்டபத்திற்கு முன்பாகக் கட்டியிருந்த ���ர்த்தருடைய பலிபீடத்தின்மேல்,\n13 ஒவ்வொரு நாளின் கட்டளைக்குந்தக்கதாய் மோசேயுடைய கற்பனையின்படியே ஓய்வுநாட்களிலும் மாதப்பிறப்புகளிலும், வருஷத்தில் மூன்றுதரம் ஆசரிக்கிற பண்டிகைகளாகிய புளிப்பில்லாத அப்பப்பண்டிகையிலும், வாரங்களின் பண்டிகையிலும், கூடாரப்பண்டிகையிலும், கர்த்தருக்குச் சர்வாங்க தகனபலிகளைச் செலுத்தினான்.\n14 அவன் தன் தகப்பனாகிய தாவீதுடைய பிரமாணத்தின்படியே, ஆசாரியர்கள் தங்கள் தங்கள் ஊழியத்தைச் செய்யும் வகுப்புகளையும், லேவியர் ஒவ்வொரு நாளின் கட்டளைப்படியே துதித்து சேவித்து ஆசாரியருக்கு முன்பாகத் தங்கள் ஊழியத்தைச் செய்யும் முறைகளையும், வாசல் காப்பவர்கள் ஒவ்வொரு வாசலில் காவல்காக்கும் வகுப்புகளையும் நிற்கப்பண்ணினான்; தேவனுடைய மனுஷனாகிய தாவீது இப்படிக் கட்டளையிட்டிருந்தான்.\n15 சகல காரியத்தையும் பொக்கிஷங்களின் காரியத்தையும் குறித்து, ராஜா ஆசாரியருக்கும் லேவியருக்கும் கொடுத்த கட்டளையை விட்டு அவர்கள் விலகாதிருந்தார்கள்.\n16 இப்படியே கர்த்தருடைய ஆலயத்துக்கு அஸ்திபாரம் போடப்பட்ட நாள்முதல் அதை முடிக்குமட்டும் சாலொமோன் வேலையெல்லாம் நடந்தேறிக் கர்த்தருடைய ஆலயம் கட்டித்தீர்ந்தது.\n17 பின்பு சாலொமோன் ஏதோம்தேசத்துக் கடல் ஓரத்திலிருக்கும் எசியோன்கேபேருக்கும் ஏலோத்துக்கும் போனான்.\n18 அவனுக்கு ஈராம் தன் ஊழியக்காரர் முகாந்தரமாய்க் கப்பல்களையும், சமுத்திர யாத்திரையில் பழகின வேலையாட்களையும் அனுப்பினான்; அவர்கள் சாலொமோனின் வேலைக்காரரோடேகூட ஓப்பீருக்குப்போய், அங்கேயிருந்து நானூற்று ஐம்பது தாலந்து பொன்னை ஏற்றி ராஜாவாகிய சாலொமோனிடத்தில் கொண்டுவந்தார்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2019/01/12144356/Prime-Minister-Narendra-Modi-amp-BJP-president-Amit.vpf", "date_download": "2019-05-26T09:50:00Z", "digest": "sha1:WNBFS2Q54S5FQFLXCJLAW24EXPTZNJFE", "length": 12847, "nlines": 141, "source_domain": "www.dailythanthi.com", "title": "Prime Minister Narendra Modi & BJP president Amit Shah at BJP National Convention at Ramlila Maidan || வரும் பாராளுமன்ற தேர்தலில் பாரதீய ஜனதா தோற்றால்...? - அமித்ஷா எச்சரிக்கை", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nபெரு நாட்டில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்; ரிக்டரில் 8.0 ஆக பதிவு\nவரும் பாராளுமன்ற தேர்தலில் பாரதீய ஜனதா தோற்றால்...\nவரும் பாரா��ுமன்ற தேர்தலில் பாரதீய ஜனதா தோற்றால்...\nவரும் பாராளுமன்ற தேர்தலில் பாரதீய ஜனதா தோற்றால்... நாடு 200 ஆண்டுகள் அடிமையானதைப் போல் ஆகிவிடும் என அமித்ஷா கூறினார்.\nபாரதீய ஜனதா கட்சியின் தேசிய மாநாடு டெல்லி ராம்லீலா மைதானத்தில் 2 நாட்கள் நடைபெறுகிறது. மாநாட்டில் பிரதமர் மோடி, தேசிய தலைவர் அமித்ஷா மற்றும் மத்திய அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.\nஅமித்ஷா பேசும் போது கூறியதாவது:-\nவரும் மக்களவைத் தேர்தல் 3-வது பானிபட் போருக்கு சமம். இந்த தேர்தலில் பாஜக தோற்றால், நாடு 200 ஆண்டுகள் அடிமையானதைப் போல் ஆகிவிடும்.\n1761ல் மராத்தாக்கல், முகலாலயப்படையிடம் தோற்றதால்தான் இந்திய நாடே 200 ஆண்டுகள் ஆங்கிலேயரிடம் அடிமையாக இருக்க வேண்டியதாயிற்று. எனவே, வரும் மக்களவைத் தேர்தல் நாட்டுக்கு மிகவும் முக்கியம்.\nமக்களவைத் தேர்தலில் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வரும். பிரதமர் மோடியை யாராலும் வீழ்த்த முடியாது. அவர் ஒரு போர் வீரன். எத்தனை கட்சிகள் ஒன்றிணைந்தாலும் அவரை வீழ்த்த முடியாது. 2014ம் ஆண்டு தேர்தலின் போது வென்ற இடங்களை விட கூடுதல் இடங்களை பாஜக வெல்லும் என அமித்ஷா கூறினார்.\n1. பா.ஜனதா தொண்டர் அடித்துக்கொலை : காங்கிரஸ் பிரமுகர் உள்பட 10 பேர் வெறிச்செயல்\nமராட்டியத்தில் நாடாளுமன்ற தேர்தல் முடிவு குறித்து காரசார விவாதத்தின் போது பா.ஜனதா தொண்டர் ஒருவர் அடித்து கொல்லப்பட்டார். இது தொடர்பாக காங்கிரஸ் பிரமுகர் உள்பட 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.\n2. நடிகை ரம்யா மீது பா.ஜனதா பெண் நிர்வாகி சாடல் ’குற்றம்சாட்டுவதற்கு முன்பு தங்களை பற்றி தெரிந்து வைத்திருக்க வேண்டும்‘\nநாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வி அடைந்த நிலையில் நடிகை ரம்யா மீது பா.ஜனதா மகளிர் அமைப்பின் துணை தலைவி டுவிட்டரில் சாடியுள்ளார். அதாவது, குற்றம்சாட்டுவதற்கு முன்பு தங்களை பற்றி தெரிந்து வைத்திருக்க வேண்டும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.\n3. நாளை குஜராத் செல்ல இருப்பதாக பிரதமர் மோடி டுவிட்\nநாளை மாலை குஜராத் சென்று தனது தாயாரிடம் ஆசி பெற இருப்பதாக பிரதமர் மோடி டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.\n4. பிரதமர் மோடிக்கு பிரான்சு அதிபர் இம்மானுவேல் மேக்ரான் வாழ்த்து\nமக்களவை தேர்தலில் மாபெரும் வெற்றியை பெற்ற பிரதமர் மோடிக்கு, பிரான்சு அதிபர் இம்���ானுவேல் மேக்ரான் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.\n5. உ.பி.யில் மோடி அலையில் சிக்கி சின்னாப்பின்னமான ‘மகா கூட்டணி’...\nஉத்தரபிரதேச மாநிலத்தில் மோடி அலையில் சிக்கி மகா கூட்டணி சின்னாப்பின்னமாகியுள்ளது.\n1. ராகுல்காந்தியை கைவிட்ட வட மாநிலம், கைகொடுத்த தென் மாநிலம்; வயநாட்டில் முன்னிலை\n2. பாஜக பெரும்பான்மை இடங்களில் முன்னிலை: பிரதமர் மோடிக்கு உலக தலைவர்கள் வாழ்த்து\n3. உத்தர பிரதேசத்தில் பாஜக முன்னிலை, மெகா கூட்டணிக்கு பின்னடைவு\n4. பாஜக வெற்றிமுகம்: பிரதமர் மோடிக்கு சுஷ்மா சுவராஜ் வாழ்த்து\n5. தமிழ்நாடு சட்டமன்ற இடைத்தேர்தல்: திமுக 13 இடங்களில் முன்னிலை, அதிமுக 9 இடங்களில் முன்னிலை\n1. கேசிஆர் ‘ஓவர் கான்பிடன்ஸ்’... காலூன்றிய பா.ஜனதா...\n2. அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வென்று சாதனை படைத்த பா.ஜனதா வேட்பாளர்\n3. நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் மீண்டும் எதிர்க்கட்சி தலைவர் பதவியை இழக்கலாம்...\n4. உ.பி.யில் மோடி அலையில் சிக்கி சின்னாப்பின்னமான ‘மகா கூட்டணி’...\n5. சிறுபான்மையினரின் அச்சத்தை போக்குவோம் : புதிய இந்தியாவை கட்டமைப்பதற்கான பயணத்தை தொடங்குகிறோம் - மோடி பேச்சு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.gadgetstamilan.com/news/mobiles/vivo-iqoo-price-and-specifications-features/", "date_download": "2019-05-26T09:11:56Z", "digest": "sha1:AANLNVDPQ6X5HBF7JLXMFQ7TTX67QI5D", "length": 15044, "nlines": 148, "source_domain": "www.gadgetstamilan.com", "title": "Vivo IQOO: விவோ ஐகியூ கேமிங் ஸ்மார்ட்போன் அறிமுகமானது", "raw_content": "\nசியோமி ரெட்மி 7A ஸ்மார்ட்போனை பற்றிய முக்கிய விபரங்கள்\nரூ.10,999 விலையில் ரெட்மி நோட் 7S விற்பனைக்கு வெளியானது\nஃபிளிப்கார்டில் ஆசுஸ் ஜென்ஃபோன் 6 விற்பனைக்கு அறிமுகமாகிறது\nஇன்று., சியோமி ரெட்மி நோட் 7எஸ் மொபைல் விற்பனைக்கு அறிமுகம்\nடிசிஎல் 560 ஸ்மார்ட்போன் வாங்கலாமா – விமர்சனம்\n365 நாட்களுக்கு தினசரி 1.5 ஜிபி டேட்டா மற்றும் அழைப்புகள் ஐடியா ரீசார்ஜ் பிளான்\nரிலையன்ஸ் ஜியோவின் பிரைம் இலவசமாக ஒரு வருடம் நீட்டிப்பு\n56 ரூபாய்க்கு தினமும் 1.5 ஜிபி டேட்டா வழங்கும் பிஎஸ்என்எல்\nரூ.249 பிளானுக்கு 4 லட்ச ரூபாய் ஆயுள் காப்பீடு இலவசமாக வழங்கும் ஏர்டெல்\nரூ.399 மாத வாடகையில் ஏர்டெல் 4ஜி ஹாட்ஸ்பாட், 50ஜிபி டேட்டா ஆஃபர்\nசுயவிவர படத்தை பாதுகாக்க வாட்ஸ்ஆப்பில் ��ுதிய அப்டேட்\nWhatsApp – ஆபத்து., வாட்ஸ்ஆப் மேம்படுத்துவது கட்டாயம் ஏன் தெரியுமா.\nஆண்ட்ராய்டு Q ஓஎஸ் சிறப்புகள் மற்றும் வசதிகள் – Google I/O 2019\nஆப்பிள் டிவி யூடியூப் சேனலை தொடங்கிய ஆப்பிள்\nதடைக்குப்பின் டிக்டாக் டவுன்லோட் 12 % அதிகரிப்பு\nசெவ்வாய்க் கிரகத்தில் நீரை கண்டுபிடித்த மார்ஸ் எக்ஸ்பிரஸ்\nசெயற்கை நுண்ணறிவு மூலம் பூமியின் கூடுதல் விபரங்கள் அறியலாம்\nLunar Eclipse : சூப்பர் ப்ளட் வுல்ஃப் சந்திர கிரகண அதியசத்தை காண தயாராகுங்கள்\nஏலியன்கள் குறித்த தகவலை வெளியிட்ட நாசா : Alien life possible\nஉலகின் மிகச்சிறிய மெடிக்கல் ரோபோ கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்தது\nபுதிய பாஸ்வேர்ட் உருவாக்கும் போது தவிர்க்க வேண்டிய பெயர்கள்\nஉங்கள் போன் லாக் ஆகி விட்டதா\nசெல்போன் பேட்டரி அதிக நேரம் நீடிக்க வேண்டுமா\nரிலையன்ஸ் ஜியோ பிரைம் இலவசமாக ஏக்டிவேட் செய்வது எப்படி \nஏர்செல் சேவையிலிருந்து வெளியேறுங்கள் – ஏர்செல் திவால் \nHome Tech News Mobiles Vivo IQOO: விவோ ஐகியூ கேமிங் ஸ்மார்ட்போன் அறிமுகமானது\nVivo IQOO: விவோ ஐகியூ கேமிங் ஸ்மார்ட்போன் அறிமுகமானது\nவிவோ நிறுவனத்தின் ஐகியூ பிராண்டின் முதல் கேமிங் ஸ்மார்ட்போன் மாடலை சீனாவில் விற்பனைக்கு வெளியிட்டுள்ளது. விவோ ஐகியூன் ஸ்மார்ட்போனின் ஆரம்ப விலை 31,700 ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.\nவிவோ ஐகியூ போனில் 6 ஜிபி ரேம், 8 ஜிபி ரேம் , மற்றும் 12 ஜிபி ரேம் என மூன்று விதமான மாறுபாட்டில் 128 ஜிபி மற்றும் 256 ஜிபி என மொத்தமாக மூன்று விதமான மாறுபாட்டில் கிடைக்க தொடங்கியுள்ளது.\nஐகியூ ஆங்கிலத்தில் என்னவென்றால் iQOO (“I Quest On and On”) ஆகும்.\nவிவோ ஐகியூ போனின் சிறப்புகள் மற்றும் வசதிகள்\nஐகியூ பிராண்டின் முதல் ஸ்மார்ட்போன் மாலாக வெளிவந்துள்ள இந்த போனில் வேப்பர் கூலிங் சிஸ்டத்தை பெற்றுள்ளது. இதன் மூலம் கேமிங் நேரங்களில் அதிகபட்சமாக மொபைலின் வெப்பத்தை 12 டிகிரி செல்சியூஸ் வரை குறைக்கும் எவ்விதமான செயல்திறன் பாதிப்பில்லாமல் மேற் கொண்டுள்ளது.\n6.42 அங்குல முழு ஹெச்டி AMOLED திரை உடன் 1080×2340 பிக்சல்ஸ் தீர்மானத்துடன் மற்றும் வாட்டர் டிராப் டிஸ்பிளேவை கொண்டதாக வந்துள்ளது. இந்த மொபைல் போன் 91.7 சதவீத ஸ்கீரின் டூ பாடி விகிதாசாரத்தை பெற்றுள்ளது.\nஆண்ட்ராய்டு 9.0 பை இயங்குதளத்தை பின்பற்றி ஃபன்டச் ஓஎஸ் 9 கொண்டு செயல்படுகின்ற ஐகியூவின் போனில் குவால்கம் ஸ்னாப்டிராகன் 885 SoC உடன் 6 ஜிபி ரேம், 8 ஜிபி ரேம் , மற்றும் 12 ஜிபி ரேம் கொண்டுள்ளது. 6ஜிபி ரேம்/128 ஜிபி சேமிப்பு , 8ஜிபி ரேம்/128 ஜிபி , 8 ஜிபி ரேம்/256 ஜிபி சேமிப்பு மற்றும் 12 ஜிபி ரேம்/256 ஜிபி சேமிப்பை கொண்டதாக அமைந்துள்ளது.\nமூன்று பின்புற கேமராக்கள் சென்சார் ஐகியூ ஸ்மார்ட்போனில் இருப்பதால் 13 மெகாபிக்சல் உடன் சோனி IMX263 சென்சாருடன் , 12 மெகா பிக்சல் மற்றும் 2 மெகாபிக்சல் சென்சார் பிரைமரி கேமராக்கள் கொண்டுள்ளது. அதுபோல், செல்ஃபி மற்றும் வீடியோ காலிங் வசதிக்காக 12 மெகாபிக்சல் முன்புறம் அமைந்துள்ளது.\nஇந்த போனின் மிகப்பெரிய அம்சமே பக்கவாட்டில் அமைந்துள்ள இரு பட்டன்கள் (Monster Touch shoulder பொத்தான் ) உதவியுடன் எவ்விதமான கேம் கன்சோல் இணைப்பும் இல்லாமல் கேமிங் விளையாடுவதற்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த மொபைல் போனில் வழங்கப்பட்டுள்ள வேப்பர் கூலிங் சிஸ்டம், ஐகியூவின் வெப்பத்தை 12 டிகிரி செல்சியூஸ் வரை குறைக்கும் என குறிப்பிப்பட்டுள்ளது. இந்த செயல்பாடு போனின் செயல்பாட்டை குறைக்காமல் வெப்பநிலையை குறைக்க உதவும் வகையில் வந்துள்ளது.\nமற்றொரு சிறப்பு அம்சமாக இந்த போனில் மல்டி மோட் வழங்கப்பட்டுள்ளது. Turbo, Centre Turbo, Net Turbo, Cooling Turbo, மற்றும் Game Turbo போன்ற மோடின் உதவியுடன் சிறப்பான அம்சத்தை பெற்றுள்ளது.\nஇந்த ஸ்மார்ட்போனில் வழங்கப்பட்டுள்ள அதிவிரைவு விவோ 44W சூப்பர் ஃபாஸ்ட் நுட்பமானது, இந்த மொபைலின் 100 சதவீத சார்ஜை வெறும் 45 நிமிங்களில் 4,000mAh பேட்டரியை சார்ஜிங் செய்வதுடன், 50 சதவீத சார்ஜிங் செய்ய 15 நிமிடங்கள் மட்டும் போதுமானதாகும். மேலும், 4G எல்டிஇ, வை-ஃபை, ப்ளூடூத், GPS/ A-GPS, மற்றும் USB Type-C போர்ட் போன்றவை இடம்பெற்றுள்ளது.\nவிவோ ஐகியூ மொபைல் விலை பட்டியல்\n6 ஜிபி ரேம்/128 ஜிபி சேமிப்பு – ரூபாய் 32,000\n8 ஜிபி ரேம்/128 ஜிபி சேமிப்பு – ரூபாய் 35,000\n8 ஜிபி ரேம்/256 ஜிபி சேமிப்பு – ரூபாய் 38,000\n12 ஜிபி ரேம்/256 ஜிபி சேமிப்பு – ரூபாய் 45,000\nசீன சந்தையில் விற்பனைக்கு மாரச் 6ந் தேதி முதல் கிடைக்க உள்ள இத போனின் விலை இந்திய ரூபாய் மதிப்பில் குறிப்பிப்பட்டுள்ளது.\nPrevious articleTikTok: சோதனையிலும் சாதனை படைத்த டிக்டாக் செயலி\nNext article15000 கோடி ரூபாய் நஷ்டத்தில் ரிலையன்ஸ் ஜியோ ஆஃபர்\nசியோமி ரெட்மி 7A ஸ்மார்ட்போனை பற்றிய முக்கிய விபரங்கள்\nரூ.10,999 விலையில் ரெட்மி நோட் 7S விற்பனைக்கு வெளியானது\nஃபிளிப்கார்டில் ���சுஸ் ஜென்ஃபோன் 6 விற்பனைக்கு அறிமுகமாகிறது\nஇன்று., சியோமி ரெட்மி நோட் 7எஸ் மொபைல் விற்பனைக்கு அறிமுகம்\n48 எம்பி கேமராவுடன் புதிய ஒப்போ A9x ஸ்மார்ட்போன் விபரம்\nடிரிப்ள் கேமராவுடன் ரெட்மி கே20 ஸ்மார்ட்போன் முழுவிபரம் வெளியானது\nசியோமி ரெட்மி 7A ஸ்மார்ட்போனை பற்றிய முக்கிய விபரங்கள்\nஎங்களை குறைத்து மதிப்பிட்டுவிட்டது அமெரிக்கா ஹுவாவே நிறுவனர்\nகூகுள் மற்றும் ஆண்ட்ராய்டு ஆதரவை இழந்த சீனாவின் ஹுவாவே (updated)\nரூ.10,999 விலையில் ரெட்மி நோட் 7S விற்பனைக்கு வெளியானது\nஃபிளிப்கார்டில் ஆசுஸ் ஜென்ஃபோன் 6 விற்பனைக்கு அறிமுகமாகிறது\nமோட்ரோலா மோட்டோ மாட்ஸ் விலை விபரம் வெளியானது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kathiravan.com/2019/03/blog-post_67.html", "date_download": "2019-05-26T09:01:07Z", "digest": "sha1:S7H4EK5ZWANJKBWTFEW3IOFEAAUAQXN2", "length": 9006, "nlines": 168, "source_domain": "www.kathiravan.com", "title": "ஆன்மபலமாய் நான் வருவேன்!!! - Kathiravan - கதிரவன்", "raw_content": "\nஇந்தியா போன்று இலங்கையிலும் நடந்த பெரும் துயர் பேருந்துக்குள் மாணவிக்கு நேர்ந்த கொடுமை\nபுத்தளத்தில் தனியார் பேருந்துக்குள் வைத்து மாணவியை துஷ்பிரயோகம் செய்யத நபர் கைது செய்யப்பட்டுள்ளார். 15 வயதான பாடசாலை மாணவியை துஷ்பிர...\nதிருத்தணியில் கொடூரம்: கொள்ளையை தடுக்க முயன்ற தாய்,மகன் படுகொலை\nதிருத்தணியில் கொள்ளையை தடுக்க முயன்ற தாய் மகனுடன் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி...\n157 பேருடன் விழுந்து நொறுங்கிய விமானம்: இறுதி நொடிகள்.... வெளியான ரகசியம்\nஎத்தியோப்பிய தலைநகர் அடிஸ் அபாபா-வில் இருந்து கென்ய தலைநகர் நைரோபிக்கு புறப்பட்ட போயிங் 737 மேக்ஸ்-8 ரக விமானம் 6 நிமிடங்களுக்கு விழுந்து...\nஇலங்கை குண்டு வெடிப்பில் ஐரோப்பிய நாடு ஒன்றிலிருந்து சென்ற தமிழ் குடும்பத்திற்கு நேர்ந்த கதி\nஇன்று சுவிஸ் திரும்ப இருந்தவேளை கொழும்பு விடுதியில் நடைபெற்ற குண்டு வெடிப்பில் திரு. நாதன் (வேலணை - பேர்ண் நகரில் கடை (Kiosk) வைத்து இர...\nஎனக்கு கிடைக்காத, பிரகதி வேறு நபருக்கு கிடைக்கக்கூடாது\nஇந்தியாவின், தமிழகத்தில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்த கல்லூரி மாணவியின் கை, மணிக்கட்டு மற்றும் விரல்கள் வெட்டப்பட்டு இருப்பத...\nCommon (4) India (9) News (1) Others (5) Sri Lanka (4) Technology (8) World (90) ஆன்மீகம் (4) இந்தியா (109) இலங்கை (538) கட்டுரை (26) கதிரவன் உலா (26) கதிரவன் களஞ்சியம் (34) கவிதைத் தோட்டம் (52) சினிமா (4) சுவிட்சர்லாந்து (2) தொழில்நுட்பம் (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kathiravan.com/2019/05/blog-post_36.html", "date_download": "2019-05-26T08:59:59Z", "digest": "sha1:SWUF6GI36RAC4XYMNKFVGFHMWNETDNUW", "length": 11401, "nlines": 111, "source_domain": "www.kathiravan.com", "title": "கடற்படையினரின் சுற்றிவளைப்புகளில் வெடி பொருட்கள், இராணுவத்தினரின் ஆடைகள் மீட்பு! - Kathiravan - கதிரவன்", "raw_content": "\nகடற்படையினரின் சுற்றிவளைப்புகளில் வெடி பொருட்கள், இராணுவத்தினரின் ஆடைகள் மீட்பு\nஉயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற தொடர் குண்டுத் தாக்குதல்களைத் தொடர்ந்து நாட்டின் பாதுகாப்பை கருத்திற் கொண்டு , பாதுகாப்பு படையினர் நாடளாவிய ரீதியில் விசேட சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகின்றனர்.\nஅதற்கமைய கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கைகளின் போது வெடிப் பொருட்களுடன் மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nஎரக்கன்டி பகுதியில் கடந்த மாதம் 27 ஆம் திகதி கிழக்கு கடற்படையினர் மேற்கொண்ட சோதனை நடவடிக்கைகளின் போது வெடிப் பொருட்களுடன் சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.\nஅவரிடமிருந்து 16 வோட்டர் ஜெல் ஸ்ட்ரீக், 160 டெட்டனேட்டர்கள் உள்ளிட்ட வெடி பொருட்களும் மோட்டார் சைக்கிளும் மீட்கப்பட்டுள்ளன.\nஇதேவேளை குறித்த பிரதேசத்தின் கடற்கரைப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கைகளின் போது 48 வோட்டர் ஜெல் ஸ்ட்ரீக் , 55 டெடனேட்டர்கள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளதோடு, கைது செய்யப்பட்ட சந்தேக நபர் தொடர்பான மேலதிக விசாரணைகளை குச்சிவேலி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.\nஇதனை தொடர்ந்து கடந்த 28 ஆம் திகதி கிழக்கு கடற்படையினர் சின்னப்புறம் பகுதியில் மேற்கொண்ட சோதனை நடவடிக்கைகளின் போது வோட்டர் ஜெல் ட்ரீயுப் , 5 டெடனேட்டர்கள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.\nஇவை மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக புல்மோட்டை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.\nதெற்கு கடற்படையினர் கடந்த 29 ஆம் திகதி பானம - பொத்துவில் பகுதி ஹொடவோய பாலத்திற்கருகில் அமைந்துள்ள ஹோட்டல் ஒன்றை சோதனைக்குட்படுத்திய போது 5 டெடனேட்டர்கள் உள்ளிட்ட சில வெடி பொருட்களுடன் இருவர் கைது செய்யப்பட்டு மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக பொத்துவில் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்���னர்.\nமேற்கு கடற்படையினர் வெலிசரை மற்றும் மாபோலை பகுதிகளில் அமைந்துள்ள வீடுகளை சுற்றிவளைத்த போது, அங்குள்ள தையல் நிலையங்களில் இராணுவத்தின் வனப்பகுதிக்கு பொறுப்பான பிரிவின் அதிகாரிகளின். அணியும் ஆடையை ஒத்த பூரணமாக தைக்கப்பட்ட 140 ஆடைகளும் , 14 முழுமையாக தைத்து முடிக்கப்படாத ஆடைகளும் மீட்கப்பட்டுள்ளன. இவை தொடர்பான மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக வத்தளை பொலிஸாருக்கு ஒப்படைக்கப்பட்டள்ளன.\nஇந்தியா போன்று இலங்கையிலும் நடந்த பெரும் துயர் பேருந்துக்குள் மாணவிக்கு நேர்ந்த கொடுமை\nபுத்தளத்தில் தனியார் பேருந்துக்குள் வைத்து மாணவியை துஷ்பிரயோகம் செய்யத நபர் கைது செய்யப்பட்டுள்ளார். 15 வயதான பாடசாலை மாணவியை துஷ்பிர...\nதிருத்தணியில் கொடூரம்: கொள்ளையை தடுக்க முயன்ற தாய்,மகன் படுகொலை\nதிருத்தணியில் கொள்ளையை தடுக்க முயன்ற தாய் மகனுடன் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி...\n157 பேருடன் விழுந்து நொறுங்கிய விமானம்: இறுதி நொடிகள்.... வெளியான ரகசியம்\nஎத்தியோப்பிய தலைநகர் அடிஸ் அபாபா-வில் இருந்து கென்ய தலைநகர் நைரோபிக்கு புறப்பட்ட போயிங் 737 மேக்ஸ்-8 ரக விமானம் 6 நிமிடங்களுக்கு விழுந்து...\nஇலங்கை குண்டு வெடிப்பில் ஐரோப்பிய நாடு ஒன்றிலிருந்து சென்ற தமிழ் குடும்பத்திற்கு நேர்ந்த கதி\nஇன்று சுவிஸ் திரும்ப இருந்தவேளை கொழும்பு விடுதியில் நடைபெற்ற குண்டு வெடிப்பில் திரு. நாதன் (வேலணை - பேர்ண் நகரில் கடை (Kiosk) வைத்து இர...\nஎனக்கு கிடைக்காத, பிரகதி வேறு நபருக்கு கிடைக்கக்கூடாது\nஇந்தியாவின், தமிழகத்தில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்த கல்லூரி மாணவியின் கை, மணிக்கட்டு மற்றும் விரல்கள் வெட்டப்பட்டு இருப்பத...\nCommon (4) India (9) News (1) Others (5) Sri Lanka (4) Technology (8) World (90) ஆன்மீகம் (4) இந்தியா (109) இலங்கை (538) கட்டுரை (26) கதிரவன் உலா (26) கதிரவன் களஞ்சியம் (34) கவிதைத் தோட்டம் (52) சினிமா (4) சுவிட்சர்லாந்து (2) தொழில்நுட்பம் (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kathiravan.com/2019/05/blog-post_69.html", "date_download": "2019-05-26T09:36:41Z", "digest": "sha1:OW7KBGVUBNGY6JJH3D5XWA577YBL7X5B", "length": 8026, "nlines": 106, "source_domain": "www.kathiravan.com", "title": "பிரதான தற்கொலை குண்டுதாரியின் மனைவி, மகளை பார்க்க சென்ற அரசியல்வாதி - Kathiravan - கதிரவன்", "raw_content": "\nபிரதான தற்கொலை குண்டுதாரியின் மனைவி, மகளை பார்க்க சென்ற அரசியல்வாதி\nதற்கொலை குண்டுதாரி சஹ்ரான் ஹசிமின் மனைவி மற்றும் மகளை அரசியல்வாதி ஒருவர் சென்று பார்வையிட்டுள்ளதாக தென்னிலங்கை ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.\nதொடர் தற்கொலை குண்டுத்தாக்குதலின் சூத்திரதாரியான சஹ்ரானின் மனைவி மற்றும் மகள் அம்பாறை வைத்திசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.\nஇந்நிலையில் குறித்த இருவரையும் நலம் விசாரிப்பதற்காக ஐக்கிய தேசிய கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் மொஹமட் மன்சூர் அம்பாறை வைத்தியசாலைக்கு சென்றுள்ளதாக குறித்த ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.\nஎனினும் அம்பாறை வைத்தியசாலை நிர்வாக அதிகாரிகளை அவரை உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை. இதன் காரணமாக அவர் திருப்பிச் செல்ல நேரிட்டதாக தெரிவிக்கப்படுகிறது.\nஇந்தியா போன்று இலங்கையிலும் நடந்த பெரும் துயர் பேருந்துக்குள் மாணவிக்கு நேர்ந்த கொடுமை\nபுத்தளத்தில் தனியார் பேருந்துக்குள் வைத்து மாணவியை துஷ்பிரயோகம் செய்யத நபர் கைது செய்யப்பட்டுள்ளார். 15 வயதான பாடசாலை மாணவியை துஷ்பிர...\nதிருத்தணியில் கொடூரம்: கொள்ளையை தடுக்க முயன்ற தாய்,மகன் படுகொலை\nதிருத்தணியில் கொள்ளையை தடுக்க முயன்ற தாய் மகனுடன் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி...\n157 பேருடன் விழுந்து நொறுங்கிய விமானம்: இறுதி நொடிகள்.... வெளியான ரகசியம்\nஎத்தியோப்பிய தலைநகர் அடிஸ் அபாபா-வில் இருந்து கென்ய தலைநகர் நைரோபிக்கு புறப்பட்ட போயிங் 737 மேக்ஸ்-8 ரக விமானம் 6 நிமிடங்களுக்கு விழுந்து...\nஇலங்கை குண்டு வெடிப்பில் ஐரோப்பிய நாடு ஒன்றிலிருந்து சென்ற தமிழ் குடும்பத்திற்கு நேர்ந்த கதி\nஇன்று சுவிஸ் திரும்ப இருந்தவேளை கொழும்பு விடுதியில் நடைபெற்ற குண்டு வெடிப்பில் திரு. நாதன் (வேலணை - பேர்ண் நகரில் கடை (Kiosk) வைத்து இர...\nஎனக்கு கிடைக்காத, பிரகதி வேறு நபருக்கு கிடைக்கக்கூடாது\nஇந்தியாவின், தமிழகத்தில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்த கல்லூரி மாணவியின் கை, மணிக்கட்டு மற்றும் விரல்கள் வெட்டப்பட்டு இருப்பத...\nCommon (4) India (9) News (1) Others (5) Sri Lanka (4) Technology (8) World (90) ஆன்மீகம் (4) இந்தியா (109) இலங்கை (538) கட்டுரை (26) கதிரவன் உலா (26) கதிரவன் களஞ்சியம் (34) கவிதைத் தோட்டம் (52) சினிமா (4) சுவிட்சர்லாந்து (2) தொழில்நுட்பம் (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcnn.lk/archives/821736.html", "date_download": "2019-05-26T09:19:23Z", "digest": "sha1:2EP26LPCZMSTJPHQMLZ5J3J7K5KM5YH5", "length": 6972, "nlines": 59, "source_domain": "www.tamilcnn.lk", "title": "பருத்தித்துறையில் உலரவைக்கப்பட்ட நிலையில் 68 கிலோ கஞ்சா மீட்பு", "raw_content": "\nபருத்தித்துறையில் உலரவைக்கப்பட்ட நிலையில் 68 கிலோ கஞ்சா மீட்பு\nJanuary 29th, 2019 அன்று பிரசுரிக்கப்பட்டது.\nயாழ். பருத்தித்துறை பிரதேசத்திலுள்ள காணியொன்றிலிருந்து ஒரு தொகுதி கேரள கஞ்சாவினை பருத்தித்துறை பொலிஸார் மீட்டுள்ளனர்.\nபருத்தித்துறை, இன்பசிட்டி கடற்கரைப் பகுதியிலுள்ள காணி ஒன்றில் இருந்தே 68 கிலோ கேரள கஞ்சா பொலிசாரால் திங்கட்கிழமை(28) மீட்கப்பட்டுள்ளது.\nபருத்தித்துறை கடற்படையினர் வழங்கிய தகவலிற்கமைவாக காங்கேசன்துறை பிராந்திய பொலிஸ் அத்தியட்சகர் உடுகமசூரியவின் உத்தரவிற்கமைய பருத்தித்துறை பொலிஸார் இன்று மேற்கொண்ட சுற்றிவளைப்பில் இந்த கஞ்சா பொதிகள் கைப்பற்றப்பட்டுள்ளன.\nகுறித்த கஞ்சாவை தோட்டக் காணியொன்றில் கஞ்சாவை உலர வைத்தவர்கள் யார் என்று அறியப்படாத நிலையில், தோட்டக் காணியின் உரிமையாளரான தனியார் கல்வி நிலைய ஆசிரியர் ஒருவர் விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளார் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.\nமேலும், மீட்கப்பட்ட கஞ்சாவின் பெறுமதி ஒரு கோடியே 5 இலட்சம் என மதிப்பிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை பருத்தித்துறைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்\nவெல்லாவௌியில் 2 பிள்ளைகளின் தந்தை சடலமாக மீட்பு\nஅட்டன் – கண்டி பஸ் சேவை பணிபகிஷ்கரிப்பு – பயணிகள் நிர்க்கதி\nலொறியில் சிக்கி வயோதிபப் பெண் நசியுண்டு மரணம்\nமூன்று வாகனங்கள் மோதியதில் மூவர் சம்பவ இடத்திலேயே பலி\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளது ஊடக சந்திப்பொன்று இன்று கிளிநொச்சியில் இடம்பெற்றது\nஅவசரகாலச் சட்டத்தை மேலும் நீடிப்பதற்கான பிரேரணை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றம் – கூட்டமைப்பு எம்.பிக்கள் எதிராக வாக்களிப்பு\nநாங்க அழிந்தபோது முஸ்லிம் அரசியல் தலைவர்கள் முதலைக் கண்ணீர் கூட வடிக்கவில்லை\nஞானசாரரின் விடுதலைக்கு கூட்டமைப்பு கண்டனம்\nமுதலில் நாடு என்ற ஒன்று இருக்க வேண்டும் பின்னரே உயிரை கொடுக்க வேண்டும் பின்னரே உயிரை கொடுக்க வேண்டும்\nகாத்தான்குடியில் காய்த்து குலுங��கும் பேரீச்சம் பழங்கள்…\nவெல்லாவௌியில் 2 பிள்ளைகளின் தந்தை சடலமாக மீட்பு\nஅட்டன் – கண்டி பஸ் சேவை பணிபகிஷ்கரிப்பு – பயணிகள் நிர்க்கதி\nலொறியில் சிக்கி வயோதிபப் பெண் நசியுண்டு மரணம்\nமூன்று வாகனங்கள் மோதியதில் மூவர் சம்பவ இடத்திலேயே பலி\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளது ஊடக சந்திப்பொன்று இன்று கிளிநொச்சியில் இடம்பெற்றது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://isangamam.com/tags/admk", "date_download": "2019-05-26T09:35:01Z", "digest": "sha1:WRFBGG7RQA573UK3NUINW54UEEXIU73G", "length": 18606, "nlines": 214, "source_domain": "isangamam.com", "title": "சங்கமம் | Tamil blogs Shortfilms News", "raw_content": "\nதமிழ் மின்நூல் வெளியீட்டுப் பணி\nநாம வீட்டை லீசுக்கு எடுப்போம் பாஜக அதிமுக கட்சியையே லீசுக்கு எடுத்துட்டான் \nஇணையத்தில் இருந்து களத்தில் இறங்கி மக்களிடம் பிரச்சாரம் செய்யாமல் \"கோ பேக் மோடி\" முழக்கத்தை நடைமுறையில் நாம் சாதிப்பது கடினம். The post நாம வீட்டை… read more\nகூட்ட‍ணி உதயம் – அதிமுக, பாஜக, பாமக\nகூட்ட‍ணி உதயம் – அதிமுக, பாஜக, பாமக கூட்ட‍ணி உதயம் – அதிமுக, பாஜக, பாமக நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கு அதிமுக மற்றும் பாஜக இடையே தொ… read more\nசிறப்புக் கட்டுரை : அம்மாவின் ஆட்சியில் கொழிக்கும் டாஸ்மாக் – மணற்கொள்ளை \nஅ.தி.மு.க. அரசின் டாஸ்மாக் கொள்கை ; மணல் வியாபாரக் கொள்கை சட்டபூர்வமாகவும், நீதிமன்றங்களின் ஆசியோடும் நடைபெறுகின்றன. எனில், இதன் பெயர் சட்டத்தின் ஆட்… read more\nகாவிரி வழக்கை தி.மு.க‌ வாபஸ் பெற்றது ஏன் – வெளிவராத பின்ன‍ணி – வீடியோ\nகாவிரி வழக்கை தி.மு.க‌ வாபஸ் பெற்றது ஏன் – வெளிவராத பின்ன‍ணி – வீடியோ காவிரி வழக்கை தி.மு.க‌ வாபஸ் பெற்றது ஏன் – வெளிவராத பின்ன‍ணி – வீடியோ காவிரி வழக்கை தி.மு.க‌ வாபஸ் பெற்றது ஏன் – வெளிவராத பின்ன‍ணி… read more\n இதை அறியாதவன் வாயில மண்ணு \nஎடப்பாடியின் ஓராண்டு ஆட்சி நிறைவு எதைக் காட்டுகிறது ஜெயலலிதா இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று சிலர் அப்பாவிகள் கருதுகின்றனர். அவர்கள் அப்… read more\nஅதிர்ச்சியில் தொண்டர்கள் – ஜெயலலிதா சிலைதானா\nஅதிர்ச்சியில் தொண்டர்கள் – இது ஜெயலலிதா சிலைதானா – மக்க‍ள் குழப்ப‍ம் அதிர்ச்சியில் தொண்டர்கள் – இது ஜெயலலிதா சிலைதானா – மக்க‍ள் குழப்ப‍ம் அதிர்ச்சியில் தொண்டர்கள் – இது ஜெயலலிதா சிலைதானா\nஉடலில் டாட்டூ இருந்தால் விமானப்படை வ��லை கிடையாது ... - மாலை மலர்\nமாலை மலர்உடலில் டாட்டூ இருந்தால் விமானப்படை வேலை கிடையாது ...மாலை மலர்உடம்பில் டாட்டூ இருந்தால் விமானப்படை வேலையில் சேரமுடியாது என்பதை டெல்லி ஐகோர்ட்… read more\nஅ.தி.மு.க ஆட்சி மன்றக் குழு மாற்றியமைப்பு: முதல்வர் பழனிசாமி, முனுசாமிக்கு இடம்\nஅ.தி.மு.க.வில் முக்கிய முடிவுகள் எடுக்கும் ஆட்சி மன்றக் குழு மாற்றியமைக்கப்பட்டு, முதல்வர் எடப்பாடி பழனிசாமி, கே.பி. முனுசாமி மற்றும் வைத்திலிங்கம் பு… read more\nஇரட்டை இலை வழக்கு: மீண்டும் நாளை விசாரணை\nஇரட்டை இலை தொடர்பான வழக்கு விசாரணையை நாளை அக்.8ம் தேதிக்கு தேர்தல் ஆணையம் ஒத்தி வைத்துள்ளது. அதிமுகவின் இரட்டை இலை சின்னம் யாருக்கு என்பது தொடர்பான வி… read more\nசெய்திகள் admk சிரிக்கலாம் வாங்க\nகுறுக்கு வழியில் இரட்டை இலையைப் பெற பார்க்கிறது ஈ.பி.எஸ்- ஓ.பி.எஸ் தரப்பு.. தினகரன்\nஇரட்டை இலையைப் பெற தாங்கள் சட்டபூர்வமாகப் போராடி வருவதாக அதிமுக அம்மா அணியின் துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்து உள்ளார். இன்று திருச்சிய… read more\nசெய்திகள் admk இந்தியச் செய்திகள்\nயாருக்கு இரட்டை இலை கிடைக்கும்: இளங்கோவன் பரபரப்பு பேட்டி\nதமிழக காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பழனி வந்தார். அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:- எம்.ஜி.ஆர். நூற்றாண்டு… read more\nசெய்திகள் admk இந்தியச் செய்திகள்\nஎம்.ஜி.ஆரை தவிர எந்த நடிகரையும் தமிழக மக்கள் ஏற்க மாட்டார்கள்: பண்ருட்டி ராமச்சந்திரன்\nஏழைகளுக்காகவே வாழ்ந்தவர் எம்.ஜி.ஆர்., அவரை தவிர எந்த நடிகரையும் தமிழக மக்கள் ஏற்க மாட்டார்கள் என்று பண்ருட்டி ராமச்சந்திரன் கூறினார். அ.தி.மு.க.வின் 4… read more\nadmk Tamilnadu இந்தியச் செய்திகள்\nசெய்திகள் ஊழல் Breaking news\nதமிழகத்தில் மீண்டும் தேர்தல் வந்தால் அ.தி.மு.க. டெபாசிட் இழக்கும்: சுதீஷ்\nதமிழகத்தில் மீண்டும் தேர்தல் வந்தால் அ.தி.மு.க. டெபாசிட் இழக்கும் என தே.மு.தி.க. மாநில துணைச்செயலாளர் சுதீஷ் கூறியுள்ளார். திருச்சி அரசு மருத்துவமனைய… read more\nசபாநாயகரை மிரட்டும் வகையில் பேசுவதா: டி.டி.வி.தினகரன் மீது அ.தி.மு.க.வினர் போலீசில் புகார்\nசபாநாயகர் தனபாலை மிரட்டும் வகையில் பேசுவதாக டி.டி.வி. தினகரன் மீது அரக்கோணம் போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது. அ.திமு.க. எடப்பாடி பழன��சாமி, பன்னீர்ச… read more\nadmk அரட்டை அடிப்போம் வாங்க இந்தியச் செய்திகள்\nஇரட்டை இலை சின்னத்தை தினகரன் அணிக்கு வழங்க கூடாது\nதேர்தல் கமி‌ஷன் முன்பு ஆஜரான எடப்பாடி பழனிசாமி அணியினர், இரட்டை இலை சின்னத்தை தினகரன் அணிக்கு வழங்க கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்தனர். தேர்தல் கமி‌ஷ… read more\nசெய்திகள் admk இந்தியச் செய்திகள்\nநடராஜனுக்கு மாற்று கல்லீரல், சிறுநீரகம் பொருத்தப்பட்டது\nநடராஜனுக்கு கல்லீரல், சிறுநீரகம் மாற்று அறுவை சிகிச்சை 14 மணி நேரத்தில் வெற்றிகரமாக நடந்ததாக டாக்டர்கள் தெரிவித்தனர். அ.தி.மு.க. அம்மா அணி பொதுச் செயல… read more\nநாங்கள்தான் உண்மையான அ.தி.மு.க., இரட்டை இலை சின்னம் எங்களுக்கே கிடைக்கும்: கே.பி.முனுசாமி\nநாங்கள்தான் உண்மையான அ.தி.மு.க. என்றும், இரட்டை இலை சின்னம் எங்களுக்கே கிடைக்கும் என்றும் கே.பி.முனுசாமி நம்பிக்கை தெரிவித்துள்ளார். தேர்தல் ஆணையத்தா… read more\nadmk சுற்றுலாத் தளங்கள் இந்தியச் செய்திகள்\nஜெயலலிதாவின் வாரிசு சான்றிதழ் பெற அண்ணன் மகன் தீபக் முயற்சி\nஜெயலலிதாவின் வாரிசு சான்றிதழை கோர்ட்டு மூலம் பெற்றுக் கொள்ளுமாறு, அவரது அண்ணன் மகன் தீபக்குக்கு கிண்டி தாசில்தார் அறிவுறுத்தி உள்ளார். தமிழக முதல்-அம… read more\nadmk இந்தியச் செய்திகள் முக்கிய செய்திகள்\nஅ.தி.மு.க. இயக்கத்தை அழிக்க இதுவரை யாரும் பிறக்கவில்லை தம்பிதுரை எம்.பி. பேட்டி\nஅ.தி.மு.க. இயக்கத்தை அழிக்க இதுவரை யாரும் பிறக்கவில்லை என தம்பிதுரை எம்.பி. கூறிஉள்ளார். கரூரில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவையொட்டி அமைக்கப்பட்டிருந்… read more\nசெய்திகள் இந்தியா Breaking news\nகாவியும் கார்ப்பரேட்டும்தான் என் கண்கள் வெற்றி உரையில் மோடி பெருமிதம் வெற்றி உரையில் மோடி பெருமிதம் \nமோடியின் வெற்றியே தமது வெற்றி : குதூகலித்த அர்னாப் வகையறாக்கள் \nமுதலாளித்துவம் பெற்றெடுக்கும் பாசிசம் – புதிய தொடர்.\nஆர்.எஸ்.எஸ்.-க்கு ஆதரவானவர்களா முசுலீம் பெண்கள் \nமோடி பட்டப்படிப்பில் படித்த பாடங்கள் பாடத்திட்டத்திலேயே இல்லையாம் \nசூத்திர சிவாஜியை சத்திரியனாக்கினால் நாடே நாசமாகும் \nபாஜக வெற்றி : பாசிஸ்டுகளை முறியடிக்க குறுக்கு வழி ஏதும் இல்லை \nதூத்துக்குடி தியாகிகளுக்கு நினைவேந்தல் நடத்தினால் எடப்பாடிக்கு என்ன பிரச்சினை \nநாளுக்கு ஒரு நன்மை | அ முத்துலிங்கம்.\nசமூக ���டகங்களில் கேலியான மோடியின் குகை ‘தியானம்’ \nவேண்டாம் வேண்டாம் எதுவுமே வேண்டாம் : ச்சின்னப் பையன்\nபோலீஸ்.. போலீஸ். : மாயவரத்தான்\nமுத்தம் சிந்தும் நேரம் : இம்சை அரசி\nகோடை என்னும் கொடை : எட்வின்\nமன்மதனின் முடிவு : Covairafi\nசாப்ட்வேர் வேலை தேடிய மதுரைக்காரன் : குடுகுடுப்பை\nசாட்சிக்காரன் குறிப்புகள் : PaRa\nநம் நாடு - கதையென்ன\nகோச்சடையான் - கதை என்ன\nஇரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலைக் கரைக்க உதவும் சிறந்த உணவுகள்\nஜெ சொத்துக் குவிப்பு வழக்கு: பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு - பிபிசி.\nஇந்திராவின் பிறந்த நாளை கொண்டாடிய பிரியங்கா - தினமலர்.\nவிசாரணை கைதிகள் தேர்தலில் போட்டியிடலாம்: சுப்ரீம் கோர்ட் ... - யாஹூ.\nராகுல் கூட்டத்தின் நிலை : நரேந்திர மோடி கிண்டல் - யாஹூ.\nமோடி குற்றச்சாட்டு மத மோதலை காங்கிரஸ் தூண்டுகிறது - தினகரன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-14/35025-7-2", "date_download": "2019-05-26T10:21:51Z", "digest": "sha1:6R2SMXA5UGSQTK254G6PU2M7TFLZEFDN", "length": 38948, "nlines": 240, "source_domain": "keetru.com", "title": "ஸ்ரீராமச்சந்திர மூர்த்தியின் திரு அவதார மகிமை - 7", "raw_content": "\nரத யாத்திரை அல்ல, ராமனின் சவ ஊர்வலம்\nஅரசியலை இந்துத்துவ மயமாக்கும் முயற்சியே - இராம இராச்சிய இரத யாத்திரை\nஅயோத்தி - ஆர்.எஸ்.எஸ். பற்ற வைக்கும் நெருப்பு\nதமிழக அரசே பதில் சொல் மத யாத்திரையா\nமுகமூடி போட்டு பாபர் மசூதியை இடித்த கும்பல்\nபாபர் மசூதி - இராம ஜென்ம பூமி வழக்கு சமரச முயற்சி வெற்றி பெறுமா\nவடக்கே ராமன், தெற்கே ஐயப்பன்- காவி பயங்கரவாதிகளின் தேர்தல் திட்டம்\nரத யாத்திரை எதிர்ப்பு... இந்துமத எதிர்ப்பா\nதமிழ்நாடு தப்பித்தது; இந்தியா மாட்டிக் கொண்டது\nதேர்தல் பத்திரம் - கார்ப்பரேட்டுகளின் கருப்புப் பணத்திற்கான முகமூடி\n‘தாகம்’ - சமூக மாற்றத்தின் வேகம்… புரட்சியின் மோகம்…\nஒரு சந்தேகம் - ஆதி திராவிடர் விபசாரி மக்களைவிட இழிந்தவர்களா\nவெளியிடப்பட்டது: 27 ஏப்ரல் 2018\nஸ்ரீராமச்சந்திர மூர்த்தியின் திரு அவதார மகிமை - 7\nஇராமாயண ராமன் சம்பூகனை வெட்டிக் கொன்று வர்ணாசிரம தர்மத்தைக் காப்பாற்றியவுடன், இந்தப் பூமியில் தன் கடமைகள் எல்லாவற்றையும் முடித்துக்கொண்டு சரயு நதியில் குதித்து தற்கொலை செய்துகொண்டான். அவனின் பிணம் என்னானது என்பது பற்றிய எந்தக் குறிப்பும் வால்மீகி ராமாயணத்த��ல் இல்லை. அவனின் பிணத்தைக் கைப்பற்றி அதற்கு இந்துமத தர்மப்படி இறுதிக் காரியங்கள் நடைபெற்றனவா என்பதும் யாருக்கும் தெரியாது. ராமனின் சமாதி பற்றிய எந்தப் பேச்சும் வரலாற்றில் இல்லாமல் இருப்பதில் இருந்தே அவன் ஆற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்ட போது அவனைக் காப்பாற்றவோ, இல்லை அவனின் உடலைக் கண்டுபிடிக்கவோ யாரும் முயற்சி செய்யவில்லை என்பதும் தெரிய வருகின்றது. புத்தரின் பல், நபிகள் நாயகத்தின் முடி எல்லாம் இன்றும் பாதுகாக்கப்படுவது போல ராமன் சம்மந்தப்பட்ட எதுவுமே இன்று உலகில் இல்லை. ராமன் இராமாயணத்திலேயே பிறந்து இராமாயணத்திலேயே அகால மரணமும் அடைந்து போனான்.\nஆனால் இந்தியா முழுவதும் ராமனைப் பற்றிய புளுகுக் கதைகள் பல்வேறு மொழிகளில் பரப்பப்பட்டு அவன் கடவுளாக ஆக்கப்பட்டிருந்தான். இராமன் அயோத்தியில்தான் பிறந்தான் என்று வால்மீகி இராமாயணம் சொல்வதால் மக்களும் அவ்வாறே நம்பிக் கொண்டிருந்தார்கள். ஆனால் அயோத்தியில் ராமன் பிறந்ததாக சொன்ன வால்மீகி, அவன் பிறந்த அந்தக் குறிப்பிட்ட இடத்தைப் பற்றி தெளிவாக எதுவும் சொல்லவில்லை. வால்மீகி கதையில் இருந்த இந்த ஓட்டையை மிகச் சரியாக பிற்காலத்தில் ஆர்.எஸ்.எஸ் பயன்படுத்திக் கொண்டது. இராமாயணக் கதையின் படி இராமாயணம் நடந்தது திரேதா யுகம், துவாபர யுகம் ஆகும். திரேதா யுகம் என்பது 12,96,008 ஆண்டுகளும், துவாபர யுகம் என்பது 864000 ஆண்டுகளும் ஆகும். இரண்டையும் சேர்த்தால் 2160008 ஆண்டுகள். அதில் கலியுகத்தையும் கழித்துவிட்டுப் பார்த்தால் 2160000 ஆண்டுகள் ஆகின்றன. என்ன, படிப்பதற்கே தலை சுற்றுகின்றதா கொஞ்சம் மாட்டு மூத்திரம் குடித்துவிட்டு படித்தால் தலை சுற்றல் நின்று, பக்தி பிறக்கும்.\nநெகிழியே 1000 ஆண்டுகளில் மட்கிவிடும் என்று அறிவியல் கூறுகின்றது. ஆனால் 2160000 ஆண்டுகளுக்கு முன் இராமன் பிறந்த இடம் என்று ஒன்று இருந்திருந்தால் என்ன ஆகியிருக்கும் என்ன ஆகியிருந்தாலும் நிச்சயம் அதைக் கண்டுபிடிக்க முடியாது என்பது மட்டும் உறுதி. அப்படி இருக்க மாட்டு மூத்திரத்தைக் குடித்துவிட்டு வீடு வீடாக உஞ்சவிருந்தி செய்து வயிறு கழுவிகொண்டிருந்த கும்பல், ராமனின் பிறப்பிடத்தை 1528-29 ஆம் ஆண்டுகளில் கட்டப்பட்ட பாபர் மசூதியில் கண்டுபிடித்தது. பாபர் மசூதிக்குள் இராமனைக் கண்டுபிடித்தல் என்பது ஆரிய பார்ப்பனக் கும்பலின் மிலேச்ச சிந்தனையில் இருந்து தோன்றிய கண்டுபிடிப்பாகும். ராமனின் பிறப்பிடத்தை அயோத்தியில் வேறு எங்கோ கண்டுபிடிப்பதைக் காட்டிலும் அவர்களுக்கு பாபர் மசூதியில் கண்டுபிடிப்பது தொலை நோக்குப் பார்வையில் ஆதாயம் தருவதாக இருக்கும் என்று அறிந்து வைத்திருந்தார்கள். அதனால் திட்டமிட்டபடி ராமனின் பிறப்பிடம் பாபர் மசூதியில் கண்டுபிடிக்கப்பட்டது.\nஆனால் பாபர் மசூதியை இடிக்கும் அளவிற்கு பூணூல் கும்பலுக்கு அன்று தைரியம் இல்லை. அமைப்பாக்கப்பட்ட வன்முறைக் கும்பல் படையை அன்று பூணூல் ரவுடிகள் கட்டியெழுப்பவில்லை என்பதால் பாபர் மசூதிக்கு அருகில் ‘ராம் சபூதரா’ என்ற பெயரில் ஒரு மேடையை ஏற்படுத்தி கலவரத்துக்கான முதல் அடிக்கல் நாட்டப்பட்டது. இந்த மேடையில் ராமருக்கு கோயில் கட்டவேண்டும் என்று 1885 ஆண்டு ஃபைஸாபாத் நீதிமன்றத்தில் மகந்த் ரகுபர்தாஸ் என்பவர் பிரிட்டிஷ் நீதிபதி பண்டித் ஹரி கிஷனிடம் 29.01.1885 அன்று ஒரு வழக்கு தொடுத்தார். அந்த வழக்கையும், மேல் முறையீட்டையும் துணை நீதிபதி 24.12.1885 அன்று தள்ளுபடி செய்துவிட்டார். ஆறு மாதங்களுக்குப் பின் மகந்த் 25.05.1886 அன்று மாநில உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். பாபர் மசூதி வளாகத்திற்குள் அமைந்த நிலத்தின் மீது உரிமை கோரிய மகந்த்தின் மேல் முறையீட்டை லக்நெள நடுவர் மன்ற ஆணையர் 1.11.1886 அன்று தள்ளுபடி செய்தார்.( அயோத்தி இருண்ட இரவு-கிருஷ்ணா- தீரேந்திரஜா).\nஅதற்குப் பிறகு பல முறை மசூதியைக் கைப்பற்றும் முயற்சிகள் நடந்திருந்தாலும் அது பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. தொடர்ந்து வந்த ஆண்டுகளின் போதெல்லாம் இராமர் மேடை மரத்தினாலான ஒரு தற்காலிகக் கோயிலாகவும், திறந்தவெளியில் பல்வேறு இடங்களில் வைக்கப்பட்ட எண்ணற்ற சிறு சிறு சிலைகளோடும், உடைந்த உதிர்ந்த போன ஒரு கட்டுமானமாகவே இருந்து வந்தது.\nஅதன் பின் 1949 ஆண்டு டிசம்பர் 22 ஆம் நாள் இரவு ராம சபூத்திராவிலிருந்து 50 அடி தொலைவிலுள்ள பாபர் மசூதிக்குள் 50 முதல் 60 பேர் நுழைந்து ராமன் சிலையை நட்டு வைத்தனர். இந்தச் சதியில் முக்கிய குற்றவாளியாக நிர்வாணி அகாராவின் வைராகியான (அபி)ராம்தாஸ், மற்றும் (ராம்)சகல்தாஸ், சுதர்சன்தாஸ் ஆகிய மூன்று பேர் சேர்க்கப்பட்டனர். இதற்கு முன்பே ஒரு முறை மசூதியை இடிக்கும் மு���ற்சி நடைபெற்றது. 1934 ஆம் ஆண்டு அயோத்திக்கு அருகில் ஷாஜகான்பூர் என்ற இடத்தில் இறைச்சிக்காக பசு மாடு வெட்டப்பட்டது என்ற வதந்தியின் காரணமாக பெரிய அளவில் மதக்கலவரம் ஏற்பட்டது. அப்போது மசூதியின் ஒரு பகுதி திட்டமிட்டு இந்துமத வெறியர்களால் சேதப்படுத்தப்பட்டது. எனினும் அதைப் பிரிட்டிஷ் அரசு செலவு செய்து சீர்படுத்திக் கொடுத்தது. இதற்கு அடுத்து ஆர்.எஸ்.எஸ் இந்து மகா சபை போன்றவற்றால் திட்டமிடப்பட்டதுதான் பாபர் மசூதியின் மைய இடத்தில் ராமன் சிலையை வைப்பது என்பது.\n1947 ஆம் ஆண்டு குஜராத்தின் சோமநாத் ஆலய புதுக்கட்டுமானம், இந்துமகா சபையால் திட்டமிடப்பட்டுக் கொண்டு இருந்தது. 12/11/1947 அன்று ஜுனாகட் சென்ற சர்தார் படேல் “கோயிலில் மீண்டும் கடவுள் சிலைகளை வைப்பது என்பது இந்துக்களின் உணர்வுகளையும் பெருமைகளையும் மீட்கும் செயல்” என்றார். இது இந்துமத வெறியர்களுக்கு தங்களுடைய திட்டங்களுக்கு பெரிய அளவில் உற்சாகம் ஊட்டுவது போல இருந்தது.\nகாந்தி கொலையினால் நாடு முழுவதும் காறி உமிழப்பட்ட ஆர்.எஸ்.எஸ்., இந்துமகா சபை போன்றவை அதில் இருந்து நாட்டு மக்களின் கவனத்தை திசை திருப்ப பாபர் மசூதிக்குள் ராமன் சிலையை வைக்கும் நடவடிக்கையைப் பயன்படுத்த நினைத்தன.\nஅன்று ஆர். எஸ்.எஸ். தீட்டிய இந்தச் சதிக்கு எதிராக அயோத்தியில் யாருமே பெரிய அளவில் எதிர்ப்புக்குரல் கொடுக்கவில்லை. காந்தியத்தை தனது வாழ்வின் லட்சியமாக ஏற்ற அக்ஷய் பிரம்மச்சாரி என்ற பைசாபாத் மாவட்ட காங்கிரஸ் செயலாளர் மட்டுமே குரல் கொடுத்தார். அன்றைய நாட்களில் அவருக்கு எதிராக நடந்த செயல்களை குறித்து அவர் குறிப்பிடும்போது “13.11.1949 அன்று பாபர் மசூதியின் அருகிலுள்ள இடுகாட்டுப் பிணக்குழிகள் அனைத்தும் ஒட்டுமொத்தமாக இடித்துத் தள்ளப்படுகின்றன என எனக்குத் தெரியவந்தது. நானே நேரடியாக அங்கு சென்று பார்த்தபோது அது உண்மை எனத் தெரிந்து கொண்டேன். மேலும் இடுகாட்டின் நடுவில் அமைந்திருந்த, கனாட்டி மசூதி என இசுலாமியரால் அழைக்கப்பட்டு வந்த மசூதி இடித்துத் தள்ளப்பட்டு அதன் மீது ஒரு மேடை கட்டப்பட்டிருந்தது. இசுலாமியர் பீதி அடைந்தவர்களாகப் பேச்சின்றி இருந்தனர். பொது அமைத்திக்குக் கேடு விளைவிக்கப்பட்டதனால் இந்தியத் தண்டனைச் சட்டம் பிரிவு 145 இன் கீழ் நடவடிக்கை எடுத்���ு நிலைமையைச் சீர்படுத்துமாறு நகர நீதிமன்ற நடுவரிடம் முறையீடு செய்திருப்பதாக இசுலாமியர் என்னிடம் கூறினார். ஆனால் நீதி மன்றம் எவ்விதமான நடவடிக்கையையும் எடுக்கவில்லை. நான் மாவட்ட நீதிபதியைச் சந்தித்து இது குறித்து அவரிடம் தனிமையில் விவாதித்தேன்”\n“15 ஆம் தேதி இரவு மூன்று நபர்கள் எனது வீட்டிற்குள் அதிரடியாகப் புகுந்து என்னை அடித்தார்கள். அதில் என்னை மிகவும் வியப்பிற்குள்ளாக்கியது என்னவென்றால், என்னை அடித்தவர்கள், நான் மாவட்ட நீதிபதியிடம் தனிமையில் விவாதித்தவற்றைக் கூறிக் கூறி என்னை அடித்தார்கள்.”\nஇத்தனை ஊடகங்களும், முற்போக்கு இயக்கங்களும் இருக்கும் இன்றைய நாளிலேயே நீதிபதிகள் பகிரங்கமாக ஆர்.எஸ்.எஸ் சார்பாக நடந்துகொள்ளும் போது அன்று நிலைமை எப்படி இருந்திருக்கும் என்பதை அக்ஷய் பிரம்மச்சாரின் நிலையே நமக்கு உணர்த்திவிடும். உ.பி. உள்துறை அமைச்சராக இருந்த லால்பகதூர் சாஸ்திரிக்கு அவர் எழுதிய கடிதத்தில் “கும்பல்களைத் திரட்டிக் கூட்டங்கள் நடத்தப்பட்டன, யாகம் நடக்கும் மசூதிக்கு வந்து தரிசனம் செய்யுமாறு, நாள் முழுவதும் குதிரை வண்டிகளில் கார்களிலும் கட்டப்பட்ட ஒலிப் பெருக்கிகளின் வழியாக, பேரொலியுடன் மக்களை அழைத்தார்கள். இவற்றையெல்லாம் இராமர் பிறந்த இடம் என பாபர் மசூதியை உரிமை கோரியவர்கள் செய்து கொண்டிருந்தார்கள். அனைத்தையும் ஆரவாரத்துடன் ஏற்பாடுகளைச் செய்து கொடுத்தவர் அனுப்பிய கார்களில் நகருக்குள்ளிருந்தும், வெளியிடங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து குவியத் தொடங்கினார்கள். தீ பரவச் செய்யும் விதத்தில் தீவிரவாதப் பேச்சாளர்கள் உரையாற்றினார்கள்.பாபர் மசூதி இராமர் கோயிலாக மாற்றப்படும் என ஒளிவு மறைவின்றி ஓங்காரமாகப் பேசினார்கள். மகாத்மா காந்தியையும், காங்கிரசையும், காங்கிரசாரையும் மிக இழிவாகப் பேசினார்கள்”\n“அயோத்தியிலும் பைசாபத்திலும் நடந்தேறியவை மற்றும் பாபர் மசூதி குறித்த கேள்வி என்பனவெல்லாம், வெறுமனே மசூதி அல்லது கோயில் குறித்த கேள்வியுமல்ல, இந்துக்களுக்கும் இசுலாமியர்களுக்கும் இடையிலான மோதலும் அல்ல. மகாத்மா காந்தியின் உயரிய கோட்பாடுகளை அழிப்பதற்காகவும், மத உணர்வுகளைக் கிளறிவிட்டு அது தரும் ஆதாயத்தில் தேர்தல் களத்தில் வெற்றி பெறுவ��ற்காகவும் பிற்போக்கு சத்திகளால் திட்டமிட்டு நடத்தப்படும் சூழ்ச்சித் திறன் மிக்க சதிச் செயல்களே இவையெல்லாம்.திட்டமிட்ட இச் சதிச் செயல்களில் உள்ளூர் அரசு அதிகாரிகளுக்கும் பங்குண்டு.” என்று இருக்கும் நிலையை அப்படியே பதிவு செய்தார் அக்ஷய் பிரம்மச்சாரி.(மேற்படி நூல்)\n22.12.1949 அன்று பாபர் மசூதிக்குள் அபிராம்தாஸ் தலைமையில் நுழைந்த கும்பலில் ஒருவரான இந்து சேகர் ஜா அது பற்றி கூறும்போதும், “அபிராம்தாஸ் தனது கரங்களில் சிலையைப் பிடித்துக் கொண்டவராக பாபர் மசூதியின் மையக் கவிகையின் கீழ் அமர்ந்திருந்தார். நாங்கள் பிற ஆயத்த வேலைகளைச் செய்தோம். இசுலாமியருக்குச் சொந்தமான தூபக் கிண்ணம், பாய் விருப்புக்கள், மோசினாரின் துணிகள், பண்டபாத்திரங்கள் அனைத்தையும் வெளியில் தூக்கி எறிந்தோம். மசூதியின் உட்புற வெளிப்புறச் சுவர்களில் பதிக்கப்பட்டிருந்த இசுலாமிய வாசகங்கள் அனைத்தையும் சுரண்டி எடுத்தோம். சுரண்டப்பட்ட இடங்களில் காவி மற்றும் மஞ்சள் வண்ணங்களில் இராமர், சீதை படங்களை வரைந்தோம்.” (மேற்படி நூல்)\nஇப்படித்தான் இராமன் பாபர் மசூதிக்குள் உயிர்த்தெழுந்தான் அல்லது உயிர்த்தெழ வைக்கப்பட்டான். சிலை வைக்கப்பட்டவுடன் அங்கு ராமன் தனக்கான இடத்தை தானே தேர்வு செய்துகொண்டான் என்று திட்டமிட்டபடி இந்துமத வெறியர்களால் பொய்ப்பிரச்சாரம் செய்யப்பட்டு அது உண்மையாக்கப்பட்டது. அதன் பின் அந்தச் சிலை அங்கிருந்து அகற்றப்படவே இல்லை. பாபர் மசூதியில் இருந்து சிலைகளை அகற்ற முடியாதவாறு நீதிமன்றத் தடை உத்திரவையும் பெற்றனர். பின்னர் சதிகாரர்கள் அனைவரும் ஒன்றாக இணைந்து ‘இராம ஜன்ம பூமி சேவ சமிதி’ என்ற அமைப்பை ஏற்படுத்தினர். சமிதியின் செயல்பாடுகளுக்காக ஏராளமான பணம் நன்கொடையாகத் திரட்டப்பட்டது. இதனால் பணத்தைக் கையாள்வது குறித்து சமிதிக்குள் சண்டையும் வந்தது. மாற்றி, மாற்றி பண மோசடி புகார்களைக் கூறிக் கொண்டனர். ராமனை வைத்து ஒரு பக்கம் அரசியலும், இன்னொரு பக்கம் இராமர் கோயிலை வைத்து பெரிய அளவில் பண மோசடிகளும் செய்யப்பட்டன. அப்பாவி பக்தர்களின் உணர்வுகளைத் தூண்டி மிகப் பெரிய அளவில் பண மோசடிகள் நடந்தன, இன்று வரையிலும் நடந்து வருகின்றன. ராம ஜன்ம பூமி இன்று வரையிலும் பணம் கொழிக்கும் இடமாக இந்து இயக்கங்களுக்கு இருந்து வருகின்றது.\nமசூதிக்குள் சிலையை வைத்த பின் ஆர்.எஸ்.எஸ் மற்றும் இந்துமகா சபை போன்றவை திட்டமிட்ட முறையில் அந்தப் பிரச்சினை எப்போதுமே நீறு பூத்த நெருப்பாக வைத்துக் கொண்டே இருந்தன. இதற்காவே 1981 ஆம் ஆண்டு விஷ்வ இந்து பரிஷத் என்ற அமைப்பு ஏற்படுத்தப்பட்டது. இதன் முக்கிய நோக்கமே அயோத்தியில் இராமர் கோயில் கட்ட வேண்டும் என்பதுதான். 1989 ஆண்டு அக்டோபர் நவம்பர் மாதங்களில் விஷ்வ இந்து பரிஷத் இன் அழைப்பை ஏற்று இராமர் கோயில் கட்டுவதற்கான கர சேவகர்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து செங்கற்களை சுமந்து வந்து அயோத்தியில் கூடினர். கட்டுவதற்காக திட்டமிடப்பட்ட கோயிலுக்கான சிலன்யா பூஜை 9.11.1989 அன்று பிரச்சினைக்குரிய இடத்திற்கு வெளியே நடத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து 1990 ஆம் ஆண்டு அத்வானி செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் நடத்திய ரதயாத்திரையும், வெறிப் பிரச்சாரமும் 6.12.1993 அன்று இந்துமத வெறியர்களால் பாபர் மசூதி இடிக்கப்படுவதில் போய் முடிந்தது.\nஇதைத் தொடர்ந்து ஏற்பட்ட மும்பைக் கலவரத்தில் 900க்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்தனர். வால்மீகியின் கைகளில் சூத்திரர்களின் ரத்ததைக் குடிக்கும் ஓநாயாக இருந்த ராமன், சங்பரிவாரத்தின் கைகளில் இஸ்லாமியர்களின் ரத்தத்தைக் குடிக்கும் ரத்தக் காட்டேரியாக மாற்றப்பட்டான். இன்று வரையிலும் தனது ரத்தம் தோய்ந்த வாயை மூடாமல் காவு வாங்குவதற்குத் தயாராக உள்ளான். தொடரும்….\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcircle.net/index.php?option=com_content&view=category&id=75%3A2008-05-01-11-45-16&limitstart=240&limit=20", "date_download": "2019-05-26T08:54:57Z", "digest": "sha1:TIBSXQXVIIZOLW2Y2PWEFSWNMZ6YWXNO", "length": 3500, "nlines": 97, "source_domain": "tamilcircle.net", "title": "விருந்தினர்", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\n241\t மக்களை கொல்லும் பாசிஸ்ட்கள் தாண்டா நாங்கள் - போலிக் கம்யூனிஸ்ட்கள் 3820\n242\t இந்தியர்கள் வாயினால் சாப��பிடக் கூடாது - உலக பயங்கரவாதி புஷ் எச்சரிக்கை\n243\t இந்தியர்களைவிட 5 மடங்கு அதிகம் சாப்பிடுபவர்கள் அமெரிக்கர்கள் 4045\n244\t மாஓ வாதிகள்... 4027\n245\t நக்சல்பாரிகளை ஓழிக்க முடியுமா\n246\t மூதூர் மக்களின் துயரங்களை ஆவணமாக்கும் சிறுமுயற்சி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pagetamil.com/24719/", "date_download": "2019-05-26T09:56:13Z", "digest": "sha1:MHL4CXIYY4XJ3RYOPLZRF7XTMYF3VSWI", "length": 7661, "nlines": 114, "source_domain": "www.pagetamil.com", "title": "பாக்கு கடத்தல்: விசாரணைக்கு அழைக்கப்பட்டார் சனத்! | Tamil Page", "raw_content": "\nபாக்கு கடத்தல்: விசாரணைக்கு அழைக்கப்பட்டார் சனத்\nமுன்னாள் இலங்கை அணி தலைவர் சனத் ஜெயசூரிய மீது இந்திய பொலிஸார் குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளனர்.\nஇந்தியாவின் நாக்பூரில் பல மில்லியன் ரூபாய் பெறுமதியான பழுதடைந்த பாக்குகளை இந்திய அதிகாரிகள் கைப்பற்றிய வேளை அவற்றிற்கும் சனத்ஜெயசூரியவிற்கும் தொடர்பிருப்பது தெரியவந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nஇதனை தொடர்ந்து மும்பாய் பொலிஸிற்கு சனத் ஜெயசூரிய அழைக்கப்பட்டார் என தெரிவித்துள்ள இந்திய ஊடகங்கள் மேலதிக விசாரணைகள் குறித்த கடிதமொன்றை இந்திய அதிகாரிகள் இலங்கை அரசாங்கத்திற்கு அனுப்பிவைத்துள்ளனர் எனவும் தெரிவித்துள்ளன.\nமேலும் இரண்டு இலங்கை கிரிக்கெட் வீரர்கள் டிசம்பர் 2 ம் திகதி விசாரணைக்காக அழைக்கப்பட்டுள்ளனர் எனவும் இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.\nஇந்தோனேசியாவிலிருந்து இலங்கைக்கு கொண்டு செல்லப்பட்ட பாக்கு இந்தியாவிற்கு கடத்தப்பட்டுள்ளது என இந்திய அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.\nபாக்கு கடத்தல் நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்காக இலங்கையில் போலி நிறுவனங்கள் உருவாக்கப்பட்டன எனவும் இந்திய அதிகாரி தெரிவித்துள்ளார்.\nஇலங்கை வீரர்கள் தங்கள் அரசாங்கத்தில் தங்களிற்கு உள்ள செல்வாக்கை பயன்படுத்தி அனுமதிப்பத்திரத்தை பெற்று போலி நிறுவனங்களை உருவாக்கியுள்ளனர் எனவும் இந்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nஅரசின் கையாளாகத்தனத்தை மறைக்கவே அவசரகால சட்டம்\nஎப்படி வசூல்ராஜா எம்.பி.பி.எஸ் ஆனார் குருணாகல் வைத்தியர்\nதுணை இராணுவக்குழு பேச்சுக்கள் பூர்த்தி: களத்தில் இறங்குகிறது கருண�� குழு\nதிடீரென தீப்பிடித்த பேருந்து: அதிகாலையில் அதிர்ச்சி சம்பவம்\n8000 கருத்தடை அறுவை சிகிச்சை செய்தது இவரா: குருணாகல் பொதுவைத்தியசாலை வைத்தியர் கைது\nவடமாகாணசபை நிதியில் உருவான காரைநகர் பாரம்பரிய உணவகம் கொசி ரெஸ்ரோறன்ட் ஆனது\nஆலய பஞ்சாமிர்தத்தில் கருத்தடை மாத்திரையா: கோயிலுக்குள் மாறுவேடத்தில் வாழ்ந்த முஸ்லிம் சிக்கினார்\nஇனி ஆணுறை, மாத்திரை வேண்டாம்… மோதிரமே போதும்\nஇந்தவார ராசிபலன்கள் (26.5.2019- 1.6.2019)\nபிறந்தநாள் கொண்டாட்டத்தில் மடக்கிப்பிடிக்கப்பட்ட ரௌடிக்குழு உறுப்பினர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.salasalappu.com/author/samy/page/7/", "date_download": "2019-05-26T10:26:42Z", "digest": "sha1:7ZV4ETLIEDF6LKX5WQR5VXEZUUVW6L5W", "length": 6573, "nlines": 57, "source_domain": "www.salasalappu.com", "title": "Editor – Page 7 – சலசலப்பு", "raw_content": "\nAugust 24, 2017\tComments Off on அமெரிக்கா: ஜனநாயகத்தை கட்டவிழ்த்தல்\n என்ற வினாவுக்கான பொதுவான விடையேதும் இல்லை. இருந்தபோதும், அனைத்தினதும் அடிப்படையாக ஜனநாயகம் கருதப்படுகிறது. ஜனநாயகத்தின் இருப்பிடமாகவும் அதன் காவலனாகவும் அமெரிக்கா முன்னிலைப்படுத்தப்படுகிறது. கெடுபிடிப் போருக்குப் பிந்தைய உலக ஒழுங்கு, ஜனநாயகம் என்றால் அமெரிக்கா; அமெரிக்கா என்றால் ஜனநாயகம் என்ற கற்பிதத்தைக் கட்டமைத்திருக்கிறது. கட்டமைப்புகள் கட்டவிழும் காலமதில் ஜனநாயகமும் விலக்கல்ல; அமெரிக்காவும் விலக்கல்ல. கடந்தவாரம், அமெரிக்காவில் நடைபெற்றதொரு சம்பவம், கவனம் பெறாமல், சத்தமில்லாமல் கடந்து போயுள்ளது. அமெரிக்க வரலாற்றில் முக்கியமானதொரு நிகழ்வாகக் கவனம் பெற்றிருக்க வேண்டியவொன்று, திட்டமிட்டு, இருட்டடிப்புச் செய்யப்பட்டு, மறைக்கப்பட்டிருக்கிறது. இது, ...\nஆழத் தெரியாதவர்கள் ஆட்சி செய்தல் இது தான் நிலமை \nAugust 20, 2017\tComments Off on ஆழத் தெரியாதவர்கள் ஆட்சி செய்தல் இது தான் நிலமை \nஆழத் தெரியாதவர்கள் ஆட்சியை கையில் எடுத்தால் நாடு சீரழியும் என்ற பழைய கருத்துக்கு அமைவாக இன்று ஆட்சி நடந்து வருகின்றது. அதற்கான தண்டனையை இன்று நாம் அனுபவித்து வருகின்றோம். எனவே, இந்த காலத்தில் மீண்டும் அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தி நாட்டை மீட்டெடுக்க ஒருபோதும் பின்னிற்க மாட்டோம் என நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்தார். அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவிற்கு எதிராக அரசாங்கத்தில் பிரதான அமைச்சர்களின் மூலமாக விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வரும் நிலையில் அதற்கு பதிளிக்கும் வகையில் அமைச்சர் விஜயதாச ராஜபக் ஷ திருகோணமலையில் இடம்பெற்ற ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2003/11/22/janani.html", "date_download": "2019-05-26T09:46:33Z", "digest": "sha1:DEZRGMR4534DFC3EUZCJRASFBLZ76GTS", "length": 25204, "nlines": 217, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஜனனியை மகளிர் காப்பகத்தில் தங்க வைக்க நீதிபதி உத்தரவு: போலீசுக்கு கடும் சாட்டையடி | Judge orders Janani to stay in govt. ladies hostel - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஅந்தமான், மேற்கு வங்கம், பெருவில் பலத்த நிலநடுக்கம்\n7 min ago லோக்சபாவில் பலம் கூடுகிறது... முஸ்லீம் எம்.பி-க்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\n10 min ago கொல்கத்தா முன்னாள் போலீஸ் கமிஷ்னரை வெளிநாடு தப்ப விட்றாதீங்க.. ஏர்போர்ட்டுகளுக்கு சிபிஐ அலார்ட்\n18 min ago Chinnathambi: காட்டு தீயாய் பரவிய சின்னத்தம்பி யானை கவலைக்கிடம் செய்தி.. வனத்துறை பரபரப்பு விளக்கம்\n30 min ago தமிழகத்தில் விரைவில் உயருகிறது மின் கட்டணம். இழப்பை ஈடுகட்ட நுகர்வோர் தலையில் கை வைக்க முடிவு\nMovies இன்றோடு 13 ஆண்டுகள்… மறக்க முடியாத தமிழ் சினிமாக்களின் வரிசையில் புதுப்பேட்டை… \nSports நம்ம தல தோனி பீல்டிங் செய்யுறாரா ரசிகர்கள் ஆர்வத்தால்.. வைரல் ஆகும் வீடியோ\nTechnology கூகுள் கிளவுடில் உங்களின் ஸ்கிரீன்ஷாட் ஃபோல்டரை பேக்கப் செய்வது எப்படி\nAutomobiles விமானத்திற்கு இணையான வேகத்தில் செல்லும் மாக்லேவ் ரயில்: விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு அறிமுகம்...\nFinance விஜய் மல்லையாவுக்கு செக் வைத்த லண்டன்.. $175 மில்லியனைக் கட்டு.. 28 நாள் கெடுவில் மல்லையா\nLifestyle சூரிய பகவானின் ஆசிபெற்ற இரண்டு ராசிக்காரர்கள் யார் யார்\nTravel சேனாபதி சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nEducation அரசுப் பள்ளியிலேயே எல்.கே.ஜி படிக்கலாம். ஜூன் 3 முதல் அட்மிஷன்\nஜனனியை மகளிர் காப்பகத்தில் தங்க வைக்க நீதிபதி உத்தரவு: போலீசுக்கு கடும் சாட்டையடி\nஉயர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்ட நடராஜனின் தோழியான ஜனனியை, சென்னை அரசினர் மகளிர்காப்பகத்தில் 25ம் தேதி வரை தங்க வைக்க நீதிபதி கற்பக விநாயகம் உத்தரவிட்டார். இதையடுத்து பலமாதங்ளுக்குப் பின் சிறைக்கு வெளியே தங்கியுள்ளார் ஜனனி.\nஜாமீன் கோரி சென்னை உயர்நீ திமன்றத���தில் ஜனனி சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதானவிசாரணை தொடர்பாக ஜனனியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தச் சொன்னார் நீதிபதி கற்பக விநாயகம்.இதையடுத்து போலீசாரின் இழுத்தடிப்புக்குப் பின் நேற்று பிற்பகலில் நீதிபதி முன் ஜனனி ஆஜர் செய்யப்பட்டார்.\nஅப்போது போலீசாரை ஒரு பிடி பிடித்த நீதிபதி, ஒரு பெண்ணை நள்ளிரவில் போய் கைது செய்வீர்கள். ஆனால்,நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த மட்டும் நேரம் பார்ப்பீர்களா என்றார். போலீசார் நெளிந்தபடி நின்றிருந்தனர்.\nபின்னர் ஜனனியிடம் நீதிபதி கேள்விகள் கேட்க ஆரம்பித்தவுடன், கண்ணீர் விட்ட ஜனனி, நான் உங்களிடம்தனியே சில விஷயங்களைக் கூற விரும்புகிறேன் என்றார்.\nபின்னர் நீதிபதி ஒரு கடிதத்தைக் காட்டி இதில் கூறப்பட்டுள்ளது உண்மையா என்று ஜனனியிடம் கேட்டார்.\nஅதை வாங்கிப் படித்துப் பார்த்த ஜனனி கதறி அழ ஆரம்பித்தார்.\nநான் அப்படிப்பட்டவள் அல்ல என்று கூறிக் கொண்ட ஜனனி கட்டுப்படுத்த முடியாமல் அழ ஆரம்பித்தார்.இதையடுத்து அவரிடம் பேசிய நீதிபதி, இங்கே எதையும் கூற வேண்டாம், என் அறைக்குச் சென்று உங்களதுமனதில் உள்ள அத்தனையையும் எழுதித் தாருங்கள்.\nகடிதத்தை வரி விடாமல் படித்து அதில் உள்ள ஒவ்வொன்றிற்கும் உரிய பதிலை எழுதுங்கள். உண்மையில் என்னநடந்தது, இதற்குப் பின்னணி என்ன என்பதை நான் அறிய விரும்புகிறேன். அதனால் இந்த வாய்ப்பைத்தருகிறேன் என்று கூறிய நீதிபதி ஜனனியைத் தனது அறைக்கு அழைத்துச் சென்று எழுதுவதற்கான ஏற்பாடுகளைச்செய்யுமாறு தனது உதவியாளருக்கு உத்தரவிட்டார்.\nபின்னர் மாலை 4 மணியளவில் தனது அறையில் வைத்து ஜனனியிடம் ரகசிய விசாரணையும் நடத்தினார்.அப்போது வழக்குத் தொடர்பாக பல முக்கிய விவரங்களை ஜனனி நீதிபதியிடம் கூறியதாகத் தெகிறது.\nகஞ்சா வழக்கு தன் மீது ஜோடிக்கப்பட்டது முதல் மதுரையில் முதல் நாளே கைது செய்துவிட்டு அடுத்த நாள் வரைஅதை நீதிமன்றத்தில் சொல்லாமல் சென்னைக்குக் கொண்டு வந்து போலீசார் விசாரித்தது வரை எல்லாவற்றையும்ஜனனி கூறியிருப்பதாகத் தெரிகிறது.\nபின்னர் இந்த வழக்கு விசாரணையை வருகிற 25ம் தேதிக்கு ஒத்திவைத்த நீதிபதி, அதுவரை ஜனனியை, சென்னைமயிலாப்பூரில் உள்ள அரசினர் மகளிர் காப்பகத்தில் தங்க வைக்குமாறு உத்தரவிட்டார்.\nமதுரை போலீஸ் கமிஷனர் வி���யக்குமாரும் நேற்று நீதிபதி முன் ஆஜரானார். அவரிடம் நீதிபதி கற்பகவிநாயகம்சரமாரியாகக் கேள்விகள் கேட்டார். ஆனால் ஒரு கேள்விக்கும் சரியான பதில் கொடுக்க முடியாமல் திணறித்தவித்தார் விஜயக்குமார்.\nவிசாரணையின்போது நீதிபதி, ஒரு பெண்ணை இரவில் கைது செய்துள்ளீர்கள், தொடர்ந்து சென்னைக்குக் கொண்டுசென்று விட்டு பின்னர் மீண்டும் மதுரைக்குக் கொண்டு வந்துள்ளீர்கள். கைது செய்த பின் அவரை மாஜிஸ்திரேட்முன்பு ஆஜர்படுத்தவில்லை.\nபெண்ணைக் கைது செய்வதற்கு முன்பு கடைப்பிடிக்க வேண்டிய உச்ச நீதிமன்ற வழிமுறைகள் உங்களுக்கு ஏதாவதுதெரியுமா என்று கடுமையாகக் கேட்டார். கமிஷ்னர் விஜய்குமார் திருதிருவென முழித்தார்.\nஐபி.எஸ். அதிகாரியான உங்களுக்கு சட்டம் தெரியாதா, இந்தப் பெண் (ஜனனி) மீது வழக்குப் போடுவதிலும்,கைது செய்வதிலும் அவ்வளவு அவசரம் காட்ட வேண்டிய அவசியம் என்ன, இந்தப் பெண் (ஜனனி) மீது வழக்குப் போடுவதிலும்,கைது செய்வதிலும் அவ்வளவு அவசரம் காட்ட வேண்டிய அவசியம் என்ன பின்னணி என்ன என்று கேட்டநீதிபதி, கோர்ட் ஊழியரைக் கூப்பிட்டு, ஒரு பெண்ணைக் கைது செய்யும்போது போலீசார் கடைப்பிடிக்க வேண்டியஉச்ச நீதிமன்ற வழிமுறைகள் தொடர்பான புத்தகத்தைக் கொண்டு வருமாறு உத்தரவிட்டார்.\nஅந்தப் புத்தகத்தை முதலில் படியுங்கள் என கமிஷ்னர் விஜயக்குமாரிடம் கோபமாக நீதிபதி கூறினார்.\nஜனனியின் மதுரை வீட்டிலும், காரிலும் கஞ்சா எடுத்ததாக சொல்கிறீர்கள். ஆந்திராவில் இருந்து அவருக்கு கஞ்சாவந்ததாக குற்றப் பத்தரிக்கையில் குறிப்பிட்டுள்ளீர்கள். ஆந்திராவுக்குச் சென்று போலீசார் விசாரித்தார்களாகஞ்சா விற்று ஜனனி பணம் சேர்த்ததாக நீங்களாக எப்படி முடிவு செய்து கொண்டீர்கள்\nஇரவோடு இரவாக கைது செய்து பல மாவட்டங்களைத் தாண்டி மதுரையில் இருந்து சென்னைக்கு கொண்டுவந்துள்ளீர்கள். எந்த மாவட்ட காவல்துறையிடமும் இதைத் தெரிவிக்கவில்லை. தூங்கக் கூட விடாமல் அந்தப்பெண்களை பாடாய் படுத்தக் காரணம் என்ன என்று கேட்ட நீதிபதி தொடர்ந்து பல கேள்விகள் கேட்டார்.\nஒரு கேள்விக்கும் விஜயக்குமாரால் பதில் சொல்ல முடியவில்லை. இதனால் கோபமடைந்த நீதிபதி, எனதுகேள்விகள் ஒன்றிற்கும் உங்களால் பொருத்தமான பதிலைத் தர முடியவில்லை. நீதிமன்ற வழிமுறைகளில் ஒன்றைக்கூ��� நீங்கள் பின்பற்றவில்லை. இதற்காக உங்கள் மீதும், மதுரை காவல்துறையினர் மீதும் நீதிமன்ற அவமதிப்புதொடர வழியுள்ளது. அதற்கு இந்த வழக்கு முற்றிலும் பொருத்தமானது என்றார் காட்டமாக.\nதொடர்ந்து நீதிபதி கூறுகையில், நீங்கள் உங்களது கடமையில் கண்டிப்புடன் இருந்தால் அதை நான்பாராட்டுகிறேன். ஆனால், யாரையோ திருப்திப்படுத்துவதற்காக, யாருடைய நிர்பந்தத்திற்கோ அடி பணிவதற்காகநீங்கள் ஏன் உங்கள் பதவியை பயன்படுத்த வேண்டும்\nயாருக்காகவோ செய்யப் போய் (ஜனனி மீது வழக்கு) இப்போது நீங்கள் பிரச்சினையில் மாட்டியுள்ளீர்கள். இந்தவழக்கில் சில பின்னணி இருப்பதாக உணர்கிறேன் என்று கூறிய நீதிபதி 25ம் தேதி, நீங்கள் (கமிஷ்னர்விஜயக்குமார்) கோர்ட்டில் மறுபடியும் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nசென்னை சென்ட்ரல் தொகுதியின் மொத்த தேர்தல் தகவலும் இங்கே\nதமிழகத்தில் விரைவில் உயருகிறது மின் கட்டணம். இழப்பை ஈடுகட்ட நுகர்வோர் தலையில் கை வைக்க முடிவு\nகாயூ.. சீக்கிரம் குணமாகுங்கு.. டிவிட்டரில் சண்டை போட்ட குஷ்பு பிக்பாஸ் காயத்ரி.. இதுதான் காரணம்\nஎம்.பி. ஆகிறார்கள் வைகோ, அன்புமணி... அதிமுக, திமுகவில் அடுத்தடுத்த திருப்பம்\nகாரியம் ஆனதும் காலை வாரும் பிரேமலதா .. போகிற போக்கில் அதிமுக மாஜி எம்பிக்கள் மீது விமர்சனம்\nஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் வெற்றியை எதிர்த்து வழக்கு - ஈவிகேஎஸ் இளங்கோவன் பேட்டி\nதமிழிசை, பொன்னார், எச் ராஜா மீது இல்லாத அன்பு ஓபிஎஸ் மீது ஏன்.. மோடிக்கு ஈவிகேஎஸ் கேள்வி\n... மேகக் கூட்டங்கள் போல் கலையும் தொண்டர்கள்\nஅந்த 6 பேர் சரியில்லை.. ரிப்போர்ட்டால் இபிஸ் கோபம்.. தமிழக அமைச்சரவையில் 10 நாளில் மாற்றம்\nடான்செட் தேர்வுக்கு விண்ணப்பிக்க மே 31 வரை கால அவகாசம்.. அண்ணா பல்கலைகழகம் அறிவிப்பு\nகோதாவரி-கிருஷ்ணா நதிகளை இணைப்பதே முதல் பணி என்ற நிதின் கட்கரி.. நன்றி தெரிவித்த எடப்பாடி\nஸ்லீப்பர் செல் யார்.. நம்பிக்கை வாக்கெடுப்பில் தெரியும்.. டிடிவி தினகரன்\n3வது முறையாக ஏமாறும் சசிகலா.. இன்னும் ஒரு ஷாக் காத்து இருக்கிறது.. தினகரனுடன் 2 நாளில் மீட்டிங்\nபோராட்டத்தின் போது பிடித்த சம்பளத்தை திரும்ப கொடுங்க.. தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி கோரிக்கை\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2018-01-12-06-00-39/2014-03-08-04-42-57/2014-03-14-11-17-81/30414-2016-03-13-15-53-24", "date_download": "2019-05-26T10:04:05Z", "digest": "sha1:EKEFR34VZGVQ26YAJZOKB4PPJJPCP5D4", "length": 13266, "nlines": 238, "source_domain": "keetru.com", "title": "இரண்டு வருடம் கடந்தும் தீராத மர்மம்", "raw_content": "\n360 டிகிரியில் சுழலும் கட்டடம்\nபயர்பாக்ஸ் தரும் பயனுள்ள குறுஞ்செயலிகள்\nபழங்கள் பழுப்பதும் பூக்கள் உதிர்வதும் ஏன்\nஈர்ப்பலைகள் – இயற்பியலுக்கான நோபல் பரிசு 2017\nஅறிவியலுக்கு அளவுகோல் நோபல் பரிசு\nபால் அருந்தாத வெர்கீஸ் குரியன் வெண்மை புரட்சியின் தந்தையாக உருவெடுத்த வரலாறு (1921-2012)\nவிலங்குகளைக் கொல்லாமல் கிடைக்கும் இறைச்சி...\nதமிழ்நாடு தப்பித்தது; இந்தியா மாட்டிக் கொண்டது\nதேர்தல் பத்திரம் - கார்ப்பரேட்டுகளின் கருப்புப் பணத்திற்கான முகமூடி\n‘தாகம்’ - சமூக மாற்றத்தின் வேகம்… புரட்சியின் மோகம்…\nஒரு சந்தேகம் - ஆதி திராவிடர் விபசாரி மக்களைவிட இழிந்தவர்களா\nஎழுத்தாளர்: ஷேக் அப்துல் காதர்\nபிரிவு: தகவல் - பொது\nவெளியிடப்பட்டது: 13 மார்ச் 2016\nஇரண்டு வருடம் கடந்தும் தீராத மர்மம்\nகடந்த 2014 ம் ஆண்டு மார்ச் 8ம் தேதி மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருத்து Flight MH370, 239 பயணிகளுடன் பீஜிங் செல்லும் போது நடுவானில் திடீரென மாயமானது. அந்த விமானம் குறித்து இதுவரை எவ்வித தெளிவான தீர்வும் கிடைக்கவில்லை.\nஇதுவரை இந்த விமானத்தைத் தேடுவதற்காக 133 மில்லியன் அமெரிக்க டாலர் செலவில் தேடல் நடந்துள்ளது.\nபிப்ரவரி 28, 2016 ல் Mozambique கடற்கரை பகுதியில் ஒரு விமானத்தின் உடைந்த வால் பகுதி கண்டறியப்பட்டது. அந்த வால் பகுதி MH370 ரக விமானத்தின் வால் பகுதியை ஒத்திருந்தது.\nஅதே போல் ஜூலை 29, 2015ல் ஆப்பிரிக்காவிற்கு அருகில் Saint-Andre, Reunion தீவு பகுதியில் அதே MH370 ரக விமானத்தின் உடைந்த இறக்கை பகுதி கண்டறியப்பட்டுள்ளது.\nஇவை இரண்டும் தான் இந்த இரண்டு ஆண்டுகளில் நமக்குக் கிடைத்த தடயம். அதுவும் யூகத்தின் அடிப்படையில் தான் உள்ளதே தவிர அதில் இருந்த 239 பயணிகளின் கதி என்னவென்று தெரியவில்லை.\nமேலும் Boeing 777-200ER ரக ஜெட்கள் தரமானவை, எனவே இயந்திர கோளாறு ஏற்பட்டிருக்க வாய்பில்லை எனக் கூறுகிறது ஆய்வறிக்கை.\nதற்போது இந்தியப் பெருங்கடலில் ஆஸ்திரேலியாவில் இருந்து 1,000 மைல் மேற்கே அதாவது சென்ற வாரம் வால் பகுதி கிடைத்த இடத்தைச் சுற்றி Sonar ஆய்வு நடைபெறுகிறது.\nஅதேபோல் இறக்கைப் பகுதி கிடைத்த Reunion தீவுப்பகுதியில் இதுவரை 33,000 சதுர மைல்கள் தேடுதல் வேட்டை நடத்தியும் பயனில்லை. எனவே இன்னும் 13,000 சதுர மைல்கள் விரிவுபடுத்த உள்ளனர்.\nஇவை அனைத்துமே வெறும் யூகத்தின் அடிப்படையிலேயே உள்ளது. 08/03/2014 ல் MH370 விமானத்திற்கு என்ன நடந்தது, அதிலிருந்த 239 பயணிகளின் கதி என்ன என்ற கேள்விக்கான விடை இன்னும் கேள்விக்குறியாகவே உள்ளது.\n- ஷேக் அப்துல் காதர்\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\nஷேக் அப்துல் காதர் அவர்கள் அளித்துள்ள தகவல் அருமை வலையில் வெளியிட்டுள்ள கீற்றிற்கு நன்றிகள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=9084:2017-09-07-06-07-30&catid=386:2017", "date_download": "2019-05-26T09:32:24Z", "digest": "sha1:MOXS7YHS54R5RXSSNXZP5IGXDAIGJCUX", "length": 14281, "nlines": 94, "source_domain": "tamilcircle.net", "title": "முஸ்லீம் இன-மத வாதமானது, தமிழ் மக்களை ஒடுக்குவது குறித்து!", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nமுஸ்லீம் இன-மத வாதமானது, தமிழ் மக்களை ஒடுக்குவது குறித்து\nSection: பி.இரயாகரன் - சமர் -\nதன் சொந்த இன மக்களை ஒடுக்குவதை மூடிமறைக்க, பிற இனமத மக்களை ஒடுக்குவது நடக்கின்றது. இதன் மூலம் தன்இன-மத மக்களின் நலனுக்காக உழைப்பதாக காட்டிக் கொள்வதே, சுரண்டும் வர்க்கத்தின் அரசியல். இந்த வகையில் ஒடுக்கப்பட்ட முஸ்லீம் மக்களை ஒடுக்கும் முஸ்லீம் இன-மதவாதத் தலைமைகள், தங்கள் அரச அதிகாரங்கள் மூலம் தமிழ் மக்களை ஒடுக்கி வருகின்றனர். இதன் மூலம் பேரினவாதத்தால் ஒடுக்கப்படுகின்ற ஒடுக்கப்பட்ட தமிழ் மக்கள் மேல் ஏறி, முஸ்லீம் இன-மதவாதத் தலைமைகள் சவாரி செய்கின்றனர்.\nதமிழ்மொழி பேசும் மக்களை ஒடுக்கிவரும் பேரினவாத அரசின் திட்டமிட்ட இன ரீதியாக பிரித்தாளும் சூழ்ச்சியே, முஸ்லீம் தலைமைகள் இன்று முன்னெடுக்கும் இன-மத வாதமாகும். தமிழ் மக்களுக்கு எதிராக முஸ்லீம் இன-மத வாதத்துக்கு அரச அதிகாரங்களைக் கொடுத்திருப்பதன் மூலம், தமிழ் மக்களை தொடர்ந்து ஒடுக்க முடிகின்றது.\nதமிழ் மக்கள் முஸ்லீம் இன-மதவாத தலைமைகளால் ஒடுக்கப்படுவதால், தமிழ்மக்கள் இதை எதிர்க்கின்ற போது இனவாதத்துக்கு பலியாகக் கூடாது. மாறாக முஸ்லீம் தலைமை ஏன் தமிழ் மக்களை ஒடுக்குகின்றது என்ற அடிப்படைக் கேள்வியை எழுப்பி, விடை கண்டாக வேண்டும். முஸ்லீம் தலைமை தன் இன ஒடுக்கப்பட்ட முஸ்லீம் மக்களை ஒடுக்குவதற்கு தான், தமிழ் மக்களை ஒடுக்குகின்றது என்ற உண்மையை இனங்கண்டு அதைத் தனிமைப்படுத்தும் வண்ணம், ஒடுக்கப்பட்ட முஸ்லீம் மக்களுடன் அணிதிரண்டு போராடவேண்டும். உதாரணமாக முஸ்லீம் மக்களை புலிகள் ஏன் ஒடுக்கினர் புலிகள் ஒடுக்கப்பட்ட தமிழ் மக்களை ஒடுக்கியதால், அதை மூடிமறைக்கவே முஸ்லீம் மக்களை தமிழ் மக்களின் எதிரியாகக் காட்டி ஒடுக்கினர். இது எமது கடந்த வரலாறு.\nஒடுக்குவதற்கான காரணத்தைப் புரிந்து கொண்டு, ஒடுக்கப்பட்ட அனைவரையும் ஒன்றிணைத்து இன-மதவாதத்தை எதிர்த்து முறியடிக்க வேண்டும்.\nதமிழ்மக்களின் இன ரீதியான, பிரதேச ரீதியான வாழ்வியலை சிதைக்கவே, பேரினவாதத்தின் கருவியாக முஸ்லீம் தலைமைகள் செயற்படுகின்றனர். சிங்கள இன-மதவாதத்தால் ஒடுக்கப்படும் முஸ்லீம் சமூகத்தின் இன-மதவாத தலைமைகள், அதற்கு எதிராகப் போராடாது தமிழ் மக்களை ஒடுக்குவதன் மூலம் முஸ்லீம் மக்களை ஏமாற்ற முனைகின்றனர். இந்த உண்மையை ஒடுக்கப்பட்ட மக்கள் அனைவரும் கண்டு கொள்ளவேண்டும்.\nவடகிழக்கில் புலிகள் மற்றும் இயக்கங்கள் அதிகாரத்தைக் கொண்டு இருந்த காலத்தில், முஸ்லீம் சமூகத்தை ஒடுக்கியதுக்கு நிகராகவே, இன்று முஸ்லீம் தலைமைத்துவம் செயற்படுகின்றது. உதாரணமாக இரண்டாம் உலக யுத்த காலத்தில் ஜெர்மனிய நாசிகள் யூதர்களை ஒடுக்கியதன் பின் உருவான சர்வதேச அனுதாபத்தை கொண்டு, அமெரிக்காவின் தலைமையில் இஸ்ரேல் என்ற நாட்டை உருவாக்கியதுடன் பலஸ்தீன மக்களை ஒடுக்கி வருகின்றது. இதுபோன்றே வடகிழக்கில் முஸ்லீம் இன-மதவாத தலைமைகள் செயற்படுகின்றனர்.\nகடந்த போராட்டக் காலத்தில் அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களையும் அணிதிரட்டிப் போராட வேண்டும் என்ற அடிப்படையில், புலிகள் உள்ளிட்ட இயக்கங்கள் மீதான விமர்சனங்கள் தமிழ் தரப்பால் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டது. இது போன்று இன்று முஸ்லீம் தலைமை முன்னெடுக்கு���் இன-மத ஒடுக்குமுறையை, முஸ்லீம் தரப்பு விமர்சிப்பதில்லை. \"இலக்கியம் தொடங்கி முற்போக்கு\" வரை பேசுகின்ற முஸ்லீம் தரப்பின் விமர்சனமற்ற இன-மதவாத அடிப்படையின் துணையுடனேயே, முஸ்லீம் தலைமைத்துவம் இந்த இனவாத வெறியாட்டத்தை அரசின் ஆதரவுடன் தொடர்ந்து செய்கின்றது.\nகடந்த யுத்த காலத்தில் புலிகளின் பெயரில் தமிழ் மக்களுக்கு எதிராக எல்லைப் படை, ஊர்காவல் படை தொடங்கி இராணுவம் நடத்திய சித்திரவதைகள் வரை, முஸ்லீம் இன-மத தலைமையும், கூலிப் படைகளுமே தமிழ் மக்களுக்கு எதிராக முன்னின்று செயற்பட்டனர். ஒடுக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு எதிராக, முஸ்லீம் மக்களின் நலனின் பெயரில் செயற்பட்ட இந்த மனிவுரிமை மீறலுக்கு எதிராக போராடாத முஸ்லிம் தரப்புகளின் சந்தர்ப்பவாதமானது, புலியெதிர்ப்பு தமிழ் தரப்புகளின் துணையுடன் தான் முன்னெடுக்கப்படுகின்றது என்பதே உண்மை.\nபுலியெதிர்ப்பு தொடங்கி \"தமிழ் தேசிய\" எதிர்ப்பை முன்வைக்கும் தமிழ் அரசியல், ஒடுக்கப்பட்ட தமிழ் மக்களின் மேலான ஒடுக்குமுறைகளைக் கண்டு கொள்வதில்லை. இந்தப் பின்னணியில் அரசியல் அதிகாரத்தைக் கொண்டு, முஸ்லீம் இன-மத சுரண்டும் அதிகார வர்க்கம், தமிழ்மக்கள் ஒடுக்கப்படுவதை கண்ணை மூடிக்கொண்டு ஆதரிக்க முற்படுகின்றனர்.\nமுஸ்லீம் \"இலக்கியவாதிகளுடன்\" கூடிக் குலாவுவதற்காக புலியின் கடந்தகால நடத்தைகளை மட்டும் முன்னிறுத்தி, நிகழ்காலத்தில் அரசுடன் சேர்ந்து முஸ்லீம் தலைமைகள் முன்னெடுக்கும் புலிக்கு நிகரான மனித விரோத குற்றங்களை தமிழ் \"இலக்கியவாதிகள்\" கண்டு கொள்வதில்லை.\nமுஸ்லீம் \"முற்போக்கு\" அரசியல் - இலக்கியவாதிகளிடமிருந்து எந்தக் குரலும், ஒடுக்கப்பட்ட தமிழ் மக்களுக்காக எழவில்லை. இந்த அரசியல் எதார்த்தத்தை எதிர்கொள்ள, இன, மதம் கடந்து அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களும் அணிதிரளுவதன் மூலமே, ஒடுக்கப்பட்ட மக்கள் மீதான அனைத்துவிதமான ஒடுக்குமுறைகளையும் முறியடிக்க முடியும்.\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?p=119799", "date_download": "2019-05-26T10:43:00Z", "digest": "sha1:ETTK7537UTK4DZWE5HOIC5TOHOYTZLC3", "length": 8149, "nlines": 72, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsஇறுதிப்போட்டியில் சிட்சிபாஸை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார் ரபெல் நடால் - Tamils Now", "raw_content": "\nபிரதமர் பதவி ஏற்பதற்கு முன்பே மோடி செல்லும் வெளிநாட்டு பயண பிளான் ரெடி - தமிழ் பாசுரம் பாட வடகலை பிரிவினர் எதிர்ப்பு- வரதராஜ பெருமாள் கோவிலில் 2 பிரிவினர் மோதல் - மோடியின் தொண்டர் தன் மகளுக்கு பாலியல் தொல்லை தருவதாக அனுராக் காஷ்யப் மோடிக்கு டுவிட் - திமுக மக்களவை குழு தலைவராக டி.ஆர்.பாலு, மாநிலங்களவை குழு தலைவர் திருச்சி சிவா தேர்வு - தேர்தலில் முறைகேடு; இந்தோனேசியாவில் வலுக்கும் மக்கள் போராட்டம்\nஇறுதிப்போட்டியில் சிட்சிபாஸை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார் ரபெல் நடால்\nரோஜர்ஸ் கோப்பை டென்னிஸ் போட்டி கனடாவில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த அரைஇறுதி ஆட்டம் ஒன்றில் ‘நம்பர் ஒன்’ வீரர் ரபெல் நடால் (ஸ்பெயின்) 7-6 (3), 6-4 என்ற நேர் செட் கணக்கில் ரஷியாவின் கரென் காச்சனோவை (ரஷியா) தோற்கடித்தார்.\nமற்றொரு அரைஇறுதியில் 27-ம் நிலை வீரர் ஸ்டெபானோஸ் சிட்சிபாஸ் (கிரீஸ்), 6-ம் நிலை வீரர் கெவின் ஆண்டர்சனை எதிர்கொண்டார். 2 மணி 47 நிமிடங்கள் நீடித்த திரிலிங்கான இந்த மோதலில் சிட்சிபாஸ் 6-7 (4), 6-4, 7-6 (7) என்ற செட் கணக்கில் ஆண்டர்சனுக்கு அதிர்ச்சி அளித்து இறுதிப்போட்டிக்குள் நுழைந்தார். இந்த வெற்றியின் மூலம் 1990-ம் ஆண்டுக்கு பிறகு ஒரு தொடரில் டாப்-10 இடத்தில் உள்ள 4 வீரர்களை சாய்த்த இளம் வீரர் என்ற சிறப்பை சிட்சிபாஸ் பெற்றார். அவர் முந்தைய ரவுண்டுகளில் முன்னணி வீரர்கள் டொமினிக் திம், விம்பிள்டன் சாம்பியன் ஜோகோவிச், அலெக்சாண்டர் ஸ்வெரேவ் ஆகியோரை விரட்டியடித்தார்.\nஇந்நிலையில் ரோஜர்ஸ் கோப்பை இறுதிப்போட்டியில் ரபெல் நடால், ஸ்டெபானோஸ் சிட்சிபாஸை எதிர்கொண்டார். சுமார் ஒரு மணி 41 நிமிடங்கள் நீடித்த போட்டியில் ரபெல் நடால் 6-2, 7-6 (4) என்ற செட் கணக்கில் சிட்சிபாஸை வீழ்த்தி சாம்பியன் பட்டம் பெற்றார். இந்த வெற்றியின் மூலம் ரபெல் நடால் 4-வது முறையாக ரோஜர்ஸ் கோப்பையை கைப்பற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nநம்பர் ஒன் ரபெல் நடால் ரோஜர்ஸ் ஸ்டெபானோஸ் 2018-08-13\nஉடனடி செய்திகளுக்கு எப்போதும் தமிழ்ஸ் நவ்வுக்கு வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.\nபிரெஞ்சு ஓபன் டென்னிஸ்: நடால், அரையிறுதிக்கு தகுதி பெறுவாரா\nந��்பர் ஒன் இடத்தை பிடித்ததால் ஆக்ரோ‌ஷத்தை கைவிட மாட்டோம்: விராட் கோலி\nரோஜர்ஸ் கோப்பை டென்னிஸ்: இங்கிலாந்து வீரர் முர்ரே சாம்பியன்\nமுழங்கையில் ஏற்பட்ட காயத்தால் அமெரிக்க ஓபனில் இருந்து நடால் விலகல்\nபா.ஜ.க எச்.ராஜாவின் பேச்சும், செயலும்\nதமிழ் பாசுரம் பாட வடகலை பிரிவினர் எதிர்ப்பு- வரதராஜ பெருமாள் கோவிலில் 2 பிரிவினர் மோதல்\nதிமுக மக்களவை குழு தலைவராக டி.ஆர்.பாலு, மாநிலங்களவை குழு தலைவர் திருச்சி சிவா தேர்வு\nமோடியின் தொண்டர் தன் மகளுக்கு பாலியல் தொல்லை தருவதாக அனுராக் காஷ்யப் மோடிக்கு டுவிட்\nபிரதமர் பதவி ஏற்பதற்கு முன்பே மோடி செல்லும் வெளிநாட்டு பயண பிளான் ரெடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2018/04/blog-post_842.html", "date_download": "2019-05-26T09:33:30Z", "digest": "sha1:2OVU2A3SRD67X4N6T2P23AOEINKTMWUI", "length": 20735, "nlines": 147, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "தமிழ் முஸ்லிம் மக்களை எல்லைபோட்டு பிரித்தாள்வதனை நிறுத்த வேண்டும்! - Ceylon Muslim -", "raw_content": "\nHome News தமிழ் முஸ்லிம் மக்களை எல்லைபோட்டு பிரித்தாள்வதனை நிறுத்த வேண்டும்\nதமிழ் முஸ்லிம் மக்களை எல்லைபோட்டு பிரித்தாள்வதனை நிறுத்த வேண்டும்\nதமிழ் முஸ்லிம் மக்களை எல்லைபோட்டு பிரித்தாள்வதனை நிறுத்தி தமிழ்ப் பிரதேசங்களில் முஸ்லிம்களும், முஸ்லிம் பிரதேசங்களில் தமிழர்களும் ஒற்றுமையாக வாழ்வதற்கான வழியை ஏற்படுத்துவதன் மூலம்தான் இன்று இருக்கின்ற எல்லைப் பிரச்சினைகளுக்குத் தீர்வுகண்டு கல்முனையில் நிலையான அபிவிருத்தியை ஏற்படுத்தமுடியும். என்றும் இதனை இச்சபையில் உள்ள உறுப்பினர்கள் தங்கள் சமூகங்களுக்கு எடுத்துச்செல்ல வேண்டும் எனவும் கல்முனை மாநகர சபை உறுப்பினர் எம்.ஐ.ஏ. அஸீஸ் தனது கன்னியுரையிரையின்போது தெரிவித்தார்.\nகல்முனை மாநகர சபையின் முதலாவது மாதாந்த அமர்வு கடந்த வியாழக்கிழமை இடம்பெற்றது. இதில் சாய்ந்தமருது சார்பாக தோடம்பழச் சின்னத்தில் சுயேட்சைக்குழுவில் போட்டியிட்டு வெற்றிபெற்ற எம்.ஐ.ஏ. அஸீஸ் தனது உரையில் மேற்கண்டவாறு தெரிவித்தார்.\nஅங்கு தொடர்ந்து உரையாற்றுகையில், மாநகர சபைத் தேர்தலில் சாய்ந்தமருதுக் கிராமத்தில் தோடம்பழச் சின்னத்தில் சுயேட்சைக்குழுவில் வெற்றிபெற்ற உறுப்பினர்களுக்கு எந்த நிபந்தனையும் இன்றி மேயர் பதவியை ஏற்றுக்கொள்ளுங்கள் என்று முஸ��லிம் காங்கிரஸின் தலைவர் அமைச்சர் றவூப் ஹக்கீம் எம்மிடம் பகிரங்க வேண்டுகோளைவிடுத்தார்.\nஅதேபோன்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸினரும் மேயர்ப் பதவியை ஏற்குமாறு பேச்சுவார்த்தை நடாத்தினர். அதேபோன்று கல்முனை மாநகர சபையில் இருக்கும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பலர் எம்மை மேயர் பதவியை ஏற்குமாறு கூறினர். இவர்கள் அனைவரது வேண்டுகோளையும் நாம் முற்றாக நிராகரித்துவிட்டோம்.\nஇக்கோரிக்கைகளை ஏற்றுக் கொண்டிருந்தால் இங்குள்ள மேயர் பதவி ஆசனம் எங்களது வசம் இருந்திருக்கும். ஆனால் நாங்கள் அவ்வாறு இல்லை. ஏன் என்றால் எமக்கு மேயர் பதவி முக்கியமில்லை எங்களது மக்களின் தேவை சாய்ந்தமருது நகர சபையே. இந்த விடயத்தில் எமது மக்களின் ஆணையினை மீறி ஒருபோதும் செயற்படமாட்டோம் என்றார்.\nசாய்;ந்தமருது நகரசபையினைப் பெற்றெடுப்பதற்காகவே எங்களது பயணம் தொடருமே தவிர மேயர் பதவிக்கு அல்ல என்றும் தேர்தலில் சாய்ந்தமருது மக்கள் பிரிந்து சுயேட்சையாகப் போட்டியிட்டமையால் தமிழ் சமூகத்தின் விகிதாசாரம்30 வீதமாக மாற்றப்பட்டிருக்கின்றது. இது இன ஒற்றுமைக்கு வலுவான சான்றாக மாறி முஸ்லிம் சமூகத்தாலேயே தமிழ்ப்பிரதிநிதியை பிரதி மேயராகத் தெரிவுசெய்யும் அளவிற்கு இது மாற்றப்பட்டிருக்கின்றது என்றும் தெரிவித்தார்.\nநாங்கள் தேர்தல் மேடைகளில் பேசினோம் சாய்;ந்தமருது பிரிந்து தனியான நகர சபை உருவாக்கப்பட்டால் முஸ்லிம்களின் பெரும்பான்மைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது என்பதனைத் தெரிவித்தோம் இதனை ஏற்றுக்கொள்ள மறுத்த முஸ்லிம் காங்கிரஸ் வேட்பாளர்கள் கல்முனை மாநகரம் தமிழ்ச் சமூகத்திற்கு பறிபோகவுள்ளதாக தெரிவித்திருந்தனர். ஆனால் இன்று மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் எமது முஸ்லிம் சமூகம் மேயரைப் பெற்றுக்கொண்டது அவர்களாலேயே தமிழ்ச் சமூகத்தில் பிரதி மேயர் தெரிவு செய்யப்பட்டு இருக்கின்றமை இன நல்லுறவுக்கு எடுத்துக்காட்டாக இருக்கின்றது.\nகல்முனை மாநகர சபை முஸ்லிம்களின் ஆதிக்கத்தில் இருந்து இனி ஒருபோதும் சகோதர சமூக்தி;ற்குச் செல்லாது என்பதை இத்தேர்தல் நிரூபித்து நிற்கின்றது.\nஎமது பிரதேசமானது மொழி ரீதியாகவோ அல்லது இன ரீதியாகவோ பிரிக்கப்படக்கூடாது ஆனால் நிருவாக ரீதியாகப் பிரிக்கப்பட்டால் அந்த அந்த நிருவாகப் பிரிவுகளின் அபிவிருத்தி மேலோங்குவதற்கு வாய்ப்பாக அமையும் என்பதற்காகவே எமது பயணம் தொடங்கியது இதுதான் ஜதார்த்தம் என்றும் இந்நிலையில் கல்முனை தமிழ்ப்பிரிவு பிரதேச செயலகத்தை தரமுயர்த்தும் விடயத்திற்கு நாங்கள் ஆதரவு வழங்குகின்றோம் அவர்களது கோரிக்கை நியாயமானது என்றும் தெரிவித்தார்.\nஇதுபோன்றுதான் சாய்ந்தமருது நகர சபை தனியாகப் பிரிக்கப்பட்டால் எங்களது பிரதேசத்தின் அபிவிருத்தியை உச்ச நிலைக்குக் கொண்டுசெல்ல முடியும்.\nஒரு நகரம் முன்னேற்றமடைவதற்கு அங்கு வாழும் சமூகங்களிடையே வேற்றுமை இருக்கக்கூடாது கல்முனை நகர் தமிழ் முஸ்லிம் மக்கள் இணைந்து வாழும் பிரதேசம். இதனை அபிவிருத்திக்கு இட்டுச்செல்வதற்கு இரண்டு சமூகமும் ஒற்றுமையாக வாழவேண்டுமே தவிர சமூகத்தை கூறுபோட்டுப் பிரித்தால் எதுவும் செய்யமுடியாது.\nதென்கிழக்கின் தலைநகரமாக கல்முனை நகரம் மாறிக்கொண்டு இருக்கின்றது. தலைநகரத்தின் இயல்பு என்பது எல்லாச் சமூகமும் கலந்து வாழுவது ஆனால் கல்முனையில் வாழும் தமிழ் முஸ்லிம் மக்கள் எல்லைகளையிட்டு வாழுகின்றனர். இந்த எல்லைகள் நீக்கப்பட்டு இரு சமூகமும் ஒன்றாக கலந்து வாழ்வதன் மூலம் தமது கலாசாரம் கலை, பண்பாடு, மத ஒழுக்கநெறி மீறப்படும் என்பது அப்பட்டமான பொய்யாகும்.\nஅவ்வாறென்றால் கொழும்பில் வாழும் தமிழ் முஸ்லிம் மக்களின் அடையாளங்கள் இழக்கப்பட்டு இருக்கவேண்டும் அவ்வாறு இல்லை இந்த விடயத்தில் அவர்கள் எம்மை விட முன்னேறிக் காணப்படுகின்றனர். எனவே நாம் கேட்பது இனங்களை பிரித்து கூறுபோட்டு எல்லை போடவேண்டாம் நாம் ஒற்றுமையாக வாழ்ந்து முன்னேறுவோம்.\nஇங்கு பேசும் போது அனைவரும் அமைச்சர்கள், பிரதி அமைச்சர் என்றெல்லாம் விழித்தனர் ஆனால் என்னைப் பொறுத்தமட்டில் அமைச்சருக்கோ, பிரதி அமைச்சருக்கோ நன்றி சொல்லப் போவதில்லை எம்மை வழிப்படுத்தி நெறிப்படுத்திய உலமாக்களுக்கும், சுயேட்சைக்குழுத் தலைவருக்கும், மரைக்காயர்கள், வர்த்தக சங்கங்கள், பொது மக்களுக்கே நன்றி கூறுவது பொருத்தமானது.\nசாய்ந்தமருது நகர சபையினைப் பெற்றுக்கொள்வதற்கு கல்முனை மாநகர சபையினர் ஒத்துழைப்பு வழங்கவேண்டும். இன்று நடைபெற்ற அமர்வில் மேயர் உட்பட அனேகமான தமிழ் முஸ்லிம் உறுப்பினர்கள் அனைவரும் சாய்ந்தமருதுக்கு நகர சபை தேவை என்பதனை அங்கீகரித்துப் பேசியுள்ளனர். இது சாய்ந்தமருது மக்களுக்குக் கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரமாகும். எனவே கல்முனை மாநகர சபையின் ஒத்துழைப்புடன் தனியான நகர சபையினைப் பெறுவதற்கு முன்னெடுப்போம் என்றும் தெரிவித்தார்.\nசௌதி ஊடகவியலாளர் ஜமால் துண்டு துண்டுகளாக வெட்டப்பட்டு கொலை - துருக்கி\nசௌதி ஊடகவியலாளர் ஜமால் கஷோக்கி, இஸ்தான்புல்லில் உள்ள தூதரகத்தினுள்ளேயே கொலை செய்யப்பட்டுள்ளதாக துருக்கி நாட்டு செய்திகள் தெரிவிக...\nதேசிய காங்கிரஸிலிருந்து உதுமாலெப்பை வெளியேறுகிறார்..\nதேய்ந்து வருகின்றது தேசிய காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் அதாவுல்லா தலைமையிலான தேசிய காங்கிரஸிலிருந்து அக்கட்சியின் முன்னாள் த...\nவெள்ளி மாலை பிறை மாநாடு உலமா சபையின் முடிவை ஏற்றுக்கொள்ளலாமா\nஎதிர்வரும் வெள்ளிக்கிழமை மாலை (.2018.06.15) பிறை மாநாடை நடாத்துவதாக ஊடகங்களுக்கு செய்தி அனுப்பிவைத்துள்ள அகில இலங்கை ஜம்மியதுல் உலமா சப...\nசற்று முன் அனைத்து பதவிகளிருந்தும் உதுமாலெப்பை இராஜினாமா....\nதேசிய காங்கிரஸின் பிரதி தலைவரும், முன்னாள் மாகாண சபை அமைச்சருமான எம்.எஸ் உதுமாலெப்பை தேசிய காங்கிரஸின் தொடர்புகளை சற்றுமுன் (20) முறித்த...\n - 10 பணக்காரர்களின் விபரம் இதோ\nஇலங்கை அரசியல்வாதிகளில் அதிகம் பணக்காரர்களான முதல் பத்துப் பேரின் பெயர் வரிசையை அமெரிக்காவின் புகழ் பெற்ற வர்த்தக இதழான \"FORBES&quo...\nவிரிவுரையாளர் ஆலிப் மீது ஆதாரபூர்வமான பாலியல் குற்றச்சாட்டுகள் இருக்கிறது;விஜயதாஸ\nசிலோன் முஸ்லிம் கொழும்பு செய்தியாளர் தென்கிழக்கு பல்கலைக்கழக விரிவுரையாளர் ஆலிப் மீது மாணவிகள் சுமத்திய ஆதார பூர்வமான பாலியல் சேட்டைக...\nவடக்கு மீள்குடியேற்றத்துக்கான செயலணியில் தன்னையும் இணைத்துக் கொள்ளுமாறு அமைச்சர் ஹக்கீம் விடுத்த வேண்டுகோளை அமைச்சர் ரிசாத் பதியுதீன் க...\nநியூஸிலாந்து தாக்குதல் : துப்பாக்கியில் எழுதப்பட்டவை என்ன தெரியுமா\nதீவிரவாதியின் துப்பாக்கியில் எழுதப்பட்டிருந்தவை \"வரலாற்றுப் பகை\"யை வெளிப்படுத்தும் வார்த்தைகள். நியூஸிலாந்து கிருஸ்ட்சர்ச்...\nஅக்கரைப்பற்று நகர மத்தியில் பௌத்த கொடிகள்; முஸ்லிம் மேயருக்கு வபா கண்டனம்\nநபீஸ் - அவுஸ்தேலியா அக்கரைப்பற்று மாநகர எல்லையானது தனியாக முஸ்லிம் மக்களை கொண்டமைந்ததாகும் தமிழர் சிங்களரை புறக்கணித்தே முன்னாள் அமைச...\nசமூக வலைத்தளங்களில் அகில இலங்கை ஜம்மியதுல் உலமாவுக்கு குவியும் கண்டனங்கள்\nமன்னார், நீர்கொழும்பு, திஹாரிய, அக்கரைப்பற்று ஆகிய இடங்களில் பிறை பார்க்கப்பட்டு ஊர்ஜிதம் செய்யப்பட்ட தகவல்களை பொய்யாக்கிய பிறைக்குழுவிற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=456719", "date_download": "2019-05-26T10:27:42Z", "digest": "sha1:2BG326C6W4JS3LEMX632X342ZUSTYBMK", "length": 8021, "nlines": 66, "source_domain": "www.dinakaran.com", "title": "உலகக்கோப்பை ஹாக்கி போட்டி: 5-1 கணக்கில் கனடாவை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது இந்திய அணி | World Cup hockey match: India's 5-1 win over Canada in the quarter-finals - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > விளையாட்டு\nஉலகக்கோப்பை ஹாக்கி போட்டி: 5-1 கணக்கில் கனடாவை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது இந்திய அணி\nபுவனேஸ்வர்: உலக கோப்பை ஹாக்கி தொடரில் இந்திய அணி காலிறுதிக்கு முன்னேறியுள்ளது. உலக கோப்பை ஹாக்கி தொடர் ஒடிசாவின் புவனேஸ்வரில் நடந்து வருகிறது. இந்திய அணி விளையாடிய 2 லீக் போட்டியில் 1 வெற்றி, 1 டிரா செய்துள்ளது. தென் ஆப்ரிக்காவை 5-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது. பெல்ஜியத்தை 2-2 என்ற கோல் கணக்கில் டிரா செய்தது. இதன் மூலம் 4 புள்ளிகளுடன் சி பிரிவில் முதலிடத்தில் உள்ளது. பெல்ஜியம் அணி 4 புள்ளிகள் பெற்றிருந்தாலும், இந்தியாவை விட கோல் வித்தியாசத்தில் பின்தங்கியிருப்பதால் 2வது இடத்தில் உள்ளது.\nஇதில் சி பிரிவில் இடம் பெற்றுள்ள இந்திய அணி இன்று இரவு 7 மணிக்கு தொடங்கிய லீக் போட்டியில் கனடாவை எதிர்கொண்டது. போட்டியில் 5-1 என்ற கணக்கில் கனடா அணியை இந்திய அணி வீழ்த்தியுள்ளது. இதனையடுத்து உலக கோப்பை ஹாக்கி தொடரின் கால் இறுதிக்கு இந்திய அணி நேரடியாக முன்னேறியுள்ளது.\nகனடாவை பொறுத்த வரையில் பெல்ஜியத்திடம் 1-2 என்ற கோல் கணக்கில் தோற்றது. தென் ஆப்ரிக்காவை 1-1 என டிரா செய்தது. கடந்த 2013 முதல் தற்போது வரை இந்தியா-கனடா அணிகள் 5 போட்டியில் மோதி உள்ளன. இதில், இந்தியா 3 போட்டியிலும், கனடா ஒரு போட்டியிலும் வென்றுள்ளன. ஒரு போட்டி டிராவானது. தடுப்பாட்டத்தில் பலமிக்க கனடா கடந்த ஆண்டு லண்டனில் நடந்த ஹாக்கி உலக லீ���் அரை இறுதி தொடரில் 3-2 என்ற கோல் கணக்கில் இந்தியாவை வீழ்த்தி 5ம் இடம் பெற்றது. அதே போல, ரியோ ஒலிம்பிக் போட்டியில் 2-2 என்ற கோல் கணக்கில் இந்தியாவை டிரா செய்தது குறிப்பிடத்தக்கது. சொந்த மண்ணில் போட்டி நடப்பதால் இந்திய அணி வெற்றி பெறும் வாய்ப்பு பிரகாசமாகவே இருக்கிறது.\nஉலகக்கோப்பை ஹாக்கி போட்டி கனடா காலிறுதி இந்திய அணி\nஒரு போட்டியில் பெற்ற தோல்வியை வைத்து, இந்திய வீரர்களின் திறமையை தவறாக எடைபோட வேண்டாம்: ஜடேஜா\nகிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி பாரிஸ் நகரில் இன்று தொடக்கம்\nகிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் பிரெஞ்ச் ஓபன் இன்று தொடக்கம்\nபோல்ட் வேகத்தில் சரிந்தது இந்தியா பயிற்சி ஆட்டத்தில் நியூசிலாந்து அசத்தல்\nஇயன்ற வரையிலும் இலவச சிகிச்சை\n26-05-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nகொலராடோ நாட்டில் மனித உரிமை சட்டத்தை பாதுகாக்க கோரி பொதுமக்கள் போராட்டம்\nசீனாவில் முதல் அதிவேக மாக்லெவ் ரயில் அறிமுகம்: மணிக்கு 600 கி.மீ வேகத்தில் செல்லும் என தகவல்\n24-05-2019 இன்றைய சிறப்பு பாடங்கள்\n23-05-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.eelamenews.com/?p=122084", "date_download": "2019-05-26T09:42:18Z", "digest": "sha1:F4DEPE6L7A7VYC4FFSSGBT4YTRBKA67T", "length": 23149, "nlines": 63, "source_domain": "www.eelamenews.com", "title": "தவறான ஒருவரை தலைவனாக வரலாற்றில் எழுதமுடியாது : ஈழம் செய்திகள்", "raw_content": "\nMay : 6 : 2019 - முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நாளில் கைகளில் கறுப்புப்பட்டி அணிவோம் ஆளுக்கொரு மரம் நாட்டுவோம் \nMay : 3 : 2019 - ஸ்ரீலங்காவில் ஐசிஸ் தாக்குதலில் இருந்து தமிழர்களை பாதுகாக்க அமெரிக்கத் துருப்புக்களை அனுப்புக – டிரம்ப்புக்கான தமிழர்கள்\nMay : 3 : 2019 - போராளிகளிற்கு ஓர் திறந்த மடல்\nMay : 1 : 2019 - தடைசெய்யப்பட்ட ஆயுதங்கள்…..மாறுபடும் ஐ.நா அளவுகோல் – சுடரவன்\nApr : 30 : 2019 - முன்னாள் போராளிகளே சிறீலங்கா அரசின் தந்திரத்திற்குள் வீழ்ந்துவிடாதீர்கள்\nதடைசெய்யப்பட்ட ஆயுதங்கள்…..மாறுபடும் ஐ.நா அளவுகோல் – சுடரவன்\nஇன்று மனித சமூகம் போர்கள்இ ஆயுத மோதல்கள்இ வன்முறைகள் அற்ற ஒரு உலகை காணத்தவிக்கிறது. ஆகக்குறைந்தது போர்கள்இ மோதல்களின் போது பேரழிவுஆயுதங்களால் பாரிய உயிரழிவுகள் ஏற்படுவதைத் தடுக்க வேண்டும் என்ற நோக்குடன் முயற்சிள் மேற்கொள்கிறன. அதிலும் குறிப்பாக அப்பாவிப் பொதுமக்களை இத்தகைய [ மேலும் படிக்க ]\nமேற்குலகத்தின் நலன் சார் அரசியலில் நாம் ஒரு மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் – வேல்ஸ் இல் இருந்து அருஷ்\nகடந்த மாதம் நடைபெற்ற ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கூட்டத்தில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தை முறியடிப்பதற்கான முயற்சிகளை சிறீலங்கா அரசு மேற்கொள்ளவில்லை. ஏனெனில் தம் மீது அழுத்தங்கள் கொண்டுவரப்படமாட்டாது என்பது அவர்களுக்குத் தெரியும். அதற்கான காரணம் தமிழ் மக்களின் இனவிடுதலை தற்போது மேற்குலகத்தின் [ மேலும் படிக்க ]\nவிண்வெளிப்போருக்கு பின்னுள்ள பூகோள அரசியலை உள்வாங்க தமிழினம் தயாராகுமா\nபூமியில் இருந்து 186 மைல்கள் (274 கி.மீ) தொலைவில் மணிக்கு 17000 மைல் வேகத்தில் பூமியின் கீழ்வட்டப்பாதையில் சுற்றிக்கொண்டிருந்த மைக்ரோசற்- ஆர் என்ற தனது செயற்கைக்கோளை இந்தியா கடந்த புதன்கிழமை சுட்டுவீழ்த்தியுள்ளது. 900 மில்லியன் வாக்காளர்களைக் கொண்ட இந்திய தேசத்தில் [ மேலும் படிக்க ]\nஐ.நா. மனித உரிமை சபை பாதிக்கப்பட்ட மக்களிற்கு நீதி வழங்கியுள்ளதா\nஜெனிவாவில் நடைபெற்று முடிந்த ஐ.நா. மனித உரிமை சபையின் நாற்பதாவது (40வது) கூட்ட தொடர் வடக்கு கிழக்கில் வாழும் தமிழ் மக்களிற்கு நீதி வழங்கியுள்ளதா என்ற கேள்வி பரவலாக பேசப்படும் விடயமாகும் ஸ்ரீலங்கா விடயத்தில் ஐ.நா. அங்கத்துவ நாடுகள் பல [ மேலும் படிக்க ]\nமீண்டும் ஒரு முறை தமிழ் மக்களை ஏமாற்றியுள்ளது அனைத்துலக சமூகம் – வேல்ஸ் இல் இருந்து அருஷ்\nஅமெரிக்காவினதும் அதன் கூட்டணி நாடுகளினதும் அனைத்துலகக் கொள்கை என்பது ஒவ்வொரு பிராந்தியத்திற்கும் வேறுபட்டது. மத்திய கிழக்கு நாடுகளில் அவர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தி அந்த நாடுகளில் தனது படையினரை நேரிடையாக களமிறக்குவது என்பது ஒரு உத்தி. ஐரோப்பாவைச் சுற்றியுள்ள நாடுகளை கட்டுப்படுத்துவதற்கு [ மேலும் படிக்க ]\nதவறான ஒருவரை தலைவனாக வரலாற்றில் எழுதமுடியாது\nதமிழகத்தின் முன்னாள் முதல்வரும், திராவிட முன்னேற்றக்கழகத்தின் ஆணிவேருமான முத்துவேல் கருணாநிதி இன்று (7) காலமானார். உலகத் தமிழ் மக்களின் மனங்களில் கரும்புள்ளியாக படிந்த அவரின் முறைகேடான தலைமைத்துவம் அவரை முன்னாள் முதல்வர் என்ற அடைமொழியுடன் வழியனுப்பி வைத்துள்ளது.\nஆம் தமிழ் மக்களுக்கு அவர் இழைத்த துரோகத்திற்காக பதவியை பறிகொடுத்த கருணாநிதியினால் தான் இறக்கும் வரையிலும் தனது பதவியை மீண்டும் பெறமுடியவில்லை. முதல்வர் என்ற நாற்காலியில் இருக்கும் போது கருணாநிதி என்ற துரோகத்தின் சின்னம் மரணத்தை தழுவக்கூடாது என்ற தமிழ் மக்களின் எதிர்பார்ப்புக்களும், முயற்சிகளும் இன்று கைகூடியுள்ளது.\nதனது அரசியல் நலன்களுக்காக அவர் எழுதிய திரைப்பட வசனங்களை தமிழை வளர்ப்பதற்காக எழுதியாக சிலர் எண்ணுகின்றனர், அரச சுகபோகத்தில் மிதந்த கருணாநிதி மூன்று மனைவிகள், பல பிள்ளைகள், பேரப்பிள்ளைகள் என ஒரு குறுநில மன்னனைப் போல வாழ்ந்து, தனக்கும் தனது பிள்ளைகளுக்கும், ஏன் பேரப்பிள்ளைகளுக்கும் பல லட்சம் கோடி ரூபாய்களை களவாடியது, பல ஆயிரம் ஏக்கர் நிலங்களையும், சொத்துக்களையும் சேர்த்தது போக எஞ்சியதில் மேற்கொண்ட திட்டங்களை தமிழர் நல திட்டங்கள என சிலர் இன்றும் நம்புகின்றனர்.\nநம்பிக்கை துரோகத்திற்கும், இராஜதந்திரத்திற்கும் சிறு அளவே வேறுபாடு உண்டு, தனது சொந்த நலனுக்கும், குடும்ப நன்மைக்கும் கருணாநிதி செய்த துரோகங்களை அவரின் இராஜதந்திரமாக நம்பும் ஒரு கூட்டம் இன்றும் எம் மத்தியில் உள்ளது.\nஎனவே தான் தனது அரசியல் அதிகாரங்களுக்கு அப்பாற்பட்டு ஒரு இனத்திற்கு எதனையும் செய்யாத ஒருவருக்கு மெரினா கடற்கரையில் ஆறு அடி நிலம் கேட்டு சிலர் புலம்புகின்றனர், சிலர் பிச்சை எடுக்கின்றனர். தமிழ்த் தேசியம் என்று முகநூலில் களமாடிய பலர் தற்போது நிடுநிலை சாயம் பூசி இருந்த சாயத்தையும் கலைத்துள்ளனர்.\nகவிஞர் புதுவை இரத்தினதுரை கூறியது போல “உண்மைக்கு முன்னால் நடுநிலைமை என்பது எதுவும் இல்லை” அதாவது நடுநிலமை என்பதும் பொய்மைக்கு ஆதரவளிப்பதேயாகும். கருணாநிதி பலருக்கு தலைவராக இருக்கலாம், ஆனால் ஒட்டுமொத்த தமிழினத்தின் எதிரி என்பதை நாம் ஏற்றுக்கொண்டேயாக வேண்டும்.\nஏனெனில் பலகோடி மக்கள் தொகையை கொண்ட தமிழ் இனம் தனக்கென ஒரு நாடற்று உலகம் எங்கும் ஏதிலிகளாக திரிகின்றது. தனக்கு என ஒரு நாட்டை உருவாக்கும் தகமையுள்ள தலைவர் ஒருவரை தமிழ் இனம் பெற்றுக்கொண்டதுடன், குறுகிய வளங்களுடன் முப்படைகளையும் கட்டியமைத்து போராடிய ஒரு விடுதலைப்போரையும் தமிழ் இனம் இந்த நூற்றாண்டில் கண்டிருந்தது. ஆனால் தனது அரசியல் மற்றும் குடும்ப நன்களுக்காக இந்த விடுதலை இயக்கத்தை துரோகத்தால் வீழ்த்திய பெருமை கருணாநிதியையே சேரும்.\nஒரு இலட்சத்திற்கு மேற்பட்ட தமிழ் மக்களை படுகொலை செய்த சிங்கள அரசு பல லட்சம் தமிழ் மக்களை முட்கம்பி வேலிகளுக்குள் அடைத்துவைத்து துன்புறுத்திய போதும், அதனை கருத்திற்கொள்ளாது சிறீங்காவுக்கு சென்று ஒரு போர்க்குற்றவாளிக்கு பொன்னாடை போர்த்திய பெருமையும் கருணாநிதியின் கட்சிக்கும், அவரின் குடும்பத்திற்குமே உரித்தானது.\nஇவை எதனையும் தமிழ் இனம் இன்றுவரை மறக்கவில்லை அதனால் தான் ஆட்சியில் இருந்தபடி மிகுந்த மரியாதையுடன் மரணத்தை தழுவவேண்டிய கருணாநிதி தற்போது முன்னாள் முதல்வர் என்ற நாமத்துடன் தனது உடலைப் புதைப்பதற்கான ஆறு அடி நிலத்திற்காக மீண்டும் அரசியல் பேரம் பேசும் நிலையை தனது கட்சிக்கு ஏற்படுத்தியுள்ளார்.\nசிலருக்கு அவர் தலைவராகலாம் ஆனால் தவறான ஒருவரை எமது இனத்தின் மற்றும் மொழியின் தலைவராக நாம் எமது பிள்ளைகளுக்கும், வருங்கால சந்ததியினருக்கும் அடையாளம் காண்பிக்க முடியாது.\nஅது எமது இனத்தை இன்னும் ஆயிரம் வருடங்களுக்கு பின்னோக்கி நகர்த்தும் என்பதுடன், எமது வளரும் பிள்ளைகளையும் அது தவறான பதையிலேயே அழைத்துச் செல்லும்.\nகாலம் மகத்தானது, அது பல பாடங்களை நமக்கு கூறிச் செல்கின்றது, அதனை உள்வாங்கி பயணிக்கும் போதுதான் நாமும் எமது இனமும், மொழியும் முன்னேற முடியும், எனவே கருணாநிதி என்ற மனிதர் மூலம் திராவிட முன்னேற்றக் கழகம் மேற்கொண்ட இனவிரோத செயற்பாடுகளை இனிமேலாவது திருத்திக் கொண்டு ஒரு புதிய கழகமாக திராவிட முன்னேற்றக்கழகம் தன்னை உருவகப்படுத்திக் கொண்டால் வருங்காலத்தில் அது தப்பிப்பிழைக்கும் இல்லையேல் வரலாற்றில் இருந்து மறைந்துவிடும்.\nCategories: செய்திகள், ஆசிரியர் தலையங்கம்\nமுன்னாள் போராளிகளே சிறீலங்கா அரசின் தந்திரத்திற்குள் வீழ்ந்துவிடாதீர்கள்\nநீதிக்கான போரையும் நாம் இழந்துவிட்டோம்\nதமிழகத்தில் நாம் தமிழர் கட்சியை பலப்படுத்த வேண்டிய நேரமிது\nஅரசியல் மாற்றம் ஒன்றுக்கு தமிழ் மக்கள் தயாராகி வருகின்றனர்\nதமிழ் இனத்தின் மீதான இந்திய நீதித்துறையின் வன்முறை கண்டனத்திற்குரியது\nஎமது மக்களின் மரண ஓலம் தற்போதும் எனது காதுகளில் ஒலிக்கின்றது – கள மருத்துவர் வாமன்\nஇறுதி யுத்தத��தம் முள்ளிவாக்கால் மண்ணை நெருங்கி எமது மண்ணின் கடைசி அங்குல நிலமும் எதிரிப்படையால் முழுமையாக ஆக்கிரமிக்கப்படும் வரையிலும் தமிழீழ சுகாதாரசேவையை சேர்ந்த மருத்துவர்களும் உதவியாளர்களும் அங்கிருந்த அரச மருத்துவர்களுடன் இணைந்து மிகவும் ஆபத்தான சூழ்நிலைகளிலும் இரவுபகல் பாரமால் போராளிகளுக்கும் பொதுமக்களுக்கும் [ மேலும் படிக்க ]\nதமிழ் பிரதேசங்களில் கடமையாற்ற தயங்கும் தமிழ் மருத்துவர்கள்\nபெரும்பாலான தமிழ் மருத்துவர்கள் தங்களது கல்வியை முடித்துவிட்டு தங்களுடைய சொந்த பிரதேசங்களில் பணியாற்ற வருவதில்லை என்ற குற்றச்சாட்டு தொடர்ச்சியாக தமிழ் மக்களிடம் இருந்து வருகிறது. அந்தந்த மாவட்டங்களின் வெட்டுப்புள்ளி, மக்களின் வரிப்பணம் என்பவற்றில் கல்வி கற்றுவிட்டு எங்கோ பறந்து விடுகின்றனர். இந்த [ மேலும் படிக்க ]\nமன்னார் புதைகுழி 50ஆண்டுகளுக்கு உட்பட்டது – பேராசிரியர் செல்வ சரேஷ்\nஅண்மையில் இலங்கைத் தீவிலே எமது தாயக மண்ணிலே மன்னார் மாவட்டத்திலே மிகப்பெரும் மனிதப் புதைகுழி வெளிப்பட்டு அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த மனிதப் புதைகுழியை தடயவியல் துறை பேராசிரியர் செல்வ சரேஷ் நேரில் சென்று பார்வையிட்டார். மேற்படி காபன் அறிக்கை தவறானது [ மேலும் படிக்க ]\nஉண்மையிலே சிறீலங்கா படையினர் காணமல் போயுள்ளார்களா\nதங்கள் தரப்பிலும் ஆயிரக்கணக்கானவர்கள் காணாமல்போயுள்ளதாக சிறீலங்கா அரசு தொடர்ந்து கூறிவருகிறது இது குறித்து தமிழர் தரப்பில் சரியான தெளிவு இல்லாமல் உள்ளது. உண்மையிலே சிறீலங்கா படையினர் காணமல் போயுள்ளார்களா பாதிக்கப்பட்ட குடும்பங்களின் உறவினர்கள் தொடர் போரட்டங்களில் பங்கெடுத்துவருகின்றனர். தற்போது இந்த [ மேலும் படிக்க ]\nபின் முள்ளிவாய்க்கால் வீதி விபத்துக்கள்பின்னணி என்ன விளக்குகிறார் ஆய்வாளர் பரணி கிருஸ்ணரஜனி\nசிங்கள அரசு இனஅழிப்பின் அதி நவீன வடிவங்களை தமிழீழத்தில் பிரயோகித்துவருகிறது. இது இனஅழிப்பு அரசுகளின் பொதுவான குணாம்சம் என்ற போதிலும் சிங்கள அரசு ஒரு படி மேலே நின்றே சிந்தித்து செயலாற்றி வருகிறது. இந்த மாணவர்களின் படுகொலைகளை மட்டுமல்ல பின் யுத்த [ மேலும் படிக்க ]\nCopyright © 2019 ஈழம் செய்திகள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.eelamenews.com/?paged=259", "date_download": "2019-05-26T09:38:05Z", "digest": "sha1:7UWIMROIHLOC4VO2J5BCPSL4M5VWMJKK", "length": 18146, "nlines": 63, "source_domain": "www.eelamenews.com", "title": "ஈழம் செய்திகள்", "raw_content": "\nMay : 6 : 2019 - முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நாளில் கைகளில் கறுப்புப்பட்டி அணிவோம் ஆளுக்கொரு மரம் நாட்டுவோம் \nMay : 3 : 2019 - ஸ்ரீலங்காவில் ஐசிஸ் தாக்குதலில் இருந்து தமிழர்களை பாதுகாக்க அமெரிக்கத் துருப்புக்களை அனுப்புக – டிரம்ப்புக்கான தமிழர்கள்\nMay : 3 : 2019 - போராளிகளிற்கு ஓர் திறந்த மடல்\nMay : 1 : 2019 - தடைசெய்யப்பட்ட ஆயுதங்கள்…..மாறுபடும் ஐ.நா அளவுகோல் – சுடரவன்\nApr : 30 : 2019 - முன்னாள் போராளிகளே சிறீலங்கா அரசின் தந்திரத்திற்குள் வீழ்ந்துவிடாதீர்கள்\nதடைசெய்யப்பட்ட ஆயுதங்கள்…..மாறுபடும் ஐ.நா அளவுகோல் – சுடரவன்\nஇன்று மனித சமூகம் போர்கள்இ ஆயுத மோதல்கள்இ வன்முறைகள் அற்ற ஒரு உலகை காணத்தவிக்கிறது. ஆகக்குறைந்தது போர்கள்இ மோதல்களின் போது பேரழிவுஆயுதங்களால் பாரிய உயிரழிவுகள் ஏற்படுவதைத் தடுக்க வேண்டும் என்ற நோக்குடன் முயற்சிள் மேற்கொள்கிறன. அதிலும் குறிப்பாக அப்பாவிப் பொதுமக்களை இத்தகைய [ மேலும் படிக்க ]\nமேற்குலகத்தின் நலன் சார் அரசியலில் நாம் ஒரு மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் – வேல்ஸ் இல் இருந்து அருஷ்\nகடந்த மாதம் நடைபெற்ற ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கூட்டத்தில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தை முறியடிப்பதற்கான முயற்சிகளை சிறீலங்கா அரசு மேற்கொள்ளவில்லை. ஏனெனில் தம் மீது அழுத்தங்கள் கொண்டுவரப்படமாட்டாது என்பது அவர்களுக்குத் தெரியும். அதற்கான காரணம் தமிழ் மக்களின் இனவிடுதலை தற்போது மேற்குலகத்தின் [ மேலும் படிக்க ]\nவிண்வெளிப்போருக்கு பின்னுள்ள பூகோள அரசியலை உள்வாங்க தமிழினம் தயாராகுமா\nபூமியில் இருந்து 186 மைல்கள் (274 கி.மீ) தொலைவில் மணிக்கு 17000 மைல் வேகத்தில் பூமியின் கீழ்வட்டப்பாதையில் சுற்றிக்கொண்டிருந்த மைக்ரோசற்- ஆர் என்ற தனது செயற்கைக்கோளை இந்தியா கடந்த புதன்கிழமை சுட்டுவீழ்த்தியுள்ளது. 900 மில்லியன் வாக்காளர்களைக் கொண்ட இந்திய தேசத்தில் [ மேலும் படிக்க ]\nஐ.நா. மனித உரிமை சபை பாதிக்கப்பட்ட மக்களிற்கு நீதி வழங்கியுள்ளதா\nஜெனிவாவில் நடைபெற்று முடிந்த ஐ.நா. மனித உரிமை சபையின் நாற்பதாவது (40வது) கூட்ட தொடர் வடக்கு கிழக்கில் வாழும் தமிழ் மக்களிற்கு நீதி வழங்கியுள்ளதா என்ற கேள்வி பரவலாக பேசப்படும் வி���யமாகும் ஸ்ரீலங்கா விடயத்தில் ஐ.நா. அங்கத்துவ நாடுகள் பல [ மேலும் படிக்க ]\nமீண்டும் ஒரு முறை தமிழ் மக்களை ஏமாற்றியுள்ளது அனைத்துலக சமூகம் – வேல்ஸ் இல் இருந்து அருஷ்\nஅமெரிக்காவினதும் அதன் கூட்டணி நாடுகளினதும் அனைத்துலகக் கொள்கை என்பது ஒவ்வொரு பிராந்தியத்திற்கும் வேறுபட்டது. மத்திய கிழக்கு நாடுகளில் அவர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தி அந்த நாடுகளில் தனது படையினரை நேரிடையாக களமிறக்குவது என்பது ஒரு உத்தி. ஐரோப்பாவைச் சுற்றியுள்ள நாடுகளை கட்டுப்படுத்துவதற்கு [ மேலும் படிக்க ]\nமுன்னாள் போராளிகளே சிறீலங்கா அரசின் தந்திரத்திற்குள் வீழ்ந்துவிடாதீர்கள்\nநீதிக்கான போரையும் நாம் இழந்துவிட்டோம்\nதமிழகத்தில் நாம் தமிழர் கட்சியை பலப்படுத்த வேண்டிய நேரமிது\nஅரசியல் மாற்றம் ஒன்றுக்கு தமிழ் மக்கள் தயாராகி வருகின்றனர்\nதமிழ் இனத்தின் மீதான இந்திய நீதித்துறையின் வன்முறை கண்டனத்திற்குரியது\nஎமது மக்களின் மரண ஓலம் தற்போதும் எனது காதுகளில் ஒலிக்கின்றது – கள மருத்துவர் வாமன்\nஇறுதி யுத்தத்தம் முள்ளிவாக்கால் மண்ணை நெருங்கி எமது மண்ணின் கடைசி அங்குல நிலமும் எதிரிப்படையால் முழுமையாக ஆக்கிரமிக்கப்படும் வரையிலும் தமிழீழ சுகாதாரசேவையை சேர்ந்த மருத்துவர்களும் உதவியாளர்களும் அங்கிருந்த அரச மருத்துவர்களுடன் இணைந்து மிகவும் ஆபத்தான சூழ்நிலைகளிலும் இரவுபகல் பாரமால் போராளிகளுக்கும் பொதுமக்களுக்கும் தங்களால் முடிந்த மருத்துவ சேவையினையும் ஆற்றுப்படுத்தும் பணிகளையும் அர்ப்பணிப்புடன் மேற்கொண்டிருந்தனர். மருத்துவர்களை இறைவனுக்கு அடுத்த நிலையிலேயே வைத்து மனித சமூகம் கொண்டாடும் இந்த உலகிலே இறுதி யுத்ததிலே [ மேலும் படிக்க ]\nதமிழ் பிரதேசங்களில் கடமையாற்ற தயங்கும் தமிழ் மருத்துவர்கள்\nபெரும்பாலான தமிழ் மருத்துவர்கள் தங்களது கல்வியை முடித்துவிட்டு தங்களுடைய சொந்த பிரதேசங்களில் பணியாற்ற வருவதில்லை என்ற குற்றச்சாட்டு தொடர்ச்சியாக தமிழ் மக்களிடம் இருந்து வருகிறது. அந்தந்த மாவட்டங்களின் வெட்டுப்புள்ளி, மக்களின் வரிப்பணம் என்பவற்றில் கல்வி கற்றுவிட்டு எங்கோ பறந்து விடுகின்றனர். இந்த நிலையில்தான் மருத்துவர் மனோஜ் சோமரத்தன கவனம்பெறுகின்றார். இலங்கை சுகாதாரத்துறையின் முக்கியப��றுப்பில் உள்ள தமிழ்பேசும் உயர் அலுவலர் ஒருவரால் ‘வில்லங்கமான’ஒரு அறிவுரை மருத்துவர் மனோஜ் சோமரத்தனவுக்கு வழங்கப்பட்டது. [ மேலும் படிக்க ]\nமன்னார் புதைகுழி 50ஆண்டுகளுக்கு உட்பட்டது – பேராசிரியர் செல்வ சரேஷ்\nஅண்மையில் இலங்கைத் தீவிலே எமது தாயக மண்ணிலே மன்னார் மாவட்டத்திலே மிகப்பெரும் மனிதப் புதைகுழி வெளிப்பட்டு அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த மனிதப் புதைகுழியை தடயவியல் துறை பேராசிரியர் செல்வ சரேஷ் நேரில் சென்று பார்வையிட்டார். மேற்படி காபன் அறிக்கை தவறானது என்று பேராசிரியர் திட்டவட்டமாக மறுத்துள்ளதோடு இந்த புதைகுழி 50ஆண்டுகளுக்கு உட்பட்டது என்றும் இவ்விடயந்தில் உண்மைத்தன்மையை ஜெனிவாவில் கூறியுள்ளார். இது தொடர்பில் கனேடியத் தமிழ் வானொலிக்கு அவர் [ மேலும் படிக்க ]\nஉண்மையிலே சிறீலங்கா படையினர் காணமல் போயுள்ளார்களா\nதங்கள் தரப்பிலும் ஆயிரக்கணக்கானவர்கள் காணாமல்போயுள்ளதாக சிறீலங்கா அரசு தொடர்ந்து கூறிவருகிறது இது குறித்து தமிழர் தரப்பில் சரியான தெளிவு இல்லாமல் உள்ளது. உண்மையிலே சிறீலங்கா படையினர் காணமல் போயுள்ளார்களா பாதிக்கப்பட்ட குடும்பங்களின் உறவினர்கள் தொடர் போரட்டங்களில் பங்கெடுத்துவருகின்றனர். தற்போது இந்த மக்களை காணமல் ஆக்கப்பட்டவர்களுக்கு மரணச்சான்றிதளை பெற்றுக் கொள்ளுமாறு அரசு வலியுறுத்துவதாக செய்திகள் வெளியாகியுள்ளது இது தொடர்பில் கனேடியத் தமிழ் வானொலிக்கு மனித உரிமைச் செயற்பாட்டாளர் சண் மாஸ்ரர் [ மேலும் படிக்க ]\nபின் முள்ளிவாய்க்கால் வீதி விபத்துக்கள்பின்னணி என்ன விளக்குகிறார் ஆய்வாளர் பரணி கிருஸ்ணரஜனி\nசிங்கள அரசு இனஅழிப்பின் அதி நவீன வடிவங்களை தமிழீழத்தில் பிரயோகித்துவருகிறது. இது இனஅழிப்பு அரசுகளின் பொதுவான குணாம்சம் என்ற போதிலும் சிங்கள அரசு ஒரு படி மேலே நின்றே சிந்தித்து செயலாற்றி வருகிறது. இந்த மாணவர்களின் படுகொலைகளை மட்டுமல்ல பின் யுத்த கால வீதி விபத்துக்கள் அனைத்தையும் நாம் இந்த கண்ணோட்டத்தில் வைத்துதான் புரிந்து கொள்ளவேண்டும். தமிழீழத்தில் தொடரும் இனஅழிப்பு குறித்து ஆய்வு செய்து வருபவரும் குறிப்பாக பின் [ மேலும் படிக்க ]\nCopyright © 2019 ஈழம் செய்திகள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.padugai.com/tamilonlinejob/viewforum.php?f=24", "date_download": "2019-05-26T09:20:11Z", "digest": "sha1:3WS3FIVPJVQPEPRWT4O6ZO5JWZ3WAPHH", "length": 11166, "nlines": 344, "source_domain": "www.padugai.com", "title": "ஆன்லைன் வேலை தகவல் மையம் - Forex Tamil", "raw_content": "\nForex Board index Forex Online Home Business Website இணையம் மூலம் பணம் சம்பாதிக்கலாம் வாங்க ஆன்லைன் வேலை தகவல் மையம்\nஆன்லைன் வேலை தகவல் மையம்\nஆன்லைன் வேலை தளத்தின் செயல்பாடுகள், வசதிகள், புதிய பணி பற்றிய தகவல் பரிமாற்றம் மற்றும் நிகழ்வுகளின் சின்னச் சின்ன செய்திகள்.\nPosted in டிஜிட்டல் மார்க்கெட்டிங்\nby ஆதித்தன் » Tue May 14, 2019 5:33 pm » in டிஜிட்டல் மார்க்கெட்டிங்\n100 நாளில் பலே கோடீஸ்வரர் ஆவது எப்படி\nகிரிக்கெட்டில் பெட் கட்டி சம்பாதிக்க - ஆஸ்திரேலியா ஆப்கானிஸ்தான் WorldCup மேட்ச் பெட்\nஆன்லைன் வெப்சைட் ஷேர் வாங்கினால் இலாபம்\n5 வருடமாக பணம் வழங்கி வரும் வெப்சைட்\nமை ட்ராபிக் சைட் புதிய ஜாப் தளம்\nஅட்சன்ஸ் தளம், சிட்டிகா தோல்வியால் மூடப்பட்டது\nநமது mobile மூலமாக trading செய்ய கற்றுகொள்வது எப்படி\nரிப்பிள் எனப்படும் சர்வதேச வங்கிகளால் அங்கீகரிக்கப்பட்ட XRP crypto currency\n2$ (100RUB)குறைந்த முதலீட்டில் தினம் 5$(300RUB) க்கு மேல் பெருவதர்க்கான டிப்ஸ்\nதினமும் 1000 to 1500 ரூபாய் dogecoin மூலம் சம்பாதிக்கலாம்\nCLICK2M :ஒரே விளம்பரம் ஒரு டாலர்(ரூ 60) வருமானம்.\nதினம் 100 முதல் 500 வரை சம்பாதிக்கலாம்\n2 இலட்சம் போட்டால் 15 நாளில் என்ன ஆகும்\nதினசரி instant payout கேப்சா என்டரி டைப்பிங் வேலை\n↳ இணையம் மூலம் பணம் சம்பாதிக்கலாம் வாங்க\n↳ FOREX Trading - கரன்சி வர்த்தகம்\n↳ செய்தால் உடனடி பணம்\n↳ ஆன்லைன் வேலை தகவல் மையம்\n↳ படுகை ஓரத்தில் இணையத் தமிழர்களின் குடில்\n↳ படுகை பரிசுப் போட்டி மையம்.\n↳ நம் வீட்டுச் சமையலறை\n↳ ஊர் ஊரா சுற்றிப் பார்க்கலாம்\n↳ சக்தி இணை மருத்துவம்\n↳ சிறுகதை மற்றும் தொடர்கதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-13242.html?s=3678d912ddcf9cc19880101e968b1669", "date_download": "2019-05-26T09:17:25Z", "digest": "sha1:73VG6FVZT4ETNCGUMAL242VIPUW2SSGS", "length": 8562, "nlines": 196, "source_domain": "www.tamilmantram.com", "title": "ஹைக்கூ 06 - மழை [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > செவ்வந்தி மன்றம் > குறுங்கவிதைகள் > ஹைக்கூ 06 - மழை\n(கிளி ஹைக்கூ போல் இதுவும் வளரட்டும்\n(கிளி ஹைக்கூ போல் இதுவும் வளரட்டும்\nமழை மகள் வளர வாழ்த்தியமைக்கு நன்றி அண்ணா.\nஅழகான கவி.. தொடர்ந்து எழுதுங்க..\nஒரு துளியில் இத்தனை கவிதை மழையா\nவாழ்த்துக்கள் உங்களுக்கும் உங்க கற்பனைக் குதிரைக்கும்.\nவாவ் வாவ்.... மீராவின் கவிதை.....\nநீண்ட நாட்களுக்குப் பிறகு வந்திருக்கும் உங்களை வரவேற்கிறேன்.. (என்னை ஞாபகம் இருக்கிறதா:D) எப்படி இருக்கிறீர்கள் சகோதரி\nமீண்டுமொரு அழகிய ஹைக்கூ. மழை தவழும் கைகளில். நல்ல கருத்து.... ஆனால் ஆழமின்றி..\nஅவள் முகம் மேல் மோகம்..\nஅதனாலத்தான் இப்பயெல்லாம் அடிக்கடி மழை வரல போலிருக்கு.. நல்ல கற்பனை..வாழ்த்துக்கள் மீரா..", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thiruppugazh-nectar.blogspot.com/2017/01/470.viragodu-valai.html", "date_download": "2019-05-26T09:15:27Z", "digest": "sha1:HFIH236SYFOZVVW2KW5ELC7YKL2BATBC", "length": 10459, "nlines": 164, "source_domain": "thiruppugazh-nectar.blogspot.com", "title": "470. விரகொடு வளை", "raw_content": "\nராகம் : முகாரி தாளம்: மிஸ்ரசாபு 2 + 1½ (3½)\nவிரகொடு வளைசங் கடமது தருவெம்\nவெறிகொடு சமனின் றுயிர்கொளு நெறியின்\nகரவட மதுபொங் கிடுமன மொடுமங்\nகலகமும் வருமுன் குலவினை களையுங்\nபரவிடு மவர்சிந் தையர்விட முமிழும்\nபழமறை மொழிபங் கயனிமை யவர்தம்\nஅரவொடு மதியம் பொதிசடை மிசைகங்\nஅரிவையு மொருபங் கிடமுடை யவர்தங்\nவிரகொடு வளை சங்கடம் அது தரு வெம் பிணி கொடு (viragodu vaLai sangadam athu tharu vem piNi kodu): He cleverly wields the evil and troublesome rope (of attachment) around my neck சாமர்த்தியத்துடன் சூழ்ந்து துன்பத்தைத் தருகின்ற கொடிய பாசக் கயிற்றைக் கொண்டு, பிணி(piNi): பாசக் கயிறு;\nஉயிர் கொள்ளும் நெறி இன்று என விதி வழி வந்திடு போதில்(uyir koLLum neRi inRu ena vithi vazhi vanthidu pOthil): he has arrived to take my life at the appointed hour as destined by my fate; at this time, உயிரைக் கொள்ள வேண்டிய முறை நாள் இது என்று தெரிந்து விதியின் ஏற்பாட்டின்படி நெருங்குகின்ற அச்சமயத்தில்,\nகரவடம் அது பொங்கிடு மனமொடு மங்கையர் உறவினர் கண் புனல் பாயும் கலகமும் வரு முன் (karavadam athu pongidu manamodu mangaiyar uRavinar kaN punal pAyum kalagamum varu mun): women and relatives, with a treacherous mind, are about to shed tears; before this confusion arises, வஞ்சகம் மிகுந்த மனத்துடன் மாதர்கள்,சுற்றத்தார்கள் ஆகியோரின் கண்களில் நீர் பாய்கின்ற குழப்பம் வருவதற்கு முன்பாக, கரவடம்(karavadam): வஞ்சகம்;\n முந்தை ஊழ்வினைகளைத் தொலைக்கும் திருவடிகளைத் துதிக்கும் ஒழுக்கத்தைக் கொடுத்து அருள் புரிவாயாக. குலவினை(kulavinai): கூட்டமான வினை;\nபரவிடும் அவர் சிந்தையர் ( paravidum avar sinthaiyar): He always resides in the hearts of His devotees; தன்னைத் துதிப்பவர்களுடைய மனத்தில் உறைபவரும்,\nவிடம் உமிழும் பட அரவு அணை கண் துயில் மால் (vidam umizhum pada aravu aNai kaN thuyil mAl): He is VishNu, slumbering on a serpent-bed (AdhisEshan), which has several hoods that spew poison; நஞ்சைக் கக்கும் பல பணாமுடிகளை உடைய பாம்பு (ஆதிசேஷன்) என்ற படுக்க��யில் உறங்குபவரும் ஆகிய திருமால்,\nஅரிவையும் ஒரு பங்கு இடம் உடையார் தங்கு (arivaiyum oru pangu idam udaiyAr thangu): He is concorporate with His Consort, PArvathi Devi, in the left half of His body; He is Lord SivA; thus the entire Trinity reside in பார்வதி தேவியை தம் உடலின் இடது பாகத்தில் அமைத்துக் கொண்டவராகிய சிவ பெருமான் (ஆகிய மும்மூர்த்திகளும்) வீற்றிருக்கும்\nTransliteration in Tamil available. தமிழில் டைப் செய்யவும், மொழி மாற்றத்திற்க்கும் CTRL+g உபயோகிக்கவும்.\n458. குமரி காளி (அமுதம் ஊறு)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://newtamilcinema.in/sandakozhi2-movie-review/", "date_download": "2019-05-26T10:00:09Z", "digest": "sha1:BMELXR7APKX6N2ICHGFRYCW3VXFR6SDD", "length": 19202, "nlines": 185, "source_domain": "newtamilcinema.in", "title": "சண்டக்கோழி2 / விமர்சனம் - New Tamil Cinema", "raw_content": "\nகொதிக்கிற கோழியே கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி வரைக்கும் பசியா இருந்தா, அந்தக் குழம்பு மட்டும் எப்படி ருசியா இருக்கும் ‘ஆவ்…’வென சந்தோஷ ஏப்பம் வருமென்று பார்த்தால், சின்ன விக்கலோடு ரசிகர்களை அனுப்பி வைக்கிறார் இயக்குனர் லிங்குசாமி. இத்தனைக்கும் விருந்தென்றால் விருந்து… ஏழு வீட்டு விருந்து\nதிருவிழா கலவரத்தில் புருஷனை பறிகொடுக்கும் வரலட்சுமி, கொன்றவனின் வம்சத்தையே வெட்டி சாய்க்க கிளம்புகிறார். அதில் தப்பிக்கிற ஒருவனை நோக்கிதான் அருவாளும் அதைவிட ஷார்ப்பான துரத்தலும் ஏழு வருஷம் கழித்து கோவில் திருவிழாவுக்கு ஏற்பாடு செய்யும் ஊரின் தலைக்கட்டு ராஜ்கிரண், இந்த விழா துளி ரத்தம் சிந்தாமல் நடந்துவிட வேண்டும் என்று கவனம் வைக்கிறார். அதற்கு நேர்மாறான எண்ணத்துடன் காத்திருக்கிறது வரலட்சுமி அண்கோ. இந்த நேரத்தில் வெளிநாட்டில் படிக்கப் போன ராஜ்கிரணின் மகன் விஷால் ஊருக்குள் வந்திறங்க… திருவிழா முடிந்ததா ஏழு வருஷம் கழித்து கோவில் திருவிழாவுக்கு ஏற்பாடு செய்யும் ஊரின் தலைக்கட்டு ராஜ்கிரண், இந்த விழா துளி ரத்தம் சிந்தாமல் நடந்துவிட வேண்டும் என்று கவனம் வைக்கிறார். அதற்கு நேர்மாறான எண்ணத்துடன் காத்திருக்கிறது வரலட்சுமி அண்கோ. இந்த நேரத்தில் வெளிநாட்டில் படிக்கப் போன ராஜ்கிரணின் மகன் விஷால் ஊருக்குள் வந்திறங்க… திருவிழா முடிந்ததா உயிர்பலி நடந்ததா ரத்த நெடியுடன் ஒரு க்ளைமாக்ஸ்\nலிங்குசாமியை நம்பி கூட்டம் கூட்டமாக நடிகர்களையும், கோடி கோடியாக பணத்தையும் இறக்கியிருக்கிறார் தயாரிப்பாளர் விஷால். அதே அச்சம் லிங்குவுக்கும் இரு���்திருக்கும் போல. புதுசா ட்ரை பண்ணி புட்டுகிட்டு போறதுக்கு, பழசையே கலரடித்து பம்பரம் விட்டுடலாம் என்று நினைத்திருக்கிறார். ஒரு சீன் கூட புதுசு இல்லை என்றாலும், இந்த பழகிய டெம்ப்ளட்டுக்குள் ஒரு அழகிய ‘டெம்பிள்’ கட்ட ட்ரை பண்ணியிருக்கிறார்\nபடத்தின் பக்க பலம் மட்டுமல்ல, மொத்த பலமும் ராஜ்கிரண்தான் ஐயா… ஐயா… என்று சுத்துப்பட்டு ஜனங்களெல்லாம் சுலோகமாக ஜபிக்கிறார்கள் அவரை. அவரும் ஊரைக் காக்கும் ஐயனார் போல, கட்டளையிடுகிறார். களையெடுக்கிறார். முறைக்கிறார். ஜெயிக்கிறார். அதையும் தாண்டி இனிக்கிறது அவரும் கீர்த்தி சுரேஷும் பேசிக் கொள்ளும் அந்த சில நிமிஷங்கள். மகன் விஷாலுக்கும் ‘அவங்க இவங்க’ என்று அவர் கொடுக்கும் அந்த ரெஸ்பெக்ட், பெருசுகளுக்கெல்லாம் இருக்க வேண்டிய பேஸ்கட்\nஇதுபோன்ற படங்களில், நுரையீரல் நொறுங்குகிற அளவுக்கு கத்தி, தொண்டைக்குழாய்க்குள் தூர் வாருகிற அளவுக்கு வசனங்கள் பேசி, இம்சிப்பார்கள். ஆனால் நம்ம ஹீரோ விஷால் அப்படியல்ல. ஜென்ட்டில்மேன் காதலென்றால் மெல்லிய சிரிப்பு. கடும் கோபம் என்றால் முதுகெலும்பு முள்ளெல்லாம் சில்லு சில்லாகிற அளவுக்கு சிதைத்தல் என்று தேவையை தாண்டி துளி கூட எம்பவில்லை. முக்கியமாக குரல்வளைக்குள் மைக் இல்லை. படுத்த படுக்கையில் ராஜ்கிரண். ஆனால் ஊர் ஜனத்திற்கு தெரியாமல் அவர்கள் முன்னே அவரை நடமாட விடுகிற அந்த யுக்தி… பலே பலே\nவிஷாலுக்கும் கீர்த்திசுரேஷுக்குமான லவ் போர்ஷனில், விஷாலுக்கே கஷாயம் கொடுத்து கதற விட்டிருக்கிறார் கீர்த்தி. ச்சும்மா சுண்டி விட்ட கோலிக்குண்டு போல துள்ளியிருக்கிறார். அதுவும் ஒற்றை வீலில் வண்டி ஓட்டி, அந்த அபாய நேரத்திலேயே செல்ஃபி எடுக்கிற காட்சியெல்லாம் உய் உய்… (விசில் சவுண்டு கேட்குதா) யாராவது ஓவர் ஆக்டிங் என்று சொன்னால், வாய் மேலேயே போடுவதற்கு கீ.சு. ரசிகர்கள் தயாராக இருக்கவும்.\n இந்திய ராணுவமே வந்தாலும், ‘எந்திரிச்சுப் போறீயா’ என்பார் போலிருக்கிறது. அப்படியொரு திமிரு… தெனாவெட்டு தன்னை சுற்றி நிற்கும் அருவா தடியன்களிடம், ‘நீங்கள்லாம் ஆம்பளைங்களாடா தன்னை சுற்றி நிற்கும் அருவா தடியன்களிடம், ‘நீங்கள்லாம் ஆம்பளைங்களாடா உங்களை நம்புனது என் தப்பு’ என்று அவரே களமிறங்குவதெல்லாம் களேபர விசில்களால் நிரம்பி வழியும் நேரம் உங்களை நம்புனது என் தப்பு’ என்று அவரே களமிறங்குவதெல்லாம் களேபர விசில்களால் நிரம்பி வழியும் நேரம் (ஒன்ன சுத்தியிருக்கிற அத்தன பேரையும் கொன்னுட்டுதான் ஓய்வ போலிருக்கு என்று ரசிகர்கள் அடிக்கிற கமென்ட் காதை புளிக்க விடுகிறது) அதற்காக ஏழு வருஷ காலமும் மேலுதடு துடிக்க காத்திருப்பதெல்லாம் டூ மச் ஸ்கிரீன் ப்ளே லிங்குபாய்\nமாரிமுத்து, கஞ்சா கருப்பு, கை தென்னவன், ஜானி, சண்முகராஜா என்று தெரிந்த முகங்கள் இருக்கிறார்கள். நமக்கு இதுதான் டயலாக். இதுக்குமேல ஒண்ணுமில்ல என்று தெரிந்ததால், கோட்டை தாண்டவே இல்லை. ஆனால் முனிஸ்காந்த் ஸ்கோர் பண்ணுகிறார். ஒரு காட்சியில் வந்தாலும் மயிலு மயிலுதான். (மயில்சாமி)\nஇயக்குனர் லிங்குவை விட, பைட் மாஸ்டரின் திங்க்கிங் படு ஷார்ப். பைட் கம்போசிங்குக்குள் ஒரு ‘ப்ளே’ வைத்திருக்கிறார். மின்னல் தெறிக்கும் சண்டைக்காட்சிகளில் மெல்லிய சுவாரஸ்யமும் இருக்கிறது. கனல் தெறித்திருக்கிறார் அனல் அரசு.\nபெரும்பாலான காட்சிகள் டாப் ஆங்கிள்தான். இல்லையென்றால் அந்த திருவிழா எப்படி திரைக்குள் அடங்கும் சக்திவேலின் ஒளிப்பதிவு, பிரமாண்டத்தை சர்வ சாதாரணமாக சர்வ் பண்ணுகிறது ரசிகர்களுக்கு\nஇசை யுவன் சங்கர் ராஜா. பாடல்களில் ஒன்றிரண்டு தேவலாம். ‘அப்படி போடு போடு…’ ஸ்டைலில் ஒரு ஸ்பீடான பாட்டு. அதை க்ளைமாக்சுக்கு முன் கொண்டு வந்து சொருகி தியேட்டரையே கேன்ட்டீனை நோக்கி ஓட வைத்த எடிட்டரைதான் நாலு போடு போடணும்\n‘மூளையை போட்டு முக்குறப்போ, எதுக்கு இந்த கொக்கரக்கோ’ என்று லிங்குசாமி நினைத்திருந்தால், சண்டக்கோழி2 இல்லை’ என்று லிங்குசாமி நினைத்திருந்தால், சண்டக்கோழி2 இல்லை ஆனால் அவர் பேச்சை அவரே கேட்கமாட்டாரே\nகருணாசை பார்க்க ஜெயிலுக்குப் போறேன்\nசாமி 2 / விமர்சனம்\nகுரங்கு பொம்மை – விமர்சனம்\nசென்னை 28 பார்ட் 2 விமர்சனம்\nவடசென்னை மீனவர்களை டென்ஷனாக்கிய வெற்றிமாறன்\nநீ விஜய் அஜித்திடம் காசு வாங்கி கொண்டு தளபதி விஷால் அவர்களை பற்றி தவறாக எழுத்தாதேடா.\nசண்டக்கோழி 2 மாபெரும் வெற்றி படம்.\nஇலங்கை குண்டு வெடிப்பில் உயிரிழந்த மக்களுக்கு இந்த பாடல்…\nஅயோக்யா இன்று ரிலீஸ் இல்லை காரணம் விஷாலா\nஹன்சிகாவுக்கு இனி அம்மா வேஷம்தான் சரி\nஇராம பிரானுக்கு ஐந்து கிரஹம் உச்சம்\nகட்சித் துவங்கிய கமலின் கதி\n”ரஜினி, அஜித் ரசிகர்கள் பிஸ்மி நம்பரை கேட்கிறார்கள்”-…\nநடிகை கஸ்தூரி தூக்கு மாட்டிக்கணும்\nநாலு நாளில் இவ்ளோதான் கலெக்ஷனா பேய் முழி முழிக்கும் காலா…\nவெள்ளைப் பூக்கள் / விமர்சனம்\nமெஹந்தி சர்க்கஸ் / விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/?s=%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D&si=0", "date_download": "2019-05-26T10:02:46Z", "digest": "sha1:MWDWNBQHDHK5HYTRILY4CA4R2HDYOLAJ", "length": 22505, "nlines": 330, "source_domain": "www.noolulagam.com", "title": "Noolulagam » தற்காலத் தமிழ் » Page 1", "raw_content": "\nஉங்களது தேடுதல் :- தற்காலத் தமிழ்\n«முதல் பக்கம் «முந்தைய பக்கம் 1 2 அடுத்த பக்கம்» கடைசி பக்கம்»\nஇந்நூல் ஆரிய மணல் மேடுகளிற் புதையுண்டு கிடந்த தமிழர் பெருந்தனம் என்றே கூறவேண்டும். இதனைச் சுட்டிக் காட்டியதும் ஒரு தமிழ்க் காசுவேயாகும்.\nதற்காலத் தமிழறிஞர்களுக்கும், எதிர்கால இளைஞர்களுக்கும், வருங்காலப் புலவர்களுக்கும், இந்நூல் \"தமிழ்நாட்டுக் கருவூல வழிகாட்டும் முதல்நூல்\" எனச் சிறந்து விளங்குமென்பதிற் சிறிதும் [மேலும் படிக்க]\nவகை : கட்டுரைகள் (Katuraigal)\nஎழுத்தாளர் : கா. சுப்பிரமணிய பிள்ளை\nபதிப்பகம் : சாரதா பதிப்பகம் (Saratha Pathippagam)\nதற்காலத் தமிழில், பேச்சு வழக்கிலும் எழுத்து வழக்கிலும் உலவும் 100 சொற்களைப் பற்றிய என் சிந்தனையைப் பதிவு செய்திருக்கிறேன், இந்த நூலில். இது இலக்கண நூலல்ல; ஆராய்ச்சி நூலுமல்ல. ஒரு தமிழ் ஆர்வலனின் ‘சாய்வு-நாற்காலி-சிந்தனை’. அவ்வளவே\nவகை : தமிழ்மொழி (Tamilmozhi)\nஎழுத்தாளர் : கா.வி. ஸ்ரீநிவாஸமூர்த்தி\nபதிப்பகம் : சந்தியா பதிப்பகம் (Sandhya Pathippagam)\nDevi Veliyeedu [மேலும் படிக்க]\nவகை : கட்டுரைகள் (Katuraigal)\nபதிப்பகம் : சசி நிலையம் (Devi Veliyeedu)\nதமிழ் அகராதிகளில் வினைப்பதிவமைப்பு நெறிமுறைகள் - Tamil Agarathigalil Vinaipathivamappu Nerimuraigal\nதமிழ் அகராதிகளில் வினைப்பதிவமைப்பு நெறிமுறைகள் என்னும் இந்நூலைப் பெரியார் பல்கலைக்கழகத் தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் பெ. மாதையன் அவர்கள் அரிதின் முயன்று ஆய்வு செய்து ஆக்கித் தந்துள்ளார்கள். பல அகராதி, நிகண்டு, மொழியியல் நூல்களை ஆழ்ந்து, ஆராய்ந்து இந்நூல் உருவாக்கப் பெற்றுள்ளது. [மேலும் படிக்க]\nஎழுத்தாளர் : பெ. மாதையன்\nபதிப்பகம் : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)\nஅழகோ அழகு; பண்டைக்காலத்தில் ஒவ்வொரு குடும்பத்திலும் வாழ்ந்த முதியவர்களும்பெற்றோர்களும் சிறுவர்களுக்கு நீதிக் கதைகளைக் கூறி வந்துள்ளனர்.தமிழ்நாட்டில் மணிக்கொடிகாலம் முதற்கொண்டு எண்ணற்ற அறிஞர்கள் சிறுகதைகள் எழுதிப் புகழ் பெற்றுள்ளனர்.தற்காலத்தில் கதை இலக்கியங்களைப் படைப்பதையே தம் தமிழ்த் தொண்டாக்க் கருதும்அறிஞர்களால் மொழியும் நாடும் பெருமை [மேலும் படிக்க]\nகுறிச்சொற்கள்: சிந்தனைக்கதைகள்,பழங்கதைகள்,புராணக் கதைகள்,வரலாற்றுக் கதைகள்\nபதிப்பகம் : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)\nரமாவும் உமாவும் - Ramavum Umavum\n\"முப்பத்தைந்து ஆண்டுகளாக எழுதி வரும் திலீப் குமார், தமிழின் முக்கிய எழுத்தாளர்களில் ஒருவர். குஜராத்தியைத் தாய்மொழியாகக் கொண்ட இவர், படைப்பிலக்கியம் தவிர, மொழிபெயர்ப்பு, விமர்சனம், ஆகிய துறைகளிலும் பங்காற்றியிருக்கிறார். இவருடைய சிறுகதைகள் மலையாளம், கன்னடம், ஹிந்தி, தெலுங்கு, வங்காளம், ஆங்கிலம், ஃப்ரெஞ்ச், [மேலும் படிக்க]\nவகை : நாவல் (Novel)\nஎழுத்தாளர் : திலீப் குமார்\nபதிப்பகம் : சந்தியா பதிப்பகம் (Sandhya Pathippagam)\nக்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி (விரிவாக்கித் திருத்திய புதிய பதிப்பு) தமிழ் - தமிழ் - ஆங்கிலம் - Kriyavin Tarkalat Tamil Akarati\n\" தற்காலத் தமிழுக்கென்றே உருவாக்கப்பட்ட முதல் அகராதி. தற்காலத் தமிழில் உள்ள சொற்களை எடுத்தக்காட்டு வாக்கியங்களோடு விளக்கும் முதல் அகராதி. தற்காலத் தமிழ்ச் சொற்களுக்கான ஆங்கிலச் சொல் / [மேலும் படிக்க]\nஎழுத்தாளர் : பதிப்பகத்தார் (Pathippagathaar)\nபதிப்பகம் : க்ரியா பதிப்பகம் (Crea Publishers)\nவகை : நாவல் (Novel)\nஎழுத்தாளர் : வெளி ரங்கராஜன்\nபதிப்பகம் : காவ்யா பதிப்பகம் (Kavya Pathippagam)\nதற்காலத் தமிழில், பேச்சு வழக்கிலும் எழுத்து வழக்கிலும் உலவும் 100 சொற்களைப் பற்றிய என் சிந்தனையைப் பதிவு செய்திருக்கிறேன், இந்த நூலில்.\nஇது இலக்கண நூலல்ல ஆராய்ச்சி நூலுமல்ல. ஒரு தமிழ் ஆர்வலனின் “சாய்வு – நாற்காலி – சிந்தனை“. அவ்வளவே\nவகை : கட்டுரைகள் (Katuraigal)\nஎழுத்தாளர் : கா.வி. ஶ்ரீநிவாஸமூர்த்தி\nபதிப்பகம் : சந்தியா பதிப்பகம் (Sandhya Pathippagam)\nதற்காலத் தமிழ் மரபுத்தொடர் அகராதி, பா. ரா. சுப்பிரமணியனை முதன்மை ஆசிரியராகக் கொண்டு, மொழி கலாச்சார வள மேம்பாட்டு அறக்கட்டளை வெளியிட்டுள்ள தமிழ்-தமிழ்-ஆங்கிலம் நடையில் அமைந்துள்ள அகரமுதலி ஆகும். சுமார் 80,000 அச்சிட்ட பக்கக்ளைப் பரிசீலித்து உருவாக்கப்பட்ட தகவல் தளத்தைக் கொண்டு [மேலும் படிக்��]\nவகை : கட்டுரைகள் (Katuraigal)\nபதிப்பகம் : அடையாளம் பதிப்பகம் (Adaiyalam Pathippagam)\n«முதல் பக்கம் «முந்தைய பக்கம் 1 2 அடுத்த பக்கம்» கடைசி பக்கம்»\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nடாக்டர். சு. முத்து செல்லக் குமார்\nகவின் ராஜசேகர் மகாத்மா காந்தியின் சுய சரிதை சத்திய சோதனை இந்த புத்தகம் விற்பனைக்கு வந்தால் நன்றாக இருக்கும் எழுத்தாளர்\t: ரா. வேங்கடராஜூலு பதிப்பகம்\t: நவஜீவன்…\nம.நவீனுக்கு கனடா இலக்கியத்தோட்டம் விருது […] போயாக் சிறுகதைத் தொகுதி வாங்க […]\nசுகந்தி வெங்கடாசலம் சார் கேஸ் ஆன் டெலிவரி உண்டு. ஆனால் தற்சமயம் நீங்கள் கேட்ட புத்தகம் எங்களிடம் ஸ்டாக் இல்லை. மன்னிக்கவும்\nகல்பாக்கம் அணு உலைகளும் கடல் எரிமலையும்\nஆட்டிசம் : சில புரிதல்கள்\nமாவட்டங்கள், பூதஞ்சேந்தனார், கட்டியம், taming of the shrew, Pathuka, ஸ்ரீ தத்தாத்ரேயர், லாக் அப், ந.சந்திரன், ரூமி, செஞ்சுரி, மகாதேவ, சிதம்பரனார், நுல், பங்கு சந்தை அனாலிசிஸ், இடம்பெயர்ந்த\nநாம் செய்ய வேண்டிய வேலை என்ன\nதாய்ப்பால் (இளம் அன்னையருக்கு ஒரு கையேடு) -\nகுழந்தைகளுக்கான குட்டிக் குட்டிக் கதைகள் - Kuzhandhaigalukkaana Kutti Kutti Kadhaigal\nஅதிசய சித்தர் போகர் -\nஅறிவியல் அறிஞர் ஹென்றி ஃபோர்டு -\nசிறுவர்களுக்கான ஒரு நிமிடக் கதைகள் -\nமகாகவி பாரதியாரின் பூஞ்சோலையில் பறித்த மலர்கள் -\nநினைவாற்றல் நம் கையில்... -\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmithran.com/article-source/MTM3MTE3NA==/%E0%AE%90%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%86%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D---%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B3-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81", "date_download": "2019-05-26T09:21:57Z", "digest": "sha1:2KDN7XGYVVD4TLJHCRWGCCIXVJ3T6TP2", "length": 8814, "nlines": 64, "source_domain": "www.tamilmithran.com", "title": "ஐயப்பனை எல்லாம் இழுக்கக்கூடாது ஆமா சொல்லிப்புட்டோம்..... அரசியல் கட்சிகளுக்கு கேரள தேர்தல் அதிகாரி உத்தரவு", "raw_content": "\n© 2019 தமிழ் மித்ரன்\nமுகப்பு » இந்தியா » தினகரன்\nஐயப்பனை எல்லாம் இழுக்கக்கூடாது ஆமா சொல்லிப்புட்டோம்..... அரசியல் கட்சிகளுக்கு கேரள தேர்தல் அதிகாரி உத்தரவு\nகேரளாவில் சபரிமலை விவகாரத்தை தேர்தல் பிரசாரத்திற்கு பயன்படுத்தக் கூடாது என்று கடந்த இ��ு தினங்களுக்கு முன் கேரள தலைமை தேர்தல் அதிகாரி டிக்காராம் மீனா கூறியது பா.ஜ.வுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆனாலும் தேர்தல் அதிகாரியின் உத்தரவுக்கு கட்டுப்பட மாட்டோம் என்று பா.ஜ. தலைவர்கள் கூறினர். இது குறித்து அனைத்துக் கட்சி கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்படும் என்றும் தேர்தல் அதிகாரி டிக்காராம் மீனா கூறினார். இந்நிலையில் தேர்தலுக்கு முன்னோடியாக தலைமை தேர்தல் அதிகாரி டிக்காராம் மீனா திருவனந்தபுரத்தில் அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டினார். இக்கூட்டத்தில் காங்கிரஸ், பா.ஜ., சி.பி.எம்., சி.பி.ஐ., முஸ்லிம் லீக் உட்பட அனைத்துக் கட்சி தலைவர்களும் கலந்து கொண்டனர். கூட்டம் தொடங்கிய உடனேயே, சபரிமலை விவகாரத்தை தேர்தல் பிரசாரத்திற்கு பயன்படுத்தக் கூடாது என்று கூறியதற்கு பா.ஜ. தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். காங்கிரஸ் தலைவர்களும் தேர்தல் அதிகாரியின் அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.அப்போது டிக்காராம் மீனா கூறியது: தேர்தல் பிரசாரத்திற்கு மதத்தையோ, வழிபாட்டுத் தலங்களையோ பயன்படுத்தக் கூடாது என்பது தேர்தல் சட்டமாகும். மதத்தின் பெயரால் மக்களிடையே பிரிவினை மோதலை ஏற்படுத்தக் கூடாது. அதனால் தான் சபரிமலை கோயில் விவகாரத்தை தேர்தல் பிரசாரத்திற்கு பயன்படுத்தக் கூடாது என்று கூறினேன். எந்தக் காரணம் கொண்டும் ஐயப்பனின் பெயரை பயன்படுத்தி ஓட்டு கேட்கக் கூடாது. தேர்தல் விளம்பரத்தில் ஐயப்பனின் படத்தையோ, வீடியோவையோ பயன்படுத்தக் கூடாது. மேலும் சபரிமலை ஐயப்பன் கோயில் ஆச்சாரம் மற்றும் நம்பிக்கை குறித்து மக்களிடையே மோதலை ஏற்படுத்தும் வகையில் பிரசாரம் செய்யக் கூடாது. ஆனால் இளம்பெண்களை தரிசனத்திற்கு அனுமதிக்கும் விவகாரத்தை தேர்தலில் பயன்படுத்த தடையில்லை. இவ்வாறு அவர் கூறினார்.\nதென் அமெரிக்க நாடான பெருவில் பலத்த நிலநடுக்கம்... ரிக்டர் அளவில் 8 ஆக பதிவு\nஅரசுமுறைப் பயணமாக ஜப்பான் சென்றுள்ள அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபேவுடன் கோல்ப் விளையாடினார்\nநைஜீரியாவில் ராணுவ தளம் அருகில் போகோ ஹராம் பயங்கரவாத அமைப்பினர் தாக்குதல்... 25 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு\nஅந்தமான் நிகோபார் தீவுப்பகுதியில் மிதமான நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 4.5-ஆக பதிவு...\nஜூன் 28-ம் தேதி ஜப்���ானில் பிரதமர் மோடி- அமெரிக்க அதிபர் டிரம்ப் சந்திப்பு: வாஷிங்டன் வெள்ளை மாளிகை அறிவிப்பு\nமத்திய அமைச்சர் பதவி தராவிட்டால் கட்சியை உடைப்பேன்: ஆதரவாளர்களுடன் வைத்திலிங்கம் ரகசிய பேச்சு\nதென் அமெரிக்க நாடான பெருவில் பலத்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 8 ஆக பதிவு\nநாங்குநேரி சட்டமன்ற உறுப்பினர் பதவியை நாளை ராஜினாமா செய்கிறார் எச்.வசந்தகுமார்\nபொத்தேரியில் தனியார் கல்லூரி மாணவி தற்கொலை\nராசிபுரம் குழந்தை விற்பனை வழக்கு நந்தகுமாருக்கு காவல் நீட்டிப்பு\nகிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி பாரிஸ் நகரில் இன்று தொடக்கம்\nபோல்ட் வேகத்தில் சரிந்தது இந்தியா பயிற்சி ஆட்டத்தில் நியூசிலாந்து அசத்தல்\nதென் ஆப்ரிக்காவிடம் வீழ்ந்தது இலங்கை\n© 2019 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/news/74996-nayanthara-to-share-screen-with-vijay-sethupathi-again.html", "date_download": "2019-05-26T09:27:05Z", "digest": "sha1:SGFIQJZS2K4YATRI365PWTIG6K2ZH6OS", "length": 6771, "nlines": 104, "source_domain": "cinema.vikatan.com", "title": "விஜய் சேதுபதிக்கு மீண்டும் ஜோடியாகிறார் நயன்தாரா..!", "raw_content": "\nவிஜய் சேதுபதிக்கு மீண்டும் ஜோடியாகிறார் நயன்தாரா..\nவிஜய் சேதுபதிக்கு மீண்டும் ஜோடியாகிறார் நயன்தாரா..\nசரத்குமார் முதன்முதலாக தயாரித்த படத்தின் தலைப்பு ‘கண்சிமிட்டும் நேரம்’, நவரச நாயகன் கார்த்திக் ஹீரோவாக நடித்தபடம். அந்த டைட்டிலை நினைவூட்டும் விதமாக தனது படத்துக்கு ‘இமைக்கா நொடிகள்’ என்று பெயர் சூட்டி இருக்கிறார், இயக்குநர் அஜய் ஞானமுத்து. ஏற்கெனவே ’டிமான்டி காலனி’ என்கிற திகில் படத்தை இயக்கிய அஜய், ஏ.ஆர்.முருகதாஸின் உதவியாளர்.\nநயன்தாரா அக்காவாகவும், அதர்வா தம்பியாகவும் நடிக்கும் திரைப்படத்தின் பெயர்தான் ‘இமைக்கா நொடிகள்’. முழுக்க முழுக்க க்ரைம் நிறைந்த இந்த படத்தின் ஒரு ஷெட்யூல் சென்னையில் முடிந்து விட்டது. இரண்டாம் ஷெட்யூல் இப்போது பெங்களூருவில் நடந்து கொண்டு இருக்கிறது. நயன்தாரா சிபிஐ ஆபீஸராக நடிக்கும் இந்த படத்துக்காக பிரத்யேகமாக குதிரையேற்ற பயிற்சி, சண்டை பயிற்சியை கற்று, நடித்து வருகிறார்.\nஅக்கா நயன்தாரா, தம்பி அதர்வா இருவரோடு மோதும் அதிரடி வில்லன் வேடத்தில் பாலிவுட்டின் மாஸ்டர் இயக்குநர் அனுராக் காஷ்யாப் நடித்திருக்கிறார். இதுவரை ரஜினி, வி��ய், அஜித், சிம்பு, தனுஷ், ஆர்யா, ஜெய், சிவ கார்த்திகேயன் ஆகியோருடன் காதல் ஜோடியாக நடித்து வந்த நயன்தாரா, முதன்முதலாக ‘இமைக்கா நொடிகள்’ திரைப்படத்தில் நான்கு வயது குழந்தைக்கு தாயாக நடித்து வருகிறார். முதலில் இந்த படத்தில் நயன்தாராவுக்கு ஜோடியே கிடையாது. ஸோலோ ஹீரோயினாக நடிக்கப் போகிறார் என்று சொன்னார்கள். இப்போது அவருக்கென்று ஒரு ஃப்ளாஷ்பேக் கதை சேர்த்திருக்கிறார்களாம். அந்த ஃப்ளாஷ்பேக்கில் நயன்தாராவின் கணவராக கெஸ்ட் ரோலில் நடிக்கவிருக்கிறார் விஜய் சேதுபதி. இவர்கள் இருவரும் நடிக்கும் காட்சிகள் பரவிவிடக் கூடாது என்பதற்காக, குறிப்பிட்ட யூனிட் ஆட்களை மட்டும் வைத்துக்கொண்டு ரகசியமாகபடமாக்கி வருகிறார் இயக்குநர் அஜய்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kuralvalai.com/2007/12/11/happy-birthday-boss/", "date_download": "2019-05-26T08:54:06Z", "digest": "sha1:PKFOXZUDZPENP2MOOABY4IU34HERSUMC", "length": 6131, "nlines": 156, "source_domain": "kuralvalai.com", "title": "Happy Birthday Boss – குரல்வலை", "raw_content": "\nதமிழ் செய்தி, நாட்டுநடப்பு, கட்டுரை, அரசியல், சினிமா விமர்சனம், தொழில்நுட்பம், கிரிக்கெட், ஸ்போர்ட்ஸ், புத்தகம்\nநீங்கள் PKN மெட்ரிக்குலேஷன் பள்ளியில் படித்த MSV முத்துவாபி.கு: பதிவுக்கு சம்மந்தமில்லாத பின்னூட்டத்திற்க்கு மன்னிக்கவும்\nஅதே முத்து தான். நீங்கள் யார்\n நான் தான் சுந்தரபாண்டியன் Alias சுந்தர்… உன்னோட கிளாஸ் மேட்\nBhopal Gas Tragedy – யார் முழித்திருக்கப்போகிறார்கள்\nCricket Gadgets Obituary Science sports Uncategorized அனுபவம் அயல் சினிமா ஆங்கில சினிமா எரிச்சல் கருத்து சினிமா சிறுகதை செய்திகள் ஜோதிடம் தொடர்-அ-புனைவு தொடர்கதை தொழில் தொழில்நுட்பம் நாட்டுநடப்பு புத்தகம் மின் புத்தகம் மொழிபெயர்ப்பு வரலாறு வாசிப்பு\nIPL விசில் போடு – 12: சிங்கநடை போட்டு சிகரத்தில் ஏறு….\nIPL விசில் போடு – 11: சிங்கமொன்று புறப்பட்டதே…\nIPL விசில் போடு – 6: ஆந்திர ஆவக்காயும் சுவையானதே\nபூனம் யாதவ் : ஏழ்மைப… on காமன்வெல்த் போட்டிகள் : இந்திய…\nIPL விசில் போடு -2 :… on IPL – விசில் போடு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE", "date_download": "2019-05-26T10:13:57Z", "digest": "sha1:X7Y64JSYSMCMGCQDXCYJ7J6DYIY7S3GT", "length": 9426, "nlines": 139, "source_domain": "ta.wikinews.org", "title": "பகுப்பு:நடு அமெரிக்கா - விக்கிசெய்தி", "raw_content": "\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 6 துணைப்பகுப்புகளில் பின்வரும் 6 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► எல் சால்வடோர்‎ (3 பக்.)\n► குவாத்தமாலா‎ (18 பக்.)\n► கோஸ்டா ரிக்கா‎ (2 பக்.)\n► நிக்கராகுவா‎ (4 பக்.)\n► பனாமா‎ (5 பக்.)\n► ஹொண்டுராஸ்‎ (5 பக்.)\n\"நடு அமெரிக்கா\" பகுப்பிலுள்ள பக்கங்கள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 27 பக்கங்களில் பின்வரும் 27 பக்கங்களும் உள்ளன.\nஅமெரிக்காவுக்கு செல்ல முயன்ற குடியேறிகள் 72 பேர் மெக்சிக்கோவில் படுகொலை\nஎக்குவடோரில் ஏற்பட்ட 7.8 அளவு நில நடுக்கத்தில் 235பேர் பலியாயினர்\nஒந்துராசில் கடத்தப்பட்ட ஊடகவியலாளர் சடலமாக மீட்பு\nகியூபா-புளோரிடா கடலை நீந்திக் கடந்து சாதனை படைத்த அமெரிக்கப் பெண்\nகியூபாவில் இரட்டை நாணய முறை விலக்கிக் கொள்ளப்படவுள்ளது\nகியூபாவின் முன்னாள் தலைவர் பிடெல் காஸ்ட்ரோ தனது நினைவுக்குறிப்புகளை வெளியிட்டார்\nகுவாத்தமாலாவில் பக்காயா எரிமலை வெடித்தது, ஆயிரக்கணக்கானோர் வெளியேறும் நிலை\nகுவாத்தமாவாவில் 7.4 அளவு நிலநடுக்கம், பலர் உயிரிழப்பு\nகோஸ்டா ரிக்காவில் 7.6 அளவு நிலநடுக்கம், இருவர் உயிரிழப்பு\nசினோடன் சர்ச்சை: அமெரிக்காவிற்கு ராவுல் காஸ்ட்ரோ கண்டனம்\nடானியல் ஒர்ட்டேகா மூன்றாம் தடவையாக நிக்கராகுவாவின் அரசுத்தலைவராகப் பதவியேற்பு\nதிருத்தந்தையின் வருகையை அடுத்து கியூபாவில் புனித வெள்ளி விடுதலை நாளாக அறிவிப்பு\nபசிபிக் - அத்திலாந்திக் கடல்களை இணைக்கப் புதிய கால்வாய், நிக்கராகுவா நாடாளுமன்றம் ஒப்புதல்\nபனாமா பேப்பர் விவகாரம் உலகின் அதிகாரமிக்கவர்களின் வரி ஏய்ப்பை காட்டியுள்ளது\nமனுவேல் நொரியெகாவை பனாமாவுக்கு நாடு கடத்த பிரான்ஸ் முடிவு\nமாயன் காலத்து அணைக்கட்டின் பாகங்கள் மத்திய அமெரிக்காவில் கண்டுபிடிப்பு\nமாயன் காலத்து அரிய சிற்பங்கள் குவாத்தமாலாவில் கண்டுபிடிப்பு\nமாயா ஊழியை நம்பும் பல்லாயிரக்கணக்கானோர் மெக்சிக்கோவில் கூடினர்\nமிகப்பழமையான மாயன் ஓவியங்கள், நாட்காட்டிகள் கண்டுபிடிப்பு\nமிசோஆகான் மாநிலத்திற்கு மெக்சிக்கோ படைகளை அனுப்பியது\nமெக்சிக்கோ சிறை உடைப்பில் 130 இற்கும் அதிகமான கைதிகள் வெளியேறினர்\nமெக்சிக்கோ சிறையில் ஏற்பட்ட மோதலில் 44 கைதிகள் உயிரிழப்பு\nமெக்சிக்கோவில் 8ம் நூற்றாண்டைச் சேர்ந்த 167 உடல்கள் மீட்கப்பட்டன\nமெக்சிக்கோவை 7.4 அளவு கடும் நிலநடு���்கம் தாக்கியது\nமெக்சிக்கோவை இரண்டு பெரும் புயல்கள் தாக்கின, ஏராளமானோர் பாதிப்பு\nவெனிசுவேலா அரசுத்தலைவர் மதுரோவின் வெற்றியை நீதிமன்றம் உறுதிப்படுத்தியது\nஜமைக்கா தேர்தலில் தொழிலாளர் கட்சி வெற்றி பெற்றது\nஇப்பக்கம் கடைசியாக 6 ஆகத்து 2015, 04:44 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilchristiansongs.in/exodus-19/", "date_download": "2019-05-26T09:22:22Z", "digest": "sha1:FM7E6WEQMMLTJGJMPWKNG742OKW3TJEE", "length": 11971, "nlines": 109, "source_domain": "tamilchristiansongs.in", "title": "Exodus 19 in Tamil - Tamil Christian Songs .IN / FO", "raw_content": "\n1 இஸ்ரவேல் புத்திரர் எகிப்து தேசத்திலிருந்து புறப்பட்ட மூன்றாம் மாதம் முதலாம் நாளிலே, சீனாய் வனாந்தரத்தில் சேர்ந்தார்கள்.\n2 அவர்கள் ரெவிதீமிலிருந்து பிரயாணம் புறப்பட்டு, சீனாய் வனாந்தரத்தில் சேர்ந்து, அந்த வனாந்தரத்தில் பாளயமிறங்கினார்கள்; இஸ்ரவேலர் அங்கே மலைக்கு எதிராகப் பாளயமிறங்கினார்கள்.\n3 மோசே தேவனிடத்திற்கு ஏறிப்போனான்; கர்த்தர் மலையிலிருந்து அவனைக் கூப்பிட்டு: நீ யாக்கோபு வம்சத்தாருக்குச் சொல்லவும், இஸ்ரவேல் புத்திரருக்கு அறிவிக்கவும் வேண்டியது என்னவென்றால்,\n4 நான் எகிப்தியருக்குச் செய்ததையும், நான் உங்களைக் கழுகுகளுடைய செட்டைகளின்மேல் சுமந்து, உங்களை என்னண்டையிலே சேர்த்துக்கொண்டதையும், நீங்கள் கண்டிருக்கிறீர்கள்.\n5 இப்பொழுது நீங்கள் என் வாக்கை உள்ளபடி கேட்டு, என் உடன்படிக்கையைக் கைக்கொள்வீர்களானால், சகல ஜனங்களிலும் நீங்களே எனக்குச் சொந்த சம்பத்தாயிருப்பீர்கள்; பூமியெல்லாம் என்னுடையது.\n6 நீங்கள் எனக்கு ஆசாரிய ராஜ்யமும் பரிசுத்த ஜாதியுமாய் இருப்பீர்கள் என்று நீ இஸ்ரவேல் புத்திரரோடே சொல்ல வேண்டிய வார்த்தைகள் என்றார்.\n7 மோசே வந்து ஜனங்களின் மூப்பரை அழைப்பித்து, கர்த்தர் தனக்குக் கற்பித்த வார்த்தைகளையெல்லாம் அவர்களுக்கு முன்பாகச் சொன்னான்.\n8 அதற்கு ஜனங்கள் எல்லாரும் ஏகமாய், கர்த்தர் சொன்னவைகளையெல்லாம் செய்வோம் என்று பிரதியுத்தரம் சொன்னார்கள். ஜனங்கள் சொன்ன வார்த்தைகளை மோசே கர்த்தரிடத்தில் தெரிவித்தான்.\n9 அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி: நான் உன்னோடே பேசும்போது ஜனங்கள் கேட்டு, உன்னை என்றைக்கும் விசுவாசிக்கும்படி, நான் கார்மேகத்தில் உன்னிடத்திற்கு வருவேன் என்றார். ஜனங்கள் சொன்ன வார்த்தைகளை மோச��� கர்த்தருக்குச் சொன்னான்.\n10 பின்னும் கர்த்தர் மோசேயை நோக்கி: நீ ஜனங்களிடத்தில் போய், இன்றைக்கும் நாளைக்கும் அவர்களைப் பரிசுத்தப்படுத்து; அவர்கள் தங்கள் வஸ்திரங்களைத் தோய்த்து,\n11 மூன்றாம் நாளைக்கு ஆயத்தப்பட்டிருக்கக்கடவர்கள்; மூன்றாம் நாளில் கர்த்தர் சகல ஜனங்களுக்கும் பிரத்தியட்சமாகச் சீனாய்மலையின்மேல் இறங்குவார்.\n12 ஜனங்களுக்குச் சுற்றிலும் நீ ஒரு எல்லை குறித்து, அவர்கள் மலையில் ஏறாதபடிக்கும், அதின் அடிவாரத்தைத் தொடாதபடிக்கும் எச்சரிக்கையாய் இருங்கள் என்று அவர்களுக்குச் சொல்; மலையைத் தொடுகிறவன் எவனும் நிச்சயமாகவே கொல்லப்படுவான்.\n13 ஒரு கையும் அதைத் தொடலாகாது; தொட்டால், நிச்சயமாகக் கல்லெறியுண்டு, அல்லது ஊடுருவ எய்யுண்டு சாகவேண்டும்; மிருகமானாலும்சரி, மனிதனானாலும்சரி, உயிரோடே வைக்கப்படலாகாது; எக்காளம் நெடுந்தொனியாய்த் தொனிக்கையில், அவர்கள் மலையின் அடிவாரத்தில் வரக்கடவர்கள் என்றார்.\n14 மோசே மலையிலிருந்து இறங்கி, ஜனங்களிடத்தில் வந்து, அவர்களைப் பரிசுத்தப்படுத்தினான்; அவர்கள் தங்கள் வஸ்திரங்களைத் தோய்த்தார்கள்.\n15 அவன் ஜனங்களை நோக்கி: மூன்றாம் நாளுக்கு ஆயத்தப்பட்டிருங்கள், மனைவியினிடத்தில் சேராதிருங்கள் என்றான்.\n16 மூன்றாம் நாள் விடியற்காலத்தில் இடிமுழக்கங்களும் மின்னல்களும், மலையின்மேல் கார்மேகமும் மகா பலத்த எக்காளசத்தமும் உண்டாயிற்று; பாளயத்திலிருந்த ஜனங்கள் எல்லாரும் நடுங்கினார்கள்.\n17 அப்பொழுது ஜனங்கள் தேவனுக்கு எதிர்கொண்டுபோக, மோசே அவர்களைப் பாளயத்திலிருந்து புறப்படப்பண்ணினான்; அவர்கள் மலையின் அடிவாரத்தில் நின்றார்கள்.\n18 கர்த்தர் சீனாய்மலையின்மேல் அக்கினியில் இறங்கினபடியால், அது முழுவதும் புகைக்காடாய் இருந்தது; அந்தப் புகை சூளையின் புகையைப்போல எழும்பிற்று; மலை முழுவதும் மிகவும் அதிர்ந்தது.\n19 எக்காளசத்தம் வரவர மிகவும் பலமாய்த் தொனித்தது; மோசே பேசினான்; தேவன் அவனுக்கு வாக்கினால் மறுமொழி கொடுத்தார்.\n20 கர்த்தர் சீனாய்மலையிலுள்ள கொடுமுடியில் இறங்கினபோது, கர்த்தர் மோசேயை மலையின் கொடுமுடியிலே வரவழைத்தார்; மோசே ஏறிப்போனான்.\n21 அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி: ஜனங்கள் பார்க்கிறதற்கு எல்லையைக் கடந்து கர்த்தரிடத்தில் வராதபடிக்கும், அவர்களில் அ��ேகர் அழிந்து போகாதபடிக்கும், நீ இறங்கிப்போய், அவர்களை உறுதியாக எச்சரி.\n22 கர்த்தரின் சமுகத்தில் வருகிற ஆசாரியர்களும், கர்த்தர் தங்களுக்குள்ளே சங்காரம் பண்ணாதபடி, தங்களைப் பரிசுத்தப்படுத்திக்கொள்ள வேண்டும் என்றார்.\n23 அப்பொழுது மோசே கர்த்தரை நோக்கி: மலையைச் சுற்றிலும் எல்லை குறித்து, அதைப் பரிசுத்தப்படுத்துங்கள் என்று தேவரீர் எங்களை உறுதியாக எச்சரித்திருக்கிறீர்; ஆகையால், ஜனங்கள் சீனாய்மலையின்மேல் ஏறிவரமாட்டார்கள் என்றான்.\n24 கர்த்தர் மோசேயை நோக்கி: நீ இறங்கிப்போ; பின்பு நீயும் ஆரோனும் கூடி ஏறிவாருங்கள்; ஆசாரியர்களும் ஜனங்களும், கர்த்தர் தங்களுக்குள்ளே சங்காரம்பண்ணாதபடிக்கு, எல்லையைக் கடந்து கர்த்தரிடத்தில் வராதிருக்கக்கடவர்கள் என்றார்.\n25 அப்படியே மோசே இறங்கி ஜனங்களிடத்தில் போய், அதை அவர்களுக்குச் சொன்னான்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2019/05/16055139/1035562/Hydrocarbon-Production-Benefits.vpf", "date_download": "2019-05-26T09:20:47Z", "digest": "sha1:KWYJGADPOSXXHLSLLDE5HGD4WSYDWOQU", "length": 9832, "nlines": 79, "source_domain": "www.thanthitv.com", "title": "ஹைட்ரோகார்பன் பணிகளை ஆய்வு செய்ய நடுநிலை குழு அமைக்க வேண்டும் - மு. ராம்குமார்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஹைட்ரோகார்பன் பணிகளை ஆய்வு செய்ய நடுநிலை குழு அமைக்க வேண்டும் - மு. ராம்குமார்\nகாவிரி டெல்டா பகுதியில் ஹைட்ரோ கார்பன் எடுக்க எதிர்ப்பு வலுத்து வரும் நிலையில் தவறான கருத்துகள் சமூக வலைத்தளங்களில் சித்தரிக்கப்படுவதாக மு. ராம்குமார் கூறினார்.\nதந்தி டிவிக்கு அவர் அளித்த பிரத்யேக பேட்டியில், ஹைட்ரோகார்பன் அகழ்வு பணிகளை கண்காணிக்க அறிவியலாளர்கள் மற்றும் சுற்றுச்சூால் அறிஞர்களை கொண்ட நடுநிலையான குழுவை அமைக்க வேண்டும் என்றும், அந்த குழுவினர் மக்கள் மத்தியில் வெளிப்படையான விளக்கம் அளித்தால் ஹைட்ரோகார்பன் குறித்த குழப்பங்களும், அச்சமும் நீங்கும் என்றும் குறிப்பிட்டார்.பெட்ரோலிய பொருட்கள் அவசியமாக உள்ளதால், திறந்த வெளி சுரங்கம் அமைக்காமல் நவீன முறையில் ஹைட்ரோகார்பன் எடுக்கப்படுவதாகவும், தலைவலி, காய்ச்சல் மாத்திரைகள் மற்றும் மெழுகுவர்த்தி உள்ளிட்ட பொருட்கள்ஹைட்ரோகார்பன் பயன்படுத்தி தயாரிக்கப்படுவதாகவும் எனவும் ராம்குமார் தெரிவித்தார்.\n3 மயில்கள் உயிரிழப்பு - வனத்துறை அதிகாரிகள் விசாரணை\nசிவகங்கை அருகே மேலவாணியங்குடி பெரியகண்மாயில் 3 மயில்கள் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது\nதபால் வாக்குகளை பதிவு செய்த காவலர்கள்\nதோ்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ள காவலர்கள் தங்களது வாக்குகளை தபால் ஓட்டு முறை மூலம் பதிவு செய்யும் வகையில் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.\n\"பெண்களின் உரிமைக்காக போராடும் தேர்தல்\" - திமுக எம்.பி. கனிமொழி\nபன்முகத்தன்மை நிறைந்த இந்தியா என்ற அமைப்பை காக்க வேண்டிய தேர்தல் இது என திமுக எம்.பி.கனிமொழி கூறியுள்ளார்.\nஸ்டாலினுக்கு இலங்கை வடமாகாண முன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரன் வாழ்த்து\nஇலங்கை வருமாறு திமுக தலைவர் ஸ்டாலினுக்கு வடமாகாண முன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரன் அழைப்பு விடுத்துள்ளார்.\n\"திமுக தலைமையில் ஆட்சி அமைய மக்கள் விருப்பம் \" - தயாநிதி மாறன்\nதிமுக தலைமையில் ஆட்சி அமைய வேண்டும் என்பதுதான் மக்களின் விருப்பம் என்றும் மத்திய சென்னை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதிமாறன் கூறினார்.\nசென்னை : சூதாட்டத்தில் ஈடுபட்ட 20 பேர் கைது\nசென்னை பல்லாவரத்தில் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக 20 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nநாகப்பாம்பை தடவி கொடுத்து ஆசுவாசப்படுத்திய பாம்பு பிடி வீரர்...படம் எடுத்து ஆடிய நாகப்பாம்பு...\nஈரோடு மாவட்டம் சின்னியம்பாளையத்தில் மக்களை பயமுறுத்தி வந்த நாகப்பாம்பை, பாம்பு பிடி வீரர் யுவராஜ் லாவகமாக பிடித்தார்.\nமேகாலயாவில் தமிழக ராணுவ வீரர் மரணம்\nமேகாலயா மாநிலம் ஷில்லாங் பகுதியில் பணியாற்றி வந்த தமிழக ராணுவ வீரர் மாரீஸ்வரன் மூச்சு திணறல் ஏற்பட்டு உயிரிழந்தார்.\nவரத்து குறைந்ததன் எதிரொலி...காய்கறிகள் விலை உயர்வு\nவரத்து குறைந்ததன் காரணமாக கோயம்பேடு சந்தையில் காய்கறிகள் விலை 50 சதவீதத்திற்கு மேல் அதிகரித்துள்ளது. கோடை காரணமாக, கோயம்பேடு சந்தைக்கு, காய்கறி வரத்து வெகுவாக குறைந்துள்ளது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.cinecoffee.com/news/mysskins-next-film-will-be-with-six-pack-sarathkumar/", "date_download": "2019-05-26T09:01:19Z", "digest": "sha1:INIWRPULMGNSMUZ3TGNVX4LWOJOBAAF3", "length": 8211, "nlines": 94, "source_domain": "tamil.cinecoffee.com", "title": "Mysskin's next film will be with 'six pack' Sarathkumar, மிஷ்கின் படத்தில் மிரட்டப் போகும் 'சிக்ஸ் பேக்' சரத்குமார்", "raw_content": "\nHome » செய்திகள் »\nமிஷ்கின் படத்தில் மிரட்டப் போகும் ‘சிக்ஸ் பேக்’ சரத்குமார்\nமிஷ்கின் படத்தில் மிரட்டப் போகும் ‘சிக்ஸ் பேக்’ சரத்குமார்\nஇயக்குனர் பாலா தயாரித்து மிஷ்கின் இயக்கத்தில் கடந்த வருடம் வெளியான ‘பிசாசு’ படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்திருந்தது. அதன் பின்னர் எந்த படத்தை இயக்கப் போகிறார் என்ற கேள்வி கோடம்பாக்கத்தில் ‘பிசாசு’ போல உலாவி கொண்டு இருந்தது.\n‘ஐ’ மற்றும் ‘சண்டமாருதம்’ படத்தை தொடர்ந்து, சரத்குமார் நடிக்கவுள்ள படத்தை மிஷ்கின் இயக்கவுள்ளார் என்பது தற்போது உறுதியாகியுள்ளது. இதன் படப்பிடிப்பு ஜூன் மாதம் முதல் தொடங்க இருக்கிறது.\nஇதில் சிக்ஸ்பேக் வைத்து ரசிகர்களை மிரட்ட போகிறாராம் சரத்குமார். இவருக்கு ஜோடியாக நடிக்க முன்னணி நடிகை ஒருவரிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. விரைவில் தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் படத்தில் நடிக்கும் நடிகர், நடிகைகள் குறித்த விவரங்கள் வெளியிடப்படும் என தெரிவித்துள்ளனர்.\nஇப்படம் முடிந்தவுடன் மீண்டும் ‘சண்டமாருதம்’ படத்தை இயக்கிய ஏ.வெங்கடேஷ் இயக்கும் படத்திலும் சரத்குமார் நடிக்கவிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.\nMysskin, Sarathkumar, சரத்குமார், மிஷ்கின், வெங்கடேஷ்\nஇயக்குனர் ஏ வெங்கடேஷ், இயக்குனர் பாலா, சிக்ஸ்பேக் சரத்குமார், ரசிகர்களை மிரட்ட வரும் படம்\nசேரனின் 'சி2எ'ச் வெளியிட்ட 'ஜேகே எனும் நண்பனின் வாழ்க்கை' டிவிடி அமோக விற்பனை\nமுருகதாஸின் இந்தி படத்தில் தந்தை சத்ருகன் சின்ஹாவுடன் சோனாக்‌ஷி\nபூனம் பஜ்வாவுக்கு சான்ஸ் கொடுத்தது ���ன்… சுந்தர் சி. ஓபன் டாக்…\nநாளை ஏவிஎம் ஸ்டூடியோவில் அஜித்தின் படப்பூஜை..\nசூர்யாவின் மாஸ் ஸ்டைலில் ‘விஜய் 60′ பர்ஸ்ட் லுக்..\n‘கபாலி லாரி; கபாலி ஸ்டாம்ப்…’ மகிழ்ச்சியில் மலேசியா..\nபரதன் இயக்கும் விஜய் படத்திற்கு எம்ஜிஆர் படத்தலைப்பா…\nஏஆர் ரஹ்மான்-ஜி.வி.பிரகாஷ் இணையும் படத்திற்கு ரஜினி பட பாடல் தலைப்பு..\nஆஸ்கர் நாயகன் ஏஆர். ரஹ்மானுக்கு புகுவோகா விருது..\nகமல், பிரஷாந்த் சாதித்ததை சிவகார்த்திகேயன் முறியடிப்பாரா..\nகமல் படத்திற்கு செருப்பு மாலை போட்ட அஜித் அண்ணனின் ரசிகர்கள்..\nரஜினி-விஜய், விக்ரம்-தனுஷை தொடர்ந்து அஜித்துடன் இணையும் நடிகை..\nடீசர் சாதனை… ரஜினிக்கு தலை வணங்கிய யுடியூப் சேனல்..\nரஜினி-கமல்-விக்ரம் படங்களுக்கு பிறகு விஜய் சாதனை..\nவிக்ரமை முந்திய விஜய்… ‘தெறி’க்கவிடும் தளபதி ரசிகர்கள்..\n‘நான் ஆசிர்வதிக்கப்பட காரணம் ரஜினி-விஜய்தான்…’ நெகிழும் எமி..\n‘லிங்கா’ மற்றும் ‘ஐ’ சாதனைகளை முறியடித்ததா ‘தெறி’…\nபூனம் பஜ்வாவுக்கு சான்ஸ் கொடுத்தது ஏன்… சுந்தர் சி. ஓபன் டாக்…\nநாளை ஏவிஎம் ஸ்டூடியோவில் அஜித்தின் படப்பூஜை..\nசூர்யாவின் மாஸ் ஸ்டைலில் ‘விஜய் 60′ பர்ஸ்ட் லுக்..\n‘கபாலி லாரி; கபாலி ஸ்டாம்ப்…’ மகிழ்ச்சியில் மலேசியா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcircle.net/index.php?option=com_content&view=category&id=249:-10-0304-199&layout=default", "date_download": "2019-05-26T09:36:26Z", "digest": "sha1:GOUCNFW3HJHOQZW3XUGYZN2BYY6DHRGA", "length": 5428, "nlines": 110, "source_domain": "tamilcircle.net", "title": "சமர் - 10 : 03/04 -1994", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\n1\t யூ. என். பி யின் இனவாதமும் தொண்டமானின் கைக்கூலித்தனமும் பி.இரயாகரன்\t 2130\n2\t கருணாநிதிக்கும் கோபாலசாமிக்கும் இடையில்........ பி.இரயாகரன்\t 2342\n3\t சிறையிலிருந்து எழுதும் கடிதம் பி.இரயாகரன்\t 2652\n4\t புதிய நாற்று பி.இரயாகரன்\t 3287\n5\t எதிர்காலப் பிரஜையின் பாடல் பி.இரயாகரன்\t 2278\n6\t அமெரிக்காவில் 40 வீதமானோருக்கு கூட்டல், கழித்தல் தெரியாது. பி.இரயாகரன்\t 2590\n7\t இந்தியா மீது அமெரிக்கா, ஜரோப்பா மிரட்டல் பி.இரயாகரன்\t 2244\n8\t இஸ்ரேலிய உளவாளி பி.இரயாகரன்\t 2386\n9\t விடுதலைப் புலிகளின் பூனகரி இராணுவ முகாம் நாகதேவன் கடற்படைமுகாம் தாக்குதலின் வெற்றி தோல்வி பற்றி பி.இரயாகரன்\t 2797\n10\t புலம்பல் பி.இரயாகரன்\t 2370\n11\t பிற்போக்குத் தேசியத்துக்கு ���ங்கீகாரம் வேண்டுமாம் அதுவும் மார்க்ஸியத்தின் பெயரால் பி.இரயாகரன்\t 2324\n12\t உங்களுடன் சமர் பி.இரயாகரன்\t 2225\n13\t பாட்டாளிவர்க்க சர்வாதிகாரமே புரட்சியின் முன்நிபந்தனை பி.இரயாகரன்\t 2297\n15\t பாரிஸில் துப்பாக்கி பிரயோகம் பி.இரயாகரன்\t 2228\n16\t புலிகளுள் பிளவு பி.இரயாகரன்\t 2633\n18\t பாசிசத்தின் வெற்றி (ரஸ்சிய தேர்தல்) பி.இரயாகரன்\t 2180\n19\t எழுச்சி கொள்ளும் காஷ்மீர் பி.இரயாகரன்\t 2244\n20\t அவர் ஓர் ஆண் மகன் பி.இரயாகரன்\t 2495\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nisaptham.com/2018/05/blog-post_47.html", "date_download": "2019-05-26T09:29:36Z", "digest": "sha1:5UOJMRI4O42LLSOG4LOEZ77S4XWTAHD2", "length": 14915, "nlines": 157, "source_domain": "www.nisaptham.com", "title": "அரசியல் மேடை ~ நிசப்தம்", "raw_content": "\nமிகக் கலவையான பெயர்களைக் கொண்ட அழைப்பிதழ் இது. யாரிடம் காட்டினாலும் 'இது என்ன காம்போ' என்பார்கள்.\nகடந்த வாரத்தில் ஒரு நாள் தா.பாண்டியன் எழுதிய 'மதமா அரசியலா' புத்தகத்தைக் கொடுத்து வாசிக்கச் சொன்னார்கள். ஐம்பது பக்கம்தான். புத்தகத்தின் பேசுபொருள் மிக முக்கியமானது. இரண்டு மணி நேரங்களில் வாசித்து முடித்துவிட்டேன்.\n'வெளியீட்டு விழா நடைபெறவிருக்கிறது. வாழ்த்துரையில் பெயரை சேர்த்துக் கொள்ளலாமா' என்று கேட்ட போது சரி என்று சொல்லிவிட்டேன். ஒற்றைப்படையான கொள்கைகள் கொண்ட பங்கேற்பாளர்களாக இருந்திருந்தால் மறுத்திருப்பேன்.\nவாழ்த்துரை என்பதால் புத்தகத்தைப் பற்றி அதிகம் பேச வேண்டியதில்லை. பொதுவாக பேசலாம். 'பத்து அல்லது பதினைந்து நிமிடங்கள் பேசுங்கள்' என்று சொல்லியிருக்கிறார்கள். கூட்டத்தில் முதல் பேச்சே என்னுடையதுதான் என்பதால் கூடுதலாக ஐந்து பத்து நிமிடங்களை எடுத்துக் கொண்டாலும் கூட எதுவும் சொல்ல மாட்டார்கள் என்று நினைக்கிறேன்.\nஇது ஒரு வகையில் அரசியல் கூட்டம்தான்.\nநான் கம்யூனிஸ்ட் இல்லை. கழகங்களில் இணைந்தவனுமில்லை. தேசியக் கட்சிகளில் உறுப்பினருமில்லை. முழுமையான பெரியரியவாதியுமில்லை, தமிழ்த்தேசியவாதியுமில்லை. ஆனால் ஒன்றில் உறுதியாக இருக்கிறேன்- எப்பொழுது தேர்தல் நடந்தாலும் இன்றைய அரசாங்கங்களை எதிர்த்து கடுமையான பரப்புரையைச் செய்ய வேண்டும். எங்கள் தொகுதியில் ஒவ்வொரு பகுதிக்கும் செல்ல வேண்டும். பதவி என்பதை வெற்று அலங்கரமாக்கிக் கொண்டு ஆட்சியாளர்கள் நிகழ்த்திக் கொண்டிருக்கிற கூத்துக்களையும், மக்களுக்கு எதிரான அவர்களது நிலைப்பாடுகளையும் முன் வைத்து மக்களிடம் பேச வேண்டும். எந்த அமைப்பிலும் இயக்கத்திலும் இணைத்துக் கொள்ளாமல் உதிரியாகவே இதைச் செய்ய முடியும்.\nஎளிய மனிதர்கள் புரிந்து கொள்ளும் அரசியல்தான் மாற்றங்களின் முதல்படி. மக்கள் புரிந்து கொள்ளட்டும். பணத்துக்கு முன்பாக என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். ஆனால் எதிரிகளுக்கு கடும் தலைவலியைக் கொடுத்துவிட வேண்டும். அப்படியான பரப்புரையைத் தொடங்குவதற்கான முதல் மேடையாக இந்த புத்தக வெளியீட்டு விழா இருக்கும். அப்படிதான் தயாரிப்புகளை செய்து கொண்டிருக்கிறேன்.\nதயவு செய்து திமுகவை ஆதரித்து விடாதீர்கள். உங்களை கெஞ்சி கேட்டு கொள்கிறேன். எந்த விதத்திலும் திமுக மாற்று அல்ல. முன்பாவது ஜெயலலிதா இருந்தார், திமுகவை தட்டி கேப்பதற்கு.\nஅவரும் இல்லை.இப்போது இவர்கள் கையில் கொடுத்தால், அவ்வளவுதான். கேக்க நாதி இல்லை. புரிந்து கொள்வீர்கள் என்று வேண்டி கேட்டு கொள்கிறேன்.\nஎனக்கு எந்த அரசியல் சார்பும் இல்லை.\nசிங்கம் களம் இறங்கிடுச்சே ...\nஎளிய மனிதர்கள் புரியும்படியான அரசியல் அனைவருக்கும் அவசியமான ஒன்று அண்ணா.\nஇது ஒரு நடுநிலை அரங்கம் தான். கருத்துக்களை நன்றாக ஊன்றுங்கள். வாழ்க வளமுடன்\nஉசுப்பேத்தி ரணகளமாக்கி, அதில் சிலர் சுகம் அடைய இருப்பதை பார்க்க முடிகிறது. தலைவா வா......ன்னு மட்டும் இன்னும் சொல்லலை. கூடிய சீக்கிரம் அதையும் எதிர்பார்க்கலாம்.\nநல்லவர்கள் அரசியலுக்கு வரவேண்டும் என்று சொல்கிறவர்கள், உண்மையில் நல்லவர்கள் வரும்போது, நீங்கள் நல்லவர் அதனால் வராதீர்கள் என்று சொல்வர்.\n நீங்கள் எந்த களத்திலும் தற்சிறப்பு / தனித்தன்மை விட்டுக்கொடுக்காது, நற்பணி தொடருங்கள்.\nமாற்றம் வரும். நல்லதே நடக்கும். வாழ்த்துக்கள்\nவருங்கால கோபி MLA வாழ்க வாழ்க\n- வா.ம இளைஞர் பாசறை, அரிசோனா மாகாணம்\nநல்லா பேசுங்க. கட்சி சார்பற்றவர்னு சொல்லிட்டீங்க அதனால சும்மா தெறிக்க விடுங்க\nநிசப்தம் App (for ஆண்ட்ராய்ட்)\nவிண்ணப்பத்தை இணைப்பிலிருந்து தரவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தபால்/கூரியரில் அனுப்பி வைக்கவும்.\nஅறக்கட்டளையின் தன்னார்வலர்கள் பட்டியலை இணைப்பில் காணலாம். இணைத்துக் கொள்ள விரும்புகிறவர்கள் தொடர்பு கொள்ளவும்.\nஅறக்கட்டளையின் விதிகளைத் தெரிந்து கொள்ள இணைப்பின் மீது சுட்டவும்.\nநிசப்தம் அறக்கட்டளைக்கு உதவி கோரி வரும் விண்ணப்பங்களின் நிலவரத்தை இணைப்பில் தெரிந்து கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/?s=%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D&si=0", "date_download": "2019-05-26T09:59:45Z", "digest": "sha1:NVK5FVCGPSWPRDVKJ5JPQHA6OKBH52QD", "length": 11668, "nlines": 245, "source_domain": "www.noolulagam.com", "title": "Noolulagam » சுனிதா வில்லியம்ஸ் » Page 1", "raw_content": "\nஉங்களது தேடுதல் :- சுனிதா வில்லியம்ஸ்\nவிண்வெளி வீராங்கனைகள் கல்பனா சாவ்லா சுனிதா வில்லியம்ஸ்\nவகை : அறிவியல் (Aariviyal)\nஎழுத்தாளர் : சி.எஸ். தேவ்நாத் (C.S. Devnath)\nபதிப்பகம் : நர்மதா பதிப்பகம் (Narmadha Pathipagam)\nசுனிதா வில்லியம்ஸ் விண்வெளி வீராங்கனையின் வெற்றிக் கதை - Sunita Williams\nவகை : வாழ்க்கை வரலாறு (Valkkai Varalaru)\nஎழுத்தாளர் : ம. லெனின் (Ma. Lenin)\nபதிப்பகம் : சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன்ஸ் (Sixth Sense Publications)\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nடாக்டர். சு. முத்து செல்லக் குமார்\nகவின் ராஜசேகர் மகாத்மா காந்தியின் சுய சரிதை சத்திய சோதனை இந்த புத்தகம் விற்பனைக்கு வந்தால் நன்றாக இருக்கும் எழுத்தாளர்\t: ரா. வேங்கடராஜூலு பதிப்பகம்\t: நவஜீவன்…\nம.நவீனுக்கு கனடா இலக்கியத்தோட்டம் விருது […] போயாக் சிறுகதைத் தொகுதி வாங்க […]\nசுகந்தி வெங்கடாசலம் சார் கேஸ் ஆன் டெலிவரி உண்டு. ஆனால் தற்சமயம் நீங்கள் கேட்ட புத்தகம் எங்களிடம் ஸ்டாக் இல்லை. மன்னிக்கவும்\nகல்பாக்கம் அணு உலைகளும் கடல் எரிமலையும்\nஆட்டிசம் : சில புரிதல்கள்\nசாலை இளந்திரையன், முளைத்த, erode, year book, ஒன்று, சொற்களை, solai, ஜின்னா, அர்த்த சாஸ், தி மு க, ய. லட்சுமிநாராயணன், Lakshmi, பிக்கு, புதிய ஆத்தி, சுஜாதா சிறுகதை\nசூப்பர் செட்டிநாட்டு டிஃபன் வகைகள் -\nஅதிசயத் தாவரங்களும் அற்புதத் தகவல்களும் -\nநமது தேசியக் கொடியின் வரலாறு -\nவினை தீர்க்கும் விநாயகர் -\nசந்தியாவின் முத்தம் - San-Thiyavin Muththam\nநமக்கு உதவும் சட்டங்கள் - Namakku Uthavum Sattangal\nதன்னை அறியும் சுகம் உள்முக சிந்தனை தரும் தெளிவு -\nவீட்டுக் குறிப்புகள் - Veetu Kuripugal\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/?s=%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D&si=0", "date_download": "2019-05-26T09:55:35Z", "digest": "sha1:Z6MEBT3UVSO6WG2FXL7FJDQ5RDKDQ44V", "length": 15004, "nlines": 276, "source_domain": "www.noolulagam.com", "title": "Noolulagam » புலவன் » Page 1", "raw_content": "\nஉங்களது தேடுதல் :- புலவன்\nவாழ்க்கை வரலாறு வரிசையில் பாட்டுக்கொரு புலவன் பாரதி\nவகை : கட்டுரைகள் (Katuraigal)\nஎழுத்தாளர் : கள்ளிப்பட்டி சு. குப்புசாமி (Kallipatti Su.Kuppusamy)\nபதிப்பகம் : ஏகம் பதிப்பகம் (Yegam Pathippagam)\nகால்டு வெல் ஐயர் சரிதம்\nதமிழ்நாட்டின் பண்பாட்டை உருப்படுத்திய இலக்கியங்களுள் தலைமை சான்றது, திருக்குறள். முப்பாலாக விளங்கும் அந்நூலை எப்பாலவரும் ஏற்றுப் போற்றுவர். தொன்றுதொட்டு அதன் சொல்லையும் பொருளையும், தமிழ்ப் புலமையுலகம் பொன்னே போற் போற்றி வருகின்றது. சிலப்பதிகாரம்,கம்பராமாயணம் ஆகிய நாற்பெருங் காப்பியங்களும், 'பாட்டுக்கொரு புலவன்' என்று [மேலும் படிக்க]\nவகை : வாழ்க்கை வரலாறு (Valkkai Varalaru)\nஎழுத்தாளர் : ரா.பி. சேதுபிள்ளை (Ra.Pee. Sethupillai)\nபதிப்பகம் : பழனியப்பா பிரதர்ஸ் (Palaniappa Brothers)\n (பாரதி பற்றிய கட்டுரைகள்) - Ezhuga Nee Pulavan \nஉள்ளூர் ஜமீந்தார் முதல் உலகப் போர் வரை பாரதியைச் சுற்றிச் சுழன்ற உலகத்தைக் காட்டும் கண்ணாடி யே இந்த ‘எழுக,நீ புலவன்” . முக்கால் நூற்றாண்டுப் பாரதி ஆய்வுக்குப் பிறகும் இன்னும் வெளிச்சம் பெறாத செய்திகளைப் புதிய விவரிப்புகளுடன் முன்வைக்கின்றன இந்நூல் [மேலும் படிக்க]\nவகை : கட்டுரைகள் (Katuraigal)\nஎழுத்தாளர் : ஆ.இரா. வேங்கடாசலபதி\nபதிப்பகம் : காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Pathippagam)\nஇயக்கத்தை இசைத்த புலவன் பட்டுக்கோட்டை\nபதிப்பகம் : குமரன் பதிப்பகம் (Kumaran Pathippagam)\nஇயக்கத்தை இசைத்த புலவன் பட்டுக்கோட்டை\nவகை : கட்டுரைகள் (Katuraigal)\nஎழுத்தாளர் : தா. பாண்டியன்\nபதிப்பகம் : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nடாக்டர். சு. முத்து செல்லக் குமார்\nகவின் ராஜசேகர் மகாத்மா காந்தியின் சுய சரிதை சத்திய சோதனை இந்த புத்தகம் விற்பனைக்கு வந்தால் நன்றாக இருக்கும் எழுத்தாளர்\t: ரா. வேங்கடராஜூலு பதிப்பகம்\t: நவஜீவன்…\nம.நவீனுக்கு கனடா இலக்கியத்தோட்டம் விருது […] போயாக் சிறுகதைத் தொகுதி வாங்க […]\nசுகந்தி வெங்கடாசலம் சார் கேஸ் ஆன் டெலிவரி உண்டு. ஆனால் தற்சமயம் நீங்கள் கேட்ட புத்தகம் எங்களிடம் ஸ்டாக் இல்லை. மன்னிக்கவும்\nகல்பாக்கம் அணு உலைகளும் கடல் எரிமலையும்\nஆட்டிசம் : சில புரிதல்கள்\nநோய் தீர்க்கும் சித்த மருந்துகள், உயர்த்து, சின்ன சிறு உலகம், KAALI, பதிப்புகள், d, nizhal, Mark Twain, charity, பூக்கும், அச்சமில்லை, சமதர��மம், சுற்று சூழல் தூய்மை, திரு முருகாற்று, சத்குரு ஜக்கி வசுதேவ் - ஈஷா\nஐயங்கார் பண்டிகை சமையல் - Iyengar Pandigai Samaiyal\nகமர்ஷியல் ஆர்ட் கற்றுக்கொள்ளுங்கள் - Commercial Art Katrukolungal\nவைகறை வெல்லும் - Vaigarai Vellam\nஜோக்ஸ் ஜோக்ஸ் ஜோக்ஸ் -\nசொல்வளர்காடு (வெண்முரசு மகாபாரதம் நாவல் வடிவில்) - Solvalarkaadu\nஃபேஸ்புக் வெற்றிக் கதை - Facebook Vetri Kadhai\nநுரையீரல் நோய் மறுவாழ்வு சிகிச்சை - Nuraiyeeral Noi Maruvazhvu Sigichai\n12 ஜோதிர் லிங்கத் தலங்கள் -\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pagetamil.com/27142/", "date_download": "2019-05-26T09:10:23Z", "digest": "sha1:35QSWRB5PGNCPEXV2OWMZ2PPFZWJGKPV", "length": 7775, "nlines": 109, "source_domain": "www.pagetamil.com", "title": "தொழிலாளர்கள் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் | Tamil Page", "raw_content": "\nநாட்டின் பொருளாதாரத்திற்கு முதுகெழும்பாக திகழும் பெருந்தோட்டதுறை சார்ந்த தொழிலாளர்களுக்கு ஏன் ஆயிரம் ரூபாவை வழங்க முடியாது என கேள்வி எழுப்பியுள்ள கொட்டகலை பெருந்தோட்ட கம்பனியின் கீழ் இயங்கும் கொட்டகலை ஸ்டோனிகிளிப் தோட்ட தொழிலாளர்கள் முதலாளிமார் சம்மேளனத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று (06) கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றில் ஈடுப்பட்டனர்.\nசுமார் 100ற்கும் அதிகமான தொழிலாளர்கள் ஒன்று சேர்ந்து ஸ்டோனிகிளிப் தேயிலை தொழிற்சாலைக்கு முன்பாக முன்னெடுக்கப்பட்ட அமைதியான கவனயீர்ப்பு போராட்டத்தில்இ எதிர்ப்பு வாசகங்களை எழுதிய சுலோகங்களையும் ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர்.\nதொடர்ந்து போராட்டத்தில் ஈடுப்படுவது எங்களுக்கு பயனில்லை என தெரிவித்த தொழிலாளர்கள் நியாயமான சம்பளத்தை பெற்றுக் கொடுக்காவிட்டால் தேயிலை தொழிற்சாலையிலிருந்து விற்பனைக்காக அனுப்பப்படுகின்ற தேயிலை தூளை தொழிற்சாலையிலிருந்து தடுக்கப்போவதாகவும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.\nஎனவே தொழிலாளர்களின் உழைப்பை சுரண்டி சுகபோக வாழ்க்கையை நடத்தும் கம்பனிகாரர்கள் இன்றைய வாழ்வாதாரத்தினை நினைவில் வைத்துக் கொண்டு அடுத்த கட்ட பேச்சுவார்த்தையை இறுதி பேச்சுவார்த்தையாக முன்னிருத்தி ஆயிரம் ரூபாய் சம்பள உயர்வை வழங்க வேண்டும் என அழுத்தமான கோரிக்கையையும் முன்வைத்தனர்.\nதிலகர் எம்.பியின் அஞ்சலி செய்தி\nஞானசாரர் விடுதலை ஜனாதிபதியின் மனிதாபிமானம்… அரசியல்கைதிகளையும் அதேபோல் விடுவிக்க வேண்டும்\nதலவாக்கலை புகையிரத பாதையில் இளைஞனின் சடலம்: கொலையா\nதுணை இ���ாணுவக்குழு பேச்சுக்கள் பூர்த்தி: களத்தில் இறங்குகிறது கருணா குழு\nதிடீரென தீப்பிடித்த பேருந்து: அதிகாலையில் அதிர்ச்சி சம்பவம்\n8000 கருத்தடை அறுவை சிகிச்சை செய்தது இவரா: குருணாகல் பொதுவைத்தியசாலை வைத்தியர் கைது\nவடமாகாணசபை நிதியில் உருவான காரைநகர் பாரம்பரிய உணவகம் கொசி ரெஸ்ரோறன்ட் ஆனது\nஆலய பஞ்சாமிர்தத்தில் கருத்தடை மாத்திரையா: கோயிலுக்குள் மாறுவேடத்தில் வாழ்ந்த முஸ்லிம் சிக்கினார்\nஇனி ஆணுறை, மாத்திரை வேண்டாம்… மோதிரமே போதும்\nஇந்தவார ராசிபலன்கள் (26.5.2019- 1.6.2019)\nபிறந்தநாள் கொண்டாட்டத்தில் மடக்கிப்பிடிக்கப்பட்ட ரௌடிக்குழு உறுப்பினர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.salasalappu.com/", "date_download": "2019-05-26T10:25:27Z", "digest": "sha1:6SRMUWNSB7CADF3AVYYZHKXJVOY5BKS2", "length": 15430, "nlines": 350, "source_domain": "www.salasalappu.com", "title": "சலசலப்பு – சலசலப்பு", "raw_content": "\nRoad to Nandikadal அத்தியாயம் 50:: வில்லனின் வீழ்ச்சியும் ஈழத்தின் ஈமசடங்கும் (10)\nRoad to Nandikadal அத்தியாயம் 50:: வில்லனின் வீழ்ச்சியும் ஈழத்தின் ஈமசடங்கும் (9)\nRoad to Nandikadal அத்தியாயம் 50:: வில்லனின் வீழ்ச்சியும் ஈழத்தின் ஈமசடங்கும் (8)\nRoad to Nandikadal அத்தியாயம் 50:: வில்லனின் வீழ்ச்சியும் ஈழத்தின் ஈமசடங்கும் (7)\n100 கிளைகளுடன் ஒரு பனைமரம் \n1970களில் பத்துடன் பதினொன்றாக தொடங்கிய தமிழீழ விடுதலை புலிகள் (Liberation Tigers of Tamil ...\nRoad to Nandikadal அத்தியாயம் 50:: வில்லனின் வீழ்ச்சியும் ஈழத்தின் ஈமசடங்கும் (10)\nRoad to Nandikadal அத்தியாயம் 50:: வில்லனின் வீழ்ச்சியும் ஈழத்தின் ஈமசடங்கும் (9)\nRoad to Nandikadal அத்தியாயம் 50:: வில்லனின் வீழ்ச்சியும் ஈழத்தின் ஈமசடங்கும் (8)\nRoad to Nandikadal அத்தியாயம் 50:: வில்லனின் வீழ்ச்சியும் ஈழத்தின் ஈமசடங்கும் (7)\nRoad to Nandikadal அத்தியாயம் 50:: வில்லனின் வீழ்ச்சியும் ஈழத்தின் ஈமசடங்கும் (10)\nRoad to Nandikadal அத்தியாயம் 50:: வில்லனின் வீழ்ச்சியும் ஈழத்தின் ஈமசடங்கும் (9)\nபுலிகளின் திட்டமிட்ட இனப்படுகொலைகளும் , மனித உரிமை மீறல்களும்\nகல்மடுவில் புலிகள்: தகர்த்த மக்களின் குளம்\nகொழும்பில் புலிகளின் கிளேமோர்க் கண்ணிவெடியில் சிக்கி இறந்த தமிழ்க் குழந்தை.\nவன்னியில் புலிகளால் கொல்லப்பட்ட தமிழர்கள்\nபுலிகளால் கொல்லப்பட்ட சாள்ஸ் வெஜேவர்தன\nகனக்ம்புளியடியில் புலிகளால் கொல்லப்பட்ட குடும்பம்\nபுலிகள் கொன்ற மகேஸ்வரி வேலாயுதம்-1\nபடையினரிடம் சரணடைந்த பெண் புலிகள்\nபுலிகள் தக‌ர���த்த மக்களின் கல்மடுக் குளம்\nபுலிகளின் கண்ணிவெடியில் தமிழ்க் குழந்தை பலி\nமுள்ளிவாய்க்காலில் புலிகளால் கொல்லப்பட்ட குழந்தை\nமுள்ளிவாய்க்காலில் புலிகளால் கொல்லப்பட்ட குழந்தை\nபுலிகள் கொன்ற பாக்கியரஞ்சித் அடிகளார்.\nபுலிகளின் திட்டமிட்ட வங்காலைப் படுகொலை\nமட்டக்களப்பில் தமிழ்க் குழந்தை கொலை\nவிசுவமடுவில் தமிழர்கள் ம்மீது தற்கொலைத் தாக்குதல்\nவிசுவமடுவில் தமிழர்கள் ம்மீது தற்கொலைத் தாக்குதல்\nவிசுவமடுவில் தமிழர்கள் ம்மீது தற்கொலைத் தாக்குதல்\nவிசுவமடுவில் தமிழர்கள் ம்மீது தற்கொலைத் தாக்குதல்\nவிசுவமடுவில் தமிழர்கள் ம்மீது தற்கொலைத் தாக்குதல்\nவிசுவமடுவில் தமிழர்கள் ம்மீது தற்கொலைத் தாக்குதல்\nவிசுவமடுவில் தமிழர்கள் ம்மீது தற்கொலைத் தாக்குதல்\nவிசுவமடுவில் தமிழர்கள் ம்மீது தற்கொலைத் தாக்குதல்\nவிசுவமடுவில் தமிழர்கள் ம்மீது தற்கொலைத் தாக்குதல்\nவிசுவமடுவில் தமிழர்கள் ம்மீது தற்கொலைத் தாக்குதல்\nவிசுவமடுவில் தமிழர்கள் ம்மீது தற்கொலைத் தாக்குதல்\nவிசுவமடுவில் தமிழர்கள் ம்மீது தற்கொலைத் தாக்குதல்\nRoad to Nandikadal அத்தியாயம் 50:: வில்லனின் வீழ்ச்சியும் ஈழத்தின் ஈமசடங்கும் (10)\nRoad to Nandikadal அத்தியாயம் 50:: வில்லனின் வீழ்ச்சியும் ஈழத்தின் ஈமசடங்கும் (9)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.thiyaa.com/2009/11/blog-post_09.html", "date_download": "2019-05-26T10:17:49Z", "digest": "sha1:66WACGRKCXZC7ZDKVJF4UGXIS23D2AJ7", "length": 22844, "nlines": 318, "source_domain": "www.thiyaa.com", "title": "தியாவின் பேனா : சொற்சிலம்பம் - ஒன்று", "raw_content": "\nதியாவின் பேனா முனையிலிருந்து உதிரும் உதிர்வுகள்...\nஇலங்கையிலும் தமிழ் நாட்டிலும் தமிழ் பேசபட்டாலும் இரண்டுக்கும் இடையில் பெரியளவிலான உச்சரிப்பு வேறுபாட்டினை அவதானிக்கலாம். இலங்கையிலும் பிரதேசத்துக்கு பிரதேசம் இந்த மாறுதல் உள்ளது. அதேபோல் தமிழகத்திலும் உண்டு. ஆனால், இலங்கைத் தமிழுக்கும் தமிழகத் தமிழுக்கும் இடையில் பல சொற்கள் வேறுபட்டு வழங்கக் காணலாம். அவற்றினை புரிதல் விரும்பி இங்கு பதிவிலிடுகிறேன்.\n''மொழி என்பது ஒன்றை அடையாளப் படுத்தும் கருவி '' என்ற கொள்கை உடையவன் நான். ஆதலால் , இங்கு எது சரி எது பிழை என்ற வாதப் பிரதிவாதங்களுக்கு அப்பால் நான் இருந்துகொள்ள ஆசைப்பட்டு இதனைத் தொடர்கிறேன்.\n(முக்கிய குறிப்பு - இவை என்னால் அவதானிக்க��் பட்ட சொற்கள் மட்டுமேயன்றி ஆய்வல்ல. சில சொற்கள் தமிழ் அல்லவெனினும் தமிழ்போல் வழங்கப்பட்டு வருகின்றமையால் நானும் அப்படியே சொல்லியுள்ளேன்.)\nஇலங்கைத் தமிழ்ச் சொற்கள் தமிழ் நாட்டுத் தமிழ்ச் சொற்கள்\n( காப்பி )குடியுங்கள் சாப்பிடுங்கள்\nநக்கல், நையாண்டி, பகடி காமடி, கிண்டல்\nசும்மா இருக்கிறேன் வெட்டியா இருக்கிறேன்.\nகதவச் சாத்து, பூட்டு கதவ மூடு\nநேரம் நவம்பர் 09, 2009\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nD.R.Ashok 9 நவம்பர், 2009 ’அன்று’ முற்பகல் 9:37\nஎன்னால் சிறிலங்கன் தமிழர்களிடம் உரையாடும்போது.. சரியாக புரிந்துக்கொள்ள முடியவில்லை.\nஇன்றைய கவிதை 9 நவம்பர், 2009 ’அன்று’ முற்பகல் 9:37\nலெமூரியன் 9 நவம்பர், 2009 ’அன்று’ முற்பகல் 9:59\nநீங்கள் இலங்கைத் தமிழ் சொற்கள் என்று குறிப்பிட்டுள்ள அனைத்து சொற்களும் தென் தமிழகத்தில்(குறிப்பாக நெல்லை மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்கள் ) இன்று பழக்கத்தில் உள்ள வார்த்தைகள்....தென்னகத்து தமிழ்க்கும் தமிழகத்தின் பிற பகுதிகளிற்கும் பேச்சுத் தமிழ் நிறைய மாறுபடும்...\nலெமூரியன் 9 நவம்பர், 2009 ’அன்று’ முற்பகல் 10:02\nதிறப்பு - திறவுகோல் மருவி தொரவால் என்று தென் தமிழகத்தில் சொல்வார்கள்.\nவானம்பாடிகள் 9 நவம்பர், 2009 ’அன்று’ முற்பகல் 10:06\nபல வட்டார வழக்குகளில் இலங்கைத் தமிழ் அப்படியே அல்லது சிறிது மாற்றங்களுடன் புழங்கப் படுகிறது\nமதுரை, திருநெல்வேலி வட்டாரத்தில் பிள்ளை என்பது பெண்பிள்ளையைக் குறிக்கும்.\nகெதியாய் என்பது விரசாய், விரைவாக, பேசு என்பது பேச்சு, ஏச்சு என\nகுழப்படி என்பதற்கு வால் என்பது எப்படி\nசுசி 9 நவம்பர், 2009 ’அன்று’ முற்பகல் 11:37\n//இவை என்னால் அவதானிக்கப் பட்ட சொற்கள் மட்டுமேயன்றி ஆய்வல்ல. //\nஸ்ரீராம். 9 நவம்பர், 2009 ’அன்று’ பிற்பகல் 5:07\nகெதியாய், ஓம், போன்றாவை தவிர வேறு மாறுபாடு இல்லை... நீங்கள் இந்தப் பக்கம் மாற்றிக் கொடுத்திருந்தாலும்.. கதைக்க என்பீர்கள், இங்கு 'பேசு'வோம். ஆனால் நீங்கள் கோப்பி என்றுதானே சொல்வீர்கள். இங்குதான் காபி என்று சொல்வோம். மீன் பெயர்கள் மாற்றம் தெரியாது. நான் சைவம் கதைக்க என்பீர்கள், இங்கு 'பேசு'வோம். ஆனால் நீங்கள் கோப்பி என்றுதானே சொல்வீர்கள். இங்குதான் காபி என்று சொல்வோம். மீன் பெயர்கள் மாற்றம் தெரியாது. நான் சைவம் அடுஅத்தடுத்த பதிவுகள் வரட்டும்...இன்னும் என்னென்��� மாற்றம் என்று பார்ப்போம்\nதியாவின் பேனா 9 நவம்பர், 2009 ’அன்று’ பிற்பகல் 6:50\nஎன்னால் சிறிலங்கன் தமிழர்களிடம் உரையாடும்போது.. சரியாக புரிந்துக்கொள்ள முடியவில்லை.\nநாம் சிலருடன் உடையாடும் பொது நீங்கள் மலையாளமா என்றும் கேட்கிறார்கள்.\nநாங்கள் பல தமிழ்த் திரைப்படம் பார்த்தவர்கள் அதனால் எமக்கு புரிதலில் பெரியளவு சிக்கல் இல்லை.\nதியாவின் பேனா 9 நவம்பர், 2009 ’அன்று’ பிற்பகல் 6:51\nதியாவின் பேனா 9 நவம்பர், 2009 ’அன்று’ பிற்பகல் 6:54\nநீங்கள் இலங்கைத் தமிழ் சொற்கள் என்று குறிப்பிட்டுள்ள அனைத்து சொற்களும் தென் தமிழகத்தில்(குறிப்பாக நெல்லை மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்கள் ) இன்று பழக்கத்தில் உள்ள வார்த்தைகள்....தென்னகத்து தமிழ்க்கும் தமிழகத்தின் பிற பகுதிகளிற்கும் பேச்சுத் தமிழ் நிறைய மாறுபடும்...\nதிறப்பு - திறவுகோல் மருவி தொரவால் என்று தென் தமிழகத்தில் சொல்வார்கள்.\n(நானும் அறிந்தேன் திருநெல்வேலித் தமிழில் இலங்கையின் சாயல் உள்ளதாக )\nதியாவின் பேனா 9 நவம்பர், 2009 ’அன்று’ பிற்பகல் 6:56\nபல வட்டார வழக்குகளில் இலங்கைத் தமிழ் அப்படியே அல்லது சிறிது மாற்றங்களுடன் புழங்கப் படுகிறது\nமதுரை, திருநெல்வேலி வட்டாரத்தில் பிள்ளை என்பது பெண்பிள்ளையைக் குறிக்கும்.\nகெதியாய் என்பது விரசாய், விரைவாக, பேசு என்பது பேச்சு, ஏச்சு என\nகுழப்படி என்பதற்கு வால் என்பது எப்படி\nஉங்கள் பின்னூட்டங்களில் இவ்வாறான தரவுகளைத் தருவது எனக்கு இன்னும் ஊக்கமளிக்கிறது நன்றி வானம்பாடிகள்\nதியாவின் பேனா 9 நவம்பர், 2009 ’அன்று’ பிற்பகல் 6:57\n//இவை என்னால் அவதானிக்கப் பட்ட சொற்கள் மட்டுமேயன்றி ஆய்வல்ல. //\nதியாவின் பேனா 9 நவம்பர், 2009 ’அன்று’ பிற்பகல் 7:00\nகெதியாய், ஓம், போன்றாவை தவிர வேறு மாறுபாடு இல்லை... நீங்கள் இந்தப் பக்கம் மாற்றிக் கொடுத்திருந்தாலும்.. கதைக்க என்பீர்கள், இங்கு 'பேசு'வோம். ஆனால் நீங்கள் கோப்பி என்றுதானே சொல்வீர்கள். இங்குதான் காபி என்று சொல்வோம். மீன் பெயர்கள் மாற்றம் தெரியாது. நான் சைவம் கதைக்க என்பீர்கள், இங்கு 'பேசு'வோம். ஆனால் நீங்கள் கோப்பி என்றுதானே சொல்வீர்கள். இங்குதான் காபி என்று சொல்வோம். மீன் பெயர்கள் மாற்றம் தெரியாது. நான் சைவம் அடுஅத்தடுத்த பதிவுகள் வரட்டும்...இன்னும் என்னென்ன மாற்றம் என்று பார்ப்போம்\n\"ஆனால் நீங்கள் கோப்பி என்றுதானே சொல்வீர்கள். இங்குதான் காபி என்று சொல்வோம்.\"\nஆமாம் இது சரி .\nஇதைப் படித்த பின் உங்களின் உள்ளத்தில் ஊறும் ஊற்றுக்களை எழுத்துக்களாக இங்கே ஊற்றுங்கள் .....\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஅழகிய ஐரோப்பா – 4\nமுதலிரவு எதிர்பாராத விதமாக ஒரு சந்தில் கார் திரும்பிய போது திடீரென ஒரு இராட்சத வரிசை தொடங்கியது. “லண்டனில் ராஃபிக் ஜாம் மோசம் எண்டு தெ...\nஇங்கும் சென்று வாழ்த்துங்கள் ...... ( மழைச்சாரல் - நிகே-) இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் காண்டீபன் சாந்திநிகேதா 01-10-2010 அன்று சென்னையி...\n5.2. ஈழத்தில் தமிழ்க் கவிதை வளர்ச்சி\nஈழத்தில் தமிழ்க் கவிதை வளர்ச்சி பற்றிச் சிந்திக்கும் போது அடிப்படையில், அவற்றுக்கிடையில் நான்கு போக்குகளை இனங்காண முடிகின்றது. அவையாவன, 1.ம...\n3.1. போத்துக்கேயர்-ஒல்லாந்தர் கால இலக்கியங்கள்\nபோத்துக்கேயர்-ஒல்லாந்தர் கால இலக்கியங்களினை நுணுகி ஆராய்கின்ற போது அவற்றுக்கிடையே சில ஒற்றுமைகள் இருப்பதை அவதானிக்க முடிகின்றது. போத்துக்கேய...\nநானும் வலையும் ( இது எனது 150வது பதிவு )\nஈழத்து சிறுகதைக் களம் - ஓர் அறிமுகம் ( தொடர்- 07 )...\nவலைப்பூக்களில் சிக்கிய சில கவிதைகள் (கவிஞர்கள்) பற...\nஈழத்து சிறுகதைக் களம் - ஓர் அறிமுகம் ( தொடர்- 06 )...\nஈழத்து சிறுகதைக் களம் - ஓர் அறிமுகம் ( தொடர்- 05 )...\nஈழத்து சிறுகதைக் களம் - ஓர் அறிமுகம் ( தொடர்- 04 )...\nஈழத்து சிறுகதைக் களம் - ஓர் அறிமுகம் ( தொடர்- 03 )...\nஈழத்து சிறுகதைக் களம் - ஓர் அறிமுகம் ( தொடர்- 02 )...\nஈழத்து சிறுகதைக் களம் ஓர் அறிமுகம் ( தொடர்- 01 ).\nபத்துக்கு பத்து (தொடர் இடுகை)\nwww.thiyaa.com. ஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilan24.com/contents/news/100052", "date_download": "2019-05-26T10:22:04Z", "digest": "sha1:2HRCPCKTH5QN2FPV6ZS22S6Z7DTA4IJR", "length": 20328, "nlines": 122, "source_domain": "www.tamilan24.com", "title": "மரம் கடத்திய ஹன்ரர் வாகனம் விபத்து", "raw_content": "\nமரம் கடத்திய ஹன்ரர் வாகனம் விபத்து\nவவுனியாவில் மரம் கடத்திச் சென்ற ஹன்ரர் ரக வாகனத்தை விசேட அதிரடிப்படையினரும், வன இலாகா அதிகாரிகளும் விரட்டிச் சென்ற போது விபத்துக்குள்ளாகியுள்ளது.\nஇன்று அதிகாலை 2 மணியளவில் இடம்பெற்ற இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,\nஓமந்தை, குஞ்சுக்குளம் பகுதியில் இருந்து பெறுமதியான மரங்களை ஏற்றிச் சென்ற மூட���ய நிலையில் உள்ள ஹன்ரர் ரக வாகனம் வவுனியா நகரம் நோக்கி பயணித்த போது பெரியமுடு பகுதி விசேட அதிரடிப்படையினரும், வனஇலாகா அதிகாரிகளும் குறித்த வாகனத்தை மறித்து சோதனையிட முயன்றுள்ளனர்.\nஇதன்போது குறித்த வாகனம் நிறுத்தப்படாது தப்பிச் சென்றுள்ளது. விசேட அதிரடிப்படையினரும், ஓமந்தை வன இலாகா அதிகாரிகளும் குறித்த வாகனத்தை பின்தொடர்ந்து துரத்திய நிலையில், வவுனியா, பேயாடிகூழாங்குளம் பகுதியில் அமைந்துள்ள இராணுவ முகாமிற்கு அருகில் உள்ள புகையிரதக் கடவையைக் கடக்க முற்பட்ட குறித்த வாகனம் அப் பகுதியில் விபத்துக்குள்ளாகி தடம் புரண்டது.\nசாரதியும், அதில் பயணித்தவர்களும் தப்பியோடிய நிலையில் வாகனமும் அதில் இருந்த பெறுமதியான மரங்களும் விசேட அதிரடிப்படையினராலும், ஓமந்தை மற்றும் வவுனியா வனஇலாகா அதிகாரிகளாலும் மீட்கப்பட்டுள்ளது. இது தொடர்பான விசாரணைகளை வவுனியா பொலிசார் மேற்கொண்டு வருகின்றார்கள்.\nஅரசாங்கத்தில் உள்ள குறைபாடுகளை ஏற்றுக் கொள்கிறேன்\n​அரசாங்கத்தில் குறைபாடு இருப்பதை தான் ஏற்றுக் கொள்வதாகவும், அதற்காக முன்னர் இருந்த ஆட்சியை மீண்டும் கொண்டு வருவது தீர்வாகாது என்றும் பிரதேச அபிவிருத்தி அமைச்சர் சரத் பொன்சேகா கூறியுள்ளார். மேலும் படிக்க...\n35 மில்லியன் பெறுமதியான கேரளா கஞ்சாவுடன் நான்கு பேர் கைது\n​வத்தளை ஹேக்கித்த பிரதேசத்தில் சுமார் 35 மில்லியன் ருபா பெறுமதியான கேரளா கஞ்சா மற்றும் ஹேஷ் வகைப் போதைப் பொருளுடன் நான்கு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர். மேலும் படிக்க...\nமைதானத்தில் உதைப்பந்தாட்ட போட்டியின் போது உயிரிழப்பு\nயாழ்.அரியாலை சனசமூக நிலைய மைதானத்தில் நடைபெற்ற உதைப்பந்தாட்ட போட்டியின் போது மயங்கி விழுந்தவர் உயிரிழந்துள்ளார்.மேலும் படிக்க...\nயுத்தம் இல்லை என்றால் அது நல்லிணக்கமா\nமீண்டும் யுத்தம் ஏற்படாத வகையில் நாட் டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தியுள்ளோம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன லண்டனில் கூறியுள்ளார். மேலும் படிக்க...\nஇரு வேறு பிரதேசங்களில் இரண்டு கொலைகள்\n​றாகம, மஹர பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். மேலும் படிக்க...\n35 மில்லியன் பெறுமதியான கேரளா கஞ்சாவுடன் நான்கு பேர் கைது\n​வத்தளை ஹேக்கித்த பிரதேசத்தில் ச��மார் 35 மில்லியன் ருபா பெறுமதியான கேரளா கஞ்சா மற்றும் ஹேஷ் வகைப் போதைப் பொருளுடன் நான்கு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர். மேலும் படிக்க...\nமைதானத்தில் உதைப்பந்தாட்ட போட்டியின் போது உயிரிழப்பு\nயாழ்.அரியாலை சனசமூக நிலைய மைதானத்தில் நடைபெற்ற உதைப்பந்தாட்ட போட்டியின் போது மயங்கி விழுந்தவர் உயிரிழந்துள்ளார்.மேலும் படிக்க...\nஇரு வேறு பிரதேசங்களில் இரண்டு கொலைகள்\n​றாகம, மஹர பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். மேலும் படிக்க...\nகடல் அலை சீற்றம் 2 முதல் 3 மீட்டர் உயரத்திற்கு - எச்சரிக்கை\n​புத்தளம் முதல் மட்டக்களப்பு வரையான கடற்பரப்பில் கடல் அலை சீற்றம் 2 முதல் 3 மீட்டர் உயரத்திற்கு காணப்படும் என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. மேலும் படிக்க...\nஹெரோய்ன் போதைப் பொருளுடன் இருவர் கைது\n​ஹெரோய்ன் போதைப் பொருளை வைத்திருந்த இளைஞர் ஒருவர் பொரள்ளை, சிரிசர பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் படிக்க...\nகடல் அலை சீற்றம் 2 முதல் 3 மீட்டர் உயரத்திற்கு - எச்சரிக்கை\n​புத்தளம் முதல் மட்டக்களப்பு வரையான கடற்பரப்பில் கடல் அலை சீற்றம் 2 முதல் 3 மீட்டர் உயரத்திற்கு காணப்படும் என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. மேலும் படிக்க...\nகவிஞர் பாரதிதாசன் மறைந்த தினம்: ஏப்ரல் 21, 1964\n​புரட்சிக்கவி பாரதிதாசன் அவர்கள் 29.4.1891 இல் புதுவையில் பெரிய வணிகராயிருந்த கனகசபை முதலியார், இலக்குமி அம்மாள் ஆகியோருக்கு பிறந்தார். மேலும் படிக்க...\nஇங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் பிறந்த நாள்: ஏப்ரல் 21, 1926\n​எலிசபெத் அலெக்சாண்டிரா மேரி என்ற பெயர் கொண்ட இரண்டாம் எலிசபெத் 1926-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் இதே நாளில் பிறந்தார். மேலும் படிக்க...\nபெண்கள் விரும்பும் சமையலறை அமைப்பில் நவீன அணுகுமுறை\n​இல்லத் தலைவிகள் அதிகப்படியான நேரத்தை சமையலறையில் செலவழிக்கும் நிலையில் அதன் வடிவமைப்பை அவர்களுக்கு ஏற்ற வகையில் அமைப்பது அவசியம் என்று கட்டுமான வல்லுனர்கள் குறிப்பிட்டுள்ளனர். மேலும் படிக்க...\nஎவ்வளவு கால இடைவெளியில் இரண்டாம் குழந்தை பெற்றுக்கொள்ளலாம்\n​முதல் குழந்தைக்கும் அடுத்த குழந்தைக்கும் எத்தனை கால இடைவெளி இருக்க வேண்டும், ஏன் இடைவெளி அளிக்க வேண்டும் என்பது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம். மேலும் படிக்க...\nஆப்பிள் மேக்புக் தோற்றத்தில் ஹானர் மேஜிக்புக் அறிமுகம்\n​ஹானர் 10 ஸ்மார்ட்போனுடன் ஆப்பிள் மேக்புக் தோற்றம் கொண்ட மேஜிக்புக் எனும் புதிய நோட்புக் சாதனத்தை ஹானர் அறிமுகம் செய்துள்ளது. மேலும் படிக்க...\nவிசேஷ அம்சங்களுடன் விவோ வி9 யூத் ஸ்மார்ட்போன் அறிமுகம்\n​விவோ நிறுவனத்தின் புதிய வி9 யூத் ஸ்மார்ட்போன் இந்தியாவில் வெளியிடப்பட்டுள்ளது. இதன் விலை மற்றும் விற்பனை குறித்த விவரங்களை தொடர்ந்து பார்ப்போம். மேலும் படிக்க...\nஜியோவுக்கு போட்டியாக வோடபோன் புதிய சலுகை அறிவிப்பு\n​ஏர்டெல் மற்றும் ரிலையன்ஸ் ஜியோவுக்கு போட்டியாக வோடபோன் பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு புதிய சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் படிக்க...\nதளபாடங்களை அசெம்பிள் செய்யும் ரோபா\nVideoIKEA என அழைக்கப்படும் இந்த ரோபோவினை சிங்கப்பூரில் உள்ள Nanyang Technological Institute பொறியியலாளர்கள் வடிவமைத்துள்ளனர்.மேலும் படிக்க...\n​கோடை காலம் கண்களில் அதிக தாக்கத்தை ஏற்படுத்துகிறது. எனவே இக்காலகட்டத்தில் கண்களைப் பாதுகாக்கும் வழி முறைகளை அறிவோம்... மேலும் படிக்க...\nயோக சிகிச்சை - உத்திதமேரு தண்டாசனம்\n​இந்த ஆசனத்தை தொடர்ந்து செய்து வந்தால் வயிற்றில் உள்ள உறுப்புகள் புத்துணர்வு பெறும். வயிற்றுப் பொருமல், புளி ஏப்பம், போன்ற குறைபாடுகள் நீங்கும். மேலும் படிக்க...\nஎவ்வளவு கால இடைவெளியில் இரண்டாம் குழந்தை பெற்றுக்கொள்ளலாம்\n​முதல் குழந்தைக்கும் அடுத்த குழந்தைக்கும் எத்தனை கால இடைவெளி இருக்க வேண்டும், ஏன் இடைவெளி அளிக்க வேண்டும் என்பது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம். மேலும் படிக்க...\nநெஞ்சு சளி என பல வியாதிக்கு கொதிக்கும் நீரில் துளசியுடன் மஞ்சள் தூள்\nPhoto​நீங்கள் அடிக்கடி உடல்நல உபாதைகளுக்கு உள்ளாகி மருத்துவமனைக்கு சென்று நேரத்தையும், பணத்தையும் செலவழிப்பவரா\nகாஷ்மீர் சிறுமி கொலை: ஒரு பெண்ணாக வேதனைப்படுகிறேன் - அலியாபட்\nகாஷ்மீர் மாநிலம் கத்துவா மாவட்டத்தில் சிறுமி பாலியல் தொல்லைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ள சம்பவத்திற்கு ஒரு பெண்ணாக வேதனைப்படுகிறேன் என்று நடிகை அலியாபட் வருத்தம் தெரிவித்துள்ளார். மேலும் படிக்க...\nவிக்ரம் வேதா ரீமேக்கில் நடிக்க ஷாருக்கான் ��ிதிக்கும் நிபந்தனை\n​புஷ்கர்-காயத்ரி இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியாகி வரவேற்பை பெற்ற விக்ரம் வேதா படத்தின் இந்தி பதிப்பில் நடிக்க பாலிவுட் கிங் ஷாருக்கான் விருப்பப்படுவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. மேலும் படிக்க...\nரஜினியின் காலா படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு\n​பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘காலா’ படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் படிக்க...\nபெண் குழந்தைகளை யாரை நம்பி அனுப்புவது\n​பெண் குழந்தைகளை யாரை நம்பி அனுப்புவது என்று புரியாத சூழ்நிலை இப்போது உருவாகி உள்ளதாக நடிகை தேவயானி வேதனை தெரிவித்துள்ளார். மேலும் படிக்க...\nTAMILAN24 TV தரணி வாழ் தமிழர்களின் இதய ஒலி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://amaruvi.in/2015/08/03/why-do-women-wear-lipstick/", "date_download": "2019-05-26T09:34:44Z", "digest": "sha1:7632MDVKFSCEKSKG2NVNUTSK6FSKDGM2", "length": 5365, "nlines": 103, "source_domain": "amaruvi.in", "title": "Why do women wear lipstick ? – ஆ..பக்கங்கள்", "raw_content": "\nPrevious Article வாங்க பேசலாம் வாங்க\nகாஞ்சி மடம் வரலாறு – ஆழ்வியல் ஆய்வு – நூல் வாசிப்பனுபவம்\nசிராத்தம் – சில எண்ணங்கள்\nசிங்கப்பூர் இலக்கியம் – என் பார்வை\nவடக்கு வாழ்கிறது தெற்கு தேய்கிறது என்பதை உணர்த்திய #ExitPoll2019Results 4 days ago\nAmaruvi Devanathan on காஞ்சி மடம் வரலாறு – ஆழ்…\nR Murugan on காஞ்சி மடம் வரலாறு – ஆழ்…\nAmaruvi Devanathan on நன்றி சிங்கப்பூர்\nAmaruvi Devanathan on நன்றி சிங்கப்பூர்\nகாஞ்சி மடம் வரலாறு – ஆழ்வியல் ஆய்வு – நூல் வாசிப்பனுபவம்\nசிராத்தம் – சில எண்ணங்கள்\nசிங்கப்பூர் இலக்கியம் – என் பார்வை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.56, "bucket": "all"} +{"url": "https://tamilchristiansongs.in/amos-3/", "date_download": "2019-05-26T08:58:01Z", "digest": "sha1:C2TMTS5FGCGRPLEMSM67P7BTNEZWF5OM", "length": 7114, "nlines": 89, "source_domain": "tamilchristiansongs.in", "title": "Amos 3 in Tamil - Tamil Christian Songs .IN / FO", "raw_content": "\n1 இஸ்ரவேல் புத்திரரே, கர்த்தராகிய நான் எகிப்துதேசத்திலிருந்து வரப்பண்ணின முழுக்குடும்பமாகிய உங்களுக்கு விரோதமாய்ச் சொல்லிய இந்த வசனத்தைக் கேளுங்கள்.\n2 பூமியின் எல்லா வம்சங்களுக்குள்ளும் உங்களை மாத்திரம் அறிந்துகொண்டேன்; ஆகையால் உங்களுடைய எல்லா அக்கிரமங்களினிமித்தமும் உங்களைத் தண்டிப்பேன்.\n3 இரண்டுபேர் ஒருமனப்பட்டிருந்தாலொழிய ஒருமித்து நடந்துபோவார்களோ\n4 தனக்கு இரை அகப்படாமலிருக்கக் காட்டிலே சிங்கம் கெர்ச்சிக்குமோ இரை அகப்படாமலிருக்கும் பா���சிங்கம் தன் கெபியிலிருந்து சத்தமிடுமோ\n5 குருவிக்குத் தரையிலே சுருக்குப்போடப்படாதிருந்தால், அது கண்ணியில் அகப்படுமோ ஒன்றும் படாதிருக்கையில், கண்ணி தரையிலிருந்து எடுக்கப்படுமோ\n6 ஊரில் எக்காளம் ஊதினால் ஜனங்கள் கலங்காதிருப்பார்களோ கர்த்தருடைய செயல் இல்லாமல் ஊரில் தீங்கு உண்டாகுமோ\n7 கர்த்தராகிய ஆண்டவர் தீர்க்கதரிசிகளாகிய தம்முடைய ஊழியக்காரருக்குத் தமது இரகசியத்தை வெளிப்படுத்தாமல் ஒரு காரியத்தையும் செய்யார்.\n8 சிங்கம் கெர்ச்சிக்கிறது, யார் பயப்படாதிருப்பான் கர்த்தராகிய ஆண்டவர் பேசுகிறார், யார் தீர்க்கதரிசனம் சொல்லாதிருப்பான்\n9 நாங்கள் சமாரியாவின் பர்வதங்களில வந்து கூடி, அதின் நடுவில் நடக்கிற பெரிய கலகங்களையும் அதற்குள் செய்யப்படுகிற இடுக்கண்களையும் பாருங்கள் என்று அஸ்தோத்தின் அரமனைகள்மேலும், எகிப்துதேசத்தின் அரமனைகள்மேலும் கூறுங்கள்.\n10 அவர்கள் செம்மையானதைச் செய்ய அறியாமல், தங்கள் அரமனைகளில் கொடுமையையும் கொள்ளையையும் குவித்துக்கொள்ளுகிறார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.\n11 ஆகையால் சத்துரு வந்து, தேசத்தைச் சூழ்ந்துகொண்டு உன்பெலத்தை உன்னிலிருந்து அற்றுப்போகப்பண்ணுவான்; அப்பொழுது உன் அரமனைகள் கொள்ளையிடப்படும் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.\n12 மேலும்: ஒரு மேய்ப்பன் இரண்டு கால்களையாவது ஒரு காதின் துண்டையாவது சிங்கத்தின் வாயிலிருந்து பிடுங்கித் தப்புவிக்குமாப்போல, சமாரியாவில் குடியிருக்கிற இஸ்ரவேல் புத்திரர் ஒரு படுக்கையின் மூலையிலிருந்தும், ஒரு மஞ்சத்தின்மேலிருந்தும் தப்புவிக்கப்படுவார்களென்று, கர்த்தர் சொல்லுகிறார்.\n13 ஆகையால் நீங்கள் கேட்டு யாக்கோபு வம்சத்தாருக்குள்ளே சாட்சியாக அறிவிக்கவேண்டியது: சேனைகளின் தேவனாயிருக்கிற கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்,\n14 நான் இஸ்ரவேலுடைய பாதகங்களினிமித்தம் அவனை விசாரிக்கும்நாளிலே நான் பெத்தேலின் பலிபீடங்களை விசாரிப்பேன்; பலிபீடத்தின் கொம்புகள் வெட்டுண்டு தரையிலே விழும்.\n15 மாரிகாலத்Ġρ வீட்டையும் கோடைகாலத்து வீட்டையும் அழοப்பேன்; அப்பொழுது யானைத்தந்தத்தால் செய்யப்பட்ட வீடுகள் அழியும்; பெரிய வீடுகளுக்கும் முடிவு வரும் என்று கர்த்தர் சொல்லுகிறார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.indiaglitz.com/dhoni-not-out-says-a-boy-with-tears-video-goes-viral-tamilfont-news-235939", "date_download": "2019-05-26T09:26:09Z", "digest": "sha1:ZZND5WWFIM4W5ULEOUVO63DCP7DBTQGL", "length": 11353, "nlines": 146, "source_domain": "www.indiaglitz.com", "title": "Dhoni not out says a boy with tears video goes viral - தமிழ் News - IndiaGlitz.com", "raw_content": "\nதமிழ் » Cinema News » தோனி அவுட் இல்லை: வைரலாகும் சிறுவனின் கதறி அழும் வீடியோ\nதோனி அவுட் இல்லை: வைரலாகும் சிறுவனின் கதறி அழும் வீடியோ\nநேற்று நடைபெற்ற சென்னை மற்றும் மும்பை அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் இறுதி போட்டியில் சென்னை அணி வெற்றியை நோக்கி சென்று கொண்டிருந்தது. ஒரு கட்டத்தில் தோனியும், வாட்சனும் போட்டியை முடித்துவிடுவார்கள் என்றுதான் அனைவரும் நினைத்தனர். ஆனால் திடீரென தோனி ரன் அவுட் செய்யப்பட்டார்.\nஇந்த ரன் அவுட்டின் முடிவை எடுப்பதில் 3வது அம்பயர் நீண்ட நேரம் எடுத்து கொண்டார். பந்து ஸ்டம்பை அடிக்கும்போது ஒரு கோணத்தில் தோனி பேட்டை வைத்துவிட்ட மாதிரியும் இன்னொரு கோணத்தில் பேட் நூலிழையில் வெளியே இருப்பது போன்றும் தெரிந்தது. எனவே நீண்ட ஆலோசனை செய்த அம்பயர் பின்னர் அவுட் என்ற முடிவை எடுத்தார்.\nபொதுவாக இதுபோன்ற குழப்பமான நேரத்தில் பேட்ஸ்மேனுக்கே சாதகமாக முடிவு வழங்கப்படும். ஆனால் நேற்று தோனிக்கு எதிரான ஒரு முடிவை அம்பயர் எடுத்தது சமூக வலைத்தளங்களில் சர்ச்சையாகி வருகிறது.\nஇந்த நிலையில் தோனி அவுட் என அறிவிக்கப்பட்டதும் மைதானத்தில் போட்டியை பார்த்து கொண்டிருந்த சிறுவன் 'தோனி அவுட் இல்லை' என கதறி அழுத வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவிற்கு லைக்ஸ்களும் ஷேர்களும் குவிந்து வருகிறது.\nசூர்யாவின் 'என்.ஜி.கே'வுடன் இணையும் கார்த்தியின் 'கைதி'\nஇணையத்தில் வைரலாகும் யாஷிகாவின் ஒர்க்-அவுட் வீடியோ\nசிம்புவை மாலை, மரியாதையுடன் வரவேற்ற ஹன்சிகா படக்குழு\n'கசடதபற' படத்தில் 5 ஹீரோ, 3 ஹீரோயின்கள் அறிவிப்பு\nகாஞ்சனா இந்தி ரீமேக்கில் திடீர் திருப்பம் ராகவா ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி\nஇனிமேல் நல்ல காலம்தான்: தேர்தலில் வெற்றி பெற்ற பிரபல நடிகை பேட்டி\nடவுட்டே வேணாம், உங்களை பழிவாங்கத்தான் போறேன்: 'கென்னடி கிளப்' டீசர் விமர்சனம்\nசூர்யாவின் என்.ஜி.கே: தமிழ் சினிமாவில் செய்த முதல் சாதனை\nஓ இதுதான் தமிழ் மண்ணா பாஜக வெறுப்பாளர்களை வெறுப்பேற்றிய எஸ்.வி.சேகர்\nஇனிமேலும் நடிகர்கள் கட்சி ஆ���ம்பிப்பார்களா\nசிம்புவுக்கு அவரது தாயார் பார்த்த மணப்பெண்: விரைவில் திருமணம்\nகமல்ஹாசனை தாக்கி, நயன்தாராவுக்கு நன்றி கூறிய ராதாரவி\nஇன்னொரு எம்ஜிஆராக ரஜினிகாந்த் உருவெடுப்பார்: எஸ்.குருமூர்த்தி\nமு.க.ஸ்டாலின், உதயநிதியை சந்தித்த விஷால்\nகார்த்தியின் 'கைதி' டீசர் ரிலீஸ் தேதி அறிவிப்பு\n'கசடதபற' படத்தின் ஆறு இசையமைப்பாளர்கள் அறிவிப்பு\nமோடியின் சுனாமியில் சிக்காத தமிழகம்: வைரமுத்து\nபாரதிராஜா படத்தை புரமோஷன் செய்யும் தனுஷ்\nதெரு விளக்கில் படித்த சிறுவனுக்கு அடித்த அதிர்ஷ்டம்: இணையத்தில் கலக்கும் வீடியோ\nடி.ஆர் பாலு, கனிமொழி, ஆ.ராசாவுக்கு புதிய பதவி: விரிவான தகவல்\nஜெயிச்ச மறுநாளே விவசாயக்கடன் தள்ளுபடியா\n8 ஸ்பூன், 2 டூத் பிரஷ், 2 ஸ்குரூ டிரைவர், 1 கத்தி: வயிற்றுக்குள் ஸ்டாக் வைத்திருந்த வினோத மனிதர்\nஎங்க குடும்பத்திலேயே 9 ஓட்டு இருக்கு: 5 ஓட்டு பெற்ற வேட்பாளர் கதறி அழுத காட்சி\nரசிகரின் வாழ்நாள் கனவை நனவாக்க உதவிய சச்சின்\nதேமுதிகவின் சுயநல அரசியலுக்கு மக்கள் கொடுத்த சவுக்கடி:\nபாஜகவின் வெற்றி தமிழக மக்களின் தீர்ப்பு அல்ல: கமல்ஹாசன் பேட்டி\nபிரதமர் மோடி வெற்றி குறித்து ஏ.ஆர்.ரஹ்மான் டுவீட்\nவாரிசு அரசியல்வாதிகளின் வெற்றியும் தோல்வியும்: ஒரு பார்வை\nதென்னிந்தியாவில் பாஜகவின் யுக்தி எடுபடாதது ஏன்\nஅசத்திய நான்கு வேட்பாளர்கள்: கமல்ஹாசனின் அடுத்த திட்டம் என்ன\nஇளையராஜாவுக்கு உதவி செய்ய அரசு தயார்: புதுவை முதல்வர் அறிவிப்பு\nமணமகள் இல்லாமல் ஒரு திருமணம்: ஒரு தந்தையின் நெகிழ்ச்சி முடிவு\nஇளையராஜாவுக்கு உதவி செய்ய அரசு தயார்: புதுவை முதல்வர் அறிவிப்பு\nஐஸ்வர்யாராய் குறித்த சர்ச்சை மீம்ஸ்: வருத்தம் தெரிவித்த நடிகர்\n'நம்பகத்தன்மை மிக்க பிரபலங்கள்' பட்டியலில் மிஸ் ஆன 'தல' & 'தல\nகார்த்தியின் அடுத்த படத்தை இயக்கும் வெற்றிப்பட இயக்குனர்\nதர்பாரில் தொடரும் 'பேட்ட' செண்டிமெண்ட்\nதல அஜித்தின் உண்மையான கேரக்டரில் நடிக்கும் விஜய்\nநிர்வாண புகைப்படம் கேட்ட ரசிகருக்கு சின்மயி கொடுத்த பதிலடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsj.tv/search?searchword=%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-05-26T10:50:23Z", "digest": "sha1:5DNFMMHLL6V6HG56FTMPNASMBKATEXMA", "length": 8990, "nlines": 114, "source_domain": "www.newsj.tv", "title": "NewsJ", "raw_content": "\nதிரிபுராவில் கனமழை: ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் சேதம்…\nதேர்தல் முடிவன்று பிறந்த குழந்தைக்கு மோடியின் பெயரை சூட்டிய இஸ்லாமிய பெண்..…\nலட்சத்தீவு நோக்கி ஐ.எஸ். பயங்கரவாதிகள் பயணம்: கேரள கடல் பகுதியில் கண்காணிப்பு தீவிரம்…\nடெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்தார் ஜெகன்மோகன் ரெட்டி…\nமக்கள் நலத் திட்டங்களை செயல்படுத்த ஆர்வம் காட்டாததே ராகுலின் தோல்விக்கு காரணம்…\nமத்தியில் ஆட்சியமைக்க மோடிக்கு குடியரசுத் தலைவர் அழைப்பு…\nராகுலின் தலைமைப் பண்பு குறித்து கேள்வி எழுப்பப்படவில்லை: அம்பிகா சோனி…\nஏழை கூட நாட்டின் பிரதமராக வரமுடியும் என்பதற்கு மோடி உதாரணம்: அமித் ஷா…\n4 தலைமுறைகளின் பொக்கிஷம் ‘ஆச்சி’ மனோரமா…\nஇனிய பிறந்தநாள் வாழ்த்துகள் கார்த்தி....\nபிரபாஸ் சொன்ன surprise இதுதான்..…\nவிடுமுறையையொட்டி திற்பரப்பு அருவியில் குவியும் சுற்றுலா பயணிகள்…\nதமிழகத்தின் உள் மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம்…\nசிம்ஸ் பூங்காவில் 61-வது பழக்கண்காட்சி இன்று மாலையுடன் நிறைவு…\nஉலக அமைதிக்காக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாரத்தான் போட்டி…\nபோதிய மழை இல்லாததால் கொய்யா சாகுபடி பாதிப்பு…\nபொள்ளாச்சி அருகே யானை தாக்கியதில் ஒருவர் பலி…\nவிடுமுறையையொட்டி திற்பரப்பு அருவியில் குவியும் சுற்றுலா பயணிகள்…\nதிருமலை நாயக்கர் மஹாலில் சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கை அதிகரிப்பு…\n70 ஆண்டுகள் பழமை வாய்ந்த பாலம் சேதம்…\nபவானிசாகர் அணையில் வெளிநாட்டு பறவைகளின் வருகை அதிகரிப்பு…\n2 கம்யூனிஸ்டு கட்சிகளின் தேசிய கட்சி அந்தஸ்து பறிபோகிறது…\nசென்னை மக்களுக்கு தடையின்றி குடிநீர் கிடைக்க ஏற்பாடு…\nநாகரிகமற்று பேசும் திமுக அரசியல்வாதிகளில் ஆ.ராசா முதன்மையானவர்\nநாகரிகமற்று பேசும் திமுக அரசியல் வாதிகளில் ஆ.ராசா முதன்மையானவர். எதிரிகளையும் மனம் நோகாமல் பேசும் அரசியல் மாண்புள்ளவர்கள் மத்தியில் அநாகரிக பேச்சுகளை மேடை பேச்சாக தொடர்ந்து செய்து வரும் ஆ.ராசா பல அவதூறு வழக்குகளுக்கு சொந்தக்காரர்.\nநாகரிகமற்று பேசும் திமுக அரசியல்வாதிகளில் ஆ.ராசா முதன்மையானவர்\nநாகரிகமற்று பேசும் திமுக அரசியல் வாதிகளில் ஆ.ராசா முதன்மையானவர். எதிரிகளையும் மனம் நோகாமல் பேசும் அரசியல் மாண்புள்ளவர்கள் மத்தியில் ��நாகரிக பேச்சுகளை மேடை பேச்சாக தொடர்ந்து செய்து வரும் ஆ.ராசா பல அவதூறு வழக்குகளுக்கு சொந்தக்காரர்.\nகன்னட நடிகரை தாக்கிய விவகாரத்தில் நடிகர் விமல் தலைமறைவு\nகன்னட நடிகரை தாக்கியது தொடர்பாக விசாரணைக்கு ஆஜராகாமல் நடிகர் விமல் தலைமறைவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nநடிகர் விமல் தாக்கி காயமடைந்த நடிகர்\nகளவாணி திரைப்பட நடிகர் விமல் தாக்கியதில் காயமடைந்த நடிகர் அபிஷேக் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nபோதிய மழை இல்லாததால் கொய்யா சாகுபடி பாதிப்பு…\nபொள்ளாச்சி அருகே யானை தாக்கியதில் ஒருவர் பலி…\nவிடுமுறையையொட்டி திற்பரப்பு அருவியில் குவியும் சுற்றுலா பயணிகள்…\nதிருமலை நாயக்கர் மஹாலில் சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கை அதிகரிப்பு…\nசென்னை பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க மாநகராட்சி முடிவு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232259015.92/wet/CC-MAIN-20190526085156-20190526111156-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}