diff --git "a/data_multi/ta/2019-04_ta_all_0282.json.gz.jsonl" "b/data_multi/ta/2019-04_ta_all_0282.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2019-04_ta_all_0282.json.gz.jsonl" @@ -0,0 +1,799 @@ +{"url": "http://kathiravan.com/174327", "date_download": "2019-01-19T00:45:49Z", "digest": "sha1:27UGUE4ANBUVPAE6BXXWVQZZXIFL7B6Y", "length": 21777, "nlines": 90, "source_domain": "kathiravan.com", "title": "ஏமாற்றப்பட்ட மட்டக்களப்பு யுவதி தற்கொலை செய்யும் அதிர்ச்சிக் காட்சிகள் (Video & Photos) - Kathiravan.com", "raw_content": "\nஉலகம் அழியும் நாள் எது…\nஇலங்கையில் மட்டும் ஏற்படவுள்ள இயற்கை அதிசயம்…படையெடுக்கும் நிபுணர்கள்…\nஅறிக்கை: திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்\nபச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது.\nஇலங்கை முழுவதும் “ஒபரேஷன் சாண்ட்” முன்னெடுப்பு\nஏமாற்றப்பட்ட மட்டக்களப்பு யுவதி தற்கொலை செய்யும் அதிர்ச்சிக் காட்சிகள் (Video & Photos)\nPosted by: Mithushan in Slider, இலங்கைச் செய்திகள், சிறப்புச் செய்திகள், பலதும் பத்தும் April 15, 2017 5:15 pm\t0\nபிறப்பு : - இறப்பு :\nஏமாற்றப்பட்ட மட்டக்களப்பு யுவதி தற்கொலை செய்யும் அதிர்ச்சிக் காட்சிகள் (Video & Photos)\nகாதல் என்ற போர்வையில் பெண்களை ஏமாற்றி திரியும் கயவர்கள் கூட்டம் இன்னும் இருக்கத்தான் செய்கின்றது.எல்லாத்தையும் நம்பி தங்களை மட்டுமல்ல அனைத்தையும் இழந்து தற்கொலை செய்துகொள்ளும் பெண்கள் இன்று ஏராளம்.\nஒருவனை பார்த்து பழகி பின்னர் அனைத்தையும் இழந்துவிட்டு அழுது புலம்புவதில் பலனில்லை.உங்களிற்கென்று ஒரு மனது இருக்கின்றது அது சொன்னபடி கேட்டிருப்பீர்கள் அதுதான் உன்மை.\nஆனால் அந்த மனது காதல் வயப்படும்போது அது அந்த இடத்தில் தான் சுற்றிக்கொண்டு இருக்குமே தவிரஅவர் நல்லவரா கெட்டவரா என அறிய முயற்சிக்காது.இந்நிலையில் தான் உங்களிற்கு தகுந்த ஒருவரின் உதவி தேவைப்படுகின்றது.\nஅது தாய் தந்தையாக இருக்கலாம் அல்லது உங்களை புரிந்து கொண்ட நல்ல நண்பனாக,நண்பியாக இருக்கலாம்.அவர்களின் உதவியுடன் மேலும் செயற்படுவது நல்லது.\nஇவ்வாறு ஒருவனை நம்பி காசு பணம் எல்லாவற்றையும் இழந்து இன்று தற்கொலைக்கு முயற்சி செய்யும் நிலைக்கு வந்த ஒரு பெண்ணின் கதை தான் இது.\nஇந்த சம்பவம் அனைத்து பெண்களிற்கும் ஒரு பாடமாக அமையட்டும் என்ற நோக்கில் இதனை வெளியிடுகின்றோம்.\nஇவரிற்கு நடந்த கொடுமைகள் இனி எந்த பெண்ணிற்கும் வரக்கூடாது.நடந்த சம்பவங்களை இந்த பெண் தனது முகநூலினூடாக வெளியிட்டுள்ளார்.\nஇந்தப் பெண்ணின் நிலை மிகவும் கவலை தரக்கூடிய ஒரு விடையம் தயவுசெய்து கரன் என்ற தம்பியோ அவர�� நண்பர்களே உறவினர்களோ சற்று சிந்தனை செய்து இந்தப் பெண்ணிடம் பேசி நமது தாய்நாட்டிக்கு வரவழைக்கவும்.\nஇல்லை என்றால் இதற்கு பிறகு வரும் விளைவுகள் உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் பெரிய பாதிப்பை நிச்சயமாக ஏற்படுத்தும் காரணம் உலகம் முழுவதும் பரவலாக இந்த விடையத்தை இணையத்தளங்கள் ஊடாக பெரும்பாலான மக்கள் பார்வையிட்டுக் கொண்டு இருக்கின்றார்கள்.\nவெளிநாட்டு போகும் பெண்களுக்கும், காதலில் சிக்கித்தவிக்கும் காதலர்களுக்கும்சமர்ப்பணம்.\nPrevious: நிந்தவூர் பிரதான வீதியில் புதிய ‘சதொச’ கிளை நவீன வசதிகளுடன் நேற்று திறந்து வைக்கப்பட்டது\nNext: சமூக வலைத்தளமும் பெண்களின் ஆபாச புகைப்படங்களும் கட்டாயம் படிக்க வேண்டிய பகுதி\nஇலங்கையில் மட்டும் ஏற்படவுள்ள இயற்கை அதிசயம்…படையெடுக்கும் நிபுணர்கள்…\nபச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது.\nஇலங்கை முழுவதும் “ஒபரேஷன் சாண்ட்” முன்னெடுப்பு\nஉலகம் அழியும் நாள் எது…\n2880ம் ஆண்டு ராட்சத விண்கல் மோதி உலகம் முற்றிலுமாக அழிந்து விடும் அபாயமிருப்பதாக இப்போதே பயமுறுத்தத் தொடங்கி விட்டனர் விஞ்ஞானிகள். அவ்வப்போது, ‘பூமி மாதா சிரிக்கப் போறா… எல்லாரும் உள்ள போகப் போறோம்’ ரேஞ்சுக்கு செய்திகள் வெளியாகி கிலி ஏற்படும். உலகம் தான் அழியப் போகிறதே என சொத்தையெல்லாம் விற்று சோறு செய்து சாப்பிட்டு பல்பு வாங்கிய கிராமங்களும் இந்தியாவில் உண்டு. இந்நிலையில், 2880ம் ஆண்டு உலகம் அழிந்து விடுவதற்கான சாத்தியம் இருப்பதாக விஞ்ஞானிகள் புதிய தகவல் ஒன்றைத் தெரிவித்துள்ளனர். இத்தகவல்கள் அமெரிக்காவில் இருந்து வெளியாகும் ஒரு ஆராய்ச்சி கட்டுரை பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் டென்னிசே பல்கலைக்கழகத்தை சேர்ந்த வானவியல் ஆராய்ச்சியாளர்கள் சமீபத்தில் ஒரு ஆய்வு மேற்கொண்டனர். அதில், மிகப்பெரிய ராட்சத விண்கல் ஒன்று பூமியை நோக்கி சுழன்றபடி பாய்ந்து வருவது தெரியவந்துள்ளதாம். அந்த விண்கல்லிற்கு ‘1950 டிஏ’ என பெயரிட்டுள்ளனர். அது 44,800 மெகா டன் எடையும், 1 கிலோமீட்டர் அகலமும் உள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். மேலும், இது வினாடிக்கு 9 மைல் வேகத்தில் …\nஇலங்கையில் மட்டும் ஏற்படவுள்ள இயற்கை அதிசயம்…படையெடுக்கும் நிபுணர்கள்…\nஇலங்கைத் தீவின் தமிழர் தாயகப்பகுதியில் முழுமையான சூரியக்கிரகணம் ஒன்று தென்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுளு்ளது. 2019ஆம் ஆண்டு டிசம்பர் 26ஆம் திகதியன்று முழுமையான சூரியக்கிரகணம் ஒன்று தென்படும் என்று கொழும்பு பல்கலைக்கழக பேராசிரியர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சூரியக்கிரகணம், தாயக பகுதியான யாழ்ப்பாணம் முதல் திருகோணமலை வரையிலான பகுதிகளில் முழுமையாக தென்படும். ஏனைய பகுதிகளில் பாதியளவில் தென்படும் என்று கொழும்பு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் சந்தன ஜெயரட்ன தெரிவித்துள்ளார். இந்தநிலையில் இதனை பார்ப்பதற்காக அமெரிக்காவில் இருந்தும் நிபுணர்கள் இலங்கைக்கு வரவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஅறிக்கை: திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்\nஅறிக்கை: அண்ணன் திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும் – சீமான் கண்டனம் | நாம் தமிழர் கட்சி திருமாவளவன் தொட்டக் கட்சியை மக்கள் தொடமாட்டார்கள் எனப் பாஜகவின் தேசிய செயலாளர் எச்.ராஜா கூறியிருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன். ஆரிய மேலாதிக்க மனநிலையோடு கூறியிருக்கும் இக்கருத்து ஒட்டுமொத்தத் தமிழர்களையே இழிவுசெய்து காயப்படுத்துகிறது. தமிழ்ச்சமூகத்தின் முதன்மைத் தலைவர்களுள் ஒருவராக இருக்கிற அண்ணன் திருமாவளவனைச் சாதிய வட்டத்திற்குள் சுருக்கி அதன்மூலம் தமிழர்களைப் பிரித்தாண்டு வீழ்த்த துடிக்கும் இந்துத்துவத்தையும், அதன் இந்நச்சுப் பரப்புரையையும் வீழ்த்தி முடிக்க வேண்டியது அவசியமாகிறது. தொல்குடிச் சமூகத்திற்கான அரசியலை முன்னெடுத்து ஒடுக்கப்பட்ட மக்களின் விடிவுக்காக அரசியல் களத்தில் அயராது பாடுபட்டுக் கொண்டிருக்கிற விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனை இழிவுப்படுத்த முனையும் எச்.ராஜாவின் பார்ப்பனீயத்திமிரையும், அதிகார மமதையையும் ஒருநாளும் சகித்துக் கொள்ள முடியாது. தமிழர்களுக்கு எதிராகத் தொடர்ச்சியாக நஞ்சை உமிழ்ந்து வரும் எச்.ராஜாவின் அநாகரீக அரசியலும், அவரது அறுவெருக்கத்தக்க விமர்சனங்களும் தமிழக அரசியல் களத்தில் தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்துகின்றன. இவையாவும் தமிழகத்தில் பாஜகவிற்கு …\nபச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது.\nகிளிநொச்சி பச்சிலைப் பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் இன்று(14 ஒரு வாக்கினால் தோற்கடிக்கப்பட்டுள்ள்து. இன்றைய தினம் பிற்பகல் இரண்டு மணிக்கு இடம்பெற்ற விசேட அமர்வில் பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் 2019 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் சமர்பிக்கப்பட்டு விவதாங்கள் இடம்பெற்றது. விவாதத்தை தொடர்ந்து வரவு செலவு திட்டத்திற்கான வாக்கெடுப்பு நடைப்பெற்றது. இதன் போது தவிசாளர் உட்பட ஆறு உறுப்பினர்கள் ஆதரவாகவும், சுயேட்சைக் குழுவின் நான்கு உறுப்பினர்களும், தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி, சிறிலங்கா சுதந்திர கட்சி, ஈபிடிபி ஆகிய கட்சிகளின் ஏழு உறுப்பினர்கள் எதிர்த்து வாக்களித்துள்ளனர். இதனால் வரவு செலவு திட்டம் ஒரு வாக்கினால் தோற்கடிக்கப்பட்டுள்ளது. குறித்த வரவு செலவுத்திட்டம் தோற்கடிக்கப்பட்ட விடயம் தொடர்பில் பச்சிலைப்பள்ளி பிரதேச மக்கள் கவலையடைத் தேவையில்லை காரணம் இந்த வரவு செலவுத்திட்டத்தில் மக்களுக்கு நன்மையளிக்கும் விடயங்களுக்கு கொடுக்கப்பட்ட முக்கியத்துவம் மிக மிக குறைவு, ஒரு கட்சியின் நலனை முன்னிலைப்படுத்தியே வரவு செலவுத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. வரவு செலவுத்திட்டம் மக்கள் பார்வைக்காக காட்சிப்படுத்தப்பட்ட போது பொது மக்கள் கல்வியலாளர்கள் …\nஇலங்கை முழுவதும் “ஒபரேஷன் சாண்ட்” முன்னெடுப்பு\nநாடு பூராகவும் போதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றச்செயல்கள் அதிகரித்துவரும் நிலையில் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. இவ்வாறாக இடம்பெறும் போதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றச்செயல்களை தடுக்கும் வகையிலேயே பொலிஸ்மா அதிபரின் பூஜித் ஜெயசுந்தர இவ்வாறான நடவடிக்கையை முன்னெடுப்பதற்கான உத்தரவை பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினருக்கு பிறப்பித்துள்ளார். மேலும் குறித்த விசேட நடவடிக்கைக்கு ‘ சாண்ட் ஒபரெசன் ‘ என பெயரிடப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kudumbamtamil.blogspot.com/2010/05/blog-post_11.html?widgetType=BlogArchive&widgetId=BlogArchive1&action=toggle&dir=open&toggle=YEARLY-1230796800000&toggleopen=MONTHLY-1272697200000", "date_download": "2019-01-19T00:39:31Z", "digest": "sha1:BDUAYF2US6WCQRAHJBU6TJ646MJJ2JTO", "length": 3974, "nlines": 92, "source_domain": "kudumbamtamil.blogspot.com", "title": "தமிழ்���ுடும்பம்.காம்: புக் பைண்டிங்", "raw_content": "\nதமிழ்குடும்பம், இது உங்கள் குடும்பம்\nஇந்த வாரம்... மல்லிகா வாரம்\nகடலில் கலந்த எண்ணெய் செய்த வினை (புகைப்பட தொகுப்பு...\nஆல்மண்ட் குக்கீ / பாதாம் பிஸ்கட்\nதிண்டுக்கல் மைதா ரவா தோசை\nபுக் பைண்டிங் ஊசி (திக்கான ஊசி/பெரிய கண்)1\nபைண்டிங் ஷீட்‍ பெரியது (4 புக்கிற்க்கு பயன்படும்)\nகிஃப்ட் பேப்பர்‍ (பேப்பர் மாதிரி இருக்க வேண்டும் பிளாஸ்டிக் ஷீட் மாதிரி இருந்தால் ஒட்ட வராது)\nஅட்டை போடுவதற்க்கு பயன் படும் ஷீட் 2\nபைன்டிங் கம் (அ) ஃபெவிக்கால்\nமட்டன் சாப்ஸ் கப்ஸா ரைஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lankasee.com/2018/02/14/%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D/", "date_download": "2019-01-19T01:10:24Z", "digest": "sha1:PQJSOMKA4JIOH675WSXT4YGNXWKMV6GW", "length": 10758, "nlines": 113, "source_domain": "lankasee.com", "title": "மருத்துவமனையில் டிரம்ப் மருமகள், வெள்ளை பவுடருடன் வந்த மர்ம கடிதம்… | LankaSee", "raw_content": "\nவேற்றுக் கிரக வாசிகள்-அமெரிக்க சிறப்பு படைகள் இடையில் துப்பாக்கிச் சண்டை…\nஇராணுவத்தின் திடீர் அறிவிப்பு; மகிழ்ச்சியில் வடக்கு மக்கள்\nதொண்டை வலி என்று வந்த பெண்ணை பரிசோதித்த மருத்துவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி\nமாணவர்களுக்கு ஓர் நற்செய்தி… விரைவில் குறைவடையப் போகும் பாடப்பரப்பு…\n மணப்பெண்ணுடன் மருத்துவமனையில் தாலி கட்டிய இளைஞன்\nபிஞ்சு குழந்தைகளின் கண்முன்னே மனைவியை கொலை செய்த கணவன்\nநண்பனை நம்பி வீட்டில் தங்க வைத்த தாய்..நடந்த விபரீதம்\nபத்து வருடம் காத்திருந்த டோனி\nசொந்த மகளுக்கே இணையதளம் மூலம் காதல் வலை வீசிய தந்தை\nமருத்துவமனையில் டிரம்ப் மருமகள், வெள்ளை பவுடருடன் வந்த மர்ம கடிதம்…\nவெள்ளை பவுடருடன் வந்த மர்ம கடிதத்தை திறந்து பார்த்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் மருமகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nமான்ஹாட்டனில் உள்ள டிரம்பின் மூத்த மகனான ஜூனியர் டிரம்பின் வீட்டிற்கு உள்ளூர் நேரப்படி திங்கட்கிழமை காலை ஒரு கடிதம் வந்துள்ளது. அந்த கடிதத்தை அவரது மனைவி வனிசா திறந்து பார்த்துள்ளார். அதில் சந்தேகத்திற்குரிய வகையில் வெள்ளை பவுடர் இருந்துள்ளது.\nவிஷத்தன்மை இருக்கலாம் என்று சந்தேகித்த அவர் உடனடியாக தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்தார்.\nகடிதம்வந்த போது வீட்ட��ல் இருந்தவர்கள் அனைவரும் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர்..\nபிபிசியிடம் பேசிய நியூயார்க் காவல் துறை அதிகாரிகள், நாங்கள் அந்த வெள்ளை பவுடரை ஆய்வுக்கு உட்படுத்தினோம். அதில் விஷத்தன்மை எதுவும் இல்லை என்றனர்\nமேலும் அவர்கள், ஜூனியர் டிரம்பின் மனைவிக்கு உடல் ரீதியாக எந்த பாதிப்பும் இல்லை என்று கூறுகிறார்கள்.\nஜூனியர் டிரம்புக்கு பாதுகாப்பு அளித்து வரும் ரகசிய பாதுகப்பு சேவை அமைப்பினர், வெள்ளை பவுடர் குறித்து விசாரித்து வருவதாக கூறினர்.\nஇது குறித்து ட்வீட் செய்த ஜூனியர் டிரம்ப், அச்சத்திற்குரிய இந்த சம்பவத்திற்கு பிறகு வனிசாவும், குழந்தைகளும் நலமாக உள்ளனர். எதிர்ப்பை இப்படி தெரிவிப்பது வெறுக்கதக்கதாக உள்ளது என்றார்.\nஇது குறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது மூத்த மகனிடம் பேசி உள்ளார்.\nவனிசாவுக்கும், ஜூனியர் டிரம்புக்கும் 2005 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் திருமணம் நடந்தது.வனிசா நியூயார்க்கில் ஃபேஷன் மாடலாக இருந்தவர். டொனால்ட் டிரம்ப்பின் வணிகங்களை தற்போது ஜூனியர் டிரம்ப்தான் கவனித்து வருகிறார்.\nகடிதங்கள் மூலம் விஷதன்மை வாய்ந்த பொருட்களை அனுப்பி நோய் பரப்புவது 2001 ஆம் ஆண்டு தொடங்கியது. ஆந்த்ராக்ஸ் கிருமி இவாறு பரப்பப்பட்டதில் 5 பேர் இறந்தனர்.\nசீனப் படைகள் அதிரடி தாக்குதலுக்கு தயார் நிலையில்\nவேற்றுக் கிரக வாசிகள்-அமெரிக்க சிறப்பு படைகள் இடையில் துப்பாக்கிச் சண்டை…\nதொண்டை வலி என்று வந்த பெண்ணை பரிசோதித்த மருத்துவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி\nநண்பனை நம்பி வீட்டில் தங்க வைத்த தாய்..நடந்த விபரீதம்\nவேற்றுக் கிரக வாசிகள்-அமெரிக்க சிறப்பு படைகள் இடையில் துப்பாக்கிச் சண்டை…\nஇராணுவத்தின் திடீர் அறிவிப்பு; மகிழ்ச்சியில் வடக்கு மக்கள்\nதொண்டை வலி என்று வந்த பெண்ணை பரிசோதித்த மருத்துவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி\nமாணவர்களுக்கு ஓர் நற்செய்தி… விரைவில் குறைவடையப் போகும் பாடப்பரப்பு…\n மணப்பெண்ணுடன் மருத்துவமனையில் தாலி கட்டிய இளைஞன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lankasee.com/2018/11/01/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%87-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D/", "date_download": "2019-01-19T00:17:26Z", "digest": "sha1:RCVOYZ5OYE7GVBPBWFEOBI76IMZUUXLU", "length": 8563, "nlines": 103, "source_domain": "lankasee.com", "title": "இன்னும் ஒரே ஒரு ரன்.! எடுப்பாரா தோணி? | LankaSee", "raw_content": "\nஇளைஞனுடன் குளம் பார்ப்பதற்கு சென்ற சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்…\nஅதிமுகவினர் அரங்கேற்றிய விபரீத செயல்..\nஅபாய கட்டத்திற்கு சென்ற காலநிலை : பறவைகள் உணர்த்திய பகீர் உண்மை.\nஇனி ஒரு பயலும் தப்பிக்க முடியாது – அல்லு தெறிக்க விடும் அறிவிப்பு..\nமனைவியை கணவரிடமிருந்து பிரித்து நெருக்கமாக இருந்து வந்த பைனான்சியர்\nகாதலிக்காக ஆணாக மாறிய யுவதி; ஏமாற்றிய காதலி வேறு திருணம்; யாழில் சம்பவம்\nதுளசி டீ செய்வது எப்படி\nஇறால் சாதம் செய்வது எப்படி\nசாதித்து காட்டிய சீனா – சோதித்தாவது பார்க்குமா இந்தியா..\nஇன்னும் ஒரே ஒரு ரன்.\nவெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. டெஸ்ட் தொடரை இழந்தாலும், ஒருநாள் போட்டிகளில் இந்திய அணிக்கு நெருக்கடி அளித்து வருகிறது. 4 ஒருநாள் போட்டிகள் நடந்து முடிந்த நிலையில், இந்தியா 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.\nஇந்நிலையில், இன்று இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் ஐந்தாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி திருவனந்தபுரத்தில் நடக்கவுள்ளது.\nஇந்திய அணியின் முன்னாள் கேப்டனும் தற்போதைய விக்கெட்கீப்பெருமான எம்.எஸ்.டோனி, சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் இதுவரை 331 போட்டிகளில் விளையாடி 10,173 ரன்கள் சேர்த்துள்ளார். இதில், அவர் ஆசிய அணிக்காக எடுத்த 174 ரன்களும் அடங்கும். இதன்மூலம் அவர் இந்திய அணிக்காக மட்டும் தற்போது வரை 9,999 ரன்கள் சேர்த்துள்ளார்.\nஇன்றைய போட்டியில் அவர் 1 ரன் எடுக்கும் பட்சத்தில் ஒருநாள் கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக 10,000 ரன்களை கடக்கும் 5-ஆவது வீரர் என்ற பெருமையை அவர் பெறுவார். டோனி இந்த மைல் கல்லை எட்டுவாரா என்ற எதிர்பார்ப்புடன் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.\nடக்ளஸ் தேவானந்தா கடமைகளைப் பொறுப்பேற்றார்- (வீடியோ)\nதிங்களன்று நாடாளுமன்றைக் கூட்டுகிறார் மைத்திரி\nஅதிமுகவினர் அரங்கேற்றிய விபரீத செயல்..\nஅபாய கட்டத்திற்கு சென்ற காலநிலை : பறவைகள் உணர்த்திய பகீர் உண்மை.\nஇனி ஒரு பயலும் தப்பிக்க முடியாது – அல்லு தெறிக்க விடும் அறிவிப்பு..\nஇளைஞனுடன் குளம் பார்ப்பதற்கு சென்ற சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்…\nஅதிமுகவினர் அரங்கேற்றிய விபரீத செயல்..\nஅபாய கட்டத்திற்கு ���ென்ற காலநிலை : பறவைகள் உணர்த்திய பகீர் உண்மை.\nஇனி ஒரு பயலும் தப்பிக்க முடியாது – அல்லு தெறிக்க விடும் அறிவிப்பு..\nமனைவியை கணவரிடமிருந்து பிரித்து நெருக்கமாக இருந்து வந்த பைனான்சியர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sankathi24.com/news/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%AF%E0%AF%81%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%86%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2019-01-19T01:11:15Z", "digest": "sha1:LFBL6VBBOYMQ5FNGUMWRBFRQLHTFGCQM", "length": 3150, "nlines": 27, "source_domain": "sankathi24.com", "title": "கொழும்பு மாளிகாவத்தையில் ஆயுதங்கள் மீட்பு ஆறுபேர் கைது! | Sankathi24", "raw_content": "\nகொழும்பு மாளிகாவத்தையில் ஆயுதங்கள் மீட்பு ஆறுபேர் கைது\nமாளிகாவத்தை கெத்தாராமைக்கு அண்மையில் இன்று திங்கட்கிழமை அதிகாலை வீதிச்சோதனை சாவடியை அமைத்து மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது வெள்ளை நிற டிஃபென்டர் ரக வாகனத்தை கறுப்பு நிறத்திலான இறப்பர் சீட்டினால் மூடி அதற்குள் மறைத்துவைத்து ஆயுதங்களை கடத்திய அறுவரை கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.\nஅந்த வாகனத்துக்குள்ளிருந்து இரண்டு கைக் கோடரிகள், அகலக்குழாய்கள், இரும்பு மற்றும் அலுமினிய குழாய்கள் இரண்டு, கத்தி ஒன்றும் இருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.<கைது செய்யப்பட்டவர்களிடம் மேற்கொண்ட விசாரணைகளில் தாங்கள் களனியைச்சேர்ந்தவர்கள் என்றும் கொழும்பில் உள்ள விருந்தகமொன்றுக்கு செல்வதாகவும் தெரிவித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்\nபிரான்சில் நடைபெற்ற “ இலங்கை அரசியல் யாப்பு ’’ பிரெஞ்சு மொழியாக்க நூல் வெளியீடு\nகேணல் பரிதி அவர்களின் 6 ஆம் ஆண்டு வணக்க நிகழ்வும் கண்டன ஒன்று கூடலும்\nகேணல் பரிதி அவர்களின் 6 ஆம் ஆண்டு நினைவு நாளில்\nகனடியத் தேசிய வீரர் நினைவு நாள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://venmathi.com/nakshatra/female_18J.html", "date_download": "2019-01-18T23:45:04Z", "digest": "sha1:5NDPB77WZ7Q6VPYUYW2QJJYYQB5SJXKX", "length": 22719, "nlines": 606, "source_domain": "venmathi.com", "title": "baby names in nakshatra order - nakshatra :-Jyeshta /Kettai - venmathi.com", "raw_content": "\n13,000 ஆண்டுகளாக பூமியை கண்காணிக்கும் மர்மமான...\nடிசிஎல் 65-இன்ச் ஸ்மார்ட் டிவி\n13,000 ஆண்டுகளாக பூமியை கண்காணிக்கும் மர்மமான...\nடிசிஎல் 65-இன்ச் ஸ்மார்ட் டிவி\nஅடங்க மறு – தமிழ் திரை விமர்சனம்\nகனா - தமிழ் திரை விமர்சனம்\nசீதக்காதி – தமிழ் திரை விமர்சனம்\nகே.ஜி.எஃப். – தமிழ் திரை விமர்சனம்\nஅடங்க மறு – தமிழ் திரை விமர்சனம்\nகனா - தமிழ் திரை விமர்சனம்\nசீதக்காதி – தமிழ் திரை விமர்சனம்\nகே.ஜி.எஃப். – தமிழ் திரை விமர்சனம்\nஇரவில் 11 மணிக்கு மேல் தூங்குபவரா நீங்கள்\nவிறால் மீன் மாங்காய் குழம்பு\nஅதிமதுரத்தின் சக்தி (மருத்துவ குணங்கள்)\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nஇரவில் 11 மணிக்கு மேல் தூங்குபவரா நீங்கள்\nஅதிமதுரத்தின் சக்தி (மருத்துவ குணங்கள்)\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nதலைவலி தீர பத்து ஆலோசனைகள்\nநாக்கில் உள்ள கரும்புள்ளிகளை உடனே போக்க\nவிறால் மீன் மாங்காய் குழம்பு\nதெற்கு பார்த்த வீட்டின் வாசல்: இந்த ராசியினருக்கு...\nஜோதிட ரீதியாக மொத்தம் 27 நட்சத்திரங்கள் உள்ளது....\nதெற்கு பார்த்த வீட்டின் வாசல்: இந்த ராசியினருக்கு...\nஜோதிட ரீதியாக மொத்தம் 27 நட்சத்திரங்கள் உள்ளது....\nசிவனை இந்த பொருட்களைக் கொண்டு வழிபடாதீங்க… அழிவு...\nநேர்மை உயர்வு தரும் - பஞ்சதந்திரக் கதைகள்\nபொறுமைக்கும், நற்பண்பிற்கும் கிடைத்த பரிசு\nபஞ்சதந்திரக் கதைகள் - ஆபத்தான வேளையில் ஐயோ என்று...\nசுவாமி விவேகானந்தர் கதைகள் – அன்பு பயமறியாதது\nநேர்மை உயர்வு தரும் - பஞ்சதந்திரக் கதைகள்\nபொறுமைக்கும், நற்பண்பிற்கும் கிடைத்த பரிசு\nபஞ்சதந்திரக் கதைகள் - ஆபத்தான வேளையில் ஐயோ என்று...\nசுவாமி விவேகானந்தர் கதைகள் – அன்பு பயமறியாதது\nvenmathi.com - baby name finder | online tamil news | tamil paadal varikal, தமிழ் செய்திகள் | தமிழ் வீடியோ | தமிழ் பாடல் வரிகள் | தமிழ் குழந்தை பெயர்கள்\nஅடங்க மறு – தமிழ் திரை விமர்சனம்\nசீதக்காதி – தமிழ் திரை விமர்சனம்\nஇந்த ராசிக்காரர்களிடம் மட்டும் எப்போதும் சிக்கிடாதீங்க….. மன்னிக்கவே மாட்டாங்களாம் \nசிவனை இந்த பொருட்களைக் கொண்டு வழிபடாதீங்க… அழிவு நிச்சயமாம்\nஇரவில் 11 மணிக்கு மேல் தூங்குபவரா நீங்கள்\nகே.ஜி.எஃப். – தமிழ் திரை விமர்சனம்\nஅதிமதுரத்தின் சக்தி (மருத்துவ குணங்கள்)\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nதலைவலி தீர பத்து ஆலோசனைகள்\nதாய் மகனுக்கு எழுதிய டைரி குறிப்பு\nநாக்கில் உள்ள கரும்புள்ளிகளை உடனே போக்க\nபஞ்சதந்திரக் கதைகள் - ஆபத்தான வேளையில் ஐயோ என்று குழறலாமா\nசுவாமி விவேகானந்தர் கதைகள் – அன்பு பயமறியாதது\n13,000 ஆண்டுகளாக பூமியை கண்காணிக்கும் மர்மமான விண்கலம்\nடிசிஎல் 65-இன்ச் ஸ்மார்ட் டிவி\nசிவ��ை இந்த பொருட்களைக் கொண்டு வழிபடாதீங்க… அழிவு நிச்சயமாம்\nஇரவில் 11 மணிக்கு மேல் தூங்குபவரா நீங்கள்\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nகே.ஜி.எஃப். – தமிழ் திரை விமர்சனம்\nபஞ்சதந்திரக் கதைகள் - ஆபத்தான வேளையில் ஐயோ என்று குழறலாமா\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nசிவனை இந்த பொருட்களைக் கொண்டு வழிபடாதீங்க… அழிவு நிச்சயமாம்\nஇரவில் 11 மணிக்கு மேல் தூங்குபவரா நீங்கள்\nஅதிமதுரத்தின் சக்தி (மருத்துவ குணங்கள்)\nதலைவலி தீர பத்து ஆலோசனைகள்\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nசிவனை இந்த பொருட்களைக் கொண்டு வழிபடாதீங்க… அழிவு நிச்சயமாம்\nஇரவில் 11 மணிக்கு மேல் தூங்குபவரா நீங்கள்\nஅதிமதுரத்தின் சக்தி (மருத்துவ குணங்கள்)\nதலைவலி தீர பத்து ஆலோசனைகள்\nசீதக்காதி – தமிழ் திரை விமர்சனம்\nகே.ஜி.எஃப். – தமிழ் திரை விமர்சனம்\nஅதிமதுரத்தின் சக்தி (மருத்துவ குணங்கள்)\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nதலைவலி தீர பத்து ஆலோசனைகள்\nஜோதிட ரீதியாக மொத்தம் 27 நட்சத்திரங்கள் உள்ளது. அதில் பூரட்டாதி...\nஜோதிடத்தின் படி ஒவ்வொரு ராசிக்காரர்களும், தங்களால் முடிந்த பொருட்களை தானம் அளித்தால்...\n13,000 ஆண்டுகளாக பூமியை கண்காணிக்கும் மர்மமான விண்கலம்\nபிளாக் நைட் சாட்டிலைட் (Black Knight satellite) என்பது ஒரு மர்மமான விண்கலமாகும்....\nகாதல் வயப்படும் யோகம் உங்களுக்கு இருக்கா\nகாதல் வெற்றியடைய ஒருவரது ஜாதகத்தில் குரு, சுக்கிரன், செவ்வாய், புதன், சந்திரன் ஆகிய...\nஅடங்க மறு – தமிழ் திரை விமர்சனம்\nஹோம் மூவி மேக்கர்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் சுஜாதா விஜயகுமார் இந்தப்...\nதெற்கு பார்த்த வீட்டின் வாசல்: இந்த ராசியினருக்கு மட்டும்...\nவாஸ்துப்படி கட்டப்படாத வீடு பணப்புழக்கத்தை குறைப்பதோடு, துரதிர்ஷ்டத்தை வரவழைக்கும்...\nஉங்க ராசிக்கு இந்த எழுத்தில் தொடங்கும் பெயரை வைத்தால் நீங்க...\nஜோதிடத்திபடி ஒவ்வொரு ராசிக்கும் ஒவ்வொரு குணாதிசயம் உள்ளது. அதேபோல் ஜோதிட சாஸ்திரத்தில்...\nதலைவலி தீர பத்து ஆலோசனைகள்\nஒரே தலைவலி’ இந்த வார்த்தையைக் கேட்காமல் கடந்து போன நாட்கள் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை....\nஇரவில் 11 மணிக்கு மேல் தூங்குபவரா நீங்கள்\nசிவனை இந்த பொருட்களைக் கொண்டு வழிபடாதீங்க… அழிவு நிச்சயமாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://venmathi.com/nakshatra/female_26G.html", "date_download": "2019-01-19T00:53:41Z", "digest": "sha1:RI6IOF6JGURQ75F7PUVUBAWJUW2JEUHW", "length": 23820, "nlines": 606, "source_domain": "venmathi.com", "title": "baby names in nakshatra order - nakshatra :-Uthrabhadra / Uthirattathi - venmathi.com", "raw_content": "\n13,000 ஆண்டுகளாக பூமியை கண்காணிக்கும் மர்மமான...\nடிசிஎல் 65-இன்ச் ஸ்மார்ட் டிவி\n13,000 ஆண்டுகளாக பூமியை கண்காணிக்கும் மர்மமான...\nடிசிஎல் 65-இன்ச் ஸ்மார்ட் டிவி\nஅடங்க மறு – தமிழ் திரை விமர்சனம்\nகனா - தமிழ் திரை விமர்சனம்\nசீதக்காதி – தமிழ் திரை விமர்சனம்\nகே.ஜி.எஃப். – தமிழ் திரை விமர்சனம்\nஅடங்க மறு – தமிழ் திரை விமர்சனம்\nகனா - தமிழ் திரை விமர்சனம்\nசீதக்காதி – தமிழ் திரை விமர்சனம்\nகே.ஜி.எஃப். – தமிழ் திரை விமர்சனம்\nஇரவில் 11 மணிக்கு மேல் தூங்குபவரா நீங்கள்\nவிறால் மீன் மாங்காய் குழம்பு\nஅதிமதுரத்தின் சக்தி (மருத்துவ குணங்கள்)\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nஇரவில் 11 மணிக்கு மேல் தூங்குபவரா நீங்கள்\nஅதிமதுரத்தின் சக்தி (மருத்துவ குணங்கள்)\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nதலைவலி தீர பத்து ஆலோசனைகள்\nநாக்கில் உள்ள கரும்புள்ளிகளை உடனே போக்க\nவிறால் மீன் மாங்காய் குழம்பு\nதெற்கு பார்த்த வீட்டின் வாசல்: இந்த ராசியினருக்கு...\nஜோதிட ரீதியாக மொத்தம் 27 நட்சத்திரங்கள் உள்ளது....\nதெற்கு பார்த்த வீட்டின் வாசல்: இந்த ராசியினருக்கு...\nஜோதிட ரீதியாக மொத்தம் 27 நட்சத்திரங்கள் உள்ளது....\nசிவனை இந்த பொருட்களைக் கொண்டு வழிபடாதீங்க… அழிவு...\nநேர்மை உயர்வு தரும் - பஞ்சதந்திரக் கதைகள்\nபொறுமைக்கும், நற்பண்பிற்கும் கிடைத்த பரிசு\nபஞ்சதந்திரக் கதைகள் - ஆபத்தான வேளையில் ஐயோ என்று...\nசுவாமி விவேகானந்தர் கதைகள் – அன்பு பயமறியாதது\nநேர்மை உயர்வு தரும் - பஞ்சதந்திரக் கதைகள்\nபொறுமைக்கும், நற்பண்பிற்கும் கிடைத்த பரிசு\nபஞ்சதந்திரக் கதைகள் - ஆபத்தான வேளையில் ஐயோ என்று...\nசுவாமி விவேகானந்தர் கதைகள் – அன்பு பயமறியாதது\nvenmathi.com - baby name finder | online tamil news | tamil paadal varikal, தமிழ் செய்திகள் | தமிழ் வீடியோ | தமிழ் பாடல் வரிகள் | தமிழ் குழந்தை பெயர்கள்\nஅடங்க மறு – தமிழ் திரை விமர்சனம்\nசீதக்காதி – தமிழ் திரை விமர்சனம்\nஇந்த ராசிக்காரர்களிடம் மட்டும் எப்போதும் சிக்கிடாதீங்க….. மன்னிக்கவே மாட்டாங்களாம் \nசிவனை இந்த பொருட்களைக் கொண்டு வழிபடாதீங்க… அழிவு நிச்சயமாம்\nஇரவில் 11 மணிக்கு மேல் தூங்குபவரா நீங்கள்\nகே.ஜி.எஃப். – தமிழ் திரை விமர்சனம்\nஅதிமதுரத்தின் சக்தி (மருத்துவ குணங்��ள்)\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nதலைவலி தீர பத்து ஆலோசனைகள்\nதாய் மகனுக்கு எழுதிய டைரி குறிப்பு\nநாக்கில் உள்ள கரும்புள்ளிகளை உடனே போக்க\nபஞ்சதந்திரக் கதைகள் - ஆபத்தான வேளையில் ஐயோ என்று குழறலாமா\nசுவாமி விவேகானந்தர் கதைகள் – அன்பு பயமறியாதது\n13,000 ஆண்டுகளாக பூமியை கண்காணிக்கும் மர்மமான விண்கலம்\nடிசிஎல் 65-இன்ச் ஸ்மார்ட் டிவி\nசிவனை இந்த பொருட்களைக் கொண்டு வழிபடாதீங்க… அழிவு நிச்சயமாம்\nஇரவில் 11 மணிக்கு மேல் தூங்குபவரா நீங்கள்\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nகே.ஜி.எஃப். – தமிழ் திரை விமர்சனம்\nபஞ்சதந்திரக் கதைகள் - ஆபத்தான வேளையில் ஐயோ என்று குழறலாமா\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nசிவனை இந்த பொருட்களைக் கொண்டு வழிபடாதீங்க… அழிவு நிச்சயமாம்\nஇரவில் 11 மணிக்கு மேல் தூங்குபவரா நீங்கள்\nஅதிமதுரத்தின் சக்தி (மருத்துவ குணங்கள்)\nதலைவலி தீர பத்து ஆலோசனைகள்\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nசிவனை இந்த பொருட்களைக் கொண்டு வழிபடாதீங்க… அழிவு நிச்சயமாம்\nஇரவில் 11 மணிக்கு மேல் தூங்குபவரா நீங்கள்\nஅதிமதுரத்தின் சக்தி (மருத்துவ குணங்கள்)\nதலைவலி தீர பத்து ஆலோசனைகள்\nசீதக்காதி – தமிழ் திரை விமர்சனம்\nகே.ஜி.எஃப். – தமிழ் திரை விமர்சனம்\nஅதிமதுரத்தின் சக்தி (மருத்துவ குணங்கள்)\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nதலைவலி தீர பத்து ஆலோசனைகள்\nஉங்கள் ஜாதகத்தில் இப்படி இருக்கா\nஜோதிடத்தின் படி, ஜாதக அமைப்பில் கிரகங்களால் ஏற்படும் யோகங்களில் பரிவர்த்தனை யோகமும்...\nஉங்க ராசிக்கு இந்த எழுத்தில் தொடங்கும் பெயரை வைத்தால் நீங்க...\nஜோதிடத்திபடி ஒவ்வொரு ராசிக்கும் ஒவ்வொரு குணாதிசயம் உள்ளது. அதேபோல் ஜோதிட சாஸ்திரத்தில்...\nநாக்கில் உள்ள கரும்புள்ளிகளை உடனே போக்க\nநாக்கில் கரும்புள்ளிகள் எதற்காக ஏற்படுகிறது. நாக்கில் ஏற்படும் அசிங்கமான கரும்புள்ளிகளை...\nநேர்மை உயர்வு தரும் - பஞ்சதந்திரக் கதைகள்\nமரியாதை ராமன் வசித்து வந்த ஊரில் சோமன் என்ற ஒரு பணக்காரன் இருந்தார். அவர் மிகவும்...\nசிவனை இந்த பொருட்களைக் கொண்டு வழிபடாதீங்க… அழிவு நிச்சயமாம்\nசிவனை இந்த பொருட்களைக் கொண்டு வழிபடாதீங்க… அழிவு நிச்சயமாம்\nஜோதிட ரீதியாக மொத்தம் 27 நட்சத்திரங்கள் உள்ளது. அதில் பூரட்டாதி நட்சத்திரக்காரர்கள்...\nஅதிமதுரத்தின் சக்தி (மருத்துவ குணங்கள்)\nஒரு மூலிகையில் ஓராயிரம் நோய்களைத் தீர்க்கலாம். அதற்குரிய மருத்துவ குணங்களை ஒவ்வொரு...\nதலைவலி தீர பத்து ஆலோசனைகள்\nஒரே தலைவலி’ இந்த வார்த்தையைக் கேட்காமல் கடந்து போன நாட்கள் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை....\nமன அழுத்தம் வராமல் தடுக்க\n5 வியாழக்கிழமை இதை செய்யுங்கள்: செல்வ செழிப்பு பெருகும்\nகே.ஜி.எஃப். – தமிழ் திரை விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://venmathi.com/nakshatra/male_14E.html", "date_download": "2019-01-18T23:44:56Z", "digest": "sha1:7O4QWT3V2AEUOVLNK6V7VSCDVY4ECIR4", "length": 22522, "nlines": 606, "source_domain": "venmathi.com", "title": "baby names in nakshatra order - nakshatra :-Chitra /Chithirai - venmathi.com", "raw_content": "\n13,000 ஆண்டுகளாக பூமியை கண்காணிக்கும் மர்மமான...\nடிசிஎல் 65-இன்ச் ஸ்மார்ட் டிவி\n13,000 ஆண்டுகளாக பூமியை கண்காணிக்கும் மர்மமான...\nடிசிஎல் 65-இன்ச் ஸ்மார்ட் டிவி\nஅடங்க மறு – தமிழ் திரை விமர்சனம்\nகனா - தமிழ் திரை விமர்சனம்\nசீதக்காதி – தமிழ் திரை விமர்சனம்\nகே.ஜி.எஃப். – தமிழ் திரை விமர்சனம்\nஅடங்க மறு – தமிழ் திரை விமர்சனம்\nகனா - தமிழ் திரை விமர்சனம்\nசீதக்காதி – தமிழ் திரை விமர்சனம்\nகே.ஜி.எஃப். – தமிழ் திரை விமர்சனம்\nஇரவில் 11 மணிக்கு மேல் தூங்குபவரா நீங்கள்\nவிறால் மீன் மாங்காய் குழம்பு\nஅதிமதுரத்தின் சக்தி (மருத்துவ குணங்கள்)\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nஇரவில் 11 மணிக்கு மேல் தூங்குபவரா நீங்கள்\nஅதிமதுரத்தின் சக்தி (மருத்துவ குணங்கள்)\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nதலைவலி தீர பத்து ஆலோசனைகள்\nநாக்கில் உள்ள கரும்புள்ளிகளை உடனே போக்க\nவிறால் மீன் மாங்காய் குழம்பு\nதெற்கு பார்த்த வீட்டின் வாசல்: இந்த ராசியினருக்கு...\nஜோதிட ரீதியாக மொத்தம் 27 நட்சத்திரங்கள் உள்ளது....\nதெற்கு பார்த்த வீட்டின் வாசல்: இந்த ராசியினருக்கு...\nஜோதிட ரீதியாக மொத்தம் 27 நட்சத்திரங்கள் உள்ளது....\nசிவனை இந்த பொருட்களைக் கொண்டு வழிபடாதீங்க… அழிவு...\nநேர்மை உயர்வு தரும் - பஞ்சதந்திரக் கதைகள்\nபொறுமைக்கும், நற்பண்பிற்கும் கிடைத்த பரிசு\nபஞ்சதந்திரக் கதைகள் - ஆபத்தான வேளையில் ஐயோ என்று...\nசுவாமி விவேகானந்தர் கதைகள் – அன்பு பயமறியாதது\nநேர்மை உயர்வு தரும் - பஞ்சதந்திரக் கதைகள்\nபொறுமைக்கும், நற்பண்பிற்கும் கிடைத்த பரிசு\nபஞ்சதந்திரக் கதைகள் - ஆபத்தான வேளையில் ஐயோ என்று...\nசுவாமி விவேகானந்தர் கதைகள் – அன்பு பயமறியாதது\nvenmathi.com - baby name finder | online tamil news | tamil paadal varikal, தமிழ் செய்த��கள் | தமிழ் வீடியோ | தமிழ் பாடல் வரிகள் | தமிழ் குழந்தை பெயர்கள்\nஅடங்க மறு – தமிழ் திரை விமர்சனம்\nசீதக்காதி – தமிழ் திரை விமர்சனம்\nஇந்த ராசிக்காரர்களிடம் மட்டும் எப்போதும் சிக்கிடாதீங்க….. மன்னிக்கவே மாட்டாங்களாம் \nசிவனை இந்த பொருட்களைக் கொண்டு வழிபடாதீங்க… அழிவு நிச்சயமாம்\nஇரவில் 11 மணிக்கு மேல் தூங்குபவரா நீங்கள்\nகே.ஜி.எஃப். – தமிழ் திரை விமர்சனம்\nஅதிமதுரத்தின் சக்தி (மருத்துவ குணங்கள்)\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nதலைவலி தீர பத்து ஆலோசனைகள்\nதாய் மகனுக்கு எழுதிய டைரி குறிப்பு\nநாக்கில் உள்ள கரும்புள்ளிகளை உடனே போக்க\nபஞ்சதந்திரக் கதைகள் - ஆபத்தான வேளையில் ஐயோ என்று குழறலாமா\nசுவாமி விவேகானந்தர் கதைகள் – அன்பு பயமறியாதது\n13,000 ஆண்டுகளாக பூமியை கண்காணிக்கும் மர்மமான விண்கலம்\nடிசிஎல் 65-இன்ச் ஸ்மார்ட் டிவி\nசிவனை இந்த பொருட்களைக் கொண்டு வழிபடாதீங்க… அழிவு நிச்சயமாம்\nஇரவில் 11 மணிக்கு மேல் தூங்குபவரா நீங்கள்\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nகே.ஜி.எஃப். – தமிழ் திரை விமர்சனம்\nபஞ்சதந்திரக் கதைகள் - ஆபத்தான வேளையில் ஐயோ என்று குழறலாமா\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nசிவனை இந்த பொருட்களைக் கொண்டு வழிபடாதீங்க… அழிவு நிச்சயமாம்\nஇரவில் 11 மணிக்கு மேல் தூங்குபவரா நீங்கள்\nஅதிமதுரத்தின் சக்தி (மருத்துவ குணங்கள்)\nதலைவலி தீர பத்து ஆலோசனைகள்\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nசிவனை இந்த பொருட்களைக் கொண்டு வழிபடாதீங்க… அழிவு நிச்சயமாம்\nஇரவில் 11 மணிக்கு மேல் தூங்குபவரா நீங்கள்\nஅதிமதுரத்தின் சக்தி (மருத்துவ குணங்கள்)\nதலைவலி தீர பத்து ஆலோசனைகள்\nசீதக்காதி – தமிழ் திரை விமர்சனம்\nகே.ஜி.எஃப். – தமிழ் திரை விமர்சனம்\nஅதிமதுரத்தின் சக்தி (மருத்துவ குணங்கள்)\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nதலைவலி தீர பத்து ஆலோசனைகள்\nஅதிமதுரத்தின் சக்தி (மருத்துவ குணங்கள்)\nஒரு மூலிகையில் ஓராயிரம் நோய்களைத் தீர்க்கலாம். அதற்குரிய மருத்துவ குணங்களை ஒவ்வொரு...\nஅடங்க மறு – தமிழ் திரை விமர்சனம்\nஹோம் மூவி மேக்கர்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் சுஜாதா விஜயகுமார் இந்தப்...\nஇரவில் 11 மணிக்கு மேல் தூங்குபவரா நீங்கள்\nஒரு மனிதன் 6 முதல் 8 மணி நேரம் தூங்கினால் போதும். அதாவது, இரவு 2 மணிக்கு படுத்து...\n உங்களுக்கு அதிர்ஷ்டம் தருவது இதுதான்\nஜோதிடம் ரீத���யாக ஒவ்வொரு ராசியினருக்கும் குணாதிசயங்கள் வேறுபடுவதை போன்று அதிர்ஷ்டம்...\nபொறுமைக்கும், நற்பண்பிற்கும் கிடைத்த பரிசு\nதொடர்ந்து சில ஆண்டுகளாக மழையே பெய்யவில்லை. அந்த ஊரில் கடும் பஞ்சம் நிலவியது. மக்கள்...\nஉங்க ராசிக்கு இந்த எழுத்தில் தொடங்கும் பெயரை வைத்தால் நீங்க...\nஜோதிடத்திபடி ஒவ்வொரு ராசிக்கும் ஒவ்வொரு குணாதிசயம் உள்ளது. அதேபோல் ஜோதிட சாஸ்திரத்தில்...\nசிவனை இந்த பொருட்களைக் கொண்டு வழிபடாதீங்க… அழிவு நிச்சயமாம்\nசிவனை இந்த பொருட்களைக் கொண்டு வழிபடாதீங்க… அழிவு நிச்சயமாம்\nகே.ஜி.எஃப். – தமிழ் திரை விமர்சனம்\nஹோம்பேல் பிலிம்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் விஜய் கிரகண்டுர் தயாரிப்பில்...\nதலைவலி தீர பத்து ஆலோசனைகள்\nநாக்கில் உள்ள கரும்புள்ளிகளை உடனே போக்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://bsubra.wordpress.com/links-tamil-blogs-help/", "date_download": "2019-01-19T00:46:10Z", "digest": "sha1:3S5NOAQ4SPW26NPDU4JKBCSNVO65M5CQ", "length": 25370, "nlines": 639, "source_domain": "bsubra.wordpress.com", "title": "Links – Tamil Blogs & Font Typing Help « Tamil News", "raw_content": "\nஆ – 10+1 பழமொழிகள்\nஅ – பத்து பழமொழிகள்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஏற்கனவே எம்.பி.க்களாக இருந்த 7 பேருக்கு ஏன் வாய்ப்பு அளிக்கப்படவில்லை\nஒரு தமிழ்ப் பெண்ணின் கிறுக்கல்கள் . . .\nதேசிய முற்போக்கு திராவிடர் கழகம்\nநான் கண்ட உலகம் எங்கணமாயினும் அஃதே இங்கே\nநிறம் – COLOUR ::: உதய தாரகை\nநெட்டில் சுட்டவை . ♔ ♕ ♖ ♗ ♘ ♙ . .\nபுதிய தமிழ்ப் பட தரவிறக்கம்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nநீங்களும் படிக்கலாம் & ரசிக்கலாம்\nநிலமெல்லாம் ரத்தம் – Christopher John\nCOLUMNISTS – டைம்ஸ் ஆஃப் இந்தியா\nமரத்தடி | ரா.கா.கிளப் |\nதமிழோவியம் | திண்ணை | திசைகள்\nஆறாம்திணை | அம்பலம் | அப்புசாமி\nபிபிசி தமிழ் | சினிசவுத் | தட்ஸ் தமிழ்\nதமிழ் சினிமா | வெப் உலகம் | சிஃபி சமாச்சார்\nஅந்தி மழை | நிலாச்சாரல் | சுரதா.காம்\nகல்கி | காமகோடி | குமுதம்\nதினத்தந்தி | தினமணி | தினமலர்\nதினகரன் | மாலை மலர் | தமிழ் முரசு\nசீன தமிழ் ஒலிபரப்பு | ஒலி 96.8 பண்பலை சிங்கப்பூர் | மெரினா – அமெரிக்க்கா\nமதுரை தமிழ் இலக்கிய மின்தொகுப்புத் திட்டம்\nநவம்பர் 14, 2006 இல் 11:15 முப\nநவம்பர் 14, 2006 இல் 11:15 முப\nதிசெம்பர் 23, 2006 இல் 1:49 பிப\nஒக்ரோபர் 7, 2017 இல் 7:40 முப\nஒக்ரோபர் 1, 2007 இல் 10:32 முப\nநவம்பர் 24, 2007 இல் 3:04 பிப\nஜனவரி 25, 2008 இல் 8:16 பிப\nவணக்கம். உங்களது வலைப்பதிவில் எனது வலைப்பூவையும் இணைக்குமாறு வேண்டுகிறேன்.\nஓகஸ்ட் 3, 2008 இல் 3:32 முப\nஓகஸ்ட் 19, 2008 இல் 5:33 முப\nஜனவரி 1, 2009 இல் 9:53 முப\nதாங்கள் எம்முடைய வலை பூ வை சேர்க்குமாறு\nபிப்ரவரி 23, 2009 இல் 10:38 முப\nபிறப்பு முதல் இறப்பு வரை… மனிதனின் நான்கு நிலைகள்\nபிப்ரவரி 23, 2009 இல் 10:40 முப\nபிப்ரவரி 23, 2009 இல் 10:44 முப\nமறுத்துச் சொல்லாமல் மறுக்கும் கலை\nமார்ச் 4, 2009 இல் 6:06 முப\n ஒரு மனிதனை ஆபத்துகள் சூழும்போதுதான் அச்சம் தோன்றுகிறது.\nமார்ச் 4, 2009 இல் 6:33 முப\nமார்ச் 4, 2009 இல் 6:49 முப\nஇராவணன் ஒரு தமிழ் வீரன்\nமார்ச் 4, 2009 இல் 7:03 முப\nகுறை சொன்னால் கோபம் வருவது ஏன்\nசெப்ரெம்பர் 1, 2009 இல் 7:15 முப\nவா வெண்ணிலா உன்னைத்தானே வானம் தேடுதே\nவா வெண்ணிலா உன்னைத்தானே வானம் தேடுதே\nமேலாடை மூடியே ஊர்கோலமாய் போவதேன்\nமேலாடை மூடியே ஊர்கோலமாய் போவதேன்\nவா வெண்ணிலா உன்னைத்தானே வானம் தேடுதே\nவா வெண்ணிலா உன்னைத்தானே வானம் தேடுதே\nலா லாலா லாலலா லா லாலா லாலலா\nமுகம் பார்க்க நானும் முடியாமல் நீயும்\nதிரை போட்டு உன்னை மறைத்தாலே பாவம்\nஒரு முறையேனும் ஹா ஹா\nதிருமுகம் காணும் ஹெ ஹெ\nவரம் தரம் வேண்டும் ஹோ ஹோ\nமுன்னம் ஏழு ஜென்மம் ஏங்கினேன்\nவா வெண்ணிலா உன்னைத்தானே வானம் தேடுதே\nவா வெண்ணிலா உன்னைத்தானே வானம் தேடுதே\nமேலாடை மூடியே ஊர்கோலமாய் போவதேன்\nமேலாடை மூடியே ஊர்கோலமாய் போவதேன்\nவா வெண்ணிலா உன்னைத்தானே வானம் தேடுதே\nவா வெண்ணிலா உன்னைத்தானே வானம் தேடுதே\nலால லால லால லா\nமலர் போன்ற பாதம் நடக்கின்ற போதும்\nநிலம் போல உன்னை நான் தாங்க வேண்டும்\nஉடையென நானும் ஹெ ஹெ\nஇணை பிரியாமல் ஹோ ஹோ\nதுணை வர வேண்டும்.. ஹெ..\nஉனக்காக ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ\nதினம் தூது போக வேண்டினேன்\nவா வெண்ணிலா உன்னைத்தானே வானம் தேடுதே\nவா வென்ன்ன்ன்னிலா உன்னைத்தானே வானம் தேடுதே\nமேலாடை மூடியே ஊர்கோலமாய் போவதேன்\nமேலாடை மூடியே ஊர்கோலமாய் போவதேன்\nவா வெண்ணிலா உன்னைத்தானே வானம் தேடுதே\nவா வெண்ணிலா உன்னைத்தானே வானம் தேடுதே\nஒக்ரோபர் 2, 2009 இல் 4:52 பிப\nமார்ச் 23, 2012 இல் 5:21 முப\nநவம்பர் 17, 2013 இல் 4:22 பிப\nசெப்ரெம்பர் 8, 2015 இல் 6:17 முப\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://eelamheros.wordpress.com/category/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88/", "date_download": "2019-01-18T23:55:54Z", "digest": "sha1:APMUANJCNIMCEXDOTINXWB6LGMW43F7B", "length": 19929, "nlines": 278, "source_domain": "eelamheros.wordpress.com", "title": "மாதந்தை – eelamheros", "raw_content": "\nமாதந்தை திருவேங்கடம் வேலுப்பிள்ளை 1 ஆம் ஆண்டு வீரவணக்கம்\nதிருவேங்கடம் வேலுப்பிள்ளை வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம் 10/01/1924 — –06/01/2010 இந்த ஆண்டு தை மாதம் 6ம் நாள் தனது 86 வது வயதில் இறுதி மூச்சை பனகொடாவில் இருக்கும் ராணுவ முகாமில் விட்ட மாதந்தை வேலுப்பிள்ளையின் வாழ்க்கை வரலாற்றை இங்கு தருகிறோம். இது தமிழரின் போராட்ட வாழ்வோடு ஒன்றியது என்பதால் தொடராக வரவுள்ளது. வாசகர்கள் ஆவலோடு எதிர்பார்க்கலாம். தலைப்பு மட்டும் மாற்றப்படும். இனி கட்டுரை….. யாழ் மாவட்டம் வடமராட்சியில் அமைந்துள்ள ஒரு கடற்கரைப் பிரதேசமே வல்வெட்டித்துறையாகும். வல்வெட்டித்துறை… Read More மாதந்தை திருவேங்கடம் வேலுப்பிள்ளை 1 ஆம் ஆண்டு வீரவணக்கம்\nதமிழீழத்தின் தந்தை [மாதந்தை ]திருவேங்கடம் வேலுப்பிள்ளை\nஅமரராகிவிட்ட திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்கள் தமிழீழத் தேசியத் தலைவர் வே. பிரபாகரனின் தந்தை என்று எல்லோரும் பேசி வருவதால் அவருக்கு பிரபாகரன் ஒருவர் மட்டுமே பிள்ளை என்ற மாயை ஊடகங்கள் வழியே ஏற்பட்டுள்ளது. ஆனால் அவருக்கு இரண்டு ஆண்களும், இரண்டு பெண்களுமாக நான்கு பிள்ளைகள் உள்ளனர். இந்தக் கட்டுரை அதற்கும் அடுத்த கட்டமாக சென்று ஒரு தமிழீழத்தின் வீரத்தந்தை என்ற பாத்திரத்தின் வடிவமாக அவரை நோக்குகிறது. தமிழீழ தேசத்தின் குரலைப் பிரதிபலித்தவராக கலாநிதி அன்ரன் பாலசிங்கம் போற்றப்பட்டார்.… Read More தமிழீழத்தின் தந்தை [மாதந்தை ]திருவேங்கடம் வேலுப்பிள்ளை\nகாணாமல் போன சகோதரனை தேடி போராடிய சகோதரி இனப்படுகொலை\nஈனர்கள் வாழும் பூமியாக மாறும் நம் வீரம் விளைந்த தேசம்.\nஇணைய-காகிதப் புலிகள், அமைப்புக்களுக்கும் ஓர் எச்சரிக்கை \nதாயகத்தில் நடந்த கரும்புலிகள் தினம் 2004 காணொளி\nவெளித்தெரியாத வேர்: கேணல் மனோகரன் ‘மனோமாஸ்டர்’\nதிருப்பியும் அடிக்கக் கூடியவர்கள் என்ற வரலாற்றை ஆரம்பித்தவர்கள் ஈழத் தமிழர்கள் : தென் தமிழீழத்தின் சரித்திர... bit.ly/2eSLk5E 2 years ago\n2016 டிசம்பர் இறுதியில் தீர்வு சாத்தியமற்றதால் தாளம் மாற்றுகிறது கூட்டமைப்பு: தமிழ் மக்கள் நம்பி வாக்களித்து ... bit.ly/2dYheyW 2 years ago\nஎஸ்.பி.பி நிகழ்ச்சியை இந்தியாவின் திட்டத்தின்படி நடத்தி���து ஸ்ரீலங்கா அரசு : ஈழக் குழந்தைகள் பசியிலிருக்கப் ... bit.ly/2egIi80 2 years ago\nயாழ் மைதானத்தில் எஸ்.பி.பியின் இசை நிகழ்ச்சிக்கு வெளியே சிறார்களின் அவலம் : எங்கள் சிறார்கள் உங்கள் இசை நிகழ... bit.ly/2ejpVT4 2 years ago\nயாழ் மாநகரசபை மைதானத்தில் .. அது வேற வாய்… இது நாறல் வாய்…: யாழ்ப்பாணத் தமிழர்களை எந்தப்பாடுபட்டாவது தமிழ்நாட... bit.ly/2eeoeGn 2 years ago\nதேசியத் தலைவர் பிரபாகரனின் வரலாற்றுச் சிறப்பு மிக்க சுதுமலைப் பிரகடன உரை -1987-08-04\nதேசியத் தலைவரின் வரலாற்றுச் சிறப்பு மிக்க சுதுமலைப் பிரகடன உரை 1987 -08-04 காணொளி1987ம் ஆண்டு ஜுலை மாதத்தில் 'ஒப்பரேஷன் பூமாலை' நடவடிக்கை இந்தியப் படைகளால் மேற்கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து இலங்கையும் இந்தியாவும் தமக்கிடையில் ஒரு ஒப்பந்தத்தைச் செய்து கொள்ளத் தயாராகியிருந்தன.புலிகளின் தலைவர் பிரபாகரன் அப்பொழுது ஈழமண்ணில் தமது தலைமையகத்தை அமைத்து, ஈழ மண் […]\nபலாலி விமானப்படைத்தளம் மீதான கரும்புலித் தாக்குதல் நினைவு நாள்\n2-08-1994 அன்று அதிகாலை யாழ்ப்பாணத்திலிருந்த பலாலி விமானப்படைத் தளம் மீது விடுதலைப்புலிகளின் கரும்புலிகள் அணியினர் அதிரடித் தாக்குதலொன்றை நடத்தினர்.பலாலி விமானப்படைத் தளம் மீதான இரண்டாவது கரும்புலித் தாக்குதல் அதுவாகும்.1993 நவம்பரில், தவளைப் பாய்ச்சல்’ என்ற பெயரிட்டு பூநகரி கூட்டுப்படைத் தளம் மீது விடுதலைப்புலிகள் பெருமெடுப்பில் தாக்குதலை நடத்தினர். அந்த ந […]\nஈழத்துப் போராட்டப் பாடகர்களில் தனக்கென்று தனித்துவமான இடத்தைப் பெற்றிருப்பவர் மேஜர் சிட்டு. இன்று அவரின் 14 ம் ஆண்டு நினைவுநாள். போராளியாகப் பணியாற்றி களமொன்றில் வீரச்சாவடைந்தது கலையுலகிற்கு இழப்புத்தான் என்றாலும் மக்கள் மனங்களில் என்றும் நீங்கா இடம்பெற்ற வாழ்க்கை அவருடையது.தொன்னூறுகளின் தொடக்கத்தில் மேஜர் செங்கதிர் என்ற போராளியின் பாடல்வரிகளைத் தன் கு […]\n1995 இல் மணலாறில் காவியமான 180 பெண்போராளிகள் நினைவு நாள்\n28.07.1995 அன்று மணலாறு கோட்டத்தில் அமைந்திருந்த சிறிலங்கா படைகளின் ஐந்து தளங்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலின்போது வீரச்சாவைத் தழுவிக் கொண்ட லெப்.கேணல் கோமளா உட்பட்ட 180 வரையான மாவீரர்களின் நினைவு நாள் இன்றாகும்.தமிழீழ தாயகத்தின் இதயபூமியான மணலாற்றில் சிறிலங்கா அரசினால் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டு வந��த சிங்களக் குடியேற்றங்களிற்கு பாதுகாப்பை வழங்கி வந்த […]\n2008 ம் ஆண்டு ஆடி மாதம் காவியமான மாவீரர்கள்\n2007 ம் ஆண்டு ஆடி மாதம் காவியமான மாவீரர்கள்\n2001 கட்டுநாயக்கா விமானப் படைத்தளக் தாக்குதல் கரும்புலிகளுக்கு எமது வீரவணக்கம்\n2001 ஆம் ஆண்டு கட்டுநாயக்கா விமானப் படைத்தளத் தாக்குதலில் தம்மை ஆகுதியாக்கிய கரும்புலிகளுக்கு எமது வீரவணக்கம் கட்டுநாயக்கா விமானப் படைத்தளத் தாக்குதல் ஜூலை 24, 2001 அன்று விடுதலைப்புலிகளின் 14 தற்கொலைப் படை உறுப்பினர்களால் நடத்தப்பட்ட இலங்கையின் வரலாற்றில் மிக முக்கியமான தாக்குதல் ஆகும்.கட்டுநாயக்கா விமானப் படைத்தளத்திற்கு அருகிலேயே பண்டாரநாயக்கா சர்வதேச விம […]\nமூத்த உறுப்பினர் லெப். செல்லக்கிளி அம்மான் வீரவணக்கம்\nசதாசிவம் செல்வநாயகம்கல்வியங்காடு, யாழ்ப்பாணம்23.7.1983 அன்று யாழ். திருநெல்வேலியில் சிறீலங்கா இராணுவத்தினர் மீதான கண்ணிவெடி - கரந்தடி தாக்குதலின்போது வீரச்சாவு.தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினர்களில் ஒருவர் இவர். புகழ்பெற்றதிருநெல்வேலித் தாக்குதலில் வீரச்சாவை அணைத்துக்கொண்டார். இயக்கவளர்ச்சியில் தலைவருக்கு தோழ்கொடுத்தவர். 1983ம் ஆண்டு யூலை 23ம் திகத […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF/%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95", "date_download": "2019-01-19T00:15:57Z", "digest": "sha1:QBRVCELM4VS2RTDSLU3YQOJLAE726JQH", "length": 12239, "nlines": 168, "source_domain": "gttaagri.relier.in", "title": "நெல்லில் செம்பேன் ஒருங்கிணைந்த கட்டுப்பாடு – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nநெல்லில் செம்பேன் ஒருங்கிணைந்த கட்டுப்பாடு\nதற்போது பயிரிடப்பட்டுவரும் பல்வேறு ரக நெற்பயிர்களில் செம்பேன் தாக்குதல் அதிகம் தென்பட்டு வருகிறது.\nஇச்செம்பேன்கள் கண்களுக்கு தெளிவாகப் புலப்படாது. ஒரு மி.மீ. அளவிற்கும் சிறியவை. சாதாரண கை உருப்பெருக்கிகள் கொண்டுதான் நன்றாக பார்க்க முடியும்.\nஎட்டுக்கால்களைக் கொண்ட சிலந்திவகையைச் சேர்ந்த இந்த நுண்ணிய செம்பேன்கள் நெற்பயிரில் இலைகளின் அடிப்புறத்தில் இருந்து சாற்றை உறிஞ்சுவதால் இலைகளின் மேற்பரப்பில் பழுப்பு, மஞ்சள் மற்றும் வெள்ளை நிறத்தில் புள்ளிகளும் மெல்லிய வரிகளும் ஏற்பட்டு நாளடைவில் இலைகள் வெளிறி கருகிவிடும்.\nஅதிக எண்ணிக்கையில் பெருகும்போது இலையின் மேற்பரப்பிற்கும் வந்து சாற்றை உறிஞ்சி மிகுந்த அளவில் சேதம் ஏற்படுத்துகிறது.\nநாற்றங்கால்களிலும் நடவு வயலிலும் இதன் பாதிப்பால் 25 சதம் வரை மகசூல் இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.\nவெப்பமான மழைக் காலத்தை ஒட்டி இதன் தாக்குதல் அதிகம் தென்படும்.\nதாய்ச்செம்பேன்கள் தனித்தனி முட்டைகளை இலைகளின் நடுநரம்புகளை ஒட்டி இருபுறங்களிலும் இடுகின்றன.\nமென்மையான பட்டு இழைகள் போல் வலைகள் பின்னி 200 முட்டைகள் வரை இடுகின்றன.\nகுஞ்சுகள் 6 கால்களுடன் இளம்பழுப்பு நிறத்திலும் முதிர்ந்த செம்பேன்கள் 8 கால்களுடன் மஞ்சள் கலந்த பச்சை நிறத்திலும் காணப்படும்.\nதாய்செம்பேன்கள் 21 நாட்கள் வரை உயிர்வாழும். உடம்பின் இரு ஓரங்களிலும் சிறு கருப்பு புள்ளிகளுடன் காணப்படும்.\nவயற்பரப்பில் அதிகமான ஈரப்பதமும் வெப்பமும் இருத்தல்,\nபோதுமான காற்றோட்டமும் சூரிய வெளிச்சமும் இல்லாதது,\nதேவையில்லாமலும் தேவைக்கு அதிகமாகவும் விஷப்பூச்சி மருந்துகளைத் தெளித்து இயற்கை எதிரிகளை அழிப்பது போன்றவை இந்த நெற்செம்பேன்களின் அதிவேகமான இனப்பெருக்கத்திற்கு முக்கிய காரணங்களாகும்.\nசூடோமோனாஸ் புளூரசன்ஸ் என்ற பூஞ்சாணத்தை ஒரு கிலோ விதைக்கு 10 கிராம் என்ற அளவில் கலந்து விதை நேர்த்தி செய்து விதைப்பதால் செம்பேன் தாக்குதலைத் தவிர்க்கலாம்.\nவயலில் களைகளை அகற்ற வேண்டும்.\nசெம்பேன்கள் பாதித்த பாகங்களை சேகரித்து அழித்தல் வேண்டும்.\nஎதிர்ப்புத்திறன் உள்ள நெல் ரகங்களைக் கண்டறிந்து பயிர்செய்ய வேண்டும்.\nதழைச்சத்து அதிகம் இடுவதைத் தவிர்க்கவும்.\nதழைச்சத்தை யூரியா வடிவில் வேப்பம் புண்ணாக்குடன் 5:1 என்ற விகிதத்தில் கலந்து இடவேண்டும்.\nதொடர்ந்து நெல் சாகுபடி செய்யாமல் பயிர் சுழற்சி முறைகளைப் பின்பற்ற வேண்டும்.\nசெம்மை நெல் சாகுபடி முறைகளைப் பின்பற்றும்போது பொதுவாக செம்பேன் மற்றும் இதர பூச்சிகளின் தாக்குதல் மிகக்குறைவாக உள்ளது.\nசெம்பேன்களின் எண்ணிக்கை இலைக்கு 10 என்று மிகும்பொழுது நனையும் கந்தகம் 80 சதம் @ 6.25 கிராம்/ லி, புரபெனோபாஸ் @ 2மிலி/லி, ஸ்பைரோமெசிபென் @ 0.75 மிலி/லி அல்லது 3 சத வேப்பெண்ணெய் கரைசல், 5 சதம் வேப்பம் பருப்புச்சாறு போன்றவற்றைத் தெளித்துக் கட்டுப்படுத���தலாம்.\nபூச்சி மருந்து தெளிக்கும்போது தவறாது ஒட்டும் திரவம் 0.5 மிலி/லி என்ற அளவில் சேர்க்க வேண்டும்.\nஜெ.ஜெயராஜ், சி.சின்னையா மற்றும் எஸ்.மணிசேகரன்,\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nஎல்லா வயதினருக்கும் ஏற்ற பாரம்பரிய நெல் வாலான்...\nதமிழ் நாட்டில் அரிசி புதிய மகசூல் சாதனை...\nதிருந்திய நெல் சாகுபடி தொழிற்நுட்பங்கள்...\nதரிசு நிலத்தில் ஆத்தூர் கிச்சடி சம்பா\nPosted in நெல் சாகுபடி\nமாமரத்தில் பூவை பராமரித்து அதிக மகசூல் பெறுவது எப்படி\n← இயற்கை விவசாயம் பற்றிய பயிற்சி\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nakkheeran.in/taxonomy/term/726", "date_download": "2019-01-19T00:43:32Z", "digest": "sha1:KH6DTUN5SKZE476ID5D2R7XASGSX2HE2", "length": 7955, "nlines": 163, "source_domain": "nakkheeran.in", "title": "motivational story | nakkheeran", "raw_content": "\nநீதிமன்ற உத்தரவால் தமிழகத்தை கடக்க துடிக்கும் 'பெருமாள் சிலை'\nஊழலை உருவாக்குவதே பாஜகதான்-சஞ்சய்தத் குற்றசாட்டு\nபாசனத்துக்காக சாத்தனூர் அணை திறக்க உத்தரவு\nஅடுத்தடுத்து போராட்டம் ஜாக்டோ – ஜியோ அமைப்பு முடிவு\n“நான் ரொம்ப பிசி…. கோப்புகளில் கையெழுத்திட மறுக்கும் மண்டலக் கல்லூரி இணை…\nகல்லால் அடித்து நிதி நிறுவன அதிபர் கொலை\nஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து சைக்கிள் பேரணி;500 பேர் மீது வழக்கு\nபெண் குழந்தை பிறப்பு குறைவில் தேசிய அளவில் 8வது இடத்தில் திருவண்ணாமலை\n11,12ஆம் வகுப்பு செய்முறை தேர்வு;தேர்வுகள் இயக்ககம் புதிய அறிவிப்பு\nபிரதமர் மோடியிடம் பாராட்டு வாங்கிய தமிழகத்தின் சாதனை சிறுவன்...\nபடித்தது 11ஆம் வகுப்பு, இன்று கனடாவில் ஒரு தெருவுக்கு இந்தத் தமிழனின் பெயர் இருக்கு 5 நிமிட எனர்ஜி கதை\nகெட்டப்பய சார் இந்த நிக் வொய்ச்சிக்... இரண்டு கை, இரண்டு கால் இல்லைனாலும்...\nரெண்டு இட்லி 75 ரூபாய்... தொடங்கியது லைஃப் டைம் பயணம் - இமயத்தின் இமயங்கள் #1\nஇது ஒரு அப்ரைசல் காலம்\nஅமெரிக்காவிலிருந்து ஊருக்கு நல்லது செய்ய வந்தவரிடம் லஞ்சம் கேட்ட அதிகாரிகள் - அரியலூரில் ஒரு 'சிவாஜி' கதை\n'வாட்ஸ்-அப்’பில் நிதி திரட்டி ஊருக்கு நல்லது செய்த இளைஞர்கள்\n' - ரியல் பிளேபாயின் கதை\nஅன்று மொட்டை மாடி கொட்டக��, இன்றோ... - இந்தியாவுக்கே இங்கிலிஷ் சொல்லித்தரும் தமிழர் - இந்தியாவுக்கே இங்கிலிஷ் சொல்லித்தரும் தமிழர் 5 நிமிட எனர்ஜி கதை\nதமிழனென்பதால் பாத்திரம் கழுவ வைத்தார்கள்... ஆனால், இன்று - 5 நிமிட எனர்ஜி கதை\nநீங்கள் மிடில் க்ளாஸா... வேர்ல்ட் க்ளாஸா\nநடிகையுடன் மந்திரி குஜால் பொங்கல்\nக்ளாமர் நமீதாவின் \"ஆக்ஷன்' பொங்கல்\nபெரிய ஹீரோ வாய்க்கலையே...'' நடிகையின் ஏக்கப் பொங்கல்\nராய் லட்சுமியின் அக்கப் போர் பொங்கல்\nபுது நடிகையின் \"ஸ்கெட்ச்' பொங்கல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/nirmala-devi-case-ramadoss-statement-about-governor-inquiry-commission-317423.html", "date_download": "2019-01-19T00:09:33Z", "digest": "sha1:E74I2MBY7WDEERWCPVZ4HF6O53F3US5C", "length": 23004, "nlines": 204, "source_domain": "tamil.oneindia.com", "title": "நிர்மலா தேவி விவகாரத்தில் ஆளுநர் விசாரணை ஆணையம் செல்லாது... சிபிஐ விசாரணை தேவை - டாக்டர் ராமதாஸ் | Nirmala Devi case: Ramadoss statement about Governor's inquiry commission - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nபுவனேஷ் குமார் வீசிய டெட் பால், நடுவருக்கு கண்டனங்கள்-வீடியோ\nதமிழகத்தில் பாஜக காலூன்ற அதிமுக தோளில் சுமக்காது.. தம்பிதுரை தடாலடி பேட்டி.. அப்போ, கூட்டணி இல்லையா\nமீண்டும் ஒரு ஆடம்பர பைக்கை வாங்கிய ஜக்கி வாசுதேவ்... பலவீனமான இதயம் உள்ளவர்கள் விலையை தெரிந்து கொள்ள வேண்டாம்...\nவிஸ்வாசம்.. பாதி படத்தில் வாந்தி எடுத்த ரசிகர்.. தியேட்டரிலேயே உயிரிழந்த பரிதாபம்\nஇந்த 8 ரகசியங்களை வெளியே சொல்பவர்கள் வாழக்கையில் ஒருபோதும் வெற்றியடைய முடியாது என்கிறார் சாணக்கியர்\nகாரை ஹேக் பண்ண தெரிஞ்சா காருடன் ரூ.7 கோடி பரிசு.\nசச்சின், கபில் தேவ் வரிசையில் ஜடேஜா.. ஆஸி. 3வது ஒருநாள் போட்டியில் நடக்குமா இந்த அதிசயம்\nசொத்தை எழுதிக் கொடுத்தாச்சுல்ல, அப்புறம் ஏன் வீட்டுல இருக்க, வெளிய போ..\n500 மனைவிகளுடன் அமோக வாழ்க்கை நடத்திய அரசனின் கோட்டை இது\nநிர்மலா தேவி விவகாரத்தில் ஆளுநர் விசாரணை ஆணையம் செல்லாது... சிபிஐ விசாரணை தேவை - டாக்டர் ராமதாஸ்\nசென்னை: மாணவிகளுக்கு பாலியல் வலை வீசப்பட்டது தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிட பல்கலைக்கழக வேந்தர் என்ற முறையில் ஆளுநர் புரோஹித்துக்கோ, துணைவேந்தர் என்ற முறையில் செல்லத்துரைக்கோ எந்த அதிகாரமும் கிடையாது என்று டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.\nஇதுதொடர்பாக பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் இன்று வெளியிட்ட அறிக்கை:\nதமிழ்நாட்டில் பல்கலைக்கழகங்களை நிர்வகிக்கும் பதவியில் உள்ளவர்களைத் திருப்திப்படுத்துவதற்காக அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி மாணவிகளுக்கு பாலியல் வலை வீசிய அக்கல்லூரியின் உதவிப் பேராசிரியர் நிர்மலா தேவி கைது செய்யப்பட்டிருக்கிறார். இது வரவேற்கத்தக்க நடவடிக்கை என்றாலும் கூட, இந்த விவகாரத்தை மூடி மறைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவது கண்டிக்கத்தக்கது.\nபல்கலைக்கழக நிர்வாகத்தின் உயர்பதவியிலுள்ள சில பெரிய மனிதர்களின் பாலியல் தேவைகளுக்கு தனியார் கல்லூரி மாணவிகளை பலியாக்க உதவிப் பேராசிரியை நிர்மலா தேவி முயன்ற விவகாரம் வெளியானதுமே அதுகுறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று பாமக தான் முதன் முதலில் வலியுறுத்தியது. பேராசிரியை நிர்மலா தேவியை கைது செய்வதுடன், இதன் பின்னணியில் உள்ளவர்கள் அனைவரையும் அம்பலப்படுத்தி அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்; இதற்காக இவ்வழக்கை சிபிஐயிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் பாமக வலியுறுத்தியது.\nஆனால், நிர்மலா தேவியை கைது செய்துள்ள காவல்துறையினர், இது மாணவிகளுக்கும், நிர்மலா தேவிக்கும் இடையிலான பிரச்சினையாக மட்டும் கருதி, அத்துடன் இந்த வழக்கை முடித்துக் கொள்ள முடிவு செய்துள்ளனர். மற்றொருபுறம், இந்த விவகாரம் பற்றி விசாரணை நடத்த ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி சந்தானம் தலைமையிலான விசாரணைக் குழுவை ஆளுநர் பன்வரிலால் புரோஹித்தும், மதுரைக் காமராசர் பல்கலைக்கழகம் சார்பில் 5 பேர் கொண்ட விசாரணைக் குழுவை துணைவேந்தர் செல்லத்துரையும் அறிவித்துள்ளனர். இவையும் பாலியல் ஊழலை மூடி மறைக்கும் முயற்சி தான்.\nமாணவிகளுக்கு பாலியல் வலை வீசப்பட்டது தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிட பல்கலைக்கழக வேந்தர் என்ற முறையில் ஆளுநர் புரோஹித்துக்கோ, துணைவேந்தர் என்ற முறையில் செல்லத்துரைக்கோ எந்த அதிகாரமும் கிடையாது. ஆளுநர் புரோஹித் பல்கலைக்கழகங்களுக்கு மட்டும் தான் வேந்தர் ஆவார். கல்லூரிகளை நிர்வகிக்கும் அதிகாரமோ, அங்கு நடக்கும் தவறுகள் குறித்து விசாரிக்கும் அதிகாரமோ வேந்தருக்கு இல்லை.\nகல்லூரிகளில் நடந்த விஷயங்கள் குறித்து கல்லூரிக் கல்வி இயக்ககம் மட்டுமே விசாரணை நடத்த முடியும். அதுவும் கல்லூரி ந���ர்வாகத்தில் ஏதேனும் தவறுகளோ, விதிமீறலோ நடந்தால் மட்டுமே கல்லூரிக் கல்வி இயக்ககம் தலையிட முடியும். ஒரு கல்லூரிக்குள், அதுவும் தனியார் நிர்வாகத்திலுள்ள கல்லூரியில், மாணவிகளை தவறாக வழி நடத்த ஆசிரியை முயன்றால் அது பற்றி நிர்வாக ரீதியிலான நடவடிக்கைகளை கல்லூரி நிர்வாகம் மட்டுமே எடுக்க முடியும்.\nஆனால், இது குற்றவியல் பிரச்சினையாக மாறிவிட்ட நிலையில் அது தொடர்பாக விசாரிக்கவும், வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்தவும் புலனாய்வு அமைப்புகளுக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது.\nஅதுமட்டுமின்றி, பல்கலைக்கழகத்தின் உயர்பதவிகளில் இருப்பவர்களின் சார்பில் தான் கல்லூரி மாணவிகளுக்கு உதவிப் பேராசிரியை பாலியல் வலை வீசினார் என்று குற்றஞ்சாற்றப்படும் நிலையில், சந்தேகத்தின் நிழல் பல்கலைக்கழக துணைவேந்தர் செல்லத்துரை மீதும் விழுந்துள்ள சூழலில், அவர் எந்த அடிப்படையில் விசாரணைக்கு ஆணையிட முடியும்\nஅவர் விசாரணையை எதிர்கொள்ள முடியுமே தவிர, விசாரணைக்கு ஆணையிட முடியாது. இந்த விஷயத்தில் தலையிட்டு விசாரணைக்கு ஆணையிட ஆளுநருக்கும் அதிகாரமில்லை.\nஒருவேளை, இந்த விவகாரத்தில் பல்கலைக்கழக நிர்வாகிகளுக்கு தொடர்பு இருப்பதாக உறுதி செய்யப்பட்டால், சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் ஆணையை மட்டுமே ஆளுநர் பிறப்பிக்க முடியும்; விசாரணைக்கு ஆணையிட முடியாது.\nஇதற்கெல்லாம் மேலாக பல்கலைக்கழக நிர்வாகிகளின் தூண்டுதலில் தான் கல்லூரி மாணவிகளை தவறான பாதையில் வழிநடத்த நிர்மலாதேவி முயன்றார் என்பதற்கு ஆதாரங்கள் கிடைத்துள்ளன. மதுரைக் காமராசர் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற புத்தாக்கப் பயிற்சிக்கு உதவிப் பேராசிரியை நிர்மலா தேவி அழைக்கப்பட்டிருக்கிறார்.\nஆனால், பயிற்சி வகுப்பில் அவர் பங்கேற்கவில்லை. மாறாக பல்கலைக்கழகத்தில் குளிரூட்டி வசதி கொண்ட அறை அவருக்காக ஒதுக்கித் தரப்பட்டிருக்கிறது. பல்கலைக்கழகத்தின் அதிகாரவரிசையில் உதவிப் பேராசிரியர் என்பவர், அதிலும் குறிப்பாக தனியார் கல்லூரியின் உதவிப் பேராசிரியருக்கு பல்கலைக்கழகத்தில் எந்த மரியாதையும் இருக்காது.\nஆனாலும், நிர்மலாதேவிக்காக குளிரூட்டப்பட்ட அறையை பல்கலைக்கழகத்தின் ஆங்கில மொழிகள் ஆய்வுத் துறை தலைவராகவும், பல்கலைக்கழக மானியக்குழுவின் மனிதவள மேம்பாட்டு மைய இயக்குனருமான வி. கலைச்செல்வன் ஒதுக்கிக் கொடுத்திருக்கிறார்.\nஅவர் அங்கு 10 நாட்களுக்கும் மேலாக தங்கி, அவரது சொந்த வேலைகளை கவனித்திருக்கிறார். அதுமட்டுமின்றி, மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தைப் பயன்படுத்தி மாணவிகளுக்கு பல்வேறு சலுகைகளை செய்து கொடுப்பதாக நிர்மலா தேவி அவரது தொலைபேசி உரையாடலில் குறிப்பிட்டிருப்பதால் பல்கலைக்கழகத்தின் உயர்நிலை நிர்வாகிகளுக்கு இதில் நிச்சயம் தொடர்பு இருக்க வேண்டும். இதையெல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு, பல்கலைக்கழகம் தனி விசாரணை நடத்துவது தங்களைத் தாங்களே காப்பாற்றிக் கொள்வது ஆகும்.\nமாணவிகளுக்கு பாலியல் வலை வீசப்பட்டது எளிதாக கடந்து செல்லக்கூடிய ஒன்றல்ல. மாணவிகளின் எதிர்காலம் சம்பந்தப்பட்ட விஷயம் என்பதால் இதில் தவறு செய்த அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும். இதற்காக இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும். செல்பேசி எண்ணில் நிர்மலா தேவியுடன் யார், யாரெல்லாம் தொடர்பு கொண்டனர் என்பது குறித்த விவரங்களை உடனடியாக கண்டறிந்து, அவர்களின் பட்டியலை வெளியிட வேண்டும் என ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nnirmala devi students protest நிர்மலா தேவி மாணவர்கள் போராட்டம் அருப்புக்கோட்டை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/hello-movie-teaser/", "date_download": "2019-01-18T23:51:31Z", "digest": "sha1:NBPXRHC6IBEYVJUVZFDDW2GXK2S7UOST", "length": 14102, "nlines": 134, "source_domain": "www.cinemapettai.com", "title": "வெளியானது 13 பி, 24 பட இயக்குனரின் புது பட டீஸர். - Cinemapettai", "raw_content": "\nTop Stories / சிறந்த கட்டுரை\nBeauty / அழகு குறிப்புகள்\nவெளியானது 13 பி, 24 பட இயக்குனரின் புது பட டீஸர்.\nஹீரோயினாக களம் இறங்கிய, பிரபல இயக்குனரின் மகள். போட்டோ ஆல்பம் உள்ளே \n24 படத்தின் திருட்டு விசிடி விஷயத்தில் மாட்டிய முன்னணி திரையரங்கம்\nசூர்யா படம் எத்தனை கோடிகளை அள்ளியது தெரியுமா 24 படத்தின் மொத்த வசூல்\n24 படத்தின் முதல் நாள் பிரம்மாண்ட வசூல் விவரம்\nவெளியானது 13 பி, 24 பட இயக்குனரின் புது பட டீஸர்.\nவிக்ரம் குமார் தமிழ், தெலுங்கு இரண்டு மொழியிலும் மோஸ்ட் வான்டேட் இயக்குனர்.\nஇவர் இயக்கத்தில் வரும் டிசம்பரில் ரிலீஸ் ஆகப்போவது தெலுங்கு படம் “ஹலோ”. நாகர்ஜூனாவின் இளைய மகன் அகில் இதில் கதாநாயகனாகவும், கல்யாணி பிரியதர்சன் கதாநாயகியாகவும் நடிக்கின்றனர். ரொமான்டிக் ஆக்ஷன் படமாக தயாராகியுள்ள இப்படத்தின் டீஸர் வெளியான ஒரு வாரத்தில் நல்ல ரீச் ஆகியுள்ளது.\nஇயக்குனருக்கு தமிழ் நாட்டில் நல்ல மார்க்கெட் உள்ளது. எனவே இப்படம் தமிழில் டப்பிங் செய்யப்படும் என்று கோடம்பாக்கத்தில் பேச்சு அடிபடுகிறது. அதிகார பூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை.\nஹீரோயினாக களம் இறங்கிய, பிரபல இயக்குனரின் மகள். போட்டோ ஆல்பம் உள்ளே \n24 படத்தின் திருட்டு விசிடி விஷயத்தில் மாட்டிய முன்னணி திரையரங்கம்\nசூர்யா படம் எத்தனை கோடிகளை அள்ளியது தெரியுமா 24 படத்தின் மொத்த வசூல்\n24 படத்தின் முதல் நாள் பிரம்மாண்ட வசூல் விவரம்\nRelated Topics:சினிமா செய்திகள், விக்ரம் குமார்\n8 வருடத்திற்கு பிறகு மீண்டும் இயக்க வருகிறார் கே.பாக்யராஜ்.\nநடிகர் பாக்கியராஜ் 80 களில் இருந்து பல படங்களில் இயக்கி தானே நடித்து வெற்றி கண்டவர், இவர் இயக்கி இவரே நடித்து...\nஅஜித் மகளை தூக்கி கொஞ்சிய விஜய் பல பேர் பார்த்திடாத வீடியோ.\nதமிழ் சினிமாவில் நடிகர் அஜித் மற்றும் விஜய் உச்ச நடிகர்களாக இருப்பவர் இவர்கள் நடிப்பில் திரைப்படம் வருகிறது என்றால் திரையரங்கமே திருவிழா...\nவிஷால் முயற்சி வெற்றிபெறுமா.. அஜித் நினைத்தால் நடக்கும்\n புரட்சித் தளபதி என பெயர் வந்ததில் இருந்து என்னவோ புரட்சிகரமான பல விஷயங்களை செய்து கொண்டிருக்கிறார் விஷால்....\nஇந்தியன் 2-வில் மாபெரும் வில்லனாக பிரபல நடிகர்.. ஷங்கர் செய்யும் மாயாஜாலம்\nஇந்தியன் 2-வில் மாபெரும் வில்லனாக பிரபல நடிகர் இந்தியன் 2 படத்தின் ஷூட்டிங் இன்றுதான் ஆரம்பிக்கிறது. நடைபெற்றன சிறுசிறு அறிவிப்புகளை அன்றிலிருந்தே...\nஅனைத்து படங்களையும் அடக்கிய பேட்ட,விஸ்வாசம்.. வரலாறை மாற்றிய ரஜினி அஜித்\nஅனைத்து படங்களையும் ஓரம்கட்டிய பேட்ட,விஸ்வாசம் தமிழ் சினிமாவில் வெளிவர இருந்த அனைத்து படங்களையும் ஓரங்கட்டி விட்டது பேட்ட விஸ்வாசம். தியேட்டர்காரர்களும் வேற...\nதலைவர் vs தல – சண்டையை கிளப்பிவிடும் சினிமா நிறுவனங்கள்.. பாக்ஸ் ஆபிஸ் வசூல்.. அதிகாரபூர்வ அறிவிப்பு\nபேட்ட, விஸ்வாசம் வசூல் தல , தலைவர் பொங்கல் என்றே பேசப்பட்டது ஆரம்பம் முதலே. இரண்டு நடிகர்களும், சினிமா துறையில் யாரையும்...\nலைக்ஸ் குவிக்குது இளையராஜா இசையில் விஜய் ஆண்டனி நடிக்கும் பட டைட்டில் மற்றும் போஸ்டர்ஸ் .\nவிஜய் ஆண்டனி வித்தியாசமான டைட்டில், மாறுபட்ட கதைக்களம், அணைத்து சென்டர் ரசிகர்களையும் கவரும் விதமாக படம் நடிப்பதே விஜய் ஆண்டனியின் ட்ரென்ட்....\nமக்களை விழுங்கும் உனக்கு இந்த மண்ணில் இடம் எதற்கு – இந்தியன் 2 புதிய போஸ்டரை வெளியிட்ட ஷங்கர்.\nஇந்தியன் 2 லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது. அனிருத் இசை. ரவிவர்மன் ஒளிப்பதிவு. முத்துராஜ் கலை. வசனங்களை ஜெயமோகன், கபிலன் வைரமுத்து மற்றும்...\nமீண்டும் ஒரு கலக்கல் போஸ்டரை வெளியிட்ட ஹன்சிகாகவின் “மஹா” படக்குழு.\nஹன்சிகா 50 : மஹா ஹன்சிகாவின் 50 வது படம். நயன்தாரா நடிப்பது போன்று கதாநாயகியை மையப்படுத்தும் படம். மேலும் படத்தினை...\nபேட்டயில் எனக்கு பிடித்தது இது தான். கார்த்திக் சுப்புராஜை வம்புக்கு இழுக்கும் தமிழ் படம் இயக்குனர் சி எஸ் அமுதனின் ட்வீட் .\nசி எஸ் அமுதன் தயாரிப்பாளர் சசிகாந்த் உடன் இணைந்து “தமிழ் படம்” என்ற ஸ்பூப் ஜானரை கோலிவூட்டில் அறிமுகப்படுத்தியவர். பின்னர் “இரண்டாவது...\nசொல்வதெல்லாம் உண்மை-‘அறம் படத்தில் இரண்டு தவறான விஷயங்கள் உள்ளது.’:லட்சுமி ராமகிருஷ்ணன்.\nகுக்கூ, ஜோக்கர் பட இயக்குனர் கதை, வசனத்தில் உருவாகும் புது படத்தின் ஹீரோ யார் தெரியுமா \nஅஜித்தின் விஸ்வாசம் படத்திற்கு தடை.. கோர்ட் அதிரடி உத்தரவு\nவிஸ்வாசம் விமர்சனம்.. அலறவிட்ட தூக்குதுரை\nபேட்ட படத்தை விமர்ச்சித்த ப்ளூ சட்டை மாறனுக்கு விழுந்த அடி.\nபேட்ட, விஸ்வாசம் யார் யாரை வென்றார்.. அதிரடி சாதனை\nவிஸ்வாசம் படத்தில் என்னை கவனித்தீர்களா போட்டோவுடன் இயக்குனர் சிவாவுக்கு நன்றி சொல்லிய பளுதூக்கம் வீரர் சதிஷ் சிவலிங்கம் .\nஇந்தியன்-2 படத்தில் சிம்புவின் கேரக்டர்\nகுடித்துவிட்டு நடுரோட்டில் வேட்டி அவிழ்ந்தது கூட தெரியாமல் கீழே விழுந்த பிக்பாஸ் சக்தி வீடியோ\nவிஸ்வாசம் பற்றிய இயக்குனர் மோகன் ராஜாவின் ட்வீட். லைக்ஸ், ரி – டீவீட்டில் அடிச்சு தூக்கும் தல ரசிகர்கள்.\nவெறும் 3 நாட்களில் வசூலில் கோடிகளை அள்ளிய விஸ்வாசம்.\nவிஜய்யை புகழ்ந்த அஜித் விஸ்வாசம் படத்தில் இதை கவனித்தீர்களா.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Cinema/CinemaNews/2018/08/14095356/1183758/Actress-Swathi-to-marry-Pilot.vpf", "date_download": "2019-01-19T01:03:49Z", "digest": "sha1:VUF7DHSKSXWIJSANBLGI7KSOKBOTF5MH", "length": 14826, "nlines": 181, "source_domain": "www.maalaimalar.com", "title": "நடிகை சுவாதிக்கு திருமணம் - காதலரை மணக்கிறார் || Actress Swathi to marry Pilot", "raw_content": "\nசென்னை 19-01-2019 சனிக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nநடிகை சுவாதிக்கு திருமணம் - காதலரை மணக்கிறார்\nசுப்பிரமணியபுரம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி, பல்வேறு படங்களில் நடித்துள்ள நடிகை சுவாதிக்கு, அவரது காதலரான விமான பயணியுடன் திருமணம் நடைபெற இருக்கிறது. #SwathiMarriage\nசுப்பிரமணியபுரம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி, பல்வேறு படங்களில் நடித்துள்ள நடிகை சுவாதிக்கு, அவரது காதலரான விமான பயணியுடன் திருமணம் நடைபெற இருக்கிறது. #SwathiMarriage\nதெலுங்கு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக இருந்த சுவாதி, தமிழில் சுப்பிரமணியபுரம் படத்தில் கதாநாயகியாக அறிமுகி பிரபலமானார். இந்த படத்துக்காக அவருக்கு சிறந்த நடிகைக்கான விருதுகளும் கிடைத்தன.\nதொடர்ந்து போராளி, இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, வடகறி, யட்சன், யாக்கை உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தெலுங்கு, மலையாள படங்களிலும் நடித்துள்ள சுவாதிக்கு, இந்த ஆண்டு படங்கள் இல்லை. புதுமுக கதாநாயகிகள் அதிகம் வந்ததால் போட்டி ஏற்பட்டு அவருக்கு பட வாய்ப்புகள் இல்லாமல் போனது.\nஇதனால் சுவாதிக்கு விரைவில் திருமணத்தை முடிக்க பெற்றோர்கள் அவசரப்பட்டனர். இந்த நிலையில் மலேசியன் ஏர்லைன்ஸ் விமானத்தில் விமானியாக பணியாற்றும் விகாஸ் என்பவருக்கும், சுவாதிக்கும் நட்பு ஏற்பட்டு காதலாக மலர்ந்தது.\nஇவர்களது திருணமத்திற்கு இருவீட்டாரும் சம்மதம் தெரிவித்ததையடுத்து, சுவாதி-விகாஸ் திருமணம் வருகிற 30-ந்தேதி ஐதராபாத்தில் நடக்க இருக்கிறது.\nதிருமண வரவேற்பு நிகழ்ச்சியை செப்டம்பர் 2-ந் தேதி கொச்சியில் நடத்துகின்றனர். விகாஸ் இந்தோனேசியாவில் உள்ள ஜாகர்த்தாவில் வசிக்கிறார். திருமணத்துக்கு பிறகு சுவாதி கணவருடன் ஜாகர்த்தாவில் குடியேறவிருப்பதாக கூறப்படுகிறது. #SwathiMarriage\nSwathi Marriage | Subramaniyapuram Swathi | Vikas | சுவாதி திருமணம் | சுவாதி | விகாஸ் | சுப்பிரமணியபுரம்\nடோனியின் அபார ஆட்டத்தால் மெல்போர்னில் ஆஸி.யை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியது இந்தியா\nசபரிமலைக்கு சென்ற பெண்களுக்கு 24 மணி நேரமும் பாதுகாப்பு வழங்க உச்ச நீதிமன்றம் உத்தரவு\nமெல்போர்ன் போட்டியி��் ஆஸி. 230 ரன்னில் ஆல் அவுட்- இந்தியாவின் வெற்றிக்கு 231 ரன்கள் இலக்கு\nதமிழக முதல்வர் தலைமையில் அமைச்சரவை கூட்டம் தொடங்கியது\nமழையால் இந்திய-ஆஸ்திரேலியா இடையேயான கடைசி ஒருநாள் போட்டிக்கான டாஸ் போடுவதில் தாமதம்\nவிஜய் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறேன் - கதிர்\nரசிகர்கள் அஜித்தை பின்பற்ற வேண்டும் - காவல்துறை அதிகாரி வலியுறுத்தல்\nவதந்திகளை பரப்ப வேண்டாம் - சூர்யா தரப்பு விளக்கம்\nஇளையராஜா இசையில் தமிழரசனாக விஜய் ஆண்டனி\nசிந்துபாத் தலைப்பில் விஜய் சேதுபதி\nடேவிட் வார்னர் வலது கை பேட்ஸ்மேனாக விளையாடியதில் விதிமீறல் இல்லை: எம்சிசி\nடோனியின் அபார ஆட்டத்தால் மெல்போர்னில் ஆஸி.யை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியது இந்தியா\nமத்திய பட்ஜெட்டில் அறிவிப்பு- வருமானவரி உச்சவரம்பு ரூ.5 லட்சமாக உயருகிறது\nஅனிஷாவுடனான காதல் குறித்து மனம் திறந்த விஷால்\nஇந்தியன் 2 படப்பிடிப்பு துவங்கியது - இந்தியன் தாத்தாவாக களம்கண்ட கமல்ஹாசன்\nஉலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நிறைவடைந்தது - சிறந்த வீரருக்கு கார் பரிசு\nரவுடி பேபி பாடலுக்கு கிடைத்த சர்வதேச அங்கீகாரம்\nஎந்த இடத்திலும் களமிறங்க தயார்: தொடர் நாயகன் விருது பெற்ற எம்எஸ் டோனி சொல்கிறார்\nஆஸ்திரேலியா தொடர்: மூன்று போட்டிகளிலும் அரைசதம் விளாசி டோனி அசத்தல்\nகடைசி ஒருநாள் கிரிக்கெட்: ஆஸ்திரேலிய அணியில் இருந்து நாதன் லயன் அதிரடி நீக்கம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Health/Kitchenkilladikal/2018/04/25150635/1158970/spicy-mutton-chops.vpf", "date_download": "2019-01-19T00:57:32Z", "digest": "sha1:YFYEEVAKBXXCD4BL4GFME6WGXS75YAXR", "length": 13995, "nlines": 189, "source_domain": "www.maalaimalar.com", "title": "சூப்பரான ஸ்பைசி மட்டன் சாப்ஸ் || spicy mutton chops", "raw_content": "\nசென்னை 19-01-2019 சனிக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nசூப்பரான ஸ்பைசி மட்டன் சாப்ஸ்\nதோசை, சப்பாத்தி, நாண், சாம்பார் சாதத்திற்கு தொட்டுக்கொள்ள இந்த ஸ்பைசி மட்டன் சாப்ஸ் சூப்பராக இருக்கும். இன்று இந்த மட்டன் சாப்ஸை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.\nதோசை, சப்பாத்தி, நாண், சாம்பார் சாதத்திற்கு தொட்டுக்கொள்ள இந்த ஸ்பைசி மட்டன் சாப்ஸ் சூப்பராக இருக்கும். இன்று இந்த மட்டன் சாப்ஸை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.\nமட்டன் - அரை கிலோ\nபச்சை மிளகாய் - இரண்டு\nகரம் மசாலா தூள் - கால் தேக்கரண்டி\nதனியா தூள் - ஒரு தேக்கரண்டி\nமிளகு தூள் - ஒரு தேக்கரண்டி\nஇஞ்சி பூண்டு - ஒரு தேக்கரண்டி\nஉப்பு - தேவையான அளவு\nஎண்ணெய் - இரண்டு தேக்கரண்டி\nமட்டனை நன்றாக கழுவி சுத்தம் செய்து துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.\nகழுவிய மட்டனை குக்கரில் போட்டு அதில் உப்பு, தனியாதூள், இஞ்சி பூண்டு விழுது, மிளகு தூள், பச்சை மிளகாய், 1 கப் தண்ணீர் சேர்த்து குக்கரை மூடி வேக வைக்கவும்.\nகுக்கரை விசில் போனவுடன் குக்கர் மூடியை திறந்து வைக்கவும்.\nஒரு தவாவில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கறிவேப்பிலை போட்டு தாளித்த பின்னர் அதில் கரம் மசாலா தூள் சேர்த்து அதில் வேக வைத்த மட்டனை தண்ணீருடன் சேர்த்து தண்ணீர் வற்றி நன்கு சிவக்க வறுத்தெடுத்து பரிமாற வேண்டும்.\nசுவையான ஸ்பைசி மட்டன் சாப்ஸ் ரெடி\n- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.\nடோனியின் அபார ஆட்டத்தால் மெல்போர்னில் ஆஸி.யை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியது இந்தியா\nசபரிமலைக்கு சென்ற பெண்களுக்கு 24 மணி நேரமும் பாதுகாப்பு வழங்க உச்ச நீதிமன்றம் உத்தரவு\nமெல்போர்ன் போட்டியில் ஆஸி. 230 ரன்னில் ஆல் அவுட்- இந்தியாவின் வெற்றிக்கு 231 ரன்கள் இலக்கு\nதமிழக முதல்வர் தலைமையில் அமைச்சரவை கூட்டம் தொடங்கியது\nமழையால் இந்திய-ஆஸ்திரேலியா இடையேயான கடைசி ஒருநாள் போட்டிக்கான டாஸ் போடுவதில் தாமதம்\nமேலும் கிச்சன் கில்லாடிகள் செய்திகள்\nமணக்கும் சிக்கன் ரசம் செய்வது எப்படி\nசூப்பரான இறால் முட்டை சாதம்\nசூப்பரான சர்க்கரை வள்ளிக் கிழங்கு கீர்\nபொங்கல் ஸ்பெஷல்: கரும்புச்சாறு பொங்கல்\nபொங்கல் ஸ்பெஷல்: பனங்கற்கண்டு பால் பொங்கல்\nடேவிட் வார்னர் வலது கை பேட்ஸ்மேனாக விளையாடியதில் விதிமீறல் இல்லை: எம்சிசி\nடோனியின் அபார ஆட்டத்தால் மெல்போர்னில் ஆஸி.யை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியது இந்தியா\nமத்திய பட்ஜெட்டில் அறிவிப்பு- வருமானவரி உச்சவரம்பு ரூ.5 லட்சமாக உயருகிறது\nஅனிஷாவுடனான காதல் குறித்து மனம் திறந்த விஷால்\nஇந்தியன் 2 படப்பிடிப்பு துவங்கியது - இந்தியன் தாத்தாவாக களம்கண்ட கமல்ஹாசன்\nஉலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூ��் ஜல்லிக்கட்டு நிறைவடைந்தது - சிறந்த வீரருக்கு கார் பரிசு\nரவுடி பேபி பாடலுக்கு கிடைத்த சர்வதேச அங்கீகாரம்\nஎந்த இடத்திலும் களமிறங்க தயார்: தொடர் நாயகன் விருது பெற்ற எம்எஸ் டோனி சொல்கிறார்\nஆஸ்திரேலியா தொடர்: மூன்று போட்டிகளிலும் அரைசதம் விளாசி டோனி அசத்தல்\nகடைசி ஒருநாள் கிரிக்கெட்: ஆஸ்திரேலிய அணியில் இருந்து நாதன் லயன் அதிரடி நீக்கம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/News/District/2018/08/14212447/1183939/seven-pound-jewelry-theft-at-home.vpf", "date_download": "2019-01-19T00:58:11Z", "digest": "sha1:YJ2HILF7KRRI47R22JAPNYGQ5SPDTQSU", "length": 4212, "nlines": 30, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: seven pound jewelry theft at home", "raw_content": "\nவீட்டில் தூங்கிய பெண்ணிடம் 7½ பவுன் நகை திருட்டு\nவீட்டில் தூங்கிய பெண்ணிடம் ஜன்னல் வழியாக கையைவிட்டு 7½ பவுன் நகை திருடி சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nசத்தியமங்கலம் திருநகர் காலனி மில் ரோட்டை சேர்ந்தவர் ஜான் சாமுவேல் (வயது 28). சத்தியமங்கலம் பஸ் நிலையத்தில் மொபைல் கடை வைத்துள்ளார்.\nஇவரது மனைவி பெயர் ஷீலா (24). நேற்று இரவு வழக்கம்போல இவர்கள் வீட்டில் தூங்கிக்கொண்டு இருந்தனர். காற்றுக்காக வீட்டு ஜன்னலை திறந்து வைத்திருந்தனர். ஐன்னல் ஓரத்தில் ஷீலா படுத்து தூங்கி கொண்டிருந்தார். நள்ளிரவில் மர்ம ஆசாமி ஒருவன் வீட்டின் பின்புற சுவர் குதித்தான்.\nபிறகு ஜன்னல் வழியாக கையை விட்ட அவன் வீட்டின் உள்ளே தூங்கிக்கொண்டிருந்த ஷீலாவின் கழுத்தில் கிடந்த 7½ பவுன் நகைளை பறித்தான்.\nதிடுக்கிட்ட ஷீலா எழுந்து சத்தமிட்டார். வெளியே வந்து பார்ப்பதற்குள் அந்த கொள்ளையன் பின்புற சுவர் ஏறி குதித்து தப்பி ஓடிவிட்டான்.\nஇது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nவீட்டின் பூட்டை உடைத்து 16 பவுன் நகை திருட்டு\nகுன்னம் அருகே ஆசிரியையிடம் கத்தியை காட்டி மிரட்டி 9 பவுன் நகைகள் பறிப்பு\nகாணை அருகே தொழிலாளி வீட்டில் 8½ பவுன் நகை திருட்டு\nகிருஷ்ணகிரியில் தலைமை ஆசிரியர் வீட்டில் ரூ.8 லட்சம் நகை, பணம் கொள்ளை\nதிருவண்ணாமலை அருகே கட்டிட மேஸ்திரி வீட்டில் நகை, பணம் திருட்டு\nதனித்தன்மை பாதுகாப்பு எ���்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/Technology/TechnologyNews/2017/01/08215339/1060957/Samsung-rolled-out-iPhone-app-for-Gear-smartwatches.vpf", "date_download": "2019-01-19T01:05:58Z", "digest": "sha1:P6HW67O52QT56WIR6CTWERMAFJSHQCAA", "length": 5649, "nlines": 30, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Samsung rolled out iPhone app for Gear smartwatches", "raw_content": "\nஸ்மார்ட்வாட்ச்களுக்கு ஐஓஎஸ் செயலியை வெளியிட்ட சாம்சங்\nசாம்சங் கியர் ஸ்மார்ட்வாட்ச்களுக்கு ஐஓஎஸ் செயலியை சாம்சங் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இது குறித்த விரிவான தகவல்களை இங்கு பார்ப்போம்.\nசாம்சங் நிறுவனம் தனது கியர் ஸ்மார்ட்வாட்ச் மற்றும் கியர் ஃபிட் 2 சாதனங்களுக்கென ஐஓஎஸ் செயலியை வெளியிட்டுள்ளது. இந்த இரண்டு ஐஓஎஸ் செயலிகளும் சாம்சங் கியர் S2 மற்றும் S3 உள்ளிட்ட ஸ்மார்ட்வாட்ச்களுடன் இணைந்து வேலை செய்வதோடு கியர் ஃபிட் 2 பிட்னஸ் டிராக்கர்களுடனும் வேலை செய்யும்.\nதற்சமயம் வரை கியர் S2 மற்றும் கியர் S3 உள்ளிட்டவை ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களுடன் மட்டுமே வேலை செய்து வந்தது. இந்நிலையில் இவை இரண்டும் இனி ஐபோன்களுடன் இணைந்து வேலை செய்யும். சாம்சங் அணியக்கூடிய கியர் சாதனங்கள் ஐபோன்களுடன் வேலை செய்யும் என சாம்சங் நிறுவனம் முன்னதாகவே தெரிவித்திருந்தது.\nகியர் S ஆப் முதலில் டவுன்லோடு செய்து இன்ஸ்டால் செய்யப்பட வேண்டும், இதன் பின் உங்களது ஸ்மார்ட்போன்களில் இருந்து நோட்டிபிகேஷன்கள் வரும். ஃபிட்னஸ் தகவல்களை S ஹெல்த் செயலியுடனும் சின்க் செய்ய முடியும். இந்த செயலி கியர் S2 மற்றும் கியர் S3 சாதனங்களில் கியர் ஆப் ஸ்டோர் மூலம் இன்ஸ்டால் செய்யப்பட்டும் செயலிகளை கவனிக்கும் .\nஒருவேலை கியர் ஃபிட் 2 என்றால் இந்த செயலி உங்களது ஃபிட்னஸ் தகவல்களை S ஹெல்த் செயலியுடன் சின்க் செய்ய வழி செய்து நோட்டிபிகேஷன்களை ஐபோனில் வழங்கும்.\nசாம்சங் கியர் S3 ஃபிரான்டியர் மற்றும் S3 கிளாசிக் உள்ளிட்ட சாதனங்கள் கடந்த ஆண்டு நடைபெற்ற IFA விழாவில் அறிமுகம் செய்யப்பட்டன. தற்சமயம் வரை வெளியாகியிருக்கும் தகவல்களில் சாம்சங் நிறுவனம் கியர் S3 மாடல்களை இம்மாதம் இறுதியில் வெளியிடும் என கூறப்படுகிறது.\nசீன வலைதளத்தில் சான்றளிக்கப்பட்ட சாம்சங் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்\nஇணையத்தில் லீக் ஆன சாம்சங் ஸ்மார்ட்போன் சிறப்பம்சங்கள்\nசாம்சங் கேலக்ஸி எம் சீரிஸ் ஸ்மார்ட்போன்களின் இந்திய வெளியீட்டு தேதி\nஇந்தியாவில் விலை குறைக்கப்பட்ட சாம்சங் ஸ்மார்ட்போன்கள்\nசி.இ.எஸ். 2019 விழாவில் சாம்சங் 5ஜி ஸ்மார்ட்போன்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/spirituality/128297-glory-of-thoranamalai-sri-murugan-temple.html", "date_download": "2019-01-18T23:45:54Z", "digest": "sha1:AQASPC46PHFA3AH2SB5FS2WRZOGJ7N6O", "length": 28685, "nlines": 438, "source_domain": "www.vikatan.com", "title": "சக்தி யாத்திரை -தோரணமலை! | Glory of Thoranamalai Sri Murugan Temple", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 18:34 (20/06/2018)\nஅற்புதத் தலங்கள், விசேஷ வழிபாடுகள், ஆன்மிகப் பெரியோர்களுடன் சிலிர்ப்பூட்டும் பயணம்\nஒவ்வொரு திருத்தலமாக யாத்திரை மேற்கொண்டு இறைவனை வழிபடுவதில் நமக்குக் கிடைக்கும் ஆத்ம திருப்தியே தனிதான். அதனால் நமக்கு ஏற்படும் பரவச உணர்வை அனுபவத்தில்தான் உணரமுடியும். அந்தப் பரவச அனுபவத்தை, 'சக்தி விகடன்' வாசகர்களும் பெறும் வகையில், வாசகர்களுடனும் ஆன்மிகப் பெரியோர்களுடனும் புண்ணியத் தலங்களை தரிசிக்கும் வகையில் தொடங்கவுள்ளது 'சக்தி யாத்திரை'. பிணிகள் தீர்க்கும் வேல்மாறல் பாராயணம், நினைத்ததை நிறைவேற்றும் திருப்புகழ் மகாமந்திர பூஜை மற்றும் ஆன்மிகப் பெரியோர்களின் வழிகாட்டுதலுடன் அமையப்போகிறது இந்த அற்புத யாத்திரை.\nமுதல் யாத்திரையில் - ஆறுமுகன் அருள்பாலிக்கும் ஆறு திருத்தலங்கள் இடம்பெறுகின்றன. தலங்களை தரிசிப்பது மட்டுமின்றி, ஆன்மிக உரையாடல்கள், சிறப்பு சங்கல்பம், விசேஷ வழிபாடுகள் என களைகட்டப் போகிறது சக்தி யாத்திரை. யாத்திரையில் நாம் தரிசிக்கவிருக்கும் தலங்களைப் பற்றிய கட்டுரைத் தொகுப்பு இது.\nதென்காசியில் இருந்து கடையம் செல்லும் சாலையில் அமைந்திருக்கிறது தோரணமலை. இந்த மலை யானையைப் போன்று காட்சியளிப்பதால், 'வாரண மலை' என்று அழைக்கப்பட்டு, பிற்காலத்தில் தோரணமலை என்று மாறியது. இந்த மலையில் அருளாட்சி செய்கிறார் அழகு முருகன். மேலும், அகத்தியர் தங்கியிருந்து மருத்துவப் பணி செய்த மலை இது என்பதால், இந்த மலையில் பல்வேறு அபூர்வ மூலிகைகள் இருந்திருக்கக்கூடும் என்று கூறப்படுகிறது.\nமலையின் கீழிருந்து 926 படிகள் ஏறிச் சென்றால், உச்சியில் உள்ள குகைக்கோயிலை அடையலாம். சிவனாரின் கட்டளைப்படி தென்பாரதம் வந்த அகத்தியர், பொதிகை மலைக்குச் செல்லும்வழியில், இந்த மலையின் அழகில் லயித்து, சில காலம் இங்கே தங்கியிருந்தார். சுமார் 4,000 மூலிகைகள் வரை இங்கிருந்த காரணத்தினால், அகத்தியர் இங்கே தங்கியிருந்து மருத்துவச்சாலை ஏற்படுத்தி பலருக்கும் வைத்தியம் செய்ததாகச் சான்றுகள் உள்ளன என்கிறார்கள். இங்கு தங்கியிருந்த அகத்தியரும் அவருடைய சீடரான தேரையரும் பல மருத்துவ நூல்களை இயற்றியதாகவும் சொல்லப்படுகிறது. தோரணமலையெங்கும் பல குழிகள் காணப்படுவதை இன்றும் காணலாம். அவை சித்தர்கள் இங்கு மருந்துகள் தயாரிக்க உதவிய குழிகள்தான் என்கிறார்கள். அகத்தியர் பொதிகை மலைக்குச் சென்ற பிறகும்கூட இந்த மலை பல சித்தர்களின் ஆராய்ச்சி மையமாகவும் செயல்பட்டதாகவும் சொல்கிறார்கள்.\nசித்தர்கள் வாழ்ந்த பகுதியானதால் சில காலம் வரை இந்த மலைக்கோயிலில் வழிபாடு இல்லாமலிருந்தது. பின்னர் காலம் கனிந்ததும் மீண்டும் முருகப்பெருமான் வெளிப்பட்டு பக்தர்களுக்கு அருள்பாலிக்கத் தொடங்கினார். தேரையர் ஜீவ சமாதி அடைந்ததும் தோரணமலையில்தான் என்று நூல்குறிப்புகள் பலவும் கூறுகின்றன. இன்றைக்கும் சித்தர்கள் பலர் அருவமாக வந்திருந்து வழிபடும் தெய்வ மலை இது.\nஆரோன் ஃபின்ச்சை அசால்ட் செய்த புவனேஷ்வர் - மூன்று போட்டிகளிலும் நடந்த சோகம்\n‘எனக்கா ரெட் கார்டு... எடுத்துப்பார் ரெக்கார்டு’ - சிம்பு படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள்\n`அணிதான் முக்கியம்; எந்த இடத்திலும் இறங்கி விளையாடுவேன் - விமர்சனத்துக்கு தொடர்நாயகன் தோனி பதிலடி\nதோரணமலையில் மொத்தம் 64 தெய்வச்சுனைகள் உள்ளன. இவை யாவும் பல நோய்களைத் தீர்க்க வல்லவை. மலையின் தொடக்கத்திலேயே ஸ்ரீபாலமுருகன் சந்நிதி அமைந்துள்ளது. இவரை வணங்கிவிட்டு மலையேறத் தொடங்கலாம். திருச்செந்தூர் முருகப்பெருமானை பார்த்தபடியே அருளும் தோரணமலை முருகப்பெருமான் சகல நோய்களையும் தீர்க்கவல்ல சித்தராகவே பக்தர்களுக்கு அருள் செய்கிறார். திருச்செந்தூர் செல்ல முடியாதவர்கள் இங்கு வந்து நேர்த்திக்கடன் செய்யலாம் என்ற ஒரு நம்பிக்கையும் இங்குள்ளது. மாலை போட்டுக்கொண்டு விரதமிருந்து இங்கு வந்து முருகப்பெருமானைத் தரிசிக்கிறார்கள். இயற்கையான குகையில் கம்பீரமாக முருகப்பெருமான் அருள்பாலிக்கிறார். மலையின் சுற்றுப்பகுதியில் ஸ்ரீராமர் பாதம், பத்ரகாளி அம்மன் சந்நிதி, சாஸ்தா சந்நிதி, சப்த கன்னியர்கள் சந்நிதி ஆகியவையும் அமைந்திருக்கின்றன.\nராமாநதி, ஜம்புநதி என்ற இரு நதிகளுக்கிடையே இந்த தோரணமலை அமைந்துள்ளது என்பது கூடுதல் விசேஷம். இங்குள்ள சுனைத்தீர்த்தம் சரும நோய்களைத் தீர்க்கும் என்கிறார்கள். ராமபிரான் இங்கு வந்து முருகப்பெருமானை வணங்கிச் சென்றதாகவும் கூறப்படுகிறது. மகாகவி பாரதி ‘குகைக்குள் வாழும் குகனே’ என்று போற்றிப் பரவியதும் இந்தத் தோரணமலை முருகனைத்தான். தோரணமலை முருகனை வணங்கினால், தடைப்பட்ட திருமணங்கள் நடக்கும்; புத்திர பாக்கியம், வேலை வாய்ப்பு, மன நிம்மதி ஆகியன கிடைக்கும் என்பது பல பக்தர்கள் தங்கள் வாழ்வில் அனுபவித்துள்ள பிரத்யட்சமான உண்மை என்கிறார்கள். இங்கு வந்து தியானித்து வழிபட்டால் முருகப்பெருமான் மற்றும் சித்தர் பெருமக்களின் ஆசிகள் ஒருசேர கிடைக்கும். மாதத்தின் கடைசி வெள்ளிக்கிழமையில் இந்த ஆலயத்தில் விசேஷ வழிபாடுகள் நடைபெறுகின்றன. தைப்பூசம் இங்கு விமர்சையான திருவிழாவாகக் கொண்டாடப்படுகிறது.\nஎத்தகைய வேண்டுதல் இருந்தாலும் இங்குள்ள முருகப்பெருமான் உடனே வரமளிக்கிறார் என்பது இங்கு வரும் பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. ஒவ்வொருமுறை இந்த மலைக்குச் செல்ல படிகள் ஏறும்போதெல்லாம், தங்களை வாழ்க்கையிலும் உயர்த்தி விடுகிறார் முருகப்பெருமான் என்று பக்தர்கள் மெய்சிலிர்க்க கூறுகிறார்கள். 'வேண்டுதல்கள் எதுவானாலும் இந்தத் தோரணமலை முருகனை வணங்கிப் பாருங்கள்; தாமதம் இல்லாமல் அருள் செய்ய வருவான் அவன்தான் எங்கள் முதற்கடவுள்' என்று இந்த வட்டாரமே பெருமை பொங்க இந்த அழகனை ஆராதிக்கிறது. நாமும் சென்று தரிசித்து வரலாமே\nஆறு முகங்கள், பன்னிரு கரங்கள், மயில் வாகனம்... அழகன் முருகனின் அழகுக் கோயில் குன்றக்குடி\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nஆரோன் ஃபின்ச்சை அசால்ட் செய்த புவனேஷ்வர் - மூன்று போட்டிகளிலும் நடந்த சோகம்\n‘எனக்கா ரெட் கார்டு... எடுத்துப்பார் ரெக்கார்டு’ - சிம்பு படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள்\n`அணிதான் முக்கியம்; எந்த இடத்திலும் இறங்கி விளையாடுவேன் - விமர்சனத்துக்கு தொடர்நாயகன் தோனி பதிலடி\nகாங்கிரஸ் - க���மாரசாமி கூட்டணிக்குள் சிக்கல் - அதிருப்தி எம்.எல்.ஏ-க்களால் தொடரும் நெருக்கடி\nஇது 'வைரல்' லெவல் பட்ஜெட் கார்\nமாநில மாசுக் கட்டுப்பாட்டு வாரியங்களுக்குத் தணிக்கை வேண்டும் - தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவு\nகாணும் பொங்கல் கொண்டாட்டத்தில் இருதரப்பினரிடையே மோதல் - கடலூரில் ஒருவர் வெட்டிக்கொலை\nவிளைநிலங்களைக் கையகப்படுத்துவது தேவையில்லாதது - என்எல்சி விரிவாக்கத்துக்கு எதிர்ப்பு\nநடுக்கடலில் படகு மூழ்கியதில் மீனவர் பலி - சொந்த ஊரில் உடல் அடக்கம்\n``கோலியின் ஆக்ரோஷத்தில் என்ன தவறு இருக்கிறது’’ - விவியன் ரிச்சர்ட்ஸ் #Vikata\n``ஒருத்தர் மூணு டிரெஸ் எடுக்கலாம்... சாப்பாடு எவளோ வேணும்னாலும் எடுக்கலாம்''\n`வேண்டாம், இந்த அணி தோற்றுவிடும்' - தம்பிதுரை வழியில் எடப்பாடி பழனிசாமி\n\"அடுத்து என்ன... மேத்யூ சாமுவேலுக்குத் தெரியும்\n`இந்தப் புத்தாண்டு இப்படி இருந்திருக்க வேண்டாம்' - உலகுக்கு `குட்பை' சொன்ன க\nவாழ்க்கையைத் தொலைத்த தவறான பழக்கம்- உயிருக்குப் போராடும் கல்லூரி மாணவி\n`வேண்டாம், இந்த அணி தோற்றுவிடும்' - தம்பிதுரை வழியில் எடப்பாடி பழனிசாமி\n``வீட்டில் கதவு இல்லாததால் உள்ளே சென்றேன்’’ - ரோஜாவைக் கொன்ற வீரக்குமார் அதிர்ச்சி வாக்குமூலம்\n``கோலியின் ஆக்ரோஷத்தில் என்ன தவறு இருக்கிறது’’ - விவியன் ரிச்சர்ட்ஸ் #VikatanExclusive\n2018ல் தோனி பெஸ்ட்டா, வொர்ஸ்ட்டா - புள்ளி விபரம் சொல்வது என்ன\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gurudevar.org/11thpeedam/philosophy_of_indhuism.php", "date_download": "2019-01-19T00:12:21Z", "digest": "sha1:G5EMGPCHBMRVBRC246QBELCP6EV7LVRN", "length": 16259, "nlines": 62, "source_domain": "gurudevar.org", "title": "மெய்யான இந்துமதத் தத்துவம்", "raw_content": "\nமெய்யான இந்து மதத் தத்துவம்\n1. ஒரு நாட்டின் கடவுளையோ, ஒரு மொழிக்குரிய கடவுளையோ, ஓரினத்தின் கடவுளையோ, மற்ற நாட்டினரோ, மற்ற மொழியினரோ, மற்ற இனத்தினரோ வழிபட்டுப் பயனே இருக்காது. ஏனென்றால் ஏறத்தாழத் தமிழ்மொழியின் ஒலியலைகளைக் கொண்டு உலக மொழிகள் அனைத்தையும் பேச முடியும் என்பது போல், வேறெந்த மொழியையும் கொண்டு தமிழ் மொழியைப் பேச முடியாது. எல்லா மொழிகளுக்குமே மனிதர்களை அருளுலகில் உள்ள நாற்பத்தெட்டு வகையான சித்தி நிலைகளைப் படிப்படியாகப் பெற்றுக் காலப் போக்கில் கடவுளாக ஆக்கிடும் வல்லமை உண்டு. ஆனால் அந்த வல்லமையின் அளவு தமிழ் மொழியினால் கிடைக்கும் அளவிற்கு இருக்காது. இருந்தாலும் உலகெங்குமுள்ள எல்லா மொழியினர்களுமே அந்தந்த மொழிகளுக்குரிய கடவுளர்களாக ஆகியிருக்கிறார்கள். எனவேதான் அவரவர் தத்தம் மொழியில் தொன்று தொட்டு வழிபட்டு வந்த கடவுள்களையே வழிபட்டு வந்தால்தான் பயனடைய முடியும் என்று தெளிவாகப் பதினெண் சித்தர்களுடைய இந்து மதம் கூறுகிறது.\n2. மனிதர்கள் பொதுவாகக் கடவுளை அவரவர் மொழியில் அழைத்துப் பூசை செய்தாலும் அந்தந்த மொழிக்குரிய கடவுள்கள்தான் அவரவர்க்கு உதவி செய்வார்கள். அதுதான் கடவுளர் உலகில் உள்ள மிகப் பெரிய நுட்பமான பயனுள்ள பேருண்மையாகும், தத்துவமாகும். அதனை அநுபவப் பூர்வமாக ஞானாச்சாரியார் என்ற நிலையில் உள்ளவர்கள்தான் தங்கள் தங்கள் காலங்களில் மிகத் தெளிவாக வெளியிடுகிறார்கள். இந்தப் பேருண்மை உலகம் முழுதும் தெரியுமென்றால் இப்பொழுது தமிழ் நாட்டில் நடை பெறுகின்ற புத்த மதம், சமண மதம், பிறமண்ணினரான பிறாமணர் எனும் வட ஆரியரின் வேத மதம், பதினெண் சித்தர்களுடைய இந்துமதம்..... இவைகளுக்கிடையில் கடுமையான போட்டா போட்டியோ, போரோ உருவாகாது. அதாவது யாரும் எந்த மதத்தையும் அழிக்க விரும்ப மாட்டார்கள். வற்புறுத்திப் பரப்பிடவும் விரும்பிட மாட்டார்கள். அதே நேரத்தில் உலகெங்கும் தோன்றிடும் கடவுள்கள், தேவர்கள், தேவகுமாரர்கள், தேவதூதர்கள், சித்தியாளர்கள், தவசிகள், ஞானிகள்.... முதலியவர்கள் மனித வாழ்விற்குத் தேவையென கண்டறிந்த பேருண்மைகள் உலகெங்கும் அன்பு முறையில், அமைதி வழியில் எடுத்துக் கூறிப் பரப்பப் படும். அது உலகின் மனித இனங்களின் விடுதலை, மொழிகளின் விடுதலை, நாடுகளின் விடுதலை, உலக அமைதி, நட்பு, சமாதானம், குடும்பப் பாசம், தோழமை முதலிய அனைத்தையும் வளர்த்திடும் என்பதுதான் பதினெண் சித்தர்களின் மெய்யான இந்துமதத்தின் தத்துவம்.\nமெய்யான இந்து மதத்தின் அருளாட்சித் தத்துவம்\n(i) அருளுலகத்தைப் பொறுத்தவரை ‘ஒரே கடவுள்’ என்று சொல்வது மனிதனுடைய தவறான கற்பனை. இது மனிதனுடைய வியக்கத் தக்க வினோதமான ஆசை, அதிசயிக்கத் தக்க விருப்பம்.\n(ii) கடவுள் என்பவருக்கு எல்லா மொழிகளும் தெரியும் என்று நினைப்பதும், நம்புவதும் மிகப் பெரிய தவற��. எந்த மொழியைச் சேர்ந்த மனிதன் கடவுளாகிறானோ அவனுக்கு அந்த மொழியைத் தவிர வேறு மொழி தெரியாது. அவன் கடவுளாகவே இருந்தாலும் இதுதான் உண்மை.\n(iii) மனிதர்கள் விளையாட்டுப் பருவத்திலுள்ள சிறுவர்கள் போலக் கற்பனையாகக் ‘கடவுளால் எல்லாம் செய்ய முடியும், கடவுளுக்கு எல்லாம் தெரியும்’ என்று கருதுவது மாபெரும் தவறு.\n(iv) அண்டபேரண்டங்களிலிருந்து வந்திருக்கக் கூடிய வழிபடு நிலையினர்கள், அல்லது சித்தர்கள் கடவுளாக வணங்கப் பட்டாலும் சரி, அவரவருடைய ஏட்டறிவுக்கும், பட்டறிவுக்கும் ஏற்பத்தான் அவர்களுக்குச் செய்திகள் தெரிந்திருக்கும்; அவர்களால் எதையும் செய்ய முடியும். அதாவது மனிதர்களிடையே அறிவிலும், ஆற்றலிலும், மற்றச் செயல்பாடுகளிலும் எப்படி வேறுபாடுகள் நிறைய இருக்கின்றனவோ அது போலத்தான் கடவுள்களுக்கு இடையிலும் அறிவிலும், ஆற்றலிலும், செயல் திறமைகளிலும் ஒருவருக்கொருவர் வேறுபடுகின்றனர்.\nஇந்தப் பேருண்மைகளின் அடிப்படையில்தான், பதினெண் சித்தர்கள் சித்தர் நெறியெனும் சீவநெறியான இந்து மதத்தைப் படைத்திருக்கிறார்கள். அதாவது எந்தத் தனிமனிதனாக இருந்தாலும் சரி, குடும்பமாக இருந்தாலும் சரி, அல்லது ஒரு குழுவினராக இருந்தாலும் சரி, அல்லது ஒரு குறிப்பிட்ட வட்டாரத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் சரி அவர்கள் தாங்கள் விரும்பும் கடவுளர்களின் கோயில்களுக்குச் செல்லும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்ட போதிலும் அவர்கள் தங்கள் தங்களுக்குரிய இல்லறத் தெய்வம், குடும்ப தெய்வம், உறவினர்கள் சேர்ந்து கொண்டாடும் தெய்வம், தெருவினர் சேர்ந்து கொண்டாடும் தெய்வம், ஊரார் அனைவரும் சேர்ந்து கொண்டாடும் தெய்வம், குறிப்பிட்ட வட்டாரம் அல்லது நாடு முழுதும் சேர்ந்து கொண்டாடும் தெய்வம் என்று தெய்வங்களைப் பலவகை நிலைக்குரியவர்களாக வகுத்துப் பிரித்தமைத்திருக்கிறார்கள். அதுமட்டுமல்ல மனிதர்கள் தங்கள் தங்களின் தாய்மொழியின் அடிப்படையில்தான் தங்களுடைய வழிபாடுகளைச் செய்ய வேண்டும். அதுவும் தாங்கள் வழிபடக் கூடிய கடவுள்கள் தங்கள் இனத்தைச் சேர்ந்தவர்களாகவும், நாட்டின் எல்லைக்குட்பட்டவர்களாகவும் இருக்க வேண்டும். குறிப்பாக, சொந்த இடம் விட்டு நெடுந்தொலைவு சென்று வீர மரணத்தாலோ, மிகச் சிறந்த பத்தி, சத்தி, சித்தி, முத்திகளாலே கடவுளாக ம���றியவர்கள் இருப்பார்களானால் அவரைச் சேர்ந்தவர்கள் நெடுந்தொலைவுள்ள இடத்திற்குச் சென்று பூசை செய்து அங்கிருந்து பிடிமண் எடுப்பார்கள். அதாவது, மூன்று கைப்பிடி மண் எடுத்து ஒரு துணியில் கட்டிப் புதிய ஓலைப் பெட்டியில் வைத்திருப்பார்கள். முறைப்படிப் புனிதக் கலயம்* தயாரித்து [*கலயம் = வழக்காற்றில் இதனைக் கலசம், கலயம் அல்லது கரகம் அல்லது கிரகம் தயாரித்தல் என்று சொல்லுவார்கள்] இரண்டையும் எடுத்துக் கொண்டு அந்த இடத்திலிருந்து ஊர் வரை வாசனைப் பூவை வழி நெடுகப் போட்டுக் கொண்டு கடவுள் ஆனவர்களைத் தங்களுடைய ஊருக்கு அழைத்து வந்து நிலை நிறுத்திக் கோயிலைக் கட்டிக் கொள்வார்கள். பிறகு அந்த நெடுந்தொலைவிலுள்ள மூலக் கோயிலுக்குச் செல்ல மாட்டார்கள். இதன்படிதான், இந்து மதத்திலுள்ள எல்லாக் கடவுள்களும் மனிதர்களாக வாழ்ந்து கடவுள்களாக மாறியவர்களே.\nகிறித்தவ மத மூலவர் இயேசு நாதர் சித்தர் கருவூறாரின் மாணாக்கரே\nஇதையே வடமொழியில் காயத்ரீ மஹாமந்த்ரம் என்று ஓதுகின்றனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jayasreesaranathan.blogspot.com/2017/", "date_download": "2019-01-19T00:57:16Z", "digest": "sha1:UMCJWSFMSFKC76VPSTGCA5AVB77CQCSE", "length": 151322, "nlines": 451, "source_domain": "jayasreesaranathan.blogspot.com", "title": "Jayasree Saranathan: 2017", "raw_content": "\nPart 1:அடி முடி காணா அதிசயம்: பிரபஞ்சத்தின் ஒரு பரிமாணம்\nPart 2: வேதம் கூறும் பிரபஞ்சவியலில் சிவனும் விஷ்ணுவும் முக்தியும்\nPart 3: பிரபஞ்சவியலில் உடுக்கை ஒலியும் கொப்பூழ் தாமரையும்\nPart 4: பிரபஞ்சம் செல்லும் பாதையும் பித்ரு காரியத்தின் அவசியமும்\nபூமி செல்லும் திசையும், வைகுண்ட ஏகாதசியும், மகா சிவராத்திரியும்\nநான்முகப் பிரம்மன் நான்கு திசைகளிலும் பார்த்து படைப்பை ஆரம்பித்தார். இவற்றுள் இரண்டு திசைகள் நிச்சயமானவை. அவை வடக்கும், தெற்கும் ஆகும். பொதுவாகவே அண்ட வெளியில் நாம் இருக்கும் மண்டலத்துக்கு மேல் புறம் இருப்பது உத்தரம் என்னும் வடக்கு. அதற்கு நேர் எதிரே இருப்பது, அதாவது நாம் இருக்கும் மண்டலத்துக்குக் கீழே இருப்பது தக்ஷிணம் என்னும் தெற்கு. நான்முகப் பிரமன் தனக்கு மேலும், கீழும் பார்த்த திசைகள் வடக்கு, தெற்கு என்று ஆயின.\nபிரம்மம் என்ற சொல்லுக்கு பெரிதானது, வளர்ந்து கொண்டே போவது என்ற இரண்டு அர்த்தங்கள் உள்ளன. தோன்றும் பிரபஞ்சத்தில் நுழைந்தவுடன், உப்பிக் கொண்டே ப���வதுபோல் படைப்பு வளரலாயிற்று. நான்முகப் பிரம்மனும் தானும் அப்படியே பயணிக்கிறார். மேல் எழும்ப எழும்ப அந்தத் திசை வடக்காயிற்று. அவர் கீழே விட்டுச் சென்ற பகுதி தெற்கு ஆயிற்று. இதையே வேறு விதமாகச் சொல்வதென்றால், முதலில் தெற்கில் அண்டங்கள் தோன்றி, அழிந்து, மீண்டும் சிதறலிருந்து உருவாகிக் கொண்டிருக்கின்றன. வடக்கு நோக்கிப் போகப் போக புதிதாகப் படைப்பு எழுந்து கொண்டே இருக்கின்றது.\nஆனால் ஒரேயடியாக வடக்கு முகமாகவே செல்ல முடியாது. குயவனின் சக்கரத்தைப் போன்ற ஆதார சக்தியின் இழுப்பினால், எப்பொழுதுமே கிழக்கு அல்லது வலப் புறம் நோக்கியே திரும்பி சென்று கொண்டிருக்க வேண்டும். கிழக்கு என்பது அவரும், அவரது படைத்தலும் பயணிக்க வேண்டிய திசை. நடராஜரது உருவத்தில் அந்த திசை உடுக்கையில் கிளம்பி, அக்னியை நோக்கிச் செல்வது. இது நேர்ச் சுற்று அல்லது வலச் சுழி, அதாவது clockwise direction ஆகும். நான்முகப் பிரம்மன் முதலில் மேல் முகமாகப் பார்த்து, பின் தான் பயணிக்க வேண்டிய திக்கை நோக்கி, அதற்குப் பின் கீழ் முகமாக நோக்கும் போதும் வலச் சுற்று வருகிறது. இப்படி இந்த சுற்று வடக்கிலிருந்து தெற்கை நோக்கிச் செல்வதால் இதைப் பிரதட்சிணம் என்கிறோம்.\nஇந்தப் பிரபஞ்சமும், நடுவில் ஆதார அச்சாக இருக்கும் பரம் பொருளான இறைவனைப் பிரதட்சிணம் செய்து வருகிறது. விநாயகப் பெருமான் தன் தாய் தந்தையைச் சுற்றி வந்ததாலேயே உலகைச் சுற்றி வந்ததாக அறிவுறித்தியது, அந்தப் பரம்பொருளான இறைவனை ஆதாரமாக வைத்து உலகங்கள் அனைத்தும் சுற்றி வருகின்றன என்பதைக் காட்டவும், அது மட்டுமல்லாமல் அவரைச் சுற்றுவதால் அனைத்து உலகங்களும், அனைத்து பிரபஞ்சங்களும் செல்லும் மாபெரும் முழுச் சுற்றினையுமே செய்வதற்கு ஒப்பாகும் என்பதை உள் பொருளாக உணர்த்தவும் எழுந்தது என்றும் சொல்லலாம்.அண்ட சராசரங்களும் அவனைச் சுற்றுவது போல, அண்ட சராசங்களுக்கும் அதிபதியான பரம்பொருளை நாமும் கோயிலில் பிரதட்சிணம் செய்கிறோம்.\nபிரபஞ்சம் செல்லும் பாதையே பிரதட்சிணமானது என்று நாம் சொல்வதை, நாம் கண்கூடாகப் பார்க்கும் வான்வெளி அண்டங்கள் மெய்ப்பிக்கின்றதா வானில் காணும் நட்சத்திரங்களும், அவற்றின் கூட்டங்களும் வேறு வேறு திசையில் சென்று கொண்டிருக்கின்றன அல்லவா என்ற கேள்வி எழுகிறது. தோன்றி��் பல காலம் ஆகவே (10 to the power of 17 வருடங்கள் ஆகிவிட்டன; இன்னமும் அவ்வளவு வருடங்கள் செல்ல வேண்டும் என்பது பண்டைய ஜோதிட- வான இயல் நிபுணரான பாஸ்கராச்சரியார் கணிப்பு.) அண்டங்கள் மோதி, உருண்டு, பிறழ்ந்து தற்சமயம் வேறு வேறு திக்கில் போவது போல் தோற்றம் அளிக்கிறது. மேலும் ஒவ்வொரு கலக்சி கூட்டமும் இன்னொரு கலக்சி கூட்டத்தைச் சுற்றுகிறது. ஆகையால் அப்படி உருமாறி வந்துள்ள மூன்றாம் தலைமுறை நட்சத்திரமான நமது சூரியக் குடும்பத்தில் உள்ள நம் பூமி இப்பொழுது உள்ள நிலையில் எது வடக்கு, எது கிழக்கு என்று எப்படிச் சொல்ல முடியும் என்ற கேள்வி வருகிறது. மனித சமுதாயத்தின் நன்மை ஒன்றையே குறிக்கோளாகக் கொண்ட ரிஷிகள் வேத விஞானத்திலிருந்து நமக்கு இந்த விவரங்களை எடுத்துக் கொடுத்துள்ளனர்.\nஅவர்கள் வாயிலாக நமக்குக் கிடைத்துள்ள விவரம், நம் பூமி தன் சுழற்சிக்கு ஆதாரமாகக் கொண்டுள்ள வட துருவப் பகுதியே பிரம்மன் பயணிக்கும் வடதிசை என்பதாகும். நம் சூரிய மண்டலத்திலேயே மற்ற கிரகங்கள் சுழலும் அச்சு வேறு வேறு திசையில் உள்ளன. ஆனால் பூமி சுழலும் அச்சு வடதிசையில் உள்ள பிரம்ம லோகத்தை மட்டுமே ஆதாரமாகக் கொண்டது. நான்முகப் பிரம்மன் நம்மை விடாமல் பற்றிக் கொண்டு, பிடித்து இழுத்துச் செல்வது போல் நாம் இந்தப் பிரபஞ்சத்தில் பயணிக்கிறோம்.\nதென் திசை என்பது முடிந்து போன விஷயங்கள் கொண்டவை. Re-cycling ஆகிக் கொண்டிருக்கும் இடம். தெற்கிலிருந்து உயர வேண்டும் என்றால் நாம் இருக்கும் பூ மண்டலத்துக்கு வர வேண்டும். இங்கிருந்து உயர வேண்டும் என்றால் பிரம்மனை நோக்கிய பயணம்தான்.\nஅதனால் மறு பிறவிக்குக் காத்திருக்கும் இறந்தோர் செல்லும் இடம் தென் புலம் என்றாயிற்று. அது செல்லும் மார்க்கம் பித்ருயானம் எனப்பட்டது. மீண்டும் பிறப்பெடுக்க வேண்டாத நிலையில் தெய்வீக நிலையை அடைவோரும், முக்தர்களும் செல்லும் திசை வட திசை ஆனது. அது செல்லும் மார்க்கம் தேவயானம் எனப்பட்டது.\nமுற்காலத்தில் வடக்கிருத்தல் என்று வட திசை நோக்கி த்யானத்தில் அமர்ந்து உயிரை விட்டதும், இந்த தேவயானத்தைப் பிடித்து பிரம்ம லோகத்தை அடைய வேண்டும் என்பதற்காகவே. பிதாமகர் பீஷ்மரும் அம்புப் படுக்கையில் படுத்து, சூரியனின் வடக்கு அயனத்திற்காகக் காத்திருந்தது இந்த தேவயான வழியைப் பிடிக்க வேண்டும் ��ன்பதற்காகவே. குறிப்பாக அந்த வழி எது என்பதை இக்கட்டுரையில் காண்போம்.\nநாம் இருக்கும் பகுதிக்கு வடக்கு முகமாக – அதாவது – துருவ நட்சத்திரப் பகுதியை நோக்கி, மேலாக ஏழு உலகங்கள் இருக்கின்றன. Realms of Existence என்று சொல்லலாம். நற் கர்மங்களைச் செய்தவர் அவரவர் நிலைக்கு ஏற்றவாறு இந்த பகுதிகளில் சஞ்சரிப்பர், இதில் முடிவான கடைசி நிலை பிரம்ம லோகம். நான்முகப் பிரம்மனும், பிரம்ம ஞானிகளும், முக்தர்களும் நிலை பெற்ற இடம்.\nநாம் இருக்கும் பகுதிக்குத் தென் முகமாக ஏழு உலகங்கள் அல்லது நிலைகள் உள்ளன. மீண்டும் உலகில் பிறந்து உழல வேண்டிய நிலையில் இருப்பவர்கள் சஞ்சரிக்கும் இடங்கள் இவை.\nஇந்த அமைப்பை நோக்கினால் நாம் வாழும் பூமி பரிவாரங்களுடன் பயணம் செல்லும் ஒரு பயணியைப் போல உள்ளது. நமக்குக் கீழே (தென்புலம்) உள்ளவர்களுக்கு பூமியே கதி. அவர்கள் பூமியில் பிறந்து, உய்ந்து, மேல் முகப் பயணத்திற்கு மாற வேண்டும். மேல்முகப் பயணத்தில் இருப்பவர்கள் மேலும் மேலும் உயர்ந்து முடிவான பிரம்ம பதத்தை அடைய வேண்டும். இதில் நாம் வாழும் பூமி நடுவானது – விசேஷமானது. இதுதான் transit zone.\nஇங்கே ஒரு கேள்வி வரலாம்.\nபூமியில் மட்டும்தான் உயிரினம் உள்ளதா\nவேத மதம் காட்டும் பிரபஞ்சவியலில், சரீரம் கொண்ட – அதாவது பௌதிகமான உருவில் உள்ள உயிரினம் என்பது எந்த ஒரு காலக் கட்டத்திலும், ஒரு இடத்தில் தான் இருக்க முடியும். நாம் இருக்கும் காலக் கட்டத்தில் நாம் இருக்கும் பூமியில் இப்பொழுது இருக்கவே, வேறு எங்கும் இருக்க முடியாது. விஞ்ஞானிகள் என்ன தேடினாலும் நம் அறிவுக்கு எட்டக்கூடிய உயிரினங்களை எங்கும் கண்டுபிடிக்க இயலாது.\nஆனால் நாம் இருக்கும் பூமியிலேயே, மேலும் கீழும் என்று ஏழும், ஏழுமான பதினான்கு உலகங்களைச் சொன்னோமே, அந்த உலக ஜீவர்கள் உலவலாம், அல்லது வந்து போகலாம். அவர்களும் நம்மைப் போன்ற ஜீவர்களே. நாமும் நம் நிலையிலிருந்து உயர்ந்தால் மேலுலக ஜீவர்களைப் போல ஆவோம். அவர்களை ஊனக் கண்ணால் காண இயலாது. நமது பௌதிக விதிகளுக்கு வேறுபட்ட விதிகளுக்கு உட்பட்ட நிலையில் உள்ளவர்கள் அவர்கள். தெய்வமாக, தேவதையாக, நல்லோராக, வழிகாட்டியாக, பித்ருவாக அவர்கள் வந்து போவதை சிலரால், சில நேரங்களில் உணர முடியும்.\nபிரபஞ்சத்தின் வடக்கு – தெற்கைப் பார்த்தோம். இனி பூமி செல்லும் பிரபஞ்ச���் பயணத்தைப் பார்க்கலாம். அதற்கு முன் நம் பூமியின் திசைகள் எவை, அவற்றின் மூலம் பிரபஞ்சம் செல்லும் திசை எது என்று அறிய முடியுமா என்று பார்ப்போம்.\nபூமியின் அச்சு வட, தென் துருவங்களை இணைக்கிறது. இலங்கையும், உஜ்ஜயினி நகரும் இந்த அச்சுப்பாதையில் உள்ளன. வட துருவத்திற்கு நேர் தெற்கே இலங்கை இருக்கிறது. (விவரங்களை சூரிய சித்தாந்தம், சித்தாந்த சிரோமணி போன்ற நூல்களில் காணலாம்.) வட துருவப் பகுதியிலிருந்து வலச் சுற்றாகப் (clockwise) பார்க்கும் பொழுது இலங்கைக்கு 90 டிகிரி வலது புறம் கிழக்கு. 90 டிகிரி இடது புறம் மேற்கு. இந்த கல்பத்தின் முதல் நாள் சூரியன் மேஷ ராசி 0 டிகிரியில் இலங்கைக்கு 90 டிகிரி கிழக்கில் உதயமானது. உதயமான திசை பூமிக்குக் கிழக்கு என்றானது. அந்த திசை இன்று உலக வழக்கில் உள்ள கிழக்குத் திசையான ஜப்பான் உள்ள திசைதான். அங்கே யமகோடி என்னும் இடம் இருந்தது. தற்சமயம், இந்த இடம் பசிபிக் கடலுக்குள் உள்ளது.\nஇலங்கைக்கு இடது புறம் 90 டிகிரி தொலைவில் இருந்த இடம் மேற்கு திசையைக் காட்டுவது. இது ரோமக தேசம் எனப்பட்டது. (தற்போதுள்ள ரோம் அல்ல. 0 டிகிரி க்ரீன்விச்சுக்கு சிறிது மேற்கே அட்லாண்டிக் கடலில் இந்த இடம் இருக்கிறது.) இந்த ரோமக தேசத்தில் இருந்த மயன் என்னும் தானவன், சூரியனிடமிருந்து ‘சூரிய சித்தாந்தம்’ என்னும் வான இயல் சாஸ்திரத்தை உபதேசமாகப் பெற்றான்.\nஇலங்கைக்கு நேர் எதிர் புறம், 180 டிகிரி தொலைவில் இருந்த ஊர் ‘சித்தபுரம்’\nவட துருவம் காட்டும் திசை வடக்கு ஆகும். அதற்கு நேர் எதிரே தென் துருவம் காட்டுவது தென் திசை. இரு துருவங்களையும் இணைக்கும் அச்சு இலங்கை, உஜ்ஜயனி வழியாகச் செல்கிறது. இந்த அச்சு மேரு எனப்பபட்டது. மேருவின் உச்சி வட துருவம்.\nஇப்படி பூமிக்குக் சொல்லப்பட்ட திசைகள் இன்றும் உலகெங்கும் பயனில் இருக்கவே, வேத மத வழக்கமே இதற்கு ஆதாரமாக இருக்க வேண்டும் என்று தெரிகிறது.\nஇனி பூமி செல்லும் திசை, அதாவது இந்தப் படைப்பு நகரும் திசை எது என்று பார்ப்போம். நாம் இருக்கும் பால்வெளி காலக்ஸியின் நடுவில் இருப்பது மார்கழி மாதம் சூரியன் உதிக்கும் தனுர் ராசி. இதை மையமாக வைத்து பால்வெளியும் (நமது கலாக்சியும்) , நமது சூரிய மண்டலமும் சுற்றி வருகின்றன. இந்த மையத்தில் இருக்கும் நட்சத்திரங்கள் முதியவை என்றும், நமது கலக��சியின் ஓரப் பகுதிகளில் இருப்பவை இளையவை என்றும் சொல்லலாம். ஓரப்பகுதியில் இன்னும் புதிதாக நட்சத்திரங்கள் உருவாகிக் கொண்டிருக்கின்றன. மார்கழி மாத தனுர் ராசி (Sagittarius )மையம் என்றால், ஆனி மாத மிதுன ராசி (Gemini) ஓரம். இது நாம் இருக்கும் பால் வெளி கலக்சியின் ஒரு பக்கம். இந்தப் பக்கத்தில், இந்தப் பாதையில் நாம் இருக்கும் சூரிய மண்டலம், இதன் மையப் பகுதியிலிருந்து முக்கால் பங்கு (3/4 ) தொலைவில் இருக்கிறது.\nஜாதகக் கட்டம் என்று நாம் சொல்வது உண்மையில் விண்வெளியின் அமைப்பைக் காட்டும் வரை படம். கீழுள்ள படத்தில் விண்வெளியின் திசைகள் காட்டப்பட்டுள்ளன. நாமிருக்கும் கலக்சீயையும் காணலாம்.\nSagittarius எனப்படும் தனுர் ராசி, நம் பால் வெளி கலக்சியின் மையப் பகுதி. சூரியன் இந்த ராசியில் மார்கழி மாதம் சஞ்சரிக்கும். வெளி ஓரம் Geminiஎன்னும் மிதுனம்.\nமிதுனத்தில் உள்ள மிருகசீர்ஷம் என்னும் நட்சத்திரம் இருக்கும் பகுதியை நோக்கி நாமும், நம் பிரபஞ்சமும் முன்னேறிச் செல்லும் பாதை செல்கிறது. மார்கழி மாதத்தில் மிருக சீரிஷத்தில் பௌர்ணமி வரவே, அந்த மாதத்திற்கு மார்கழி என்னும் பெயரும், மார்கஷிர என்னும் பெயரும் வந்தது. பயணம் செல்லும் மார்க்கத்தைக் குறிப்பது என்பது இதன் பொருள்.\nஇந்தப் பயணம் செல்லும் திசை மார்கழி வடமேற்கு — ஆனி தென்கிழக்கு. அதாவது பிரபஞ்சப் பாதை வடமேற்கிலிருந்து தென் கிழக்கு நோக்கிச் செல்கிறது. அதர்வண வேதத்தின் உபவேதமான வாஸ்து சாஸ்திரத்தின்படி தென் கிழக்கு அக்னியையும், வட மேற்கு வாயுவையும் குறிப்பது. இதன் காரணம் பிரபஞ்சத்தின் பயணம் நடராஜர் கையிலிருக்கும் அக்னியை நோக்கிச் செல்கிறது. இந்தப் பயணம் ஆரம்பித்தது, வாயுவில் (பராவஹன்) தாங்கி, வாயுவால் செலுத்தப்பட்டு வந்து கொண்டிருக்கிறது.\nஇந்த அமைப்பில் வடகிழக்கு நோக்கி நமது துருவப் பகுதி அமைந்துள்ளது. அதாவது, பிரபஞ்சத்தின் வடக்கு திசையானது, பயணத்தில் திரும்பிச் செல்லும் போது வடகிழக்கைக் காட்டி அமைகிறது. இந்த விவரங்களைக் கொண்டு பிரபஞ்சத்தின் அடிப்படைகளையே கொடுத்துள்ளனர் நம் முன்னோர்.\nஇந்தப் படத்தில் வட மேற்கில் தனுர் ராசியில் சூரியன் வரும் போது மார்கழி மாதம்.\nதென் கிழக்கில் மிதுன ராசியில் வரும் சூரியன் வரும்போது ஆனி மாதம்\nஇந்தப் பாதைக்குச் செங்குத்தான கோடு வ�� கிழக்கையும், தென் மேற்கையும் இணைக்கிறது. இதில் வட கிழக்கில் மீன ராசியில் சூரியன் வரும் போது பங்குனி மாதம். இந்தப் பாதையைத் தொடர்ந்து மேல் நோக்கிப் போவது தேவ யானம் என்னும் தெய்வ உலகுக்கான, பிரம்ம லோகத்துக்கான திசை.\nஇதன் எதிர் புறம் வரும் தென் மேற்கில் கன்னி ராசி உள்ளது. புரட்டாசி மாதம் சூரியன் இந்த திசையில் சஞ்சரிக்கும். இந்த வழி பித்ரு யானம் எனபப்டும். இன்று வரையில் அறிவியல் தெரிந்துகொண்டுள்ள விவரம், நாம் இருக்கும் பால் வெளி கலக்சி, மற்ற கலக்சீகளுடன் சேர்ந்து, கன்னி ராசி தென்படும் Virgo Super Cluster என்னும் பெரும் பகுதியை மையமாகக் கொண்டு சுற்றி வருகிறது. இந்த விவரம் வேதம் கூறும் பிரபஞ்சஇயலுடன் ஒத்துப் போகிறது. பிரபஞ்சவியலின் படி நாம் தென்புறத்தவர். மீண்டும், மீண்டும் பிறந்திறந்து நாம் இன்னும் இங்கேதான் இருக்கிறோம். இங்கிருந்து மீளும்போது, வடதிசைப் பயணம் மேற்கொள்வோம்.\nஇந்த அமைப்பில் முக்கியப் பாதைகள் வருகின்றன.\n1. பிரபஞ்சமும், படைப்பும் முன்னேறும் பாதை.\nஇது வ.மே – தெ.கி நோக்கிச் செல்வது.\nவாயுவிலிருந்து அக்னி நோக்கிச் செல்லும் பாதை.\n2. ஜீவர்கள் போய் வரும் பித்ருயான – தேவயானப் பாதை.\nஇது தெ. மே -வ. கி பாதை.\nஇந்தப் பாதை ஒரே நேர்க் கோட்டில் இருந்தாலும் எதிர் எதிரே செல்லும் தன்மை உடையவை.\nஇந்தப் பாதையில் நிகழும் போக்குவரத்து காந்த மண்டலக் கோடுகள் போல இருக்கும். தேவ யானத்தில் சென்றவர்கள் செயல்களில் குறைவு ஏற்பட்டால், பூமிக்கு வந்து நிவர்த்தி செய்து விட்டுப் போக வேண்டும். பீஷ்மர் முதலானோர் பூமியில் பிறந்து இப்படியே.\nகீழ் புறம் உள்ள பித்ருயானத்தில் சென்றோர், பூமியை அடை வேண்டும். சிறந்த கர்மங்களைச் செய்தால், அவர்கள் பயணம் மேல்நோக்கி அமையும். மேலும் கீழுமானவை ஜீவர்கள் செல்லும் பாதை. குறுக்காகச் செல்வது பிரபஞ்சம் செல்லும் பாதை.\nமுக்கிய விரத நாட்களான வைகுண்ட எகாதசி , மகா சிவராத்திரி போன்றவை வரும் போது இருக்கும் விண்வெளி அமைப்பைப் பார்த்தால், நாம் சரியாகவே இந்தப் பாதையைக் கணித்துளோம் என்று அறியலாம். இந்த விரதங்களின் தாத்பரியத்தின் அடிப்டையை வைத்துப் பார்க்கும் போது, நாம் கண்டுள்ள பிரபஞ்சவியல் கூறும் பாதையும், அதில் நான்முகப் பிரம்மனின் செல்லும் பயணம் என்று நாம் கூறுவதும் சரியே என்று தெரிக���றது.\nஇந்தப் படத்தில் மார்கழி மாத அமைப்பு காட்டப்பட்டுள்ளது. மார்கழியில் சூரியன் தனுர் ராசியிலும், சந்திரன் மிதுனத்திலும் இருக்கும்போது பிரபஞ்சம் செல்லும் பாதையில் சூரியன், பூமி, சந்திரன் வருகின்றன. இது பிரபஞ்சப் பாதை. அதற்குச் செங்குத்தான பகுதியில் வருவது பங்குனி மாதம் வரும் மீன ராசி. இது மோக்ஷ ஸ்தானம் எனப்படும். இது தேவயான வழி. இதை ஈசான திசை என்றும் சொல்கிறோம். காரணம் என்னவென்று இப்பொழுது எளிதாகப் புரியும் என்று நினைக்கிறேன். பிரம்ம லோகம் இந்தத் திசையில் இருக்கவே, இந்த திசை தெய்வீகத்தைக் குறிப்பது. இந்தத் திசை வழியே இந்தக் கர்மச் சக்கரத்தை விட்டு முக்தர்கள் செல்லவே, திரும்பி வராமல் நிலைத்து இருக்கும் பரமபதம் அடையவே, வைகுண்ட ஏகாதசி இந்த அமைப்பில் வருகிறது. வைகுண்ட ஏகாதசி அன்று சந்திரன் தேவயானப் பகுதியைக் கடக்கிறான். அப்பொழுது பரமபத வாயில் திறந்து, நாம் பிறவா நிலையைத் தரும் பெரும் பதத்தை அடைகிறோம் என்கிறோம்.\nஅதே மார்கழி மாதம் பௌர்ணமியன்று சந்திரன் மிருக சீரிஷத்தில் இருக்கிறான். அப்பொழுது பிரபஞ்சம் செல்லும் வட மேற்கு- தென் கிழக்குப் பாதையில் சூரியனும், சந்திரனும், பூமியும் வருகின்றன. இங்கு மிருக சீரிஷத்திலும் சில சிறப்புக்கள் நம் வேத மதம் கூறுகிறது.\nமிருகசீரிஷத்தின் நக்ஷத்திர தெய்வம் சோமன் என்னும் சந்திரன். சோம பானம் பற்றிப் பல இடங்களிலும், பல தத்துவங்களுடனும் சொல்லப்பட்டிருந்தாலும், இங்கே சோமன் என்பது சாவாமை தரும் அமிர்தம். இறவாமல் மேலும் மேலும் உற்பத்தி ஆகிக் கொண்டே போகும் வழி என்பதால் இந்தப் பகுதியில் தெரியும் இந்த நட்சத்திரம் சோமனது அருளால் உண்டான நட்சத்திரம் எனப்பட்டது. தலையைத் துருத்திக் கொண்டு துள்ளி ஓடும் மான் போன்று இது இருக்கிறது என்பதால் இந்தப் பெயர். மிருக சீரிஷம் என்றால், மானின் தலை என்று பொருள்.\nநாம் மிருகசீரிஷம இருக்கும் திசையை, அல்லது பகுதியை நோக்கினால் அதுவே நமது பிரபஞ்சமும் முன்னேறும் பாதை என்று தெரிந்து கொள்ளலாம். இந்தப் பாதையைக் காட்டும் மார்கழி பௌர்ணமி தினத்தின் போது நம் தமிழ் முன்னோர் பாவை நோன்பை ஆரம்பித்தனர். இரண்டு நோக்கங்களுடன் பாவை நோன்பு செய்யப்படுகிறது. ஒன்று, மழை வேண்டி, மற்றொன்று, கொண்ட கணவனை இந்தப் பிறவி மட்டுமல்லாமல், வரப் போகும் பிறவியிலும் கணவனாகப் பெற வேண்டும் என்பதே.\nஇவை இரண்டும் எதிர் காலம் பற்றியவை. மழையின் சிறப்பு உயிர்களுக்கு ஆதாரமாக இருப்பது. உயிர்களை வளர்க்க ஏதுவாக இருப்பது. வளர்ந்து செல்லும் படைப்பை வழி நடத்திச் செல்லும் – சோமன் காட்டும் – இந்தப் பாதையைக் காட்டிலும் வேறெந்தப் பாதை இதற்குத் தகுதியாக இருக்கும்\nபாவை நோன்பு எதிர்காலத்தைப் பற்றி வேண்டப்படுவதாக உள்ளது. வீடு பேறு பெறுவதுதான் நம் மதத்தின் குறிக்கோள். ஆனால் அதைப் பெற வேண்டும் என்றால், அறம், பொருள், இன்பம் என்னும் மூன்று இயல்களிலும் நாம் நம் வாழ்க்கையைச் செம்மையாகக் கழிக்க வேண்டும். இவற்றை தனியாகச் செய்ய முடியாது. ஒருவருக்கொருவர் நிறை செய்வதாக, (complementary role) ஆண், பெண் இருவருமாக மனையறத்தில் இருந்தால்தான் முடியும். இதில் இந்த மூன்று இயல்களுக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுக்கவில்லை. இவற்றைச் செயலாற்றப் போகும் அங்கங்களான ஆணும், பெண்ணும் சிறந்த ஜோடியாக ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்பதைக் கருத்தில் கொண்டு இப்பிறவியில் அவர்கள் அன்னியோனியம், அது மட்டுமல்ல, பிறவி தோறும் தொடரும் அன்னியோன்னியம் தேவை என்று எங்கேயோ போய் விட்டார்கள் நம் முன்னோர்\nஇந்தக் கருத்தை, செயலை ஆயிரம் வருடங்கள் முன் வரை கடை பிடித்து வந்தவர்கள், பாரத வரலாற்றிலேயே நம் தமிழ் மக்கள்தான். இந்த மண்ணிலேதான் குஷ்பூ-கொள்கைகளும் காலூன்றி வருகின்றன. நம் பாரம்பரியம் நினைத்தபோக்கில் உருவாக்கப்பட்டவை அல்ல. நாம் இதுவரை கூறிய பிரபஞ்சக் கொள்கை கண்ணோட்டத்தில் பார்த்தால் நம் பாரம்பரியத்தின் ஆழமும், இந்து மதத்தின் தொலை நோக்கமும் விளங்கும்.\nமீண்டும் மிருகசீர்ச நட்சத்திரத்துக்கு வருவோம்.\nஇதன் முந்தின நட்சத்திரம் ரோஹிணி. ரோஹிணியின் தெய்வம் பிரஜாபதி என்னும் உயிர்களை உண்டு பண்ணும் பிரம்மன் ஆவார். இதன் பிந்தின நட்சத்திரம் ருத்திரனைத் தெய்வமாகக் கொண்ட திருவாதிரை ஆகும். ரோஹிணி, மிருக சீரிஷம், திருவாதிரை என்னும் மூன்று நட்சத்திரங்களும் பிறப்பு, நடப்பு, முடிவு என்பவற்றைக் குறிப்பவை. மிருகசீரிஷம் காட்டும் பாதை, முடிவில் ருத்திரனில் ஐக்கியமாகி விடுகிறது. தோன்றும் பிரபஞ்சம் முடியும் இடத்தில் ருத்திரன் காட்சி தருகிறார். அதை நினைவு படுத்தி மார்கழி மிருக சீரிஷம் முடிந்த அட��த்த நாள் ஆருத்ரா தரிசனம் வருகிறது. இவை அனைத்துக்கும் பல கதைகள் உள்ளன. ஆனால் பிரபஞ்சவியலில் இவை எல்லாம் சில முக்கிய அமைப்புகளைக் குறிப்பதைக் காணலாம். அதனால் மீண்டும் மீண்டும் சொல்லத் தோன்றுகிறது – ஏனோ தானோ என்று எழுந்ததல்ல இந்து மதம்.\nமேல் சொன்ன விவரங்களின் தொடர்பாக மேலும் சில விவரங்கள்:\nமார்கழி பௌர்ணமியின் போது நமது தென் துருவம் புரட்டாசி மாதம் காட்டும் கன்னி ராசியை நோக்கி உள்ளது. அது பித்ருயானம். புரட்டாசியில் சூரியன் கன்னி ராசிக்கு வரும்போது, சூரியன் இருக்கும் திசையை (ராசியை , மாதத்தை) முன்னிட்டு அந்த மாதம் பித்ருக்களுக்கு முக்கியமாகிறது. அப்பொழுது பித்ருக்கள் பூமிக்கு வருகிறார்கள் என்று சொல்லப்படுகிறது. பித்ரு தர்ப்பணம் செய்ய உகந்த நேரம் அது.\nஇதைப் போன்ற ஒருங்கிணைப்பு வரும் மற்றொரு மாதம் பங்குனி மாதம். பங்குனி மாதத்தில் சூரியன் தேவ யானம் காட்டும் வட கிழக்கு திசையில் வருகிறது. இதனால் பங்குனி மாதம் எல்லாக் கோயில்களுக்கும் விசேஷமாகிறது. பங்குனியில் சேர்த்தியும், தெய்வங்களின் கல்யாணமும் நடப்பது, அந்த தெய்வத்துடன் ஒரு நாள் நாமும் இணைய வேண்டியதை நினைவு படுத்தவோ என்று எண்ணத் தோன்றுகிறது. பாவை நோன்பின் பயனாக நோன்பு முடிந்து எண்ணம் கை கூடும் மாதமும் பங்குனி தான். பங்குனி உத்தரத்தில், பிரமம் லோகமும், நமது வட துருவமும், சூரியனும், சந்திரனும் ஒரே நேர்க் கோட்டில் வருகின்றன.\nமகாசிவராத்திரி வரும் நேரத்தில் இந்தப் பாதைகள் அமையும் விதத்தைப் படத்தில் காணலாம்.\nதேவயான அமைப்புக்குச் சற்று முன்னதாகவே மாசி மாத தேய்பிறை சதுர்தசி வந்து விடுகிறது. சில டிகிரி வித்தியாசம் வருகிறது. (அதைக் கணக்கிட முடியும்) . அதே போல இந்த அமைப்புக்குச் செங்குத்தாக வரும் கோடு பிரபஞ்சப் பாதையில் அமைகிறது. அங்கும் அந்த அளவு டிகிரி வித்தியாசம் வரும். இந்த வித்தியாசம்தான் பிரபஞ்சம் வளையும் அளவாக (curvature) இருக்க முடியும்.\nஇப்படி அமைவதில் ஒரு சிறப்பைக் காணலாம். மகாப் பிரளயம் நடக்கும்போது, பிரம்ம லோகம், பிரபஞ்சப் பாதையில் இன்னும் முன்னேறி விட்டிருக்கும். பிரளயம் நடக்கும் நேரத்தில், பிரம்மனும் அவரது உலகை அடைந்த முக்தர்களும் பிரபஞ்சப் பாதையை விட்டு நீங்கி விட்டிருப்பார்கள். அவரோடு நீங்குபவர்களில், பிரம்மா, வி���்ணு, சிவன் ஆகிய மூவர் அருளாலும் மறு பிறவியைக் கடந்தவர்கள் அடங்குவர்.\nசிவனுக்கு இன்னும் வேலை முடியவில்லை; வேலை என்றும் முடியாது. Conveyor belt -இல் வருகிறார்போல அண்டங்கள் வந்து கொண்டே இருக்கும். அவற்றை தோற்றமில்லாப் பிரபஞ்சத்தில் அனுப்பிக் கொண்டே இருக்க வேண்டும். அப்பொழுதும் தோன்றும் பிரபஞ்சத்தில் படைப்பு ஆரம்பித்துக் கொண்டே இருக்கும். உடுக்கையும், அக்னியும் தூக்கின இரண்டு கைகளுக்கும் ஓய்வே கிடையாது. தூக்கினது தூக்கினபடி இருந்தால்தான் அண்டங்கள் இயங்க முடியும்.\nதோன்றும் பிரபஞ்சத்திலும், எங்கெல்லாம் அழிவிலிருந்து ஆக்கம் வருகிறதோ, அங்கெல்லாம் சிவனது உடுக்கை ஒலி கேட்கும். இமயமலை வளர்ந்தபோது அப்படித்தான் ஓயாமல் உடுக்கை ஒலி கேட்டது என்று புராணங்கள் கூறுகின்றன. அப்பகுதியில் இருந்த கடலை முட்டி, அப்பால் இருந்த நிலப்பகுதியை மோதி, மேற்கொண்டு போக வழியில்லாமல் போகவே, மலையாக வளர்ந்தது இமய மலை என்று புவி ஆய்வாளர்கள் கூறுகின்றனர். கடலை அழித்து, மலை வந்தது. அது உடுக்கை ஒலி காட்டும் படைப்பு. அதனால் அங்கு சிவன் அம்சம் இருக்கிறது. அவனை அடைய விரும்பும் சித்தர்களும் அங்கு தான் சித்தி பெறுகின்றனர். இமய மலையில் சித்தாஷ்ரமம் இருந்தது என்றும், அங்கு விஸ்வாமித்திரர் போன்ற ரிஷிகள் வசித்தனர் என்றும், வாமன அவதாரம் அங்கே தோன்றியது என்றும் வால்மீகி ராமாயணம் கூறுகிறது.\nஎங்கெல்லாம் அழிவிலிருந்து ஆக்கம் வருகிறதோ அது சித்தி பெரும் இடமாகிறது. அப்படிப்பட்ட மற்றொரு இடம் திருவண்ணாமலை. அந்த மலை அணைந்த எரிமலை என்று புவியியலார் கருதுகின்றனர். ஒருகாலத்தில் பிரளய கால அக்னியைப் போல விண்ணளவு உயரும் நெருப்பைக் கக்கிகொண்டிருந்த இடம் அது. அந்த அக்னி அழிக்கவில்லை. சித்தி பெரும் இடமாக ஆக்கி விட்டிருக்கிறது.\nஇன்றைக்கு நாம் இந்தப் பிரபஞ்சத்தில் எங்கு இருக்கிறோம்\nஇந்தக் கேள்விக்கு சிவபெருமானே காலக் கடிகாரமாக உதவுகிறார்.\nநாம் இருக்கும் இந்தக் காலக்கட்டம் நான்முகப் பிரம்மனின் ஆயுளில் பாதி முடிந்து, அதாவது 50 வருடங்கள் முடிந்து, 51 ஆவது வருடத்தின் முதல் நாள் மதியம் உச்சிப்பொழுது தாண்டி இருக்கும் நேரம் (இந்த விவரங்களைப் பிறகு பார்ப்போம்). நடராஜர் தாண்டவக் கோலம் காட்டும் பிரபஞ்சப் பயணத்தில், அவர் முடி மேல் நம் இப்பொழுது இருக்கிறோம். அதை இவ்வாறு காட்டலாம்.பாதையைத் தெரிந்து கொண்டோம்.\nஇனி படைப்பு எப்படி நடந்தது, நடக்கிறது என்று இந்தப் பிரபஞ்சவியல் கூறுவதைப் பார்ப்போம்.\nPart 1:அடி முடி காணா அதிசயம்: பிரபஞ்சத்தின் ஒரு பரிமாணம்\nPart 2: வேதம் கூறும் பிரபஞ்சவியலில் சிவனும் விஷ்ணுவும் முக்தியும்\nPart 3: பிரபஞ்சவியலில் உடுக்கை ஒலியும் கொப்பூழ் தாமரையும்\nபிரபஞ்சம் செல்லும் பாதையும் பித்ரு காரியத்தின் அவசியமும்\nகொப்பூழ் தாமரையில் அமர்ந்த நான்முகப் பிரம்மன் படைத்தலைத் தொடங்குகிறார். இந்தத் தொடக்கத்திலேயே இரண்டு விஷயங்கள் முடிவாகி விடுகின்றன. ஒன்று, ஆரம்பம் முதல் முடிவு வரை என்னென்ன, எப்படி எப்படி இருக்க வேண்டும் என்கிற ப்ரோக்ராம். மற்றொன்று, எவ்வளவு காலம் இந்த ப்ரோக்ராம் நீடிக்க வேண்டும் என்பது.\nப்ரோக்ராமை அமைத்துக் கொடுப்பது வேத அறிவு. இது அழியாத விஞ்ஞான விதிகள் கொண்ட அறிவு. எவ்வளவு முறை இந்தப் பிரபஞ்சம் அழிந்து, மீண்டும் தோன்றினாலும், இந்த அறிவைக் கொண்டு மீண்டும் மீண்டும் ப்ரோக்ராம் அமைத்துக் கொள்ளலாம். அந்த அறிவை, படைப்பின் ஆரம்ப கட்டத்தில், நாராயணன் தன் கொப்பூழில் தோன்றிய பிரம்மனுக்கு உபதேசம் செய்வதாகச் சொல்லப்படுகிறது. பிறகு எப்பொழுதெல்லாம் உலகங்கள் அழிந்து, மீண்டும் பிறப்பிக்கப்பட வேண்டுமோ, அப்பொழுதெல்லாம் இந்த அறிவை நான்முகப் பிரம்மன் நினைவுக்குக் கொண்டு வந்து படைத்து விடுகிறார். இந்தக் காரணத்தினாலேயே, வேத மத அறிவை, நாமும் ஓரளவேனும் புரிந்து கொண்டால், நாம் உட்கார்ந்த இடத்திலிருந்தே, ஆரம்பம் முதல் முடிவு வரை சொல்லிவிட முடியும்.\nமற்றொரு விஷயம், எவ்வளவு காலம் இந்தப் பிரபஞ்சம் ஓடிக் கொண்டிருக்க முடியும் என்பது. பிரபஞ்சங்கள் எண்ணிலடங்காதவை. ஆனால் ஒவ்வொரு பிரபஞ்சமும், நான்முகப் பிரம்மனின் ஆயுள் வரைதான் ‘தோன்றும்’ (manifest) பிரபஞ்சமாக இருக்க முடியும். நான்முகப் பிரம்மனின் ஆயுள் முடியும்போது, அவர் படைத்து வரும் பிரபஞ்சத்தின் ஆயுளும் முடிந்து விடும். நான்முகப் பிரம்மனின் ஆயுள் முதலிலேயே முடிவாகி விடுகிறது. அது நூறு வருடம்.\nதோற்றத்தின் போதே பிரம்மனின் ஆயுள் முடிவாகி விடுகிறது என்பதால் இந்தப் பிரபஞ்சம் தோன்றும்பொழுதே எப்பொழுது முடிந்துவிடும் என்பதும் முடிவு செய்யப்பட்டு விடுகிறது எ��்று புலனாகிறது. இதெல்லாம் அறிவுக்கு உகந்ததல்ல என்று தள்ளி விடுவதற்கு முன்னால், இன்றைய விஞ்ஞானம் இதுவே மனிதனுக்கும் பொருந்தும் என்ற சாத்தியகூறைக் காட்டும் மரபணுவை அறிந்துள்ளது என்பதைத் தெரிந்து கொள்வோம்.\nசாலமன் மீன்களும், தேனீக்களும் தங்களது அடுத்த தலைமுறையை உருவாக்கியவுடன் இறந்து விடுகின்றன. இதற்குக் காரணம் ஒரு மரபணு. எப்பொழுது இறப்பு நேரிடும் என்ற செய்தி இந்த மரபணுவில் உள்ளது. இந்த மரபணு வேலை ஆரம்பித்தால், இறக்கும் நேரம் வந்து விட்டது என்று பொருள். இப்படி ஒரு செய்தியைத் தாங்கியுள்ள மரபணு ஒன்று நம் உடலிலும் இருக்கிறது என்று கண்டுபிடித்துள்ளனர்.\nகுறிப்பிட்ட கால அளவே வாழவேண்டும் என்னும் Apoptosis அல்லது Programmed cell death என்ற ஒரு விஷயம் செல்களுக்கு உண்டு. அதன் விவரம் நம் உடலில் மரபணுவுக்குள் ஒளிந்துள்ளது. கருவில் இருக்கும்போதும், வெளியில் நடமாடும்போதும், அவ்வப்பொழுது இதற்கு வேலை உண்டு. இந்த மரபணுவுக்கு மனிதனின் இறப்பை நிர்ணயிப்பதிலும் வேலை இருக்கிறதா என்ற ஆய்வு நடந்து கொண்டிருக்கின்றது. கருவிலேயே மரபணுவில் ஆயுள் நிர்ணயம் செய்யப்படுவது சாத்தியமானதுதான் என்றும் சொல்லப்படுகிறது. இந்த மரபணு கொண்டுள்ள செய்தியை நம்மால் மாற்ற முடிந்தால் இறப்பை வெல்ல முடியும் என்றும் விஞ்ஞானிகள் கருதுகின்றார்கள்.\nஇமயமலைக் குகைகளில் இன்றும் கூட சிலர் முன்னூறு, நானூறு வருடங்கள் வாழ்ந்து கொண்டிருகிறார்கள் என்று சொல்கிறார்கள். சித்தர்கள் பலரும் பல நூறு, ஆயிரம் வருடங்கள் வாழ்ந்தவர்கள் என்றும் சொல்லப்படுகிறது. சித்தர்கள் என்றாலே சித்தி அடைந்தவர்கள்; அதாவது நினைத்தது கைகூடப் பட்டவர்கள் என்று பொருள். அவர்கள் பெற்ற சித்தி வல்லமையால் பௌதிகமான மரபணுவை மாற்ற முடிந்திருக்கிறது.\nபல நூற்றாண்டுகள் அவர்கள் உடலுடன் வாழ்ந்திருந்தாலும், பிரம்மனின் ஆயுளைத் தாண்டி யாரும் வாழ முடியாது. ஆயுள் முடிந்தவுடன், ‘ஆட்டம் க்ளோஸ்’ என்று அவரும் புறப்பட்டு விடுவார். முக்தியும் சித்தியும் அடைந்தவர்களும் அவருடன் இந்தச் சக்கரத்தை விட்டே நீங்கி விடுவார்கள். அதற்கப்புறம், பரம்பொருளுடன் ஐக்கிய நிலைதான்.\nநான்முகப் பிரம்மன் ஆயுள் நூறு என்பதால், நூறு என்னும் ஆயுள் கணக்கு மனிதனுக்கும் விசேஷமாகிறது. பிரம்மனின் நூறு வயதை ஒட்டியே, வேத நூல் பிராயம் நூறு என்கிறார்கள். இதை ஒட்டியே நூறு ஆண்டுகள் வாழ்க என்று பெரியோர் வாழ்த்துகின்றனர். நூறு வருடங்கள் ஜீவிக்க வேண்டும், நூறு வருடங்கள் சூரியனைப் பார்க்க வேண்டும், நூறு வருடங்கள் புகழும், மகிழ்ச்சியும் பொங்க வாழ வேண்டும் என்று மந்திரங்கள் உள்ளன. ராம தூதனாக வந்த அனுமனைப் பார்த்ததும் சீதைஇவ்வாறு கூறுகிறாள் – “ஒருவன் பிழைத்து மாத்திரம் இருந்தால், நூறு வருடங்களுக்குப் பிறகாவது சந்தோஷத்தை அனுபவிக்காமல் இருக்கமாட்டான் என்னும் உலக வழக்கு என் விஷயத்தில் உண்மை ஆயிற்று,” என்று நூறு வருஷம் பிழைத்திருப்பது பற்றிக் கூறுகிறாள். (வால்மீகி ராமாயணம்- 5-34-6)\nஇங்கு ஒரு கேள்வி வருகிறது. ராமர் 11,000 வருடங்கள் வாழ்ந்ததாக வால்மீகி கூறுகிறார். தசரதன் போன்றோரும் பதினாயிரம் ஆண்டுகள், அறுபதனாயிரம் ஆண்டுகள் என்று ஆயிரக்கணக்கான வருடங்கள் வாழ்ந்தனர் என்று சொல்லியிருக்கிறார்களே. இவையெல்லாம் எப்படிச் சாத்தியமாகும் ஆகாது. எனவே இவை கட்டுக்கதைகள் என்று எண்ணத் தோன்றும்.\nஆனால் சீதை கூறியிருப்பதைப் பாருங்கள். மனிதனின் உடல் தாக்குப் பிடிக்கும்படியான நூறு வயது வாழ்க்கைதான் உலக வழக்கில் அன்றும் இருந்திருக்கின்றது என்பது அவள் கூறுவதிலிருந்து தெரிகிறது. அப்படியிருக்க ஆயிரக்கணக்கான வருடங்கள் என்று கூறியது கற்பனையா\nஇல்லை. அற்புதமான இந்த வேத மதத்தில், பல ட்ரில்லியன் வருஷங்கள் ஓடும் ‘தோன்றும்’ பிரபஞ்சத்தில், பலவிதக் கணக்கு வழக்குகள் இருக்கின்றன. அதில் ஒன்று ராம ராஜ்ஜியம் சொல்லப்பட்ட வருடக் கணக்காகும். இந்தக் கணக்கின் அடிப்படையில் நூறு வருட மனித ஆயுளில், ஆயிரக்கணக்கான வருடங்கள் எப்படி சொல்லப்படுகிறது என்று விளக்கலாம். அதைப் பிறகு பார்ப்போம். வேறு சில அடிப்படைகளைத் தெரிந்து கொண்டால் அதை விளக்குவது சுலபம். அதனால் அடிப்படைகளிலிருந்து ஆரம்பிப்போம்.\nநாராயணனின் கொப்பூழில் தோன்றிய பிரம்மன் படைப்பை ஆரம்பிக்கிறார். வேத அறிவின்படி, தன் தியானத்தில் உற்பத்தி செய்த படைப்பு, எல்லாத் திசைகளிலும் சரியானபடி சென்று கொண்டிருக்கிறதா என்று சரிபார்க்க நான்கு திசைகளிலும் பார்க்கிறார். இதைக் காட்டவே அவருக்கு நான்கு பக்கங்களிலும் முகங்கள் உள்ளனவாக சித்தரிக்கப்படுகிறது. எல்லாம் திருப்தியாகச் ��ென்று கொண்டிருக்கிறது என்று மீண்டும் தியானத்தில் ஆழ்ந்து விடுகிறார்.\nஇங்கே கவனிக்க வேண்டிய விஷயம், திசைகள். விண்வெளியில் திசைகள் எப்படி இருக்கும் சூரியனை முன்னிட்டு, பூமியில் திசைகள் நிர்ணயிக்கப்படுகின்றன. ஆகாயத்தில் போனால் திசை ஏது என்ற கேள்வி வருகிறது.\nஆகாயத்திலும் திசை இருக்கிறது. எப்படி என்று பார்ப்போம்.\nகால, தேச (இட), பரிமாணம் என்பதை மட்டுமே இன்றைய விஞ்ஞானம் அறிந்துள்ளது. வேத மதப் பிரபஞ்சவியலில் இது முக்கூட்டுப் பரிமாணமாக உள்ளது. அது திக்கு, தேச, காலம், பரிமாணம் எனப்படும். இதை ‘த்ரிப்ரச்னாதிகாரம்’ என்பர். திக்கு இல்லாமல் தேசம் அதாவது இடம் கிடையாது. இடம் என்றால் அதற்கு ஒரு திக்கு இருக்கும். இடம் என்றால் கூடவே காலப் பரிமாணமும் வந்து விடும். இவை மூன்றும் ஒன்றுக்கொன்று இயைந்தவை.\nதிக்கு என்றால் நாம் திசை என்று பொருள் கொண்டு விடுகிறோம். திக்கு என்பது அதற்கும் அப்பாற்பட்டது. ஒருவன் வழி தெரியாமல் தவித்தால், எப்படி, எங்கு போவது என்று தெரியாமல் விழித்தால் அவனை ‘திக்கற்றவன்’ என்கிறோம்; ‘திக்கற்று நிற்கிறான்’ என்கிறோம். ஆகவே திக்கு என்பது வழி அல்லது செல்ல வேண்டிய பாதை என்பதாகும். பாதை வகுக்காமல் பயணத்தை எப்படி பிரம்மன் தொடங்க முடியும்\nஇந்தத் திக்கை இன்றைய அறிவியலார் யோசிக்கவில்லை. ஒளிக்கீற்று தேச-காலப் பரிமாணத்தில் வளைந்து செல்கிறது. அந்த வளைவு அதன் பாதை- அதன் Direction– அதை திக்கு எனலாம். ஈர்ப்பு விசை உள்ள ஓர் இடத்தை நெருங்கும் ஒளிக்கீற்று பாதையை மாற்றிக்கொள்கிறது. திக்கு, தேச, காலம் இவை ஈர்ப்பு விசையால் மாறுபாடு அடையக்கூடியவை என்னும் அடிப்படை விதியில் வேதம் கூறும் பிரபஞ்சவியல் அமைந்துள்ளது.\nஇதை ஒட்டியது பிரபஞ்சங்களின் அமைப்பும் சுழற்சியும். பல பிரபஞ்சங்கள் (Multiverses) இருப்பதை இன்றைய அறிவியலார் ஒத்துக்கொண்டுள்ளனர். ஆனால் அவை எப்படிப் பயணிக்கின்றன என்பதைக் கற்பனையாகத் தான் சொல்லியுள்ளனர். ஒவ்வொரு பிரபஞ்சமும் ஒரு குமிழியாக உப்பிக்கொண்டே போகின்றன என்பது அவர்களது சமீபத்தியக் கருத்து. குமிழியாக ஆக்கும் மூல காரணம் எப்படியிருக்கும் தெரியாது. குமிழி எத்தனை காலம் உப்பிக் கொண்டே போகும் தெரியாது. குமிழி எத்தனை காலம் உப்பிக் கொண்டே போகும் ஒரு நாள் வெடித்துவிடும் அல்லவா ஒரு நாள் வ���டித்துவிடும் அல்லவா அப்பொழுது என்ன ஆகும் அவர்களிடம் விடை கிடையாது. அந்தக் குமிழிகள் போகும் வழிப்பாதை என்ன\nவேதம் கூறும் பிரபஞ்சவியலில் விடை இருக்கிறது. மேல்சொன்ன இரண்டு விஷயங்களையும் (திக், தேச, காலம், மைய ஈர்ப்பு விசை + பிரபஞ்சங்கள்) ஒன்றே இணைக்கிறது இந்தப் பிரபஞ்சவியல்.\nசக்கரத்தில் பயணிக்கும் பிரபஞ்சத்தில் திக்கு இருக்கிறது.\nமுன்பு நடராஜர் ரூபத்தில் காட்டிய சக்கரத்தில் எண்ணிலடங்கா பிரபஞ்சங்கள் சுழலுகின்றன என்று பார்த்தோம். இந்த அமைப்பை குயவனின் பானை வனையும் சக்கரத்திற்கு ஒப்பிடலாம்.\nஅந்தச் சக்கரத்தின் நடுவில் ஓர் அச்சு உண்டு. அதை ஆதாரமாகக் கொண்டு சக்கரம் சுழலும். குயவனின் சக்கரத்தில் எண்ணிலடங்கா வட்டங்களை இணைத்துக் கொள்ளுங்கள். சக்கரத்தின் ஒவ்வொரு வட்டமும் ஒவ்வொரு பிரபஞ்சம் செல்லும் பாதை. அதில் ஒரு வட்டத்தில் நம் பிரபஞ்சம் இருக்கிறது என்று கொள்வோம். இந்தச் சக்கரத்தில் பல வட்டங்கள், முன்னும் பின்னும், மேலும் கீழும் என்று கணக்கில் அடங்காமல் இருக்கும் அமைப்பே பல பிரபஞ்சங்களின் அமைப்பாகும்.\nகுயவன் சுழற்றி விடுவது போல, இந்தச் சக்கரம் அச்சான இறைவனால் எந்நேரமும் சுழற்றப்பட்டுக்கொண்டே இருக்கிறது. இதைத்தான் அவன் எந்நேரமும் கர்மம் செய்து கொண்டே இருக்கிறேன் என்று கீதையில் கூறுகிறான். இந்த அச்சான ஆதாரம்தான் ஈர்ப்பு மையம். சுழலும் வட்டங்களில் நாமிருக்கும் பிரபஞ்சங்களும் பயணிக்கின்றன.\nஇங்கே ஒரு செய்தி மறைந்திருக்கின்றது. பிரபஞ்சங்கள் பயணிப்பது வட்டத்தில். அப்படியென்றால், பிரபஞ்சங்கள் அந்தரத்தில் பயணிக்கவில்லை. ஓர் ஆதாரத்தில், அதாவது base ஒன்றில் பயணிக்கின்றன என்றாகிறது. வட்டம் சுழல, அதன் மீது பிரபஞ்சமும் ஓடுகிறது. இந்தக் கருத்தில், இன்றைய அறிவியலாரின் குழப்பம் ஒன்று தீர்கிறது.\nBig Bang என்று வெடித்துச் சிதறலினால் அண்டங்கள் உருவாகி சென்று கொண்டேயிருக்கின்றன என்பது பிரசித்தமான கருத்து. வெடிப்பினது வலிமையைப் பொருத்துதான் சிதறலின் ஓட்டமும் இருக்கும். அதன்படி, போகப்போக அண்டங்களின் ஓட்டம் குறைய வேண்டும். அப்படிக் குறையக் காணோம், குறையும் என்ற சாத்தியமும் இருக்கக்காணோம். இதுவே அந்தக் குழப்பம்.\nநாம் எடுத்துக்கொண்ட குயவன் சக்கரத்தைப் பார்ப்போம். குயவன் சக்கரச் சுழற��சியில், வட்டம் இடை விடாமல் சுழன்று கொண்டிருக்கிறது. வட்டங்களைச் சுழலச் செய்வது அச்சு. அந்த அச்சு போல் ஆதாரமாக இருக்கும் சக்தியை இறைவன் என்கிறோம். சக்கரத்தின் வேகத்தை நிர்ணயம் செய்வது இறைவன் என்னும் அச்சு. ஆதாரமான அச்சின் (இறைவனின்) இயக்கத்தால் எழும் வேகம், வட்டங்களையும் (base) அவற்றில் பயணிக்கும் அண்டங்களையும் சேர்த்து இழுத்துக் கொண்டு போகிறது. சுழலும் அண்டங்களுக்கும் உள்ளிடை சக்தி (charge) இருந்தால், அந்த சக்தியுடன், base- ஆக அமைந்த வட்டத்தின் சுழலும் வேகமும் சேர்த்து, இப்பொழுது இருப்பது போல் எப்பொழுதும் ஓடிகொண்டே இருக்கும்.\nஇதில் தெரியும் இன்னொரு சமாசாரம், வட்டங்கள் திரவத் தன்மை (fluidity) கொண்டதாக இருக்க வேண்டும் என்பது. அதில்தான் இந்த அண்டங்கள் அடித்துச் செல்லப்படுவதைப் போல் அமைய முடியும். இந்த ஆதாரத் திரவத் தன்மை வாயு ரூபத்தில் இருப்பதாக பிரபஞ்சவியல் கூறுகிறது. இந்த வாயு, ஸப்த வாயு என்று ஏழு வாயுக்களாக உள்ளன. அவற்றில் ஐந்து பூமியில் உள்ளன. மீதி இரண்டும் பிரபஞ்சச் சுழற்சியில் உதவுகின்றன.\n(1) ஆவஹன் :- மேகங்கள் மிதக்க ஆதாரமாக இருப்பது.\n(2) ப்ரவஹன் :- உயிர் தரும் பிராணனாக இருப்பது.\n(3) உத்வஹன் :- கடல் நீரை ஆவியாக்கி மேகமாக்குவது.\n(4) சம்வஹன் :- மேகங்களுக்கு இடையே இருந்து மழை பொழிய ஏதுவாவது\n(5) விவஹன் :- சூறாவளி போன்ற வேகக் காற்றில் நிலை பெற்றிருப்பது.\nஇனி வருபவை உலகிற்கு வெளியே இருப்பவை.\n(6) பரிவஹன் :- பால் வெளி என்னும் நாம் இருக்கும் கலக்சிகள் போன்றவை செல்ல ஆதாரமாக இருப்பது.\n(7) பராவஹன் :- பிரபஞ்சம் முழுவதையுமே தாங்கிக் கொண்டு செல்லும் ஆதார வாயு இது. உடுக்கையில் ஆரம்பித்த பிரபஞ்சத்தை அக்னி வரை இழுத்துக் கொண்டு செல்கிறது இந்த வாயு. இதில்தான் மொத்தப் பிரபஞ்சமும், அதன் இயக்கமும் நடைபெறுகின்றன.\nபராவஹன் சென்று கொண்டிருப்பதால் அதில் பயணிக்கும் பிரபஞ்சங்களும் அது செல்லும் திக்கிலே செல்கின்றன இது சுழல் பாதை என்று பிரபஞ்சவியல் கூறுகிறது.\nஎப்படி இது சுழல் பாதை என்பதை இன்றைய அறிவியல் மூலமாகவும் சொல்லலாம். இங்கே வேலை செய்வது Centripetal force போன்ற சக்தி.\nஇந்தப் படத்தில் உள்ள நபர் போல் இறைவனை அச்சாக உருவகிக்கலாம். நடுவில் நிற்கும் நபர் ஆதாரமான அச்சு போன்றவர். அவரது கையில் தான் சுழற்றுகின்ற வலிமையையும் ஆதாரமும் இருக��கிறது. அவர் கயிற்றைச் சுழற்றும் போது அது வட்டப் பாதையில் சுழல்கிறது. சுழற்றும் கயிற்றின் நுனியில் இருப்பது அண்டங்கள். இந்த அமைப்பை பிரம்மச் சக்கரம் என்றும் அதில் உள்ள ஆரங்கள் (spokes) என்று பலவற்றையும் உபநிடதங்கள் விவரிக்கின்றன.\nநடுவில் உள்ள மைய சக்திக்கு செங்குத்தாக உள்ள ஆரங்களில் அண்டங்கள் என்னும் charged particleசெல்லும்போது, பாதை வட்ட வடிவில் அமைகிறது. எனவே இடைவிடாது சுழலும் பிரம்மச் சக்கரத்தில் அண்டங்கள் அந்தச் சுழல் பாதையில் தொடர்ந்து சென்றுகொண்டே இருக்கின்றன.\nஇங்கேயும் ஒரு கேள்வி வருகிறது. ஆதார அச்சு இறைவன் என்று சுழற்றும் அவன் சக்தியைப் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால் சுழலும் அண்டத்திற்கும் ஓர் உள்ளிடை சக்தி இருக்க வேண்டும். அது எங்கிருந்து வருகிறது\nஇதை விளக்க, குழந்தை பிறப்பில் நிகழ்வதை உதாரணமாகக் காட்டலாம்.\nசிசேரியன் ஆபரேஷன் மூலமாகக் குழந்தை பிறக்கிறது என்று வைத்துக் கொள்வோம். வயிற்றைத் திறந்தாயிற்று. குழந்தை, கர்பப்பை நீரில் இன்னும் மூழ்கி இருக்கிறது. சில நேரங்களில், சிக்கலான பிரசவங்களில் பல நிமிடங்கள் திறக்கப்பட்ட வயிற்றில் குழந்தை இருக்கும். ஆனால் அக்குழந்தை பிறப்பது எப்போது என்று சொல்கிறோம் சாதாரண பிரசவமானால் தலை தெரிவது, பூமியில் விழுவது, வெளிக் காற்று படுவது, அழுவது என்று பலரும் பல வித பதில்கள் வைத்திருப்பார். முடிவான பதில் என்ன என்று ஆராய்ந்தால், மூச்சு நிற்பது என்பது இறப்பு என்றால் மூச்சு ஆரம்பிப்பது பிறப்பு ஆகும். அந்தக் குழந்தையை வெளியே எடுத்து, அது அழ ஆரம்பித்தவுடன், காற்று நுரையீரலை அடைந்தவுடன் உயிர்க் கணக்கு ஆரம்பிக்கிறது.\nஇங்கே ஒன்றைப் பார்க்க வேண்டும். அக்குழந்தை வயிற்றைத் திறந்தும் பல நிமிடங்கள் இருந்ததே, அப்பொழுது உயிர் இல்லையா அப்பொழுதும் அது ஜீவிதத்தில்தானே இருந்தது அப்பொழுதும் அது ஜீவிதத்தில்தானே இருந்தது ஆம். அதுவரை ஜீவிதத்தைத் தந்தது கொப்பூழ்க் கொடி ஆம். அதுவரை ஜீவிதத்தைத் தந்தது கொப்பூழ்க் கொடி படைப்பு ஆரம்பிக்கும் வரை இறைவனின் கொப்பூழில் காப்பாற்றப்பட்ட பிரபஞ்சம் போல், அந்தக் குழந்தையும் தாயின் கொப்பூழ்க் கொடியின் மூலம் ஜீவிதத்தில்தான் இருந்தது. கொப்பூழைவிட்டுப் பிரிந்தவுடன் தோன்றும் பிரபஞ்சம் போல் அதுவும் பிறக்கிறது. அங்��ேயும் ஜீவிதத்தை அதுவாக உண்டாக்கிக் கொள்ளவில்லை. வெளியில் இருந்த காற்று (ப்ரவஹன்) கொப்பூழ் தந்த சத்துக்கு ஒரு substitute ஆக ஜீவிதத்தைத் தருகிறது.\nபிரபஞ்சப் படைப்பில், கருவறையில் இருக்கும் வரை இறைவன். வெளியில் வந்தவுடன் வாயு தேவன் இறைவனின் கொப்பூழ் தந்த ஜீவிதத்தைத் தருவதால், காற்றும் ப்ரத்யக்ஷ பிரம்மம் ஆகிறது. காற்றை கண்ணுக்குத் தெரிந்த கடவுள் அல்லது பிரம்மம் என்கிறோம். இதை எளிதாகப் புரிந்து கொள்ளும் வண்ணம், பரம்பொருள் திருமாலாகப் பாம்பணையில் படுத்துக்கொண்டு, கொப்பூழ் கொடி வெளிப்பட, அதில் முதல் பிறப்பாக நான்முகப் பிரம்மனைக் காட்டுகிறார். அந்த பிரம்மன் தோன்றும் பிரபஞ்சத்தின் சுவாசம் போன்றவன். தோன்றும் பிரபஞ்சம் அவர் கட்டுப்பாட்டில் வந்து விடுகிறது- மூச்சுக் காற்று நம் ஜீவிதத்தை நடத்துவது போல.\nகுழந்தையைப் போல, தோன்றும் பிரபஞ்சத்தின் அத்தனை படைப்புகளுமே இப்படி இறைவன் கருவிலும், கருவை விட்டு வெளியே இருக்கும் போது (தோன்றும் பிரபஞ்சத்தில்) அவனது மற்றொரு பிம்பமான பராவஹன் என்னும் வாயுவாலோ, அல்லது நாம் அறியாத ஏதோ ஒரு வஸ்துவினாலோ charged– ஆகப் போய்க் கொண்டிருக்கிறது.\nநாம், நமக்கு என்று எதுவும் இல்லை. இருப்பவை எல்லாம் அவன் உண்டாக்கி (கருவில் இருப்பதுபோல), அவன் உமிழ்ந்து (தோன்றும் பிரபஞ்சத்தில் பிறப்பித்து), அவன் நடத்திச் சென்று, அவனே அதை உள்வாங்கி என்றென்றும் பிரம்மச் சக்கரத்தில்- அந்தப் பிரம்மச் சக்கரம் அமைந்த தன் கர்ப்பத்தில் வைத்திருக்கிறான்.\nஇதிலிருந்து தெரியும் மற்ற வேத மதக் கருத்துகள்:-\nஅவனன்றி ஓரணுவும் அசையாது. அவன்தான் ஒவ்வொரு அசைவையும் செய்பவன். அவன்தான் பிரபஞ்சச் சக்கரத்தைச் சுழலச் செய்பவன். அதில் அண்டங்களைச் செலுத்துகிறவன. அங்கே நம்மையும் பிறப்பித்து, நம் ஜீவிதத்தையும் நடத்துபவன்.\nபிறக்கும் முன் அவனில் நாம் நிலை பெற்றிருக்கிறோம். பிறந்த பின்னும், அவன் நம்முள் நிலை பெற்றும் (சுவாசக் காற்றாக), நம்மைச் செலுத்தியும், நமக்கு ஆதாரமான அடித் தளமாகவும் இருக்கிறான். நம்மை அவன் விடுவதில்லை – ஒழிக்க ஒழியாத உறவாக நமக்கும் அவனுக்கும் இருக்கிறது.\nஇந்த உறவை நாம் மறந்து விடலாம். அவன் மறப்பதில்லை. மறப்பது அவன் மரபணுவில் இல்லை எனலாம், அவனுக்கு மரபணு என்பவை இருந்தால்\nநம்மை விடாமல் பிட��த்துகொண்டிருப்பது அவன். அதனால நம்மைச் செம்மைப் படுத்தி எப்படியேனும் தன்னிடம் சேர்த்துக் கொண்டு விடுவான்.\nமேல்சொன்ன உதாரண விளக்கத்தின் மூலம் தெரியும் மற்றொரு முக்கிய விஷயம் பித்ரு காரியம் ஏன் செய்ய வேண்டும் என்பது. ‘பெற்றோர் இறந்தவுடன் அவர்களுக்கு பித்ரு காரியம் செய்கிறேன் என்றால் அவர்களுக்குத் தெரியவா போகிறது அது அவர்களை அடையப் போகிறதா என்ன அது அவர்களை அடையப் போகிறதா என்ன அதற்குப் பதிலாக அவர்கள் உயிருடன் இருக்கும் போதே அவர்களை நன்றாகக் கவனித்துக் கொண்டால் போதும். இறந்த பிறகு ஸ்ராத்தம் என்று சடங்குகள் செய்யத் தேவையில்லை. அப்படிச் செய்யவில்லை என்றால் அதனால் நம் பிள்ளைகளையும், பேரன்களையும் பாதிக்கும் என்பதெல்லாம் சும்மா புருடா.’– இதுவே இன்றைக்குப் பரவலான கருத்து.\nபெற்றவர்கள் உயிருடன் இருக்கும் வரை அவர்களை நன்றாகக் கவனித்துக் கொள்ள வேண்டும். இதில் மாற்றுக் கருத்தே இல்லை. இங்கே கொடுக்கல்-வாங்கல் (give and take) என்னும் இயற்கையின் நியதி வருகிறது. அக்னி ஹோத்திரம் ஹோமத்திலும் இந்தக் கொடுக்கல்-வாங்கல் இருப்பதைக் காணலாம். நல்ல காற்றை நாம் எடுத்துக் கொள்கிறோம். அதற்குப் பதிலாக அசுத்தக் காற்றைத் திருப்பித் தருகிறோம். இங்கே இயற்கையின் சமன்பாடு (equilibrium) பாதிப்படைகிறது. திருப்பிக் கொடுத்த காற்றை சுத்தப்படுத்தவில்லை என்றால், நமக்கு மட்டுமல்ல நம்மைச் சுற்றி இருப்பவர்களுக்கும் கிடைப்பது அசுத்தக் காற்றுதான். அதைத் தவிர்க்க அக்னி ஹோத்திரம் செய்யப்படுகிறது.\nஅதைப் போல பெற்றோர் நமக்குச் செய்வதால் நாம் பட்ட கடனை, நாம் திருப்பிக் கொடுக்க வேண்டும். பெற்றோர் மட்டுமல்ல, யாராக இருந்தாலும் அவரிடமிருந்து ஒன்றைப் பெற்றால் அதைத் திருப்பித் தர வேண்டும். இல்லை என்றால் நாம் கடன் பட்டவர்களாகி விடுவோம். கடன்பட்ட ஒருவனால், மற்றோருவனுக்குக் கடன் அளிக்க முடியாது. உயிருடன் உலவும் காலத்தில் யாரிடம் கடன் பட்டாலும், அந்தக் கடனைத் திருப்பித் தரவில்லை என்றால், வேறொரு பிறவியிலாவது அந்தக் கடனை அடைத்து விட முடியும்.\nஇவையெல்லாம் பிறந்தபிறகு – அதாவது வாழும் காலத்தில் நடப்பது.\nஆனால் பிறக்கும் முன் பட்ட கடனுக்கு நாம் எப்பொழுது, எப்படித் திருப்பி அடைக்கிறோம்\nதாய், தந்தையரது செல்களின் ஒடுக்கத்தில் நுழைந்து பத்து மாதம் கர்ப்பத்தில் வளர்கிறோமே, அப்பொழுது கடன் படவில்லையா அவர்களது மரபணு மூலமாக, ஐம்பூதங்களிளிருந்தும், சத்தினை இழுத்து நம் உடலை வளர்க்கிறோமே, அந்த ஐம்பூதங்களுக்கும் கடன் படவில்லையா அவர்களது மரபணு மூலமாக, ஐம்பூதங்களிளிருந்தும், சத்தினை இழுத்து நம் உடலை வளர்க்கிறோமே, அந்த ஐம்பூதங்களுக்கும் கடன் படவில்லையா இழுக்கும் மூச்சுக் காற்றுக்கே, திருப்பித் தந்தால்தான் நம் வாழ்கை நோயற்று இருக்கும். பலப் பலவிதமான உடல் பகுதிகளுக்காக ஐம்பூதங்களிலிருந்து ஓயாது பத்து மாதங்கள் தேவையானவற்றை தாயின் கொப்பூழ் கொடி மூலமாகப் பெற்றிருக்கிறோமே, அது கடன் இல்லையா இழுக்கும் மூச்சுக் காற்றுக்கே, திருப்பித் தந்தால்தான் நம் வாழ்கை நோயற்று இருக்கும். பலப் பலவிதமான உடல் பகுதிகளுக்காக ஐம்பூதங்களிலிருந்து ஓயாது பத்து மாதங்கள் தேவையானவற்றை தாயின் கொப்பூழ் கொடி மூலமாகப் பெற்றிருக்கிறோமே, அது கடன் இல்லையா அதை எப்படி, எப்பொழுது திருப்பித் தருகிறோம்\nஅங்குதான் வேத மதத்தின் மிக உயர்த்த இயற்கை சமன்பாடு சிந்தனை தெரிகிறது. பிண்டமாக, உதகத்தில் (நீரில்) நிலைபெற்று கர்ப்பத்தில் நாம் பெற்றதை, உதகத்தில் பிண்டத்தை இணைத்து, பிண்டோதகக் கிரியையாக, யார் மூலமாகப் பெற்றோமோ, அவர் மூலமாக, அவர் நாம் பிறக்கும் முன் இருந்த நிலையை ஒத்த நிலையை இறப்பில் அடைந்தவுடன், திருப்பித் தருகிறோம்.\nஇங்கே கடனைத் திருப்பிச் செலுத்த உதவும் Medium பெற்றோர். கடன் பட்டது இயற்கைக்கு.\nஉதகத்தில், பிண்டம் வளரக் கடன் வாங்கினோம். பிண்டத்தை உதகத்தில் கரைத்து அதைத் திருப்பிச் செலுத்துகிறோம்.\nநம் பெற்றோர், பாட்டன்கள், அவர்தம் பெற்றோர் என்று குறைந்தது மூன்று தலைமுறை வரை மரபணுவை கருவில் கடன் வாங்குகிறோம். அதன் அடிப்படையில் இயற்கையிலிருந்து நமக்குத் தேவையானதை எடுத்துக்கொள்கிறோம். அதைத் திருப்பித் தரவில்லை என்றால், நம்மிடம் உள்ள இருப்பு குறைந்து விடும். குறைந்த இருப்பிலிருந்து நம் பிள்ளைகளும் அவர்கள் பிள்ளைகளும் எந்த அளவு எடுத்துக் கொள்ள முடியும் சொத்து இருந்தால்தானே அடுத்த தலைமுறைக்குக் கொடுக்க முடியும் சொத்து இருந்தால்தானே அடுத்த தலைமுறைக்குக் கொடுக்க முடியும் கடன் வைத்திருந்தால் கடன் கொடுத்தவன் (இயற்கை) நம் பிள்ளைகளை விடுவானா கடன் வைத்திருந்தால் கடன் கொடுத்தவன் (இயற்கை) நம் பிள்ளைகளை விடுவானா அல்லது அவர்கள் கடன் கேட்டால் கொடுப்பானா அல்லது அவர்கள் கடன் கேட்டால் கொடுப்பானா இல்லையே இயற்கை நமக்குத் தருவது நோயற்ற வாழ்வு. நாம் இயற்கைக்குக் கடன் பட்டால், நம் பிள்ளைகளுக்குக் தேவையான கடன் (நோயற்ற வாழ்வு) இயற்கையிலிருந்து கிடைக்காமல் போகும்.\nமேலே கூறப்பட்ட சிசேரியன் குழந்தை உதாரணத்தைப் பாருங்கள். வயிற்றைத் திறந்தும், அது ஜீவிதத்தில் இருக்கிறது. அந்த ஜீவிதம் வளர இடம் தந்தது தாய் வயிறு. ஜீவிதம் பெற்றது அவள் கொப்பூழ் கொடி மூலமாக; அது அவள் இயற்கையிலிருந்து பெற்ற உணவு. இன்றைக்குப் பரிசோதனைக் குழாயில் கருவை உண்டாக்கினாலும், கரு வளர வேண்டியது தாயின் கர்ப்பத்தில். அதற்கு மாற்று என்றுமே வர இயலாது.\nபெற்றோர் மூலமாக நாம் பஞ்ச பூதங்களுக்கும் பட்ட கடனை, தீவிர சிந்தனையுடன் (ஸ்ரத்தையுடன்) பிண்டம் வைத்து நீர் மூலமாகத் திருப்பித் தருகிறோம்.\nபிரபஞ்சங்களை கர்ப்பத்தில் வைத்துள்ள இறைவனை இதே எண்ணத்தில் பாருங்கள். அவனுக்கும் நாம் கடன் படவில்லையா நம்மை உருவாக்கி, பிறப்பித்து, கர்ம வினையை முடிக்க உதவி, இந்தக் கர்மச் சக்கரத்திலிருந்து விடுபட உதவுகிறானே, அவனுக்கு என்ன திருப்பிச் செய்கிறோம்\nஅவன் எதிர்பார்க்க மாட்டான்; எதிர்பார்க்கக் கூடாது என்றெல்லாம் சொல்லலாம். பெற்ற தாயும் எதிர்பார்த்துச் செய்வதில்லை. எதிர்பார்ப்பதும் இல்லை. ஆனால் பிள்ளைகளான நமக்குக் கடமை உண்டல்லவா அவளுக்கு ஏதேனும் செய்து அவளை மகிழ்ச்சியில் திக்குமுக்காடச் செய்ய வேண்டும்; நாம் செய்வதில் அவள் பெருமை அடைய வேண்டும் என்று நாம் நினைக்கிறோம் அல்லவா அவளுக்கு ஏதேனும் செய்து அவளை மகிழ்ச்சியில் திக்குமுக்காடச் செய்ய வேண்டும்; நாம் செய்வதில் அவள் பெருமை அடைய வேண்டும் என்று நாம் நினைக்கிறோம் அல்லவா அதைத்தான் கடவுளுக்கும் நாம் செய்ய வேண்டும். அவனை உயர்த்திப் பேசுவதில், புதிதாக அவனுக்குப் பெருமை வந்து விடுவதில்லை. அப்படிப் பேசுவது நமக்குத் தான் பெருமை- எப்படிப்பட்ட தாயை நான் அடைந்துள்ளேன் என்று பிள்ளைகள் பெருமிதத்துடன் சொல்வதைப் போல…..\nPart 1:அடி முடி காணா அதிசயம்: பிரபஞ்சத்தின் ஒரு பரிமாணம்\nPart 2: வேதம் கூறும் பிரபஞ்சவியலில் சிவனும் விஷ்ணுவும் முக்தியும்\n��ிரபஞ்சவியலில் உடுக்கை ஒலியும் கொப்பூழ் தாமரையும்\nஎண்ணிலடங்கா பிரபஞ்சங்கள் சுழல் பாதையில் சென்று கொண்டிருக்கின்றன. அவை கால் பங்கு தோன்றும் நிலையிலும், (manifest form) மீதி முக்கால் பங்கு தோற்றம் இல்லா நிலையிலும் இருக்கின்றன என்றும் பார்த்தோம். இவை அனைத்தும் பாதுகாப்பாக இருக்கின்றன என்பதை சக்கரத்தாழ்வாராகவும், இவை அனைத்திலும் யோகேஸ்வரனாக அந்தப் பரம் பொருள் இருக்கின்றான் என்பதை யோக நரசிம்ஹர் நிலை கொண்டிருப்பதிலும் காணலாம்.\nமுடிவில்லா இப் பிரபஞ்சங்கள் எந்நேரமும் இயக்கத்தில் இருக்கின்றன என்பதை நடராஜர் உருவில் காண்கிறோம். ரிக் வேதத்தில் சொல்லப்படும் பிரபஞ்சப் படைப்பு பற்றிய பாடலானது இருளிலும், தோற்றமில்லா நிலையிலும் தொடர்ந்து இந்த இயக்கம் நடந்து கொண்டிருப்பதைக் கூறுகிறது. தோன்றும் பிரபஞ்சத்திலும் இயக்கம் நடக்கிறது. தோற்றம் இல்லாப் பிரபஞ்சத்திலும் (unmanifest) நம் அறிவுக்கு எட்டாத நிலையில் இயக்கம் தொடர்ந்து கொண்டிருக்கிறது. இந்த இயக்கம் அணுவிலும் காணப்படுகிறது. பிரம்மாண்டத்திலும் காணப்படுகிறது. தோன்றும் பிரபஞ்சத்திலும், ஜடப் பொருளிலும், அணுவுக்குள் அணுவாகவும் ஓயாமல் இயங்கிக்கொண்டே இருக்கிறது– என்னும் இவை அனைத்தையும் காட்டுவது நடராஜத் தத்துவமே.\nஇடைவிடாத இயக்க நிலையை உணர்ந்துள்ள அறிவியலார், அந்த இயக்கத்தை நடராஜர் உருவில் என்றோ நாம் அறிந்துள்ளோம் என்பதை ஆமோதித்து, ஜெனீவாவில் உள்ள நுண்ணணு ஆராய்ச்சி மையமான CERN கழகக் கட்டடத்தின் முன்புறம் இரண்டு மீட்டர் உயரமுள்ள நடராஜர் சிலையை நிறுவியுள்ளனர். உருவ வழிபாட்டினை இகழ்ச்சியாகப் பார்க்கும் இன்றைய உலகில் அறிஞர்களும், அறிவியலாரும் இவற்றின் பின் அமைத்துள்ள அரும் பெரும் கருத்துக்களை உணர ஆரம்பித்துள்ளனர் என்பதற்கு இது ஒரு சாட்சி.\nஏனோ தானோவென்று ஏற்பட்டதல்ல இந்த இந்து மதம். இந்த மதத்தின் ஒவ்வொரு கருத்துக்கும் பின் சீரிய பலப் பல உண்மைகள் பொதிந்துள்ளன. அறிவியலார் அறிந்துள்ளதோ, முடிவில்லாத இயக்கம் ஒன்றை மட்டுமே. ஆனால் அந்த இயக்கத்தில் நடராஜர் அறிவிக்கும் படைப்புக் கோட்பாடுகளை அவர்கள் அறிந்திலர். அவை என்னவென்று பாப்போம்.\nநடராஜரது உடுக்கை ஒலியில் படைப்பு ஆரம்பமாகிறது. உடுக்கை எழுப்பும் ஒலி ஓங்காரமாகும் . தோற்றமில்லா நிலையிலிருந்து ஓடிக்கொண்டே வரும் பிரபஞ்சம், ஓங்கார ஒலியால் மாறுபாடு அடைந்து, தோன்றும் பிரபஞ்சமாக, (manifest Universe) அதாவது படைக்கப்பட்டதென உருமாறுகிறது. இன்றைய அறிவியலில், படைப்பு என்பது பெரும் வெடிப்புச் சிதறலாகவோ (Big Bang) அல்லது கோர்க்கப்பட்ட அமைப்பிலோ (String theory) இருக்கலாம் என்பவையே அனுமானங்கள். ஆனால் நடராஜர் காட்டும் படைப்பு ரகசியம் வேறு. அது ஓங்காரப் பிரம்மத்திலிருந்து ஆக்கம் உண்டாகிறது என்று காட்டுவது.\nஓங்காரப் பிரம்மத்தில் அகரம் முதல் அக்ஷரம். ஓங்கார ஒலியின் தொடர்ச்சியாக, பல்வேறு கூறுகளாக இருப்பவை பீஜாக்ஷரங்கள். அவை ஒவ்வொன்றும் ஒவ்வொருவித இயல்பையும், சக்தியையும் கொண்டவை. அவற்றைப் பகுத்து அந்தந்த சக்திகளை ஒவ்வொரு கடவுளாக, அவரவர் மன, குண, ஆன்மிக நிலைக்கு ஏற்ப வழிபட உதவுமாறு அமைத்துள்ளனர் வேத ரிஷிகள். மந்திர, யந்திர, தந்திர வழிகள் என இன்னின்ன சக்திகளை அடைய, இன்னின்ன வழிகள், இன்னின்ன பீஜாக்ஷரங்கள் என்று அமைத்துள்ளனர். இவை யாவுமே எங்கும் வியாபித்துள்ள பரம் பொருளின் உட்-கூறுகள்.\nஇதை இங்கே சொல்வதற்கு இன்னொரு காரணமும் இருக்கிறது. தமிழ்ப் பற்று என்ற பெயரில் சமஸ்க்ருதத்தை இகழ்வது என்ற கலாசாரம் தமிழ் நாட்டில் இருக்கிறது. சமஸ்க்ருதத்தில்தான் அர்ச்சனை செய்ய வேண்டுமா தமிழில் செய்யக் கூடாதா, தமிழில் செய்தால் இறைவனுக்குப் புரியாதா, அவன் தமிழில் கேட்க மாட்டானா, என்றெல்லாம் வாய்க்கு வந்தபடி பேசுகிறார்கள்.\nஎந்த மொழியில் வேண்டுமானாலும் இறைவனை நினைக்கலாம், வணங்கலாம், துதிக்கலாம். அவரவர் விருப்பம். இன்னும் சொல்லப்போனால் மனத்தின் மூலமாகத்தான் உள்நோக்கி அவனை நினைக்கிறோம். ஆனால் கோயில் விஷயம் வேறு. கோயில்களில் மந்திர, யந்திர அல்லது தந்திர வழியில் ஆதார பீஜாக்ஷரங்களை நிலை நிறுத்தியிருப்பர். மேலே கூறப்பட்ட அடிப்படை விஷயங்களைப் பாருங்கள். தெய்வங்கள் தொடங்கி, கிரகங்கள் வரை பீஜாக்ஷரத்தால் குறிக்கப்பட்டுள்ளன. அவை அவ்வவற்றின் ஆதார சுருதி. அந்த ஆதாரத்தின் அலை வரிசையை அடையுமாறு அமைக்கப்பட்டவைகளே மந்திரங்கள், உச்சாடனங்கள் முதலியன. அப்படி அமைந்த அலைவரிசையில் அர்ச்சனை நடந்தால் ஆதாரத்தைப் போய் அடையும். அங்கே பார்க்க வேண்டியது என் மொழியா உன் மொழியா என்பது அல்ல. எந்த அலை வரிசை என்பதுதான் முக்கியம். அது அமைந்த மந்திரம் மற்றும் அர்ச்சனைதான் முக்கியம். அது இல்லாமல், தான் விரும்பும் மொழியில்தான் சொல்ல வேண்டும் என்றால், அதற்கு, கோயிலுக்குப் போய்தான் சொல்ல வேண்டும் என்று இல்லை. வீட்டிலேயே சொல்லிக் கொள்ளலாம். எனவே அந்தந்த கோயில்களில் வழி வழியாக இருந்து வரும் ஆதாரமான வழிமுறைகளைச் சிதைக்கக்கூடாது.\nமீண்டும் உடுக்கை ஒலிக்கு வருவோம். ஒலி அலைகள் ஏற்படுத்தும் அதிர்வுகளால் படைத்தல் (Creation) ஆரம்பமாகிறது என்று உடுக்கை ஒலி உணர்த்துகிறது. இப்படி இருக்கலாம் என்று அறிவியலாரில் ஒரு சாரார் இப்பொழுது எண்ணத் தொடங்கியிருக்கின்றனர். படைக்கும் நேரத்தில் நடராஜர் அடித்த உடுக்கையின் ரீங்காரம், தோன்றும் பிரபஞ்சம் முழுவதையுமே ஆக்ரமிக்கும். ஓங்கார ரூபமாக அவனே எங்கும் வியாபித்துள்ளான் என்று பிரமாண நூல்கள் சொல்வதால் அண்டம் முழுவதும் அவ்வொலி– அந்த ஓங்கார ஒலி இருக்க வேண்டும். எந்தச் செயலைச் செய்யும் முன்னால், நம்மைச் சுற்றி என்றென்றும் இருக்கும் அந்த ஓங்கார ஒலியை உச்சரித்து, அதன் மூலம் அந்த ஓங்கார ரூபியை நம் செயலுக்கு அதிகாரியாகவும், சாட்சியாகவும் வைக்கிறோம்.\nஓங்காரமே எங்கும் வியாபித்துள்ளது என்பதற்கு சாட்சி என்ன என்றால், இப்படியும் சொல்லலாம்:\nஅண்டத்தில் உள்ளதே பிண்டத்திலும் உள்ளது என்று நம் முன்னோர்கள் சொன்னார்கள். அண்டத்தில் பிரம்மாண்டமாக, இடைவிடாத இயக்கத்துடன் நடராஜர் உருவில் பிரபஞ்சங்கள் அடுத்தடுத்து சுழன்று கொண்டிருப்பதைப் போல, அணுவிலும் வட்டப் பாதையில் இடைவிடாமல் இயக்கம் நடந்து கொண்டுருக்கின்றது.\nஓங்காரமும் அப்படியே. அண்டத்தில் எங்கும் ஓங்காரம் ஓடிக்கொண்டிருந்தால், பிண்டத்திலும் அது ஒலித்துக் கொண்டிருக்க வேண்டும் அல்லவா ஆம். ஒலித்துக் கொண்டிருக்கின்றது. இது உண்மையே என்று தெரிந்து கொள்ள நம் உடலில் ஓடும் இயக்கமான ரத்த ஓட்டத்தைக் காது கொடுத்துக் கேளுங்கள். ஸ்டெதெஸ்கோப்பை ரத்த நாளங்கள் உள்ள கை மீது வைத்துக் கவனியுங்கள். அற்புதமான ஓங்கார ஒலியே கேட்கிறது. வாழ்வாதாரமான ரத்தம் ஓங்கார ஒலியுடன் நம் உடலைச் சுற்றிச் சுற்றி வருகிறது– படைப்பின் ஆதாரமாகிய அணுத்துகள்கள் அண்டத்தைச் சுற்றிச் சுற்றி ஓங்கார ஒலியுடன் வருவதைப்போல.\nஇங்கே ஒரு கேள்வி எழலாம். ஒலி அலைகள் பயணிக்க ஒரு மீடியம் வேண்டும���, ஒலி அலைகள் வெற்றிடத்தில் பயணிக்காதே என்று கேட்கலாம். அங்கும் நடராஜரது உடுக்கை ஒலி ஒரு க்ளூ கொடுக்கிறது.\nஎண்ணில்லாத இந்தப் பிரபஞ்சங்கள் முழுவதும் நடராஜரின் இயக்கம் ஊடுருவி இருக்கிறது என்பதை அவரது நடனம் காட்டுகிறது. அப்படி இருக்க அங்கே வெற்றிடம் எப்படி இருக்க முடியும் வெற்றிடம் என்று நாம் நினைக்கும் பகுதியிலும் பரம் பொருள் ஊடுருவியிருக்கிறான் என்பதல்லவா வேதம் காட்டும் அறிவு வெற்றிடம் என்று நாம் நினைக்கும் பகுதியிலும் பரம் பொருள் ஊடுருவியிருக்கிறான் என்பதல்லவா வேதம் காட்டும் அறிவு அதன்படி வெற்றிடம் என்பதே கிடையாது. வெற்றிடம் என்று நாம் நினைக்கும் பகுதியிலும் நாமும், நம் அறிவியலாரும் அறியாத ஏதோ ஒரு பொருள் இருக்க வேண்டும். (அதை இன்று அறிவியல்dark matter என்ற பெயரில் ஒத்துக் கொள்கிறது.) உடுக்கையின் ஓங்கார ஒலி அவற்றின் வழியே ஊடுருவி பல நிலைகளிலும் படைப்புக்கு உறுதுணை ஆகிறது என்பதே உடுக்கை ஒலி காட்டும் ஞானம்.\nஇந்த ஒலி நம் காதுக்குக் கேட்க வேண்டும் என்பதில்லை. அதைக்கேட்க வேண்டுமானால், அந்த மூலாதாரத்தை நோக்கி பக்தியோ, முக்தியோ, சித்தியோ, வித்தையோ (32 வித்தைகள் பற்றிய குறிப்புகள் வெவ்வேறு உபநிஷத்துக்களில் காணப்படுகின்றன.)— ஏதோ ஒரு வழியில் நாம் பயணிக்க வேண்டும்.\nஅப்படிப் பயணிக்கவில்லை என்றாலும், அந்த ஒலி அலைகள் அடைந்த பரிணாம வகைகளை இன்று நாசா (NASA) விஞ்ஞானியர் செவிமடுத்து, பேச்சிழந்து நிற்கின்றனர்.\nசமீபத்திய ஆராய்ச்சிகளின் மூலம் நம் சூரிய மண்டலத்தில் இருக்கும் கிரகங்கள் ‘பேசி’க் கொள்வதை செவிமடுத்துள்ளனர். ஒரு குறிப்பிட்ட அலை வரிசையில் கிரகங்கள் ரேடியோ அலைகளை வெளிவிடுகின்றன. இவற்றைக் காதால் கேட்கும் வண்ணம் ஒலி அலைகளாக மாற்ற முடியும். அப்படிச் செய்த போது, இந்த ஓசையை ஓர் இசையாக இந்த கிரகங்கள் வெளிப்படுத்துகின்றன என்று தெரிய வந்துள்ளது. அப்படிக் கேட்ட ஒலியில், சனிக் கிரகத்தின் ஒலி பிரமிக்கத்தக்கதாக உள்ளது. அதை இங்கே கேட்கலாம்.\nஇசை என்று சொல்லும்பொழுது, நாதப் பிரம்மம் என்பது நினைவுக்கு வருகிறது. நாதமே பிரம்மம் என்றால், நான்முகப் பிரம்மன் வெளிப்பட்ட இடமான, தோன்றும் பிரபஞ்சத்தின் ஆரம்பத்தில் ஓங்காரம் எழும்பிய போது, நாதமும் வெளிப்படிருக்க வேண்டும் அல்லது நாதமாக வெளிப்பட்ட��ருக்க வேண்டும் என்றாகிறது. இதை விஞ்ஞானம் இன்னும் அறியவில்லை.\nஇந்த நாதப் பிரம்மம் ஏழு ஸ்வரங்களாக உள்ளது. இவை சாம வேதத்தின் ஆதார ஸ்வரங்கள். எண் வடிவிலும் இவற்றைக் குறிப்பர். அவை தரும் வெவ்வேறு ராகத்தில் கடவுளை அடையும் அலை வரிசை உண்டாகிறது. சாம கானத்தில் இறைவன் இறங்கி வருதல் அதனால் சாத்தியமாகிறது.\nதோன்றும் பிரபஞ்சத்தில் அணுக்கள் பயணித்தபோது அவை ஓங்காரத்தையும், நாதத்தையும் சுமந்து கொண்டோ, அல்லது அவற்றால் செலுத்தப்பட்டோ இன்னும் இயக்கத்தில் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. அறிவியலாருக்கு எட்டியுள்ள Doppler Effect அவற்றுக்கிடையே இருக்கும் ஒருவித பேச்சு அல்லது நாதம் என்று கொள்ளலாம். அவற்றுக்கு அலைவரிசையும், நிறமும், வடிவும் இருக்கிறது என்பதை இன்றைய அறிவியல் மூலமே தெரிந்து கொள்கிறோம்.\nஇந்த அணுக்களும், அவை கொண்ட பொருள்கள் அனைத்தும் தத்தமக்கென்று பரிபாஷையைக் கொண்டிருக்கும் என்பது சாத்தியமென்று தெரிகிறது. நம்முடைய பிரதேசம் என்று பார்க்கையில் சில விஷயங்கள் முன்னோரால் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றுள் ஒன்று, சாயாக் கிரகங்கள் எனப்படும். ராகு, கேது நீங்கலாக மீதி ஏழு கிரகங்களும் இந்த ஏழு ஸ்வரங்களையும் கொண்டவை என்பதே. அவற்றுக்கு நிறமும் கொடுக்கப்பட்டுள்ளது. எந்த அடிப்படையில் உருவாக்கினார்கள் என்று நமக்குத் தெரியவில்லை. ஆனால் அடிப்படை என்று ஏதோஒன்று உள்ளது என்று தெரியப்படுத்தும் வண்ணம், சில விஷயங்கள் நம் சிற்றறிவுக்குத் தென்படுகிறது.\nநிறம் என்று பார்க்கையில், ஆதார நிறங்கள் பச்சை, சிவப்பு, நீலம் ஆகியவை. கிரகங்களில் இவை முறையே, புதன், செவ்வாய், சனி ஆகும்.\nஇப்பொழுதுதான் அதிசய ஒற்றுமை வருகிறது. இவற்றின் ஸ்வரங்கள்:\nதமிழ்ப் பண்ணில் (ஆய்ச்சியர் குரவையில் காணலாம்) இவை முறையே குரல் (கிருஷ்ணா), துத்தம் (நப்பின்னை), இளி (பலராமன்) ஆவர் இவற்றை ஆதாரமாகக் கொண்டுதான் பல வித இசை எழுந்துள்ளன.\nஇவற்றின் தெய்வங்கள் யார் என்றால் (இவை நக்ஷத்திர சூக்தம் என்று யஜுர் வேதத்தில் உளளன.)\nபுதன் – ஸ – த்ரிவிக்ரமன் (வாமனன்)செவ்வாய் – ரி – பூமி\nசனி – ப – பிரஜாபதி (இவரிடமிருந்து உயிர்கள் உற்பத்தியாகின்றன.)\nஇவை மூன்றும் படைக்கப்படும் ஆதாரமான விஷயங்கள் மற்றும் அவற்றின் காப்பாக மூவுலகமும் அளப்பவன் (த்ரிவிக்ரமன்). சுருக்கெழுத்துப் போல ஆதாரமான அலைவரிசையிலும், நிறத்திலும், அக்ஷரத்திலும் இவை உள்ளன. ஆரம்பத்தில் இவை ஓங்காரத்தில் கிளம்பி, பிரபஞ்சம் விரிய விரிய இவையும் எளிய பகுப்புகளாக உருமாறி, யாருக்காக இந்த படைத்தலைச் செய்தானோ, அந்த ஜீவர்களாகிய நாம் வாழ வகை செய்துள்ள பாங்கே இவை எல்லாம்.\nஇதில் இன்னொரு அதிசயமும் உள்ளது.\nபுதனைக் குறிக்கும் கடவுள் மால் என்னும் மாயோன். மால் என்றால் மயக்குபவன் என்பது பொருள். செவ்வாயைக் குறிக்கும் கடவுள் சேயோன் எனப்படும் மால் மருகன் ஆன முருகன். மருகன் என்றால் மரபில் வந்தவன் என்று பொருள். மாலின் மரபில், அதாவது வழியில் தானும் மயக்குபவன் என்று அர்த்தம். இவர்கள் இருவருமே, சாதாரண மக்களை எளிதில் மயக்கித் தம் பக்கம் திருப்புகின்றனர். அப்படியும் மயங்காதர்களை சனீஸ்வரன் மாற்றுகின்றான்.\nகிரகங்களுக்குள்ளே, சனிக்குத்தான் சனீஸ்வரன் என்று ஈசன் பட்டம் உண்டு. கிரகங்கள் எல்லாம் மக்களுக்கு நல்லது தரவென்று இறைவனிடம் தத்தமக்கென்று வரம் பெற்ற போது, சனி மட்டும் மக்களுக்குத் துன்பம் தருபவனாக தான் இருக்க வேண்டும் என்று கேட்டாராம். ஏன் அப்படி என்று கேட்டதற்கு, துன்பம் வரும் பொழுதுதான் மக்கள் இறைவனை நினைப்பர். அதனால் சர்வேச்வரனான உன்னை நினைத்துக்கொண்டே இருக்க, நான் அவர்களுக்கு அடுத்தடுத்துத் துன்பம் தரவேண்டும் என்று சொன்னாராம். தன் பெயர் கெட்டாலும் பரவாயில்லை, மக்கள் இறை பக்தியைப் பெற வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தில் சனிக் கிரகம் கேட்கவே, அவருக்குப் பெருமை சேர்க்கும் வண்ணம், சனீஸ்வரன் என்று ஈஸ்வரப் பட்டத்தையும் சேர்த்து அழைக்கும்படி இறைவன் செய்தாராம்.\nஇதிலிருந்து எடுத்துக்கொள்ள வேண்டிய விஷயம் என்னவென்றால், படைப்பின் கடைசிக் கட்டம் வரை அந்தப் பரம் பொருளை அடைய வேண்டுவதற்கான சாத்தியக் கூறுகளை இறைவன் அமைத்துள்ளான்.\nபடைப்பின் துவக்கத்தில் விவரிக்கப்பட்டுள்ள மற்றொரு வர்ணனை, திருமாலின் நாபியிலிருந்து எழுந்த தாமரையில் நான்முகப் பிரம்மன் அமர்ந்து உலகத்தைப் படைத்தான் என்பது. இங்கே ஓங்காரம் வரவில்லையே, இந்த வர்ணனையும், உடுக்கை ஒலி வர்ணனையும் ஒத்துப் போகவில்லையே என்று கேட்கலாம்.\nஇங்கேயும் ஓங்காரம் இருக்கிறது. திருமாலின் கொப்பூழில் மலர்ந்த தாமரை, லக்ஷ்மியின் வடிவம். திருமாலின் இதயம் என்னும் தாமரையில் குடி கொண்டுள்ள லக்ஷ்மியே, தோன்றும் உலகில் தாமரையில் எழுந்தருளுகிறாள். படைப்புக் காலத்தில் கொப்பூழில் மலர்ந்த தாமரை, திருமாலின் அங்கமே. அந்த லக்ஷ்மியைப் பாடும் ஸ்ரீ சூக்தம் என்னும் ரிக் வேதப் பாடல் அவளை எல்லாப் பொருளிலும் உறைபவள் என ‘ஈச்வரீம் சர்வ பூதானாம்’ என்கிறது. அவளை அடைபவர் கேட்கும் ஒலி யானையின் பிளிறல் ஒலி. யானையின் பிளிறல் ஓங்காரமாகும். யானையும் ஓங்கார ஒலியால் அவள் துதிக்கப்படுகிறாள் என்று இந்தப் பாடல் கூறுகிறது. அவள் இருக்கும் இடத்தில் என்றும் ஓங்காரம் கேட்டுக் கொண்டிருக்கும்.\nஇயக்கத்தைச் செலுத்திக் கொண்டிருப்பவர் நடராஜர் என்றால், படைப்புக்குள் நிழைந்து கொண்டிருக்கும் அண்டங்களுக்கு சுபிட்சத்தை வழங்கிக் கொண்டிருப்பவள் கொப்பூழ் தாமரையான லக்ஷ்மி.\nஉடுக்கை ஒலி கிளம்பிய அதே மூலத்தில் நான்முகப் பிரமம்னும் ஓங்காரத்தை பரப்பிக் கொண்டிருக்கிறார். வேதத்தை நினைவுக்குக் கொண்டுவந்து அதை வெளிப்படுத்துவது படைப்பின் அந்த மூலத்தில்தான். இந்த மூன்று கடவுளர்களது ஆதார ரூபத்தை ஒருங்கே வணங்கியவர் முற்காலத் தமிழர்.\nமாயோன் கொப்பூழ் மலர்ந்த தாமரைப் பூ’ போல இருந்தது மதுரை மாநகர் என்னும் பரிபாடல் இதைப் பறைசாற்றுகிறது. மதுரையை ஆண்டவன் சோம சேகரக் கடவுளை வணங்கிய பாண்டியன். அவன் ஆண்ட நாடு மாயோன் அளித்த தாமரை போன்றது. (இன்றும் மதுரை நகரம் தாமரை வடிவில்தான் இருக்கிறது). அதனால் சுபிட்சம் பெருகியது. அங்கே ‘பூவினுட் பிறந்தோன் நாவினில் பிறந்த’ – அதாவது பூவில் தோன்றிய நான்முகப் பிரமனது நாவில் தோன்றிய வேத ஒலியைக் கேட்டுத்தான் மதுரை மன்னனும், மக்களும் துயில் எழுவர் (கோயிலில் விடிகாலை வேத முழக்கம் நடந்தது என்று பொருள்).\nஆனால் மற்ற இரு மன்னர்களது தலை நகரங்களான வஞ்சியிலும், உறையூரிலும் கோழி கூவுவதைக் கேட்டுத்தான் துயில் எழுவர் என்கிறது இப்பாடல். சங்க காலத் தமிழர் மும்மூர்த்திகளையும் ஒருங்கே போற்றினர் என்பதற்கு இது ஒரு சான்று. சமயச் சண்டை உருவாகாத காலம் அது.\nஓங்கார ஒலியில் ஆரம்பித்த படைப்பு, மேற்கொண்டு சென்ற விதத்தை இந்தப் பிரபஞ்சவியல் எவ்வாறு விளக்குகிறது என்பதை அடுத்தக் கட்டுரையில் பார்ப்போம்.\nவைரமுத்து போட்ட அவதூறு- கூட்டல் கணக்கும், தமிழறிவைக் கழித்த கணக்கும்.\nதமிழை ஆண்டாள் என்னும் அதி அற்புத ஆராய்ச்சிக் கட்டுரையில் , ஆண்டாள் பெரியாழ்வார் பெற்ற பெண் அல்லள் என்றார் வைரமுத்து. அது தவறு என்று ந...\n'தமிழை ஆண்டாள்' கட்டுரையில் வைரமுத்து செய்த 18 சறுக்கல்கள்\nதமிழை ஆண்டாள் என்னும் ' ஆய்வுக் கட்டுரையை ' மூன்று மாத ஆராய்ச்சிக்குப் பின் , ஆசைப்பட்டு எழுதினார் கவிப் பேரரசு வைரமுத்து . அ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lankasee.com/2018/03/25/%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B3%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85/", "date_download": "2019-01-19T00:58:45Z", "digest": "sha1:CHKMPGTNIHDERUPGRXGKFCDN72PSUC3D", "length": 9141, "nlines": 109, "source_domain": "lankasee.com", "title": "கையும் களவுமாக மாட்டிய அவுஸ்திரேலிய வீரர்! | LankaSee", "raw_content": "\nஇராணுவத்தின் திடீர் அறிவிப்பு; மகிழ்ச்சியில் வடக்கு மக்கள்\nதொண்டை வலி என்று வந்த பெண்ணை பரிசோதித்த மருத்துவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி\nமாணவர்களுக்கு ஓர் நற்செய்தி… விரைவில் குறைவடையப் போகும் பாடப்பரப்பு…\n மணப்பெண்ணுடன் மருத்துவமனையில் தாலி கட்டிய இளைஞன்\nபிஞ்சு குழந்தைகளின் கண்முன்னே மனைவியை கொலை செய்த கணவன்\nநண்பனை நம்பி வீட்டில் தங்க வைத்த தாய்..நடந்த விபரீதம்\nபத்து வருடம் காத்திருந்த டோனி\nசொந்த மகளுக்கே இணையதளம் மூலம் காதல் வலை வீசிய தந்தை\nஇளைஞனுடன் குளம் பார்ப்பதற்கு சென்ற சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்…\nகையும் களவுமாக மாட்டிய அவுஸ்திரேலிய வீரர்\nதென் ஆப்பிரிக்கா அணிக்கெதிரான டெஸ்ட் போட்டியின் போது அவுஸ்திரேலிய வீரர் பந்தை சேதப்படுத்தியது விஸ்வரூபம் எடுத்துள்ளது.\nதென் ஆப்பிரிக்காவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அவுஸ்திரேலியா அணி அங்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.\nஇதில் இரு அணிகளுக்கிடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி நியூலேண்ட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.\nஇதில் மூன்றாம் நாள் ஆட்டத்தின் போது அவுஸ்திரேலியா வீரர் Bancroft பந்தை சேதப்படுத்தியுள்ளது கேமராவில் பதிவாகியுள்ளது.\nஅதாவது பந்து விசுவதற்கு முன்னர் பந்தை வாங்கும் Bancroft தன்னுடைய கையில் இருக்கும் ஒரு பொருளை வைத்து பந்தை சேதப்படுத்துகிறார்.\nஅதன் பின் பந்தை வீசிய பின்பு பீல்டிங் இடத்திற்கு சென்ற பின், பந்தை சேதப்படுத்துவதற்காக பயன்படுத்திய பொருளை வெளியில் எடுக்கிறார். அந்த பொருளான��ு மஞ்சள் நிறத்தில் உள்ளது.\nஏன் இவர் இப்படி செய்தார் என்பது குறித்து தெரியவில்லை, அதுமட்மின்றி பந்தை சேதப்படுத்துவது அவுஸ்திரேலிய அணியின் தலைவர் ஸ்மித்திற்கு முன்பே தெரியும் எனவும் கூறப்படுவதால், இது தொடர்பாக உரிய விசாரணை மேற்கொள்ளவுள்ளதாகவும், கூறப்படுகிறது.\nதற்போது அது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.\n விருதை ஏற்க மறுத்த ஐ.பி.எஸ் அதிகாரி\nவெறும் 4 நாட்களில் தொப்பையைக் குறைக்க வேண்டுமா\nபத்து வருடம் காத்திருந்த டோனி\nகடைசி ஓவரில் சிக்ஸர் அடித்து ஜெயிக்க வைத்த டோனி வீடியோ\nஇந்திய அணிக்கு பொங்கலோ பொங்கல்.\nஇராணுவத்தின் திடீர் அறிவிப்பு; மகிழ்ச்சியில் வடக்கு மக்கள்\nதொண்டை வலி என்று வந்த பெண்ணை பரிசோதித்த மருத்துவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி\nமாணவர்களுக்கு ஓர் நற்செய்தி… விரைவில் குறைவடையப் போகும் பாடப்பரப்பு…\n மணப்பெண்ணுடன் மருத்துவமனையில் தாலி கட்டிய இளைஞன்\nபிஞ்சு குழந்தைகளின் கண்முன்னே மனைவியை கொலை செய்த கணவன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newkollywood.com/tag/shooting-spot/", "date_download": "2019-01-19T01:07:57Z", "digest": "sha1:DGFYFQGOO4ZO7FRWXZ5HYWDGFGEDG6R7", "length": 6108, "nlines": 138, "source_domain": "newkollywood.com", "title": "shooting spot Archives | NewKollywood", "raw_content": "\nபாரத் மோகன் இயக்கும் இக்லூ \nசிம்பு ரசிகராக நடிக்கும் மகத் ராகவேந்திரா\nவெற்றி விழா கொண்டாடிய கனா \nரஜினிக்கு ஜோடியாகும் வாய்ப்பை நூழிலையில் தவறவிட்ட மீரா மிதுன்\nஇணையதளம் தொடங்கிய தீபிகா படுகோனே\nஆத்மிகாவை பயந்து நடுங்க வைத்த நடிகர்கள்\nகார்த்திக் நரேன் இயக்கியுள்ள இரண்டாவது படம்...\nசென்னையின் மற்றொரு பக்கத்தை பிரதிபலிக்கும் ‘விழித்திரு’\nஒரே இரவில் நடக்கும் சம்பவங்களை மையமாக கொண்டு...\nநியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சியில் வாரந்தோறும்...\nகொஞ்சம் சோறு கொஞ்சம் வரலாறு – 2\nமீண்டும் வருகிறார் பிரியா மகாலட்சுமி\nநடிகை நிலானி கொசு மருந்து குடித்து தற்கொலை முயற்சி\nதொட்ரா வில்லனுக்கு கன்னத்தில் அறைய பயிற்சி அளித்த மைனா நடிகை..\nதொட்ரா படத்தில் தனக்கு ஜோடியாக நடித்த மைனா நடிகையை,...\nரஜினியும், கமலும் பகுதி நேர அரசியல்வாதிகளா\nநரகாசூரனில் பிருத்விராஜின் அண்ணன் இந்திரஜித்\nபாரத் மோகன் இயக்கும் இக்லூ \nசிம்பு ரசிகராக நடிக்கும் மகத் ராகவேந்திரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%88/", "date_download": "2019-01-19T00:47:51Z", "digest": "sha1:PRHOZ4437X2BUV522NMVMJ4W3P77EHNR", "length": 6407, "nlines": 75, "source_domain": "tamilthamarai.com", "title": "அரசை |", "raw_content": "\nதிறமையான இளைஞர்களின் விருப்பத்தை நிறைவேற்றுவதில் உறுதிபூண்டுள்ளோம்\nபிரதமர் தமிழகத்தில் தேர்தல்பரப்புரை கூட்டத்தில் கலந்துகொள்ள உள்ளார்\nஇந்திய வரலாற்றுக்கும், கலாசாரத்துக்கும் கம்யூனிஸ்டுகள் மரியாதை அளிக்க மாட்டார்கள்\nலோக்பால் ஊழல் எனும் புற்றுநோயைக் குணப்படுத்தும் மருந்து\n2011ஆம் வருடம் ஏப்ரல் 5ஆம் தேதி தில்லியில் ஜந்தர் மந்தரில் லோக்பால் மசோதா கொண்டு வர வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தி அண்ணா ஹசாரே நடத்திய உண்ணாவிரதப் போராட்டம் 98 மணி நேரத்தில் ......[Read More…]\nMay,1,11, —\t—\tஅண்ணா ஹசாரே, அரசை, உண்ணாவிரதப், ஊழல், நடத்திய, புற்றுநோயைக் குணப்படுத்தும், போராட்டம், மத்திய, மருந்து, லோக்பால், வலியுறுத்தி\nதங்களது பொய் கட்டுக்கதையை, அவர்கள் விட� ...\nமக்கள் நலனுக்காக, பா.ஜ., அரசு, தொடர்ந்து செயல்பட்டுவருகிறது. இதனால், அரசுக்கு நல்ல பெயர் கிடைத்துவருவதை தடுக்கும் வகையில், தொடர்ந்து விமர்சனம் செய்யவேண்டிய கட்டாயம், சிலருக்கு உள்ளது.இவ்வாறு கட்டாய எதிர்ப்பாளராக மாறியுள்ளவர், அதற்காக, பொய்யான காரணங்களை தயாரித்து வருகிறார். நீதிமன்றம் உள்ளிட்டவை ஏற்றாலும், ...\nதங்களது பொய் கட்டுக்கதையை, அவர்கள் விட� ...\nபாகிஸ்தான், ஊழல் மற்றும் வாரிசு அரசியல� ...\nநல்லதையே விளையுங்கள். நல்லது விளையும்\nஊழல் செய்யும் கோவில் அதிகாரியை, கைது செ ...\nஒவ்வொரு நாளும், புதுப்புது ஊழல்\nTRB பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வில் ...\nகர்நாடக முதல்வர் சித்தராமையா ரூ.450 கோடி ...\nநடிகர் விஜய் கலையை சேவையாகக் கருதி, 5 ரூ� ...\nமத்திய அரசு ரூ.2,000 நோட்டுகளை வாபஸ்பெறும� ...\nஅருகன்புல்லின் வேர் ஒரு கைபிடியளவும், கானாம் வாழையிலை கைப்பிடியளவு, இதே ...\nஇதய நோய் இந்த இதழ்களைச் சாப்பிடுவதால் இருதய நோய்கள் நீங்கும். தொடர்ந்து ...\nஇதய நோயாளிகளுக்கு உணவு முறைகள்\nஇவர்கள் தினமும் ஒரு கிலோ எடைக்கு ஒரு கிராம் விதம் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/500-%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2019-01-19T00:30:49Z", "digest": "sha1:6VWXHXTGLMS6KJ4QVDNHWLJXJNV6JXEZ", "length": 5614, "nlines": 66, "source_domain": "tamilthamarai.com", "title": "500 டன் |", "raw_content": "\nதிறமையான இளைஞர்களின் விருப்பத்தை நிறைவேற்றுவதில் உறுதிபூண்டுள்ளோம்\nபிரதமர் தமிழகத்தில் தேர்தல்பரப்புரை கூட்டத்தில் கலந்துகொள்ள உள்ளார்\nஇந்திய வரலாற்றுக்கும், கலாசாரத்துக்கும் கம்யூனிஸ்டுகள் மரியாதை அளிக்க மாட்டார்கள்\nமிக பெரிய ஆபத்து ஏற்படுத்தும் விண்வெளி குப்பை\nரஷியா, அமெரிக்கா, இந்தியா உள்பட உலகின் பல்வேறு நாடுகள் ஆய்வு பணிக்காக செயற்கை கோள்கள் மற்றும் ராக்கெட்டுகளை விண்வெளிக்கு அனுப்புகின்றன. இந்த செயற்கை கோள்கள் தங்களது ஆயுட் காலம் முடிந்ததும் செயல் இழந்து ஏலேக்ட்ரோனிக் ......[Read More…]\nOctober,27,10, —\t—\t5 ஆயிரத்து, 500 டன், அனுப்பப்பட்ட, எடையுள்ள, குப்பைகள், கோள்கள், செயற்கை, செயற்கை கோள்கள், தங்களது ஆயுட் காலம், முடிந்ததும், விண்வெளி குப்பை, விண்வெளிக்கு\nதங்களது பொய் கட்டுக்கதையை, அவர்கள் விட� ...\nமக்கள் நலனுக்காக, பா.ஜ., அரசு, தொடர்ந்து செயல்பட்டுவருகிறது. இதனால், அரசுக்கு நல்ல பெயர் கிடைத்துவருவதை தடுக்கும் வகையில், தொடர்ந்து விமர்சனம் செய்யவேண்டிய கட்டாயம், சிலருக்கு உள்ளது.இவ்வாறு கட்டாய எதிர்ப்பாளராக மாறியுள்ளவர், அதற்காக, பொய்யான காரணங்களை தயாரித்து வருகிறார். நீதிமன்றம் உள்ளிட்டவை ஏற்றாலும், ...\nமாதுளம் பூவின் மருத்துவக் குணம்\nமாதுளம் பூ பல வகை நோய்களுக்கு அருமருந்தாக உபயோகப்படுகிறது. இப்பூவினால் ...\nஆமணக்கு இலையைக் கொண்டு வந்து இதன் மீது சிற்றாமணக்கு நெய் ...\nமுருங்கை வேர் | முருங்கை வேரின் மருத்துவ குணம்\nமுருங்கை வேரின் சாருடன் பாலை சேர்த்து அதை கொதிக்க வைத்து ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://venmathi.com/rashi/female_9Q.html", "date_download": "2019-01-19T00:32:04Z", "digest": "sha1:QQL7WDK2Y4D6CEAQBEWPOKNLHWFFEP44", "length": 22362, "nlines": 591, "source_domain": "venmathi.com", "title": "baby names in rashi order - rashi :-Dhanu - venmathi.com", "raw_content": "\n13,000 ஆண்டுகளாக பூமியை கண்காணிக்கும் மர்மமான...\nடிசிஎல் 65-இன்ச் ஸ்மார்ட் டிவி\n13,000 ஆண்டுகளாக பூமியை கண்காணிக்கும் மர்மமான...\nடிசிஎல் 65-இன்ச் ஸ்மார்ட் டிவி\nஅடங்க மறு – தமிழ் திரை விமர்சனம்\nகனா - தமிழ் திரை விமர்சனம்\nசீதக்காதி – தமிழ் திரை விமர்சனம்\nகே.ஜி.எஃப். – தமிழ் ���ிரை விமர்சனம்\nஅடங்க மறு – தமிழ் திரை விமர்சனம்\nகனா - தமிழ் திரை விமர்சனம்\nசீதக்காதி – தமிழ் திரை விமர்சனம்\nகே.ஜி.எஃப். – தமிழ் திரை விமர்சனம்\nஇரவில் 11 மணிக்கு மேல் தூங்குபவரா நீங்கள்\nவிறால் மீன் மாங்காய் குழம்பு\nஅதிமதுரத்தின் சக்தி (மருத்துவ குணங்கள்)\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nஇரவில் 11 மணிக்கு மேல் தூங்குபவரா நீங்கள்\nஅதிமதுரத்தின் சக்தி (மருத்துவ குணங்கள்)\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nதலைவலி தீர பத்து ஆலோசனைகள்\nநாக்கில் உள்ள கரும்புள்ளிகளை உடனே போக்க\nவிறால் மீன் மாங்காய் குழம்பு\nதெற்கு பார்த்த வீட்டின் வாசல்: இந்த ராசியினருக்கு...\nஜோதிட ரீதியாக மொத்தம் 27 நட்சத்திரங்கள் உள்ளது....\nதெற்கு பார்த்த வீட்டின் வாசல்: இந்த ராசியினருக்கு...\nஜோதிட ரீதியாக மொத்தம் 27 நட்சத்திரங்கள் உள்ளது....\nசிவனை இந்த பொருட்களைக் கொண்டு வழிபடாதீங்க… அழிவு...\nநேர்மை உயர்வு தரும் - பஞ்சதந்திரக் கதைகள்\nபொறுமைக்கும், நற்பண்பிற்கும் கிடைத்த பரிசு\nபஞ்சதந்திரக் கதைகள் - ஆபத்தான வேளையில் ஐயோ என்று...\nசுவாமி விவேகானந்தர் கதைகள் – அன்பு பயமறியாதது\nநேர்மை உயர்வு தரும் - பஞ்சதந்திரக் கதைகள்\nபொறுமைக்கும், நற்பண்பிற்கும் கிடைத்த பரிசு\nபஞ்சதந்திரக் கதைகள் - ஆபத்தான வேளையில் ஐயோ என்று...\nசுவாமி விவேகானந்தர் கதைகள் – அன்பு பயமறியாதது\nvenmathi.com - baby name finder | online tamil news | tamil paadal varikal, தமிழ் செய்திகள் | தமிழ் வீடியோ | தமிழ் பாடல் வரிகள் | தமிழ் குழந்தை பெயர்கள்\nஅடங்க மறு – தமிழ் திரை விமர்சனம்\nசீதக்காதி – தமிழ் திரை விமர்சனம்\nஇந்த ராசிக்காரர்களிடம் மட்டும் எப்போதும் சிக்கிடாதீங்க….. மன்னிக்கவே மாட்டாங்களாம் \nசிவனை இந்த பொருட்களைக் கொண்டு வழிபடாதீங்க… அழிவு நிச்சயமாம்\nஇரவில் 11 மணிக்கு மேல் தூங்குபவரா நீங்கள்\nகே.ஜி.எஃப். – தமிழ் திரை விமர்சனம்\nஅதிமதுரத்தின் சக்தி (மருத்துவ குணங்கள்)\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nதலைவலி தீர பத்து ஆலோசனைகள்\nதாய் மகனுக்கு எழுதிய டைரி குறிப்பு\nநாக்கில் உள்ள கரும்புள்ளிகளை உடனே போக்க\nபஞ்சதந்திரக் கதைகள் - ஆபத்தான வேளையில் ஐயோ என்று குழறலாமா\nசுவாமி விவேகானந்தர் கதைகள் – அன்பு பயமறியாதது\n13,000 ஆண்டுகளாக பூமியை கண்காணிக்கும் மர்மமான விண்கலம்\nடிசிஎல் 65-இன்ச் ஸ்மார்ட் டிவி\nசிவனை இந்த பொருட்களைக் கொண்டு வழிபடாதீங்க… அ���ிவு நிச்சயமாம்\nஇரவில் 11 மணிக்கு மேல் தூங்குபவரா நீங்கள்\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nகே.ஜி.எஃப். – தமிழ் திரை விமர்சனம்\nபஞ்சதந்திரக் கதைகள் - ஆபத்தான வேளையில் ஐயோ என்று குழறலாமா\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nசிவனை இந்த பொருட்களைக் கொண்டு வழிபடாதீங்க… அழிவு நிச்சயமாம்\nஇரவில் 11 மணிக்கு மேல் தூங்குபவரா நீங்கள்\nஅதிமதுரத்தின் சக்தி (மருத்துவ குணங்கள்)\nதலைவலி தீர பத்து ஆலோசனைகள்\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nசிவனை இந்த பொருட்களைக் கொண்டு வழிபடாதீங்க… அழிவு நிச்சயமாம்\nஇரவில் 11 மணிக்கு மேல் தூங்குபவரா நீங்கள்\nஅதிமதுரத்தின் சக்தி (மருத்துவ குணங்கள்)\nதலைவலி தீர பத்து ஆலோசனைகள்\nசீதக்காதி – தமிழ் திரை விமர்சனம்\nகே.ஜி.எஃப். – தமிழ் திரை விமர்சனம்\nஅதிமதுரத்தின் சக்தி (மருத்துவ குணங்கள்)\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nதலைவலி தீர பத்து ஆலோசனைகள்\nஜோதிட ரீதியாக மொத்தம் 27 நட்சத்திரங்கள் உள்ளது. அதில் பூரட்டாதி...\nஜோதிடத்தின் படி ஒவ்வொரு ராசிக்காரர்களும், தங்களால் முடிந்த பொருட்களை தானம் அளித்தால்...\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nஆண்களைவிட பெண்கள்தான் மனஅழுத்தத்தால் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். பத்தில் ஒரு பெண்ணுக்கு...\nஉங்கள் ஜாதகத்தில் இப்படி இருக்கா\nஜோதிடத்தின் படி, ஜாதக அமைப்பில் கிரகங்களால் ஏற்படும் யோகங்களில் பரிவர்த்தனை யோகமும்...\nசுவாமி விவேகானந்தர் கதைகள் – அன்பு பயமறியாதது\nஅன்பு பயம் அறியாதது. பயத்திற்குக் காரணம் சுயநலநோக்கம் தான். சுயநலத்திற்கும், சிறுமைத்தனத்திற்கும்...\nதெற்கு பார்த்த வீட்டின் வாசல்: இந்த ராசியினருக்கு மட்டும்...\nவாஸ்துப்படி கட்டப்படாத வீடு பணப்புழக்கத்தை குறைப்பதோடு, துரதிர்ஷ்டத்தை வரவழைக்கும்...\nநாக்கில் உள்ள கரும்புள்ளிகளை உடனே போக்க\nநாக்கில் கரும்புள்ளிகள் எதற்காக ஏற்படுகிறது. நாக்கில் ஏற்படும் அசிங்கமான கரும்புள்ளிகளை...\nவிறால் மீன் மாங்காய் குழம்பு\nவிறால் மீன் மாங்காய் குழம்பு\nகாதல் வயப்படும் யோகம் உங்களுக்கு இருக்கா\nடிசிஎல் 65-இன்ச் ஸ்மார்ட் டிவி\nதாய் மகனுக்கு எழுதிய டைரி குறிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://www.envazhi.com/%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AE%E0%AF%87%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2019-01-19T00:51:36Z", "digest": "sha1:CJ4ZQQI3AYE67VWDQ7MLE2MQADTRWISP", "length": 19444, "nlines": 143, "source_domain": "www.envazhi.com", "title": "ஒரு மாபெரும் இசைமேதையை இப்படியா அவமதிப்பீர்கள் விஜய்டிவி? | என்வழி", "raw_content": "\nஅனைவரும் ஆரோக்கியமாகவும் நிம்மதியாகவும் இருக்க பிரார்த்திக்கிறேன் – தலைவர் ரஜினிகாந்த் பொங்கல் வாழ்த்து\nபொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nதேவைப்பட்டால் போராளிகளாகவும் மாறுங்கள் தலைவரின் காவலர்களே\nபேட்ட… ரஜினி ரசிகர்களுக்கு நல்ல வேட்டை – எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்\nபேட்ட படத்திற்கு எதிரான சதிகள்… அம்பலமாகும் உண்மைகள்\nகவலை வேண்டாம் ரஜினி ஃபேன்ஸ்…\nதுள்ளாட்டம் போட வைக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினி… பேட்ட பட ஸ்பெஷல் படங்கள்\n“பாக்கத்தான போற இந்த காளியோட ஆட்டத்த…” – இந்தாங்க ரஜினியின் அந்த ஆட்டத்துக்கு ஒரு சாம்பிள்\nஆட்டம் போட வைக்கும் சூப்பர் ஸ்டாரின் பேட்ட பாடல்கள்\nHome நினைத்தேன் எழுதுகிறேன் ஒரு மாபெரும் இசைமேதையை இப்படியா அவமதிப்பீர்கள் விஜய்டிவி\nஒரு மாபெரும் இசைமேதையை இப்படியா அவமதிப்பீர்கள் விஜய்டிவி\nஎழுதலாமா வேண்டாமா என்று கொஞ்சம் யோசனையாகத்தான் இருந்தது, நேற்று முன்தினம் இரவு நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்துக்குப் போய் வந்த பிறகு.\nஎனக்குத் தெரிந்து இளையராஜாவின் பெரும்பாலான இசை நிகழ்ச்சிகளை நேரில் அனுபவித்து ரசித்திருக்கிறேன். இது ராஜாவுக்கான பாராட்டு விழா என்பதால் அவர் பாடவோ, இசையை நடத்தவோ மாட்டார் என்பது புரிந்துதான் போனேன். ஆனால் ராஜா சாரின் இசைக்குழு இருக்கிறதே.. குறைந்தது 30 பாடல்களாவது உத்தரவாதம் என நம்பி போனது தவறுதான்.\nஒரு பள்ளிக்கூட ஆண்டு விழாவுக்கான ஏற்பாடுகளை விட மோசமாக செய்திருந்தார்கள் விஜய் டிவிக்காரர்கள். ஆனால் டிக்கெட் கெடுபிடிகளுக்கு மட்டும் பஞ்சமில்லை.\nநிகழ்ச்சி முழுக்க பேசிப் பேசியே கொன்று விட்டார்கள். இந்த பேச்சுக் கச்சேரிக்கு அப்பாற்பட்டவர் ராஜா என்பது அவரது ரசிகர்களுக்கு நன்றாகத் தெரியுமே.. அவரது அருமையான பாடல்களை, அட்சரம் பிசகாமல் இசைத்துப் பாடியிருந்தால் அதை விட மகிழ்ச்சி, மரியாதை அவருக்கு வேறென்ன இருக்கப் போகிறது\nஅந்த மேடையில் ராஜா சார் பற்றி பேச தகுதியான, உரிமை கொண்ட, உண்மையான மனிதர் பஞ்சு அருணாச்சலம் மட்டுமே. அவர் பேச்சை முழுமையாகக் கேட்டவர்களுக்கு அது தெரிந்திருக்கும்\nஒரு முறை கிரீன் பார்க் ஹோட்டலில் ராஜாவுக்கு மரியாதை செய்கிறேன் என்ற பெயரில் சிலர் ஏதோ இசைத்துக் கொண்டிருக்க, பார்வையாளர் வரிசையில் அமர்ந்த ராஜா, தாங்க முடியாமல் ‘என்னை இப்படி உட்கார வைத்திருப்பதற்கு பதில், மேடையில் ஏற்றுங்கள், அங்கே தப்புத் தப்பாய் என் பாடல்களைப் பாடிக் கொண்டிருப்பவர்களை சரி செய்கிறேன்,’ என்றார்.\nநேற்றைய நிகழ்ச்சியில் அவர் எத்தனை முறை இப்படிச் சொல்லிக் கொண்டிருந்தாரோ…\nகுறிப்பாக கவுதம் மேனன் – கார்த்திக் – பிரசன்னா வெறுப்பேற்றிய அந்த பாடல்கள்.. கவுதம் தேர்வு செய்து அரைகுறையாக மேடையில் இசைத்த அந்த 6 அற்புத பாடல்களையும் ராஜா குழுவினரின் அபார வாசிப்போடு கேட்டிருந்தால் எப்படி இருந்திருக்கும் போட்டு வைத்த காதல் திட்டம்.. பாட்டெல்லாம் ராஜாவின் இசை இல்லாமல் கேட்கக் கூடிய பாட்டாய்யா..\nவரலாற்று சிறப்பு மிக்க ஒரு நிகழ்ச்சியை இப்படி சொதப்பிய குற்றத்துக்காகவே விஜய் டிவிக்கு தமிழ் சினிமாக்காரர்கள் ஆயுள் தண்டனை தரலாம்\nநல்ல வேளை… இந்த பாலு என்ற ராட்சஸன் மட்டும் வராமல் போயிருந்தால் அத்தனை பேரும் கொலவெறியாகியிருப்பார்கள்.\nஇந்த நிகழ்ச்சியைப் பொருத்தவரை இளையராஜாவும் ஒரு பார்வையாளர்தான். அவரை 7 மணி நேரம் வரை உட்கார வைத்து படுத்தி எடுத்துவிட்டது விஜய் டிவி. வந்திருந்த அனைவரும் இத்தனை இம்சைகளையும் பொறுத்துக் கொண்டு அமர்ந்திருக்கக் காரணம் ராஜா என்ற ஒற்றை மனிதர்தான்.\nமக்களின் மனநிலைப் புரிந்ததாலோ என்னமோ… விரைவில் ஒரு முழுமையான இசை விருந்து தரப் போவதாக இளையராஜா அறிவித்தார்.\nராஜா சார்… உங்க வாக்குறுதியை நம்பறோம். நீங்கள் தரவிருக்கும் உண்மையான இசை விருந்துக்குக் காத்திருக்கிறோம்\nகுறிப்பு: பார்த்திபன், டிடி, கவுதம் மேனன்… ராஜா பற்றிய உங்கள் பேச்சுக் கச்சேரியை விஜய் டிவிக்கு ஒரு தொடராகக் கொடுங்கள். இன்னொரு முறை ராஜா சார் மேடையில் உங்களைப் பார்த்தால் கல்லடி நிச்சயம்\nPrevious Postஎங்க டான் கபாலி வர்றார்... ஒதுங்கு ஒதுங்கு\nஅனைவரும் ஆரோக்கியமாகவும் நிம்மதியாகவும் இருக்க பிரார்த்திக்கிறேன் – தலைவர் ரஜினிகாந்த் பொங்கல் வாழ்த்து\nபொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nதேவைப்பட்டால் போராளிகளாகவ��ம் மாறுங்கள் தலைவரின் காவலர்களே\n4 thoughts on “ஒரு மாபெரும் இசைமேதையை இப்படியா அவமதிப்பீர்கள் விஜய்டிவி\nஎதற்க்காக விஜய் டி.வி -க்கு இந்த விழா உரிமை வழங்கப்பட்டது…..வேறு எந்த டி.விக்கலும் எந்த ஒரு பெரும் கலைஞர்களுக்கும் விழா எடுத்ததாக நினைவில்லை…..நடிகர் சங்கங்கள் உட்பட அனைத்து சங்கங்களும் அல்லவா விழா எடுக்க வேண்டும் இளையராஜா போன்ற மாபெரும் கலைஞர்களுக்கு.\nஅனைவரும் ஆரோக்கியமாகவும் நிம்மதியாகவும் இருக்க பிரார்த்திக்கிறேன் – தலைவர் ரஜினிகாந்த் பொங்கல் வாழ்த்து\nபொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nதேவைப்பட்டால் போராளிகளாகவும் மாறுங்கள் தலைவரின் காவலர்களே\nபேட்ட… ரஜினி ரசிகர்களுக்கு நல்ல வேட்டை – எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்\nபேட்ட படத்திற்கு எதிரான சதிகள்… அம்பலமாகும் உண்மைகள்\nகவலை வேண்டாம் ரஜினி ஃபேன்ஸ்…\nதுள்ளாட்டம் போட வைக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினி… பேட்ட பட ஸ்பெஷல் படங்கள்\n“பாக்கத்தான போற இந்த காளியோட ஆட்டத்த…” – இந்தாங்க ரஜினியின் அந்த ஆட்டத்துக்கு ஒரு சாம்பிள்\nஆட்டம் போட வைக்கும் சூப்பர் ஸ்டாரின் பேட்ட பாடல்கள்\nமுதல் முறையாக ரூ 1000 கோடி வசூல் க்ளப்பில் நுழையப் போகும் சூப்பர் ஸ்டார் படம்\nகஜா நிவாரணம்… ‘1000 குடும்பங்களுக்கு டார்ச்லைட்’ வழங்கிய அமெரிக்க ரஜினி ரசிகர்கள்\nரஜினியின் 2.0 ரூ 500 கோடி வசூல் சாதனை… அதிகாரப்பூர்வமாக அறிவித்தது லைகா… போதுமா கண்ணுங்களா\nதலைவர் ரஜினிகாந்த் நலமாக உள்ளார்… வதந்திகளை நம்ப வேண்டாம்\nRamesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nMahesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nlaksjman on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nArul Nithiyanandham Jeyaprakash on பேட்ட… ரஜினி ரசிகர்களுக்கு நல்ல வேட்டை – எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்\nArul Nithiyanandham Jeyaprakash on தேவைப்பட்டால் போராளிகளாகவும் மாறுங்கள் தலைவரின் காவலர்களே\nஸ்ரீகாந்த் 1974 on பேட்ட படத்திற்கு எதிரான சதிகள்… அம்பலமாகும் உண்மைகள்\nஸ்ரீகாந்த் 1974 on முதல் முறையாக ரூ 1000 கோடி வசூல் க்ளப்பில் நுழையப் போகும் சூப்பர் ஸ்டார் படம்\nகாந்தி on இந்தப் பி���ைப்புக்கு…\nஈ.ரா on இந்தப் பிழைப்புக்கு…\nஅனைவரும் ஆரோக்கியமாகவும் நிம்மதியாகவும் இருக்க பிரார்த்திக்கிறேன் – தலைவர் ரஜினிகாந்த் பொங்கல் வாழ்த்து\nபொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nதேவைப்பட்டால் போராளிகளாகவும் மாறுங்கள் தலைவரின் காவலர்களே\nபேட்ட… ரஜினி ரசிகர்களுக்கு நல்ல வேட்டை – எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்\nபேட்ட படத்திற்கு எதிரான சதிகள்… அம்பலமாகும் உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.envazhi.com/soundarya-blessed-with-male-child/", "date_download": "2019-01-19T00:37:05Z", "digest": "sha1:3XYM6OHD47ZDNSG52JJQREB4SCBJ4AUW", "length": 15204, "nlines": 135, "source_domain": "www.envazhi.com", "title": "சௌந்தர்யாவுக்கு ஆண் குழந்தை… சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு மூன்றாவது பேரன்! | என்வழி", "raw_content": "\nஅனைவரும் ஆரோக்கியமாகவும் நிம்மதியாகவும் இருக்க பிரார்த்திக்கிறேன் – தலைவர் ரஜினிகாந்த் பொங்கல் வாழ்த்து\nபொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nதேவைப்பட்டால் போராளிகளாகவும் மாறுங்கள் தலைவரின் காவலர்களே\nபேட்ட… ரஜினி ரசிகர்களுக்கு நல்ல வேட்டை – எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்\nபேட்ட படத்திற்கு எதிரான சதிகள்… அம்பலமாகும் உண்மைகள்\nகவலை வேண்டாம் ரஜினி ஃபேன்ஸ்…\nதுள்ளாட்டம் போட வைக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினி… பேட்ட பட ஸ்பெஷல் படங்கள்\n“பாக்கத்தான போற இந்த காளியோட ஆட்டத்த…” – இந்தாங்க ரஜினியின் அந்த ஆட்டத்துக்கு ஒரு சாம்பிள்\nஆட்டம் போட வைக்கும் சூப்பர் ஸ்டாரின் பேட்ட பாடல்கள்\nHome Entertainment Celebrities சௌந்தர்யாவுக்கு ஆண் குழந்தை… சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு மூன்றாவது பேரன்\nசௌந்தர்யாவுக்கு ஆண் குழந்தை… சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு மூன்றாவது பேரன்\nசௌந்தர்யாவுக்கு ஆண் குழந்தை… சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு மூன்றாவது பேரன்\nசூப்பர் ஸ்டார் ரஜினியின் இளையமகள் சௌந்தர்யா அஸ்வினுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.\nசென்னை அப்பல்லோ மருத்துவமனையில் நேற்று இரவு குழந்தை பிறந்தது. சௌந்தர்யாவும் குழந்தையும் நலமாக உள்ளனர்.\nசௌந்தர்யாவுக்கு கடந்த 2010-ம் ஆண்டு திருமணம் நடந்தது. ஆனால் சினிமா தயாரிப்பு, டைரக்ஷன் என பல்வேறு வேலைகளில் பிஸியாக இருந்த சௌந்தர்யா, குழந்தை பெற்றுக் கொள்வதை தள்ளிப் போட்டு வந்தார்.\nஇந்த நிலையில் கோச்சடையான் படத்தின் இசை வெளியீட்டு விழாவின்போது, சௌந்தர்யா திரையுலகில் எவ்வளவு வேண்டுமானாலும் சாதிக்கட்டும். ஆனால் அதற்கு முன் குழந்தைகள் பெற்றுக் கொள்ளட்டும் என்று மேடையிலேயே தெரிவித்தார்.\nஇந்த நிலையில் கடந்த ஆண்டு தாய்மைப் பேறு அடைந்தார் சௌந்தர்யா. நேற்று இரவு அவருக்கு சுகப்பிரசவம் நடந்தது.\nஇதன் மூலம் இரண்டு பெண் வாரிகளைக் கொண்ட ரஜினிக்கு மூன்றாவது பேரன் பிறந்துள்ளார். தகவலறிந்து ரஜினி மிகுந்த சந்தோஷமடைந்துள்ளார்.\nPrevious Postஅடுத்து ஆஸ்கர் ரவிச்சந்திரன், லிங்குசாமிக்கு கை கொடுக்கிறார் சூப்பர் ஸ்டார் ரஜினி Next Postரஜினிக்காக ரஞ்சித் அமைத்திருக்கும் அரசியல் களம்\nஅனைவரும் ஆரோக்கியமாகவும் நிம்மதியாகவும் இருக்க பிரார்த்திக்கிறேன் – தலைவர் ரஜினிகாந்த் பொங்கல் வாழ்த்து\nபொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nதேவைப்பட்டால் போராளிகளாகவும் மாறுங்கள் தலைவரின் காவலர்களே\n5 thoughts on “சௌந்தர்யாவுக்கு ஆண் குழந்தை… சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு மூன்றாவது பேரன்\nதலைவரோடு நாமும் மகிழ்ச்சி அடைகிறோம்…..தலைவர் போல வாழ வாழ்த்துகிறோம்.\nதிருமதி சவுந்தர்யா அஸ்வின் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.\nதாயும் சேயும் நலமுடன் வாழ எல்லாம் வல்ல இறைவன் ரஜினி அவர்களை வேண்டுகிறேன்.\nவாழ்த்துகல் தலைவர் மற்றும் குடும்பம் அனைவர்க்கும்.\nவாழ்த்துக்கள் சௌந்தர்யா ….இவன் பேர்ல படம் எடுக்காமல் பார்த்து கொள்ளுங்கள் …அவன் பேராவது நிலைக்கட்டும்\nவாழ்த்துக்கள் சௌந்தர்யா ….இவன் பேர்ல படம் எடுக்காமல் பார்த்து கொள்ளுங்கள் …அவன் பேராவது நிலைக்கட்டும்\nஉன் நாரி போன வாயாலே வாழ்த்தாதே. உன்னை மாதிரி ஆட்களை உன் குடும்பத்திலேயே மதிக்க மாட்டாங்களே\nஅனைவரும் ஆரோக்கியமாகவும் நிம்மதியாகவும் இருக்க பிரார்த்திக்கிறேன் – தலைவர் ரஜினிகாந்த் பொங்கல் வாழ்த்து\nபொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nதேவைப்பட்டால் போராளிகளாகவும் மாறுங்கள் தலைவரின் காவலர்களே\nபேட்ட… ரஜினி ரசிகர்களுக்கு நல்ல வேட்டை – எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்\nபேட்ட படத்திற்கு எதிரான சதிகள்… அம்பலமாகும் உண்மைகள்\nகவலை வேண்டாம் ரஜினி ஃபேன்ஸ்…\nத���ள்ளாட்டம் போட வைக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினி… பேட்ட பட ஸ்பெஷல் படங்கள்\n“பாக்கத்தான போற இந்த காளியோட ஆட்டத்த…” – இந்தாங்க ரஜினியின் அந்த ஆட்டத்துக்கு ஒரு சாம்பிள்\nஆட்டம் போட வைக்கும் சூப்பர் ஸ்டாரின் பேட்ட பாடல்கள்\nமுதல் முறையாக ரூ 1000 கோடி வசூல் க்ளப்பில் நுழையப் போகும் சூப்பர் ஸ்டார் படம்\nகஜா நிவாரணம்… ‘1000 குடும்பங்களுக்கு டார்ச்லைட்’ வழங்கிய அமெரிக்க ரஜினி ரசிகர்கள்\nரஜினியின் 2.0 ரூ 500 கோடி வசூல் சாதனை… அதிகாரப்பூர்வமாக அறிவித்தது லைகா… போதுமா கண்ணுங்களா\nதலைவர் ரஜினிகாந்த் நலமாக உள்ளார்… வதந்திகளை நம்ப வேண்டாம்\nRamesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nMahesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nlaksjman on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nArul Nithiyanandham Jeyaprakash on பேட்ட… ரஜினி ரசிகர்களுக்கு நல்ல வேட்டை – எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்\nArul Nithiyanandham Jeyaprakash on தேவைப்பட்டால் போராளிகளாகவும் மாறுங்கள் தலைவரின் காவலர்களே\nஸ்ரீகாந்த் 1974 on பேட்ட படத்திற்கு எதிரான சதிகள்… அம்பலமாகும் உண்மைகள்\nஸ்ரீகாந்த் 1974 on முதல் முறையாக ரூ 1000 கோடி வசூல் க்ளப்பில் நுழையப் போகும் சூப்பர் ஸ்டார் படம்\nகாந்தி on இந்தப் பிழைப்புக்கு…\nஈ.ரா on இந்தப் பிழைப்புக்கு…\nஅனைவரும் ஆரோக்கியமாகவும் நிம்மதியாகவும் இருக்க பிரார்த்திக்கிறேன் – தலைவர் ரஜினிகாந்த் பொங்கல் வாழ்த்து\nபொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nதேவைப்பட்டால் போராளிகளாகவும் மாறுங்கள் தலைவரின் காவலர்களே\nபேட்ட… ரஜினி ரசிகர்களுக்கு நல்ல வேட்டை – எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்\nபேட்ட படத்திற்கு எதிரான சதிகள்… அம்பலமாகும் உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.topelearn.com/index.php/information/ulagam/2270-2014-07-23-05-09-18", "date_download": "2019-01-19T00:51:10Z", "digest": "sha1:AJV2CF75J5QA4UO4IYXPHZLX2AKID3NH", "length": 33478, "nlines": 370, "source_domain": "www.topelearn.com", "title": "யுத்தம் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் - பான் கீ மூன்", "raw_content": "ஆலோசனை | தகவல்கள் | கட்டுரைகள் | கதைகள் | சிறுகதைகள் | கவிதைகள் | சமையல் | இஸ்லாம்\nயுத்தம் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் - பான் கீ மூன்\nஇஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனிய ஹமாஸ் போராளிகளுக்கு இடையேயான யுத்தம் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபை கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nமோதல் சம்பவங்கள் நிறுத்தப்பட்டு உரிய முறையிலான பேச்சுவார்தைகள் ஆரம்பிக்கப்பட வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் தெரிவித்துள்ளார்.\nஇஸ்ரேலிய ராஜதந்திரிகர்கள் மத்தியில் உரையாற்றும் போதே அவர் குறித்த‌ கருத்தினை வெளியிட்டுள்ளார்.\nஇதேவேளை கடந்த 15 நாட்களாக இடம் பெற்று வரும் இந்த மோதல்கள் காரணமாக 500 பாலஸ்தீனிய தரப்பினர் பலியாகியுள்ளதாகவும் பெரும்பலானாவர்கள் பொது மக்கள் எனவும் அங்குள்ள வெளிநாட்டு செய்தியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.\nஅமெரிக்க ராஜாங்க செயலாளர் ஜோன் கெரியின் தகவல்களின்படி, எகிப்தினால் முன் எடுக்கப்படும் முறைமைக்கு அமையவே போர் நிறுத்தத்தை மேற்கொள்ள முடியும் எனவும் அறியப்படுகின்றது.\nவீட்டில் தனியாக இருக்கும்போது பிரசவ வலி ஏற்ப‌ட்டால் உடனடியாக என்ன செய்ய வேண்டும்\nவீட்டில் தனியாக இருக்கும் நேரத்தில் பிரசவம் நிகழ்ந\nஅமெரிக்கா தனது 105 ஆவது உறுப்பினர் - ஐசிசி அறிவிப்பு\nஅமெரிக்கா தனது 105 ஆவது உறுப்பினர் என சர்வதேச கிரி\n12 வது IPL ஏலம் - தொடக்க விலை 1 கோடி\n12 வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான வீரர்களின்\nஇலங்கை அணியை மீளக் கட்டியெழுப்புவதில் கவனம் செலுத்த வேண்டும்\nவெற்றியீட்டுவதை விடவும் இலங்கை அணியை மீண்டும் கட்ட\nஃபேஸ்புக்கை விட்டு வெளியேற திட்டமா - இதை கட்டாயம் தெரிந்துகொள்ளுங்கள்\nஉங்களது வீட்டிற்குள் புகுந்து விலைமதிப்புமிக்க பொர\nஆசிய கிண்ண கிரிக்கெட் - இலங்கையை வீழ்த்தி இந்தியா சாம்பியன்\n19 வயதிற்கு உட்பட்டோருக்கான ஆசிய கிண்ண கிரிக்கெட்\nஉடனடியாக இதை செய்திடுங்கள்: பேஸ்புக் நிறுவனம் விடுக்கும் கோரிக்கை\nதொடர்ந்து சர்ச்சையில் சிக்கி வரும் பேஸ்புக் பேஸ்பு\n - காபியை பற்றிய 10 ஆச்சர்யமூட்டும் தகவல்கள்\nகாலையில் படுக்கையிலிருந்து எழுந்தவுடனோ, மதிய உணவை\nஐ.நா. சபையின் கொள்கைகள் சீர்திருத்தப்பட வேண்டும்\nஐக்கிய நாடுகள் சபையின் கொள்கைகள் சீர்த்திருத்தப்பட\nAsiaCup 2018 - இந்தியாவுடன் போட்டியை சமன் செய்தது ஆப்கானிஸ்தான்\nஆசிய கிண்ணத்தில் சூப்பர் 4 பிரிவில் இந்தியா - ஆப்க\nஇலங்கை அணி விளையாடுவதை பார்க்கும்போது வெட்கமளிக்கிறது - ரொஷான் மஹாநாம\nஇலங்கை அணி விளையாடும் போட்டிகளை பார்க்கும்போது, ஒன\nஉலக கோப்பை கால்பந்து - காலிறுதிக்குள் நுழைந்தது பெல்ஜியம்\nஉலகக் கிண்ண கால்பந்து தொடர் ரஷ்யாவில் நடைபெற்று\nடிரம்ப் - புதின் சந்திப்பு விரைவில்...\nஅமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் மற்றும் ரஷ்ய ஜனாதிபதி\nஇலங்கை - தென்ஆப்பிரிக்கா தொடருக்கான அணியில் ஸ்டெயின் இடம்பிடித்தார்\nஇலங்கை தொடருக்கான தென்ஆப்பிரிக்கா டெஸ்ட் அணியில்\nவரலாற்று சிறப்பு மிக்க டிரம்ப் - கிம் பேச்சுவார்த்தை ஆரம்பம்\nபெரும் எதிபார்ப்புக்கு மத்தியில் வடகொரிய அதிபர்\nமுதல் டெஸ்ட் - 226 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது வெஸ்ட் இண்டீஸ்\nபோர்ட் ஆப் ஸ்பெயின் நகரில் நடைபெற்ற இலங்கைக்கு எ\nவடகொரியாவின் அணு ஆயுதங்கள் கட்டாயம் அழிக்கப்பட வேண்டும்\nவடகொரியாவின் அணு ஆயுதங்கள் கட்டாயம் அழிக்கப்பட வ\nஐபிஎல் 2018 - டக் அவுட் ஆவதில் மும்பை அணி புதிய சாதனை\nஐபிஎல் தொடரின் 31-வது போட்டி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்\nமைன்ட் ரிலேக்ச் - Please Read\nமைன்ட் ரிலேக்ச்ஒருவர் : நீங்க பாடிக் கொண்டிருக்கும\nமைன்ட் ரிலேக்ச் - Please Read\nடாக்டர் : உங்க மனைவிக்கு நாய் கடிச\nஜெருசலேமில் திறக்கப்படும் அமெரிக்க தூதரகம் - ஏற்கமுடியாது என்கிறது பலஸ்தீன்\nஅமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், கடந்த டிசம்பர் மாதம் அத\nஉயர்தரப் பரீட்சைக்கு விண்ணப்பிக்கும் இறுதி திகதி பெப்ரவரி‍ - 23\n2018ம் ஆண்டு கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைக\nமரணத்திற்கு பின், வாழ்க்கை உண்டு - நிரூபித்த ஜேர்மன் மருத்துவர்கள்\nஜெர்மன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த உளவியலாளர்கள் மற\nநித்தம் நீ வேண்டும் - என்நித்திரை கலைத்திடவும்நீ\nஉதவ வேண்டும் என்ற எண்ணம்\nஒரு நாள் துரியோதனன் கிருஷ்ணரிடம்,\"எல்லோரும் கர்ணனை\nஆயுதப் படையில் இணைவோரின் வயதெல்லை உயர்த்தப்பட வேண்டும்\nஆயுதப் படையில் 18 வயதிற்கு கீழ்ப்பட்டோர் இணைத்துக்\nகுழந்தைகளை குஷிப்படுத்தும் சாட் வகைகள் - பீட்ரூட் மில்க் ஷேக்\nபீட்ரூட் - 1தேங்காய் - அரை மூடிநாட\nகுழந்தைகளை குஷிப்படுத்தும் சாட் வகைகள் - மசாலா பப்பட்\nவெயிலை மிஞ்சிவிடுகின்றன விடுமுறையில் வீட்டில் இருக\nபாரதியே நீ கண்ட கனவுகள் நினைவாகிவிட்டதுபுரட்சி ப\nபரபரப்பான ஆட்டத்தில் புனே அணியை வீழ்த்தி ஐ��ராபாத் அணி வெற்றி - புள்ளி பட்டியலில்\nவிசாகப்பட்டினம் : ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில்\nசி.கிளீனர் - முக்கிய குறிப்புகள்\nகம்ப்யூட்டரின் திறனை அதிகபட்ச அளவிற்குப் பயன்படுத்\nகணினி சார்ந்த பொதுவான தகவல்கள்‍‍ - 01\nகணினி சார்ந்த பொதுவான தகவல்கள்‍‍ இன்டர்நெட்டின்\nபோப்பாண்டவர் கருத்து ஓரினச் சேர்க்கையாளரை சமூகத்தில் ஏற்க வேண்டும்\nஓரினச் சேர்க்கையாளர்களை சமூகத்தில் முழுவதுமாக ஏற்ற\nஅவுஸ்திரேலியாவின் நடவடிக்கைகள் கண்காணிக்கப்படும் - ஐ.நா அகதிகளுக்கான முகவர் நிறு\nஅவுஸ்திரேலியாவின் நடவடிக்கைகள் குறித்து கண்காணிக்க\nDecember - 01; உலக எயிட்ஸ் தினம் இன்று\nஇன்று உலக எயிட்ஸ் தினமாகும். \"இன்றே பரிசோதித்துக்\nஇலங்கை - இங்கிலாந்து; ஒருநாள் சர்வதேச போட்டி இன்று\nவிளையாட்டுச் சுற்றுலாவை மேற்கொண்டு இங்கிலாந்து அணி\nதொடர்ச்சியாக நான்கு சதங்கள் - சங்கா புதிய சாதனை\nஇலங்கை அணி வீரர் குமார் சங்கக்கார புதிய உலக சாதனை\nஉலக கிண்ண கிரிக்கெட் போட்டி - 2015 ஆரம்ப விழா இன்று\n11 ஆவது உலக கிண்ண கிரிக்கெட் போட்டியை அவுஸ்திரேலிய\nNov - 14 ; உலக நீரிழிவு தினம் இன்றாகும்\nதொற்றா நோய்கள் என்ற வரையறைக்குள் அடங்கும் நீரிழிவு\nஇலங்கை - இந்திய அணிகள் மோதும் இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று\nஇந்தியா- இலங்கை அணிகள் மோதும் 2-வது ஒருநாள் போட்டி\nஇலங்கை - பாகிஸ்தான்; இரண்டாவது போட்டி ஹம்பாந்தோட்டைக்கு மாற்றம்\nஇலங்கை மற்றும் பாகிஸ்தானுக்கு இடையிலான இரண்டாவது ச\nஹமாஸ் ஆயுததாரிகளின் மீதான தாக்குதல்கள் தொடரும் - இஸ்ரேல்\nஹமாஸ் ஆயுததாரிகள் மீதான தாக்குதல்கள் தொடர்ந்தும் ம\nபேஸ்புக், நிர்வாகத்திற்கான கருவி - நரேந்திர மோடி\nசமூக வலைத்தளமான பேஸ்புக், நிர்வாகத்திற்கான கருவி எ\nபெண் அதிபரை தேர்வு செய்ய மக்கள் தயார் - மிச்சேல் ஒபாமா\nஅமெரிக்காவின் அதிபராக, பெண் ஒருவரை தேர்ந்தெடுக்கும\nஇந்தியா வென்றது - டுவிட்டரில் மோடி கருத்து\nமக்களவைத் தேர்தலில் பா.ஜ.க பெரும்பான்மையான இடங்களி\nரேடார் செயல் இழப்பும் துணை விமானியின் அவசர உரையாடலும் - மலேசிய பத்திரிகை\nவிமானத்தை தேடும் பணிகள் மட்டும் அல்லாமல் மேலும் வ\nஇஸ்லாமிய புது வருடம் ஹிஜ்ரி - 1435\nஇஸ்லாமிய வருடத்தில் முதல் மாதமான முஹர்ரம் யுத்தம்\nவங்காளதேசம் - நியூசிலாந்து இரண்டாவது டெஸ்ட் இன்று ஆரம்பம்\nபிரன்டன் மெக்கல்லம் தலைமையிலான நியூசிலாந்து கிரிக்\nஆங்கிலம் தவிர வேறு ஒரு மொழி பேசத்தெரியாமல் இருப்பத\nபூமியை கடக்கும் ராட்சத விண்கல் - நாசா\nவிண்வெளியில் எரிகற்கள் என அழைக்கப்படும் விண்கற்கள்\nOctober 6 - சர்வதேச ஆசிரியர் தினம் இன்றாகும்.\n'ஆசியர்களுக்காக மேற்கொள்ளப்படும் முதலீடு – எதிர்கா\nஒக்டோபர் 03 - இன்று மது ஒழிப்பு தினம்\nசர்வதேச நல்லொழுக்க தினமாகவும், மது ஒழிப்பு தினமாகவ\nஅஜ்மலுக்கு உதவத் தயார் - சக்லைன் முஸ்தாக்\nபாகிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் சயித் அஜ்ம‌ல் சர்ச\nபாக். படுதோல்வி - வெற்றியுடன் விடைபெற்றார் மஹெல\nபாகிஸ்தானுடனான இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் வெற்ற\nசர்வதேச அகதிகள் சட்டத்தை இலங்கை மீறியுள்ளது - ஐ.நா\nபாகிஸ்தானில் இருந்து அகதிகளாக வந்தவர்களிடம் விசாரண\nஅமைதி நிலமையை தொடர்ந்தும் பாதுகாத்துக் கொள்ளுங்கள் - ஒபாமா\nதற்போது காசாவில் ஏற்பட்டுள்ள அமைதி நிலமையை தொடர்ந்\n3வது டெஸ்ட் - 266 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா பெரும் தோல்வி\nஇந்தியாவுக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் இங்கில\nஐ.நா குழுவினருக்கு வீசா வழங்கப்படுதல் வேண்டும்\nஇலங்கையில் மனிதவுரிமை மீறல்கள் தொடர்பாக விசாரணைகளை\nகாஸா மீதான முற்றுகை முடிவுக்கு கொண்டுவரப்படும் வரை யுத்த தொடரும் - ஹமாஸ்\nகாஸா மீதான முற்றுகை முடிவுக்கு கொண்டுவரப்படும் வர\nகோல்டன் போல் விருதுக்கான வீரர்களின் பட்டியல் - பீபா\nஉலக கிண்ண கால்பந்தாட்டப் போட்டிகளில் சிறந்த வீரருக\nJune 15 - சர்வதேச தந்தையர் தினம் இன்றாகும்\nதமக்கென இன்றி நமக்கென வாழும் அனைத்து தந்தையர்களுக்\nJune 14 - இன்று சர்வதேச ரத்த தான தினமாகும்\nஉலக ரத்த தான தினம் ஆண்டுதோறும் ஜுன் மாதம் 14ம் தேத\nசென்னை ரசிகர்களே எங்கள் பலம் - டோனி\nசென்னையில் மருத்துவமனை திறப்பு விழாவில் பங்கேற்பதற\nJune 05 - இன்று உலக சுற்றுச் சூழல் தினமாகும்\nஒவ்வொரு ஆண்டும் ஜூன் 5 ல் உலக சுற்றுச் சூழல் தினமா\nMay 31 - இன்று சர்வதேச புகையிலை எதிர்ப்பு தினமாகும்\nஉலகம் முழுவதும் ஆண்டுதோறும் மே, 31 ஆம் தேதி சர்வதே\nமே 11 - சர்வதேச அன்னையர் தினம் உருவானது எப்படி\nஉலக அளவில் தாயை போற்றும் வகையில் கொண்டாடப்படும் 'அ\nமே - 06 இன்று உலக ஆஸ்துமா தினமாகும்..\nநுரையீரல்களுக்கு காற்றை எடுத்துச்செல்லும் சுவாச கு\nMay 4 - அனைத்துலக தீயணைக்கும் படையினர் நாள்\nஇன்று மே மாதம் 04ம் தேதி. ஆண்டுதோறும் மே 4ம் தேதிய\nஏப்ரல் 25 - உலக மலேரியா ஒழிப்புத் தினம்\nஐக்கிய நாடுகளின் பிரகடனத்தின்படி ஏப்ரல் 25 சர்வதேச\nமனிதன்மிருகங்களுடைய உயிரை எடுக்கும் போதுஅதற்கு\n'அன்புதான் இன்ப ஊற்றுஅன்புதான் உலகமகா சக்திஅன்புதா\n20க்கு இருபது உலகக் கிண்ணம், இறுதிப் போட்டியில் இலங்கை - இந்தியா\nதென்னாபிரிக்காவுக்கு எதிராக நேற்று இடம்பெற்ற 20க்க\nதென்னாபிரிக்க - இந்தியத் தொடர் இடம்பெற்றால் சிறப்பாக இருக்கும்\nஇந்திய அணி தென்னாபிரிக்காவிற்குக் கிரிக்கெட் சுற்ற\nஜப்பானில் சூறாவளி: விமான - ரயில் சேவை ரத்து\nஇன்று(18) - மத்திய ஜப்பானை தாக்கியுள்ள \"மான் யி\" ச\nSMS இலவசம் - இலங்கை உட்பட உலகம் முழுவதற்கும்\nதற்போது Google இந்த சேவையை இலங்கையிலும் அறிமுகப்ப\nரமழானை வரவேற்போம் - பத்து அம்சத் திட்டம்\nரமழான் எனும் புனித மாதம் அண்மிவிட்டது. இந்த ஆண்டின\nWindows 7 தமிழில் - மொழி இடைமுகத் தொகுப்பு\nWindows 7 தமிழில் - மொழி இடைமுகத் தொகுப்பு (Lang\nஅதிசயம் ஆனால் உண்மை - முட்டை போட்ட சேவல்\nஈரோட்டில், சண்டைக்காக வளர்க்கப்படும் கட்டுச்சேவல்\nவன்பொருள் அடிப்படை - 07\nஅசெம்பிள் செய்தல் கம்ப்யூட்டர் அசெம்பிள் செய்வதற\nவன்பொருள் அடிப்படை - 06\nவன்பொருள் அடிப்படை - 05\nகணனியின் மத்திய செயற்பாட்டகம் - CPU கணனியின் மத\nவன்பொருள் அடிப்படை - 04\nகணனியின் தற்காலிக சேமிப்பகம் (RAM) இவ்வாறான தற்\nவன்பொருள் அடிப்படை - 03\nஇணைப்பு வாயில்களும் இணைப்புக்களும். கணனி ஒன்றினை\nவன்பொருள் அடிப்படை - 02\nHard Disk - ஒரு விளக்கம் Hard Disk இல்லாத கணி\nவன்பொருள் அடிப்படை - 01\nகம்பியூட்டர் பாகங்களின் ஓர் அறிமுகம் மதர்போர்டு\nமாடு பிடிப்போம் - நாடு ஆள்வோம்\nஅழகாபுரி ஊர் மக்கள் ஒரே மகிழ்ச்சியாக இருந்தனர். அத\nசீனா மொபைல்களுக்கான ரகசிய குறியீடுகள் - Secret codes for all china mobiles\nஇன்று மொபைல் சந்தைகளில் மிகப்பெரிய வரவ\nஇணையத்தை வேகமாக உபயோகிக்க கூகுள் குரோம் புதிய பதிப்பு - Google Chrome14 Beta\nகூகுள் நிறுவனம் வெளியிட்ட கூகுள் குரோம் பிரவுச\nஅதிக வினைத்திறன் கொண்ட வயர்லெஸ் சாதனம் உருவாக்கம் 48 seconds ago\nஆப்பிளின் 5G தொழில்நுட்பத்தை கொண்ட ஐபோன் எப்போது அறிமுகமாகின்றது\nமொபைல் சாதனங்களுக்கான ஜிமெயில் அப்பிளிக்கேஷனில் புத்தம் புதிய வசதி 2 minutes ago\nநான் பட்ட கஷ்டங்கள் என் குழந்தைகள் படக் கூடாது 2 minutes ago\nசி.கிளீனர் - முக்��ிய குறிப்புகள் 3 minutes ago\nஇலங்கை - பாகிஸ்தான்; இரண்டாவது போட்டி ஹம்பாந்தோட்டைக்கு மாற்றம் 3 minutes ago\nஇலங்கை - தென்ஆப்பிரிக்கா தொடருக்கான அணியில் ஸ்டெயின் இடம்பிடித்தார் 7 minutes ago\nஇலங்கை கிரிக்கட் தேர்தல் பிற்போடப்பட்டது\nசர்வதேச கிரிக்கெட் பேரவையின் புதிய நிறைவேற்று அதிகாரியாக ஷஷாங்க் மனோகர் தெரிவு\nநிலவிற்கு அனுப்பிய பருத்தி விதை முளைத்தது\nபிரெக்ஸிட் ஒப்பந்தம் 230 வாக்குகளால் தோற்கடிப்பு\nமுட்டையின் மஞ்சள் கரு: இந்த நிறத்தில் இருந்தால் சாப்பிட வேண்டாம்\nஇலங்கை கிரிக்கட் தேர்தல் பிற்போடப்பட்டது\nசர்வதேச கிரிக்கெட் பேரவையின் புதிய நிறைவேற்று அதிகாரியாக ஷஷாங்க் மனோகர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%8E%E0%AE%B0%E0%AF%81%E0%AE%89%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95", "date_download": "2019-01-19T00:58:06Z", "digest": "sha1:OW6KFYF4VG7WDTBCSGIVPMGVIXXZZWF7", "length": 13222, "nlines": 150, "source_domain": "gttaagri.relier.in", "title": "மண்ணின் வளத்தை அதிகரிக்கும் பசுந்தாள் உரம்! – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nமண்ணின் வளத்தை அதிகரிக்கும் பசுந்தாள் உரம்\nமண்ணின் பேரூட்டங்கள், நுண்ணூட்டங்களில் குறைபாடு ஏற்படுவதாலும், அங்கக உரங்களைப் பயன்படுத்தாமை அல்லது குறைத்து இடுவதாலும், பசுந்தாள் உரமிடுதல் காலத்தின் கட்டாயம் என்ற சூழ்நிலை உருவாகிவிட்டது. இது குறித்து, வைகை அணை வேளாண்மை ஆராய்ச்சி நிலைய உதவிப் பேராசிரியர் முனைவர் ம. மதன்மோகன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:\nமண்ணின் வளத்தைப் பாதுகாக்க, அதிக கரிம அளவை மண்ணில் நிலை நிறுத்துதல் மிக அவசியம். தொடர்ந்து தழை, எருக்களை நிலத்தில் இடுவதால், மண்ணில் கரிமம் நிலைபெறும்.\nமண்ணில் சேரும் கரிமப் பொருள்களால் மண் புழுக்களின் வளர்ச்சியும், தழைச் சத்தை நிலைப்படுத்தும் பாக்டீரியாக்களின் வளர்ச்சியும் அதிகரிக்கின்றன. மேலும், மண் இயல்பு அடர்த்தி குறைகிறது.அதனால், உழுவது முதல் விதை முளைப்பு, பயிர் வளர்ச்சி, நீர்ப்பிடிப்பு ஆகியன எளிதாகின்றன.\nபசுந்தாள் உரப் பயிர்கள் வளிமண்டலத்தில் உள்ள தழைச்சத்தை கிரகித்து, வேர்ப் பகுதியில் சிறுமுடிச்சுகள் மூலம் நிலைநிறுத்தி, அந்தப் பயிரின் தழைசத்து, உரத்தேவையினை தானே பார்த்துக் கொள்கிறது. இதனால், ��ெடியின் வளர்ச்சி அதிக பசுமையாக இருக்கிறது. மேலும், மண் வளமும் பெருகிறது.\nபசுந்தாள் பயிர்களை அப்படியே மடக்கி, நிலத்தின் உழும் முறையை தொன்றுதொட்டு நாம் தெரிந்த முறையாகும்.\nபசுந்தாள் உரப் பயிர்களான சணப்பு, தக்கைப் பூண்டு, மணிலா அகத்தி, கொழுஞ்சி மற்றும் சித்தகத்தியில் தழை, மணி, சாம்பல் சத்துடன் நூண்ணூட்ட சத்துக்களும் உள்ளன.\nபசுந்தாள்களை மண்ணில் இட்ட பின் பயிரிடப்படும் பயிர்களின் விளைச்சல் வெகுவாக அதிகரிக்கின்றது. மேலும், அடுத்து விளைவிக்கும் பயிர்களுக்கான ரசாயன உரத் தேவையும் குறைகிறது.\nபசுந்தாள் பயிர்களை நிலங்களில் விதைத்த 30-45 நாள்களுக்குள் நிலத்தில் மடக்கி உழுதுவிடவேண்டும். அதாவது, பசுந்தாள் பயிர்களின் பூக்கும் பருவத்துக்கு முன்பாக இதனை மடக்கி உழ வேண்டும்.\nநெல் வயலில் நாற்று நடுவதற்கு 20-25 நாள்களுக்கு முன்னரும், மற்ற நிலங்களில் விதைப்பதற்கு 30-35 நாள்களுக்கு முன்னரும் பசுந்தாள்களை மண்ணில் இட்டு உழுதுவிடவேண்டும். அவ்வாறு உழும் போது, தழைச்சத்தை வெகுமளவில் கொடுக்கின்றது.\nஅவை மட்கும்போது உற்பத்தியாகும் கரிம அமிலங்களின் வினையால், மண்ணில் பயிருக்குக் கிடைக்கும் துத்தநாகச் சத்து அதிகரித்துக் காணப்படுகிறது.\nபசுந்தாள் உரப் பயிர்களான சணப்பில் கோ-1, கொழிஞ்சியில் எம்டியு-1, மணிலா அகத்தியில் கோ-1 ஆகிய ரகங்கள், தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் இருந்து வெளியிடப்பட்டுள்ளது. பசுந்தாள் உற்பத்திக்கு ஏக்கருக்கு சணப்பு என்றால் 10 கிலோ, தக்கைப் பூண்டு என்றால் 20 கிலோ, மணிலா அகத்தி என்றால் 15 கிலோ அல்லது கொழிஞ்சிக்கு 8 கிலோ போதுமானது.\nசணப்பின் மூலம் ஏக்கருக்கு சுமார் 7 டன் உயிர் பொருள்களும் 35 கிலோ தழைச்சத்தும், தக்கைப் பூண்டில் 10 டன் உயிர் பொருள்களும் 60 கிலோ தழைச்சத்தும், மணிலா அகத்தியில் 10 டன் உயிர் பொருள்களும் 50 கிலோ தழைச்சத்தும் மற்றும் கொழுஞ்சியில் 3 டன் உயிர் பொருள்களும் 25 கிலோ தழைச்சத்தும் பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.\nபசுந்தாள் உரமிடுவதால் அங்ககப் பொருள்கள் மண்ணில் சேர்கின்றன. இதனால், மண்ணின் வளம் மேம்படுகிறது. நிலத்தில் நீர் தேக்கும் தன்மை அதிகரிக்கின்றது. அடுத்ததாகப் பயிரிடப்படும் பயிர்களின் நுண்ணூட்டத் தேவை நிவர்த்தி செய்யப்படுகிறது. ஆக மொத்தத்தில், 15 முதல் 20 சதவீத பயிர் விளைச்சல் அதிகரிக்க வாய்ப்புள்ளது.\nஎனவே, பசுந்தாள் உரங்களைத் தொடர்ந்து பயன்படுத்தி, விளைநிலம் மற்றும் சுற்றுச்சூழலை மாசுபடுவதிலிருந்து பாதுகாத்து, அடுத்த தலைமுறையினருக்கு சிறந்ததோர் உலகத்தை கொடுப்பது நமது கடமையாகும் என்றார்.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nஆட்டு கிடைகள் மூலம் ஆத்தூர் பகுதியில் இயற்கை உரம்...\nமண்புழு உரம் தயாரிக்க இலவச பயிற்சி...\nஇயற்கை உரமாக பயன்படும் வெள்ளைப்பூண்டு கழிவுகள்...\nதென்னை நார்க்கழிவிலிருந்து தொழு உரம்...\nசில ஆயிரம் செலவில், லட்சம் லிட்டர் தண்ணீர்\n← சின்ன வெங்காயம் பயிரிட்டால் நல்ல மகசூல்\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalagam.wordpress.com/tag/%E0%AE%AA%E0%AF%86-%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%81/", "date_download": "2019-01-19T00:09:36Z", "digest": "sha1:576Q4PSWFTAQOYQXIZDFEQJJVNBKDHF7", "length": 72801, "nlines": 533, "source_domain": "kalagam.wordpress.com", "title": "பெ வி மு | கலகம்", "raw_content": "\nஉழைக்கும் மக்களின் ரத்தக் கவுச்சிகள்\nகுறிச்சொற்கள்:அதிமுக, கருணாநிதி, கலகம், கவிதை, கவிதைகள், சிபி, சிபிஐ, ஜெயா, தங்கபாலு, திருமா, தேமுதிக, தேர்தல் 2011, தேர்தல் புறக்கணிப்பு, நக்சல்பாரி, பிஜேபி, பு ஜ தொ மு, பு மா இ மு, பெ வி மு, ம க இ க, ம், ராமதாஸ், வி வி மு, விஜயகாந்த் திமுக\n – இனி நக்சல்பாரியே உன் வழி\n – இனி நக்சல்பாரியே உன் வழி\nகடமையை செய்தால் உரிமையை பெறலாம்\n.தேர்தலில் வாக்களிப்பது நமது கடமை.\nகிரிக்கெட் பந்து மழை சொரியவும்\nகடமை அழைக்கிறது – விரைந்து வா \nஇனி நக்சல்பாரியே உன் வழி\nகுறிச்சொற்கள்:அதிமுக, கருணாநிதி, கலகம், கவிதை, கவிதைகள், சிபிஎம், சிபிஐ, ஜெயா, தங்கபாலு, திருமா, தேமுதிக, தேர்தல் 2011, தேர்தல் புறக்கணிப்பு, நக்சல்பாரி, பிஜேபி, பு ஜ தொ மு, பு மா இ மு, பெ வி மு, ம க இ க, ராமதாஸ், வி வி மு, விஜயகாந்த் திமுக\nரத்தம் குடித்த முதலாளியின் காட்டேரிகள்\nதிமுக அதிமுக தேமுதிக காங்கிரஸ் சிப்பீஎம்\nசீபீஐ பிஎஸ்பி விசி பாமக\nஎன பல வண்ண செருப்பணிந்து\nஇது உன் கடமை என்றால்\nஅது ஒன்றுதான் தீர்வு தரும்\nகுறிச்சொற்கள்:அதிமுக, ஓட்டுப்பொறுக்கிகள், கருணாநிதி, கருத்துப்படங்கள், கலகம், கவிதை, கவிதைகள், சிபிஎம், சிபிஐ, ஜெயா, தங்கபாலு, திருமா, தேமுதிக, தேர்தல் 2011, தேர்தல் புறக்கணிப்பு, நக்சல்பாரி, பிஜேபி, பு ஜ தொ மு, பு மா இ மு, புஜதொமு, பெ வி மு, ம க இ க, மனித உரிமை பாதுகாப்புமையம், ராமதாஸ், வி வி மு, விஜயகாந்த் திமுக\n நான் தாண்டா தேர்தல் கமிசன்\n நான் தாண்டா தேர்தல் கமிசன்\n நான் தாண்டா தேர்தல் கமிசன்\nநீ சிரிச்சா ரோசா பூ பூக்கும்\nவாயில போட்டாலும் இவ இப்ப\nகழுத்துல ஒரு தாலி ச்சீ ச்சீ\nபோன மொற உன் தாலியறுத்ததப்\nஅவ கால சுத்தி கிடப்பதுதான் தெரியலயா\nமவன் அமைச்சர் பதவியின் கண்ணியம் காக்க\nநாலு நாள் தள்ளி ஒப்பாரி\nவச்ச தமிழ்க்குடி தாங்கி இருக்க\nசும்மா வந்த ஜனநாயகம் இல்ல\nநான் தாண்டா தேர்தல் கமிசன்\nகுறிச்சொற்கள்:அதிமுக, எம், ஓட்டுப்பொறுக்கிகள், கருணாநிதி, கலகம், கவிதை, கவிதைகள், சி, சிபிஐ, ஜெயா, தங்கபாலு, திருமா, தேமுதிக, தேர்தல் 2011, தேர்தல் புறக்கணிப்பு, நக்சல்பாரி, பி, பிஜேபி, பு ஜ தொ மு, பு மா இ மு, பெ வி மு, ம க இ க, மனித உரிமை பாதுகாப்புமையம், ராமதாஸ், வி வி மு, விஜயகாந்த் திமுக, CPI, CPM\nபோபால் விசவாயுப் படுகொலை கருத்துப்படங்கள் – 6\nபோராடு போரைத்தவிர வேறு வழி இல்லை\nபோபால் விசவாயுப் படுகொலை கருத்துப்படங்கள் – 6\nகுறிச்சொற்கள்:1984, ஆண்டர்சன், கருத்துப்படங்கள், கலகம், குழந்தைகள், டவ் கெமிக்கல், டௌ கெமிக்கல்ஸ், நீதியின் பிணம், ப.சிதம்பரம், படுகொலை, பு ம இ மு, புஜதொமு, புமாஇமு, பெ வி மு, போபால் விசவாயுப் படுகொலை போபால், ம க இ க, மனித உரிமை பாதுகாப்புமையம், மன்மோகன், யூனியன் கார்பைடு, ராஜபக்க்ஷே, ராஜீவ், விசவாயு, விசவாயு படுகொலை, விவிமு\nபோபால் விசவாயுப் படுகொலை கருத்துப்படங்கள் – 5\nபோபால் விசவாயுப் படுகொலை கருத்துப்படங்கள் – 5\nபோபால் விசவாயுப் படுகொலை கருத்துப்படங்கள் - 5\nகுறிச்சொற்கள்:1984, ஆண்டர்சன், கருத்துப்படங்கள், கலகம், குழந்தைகள், டவ் கெமிக்கல், டௌ கெமிக்கல்ஸ், நீதியின் பிணம், ப.சிதம்பரம், படுகொலை, பு ம இ மு, புஜதொமு, புமாஇமு, பெ வி மு, போபால் விசவாயுப் படுகொலை போபால், ம க இ க, மனித உரிமை பாதுகாப்புமையம், மன்மோகன், யூனியன் கார்பைடு, ராஜபக்க்ஷே, ராஜீவ், விசவாயு, விசவாயு படுகொலை, விவிமு\nபோபால் விசவாயுப் படுகொலை கருத்துப்படங்கள் – 4\nபோபால் விசவாயுப் படுகொலை கருத்துப்படங்கள் – 4\nபாசிச ராஜபக்சேவும் காங்கிரசு பாசிச களவாணிகளும்\nமக்களை கொன்று தின்பதில் எத்தனை இன்பம்\n���ுறிச்சொற்கள்:1984, ஆண்டர்சன், கருத்துப்படங்கள், கலகம், குழந்தைகள், டவ் கெமிக்கல், டௌ கெமிக்கல்ஸ், நீதியின் பிணம், ப.சிதம்பரம், படுகொலை, பு ம இ மு, புஜதொமு, புமாஇமு, பெ வி மு, போபால் விசவாயுப் படுகொலை போபால், ம க இ க, மனித உரிமை பாதுகாப்புமையம், மன்மோகன், யூனியன் கார்பைடு, ராஜபக்க்ஷே, ராஜீவ், விசவாயு, விசவாயு படுகொலை, விவிமு\nபோபால் விசவாயுப் படுகொலை கருத்துப்படங்கள் -3\nபோபால் விசவாயுப் படுகொலை – சனநாயகத்திற்கு பாடைகட்டும் பங்காளிகள்\nகுறிச்சொற்கள்:1984, ஆண்டர்சன், கருத்துப்படங்கள், கலகம், குழந்தைகள், டவ் கெமிக்கல், டௌ கெமிக்கல்ஸ், நீதியின் பிணம், ப.சிதம்பரம், படுகொலை, பு ம இ மு, புஜதொமு, புமாஇமு, பெ வி மு, போபால் விசவாயுப் படுகொலை போபால், ம க இ க, மனித உரிமை பாதுகாப்புமையம், மன்மோகன், யூனியன் கார்பைடு, ராஜபக்க்ஷே, ராஜீவ், விசவாயு, விசவாயு படுகொலை, விவிமு\nபோபால் விசவாயுப் படுகொலை கருத்துப்படங்கள் – 2\nபோபால் விசவாயுப் படுகொலை கருத்துப்படங்கள் – 2\nஉன் குரல் என்னை சுடுகிறது\nகுறிச்சொற்கள்:1984, ஆண்டர்சன், கருத்துப்படங்கள், கலகம், குழந்தைகள், டவ் கெமிக்கல், டௌ கெமிக்கல்ஸ், நீதியின் பிணம், ப.சிதம்பரம், படுகொலை, பு ம இ மு, புஜதொமு, புமாஇமு, பெ வி மு, போபால் விசவாயுப் படுகொலை போபால், ம க இ க, மனித உரிமை பாதுகாப்புமையம், மன்மோகன், யூனியன் கார்பைடு, ராஜபக்க்ஷே, ராஜீவ், விசவாயு, விசவாயு படுகொலை, விவிமு\nபோபால் விசவாயு படுகொலை , கருத்துப்படம் வரிசை – 1\nபோபால் விசவாயு படுகொலை , கருத்துப்படம் வரிசை – 1\nபோபால் விசவாயு படுகொலை கருத்துப்படம் வரிசை - 1\nஏதுமறியா குழந்தையை கொன்ற முதலாளித்துவம் அக்குழந்தையின் பிணத்தை வைத்து வியாபாரம் செய்கிறது.இது முதலாளித்துவ பயங்கரவாதமில்லையா\nகுறிச்சொற்கள்:1984, ஆண்டர்சன், கருத்துப்படங்கள், கலகம், குழந்தைகள், டவ் கெமிக்கல், டௌ கெமிக்கல்ஸ், நீதியின் பிணம், ப.சிதம்பரம், படுகொலை, பு ம இ மு, புஜதொமு, புமாஇமு, பெ வி மு, போபால் விசவாயுப் படுகொலை போபால், ம க இ க, மனித உரிமை பாதுகாப்புமையம், மன்மோகன், யூனியன் கார்பைடு, ராஜபக்க்ஷே, ராஜீவ், விசவாயு, விசவாயு படுகொலை, விவிமு\nகாண்பது கனவா இல்லை நனவா\nமனிதனாய் எதிர்த்தானே அவன் வீரன்\nயார் காலை யார் நக்குவது\nபுலியும் சிங்கமும் அரிவாள் கொண்டையோடு\nகாங்கிரசு மட்டுந்தானா இல்லை இந்தியமா\nவாக்கு மழை தேடிவரும் ஓட்டுப்பொறுக்கி\nகொசுறாக போலி சனனாயகத்துக்கு பாடையும் கட்டுவோம்.\nகுறிச்சொற்கள்:ஈழம், ஓட்டுப்பொறுக்கிகள், கவிதைகள், சிதம்பரம், செருப்படி செருப்புகள், தேர்தல் 2009, நக்சல்பரி, பு ஜ தொ மு, பு மா இ மு, புலிகள், பெ வி மு, ம க இ க\nசரணடை … சரணடைந்து விடு\nசரணடை … சரணடைந்து விடு\nவைகோ ராமதாசி என வரிசைகள்\nஒரே தீர்வு தான் உழைத்து வாழ்\nகுறிச்சொற்கள்:ஈழம், ஓட்டுப்பொறுக்கிகள், கவிதைகள், தேர்தல் 2009, நக்சல்பரி, பு ஜ தொ மு, பு மா இ மு, புலிகள், பெ வி மு, ம க இ க\n“தேர்தல் பாதை………. திருடர் பாதை ” – ஆனந்த விகடனில் வந்த தோழர் மருதையனின் பேட்டி\n“தேர்தல் பாதை………. திருடர் பாதை\nஆனந்த விகடனில் வந்த தோழர் மருதையனின் பேட்டி\n” ஓட்டுப்போடாதே புரட்சி செய் ” – மக்கள் கலை இலக்கிய கலகத்தின் புகழ் பெற்ற வாசகம்.உலகமய ,தாராளமய, தனியார்மய எதிர்ப்பை முன் வைத்து தீவிரமாக செயல் படும் ம க இ க ஒவ்வொரு தேர்தலிலும் “ஓட்டு போட வேண்டாம்” என்று மக்களிடம் பிரச்சாரம் செய்கிறது. ம க இ க வின் பொதுச்செயலாளர் மருதயைனை சந்தித்தேன்.\nமக்கள் ஏன் ஓட்டு போடக்கூடாது\n” ஓட்டு அரசியல் என்பது, வேறு மாற்று தெரியாமல், பழக்கமாகிவிட்டதால் பின்பற்றபடும் ஒரு நடைமுறை.பழனிகோயிலுக்கு போகும் பக்தனுக்குக்கூட “முருகனுக்கு மொட்டை போட்டால் ஏதாவது நல்லது நடக்கும்” என்ற நம்பிக்கை இருக்கிறது. வாக்காளனுக்கோ அந்த நம்பிக்கை கூட கிடையாது. இருந்தாலும் ஓட்டுப் போடுகிறார்கள் என்றால், அது வேறு வழி இல்லாத கையறு நிலை. இன்னொரு வகையில் கருணா நிதி மீதும் செயலலிதா மீதும் உள்ள கோபத்தை மாற்றி மாற்றி தணித்துக்கொள்ளும் ஆசுவாசம். இது ஒரு புறமிருக்க, அரசியல் வாதிகள் வாக்காளர்களை ஊழல் மயப்படுத்தி இருக்கிறார்கள் என்பதற்கு திருமங்கலம் இடைத்தேர்தலே அண்மைக்கால சாட்சி.”\n“வாக்குரிமை என்பது ஓர் அடிப்படை சன நாயக உரிமை தானே\n” நாங்கள் தேர்தலே தப்பு என சொல்லவில்லை. இது ஒரு போலி ஜன நாயகம் என்கிறோம். ஓட்டு போடும் உரிமை மட்டுமே ஜனநாயகத்தை முழுமை செய்துவிடாது. அது ஜனநாயக உரிமைகளில் ஒன்று. நம் நாட்டில் மக்கள் ஓட்டுரிமையைத்தவிர, வேறு எந்த உரிமையை கேட்டாலும் அதிகாரத்தில் உள்ளவர்கள் அதை விரும்புவதும் இல்லை, அளிப்பதும் இல்லை. கல்வி,\nவேலை, உணவு போல பேச்சுரிமை கூட அடிப்படை உரிமை தான். இந்த உரிமைகள் அனைத்தும் நிராகரிக்கப்பட்டு வாக்குரிமை மட்டும் வைத்துக்கொள்ளலாம் என்பது ஜனநாயகமா என்ன\n“அப்படியானால் என்னதான் உங்கள் மாற்று அரசியல்\n“இந்தப்போலி ஜன நாயகத்தை அம்பலப்படுத்தி வேறு ஒரு மாற்று பற்றிய நம்பிக்கையைக் கண்டறிவது தான் சிறந்த தீர்வாக இருக்க முடியும். நாங்கள்”புதிய ஜனநாயகம்” என்ற மாற்றை சொல்கிறோம். அதிலும் தேர்தல் உண்டு . ஆனால் அது “வாக்காளப் பெருமக்களே” என்று அழைக்கின்ற தேர்தலாக இருக்காது. டாடாவையும் டாடாவால் துப்பாக்கி சூடு வாங்கிய சிங்கூர் விவசாயிகளையும் சமப்படுத்தி “வாக்காளப் பெருமக்கள்” என்ற ஒரே வரையறையின் கீழ் எப்படி கொண்டு வர முடியும் சட்டம் இயற்றுவது சட்ட மன்றம் அதை அமல் படுத்துவது அதிகார வர்க்கம் என்ற இப்ப்பொதுள்ள இரட்டை ஆட்சி முறை ஒழித்துக்கட்டப்பட்டு, மக்கள் பிரதிநிதிகளே சட்டத்தை அமல் படுத்தும் அதிகாரம் உள்ளவர்களாகவும் இருக்க வேண்டும். தேர்ந்தெடுக்கும் பிரநிதிகளை திரும்ப அழைக்கும் அதிகாரமும் மக்களுக்கு இருக்க வேண்டும். இந்த உத்திர வாதங்கள் தான் ஜனநாயகத்தை பெரும்பான்மை மக்களின் நலனுக்கானதாக ஆக்கும். அப்படி ஒரு மாற்று தான் ஏற்கனவே ரஷ்யாவிலும் சீனாவிலும் அமலில் இருந்தது\n“சோவியத் யூனியன் உடைந்து விட்டது. சீனாவிலும் இப்போது முதலாளித்துவ ஆட்சிதான் அப்படியானால்\n“இந்தியாவின் தேர்தல் ஜன நாயகம் மட்டும் வெற்றி அடைந்ததாக சொல்ல முடியுமா என்ன ஒரு வரலாற்று கண்ணோட்டத்தில் பார்க்கும் போது கம்யூனிசத்துக்கு ஏற்பட்ட பின்னடைவு மிகச்சாதாரண விசயம். பெரும்பான்மை மக்கள் நலனுக்கான ஒரு புதிய மக்கள் அரசை உருவாக்குவதற்கு நீண்ட நெடிய போராட்டம் தேவைப்படும். “அது தோற்று விட்டதே” என்பது அது தோற்றுப்போவதில் மகிழ்ச்சியடைபவர்கள் சொல்லக்கூடிய கருத்து. ஏன் தோற்றது என்பதை ஆராய்ந்து, இனி தோற்காமல் இருக்க என்ன செய்ய வேண்டுமோ , அதைசெய்ய வேண்டும். கம்யூனிசம் தோற்றுவிட்டது என்றால், நேபாளத்தில் மட்டும் எப்படி வென்றது ஒரு வரலாற்று கண்ணோட்டத்தில் பார்க்கும் போது கம்யூனிசத்துக்கு ஏற்பட்ட பின்னடைவு மிகச்சாதாரண விசயம். பெரும்பான்மை மக்கள் நலனுக்கான ஒரு புதிய மக்கள் அரசை உருவாக்குவதற்கு நீண்ட நெடிய போராட்டம் தேவைப்படும். “அது தோற்று விட்���தே” என்பது அது தோற்றுப்போவதில் மகிழ்ச்சியடைபவர்கள் சொல்லக்கூடிய கருத்து. ஏன் தோற்றது என்பதை ஆராய்ந்து, இனி தோற்காமல் இருக்க என்ன செய்ய வேண்டுமோ , அதைசெய்ய வேண்டும். கம்யூனிசம் தோற்றுவிட்டது என்றால், நேபாளத்தில் மட்டும் எப்படி வென்றது நேபாளத்தில் ஜனநாயகம் அடுத்த கட்டத்துக்கு போக வேண்டும் என்பதும் உண்மை”\n“தேர்தல் புறக்கணிப்பு ஒரு புறம் இருக்கட்டும்…ஈழப்பிரச்சினை இந்ததேர்தலை எப்படி எதிரொலிக்கும்\n“இப்போது தேர்தல் களத்தில் இருப்பது இரண்டே அணிகள் தான். ஈழத்தமிழர்களுக்கு எதிரிகள் அணி மற்றும் ஈழத்தமிழர்களுக்கு துரோகிகள் அணி. எனவே, தேர்தல் அரசியலை நம்பி இழ ஆதரவாளர்கள் ஏமாறக்கூடாது. ஈழத்தமிழர்களை படுகொலை செய்வது இலங்கை அரசு மட்டுமல்ல, இந்திய அரசும் தான். நாம் கொடுக்கின்ற வரிப்பணமும், வழங்கியிருக்கின்ற அதிகாரமும் தமிழ் மக்களுக்கு எதிராக பயன்படுத்தப்படுகின்றன. ஈழத்த்மிழனுக்கு காங்கிரஸ் மட்டும் தான் துரோகம் இழைக்கிறது என்பதில்லை. இத்ற்கு முந்தைய பா.ஜ.க ஆட்சியில் யாழ் கோட்டையைபுலிகள் சுற்றி வளைத்த போது , உள்ளே ஏறத்தாழ 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிங்கள ராணுவத்தினர் சிக்கி இருந்தனர். அப்போது, “உடனே புலிகள் முற்றுகையை விலக்கி கொள்ள வேண்டும் இல்லையென்றால் இந்திய விமானங்கள் வரும்” என்று வாஜ்பாய் அரசு மிரட்டியது. முற்றுகை விலக்கப்பட்டது. இந்த்யா ஒருபோதும் தனி ஈழத்தை ஆதரிக்காது\n” இது ஈழ ஆதரவாளர்களுக்கு தெரியாமலா இருக்கும் \n“யாராலும் அதிகம் பேசப்படாத கோணமும் இதில் இருக்கிறது.இந்தியா, இலங்கை தீவை தனது பொருளாதார நலன் சார்ந்தே அணுகுகிறது.இந்திய பெரு முதலாளிகளுக்கு இலங்கை என்பது ஒரு லாபமுள்ள சந்தை.டீ எஸ்டேட், வாகன மார்க்கெட், பெட்ரோல் பங்குகள், எண்ணைக்கிணறுகள் என இந்தியாவின் அனைத்து பெரிய நிறுவனங்களுக்கும் இலங்கை ஒரு வர்த்தகச் சந்தை. “இலங்கையில் யுத்தத்தால் சீரழிந்த பகுதிகளை சீரமைக்க இந்தியா உதவும் என்று பிரணாப் முகர்ஜி சொன்னதன் பின்னால், இந்தியப்பெருமுதலாளிகளின் நலன் இருக்கிறது. நாளை பி.ஜே.பி ஆட்சிக்கு வந்தாலும் இதையே சொல்லும்..இதுதான் இந்திய அரசின் உண்மை முகம்\nஇன்னொன்று, ஏதோ இலங்கையில்தான் போர் நடக்கிறது, இந்தியாவில் பாலாறும் தேனாறும் ஓடுகிறது என்று பேசுவது அயோக்கியத்தனம். இதுவரை காஷ்மீரில் ஒரு லட்சம் பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள். வடகிழக்கு மாநிலங்களில் பல்லாண்டு காலமாக அறிவிக்கப்படாத ராணுவ ஆட்சிதான் நடந்து வருகிறது. எந்த ஓர் இனத்தையும், அந்த நாட்டின் பெரும்பான்மை மக்கள் விரும்பாத மக்கள்விரும்பாதபட்சத்தில், அவர்களை அந்நாட்டில் ஆட்சியின் கீழ் இருத்தி வைக்கக்கூடாது. அதுதான் தேசிய இனங்களின் தன்னுரிமை.இந்த நியாயம் ஈழத்துக்குமட்டுமல்ல, காஷ்மீருக்கும் வடகிழக்கு மாநிலங்களுக்கும் பொருந்தும்”\n“இந்திய இறையாண்மை பற்றி இப்போது அடிக்கடி பேசப்படுகிறது. கைதுகள் நடக்கின்றன.இதைப்பற்றி என்ன நினைக்கிறீர்கள்.\n“அணுசக்தி ஒப்பந்தம் என்ற பெயரில் இந்திய இறையாண்மையை அமெரிக்காவிடம் விற்ற மன்மோகன் சிங் தான் இப்போது இந்தியாவின் பிரதமர். அவர் படத்தை கொளுத்தினால் தேசியப்பாதுகாப்பு சட்டம் பாயும் என்று கருணாநிதி சொல்வது எவ்வள்வு அபத்தம். ஒரு கருத்தினை தெரிவிக்கக்கூட உரிமை இல்லாத ஒரு நாட்டில் ஜன நாயகம் இருக்கிறது, வாக்குரிமை இருக்கிறது என்று சொல்வதை போல ஒரு கேலிக்கூத்து வேற் எதுவும் இல்லை. அதனால் தான் மீண்டும்\nவலியுறுத்திச் சொல்கிறோம் “தேர்தல் பாதை………. திருடர் பாதை\nதோழரின் முழுப்பேட்டியையும் காண வினவில்\nகுறிச்சொற்கள்:இந்தியா, ஈழம், ஓட்டுப்பொறுக்கிகள், தேர்தல், பு ஜ தொ மு, பு மா இ மு, பெ வி மு, ம க இ க, மருதையன், விவிமு\nஈழத்தமிழரை தின்னும் இந்திய தேசியத்தை முறியடிப்போம் ம க இ க மற்றும் அதன் தோழமை அமைப்புகளின் போராட்டம் வெல்க\nஈழத்தமிழரை தின்னும் இந்திய தேசியத்தை முறியடிப்போம்\nம க இ க மற்றும் அதன் தோழமை அமைப்புகளின் போராட்டம் வெல்க\nசனவரி 26-ம் நாள் மாபெரும் இந்திய சன நாயகம் துரோகத்தை தின்று மென்று துரோகத்தை குடித்து 60 வயதினை கடந்துவிட்டது.களவாணி காங்கிரசு முதல் போலிகள்வரை குடியரசு தினத்தையோ சுதந்திரதினத்தையோ விமர்சித்ததேயில்லை. அது நாட்டிற்கு ஊறு விளைவிப்பதாகவே கருதப்பட்டது.தந்தை பெரியார் போலிசுதந்திரத்தை கடுமையாக எதிர்த்தார்.ஆனால் போலிகளோ இதுதான் உண்மைசுதந்திரம் என ஒத்து ஊதினர்.அவர்களின் ஒத்து ஊதல் இன்று வரை தொடர்கிறது.வடகிழக்கு மற்றும் காசுமீர் இனப்பிரச்சினையல் இந்திய தேசியத்தை பாதுகாத்தனர்,இசுலாமிய பயங்கரவாத தாக்குதலுக்கு மூலமான பார்ப்பனீயத்தை கண்டிக்காது பார்ப்பன செறிப்பிலே கழிவாகிப்போயினர்.\nபலரும் நினைக்கலாம் தேவையின்றி போலிகளை ஏன் விமர்சிக்கிறோம் என்று ஒரு கம்யூனிஸ்டு கட்சியானது தேசிய இனப்பிரச்சினையின் போது எப்படியெல்லாம் நடந்து கொள்ளக்கூடாதோ அப்படியெல்லாம் நடந்து கொண்டு பாசிச அரசுக்கு வால் பிடித்து இன்று பாசிஸ்டாக பரிணாம வளர்ச்சியச்சியடைந்த போலிகள் இன்று தங்களை கம்யூனிஸ்டாக அறிமுகப்படுத்திகொண்டு திரிகிறார்கள்.ஈழத்தமிழர் பிரச்சினையில் நடிகர்களின் கால்களை தேடி பாண்டி கம்பெனியோ நாக்கை சுழட்டுகிறார்கள்.முன்னெப்போதையும் விட முதலாளித்துவம் சீர்கெட்டு “டவுசர் கிழிந்து” போயிருக்கும் சூழலில் மக்களுக்கான சரியானதலைமையாக புரட்சிகர அமைப்புக்களே உள்ளன.\nகம்யூனிசம் சாகாது அது மக்களின் உழைப்பு ,உயிர்,அப்படி கம்யூனிசப்பாதையில் செல்லும் புரட்சிக அமைப்புகளான ம க இ க , பு ஜ தொ மு, பு மா இ மு,பெ வி மு, ஆகியவை போலிகுடியரசு நாளன்று ஈழமக்களை கொன்று குவிக்கும் சிங்கள அரசின் பங்காளியான இந்தியாவை கண்டித்து நடத்திய ஆர்ப்பாட்டத்தில் நடந்த சில இங்கே ,கண்டிப்பாக பதிக்கப்படவேண்டும். நாளைய வரலாறு உழைக்கும் மக்களால் எழுதப்படும். ஏனெனில் வாய்ச்சொல்வீரர்களான தமிழ்ப்பூச்சாண்டிகள் பலரும் பம்மிப்பதுங்கிய இவ்வேளையில் புரட்சிக அமைப்புகளும் பெரியார்திக போன்ற சில அமைப்புக்கள் மட்டுமே இந்திய தேசியத்தை அம்பலப்படுத்தினர். போலிகம்யூனிஸ்டில் உள்ள தரகர்கள் சாகும் போது இந்திய சுதந்திர போராட்ட வீரர் என்றே குறிக்கிறார்கள்.இப்படி மற்ற ஓட்டு பொறுக்கிகள் போலவே இந்திய அரசின் கைக்கூலிகளாகவே செயல் படும் போலிகம்யூனிஸ்டுகளை வீழ்த்தாது உழைக்கும் மக்கள் தங்கள் அதிகாரத்தை பறித்தெடுக்க முடியாது என்பதுதான் உண்மை. இந்த பாசிச அரசினை அம்பலப்படுத்துவது மட்டுமல்ல வீழ்த்துவது புரட்சிகர அமைப்புகளாலே மட்டுமே சாத்தியம்.\nமுதுகெலும்பில்லாத கருணாநிதிக்கு முதுகில் வலி வந்து ஆப்ரேசன் செய்யப்பட்டதும்,மண்மோகனுக்கு இதய அடைப்பு ஆப்ரேசன் செய்யப்பட்டதும்,பார்ப்பன பன்னாடைகள் இழவு செய்திகள் தான் தலைப்பு செய்திகளில் வருமே தவிர உழைக்கும் மக்களின் போராட்டம் தலைப்பு செய்திகளில் மிளிராது என்பது தான் உண்மை. குடியரசு நாளில் செங்கொடிகளால் கிழிக்கப்பட்ட தேசியத்தை அச்சம்பவத்தை நேரில் கண்டவர் என்ற முறையில் பெருமையோடு பதிக்கிறோம்.\nசனவரி-26,காலையில் பனகல் மாளிகை நோக்கி புறப்பட்டோம்.25-ம் தேதி முதலாளித்துவ பயங்கரவாத எதிர்ப்பு மாநாடு மக்களை தின்னும் முதலாளிகளை அம்பலப்படுத்தியும் ,அவர்தம் காலில் கிடக்கும் ஐடி அடிமைகளை தொழிலாளியாக மாறக்கோரியும் முழங்கின புரட்சிக அமைப்புக்கள். அடுத்த நாள் ஈழத்தமிழரை கொல்லும் இந்தியஅரசை முறியடிக்ககோரி ஆர்ப்பாட்டம் செய்வதாய் சுவரொட்டிகள் மூலம் 26-ம் தேதி காலை அறிவித்தன. எங்கள் பகுதியிலிருந்து செல்லும் வழியில் குடியரசின் மாண்பினை தவறாமல் மிட்டாய்கள் மூலமும்,சர்க்கரை பொங்கல் மூலமும் சிலர் நிரூபித்தனர். சாலையில் வருவோர் போவோரை எல்லாம் கூப்பிட்டு தந்து கொண்டிருந்தனர். சட்டையில்லாத குழந்தைகள் முண்டியடித்து நின்றனர்.அவர்களுக்கு தெரியவில்லை நாம் இப்படி நிற்பதற்கும் அதனை நீட்டிப்பதற்கும் தான் குடியசு தினம் கொண்டாடப்படுகிறதென்று.\nரயிலைப்பிடித்தோம் சைதாப்பேட்டை செல்வதற்காக, எங்களோடு பயணித்த தின்று கொழுத்த ஊளைச்சதைகள்,அரைகுறை ஆடையோடு வழக்கம்போல மேய்வதற்காக தேவையான இடம் நோக்கி சென்று கொண்டிருந்தனர்,மார்பில் தேசியக்கொடியை குத்தியபடி, ஸ்ட்டெசனில் இறங்கினால் கண்ணில் பட்ட பலரும் தனது தேசபக்த்தியை பறை சாற்றிக்கொண்டிருந்தனர். பனகல் பார்க்குக்கு சென்றோம்.தோழர்கள் வரிசையாய் நிற்க அரை மணி நேரத்தில் ஆர்ப்பாட்டம் ஆரம்பித்தது ஆயிரக்கணக்கான போராளிகள் முழக்கமிட்டார்கள்\nஅரசி எதிர்த்து.முழக்கங்கள் தோழர் மருதையன் குரலில் வெடியாக வெடித்தன.”ஈழத்தில் நடக்குது கொலைவெறியாட்டம் இங்கே என்ன குடியரசு கொண்டாட்டம்” என்ற கேள்வி உண்மையான இந்தியபற்று வைத்திருக்கும் எவரையும் உலுக்கும் ஆனால் காதில் கேட்காதவாறு ஐடி அடிமைகள் பீபீஓ தொண்டுகளும் 19B க்காக காத்திருந்தனர்,தோழர்கள் பலரிடமும் நோட்டீசுகளை கொடுத்தனர்.படித்த மேதாவிகளும் ஐடி அட்மைகள் சிலரும் வான்கிய நோடீசைன் தலைப்பை பார்த்தவுடன் கீழேப்போட்டன.தன்வாழ்க்கையை தவற விட்டவன் ஈழத்தமிழன் உயிரைபற்றி கவலைப்படுவான் என எதிர்பாப்பது கூட தவறுதான் போலும்.\n“இலங்கையில் அடிக்கடி மூக்க நுழக்குற ராஜீவு குப்புற கிடந்தத மறந்து போ��ுறே” என்ற தோழர்களின் பாடல் காங்கிரசு களவாணிகளை அம்பலப்படுத்திய பாடலை பலரும் தங்கள் பேருந்துகளை விட்டுவிட்டுகூட கேட்டனர்.\nபத்துக்கும் மேற்பட்ட காவல் வண்டிகள் மூலம் தோழர்களை கைது செய்த்தது காவல் துறை.கடைசி தோழர் ஏறும் வரை முழக்கங்கள் தொடர்ந்து எதிரெலித்தது.\nகடைசியால் சென்னை பெ வி மு தோழர்கள் இந்திய அரசை எதிர்த்து முழங்கினார்கள்.ஒரு தோழர் தன் கைகுழந்தையோடு வண்டியிலேறினார்.என்னருகில் நின்றிருந்த போலீசு அதிகாரி சக காவலரை பார்த்து சொன்னார்”இந்த வயசிலேயே ஜெயிலுக்கு போவுது பாத்தியா அந்தக்குழந்தயோட பார்வை எப்படி இருக்கப்போவுது பாருஅந்தக்குழந்தயோட பார்வை எப்படி இருக்கப்போவுது பாரு\nஆம் அந்த புரட்சித்தாய் தன் குழந்தையோடு புரட்சிகர வாழ்வில் பயணிக்கிறார்.அவர்களின் பார்வை எப்போதும் மக்களுக்கானதாகவே இருக்கும். பெண் தோழர்களின் முழக்கங்கள் அதிர்ந்து கொண்டே இருந்தன.\nஅதற்கு பதிலளிக்காது காவலர் சொன்னார் ” பெண்களோட வேகத்த பாத்தா இவங்களுக்குன்னே 2025ல தனி forceபோடனும் போல இருக்கு”\nஇன்னும் எத்தனை படைகள் வந்தாலும் புரட்சியாளர்கள் சோர்ந்து விடப்போவதில்லை.பீனிக்ஸ் பறவையாய் வீறு கொண்டு எழுவார்கள் போரிடுவார்கள் மக்களுக்காக,\nஅம்முழக்கங்களால் எக்கட்டிடமும் அசையவில்லை.துரோகத்தை மொத்தமாய் குத்தகை எடுத்த இவ்வரசின் கட்டிடங்கள் உடைபடுவதற்கு கலகக்குரல்களின் எண்ணிக்கை ஆயிரமல்ல லட்ச,கோடிகளாக பெருகவேண்டும்,இன்னும் நாம் பார்வையாளராகவே இருந்தால் ஈழத்தில் மட்டுலல்ல இங்கேயும் தமிழினம் மொத்தமாய் அழிக்கப்படும்.ஒப்பாரிகளோ ஈழத்தமிழனின் கதறல்களை பார்த்து கண்ணை கசக்குவது மட்டும் பலன் தராது, ஈழத்தில் போரினை நடத்திக்கொண்டு இரூக்கும் இந்திய அரசினை எதிர்க்காத நமது கண்ணீர் செத்துக்கொண்டிருக்கும் அம்மக்களை சுட்டெரிக்கவே துணை போகும்.\nகுறிச்சொற்கள்:ஈழம், குடியரசு தினம், தோழர், பு ஜ தொ மு, பு மா இ மு, பெ வி மு, பெரியார்திக, ம க இ க, CPI, CPM, NDLF, PALA, RSYF\nஜன. 30,2010 சென்னையில் மாபெரும் பொதுக்கூட்டம்\nநக்சல் வேட்டை என்ற பெயரில் நடத்தப்படும் நரவேட்டைப் போரைத் தடுத்து நிறுத்தப் போராடுவோம்\nபன்னாட்டுக் கம்பெனிகள், தரகு முதலாளிகளுடன் போடப்பட்டிருக்கும் அனைத்து தேசத்துரோக ஒப்பந்தங்களையும் கிழித்தெறிவோம்\nபோராடும் பழங்குடி மக்களுக்குத் துணை நிற்போம்\nமறுகாலனியாக்க எதிர்ப்புப் போராட்டங்களைத் தீவிரப்படுத்துவோம்\nதமிழகம் தழுவிய பிரச்சார இயக்கம்\nஜன. 30,2010 சென்னையில் மாபெரும் பொதுக்கூட்டம்\nகாப்பகம் மாதத்தை தேர்வுசெய்க ஏப்ரல் 2011 (4) மார்ச் 2011 (1) பிப்ரவரி 2011 (1) திசெம்பர் 2010 (2) நவம்பர் 2010 (2) ஒக்ரோபர் 2010 (3) செப்ரெம்பர் 2010 (2) ஓகஸ்ட் 2010 (5) ஜூலை 2010 (6) ஜூன் 2010 (5) மே 2010 (4) ஏப்ரல் 2010 (4) மார்ச் 2010 (4) பிப்ரவரி 2010 (3) ஜனவரி 2010 (4) திசெம்பர் 2009 (3) நவம்பர் 2009 (3) ஒக்ரோபர் 2009 (5) செப்ரெம்பர் 2009 (5) ஓகஸ்ட் 2009 (4) ஜூலை 2009 (3) ஜூன் 2009 (5) மே 2009 (4) ஏப்ரல் 2009 (6) மார்ச் 2009 (5) பிப்ரவரி 2009 (4) ஜனவரி 2009 (10) திசெம்பர் 2008 (9) நவம்பர் 2008 (13)\n – இனி நக்சல்பாரியே உன் வழி\n நான் தாண்டா தேர்தல் கமிசன்\nதிரு நங்கைகள்- ஒரு சமூகத்தின் அவலம்\nமுதலாளித்துவ பயங்கரவாத எதிர்ப்… இல் Sudeshkumar\nநாத்திக வெங்காயம் – வீரம… இல் thangam\nதிரு நங்கைகள்- ஒரு சமூகத்தின்… இல் Eraniya pandees\nஆடைகள் எழுதும் நிர்வாணக்கவிதைக… இல் Palani Chinnasamy\nபிணந்திண்ணிகளின் மனிதாபிமானம்… இல் Raj\n1984 B.P.O. CPI CPM I.T NDLF PALA அடிமைத்தனம் அதிமுக ஆணாதிக்கம் ஆண்டர்சன் ஈழம் ஐடி ஓட்டுப்பொறுக்கிகள் கதை கருணாநிதி கருத்துப்படங்கள் கலகம் கவிதை கவிதைகள் காதல் கிளர்ச்சி குழந்தைகள் சிதம்பரம் சிபிஎம் சிபிஐ ஜெயா டவ் கெமிக்கல் டௌ கெமிக்கல்ஸ் தங்கபாலு தமிழ் தற்கொலை திமுக திருமா தில்லை தேமுதிக தேர்தல் 2009 தேர்தல் 2011 தேர்தல் புறக்கணிப்பு தோழர் நக்சல் ஒழிப்பு போர் நக்சல்பரி நக்சல்பாரி நீதியின் பிணம் ப.சிதம்பரம் படுகொலை பாமக பார்ப்பனீயம் பாலியல் பிஜேபி பு ஜ தொ மு புஜதொமு பு ம இ மு புமாஇமு பு மா இ மு பெண்ணியம் பெ வி மு போபால் விசவாயுப் படுகொலை போபால் போராட்டம் ம க இ க மகஇக மனித உரிமை பாதுகாப்புமையம் மன்மோகன் மருதையன் முதலாளித்துவம் யூனியன் கார்பைடு ராஜபக்க்ஷே ராஜீவ் ராமதாஸ் விசவாயு விசவாயு படுகொலை விஜயகாந்த் திமுக வினவு விவிமு வி வி மு\nஈழத்தை தின்னும் இந்திய தேசியத்தை முறியடிப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/oviya-overtake-in-nayanthara/14297/", "date_download": "2019-01-18T23:51:10Z", "digest": "sha1:GHDZPDMUTGPM6N5I62O7V3KXUSCISHIR", "length": 5120, "nlines": 61, "source_domain": "www.cinereporters.com", "title": "நயன்தாராவை முந்திய ஓவியா - CineReporters", "raw_content": "\nHome சற்றுமுன் நயன்தாராவை முந்திய ஓவியா\nஒவ்வொரு வருடமும் மக்களுக்கு பிடித்த நடிகை என்ற கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டு வரும். 2017ஆம் ஆண்டில் அனைவருக்கும் பிடித்த பெண்ணாக ஒவியா தோ்வு செய்யப்பட்டுள்ளார். இந்த கருத்து கணிப்பை சென்னை டைம்ஸ் பத்திரிக்கை நடத்தியதில் ஒவியா தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.\nகளவாணி படத்தின் மூலம் ரசிகா்களின் மனத்தை கொள்ளையடித்த ஒவியா, பின் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து ஒட்டுமொத்த ரசிகா்களை தன் பக்கம் இழுத்து சென்றார். அந்த நிகழ்ச்சியில் ஒவியாவின் வெகுளித்தமான செயல்பாடுகள், தைரியமாகவும் எதையும் மறைக்காமல் வெளிப்படையாக பேசும் திறன் ஆகியவற்றை கொண்டு ரசிகா்களை கவா்ந்தார். ஒவியாவுக்கென்று ஒவியா ஆர்மி, ஒவியா புரட்சிபடை போன்றவை உருவாகின.\n2017ம் ஆண்டு அனைவராலும் விரும்பப்பட்ட பெண் யார் என்ற கருத்து கணிப்பை சென்னை டைம்ஸ் பத்திரிக்கை ரசிகா்களிடையே நடத்தியத்தில் ஒவியா முதலிடத்தை பெற்றார். ரசிகா்களின் கனவுகன்னி என்றால் அது நம்ம லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா தான். அவரை முந்தியுள்ளார் ஒவியா. நயன்தாரா இரண்டாம் இடத்தில் தான் இருக்கிறார். எனவே ஒவியாவிற்கு ரசிகபட்டாளம் அதிகமாக உள்ளனா். பப்ளி ஹன்சிகா கூட கடைசி இடத்தில் தான் இருக்கிறார்.\nஇளையராஜா இசையில் விஜய் ஆண்டனி…\nகே.ஜி.எஃப் – படத்தை பார்த்து வியந்த விஜய்…\nரஜினியின் அறிவுரை ரசிகர்களுக்கு மட்டும்தானா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/doctorvikatan/2018-aug-01/column/142542-guide-for-first-time-parents.html", "date_download": "2019-01-19T00:07:47Z", "digest": "sha1:2VOYVTUK6E3N2B3GHKGSA6Y32PUD3SEC", "length": 21647, "nlines": 449, "source_domain": "www.vikatan.com", "title": "விரல் சூப்பும் வானவில்! - ஆனந்தம் விளையாடும் வீடு - 5 | A Guide for First Time Parents - Doctor Vikatan | டாக்டர் விகடன்", "raw_content": "\nஆரோன் ஃபின்ச்சை அசால்ட் செய்த புவனேஷ்வர் - மூன்று போட்டிகளிலும் நடந்த சோகம்\n‘எனக்கா ரெட் கார்டு... எடுத்துப்பார் ரெக்கார்டு’ - சிம்பு படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள்\n`அணிதான் முக்கியம்; எந்த இடத்திலும் இறங்கி விளையாடுவேன் - விமர்சனத்துக்கு தொடர்நாயகன் தோனி பதிலடி\nகாங்கிரஸ் - குமாரசாமி கூட்டணிக்குள் சிக்கல் - அதிருப்தி எம்.எல்.ஏ-க்களால் தொடரும் நெருக்கடி\nஇது 'வைரல்' லெவல் பட்ஜெட் கார்\nமாநில மாசுக் கட்டுப்பாட்டு வாரியங்களுக்குத் தணிக்கை வேண்டும் - தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவு\nகாணும் பொங்கல் கொண்டாட்டத்தில் இருதரப்பினரிடையே மோதல் - கடலூரில் ��ருவர் வெட்டிக்கொலை\nவிளைநிலங்களைக் கையகப்படுத்துவது தேவையில்லாதது - என்எல்சி விரிவாக்கத்துக்கு எதிர்ப்பு\nநடுக்கடலில் படகு மூழ்கியதில் மீனவர் பலி - சொந்த ஊரில் உடல் அடக்கம்\nடாக்டர் விகடன் - 01 Aug, 2018\nமன அழுத்தம் குறைக்கும் மருத்துவ முகமூடி\n - கவலை வேண்டாம்... கவனம் தேவை\nதலையில் அடிபட்டால் மொழி மறந்து போகலாம்\nபாதங்களை மகிழ்விக்கும் எண்ணெய்க் குளியல்\nகாலைப் பறித்த புற்றுநோய் - பதக்கங்களை வெல்ல வைத்த தன்னம்பிக்கை\nநிலம் முதல் ஆகாயம் வரை... - பெருங்குடல் நீர் சிகிச்சை\nஆஸ்துமாவைக் கட்டுப்படுத்தும் முருங்கை விதை\nSTAR FITNESS: வடித்த சோறும் ஆயில் மசாஜும்\nநிலவைக் காட்டி அமுது ஊட்டி - 18\n - ஆனந்தம் விளையாடும் வீடு - 5\nசொல்லித் தெரிவதே மன்மதக் கலை\n - ஆனந்தம் விளையாடும் வீடு - 5\nமுதல் நாள் முதலே... - ஆனந்தம் விளையாடும் வீடு - 1பிறந்த குழந்தைக்கும் மதிப்பெண் உண்டு - ஆனந்தம் விளையாடும் வீடு - 2குழந்தைக்கு கிரைப் வாட்டர் வேண்டாம் - ஆனந்தம் விளையாடும் வீடு - 2குழந்தைக்கு கிரைப் வாட்டர் வேண்டாம் - ஆனந்தம் விளையாடும் வீடு - 3செல்லத்தின் ‘சோஷியல் ஸ்மைல்’ - ஆனந்தம் விளையாடும் வீடு-4விரல் சூப்பும் வானவில் - ஆனந்தம் விளையாடும் வீடு - 3செல்லத்தின் ‘சோஷியல் ஸ்மைல்’ - ஆனந்தம் விளையாடும் வீடு-4விரல் சூப்பும் வானவில் - ஆனந்தம் விளையாடும் வீடு - 5ஆறாவது மாதத்தில் குழந்தைக்கு சத்துமாவுக் கஞ்சி வேண்டாம் - ஆனந்தம் விளையாடும் வீடு - 5ஆறாவது மாதத்தில் குழந்தைக்கு சத்துமாவுக் கஞ்சி வேண்டாம் - ஆனந்தம் விளையாடும் வீடு - 6மயக்கும் மழலைச்சொல் - ஆனந்தம் விளையாடும் வீடு - 6மயக்கும் மழலைச்சொல் - ஆனந்தம் விளையாடும் வீடு - 7எட்டாவது மாதம் எட்டு வைக்கும் நேரம் - ஆனந்தம் விளையாடும் வீடு - 7எட்டாவது மாதம் எட்டு வைக்கும் நேரம் - ஆனந்தம் விளையாடும் வீடு - 8நல்ல பழக்கங்களைத் திணிப்பது திறமையல்ல... அதிகாரம் - ஆனந்தம் விளையாடும் வீடு - 8நல்ல பழக்கங்களைத் திணிப்பது திறமையல்ல... அதிகாரம் - ஆனந்தம் விளையாடும் வீடு - 9பொடிசுகளிடம் உஷாராக இருங்கள் - ஆனந்தம் விளையாடும் வீடு - 9பொடிசுகளிடம் உஷாராக இருங்கள் - ஆனந்தம் விளையாடும் வீடு - 10இது தத்தித் தாவுகிற வயது - ஆனந்தம் விளையாடும் வீடு - 11இரண்டு வயதில் ப்ளே ஸ்கூலுக்கு அனுப்பலாமா - ஆனந்தம் விளையாடும் வீடு - 10இது தத்தித் தாவுகிற வயது - ஆனந்தம் விளையாடும் வீடு - 11இரண்டு வயதில் ப்ளே ஸ்கூலுக்கு அனுப்பலாமா - ஆனந்தம் விளையாடும் வீடு - 12பலத்தை பலவீனமாக மாற்றலாமா - ஆனந்தம் விளையாடும் வீடு - 12பலத்தை பலவீனமாக மாற்றலாமா - ஆனந்தம் விளையாடும் வீடு - 13தொல்லை நல்லது - ஆனந்தம் விளையாடும் வீடு - 13தொல்லை நல்லது - ஆனந்தம் விளையாடும் வீடு - 14குழந்தைகளுக்காக நேரம் ஒதுக்குங்கள் - ஆனந்தம் விளையாடும் வீடு - 14குழந்தைகளுக்காக நேரம் ஒதுக்குங்கள் - ஆனந்தம் விளையாடும் வீடு - 15குழந்தைகளைக் கண்டிக்கும் ‘டைம் அவுட்’‘இது என்னுது அது உன்னுது - ஆனந்தம் விளையாடும் வீடு - 15குழந்தைகளைக் கண்டிக்கும் ‘டைம் அவுட்’‘இது என்னுது அது உன்னுது’ - ஆனந்தம் விளையாடும் வீடு - 17\nதனசேகர் கேசவலு, குழந்தைகள்நல மருத்துவர்\nநான்கு மற்றும் ஐந்தாம் மாதங்களில் உங்கள் குட்டிப்பாப்பா என்னென்ன செய்யும் அம்மாக்கள் கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்னென்ன அம்மாக்கள் கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்னென்ன\nஐம்புலன்களும் வேக வேகமாக வளர ஆரம்பிக்கும்\nநான்காவது மாதத்தில், பொடிசுகள் தங்கள் கருமணி கண்களைச் சுழற்றித் தங்களைச் சுற்றி என்னென்ன இருக்கின்றன, எங்கெங்கு இருக்கின்றன என கவனிக்க ஆரம்பிப்பார்கள். கண்களைக் கொட்டிக் கொட்டிப் பார்ப்பார்கள். ஓசைகளைக் கவனிக்க ஆரம்பிப்பார்கள். அம்மாவின் வாசனையை வைத்தே அம்மா செல்கிற பக்கமெல்லாம் கண்களைச் சுழற்றிப் பார்ப்பார்கள். மொத்தத்தில் குட்டீஸுக்கு ஐம்புலன்களும் வேகமாக வளர ஆரம்பிப்பது இந்த நான்காவது மாதத்தில்தான்.\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\nநிலவைக் காட்டி அமுது ஊட்டி - 18\nஆ.சாந்தி கணேஷ் Follow Followed\nஎம் மக்களின் வலிகளே எங்கள் பாடல் வரிகள்\n“சாமீ... யாரையும் உன் கொம்பால குத்திடாதே\nவிவசாயிகள் பெயரில் 300 கோடி வங்கிக் கடன் மோசடி\nவாழ்க்கையைத் தொலைத்த தவறான பழக்கம்- உயிருக்குப் போராடும் கல்லூரி மாணவி\n`வேண்டாம், இந்த அணி தோற்றுவிடும்' - தம்பிதுரை வழியில் எடப்பாடி பழனிசாமி\n``வீட்டில் கதவு இல்லாததால் உள்ளே சென்றேன்’’ - ரோஜாவைக் கொன்ற வீரக்குமார் அதிர்ச்சி வாக்குமூலம்\n``கோலியின் ஆக்ரோஷத்தில் என்ன தவறு இருக்கிறது’’ - விவியன் ரிச்சர்ட்ஸ் #VikatanExclusive\n2018ல் தோனி பெஸ்ட்டா, வொர்ஸ்ட்டா - புள்ளி விபரம் சொல்வது என்ன\nபேட்ட - சினிமா விமர்சனம்\n - ஸ்கெட்ச் போட்டாரா எடப்பாடி\nவிஸ்வாசம் - சினிமா விமர்சனம்\n“இனி சினிமா மாயை, அரசியல்ல செல்லாது”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/world/137478-north-korea-and-south-korea-meeting.html", "date_download": "2019-01-19T00:55:49Z", "digest": "sha1:R7MENY4B5SIQS7YETXE3ILWL5RXMSH6O", "length": 18945, "nlines": 416, "source_domain": "www.vikatan.com", "title": "`ஏவுகணை தளங்களை மூடுவதாக கிம் ஜாங் சொல்லிவிட்டார்'- தென்கொரிய அதிபர் மகிழ்ச்சி | North korea and south Korea meeting", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 11:29 (20/09/2018)\n`ஏவுகணை தளங்களை மூடுவதாக கிம் ஜாங் சொல்லிவிட்டார்'- தென்கொரிய அதிபர் மகிழ்ச்சி\nவடகொரியா மற்றும் தென்கொரியா நாடுகளுக்கிடையே நடந்த பேச்சுவார்த்தையின் அடிப்படையில் வடகொரியாவில் உள்ள முக்கிய ஏவுகணைச் சோதனை தளங்கள் மற்றும் ஏவுதளங்களை மூட தென்கொரிய அதிபர் மூன் இன் சம்மதம் தெரிவித்துள்ளார்.\nவடகொரியாவும் தென்கொரியாவும் இடையே அரை நூற்றாண்டுகளுக்கு மேலாக கடும் பகை இருந்து வருகிறது. இருநாடுகளுக்கிடையே நடைபெற்றுவரும் தொடர் பேச்சுவார்த்தையை அடுத்து இருநாடுகளுக்கிடையே சுமுகமான முடிவுகள் எட்டப்பட்டு வருகின்றன. இதைத் தொடர்ந்து தென்கொரியாவில் பியாங்சாங் நகரில் கடந்த பிப்ரவரி மாதம் நடந்த குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் வடகொரியா பங்கேற்று தென்கொரியாவின் நட்பைப் பலப்படுத்தத் தொடங்கியது. மேலும், வடகொரிய அதிபர் கிம் ஐாங் அன்னும், தென் கொரிய அதிபர் மூன் ஸே இன்னும் இருநாட்டு எல்லையில் உள்ள கிராமம் ஒன்றில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினர்.\nஇந்தச் சந்திப்பு இருவருக்கும் இடையே இணக்கமான முறையில் நடந்தது. வடகொரியா வட கொரியத் தலைவர் கிம் ஜாங் அன்னும், அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பும் கடந்த ஜூன் மாதம் சிங்கப்பூரில் சந்தித்துப் பேசினார்கள். இந்த நிலையில், வடகொரியத் தலைவர் கிம் ஜாங் உன்னுடன் மூன்றாவது சுற்றுப் பேச்சுவார்த்தை நேற்று நடந்தது. இந்தப் பேச்சுவார்த்தையில் இருநாடுகளுக்கிடையே பல்வேறு உடன்படிக்கைகள் எட்டப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பேச்சுவார்த்தைகளுக்குப் பின் பத்திரிகையாளர்களைச் சந்தித்த தென்கொரிய அதிபர் மூன் ஜே இன், ‘தாங்சாங்-ரி ஏவுகணைப் பரிசோதனைத் தளம் மற்றும் ஏவுகணைத் தளத்தை நிரந்தரமாக மூட வட கொரிய தலைவர் கிம் ஜாங் உன் ஒப்புக்கொண்டுள்ளார். இதை இருநாட்டு வல்லுநர்கள் முன்னிலையில் செயல்படுத்துவதாகவும் கிம் ஒப்புக்கொண்டுள்ளார்’ எனத் தெரிவித்துள்ளார்.\n``காந்தியைக் கொன்றவருக்குக் கூட 14 வருடம்தான் சிறை” - காஞ்சிபுரத்தில் கொந்தளித்த முத்தரசன்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nஆரோன் ஃபின்ச்சை அசால்ட் செய்த புவனேஷ்வர் - மூன்று போட்டிகளிலும் நடந்த சோகம்\n‘எனக்கா ரெட் கார்டு... எடுத்துப்பார் ரெக்கார்டு’ - சிம்பு படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள்\n`அணிதான் முக்கியம்; எந்த இடத்திலும் இறங்கி விளையாடுவேன் - விமர்சனத்துக்கு தொடர்நாயகன் தோனி பதிலடி\nகாங்கிரஸ் - குமாரசாமி கூட்டணிக்குள் சிக்கல் - அதிருப்தி எம்.எல்.ஏ-க்களால் தொடரும் நெருக்கடி\nஇது 'வைரல்' லெவல் பட்ஜெட் கார்\nமாநில மாசுக் கட்டுப்பாட்டு வாரியங்களுக்குத் தணிக்கை வேண்டும் - தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவு\nகாணும் பொங்கல் கொண்டாட்டத்தில் இருதரப்பினரிடையே மோதல் - கடலூரில் ஒருவர் வெட்டிக்கொலை\nவிளைநிலங்களைக் கையகப்படுத்துவது தேவையில்லாதது - என்எல்சி விரிவாக்கத்துக்கு எதிர்ப்பு\nநடுக்கடலில் படகு மூழ்கியதில் மீனவர் பலி - சொந்த ஊரில் உடல் அடக்கம்\nவாழ்க்கையைத் தொலைத்த தவறான பழக்கம்- உயிருக்குப் போராடும் கல்லூரி மாணவி\n`வேண்டாம், இந்த அணி தோற்றுவிடும்' - தம்பிதுரை வழியில் எடப்பாடி பழனிசாமி\n``வீட்டில் கதவு இல்லாததால் உள்ளே சென்றேன்’’ - ரோஜாவைக் கொன்ற வீரக்குமார் அதிர்ச்சி வாக்குமூலம்\n``கோலியின் ஆக்ரோஷத்தில் என்ன தவறு இருக்கிறது’’ - விவியன் ரிச்சர்ட்ஸ் #VikatanExclusive\n2018ல் தோனி பெஸ்ட்டா, வொர்ஸ்ட்டா - புள்ளி விபரம் சொல்வது என்ன\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B9%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%87/", "date_download": "2019-01-18T23:49:31Z", "digest": "sha1:CNW4IQ55436JTEO47AZ2R2L66GALWQ2O", "length": 6895, "nlines": 75, "source_domain": "tamilthamarai.com", "title": "அன்னாஹசாரே |", "raw_content": "\nதிறமையான இளைஞர்களின் விருப்பத்தை நிறைவேற்றுவதில் உறுதிபூண்டுள்ளோம்\nபிரதமர் தமிழகத்தில் தேர்தல்பரப்புரை கூட்டத்தில் கலந்துகொள்ள உள்ளார்\nஇந்திய வரலாற்றுக்கும், கலாசாரத்துக்கும் கம்யூனிஸ்டுகள் மரியாதை அளிக்க மாட்டார்கள்\nஅன்னா ஹசாரே சொத்து விவரம் இன்று அறிவிப்பு\nலோக்பால் வரைவுமசோதா தயாரிக்கும் குழுவில், பொதுமக்கள் சார்பாக இடம் பெற்றுள்ள அன்னாஹசாரே உள்ளிட்ட ஐந்து-பேரும், தங்களது சொத்து விவரங்களை இன்று வெளியிடுகின்றனர் .ஊழலில் ஈடுபடுவோரை தண்டிக்க வழிவகுக்கும், லோக்பால் வரைவுமசோதா தயாரிக்கும் ......[Read More…]\nApril,15,11, —\t—\tஅன்னாஹசாரே, ஈடுபடுவோரை, ஊழலில், ஐந்து பேரும், குழுவில், சொத்து விவரங்களை, தங்களது, தண்டிக்க, தயாரிக்கும், தயாரிக்கும் குழுவில், பொதுமக்கள் சார்பாக, லோக்பால், வரைவுமசோதா, வழிவகுக்கும், வெளியிடுகின்றனர்\nதங்களது பொய் கட்டுக்கதையை, அவர்கள் விட� ...\nமக்கள் நலனுக்காக, பா.ஜ., அரசு, தொடர்ந்து செயல்பட்டுவருகிறது. இதனால், அரசுக்கு நல்ல பெயர் கிடைத்துவருவதை தடுக்கும் வகையில், தொடர்ந்து விமர்சனம் செய்யவேண்டிய கட்டாயம், சிலருக்கு உள்ளது.இவ்வாறு கட்டாய எதிர்ப்பாளராக மாறியுள்ளவர், அதற்காக, பொய்யான காரணங்களை தயாரித்து வருகிறார். நீதிமன்றம் உள்ளிட்டவை ஏற்றாலும், ...\n‘என்ஜிஓ.,க்கள் தங்களுடைய சொத்துவிபரங� ...\nலோக் பால் மசோதாவை கொண்டுவந்த பெருமை அண� ...\nகடும்கூச்சல், குழப்பங்களுக்கு மத்தியி ...\nஹசாரே உண்ணாவிரத போராட்டதில் கலந்துகொண ...\nஎனது உயிரை பற்றி கவலையில்லை. திட்டமிட்� ...\nலோக்பால் மசோதா என்றால் என்ன\nநாடாளுமன்ற மழைக்கால கூட்டதொடர் இன்று � ...\nலோக்பால் ஊழல் எனும் புற்றுநோயைக் குணப� ...\nஅண்ணா-ஹஸôரே உண்ணாவிரத போராட்டத்தில் வ� ...\nதொடர்ந்து ஊழல் செய்யும் அரசு பணியாளர்� ...\nஅரச இலையின் மருத்துவக் குணம்\nஅரச இலைக் கொழுந்தை விழுதாக அரைத்து நெல்லிக்காய் அளவும் பாலில் ...\nவெயில் காலத்தில் குழந்தை பராமரிப்பு\nசரியான நேரத்தில் தடுப்பூசி போடாப்படாத குழந்தைகள், வெயில் காலங்களில் அம்மை ...\n\"ஆஸ்துமா\" நுரையீரலிலுள்ள சுவாச சிறுகுழல்களைப் பாதிக்கும் நோயாகும். திடீரென சுவாச ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/NRI_Detail.asp?Nid=1284", "date_download": "2019-01-19T01:26:10Z", "digest": "sha1:KLVFCBFBI65YJIJ63YIKDEGO6WLVWV4S", "length": 5852, "nlines": 67, "source_domain": "www.dinakaran.com", "title": "நியூசிலாந்தில் தைபூசம் விழா கொண்டாட்டம் | Taipoosam celebration in New Zealand - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > உலக தமிழர் > ஆஸ்திரேலியா\nநியூசிலாந்தில் தைபூசம் விழா கொண்டாட்டம்\nநியூசிலாந்து: நியூசிலாந்தில் உள்ள ஆக்லாந்து நகரில் தைபூசம் விழா சிறப்பாக நடைபெற்றது. தைபூசம் நாளில் காலை 9 மணி அளவில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரையுள்ள பக்தர்கள் பால்காவடி, புஷ்பக்காவடி எடுத்து வந்தார்கள். மேலும் பக்தர்கள் உடம்பில் அலகு குதித்திக்கொண்டு நேர்திக்கடனை செலுத்தினர். பிறகு முருகனுக்கு பால், தயிர் போன்ற அபிஷேகங்கள் நடைபெற்றது. விழாவில் சுமார் 200க்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டனர். கலந்து கொண்ட அனைவருக்கும் உணவு வழங்கப்பட்டது.\nநியூசிலாந்தில் தைபூசம் விழா கொண்டாட்டம்\nதமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்\nகுயின்ஸ்லாந்து தமிழ்ச் சங்க பொங்கல் விழா கொண்டாட்டம்\nஆக்லாந்தில் இருமுடி கட்டி ஐயப்பன் பூஜை\nலய இசையில் லயித்த மெல்பேர்ண்\nஆஸ்திரேலியாவில் ஸ்ரீ செல்வ விநாயகர் கோவிலின் இராஜ கோபுர குடமுழுக்கு விழா\nசிட்னி தமிழ் அறிவகத்தின் 'வசந்த மாலை'\nசூப்பர் பக்ஸ் பராக்... இந்தியாவிலிருந்து அதிகம் ஏற்றுமதியாகும் மீன்\n19-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nகடுமையான பனிப்பொழிவால் வெண் நிற ஆடை போர்த்தியது போல் காட்சியளிக்கும் காஷ்மீர்: கண்களை குளிர்விக்கும் புகைப்படங்கள்\nகொலம்பியாவில் கார் வெடிகுண்டு வெடித்து விபத்து: 9 பேர் உயிரிழந்த பரிதாபம்\nமின்கம்பிகளில் தொங்கும் குப்பைகளை அழிக்க தீயை உமிழும் ட்ரோன் சீனாவில் கண்டுபிடிப்பு\nவிலங்குகளை சுத்தப்படுத்தும் திருவிழா : நெருப்புக்குள் குதிரைகளை செலுத்தும் ஸ்பெயின் மக்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/180583/news/180583.html", "date_download": "2019-01-19T00:49:59Z", "digest": "sha1:FNWUWEZMRZGCOYTUGVD6Z4EL6W6563YF", "length": 9518, "nlines": 83, "source_domain": "www.nitharsanam.net", "title": "அந்த ‘3’ நாட்களில் உறவு கொள்ளலாமா?(அவ்வப்போது கிளாமர்) : நிதர்சனம்", "raw_content": "\nஅந்த ‘3’ நாட்களில் உறவு கொள்ளலாமா\nமாதவிடாய் என்பது பெண்களிலே சாதாரணமாக நடைபெறும் ஒரு நிகழ்வு.இதன் போது கருப்பையின் உட்பகுதி பிரிந்து பெண்ணுறுப்பு வழியே வெளியேறும்.இந்த மாதவிடாய் நேரத்தில் உடலுறவு கொள்ளலாமா என்று சந்தேகம் நிறையப் பேரின் மனதில் இருக்கலாம். இதுபற்றி பல மூட நம்பிக்கைகளும் நம்மிடையே இருக்கின்றன.\nபெண்களுக்கு வரும் பீரியட்ஸ் சமயத்தில் உறவு வைத்துக் கொள்ளலாமா இது குறித்த சில தகவல்களை பார்ப்போம். பீரியட்ஸ் சமயத்தில் தங்கள் வேதனையை ஆண்கள் புரிந்து கொள்ளவில்லையென்று எத்தனையோ பெண்கள் குமுறுவது உண்மைதான். பீரியட்ஸ் சமயத்தில் தங்களது துணை தொந்தரவு பண்ணுவதாக சில பெண்கள் புகாராகவே கூறுமளவிற்கு இந்த விஷயம் போயுள்ளது. சில சமயங்களில் அந்த 3 நாட்களின் போது ஆண்கள் பிடிவாதத்தை காட்டி நேரடியான உறவை மேற்கொள்ளாமல், தங்களது இச்சையை தணித்து கொள்கிறார்கள்.\nமாதவிடாய் நாட்களின் போது கர்ப்பபையின் உட்புற சுவர்கள் சிறிது பலவீனம£கவும், மேலும் உதிரப் போக்காகவும் இருக்கின்ற பட்சத்தில் எளிதில் தொற்று நோய்கள் தொற்றி கொள்ளும் அபாயம் இருக்கிறது. அந்த சமயத்தில் உடலுறவு வைத்துக் கொண்டால். அடுத்தடுத்து ஏற்படும் பீரியட்ஸ் சமயங்களில் ரத்தபோக்கு. வலி. எரிச்சல், கர்ப்பபையில் கட்டி போன்றவை ஏற்பட வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.\nஉண்மையில் மாதவிடாய் காலத்தில் உடலுறவில் ஈடுபடுவதால் பல நன்மைகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. குறிப்பாக மாதவிடாய் காலத்திலேயே ஒரு பெண்ணுக்கு வயிற்று சம்பந்தமான உபாதைகள் , மன உளைச்சல் போன்றவை சாதாரணமாக ஏற்படலாம். பிரச்சினைகளால் பாதிக்கப்பட்ட பெண் மாதவிடாய் நேரத்தில் உறவில் ஈடுபட்டால் இந்தப் பிரச்சினைகள் குறைய வாய்ப்பு உள்ளது.மேலும் மாதவிடாய் நேரத்தில் உறவில் ஈடுபடும் போது மற்றைய நாட்களில் உறவில் ஈடுபடும் போது கிடைக்கும் திருப்தியைவிட அதிக திருப்தி ,கிடைப்பதாகவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதற்கு காரணம் மாதவிடாய் நேரத்தில் பெண்ணின் உறுப்புகள் அனைத்தும் ஹார்மோன்களால் மாற்றமடைந்து காணப்பட்டு உறவின் இன்பத்தை அதிகரிக்கின்றன.\nமேலும் நம்முடைய சமூகத்தில் உள்ள பிழையான நம்பிக்கை போல இந்த காலத்தில் உறவில் ஈடுபடுவதால் ஆணுக்கோ அல்லது பெண்ணின் கருப்பைக்கோ எந்தவிதமான பாதிப்பும்ஏற்படுவதில்லை.மேலும் மாதவிடாய் காலத்தில் உறவு வைத்த��ல் கருத்தரிப்பதற்கான வாய்ப்பு மிகவும் குறைவு தான். ஆனாலும் மிகவும் அரிதாக இந்தக் கருத்தரிக்கும் வாய்ப்பும் உள்ளது. ஆகவே குவா குவாவை தவிர்க்க விரும்புபவர்கள் நிச்சயமாக கருத்தடை முறைகளை உபயோகித்து கொள்ளுங்கள்…\nPosted in: செய்திகள், அவ்வப்போது கிளாமர்\n கெத்து காட்டிய தல அஜித் ரசிகர்கள்\nகார் விபத்தில் உயிர் தப்பிய இங்கிலாந்து இளவரசர்\nசுஜாவருனியை ஓட ஓட துரத்திய சிவாஜி குடும்பம்\nபுதிய அரசமைப்பு: மாகாணங்கள் இணைப்பும் முஸ்லிம்களின் நிலைப்பாடும்\nஅம்பானி வீட்டில் ரஜினி என்ன செய்திருக்கிறார் பாருங்களேன்\nஅனிஷாவுடனான காதல் குறித்து மனம் திறந்த விஷால் \nமேக்கப்மேன் முத்தப்பாவை சாப்பிட அழைத்து ரஜினி செய்த காரியம்\nசிறுநீரகக் கல்லே, நீ எங்கிருந்து வந்தாய்\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/181573/news/181573.html", "date_download": "2019-01-19T00:22:48Z", "digest": "sha1:RTTT5LBBR2FEMSF7FKTSWTUWUGAFJTXE", "length": 9074, "nlines": 91, "source_domain": "www.nitharsanam.net", "title": "ஆடை கட்டி வந்த நிலவே!(மகளிர் பக்கம்) : நிதர்சனம்", "raw_content": "\nஆடை கட்டி வந்த நிலவே\nஉங்கள் வீட்டில் புதிதாய் வந்து பூத்திருக்கும் பச்சிளம் குழந்தைக்கு ஆடை எடுக்கப் போகிறீர்களா\nமுதல் மூன்று வருடங்கள் உங்கள் குழந்தைகளின் ஆடைகளுக்கு ஆயுள் கம்மிதான். எனவே உடைகள் வாங்கும் போது, ஓரிரு சைஸ் பெரிய அளவையே வாங்கவும். முதலில் கொஞ்சம் லூஸாக இருப்பது போல் தெரிந்தாலும், உங்கள் குட்டி பாப்பா கை காலை ஆட்டி விளையாட இதுவே செளகரியமாக இருக்கும். மேலும் சில டிப்ஸ்களின் அணிவகுப்பு இதோ:\n* குழந்தைகளின் ஆடைகளில் டிசைன், ஃபேஷன் எல்லாம் இரண்டாம் பட்சம் தான். முதலில் அது குழந்தைகளுக்கு செளகரியமாக இருக்குமா, போட கழற்ற சுலபமாக இருக்குமா, முக்கியமாக எளிதாக துவைக்க வருமா என்று தான் பார்க்க வேண்டும்.\n* எந்த உடையாக இருந்தாலும் மாற்ற வசதியாக இருக்கிறதா என்று பார்த்து வாங்க வேண்டும். நைட் டிரஸ் என்றால் உங்கள் செல்லத்தை தொந்தரவு செய்யாமல் எளிதாக மாற்றும் வகையில் இருக்க வேண்டும்.\n* குழந்தைகளின் உடைகள் கழுத்து, அக்குள், இடுப்பு பகுதிகளில் இறுக்கமாக இருக்கக் கூடாது.\n* பச்சிளங் குழந்தைகளுக்கு அதிக விலை கொடுத்து ஆடை வாங்குவது அநாவசியம்.\n* ஓட, விளையாட, உட்கார்ந்து எழ தேவைப்பட்டால் படுத்துத் தூங்கவும் வச���ி உள்ளதாக இருக்க வேண்டும். ‘ஃபேஷன்’ என்ற பெயரில் அந்த குட்டீஸ்களுக்கு தொல்லை தரும் ஆடைகள் வேண்டாமே\n* குழந்தைகளின் சருமம் மிக மென்மையாக இருக்கும். அதற்கு எந்த வகையிலும் பாதிப்பு ஏற்படுத்தாத வகையில் உடைகளை தேர்வு செய்ய வேண்டும். முரட்டுத் தையல், குத்தும் வேலைப்பாடு, உடலை பதம் பார்க்கும் ஹூக், பட்டன்கள் வேண்டாமே\nசிந்தடிக், பட்டு உடைகள் குழந்தைகளின் சருமத்திற்கு ஏற்றதல்ல. இவை சில குழந்தைகளுக்கு தோல் நோயை ஏற்படுத்த வாய்ப்புண்டு.\n* முன்புறம் முழுவதும் திறக்க முடிந்த அல்லது பெரிய கழுத்தளவுள்ள உடைகளையே வாங்கவும். ஏனெனில் ஆடை மாற்றும்போது, அது முகத்தை மூடினால் குழந்தைகளுக்கு கெட்ட கோபம் வரும்.\n* ஏதாவது விசேஷத்திற்கு போட வேண்டும் என்பதற்காக செயற்கை இழை துணிகளை எடுத்தாலும், உள்ளே பருத்தி துணி லைனிங் இருக்க வேண்டியது அவசியம்.\n* லேசான ஷால்கள், தொங்கும் லேஸ் வைத்த ஆடைகளை தவிர்க்கவும். அதன் ஓட்டைகளில் பிஞ்சு விரல்கள் மாட்டினால் குழந்தை எரிச்சலுற்று அழும்.\n* மூன்று மாதம்வரை வெள்ளை மற்றும் இள வண்ண உடைகளையே அணிவிக்கவும். ஏதாவது பூச்சி, வண்டு ஓடினால் சுலபமாக கண்டறியலாம். கொஞ்சம் வளர்ந்ததும் அடர் வண்ணங்களுக்கு மாறலாம்.\nPosted in: செய்திகள், மகளிர் பக்கம்\n கெத்து காட்டிய தல அஜித் ரசிகர்கள்\nகார் விபத்தில் உயிர் தப்பிய இங்கிலாந்து இளவரசர்\nசுஜாவருனியை ஓட ஓட துரத்திய சிவாஜி குடும்பம்\nபுதிய அரசமைப்பு: மாகாணங்கள் இணைப்பும் முஸ்லிம்களின் நிலைப்பாடும்\nஅம்பானி வீட்டில் ரஜினி என்ன செய்திருக்கிறார் பாருங்களேன்\nஅனிஷாவுடனான காதல் குறித்து மனம் திறந்த விஷால் \nமேக்கப்மேன் முத்தப்பாவை சாப்பிட அழைத்து ரஜினி செய்த காரியம்\nசிறுநீரகக் கல்லே, நீ எங்கிருந்து வந்தாய்\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.viduthalai.in/page1/144172.html", "date_download": "2019-01-19T00:37:48Z", "digest": "sha1:ZKQXAE7HAK2ESE7GTXAJA2ALHHFU4RSB", "length": 10215, "nlines": 75, "source_domain": "www.viduthalai.in", "title": "கல்லூரி மாணவரை கத்தியால் குத்திய பசுப் பாதுகாவலர்கள்", "raw_content": "\nதிராவிடர் திருநாள் இரண்டாம் நாள் விழா (சென்னை பெரியார் திடல், 17.1.2019) » சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனுக்குத் தமிழர் தலைவர் பயனாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். ஒளிப்பதிவாளர் கே.வி.மணி, இய���்குநர் மீரா கதிரவன், கவிஞர் நெல்லை ஜெயந்தா, கவிஞர் கண்...\nஉயர்ஜாதி ஏழைகளுக்கு 10 சதவிகித இட ஒதுக்கீட்டுக்கு ஆதரவு அளித்த எதிர்க்கட்சிகள் பிற்காலத்தில் மிகவும் வருந்தும் நிலை ஏற்படும் » இந்திய அரசமைப்புச் சட்டத்தின் முகவுரையில் சமூகநீதி'', பொருளாதார நீதி'' அரசியல் நீதி'' என்று தனிமைப்படுத்தப்பட்டிருப்பதை புரிந்துகொள்ளாதது ஏன் » இந்திய அரசமைப்புச் சட்டத்தின் முகவுரையில் சமூகநீதி'', பொருளாதார நீதி'' அரசியல் நீதி'' என்று தனிமைப்படுத்தப்பட்டிருப்பதை புரிந்துகொள்ளாதது ஏன் உயர்ஜாதியினருக்குப் பொருளாதார அடிப்படை யில் இட ஒதுக்க...\nமுதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் ஜனநாயக மரபுப்படி பதவி விலகி - சரியான நீதி விசாரணையை சந்திக்கவேண்டும் » செய்யாத குற்றத்திற்காக ஆ.இராசா - கனிமொழி ஆகியோர் சிறையில் வதிந்தனர் கொட நாடு தொடர் கொள்ளை - கொலைகள்பற்றிய சந்தேகங்களைப் போக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் ஜனநாயக மரபுப்படி பதவி விலகி - ...\nஅனைவருக்கும் இடஒதுக்கீடு அளிப்பது இட ஒதுக்கீட்டையே ஒழிப்பதாகும் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் » பொருளாதார வல்லுநர் அமர்த்தியாசென் எச்சரிக்கை கொல்கத்தா, ஜன.13 பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர்ஜாதியினருக்கு 10 விழுக்காடு இடஒதுக்கீடு அளிப்பதென மத்திய பாஜக அரசு முடிவெடுத்துள்ளது. உயர்ஜாதியினருக்...\nஅரசியல் வியாதிகளுக்கெல்லாம் ஒரே மருந்து மத்திய மோடி ஆட்சியை அகற்றுவதுதான் » அதற்கு மக்கள் தயாராகிவிட்டார்கள் புதுக்கோட்டையில் தமிழர் தலைவர் பேட்டி புதுக்கோட்டை ஜன.12 அரசியல் வியாதிகளுக்கு எல்லாம் ஒரே மருந்து, மோடி அரசை அகற்றுவதுதான். அதற்குக் கட்சிகள் ஒன்றாக சேருவதைத்...\nசனி, 19 ஜனவரி 2019\nபக்கம் 1»கல்லூரி மாணவரை கத்தியால் குத்திய பசுப் பாதுகாவலர்கள்\nகல்லூரி மாணவரை கத்தியால் குத்திய பசுப் பாதுகாவலர்கள்\nபுதுடில்லி, ஜூன் 4 தங்களை படம் எடுக்க மறுத்த கல்லூரி மாணவரை பசு பாதுகாவலர்கள் குத்தியால் குத்திய சம்பவம் டில்லியில் அதிர்ச்சியை ஏற்ப டுத்தியுள்ளது.\nகேரளாவில் மாட்டிறைச் சிக்கு தடை விதித்த மத்திய அரசைக் கண்டித்து கேரளாவில் காங்கிரஸ்கட்சியினர்போராட் டம் நடத்தினர். அப்போது, நடுரோட்டில்மாடு ஒன்றை வெட்டி, சமைத்து, போராட் டக்காரர்கள் பரிமாறினர். இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.\nஇதற்குஎதிர்ப்புதெரிவிக் கும் வகையில், தலைநகர் டில்லியில் பசு பாதுகாவலர்கள் கண்டனப் போராட்டம் நடத் தினர். இந்தப் போராட்டத்தை பார்க்க, சிவம் என்ற கல்லூரி மாணவர், பத்திரிகையாளர் ஒருவருடன் வந்துள்ளார்.\nஅப்போது, தனது நண்ப னின் கேமிரா ஒன்றையும் தன்னுடன் எடுத்துச் சென்றுள் ளார். ஆனால், அவரை பார்த்த போராட்டக்காரர்கள், பத்திரிகையாளர்எனநினைத் துள்ளனர். கேமிரா வைத்திருப்ப தால், தங்களை போட்டோ எடுக்கும்படி, சிவத்தை கேட் டுக் கொண்டுள்ளனர். ஆனால், சிவம் மறுத்துள்ளார்.\nசிவத்தை கெஞ்சி கேட்ட பசு பாதுகாவலர்கள் ஒருகட்டத்தில் ஆத்திரம் அடைந்துள்ளனர். போட்டோ எடுக்காமல் எதற் காக இங்கே வந்தாய் எனக் கூறி, அவர்களில் சிலர் சிவம் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். இது மட்டுமின்றி, கத்தியால் சிவத்தின் வயிறு, நெஞ்சுப் பகுதிகளில் குத்திவிட்டு, அவர் கள் தப்பியோடிவிட்டனர்.\nபடுகாயமடைந்த சிவம் அப்போலோமருத்துவமனை யில்சேர்க்கப்பட்டார். இது பற்றி வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்திய டில்லி காவல்துறையினர், மோகித் என்ற நபரை கைது செய்துள்ளனர்.மேலும்,2 பேரை தேடிவருவதாக, காவல் துறையினர் தெரிவித்தனர்.\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bsubra.wordpress.com/2007/08/29/maruthakasi-biosketch-movie-faces-dinathanthi/", "date_download": "2019-01-19T00:25:10Z", "digest": "sha1:ZJOEJVELH6CCFY5MEV6X7XUKXYDOMDQX", "length": 71427, "nlines": 514, "source_domain": "bsubra.wordpress.com", "title": "Maruthakasi – Biosketch: Movie Faces – Dinathanthi « Tamil News", "raw_content": "\nஆ – 10+1 பழமொழிகள்\nஅ – பத்து பழமொழிகள்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஏற்கனவே எம்.பி.க்களாக இருந்த 7 பேருக்கு ஏன் வாய்ப்பு அளிக்கப்படவில்லை\nஒரு தமிழ்ப் பெண்ணின் கிறுக்கல்கள் . . .\nதேசிய முற்போக்கு திராவிடர் கழகம்\nநான் கண்ட உலகம் எங்கணமாயினும் அஃதே இங்கே\nநிறம் – COLOUR ::: உதய தாரகை\nநெட்டில் சுட்டவை . ♔ ♕ ♖ ♗ ♘ ♙ . .\nபுதிய தமிழ்ப் பட தரவிறக்கம்\n« ஜூலை செப் »\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\n“வாராய்… நீ வாராய்” – மந்திரிகுமாரி\n“முல்லை மலர் மேலே மொ���்க்கும் வண்டு போல” – உத்தமபுத்திரன்\n” – பாவை விளக்கு\n4,000 பாடல்களுக்கு மேல் எழுதிய மருதகாசி\nஎம்.ஜி.ஆர்., சிவாஜிகணேசன் ஆகியோருக்கு மிகச்சிறந்த பாடல்களை எழுதியவர், மருதகாசி. “திரைக்கவி திலகம்” என்று பட்டம் பெற்ற அவர், சினிமாவுக்காக 4 ஆயிரம் பாடல்களுக்கு மேல் எழுதியுள்ளார்.\nதிருச்சி மாட்டம் மேலக்குடிகாடு கிராமத்தில் 13-2-1920-ல் பிறந்தவர் மருதகாசி. தந்தை அய்யம்பெருமாள் உடையார். தாயார் மிளகாயி அம்மாள்.\nஉள்ளூரில் தொடக்கக் கல்வி பயின்றபின், கும்பகோணம் அரசு கல்லூரியில் சேர்ந்து, “இன்டர்மீடியேட்” வரை படித்தார்.\n1940-ம் ஆண்டு இவருக்கு திருமணம் நடந்தது. மனைவி பெயர் தனக்கோடி அம்மாள்.\nமருதகாசி, சிறு வயதிலேயே கவிதை எழுதும் ஆற்றலை பெற்றிருந்தார்.\nகல்லூரி படிப்புக்குப்பிறகு, குடந்தையில் முகாமிட்டிருந்த “தேவி நாடக சபை”யின் நாடகங்களுக்கு பாடல்கள் எழுதி வந்தார். அப்போது, இன்றைய முதல்-அமைச்சர் கருணாநிதியை சந்திக்கும் வாய்ப்பைப் பெற்றார். அதைத்தொடர்ந்து, கருணாநிதி எழுதிய “மந்திரிகுமாரி” போன்ற நாடகங்களுக்கு பாடல் எழுதினார்.\nஇந்தக் காலக்கட்டத்தில், பின்னணி பாடகராக திருச்சி லோகநாதன் கொடிகட்டிப் பறந்தார். “வானவில்” என்ற நாடகத்தின் பாடலுக்கு அவர் இசை அமைத்தபோது, மருதகாசியின் கவியாற்றலை நேரில் கண்டார். இதுபற்றி, மாடர்ன் தியேட்டர்ஸ் அதிபர் டி.ஆர்.சுந்தரத்திடம் தெரிவித்தார்.\nஉடனே டி.ஆர்.சுந்தரம் மருதகாசியை சேலத்திற்கு வருமாறு அழைத்தார். இந்த சமயத்தில், மருதகாசியுடன் கவி. கா.மு.ஷெரீப் இணைந்து பணியாற்றிக் கொண்டிருந்தார். அவரையும் அழைத்துக்கொண்டு சேலம் சென்றார், மருதகாசி.\nஅப்போது (1949) சேலம் மாடர்ன் தியேட்டர்சார் “மாயாவதி” என்ற படத்தைத் தயாரித்து வந்தனர். டி.ஆர்.மகாலிங்கமும், அஞ்சலிதேவியும் இணைந்து நடித்த இந்தப்படத்தை டி.ஆர்.சுந்தரம் டைரக்ட் செய்து வந்தார்.\nஇந்தப் படத்திற்கு தனது முதல் பாடலை மருதகாசி எழுதினார். “பெண் எனும் மாயப் பேயாம்… பொய் மாதரை என் மனம் நாடுமோ…” என்று தொடங்கும் அந்த பாடலுக்கு ஜி.ராமநாதன் இசை அமைத்தார்.\nஇவ்வாறாக மருதகாசியின் திரை உலகப் பயணம், மாடர்ன் தியேட்டர்ஸ் “மாயாவதி” மூலமாகத் தொடங்கியது.\nபுரட்சிக்கவிஞர் பாரதிதாசன் எழுதிய “எதிர்பாராத முத்தம்” என்ற குறுங்காவியத்தை, ���பொன்முடி” என்ற பெயரில் மாடர்ன் தியேட்டர்சார் திரைப்படமாகத் தயாரித்தனர். வசனத்தை பாரதிதாசன் எழுதினார்.\nஇந்தப் பாடலுக்கு ஜி.ராமநாதன் இசை அமைத்தார். எல்லாப் பாடல்களையும் மருதகாசி எழுதினார். கதாநாயகனாக நரசிம்மபாரதியும், கதாநாயகியாக மாதுரிதேவியும் நடித்தனர்.\n1950 பொங்கலுக்கு வெளிவந்த “பொன்முடி” படத்தின் பாடல்கள் ஹிட் ஆயின.\nஇதன் பிறகு கருணாநிதியின் கதை-வசனத்தில் மாடர்ன் தியேட்டர்சார் தயாரித்த படம் மந்திரிகுமாரி. இந்தப்படம் மாபெரும் வெற்றி\nபெற்றது.இந்தப் படத்திற்கு மருதகாசி எழுதிய பாடல்கள் அனைத்தும் புகழ் பெற்றன. குறிப்பாக “வாராய்… நீ வாராய் போகும் இடம் வெகு தூரமில்லை போகும் இடம் வெகு தூரமில்லை” என்ற கிளைமாக்ஸ் பாடலும், “உலவும் தென்றல் காற்றினிலே” என்ற பாடலும் மிகப்பிரமாதமாக அமைந்தன. இந்த டூயட் பாடல்களைப் பாடியவர்கள் திருச்சி லோகநாதன் – ஜிக்கி.\nஇந்தக் காலக்கட்டத்தில், மாடர்ன் தியேட்டர்ஸ் கதை இலாகாவில் கண்ணதாசனும், இசை இலாகாவில் மருதகாசியும் பணிபுரிந்தது குறிப்பிடத்தக்கது.\nமந்திரிகுமாரியில் மருதகாசி எழுதிய பாடல்கள் எம்.கே.தியாகராஜ பாகவதரை வெகுவாகக் கவர்ந்தன. சுரதாவின் கதை-வசனத்திலும், எப்.நாகூர் டைரக்ஷனிலும் உருவாகி வந்த தனது “அமரகவி” படத்துக்கு பாடல் எழுத மருதகாசியை அழைத்தார்.\nஅதன்படியே, சில பாடல்களை மருதகாசி எழுதினார்.\nஅருணா பிலிம்ஸ் பட நிறுவனம் “ராஜாம்பாள்” என்ற துப்பறியும் கதையை படமாக்கியது. இந்தப் படத்தில்தான் ஆர்.எஸ்.மனோகர் கதாநாயகனாக அறிமுகமானார்.\nஇந்தப் படத்துக்கு மருதகாசி எழுதிய பாடல்கள் பெரும் வரவேற்பைப் பெற்றன.\nஅதைத்தொடர்ந்து அருணா பிலிம்ஸ் அடுத்து தயாரித்த “தூக்குத்தூக்கி” படத்துக்கு பாடல் எழுதும் வாய்ப்பை மருதகாசி பெற்றார்.\nஇந்தப் படத்தில் சிவாஜிகணேசன், லலிதா, பத்மினி, ராகினி, டி.எஸ்.பாலையா என்று பெரிய நட்சத்திர கூட்டமே இருந்தது. ஆர்.எம்.கிருஷ்ணசாமி டைரக்ட் செய்த இந்த படத்துக்கு, ஜி.ராமநாதன் இசை அமைத்தார்.\nஇந்தப் படத்தில், சிவாஜிகணேசனுக்கு யாரைப் பின்னணியில் பாட வைப்பது என்ற கேள்வி எழுந்தது. “மந்திரிகுமாரி”யில், “அன்னமிட்ட வீட்டிலே, கன்னக்கோல் சாத்தவே…” என்று தொடங்கும் பாடலை, வெகு சிறப்பாக டி.எம்.சவுந்தரராஜன் பாடியிருந்தார். அவரைப் பா���ச் சொல்லலாம் என்று மருதகாசியும், டைரக்டர் ஆர்.எம்.கிருஷ்ணசாமியும் கூறினார்கள். ஆனால், சிதம்பரம் ஜெயராமனைப் போடும்படி, சிவாஜி கூறினார்.\nமுடிவில் “3 பாடல்களை சவுந்தரராஜனை வைத்து பதிவு செய்வோம். சிவாஜிக்கு பிடிக்கிறதா என்று பார்த்து இறுதி முடிவு எடுப்போம்” என்று மருதகாசியும், கிருஷ்ணசாமியும் தீர்மானித்தார்கள்.\nஅதன்படியே, மூன்று பாடல்களை பதிவு செய்து சிவாஜிக்குப் போட்டுக் காட்டினார்கள். டி.எம்.சவுந்தரராஜனின் குரல் சிவாஜிக்குப் பிடித்து விட்டது. அன்று முதல், சிவாஜிக்கு தொடர்ந்து டி.எம்.சவுந்தரராஜன் பாடலானார்.\n26-8-1954-ல் வெளியான “தூக்குத்தூக்கி”, மகத்தான வெற்றிப்படமாக அமைந்து, வசூல் மழை கொட்டியது. எங்கு திரும்பினாலும், அந்தப் படத்தின் பாடல்கள் எதிரொலித்தன. மருதகாசிக்கு பல்வேறு படக்கம்பெனிகளில் இருந்து அழைப்பு வந்தது.\nமெட்டுக்குப் பாட்டு எழுதுவதில் மருதகாசி வல்லவர். எனவே, இசை அமைப்பாளர்களுக்கு அவரை மிகவும் பிடித்திருந்தது.\nஅந்தக் காலக்கட்டத்தில் ஜி.ராமநாதன், கே.வி.மகாதேவன், எஸ்.தட்சிணாமூர்த்தி, விஸ்வநாதன் – ராமமூர்த்தி ஆகிய அனைத்து இசை அமைப்பாளர்களின் படங்களுக்கும் மருதகாசி பாடல் எழுதினார்.\nமாடர்ன் தியேட்டர்ஸ் – மருதகாசி மோதல்\n“அலிபாபா” படத்துக்கு எல்லா பாடல்களையும் எழுதச் சொன்னார்\nமாடர்ன் தியேட்டர்ஸ் படங்களுக்கு தொடர்ந்து பாடல்கள் எழுதி வந்தார், மருதகாசி. சிலருடைய சூழ்ச்சியினால், மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவனத்துடன் மருதகாசிக்கு மோதல் ஏற்பட்டது. பிறகு உண்மையை அறிந்த மாடர்ன் தியேட்டர்ஸ் அதிபர் டி.ஆர்.சுந்தரம், எம்.ஜி.ஆர். நடித்த “அலிபாபாவும் 40 திருடர்களும்” படத்துக்கு எல்லாப் பாடல்களையும் எழுத வாய்ப்பளித்தார்.\nகவிஞர் மருதகாசியும், சாண்டோ சின்னப்பதேவரும் கோவை சென்ட்ரல் ஸ்டூடியோவில் பணியாற்றியபோதே நெருங்கிய நண்பர்கள் ஆனார்கள். பிறகு தேவர் சென்னைக்கு வந்து, `தேவர் பிலிம்ஸ்’ படக்கம்பெனியைத் தொடங்கினார். எம்.ஜி.ஆரை வைத்து “தாய்க்குப்பின் தாரம்” என்ற படத்தைத் தயாரிக்கத் தீர்மானித்தார்.\nமருதகாசியை அழைத்து, “எம்.ஜி.ஆருக்கு ஏற்றபடி, புரட்சிகரமான கருத்துக்களுடன் ஒரு பாடலை எழுதுங்கள்” என்று\nகேட்டுக்கொண்டார்.அதன்படி மருதகாசி எழுதிய பாடல்தான், “மனுஷனை மனுஷன் சாப்பிடுறாண்டா தம்பிப்பயலே” என்ற பாடல்.\n“நீல வண்ண கண்ணா வாடா”\n1955-ல் சிவாஜிகணேசனும், பத்மினியும் நடித்த “மங்கையர் திலகம்” படம் வெளிவந்து பெரிய வெற்றி பெற்றது. இதில், சிவாஜிக்கு அண்ணியாக, குணச்சித்திர வேடத்தில் பத்மினி நடித்தார்.\nஇப்படத்தில் மருதகாசி எழுதிய “நீலவண்ண கண்ணா வாடா நீ ஒரு முத்தம் தாடா நீ ஒரு முத்தம் தாடா” என்ற பாடலை, பத்மினிக்காக பாலசரஸ்வதி பாடினார். கருத்தாழம் மிக்க இந்தப் பாடலுக்கு இசை அமைத்தவர் தட்சிணாமூர்த்தி.\nஇதே படத்தில், சிவாஜி பாடுவது போல் அமைந்த “நீ வரவில்லை எனில் ஆதரவேது” என்ற பாடலையும் மருதகாசி எழுதினார். உருக்கமான இந்தப்பாடலை தெலுங்குப்பாடகர் சத்யம் பாடினார்.\nஎஸ்.எஸ்.ராஜேந்திரன் – விஜயகுமாரி நடிக்க, மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரித்த “பெற்ற மகனை விற்ற அன்னை” படம் சரியாக ஓடவில்லை. ஆனால், இப்படத்தில், மருதகாசி எழுதிய “தென்றல் உறங்கியபோதும் திங்கள் உறங்கியபோதும், கண்கள் உறங்கிடுமா” என்ற பாடல் சூப்பர் ஹிட்டாக அமைந்தது.\nஸ்ரீதரின் திரைக்கதை – வசனத்தில் வீனஸ் பிக்சர்ஸ் தயாரித்த “உத்தமபுத்திரன்” படத்தில், சிவாஜியும், பத்மினியும் படகில் செல்லும்போது பாடுவதுபோல அமைந்த “முல்லை மலர் மேலே மொய்க்கும் வண்டு போலே” என்ற பாடலை, ஜி.ராமநாதன் இசை அமைப்பில் மருதகாசி எழுதினார். ரசிகர்களின் உள்ளத்தை அள்ளியது இப்பாடல்.\nஇதே காலக்கட்டத்தில், எம்.ஜி.ஆர். நடித்த “மன்னாதி மன்னன்” படத்தில் எம்.ஜி.ஆர். பாட அதற்கேற்ப பத்மினி நடனம் ஆடும் ஒரு காட்சி இடம் பெற்றிருந்தது. இந்த பாடலுக்கான மெட்டை விஸ்வநாதன் – ராமமூர்த்தி அமைத்து விட்டனர். ஆனால் அந்த மெட்டுக்கு பல்வேறு கவிஞர்கள் எழுதிய பாடல்கள், எம்.ஜி.ஆருக்கு திருப்தி அளிக்கவில்லை.\nபிறகு, விஸ்வநாதன் – ராமமூர்த்தியின் அழைப்பின் பேரில், “ஆடாத மனமும் உண்டோ” என்ற பாடலை, மருதகாசி எழுதினார். அது எம்.ஜி.ஆருக்கு பிடித்துவிட, பாடல் பதிவு செய்யப்பட்டு, காட்சியும் படமாக்கப்பட்டது.\nஏ.பி.நாகராஜனும், வி.கே.ராமசாமியும் சேர்ந்து “லட்சுமி பிக்சர்ஸ்” என்ற படக்கம்பெனியை தொடங்கி, “மக்களைப் பெற்ற மகராசி” படத்தைத் தயாரித்தனர். இதில் சிவாஜிகணேசனும், பானுமதியும் இணைந்து நடித்தனர்.\nஇந்தப்படத்தில் இடம் பெற்ற பெரும்பாலான பாடல்களை மருதகாசி எழுதினார். குறிப்ப���க, “மணப்பாறை மாடுகட்டி, மாயவரம் ஏரு பூட்டி” என்ற பாட்டு, மூலை முடுக்கெல்லாம் எதிரொலித்தது. கே.வி.மகாதேவன் இசை அமைப்பில், டி.எம்.சவுந்தரராஜன் பாடிய பாடல் இது.\nசிவாஜிகணேசன் பரதனாகவும், என்.டி.ராமராவ் ராமராகவும், பத்மினி சீதையாகவும், டி.கே.பகவதி ராவணனாகவும் நடித்த படம் “சம்பூர்ண ராமாயணம்.” கே.சோமு டைரக்ஷனில் எம்.ஏ.வேணு தயாரித்தார்.\nஇந்தப் படத்துக்கான எல்லாப் பாடல்களையும், கே.வி.மகாதேவன் இசை அமைப்பில் எழுதியவர் மருதகாசி. அனைத்துப் பாடல்களும் நன்றாய் அமைந்தன.\nகுறிப்பாக சிதம்பரம் ஜெயராமன், டி.கே.பகவதிக்காக பாடிய “இன்று போய் நாளை வாராய்…” என்ற பாடலும், ஒவ்வொரு ராகத்தையும் எடுத்துக்காட்டும் விதத்தில் அமைந்த “சங்கீத சவுபாக்கியமே” என்ற பாடலும் பெரும் புகழ் பெற்றவை.\nஇதேபோல், என்.டி.ராமராவ் – அஞ்சலிதேவி நடித்த “லவகுசா” படத்திற்கும் எல்லாப் பாடல்களையும் மருதகாசி எழுதினார். அதில், லவனும், குசனும் பாடுவதுபோல் அமைந்த “ஜெகம் புகழும் புண்ணிய கதை ராமனின் கதையே – உங்கள் செவி குளிர பாடிடுவோம் கேளுங்கள் இதையே” என்ற பாடலை, இப்போதும்கூட தொலைக்காட்சிகளில் காணமுடிகிறது.\nமாடர்ன் தியேட்டர்ஸ் அதிபர் டி.ஆர்.சுந்தரம், மருதகாசி மீது அதிக அன்பு கொண்டிருந்தார். அதனால் அவர் தயாரிக்கும் படங்களுக்கெல்லாம் மருதகாசி பாடல் எழுதுவது வழக்கம்.\nஒருமுறை டி.ஆர்.சுந்தரம் வெளிநாடு சென்றிருந்தபோது, மருதகாசியிடம் பொறாமை கொண்டிருந்த ஸ்டூடியோ நிர்வாகி ஒருவர், வேறொரு கவிஞருக்கு அதிக தொகையும், மருதகாசிக்கு குறைந்த தொகையும் கொடுத்தார். இதனால் மனம் நொந்த மருதகாசி, “இனி மாடர்ன் தியேட்டர்ஸ் படங்களுக்கு பாடல் எழுதுவதில்லை” என்ற முடிவுடன் சென்னைக்குத் திரும்பினார்.\nவெளிநாடு சென்றிருந்த டி.ஆர்.சுந்தரம் திரும்பி வந்ததும், எம்.ஜி.ஆரையும், பானுமதியையும் வைத்து “அலிபாபாவும் 40 திருடர்களும்” படத்தை வண்ணத்தில் தயாரிக்க முடிவு செய்தார். “அலிபாபா” படம் ஏற்கனவே இந்தியில் வெளிவந்திருந்தது. புதிதாக ஒரு பாடலை இசை அமைப்பது என்றும், 9 பாடல்களுக்கு இந்தி அலிபாபா படத்தின் மெட்டுகளையே பயன்படுத்திக் கொள்வது என்றும் சுந்தரம் தீர்மானித்தார்.\nபாடல்களை எழுத மருதகாசியை ஏற்பாடு செய்யும்படி உத்தரவிட்டார். ஆனால் நிர்வாகியோ, “மருதகாசி முன்போல் இங்கு வருவதில்லை. சென்னை கம்பெனிகளுக்கு பாட்டு எழுதுவதில் பிசியாக இருக்கிறார்\nஉடனே சுந்தரம், “அப்படியானால் உடுமலை நாராயணகவிக்கு போன் செய்து, பாடல்களை எழுத உடனே இங்கே வரச்சொல்லுங்கள்” என்று உத்தரவிட்டார்.\nசுந்தரம் வரச்சொன்னார் என்று அறிந்ததுமே, அவருடன் உடுமலை நாராயணகவி டெலிபோனில் தொடர்பு கொண்டார். மருதகாசியிடம் சகோதர அன்பு கொண்டவர் உடுமலை நாராயணகவி. மருதகாசிக்கும், நிர்வாகிக்கும் ஏற்பட்ட தகராறை சுந்தரத்திடம் அவர் கூறினார். “சரி. அவரையும் அழைத்துக்கொண்டு வாருங்கள்” என்றார், சுந்தரம்.\nடி.ஆர்.சுந்தரத்தை உடுமலை நாராயணகவியும், மருதகாசியும் சந்தித்தனர்.\n“அலிபாபாவில் வரும் பாடல்களுக்கு, இந்தி அலிபாபா மெட்டுகளையே பயன்படுத்திக் கொள்ளலாம் என்று இருக்கிறேன்” என்று கூறிய சுந்தரம், சில இந்தி இசைத்தட்டுகளை கவிராயரிடம் கொடுத்தார்.\nஉடனே கவிராயர், “மெட்டுக்கு பாட்டு அமைப்பது எனக்கு சரிப்படாது. புதிதாக பாட்டு எழுதுவதானால் எழுதுகிறேன். மெட்டுக்கு பாட்டு என்றால், அது மருதகாசிக்கு கைவந்த கலை” என்றார்.\nஇதனால், “மாசில்லா உண்மைக் காதலே”, “அழகான பொண்ணுதான்… அதற்கேற்ற கண்ணுதான்…” உள்பட 9 பாடல்களையும் மருதகாசியே எழுதினார்.\nமாடர்ன் தியேட்டர்சுடன் மருதகாசிக்கு ஏற்பட்ட பிரச்சினை தீர்ந்தது.\nமாடர்ன் தியேட்டர் “பாசவலை” படத்தை தயாரித்தபோது, பாடல் எழுத மருதகாசிக்கு அவசர அழைப்பு அனுப்பினார்கள். அப்போது சென்னையில் இரவு – பகலாக பாடல்களை எழுதிக்கொண்டிருந்தார்.\nஉடனே அவர் டி.ஆர்.சுந்தரத்துக்கு போன் செய்து, “உடனடியாக தம்பி பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தை அனுப்பி வைக்கிறேன். அவர் புரட்சிக்கவிஞர் பாரதிதாசனால் அறிமுகப்படுத்தப்பட்டவர். மிக நன்றாக பாட்டு எழுதக்கூடியவர். நான் நாலைந்து நாட்களுக்குப்பின் வந்து கலந்து கொள்கிறேன்” என்று சொன்னார்.\nஅதன்படி, பல பாட்டுகளை பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் எழுதினார். “குட்டி ஆடு தப்பி வந்தால் குள்ள நரிக்கு சொந்தம். குள்ளநரி மாட்டிக்கிட்டா குறவனுக்கு சொந்தம்” என்ற பாடல் மூலம், கல்யாணசுந்தரம் பெரும் புகழ் பெற்றார்.\n“அன்பினாலே உண்டாகும் இன்ப நிலை – அதை அணைந்திடாத தீபமாக்கும் பாசவலை” என்ற மருதகாசியின் பாடலும் `ஹிட்’ ஆயிற்று.\nஉடுமலை நாராயணகவி��ை தன் அண்ணன் போலவும், கல்யாணசுந்தரத்தை தம்பி போலவும் கருதி பாசம் செலுத்தியவர் மருதகாசி.\nடைரக்டர் பீம்சிங் இயக்கத்தில் தயாரான “பதிபக்தி” படத்துக்கு “ரெண்டும் கெட்டான் உலகம் – இதில் நித்தமும் எத்தனை கலகம்” என்ற பாட்டை எழுதினார். இந்த பாடல் பீம்சிங்குக்கு பிடிக்கவில்லை. “இன்னும் சிறந்த பல்லவி வேண்டும்” என்றார். மருதகாசி சிறிது யோசித்துவிட்டு, “அண்ணே நீங்கள் எதிர்பார்ப்பது போல எழுதக்கூடியவர் தம்பி கல்யாணசுந்தரம். அவரை வைத்து எழுதிக்கொள்ளுங்கள்” என்று கூறி, ஒதுங்கிக்கொண்டார்.\nஎம்.ஜி.ஆர்., சின்னப்ப தேவர் மூலம்\nதிரை உலகில் மருதகாசி மறுபிரவேசம்\nசொந்தப்படம் தோல்வி அடைந்ததால் நிலை குலைந்து போன மருதகாசி, சிறிது இடைவெளிக்குப்பின், எம்.ஜி.ஆர்., சாண்டோ சின்னப்ப தேவர் ஆகியோர் மூலமாக திரை உலகில் மறுபிரவேசம் செய்தார்.\nஇதுகுறித்து மருதகாசியின் தம்பி பேராசிரியர் அ.முத்தையன் கூறியதாவது:-\n“1950-ம் ஆண்டில் என் அண்ணன் “மந்திரிகுமாரி”க்கு பாட்டு எழுதியதில் இருந்தே, எம்.ஜி.ஆருடன் நட்பு கொண்டிருந்தார்.\nஅந்தக் காலக்கட்டங்களில் எம்.ஜி.ஆர். நடித்த படங்களுக்கு, பெரும்பான்மையான பாடல்களை என் சகோதரர் மருதகாசிதான் எழுதி வந்தார். சர்வாதிகாரி, அலிபாபாவும் 40 திருடர்களும், பாக்தாத் திருடன், தாய்க்குப்பின் தாரம், தாய் மகளுக்குக் கட்டிய தாலி, மாடப்புறா, நினைத்ததை முடிப்பவன், மன்னாதி மன்னன், மகாதேவி, விவசாயி போன்ற படங்கள் குறிப்பிடத்தக்கவை.\nகவிஞர் சொந்தப்படம் எடுத்து அது தோல்வியில் முடிந்ததால், சம்பாதித்ததை எல்லாம் இழந்தார். கடன் தொல்லையால், வெளியார் படங்களுக்கு பாடல் எழுத முடியாத நிலை ஏற்பட்டது.\nகவிஞர் கடன் தொல்லையால் அவதிப்படுவதையும், தொழிலை படிப்படியாக இழப்பதையும் அவினாசி மணி மூலம் அறிந்த எம்.ஜி.ஆர்., என் சகோதரரை அழைத்துப்பேசி, தொல்லைகளில் இருந்து அவரை மீட்டார்.\nஇந்த சந்தர்ப்பத்தில் பட அதிபர் ஜி.என்.வேலுமணி, சின்னப்ப தேவரின் தம்பி திருமுகம் ஆகியோர் செய்த உதவிகளும் மறக்க முடியாதவை.\n1963-ல் இருந்து 1967 வரை என் அண்ணன் சென்னை வீட்டை காலி செய்து விட்டு எங்கள் ஊருக்கே வந்துவிட்டார்கள்.\n1967-ல் எம்.ஜி.ஆர். குண்டடி பட்டு, குணம் அடைந்தவுடன், பலரும் அவரை நடிக்க அழைத்தனர். ஆனால், தேவர் படத்தில் நடிப்பதற்குத்தான் ��ம்.ஜி.ஆர். ஒப்புக்கொண்டார். “பாடல்களை மருதகாசியை வைத்தே எழுதுங்கள்” என்று தேவரிடம் சொல்லிவிட்டார்.\nஅதைத்தொடர்ந்து, மருதகாசிக்கு தேவர் கடிதம் எழுதினார். “நான் அடுத்து எடுக்கப்போகும் படத்தின் பெயர் “மறுபிறவி.” எம்.ஜி.ஆர். எடுத்திருப்பதும் மறுபிறவி. பட உலகைத் துறந்துவிட்ட உங்களுக்கும் மறுபிறவி. அதாவது 4 ஆண்டுகளுக்குப்பின் மறுபிரவேசம் செய்கிறீர்கள். உடனே புறப்பட்டு சென்னைக்கு வாருங்கள்” என்று குறிப்பிட்டிருந்தார்.\nஅதன்படி கவிஞர் உடனே புறப்பட்டுச் சென்று, சென்னையில் எம்.ஜி.ஆரையும், தேவரையும் சந்தித்தார். எம்.ஜி.ஆரின் ஆதரவோடு, என் அண்ணன் மருதகாசியின் திரையுலக மறுபிரவேசம் நிகழ்ந்தது.\n“மறுபிறவி” படம், ஒரு பாடலோடு நிறுத்தப்பட்டது. ஆனால், அதற்கு பதிலாக, “தேர்த்திருவிழா” படத்தை தேவர் தயாரித்தார். அந்தப் படத்தின் எல்லாப் பாடல்களையும் அண்ணன் மருதகாசியே எழுதினார்.\nதேவருக்கு பெரும் பொருளை அள்ளித் தந்தது, அந்தப்படம். பாதிப்படத்தின் படப்பிடிப்பு எங்கள் கிராமப் பகுதியில் அமைந்த கொள்ளிடம் கரையில்தான் நடந்தது. எம்.ஜி.ஆருடன் ஜெயலலிதா இணைந்து நடித்தார்.\nஎம்.ஜி.ஆர். என் அண்ணனுக்கு எல்லா சந்தர்ப்பங்களிலும் உதவியிருக்கிறார். ஒவ்வொரு மகன் திருமணத்திற்கும் உதவியிருக்கிறார்.”\nஇவ்வாறு பேராசிரியர் முத்தையன் கூறினார்.\nமருதகாசிக்கு கவிஞர் கா.மு.ஷெரீப் நெருங்கிய நண்பர். ஆரம்பத்தில் மருதகாசியும், கா.மு.ஷெரீப்பும் இணைந்து, பல பாடல்களை எழுதினார்கள். பிறகு தனித்தனியாக எழுதினார்கள்.\nதமிழரசு கழகத்தின் முக்கிய பிரமுகராகவும், பேச்சாளராகவும் கா.மு.ஷெரீப் விளங்கினார். கட்சிப்பணி காரணமாக, அவர் அதிக பாடல்களை எழுதவில்லை. பாடல்கள் எண்ணிக்கை குறைவு என்றாலும், கருத்தாழம் மிக்க பாடல்கள்.\nபுலவர் ஏ.கே.வேலனும், மருதகாசியும் சம காலத்தவர்கள். இருவரும் தேவி நாடக சபையில் ஒன்றாக பணியாற்றினார்கள்.\nஏ.கே.வேலன் வசன கர்த்தாவாக உயர்ந்து, அருணாசலம் ஸ்டூடியோவை உருவாக்கி “தை பிறந்தால் வழி பிறக்கும்” என்ற படத்தை சொந்தமாகத் தயாரித்தார். அதற்கு, “தை பிறந்தால் வழி பிறக்கும் தங்கமே தங்கம்” என்ற பாடலை மருதகாசி எழுதினார்.\nஅதன் பிறகு, ஏ.கே.வேலன் தயாரித்த பல்வேறு படங்களுக்கும் ஏராளமான பாடல்களை மருதகாசி எழுதினார். “பொன்னித���திருநாள்” என்ற படத்துக்கு எல்லாப் பாடல்களையும் எழுதினார்.\nஉடுமலை நாராயணகவியை தன் குருவாக நினைத்தவர், மருதகாசி. “என்னுடைய 2 ஆயிரம் பாடல்கள், கவிராயரின் 2 பாடல்களுக்கு ஈடாகாது” என்று மனந்திறந்து பாராட்டுவார்.\nஅத்தகைய உடுமலை நாராயணகவி, மருதகாசி மீது அளவற்ற பாசமும், அன்பும் வைத்திருந்தார். அவருக்கு வந்த வாய்ப்புகள் பலவற்றை அவர் ஏற்க மறுத்த சந்தர்ப்பங்களில், “இதற்கு பொருத்தமானவர் மருதகாசிதான். அவரை எழுதச் சொல்லுங்கள்” என்று கூறியிருக்கிறார்.\nகுறிப்பாக, கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் பிரமாண்டமாகத் தயாரித்த “தசாவதாரம்” படத்துக்கு பாடல் எழுத முதலில் அழைக்கப்பட்டவர் உடுமலை நாராயணகவிதான். அவர், “மருதகாசிதான் இதற்கு நன்றாக எழுதக்கூடியவர். அவரைக் கூப்பிடுங்கள்” என்று கூறிவிட்டார்.\nஇதன் காரணமாக “தசாவதாரம்” படத்துக்கு எல்லாப் பாடல்களையும் மருதகாசி எழுதினார்.\n(மருதகாசி பாடல்கள் அரசுடைமை – நாளை)\n4 ஆயிரம் பாடல்களுக்கு மேல் எழுதி, முத்திரை பதித்தவர், மருதகாசி.\nரசிகர்களின் நினைவில் நீங்காத இடம் பெற்ற பாடல்கள் ஏராளம். அவற்றில் சில பாடல்கள்:-\nதலை நிமிர்ந்து உனை உணர்ந்து செல்லடா…”\n“சமரசம் உலாவும் இடமே – நம் வாழ்வில் காணா\n“கண் வழி புகுந்து கருத்தினில் கலந்த\n“கோடி கோடி இன்பம் பெறவே\nதேடி வந்த செல்வம் – கொஞ்சும்\nசலங்கை கலீர் கலீர் என ஆடவந்த\n(படம்: “ஆட வந்த தெய்வம்”)\n“ஏர்முனைக்கு நேர் இங்கு எதுவுமே\nஎன்றும் நம்ம வாழ்விலே பஞ்சமே\nகிட்ட கிட்ட ஓடி வந்து தொடலாமா\nவரலாற்றுச் சுவடுகள் : திரைப்பட வரலாறு :(742)\nவாரிசுகளுக்கு ரூ.5 லட்சம் வழங்கினார், கருணாநிதி\nகவிஞர் மருதகாசியின் திரை இசைப் பாடல்களை தமிழக அரசு அரசுடைமை ஆக்கியது. கவிஞர்களின் வாரிசுகளுக்கு ரூ.5 லட்சத்தை முதல்-அமைச்சர் கருணாநிதி வழங்கினார்.\nசொந்தப்படம் எடுத்ததால் சொத்துக்களை இழந்த மருதகாசி, எம்.ஜி.ஆரால் திரை உலகுக்கு மறுபிரவேசம் செய்தார். தன்னம்பிக்கையுடன், குடும்பத்தாருடன் மீண்டும் சென்னையில் குடியேறினார்.\nதேவர் படங்களுக்கு பாட்டு எழுதினார். கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் தயாரித்த “தசாவதாரம்”, “காஞ்சி காமாட்சி”, “நாயக்கரின் மகள்” ஆகிய படங்களுக்கு பாடல்கள் எழுதினார்.\nமறுபிரவேசத்தில், டப்பிங் படங்கள் உள்பட சுமார் 100 படங்களுக்கு பாடல் எழுதினார்.\nஇளைய தலைமுறையினர் படங்களுக்கும் பாடல்கள் எழுதினார். அதில் முக்கியமானது, தேவர் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடித்த “தாய் மீது சத்தியம்.”\nஇதில் இடம் பெற்ற “நேரம் வந்தாச்சு நல்ல யோகம் வந்தாச்சு” என்ற பாடல் மருதகாசி எழுதியதாகும்.\nபொதுவாக, பட உலகில் ஒரு முறை தோற்றவர்கள் மீண்டும் தலை தூக்குவது மிகவும் கடினம். மருதகாசி அயராது உழைத்து, இழந்தவற்றை மீண்டும் பெற்றார். பழைய புகழோடு, 1989-ம் ஆண்டு, நவம்பர் 29-ந்தேதி காலமானார்.\nஅப்போது அவருக்கு வயது 69.\nமருதகாசிக்கு 6 மகன்கள். 3 மகள்கள்.\nமூத்த மகன் இளங்கோவன் விவசாயத்தை கவனிக்கிறார். இரண்டாவது மகன் ராமதாஸ் “பி.ஏ” பட்டதாரி. குடிசை மாற்று வாரியத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். மூன்றாவது மகன் பொன்முடி, ஓவியர்.\n4-வது மகன் மதிவாணன் “மெட்ரோ வாட்டர்” நிறுவனத்திலும், அடுத்தவர் கிருஷ்ணமூர்த்தி இந்துஸ்தான் டெலிபிரிண்டர் நிறுவனத்திலும் வேலை பார்க்கிறார்கள்.\n6-வது மகன் மருதபரணி, தந்தையின் திரை உலக வாரிசாக விளங்குகிறார். பிற மொழிப் படங்களை தமிழில் மொழி மாற்றம் (“டப்பிங்”) செய்து வருகிறார். இவர் மனைவி உமா பரணி திரைப்படங்களுக்கு, பின்னணியில் குரல் கொடுக்கிறார்.\nமருதகாசியின் திரை இசைப் பாடல்களையும், புத்தகங்களையும், கடந்த மே மாதம் தமிழக அரசு அரசுடைமை ஆக்கியது. கவிஞரின் வாரிசுகள் 9 பேருக்கும், ரூ.5 லட்சத்தை, முதல்-அமைச்சர் கருணாநிதி வழங்கினார்.\nமருதகாசியுடன் நெருங்கிப் பழகியவரான பட அதிபர் ஏ.கே.வேலன் கூறியதாவது:-\n“வியாபார நோக்கமின்றி, கலை நோக்குடன் சினிமாவுக்கு பாடல்களை எழுதியவர் மருதகாசி. கற்பனை வளம் மிகுந்தவர்.\nஅவர் எழுத்திலே தமிழ் மரபு இருக்கும்; தமிழின் தரம் இருக்கும்; புதிய பார்வையும் இருக்கும்.\nஎன்னுடைய “தை பிறந்தால் வழி பிறக்கும்” படத்துக்கு அவர் எழுதிய “தை பிறந்தால் வழி பிறக்கும் தங்கமே தங்கம்” என்ற பாடல், ஒவ்வொரு பொங்கல் நாள் அன்றும், தொலைக்காட்சியிலும், வானொலியிலும் ஒலிக்கிறது.”\n“கவிஞர் மருதகாசி என்ற பெயர், கால் நூற்றாண்டுக்கும் மேலாக தமிழ்த் திரைப்படத் துறையில் கோலோச்சிய பெயர்.\nஇன்றைய புதிய விளைச்சல்களுக்கு எல்லாம், முன்னோடியாய் இருந்த நாடறிந்த நாற்றங்கால்.\nஅவருடைய பாடல்கள், காற்றையும், காலத்தையும் வென்று, இன்றும் அன்றலர்ந்த மலர்களைப் போல நின்���ு நிலவுகின்றன.\nகவிஞர் மருதகாசி அவர்கள், திரை உலகில் ஒரு சகாப்தம் படைத்தவர்.\nகால் சட்டை போட்ட பருவம் முதல் இன்று வரை இவரது திரை இசைப் பாடல்களில் எனக்கொரு சுக மயக்கம் உண்டு. மருதகாசியின் பெயர், காற்றைப் போல காலம் எல்லாம் நிலைத்து நிற்கும்.”\nகவிஞர் மருதகாசி பற்றிய தொடர் இத்துடன் நிறைவடைந்தது.\nபாரதீய நவீன இளவரசன் said\nதிசெம்பர் 13, 2007 இல் 9:18 முப\nஜனவரி 4, 2008 இல் 4:38 முப\n[…] மருதகாசி எழுதி […]\nசெப்ரெம்பர் 10, 2010 இல் 10:17 முப\nஇந்திய அரசியலமைப்பு சட்டப்படி இந்தியாவில் ஏழைகளுக்கும், பணக்காரர்களுக்கும் சேர்த்தே வாக்குரிமை அளிக்கப்பட்டது. இந்திய அரசால் முன்பு இயற்றப்பட்ட பல சட்டங்கள் ஒரு சம நிலையை உருவாக்கவே பயன்பட்டன. தொழில் தகராறு சட்டம் மற்றும் பல தொழிலாளர் நலச் சட்டங்கள் தொழிலாலர்களுக்கு உரிய உரிமையை வழங்கும் அதே சமயம் முதலீடு செய்யும் தொழில் அதிபர்களையும் பாதிக்கா வண்ணம் இருக்க வழி வகை செய்யப்பட்டு உள்ளது. இவ்வாறு அனைத்தும் இருந்தும் அதனை செயல்படுத்தும் அரசு நிர்வாகம் பாரபட்சமாக செயல்படுவது ஏன் என்று பலரும் யோசிப்பதில்லை .\nநவம்பர் 28, 2011 இல் 8:57 முப\nசெப்ரெம்பர் 30, 2016 இல் 12:40 முப\nஓகஸ்ட் 7, 2012 இல் 10:47 முப\nநவம்பர் 17, 2014 இல் 5:09 பிப\nஏப்ரல் 27, 2015 இல் 8:23 முப\nகருத்தாழம் மிக்க பாடல்கள் கூட கவி நடையில் இருக்கும், கவிஞரின் உணர்வுகளும் அதன் இடையில் இருக்கும்…. சிந்தனையை தூண்டுகின்ற விதமாக…, அதை சிந்திக்க வைப்பதில் இதமாக.., பாடல்களை அசை போடுவதற்கும் பதமாக…, பைந்தமிழில் வடித்திடுவார் நல் கீதமாக.. அவர்தான் கவிஞர் மருதகாசி. அவர் புகழ் என்றென்றும் நீடித்து நிற்கும்.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2019-01-19T00:08:20Z", "digest": "sha1:DS4WV5UVFRCD3LSMEE5HYUUPC6WRD4KI", "length": 5153, "nlines": 90, "source_domain": "ta.wiktionary.org", "title": "பன்றிக்குட்டி - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nபன்றிக்குட்டி = பன்றி + குட்டி\nகுஞ்சு, குட்டி, பிள்ளை, கன்று, குழந்தை, குருளை\nபசுக்கன்று, மான்கன்று, எருமைக்கன்று, யானைக்கன்று, மாங்கன்று\nநாய்க்குட்டி, பூனைக்குட்டி, கழுதைக்குட்டி, குதிரைக்குட்டி, பன்றிக்குட்டி, புலிக்குட்டி, ஆட்டுக்குட்டி, சிங்கக்குட்டி\nஆதாரங்கள் ---பன்றிக்குட்டி--- DDSA பதிப்பு + வின்சுலோ +\nஅறுபட்ட கோப்பு இணைப்புகள் உள்ள பக்கங்கள்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 25 ஏப்ரல் 2017, 12:35 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pudukkottaidistrict.com/news-papers/", "date_download": "2019-01-18T23:51:48Z", "digest": "sha1:3JNGODDHTOYO5LLTVLPBK2OTGH7ZZGRB", "length": 53071, "nlines": 432, "source_domain": "www.pudukkottaidistrict.com", "title": "News Papers – PudukkottaiDistrict.com", "raw_content": "\nBBC Tamil – பி.பி.சி. தமிழ்\nதிருமணத்திற்கு பிறகு அனீஷா நடிக்க தடையில்லை: விஷால்\nதனி இசை கலைஞர்களுக்கு அங்கீகாரம் வேண்டும்: ஏ.ஆர்.ரகுமான் வேண்டுகோள்\nஇந்தியன் 2 படப்பிடிப்பு சென்னையில் துவங்கியது\nபெயரை மாற்றிய கயல் சந்திரன்\nவிஜய் படத்தில் மீண்டும் கீர்த்தி சுரேஷ்\nபேட்ட, விஸ்வாசம் - 100 கோடி, 125 கோடி சண்டை\n'பேட்ட, விஸ்வாசம்' - ரூ.100, 125 கோடி வசூல் உண்மையல்ல \nரஜினி குறித்த கேள்விக்கு பதில் சொல்ல மறுத்த தனுஷ்\nஇசை கலைஞராக நடிக்கிறார் விஜய்சேதுபதி\nநானிக்கு ஜோடியாகிறார் மேகா ஆகாஷ்\nஒரு வாரத்தில் பேட்ட 165 கோடி வசூல்: விநியோகஸ்தர்கள் தகவல்\nசிரஞ்சீவியுடன் நடிக்க 3 மெகா நடிகைகள் பரிசீலனை\nஇந்தியன் 2 - இளமை கமல்ஹாசன் இருப்பாரா \nதமிழ் சினிமா ரொம்ப மாறி விட்டது\nஅதிர்ஷ்டக்கார அனிருத், நேற்று ரஜினி, இன்று கமல்\nபாஜக ஊழியர் மாட்டிறைச்சியுடன் குஜராத்தில் கைதா - உண்மை என்ன #BBCFactCheckஇதுவொரு பிரேக்கிங் நியூஸ் என்றும், பிஜேபி பணியாளர் மாட்டிறைச்சியை திருடியபோது பிடிப்பட்டார் என்றும் பின்னணியில் குரல் ஒலிக்கிறது.BBC India Front Page NewsJan 15 2019\nகொடநாடு விவகாரம்: சயன், மனோஜ் விடுவிக்கப்பட்டது ஏன்கொடநாடு விவகாரத்தில் தமிழக காவல்துறையால் தில்லியில் கைதுசெய்யப்பட்ட சயன், மனோஜ் ஆகிய இருவரையும் நீதிமன்றக் காவலில் அடைக்க மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றம் மறுத்திருக்கிறது. காரணம் என்னகொடநாடு விவகாரத்தில் தமிழக காவல்துறையால் தில்லியில் கைதுசெய்யப்பட்ட சயன், மனோஜ் ஆகிய இருவரையும் நீதிமன்றக் காவலில் அடைக்க மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றம் மறுத்திருக்கிறது. காரணம் என்ன\nசபரிமலை சென்ற கனகதுர்கா உறவினரால் தாக்கப்பட்டாரா\"கோயில���க்கு சென்றதன் மூலம் குடும்பத்தின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்திவிட்டதாக கனகதுர்காவின் குடும்பம் கருதுகிறது. அவரின் சமூகமும் அவ்வாறாகவே கருதுகிறது. அவரை இன்று வீட்டிற்குள் அனுமதிக்கவில்லை‘’BBC India Front Page NewsJan 15 2019\nபனி மறைத்த அமெரிக்கா: சோகத்தின் மத்தியிலும் பொங்கும் உற்சாகம்'கவர்ன்மென்ட் ஷட் டவுன்' என்று அழைக்கப்படும் அமெரிக்க அரசு செயல்பாடுகள் முடக்கம் நான்காவது வாரமாகத் தொடர்ந்து வரும் சூழலில், அங்கு கடும் பனி பொழிவும் ஏற்பட்டிருக்கிறது.BBC India Front Page NewsJan 15 2019\nகும்பமேளா: 12 கோடி பேர், 50 லட்சம் வாகனங்கள் -பிரம்மாண்டத்தை எதிர்நோக்கும் பெருவிழாகும்பமேளாவுக்கு 120 மில்லியன் பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டு செளதி அரேபியாவுக்கு சென்ற ஹஜ் யாத்ரிகர்களின் எண்ணிக்கையைவிட (2.4 மில்லியன்) இது அதிகம்.BBC India Front Page NewsJan 15 2019\nகனடாவை சேர்ந்தவருக்கு சீனா தூக்குத்தண்டனை விதிப்பு: இரு நாட்டு உறவில் பதற்றம்சீன பெருநிறுவனமான ஹுவாவேயை சேர்ந்த ஒரு முக்கிய அதிகாரியை கனடா கைது செய்ததை அடுத்து, எதிர்பாராத விதமாக ராபர்ட் மீதான வழக்கு மீண்டும் விசாரிக்கப்பட்டு அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.BBC India Front Page NewsJan 15 2019\nசங்க இலக்கியத்தில் ஜல்லிக்கட்டு: நிலமும், சுத்த வீரனின் ரத்தமும்முல்லைக்கலியின் முதல் ஏழுபாடல்கள் சங்க காலத்தில் எப்படி ஏறுதழுவல் நிகழ்வு நடந்தது, அதில் பங்கெடுத்த காளைகள் எந்த நிறத்தில் இருந்தன, ஆண்கள் அணிந்திருந்த பூக்களின் வகை என்ன, அந்த நிகழ்வை பார்க்க கூடி இருந்த பெண்கள் எப்படி இருந்தார்கள் என்று மிக விரிவாக விவரிக்கிறதுBBC India Front Page NewsJan 15 2019\nகுஜராத் போலி என்கவுண்டர்கள்: முஸ்லிம்கள் குறி வைக்கப்பட்டனராகாவல் துறையின் காவலில் இருந்தவர்கள் உள்பட, பலரும் திட்டமிடப்பட்ட என்கவுண்டர்கள் மூலம் கொல்லப்பட்டார்கள் என்று உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளில் புகார் தெரிவிக்கப்பட்டது.BBC India Front Page NewsJan 15 2019\nஇனி தனிநபர்களுக்கும் செயற்கைகோள் போன் - ஆண்டுக்கு ரூ.1.25 லட்சம் செலவுசாட்டிலைட் எனப்படும் செயற்கைக்கோள் போன் சேவையை பிஎஸ்என்எல் நிறுவனம் வழங்கி வருகிறது. செயற்கைக்கோள் சிக்னல் மூலம் இந்த போன் செயல்படும்.குறிப்பாக, மலைகள், கடல் மற்றும் வனப்பிரதேசங்களுக் குச் செல்பவர்களுக்கு பிறரிடம் தொடர்பு கொண்டு பேச இந்த போன் பேருதவியாக இருக்கும்.BBC India Front Page NewsJan 15 2019\nவறண்ட ஏரிகள் - கழிவு நீரிலிருந்து குடிநீர் - புதுமையான தீர்வை எதிர்நோக்கும் சென்னைதமிழ்நாட்டில் இந்த ஆண்டும் பருவமழை சரியாகப் பெய்யாத நிலையில், சென்னை நகருக்கு குடிநீர் வழங்கும் பூண்டி, சோழவரம், செம்பரம்பாக்கம் உள்ளிட்ட ஏரிகள் அனைத்துமே வறண்டுபோயுள்ளன.BBC India Front Page NewsJan 15 2019\nஒரு பாம்பிற்கு மருத்துவம் பார்க்க திரண்ட மருத்துவர்கள் மற்றும் பிற செய்திகள்உடலில் இருந்த 500க்கும் மேற்பட்ட உண்ணிகள் நீக்கப்பட்ட பாம்பு ஒன்று உடல் மிகவும் நலிவடைந்துள்ளதாகவும், ரத்தசோகையால் அது அவதியுறுவதாகவும் ஆஸ்திரேலியாவில் உள்ள கால்நடை மருத்துவர்கள் கூறுகிறார்கள்.BBC India Front Page NewsJan 15 2019\nபோலந்து மேயர் பாவேவூ அடமோவிட்ச்: மேடையில் கத்திக்குத்து, மருத்துவமனையில் மரணம்முன்னரே குற்றப் பின்னணி கொண்ட அந்த நபர் ஊடக நுழைவுச் சீட்டை பயன்படுத்தி மேடைக்கு சென்றதாக போலீசார் நினைக்கின்றனர்BBC India Front Page NewsJan 14 2019\nஇரானில் வீட்டில் புகுந்த சரக்கு விமானம்: 15 பேர் பலிஇரான் தலைநகர் தெஹ்ரான் அருகே தரையிறங்கும்போது ரன்வேயைத் தாண்டிச் சென்ற ஒரு சரக்கு விமானம் குடியிருப்புப் பகுதிக்குள் புகுந்து விபத்துக்குள்ளானதில் 15 பேர் கொல்லப்பட்டனர்.BBC India Front Page NewsJan 14 2019\nபோகியால் மாசு: கடந்த ஆண்டைவிட குறைவு என்கிறது மாசுக் கட்டுப்பாட்டு வாரியம்போகிப் பண்டிகைக்கு சில நாட்களுக்கு முன்பிருந்தே பல்வேறு அமைப்பினரும், பழைய பொருட்களை தீயிட்டு எரிக்க வேண்டாமென வேண்டுகோள் விடுத்துவந்தனர்.BBC India Front Page NewsJan 14 2019\nகொடநாடு கொலை வழக்கு: சிறப்பு விசாரணைக் குழு அமைக்க ஆளுநரிடம் திமுக கோரிக்கைஜெயலலிதாவுக்குச் சொந்தமான கொடநாடு பங்களாவில் நடந்ததாகக் கூறப்படும் கொலைகள் தொடர்பாக சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைத்து விசாரிக்க வேண்டுமென்றும் முதலமைச்சர் பதவி விலக வேண்டுமென்றும் ஆளுனரிடம் தி.மு.க. புகார் அளித்துள்ளது.BBC India Front Page NewsJan 14 2019\nபுதுக்கோட்டையில் அடங்க மறுத்த காளைகளை அடக்கிய காளையர்கள்ஜல்லிக்கட்டு தொடர்பாக 2019 ஆம் ஆண்டிற்கான தமிழக அரசு அரசாணை வெளியான நிலையில் நடக்கும் முதல் ஜல்லிக்கட்டு புதுக்கோட்டை மாவட்டம் தச்சன்குறிச்சி ஜல்லிக்கட்டு.BBC India Front Page NewsJan 14 2019\nதமிழப்பன் கனவு கானும் ���லகத் தமிழ் மின் நூலகம்: 85 வயது முதியவரின் வியக்கவைக்கும் முயற்சிஎன்னிடம் உள்ள நூல்களை நான் உயிரோடு உள்ள வரை பாதுகாக்க முடியும். ஆனால் எனக்குப் பிறகும் அறிய தமிழ் புத்தகங்கள் பின் வரும் சந்ததிகளுக்கு பயன்பெற வேண்டும் என்பதற்காகவே நான் மேற்கொண்டுள்ள உலகத்தமிழ் மின் நூலகம் என்னும் முயற்சி.BBC India Front Page NewsJan 14 2019\nதனது கேள்வியால் ராகுலை மிரள வைத்தாரா துபாய் சிறுமி - உண்மை என்ன #BBCFactCheck‘’துபாய் சிறுமி துடுக்கான பேச்சு திணறிப்போனார் ராகுல்\" மற்றும் \"ராகுலை மிரள வைத்த துபாய் சிறுமி\" என்ற தலைப்புகளில் ஒரு சிறுமியின் படத்துடன் சில தமிழ் நாளிதழ்கள் செய்தி வெளியிட்டன.BBC India Front Page NewsJan 14 2019\nஹர்திக் பாண்டியா விவகாரமும், கிரிக்கெட்டில் உள்ள பாலியல் பாகுபாடும்சில ஆண்டுகளுக்கு முன்பு வரை ஹர்திக் பேசியதை பெரிதாக எடுத்துக் கொண்டிருக்க மாட்டார்கள். ஆண்கள் இப்படித்தான் இருப்பார்கள் என புறக்கணித்திருப்பார்கள்.ஆனால், தற்போது காலம் மாறிவிட்டது.BBC India Front Page NewsJan 14 2019\nமண்டை ஓடுகள், மனித மாமிசம் - அகோரிகளின் வாழ்க்கை எப்படி இருக்கும்\"மனித மாமிசத்தை உண்ணுவது, தங்களின் மலத்தை உண்ணுவது என அவர்கள் ஆன்மீக வாழ்க்கை பல அபாயகரமான வழக்கங்களை கொண்டதாகும். ஆனால், இதையெல்லாம் செய்தால், ஒரு மேம்பட்ட நிலையை அடைய முடியும் என்று அவர்கள் நம்புகிறார்கள்.\"BBC India Front Page NewsJan 14 2019\nஒடுக்கப்பட்டவர்களுக்கு பரதம் கற்பிக்கும் திருநங்கை - பொன்னியின் கதை\"எனக்கு ஒரு பிள்ளை ஊனமா பிறந்திருந்த நான் என்ன தூக்கியா போட்டிருப்பேன் நீயும் என் பிள்ளைதானே,\" என வாரி அரவணைத்துக் கொண்டார். அவர் மட்டும் இல்லை என்றால், என் வாழ்க்கை வேறுவிதமாக போயிருக்கும்.\"BBC India Front Page NewsJan 14 2019\n'': தமிழ்நாடு பெயர் மாற்றத்திற்கு காங்கிரஸ் தயங்கியது ஏன்\"இதை இனவெறியாகவோ, தனித் தமிழ் வெறியாகவோ பார்க்க வேண்டியதில்லை. மெட்ராஸ் மாகாணத்தோடு இணைந்திருந்த பிற மொழி பேசும் பகுதிகள் பிரிந்துவிட்ட நிலையில், எஞ்சியிருந்த பகுதிகள் தமிழ் பேசும் பகுதிகளுக்கு, தமிழ்நாடு என்று பெயர் சூட்ட வேண்டுமென்பது நியாயமான கோரிக்கைதான்''BBC India Front Page NewsJan 14 2019\nமுடங்கிய அமெரிக்க அரசாங்கம்: தீர்வு காண டிரம்புக்கு அழுத்தம்மெக்ஸிகோ எல்லையில் சுவர் கட்டும் அதிபர் டிரம்பின் திட்டத்துக்கு நிதி ஒதுக்க காங்கிரஸ் மறுத்து வரும�� நிலையில் ஏற்பட்ட சிக்கலால், பல்வேறு அரசுத் துறைகளுக்கு நிதி ஒதுக்குவதற்கான நிதி மசோதா நிறைவேற்றப்படாமல் அரசுப் பணிகள் முடக்கம் நடந்துவருகிறது.BBC India Front Page NewsJan 14 2019\nஅலுவலக நேரம் முடிந்த பின்னும் தொந்தரவு செய்கிறார்களா - வருகிறது புதிய சட்டம்இது போன்ற சட்டம் இயற்றுவதில், ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான, பிரான்ஸ் முன்னணியில் உள்ளது. கடந்த, 2017ல், பிரான்சில் இயற்றப்பட்ட சட்டப்படி, 50 ஊழியர்களுக்கு மேல் வேலை செய்யும் நிறுவனங்களுக்கு, இந்த சட்டம் பொருந்தும்.மற்றொரு ஐரோப்பிய நாடான, ஸ்பெயினிலும், இந்த சட்டம் இயற்றப்பட்டுள்ளது.BBC India Front Page NewsJan 14 2019\nதமிழ்நாடு 50: உயிர்நீத்து பெற்ற பெயரும் மற்றும் பிற செய்திகளும்சென்னை மாகாணம் தமிழ்நாடு என பெயர் மாற்றம் செய்யப்பட்ட நாள் இன்று. தமிழ்நாடு என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டு 50 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.BBC India Front Page NewsJan 14 2019\n800க்கும் மேற்பட்ட மொழிகள் - வியப்பளிக்கும் நாடுஆஸ்திரேலியா அருகே உள்ள இந்த மலைப்பாங்கான நாட்டில் 80 லட்சம் மக்கள் மட்டுமே இருக்கிறார்கள். ஆனால், ஏன் இவ்வளவு மொழிகள் பேசுகிறார்கள்\nகத்தார் சர்வதேச தடைகளை சமாளித்து தொடர்ந்து வெற்றிநடை போடுவது எப்படிதன் மீது விதிக்கப்பட்ட தடைகள் வேண்டுமானால், 13 நிபந்தனைகளுக்கு ஒப்புக்கொள்ள வேண்டுமென கத்தாரிடம் கூறப்பட்டது. ஆனால், அவை அனைத்தையும் ஏற்றுக்கொள்ள மறுத்தது சிறிய நாடான கத்தார்.BBC India Front Page NewsJan 13 2019\nகொடநாடு கொலை - கொள்ளை: எடப்பாடி பழனிசாமி மீது குற்றம்சாட்டிய இருவர் கைது\"டெல்லியில் உள்ள துவாரகாவில் இருந்து, DL3C 7355 என்ற பதிவெண் கொண்ட வாகனத்தில் வந்த தமிழக காவல்துறையினர் கே.வி.சயான் மற்றும் வி.மனோஜ் ஆகியோரை கட்டாயமாக அழைத்துச் சென்றனர்BBC India Front Page NewsJan 13 2019\nரஷ்யாவுக்கு வேலை பார்த்தாரா டிரம்ப் - விசாரணை நடத்திய எஃப்.பி.ஐ\"கடந்த 2016ஆம் ஆண்டு நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலின்போது, ரஷ்யா டொனால்டு டிரம்பிற்கு சாதகமான முடிவுகளை ஏற்படுத்தும் வகையில் அவரை எதிர்த்து போட்டியிட்ட ஹிலாரி கிளிண்டன் குறித்து ஏராளமான போலிச் செய்திகளை பரப்பியதோடு, ஹேக்கிங் செயல்பாடுகளில் ஈடுபட்டது.\"BBC India Front Page NewsJan 13 2019\nவிவசாயிகளே இல்லாமல் விவசாயம் செய்யும் இயந்திரங்கள்மனிதர்கள் உதவி இல்லாமல் வேளாண்மை செய்யும் தானியங்கி இயந்திரங்கள் பற்றித் தெரியு���ா\nமஹிந்த ராஜபக்ஷ - மைத்திரிபால சிறிசேன இடையே கருத்து வேறுபாடுஎதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ரணில் தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணிக்கு எதிரான பொது வேட்பாளர் யார் என்பதில், மஹிந்த மற்றும் மைத்திரி தரப்பினருக்கு இடையில், தற்போது கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டுள்ளதோடு, அவற்றினை அவர்கள் வெளிப்படையாகவும் பேசி வருகின்றனர்.BBC India Front Page NewsJan 13 2019\nபிளாஸ்டிக் பைகளுக்கு மாற்று: வீட்டிலேயே தொழில் செய்து அசத்தும் பெண்கள்மளிகைக் கடை, துணிக் கடைகள், உணவகங்கள், அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் என பல இடங்களில் பயன்பாட்டில் உள்ள பிளாஸ்டிக் பைகளின் பயன்பாடு உடனடியாக மாறாவிட்டால், அந்த மாற்றத்தை நோக்கி எடுத்துவைக்கும் முதல் அடியே பலருக்கு உதவேகத்தை கொடுத்துள்ளது.BBC India Front Page NewsJan 13 2019\nஹம்பி: வீழ்ந்த பேரரசின் கதையை சொல்லும் கற்குவியல்கள் - சுற்றுலா பட்டியலில் 2ஆம் இடம்14-ம் நூற்றாண்டில் தென்னிந்தியாவை ஆண்ட விஜய நகர பேரரசின் தலைநகராக ஹம்பி இருந்தது. 41.8 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு உள்ள இந்த நகரம் துங்கபத்ரா ஆற்றின் கரையில் அமைந்துள்ளது.BBC India Front Page NewsJan 13 2019\nகனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தமிழர்களுக்கு பொங்கல் வாழ்த்துத் தெரிவித்தது உண்மையா #BBCFactCheckஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் முழுவதும் 'தமிழ் பாரம்பரிய மாதமாக' கொண்டாடப்படும் என்று அந்நாட்டின் நாடாளுமன்றத்தில் கடந்த 2016ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 5ஆம் தேதி அறிவிக்கப்பட்டது.BBC India Front Page NewsJan 13 2019\nசௌதி பெண்கள் - கல்வி முதல் சிறை வரை ஆண்கள் அனுமதி தேவைமிக முக்கியமான முடிவுகளை எடுக்க சௌதி அரேபியப் பெண்களுக்கு ஆண் பாதுகாவலர்கள் அனுமதி கட்டாயம்.BBC India Front Page NewsJan 13 2019\nநீதிபதி செல்லமேஸ்வர் - என்ன செய்கிறார் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு எதிராக போர்க்கொடி தூக்கியவர்இந்தியாவின் நீதித்துறை வரலாற்றில் நடந்திராத ஒரு சம்பவம் 2018ம் ஆண்டு ஜனவரி 12ம் தேதி யாரும் எதிர்பாராமல் திடீரென நிகழ்ந்தது.BBC India Front Page NewsJan 12 2019\n'கொடநாட்டில் கொலை - கொள்ளை நடந்தபோது ஏன் மின்சாரம் இல்லை'\"கொலை மற்றும் கொள்ளை நடந்த இரவில் குறிப்பிட்ட நேரம் மட்டும் எப்படி மின்சாரம் இல்லாமல் போனது'\"கொலை மற்றும் கொள்ளை நடந்த இரவில் குறிப்பிட்ட நேரம் மட்டும் எப்படி மின்சாரம் இல்லாமல் போனது எப்படி சி.சி.டி.வி கேமராக்கள் இயங்காமல் போயின எப்படி சி.சி.டி.வி கேமராக்கள் இயங்காமல் போயின\nபசுக்களை வெட்டிய கும்பல் மீது தே.பா. சட்டம் பாய்ந்தது...Dinamalar Front Page NewsJan 14 2019\nசி.பி.ஐ. இயக்குனர் நாகேஸ்வரராவ் நியமனத்திற்கு எதிராக வழக்கு...Dinamalar Front Page NewsJan 14 2019\nஒடிசாவில் ரயில்வே திட்டங்களை துவக்கி வைத்தார் பிரதமர்...Dinamalar Front Page NewsJan 14 2019\nதேச துரோக வழக்கு:கன்னையாகுமார் மீது குற்றப்பத்திரிகை...Dinamalar Front Page NewsJan 14 2019\nகர்நாடகாவில் எம்.எல்.ஏ.க்கள் குதிரை பேரம்...Dinamalar Front Page NewsJan 14 2019\nஆக்கப்பூர்வமான மாற்றமே லட்சியம் : ஆர்.எஸ்.எஸ்., தலைவர் பகவத் உறுதி...Dinamalar Front Page NewsJan 14 2019\nகோடநாடு கொலை விவகாரம் : கவர்னரிடம் ஸ்டாலின் மனு...Dinamalar Front Page NewsJan 14 2019\nதி.மு.க., பயப்படுகிறது: பன்னீர்செல்வம்...Dinamalar Front Page NewsJan 14 2019\nரூ.5 லட்சம் வரை வரி கிடையாது : பட்ஜெட்டில் அறிவிக்க திட்டம்...Dinamalar Front Page NewsJan 14 2019\nஅமெரிக்காவில் உள்ள பயங்கரவாதி இந்தியாவுக்கு நாடு கடத்தல்\nபிரதமர் மோடிக்கு 'பிலிப் கோட்லர்' விருது...Dinamalar Front Page NewsJan 14 2019\nகும்பமேளாவுக்காக பிரயாக்ராஜ் தயார்: லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை...Dinamalar Front Page NewsJan 14 2019\nதமிழகம் முழுதும் பொங்கல் கோலாகல கொண்டாட்டம்...Dinamalar Front Page NewsJan 14 2019\nஜி.எஸ்.டி.: காத்திருக்கும் கோரிக்கைகள்...Dinamalar Front Page NewsJan 14 2019\nதெலுங்கானாவில் புதிய விமான நிலையம்...Dinamalar Front Page NewsJan 13 2019\nமுதல்வர் மீது அவதுாறு: டில்லியில் இருவர் கைது...Dinamalar Front Page NewsJan 13 2019\n'கோடநாடு வழக்கில் சி.பி.ஐ., வந்தாலும் சந்திக்க தயார்'...Dinamalar Front Page NewsJan 13 2019\n'கோடநாடு விவகாரம் தொடர்பாக கவர்னரை சந்தித்து முறையிடுவேன்'...Dinamalar Front Page NewsJan 13 2019\nபெண் ஆசை காட்டி பாக்., சதி: சிக்கிய 50 வீரர்களிடம் விசாரணை...Dinamalar Front Page NewsJan 13 2019\nசரக்கு மற்றும் சேவை வரி: நிதி அமைச்சகம் அதிரடி...Dinamalar Front Page NewsJan 13 2019\nவெளிநாடு இந்தியருக்கு ரயிலில் சைவ உணவு...Dinamalar Front Page NewsJan 13 2019\n'சிவசேனாவை தோற்கடிக்க ஒருவன் பிறந்து வரவேண்டும்'...Dinamalar Front Page NewsJan 13 2019\n'பரம்பரை ஆட்சியை மக்கள் விரும்பவில்லை' தமிழக பொறுப்பாளர்களிடம் மோடி பேச்சு...Dinamalar Front Page NewsJan 13 2019\nசபரிமலை விவகாரத்தில் ராகுலின் நிலை.. மாற்றம்பாரம்பரியத்தை பாதுகாக்க வலியுறுத்தல்...Dinamalar Front Page NewsJan 13 2019\nதோல்வி பயத்தால் ஸ்டாலின் புகார்: அதிமுக...Dinamalar Political NewsJan 15 2019\n2 சுயே., எம்.எல்.ஏ.,க்கள் ஆதரவு வாபஸ்: கர்நாடகாவில் குமாரசாமிக்கு ஆபத்து \nசிபிஐ இயக்குநரை தேர்வு செய்ய கூட்டம்: பிரதமர் மோடிக்கு கார்கே கடிதம்...Dinamalar Political NewsJan 15 2019\nதமிழகத்தில் பெரிய கூட்டணி: பொன்.ராதா...Dinamalar Political NewsJan 15 2019\n'கை' கொடுக்குமா இந்த சுறுசுறுப்பு\nசாதிக்பாட்ஷா விவகாரம் முதலில் விசாரிக்க வேண்டும்: எச்.ராஜா வலியுறுத்தல்...Dinamalar Political NewsJan 14 2019\nதமிழக அமைச்சரவை வரும், 18ல் கூடுகிறது...Dinamalar Political NewsJan 14 2019\nஒடிசாவில் ரயில்வே திட்டங்களை துவக்கி வைத்தார் பிரதமர்...Dinamalar Political NewsJan 14 2019\nகாங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்களுக்கு பா.ஜ., வலை கர்நாடகாவில் ஆட்சியை பிடிக்க தீவிரம்...Dinamalar Political NewsJan 14 2019\nஅறிவிப்புக்குப்பின் கூட்டணி சொல்கிறார் துணை முதல்வர்...Dinamalar Political NewsJan 14 2019\nகர்நாடகாவில் எம்.எல்.ஏ.க்கள் குதிரை பேரம்...Dinamalar Political NewsJan 14 2019\nதமிழக அமைச்சரவை வரும், 18ல் கூடுகிறது...Dinamalar Political NewsJan 14 2019\nமான்கொம்பு சண்டை தமிழிசை உற்சாகம்...Dinamalar Political NewsJan 14 2019\nமீனவர்களை விடுவிக்க ராமதாஸ் வலியுறுத்தல்...Dinamalar Political NewsJan 14 2019\nதி.மு.க., பயப்படுகிறது: பன்னீர்செல்வம்...Dinamalar Political NewsJan 14 2019\nஒடிசா காங்கிரஸ் எம்.எல்.ஏ., பிஜு ஜனதா தளத்தில் ஐக்கியம்...Dinamalar Political NewsJan 14 2019\nமாயாவதி - அகிலேஷ் கூட்டணிக்கு லாலு கட்சி ஆதரவு...Dinamalar Political NewsJan 14 2019\nகோடநாடு கொலை விவகாரம் : கவர்னரிடம் ஸ்டாலின் மனு...Dinamalar Political NewsJan 14 2019\nதி.மு.க., பயப்படுகிறது: பன்னீர்செல்வம்...Dinamalar Political NewsJan 14 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://navaippookal.blogspot.com/2017/03/blog-post_72.html", "date_download": "2019-01-19T01:10:12Z", "digest": "sha1:UAA7QZEIAUP43RRHGNHB4UWJJOIVQYKZ", "length": 12234, "nlines": 64, "source_domain": "navaippookal.blogspot.com", "title": "நாவாய்பூக்கள்: அன்புச்சங்கிலி அறுந்துவிடாமல்,", "raw_content": "\nநாவாய்மக்களின் எண்ணங்களைக்கொண்ட வண்ணப்பூங்கா இது வண்ணக்கவிதைகளாய், சிந்தனையைக்கிளறிவிடும் சிறுகதை களாய், பொய்மைகண்டங்கே பொங்கியெழும் கண்டனக்கட்டுரை களாய், உங்கள் எண்ணங்களில் பூப்பூவாய் பூத்துக்குழுங்கும் வாசமலர் பொய்கையில் பொழுதை போக்கிடுவீர்\n*அமெரிக்காவில், ஒருநாள், ஒரு நெடுஞ்சாலை ஓரமாக, ஒரு Mercedes-Benz கார் நின்றுகொண்டிருந்தது. பழுதான அதன் சக்கரத்தை மாட்டமுடியாமல், ஒருபெண், தவிப்புடன், வழியில் செல்வோரிடம் உதவி கேட்டுக்கொண்டிருந்தார். எல்லாருமே வேகமாக சென்று கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாகச்சென்ற ஒருவர், அந்தப்பெண்ணுக்கு உதவச்சென்றார்.*\n*தன்னைப்பார்த்து அந்தப்பெண் பயப்படுவதை புரிந்துகொண்டார் அவர். அதனால், அவர், கனிவான குரலில், “நான் உங்களுக்கு உதவி பண்ணத்தாம்மா வந்திருக்கேன். ஏன் இந்தக்குளிர்ல வெளியே நிக்கறீங்க கார் உள்ளே போய் உட்காருங்க. நான் நொடியில ஸ்டெப்னி மாட்டித்தரேன்”னு சொல்லி, கிடுகிடுன்னு வேலை செய்து அதை மாட்டிக்கொடுத்தார்.*\n*அந்த மனிதரின் உடம்பெல்லாம் அழுக்கு. முழங்கையில் இலேசாக சிராய்ப்பு. “ஓகேம்மா வேலை முடிஞ்சுது. இனிமே நீங்க கிளம்பலாம்”னார். “உங்களுக்கு எவ்வளவு பணம் தரவேண்டும் வேலை முடிஞ்சுது. இனிமே நீங்க கிளம்பலாம்”னார். “உங்களுக்கு எவ்வளவு பணம் தரவேண்டும்”என, அந்தப் பெண் கேட்டார். எவ்வளவு கேட்டாலும், அந்தப் பெண் கொடுக்கத்தயாராகவே இருந்தார்.*\n*ஆயினும், அந்த மனிதர், ஒரு புன்னகையோடு, “நான் மெக்கானிக் இல்லம்மா. இது என் தொழில் இல்லை. இது ஓர் உதவிதான். அதனால, எனக்கு எதுவும் வேண்டாம். நீங்கள் பத்திரமாக போங்கள் என்றார்*\n*இல்லப்பா… நீங்கள் இந்த நடுவழியில் உதவி செய்யவில்லையென்றால் என் கதி என்னவோ, அதனால், எவ்ளோ வேணும்னு தயங்காம கேளுங்கள்; கொடுக்கிறேன்” என்று அந்தப்பெண் சொன்னார்.*\n*அதற்கு அவர், “அப்படின்னா ஒண்ணு பண்ணுங்க, மேடம். என் பெயர் பிரெய்ன் ஆண்டர்சன். அடுத்த முறை உதவி தேவைப்படற யாரையாவது பார்த்தீங்கன்னா, அப்போ எனக்குக்கொடுக்க நினைக்கிற தொகையை அவங்களுக்குக் கொடுத்துட்டு, என்னை மனசுல நினைச்சுக்கோங்க. அது போதும்”னு சிரிச்சுட்டு, வந்த வழியைப்பார்த்து சென்றுவிட்டார் பிரெய்ன்.*\n*சில மைல் தூரம் போனதும், ஒரு சிறிய உணவகத்தில் காரை நிறுத்தி உணவருந்தச்சென்றார் அந்தப்பெண். அங்கு, ஒரு பணிப்பெண் வேகமாக வந்து, முகத்தைத்துடைக்க, முதலில் ஒரு துண்டைக்கொடுத்தார். \"சாப்பிட என்ன வேண்டும் எனக்கேட்டு, சுறுசுறுப்பாக பரிமாறினார். அந்த பணிப்பெண், எட்டுமாத கர்ப்பிணியாக இருந்து கொண்டு, முகத்தில் எவ்விதச்சோர்வுமின்றி, இப்படி வேலை செய்வதை இரசித்தார் அந்தப்பெண். சாப்பிட்டு முடிந்ததும், அவர் நூறு டாலர் கொடுத்தார். அதைக்கொடுக்கும்போது பிரெய்ன் ஆண்டர்சனை நினைத்துக்கொண்டார்.*\n*அந்தப் பணிப்பெண், கட்டணத்தொகை போக, கல்லாவிலிருந்து மீதி சில்லறை வாங்கிக்கொண்டு வருவதற்குள், அந்தப்பெண் வெளியேறி, காரில் கிளம்பிப் போய்விட்டார்.*\n*\"அடடா… மீதியை வாங்காமல் போயிட்டாங்களே\" ன்னு நினைத்துக்கொண்டே, மேஜையில் பார்த்தால், கைதுடைக்கும் துணிக்குக்கீழே, இன்னும் 400 டாலர் பணம் இருந்தது. கூடவே, ஒருதுண்டுச்சீட்டில், ‘மை டியர்\" ன்னு நினைத்துக��கொண்டே, மேஜையில் பார்த்தால், கைதுடைக்கும் துணிக்குக்கீழே, இன்னும் 400 டாலர் பணம் இருந்தது. கூடவே, ஒருதுண்டுச்சீட்டில், ‘மை டியர் இந்தப்பணம் உனக்குத்தான். இந்தச்சமயத்தில் உனக்கு இது தேவைப்படலாம். மற்றபடி, நீ எனக்கு எதுவும் தரவேண்டியது இல்லை. ஒரு நெருக்கடியில், முகம் தெரியாத ஒருத்தர் எனக்கு உதவி செய்தார். அதன் தொடர்ச்சியாக, இப்போது உனக்கு நான் செய்திருக்கிறேன். ஒருவேளை, எனக்கு நீ ஏதாவது செய்யவேண்டும் என்று நினைத்தால், இந்த அன்புச்சங்கிலி அறுந்துவிடாமல், உதவி தேவைப்படும் வேறு ஒருவருக்கு உன்னால் முடிந்த உதவியைச்செய்\" என்று எழுதி வைத்திருந்தார்கள்..*\n*அடுத்த மாதம் பிரசவச்செலவுக்கு என்ன செய்யவதென்று அந்த பணிப்பெண்ணும், அவர் கணவரும் அதிகமாகவே கவலைப்பட்ட நேரத்தில், இந்தப்பணம் அவர்களுக்குப்பெரிய உதவி இரவு வீட்டுக்குப்போனதும், அந்தப்பணிப்பெண், தன் கணவரிடம் நடந்ததை மகிழ்ச்சியும் நெகிழ்ச்சியுமாக விவரித்து, “எல்லாம் நல்லபடியா போயிட்டிருக்கு. கவலையை விடுங்க, மை டியர் பிரெய்ன் ஆண்டர்சன் இரவு வீட்டுக்குப்போனதும், அந்தப்பணிப்பெண், தன் கணவரிடம் நடந்ததை மகிழ்ச்சியும் நெகிழ்ச்சியுமாக விவரித்து, “எல்லாம் நல்லபடியா போயிட்டிருக்கு. கவலையை விடுங்க, மை டியர் பிரெய்ன் ஆண்டர்சன்\n*ஸ்கேட்போர்ட் விளையாட்டில் புகழ்பெற்றவர்தான் பிரெய்ன் ஆன்டர்சன். இந்த உண்மை நிகழ்வை கேட்கும்போது, உதவி தேவைப்படும் ஒருவருக்கு நாமும் உதவ வேண்டும் என்ற எண்ணம் தோன்றுகிறதல்லவா ஊரார் பிள்ளையை ஊட்டி வளர்த்தால், தன் பிள்ளை தானே வளரும் என்பார்கள்.*\n*தக்கநேரத்தில், யாருக்கோ நாம் செய்த உதவி, நமக்கு உதவி தேவைப்படும்போது, வேறு யாரோ ஒருவர் வழியாக கிடைப்பதை நீங்கள் அனுபவித்திருக்கலாம்.*\n*இரக்கச்செயல் சங்கிலி அறுந்துவிடாமல் இருக்க கரம் கோர்ப்போம். நாம் உயிரோடு வாழ்ந்து கொண்டிருக்கின்றோம் என்றால், யாரோ ஒருவர் நம்மீது காட்டும் அன்பினால்தான்*\n*எனவே, அன்பர்களே, தேவை இருப்போருக்கு, நம் இரக்கக்கரங்களை நீட்டுவோம்.* இச்செய்தியை பகிரவது கூடஒரு உதவிதான்\nஅதுதான் கண்ணதாசன் That Is Knnadasan.\n முடிவு செய் சிறு கதை\nதிரு. டாணியல் அன்ரனி மற்றும் திரு. பறுனாந்து அடைக்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newkollywood.com/tag/simbu/", "date_download": "2019-01-18T23:43:14Z", "digest": "sha1:KIU6O7V2TOWUA3NABKA3IKUKIT77ET72", "length": 8357, "nlines": 171, "source_domain": "newkollywood.com", "title": "simbu Archives | NewKollywood", "raw_content": "\nபாரத் மோகன் இயக்கும் இக்லூ \nசிம்பு ரசிகராக நடிக்கும் மகத் ராகவேந்திரா\nவெற்றி விழா கொண்டாடிய கனா \nரஜினிக்கு ஜோடியாகும் வாய்ப்பை நூழிலையில் தவறவிட்ட மீரா மிதுன்\nஇணையதளம் தொடங்கிய தீபிகா படுகோனே\nரஜினியை வசைபாடிய சீமானை எச்சரித்த சிம்பு\nநடிகர் சிம்பு தனது மனதில் பட்டதை வெளிப்படையாக...\nஅஜித்தை நெகடிவ் ஹீரோவாக்கும் மோகன்ராஜா\nஇயக்குனர் மோகன் ராஜா இயக்கத்தில் சமீபத்தில்...\nநடிகர் சங்கத்துக்கு அஜித் காட்டமான கேள்வி \nநடிகர் சங்க கட்டிடம் கட்ட நிதி திரட்டுவதற்காக,...\nஅரை நிர்வாண போட்டோவை வெளியிட்ட ஸ்ரேயா\nஎனக்கு 20 உனக்கு 18, மழை, சிவாஜி ஆகிய படங்களில் நடித்து...\nதமிழ் சினிமாவில் எப்போதும் வித்தியாசமான கதைகளுடன்...\nசிம்பு சொன்ன அதிர்ச்சி தகவல்\nதீபாவளி பண்டிகையை முன்னிட்டு தனியார் தொலைக்காட்சி...\nதுரத்தும் போலிஸ்…சிம்பு, அனிருத் தப்பி ஓட்டம்…\nஅருவெறுப்பின் உச்சக்கட்டமாக ஒரு ஆபாசப்பாடலை...\nசரத்குமாரை வீழ்த்திய ராதாரவி-சிம்புவின் பேச்சு\nநடிகர் சங்க தேர்தலில் சரத்குமார் அணியும், விஷால்...\nஅஜீத் படம் குறித்து சந்தேகத்தை ஏற்படுத்திய சிம்பு\nஅஜீத் நடித்து வரும் ‘தல 56′ திரைப்படம் வரும்...\nசிம்பு நடித்த ‘வாலு’ படம் ஒருவழியாக...\nநியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சியில் வாரந்தோறும்...\nகொஞ்சம் சோறு கொஞ்சம் வரலாறு – 2\nமீண்டும் வருகிறார் பிரியா மகாலட்சுமி\nநடிகை நிலானி கொசு மருந்து குடித்து தற்கொலை முயற்சி\nதொட்ரா வில்லனுக்கு கன்னத்தில் அறைய பயிற்சி அளித்த மைனா நடிகை..\nதொட்ரா படத்தில் தனக்கு ஜோடியாக நடித்த மைனா நடிகையை,...\nரஜினியும், கமலும் பகுதி நேர அரசியல்வாதிகளா\nநரகாசூரனில் பிருத்விராஜின் அண்ணன் இந்திரஜித்\nபாரத் மோகன் இயக்கும் இக்லூ \nசிம்பு ரசிகராக நடிக்கும் மகத் ராகவேந்திரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sankathi24.com/news/%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%87", "date_download": "2019-01-19T01:05:25Z", "digest": "sha1:REZXEHBC2MBXDVHCTHL2DH6FG5SN2WGF", "length": 5467, "nlines": 34, "source_domain": "sankathi24.com", "title": "மன்னார் புதைகுழி தமிழர்களதே? | Sankathi24", "raw_content": "\nமன்னார் மனித புதைகுழியானது வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின���ு எனபதற்கான சான்றாதாரங்கள் தொடர்ந்தும் அகப்பட்டுவருகின்றது.\n112 ஆவது நாளாக இன்று வியாழக்கிழமை சட்ட வைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ச தலைமையில் இடம் பெற்ற அகழ்வின் போது இரும்பு கம்பி அல்லது விலங்கு அணிந்திருந்ததாக நம்பப்படும் மனித எலும்புக்கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளது.\nஇதுவரை மன்னார் மனித புதைகுழி தொடர்பான பல ஊகங்களை உண்மையாக்கும் வகையில் இன்று மதியம் இரண்டு கால்களும் இரும்பு கம்பியால் அல்லது விலங்கிடப்பட்ட நிலையில் இரண்டு வித்தியாசமான மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.\nஇதுவரை நாட்களும் மனித புதைகுழி தொடர்பாக மாறுபட்ட கருத்துக்கள் காணப்பட்ட போதும் குறித்த மனித புதைகுழியில் காணப்படும் மனித எலும்புக்கூடுகள் காணாமல் ஆக்கப்பட்ட தங்கள் உறவுகளாக இருக்கலாம் என காணமல் போன உறவுகளின் பெற்றோர் அச்சம் தெரிவித்திருந்தனர்.இந்த நிலையில் இன்று கண்டு பிடிக்கப்பட்ட இரும்பு கம்பியால் கட்டப்பட்ட மனித எச்சம் என்னும் சந்தேகத்தை வலுப்படுத்தியுள்ளது.\nஅத்துடன் இந்த வாரத்தில் மனித புதைகுழியில் இருந்து பெண் ஒருவரின் மோதிரம் ஒன்றும் அடையாளம் காணப்பட்டுள்ளது.தொடர்ச்சியாக சந்தேகத்திற்கு இடமான மனித எச்சங்கள் மற்றும் தடைய பொருட்களும் மீட்;கப்பட்டு வருகின்றது.\nஇதுவரை மன்னார் மனித புதைகுழியில் இருந்து 256 முழு மனித எச்சங்கள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளதுடன் 250 மனித எச்சங்கள் அப்புறப்படுத்தப்பட்டு நீதிமன்ற பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\n\" நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.\n- தமிழீழ தேசியத் தலைவர் \"\nஎலிகளை ஆட்டிப் படைக்கும் அருவருப்பான ஆசைகள்\nநாட்டுப்பற்றாளர் ஜெயசோதி அவர்களின் 4 ஆம் ஆண்டு நினைவுவணக்க நிகழ்வு\nபிரான்சில் தமிழீழ தேசிய மாவீரர் நாள் துறோவா மாநகரத்தில் நடைபெற்றது\nபிரான்சில் பேர் எழுச்சிகொண்டிருந்த மாவீரர் நாள் -2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2019-01-19T01:07:23Z", "digest": "sha1:XMESRVINFC5ZVXG4Z47MG26DF4EV4DQN", "length": 5779, "nlines": 65, "source_domain": "tamilthamarai.com", "title": "கண்டுபிடிக்கபட்டது |", "raw_content": "\nதிறமையான இளைஞர்களின் விருப்பத்தை நிறைவேற்றுவதில் உறுதிபூண்டுள்ளோம்\nபிரதமர் தமிழகத்தில் தேர்தல்பரப்புரை கூட்டத்தில் கலந்துகொள்ள உள்ளார்\nஇந்திய வரலாற்றுக்கும், கலாசாரத்துக்கும் கம்யூனிஸ்டுகள் மரியாதை அளிக்க மாட்டார்கள்\nடோர்ஜீகாண்டு சென்ற ஹெலிகாப்டரின் உடைந்தபாகங்கள் கண்டுபிடிக்கபட்டது\nஅருணாச்சல முதல்வர் டோர்ஜீகாண்டு சென்ற ஹெலிகாப்டரின் உடைந்தபாகங்கள் தவாங் மாவட்டத்தில் லோபோடங்-பகுதியில் இன்று காலை கண்டுபிடிக்கபட்டது.இதனை தொடர்ந்து டோர்ஜி காண்டுவின் உறவினர் ஒருவர் அவரது உடலை அடையாளம் காட்டினார். இதர 4பேரின் உடல்கள் ......[Read More…]\nMay,4,11, —\t—\tஅருணாச்சல முதல்வர், உடைந்தபாகங்கள், கண்டுபிடிக்கபட்டது, டோர்ஜீகாண்டு, தவாங் மாவட்டத்தில், லோபோடங், ஹெலிகாப்டரின்\nதங்களது பொய் கட்டுக்கதையை, அவர்கள் விட� ...\nமக்கள் நலனுக்காக, பா.ஜ., அரசு, தொடர்ந்து செயல்பட்டுவருகிறது. இதனால், அரசுக்கு நல்ல பெயர் கிடைத்துவருவதை தடுக்கும் வகையில், தொடர்ந்து விமர்சனம் செய்யவேண்டிய கட்டாயம், சிலருக்கு உள்ளது.இவ்வாறு கட்டாய எதிர்ப்பாளராக மாறியுள்ளவர், அதற்காக, பொய்யான காரணங்களை தயாரித்து வருகிறார். நீதிமன்றம் உள்ளிட்டவை ஏற்றாலும், ...\nஇதன் இலை, வேர் உபயோகப்படுகிறது. இதன் சுவை இனிப்பு, துவர்ப்பு, ...\nவயிற்றுஉப்பிசம், வயிற்றுவலி ஏற்பட்டிருந்தால் 1௦ கிராம் இஞ்சியை நைத்து ஒரு ...\nஅரிசிப்பானையில் தேவாமிர்தம் எடுக்க கற்றுக் கொடுத்தவர்கள் நம் முன்னோர்கள்\nஅமெரிக்காவில் உள்ள ஒரு பல்கலைக் கழகத்தில் நம் பண்டைய உணவை ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://venmathi.com/rashi/female_7M.html", "date_download": "2019-01-19T00:23:39Z", "digest": "sha1:XTK2RKNSBTIH7X555IBK5ZK74RMQT3SR", "length": 21508, "nlines": 591, "source_domain": "venmathi.com", "title": "baby names in rashi order - rashi :-Tula - venmathi.com", "raw_content": "\n13,000 ஆண்டுகளாக பூமியை கண்காணிக்கும் மர்மமான...\nடிசிஎல் 65-இன்ச் ஸ்மார்ட் டிவி\n13,000 ஆண்டுகளாக பூமியை கண்காணிக்கும் மர்மமான...\nடிசிஎல் 65-இன்ச் ஸ்மார்ட் டிவி\nஅடங்க மறு – தமிழ் திரை விமர்சனம்\nகனா - தமிழ் திரை விமர்சனம்\nசீதக்காதி – தமிழ் திரை விமர்சனம்\nகே.ஜி.எஃப். – தமிழ் த���ரை விமர்சனம்\nஅடங்க மறு – தமிழ் திரை விமர்சனம்\nகனா - தமிழ் திரை விமர்சனம்\nசீதக்காதி – தமிழ் திரை விமர்சனம்\nகே.ஜி.எஃப். – தமிழ் திரை விமர்சனம்\nஇரவில் 11 மணிக்கு மேல் தூங்குபவரா நீங்கள்\nவிறால் மீன் மாங்காய் குழம்பு\nஅதிமதுரத்தின் சக்தி (மருத்துவ குணங்கள்)\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nஇரவில் 11 மணிக்கு மேல் தூங்குபவரா நீங்கள்\nஅதிமதுரத்தின் சக்தி (மருத்துவ குணங்கள்)\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nதலைவலி தீர பத்து ஆலோசனைகள்\nநாக்கில் உள்ள கரும்புள்ளிகளை உடனே போக்க\nவிறால் மீன் மாங்காய் குழம்பு\nதெற்கு பார்த்த வீட்டின் வாசல்: இந்த ராசியினருக்கு...\nஜோதிட ரீதியாக மொத்தம் 27 நட்சத்திரங்கள் உள்ளது....\nதெற்கு பார்த்த வீட்டின் வாசல்: இந்த ராசியினருக்கு...\nஜோதிட ரீதியாக மொத்தம் 27 நட்சத்திரங்கள் உள்ளது....\nசிவனை இந்த பொருட்களைக் கொண்டு வழிபடாதீங்க… அழிவு...\nநேர்மை உயர்வு தரும் - பஞ்சதந்திரக் கதைகள்\nபொறுமைக்கும், நற்பண்பிற்கும் கிடைத்த பரிசு\nபஞ்சதந்திரக் கதைகள் - ஆபத்தான வேளையில் ஐயோ என்று...\nசுவாமி விவேகானந்தர் கதைகள் – அன்பு பயமறியாதது\nநேர்மை உயர்வு தரும் - பஞ்சதந்திரக் கதைகள்\nபொறுமைக்கும், நற்பண்பிற்கும் கிடைத்த பரிசு\nபஞ்சதந்திரக் கதைகள் - ஆபத்தான வேளையில் ஐயோ என்று...\nசுவாமி விவேகானந்தர் கதைகள் – அன்பு பயமறியாதது\nvenmathi.com - baby name finder | online tamil news | tamil paadal varikal, தமிழ் செய்திகள் | தமிழ் வீடியோ | தமிழ் பாடல் வரிகள் | தமிழ் குழந்தை பெயர்கள்\nஅடங்க மறு – தமிழ் திரை விமர்சனம்\nசீதக்காதி – தமிழ் திரை விமர்சனம்\nஇந்த ராசிக்காரர்களிடம் மட்டும் எப்போதும் சிக்கிடாதீங்க….. மன்னிக்கவே மாட்டாங்களாம் \nசிவனை இந்த பொருட்களைக் கொண்டு வழிபடாதீங்க… அழிவு நிச்சயமாம்\nஇரவில் 11 மணிக்கு மேல் தூங்குபவரா நீங்கள்\nகே.ஜி.எஃப். – தமிழ் திரை விமர்சனம்\nஅதிமதுரத்தின் சக்தி (மருத்துவ குணங்கள்)\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nதலைவலி தீர பத்து ஆலோசனைகள்\nதாய் மகனுக்கு எழுதிய டைரி குறிப்பு\nநாக்கில் உள்ள கரும்புள்ளிகளை உடனே போக்க\nபஞ்சதந்திரக் கதைகள் - ஆபத்தான வேளையில் ஐயோ என்று குழறலாமா\nசுவாமி விவேகானந்தர் கதைகள் – அன்பு பயமறியாதது\n13,000 ஆண்டுகளாக பூமியை கண்காணிக்கும் மர்மமான விண்கலம்\nடிசிஎல் 65-இன்ச் ஸ்மார்ட் டிவி\nசிவனை இந்த பொருட்களைக் கொண்டு வழிபடாதீங்க… அழ���வு நிச்சயமாம்\nஇரவில் 11 மணிக்கு மேல் தூங்குபவரா நீங்கள்\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nகே.ஜி.எஃப். – தமிழ் திரை விமர்சனம்\nபஞ்சதந்திரக் கதைகள் - ஆபத்தான வேளையில் ஐயோ என்று குழறலாமா\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nசிவனை இந்த பொருட்களைக் கொண்டு வழிபடாதீங்க… அழிவு நிச்சயமாம்\nஇரவில் 11 மணிக்கு மேல் தூங்குபவரா நீங்கள்\nஅதிமதுரத்தின் சக்தி (மருத்துவ குணங்கள்)\nதலைவலி தீர பத்து ஆலோசனைகள்\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nசிவனை இந்த பொருட்களைக் கொண்டு வழிபடாதீங்க… அழிவு நிச்சயமாம்\nஇரவில் 11 மணிக்கு மேல் தூங்குபவரா நீங்கள்\nஅதிமதுரத்தின் சக்தி (மருத்துவ குணங்கள்)\nதலைவலி தீர பத்து ஆலோசனைகள்\nசீதக்காதி – தமிழ் திரை விமர்சனம்\nகே.ஜி.எஃப். – தமிழ் திரை விமர்சனம்\nஅதிமதுரத்தின் சக்தி (மருத்துவ குணங்கள்)\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nதலைவலி தீர பத்து ஆலோசனைகள்\nஅடங்க மறு – தமிழ் திரை விமர்சனம்\nஹோம் மூவி மேக்கர்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் சுஜாதா விஜயகுமார் இந்தப்...\nஜோதிட ரீதியாக மொத்தம் 27 நட்சத்திரங்கள் உள்ளது. அதில் பூரட்டாதி...\nஜோதிடத்தின் படி ஒவ்வொரு ராசிக்காரர்களும், தங்களால் முடிந்த பொருட்களை தானம் அளித்தால்...\nவிறால் மீன் மாங்காய் குழம்பு\nவிறால் மீன் மாங்காய் குழம்பு\nசிவனை இந்த பொருட்களைக் கொண்டு வழிபடாதீங்க… அழிவு நிச்சயமாம்\nசிவனை இந்த பொருட்களைக் கொண்டு வழிபடாதீங்க… அழிவு நிச்சயமாம்\nஉங்க ராசிக்கு இந்த எழுத்தில் தொடங்கும் பெயரை வைத்தால் நீங்க...\nஜோதிடத்திபடி ஒவ்வொரு ராசிக்கும் ஒவ்வொரு குணாதிசயம் உள்ளது. அதேபோல் ஜோதிட சாஸ்திரத்தில்...\nகனா - தமிழ் திரை விமர்சனம்\nஆசைப்பட்டா மட்டும் போதாது... அடம்பிடிக்கத் தெரியணும்' என்பதாய் 'என் உயிர்த் தோழன்'...\nபொறுமைக்கும், நற்பண்பிற்கும் கிடைத்த பரிசு\nதொடர்ந்து சில ஆண்டுகளாக மழையே பெய்யவில்லை. அந்த ஊரில் கடும் பஞ்சம் நிலவியது. மக்கள்...\nகே.ஜி.எஃப். – தமிழ் திரை விமர்சனம்\nஹோம்பேல் பிலிம்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் விஜய் கிரகண்டுர் தயாரிப்பில்...\n உங்களுக்கு அதிர்ஷ்டம் தருவது இதுதான்\nதெற்கு பார்த்த வீட்டின் வாசல்: இந்த ராசியினருக்கு மட்டும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.brahminsnet.com/forums/showthread.php/3975-%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF%E0%AF%8D", "date_download": "2019-01-19T00:47:14Z", "digest": "sha1:WQ55YPIZDAPQJOF66U5YXFHTWE6YYZIG", "length": 7152, "nlines": 225, "source_domain": "www.brahminsnet.com", "title": "சர்க்கரை நோய்", "raw_content": "\nசர்க்கரை நோய்க்கு மாத்திரை வேண்டாம், ஊசி வேண்டாம். முயற்சி செய்து பாருங்களேன் \nசர்க்கரை நோய் உள்ளவர்கள் கவனிக்கவும்:\nதனித்தனியா மேற்கண்டவற்றை பொன்னிறமாக வறுத்து தனித்தையாக பொடி செய்து இரண்டையும் நன்கு கலக்கவும்.\n(வரக்கொத்தமால்லி என்பது மளிகைக்கடையில் மிளகாய் மல்லி என்று கேட்டு வாங்குவதில் உள்ள கொத்தமல்லியே. இது புரிந்துகொள்வதற்காக).\nகலந்த பொடியில் இரண்டு டீஸ்பூன் பொடியை இரண்டு டம்ளர் (இருநூறு மில்லி ) குடிநீரில் கொதிக்க வைத்து ஒரு தம்லராக சுண்டக் காய்ச்சவும். பின்பு வடிகட்டி மூன்று வேலைகளுக்கு சாப்பாட்டிற்கு முக்கால் மணி முன்பாக சப்ப்பிட்டு வரவும்.\nஇதைச் செய்தவுடன் குறைந்தது முக்கால் மணி நேரம் வேறு எதையும் (குடிநீர் தவிர) உண்ணக்கூடாது.\nஒரு மாதத்தில் சர்க்கரை நோய் உங்களை விட்டு ஓடிவிடும். சர்க்கரை உங்கள் ரத்தத்தில் உள்ள அளவை ஒரு வார இடைவெளியில் இம்மருந்து சாப்பிடும் முன்பாகவும் பின்பாகவும் பரிசோதனைக்கூட சோதனையில் உறுதி செய்யுங்களேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.73, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/how-to-overcome-exam-tensions-and-fear/", "date_download": "2019-01-19T00:26:31Z", "digest": "sha1:3JFUOA7C3JM3WQVFNXSWXI3S4IED2Y56", "length": 7564, "nlines": 124, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "How to overcome EXAM TENSIONS AND FEAR | தேர்வு பயத்தை தெளியவைக்கும் 3 மந்திரங்கள். Dr.தனலட்சுமி | Chennai Today News", "raw_content": "\nதேர்வு பயத்தை தெளியவைக்கும் 3 மந்திரங்கள். Dr.தனலட்சுமி\nசிறப்புப் பகுதி / தினம் ஒரு தகவல் / நீ உன்னை அறிந்தால்\nகுக்கர் சின்னம் ஒதுக்க கோரிய வழக்கு: சுப்ரீம் கோர்ட் உத்தரவு\nஸ்டாலின் சொல்லும் தொகுதியில் போட்டியிடுவேன்: கனிமொழி\nஜம்முகாஷ்மீர் சுற்றுலா சென்ற 10 பேர் கதி என்ன\nஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டிய வழக்கு முடித்து வைக்கப்பட்டது\nநன்றாக படிக்கும் மாணவர்களுக்கு கூட தேர்வு வந்துவிட்டால் சிறிது பயம் வந்துவிடும். அப்படி இருக்கும்போது சுமாராக படிக்கும் மாணவர்கள் குறித்து சொல்லவே வேண்டியதில்லை. மாணவர்களுக்கு தேர்வு நேரத்தில் பயம் எதனால் வருகிறது. அந்த பயத்தை போக்கி தேர்வை பயமில்லாமல் சந்திப்பது எப்படி என்பது குறித்து டாக்டர் கே.ஆர்.தனலட்சுமி அவர்கள் விளக்குகிறார். இவர் பக்தவச்சலம் நினைவு பெண்கள் கல்லூரியின் காமர்ஸ் டிபார்ட்மெண்டின் HOD ஆக பணிபுரிகிறார்.\nதேர்வு பயத்தை போக்குவது எப்படி என்பது குறித்து டாக்டர் தனலட்சுமி என்ன கூறுகிறார் என்பதை இனி பார்ப்போம்….\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nமு.க.அழகிரியுடன் கனிமொழி திடீர் சந்திப்பு. ஸ்டாலினுக்கு எதிராக சதியா\n50 அடி உயரத்தில் இருந்து 2 வயது குழந்தைகளை தூக்கி எறியும் சடங்கு. அதிர்ச்சி வீடியோ\n219 இன்ச்சில் பிரமாண்டமான டிவி: சாம்சங் அறிமுகம்\nஎப்படி இருக்க வேண்டும் குளியலறை\nவைரல் ஆவதற்காகவே பயணம் செய்ய விரும்பும் இந்தியர்கள்\nதமிழ் உள்ளிட்ட 8 மொழிகளில் ‘ஜியோ ப்ரவுசர்’\nஇசை மேதை கேரக்டரில் விஜய் சேதுபதி\nசமீபத்தில் வெளியான படத்தை பாராட்டிய விஜய் \nரசிகருக்கு பதிலடி கொடுத்த ‘ஸ்பைடர் ‘ பட நடிகை \nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2018/05/blog-post_681.html", "date_download": "2019-01-19T00:27:35Z", "digest": "sha1:EAXTS7T2PX2ZDPPYUJUVC32IZZROQSEN", "length": 54042, "nlines": 194, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "இலங்கையில் பத்வா வழங்க, ஒரு சுதந்திர சபை தேவையா..? ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nஇலங்கையில் பத்வா வழங்க, ஒரு சுதந்திர சபை தேவையா..\nமீள்பார்வை மே மாதம் 04ந் திகதி வெளிவந்த 'இன்றைய உடனடித் தேவை ஆய்வுக்கும் ஃபத்வாவுக்குமான ஒரு சுதந்திர சபை' என்ற கட்டுரைத் தொடர்பாக சில கருத்துக்களை முன் வைக்கலாம் என நினைக்கிறேன்.\nகட்டுரை ஆசிரியர் ரவூப் ஸெய்ன் என்பவர் ஒரு சிறந்த ஆய்வாளரும் எழுத்தாளரும் என்பது யாவரும் அறிந்ததே. நல்ல கருத்துக்களை சமூகத்துக்கு முன் வைப்பவர். அந்த வகையில் குறித்த கட்டுரை அவரது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளது. சமூகத்துக்கு எது நல்லதாக அமையுமோ அதனை அடைந்து கொள்ள அல்லாஹ் அருள் புரிய வேண்டும்.\nகட்டுரை ஆசிரியர் ஒரு நளீமிய்யா பட்டதாரி ஆவார். அவர் போன்றோர் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவில் சேர்ந்து அவரது கருத்துக்களை சமர்ப்பித்து வழிகாட்டினால் மிகவும் பெறுமதிமிக்க விடயமொன்றை செய்தவராகிறார். அதை விட்டு விட்டு வெளியே நின்று கொண்டு உலமா சபையை விமர்சித்து வேறு சபையை உருவாக்க நாடுவது எந்தளவு புத்திசாலித்தனமானது என்பதை கட்டுரையாசிரியர் சிந்தித்துப் பார்ப்பதே ஏற்புடையது.\nகட்டுரையாசிரியர் குறிப்பிட்டது போன்ற ஒரு சபை இந்த நாட்டில் இருந்ததை நாம் அறிவோம். 'இஸ்லாமிய ஆராய்ச்சி மஜ்லிஸ்' என்ற பேரில் இயங்கியது. அதிலே உலமாக்கள், புத்திஜீவிகள், இயக்கங்களின் பிரதிநிதிகள் இருந்தனர். சில காலங்களின் பின் அது செயலற்றுப் போய் தற்போது இல்லாமலாகிவிட்டது. அதனை நிருவியவர்கள் அனைவருமே வபாத்தாகிவிட்டனர். அல்லாஹ் அவர்களை மன்னித்தருள்வானாக.\nஅன்றிருந்த உலமா சபை இன்றும் இருந்து வருகிறது. சுமார் ஒன்பது தசாப்தங்களைத் தாண்டிய அதன் பணிகள் முன்னைய காலத்தை விட விசாலித்துள்ளது. தனது சக்திக்கேற்ப அது சமூகத்துக்கேற்ற வழிகாட்டல்களை தீர்ப்புக்களை வழங்கி வருகிறது என்பது இந்நாட்டு முஸ்லிம்கள் தெரிந்து வைத்துள்ளனர். வேறெந்த ஒன்றுக்கும் இல்லாத சமூக அங்கீகாரம் உலமா சபைக்கு உண்டு என்பதை மறுதலிக்க முடியாது. அதே நேரம் அதனை விரும்பாத ஒரு சிலர் இருப்பார்கள் என்பதை மறைக்கவும் முடியாது.\nஇந்நாட்டு மக்களில் பெரும்பான்மை முஸ்லிம்கள் ஷாபிஈ மத்ஹபைத் தொடர்பவர்களாகவும் மற்றும் சிலர் ஹனபீ மத்ஹபைச் சேர்ந்தோராயிருப்பது போலவே இரண்டையும் தொடராத ஒரு சாரார் இருந்து வருவதை நாம் மறுக்க முடியாது.\nஅதே நேரம் 'இன்று இடம், சூழ்நிலை, வர்த்தமானம் குறித்த குறைந்த பட்ச பிரக்ஞையுமின்றி இடக்கு முடக்காகவும் குறுக்கு மறுக்காகவும் ஃபத்வா கொடுக்கப்படுகின்றது' என்று குறிப்பிடுவது நல்லதொரு முன்வைப்பல்ல. வசன நடை நன்றாக இருந்தாலும் பல தசாப்தங்கள் செய்த சன்மார்க்கப் பணி செய்த செய்து கொண்டிருக்கின்ற ஒரு ஸ்தாபனத்தைக் கொச்சைப்படுத்தும் ஒரு முயற்சியாகவே பார்க்கிறேன்.\nமேற்படி கட்டுரை இரண்டாவது பந்தியில் நடைமுறை வேண்டி நிற்கும் தீர்ப்பை அறிந்து இலட்சிய வாதத்தைத் தாண்டி யதார்த்தத்திற்கு இறங்கி வருபவனே உண்மையான சட்ட அறிஞன். வழக்காறு, காலம், இடம், சூழ்நிலை என்பவற்றை கருத்திற்கொண்டே இத்தகைய சட்ட அறிஞர் ஃபத்வா வழங்க வேண்டும் என்கிறார் இமாம் இப்னுல் கையிம்' (றஹ்மத்துல்லாஹி அலைஹி).\nஇந்த அடிப்படையில் தான் கால, நேர, இடம், சூழ்நிலை அறிந்தே உலமா சபை தீர்ப்பை அல்லது வழிகாட்டலைச் செய்கிறது.\nஅதனால் தான் 2003.09.24 அன்று அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை பின்வரும் தீர்மானத்தை எடுத்தது.\n'ஃபத்வாக்களை வழங்குவதில் 'ஷாபிஈ' மத்ஹபின் கருத்துக்களை மையமாக வைத்து செயல்படுவது தேவைப்படின் ஏனைய அறிஞர்களின் கருத்துக்களை கவனத்தில் எடுத்துக் கொள்வது. அத்துடன் எந்தவொரு கருத்தையும் அதற்கான ஆதாரங்கள் அடிப்படையில் விளங்கி அவைகளுக்கேற்ப தீர்ப்பு வழங்குவது'.\nகட்டுரை ஆசிரியர் குறிப்பிட்ட படி மஜ்லிஸுஸ் சூரா உலமா சபைக்கு சமர்ப்பித்த 100 மஸ்அலாக்களுக்கு தீர்ப்ப வழங்கப்படவில்லை என்று குறிப்பிடப்பட்டிருந்தது பற்றி உலமா சபை ஃபத்வாக் குழு பின்வருமாறு கூறியது. 'எமக்கு சூரா சபையிலிருந்து சமர்ப்பிக்கப்பட்டது வெறும் 32 கேள்விகள் மாத்திரமே'.\nஎனவே மனதிலுள்ள வெறுப்பை வெளிப்படுத்த கட்டுரையாசிரியர் 100 மஸ்அலாக்கள் என மிகைப்படுத்திக் கூறியது மாபெரிய அபத்தமாகும். பிரபல்யமிகு ஒருவரது எழுத்தாக அது இருந்திருக்கலாகாது.\nகுறித்த கட்டுரையில் குறிப்பிடப்பட்ட பல விடயங்களை நாம் ஏற்றுக் கொள்ளும் அதே நேரம் சில விசயங்களை கட்டுரையாசிரியருக்கு ஆலோசிக்க விடுகிறோம். உலமா சபை கொழும்பு மத்தியில் உள்ளது. எப்போதாவது ஆசிரியர் அங்கு சென்று தன் ஆலோசனைகளை கருத்துக்களை முன் வைத்துள்ளாரா உலமா சபை யாப்பின் படி அஷ்ஷைக் சான்றிதழ் பெற்றோர் அங்கத்துவம் பெறலாம். இவர் நளீமி ஷைக் என்ற வகையில் இவர் உறுப்புரிமையை ஏன் எடுக்காதிருக்கிறாரோ தெரியாது\n'ஜம்இய்யாவினால் அங்கீகரிக்கப்பட்ட அரபுக் கல்லூரி அல்லது ஜாமிஆவின் மவ்லவி அல்லது ஆலிம் அல்லது அஷ்ஷைக் சான்றிதழ் அல்லது இலங்கைப் பரீட்சைத் திணைக்களத்தினால் நடத்தப்படும் அல் ஆலிம் இறுதிப்பரீட்சையின் சான்றிதழ் வைத்திருக்கின்ற அல்லது ஜம்இய்யாவினால் அங்கீகரிக்கப்பட்ட ஏதேனும் பல்கலைக்கழகமொன்றில் அரபு மொழி மூலம் இஸ்லாமிய சன்மார்க்கத்துறையில் பட்டம் பெற்ற சகல முஸ்லிம் இலங்கைப் பிரஜைகளும் ஜம்இய்யாவில் அங்கத்துவம் வகிக்கலாம்'. (யாப்பு – பக். 03)\nநாம் விரும்பியோ விரும்பாமலோ சமூக அங்கீகாரத்தோடு இயங்கி வரும் உலமா சபையில் ஜாமிஆக்களை விடவும் கூடுதலான பாடங்களை நடாத்தி பல வருடம் அனுபவம் பெற்றவர்கள் உயர் மட்டத்திலும் ஃபத்வா சபைய��லும் உள்ளனர். தனிச் சிங்களத்தில் சன்மார்க்கப் பாடநெறியைப் பூர்த்தி செய்தோர் இருப்பது போலவே தனி ஆங்கில மொழி மூலம் குறித்த பாடநெறியை முடித்துக் கொண்டோர் உலமா சபையில் அங்கத்துவம் பெறுகிறார்கள் என்பதையும் அவர்களே இன்று நாடளாவிய ரீதியில் அம்மொழிகளில் குத்பாப் பிரசங்கங்கள், மாற்று மத சகோதரர்களோடு கலந்துரையாடல்கள் போன்றவற்றை நடாத்துகின்றனர் என்பதை மறைக்க முடியாது.\nஎனவே, தலைவலிக்கு தலையணையை மாற்றாது உரிய பரிகாரம் செய்வதே விவேகமானதாகும். உலமா சபையில் அங்கத்துவம் பெற்று அதனை வழிநடாத்துங்கள். ஃபிக்ஹுல் அகல்லிய்யாவைப் புரிய வையுங்கள் என வினயமாக வேண்டிக் கொள்கிறேன்.\nஎமது சன்மார்க்க நூல்கள் பழைமை வாய்ந்தவை தான். அவை பயனுள்ளவை. சகல ஹதீஸ், தப்ஸீர் கிரந்தங்களும் பழைமை வாய்ந்தவை தான். அவற்றிலிருந்து பெறப்பட்ட சட்டங்கள் இருக்கின்றன. அவற்றின் அறிஞர்களே ஃபத்வா என்பது கால, வர்த்தமானங்களுக்கேற்ப வேறுபடும் தன்மை வாய்ந்தன என்ற அடிப்படையைக் கூறியவர்கள். அதனை அடிப்படையாகக் கொண்டே கட்டுரையாசிரியர் குறிப்பிடும் உலமாஉல் நுஸூல், உலமாஉல் வாகிஆ என்ற சொற் பிரயோகத்தில் குறிப்பிடும் அறிஞர்கள் பேசுகின்றனர். நம் நாட்டு உலமா சபை நூற்றுக்கு நூறு சரியானது எந்தப் பிழையும் நிகழாதது ஷீஆக்கள் தம் இமாம்களுக்குக் கூறும் 'இஸ்மத்' என்ற தன்மை உள்ளது என யாரும் குறிப்பிட முடியாது. மாறாக, அது பெரிய பணியொன்றை நிறைவேற்றுகின்றது என்பதை மறுக்க முடியாது. ஏதோ ஒரு காரணத்தை வைத்து முப்திகள் என்போர் மூன்று மாத கற்கை நெறியை முடித்தவர் என்ற பொருள்பட கட்டுரையாசிரியர் எழுதியுள்ளது மிகவும் விசனிக்கத்தக்கது. அவருடைய பாஷையில் கூறுவதாயின் எந்த ஆய்வும் எதிர்கால நோக்குமற்ற கூற்றென்பதைக் கூறி வைக்கிறேன்.\nPosted in: கட்டுரை, செய்திகள்\nதகுதி வாய்ந்த மார்க்க அறிஞர்களைக் கொண்டு சேவையாற்றி வரும் உலமா சபையை, தமக்கு அல்லாஹ் தந்த அறிவையும் தகுதியையும் கொண்டு பலப்படுத்துவதே முஸ்லிம்களது ஒற்றுமைக்குச் செய்யும் பெரும் பணியாகும்.\nபாரகல்லாஹ் லக ஷைக் பவாஸ், அருமையான நடுனிலை வழுவாதவிளக்கம்\nஉலமா சபையை பலப்படுத்துவதே காலத்தின் தேவை.\nஅல்குரான் அல் ஹதீசுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் ஷாபி மதுகபுக்கு முக்கியத்துவம் கொடுக்கம் ச��ை முஸ்லிம்களுக்கு சிறந்த தீர்வை கொடுக்காது அது எப்போதும் வளைந்து நெளிந்து திரித்து யாருக்கும் நோகாமல் வஹி எக்கேடு கேட்டாலும் பிரச்சினை இல்லை என்று தான் தீர்ப்பு கூறும். மேலும் இந்தன் தலைவர் ரிஸ்வி முப்தி இந்த தலைமை பொறுப்புக்கு எந்த வகையிலும் தகுதி அற்றவர் என்று கிண்ணியா பிறை விவகாரத்தில் ஒரே ஷீயா மத போராவின் தீர்ப்பை நம்பி பெருநாளை ஒத்தி வைத்தே போதே புரிந்துவிட்டது\nஜும்ஆ தொழுகையியின் போது, சக்தியின் மோசமான செயல் - முஸ்லிம்களின் உணர்வுகளை மதிக்க கோரிக்கை\nபணிப்பாளர் மகாராஜா (சக்தி) ஊடக வலையமைப்பு கொழும்பு அன்பின் ஐயா இந்த நாடு பன்மைத்துவமிக்க பௌத்த, இந்து, இஸ்லாமிய, கிறிஸ்தவ சமய...\n16 வயதுடைய சகீர் அடித்தும், குத்தியும் கொலை - மீராவோடையில் சம்பவம் (படங்கள்)\n(எச்.எம்.எம்.பர்ஸான்) வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மீராவோடை 4 பள்ளிவாசல் வீதியைச் சேர்ந்த பதினாறு வயதுடைய சனூஸ்தீன் முகம்மட்...\nகடலை நிரப்பும் பணி முடிந்தது - 3 முறை ஒலி எழுப்பி, மரியாதை செலுத்துவிட்டு புறப்பட்ட சீனக் கப்பல் (படங்கள்)\nகொழும்பு துறைமுக நகர நிர்மாணிப்பதற்காக கடலை நிரப்பும் பணிகள் இன்றுடன் முழுமையாக நிறைவடைந்துள்ளன. இதனை முன்னிட்டு துறைமுக நகர பகுதி...\nவிலாசம் இல்லாத ரஹப்(க) அல்-குனுனும், கேடுகெட்ட ஊடகங்களும்...\nரஹப்(f) அல்-குனுன் விலாசம் இல்லாத ஒரு பெண், ஒரே ஒரு பெண், அவர் இஸ்லாத்தில் இருந்து வெளியாகினார். அவர் செய்த ஒரே ஒரு சாதனை அதுதான். ...\n\"பாண் வாங்க, சல்லி இல்ல\" - தாய் நடந்துசென்று, மரவள்ளி வாங்குவார் - தேர்தல்கள் ஆணையாளர் முஹம்மத் உருக்கம்\nஅஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி சந்தர்ப்பங்கள் கிடைக்கும் போது மனதில் ஆழமாக பதிய வேண்டிய நபிமொழி நான்கு விடயங்கள் உன்னிடத்தில்...\nமைத்திரியின் பெயர், கின்னஸ் புத்தகத்திற்கு, ஆச்சரியமிக்க சாதனைகள் இதோ...\nஜனாதிபதி சிறிசேனவின் பெயர் கின்னஸ் புத்தகத்தில் பதியப்பட வேண்டிய அளவுக்கு அவரது நடவடிக்கைகள் அமைந்துள்ளன. அதற்கான தேவைகளை அவர் பூர்த்தி ...\nமனம் திறக்கும் துமிந்த - மகிந்த, மைத்திரி மீது விளாசல்\nமஹிந்த ராஜபக்ஷவுடன், ஜனாதிபதி மைத்திரிபால ஏற்படுத்திக்கொண்ட இணக்கப்பாட்டின் அடிப்படையில் மஹிந்த தரப்பினரின் பாராளுமன்ற உறுப்புரிமையை பாத...\nதிறைசேரி செயலர் பதவிய���, என்னிடம் தந்து பாருங்கள்...\n“200 நிறுவனங்கள் என்னிடம் உள்ளன. 58ஆயிரம் பேர் அதில் வேலை செய்கின்றனர். அரசியலில் எனக்கு ஆர்வமில்லை... ஆனால் திறைசேரி செயலர் பதவி கிடைத்...\nஞான‌சார‌வை விடுவிக்க 400 இந்துக்கோயில்க‌ள் க‌டித‌ம் அனுப்பிய‌மை, முஸ்லிம்க‌ளுக்கும் ஒரு எடுத்துக்காட்டாகும்\nஞான‌சார‌வை விடுவிக்கும்ப‌டி 400 இந்துக்கோயில்க‌ள் க‌டித‌ம் அனுப்பியுள்ள‌மை நாட்டின் போக்கில் ப‌ல‌ மாற்ற‌ம் ஏற்ப‌ட்டு வ‌ருவ‌தை காட்டுகிற‌...\nஇலங்கைக்கு 374.7 மில்லியன் டொலர், நிதியுதவி செய்த சவூதி அரேபியா\nஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் எண்ணக்கருவில் மேற்கொள்ளப்பட்ட மொரகஹகந்த – களுகங்கை செயற்திட்டத்திற்கு சவூதி அரேபிய அரசாங்கத்தினால் 62 ம...\nஜும்ஆ தொழுகையியின் போது, சக்தியின் மோசமான செயல் - முஸ்லிம்களின் உணர்வுகளை மதிக்க கோரிக்கை\nபணிப்பாளர் மகாராஜா (சக்தி) ஊடக வலையமைப்பு கொழும்பு அன்பின் ஐயா இந்த நாடு பன்மைத்துவமிக்க பௌத்த, இந்து, இஸ்லாமிய, கிறிஸ்தவ சமய...\nசிலைகளை உடைத்து கைதான ஒருவர், பொலிஸாருக்கு வழங்கியுள்ள வாக்குமூலம் இதோ...\nமாவனல்லை புத்தர் சிலை உடைப்பு சம்பவத்தில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் பொலிஸாருக்கு அளித்த வாக்குமூலம் தொடர்பில் சிங்கள நாழிதல் மவ்பிம ச...\nமாவனல்லை சம்பவம், களத்தில் இருந்து கிடைத்த தகவல்கள்\n-Zafnas Zarook- (இது நேற்றைய -26- நிலவரங்களின் தொகுப்பே இது) 1.சம்பவத்தில் கைது செய்யப்பட்டவர் இப்றாஹிம் மெளலவியின் இன் புதல்வர் ...\nஅலி சப்ரிக்கு சிங்கள, சகோதரரின் பதிலடி\nஅலி சப்ரிக்கு, சிங்கள சகோதரரின் பதிலடி\n\"புனித இஸ்லாத்திற்கு வாருங்கள்\" என ஞானசாரருக்கு அழைப்பு...\nமுஸ்லிம் பிரதிநிதிகள் அடங்கிய குழுவுக்கும், ஞானசாரருக்கும் இடையில் இன்று சனிக்கிழமை (22) சிறைச்சாலையில் நடந்த சந்திப்பு குறித்து ஆசாத் ச...\nமுஸ்லிம் இளைஞனை நிர்வாணப்படுத்தி, துன்புறுத்தி தமிழ் அரச உத்தியோகத்தர் கொடூரம் - மட்டக்களப்பில் அசிங்கம்\n-AL Thavam- மட்டக்களப்பு, கொம்மாதுறையில், கிரான் பிரதேசத்தில் - கடந்த 2ம் திகதி - குடியேற்ற உத்தியோத்தர் மயூரனின் தலைமையில் சென்ற தம...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை தி���ுமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://www.viduthalai.in/component/content/article/34-tamilnadu-news/166494-2018-08-11-10-58-43.html", "date_download": "2019-01-19T00:09:20Z", "digest": "sha1:WYUA4PCFZCDG5RA5E5LOQMXNXR67KHCC", "length": 11179, "nlines": 57, "source_domain": "www.viduthalai.in", "title": "குழந்தைகள் நலனுக்காக பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறையை இரண்டாக பிரித்தால் என்ன? உயர்நீதிமன்றம் கேள்வி", "raw_content": "\nதிராவிடர் திருநாள் இரண்டாம் நாள் விழா (சென்னை பெரியார் திடல், 17.1.2019) » சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனுக்குத் தமிழர் தலைவர் பயனாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். ஒளிப்பதிவாளர் கே.வி.மணி, இயக்குநர் மீரா கதிரவன், கவிஞர் நெல்லை ஜெயந்தா, கவிஞர் கண்...\nஉயர்ஜாதி ஏழைகளுக்கு 10 சதவிகித இட ஒதுக்கீட்டுக்கு ஆதரவு அளித்த எதிர்க்கட்சிகள் பிற்காலத்தில் மிகவும் வருந்தும் நிலை ஏற்படும் » இந்திய அரசமைப்புச் சட்டத்தின் முகவுரையில் சமூகநீதி'', பொருளாதார நீதி'' அரசியல் நீதி'' என்று தனிமைப்படுத்தப்பட்டிருப்பதை புரிந்துகொள்ளாதது ஏன் » இந்திய அரசமைப்புச் சட்டத்தின் முகவுரையில் சமூகநீதி'', பொருளாதார நீதி'' அரசியல் நீதி'' என்று தனிமைப்படுத்தப்பட்டிருப்பதை புரிந்துகொள்ளாதது ஏன் உயர்ஜாதியினருக்குப் பொருளாதார அடிப்படை யில் இட ஒதுக்க...\nமுதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் ஜனநாயக மரபுப்படி பதவி விலகி - சரியான நீதி விசாரணையை சந்திக்கவேண்டும் » செய்யாத குற்றத்திற்காக ஆ.இராசா - கனிமொழி ஆகியோர் சிறையில் வதிந்தனர் கொட நாடு தொடர் கொள்ளை - கொலைகள்பற்றிய சந்தேகங்களைப் போக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் ஜனநாயக மரபுப்படி பதவி விலகி - ...\nஅனைவருக்கும் இடஒதுக்கீடு அளிப்பது இட ஒதுக்கீட்டையே ஒழிப்பதாகும் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் » பொரு��ாதார வல்லுநர் அமர்த்தியாசென் எச்சரிக்கை கொல்கத்தா, ஜன.13 பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர்ஜாதியினருக்கு 10 விழுக்காடு இடஒதுக்கீடு அளிப்பதென மத்திய பாஜக அரசு முடிவெடுத்துள்ளது. உயர்ஜாதியினருக்...\nஅரசியல் வியாதிகளுக்கெல்லாம் ஒரே மருந்து மத்திய மோடி ஆட்சியை அகற்றுவதுதான் » அதற்கு மக்கள் தயாராகிவிட்டார்கள் புதுக்கோட்டையில் தமிழர் தலைவர் பேட்டி புதுக்கோட்டை ஜன.12 அரசியல் வியாதிகளுக்கு எல்லாம் ஒரே மருந்து, மோடி அரசை அகற்றுவதுதான். அதற்குக் கட்சிகள் ஒன்றாக சேருவதைத்...\nசனி, 19 ஜனவரி 2019\nகுழந்தைகள் நலனுக்காக பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறையை இரண்டாக பிரித்தால் என்ன\nசென்னை, ஆக.11 குழந்தைகள் நலனுக்காக தனித் துறையை உருவாக்கினால் என்ன என்று மத்திய அரசுக்கு, சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.\nவெளிநாட்டைச் சேர்ந்த ஒருவர் 15 வயது சிறுவனை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கை விசாரித்த உயர் நீதி மன்றம், குழந்தைகளை பாலியல் வன்கொடுமைகளுக்கு உள்ளாக் கும் நபர்களுக்கு, அறுவைச் சிகிச்சை மூலம் ஆண்மை நீக்கம் செய்வது குறித்து மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும் என கடந்த 2015-ஆம் ஆண்டு உத்தரவிட்டி ருந்தது.\nஇந்த உத்தரவை மத்திய அரசு அமல்படுத்தவில்லை. இதனையடுத்து, மத்திய அரசுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கு நீதிபதி என்.கிரு பாகரன் முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, குழந்தைகள் மீதான பாலியல் கொடுமைகளுக்கு, வெளி நபர்கள் மட்டுமின்றி பெற்றோர்களும் காரணமாக உள்ளனர். 7 மாதங்களாக ஒரு சிறுமியை பலர் பாலியல் கொடுமை செய்துள்ளனர். அந்தச் சிறுமியின் தாயார் என்ன செய்து கொண்டிருந்தார் தன் மகளைக் கூட அவர் களால் கவனித்துக் கொள்ள முடியாதா தன் மகளைக் கூட அவர் களால் கவனித்துக் கொள்ள முடியாதா கூட்டுக் குடும்ப வாழ்க்கை முறை குறைவின் காரணமாக பெரியவர்களின் அர வணைப்பு இல்லாமல் குழந் தைகள் வளர்கின்றனர். திருமண மானவுடன் தனிக்குடித்தனம் என்ற நிலை உருவாகிவிட்டது. இந்த முறையில் சில நன்மை களும், சில பாதிப்புகளும் இருக் கத்தான் செய்கின்றன என நீதிபதி கருத்து தெரிவித்தார்.\nமேலும், ஒற்றை பெற்றோர் முறை சமுதாயத்தில் அதிகமாக உருவாகியுள்ளது. விவாகரத்து பெற்றுக் கொண்ட பின்னர், ���ுழந்தை தாய் இல்லாமல் தந்தையிடமோ அல்லது தந்தை இல் லாமல் தாயுடனோ வாழ்வதால் மனதளவில் பாதிக்கப்படுகிறது. தாய், தந்தையுடன் குழந்தை வளர்ந்தால் தான் மனதளவிலும் ஆரோக்கியமாக இருக்கும் என்றார்.\nகுழந்தைகள் நலன் கருதி பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத் துறையை, பெண்கள் நலத் துறை என்றும் குழந்தைகள் நலத் துறை என்றும் மத்திய அரசு இரண்டாகப் பிரித்தால் என்ன என்று கேள்வி எழுப்பினார். இது குறித்து மத்திய அரசின் கருத்தைக் கேட்டு தெரிவிக்கும்படி உதவி சொலிசிட்டர் ஜெனரல் கார்த்திகேயனுக்கு உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை வரும் 17-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.viduthalai.in/page1/137472.html", "date_download": "2019-01-18T23:52:20Z", "digest": "sha1:Y57E6V43LO6G2JJ5G26SDGPUTETQHPWQ", "length": 19428, "nlines": 82, "source_domain": "www.viduthalai.in", "title": "முக்கியத் துறைகள் எல்லாம் தனியாரிடம் இருக்கும்பொழுது தனியார்த் துறைகளிலும் இட ஒதுக்கீடுக்குப் போராட வாரீர்!", "raw_content": "\nதிராவிடர் திருநாள் இரண்டாம் நாள் விழா (சென்னை பெரியார் திடல், 17.1.2019) » சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனுக்குத் தமிழர் தலைவர் பயனாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். ஒளிப்பதிவாளர் கே.வி.மணி, இயக்குநர் மீரா கதிரவன், கவிஞர் நெல்லை ஜெயந்தா, கவிஞர் கண்...\nஉயர்ஜாதி ஏழைகளுக்கு 10 சதவிகித இட ஒதுக்கீட்டுக்கு ஆதரவு அளித்த எதிர்க்கட்சிகள் பிற்காலத்தில் மிகவும் வருந்தும் நிலை ஏற்படும் » இந்திய அரசமைப்புச் சட்டத்தின் முகவுரையில் சமூகநீதி'', பொருளாதார நீதி'' அரசியல் நீதி'' என்று தனிமைப்படுத்தப்பட்டிருப்பதை புரிந்துகொள்ளாதது ஏன் » இந்திய அரசமைப்புச் சட்டத்தின் முகவுரையில் சமூகநீதி'', பொருளாதார நீதி'' அரசியல் நீதி'' என்று தனிமைப்படுத்தப்பட்டிருப்பதை புரிந்துகொள்ளாதது ஏன் உயர்ஜாதியினருக்குப் பொருளாதார அடிப்படை யில் இட ஒதுக்க...\nமுதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் ஜனநாயக மரபுப்படி பதவி விலகி - சரியான நீதி விசாரணையை சந்திக்கவேண்டும் » செய்யாத குற்றத்திற்காக ஆ.இராசா - கனிமொழி ஆகியோர் சிறையில் வதிந்தனர் கொட நாடு தொடர் கொள்ளை - கொலைகள்பற்றிய சந்தேகங்களைப் போக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் ஜனநாயக மரபுப்படி பதவி விலகி - ...\nஅனைவருக்கும் இடஒதுக்கீடு அளிப்பது இட ஒதுக்கீட்டையே ஒழிப்பதாகும் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் » பொருளாதார வல்லுநர் அமர்த்தியாசென் எச்சரிக்கை கொல்கத்தா, ஜன.13 பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர்ஜாதியினருக்கு 10 விழுக்காடு இடஒதுக்கீடு அளிப்பதென மத்திய பாஜக அரசு முடிவெடுத்துள்ளது. உயர்ஜாதியினருக்...\nஅரசியல் வியாதிகளுக்கெல்லாம் ஒரே மருந்து மத்திய மோடி ஆட்சியை அகற்றுவதுதான் » அதற்கு மக்கள் தயாராகிவிட்டார்கள் புதுக்கோட்டையில் தமிழர் தலைவர் பேட்டி புதுக்கோட்டை ஜன.12 அரசியல் வியாதிகளுக்கு எல்லாம் ஒரே மருந்து, மோடி அரசை அகற்றுவதுதான். அதற்குக் கட்சிகள் ஒன்றாக சேருவதைத்...\nசனி, 19 ஜனவரி 2019\nபக்கம் 1»முக்கியத் துறைகள் எல்லாம் தனியாரிடம் இருக்கும்பொழுது தனியார்த் துறைகளிலும் இட ஒதுக்கீடுக்குப் போராட வாரீர்\nமுக்கியத் துறைகள் எல்லாம் தனியாரிடம் இருக்கும்பொழுது தனியார்த் துறைகளிலும் இட ஒதுக்கீடுக்குப் போராட வாரீர்\nஇளைஞர்களுக்கு நீதிபதி கோபால் கவுடா அழைப்பு\nகொச்சி, பிப்.3- தனியார் துறையிலும் இடஒதுக் கீட்டிற்காக நாடு முழுவதும் உள்ள இளை ஞர்கள் போராட்டத்தில் இறங்க வேண்டுமென நீதிபதி கோபால் கவுடா அழைப்பு விடுத்தார்.\nஇந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் 10 ஆவது அகில இந்திய மாநாடு கொச்சி மாநகரில் பேரெழுச்சியுடன் துவங்கி நடை பெற்று வருகிறது. வியாழனன்று காலை நடைபெற்ற துவக்க அமர்வில், மாநாட்டை துவக்கி வைத்து ஒடிசா மாநில உயர்நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி கோபால் கவுடா உரையாற்றினார்.\nநமது நாடு மிகப்பெரும் சிக்கல்களை சந் தித்து வரும் சூழலில் கொச்சியில் வாலிபர் சங்கத்தின் மாநாடு வரலாற்றுச் சிறப்பு மிக்கதாக அமைந்துள்ளது. இந்த மாநாட்டின் கருத்து வேலை, ஜனநாயகம், மதச்சார்பின்மைக்காக போராடுவோம் என்பது. இதுதான் இந்திய அரசமைப்புச் சட்டத்தின் முக்கியக் கூறாகவும், தத்துவமாகவும் அமைந்துள்ளது. இதுதான் தேசத்தந்தை காந்தியடிகளின் கனவாகவும் இருந்தது. வெகுஜன மக்கள் இயக்கங்கள், வாலிபர் அமைப்புகள் பல போராட்டங்களை நடத்தியதன் விளைவாக 50 ஆண்டுகளுக்கு முன்பு நாம் காலனிய ஆதிக்கத்திலிருந்து விடுதலை அட���ந்தோம். அதனையடுத்து ஜனவரி 26, 1950 ஆம் ஆண்டு குடியரசு நாடாக மாறியது.\nஇளைஞர்களைப் பாதிக்கும் வேலையில்லாத் திண்டாட்டம்\nஇந்தியா ஒரு இறையாண்மை மிக்க, சோசலிச, மதச்சார்பற்ற, ஜனநாயக குடியரசு நாடு என இந்திய அரசமைப்பு சட்டத்தின் முகவுரையில் கூறப்பட்டுள்ளது. இதுதான் இந்திய அரசமைப்பு சட்டத்தின் முக்கிய, அடிப்படைக்கூறு.100கோடிக்கும்அதிக மான மக்கள் தொகை கொண்ட சுதந்திர இந்தியாவின் 70 ஆண்டுகளுக்கு பிறகும், இந்தியசமூகத்தின்இளமையும்துடிப்பும் கொண்டஇளைஞர்களைபாதிக்கின்றமிகப் பெரிய பிரச்சினையான வேலையில்லா திண்டாட்டத்துக்குதீர்வுகாணும்வகை யில் வேலைவாய்ப்புகள் ஏற்படுத்தப்பட்டி ருக்கிறதா 74 சதவீத மக்கள் தொகை கொண்ட இந்தியாவின் கிராமப்புறங்களில் வாழும் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை உரு வாக்க ஆண்ட, ஆளுகின்ற மத்திய - மாநில அரசுகள் போதிய நடவடிக்கைகள் எதுவும் எடுக்கவில்லை. இதனால் வேலையில்லாத் திண்டாட்டம் நாள்தோறும் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. இந்திய இளைஞர்கள் மிகப்பெரும் பிரச்சினையாக வேலையில்லாத் திண்டாட்டத்தை எதிர்கொண்டு வருகிறார்கள்.\nஅடுத்தடுத்து ஆளுகின்ற அரசுகள் தங்கள் தவறான கொள்கைகளால் ஒரு துடிப்புமிக்க, வளர்ச்சியடைந்த, புதிய இந்தியாவை உரு வாக்க நமது நாட்டிலுள்ள வளங்களை பயன்படுத்தி புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க நடவடிக்கை எடுக்காத காரணத்தி னால் தான் நமது மாநாட்டு கருப்பொருளாக வேலைக்காக போராடுவோம் என்ற முழக் கத்தை வைத்துள்ளோம். நாம் இந்திய விடுத லைக்காகப் போராடியுள்ளோம்.\nவிடுதலை அடைந்துள்ளோம். எழுதப் பட்ட அரசியல் சட்டத்தை பெற்றுள்ளோம். ஜனநாயக குடியரசு நாடாக உருவாகியுள்ளது. மக்களால் மக்களுக்காக மக்களே தமக்கான அரசைத் தேர்ந்தெடுக்கும் உரிமையைப் பெற்றுள்ளோம். இறையாண்மை என்பது நாட்டின் குடிமக்களிடம் தான் உள்ளது. அரசாங்கம் என்பது ஆட்சியதிகாரத்தை அனுபவிக்க அல்ல. இந்திய அரசமைப்புச் சட்டத்தின்அனைத்துவிதிகளையும் அமல் படுத்தவே என்பதை ஆட்சியாளர்களுக்கு உணர்த்தி அவர்களின் கண்களைத் திறக்க நீங்கள் தொடர்ந்து போராட வேண்டும். இந்தியஆட்சியாளர்கள்நாட்டிலுள்ளவேலை யில்லாத் திண்டாட்டம் உள்ளிட்ட பிரச்சினை களை தீர்க்க தவறும்போது நீங்கள் போராட முன் வரவேண்டும்.\nஇன்றுஜனநாயகத்தின்பெயரால்அரசி யலில் கிரிமினல் மயம், தேர்தல்கள் நடத்து வதில் ஊழல்கள், நாடாளுமன்ற, சட்டமன்றத் தேர்தல்களில்கோடிக்கணக்கில்பணம்புர ளுகிறது.நமதுஅரசமைப்புசட்டம்சம உரிமையையும்,சமவாய்ப்பையும்முன்னி லைப்படுத்துகிறது.ஜனநாயகம்மற்றும் மதச்சார்பின்மைக்கிடையேநெருங்கிய தொடர்பு உள்ளது. இந்திய நாடாளுமன்றத் தில் உள்ள 442 உறுப்பினர்கள் யாரை பிரதி நிதித்துவபடுத்துகிறார்கள் பெரும்பான்மை மக்களையா விவசாயி மற்றும் உழைக்கும் வர்க்கத்தையா விவசாயி களுக்கு எதிரான, இளைஞர்களுக்கு எதிரான, நாட்டு மக்களுக்கு எதிரான கொள்கைகள் உருவாக்கப்படுகின்றன. நீங்கள் இதற்கு எதிராக போராட வேண்டும். நாட்டு மக் களுக்கு எடுத்து சொல்ல வேண்டும். மக்களுக்கு அரசியல் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். மத்திய - மாநில அரசுகளின் தவ றான பொருளாதாரக் கொள்கையால் பல லட்சக்கணக்கான மக்கள் வேலைகளை இழந்துள்ளனர்.\nஇதனால் நாட்டில் பல குடும்பங்கள் அழிவைச் சந்தித்து வருகின்றன. முக்கியத் துறைகள்தனியாரிடம்சென்றபிறகு சீரழிக் கப்பட்டுள்ளது. நீங்கள் தனியார் துறை யிலும் இட ஒதுக்கீட்டுக்காக போராட வேண்டும். மதச்சார்பின்மை குறித்து சில கட்சிகள் தங்கள் ஆபத்தான கருத்துகளைப் பரப்பி வருகின்றன. அரசமைப்புசட்டத்தின்படிஅனைத்துமதத் தவரின் வழிபாட்டு உரிமைகளும் பாது காக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்துத்துவ சக்திகள் சிறுபான்மையினர் மீது தங்கள் கருத்துக்களை திணிக்கின்றனர். நீங்கள் இந்த நாட்டின் மதச்சார்பின்மையை பாதுகாக்க வேண்டும். நாட்டில் உள்ள உழைப்பாளி மக்கள் பெரும் பிரச்சனைகளை சந்தித்து வருகின்றனர். விவசாய துறை பெருமளவில் அழிக்கப்படுகிறது. சிறப்பு பொருளாதார மண்டலங்களின் பெயரால் விவசாய நிலங்கள் அழிக்கப்படுகின்றன. வளர்ச்சியின் என்ற பெயரில் விவசாய நிலங்கள் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு தாரை வார்க்கப்படுகிறது. கல்வி சீரழிக்கப்படுகிறது. இந்த அநீதிகளுக்கெதிராக நீங்கள் தொடர்ந்து போராட வேண்டும்.\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nakkheeran.in/24-by-7-news/world/redmi-note7", "date_download": "2019-01-18T23:41:15Z", "digest": "sha1:BN4K7UZ2HWUZ4XCUCXOQLZMNOQZX5ICU", "length": 10875, "nlines": 179, "source_domain": "nakkheeran.in", "title": "ரெட்மி நோட் 7...? | RedMi note7 | nakkheeran", "raw_content": "\nநீதிமன்ற உத்தரவால் தமிழகத்தை கடக்க துடிக்கும் 'பெருமாள் சிலை'\nஊழலை உருவாக்குவதே பாஜகதான்-சஞ்சய்தத் குற்றசாட்டு\nபாசனத்துக்காக சாத்தனூர் அணை திறக்க உத்தரவு\nஅடுத்தடுத்து போராட்டம் ஜாக்டோ – ஜியோ அமைப்பு முடிவு\n“நான் ரொம்ப பிசி…. கோப்புகளில் கையெழுத்திட மறுக்கும் மண்டலக் கல்லூரி இணை…\nகல்லால் அடித்து நிதி நிறுவன அதிபர் கொலை\nஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து சைக்கிள் பேரணி;500 பேர் மீது வழக்கு\nபெண் குழந்தை பிறப்பு குறைவில் தேசிய அளவில் 8வது இடத்தில் திருவண்ணாமலை\n11,12ஆம் வகுப்பு செய்முறை தேர்வு;தேர்வுகள் இயக்ககம் புதிய அறிவிப்பு\nபிரதமர் மோடியிடம் பாராட்டு வாங்கிய தமிழகத்தின் சாதனை சிறுவன்...\nரெட்மி நோட் 7 வரும் 10-ம் தேதி வெளியாகிறது என தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆனால், அந்நிறுவனத்தின் சார்பாக எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளிவரவில்லை.\nஇதன் சிறப்பம்சங்களே இந்த ஃபோன் வருகைக்காக காத்திருக்கும் நபர்களுக்கு ஆர்வத்தைக் கூட்டுகிறது. ரெட்மி நோட் 7, இண்டர்நல் ஸ்டோரேஜ் 64 ஜி.பி, 6 ஜி.பி ரேம், பின்புறம் கேமரா 12 மற்றும் 5 எம்.பி.கள் கொண்டது ஆனால், 48 எம்.பி. சென்சாருடன் வெளிவருகிறது. செல்ஃபி கேமரா 24 எம்.பி கொண்டது. இதன் விலை 11,000 ரூபாய் இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nபிளாக் ஃப்ரைடே விற்பனையில் சாதனை படைத்த ரெட்மி நோட் 6 புரோ...\nகார் விபத்தில் சிக்கி இங்கிலாந்து இளவரசர் படுகாயம்...\nமோடியின் திட்டத்தை பாராட்டிய பில் கேட்ஸ்...\nபரிசாக என் உயிரை தருகிறேன்; பதிலுக்கு என் தாய்க்கு மகிழ்ச்சியை கொடு...\nகென்யா நாட்டில் தீவிரவாத தாக்குதல்; இதுவரை 15 பேர் பலி..\nபொங்கல் கொண்டாட்டத்தில் கனட பிரதமர்...(வீடியோ)\nநிலவில் முளைத்த பருத்தி செடி; விஞ்ஞானிகள் புதிய சாதனை...\nஉயிருக்கு ஆபத்து இருப்பதாக கூறிய பெண்; அடைக்கலம் கொடுத்த கனடா பிரதமர்...\nஉறைய வைக்கும் ஐஸ் குளியல்; ஜப்பானியர்களின் வினோத நிகழ்ச்சி...\nபணத்திற்காக விஷால் திருமணம் செய்கிறாரா கூலாக பதிலளித்த விஷாலின் வருங்கால மனைவி...\nஅஜித்துக்கு இப்போ சிவா, அப்போ இவர்\n24X7 ‎செய்திகள் 16 hrs\nஇவ்வளவு பில்ட்-அப் கொடுக்குறாங்களே, அப்படி என்ன இருக்கு\n‘உங்க உசிர எடுத்தாலும் யாரும் கேட்க மாட்டாங்க..’ -டிக்டாக் கேலிக்குப் பழிதீர்த்த காவல்துறை\nவைர வயலாக மாறப்போகும் கோலார் தங்க வயல்\n’எதிர்வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் திமுகவுக்கே வெற்றி வாய்ப்பு உள்ளதாக கருதுகிறேன்’-எஸ்.குருமூர்த்தி\n - உலகெங்கும் அதிகாரத்தில் இருக்கும் தமிழர்கள்\nமாஸ் என்றால் என்ன, மரண மாஸ் என்றால் என்ன... - இனி ஒரு காளி சாத்தியமா\nபடித்தது 11ஆம் வகுப்பு, இன்று கனடாவில் ஒரு தெருவுக்கு இந்தத் தமிழனின் பெயர் இருக்கு 5 நிமிட எனர்ஜி கதை\nஇந்திய கிரிக்கெட்டில் புரட்சியை ஏற்படுத்திய \"ஹரியானா சூறாவளி\"\nஇந்தியாவின் இதயத்தில் அரசியல், மூச்சுத்திணறி மறைந்த உயிர்கள்... - முதல்வரைத் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nakkheeran.in/360-news/aanmegam/today-rasi-palan-11122019/", "date_download": "2019-01-19T00:27:47Z", "digest": "sha1:RFISINXV632FKXEM5DWM6YFIFF24GSRG", "length": 19760, "nlines": 212, "source_domain": "nakkheeran.in", "title": "இன்றைய ராசிப்பலன் - 11.12.2019 | Today rasi palan - 11.12.2019 | nakkheeran", "raw_content": "\nநீதிமன்ற உத்தரவால் தமிழகத்தை கடக்க துடிக்கும் 'பெருமாள் சிலை'\nஊழலை உருவாக்குவதே பாஜகதான்-சஞ்சய்தத் குற்றசாட்டு\nபாசனத்துக்காக சாத்தனூர் அணை திறக்க உத்தரவு\nஅடுத்தடுத்து போராட்டம் ஜாக்டோ – ஜியோ அமைப்பு முடிவு\n“நான் ரொம்ப பிசி…. கோப்புகளில் கையெழுத்திட மறுக்கும் மண்டலக் கல்லூரி இணை…\nகல்லால் அடித்து நிதி நிறுவன அதிபர் கொலை\nஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து சைக்கிள் பேரணி;500 பேர் மீது வழக்கு\nபெண் குழந்தை பிறப்பு குறைவில் தேசிய அளவில் 8வது இடத்தில் திருவண்ணாமலை\n11,12ஆம் வகுப்பு செய்முறை தேர்வு;தேர்வுகள் இயக்ககம் புதிய அறிவிப்பு\nபிரதமர் மோடியிடம் பாராட்டு வாங்கிய தமிழகத்தின் சாதனை சிறுவன்...\nஇன்றைய ராசிப்பலன் - 11.12.2019\nமுனைவர் முருகு பால முருகன்\nகணித்தவர் ஜோதிட மாமணி, முனைவர் முருகு பால முருகன்\nNo: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு, தபால் பெட்டி எண் - 2255. வடபழனி,\n11-01-2019, மார்கழி 27, வெள்ளிக்கிழமை, பஞ்சமி திதி இரவு 07.55 வரை பின்பு வளர்பிறை சஷ்டி. நாள் முழுவதும் பூரட்டாதி நட்சத்திரம். நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் - 1. ஜீவன் - 1/2. கூடாரை வல்லி.\nஇன்று குடும்பத்தில் சுபசெலவுகள் உண்டாகும். பிள்ளைகளின் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். உடன் பிறந்தவர்களால் அனுகூலம் கிட்டும். சிலருக்கு வேலை விஷயமாக வெளியூர் செல்லும் வாய்ப்புகள் அமையும். வியாபாரத்தில் இருந்த போட்டி பொறாமைகள் குறையும். லாபம் பெருகும்.\nஇன்று குடும்பத்தில் அன்பும் அமைதியும் நிலவும். உறவினர்கள் மூலம் சுப செய்திகள் வந்து சேரும். பணிபுரிபவர்களுக்கு வேலையில் நல்ல முன்னேற்றமான சூழ்நிலை உருவாகும். புதிய வாகனம் வாங்கும் முயற்சிகள் வெற்றியை தரும். வெளியூர் பயணம் செல்ல நேரிடும். கடன் பிரச்சினை தீரும்.\nஇன்று பணவரவுகள் சிறப்பாக இருக்கும். உற்றார் உறவினர்களிடம் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் மேலதிகாரிகளின் பாராட்டுதல்கள் கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் புதிய கூட்டாளிகள் இணைவார்கள். புதிய பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள்.\nஇன்று நீங்கள் செய்யும் செயல்களில் தடங்கல்கள் ஏற்படும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் மன அமைதி குறையும். வேலையில் உடனிருப்பவர்களிடம் பேசும் பொழுது கவனமாக பேச வேண்டும். வியாபாரத்தில் மற்றவர்களுக்கு கடன் கொடுப்பதை தவிர்ப்பது உத்தமம்.\nஇன்று குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உருவாகும். பிள்ளைகளின் படிப்பில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். அலுவலகத்தில் உடன் பணிபுரிபவர்கள் சாதகமாக செயல்படுவார்கள். பொன் பொருள் சேரும். உடல் ஆரோக்கியம் சீராகும். உறவினர்களால் அனுகூலம் கிட்டும். வருமானம் பெருகும்.\nஇன்று வியாபாரத்தில் நண்பர்கள் மூலம் அனுகூலமான பலன் கிடைக்கும். பிள்ளைகளுடன் இருந்த மனஸ்தாபம் நீங்கும். புதிய பொருட்கள் வீடு வந்து சேரும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் எதிர்பார்த்த சலுகைகள் கிட்டும். வெளியூர் பயணங்களில் புதிய நபர் அறிமுகம் கிடைக்கும்.\nஇன்று நீங்கள் எந்த செயலையும் சுறுசுறுப்புடன் செய்து முடிப்பீர்கள். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் உரிய நேரத்தில் கிடைக்கும். வியாபார ரீதியாக மேற்கொள்ளும் பயணங்கள் அனுகூலமாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும். உடல் நிலை சீராகும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும்.\nஇன்று குடும்பத்தில் பொருளாதார நிலை மந்தமாக இருக்கும். சுபமுயற்சிகளில் தடங்கல்கள் ஏற்படக்கூடும். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் தாமதநிலை ஏற்படும். குடும்பத்தினரின் ஆதரவு கிட்டும். கொடுக்கல் வாங்கல் ஓரளவுக்கு லாபகரமாக இருக்கும். பணக் கஷ்டம் குறையும்.\nஇன்று குடும்பத்தில் பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். திருமண முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் மகிழ்ச்சி தரும் செய்திகள் கிடைக்கும். தொழில் ரீதியாக பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும். நண்பர்கள் அனுகூலமாக இருப்பார்கள்.\nஇன்று வியாபாரத்தில் மந்த நிலை ஏற்படும். வரவேண்டிய தொகை கிடைப்பதில் கால தாமதம் உண்டாகும். பிள்ளைகளுக்காக சிறு தொகை செலவிட நேரிடும். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். நண்பர்களின் ஆதரவு கிட்டும்.\nஇன்று நீங்கள் எடுத்த காரியத்தில் வெற்றி பெறுவீர்கள். திருமண முயற்சிகளில் இருந்த தடைகள் விலகும். தொழில் சம்பந்தமான புதிய திட்டங்கள் வெற்றி தரும். ஆடை ஆபரணம் வாங்கி மகிழ்வீர்கள். உத்தியோகத்தில் உடன் பணிபுரிபவர்கள் சாதகமாக செயல்படுவார்கள். சேமிப்பு உயரும்.\nஇன்று குடும்பத்தில் பிள்ளைகளால் வீண் செலவுகள் ஏற்படும். உறவினர்களுடன் தேவையற்ற பிரச்சனைகள் தோன்றும். உத்தியோகத்தில் வேலைபளு கூடும். எதிலும் நிதானமாக இருப்பது நல்லது. அலுவலகத்தில் உடன் பணிபுரிபவர்கள் சாதகமாக இருப்பார்கள். கடன் பிரச்சினைகள் குறையும்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇன்றைய ராசிப்பலன் - 18.01.2019\nஇன்றைய ராசிப்பலன் - 17.01.2019\nஇன்றைய ராசிப்பலன் - 16.01.2019\nஇன்றைய ராசிப்பலன் - 15.01.2019\nநீதிமன்ற உத்தரவால் தமிழகத்தை கடக்க துடிக்கும் 'பெருமாள் சிலை'\nஊழலை உருவாக்குவதே பாஜகதான்-சஞ்சய்தத் குற்றசாட்டு\nபாசனத்துக்காக சாத்தனூர் அணை திறக்க உத்தரவு\nஅடுத்தடுத்து போராட்டம் ஜாக்டோ – ஜியோ அமைப்பு முடிவு\n“நான் ரொம்ப பிசி…. கோப்புகளில் கையெழுத்திட மறுக்கும் மண்டலக் கல்லூரி இணை இயக்குநர்\nகல்லால் அடித்து நிதி நிறுவன அதிபர் கொலை\nஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து சைக்கிள் பேரணி;500 பேர் மீது வழக்கு\nதிருவாரூரில் பொங்கல் விழா போட்டிகள்\nபணத்திற்காக விஷால் திருமணம் செய்கிறாரா கூலாக பதிலளித்த விஷாலின் வருங்கால மனைவி...\nஅஜித்துக்கு இப்போ சிவா, அப்போ இவர்\n24X7 ‎செய்திகள் 16 hrs\nஇவ்வளவு பில்ட்-அப் கொடுக்குறாங்களே, அப்படி என்ன இருக்கு\n‘உங்க உசிர எடுத்தாலும் யாரும் கேட்க மாட்டாங்க..’ -டிக்டாக் கேலிக்குப் பழி��ீர்த்த காவல்துறை\nவைர வயலாக மாறப்போகும் கோலார் தங்க வயல்\n’எதிர்வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் திமுகவுக்கே வெற்றி வாய்ப்பு உள்ளதாக கருதுகிறேன்’-எஸ்.குருமூர்த்தி\n - உலகெங்கும் அதிகாரத்தில் இருக்கும் தமிழர்கள்\nமாஸ் என்றால் என்ன, மரண மாஸ் என்றால் என்ன... - இனி ஒரு காளி சாத்தியமா\nபடித்தது 11ஆம் வகுப்பு, இன்று கனடாவில் ஒரு தெருவுக்கு இந்தத் தமிழனின் பெயர் இருக்கு 5 நிமிட எனர்ஜி கதை\nஇந்திய கிரிக்கெட்டில் புரட்சியை ஏற்படுத்திய \"ஹரியானா சூறாவளி\"\nஇந்தியாவின் இதயத்தில் அரசியல், மூச்சுத்திணறி மறைந்த உயிர்கள்... - முதல்வரைத் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/director-shankar-upcoming-movie/", "date_download": "2019-01-18T23:57:34Z", "digest": "sha1:5FTLKQN5C5623M5FJXRGI4FVY6HSESRZ", "length": 12606, "nlines": 124, "source_domain": "www.cinemapettai.com", "title": "ஷங்கர் அடுத்த படம் குறித்து வெளிவந்த தகவல் - Cinemapettai", "raw_content": "\nTop Stories / சிறந்த கட்டுரை\nBeauty / அழகு குறிப்புகள்\nஷங்கர் அடுத்த படம் குறித்து வெளிவந்த தகவல்\nஷங்கர் அடுத்த படம் குறித்து வெளிவந்த தகவல்\nபிரமாண்ட இயக்குனர் ஷங்கர் தற்போது ரஜினியின் ‘2.0’ படத்தில் பிசியாக இருக்கும் நிலையில் அவர் தயாரிக்கவுள்ள படம் குறித்த தகவல் ஒன்று வெளிவந்துள்ளது. அதுதான் வடிவேலுவின் ‘இம்சை அரசன் 23ஆம் புலிகேசி’யின் அடுத்த பாகம்.\nசிம்புதேவன் இயக்கத்தில் வடிவேலுவின் இரட்டை வேட நடிப்பில் கடந்த 2006ஆம் ஆண்டு வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்ற இந்த படத்தின் 2ஆம் பாகம் தற்போது 10 வருடங்களுக்கு பின்னர் உருவாகவுள்ளது.\nமுதல் பாகத்தை இயக்கிய சிம்புதேவனே இரண்டாவது பாகத்தையும் இயக்க்கவுள்ளதாகவும் இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்கவும், எஸ்.ஆர்.கதிர் ஒளிப்பதிவு செய்யவும் ஒப்புக்கொண்டுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.\nஷங்கர் மற்றும் லைகா நிறுவனம் தயாரிக்கவிருக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு அக்டோபர் மாதம் தொடங்கும் என்றும் சிம்புதேவனுக்கு நெருக்கமான வட்டாரங்கள் கூறுகின்றன. இந்நிலையில் கடந்த ஆண்டு சிம்புதேவன் இயக்கிய ‘புலி’ திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nஇன்ஜினியரிங் முடிச்சுட்டு “சின்ன மச்சான் ” பிரபு தேவா என்ன வேலை பார்க்கிறார் தெரியுமா சார்லி சாப்ளின்-2 ப்ரோமோ வீடியோ.\nஇதற்காகவே பிறந்தவரோ .. 21000 லைக்குள் பெற்று ட்ரெண்டிங் ஆகுது தோனி பற்றி ரவிச்சந்திரன் அஸ்வின் பதிவிட்ட ட்வீட்.\nIND vs AUS இந்திய அணி விராட் கோலி தலைமையில் ஆஸ்திரேலியா சுற்றுப்பயணத்தில் உள்ளது. டி 20 தொடரை சமன் செய்தனர்....\nசிம்புவின் “வந்தா ராஜாவா தான் வருவேன்” படத்தின் “எனக்கா ரெட் கார்டு” சிங்கிள் பாடல் லிரிகள் வீடியோ.\nவந்தா ராஜாவா தான் வருவேன் சிம்பு நடிப்பில் சுந்தர் சி இயக்கத்தில் பொங்கலுக்கு ரிலீஸ் ஆக இருந்த படம், ஆனால் பேட்ட,...\n8 வருடத்திற்கு பிறகு மீண்டும் இயக்க வருகிறார் கே.பாக்யராஜ்.\nநடிகர் பாக்கியராஜ் 80 களில் இருந்து பல படங்களில் இயக்கி தானே நடித்து வெற்றி கண்டவர், இவர் இயக்கி இவரே நடித்து...\n10 Year Challenge – தன்னை பற்றி தானே மீம்ஸ் உருவாக்கி, அதனை வைராலக்கிய பிரேம்ஜி – 10 இயர் சேலஞ்ச்.\n10 இயர் சேலஞ்ச் சோஷியல் மீடியாக்களில் சேலஞ்ச் என்ற பெயரில் எதையாவது பகிர்ந்து வருவார்கள். செலிபிரிட்டிகள் யாரேனும் பங்குஅழ பெற்றால் அது...\nசாயீஷாவின் அசத்தல் நடனத்தில் வெளியானது ஜி வி பிரகாஷின் வாட்ச் மேன் பட “டூ டூ” பாடல் வீடியோ .\nவாட்ச் மேன் இயக்குனர் விஜய் இயக்கத்தில் உருவாகும் சஸ்பென்ஸ் திரில்லர் படம். ஜி வி ப்ரகாஷுடன் சம்யுக்தா ஹெகிடே, ராஜ் அருண்,...\nஅஜித் மகளை தூக்கி கொஞ்சிய விஜய் பல பேர் பார்த்திடாத வீடியோ.\nதமிழ் சினிமாவில் நடிகர் அஜித் மற்றும் விஜய் உச்ச நடிகர்களாக இருப்பவர் இவர்கள் நடிப்பில் திரைப்படம் வருகிறது என்றால் திரையரங்கமே திருவிழா...\nவிஷால் முயற்சி வெற்றிபெறுமா.. அஜித் நினைத்தால் நடக்கும்\n புரட்சித் தளபதி என பெயர் வந்ததில் இருந்து என்னவோ புரட்சிகரமான பல விஷயங்களை செய்து கொண்டிருக்கிறார் விஷால்....\n#10YearChallenge ட்ரென்ட் ஆகும் ஆச்சர்ய புகைப்படங்கள்.. லிஸ்டில் விஜய்யும் இருக்கிறார்\n10YearChallenge #10YearChallenge என்ற ஹஷ் டாக் உலகம் முழுவதும் ட்ரென்ட் ஆகி வருகிறது. ஏற்கனவே வந்த மீ டூ மாதிரி இல்லாமல்...\nசிம்ரன் காட்டில் மழை.. பேட்ட படத்திற்கு பின் பிரபல நடிகருடன் இணைகிறார்\nபேட்ட படத்திற்கு பின் மீண்டும் சிம்ரன் பேட்ட படம் வெளிவந்த பின்னர் சிம்ரன் மார்கெட் ஏறிக்கொண்டே செல்கிறது. பேட்ட படத்தில் சில...\nஅஜித்தின் விஸ்வாசம் படத்திற்கு தடை.. கோர்ட் அதிரடி உத்தரவு\nவிஸ்வாசம் விமர்சனம்.. அலறவிட்ட தூக்குதுரை\nபேட்ட படத்தை விமர்ச்சித்த ப்���ூ சட்டை மாறனுக்கு விழுந்த அடி.\nபேட்ட, விஸ்வாசம் யார் யாரை வென்றார்.. அதிரடி சாதனை\nவிஸ்வாசம் படத்தில் என்னை கவனித்தீர்களா போட்டோவுடன் இயக்குனர் சிவாவுக்கு நன்றி சொல்லிய பளுதூக்கம் வீரர் சதிஷ் சிவலிங்கம் .\nஇந்தியன்-2 படத்தில் சிம்புவின் கேரக்டர்\nகுடித்துவிட்டு நடுரோட்டில் வேட்டி அவிழ்ந்தது கூட தெரியாமல் கீழே விழுந்த பிக்பாஸ் சக்தி வீடியோ\nவிஸ்வாசம் பற்றிய இயக்குனர் மோகன் ராஜாவின் ட்வீட். லைக்ஸ், ரி – டீவீட்டில் அடிச்சு தூக்கும் தல ரசிகர்கள்.\nவெறும் 3 நாட்களில் வசூலில் கோடிகளை அள்ளிய விஸ்வாசம்.\nவிஜய்யை புகழ்ந்த அஜித் விஸ்வாசம் படத்தில் இதை கவனித்தீர்களா.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/spirituality/128490-vaara-soonya-parikaara-thirukovilgal-exclusive-deal.html", "date_download": "2019-01-19T00:54:39Z", "digest": "sha1:S3T7VBIC3I6OSB2WCNLIYWZ7XMM2H3JN", "length": 28047, "nlines": 443, "source_domain": "www.vikatan.com", "title": "வார சூன்ய பரிகாரத் திருகோயில்கள்! - Exclusive Deal | Vaara Soonya Parikaara Thirukovilgal - Exclusive Deal", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 12:19 (22/06/2018)\nவார சூன்ய பரிகாரத் திருகோயில்கள்\nஜாதகத்தில் சுட்டிக்காட்டப்படும் பலவகையான தோஷங்கள், நம் வாழ்க்கையில் மகிழ்ச்சிக்குத் தடைகளாக இருக்கின்றன. அவற்றில் செவ்வாய் தோஷம், ராகு-கேது தோஷம், களத்திர தோஷம் போன்ற தோஷங்களையும் அவற்றின் பரிகாரங்களையும்கூட பலரும் அறிந்திருப்போம். ஆனால், பலரும் அறிந்திராதது `வார சூன்யம் எனும் தோஷம். திங்கள் மற்றும் புதன்கிழமைகளில் கிருத்திகை நட்சத்திரம் வரும்போது, அந்த நாள் `வார சூன்யம் என்று அழைக்கப்படுகிறது. இந்த நாள்களில் பிறந்த ஜாதகரின் வாழ்வு நிம்மதியற்ற, தொல்லை நிறைந்த வாழ்வாக இருக்கும் எனவும், ஜாதகர் பெண்ணாக இருந்தால் புத்திர தோஷம் உண்டாகும் எனவும் கூறப்படுகிறது.\nவார சூன்ய தோஷம் இருப்பவர்கள் பரிகாரம் செய்து, தோஷத்தையும், பூர்வ ஜென்ம பாவங்களையும் போக்கிக்கொள்ள மூன்று சிவ திருத்தலங்களை வழிபட வேண்டும். அவை பின்வருமாறு...\nதிருவாஞ்சியம் - அருள்மிகு வாஞ்சிநாதசுவாமி திருக்கோயில்\nஇறைவன்: திருவாஞ்சிநாதர், இறைவி: திருவாழவந்த நாயகி\nகும்பகோணத்தில் ஆரம்பித்து, நாச்சியார்கோவில் வழி நன்னிலம் செல்லும் பாதையில் அச்சுதமங்கலம் அடையவும். அங்கிருந்து 1 கி.மீ தூரத்தில் வாஞ்���ிநாதசுவாமி திருக்கோயில் அமைந்திருக்கிறது.\nகாலை ஆறு மணிக்கு திருவாஞ்சியம் சென்று, அந்த ஊரிலிருக்கும் குப்த கங்கை (யம தீர்த்தம்) குளத்தில் நீராடி, பழைய துணிகளை விட்டுவிட்டு, புத்தாடை அணிய வேண்டும். பின்னர், கோயிலை அடைந்து, முதலில் யமன் சந்நிதியை தரிசித்து, பிறகு இறைவனை தரிசிக்க வேண்டும். யமன் இங்கு வந்து ஈசனை வழிபட்டு, பாவ நிவர்த்தி அடைந்ததால் இந்த வழக்கம்.\nபரிகாரம்: தாமரை நூல் கொண்டு, இலுப்பை எண்ணெய் இட்டு யமனுக்கு விளக்கேற்றி, வார சூன்யம் விலக அர்ச்சகரிடம் சொல்லி அர்ச்சனை செய்துகொள்ள வேண்டும். தோஷம் விலக ஏற்றிய விளக்கையும், யமனையும் ஒருசேர வழிபட வேண்டும். பின், இறைவனுக்கும் இறைவிக்கும் இலுப்பை எண்ணெய்விட்டு தாமரை நூலில் தீபம் ஏற்றி, தனித்தனியாக இருவருக்கும் அர்ச்சனை செய்ய வேண்டும். அர்ச்சனை முடிந்தவுடன், தீபத்தையும் சுவாமியையும் ஒருசேர மனமுருகி பிரார்த்திக்க வேண்டும்.\nஆரோன் ஃபின்ச்சை அசால்ட் செய்த புவனேஷ்வர் - மூன்று போட்டிகளிலும் நடந்த சோகம்\n‘எனக்கா ரெட் கார்டு... எடுத்துப்பார் ரெக்கார்டு’ - சிம்பு படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள்\n`அணிதான் முக்கியம்; எந்த இடத்திலும் இறங்கி விளையாடுவேன் - விமர்சனத்துக்கு தொடர்நாயகன் தோனி பதிலடி\nசெதலப்பதி (சிதலப்பதி) - அருள்மிகு முக்தீஸ்வரர் திருக்கோயில்\nஇறைவன்: முக்தீஸ்வரர், இறைவி: பொற்கொடியம்மை\nதிருவாஞ்சியத்திலிருந்து நாச்சியார்கோவில் பூந்தோட்டம் ரோடு வழியாக கூத்தனூர் அடையவும். கூத்தனூரிலிருந்து இரண்டு கி.மீ. தொலைவில் செதலப்பதி அமைந்திருக்கிறது.\nபத்து மணியளவில் வாஞ்சிநாதசுவாமி கோயிலில் தரிசனத்தை முடித்துக்கொண்டு, காலை 11 மணியளவில் செதலப்பதி முக்தீஸ்வரர் திருக்கோயிலை அடைந்துவிடலாம். ஸ்ரீராமர் வனவாசத்துக்குப் பின்னர் இங்கு வந்து பித்ரு தோஷம் நீங்க தர்ப்பணம் அளித்ததாலும், இங்கு சூரியன் மற்றும் சந்திரன் இணைந்து காணப்படுவதாலும், இந்தத்தலம் நித்ய அமாவாசை நிகழும் தலம் எனப்படுவதாலும், இந்தக் கோயில் முன்னோர்களுக்குத் திதி வழங்க சிறந்த தலமாகக் கருதப்படுகிறது.\nபரிகாரம்: இங்கிருக்கும் பிதுர் லிங்கம், இறைவன் மற்றும் இறைவிக்கு தனித்தனியே தீபம் ஏற்றி அர்ச்சனை செய்ய வேண்டும். அதன் பின்னர் மூன்று சந்நிதிகளையும், ஏற்றிய தீபங்களையு���் வழிபட்டு வார சூன்யம் விலக வேண்டிக்கொள்ளவும். இங்கிருக்கும் விநாயகர் சந்நிதியில் கணேசர் மனித முகத்துடன் காட்சியளிப்பதால், இந்தக் கோயில் ஆதி விநாயகர் ஆலயம்' எனவும் அழைக்கப்படுகிறது.\nதிருமியச்சூர் - அருள்மிகு மேகநாதர் ஆலயம்\nஇறைவன்: மேகநாதசுவாமி, சகல புவனேஸ்வரர், இறைவி: சவுந்தரநாயகி, மேகலாம்பிகை.\nசெதலப்பதியிலிருந்து மீண்டும் கூத்தனூர் வந்து, பேரளம் செல்லும் பாதையில் பயணம் செய்யவும். பேரளத்திலிருந்து ஒரு கி.மீ தொலைவிலிருக்கிறது திருமியச்சூர்.\nபரிகாரம்: `நித்திய பிரதோஷ காலம் எனக் கூறப்படும் மாலை 4:30 முதல் 6:00 மணிக்கு, மேகநாதர், சவுந்தரநாயகி மற்றும் புவனேஸ்வரர், மேகலாம்பிகை சந்நிதியில் இலுப்பை எண்ணெயிட்டு தாமரை நூலில் தனித்தனியாக தீபம் ஏற்றி அர்ச்சனை செய்ய வேண்டும்.\nபிறகு சண்டிகேஸ்வரருக்கு தீபம் ஏற்றி அர்ச்சனை செய்து வழிபட வேண்டும். அதன் பின்னர், நந்திகேஸ்வரர் வலது காதில், ஜாதகர் முற்பிறவியில் செய்த கர்ம தோஷங்களையும், திதி சூன்யம், மாத சூன்யம், நட்சத்திர சூன்யம், யோக சூன்யம் மற்றும் வார சூன்யம் உள்ளிட்ட சகல தோஷங்களையும் நிவர்த்தி செய்யுமாறு பிரார்த்தித்துக்கொள்ள வேண்டும்.\nவார சூன்ய பரிகாரத் திருக்கோயில்களுக்குச் செல்லும் அன்பர்களுக்கு...\nகும்பகோணத்துக்கு அருகில் அமைந்துள்ளது திருவாஞ்சியம். அங்கிருந்து நம் பயணம் தொடங்கி இந்த வரிசையில் கோயில்களை தரிசனம் செய்ய வேண்டும். வார சூன்யப் பரிகாரக் கோயில்களுக்குச் செல்ல விரும்பும் அன்பர்களுக்கு பாப்பீஸ் ஓட்டல் (Poppys Hotel) குழுமம் உதவத் தயாராக இருக்கிறது. பாப்பீஸ் குழுமத்தின் எஸ்.இ.டி ரெசிடென்ஸி மற்றும் ஓட்டல் விநாயகா ஆகிய இரு தங்கும் விடுதிகள் கும்பகோணத்தில் இயங்கிவருகின்றன. வார சூன்ய பரிகாரக் கோயில்களுக்குச் செல்லும் பக்தர்களுக்கு உதவும் வகையில், பல சேவைகளை வழங்குகின்றன இந்த இரு விடுதிகளும். ஏ.சி அறைகள், சைவ ரெஸ்டாரன்ட், ஆலயத்துக்குச் செல்ல வாகன வசதி, கோயில்களின் பரிகாரம் மற்றும் வழிபாடுகளைப் பற்றி அறியவும், சந்தேகங்களைப் போக்கிக்கொள்ளவும் உள்ளூர் வழிகாட்டியின் உதவியையும் இவர்கள் பெற்றுத் தருகிறார்கள்.\nமுற்பிறவி மற்றும் இந்தப் பிறவியில் செய்த பாவங்களையும், நம் முன்னோர் வழிவந்த தீய கர்மங்களையும், வார சூன்ய தோஷத்தைய��ம் இந்த மூன்று சிவத்தலங்களுக்குச் சென்று பரிகாரம் செய்து விலக்கிக்கொள்ளலாம்\nவாசகர்களுக்கு சிறப்பு சலுகை: இரண்டு இரவுகள் தங்குவோருக்கு, இரண்டாம் இரவுக்கான கட்டணத்தில் 50% சலுகையைத் தருகிறது பாப்பீஸ் ஓட்டல். விவரங்களுக்கு க்ளிக் செய்க...\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nஆரோன் ஃபின்ச்சை அசால்ட் செய்த புவனேஷ்வர் - மூன்று போட்டிகளிலும் நடந்த சோகம்\n‘எனக்கா ரெட் கார்டு... எடுத்துப்பார் ரெக்கார்டு’ - சிம்பு படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள்\n`அணிதான் முக்கியம்; எந்த இடத்திலும் இறங்கி விளையாடுவேன் - விமர்சனத்துக்கு தொடர்நாயகன் தோனி பதிலடி\nகாங்கிரஸ் - குமாரசாமி கூட்டணிக்குள் சிக்கல் - அதிருப்தி எம்.எல்.ஏ-க்களால் தொடரும் நெருக்கடி\nஇது 'வைரல்' லெவல் பட்ஜெட் கார்\nமாநில மாசுக் கட்டுப்பாட்டு வாரியங்களுக்குத் தணிக்கை வேண்டும் - தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவு\nகாணும் பொங்கல் கொண்டாட்டத்தில் இருதரப்பினரிடையே மோதல் - கடலூரில் ஒருவர் வெட்டிக்கொலை\nவிளைநிலங்களைக் கையகப்படுத்துவது தேவையில்லாதது - என்எல்சி விரிவாக்கத்துக்கு எதிர்ப்பு\nநடுக்கடலில் படகு மூழ்கியதில் மீனவர் பலி - சொந்த ஊரில் உடல் அடக்கம்\nவாழ்க்கையைத் தொலைத்த தவறான பழக்கம்- உயிருக்குப் போராடும் கல்லூரி மாணவி\n`வேண்டாம், இந்த அணி தோற்றுவிடும்' - தம்பிதுரை வழியில் எடப்பாடி பழனிசாமி\n``வீட்டில் கதவு இல்லாததால் உள்ளே சென்றேன்’’ - ரோஜாவைக் கொன்ற வீரக்குமார் அதிர்ச்சி வாக்குமூலம்\n``கோலியின் ஆக்ரோஷத்தில் என்ன தவறு இருக்கிறது’’ - விவியன் ரிச்சர்ட்ஸ் #VikatanExclusive\n2018ல் தோனி பெஸ்ட்டா, வொர்ஸ்ட்டா - புள்ளி விபரம் சொல்வது என்ன\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/sports/130662-himadas-creates-a-history-by-winning-gold-in-athletics.html", "date_download": "2019-01-18T23:55:11Z", "digest": "sha1:QSQSL5VH2RUM5LGOHFIYVC7I46JDQTLS", "length": 19451, "nlines": 423, "source_domain": "www.vikatan.com", "title": "சர்வதேச தடகளத்தில் சரித்திர சாதனை படைத்தார் ஹிமா தாஸ்! | Himadas Creates a History by winning Gold in Athletics", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 04:00 (13/07/2018)\nசர்வதேச தடகளத்தில் சரித்திர சாதனை படைத்தார் ஹிமா தாஸ்\nஅஸ்ஸாமின் நாகான் நகரைச் சேர்ந்த 18 வயதான ஹிமாதாஸ், 400 மீட்டர் ஓட்டத்தில் இந்தியளவில் மிக முக்கியமான வீராங்கனை. கடந்த ஏப்ரல் மாதம் கோல்ட் கோஸ்ட்டில் நடைபெற்ற 20 வயதுக்குட்பட்டோருக்கான காமன்வெல்த் போட்டியில் 400 மீட்டர் ஓட்டத்தில் இறுதிவரை முன்னேறி 6-வது இடத்தைப் பிடித்தார்.\nஇதுவரை இந்தியாவில் யாரும் செய்திடாத சாதனை. 20 வயதுக்குட்பட்டோருக்கான சர்வதேச தடகளப் போட்டிகள் தற்போது பின்லாந்தில் நடைபெற்று வருகின்றன. இதில் 400 மீட்டர் ஓட்டத்தில் தங்கம் வென்று, ஒரு சரித்திர சாதனையைப் படைத்திருக்கிறார் அஸ்ஸாமைச் சேர்ந்த ஹிமாதாஸ்.\nஅஸ்ஸாமின் நாகான் நகரைச் சேர்ந்த 18 வயதான ஹிமாதாஸ், 400 மீட்டர் ஓட்டத்தில் இந்தியளவில் மிக முக்கியமான வீராங்கனை. கடந்த ஏப்ரல் மாதம் கோல்ட் கோஸ்ட்டில் நடைபெற்ற 20 வயதுக்குட்பட்டோருக்கான காமன்வெல்த் போட்டியில் 400 மீட்டர் ஓட்டத்தில் இறுதிவரை முன்னேறி 6-வது இடத்தைப் பிடித்தார். அதில் வெற்றிபெறாவிட்டாலும்கூட, பந்தய தூரத்தை 51.32 விநாடிகளில் அவர் கடந்தது இந்தியளவில் மிகப்பெரிய சாதனை. தற்போது பின்லாந்தின் டாம்பயர் நகரில் தற்போது நடைபெற்று வரும் சர்வதேச போட்டியிலும் அவர் மீது பெரிய எதிர்பார்ப்பு இருந்தது.\nகாலிறுதி, அரையிறுதி சுற்றுகளைக் கடந்து இறுதி ஓட்டத்தில் முதலிடம் பெற்று தங்கம் வென்றார். இதில் பந்தய தூரத்தை 51.46 விநாடிகளில் கடந்தார். இவருக்கு அடுத்தபடியாக, ரோமானியாவைச் சேர்ந்த ஆன்ட்ரியா மிக்லஸ் 52.07 விநாடிகளில் கடந்து இரண்டாமிடத்தைப் பிடித்தார். அமெரிக்காவைச் சேர்ந்த டேலர் மேன்சன் 52.28 விநாடிகளில் கடந்து மூன்றாமிடத்தைப் பிடித்தார். தன்னுடைய இந்த வெற்றியின் மூலம் இந்திய நாட்டுக்கே பெருமை சேர்த்துள்ளார் ஹிமா தாஸ்.\nஆரோன் ஃபின்ச்சை அசால்ட் செய்த புவனேஷ்வர் - மூன்று போட்டிகளிலும் நடந்த சோகம்\n‘எனக்கா ரெட் கார்டு... எடுத்துப்பார் ரெக்கார்டு’ - சிம்பு படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள்\n`அணிதான் முக்கியம்; எந்த இடத்திலும் இறங்கி விளையாடுவேன் - விமர்சனத்துக்கு தொடர்நாயகன் தோனி பதிலடி\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nபயணங்கள் போதை தான்...சொர்க்கத்தின் பாதை தான்...சாலைகள் அழகு தான் என்றென்றுமே\nஆரோன் ஃபின்ச்சை அசால்ட் செய்த புவனேஷ்வர் - மூன்று போட்டிகளிலும் நடந்த சோகம்\n‘எனக்கா ரெட் கார்டு... எடுத்துப்பா���் ரெக்கார்டு’ - சிம்பு படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள்\n`அணிதான் முக்கியம்; எந்த இடத்திலும் இறங்கி விளையாடுவேன் - விமர்சனத்துக்கு தொடர்நாயகன் தோனி பதிலடி\nகாங்கிரஸ் - குமாரசாமி கூட்டணிக்குள் சிக்கல் - அதிருப்தி எம்.எல்.ஏ-க்களால் தொடரும் நெருக்கடி\nஇது 'வைரல்' லெவல் பட்ஜெட் கார்\nமாநில மாசுக் கட்டுப்பாட்டு வாரியங்களுக்குத் தணிக்கை வேண்டும் - தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவு\nகாணும் பொங்கல் கொண்டாட்டத்தில் இருதரப்பினரிடையே மோதல் - கடலூரில் ஒருவர் வெட்டிக்கொலை\nவிளைநிலங்களைக் கையகப்படுத்துவது தேவையில்லாதது - என்எல்சி விரிவாக்கத்துக்கு எதிர்ப்பு\nநடுக்கடலில் படகு மூழ்கியதில் மீனவர் பலி - சொந்த ஊரில் உடல் அடக்கம்\nவாழ்க்கையைத் தொலைத்த தவறான பழக்கம்- உயிருக்குப் போராடும் கல்லூரி மாணவி\n`வேண்டாம், இந்த அணி தோற்றுவிடும்' - தம்பிதுரை வழியில் எடப்பாடி பழனிசாமி\n``வீட்டில் கதவு இல்லாததால் உள்ளே சென்றேன்’’ - ரோஜாவைக் கொன்ற வீரக்குமார் அதிர்ச்சி வாக்குமூலம்\n``கோலியின் ஆக்ரோஷத்தில் என்ன தவறு இருக்கிறது’’ - விவியன் ரிச்சர்ட்ஸ் #VikatanExclusive\n2018ல் தோனி பெஸ்ட்டா, வொர்ஸ்ட்டா - புள்ளி விபரம் சொல்வது என்ன\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nadunadapu.com/?cat=40&filter_by=popular", "date_download": "2019-01-19T01:20:27Z", "digest": "sha1:3WJM7DSGEKFR5GMKK5655VGMQK7WAZ73", "length": 35391, "nlines": 264, "source_domain": "nadunadapu.com", "title": "தொடர் கட்டுரைகள் | Nadunadapu.com", "raw_content": "\nசுமந்திரன் கொளுத்திப்போட்ட வெடிகுண்டுகளால் மஹிந்தவுக்கு வந்துள்ள சோதனை – கே. சஞ்சயன் (கட்டுரை)\n- கே. சஞ்சயன் (கட்டுரை)\nதமிழ் மக்களின் உரிமைகளையும் மானத்தையும் விற்கும் சுமந்திரன்\nஎத்தனை மோசமானவர்களாக இருந்தாலும் பாபவிமோசனம் அளித்த பத்மநாபா : (அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை- 127)\n“தம்பிக்கு ஒரு இழவும் விளங்குதில்லை, நிலமைப்பாடு மோசமாகுது. முழு உலகமும் சோந்து புலிகளை மொங்கப்போகுது” என்பதை – பாலசிங்கம் அறிந்திருந்தார்\n: போராளிகளுக்கு நடிகர் சிவாஜிகணேசன் செய்த உதவி என்ன தெரியுமா (அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை –...\nகலைஞர் கருணாநிதிக்கு பிரபா கடிதம் : (அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை – பகுதி 138)\nத���ன்னிலங்கையில் பீதிகிளப்பிய பச்சைப் புலிகள்: வன்னிக் காட்டுக்குள் சென்ற பிரபாகரனின் குடும்பத்தினர்: வன்னிக் காட்டுக்குள் சென்ற பிரபாகரனின் குடும்பத்தினர் (அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை-123)\nஇந்தியப் படையினர் யாழ் குடாநாட்டை தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்த பின்னர் பிரபாகரனும், புலிகள் இயக்க முக்கிய தளபதிகளும் வன்னிக் காட்டுக்கு சென்றனர். யாழ் குடாநாட்டில் இருந்த வாழ்க்கை முறைக்கும் பின்னர் காட்டுக்குள்...\n‘நானும் பிஸ்டலுடன்தான் திரிகிறேன். புலிகளுக்கு மட்டும்தான் சுடத்தெரியுமோ..’- அமிர்தலிங்கம் (அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை – பகுதி...\n1989 பெப்ரவரி பாராளுமன்றத் தேர்தலுக்கான வாக்களிப்பு நடைபெற்றது. அதற்கு முன்னர் 1977ல் தான் பாராளுமன்றத் தேர்தல் நடைபெற்றிருந்தது. அதனால் பதினொரு வருடங்களின் பின்னர் நடாத்தப்படும் தேர்தலாக அது இருந்தது. அது மட்டுமல்லாமல் இலங்கையின் பாராளுமன்றத் தேர்தல்...\n‘தமிழர்கள் பிரபாகரனை கடவுளாக எண்ணிய போதிலும், அவர் கடவுள் நம்பிக்கையுடையவராக ஒருபோதும் இருந்ததில்லை: (‘நந்திக் கடலை நோக்கிய...\nஇராணுவத்தின் 53வது படைப் பிரிவின் முன்னாள் தளபதி மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன அவர்களின் நூலில் பிரபாகரன் பற்றிய குறிப்பு மிக ஆரம்பத்திலேயே அதன் இரண்டாவது அத்தியாயாயத்தில் பல விபரங்கள் தரப்பட்டுள்ளன. தனது படைப்...\nகைது செய்யப்பட்டவர்களை “வீடியோ டெக், ரேடியோக்கள், நகைகள் வாங்கிக்கொண்டு விடுதலை செய்த இந்தியப் படையினர்\nகைதுகள் 1987ம் ஆண்டு இறுதியிலும் 1988ன் ஆரம்ப பகுதியிலும் இந்தியப் படையினரால் பல நூற்றுக்கணக்கான இளைஞர்களும், பெண்களும் கைது செய்ய்பட்டனர். தகவல்களின் அடிப்படையிலும், சந்தேகத்தின் அடிப்படையிலும் கைது செய்யப்பட்டவர்கள் ஒரு பிரிவினர். இன்னொரு பிரிவினர், இந்தியப் படையினரின்...\n : தேடியவர்களும் – தேடப்பட்டவரும் (அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை -129)\nபிரபாவுக்கு நிபந்தனை புலிகள் வன்னிக் காட்டுக்குள் இருந்தபோது சுவையான போட்டிகளும் அவர்களுக்குள் நடப்பதுண்டு. எந்த மாதிரியான சூழ்நிலையிலும் இயக்கத்தின் கட்டுப்பாடு, போர்க்குணம் என்பவற்றை தளராமல் வைத்திருப்பவர் பிரபாகரன். அதே வேளையில் இயக்க உறுப்பினர்களுடன் கலகலப்பாகவும் நடந்து...\nஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது உலுக்கிபோடும் உண்மைகள்\n30ம் திகதி ஏப்ரல் மாதம் 2000 ஆண்டு.. புதுக்குடியிருப்பு பகுதியில் அமைத்திருந்த புலிகளின் இரகசிய முகாம் ஒன்றில் நிலத்தில் விரித்து வைக்கப்பட்டிருந்த பாரிய இலங்கையின் வரை படத்தில் தமிழீழப் பகுதிகள் சிகப்பு வர்ணத்தால் துல்லியமாக...\nதடபுடலான உபசரிப்பும் கெடுபிடியான கொலைகளும் பாணுக்குள் இருந்த ஆயுதம் அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை –...\n1989 பெப்ரவரியில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் தோல்வியடைந்தவர்களில் ஒருவர் முன்னாள் கற்குடா பா.உ.வும் முன்னாள் அமைச்சருமான கே.டபிள்யூ தேவநாயகம். தமிழர் விடுதலைக் கூட்டணியின் துரோகிகள் பட்டியலில் இடம்பெற்று, மேடைகளில் தரக்குறைவாக வசைபாடப்பட்டவர்களில் அவரும் ஒருவர். முன்னாள்...\nகட்டுப்பாடற்ற உறுப்பினர்களும், கெட்டுப்போன இயக்கங்களும் : (அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை- 128)\n• புலி வேட்டை என்ற பெயரில் மான் வேட்டை • கைவிடப்பட்ட கோட்பாடுகள். யாழ்ப்பாணத்திற்கு ஈ.பி.ஆர்.எல்.எஃப். இயக்கத்தினர் இந்தியப் படையினருடன் சென்ற போது ஆட்பற்றாக்குறையை தீர்க்கும் நோக்கமே முன் நின்றது. அதனால் தவறான நபர்களுக்கும் முக்கியத்துவம்...\nசசிகலா ஜெயலலிதாவின் ஆளா… எம்.ஜி.ஆர். ஆளா – சசிகலா, ஜெயலலிதாவின் உடன்பிறவா சகோதரியான கதை: அத்தியாயம் 6\nஅ.தி.மு.க என்ற மாபெரும் கட்சிக்குள், சீனியர்களையும் ஜெயலலிதாவையும் மோதவிட்டு எம்.ஜி.ஆர் ரசித்துக் கொண்டிருந்தார். ஆனால் இதே ஆயுதத்தை ஜெயலலிதா, எம்.ஜி.ஆருக்கு எதிராகக் கையில் எடுத்தார். ஜானகி, ஜெயலலிதாவுக்கு எதிராக கையில் எடுத்தார். சசிகலாவும் நடராஜனும் இன்னும்...\n (அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை – பகுதி 136)\nமாதூவின் ஊழியன். யாழ்ப்பாணம் மரியாள் கோயில் பெரிய கோயில் என்றும் அழைக்கப்படுகின்றது. அப்பகுதியில் புலிகள் இயக்கத்தின் நடமாட்டம் இருந்தது. இத் தகவல் ஈ.பி.ஆர்.எல்.எஃப் இயக்கத்தினருக்கு எட்டியது. தேடுதல் நடத்த வானகம் ஒன்றில் சென்றனர் ஈ.பி.ஆர்.எல்.எஃப் இயக்கத்தினர். வாகனத்தில்...\nகொலை-கொள்ளை நடத்திய மண்டையன் குழு (அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை – பகுதி 147)\nயாழ் குடாநாட்டில் புன்னாலைக் கட்டுவன் பகுதியில் இந்தியப் படையினரால் நடத்தப்பட்ட அத்துமீறல்கள் இந்தி��ப் பிரதமரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. ராஜீவ் காந்திக்கு ஒரு மனு ஒன்றும் அனுப்பி வைத்தனர். அந்த மனுவில் புன்னாலைக் கட்டுவன்...\nவவுனியாவில் உடைக்கப்பட்ட இந்தியச் சிறை: 42 பேர் புலிகள் தப்பிச் சென்றனர். மாட்டிக்கிட்ட பெண் புலிகள்: 42 பேர் புலிகள் தப்பிச் சென்றனர். மாட்டிக்கிட்ட பெண் புலிகள்\nவவுனியாவில் இந்தியப் படையினரின் சிறை முகாம் ஒன்று 01.05.1989 அன்று உடைக்கப்பட்டது. உலகத் தொழிலாளர் தினமான மே 1ல் நடைபெற்ற சிறை உடைப்பு என்பதால் மேதின சிறை உடைப்பு என்றும் அழைக்கலாம். வவுனியா நகரின் மையத்தில்...\nவடக்கில் இந்தியப் படைகளும், விடுதலைப் புலிகளும் : (‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… (பகுதி-10) -வி.சிவலிங்கம்\n• விடுதலைப் புலிகளுக்கும், இந்திய சமாதானப் படையினருக்கும் இடையேயான மோதலுக்கான பின்னணி • இந்தியப் படையினரின் கட்டுப்பாட்டில் இலங்கை ராணுவம் • புலிகளின் ஆயுத ஒப்படைப்பு • விடுதலைப்புலிகள் பற்றி இந்திய இராணுவம் தவறாக எடைபோட்டமை • இந்தியப் படையினரின் கட்டுப்பாட்டில் இலங்கை ராணுவம் • புலிகளின் ஆயுத ஒப்படைப்பு • விடுதலைப்புலிகள் பற்றி இந்திய இராணுவம் தவறாக எடைபோட்டமை\nமகிந்த ராஜபக்சவுடன் புலிகள் நடத்திய பேரம் : மாவிலாறு அணை பூட்டப்பட்ட மர்மம் : மாவிலாறு அணை பூட்டப்பட்ட மர்மம்\n• 2006 ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 25 திகதி காலை இலங்கை ராணுவத் தளபதி சரத்பொன்சேகா மீது கர்ப்பிணிப்பெண் போல வேடமிட்டு வந்த ஒருபெண் தற்கொலை தாக்குதல் • இறுதி யுத்தத்துக்கும், பெரும்...\nவன்னிக் காட்டிற்குள் சென்று புலிகளைச் சந்திக்க அநுரா பண்டாரநாயக்க: (அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை – பகுதி...\nஜனாதிபதித் தேர்தல். மாகாணசபைகளுக்கான தேர்தல்களையடுத்து, ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான ஏற்பாடுகள் ஆரம்பமாகின. வடக்கு-கிழக்கு மாகாணங்களுக்கு மட்டும் அல்லாமல், நாடெங்கிலும் மாகாணசபைகளுக்கான தேர்தல் நடத்தப்பட்டிருந்தன. வடக்கு-கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் போட்டியிடுவோர் துரோகிகள் எனப் புலிகள் அறிவித்தனர். அதுபோலவே ஏனைய மாகாணசபைகளில்...\nசசிகலாவுக்கு எம்.ஜி.ஆர் கொடுத்த ‘அசைன்மென்ட் ’ : சசிகலா ஜெயலலிதாவின் உடன்பிறவா சகோதரியான கதை\nசசிகலா-நடராஜன் திருமணமான சமயத்தில்.. சென்னையில், வீடியோ கடை நடத்திக் கொண்டிருந்த சசிகலாவுக்க���, போயஸ் தோட்டத்துக்குள் கால்வைக்க, கலெக்டர் சந்திரலேகா ‘ரூட்’ போட்டுக் கொடுத்தார். அவ்வளவுதான். ஆனால், அந்த ‘ரூட்’டில் சசிகலாவை, கச்சிதமாக, கவனமாக, பத்திரமாக 34...\n” : (சசிகலா ஜெயலலிதாவின் உடன்பிறவாச் சகோதரியான கதை – அத்தியாயம் 50)\nஜெயலலிதாவோடு 30 ஆண்டுகள் நிழலாய்த் தொடர்ந்த சசிகலாவின் ராஜாங்கத்தில், அவருடைய உறவுகளின் ஆதிக்கமும் கொடிகட்டிப் பறந்தது. ஆனால், ஜெயலலிதா அதற்கு ஒரு கட்டுப்பாட்டை வைத்திருந்தார். 1991-க்குப் பிறகு நடராசனை முற்றிலுமாக ஒதுக்கி வைத்தவர், தேவைப்பட்டபோது...\nஅமிர்தலிங்கத்தாருக்கு மரண தண்டனையை நிறைவேற்ற வன்னியில் வைத்து நாள் குறித்த பிரபாகரன்\nபுலிகளுடன் பேசுவதற்கான ஏற்பாடுகள் இரகசியமாக நடந்துகொண்டிருந்தன. அதே சமயம் பகிரங்க அரசியல் நாடகம் ஒன்றும் அரங்கேறியது. பாராளுமன்றத்தை தொடர்ச்சியாக பகிஷ்கரித்துவந்த ஈரோஸ் பாராளுமன்ற உறுப்பினர்களை அழைத்துப் பேச்சு நடத்தினார் ஜனாதிபதி பிரேமதாசா. பேச்சுவார்த்தையின்போது ஈரோஸ் எம்.பி.கள்...\nஈ.என்.டி.எல்.எஃப். இயக்கத்தினரால் கடத்தப்பட்ட ஈரோஸ் இயக்க தலைவர் பாலகுமார்: (அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை – பகுதி...\nஈரோஸின் வெகுஜனப் பிரிவான ஈழவர் ஜனநாயக முன்னணி சார்பாக நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள் அனைவருக்கும் புலிகள் எச்சரிக்கைக் கடிதம் அனுப்பிருந்தனர். ஈழவர் ஜனநாயக முன்னணியின் பட்டியலில் போட்டியிட்ட ஈரோஸ் உறுப்பினர்கள் சிலர் தவிர...\nவல்லரசுகளுக்கு வளைந்துகொடுக்காமல், இந்தியா, தற்சார்புடன் வளரவேண்டும் என கனவு கண்ட பிரதமர், நேருவின் அணிசேராக்கொள்கைக்கு வலுசேர்க்கும் நோக்கத்தோடு உலகம் முழுவதும் பயணம் மேற்கொண்டவர், இவை எல்லாம் தாண்டி, புதிய...\nகோரப் படுகொலையும்… வீண் பழியும் : சசிகலா, ஜெயலலிதாவின் உடன்பிறவாச் சகோதரியான கதை, அத்தியாயம் – 43\nசசிகலா சகாப்தம் ஆரம்பம் 1991 சட்டமன்றத் தேர்தலுக்கான மல்லுக்கட்டுக்கள் சாதாரணமாகத்தான் தொடங்கின. வழக்கமான பொதுக்கூட்டங்கள், பிரசாரங்கள், தேர்தல் அறிக்கைகள், தேர்தல் சூளுரைகள், கருத்துக்கணிப்புகள் என்றே அந்தத் தேர்தல் களமும் உருவெடுத்திருந்தது. ஒரு படுகொலை… தமிழகத்தில் அதுவரை இருந்த...\nநாலாவது ஈழப் போர்: 5900 ராணுவத்தினர் உயிரிழந்து, 29000 பேர் காயமடைந்தும். உடலுறுப்புகளை இழந்தனர்\nராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் கமால் குணரத்ன அவர்களின் ‘நந்திக் கடலை நோக்கிய பாதை’ ( Road to Nandikadal) என்ற நூலினைப் படிக்கும்போது பல விடயங்கள் சில வார்த்தைகளினூடாக பூடகமாகத் தெரிவிக்கப்பட்டிருப்பதைக்...\n” போர்க்களத்திலிருந்து கலைஞர் கருணாநிதிக்கு பிரபா எழுதிய உருக்கமான கடிதம் (அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை...\nபுலிகளை சந்தித்த் முஸ்லிம் தூதுக்குழு. வரலாற்றில் முதல் உடன்பாடு துரோகம் செய்யேன். இந்தியப் படைக்கு எதிராகவும், இந்தியப் படையுடன் இணைந்து செயற்பட்ட இயக்கங்களுக்கு எதிராகவும் பல்வேறு தாக்குதல்களை நடத்திய தும்பன் பற்றி கடந்த வாரம் விபரித்திருந்தோம். ஏற்கனவே...\nஇந்திய சமாதானப் படை வருகையும், தென் இலங்கையில் பயங்கரவாதமும் : (‘நந்திக் கடலை நோக்கிய பாதை’…...\n இலங்கையில் தேசிய இனப் பிரச்சனை என்பது ஜனநாயகக் கோரிக்கையாகும். இவ் ஜனநாயகக் கோரிக்கையை இலங்கை அரசு ராணுவ வன்முறையைக் கட்டவிழ்த்து ஒடுக்க எண்ணும்போது அதற்குப் பதிலிடையாக இன்னொரு வன்முறை உருவாவது தவிர்க்க முடியாதது. இதனை அரச...\nஈரோஸ் தலைவர் பாலகுமாருக்கு பிரபாகரன் வழங்கிய அனுமதி: பின்னர் வந்த எச்சரிக்கை\n வடக்கு கிழக்கு மாகாண சபையில் ஈ.பி.ஆர்.எல்.எஃப் அதிகாரத்திற்கு வந்ததும் அதன் உறுப்பினர்களின் அட்டகாசங்கள் மேலும் தீவிரமாகின. ஈ.பி.ஆர்.எல்.எஃப் இயக்கத்தின் தொல்லைகள் தொடர்பாக ஏராளமான புகார்கள் இந்தியப் படையினருக்குச் சென்றன. இந்திய அரசுடன் நெருக்கமாக இருந்த...\nதாயை இழந்த நாய் குட்டிகளுக்கு பாசமாக பால் கொடுக்கும் பசு..\nதாயை இழந்த நாய் குட்டிகளுக்கு பாசமாக பால் கொடுக்கும் பசு..\nஜமால் கசோஜியின் உடற்பாகங்களுடன் கொலைகாரர்கள்- வெளியானது புதிய வீடியோ\nயாழில் கொழும்பிலிருந்து வந்த கள்ளக்காதலனுடன் ஓடிய மனைவி துரத்திச் சென்ற கணவன்\nதோழியை திருமணம் செய்துகொள்ள, பெண் செய்த காரியம்.. அதன்பின் நேர்ந்த அவலம்\nபுலிகளிடம் சரணடைந்த 600 பொலீசாரின் மரணத்தின் பின்னணி என்ன\nராணுவ முகாம்களின் முன்னால் ”புலிகள் தமது சாறங்களை” உயர்த்திக் காட்டி ஏளனம் செய்தனர்\nஇந்தியப் படையினர் தமிழீழத்தில் இருக்கவேண்டும் என்று கோரும் அனைவரும் துரோகிகள் .முதல் சுற்றும் முதற்...\nபிரபாகரனின் காலடியில் மண்டியிட்டு பணிந்த ஜனாதிபதி பிரேமதாஸ\n���ுலேந்திரன் உட்பட 17 பேரின் தற்கொலை: இந்திய பரசூட் படையினர் மீது புலிகள்...\nஎந்த ஆலயத்திலும் இல்லாத மூன்று முக லிங்கம்\nதுல்லியமாக பலன் சொல்லும் பிரசன்ன ஜோதிடம்\nஇந்த வார ராசிபலன் டிசம்பர் 24 முதல் 30 வரை 12 ராசிகளுக்கும்\nதாம்பத்தியம் சொல்லித் தரும் விஷயங்கள்\nகாதலில் திளைப்பது என்பது சும்மா களத்தில் இறங்கி சேட்டை செய்வது மட்டுமல்ல, நன்றாக கவனித்தோமானால் தாம்பத்தியம் நமக்குப் பல விஷயங்களைச் சொல்லித்தரும். ஆண் பெண் உறவில் உங்கள் அன்பையும் காதலையும் வெளிப்படுத்த உதவுவது இரண்டறக்...\n தாயும் மகளும் செய்யும் ஏமாற்று வேலை\n2017 சனிப் பெயர்ச்சி உங்களுக்கு எப்படி\nஇரு தார திருமணம் யாருக்கு அமையும்..\nகாமசூத்ரா பொசிஷன் எல்லாம் சரிப்பட்டு வருமா\nநான் ஒரு விதவை தாய், எனக்கு செக்ஸ் தேவையான ஒன்று, இதற்காக நான் வருந்தவில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://venmathi.com/nakshatra/female_14B.html", "date_download": "2019-01-18T23:50:28Z", "digest": "sha1:OCWUUVXBQXFLTAPWS2TMOKQPBDN6VIEL", "length": 22067, "nlines": 606, "source_domain": "venmathi.com", "title": "baby names in nakshatra order - nakshatra :-Chitra /Chithirai - venmathi.com", "raw_content": "\n13,000 ஆண்டுகளாக பூமியை கண்காணிக்கும் மர்மமான...\nடிசிஎல் 65-இன்ச் ஸ்மார்ட் டிவி\n13,000 ஆண்டுகளாக பூமியை கண்காணிக்கும் மர்மமான...\nடிசிஎல் 65-இன்ச் ஸ்மார்ட் டிவி\nஅடங்க மறு – தமிழ் திரை விமர்சனம்\nகனா - தமிழ் திரை விமர்சனம்\nசீதக்காதி – தமிழ் திரை விமர்சனம்\nகே.ஜி.எஃப். – தமிழ் திரை விமர்சனம்\nஅடங்க மறு – தமிழ் திரை விமர்சனம்\nகனா - தமிழ் திரை விமர்சனம்\nசீதக்காதி – தமிழ் திரை விமர்சனம்\nகே.ஜி.எஃப். – தமிழ் திரை விமர்சனம்\nஇரவில் 11 மணிக்கு மேல் தூங்குபவரா நீங்கள்\nவிறால் மீன் மாங்காய் குழம்பு\nஅதிமதுரத்தின் சக்தி (மருத்துவ குணங்கள்)\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nஇரவில் 11 மணிக்கு மேல் தூங்குபவரா நீங்கள்\nஅதிமதுரத்தின் சக்தி (மருத்துவ குணங்கள்)\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nதலைவலி தீர பத்து ஆலோசனைகள்\nநாக்கில் உள்ள கரும்புள்ளிகளை உடனே போக்க\nவிறால் மீன் மாங்காய் குழம்பு\nதெற்கு பார்த்த வீட்டின் வாசல்: இந்த ராசியினருக்கு...\nஜோதிட ரீதியாக மொத்தம் 27 நட்சத்திரங்கள் உள்ளது....\nதெற்கு பார்த்த வீட்டின் வாசல்: இந்த ராசியினருக்கு...\nஜோதிட ரீதியாக மொத்தம் 27 நட்சத்திரங்கள் உள்ளது....\nசிவனை இந்த பொருட்களைக் கொண்டு வழிபடாதீங்க… அழிவு...\nநே��்மை உயர்வு தரும் - பஞ்சதந்திரக் கதைகள்\nபொறுமைக்கும், நற்பண்பிற்கும் கிடைத்த பரிசு\nபஞ்சதந்திரக் கதைகள் - ஆபத்தான வேளையில் ஐயோ என்று...\nசுவாமி விவேகானந்தர் கதைகள் – அன்பு பயமறியாதது\nநேர்மை உயர்வு தரும் - பஞ்சதந்திரக் கதைகள்\nபொறுமைக்கும், நற்பண்பிற்கும் கிடைத்த பரிசு\nபஞ்சதந்திரக் கதைகள் - ஆபத்தான வேளையில் ஐயோ என்று...\nசுவாமி விவேகானந்தர் கதைகள் – அன்பு பயமறியாதது\nvenmathi.com - baby name finder | online tamil news | tamil paadal varikal, தமிழ் செய்திகள் | தமிழ் வீடியோ | தமிழ் பாடல் வரிகள் | தமிழ் குழந்தை பெயர்கள்\nஅடங்க மறு – தமிழ் திரை விமர்சனம்\nசீதக்காதி – தமிழ் திரை விமர்சனம்\nஇந்த ராசிக்காரர்களிடம் மட்டும் எப்போதும் சிக்கிடாதீங்க….. மன்னிக்கவே மாட்டாங்களாம் \nசிவனை இந்த பொருட்களைக் கொண்டு வழிபடாதீங்க… அழிவு நிச்சயமாம்\nஇரவில் 11 மணிக்கு மேல் தூங்குபவரா நீங்கள்\nகே.ஜி.எஃப். – தமிழ் திரை விமர்சனம்\nஅதிமதுரத்தின் சக்தி (மருத்துவ குணங்கள்)\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nதலைவலி தீர பத்து ஆலோசனைகள்\nதாய் மகனுக்கு எழுதிய டைரி குறிப்பு\nநாக்கில் உள்ள கரும்புள்ளிகளை உடனே போக்க\nபஞ்சதந்திரக் கதைகள் - ஆபத்தான வேளையில் ஐயோ என்று குழறலாமா\nசுவாமி விவேகானந்தர் கதைகள் – அன்பு பயமறியாதது\n13,000 ஆண்டுகளாக பூமியை கண்காணிக்கும் மர்மமான விண்கலம்\nடிசிஎல் 65-இன்ச் ஸ்மார்ட் டிவி\nசிவனை இந்த பொருட்களைக் கொண்டு வழிபடாதீங்க… அழிவு நிச்சயமாம்\nஇரவில் 11 மணிக்கு மேல் தூங்குபவரா நீங்கள்\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nகே.ஜி.எஃப். – தமிழ் திரை விமர்சனம்\nபஞ்சதந்திரக் கதைகள் - ஆபத்தான வேளையில் ஐயோ என்று குழறலாமா\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nசிவனை இந்த பொருட்களைக் கொண்டு வழிபடாதீங்க… அழிவு நிச்சயமாம்\nஇரவில் 11 மணிக்கு மேல் தூங்குபவரா நீங்கள்\nஅதிமதுரத்தின் சக்தி (மருத்துவ குணங்கள்)\nதலைவலி தீர பத்து ஆலோசனைகள்\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nசிவனை இந்த பொருட்களைக் கொண்டு வழிபடாதீங்க… அழிவு நிச்சயமாம்\nஇரவில் 11 மணிக்கு மேல் தூங்குபவரா நீங்கள்\nஅதிமதுரத்தின் சக்தி (மருத்துவ குணங்கள்)\nதலைவலி தீர பத்து ஆலோசனைகள்\nசீதக்காதி – தமிழ் திரை விமர்சனம்\nகே.ஜி.எஃப். – தமிழ் திரை விமர்சனம்\nஅதிமதுரத்தின் சக்தி (மருத்துவ குணங்கள்)\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nதலைவலி தீர பத்து ஆலோசனைகள்\nஉங்கள் ஜாதகத்தில் இப்படி இருக்கா\nஜோதிடத்தின் படி, ஜாதக அமைப்பில் கிரகங்களால் ஏற்படும் யோகங்களில் பரிவர்த்தனை யோகமும்...\nஇரவில் 11 மணிக்கு மேல் தூங்குபவரா நீங்கள்\nஒரு மனிதன் 6 முதல் 8 மணி நேரம் தூங்கினால் போதும். அதாவது, இரவு 2 மணிக்கு படுத்து...\nதாய் மகனுக்கு எழுதிய டைரி குறிப்பு\nதலைக்கு மேல் நான் தூக்கி கொஞ்சிய என் தங்க மகன் என் தலைக்கு மேல் வளர்ந்து நிற்கிறான்...\nஇந்த ராசிக்காரர்களிடம் மட்டும் எப்போதும் சிக்கிடாதீங்க….....\nஇந்த ராசிக்காரர்களிடம் மட்டும் எப்போதும் சிக்கிடாதீங்க….. மன்னிக்கவே மாட்டாங்களாம்...\n13,000 ஆண்டுகளாக பூமியை கண்காணிக்கும் மர்மமான விண்கலம்\nபிளாக் நைட் சாட்டிலைட் (Black Knight satellite) என்பது ஒரு மர்மமான விண்கலமாகும்....\n5 வியாழக்கிழமை இதை செய்யுங்கள்: செல்வ செழிப்பு பெருகும்\nலக்‌ஷ்மி பஞ்சமி நாளில் குபேர பூஜை செய்ய உகந்த தினமாகும். நாளை வரக்கூடிய இந்த லக்‌ஷ்மி...\nஇந்த செடியின் காற்று நம்மீது பட்டால் செல்வம் குறையுமாம்\nஅரளி என்பது நச்சுத் தன்மை வாய்ந்த ஒரு தாவரம். இது நீளமான இலைகளைக் கொண்டது. இந்த...\nடிசிஎல் 65-இன்ச் ஸ்மார்ட் டிவி\nதெற்கு பார்த்த வீட்டின் வாசல்: இந்த ராசியினருக்கு மட்டும்...\nதலைவலி தீர பத்து ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/politics/55897-karnataka-water-resources-minister-d-k-shivakumar-calls-dmk-to-take-steps-on-negotiation-on-mekedatu-issue.html", "date_download": "2019-01-19T00:55:09Z", "digest": "sha1:4FA4AF5BU3QDP5IW4JQH6ZCT6OFXBEGJ", "length": 12684, "nlines": 93, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "பேச்சுவார்த்தையை திமுகவும் முன்னெடுக்க வேண்டும் - கர்நாடக அமைச்சர் சிவக்குமார் | Karnataka Water Resources Minister D K Shivakumar calls dmk to take steps on negotiation on mekedatu issue", "raw_content": "\nகேக்குறவன் கேனப்பயலா இருந்தா எறும்பு ஏரோப்பிலேன் ஓட்டுது என்று சொல்வார்களாம்; அதுபோல் இருக்கிறது கோடநாடு விவகாரத்தில் என்னை தொடர்புபடுத்துவது - முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nமக்களவை தேர்தல் தேதியை மார்ச் முதல் வாரத்தில் தேர்தல் ஆணையம் அறிவிக்க வாய்ப்பு என தகவல்; மக்களவை தேர்தல் 6 அல்லது 7 கட்டங்களாக நடைபெற வாய்ப்புள்ளதாகவும் தகவல்\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றி\nகோடநாடு விவகாரத்தில் சயான், மனோஜ் இருவரும் பிணைத் தொகையை செலுத்தியதை தொடர்ந்து ஜாமீன் வழங்கப்பட்டது\nதிமுக எம்எல்ஏக்கள் மட்டுமல்ல தமிழகமே அத���முக ஆட்சி கலைய காத்துக்கொண்டிருக்கிறது - கனிமொழி\nபொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கு 10% இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்திற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் திமுக மனு\nசென்னையில் முதல்வர் பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் தொடங்கியது\nபேச்சுவார்த்தையை திமுகவும் முன்னெடுக்க வேண்டும் - கர்நாடக அமைச்சர் சிவக்குமார்\nமேகதாது அணை தொடர்பாக பேச்சுவார்த்தையை திமுகவும் முன்னெடுக்க வேண்டும் என்று கர்நாடக அமைச்சர் சிவக்குமார் கூறியுள்ளார்.\nகாவிரி ஆற்றில் புதிதாக மேகதாது அணையை 5 ஆயிரத்து 912 கோடி ரூபாய் செலவில் கட்டுவதற்கு கர்நாடக அரசு திட்டமிட்டுள்ளது. தமிழக எல்லைப் பகுதியில் அமைக்க திட்டமிட்டுள்ள அணை மூலம் குடிநீர் திட்டத்தை நிறைவேற்றவும், 400 மெகாவாட் மின்உற்பத்தி நிலையத்தை ஏற்படுத்தவும் கர்நாடகா முடிவெடுத்துள்ளது. ஏற்கெனவே, காவிரியில் உரிய நீரை வழங்க மறுப்பதாக கர்நாடகாவுடன் தமிழகத்துக்கு பிரச்னை உள்ள நிலையில், புதிய அணை கட்ட தமிழகம் தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது.\nஉச்சநீதிமன்ற தீர்ப்பையும் மீறி மேகதாதுவில் அணைக் கட்ட சாத்தியக்கூறு உள்ளிட்ட பல தகவல்களுடன் கூடிய வரைவு அறிக்கையை மத்திய நீர்வள ஆணையத்திற்கு கர்நாடக அரசு அனுப்பியது. இந்த அறிக்கைக்கு மத்திய நீர்வள ஆணையம் அனுமதி அளித்துள்ளது. இதனால் தமிழக விவசாயிகள் மற்றும் தமிழக மக்களிடையே அச்சம் ஏற்பட்டது.\nஇதனிடையே, மேகதாது அணை விவகாரத்தை எழுப்பி அதிமுக எம்.பிக்கள் நாடாளுமன்றத்தில் கடும் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்டுவதை தடுக்க வலியுறுத்தி நாடாளுமன்ற வளாகத்தில் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். கையில் பதாகைகளை ஏந்தியவாறு முழக்கங்களையும் எழுப்பினர்.\nஇந்நிலையில், மேகதாது அணை விவகாரம் தொடர்பாக, கர்நாடக அமைச்சர் சிவக்குமார் டெல்லியில் புதிய தலைமுறைக்கு அளித்த பேட்டியில், மேகதாது அணை தொடர்பாக பேச்சுவார்த்தையை திமுகவும் முன்னெடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.\nமேலும், “மேகதாது அணைநீர் விவசாயத்துக்கு பயன்படுத்தப்படாது என்று உறுதி தர தயார். திட்டம் குறித்து அமர்ந்து பேசி ஒரு முடிவுக்கு வருவோம் என்று கையெடுத்து கும்பிட்��ு கேட்டுக் கொள்கிறேன். காவிரி விவகாரத்தில் இப்போது சாவி எங்கள் கையில் இல்லை, மத்திய நீர்வள ஆணையத்தின் கைகளில் சாவி இருப்பதை புரிந்து கொள்ள வேண்டும்” என்று அவர் தெரிவித்தார்.\nபூட்டு உடைப்பு விவகாரம் : நடிகர் விஷால் கைது\nமலையாளத்தில் ஜெயராமுடன் இணைகிறார் விஜய் சேதுபதி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஸ்டாலினுக்கு காலம் பதில் சொல்லும் - தமிழிசை\nபிரதமருக்கு எதிராக கருப்புக்கொடி போராட்டம் - வைகோ அறிவிப்பு\nஎதற்கும் அஞ்சமாட்டேன் - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\n“ஆட்சி அஸ்தமனமாகும் நேரத்தில் இடஒதுக்கீடா” - ஸ்டாலின் அறிக்கை\n10% இடஒதுக்கீடு சட்டத்திற்கு எதிராக திமுக உயர்நீதிமன்றத்தில் மனு\n“பாஜக தமிழகத்தில் காலூன்ற வாய்ப்பில்லை” - தம்பிதுரை உறுதி\n“கர்நாடக அரசுக்கு பெருகும் நெருக்கடி” - இரண்டு எம்.எல்.ஏக்கள் ஆதரவு வாபஸ்\nஆளுநருடன் ஸ்டாலின் சந்திப்பு - கோடநாடு வீடியோ குறித்து முறையீடு\nகர்நாடகாவில் குதிரை பேரத்தில் ஈடுபடுகிறதா பாஜக \nபிரதமருக்கு எதிராக கருப்புக்கொடி போராட்டம் - வைகோ அறிவிப்பு\nகாங்கிரஸ் எம்.எல்.ஏக்களுக்கு 70 கோடி வரை பேரம் - சித்தராமையா\nஇந்திய கடலோர காவல்படையில் வேலை - தகுதி மற்றும் விண்ணப்பிக்கும் முறை\n“பதட்டமான சூழலில் தோனியும், ஜாதவும் பட்டைய கிளப்பிட்டாங்க” - கோலி மகிழ்ச்சி\nஎதற்கும் அஞ்சமாட்டேன் - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nநம்ம ஊருக்கு 'பொங்கல்' மற்ற மாநிலங்களில் \n பொங்கல் விடுமுறையும் கட்டண கொள்ளையும்\n'என் இனிய பொன் நிலாவேவும், ஹரிவராசனமும்' யேசுதாஸ் எனும் கந்தர்வ குரலோன்\nவேலியே பயிரை மேய்ந்தால் என்னாவது \nதிடீரென அதிகரித்த குளிரில் இருந்து உங்களை பாதுகாப்பது எப்படி - மருத்துவ ஆலோசனைகள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nபூட்டு உடைப்பு விவகாரம் : நடிகர் விஷால் கைது\nமலையாளத்தில் ஜெயராமுடன் இணைகிறார் விஜய் சேதுபதி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-simbu-24-04-1518121.htm", "date_download": "2019-01-19T00:25:51Z", "digest": "sha1:Z52YPDW5UBIUA2SRROKV5ZFSZCT66AGL", "length": 8793, "nlines": 119, "source_domain": "www.tamilstar.com", "title": "புதிய உற்சாகத்துடன் சிம்பு! - Simbu - சிம்பு | Tamilstar.com |", "raw_content": "\nசிம்புவைப் பொறுத்தவரை டேக் ஆர்ட்டிஸ்ட் என்ற நல்ல பெயர் உண்டு. அதை தக்க வைத்துக்கொள்ளும் வகையில், ��த்தனை ரிஸ்க்கான காட்சி என்றாலும் அவர் சிங்கிள் டேக்கில் ஓகே செய்து கொண்டும் வருகிறார்.\nதற்போது இது நம்ம ஆளு, வாலு படங்களில் நடித்துள்ள சிம்பு அடுத்து விண்ணைத்தாண்டி வருவாயா படத்தை அடுத்து மீண்டும் கெளதம்மேனன் இயக்கத்தில் அச்சம் என்பது மடமையடா என்ற படத்தில் நடித்து வருகிறார்.\nஇந்த படத்தை முதலில் சட்டென்று மாறுது வானிலை என்ற பெயரில்தான் சிம்புவை வைத்து இயக்கினார் கெளதம்மேனன். விஜய், சூர்யா இருவரும் அவரை கைவிட்ட நேரத்தில் சிம்புதான் கெளதமுக்கு தக்க சமயத்தில் நானிருக்கிறேன் என்று கைகொடுத்தார்.\nஅதேசமயம், அந்த நேரத்தில் அஜித்தும் கெளதம்மேனன் இயக்கத்தில் நடிக்க முன்வந்ததால், அப்பட வேலைகளில் இறங்கியதால் சட்டென்று மாறுது வானிலை படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு, தற்போது மீண்டும் தொடங்கி விட்டது.\nஅதோடு, அந்த டைட்டிலுக்கு ஆரம்பத்திலேயே பிரச்சினை ஏற்பட்டதால், இப்போது அச்சம் என்பது மடமையடா என்ற எம்ஜிஆர் பட பாடல் வரியை டைட்டிலாக்கியிருக்கிறார் கெளதம்மேனன்.\nமேலும், இந்த படத்தை பெரிதாக எதிர்பார்க்கும் சிம்பு, ஒவ்வொரு காட்சியிலும் அதிக ஆர்வத்துடன் நடிக்கிறாராம். குறிப்பாக, நள்ளிரவு படப்பிடிப்பு முடிந்து, அதிகாலை 5 மணிக்கே படப்பிடிப்புக்கு வர வேண்டும் என்று சொன்னாலும், சில மணி நேரங்கள் மட்டும் தூங்கி விட்டு முதல் ஆளாக ஸ்பாட்டில் ஆஜராகி விடுகிறாராம்.\nசிம்புவின் இந்த ஆர்வம் அப்பட யூனிட்டையே ஆச்சர்யப்படுத்தியுள்ளதாம். இதேபோல் செல்வராகவன் இயக்கும் பட வேலைகளிலும் புதிய உற்சாகத்துடன் ஈடுபட்டு வருகிறாராம் சிம்பு.\n▪ கமலுக்கு பேரனாகும் சிம்பு\n▪ சிம்பு படத்தின் இசையமைப்பாளர் இவரா\n▪ மாநாடு படத்திற்காக சிம்பு எடுக்கும் புதிய முயற்சி\n▪ சீமானுடன் கைகோர்க்கும் சிம்பு\n▪ மாநாடு கதையை கேட்டு தலை சுற்றிவிட்டது - வெங்கட் பிரபுவை புகழ்ந்த பிரவீன் கே.எல்\n பாடல் மூலம் விஷாலுக்கு பதில் சொன்ன சிம்பு\n▪ இந்தியன் 2 படத்தில் நடிக்க சிம்புடன் பேச்சுவார்த்தை\n▪ சிம்பு படத்திற்கு தடை கேட்கும் தயாரிப்பாளர் - வீடியோ வெளியிட்டு ரசிகர்கள் எதிர்ப்பு\n▪ சிம்புவை நயன்தாரா திருமணம் செய்யாததற்கு இதுதான் காரணமா\n• கே.ஜி.எஃப் படக்குழுவை பாராட்டிய விஜய்\n• இந்தியன் 2 படப்பிடிப்பு துவங்கியது - இந்தியன் தாத்தாவாக களம்கண்ட கமல்ஹாசன்\n• ரஜினியின் பேட்ட - அஜித்தின் விஸ்வாசம் கூடுதல் வசூல் யார்\n• கால்பந்து விளையாட்டு கதையில் விஜய்\n• ‘பாத்டப்பில் ஸ்ரீதேவியின் கால்கள்’.. மீண்டும் சர்ச்சையில் பிரியா வாரியார்.. போனி கபூர் நோட்டீஸ்\n• எல்லாம் கடவுள் கையில் - அஜித்\n• வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ்\n• சிவகார்த்திகேயன் பட இயக்குனர் படத்தில் விஜய் சேதுபதி\n• சமந்தாவின் வயதான தோற்றத்தில் நடிப்பவர் இவரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2002/08/17/tamils.html", "date_download": "2019-01-18T23:47:52Z", "digest": "sha1:WANMJ325SZ7TDSXNNH272RCKGRCSKBFM", "length": 13166, "nlines": 192, "source_domain": "tamil.oneindia.com", "title": "தாய்லாந்தில் தமிழர்களின் பிரச்சனைகளை பேசுவோம்: புலிகள் | We will speak about Tamils day-to-day problems, says LTTE - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nபுவனேஷ் குமார் வீசிய டெட் பால், நடுவருக்கு கண்டனங்கள்-வீடியோ\nதமிழகத்தில் பாஜக காலூன்ற அதிமுக தோளில் சுமக்காது.. தம்பிதுரை தடாலடி பேட்டி.. அப்போ, கூட்டணி இல்லையா\nமீண்டும் ஒரு ஆடம்பர பைக்கை வாங்கிய ஜக்கி வாசுதேவ்... பலவீனமான இதயம் உள்ளவர்கள் விலையை தெரிந்து கொள்ள வேண்டாம்...\nவிஸ்வாசம்.. பாதி படத்தில் வாந்தி எடுத்த ரசிகர்.. தியேட்டரிலேயே உயிரிழந்த பரிதாபம்\nஇந்த 8 ரகசியங்களை வெளியே சொல்பவர்கள் வாழக்கையில் ஒருபோதும் வெற்றியடைய முடியாது என்கிறார் சாணக்கியர்\nகாரை ஹேக் பண்ண தெரிஞ்சா காருடன் ரூ.7 கோடி பரிசு.\nசச்சின், கபில் தேவ் வரிசையில் ஜடேஜா.. ஆஸி. 3வது ஒருநாள் போட்டியில் நடக்குமா இந்த அதிசயம்\nசொத்தை எழுதிக் கொடுத்தாச்சுல்ல, அப்புறம் ஏன் வீட்டுல இருக்க, வெளிய போ..\n500 மனைவிகளுடன் அமோக வாழ்க்கை நடத்திய அரசனின் கோட்டை இது\nதாய்லாந்தில் தமிழர்களின் பிரச்சனைகளை பேசுவோம்: புலிகள்\nதாய்லாந்தில் அடுத்த மாதம் துவங்கவுள்ள பேச்சுவார்த்தைகளில் தமிழர் பகுதிகளில் இடைக்கால நிர்வாகம் அமைப்பது தவிர பிற அரசியல்விவகாரங்கள் குறித்தும் பேசத் தயாராக இருப்பதாக விடுதலைப் புலிகள் அறிவித்துள்ளனர். புலிகள் நிலையில் ஏற்பட்டுள்ள மிகப் பெரியமாற்றமாகும் இது.\nஇலங்கை அரசுக்கும் புலிகளுக்கும் இடையிலான வரலாற்றுச் சிறப்பு மிக்க தாய்லாந்து பேச்சுவார்த்தைகள் செப��டம்பர் மூன்றாவதுவாரத்தில் தொடங்கும் என்று தெரிகிறது. சமீபத்தில் நார்வே தலைநகர் ஓஸ்லோவில் புலிகளின் அரசியல் பிரிவுத் தலைவர் ஆண்டன்பாலசிங்கத்துடன் இலங்கை அமைச்சர் மொரகொடா நடத்திய பேச்சுவார்த்தைகளில் இது முடிவு செய்யப்பட்டது.\nதாய்லாந்து பேச்சுவார்த்தைகளில் தங்கள் தலைமையில் இடைக்கால அரசை வட-கிழக்குப் பகுதியில் நிறுவுவது குறித்து மட்டுமேபேசுவோம் என புலிகள் கூறி வந்தனர். ஆனால், அனைத்துப் பிரச்சனைகள் குறித்தும் பேச வேண்டும், இல்லாவிட்டால் பேச்சுவார்த்தைதொடங்க விட மாட்டேன் என இலங்கை அதிபர் சந்திரிகா கூறி வருகிறார்.\nஆனால், அவரையும மீறி பேச்சுவார்த்தைக்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே தயாராகி வருகிறார். இந் நிலையில் நாட்டின் அரசியல்பிரச்சனைகள் குறித்தும் இந்தப் பேச்சுவார்த்தைகளில் விவாதிக்கத் தயார் என புலிகள் அறிவித்துள்ளனர்.\nஇதன் மூலம் தாய்லாந்து பேச்சுவார்த்தைகளுக்கு ஊக்கம் கிடைத்துள்ளது. அதே நேரத்தில் தமிழர்கள் சந்தித்து வரும் அன்றாடபிரச்சனைகள் குறித்தும் இந்தப் பேச்சுவார்த்தைகளில் பேச வேணடும் என புலிகள் கூறியுள்ளனர்.\nபுலம் பெயர்ந்த தமிழர்களை மீண்டும் நாடு திரும்பச் செய்வது, சட்டவிரோதமாக சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள தமிழர்களைவிடுவிப்பது ஆகியவை குறித்து புலிகள் பேசுவர் என்று லண்டன் புலிகள் வட்டாரங்களை சுட்டிக் காட்டி சுடர் ஒலி பத்திரிக்கை செய்திவெளியிட்டுள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nattin-kuriyitu.info/Pakuti+kuriyitu+0441+de.php", "date_download": "2019-01-19T00:07:24Z", "digest": "sha1:BQ6F7D4X5CQDTV6LC4B7CNSJQ7TYMUPD", "length": 4464, "nlines": 16, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "பகுதி குறியீடு 0441 / +49441 (ஜெர்மனி)", "raw_content": "பகுதி குறியீடு 0441 / +49441\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nபகுதி குறியீடு 0441 / +49441\nபகுதி குறியீடு: 0441 (+49441)\nஊர் அல்லது மண்டலம்: Oldenburg (Oldb)\nபகுதி குறியீடு 0441 / +49441 (ஜெர்மனி)\nமுன்னொட்டு 0441 என்பது Oldenburg (Oldb)க்கான பகுதி குறியீடு ஆகும். மேலும் Oldenburg (Oldb) என்பது ஜெர்மனி அமைந்துள்ளது. நீங்கள் ஜெர்மனி வெளியே இருந்து, நீங்கள் ஒரு நபரை அழைக்க விரும்பினால், அந்தப் பகுதிக்கான குறியீட்டுடன், நீங்கள் தொடர்பு கொள்ள விரும்பும் நாட்டிற்கான நாட்டின் குறியீடும் உங்களுக்கு தேவைப்படும். ஜெர்மனி நாட்டின் குறியீடு என்பது +49 ஆகும், எனவே நீங்கள் இந்தியா இருந்து, நீங்கள் Oldenburg (Oldb) உள்ள ஒரு நபரை அழைக்க விரும்பினால், நீங்கள் அந்த நபரின் தொலைபேசி எண்ணுடன் முன்னொட்டாக +49441 என்பதை சேர்க்க வேண்டும்.\nஅந்தப் பகுதிக்கான குறியீட்டின் முன்னால் உள்ள பூஜ்யம் என்பது இந்த சூழலில் தவிர்க்கப்படுகிறது.\nதொலைபேசி எண்ணின் தொடக்கத்தில் உள்ள கூட்டல் குறியீடு என்பது பொதுவாக இந்த வடிவமைப்பில் பயன்படுத்தப்படலாம். இருப்பினும், மற்றொரு நாட்டில் உள்ள நீங்கள் டயல் செய்ய விரும்பும் ஒரு தொலைபேசி எண்ணின் தொலைபேசி நெட்வொர்க்கை எச்சரிக்க, கூட்டல் குறியீட்டுக்குப் பதிலாக எண்களின் வரிசையைப் பயன்படுத்துவது மிகவும் பொதுவானது ஆகும். ITU என்பது 00-ஐ பயன்படுத்த பரிந்துரைக்கிறது, இது அனைத்து ஐரோப்பிய நாடுகள் உட்பட அனைத்து நாடுகளிலும் பயன்படுத்தப்படுகிறது.\nநீங்கள் இந்தியா இருந்து Oldenburg (Oldb) உள்ள ஒரு நபரை அழைப்பதற்காக, தொலைபேசி எண்ணிற்கு முன்னால் சேர்க்கப்பட வேண்டிய +49441-க்கு மாற்றாக, நீங்கள் 0049441-ஐயும் பயன்படுத்தலாம்.\nபகுதி குறியீடு 0441 / +49441\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnpsctrb.com/2018/09/current-affairs-31082018.html", "date_download": "2019-01-18T23:51:54Z", "digest": "sha1:GWNN4Z5DLXX7LMSYWJM2JTQOJY4NAW4L", "length": 13649, "nlines": 209, "source_domain": "www.tnpsctrb.com", "title": "நடப்பு நிகழ்வுகள் அறிவோம் [CURRENT AFFAIRS] 31.08.2018 ~ TNPSCTRB.COM", "raw_content": "\nஔவையார் ஆத்திச்சூடி | விளக்கம்\nநடப்பு நிகழ்வுகள் அறிவோம் [CURRENT AFFAIRS] 31.08.2018\nஇந்தியா நிகழ்வுகள் பற்றி அறிவோம் :\nராஜஸ்தான் மாநிலத்தின் ‘‘24 × 7 மின்சார வழங்கல்’ திட்டத்தின் கீழ் அதன் மின்சாரம் விநியோகத் துறையின் செயல்திறனை மேம்படுத்துவதற்காக 250 மில்லியன் டாலர் கடன் ஒப்பந்தத்தில் (Develop Policy loan) மத்திய அரசு, ராஜஸ்தான் மற்றும் உலக வங்கி கையெழுத்திட்டுள்ளது.\nஉலகின் மிகப்பெரிய வெளிப்படையான புதியனகாண் இயக்கத்தின் மூன்றாவது பதிப்பு – ஸ்மார்ட் இந்தியா ஹாகதான் 2019-(SIH) என்ற பெயரில் மனிதவள மேம்பாட்டிற்கான மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர�� புது டெல்லியில் தொடங்கி, வைத்தார்.\nSmart India Hackathon 2019 (SIC- 2019)-ன் மூலம் நாட்டில் உள்ள தனியார், பொதுத்துறை தொழிற்சாலைகள் மற்றும் அரசு சாரா நிறுவனங்களில் ஏற்படும் தொழில்நுட்ப கேள்விகளுக்கு, இந்தியாவில் உள்ள தொழில்நுட்ப மாணவர்கள் தங்களது பதிலினை அனுப்ப ஒரு பிளாட்பார்ம் அமைத்துள்ளது.\nஇதன் மூலம் மாணவர்கள் தங்களது திறமைகளை வெளிக்கொணரவும் முடியும்.\nமத்திய பிரதேச மாநிலத்தின் நீர்பாசன மறைகள் மற்றும் அவற்றின் திறன்களை அதிகரித்து அம்மாநிலத்தில் உள்ள ‘விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்க 375 மில்லியன் டாலர் கடன் ஒப்பந்தத்தில் இந்திய அரசு மற்றும் ஆசிய மேம்பாட்டு வங்கி(ADB) இடையே ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.\nADB– டிசம்பர் 19, 1966ல் தொடங்கப்பட்டது.\nஇதன் தலைமையகம் பிலிப்பைன்ஸ் நாட்டின் மனிலாவில் உள்ளது.\nஉலக நிகழ்வுகள் பற்றி அறிவோம் :\nபிராந்திய ஒத்துழைப்புக்கான தெற்காசிய சங்கம் (SAARC – South Asian Association For Regional Cooperation) சார்பில், முதன் முதலாக விவசாய கூட்டுறவு வணிக மன்றம் (Agri Cooperative Business Form) நேபாளத்தின் தலைநகர் காத்மண்டுவில் நடைபெற்று வருகிறது.\nதெற்கு ஆசியாவின் நிலையான மேம்பாட்டு இலக்குகளை அடைவதற்கு பண்னைகளை ஒழுங்கமைத்தல் மற்றும் வலுப்படுத்துதல் (Organizing and Strengthening Family Farmers)\nசார்க் அமைப்பானது டிசம்பர் 8, 1985ல் வங்காளதேசத்தின் டாக்கா நகரில் தொடங்கப்பட்டது.\nஇதன் தலைமையகம் நேபாளத்தின் காத்மண்டுவில் உள்ளது.\nவிளையாட்டு நிகழ்வுகள் பற்றி அறிவோம் :\nஇந்தோனேசியாவின் ஜகர்த்தாவில் நடைபெற்றுவரும் 18வது ஆசிய விளையாட்டு போட்டியில் 48 ஆண்டுகளுக்குப் பிறகு டிரிபிள் ஜம்ப் பிரிவில் இந்தியாவின் அர்பிந்தர் சிங் 16.77மீ தொலைவுத் தாண்டி தங்கம் வென்று சாதனைப் படைத்துள்ளார்.\nஉஸ்பெகிஸ்தான் வீரர் ரஸ்லன் குர்பனோவ் வெள்ளிப்பதக்கதையும் சீன வீரர் ஷீ காவோ வெண்கலத்தையும் கைப்பற்றினர்.\nஅறிவியல் மற்றும் தொழில்நுட்பம் பற்றி அறிவோம் :\nடெல்லியில் நடைபெற்ற Google for India – வின் நான்காவது பதிப்பில், இந்திய வட்டார செய்தி வெளியீட்டாளர்கள் ஆன்லைனில் அவர்களின் உள்ளடக்கத்தை வெளியிட உதவுவதற்காக ‘புராஜெக்ட் நாவலேகா’ என்னும் திட்டத்தினை அறிமுகம் செய்துள்ளது.\nமுக்கிய தினங்கள் பற்றி அறிவோம் :\nதேசிய விளையாட்டு தினம் – ஆகஸ்ட் 29\nஒவ்வொரு வருடமும் ஆகஸ்ட் மாதம் 29ம் தேதி இந்திய��வின் விளையாட்டு தினமாக கொண்டாடப்படுகிறது.\nமறைந்த ஹாக்கி ஜாம்பவான் தயான் சந்த்-ஐ கௌரவிக்கும் விதமாக அவர் பிறந்த நாளின் (ஆகஸ்ட் 29, 1905) நினைவாக தேசிய விளையாட்டு தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.\nநடப்பு நிதியாண்டில், ஜி.டி.பி. எனப்படும் மொத்த உள்நாட்டு உற்பத்தி, 7.4 சதவீதமாக வளர்ச்சி காணும் என ரிசர்வ் வங்கி மதிப்பீடு செய்துள்ளது.\nஜி.டி.பி கடந்த ஆண்டில் 6.7 சதவீதமாக இருந்தது\nஇன்று நாம் இந்தியாவில் உள்ள 29 மாநிலத்தின் பெயர், தலைநகரம், முதலமைச்சர், ஆளுநர் பற்றி அறிவோம் [28.08.2018] .\nதமிழ் இலக்கணம் பற்றிய பயனுள்ள தகவல்கள்\nTnpsc-tet பொதுத்தமிழ் ஆசிரியர்களும் அவர்கள் எழுதிய நூல்களும்\nகுரூப்-2 தேர்வுக்காக பொதுத்தமிழில் முக்கிய குறிப்புகள்\nTnpsc -tet பொதுத்தமிழ் சிலப்பதிகாரம் பற்றிய முக்கிய தகவல்கள்\nTNPSC-TET STUDY MATERIALS-நமது 48 தேசிய சின்னங்களை அறிவோமா\nTnpsc-tet study materials - ஆறாம் வகுப்பு- சமூக அறிவியல் -குடிமையியல் -தேசிய சின்னங்கள்\nTNPSC I TET பொது அறிவு 70 வினா – விடைகள் தொகுப்பு\nTNPSC I TRB முக்கியமான 15 பொது அறிவு வினா - விடைகள்\nTNPSC I TRB பொது அறிவு 90 வினா – விடைகள் தொகுப்பு\nTNPSC I TET பொது அறிவு வினா – விடைகள் தொகுப்பு\nநடப்பு நிகழ்வுகள் அறிவோம் [CURRENT AFFAIRS] 01.09....\nகுரூப்-2 தேர்வுக்காக வேதியலில் சில தகவல்கள் 🔸 வே...\nமக்கள் தொகை கணக்கெடுப்பு 2011 சார்ந்த வினாக்கள் . ...\nநடப்பு நிகழ்வுகள் அறிவோம் [CURRENT AFFAIRS] 31.08...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://navaippookal.blogspot.com/2018/06/", "date_download": "2019-01-19T01:11:29Z", "digest": "sha1:KBG7III4J6MJI4Z7VGSEBHUFBWCAQ3DS", "length": 12844, "nlines": 58, "source_domain": "navaippookal.blogspot.com", "title": "நாவாய்பூக்கள்: juni 2018", "raw_content": "\nநாவாய்மக்களின் எண்ணங்களைக்கொண்ட வண்ணப்பூங்கா இது வண்ணக்கவிதைகளாய், சிந்தனையைக்கிளறிவிடும் சிறுகதை களாய், பொய்மைகண்டங்கே பொங்கியெழும் கண்டனக்கட்டுரை களாய், உங்கள் எண்ணங்களில் பூப்பூவாய் பூத்துக்குழுங்கும் வாசமலர் பொய்கையில் பொழுதை போக்கிடுவீர்\nநாவாந்துறை சென் மேரிஸ் சர்வதேச அபிவிருத்தி அமைப்பும், பொறுப்பு வாய்த பதவிகளும் அதன் செயற்பாடுகளும். என் நோக்கு\nநாவாந்துறை சென் மேரிஸ் சர்வதேச அபிவிருத்தி அமைப்பும், பொறுப்பு வாய்த பதவிகளும் அதன் செயற்பாடுகளும். என் நோக்கு\nவணக்கம் என் பாசமிகு மக்களுக்கு\n\"பேந்து என்பதும் பின்பு என்பதும் இல்லை என்பதற்கு சமம்\" என்ற பழமொழிக்கு வலுச்சோ்ப்பதாகவே 2017 ஆவணி மாதம் வரை மேற்கூறிய அமைப்பு செயலிழந்து கிடந்தது. இதற்கான காரணங்களை நானன் எழுதிய பல கட்டுரைகளில் குறிப்பிட்டுள்ளேன். இவைகளையெல்லாம் 2017 ஆவணி மாதம் தாயகத்தில் நடைபெற்ற சர்வதேச கூட்டததை நமது ச.ச.நிலைய முயற்சியால் கூடி புதிய சர்வதேச அமைப்பு உருவாக்கப்பட்டது மட்டுமல்ல யாழ் ஆயரில் தலமையில் 16 ஆண்டுகால கனவுக்கு ஆரம்ப புள்ளி வைக்கப்ட்ட செய்தியறிந்து சமூக ஆவலர்கள் பட்ட மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. இவ்நிகழ்வு நடந்து 10 மாதங்கள் ஆகின்றன. இதற்கான எந்த அடுத்த கட்ட பணிகளையும் பொறுப்பு வாய்ந்த பதவியிலுள்ளவர்கள் செய்கின்றார்களா என்ற கேள்விகளுக்கூடாக கிடைத்த பதில்களை இங்கே பகிர்ந்து கொள்ள விரும்புகின்றேன்.\nஇதற்கு முதல் 2010 ஆண்டிலிருந்து இன்று வரை எமது சமூக மக்கள் சார்ந்த நிகழ்வுகளை ஓர் மீள் பார்வை காண்பது நல்லது என்று எண்ணுகின்றேன். மேலே குறிப்பிட்ட ஆண்டுக்கால வரையை பார்ப்போமானால் எத்தனை திருமணங்கள், எத்தனை பூப்புனித நீராட்டு விழா, எத்தனை பிறந்த நாள் இப்படி எத்தனை, எத்தனையோ நிகழ்வுகள் கொண்டாடப்பட்ட ஆதாரங்கள் இருக்கின்றன். இவ் நிகழ்வுகளை கொண்டாடுவதற்கு எத்தனை ஆயரம், ஆயிரம் ரூபாக்களை எம் மக்கள் செலவு செய்து, யாரோ ஒருவனை பெரும் பணக்காறனாக உருவாக்கி விட்டதனை யாரும் சிந்தித்தாக தெரியவில்லை. அல்லது இது எமது பிரச்சனை இல்லை என்ற மக்களாக வாழ்கின்றீர்களா\nமுலே குறிப்பிட்ட கலாச்சார மண்டப கட்டிட வேலையை முன்னெடுத்து செல்வதற்காக ஒரு நீண்டகால திட்ட அமைப்பாளர் என்னும் பதவி உருவாக்கப்பட்டு உள்ளது. இப்பொறுப்பை ஏற்றுக்கொண்டவர் அத்திவாரக் கல் வைத்ததோடு தன் பொறுப்பு முடிந்து விட்டதாக எண்ணிக்கொண்டார் போல் தெரிகிறது. காரணம் பழைய குறுடி கதவைத்திற என்ற கதைபோல் தன் நாட்டுக்கு வந்ததும், முன்பு சிலர் கையில் வைத்து இத்திட்டத்தை செயற்பட விடாமல் குழப்பியது போல் அதே கொப்பியை தற்போதைய நீட்ட கால திட்ட இணைப்பாளரிடம் கொடுத்து குழப்பம் செய்ய நினைத்தமை தோல்வியில் முடிந்தமையை யாவரும் அறிவீர்கள்.\nஇவரின் ஒட்டுமொத்த மக்கள் விருப்பானது கலாசார மண்டபம் கட்டுவதற்கு மட்டும் தான். அவர்களின் நாடுகளில் சந்தா கொடுக்காதவர்கள் சங்கங்களில் வரவு, செலவு கணக்கு காட்டுறீஙகள் இல்லை என்று கேட்டால் நீங்கள் ��ந்தா கட்டாத காரணத்தால் உங்களுக்கு கேள்வி கேட்கும் உரிமை இல்லையென்று சொல்பவர்கள் எப்படி சங்கங்களில் அங்கத்துவம் இல்லாதவர்களிடம் அபிப்பிராயம் கேட்க வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைப்பார். மக்களே புரிகிறதா\nபுத்தியில் சிந்திப்பவர் இல்லை என்பது யாருடைய சிந்தனைக்கு கூலிவேலை செய்பவர் என்பதனை புரிந்துகொளள்ளுங்கள்.\nஉண்மையாகவே நீ நோ்மையானவனாக இருந்திருந்தால் என்னால் இந்த பாரிய பொறுப்பிலிருந்து செயற்பட முடியாது என்று சொல்லி பொறு்பபை ஏற்றிருக்க கூடாது. உன் முழு சிந்தனையும் பதவியை பெற்று செயற்படாமல் இருந்தால் எப்படி இத்திட்டம் நிறைவேறும் என்பதே இவரின் உண்மையான சிந்தனை. கடந்த காலங்களில் தன்னை அறிமுகம் செய்யால் (அதாவது முதுகெலும்பு இல்லாதவராக) வேறு ஒரு பெயரில் நாகரிகம் இல்லாமல் செயற்பட்டமை உலக வெளிச்சத்திற்கு வந்தும் நோ்மைக்கு நிற்காதவர் என்றால் எப்படி இவரால் மக்கள் பணி செய்ய முடியும் என்பதனை மக்களே உணருங்கள்.\nஒரு நிர்வாக அமைப்பின் முக்கிய பதவிகளில் மிக முக்கிய பதவி பொருளாளர் பதவியாகும். சர்வதேச பொருளாளர் பதவியை பெருமைக்காக ஏற்றுக்கொண்டவர் போல சர்வதேச பொருளாளர் நடந்து கொள்வது அவர் குறித்த அந்த நாட்டு மக்களின் நோ்மை சார்ந்த கேள்வியை உறுதி செய்வதாக அமைகிறது.. கடந்த 10 மாதங்களாகியும் நிதி சோ்ப்பதற்கான எந்த வேலைத்திட்டத்திலும் ஈடுபட்டதாக தெரியவில்லை. காரணம் கலாச்சார மண்டபத்தி்ன் மேல் அவ்வளவு கோவம். அந்த மண்டபவம் அப்படி என்ன செய்தது என்று தான் எனக்கும் புரியவில்லை.\nசர்வதேச பொருளாளத்ஃ. இந்த பதவியை புரிந்து கொண்டு பொறுப்பெடுப்பவர்கள் இல்லை என்று தான் தோன்றுகின்றது. அல்லது இவருக்கு சுதந்திரமாக செயற்படும் ஆளுமையில்லையோ என எண்ண தோன்றுகிறது. செயற்பட முடியாவிட்டால் பதவியை விட்டு விலகுங்கள். அதுவும் செய்யாமல் பதவியை துஷ்பிரயோகம் செய்வது நல்லதல்ல. மேலே எழுதிய 3 பதவிகளிலும் இருப்பவர்களுக்கு பணிவாக ஒரு உண்மையை சொல்ல விரும்புகின்றேன். \"நோ்மையற்ற செயற்பாடுகள் வெற்றி பெறுவது போன்ற தோற்றப்பாட்டை காட்டுமே தவிர வெற்றி பெறாது என்பது தான் உண்மை. இறுதியில் நோ்மையே வெல்லும்\" என்று நினைவுறுத்தி நிறைவு செய்கிறேன்..\nநாவாந்துறை சென் மேரிஸ் சர்வதேச அபிவிருத்தி அமைப்பு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.envazhi.com/superstar-rajini-attends-rm-veerappans-90th-birthday/", "date_download": "2019-01-18T23:50:12Z", "digest": "sha1:J2TFYKABJH5UJLXD4NPH6HHES3YUISBV", "length": 12278, "nlines": 125, "source_domain": "www.envazhi.com", "title": "ஆர் எம் வீரப்பன் 90 வது பிறந்த நாளில் கம்பீர சூப்பர் ஸ்டார் – படங்கள்! | என்வழி", "raw_content": "\nஅனைவரும் ஆரோக்கியமாகவும் நிம்மதியாகவும் இருக்க பிரார்த்திக்கிறேன் – தலைவர் ரஜினிகாந்த் பொங்கல் வாழ்த்து\nபொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nதேவைப்பட்டால் போராளிகளாகவும் மாறுங்கள் தலைவரின் காவலர்களே\nபேட்ட… ரஜினி ரசிகர்களுக்கு நல்ல வேட்டை – எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்\nபேட்ட படத்திற்கு எதிரான சதிகள்… அம்பலமாகும் உண்மைகள்\nகவலை வேண்டாம் ரஜினி ஃபேன்ஸ்…\nதுள்ளாட்டம் போட வைக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினி… பேட்ட பட ஸ்பெஷல் படங்கள்\n“பாக்கத்தான போற இந்த காளியோட ஆட்டத்த…” – இந்தாங்க ரஜினியின் அந்த ஆட்டத்துக்கு ஒரு சாம்பிள்\nஆட்டம் போட வைக்கும் சூப்பர் ஸ்டாரின் பேட்ட பாடல்கள்\nHome Entertainment Celebrities ஆர் எம் வீரப்பன் 90 வது பிறந்த நாளில் கம்பீர சூப்பர் ஸ்டார் – படங்கள்\nஆர் எம் வீரப்பன் 90 வது பிறந்த நாளில் கம்பீர சூப்பர் ஸ்டார் – படங்கள்\nஆர் எம் வீரப்பன் 90 வது பிறந்த நாளில் கம்பீர சூப்பர் ஸ்டார் – படங்கள்\nமுன்னாள் அமைச்சரும், பாட்ஷா படத் தயாரிப்பாளருமான ஆர்எம் வீரப்பனின் 90வது பிறந்த நாள் விழாவில் சூப்பர் ஸ்டார் ரஜினி இன்று பங்கேற்றார்.\nசென்னை ராணி சீதை அரங்கில் நடந்த இந்த விழாவுக்கு வேட்டி சட்டை, கபாலி தாடி கெட்டப்பில் கம்பீரமாக வந்திருந்தார் தலைவர். இதோ விழாவில் எடுக்கப்பட்ட படங்கள்\nTAGr m veerappan birthday Rajini ஆர் எம் வீரப்பன் பிறந்த நாள் ரஜினி\nPrevious Postபாட்ஷாவை மிஞ்ச சத்தியமா எந்தப் படமும் இல்லை - சூப்பர் ஸ்டார் ரஜினி Next Post'கபாலி தரிசனம்' இன்று\nஎம்ஜிஆரும் ரஜினியும்… மக்கள் நலனுக்கான தனித்தனி பாதைகள்\nரசிகர்களுடன் மீண்டும் சந்திப்பு: அரசியல் பிரவேசத்தை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கிறார் தலைவர்\n‘பாரதிராஜா சார்… இதுக்குப் பேர்தான் இனவெறி\n2 thoughts on “ஆர் எம் வீரப்பன் 90 வது பிறந்த நாளில் கம்பீர சூப்பர் ஸ்டார் – படங்கள்\nஆண்மையின் இலக்கணம் எங்கள் சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்கள் என்றால் அது மிகை இல்லை.\nவாழ்க தலைவர் ரஜினி அவர்கள��. .\nஅனைவரும் ஆரோக்கியமாகவும் நிம்மதியாகவும் இருக்க பிரார்த்திக்கிறேன் – தலைவர் ரஜினிகாந்த் பொங்கல் வாழ்த்து\nபொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nதேவைப்பட்டால் போராளிகளாகவும் மாறுங்கள் தலைவரின் காவலர்களே\nபேட்ட… ரஜினி ரசிகர்களுக்கு நல்ல வேட்டை – எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்\nபேட்ட படத்திற்கு எதிரான சதிகள்… அம்பலமாகும் உண்மைகள்\nகவலை வேண்டாம் ரஜினி ஃபேன்ஸ்…\nதுள்ளாட்டம் போட வைக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினி… பேட்ட பட ஸ்பெஷல் படங்கள்\n“பாக்கத்தான போற இந்த காளியோட ஆட்டத்த…” – இந்தாங்க ரஜினியின் அந்த ஆட்டத்துக்கு ஒரு சாம்பிள்\nஆட்டம் போட வைக்கும் சூப்பர் ஸ்டாரின் பேட்ட பாடல்கள்\nமுதல் முறையாக ரூ 1000 கோடி வசூல் க்ளப்பில் நுழையப் போகும் சூப்பர் ஸ்டார் படம்\nகஜா நிவாரணம்… ‘1000 குடும்பங்களுக்கு டார்ச்லைட்’ வழங்கிய அமெரிக்க ரஜினி ரசிகர்கள்\nரஜினியின் 2.0 ரூ 500 கோடி வசூல் சாதனை… அதிகாரப்பூர்வமாக அறிவித்தது லைகா… போதுமா கண்ணுங்களா\nதலைவர் ரஜினிகாந்த் நலமாக உள்ளார்… வதந்திகளை நம்ப வேண்டாம்\nRamesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nMahesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nlaksjman on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nArul Nithiyanandham Jeyaprakash on பேட்ட… ரஜினி ரசிகர்களுக்கு நல்ல வேட்டை – எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்\nArul Nithiyanandham Jeyaprakash on தேவைப்பட்டால் போராளிகளாகவும் மாறுங்கள் தலைவரின் காவலர்களே\nஸ்ரீகாந்த் 1974 on பேட்ட படத்திற்கு எதிரான சதிகள்… அம்பலமாகும் உண்மைகள்\nஸ்ரீகாந்த் 1974 on முதல் முறையாக ரூ 1000 கோடி வசூல் க்ளப்பில் நுழையப் போகும் சூப்பர் ஸ்டார் படம்\nகாந்தி on இந்தப் பிழைப்புக்கு…\nஈ.ரா on இந்தப் பிழைப்புக்கு…\nஅனைவரும் ஆரோக்கியமாகவும் நிம்மதியாகவும் இருக்க பிரார்த்திக்கிறேன் – தலைவர் ரஜினிகாந்த் பொங்கல் வாழ்த்து\nபொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nதேவைப்பட்டால் போராளிகளாகவும் மாறுங்கள் தலைவரின் காவலர்களே\nபேட்ட… ரஜினி ரசிகர்களுக்கு நல்ல வேட்டை – எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்\nபேட்ட படத்திற்கு எதிரான சதிகள்… அம்பலமாகும் உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/sports/56432-mashrafe-mortaza-registers-landslide-win-in-bangladesh-elections.html", "date_download": "2019-01-18T23:42:39Z", "digest": "sha1:EPRATTTWR34PT2RPRYEBZN7Q536GFJHN", "length": 12764, "nlines": 94, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "பங்களாதேஷ் தேர்தல்: கிரிக்கெட் வீரர் மோர்டாஸா அபார வெற்றி! | Mashrafe Mortaza registers landslide win in Bangladesh elections", "raw_content": "\nகேக்குறவன் கேனப்பயலா இருந்தா எறும்பு ஏரோப்பிலேன் ஓட்டுது என்று சொல்வார்களாம்; அதுபோல் இருக்கிறது கோடநாடு விவகாரத்தில் என்னை தொடர்புபடுத்துவது - முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nமக்களவை தேர்தல் தேதியை மார்ச் முதல் வாரத்தில் தேர்தல் ஆணையம் அறிவிக்க வாய்ப்பு என தகவல்; மக்களவை தேர்தல் 6 அல்லது 7 கட்டங்களாக நடைபெற வாய்ப்புள்ளதாகவும் தகவல்\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றி\nகோடநாடு விவகாரத்தில் சயான், மனோஜ் இருவரும் பிணைத் தொகையை செலுத்தியதை தொடர்ந்து ஜாமீன் வழங்கப்பட்டது\nதிமுக எம்எல்ஏக்கள் மட்டுமல்ல தமிழகமே அதிமுக ஆட்சி கலைய காத்துக்கொண்டிருக்கிறது - கனிமொழி\nபொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கு 10% இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்திற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் திமுக மனு\nசென்னையில் முதல்வர் பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் தொடங்கியது\nபங்களாதேஷ் தேர்தல்: கிரிக்கெட் வீரர் மோர்டாஸா அபார வெற்றி\nபங்களாதேஷ் தேர்தலில் போட்டியிட்ட கிரிக்கெட் வீரர் மோர்டாஸா, அதிக வாக்குக் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.\nபங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் மஷ்ரஃப் மோர்டாஸா. ஆல் ரவுண்டரான இவர், அங்கு நேற்று நடந்த நாடாளுமன்ற தேர்த லில், பிரதமர் ஷேக் ஹசினா தலைமையிலான அவாமி லீக் கட்சி சார்பில் போட்டியிட்டார். தெற்காசியாவில் கிரிக்கெட் வீரர்கள், அரசியலில் ஈடுபடுவது புதிதில்லை என்றாலும் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெற்ற பிறகுதான் ஈடுபடுவார்கள். அணியில் இருக்கும் வீரர் ஒருவர், அரசிய லில் களமிறங்குவது இதுதான் முதல் முறை.\nபங்களாதேஷ் கிரிக்கெட் வாரிய செய்தி தொடர்பாளர் ஜலால் யூனுஸ் இதுபற்றி கூறும்போது, ‘கிரிக்கெட் வீரர்கள், அரசியலில் ஈடுபட தடை ஏதும் இல்லை. தேர்தலில் போட்டியிட எல்லோருக்கும் உரிமை இருக்கிறது. அந்த உரிமையை அவர் பயன்படுத்த விரும்பினால், அதனால் பிரச்னை இல்லை’ என்று கூறியிருந்தார்.\nஇதையடுத்து, ‘அரசியலில் இறங்காமல் நாட்டின் முன்னேற்றத்துக்கான பணிகளை செய்ய முடியாது என்று எப்போதும் நம்புவேன். இப்போது நல்லது செய்ய வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அதனால் தேர்தலில் போட்டியிடுகிறேன்’ என்று தெரிவித்திருந்தார் மோர்டாஸா.\nஅதன்படி அவர், நரேல் 2 தொகுதியில் போட்டியிட்டார். நேற்று வாக்குப்பதிவு நடந்தது. மாலையில் வாக்குகள் எண்ணப்பட்டன. அவாமி லீக் கூட்டணி அபார வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்க இருக்கிறது.\nமோர்டாஸாவும் யாரும் எதிர்பார்க்காத வகையில், 2 லட்சத்து 74 ஆயிரத்து 418 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்துப் போட்டி யிட்ட ஜதியா ஒய்கியா முன்னணி வேட்பாளர் ஃபரிதுஸாமன் வெறும் 8 ஆயிரத்து ஆறு வாக்குகளை மட்டுமே பெற்றார்.\nமோர்டாஸா, உலகக் கோப்பை தொடருடன் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவார் என்று தெரிகிறது. அவர் ஏற்கனவே டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டார். 2009 ஆம் ஆண்டில் இருந்து டெஸ்ட் போட்டிகளில் விளையாடவில்லை. 199 ஒரு நாள் போட்டிகளில் விளை யாடியுள்ள மோர்டாஸா, 252 விக்கெட்டுகளையும் 1722 ரன்களையும் எடுத்துள்ளார்.\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு குறித்து செய்தி சேகரிப்பு - அமெரிக்கரை துருவிய போலீஸ்\nபிரபல இந்தி நடிகர் காதர் கான் பற்றி வதந்தி: மகன் மறுப்பு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n“பதட்டமான சூழலில் தோனியும், ஜாதவும் பட்டைய கிளப்பிட்டாங்க” - கோலி மகிழ்ச்சி\nமக்களவை தேர்தல் தேதி மார்ச்சில் அறிவிப்பு\nஒருநாள் தொடரை வென்றது இந்தியா - நின்று சாதித்த தோனி, ஜாதவ்\nதேர்தலை முன்னிட்டு அரசு அதிகாரிகளை இடம் மாற்ற உத்தரவு\nசுகாதாரத்துறையில் பாஜக அரசின் சறுக்கல் என்ன\nஅமித் ஷாவிற்கு பன்றிக் காய்ச்சல் பாதிப்பு - மருத்துவமனையில் அனுமதி\n“தோனியை புரிந்துகொள்ள யாராலும் முடியாது” - வியந்துபோன விராட் கோலி\n“இளம் தலைமுறை வாக்காளர்களே எங்கள் இலக்கு” - தமிழக நிர்வாகிகளிடம் மோடி பேச்சு\nபிரதமருக்கு எதிராக கருப்புக்கொடி போராட்டம் - வைகோ அறிவிப்பு\nகாங்கிரஸ் எம்.எல்.ஏக்களுக்கு 70 கோடி வரை பேரம் - சித்தராமையா\nஇந்திய கடலோர காவ��்படையில் வேலை - தகுதி மற்றும் விண்ணப்பிக்கும் முறை\n“பதட்டமான சூழலில் தோனியும், ஜாதவும் பட்டைய கிளப்பிட்டாங்க” - கோலி மகிழ்ச்சி\nஎதற்கும் அஞ்சமாட்டேன் - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nநம்ம ஊருக்கு 'பொங்கல்' மற்ற மாநிலங்களில் \n பொங்கல் விடுமுறையும் கட்டண கொள்ளையும்\n'என் இனிய பொன் நிலாவேவும், ஹரிவராசனமும்' யேசுதாஸ் எனும் கந்தர்வ குரலோன்\nவேலியே பயிரை மேய்ந்தால் என்னாவது \nதிடீரென அதிகரித்த குளிரில் இருந்து உங்களை பாதுகாப்பது எப்படி - மருத்துவ ஆலோசனைகள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு குறித்து செய்தி சேகரிப்பு - அமெரிக்கரை துருவிய போலீஸ்\nபிரபல இந்தி நடிகர் காதர் கான் பற்றி வதந்தி: மகன் மறுப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/trinitarian", "date_download": "2019-01-19T00:32:22Z", "digest": "sha1:66GCQOYEI3GZLH4FZZCKE7CQPAHY35RU", "length": 6478, "nlines": 98, "source_domain": "ta.wiktionary.org", "title": "trinitarian - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nதந்தை, மகன், தூய ஆவி ஒரே கடவுள்.\nஓவியர்:ஆல்ப்ரெக்ட் டூரர் (1471-1528). செருமனி.\nஒரே கடவுள் தந்தை, மகன், தூய ஆவி என்னும் மூன்று ஆட்களாக இருக்கிறார் (திரித்துவம்) என்னும் கிறித்தவ நம்பிக்கை கொண்டவர்\nஒரே கடவுள் தந்தை, மகன், தூய ஆவி என்னும் மூன்று ஆட்களாக இருக்கிறார் (திரித்துவம்) என்னும் கிறித்தவ நம்பிக்கை கொண்ட\nஇச்சொல் trinity (இலத்தீன்: Trinitas - மூன்று நிலையாய் உள்ளமை) என்னும் மூலத்திலிருந்து பிறக்கிறது. ஒரே கடவுள் மூன்று ஆட்களாக உள்ளார் எனவும், இயேசு கிறித்து வழியாக இந்த மறையுண்மை வெளிப்படுத்தப்பட்டது எனவும் கிறித்தவர் நம்புகின்றனர்.\nதந்தையாம் கடவுளின் முன்னறிவின்படி, இயேசு கிறித்துவுக்குக் கீழ்ப்படியவும், அவரது இரத்தத்தால் தூய்மையாக்கப்படவும் நீங்கள் தூய ஆவியால் இறைமக்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளீர்கள் (1 பேதுரு 1:1-2)திருவிவிலியம்\nஆதாரங்கள் ---trinitarian--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்\nதிரித்துவம் - சென்னைப் பேரகரமுதலி\nஅறுபட்ட கோப்பு இணைப்புகள் உள்ள பக்கங்கள்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 25 ஏப்ரல் 2017, 11:34 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலா��� கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/madurai/ttv-camp-thanga-tamilselvan-about-banner-issue-333446.html", "date_download": "2019-01-18T23:51:21Z", "digest": "sha1:3XGPTDDPPDSNHWDE2EEUMHI5N6OD4OWC", "length": 18209, "nlines": 209, "source_domain": "tamil.oneindia.com", "title": "அவங்க கட்சிக்காரங்களே பேனர கிழிச்சிட்டு எங்களை சொல்றாங்க... ஐஜியிடம் தங்க தமிழ்ச்செல்வன் புகார்! | TTV camp Thanga tamilselvan about banner issue - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் மதுரை செய்தி\nதமிழகத்தில் பாஜக காலூன்ற அதிமுக தோளில் சுமக்காது.. தம்பிதுரை தடாலடி பேட்டி.. அப்போ, கூட்டணி இல்லையா\nமீண்டும் ஒரு ஆடம்பர பைக்கை வாங்கிய ஜக்கி வாசுதேவ்... பலவீனமான இதயம் உள்ளவர்கள் விலையை தெரிந்து கொள்ள வேண்டாம்...\nவிஸ்வாசம்.. பாதி படத்தில் வாந்தி எடுத்த ரசிகர்.. தியேட்டரிலேயே உயிரிழந்த பரிதாபம்\nஇந்த 8 ரகசியங்களை வெளியே சொல்பவர்கள் வாழக்கையில் ஒருபோதும் வெற்றியடைய முடியாது என்கிறார் சாணக்கியர்\nகாரை ஹேக் பண்ண தெரிஞ்சா காருடன் ரூ.7 கோடி பரிசு.\nசச்சின், கபில் தேவ் வரிசையில் ஜடேஜா.. ஆஸி. 3வது ஒருநாள் போட்டியில் நடக்குமா இந்த அதிசயம்\nசொத்தை எழுதிக் கொடுத்தாச்சுல்ல, அப்புறம் ஏன் வீட்டுல இருக்க, வெளிய போ..\n500 மனைவிகளுடன் அமோக வாழ்க்கை நடத்திய அரசனின் கோட்டை இது\nஅவங்க கட்சிக்காரங்களே பேனர கிழிச்சிட்டு எங்களை சொல்றாங்க... ஐஜியிடம் தங்க தமிழ்ச்செல்வன் புகார்\nமதுரை : பசும்பொன்னில் வைக்கப்பட்டிருந்த பேனர்களை அதிமுகவினரே கிழித்து விட்டு அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தினர் மீது குற்றம்சாட்டுவதாக\nதென்மண்டல ஐஜியிடம் புகார் செய்யப்பட்டுள்ளதாக டிடிவி தினகரன் ஆதரவாளர் தங்கதமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார்.\nபொதுஇடங்களில் பேனர்களை வைக்கக் கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால் பசும்பொன்னில் பேனர் வைக்கப்பட்டதோடு அந்த பேனரை யார் கிழித்தது என்ற போட்டா போட்டி அதிமுக, அமமுக இடையே நடந்து வருகிறது.\nகடந்த 30ம் தேதி பசும்பொன்னில் முத்துராமலிங்கருக்கு அஞ்சலி செலுத்துவதற்காக முதலமைச்சர் பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் சென்றிருந்தனர். இவர்களை வரவேற்று, வாழ்த்தி அதிமுக நிர்வாகிகள், ஏராளமான பிளக்ஸ் பேனர்கள் மற்றும் பதாகைகளை வைத்திருந்தனர்.\nஇவர்கள் வந்து சென்ற பின்னர் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் அங்கு அஞ்சலி செலுத்த வந்திருந்தார். அப்போது அமமுகவினர் ஓபிஎஸ், ஈபிஎஸ்க்கு வைத்திருந்த பதாகைகளை கிழித்து சேதப்படுத்தியதாக குற்றம்சாட்டப்படுகிறது. பேனர் கிழிக்கப்பட்டது தொடர்பாக டிடிவி தினகரன் மற்றும் அவரது கட்சியினர் மீது கமுதி காவல் நிலையத்தில் அதிமுக சார்பில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின் அடிப்படையில் டிடிவி தினகரன் உள்ளிட்ட 100 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதோடு 6 பேர் கைதும் செய்யப்பட்டுள்ளனர்.\nபொய் புகார் மீது நடவடிக்கை தேவை\nஇந்நிலையில் அதிமுக திட்டமிட்டே பொய்புகார்களை பரப்பி வருவதாக டிடிவி தினகரன் தரப்பினர்கூறியுள்ளனர். அதிமுக சார்பில் வைக்கப்பட்டிருந்த வரவேற்பு பதாகைகளை சேதப்படுத்தியதாக பதிவு செய்யப்பட்ட வழக்குபதிவு தொடர்பாக, அமமுக கொள்கைபரப்பு செயலாளர் தங்கதமிழ்செல்வன் மதுரை தென்மண்டல காவல்துறை தலைவர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.\nஇதன்பின்னர் மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய தங்க தமிழ்ச்செல்வன் கூறியதாவது,\nபசும்பொன்னில் அதிமுகவினர் திட்டமிட்டு அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தினர் மீது குற்றம்சாட்டியுள்ளனர். இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று தென்மண்டல ஐஜி அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.\nமேலும் அதிமுகவினர் தான் அதிமுக கொடிகளை கையில் பிடித்துக் கொண்டு தலையில் மஞ்சள் துணியை கட்டிக்கொண்டு அனைத்து பேனர்களையும் கிழித்தனர். அவர்கள் பேனர் கிழித்ததை நாங்களே நேரில் பார்த்தோம் அப்படி இருக்க இந்த விவகாரத்தை எங்கள் மீதே திருப்பலாமா.\nதிருப்பரங்குன்றம் மற்றும் திருவாரூர் ஆகிய இரண்டு தொகுதிகளில் மட்டுமே தற்போது இடைத்தேர்தல் நடத்த வாய்ப்புள்ளது. 18 சட்டமன்ற தொகுதிக்கு தற்போது தேர்தல் நடத்த வாய்ப்பு இல்லை,\nஅல்லது 20 தொகுதிகளுக்கும் நாடாளுமன்றத் தேர்தலுடன் சேர்த்துதான் தேர்தல் நடத்த வாய்ப்புள்ளது என்றும் தெரிவித்தார்.\nமேலும் மதுரை செய்திகள்View All\nஅவசரம்.. அதான் ஹெல்மெட் போடாம போய்ட்டேன்.. கோர்ட்டில் அமைச்சர் விஜயபாஸ்கர் விளக்கம்\nமகிழ்ச்சியான செய்தி... சாத்தூர் பெ��்ணுக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது… தாயும், சேயும் நலம்\nஎன்னது இந்த காளையா.. பெயரை கேட்டதுமே களத்தை விட்டு ஓடிய வீரர்கள்.. சுவாரசிய ஜல்லிக்கட்டு வீடியோ\nஅலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு.. கூட்ட நெரிசலில் சிக்கி ஒருவர் பலி.. மாரடைப்பில் இன்னொருவர் மரணம்\nஅலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு.. 2 சிறப்பு பரிசு அளிக்கும் முதல்வர், துணை முதல்வர்.. என்ன தெரியுமா\nதிமிறிய காளைகள்.. சீறிய வீரர்கள்.. தெறிக்கவிட்ட உலக புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு\nபாலமேடு ஜல்லிக்கட்டு.. 3 காளைகளுக்கு பரிசு, சிறந்த மாடுபிடி வீரராக பிரபாகரன் தேர்வு\nமிரட்டிய காளைகள்.. அடக்கிய வாலிபர்கள்.. அவனியாபுரத்தில் விறுவிறு ஜல்லிக்கட்டு\nவாக்கிங் போயிட்டு வர்றதுக்குள்ள 500 சவரன் கொள்ளை.. அதிர்ச்சியில் தொழிலதிபர்..\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nttv dinakaran thangatamilselvan banner by elections madurai டிடிவி தினகரன் தங்கதமிழ்ச்செல்வன் பேனர் இடைத்தேர்தல் மதுரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/tamil-cinema/movie-review/bhaagamathie-tamil-film-review/moviereview/62671220.cms", "date_download": "2019-01-19T00:17:22Z", "digest": "sha1:ARWAJ4I3MIGKHS4QKFNFDKLTRQXLYO3W", "length": 28979, "nlines": 212, "source_domain": "tamil.samayam.com", "title": "Bhaagamathie Tamil film review: பாகமதி | bhaagamathie tamil film review - Samayam Tamil", "raw_content": "\nபாலபிஷேகம் செய்யும்போது கட்அவுட் ..\nரஜினிகாந்தின் பேட்ட ப்ரோமோ வீடியோ..\nபாண்டிச்சேரி தல ரசிகர்கள் வேற லெவ..\nசேலத்தில் மாஸ் கிளப்பும் அஜித்தின..\nVideo: டிக்கெட் கிடைக்காத கோபத்தி..\nஎங்கு போனாலும், ரசிகர்கள் ஹெல்மெட..\nசிந்தனை இல்லாதவர்கள் காப்பி மட்டு..\nவிமர்சகர் மதிப்பீடு 3 / 5\nவாசகரின் சராசரி மதிப்பீடு3 / 5\nஇந்த சினிமாவை மதிப்பீடு செய்க...1 (ட்ரேஷ்)1.5 (மோசம் )2 (சராசரிக்கும் கீழ் )2.5 (சராசரி )3 (சராசரிக்கும் மேல் )3.5 (நல்ல படம் )4 (மிகவும் நல்ல படம் )4.5 (மிக, மிக நல்ல படம் )5 (சிறந்த படம் )\nநீங்கள் ஏற்கனவே இந்த சினிமாவை மதிப்பீடு செய்துள்ளீர்கள் .\nநடிகர்கள் அனுஷ்கா , உன்னி முகுந்தன்\nகரு : ஊழல் மத்திய அமைச்சரின் போலி முகத்திரையை கிழிக்கும் அவரது ஐஏஎஸ் பெண் காரியதரிசியும் , அவரது வரலாற்று கற்பனையுமே இப்படக்கரு\nகதை : மாநில அரசுக்கு சொந்தமானசாமி சிலைகள் மர்மமான முறையில் கடத்தப்படுகின்றன. மாநில அரசு இதனை கண்டுபிடிக்காவிட்டால் தான்பதவி விலகுவேன்... என்று அறிவிக்கிறார் மத்தியஅமைச்சர் ஜெயராம். இதையடுத்��ு அவரை,அரசியலை விட்டே ஓடவிடவேண்டும் என்று திட்டம்தீட்டுகிறார் மாநில முதலமைச்சர். ஐ.ஏ.எஸ்.அதிகாரியான ஆஷா சரத்தை அதற்காக பயன்படுத்துகிறார். கரைபடியா கரங்களுடன் மக்களுக்கு சேவை செய்யும் மனப்பான்மையில் இருக்கும்ஜெயராம் மீது குற்றம் சுமத்த போதிய சாட்சியங்கள் இல்லாததால், ஜெயராம் நிர்வாகத்தில் பணிபுரிந்தமுன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரியான அனுஷ்காவை, ஜெயராமுக்கு எதிராக திருப்பிவிட திட்டம் தீட்டுகின்றனர்.அனுஷ்கா, அவரது காதலரான உன்னி முகுந்தனை கொலை செய்ததாக குற்றம்சாட்டப்பட்டு சிறைத்தண்டனை அனுபவித்து வருகிறார். இந்நிலையில், அனுஷ்காவை ஆள்நடமாட்டம் இல்லாத பாகமதி அரண்மனையில் வைத்து விசாரிக்கின்றனர். முதலில் யாரோ தன்னை பயமுறுத்துவது போன்று உணரும் அனுஷ்கா. ஒரு சில நாட்களில் தான் அந்த அரண்மனையில் வாழ்ந்த அரசி பாகமதி என்றும், பாகமதியின்உடை மற்றும் அங்கிகளை எடுத்து அணிந்தபடியும்அங்குள்ளவர்களை பயமுறுத்துகிறார்.\nஇறுதியில் அங்கு என்ன நடந்தது மறைந்த அரசி பாகமதிக்கும், அனுஷ்காவுக்கும் என்ன சம்பந்தம் மறைந்த அரசி பாகமதிக்கும், அனுஷ்காவுக்கும் என்ன சம்பந்தம் உண்மையிலேயே அங்கு பாகமதி எனும் ஆவி ,அமானுஷ்ய சக்தி ஏதேனும் இருந்ததா உண்மையிலேயே அங்கு பாகமதி எனும் ஆவி ,அமானுஷ்ய சக்தி ஏதேனும் இருந்ததா அனுஷ்காவின் ஆசை காதலன் உன்னி முகுந்தனைகொன்றது அனுஷ்காவே தானா.. அனுஷ்காவின் ஆசை காதலன் உன்னி முகுந்தனைகொன்றது அனுஷ்காவே தானா.. மத்திய அமைச்சர் ஜெயராம் மெய்யாலுமே கறை படியாத கரத்திற்கு சொந்தகாரர் தானா .. மத்திய அமைச்சர் ஜெயராம் மெய்யாலுமே கறை படியாத கரத்திற்கு சொந்தகாரர் தானா .. என்பது உள்ளிட்ட இன்னும் பல வினாக்களுக்கு வித்தியாசமாக விடை அளிக்க முயன்றிருக்கிறது \"பாகமதி\"படத்தின் மீதிக்கதையும் களமும்\nகாட்சிப்படுத்தல் : நடிகை அனுஷ்கா கதையின் நாயகியாக நடிக்க .,அவரது நாயகராக உன்னி முகுந்தன் எனும் புதுமுகம் அறிமுகம் ஆகிட, ஆர்.மதியின் ஒவிய ஓளிப்பதிவில், எஸ்.தமனின் அதிரடி இசையில் ஜி.அசோக் இயக்கத்தில் , புராதானமும் , புதுமையும் கலந்த காவியமாக காட்சிப்படுத்தப்பட்டு, வெளிவந்திருக்கும் படம் தான் \"பாகமதி\".\nஅதை இன்னும் சற்று விறு விறுப்பாகவும் காட்சிப்படுத்தியிருந்தால் \"பாகமதி\" மேலும் பட்டையை கிளப்பி இருக்கும்.\nகதாநாயகி :அதிக வரலாற்று காவியங்களில் நடித்துள்ள அனுஷ்கா, பாகமதி படத்திலும் அவரது கதாபாத்திரத்திற்கு வலுசேர்த்திருக்கிறார். ஐ.ஏ.எஸ். அதிகாரியாகவும், பாகமதியாகவும் அவர் சரியாகபொருந்தி நடித்திருக்கிறார்... என்றால் மிகையல்ல\nகதாநாயகர் : அனுஷ்காவின் ஜோடியாக வரும் வெளிநாட்டில் எம்பிஏ படித்து விட்டு இங்கு சேவை நோக்குடன் பணிபுரியவந்து பரிதாபமாக உயிரை விடும் உன்னிமுகுந்தன் அவருக்கு கொடுத்த காட்சிகளையும் அவரதுபாத்திரத்தையும் வெகு சிறப்பாக செய்திருக்கிறார்.\nவில்லன் : மத்திய அமைச்சராக பன்முகங்கொண்ட பாத்திரத்தில் ஜெயராம் தன் முதிர்ந்த நடிப்பை பிரமாதமாக வெளிப்படுத்தி இருக்கிறார். \"என்னை மினிஸ்டர் ஆக்கினவர்தானே உள்ளே இருக்கிறார்... அவர் கிட்டேயே பந்தா காமிச்சா எல்லாத்தையும் புடுங்கிட்டு அனுப்பிடுவார் ... \" என கோவிலுக்கு சாமி கும்பிட வந்த இடத்தில் பவ்யம் காட்டுவதில் தொடங்கி ., அந்த சாமி சிலைகளையே ரகசியமாக கடத்துவது வரை ஜெய்ராம் சிறப்பான வில்லனாக ஜெயித்திருக்கிறார் என்றால் மிகையல்ல\nபிற நட்சத்திரங்கள் : \"எனக்கு நெகடீவ் வைபரேஷன் பிடிக்காது ... \" என்றபடி நெகடீவ் காரியங்களிலேயே ஈடுபட்டு க்ளைமாக்ஸில் பாஸிடீவ் ஆகும் சிபிஐ ஆபிஸராக வரும் ஆஷா சரத் அசத்தல் மேலும் , முரளி கிருஷ்ணா, தன்ராஜ் சுக்ராம், பிரபாஸ் ஸ்ரீனு, தலைவாசல் விஜய்... ஆகியோர் தங்களுக்கு கொடுத்த வேலயயை மிக கச்சிதமாக செய்திருக்கின்றனர்.\nதொழில்நுட்பகலைஞர்கள் : ஆர்.மதியின் ஒளிப்பதிவில் காட்சிகள் ஓவியா மாக , இப்படத்தை காவியமாக்க முயன்றிருப்பது பெரும் பலம் .\nஎஸ்.தமனின் பின்னணி இசை படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது. பாடல்களும் தாளம் போட்டு கேட்கும் ரகம் என்பது ஆறுதல்.\nபலம் : \" உங்க பாஸ் மிஸ்டர் ஈஸ்வர் மூர்த்தி \" எனும் சிபிஐ பெண்ஆபிஸரிடம் , என் பாஸ் கவர்னர் ...\" என கம்பீரம் காட்டும் சஞ்சலா ஐஏஎஸ் ஆகவும் சரி., \"எங்கடா போறதுஎவன் வேணும்னாலும் வரலாம் எப்ப வேணும்னாலும் போலாங்க இது என்ன பரதேசி மடமாஎவன் வேணும்னாலும் வரலாம் எப்ப வேணும்னாலும் போலாங்க இது என்ன பரதேசி மடமா பக பக பாகமதி இடம் பக பக பாகமதி இடம்\" என பாகமதியாக கர்ஜிப்பதிலும் சரி ... சகலத்திலும் சக்கை போடுபோட்டிருக்கின்ற அனுஷ்காவின் நடிப்பு இப்படத்திற்குபெரும் பலம் \n���லவீனம் : முன் பாதி இழுவை காட்சிகள் மற்றும் திகில் படத்தில் இருக்க வேண்டிய பரபரப்பு படம் முழுக்க இல்லாததும் பலவீனம் எனலாம் \nஇயக்கம் : தான் படித்தஅரசி பாகமதியின் வரலாற்றை வைத்தே தன் புத்திசாலிதனத்தால் ., தவறானவர்களுக்கு தண்டனை வாங்கித் தரும் ஐஏஎஸ் பெண் அதிகாரியின் பாத்தி ரத்தையே கதையின் நாயகி ஆக்கி., பாகமதி என்பது யார் அவரது கதாபாத்திரத்தை வைத்து திகில் நிரம்பிய ஹிஸ்டா ரிக்கல் லவ் ,ஆக்ஷன் படத்தை எவ்வாறு அவரது கதாபாத்திரத்தை வைத்து திகில் நிரம்பிய ஹிஸ்டா ரிக்கல் லவ் ,ஆக்ஷன் படத்தை எவ்வாறு வெரைட்டியாக தரமுடியும் .. எனயோசித்ததற்காகவே இயக்குனர் ஜி.அசோக்கை எத்தனைக்கு எத்தனை பாராட்டினாலும் தகும். மற்றபடி ,\"இந்த பாகமதி பங்களா., கெஸ்ட் ஹவுஸ் இல்லை ...கோஸ்ட் ஹவுஸ்....\" என்பது உள்ளிட்ட டயலாக் 'பன்ச்'கள் ரசனை. அதே நேரம் , இவரது இயக்கத்தில் படம் முழுக்க திகில் காட்சிகள் திருப்திபடுத்தும்படி இருக்கின்றன என்றாலும் படத்தின் திரைக்கதையில் இன்னும் கொஞ்சம் வேகமும் கவனமும் இருந்திருந்தால் ., பாகமதி- பாசுமதி அரிசியில் செய்த சாம்பார் சாதமாக இல்லாமல் ., பிரியாணியாக ரசிகனுக்கு இன்னும் சிறப்பான விருந்தளித்திருக்கும் என நம்பலாம்\nபைனல்\" பன்ச் \" : மொத்தத்தில் , \"பாகமதி' - 'பாசுமதி அரிசியில் செய்த பிரியாணி அல்ல ... பாசுமதி சாம்பார் சாதம் என்பது சற்றே பலவீனம் \nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nஉங்கள் இ-மெயில் முகவரி மற்றும் பெயரை பதியவும்.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு ��ரிமை உண்டு.\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nஇந்த சினிமாவை மதிப்பீடு செய்க...: இந்த சினிமாவை மதிப்பீடு செய்க...1 (ட்ரேஷ்)1.5 (மோசம் )2 (சராசரிக்கும் கீழ் )2.5 (சராசரி )3 (சராசரிக்கும் மேல் )3.5 (நல்ல படம் )4 (மிகவும் நல்ல படம் )4.5 (மிக, மிக நல்ல படம் )5 (சிறந்த படம் )\nநீங்கள் ஏற்கனவே இந்த சினிமாவை மதிப்பீடு செய்துள்ளீர்கள்\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nமுதலில் உங்களது மொழியை தேர்வு செய்யவும். ஆங்கில வார்த்தைகள் பயன்படுத்தி பதிவு செய்தாலும் உங்களது கருத்துக்கள் தானாகவே மொழி மாற்றம் செய்யப்படும். ஆங்கிலத்தில் பதிவு செய்ய மூன்றாவது பகுதியை தேர்வு செய்யவும். இத்துடன் நீங்கள் உங்களது 'கீ போர்டையும்' பயன்படுத்தலாம்.பொது விதிமுறைகளும், நிபந்தனைகளும்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nஎங்களது செய்தி தொடர்பான புகாரை இங்கே பதிவு செய்யலாம். எங்களது ஆசிரியரின் ஆய்வுக்குப் பின்னர் உங்களது புகார் சரியானது என்கிறபட்சத்தில் மட்டுமே நீக்கப்படும்.\nபொய் , பொய்யான குற்றச்சாட்டு\nஒரு சமூகத்திற்கு எதிராக வெறுப்பை தூண்டுபவர்\nஉங்களது மறுப்பு ஆசிரியருக்கு தெரிவிக்கப்பட்டது\nசினிமா விமர்சனம் முக்கியச் செய்திகள்\nPetta Review: எப்படி இருக்கிறது பேட்ட படம்\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nattin-kuriyitu.info/Pakuti+kuriyitu+8529+kp.php", "date_download": "2019-01-19T00:13:53Z", "digest": "sha1:FMJ7EKJ2MWVWFDH4WOT4WJS2OFKNDP3W", "length": 4450, "nlines": 16, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "பகுதி குறியீடு 8529 / +8508529 (வடகொரியா)", "raw_content": "பகுதி குறியீடு 8529 / +8508529\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nபகுதி குறியீடு 8529 / +8508529\nபகுதி குறியீடு: 8529 (+850 8529)\nஊர் அல்லது மண்டலம்: Rason\nபகுதி குறியீடு 8529 / +8508529 (வடகொரியா)\nமுன்னொட்டு 8529 என்பது Rasonக்கான பகுதி குறியீடு ஆகும். மேலும் Rason என்பது வடகொரியா அமைந்துள்ளது. நீங்கள் வடகொரியா வெளியே இருந்து, நீங்கள் ஒரு நபரை அழைக்க விரும்பினால், அந்தப் பகுதிக்கான குறியீட்டுடன், நீங்கள் தொடர்பு கொள்ள விரும்பும் நாட்டிற்கான நாட்டின் குறியீடும் உங்களுக்கு தேவைப்படும். வடகொரியா நாட்டின் குறியீடு என்பது +850 ஆகும், எனவே நீங்கள் இந்தியா இருந்து, நீங்கள் Rason உள்ள ஒரு நபரை அழைக்க விரும்பினால், நீங்கள் அந்த நபரின் தொலைபேசி எண்ணுடன் முன்னொட்டாக +850 8529 என்பதை சேர்க்க வேண்டும்.\nஅந்தப் பகுதிக்கான குறியீட்டின் முன்னால் உள்ள பூஜ்யம் என்பது இந்த சூழலில் தவிர்க்கப்படுகிறது.\nதொலைபேசி எண்ணின் தொடக்கத்தில் உள்ள கூட்டல் குறியீடு என்பது பொதுவாக இந்த வடிவமைப்பில் பயன்படுத்தப்படலாம். இருப்பினும், மற்றொரு நாட்டில் உள்ள நீங்கள் டயல் செய்ய விரும்பும் ஒரு தொலைபேசி எண்ணின் தொலைபேசி நெட்வொர்க்கை எச்சரிக்க, கூட்டல் குறியீட்டுக்குப் பதிலாக எண்களின் வரிசையைப் பயன்படுத்துவது மிகவும் பொதுவானது ஆகும். ITU என்பது 00-ஐ பயன்படுத்த பரிந்துரைக்கிறது, இது அனைத்து ஐரோப்பிய நாடுகள் உட்பட அனைத்து நாடுகளிலும் பயன்படுத்தப்படுகிறது.\nநீங்கள் இந்தியா இருந்து Rason உள்ள ஒரு நபரை அழைப்பதற்காக, தொலைபேசி எண்ணிற்கு முன்னால் சேர்க்கப்பட வேண்டிய +850 8529-க்கு மாற்றாக, நீங்கள் 00850 8529-ஐயும் பயன்படுத்தலாம்.\nபகுதி குறியீடு 8529 / +8508529\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://indrayavanam.blogspot.com/2016/01/52.html", "date_download": "2019-01-19T00:05:28Z", "digest": "sha1:ESVY6B66EHKFHUWI3CF62ZYWKAL2PLD4", "length": 24676, "nlines": 167, "source_domain": "indrayavanam.blogspot.com", "title": "உலக அளவில் பார்க்க வேண்டிய சிறந��த 52 இடங்களில் இந்தியாவில் தமிழகம் மட்டுமே!!!!!", "raw_content": "\nஉலக அளவில் பார்க்க வேண்டிய சிறந்த 52 இடங்களில் இந்தியாவில் தமிழகம் மட்டுமே\nஉலக அளவில் பார்க்க வேண்டிய சிறந்த 52 இடங்களில் தமிழகத்திற்கு 24வது இடத்தை நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை அளித்துள்ளது. வாஷிங்டன், சிட்னியை பின்னுக்கு தள்ளியதுதமிழகம்\nதமிழகத்தின் கலை திறமை, பண்பாட்டையையும், வீரத்தையும் வட இந்திய ஊடகங்களும், மத்திய ஆட்சியாளர்களும் மதிப்பதில்லை. குறிப்பாக தமிழ் மொழிக்கு உரியா மரியாதையை கொடுப்பதில்லை.\nகாரணம் சமஸ்கிருதம் உயர்ந்தது எனற மனபாண்மை கொண்டவர்கள் வட இந்தியர்கள்.\nஆனால் உண்மையை,திறமையையும் மறைக்க முடியாதே. வட இந்திய குறிப்பாக மத்திய அட்சியாளர்கள் மதிக்க தவறினாலும் உலகஅரங்கில் மதிப்பளிக்கப்பட்டிருப்பது தமிழகத்திற்கு கிடைத்த பெரிய கவுரவம்.\nஅமெரிக்காவின் முதன்மை பத்திரிகையான ’நியூயார்க் டைம்ஸ்’ 2016 புத்தாண்டு பிறப்பை ஒட்டி, உலகில் இந்த வருடத்தில் சுற்றிப்பார்க்க தகுதியான மிகச்சிறந்த 52 இடங்களை தேர்வுசெய்து வெளியிட்டுள்ளது. அதில் 24 வது இடத்தில் தமிழ்நாடு இடம்பெற்றுள்ளது.\nதமிழ்நாட்டை தேர்வுசெய்ய காரணமாக இருந்தது, இங்கு உள்ள பண்பாட்டை வளர்க்கும் கலாசாரம் மற்றும் கட்டட அமைப்புகளில் உள்ள கலை நுட்பமும் தானாம்.\nஇந்தியாவில் தமிழ்நாடு மட்டும் சிறந்த காரணங்களுக்காக தேர்வாகியிருப்பது இந்தியாவின் மற்ற மாநிலங்கள் மத்தியிலும் பெருமைக்குரிய விஷயமே.\nதமிழக கோயில்கள் இதற்கு முக்கிய காரணம், மதுரை மீனாட்சியம்மன் கோயில், தஞ்சை பெரியகோவில், மலை கோயில்கள், மாமல்லபுரம், செட்டிநாடு பகுதியில் உள்ள 18ம் நூற்றாண்டின் கட்டடங்கள் குறிப்பிடத்தக்கவை.\nஅதில் அழகுக்கு மெக்ஸிகோ, கனடாவின் பெரிய நகரமான டொராண்டோ, ஹோட்டல் பிரம்மாண்டங்களுக்காக துபாய், விதவிதமான உணவுவகையில் சிறந்த துருக்கியின் செஸ்மே, இக்காலத்தவரும் வியக்கும் சீனாவின் பழமை நகரான ஹாங்சூ என ஒரு தேர்வு வரிசை நீள்கிறது.\nஇந்தியாவின் கலாசாரம், பண்பாட்டை உலக நாடுகள் பாராட்டவே செய்கிறது.\nஇந்திய அளவில் அவர்கள் மொத்தமாக பாராட்டினாலும் அந்த பாராட்டுக்குரிய விஷயங்களில் தமிழகம் மற்றும் தென்னிந்தியாவில் கடைப்பிடிக்கிற விஷயங்களே மிகுதியானதாக உள்ளன.\nஹிந்தி, சமஸ்கிருதம்தா���் இந்தியாவின் கலாசார அடையாளங்களாக வெளிநாடுகளில் காட்டப்படுகிறது.\nஎல்லா காலத்திற்கும் ஏற்புடைய சமதர்ம சமூக வாழ்வியல் சிந்தனை வெளிப்பாடான திருக்குறள் போல ஒரு நூல், இந்தியாவின் எந்த மொழியிலும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nநியூயார்க் டைம்ஸ் இந்தியாவை ஆராய்ந்த தமிழகத்தை தேர்வு செய்ததற்காக நன்றி சொல்வோம்\nநியுயார் டைம்ஸ் தகவல் முழுமையாக படிக்க... இங்கே\nஉங்கள் கருத்துக்களை எழுத ஒவ்வொரு படைப்பின் கீழ் இருக்கும் select profile அருகேயுள்ள அம்புக்குறியை சொடுக்குங்கள் அதில் name - url ல் name ல் உங்கள் பெயரை டைப் செய்து continue கொடுத்து அங்குள்ள பெட்டியில் உங்கள் கருத்தை பதிவு செய்யுது postcomment கிளிக் செய்யவும்\nதமிழகம் நியூயார்க் டைம்ஸ் மதுரை மீனாட்சி அம்மன் கோவில்\nகோடி நன்மைகள் தேடி வர\n15 ஜனவரி, 2016 ’அன்று’ முற்பகல் 5:55\n15 ஜனவரி, 2016 ’அன்று’ பிற்பகல் 12:42\nchinna malai இவ்வாறு கூறியுள்ளார்…\nஅருமை தமிழ் என் தாய்மொழி என்பதில் கர்வமாக உணர்கிறேன்\n27 ஜனவரி, 2016 ’அன்று’ பிற்பகல் 4:51\nமேலும் காட்டு குறைவாகக் காட்டு\nராஜராஜ சோழன் எந்த சாதிக்காரன்\nமன்னர் ராஜராஜ சோழன் எங்க சாதிகாரன்..இல்ல..இல்ல எங்க சாதிக்காரன் என குத்துவெட்டு நடந்து கொண்டிருக்கிறது. பசும்பொன் முத்துராமலிங்கம், கட்டபொம்மன், வ.உ.சிதம்பரம் போன்ற சுதந்திர போராட்ட வீரர்களை சாதித்தலைவர்களாக மாற்றிவிட்டார்கள் சாதி வெறியர்கள். இப்போது 1000 ஆண்டுகளுக்கு முந்தைய மன்னர்களையும் இவர்கள் விடுவதாக இல்லை\nதஞ்சையில் கடந்த 10, 11 தேதிகளில் ராஜராஜசோழனின் 1028வது சதய விழா (பிறந்த நாள்)அரசு விழாவாக மிக கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. 11ந் தேதி மாவட்ட ஆட்சியர் தலைமையில் சதய விழாக்குழுவினர் ஊர் வலமாக வந்து பெரிய கோவில் அருகிலுள்ள ராஜராஜசோழன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அதற்கு பின்பு இதுவரை இல்லாத மிகவும் கேலிக்கூத்தான நிகழ்ச்சிகள் நடந்தேறின.\nஇலங்கை கதிர்காமம் முருகன் கோவில் போல் மதுரை புளியம்பட்டியில் ஒரு கோயில்\nஎம்.ஜி.ஆர்.,எஸ்.எஸ்.ஆர்.,உள்ளிட்ட நாடகக்கலை உலகின் பிரபலமானஜாம்பவான்களுக்கு வழிகாட்டியாக திகழ்ந்த மதுரை ஸ்ரீ பரமானந்தா ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனியின் நிறுவனரான நாடகச்செல்வர் பி.கா.சுப்பாரெட்டியாரால் இலங்கை கண்டி கதிர்காமத்திலுள்ள முருகன் கோவில் போல் மதுரை ���ாவட்டம் திருமங்கலம் அருகே டி.கல்லுப்பட்டி பகுதி புளியம்பட்டி கிராமத்தில் கட்டப்பட்டுள்ள ஸ்ரீ கதிரேசப்பெருமான் கோவிலில் நடைபெறும் ஆடிப்பவுர்ணமி நாளன்று பூஜையில் கலந்து கொண்டு வழிபட்டால் ஆயுசு பெருகும் அதிசயங்கள் நடக்கும் என்று பக்தகோடி பெருமக்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர். மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே டி.கல்லுப்பட்டி பகுதியில் புளியம்பட்டி எனும் சின்னஞ்சிறிய கிராமம் உள்ளது.இந்த கிராமத்தில் கடந்த 1890-ம் ஆண்டு ஓர் ஏழைக் குடும்பத்தில் பிறந்து பிற்காலத்தில் நாடக உலகத்தையே தன்னோக்கி பார்க்க வைத்தவர் பி.கா.சுப்பா ரெட்டியார்.கல்வி கற்றிடாத கிராமவாசியான இவருக்கு நாடகத்துறையின் மீது ஏற்பட்ட அளவுகடந்த பற்றின் காரணமாக 1925-ம் ஆண்டு சில குழந்தைகளை தன்னகத்தே சேர்த்துக் கொண்டு ஓர் நாடகக் கம்பெனியை புளியமாநகரில் நிறுவினார்.பின்னர் ஸ்ரீலஸ்ரீ மஹா…\nநீங்கள் வந்தீர்கள்;விசிட்டிங் கார்டு தருவது போல் பொக்கேயை வைத்தீர்கள்.ஓ.பி.எஸ்ஸைக் கட்டிப் பிடித்து கண்ணீரைத் துடைத்து விட்டீர்கள். சசிகலாவிற்கு ஆறுதல் சொன்னீர்கள்.கணேசன் உங்களுக்கு நடராஜரை அறிமுகப்படுத்தினார்.பிறகு, உங்களின் போன ஜென்மத்து சொந்தமான கேமராக்காரர்களை நோக்கி கைகளை ஆட்டினீர்கள்.எங்கள் MLA க்களெல்லாம் உங்களோடு கை குலுக்க குழந்தையைப் போல் ஓடி வந்தார்கள். சிக்கியவர்களோடு செல்ஃபியும் எடுத்துக் கொண்டீர்கள்.தேர்தல் முடிவு வந்ததைப் போல் பெருமிதத்தோடு கும்பிடு போட்டீர்கள். உங்கள் வித்தைகளின் அனா ஆவன்னாவைக் கூட அறிந்திராத ஓ.பி.எஸ் ஐ பக்கத்தில் நிற்க வைத்து போஸ் கொடுத்தீர்கள்.எங்களின் இப்போதைய முதலமைச்சர் உங்கள் பின்னால் ஒரு டிரைவரைப் போல் ஓடி வந்தார். கம்பெனி ஊழியரைப் போல் கருதி அவர் முதுகில் தட்டி விட்டு புறப்பட்டு விட்டீர்கள். ஏற்கனவே நிகழ்ந்து முடிந்த நாடகத்தின் இன்னொரு அத்தியாயம் இது என்பதைச் சொல்லாமல் சொல்லியிருக்கிறீர்கள் .\nடி.கல்லுப்பட்டி அருகே முதலாம் நூற்றாண்டைச் சேர்ந்த தமிழ் பிராமி எழுத்துக்கள் கண்டுபிடிப்பு\nமதுரை மாவட்டம்,பேரையூர் தாலுகா, டி.கல்லுப்பட்டி அருகேயுள்ள கவசக்கோட்டை கிராமத்தில் தமிழரின் தொன்மை சிறப்புகளை கண்டறியும் நோக்கில் பாண்டியநாடு பண்பாட்டு மையத்தின் தொல்லியல் ஆய்வாள���்கள் மேற்கொண்ட ஆய்வில் முதல் நூற்றாண்டைச் சேர்ந்த தமிழ் பிராமி எழுத்துக்கள் பொறித்த கருப்பு சிவப்பு வண்ணமுடைய பானை ஓடுகள்,எலும்பு துண்டுகள்,முதுமக்கள் தாழி,தானிய களஞ்சியம்,குறியீடுடைய உடைந்த மண்கலயம் போன்றவைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\nமதுரை மாவட்டம் பேரையூர் தாலுகாவில் பண்டைகாலத்து தமிழர்களின் வாழ்க்கைமுறை தொடர்பான பல்வேறு சான்றுகள் இன்றளவும் அழிந்திடாமல் உள்ளது.இந்நிலையில் தமிழரின் தொன்மையை கண்டறியும் நோக்கில் பாண்டியநாடு பண்பாட்டு மையத்தின் தொல்லியல் ஆய்வாளர்களான\nமுனைவர்கள்.சி.மாணிக்கராஜ்,சி.செல்லப்பாண்டியன்,து.முனீஸ்வரன்,மு.கனகராஜ்,மு.லட்சுமணமூர்த்தி ஆகியோரை கொண்ட ஆய்வுக்குழு பேரையூர் தாலுகா டி.கல்லுப்பட்டி அருகேயுள்ள கவசக்கோட்டை கிராமத்தில் கள ஆய்வு மேற்கொண்டது.அப்போது கவசக்கோட்டை கிராமத்திலுள்ள அக்ரஹாரமேடு,பண்ணைமேடு ஆகிய பகுதிகளில் நடத்தப்பட்ட களஆய்வின்போது உடைந்த நிலையில் பெருங்கற்காலத்தைச் சார்ந்த …\nமதுரையின் வரலாறு சொல்லும் தேவிடியாகல்\nதவறான வார்த்தை எழுதியதாக நினைக்க வேண்டாம்.உண்மை தான். இப்படியான கல் மதுரை மாடக்குளம் கண்மாயில் இருக்கிறது. மதுரையின் வரலாறு சிலப்பதிகாரம் போன்ற காப்பியங்கள், மதுரைகாஞ்சி போன்ற இலக்கிய நூல்கள் மூலமாக எழுத்து பூர்வ வரலாறு 3000 ஆண்டுகள் கொண்டது.இவை தவிர வரலாற்று குறிப்புகள், என மதுரையின் வரலாற்றை தெரிந்து கொள்ள வழிகள் இரந்தாலும்,மதுரையைச் சுற்றியிருக்கின்ற மலைகளில் உள்ள கல்வெட்டுகள், ஓவியங்கள்,நடுகற்களில் வரலாற்றுக்கு முற்பட்ட தகவல்கள் பொதிந்துகிடக்கின்றன.\nமதுரையின் வடபகுதியை அழித்துக்கொண்டிருக்கும் கிரானைட் கொள்ளையர்கள் மதுரையின் வரலாற்றில் முக்கிய இடம் வகிக்கும் தொல்லியல் இடமான யானைமலையை தகர்க்க முயன்ற போது அந்த மலையின் வரலாற்று பெருமை குறித்து விழிபுணர்வு ஏற்படுத்த எழுத்தாளர் முத்துகிருஷ்ணனால் ஏற்படுத்தபட்ட பசுமைநடை (ரீக்ஷீமீமீஸீ ஷ்ணீறீளீ) என¢ற பெயரில் துவக்கிய அமைப்பு மதுரையின் வரலாற்றை சொல்கின்ற 20 மேற்பட்ட தொல்லியியல் இடங்களில் 14 முடித்திருக்கிறது. இந்த பசமைநடை பயணத்தில் கல்வெட்டு அறிஞர் சாந்தலிங்கம் கலந்து கொண்டு 2000 ஆண்டுகளுக்கு முந்தைய கல்வெட்டுகளை படித்து சொல்கிறார்.(பசும…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lankasee.com/2018/02/13/%E0%AE%AE%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-48-%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF/", "date_download": "2019-01-19T01:08:36Z", "digest": "sha1:6D345AHH25I2PWDGYIFANMQJL5PMELU5", "length": 14849, "nlines": 119, "source_domain": "lankasee.com", "title": "மைத்திரி கைவிரிப்பு? 48 மணிநேரத்துக்குள் மாற்றம்! | LankaSee", "raw_content": "\nவேற்றுக் கிரக வாசிகள்-அமெரிக்க சிறப்பு படைகள் இடையில் துப்பாக்கிச் சண்டை…\nஇராணுவத்தின் திடீர் அறிவிப்பு; மகிழ்ச்சியில் வடக்கு மக்கள்\nதொண்டை வலி என்று வந்த பெண்ணை பரிசோதித்த மருத்துவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி\nமாணவர்களுக்கு ஓர் நற்செய்தி… விரைவில் குறைவடையப் போகும் பாடப்பரப்பு…\n மணப்பெண்ணுடன் மருத்துவமனையில் தாலி கட்டிய இளைஞன்\nபிஞ்சு குழந்தைகளின் கண்முன்னே மனைவியை கொலை செய்த கணவன்\nநண்பனை நம்பி வீட்டில் தங்க வைத்த தாய்..நடந்த விபரீதம்\nபத்து வருடம் காத்திருந்த டோனி\nசொந்த மகளுக்கே இணையதளம் மூலம் காதல் வலை வீசிய தந்தை\nஐக்கிய தேசியக் கட்சி உள்ளூராட்சி சபைத் தேர்தலில் பெரும் பின்னடைவை சந்தித்துள்ளதால் அக்கட்சியின் தலைவரான பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை தலைவர் பதவியிலிருந்து விலகுமாறு கட்சி சகாக்களே கூட்டாக வலியுறுத்தியுள்ளதால் ரணிலுக்குப் பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.\nஅத்துடன், கூட்டரசின் பயணம் 2020ஆம் ஆண்டுவரை தொடர வேண்டுமானால் பிரதமர் பதவியையும் அவர் துறக்கவேண்டுமென விடுக்கப்பட்டுள்ள கோரிக்கையும் பேரிடியாக அமைந்துள்ளது.\nஎனவே, அடுத்துவரும் 48 மணிநேரத்துக்குள் தீர்க்கமானதொரு முடிவை பிரதமர் ரணில் விக்ரமசிங்க எடுப்பாரென அவருக்கு நெருக்கமான வட்டாரங்களிலிருந்து அறியமுடிகின்றது.\nஜனாதிபதித் தேர்தல், பொதுத்தேர்தல் ஆகியவற்றில் தோற்ற மகிந்த அணி, உள்ளூராட்சி சபைத் தேர்தலில் விஸ்வரூபமெடுத்துள்ளதால் தெற்கில் பெரும் அரசியல் புயல் ஏற்பட்டுள்ளது.\nமத்திய அரசிலும் மாற்றங்களை ஏற்படுத்துமளவுக்கு அதன் தாக்கம் அமைந்துள்ளது.\nஇந்நிலையில் ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்களுக்கும், கட்சித் தலைவரான பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்குமிடையிலான விசேட சந்திப்பொன்று நேற்று மாலை அலரிமாளிகையில் நடைபெற்றது.\nஇதன்போது தேர்தல் முடிவுகள் பற்றியும், கட்சியின் எதிர்காலம் சம்பந்தமாகவும் விரிவாக ஆராயப்பட்டுள்ளன.\nஅவ்வேளையில் ஐக்கிய தேசியக் கட்சி வெற்றிப்பாதையில் பயணிக்க வேண்டுமானால் கட்சி தலைமைத்துவத்தில் மாற்றமொன்று அவசியமென வலியுறுத்தப்பட்டது என்றும், இரண்டாம் அணிக்கு அதற்குரிய வாய்ப்பளிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டதாகவும் பிரதி அமைச்சர் வசந்த சேனாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.\nஅத்துடன், அரசிலும் மாற்றமொன்று ஏற்படவேண்டுமென சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.\nஇதேவேளை, கட்சியின் வெற்றிக்காக அவர் தலைமைப் பதவியைத் துறப்பதற்கு இணங்குவார் என்றே நம்புகின்றோம் என்று சந்திப்பில் கலந்துகொண்ட பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க நேற்றிரவு கூறியுள்ளார்.\nஅத்துடன், கட்சிக்குள் ஏற்படவேண்டிய மறுசீரமைப்புகள் தொடர்பில் பிரதி அமைச்சர் ஹர்ஷ டி சில்வாவும் கருத்து வெளியிட்டுள்ளார்.\nவிமர்சனங்களைத் தனிப்பட்டவையாகக் கருதாது, மாற்றமொன்று வேண்டுமென்ற மக்கள் ஆணையாக கருதுமாறு குறிப்பிட்டுள்ளார்.\nஅனைவரினதும் கருத்துகளையும் கேட்டறிந்த பிரதமர், ஜனாதிபதியுடன் பேச்சு நடத்திவிட்டு முடிவொன்றை அறிவிப்பதாகக் கூறிவிட்டு ஜனாதிபதியை சந்திக்கச் சென்றுள்ளார்.\nஐ.தே.கவின் தவிசாளர் அமைச்சர் மலிக் சமரவிக்கிரம, பொதுச்செயலாளர் கபீர் ஹாசீம் ஆகியோரும் உடன் சென்றுள்ளனர்.\nஜனாதிபதியுடன் அமைச்சர் மகிந்த அமரவீரவும் சந்திப்பில் கலந்துகொண்டுள்ளார். நேற்றிரவு 8.45 மணியளவில் சந்திப்பு ஆரம்பமாகியது. இரவு 10 மணி தாண்டியும் அது தொடர்ந்துள்ளது.\nஇதன்போது பிரதமர் பதவியிலிருந்து ரணில் விக்கிரமசிங்க விலகவேண்டுமென்ற சு.க.அமைச்சர்களின் நிலைப்பாட்டை ஜனாதிபதி அறிவித்துள்ளார்.\nஇது தொடர்பில் நாளை இன்றைய தினம் விசேட அறிவிப்பொன்றை விடுக்கவுள்ளார் என்றும், தான் முடிவொன்றை எடுத்து அறிவிப்பதற்குள் நீங்கள் முடிவொன்றை எடுங்கள் என்று ஜனாதிபதி பிரதமருக்கு ஆலோசனை வழங்கினார் என்றும் அறியமுடிகின்றது.\nஅனைத்துத் தரப்புகளும் இவ்வாறு கைவிரித்துள்ளால் பிரதமர் ரணில் தீர்க்கமான முடிவொன்றை எடுப்பார் என்றே எதிர்பார்க்கப்படுகின்றது.\nஇதேவேளை, ஐ.தே.கவின் தலைமைப் பொறுப்பை ரணில் துறக்கும் பட்சத்தில் கட்சியின் தலைமைப் பதவிக்கு சபாநாயகர் கரு ஜயசூரிய அல்லது சஜித் பிரமேதாஷ ஆகிய இருவரில் ஒருவர் தெரிவுசெய்யப்படலாம் என்றும், பிரதமர் பதவியிலும் மாற்றம் வரக்கூடும் என்றும் நம்பகரமான வட்டாரங்களிலிருந்து அறியமுடிகின்றது.\nமேலம், பிரதமர் பதவியில் மாற்றம் வரும் பட்சத்தில் கூட்டரசு தொடரும் என்றே கருதப்படுகின்றது.\nஇரவுப் பணி முடிந்து சென்ற பெண்ணுக்கு நடந்த கொடூரம்\nஇராணுவத்தின் திடீர் அறிவிப்பு; மகிழ்ச்சியில் வடக்கு மக்கள்\nமாணவர்களுக்கு ஓர் நற்செய்தி… விரைவில் குறைவடையப் போகும் பாடப்பரப்பு…\nஇளைஞனுடன் குளம் பார்ப்பதற்கு சென்ற சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்…\nவேற்றுக் கிரக வாசிகள்-அமெரிக்க சிறப்பு படைகள் இடையில் துப்பாக்கிச் சண்டை…\nஇராணுவத்தின் திடீர் அறிவிப்பு; மகிழ்ச்சியில் வடக்கு மக்கள்\nதொண்டை வலி என்று வந்த பெண்ணை பரிசோதித்த மருத்துவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி\nமாணவர்களுக்கு ஓர் நற்செய்தி… விரைவில் குறைவடையப் போகும் பாடப்பரப்பு…\n மணப்பெண்ணுடன் மருத்துவமனையில் தாலி கட்டிய இளைஞன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://smile-lover.com/tag/english/", "date_download": "2019-01-19T00:36:36Z", "digest": "sha1:OAOAVSNSH355DK5ASDZ5SNQ66AALHMEE", "length": 17682, "nlines": 469, "source_domain": "smile-lover.com", "title": "English « smile on view", "raw_content": "\nஜாதிக்காய் – Nutmeg – நட்மெக்\nஜாதிபத்திரி – Mace – மெக்\nஇஞ்சி – Ginger – ஜின்ஜர்\nசுக்கு – Dry Ginger – டிரை ஜின்ஜர்\nபூண்டு – Garlic – கார்லிக்\nவெங்காயம் – Onion – ஆனியன்\nபுளி – Tamarind – டாமரிண்ட்\nமிளகாய் – Chillies – சில்லிஸ்\nமிளகு – Pepper – பெப்பர்\nகாய்ந்த மிளகாய் / சிவப்பு மிளகாய் – Red chillies\nபச்சை மிளகாய் – Green chillies\nகுடை மிளகாய் – Capsicum\nகல் உப்பு – Salt – ஸால்ட்\nவெல்லம்/கருப்பட்டி – Jaggery – ஜாக்கரீ\nசர்க்கரை/சீனி – Sugar – ஸுகர்\nஏலக்காய்/ஏலம் – Cardamom – கார்டாமாம்\nபாதாம் பருப்பு/வாதுமை கொட்டை – Almonds\nமுந்திரி பருப்பு/அண்டிப்பருப்பு – Cashew nuts\nலவங்கம்,கிராம்பு – Cloves – க்லெளவ்ஸ்\nகசகசா – Poppy – பாப்பி\nஉளுந்து – Black Gram – பிளாக் கிராம்\nகடலைப் பருப்பு – Bengal Gram – பெங்கால் கிராம்\nபச்சைப்பயறு/பயித்தம் பருப்பு / பாசிப் பயறு – Moong Dhal/ Green Gram – மூனிங் தால்/கீரின் கிராம்\nபாசிப்பருப்பு – Moong Dal\nகடலைப்பருப்பு – Gram Dal – கிராம் தால்\nஉழுத்தம் பருப்பு – Urid Dhal\nதுவரம் பருப்பு – Red gram / Toor Dhal- ரெட்கிராம்\nகம்பு – Millet – மில்லட்\nகேழ்வரகு – Ragi – ராகி\nகொள்ளு – Horse Gram – ஹார்ஸ் கிராம்\nகோதுமை – Wheat – வீட்\nநெல் – Paddy – பாடி\nஅரிசி – Rice – ரய்ஸ்\nபச்சை அரிசி – Raw Rice\nபுளுங்கல் அரிசி – Par boiled rice\nமக்காச்சோளம் – Maize – மெய்ஸ்\nவாற்கோதுமை – Barley – பார்லி\nபச்சை பட்டாணி – Green peas\nகொண்டை/கொண்டல் கடலை – Chickpeas/Channa\nகடுகு – Mustard – முஸ்டார்ட்\nசீரகம் – Cumin – குமின்\nசோம்பு,பெருஞ்சீரகம் – Anise seeds\nபெருங்காயம் – Asafoetida – அசஃபோய்டைடா\nமஞ்சள் – Turmeric – டர்மரிக்\nதனியா – Coriander – கோரியண்டர்\nகொத்தமல்லி தழை – Coriander Leaf -கோரியண்டர் லீப்\nகறிவேப்பிலை – Curry Leaves\nகஸ்தூரி – Musk – மஸ்க்\nகுங்குமப்பூ – Saffron – சஃப்ரான்\nபன்னீர் – Rose Water – ரோஸ் வாட்டர்\nகற்பூரம் – Camphor – கேம்ஃபர்\nமருதாணி – Henna – ஹென்னா\nஎலுமிச்சை துளசி – Basil\nஎண்ணெய் – Oil – ஆயில்\nகடலை எண்ணெய் – Gram Oil – கிராம் ஆயில்\nதேங்காய் எண்ணெய் – Cocoanut Oil – கோக்கநட் ஆயில்\nநல்லெண்ணெய் – Gingili Oil/Sesame oil – ஜின்ஜிலி ஆயில்\nவேப்ப எண்ணெய் – Neem Oil – நீம் ஆயில்\nபாமாயில் – Palm Oil\nஆலிவ் ஆயில் – Olive Oil\nபால் – Milk – மில்க்\nபால்கட்டி – Cheese – ச்சீஸ்\nவெண்ணெய் – Butter – பட்டர்\nதயிர் – Curd/Yoghurt – க்கார்ட்\nமோர் – Butter Milk – பட்டர் மில்க்\nகீரை – Spinach – ஸ்பீனச்\nஅவரை – Beans – பீன்ஸ்\nநார்த்தங்காய் – Citron – சிட்ரான்\nகருங்காலி மரம் – Cutch-tree\nசோற்றுக்கற்றாழை – Aloe Vera\nதேள்கொடுக்கு செடி – Heliotropium\nநிலக்குமிழஞ் செடி – Gmelina Asiatica\nஅரிவாள்மனை பூண்டு – Sida caprinifolia\nஅன்னாசிப் பூ – Star Anise\nஅமுக்கரா சூரணம்,அசுவகந்தி – Indian winter cherry\nகொய்யாப் பழம் – Guava\nமரவள்ளிக் கிழங்கு – Tapioca\nசர்க்கரை வள்ளி கிழங்கு/சீனி கிழங்கு – Sweet Potato\nவிளாம் பழம் – Wood apple\nபுடலங்காய் – Snake gourd\nவாழைக்காய் – Ash Plantain\nஉருளைக் கிழங்கு – Potato\nஇளந்தேங்காய் – Tender Coconut\nஆப்பச் சோடா – Baking Soda\nதீப்பெட்டி – Match Box\nஊதுபத்தி/ஊதுவர்த்தி – Incence Stick\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.55, "bucket": "all"} +{"url": "https://bsubra.wordpress.com/tag/maharashtra/", "date_download": "2019-01-19T00:43:14Z", "digest": "sha1:DJWDI6GELUIHTTAPG3JB7SD54D7KIS4O", "length": 11372, "nlines": 246, "source_domain": "bsubra.wordpress.com", "title": "maharashtra « Tamil News", "raw_content": "\nஆ – 10+1 பழமொழிகள்\nஅ – பத்து பழமொழிகள்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஏற்கனவே எம்.பி.க்களாக இருந்த 7 பேருக்கு ஏன் வாய்ப்பு அளிக்கப்படவில்லை\nஒரு தமிழ்ப் பெண்ணின் கிறுக்கல்கள் . . .\nதேசிய முற்போக்கு திராவிடர் கழகம்\nநான் கண்ட உலகம் எங்கணமாயினும் அஃதே இங்கே\nநிறம் – COLOUR ::: உதய தாரகை\nநெட்டில் சுட்டவை . ♔ ♕ ♖ ♗ ♘ ♙ . .\nபுதிய தமிழ்ப் பட தரவிறக்கம்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nபீஹார் ��ாநிலத்தில் ரயில்களுக்கு தீ வைப்பு\nஇந்தியாவின் மும்பை நகருக்கு வேலை தேடி வந்த வட மாநிலமான பீகாரைச் சேர்ந்த தொழிலாளர்கள் தாக்கப்பட்டதற்கு பதிலடியாக பிகார் மாநிலத்தில் ரயில்களுக்கு தீ வைக்கப்பட்டுள்ளன.\nசாலைகளில் மறியல் போராட்டங்களை மேற்கொண்டுள்ளனர். கல்லெரிந்த கலகக் காரர்களை கலைக்க காவல் துறையினர் ஒரு இடத்தில் துப்பாக்கிச் சூடு செய்துள்ளனர். ஒரு போலீஸ்காரர் உட்பட, ஒரு டஜனுக்கு மேற்பட்டோர் அங்கே காயமடைந்துள்ளனர்.\nஅதே நேரத்தில் வட இந்தியத் தொழிலாளர்கள் மும்பைக்கு வருவதை எதிர்க்கும் கட்சியின் தலைவரான ராஜ் தாக்கரேவுக்கு ஜாமீன் கிடைத்துள்ளது. சனிக்கிழமை நடைபெற்ற வன்முறைகளை தூண்டியதாக அவர் மீது நீதிமன்றத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2001/09/24/airports.html", "date_download": "2019-01-18T23:55:48Z", "digest": "sha1:MQQMJPUINNE2RAHA3YXAW5KYBIADESPH", "length": 13082, "nlines": 200, "source_domain": "tamil.oneindia.com", "title": "சென்னை விமான நிலையத்துக்கு மத்திய படை பாதுகாப்பு | Quick Reaction Teams deployed at Mumbai and Chennai airports - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nபுவனேஷ் குமார் வீசிய டெட் பால், நடுவருக்கு கண்டனங்கள்-வீடியோ\nதமிழகத்தில் பாஜக காலூன்ற அதிமுக தோளில் சுமக்காது.. தம்பிதுரை தடாலடி பேட்டி.. அப்போ, கூட்டணி இல்லையா\nமீண்டும் ஒரு ஆடம்பர பைக்கை வாங்கிய ஜக்கி வாசுதேவ்... பலவீனமான இதயம் உள்ளவர்கள் விலையை தெரிந்து கொள்ள வேண்டாம்...\nவிஸ்வாசம்.. பாதி படத்தில் வாந்தி எடுத்த ரசிகர்.. தியேட்டரிலேயே உயிரிழந்த பரிதாபம்\nஇந்த 8 ரகசியங்களை வெளியே சொல்பவர்கள் வாழக்கையில் ஒருபோதும் வெற்றியடைய முடியாது என்கிறார் சாணக்கியர்\nகாரை ஹேக் பண்ண தெரிஞ்சா காருடன் ரூ.7 கோடி பரிசு.\nசச்சின், கபில் தேவ் வரிசையில் ஜடேஜா.. ஆஸி. 3வது ஒருநாள் போட்டியில் நடக்குமா இந்த அதிசயம்\nசொத்தை எழுதிக் கொடுத்தாச்சுல்ல, அப்புறம் ஏன் வீட்டுல இருக்க, வெளிய போ..\n500 மனைவிகளுடன் அமோக வாழ்க்கை நடத்திய அரசனின் கோட்டை இது\nசென்னை விமான நிலையத்துக்கு மத்திய படை பாதுகாப்பு\nசென்னை உள்ளிட்ட முக்கிய விமான நிலையங்களில் விரைவு அதிரடிப் படை பாதுகாப்புப் (குயிக் ரியாக்ஷன் போர்ஸ்)போடப்பட்டுள்ளது. இந்தோ-திபெத்தியன் பார்டர் போலீஸ் பிரி���ில் இருந்து இந்தப் படை உருவாக்கப்பட்டுள்ளது. இவர்கள் சீனஎல்லையில் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ள பிரிவினர் என்பது குறிப்பிடத்தக்கது.\nகடந்த ஜூலை 24ம் தேதி இலங்கையில் விமான நிலையங்கள் மீது விடுதலைப் புலிகள் நடத்திய கடும் தாக்குதலையடுத்துஇந்தியாவில் உள்ள முக்கிய விமான நிலையங்களில் பாதுகாப்பை பலப்படுத்த மத்திய அரசு முடிவெடுத்தது.\nஉடனடியாக அந்தந்த மாநில போலீசாரைக் கொண்டு பாதுகாப்பை பலப்படுத்திய மத்திய அரசு இப்போது இந்த விமான நிலையபாதுகாப்புக்கென விரைவு அதிரடிப் படையினரை அனுப்பி வைத்துள்ளனர். இனி இவர்கள் நிரந்தர பாதுகாப்புப் பணியில்ஈடுபடுவார்கள்.\nசென்னை மட்டுமின்றி மும்பை சர்வதேச விமான நிலையத்திலும் இந்தப் படையினர் பாதுகாப்புப் பணியில்ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் சென்னை செய்திகள்View All\nஅலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு.. 15 காளைகளை பிடித்த ரஞ்சித்குமாருக்கு முதல் பரிசு வழங்கிய முதல்வர்\nசிம்பு எதையும் தனித்தன்மையோடு எதிர்கொள்ளும் ஆற்றல் உள்ளவர்.. வீரமணி புகழாரம்\nஅவசரம்.. அதான் ஹெல்மெட் போடாம போய்ட்டேன்.. கோர்ட்டில் அமைச்சர் விஜயபாஸ்கர் விளக்கம்\nஜல்லிக்கட்டின் போது கொலை மிரட்டல்... விலங்குகள் நல வாரிய உறுப்பினர் மீது புகார்\nவிதை இவர்கள் போட்டது.. சமூக நீதிக்காக தொடரும் போராட்டம்.. சட்ட சாட்டையை சுழற்றும் திமுக\nஸ்டாலின் சுறுசுறு.. இன்று இரவே கொல்கத்தா சென்றடைந்தார்.. எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் பங்கேற்பு\nகோடநாடு வீடியோ விவகாரம்... மனோஜ், சயனுக்கு பாதுகாப்பு வழங்க உத்தரவு\nஆக மொத்தம் 21... பாலகிருஷ்ண ரெட்டியின் ஓசூர் தொகுதி காலியானதாக அறிவிப்பு\nஅதிமுகவுக்கு தேவையில்லாத எக்ஸ்ட்ரா லக்கேஜாக மாறுகிறதா பாஜக\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nattin-kuriyitu.info/Pakuti+kuriyitu+Mainz+de.php", "date_download": "2019-01-18T23:48:42Z", "digest": "sha1:BLU5MCPHMXXTYLY2AODAAJ6QDEFOH34X", "length": 4375, "nlines": 16, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "பகுதி குறியீடு Mainz (ஜெர்மனி)", "raw_content": "\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் கு��ியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nஊர் அல்லது மண்டலம்: Mainz\nபகுதி குறியீடு: 06131 (+496131)\nபகுதி குறியீடு Mainz (ஜெர்மனி)\nமுன்னொட்டு 06131 என்பது Mainzக்கான பகுதி குறியீடு ஆகும். மேலும் Mainz என்பது ஜெர்மனி அமைந்துள்ளது. நீங்கள் ஜெர்மனி வெளியே இருந்து, நீங்கள் ஒரு நபரை அழைக்க விரும்பினால், அந்தப் பகுதிக்கான குறியீட்டுடன், நீங்கள் தொடர்பு கொள்ள விரும்பும் நாட்டிற்கான நாட்டின் குறியீடும் உங்களுக்கு தேவைப்படும். ஜெர்மனி நாட்டின் குறியீடு என்பது +49 ஆகும், எனவே நீங்கள் இந்தியா இருந்து, நீங்கள் Mainz உள்ள ஒரு நபரை அழைக்க விரும்பினால், நீங்கள் அந்த நபரின் தொலைபேசி எண்ணுடன் முன்னொட்டாக +496131 என்பதை சேர்க்க வேண்டும்.\nஅந்தப் பகுதிக்கான குறியீட்டின் முன்னால் உள்ள பூஜ்யம் என்பது இந்த சூழலில் தவிர்க்கப்படுகிறது.\nதொலைபேசி எண்ணின் தொடக்கத்தில் உள்ள கூட்டல் குறியீடு என்பது பொதுவாக இந்த வடிவமைப்பில் பயன்படுத்தப்படலாம். இருப்பினும், மற்றொரு நாட்டில் உள்ள நீங்கள் டயல் செய்ய விரும்பும் ஒரு தொலைபேசி எண்ணின் தொலைபேசி நெட்வொர்க்கை எச்சரிக்க, கூட்டல் குறியீட்டுக்குப் பதிலாக எண்களின் வரிசையைப் பயன்படுத்துவது மிகவும் பொதுவானது ஆகும். ITU என்பது 00-ஐ பயன்படுத்த பரிந்துரைக்கிறது, இது அனைத்து ஐரோப்பிய நாடுகள் உட்பட அனைத்து நாடுகளிலும் பயன்படுத்தப்படுகிறது.\nநீங்கள் இந்தியா இருந்து Mainz உள்ள ஒரு நபரை அழைப்பதற்காக, தொலைபேசி எண்ணிற்கு முன்னால் சேர்க்கப்பட வேண்டிய +496131-க்கு மாற்றாக, நீங்கள் 00496131-ஐயும் பயன்படுத்தலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tcnlnet.com/madhu-feasts.html", "date_download": "2019-01-19T01:07:07Z", "digest": "sha1:L5WV75IAVJQGFVFHGG3IHSVKJCJLK7V7", "length": 5258, "nlines": 56, "source_domain": "www.tcnlnet.com", "title": "Madhu feasts - TCNL - The first Tamil Catholic website of Sri Lanka", "raw_content": "\nமடுவுக்கான ரயில் சேவை ஆரம்பம்\nமடு மாதா திருத்தலத்துக்கான ரயில் சேவை 14 05 2013 செவ்வாn ய்க்கிழமை முதல் ஆரம்பமாகவுள்ளது என்று போக்குவரத்து அமைச்சு அறிவித்துள்ளது.\nமதவாச்சியிலிருந்து மடுவரைக்குமான 43 கிலோமீற்றர் கொண்ட ரயில் பாதை 81.34 மில்லியன் டொலரில் புனர்நிர்மானம் செய்யப்பட்டுள்ளது.\nஇந்த ரயில் பாதையை மீள நிர்மாணிப்பதற்காக இந்திய நிறுவனமொன்று நிதியை வழங்கியுள்ளது.\nமடுவிற்கான முதலாவது ரயில் அநுராதபுரத்தில��ருந்து காலை 9.00 மணி க்குப் புறப்படவுள்ளது.\nஇந்த முதலாவது ரயிலில் பொது மக்களுடன் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ- போக்குவரத்து அமைச்சர் குமார வெல்கம, பிரதியமைச்சர் றோஹன திசாநாயக்க ஆகியோரும் பயணிப்பர்.\nஅத்துடன் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் அசோக் கே. காந் வும் இந்த ரயிலில் பயணிக்கவுள்ளனர் என்று தெரிவிக்கப்படுகின்றது.\nமதவாச்சிக்கும் தலைமன்னாருக்கும் இடையிலான 106 கிலோமீற்றர் கொண்ட ரயில் பாதை 230 மில்லியன் டொலர் செலவில் புனரமைப்பு செய்யப்படுவதுடன் இந்த திட்டம் 2011 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.\nசெய்தி தொடக்கப் பக்கத்திற்கு திரும்பச் செல்ல அழுத்தவும்\nமன்னார் மறைமாவட்டத்திலிருந்து தமிழ் கத்தோலிக்க செய்தி லங்கா இணையத் தளத்திற்காக எஸ். மரியதாசன் அடிகளார்\nசெய்தி தொடக்கப் பக்கத்திற்கு திரும்பச் செல்ல அழுத்தவும்\nமன்னார் மறைமாவட்ட மடுப்பதியில் நடைபெறும் திருவிழாக்ளுக்கு தங்குமிட வசதி பெறவிரும்புவோர் கவனத்திற்கு\nமன்னார் மறைமாவட்டத்திலிருந்து தமிழ் கத்தோலிக்க செய்தி லங்கா இணையத்தளத்திற் காக மடுப்பரிபாலகர் எஸ். எமிலியானுஸ்பிள்ளை அடிகளார்\nசெய்தி தொடக்கப் பக்கத்திற்கு திரும்பச் செல்ல அழுத்தவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lankasee.com/2018/02/13/%E0%AE%A4%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%89%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA/", "date_download": "2019-01-19T01:03:31Z", "digest": "sha1:PDCJCGILNVLYPB7IKNTWXC7SVPXT6BLS", "length": 9765, "nlines": 109, "source_domain": "lankasee.com", "title": "தகாத உறவு என் மனைவிக்கு : பரபரப்பு குற்றச்சாட்டு தாடி பாலாஜி | LankaSee", "raw_content": "\nவேற்றுக் கிரக வாசிகள்-அமெரிக்க சிறப்பு படைகள் இடையில் துப்பாக்கிச் சண்டை…\nஇராணுவத்தின் திடீர் அறிவிப்பு; மகிழ்ச்சியில் வடக்கு மக்கள்\nதொண்டை வலி என்று வந்த பெண்ணை பரிசோதித்த மருத்துவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி\nமாணவர்களுக்கு ஓர் நற்செய்தி… விரைவில் குறைவடையப் போகும் பாடப்பரப்பு…\n மணப்பெண்ணுடன் மருத்துவமனையில் தாலி கட்டிய இளைஞன்\nபிஞ்சு குழந்தைகளின் கண்முன்னே மனைவியை கொலை செய்த கணவன்\nநண்பனை நம்பி வீட்டில் தங்க வைத்த தாய்..நடந்த விபரீதம்\nபத்து வருடம் காத்திருந்த டோனி\nசொந்த மகளுக்கே இணையதளம் மூலம் காதல் வலை வீசிய தந்தை\nதகாத உறவு என் மனைவ���க்கு : பரபரப்பு குற்றச்சாட்டு தாடி பாலாஜி\nபிரபல கொமடி நடிகரான தாடி பாலாஜி மீது அவரது மனைவி நித்யா பரபரப்பான குற்றச்சாட்டுகளை முன்வைத்தது நாம் அனைவரும் அறிந்ததே.\nசாதிப் பெயரை சொல்லி திட்டுவதாகவும், தன்னையும் மகளையும் கொடுமைப்படுத்துவதாகவும் பொலிஸ் நிலையத்திலும் புகார் அளித்தார்.\nதாடி பாலாஜி மிரட்டிய வீடியோவையும் வெளியிட்டார், இந்நிலையில் தாடி பாலாஜி அளித்துள்ள பேட்டியில், பேஸ்புக், வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களின் மூலம் என் மனைவிக்கு தவறான பழக்கம் ஏற்பட்டது, அதை நான் கண்டித்தேன்.\nசுதந்திரமாக இருக்க விரும்பினார், ஆனால் எதற்கும் ஒரு வரையறை உள்ளது, நான் குடிப்பேனே தவிர எந்தவொரு பெண்ணுடனும் தவறாக பழகியதில்லை.\nஅவரது போனை ஏன் ரகசியமாக வைக்க வேண்டும் இதுதான் பிரச்சனைக்கு முக்கிய காரணமாக இருந்தது.\nஎன் மனைவிக்கும், பாசில் என்பவருக்கும் தொடர்பு இருந்தது, அன்பாக பேசி பெண்களை ஏமாற்றுவதே அவருடைய வேலை.\nபாசிலுடன் என் மனைவி பெங்களூர் வரை சென்றுள்ளார், என் மகளும் அந்த புகைப்படத்தில் இருந்தார்.\nபேஸ்புக் நண்பர்களின் தூண்டுதலின் பேரிலேயே, சாதியை குறித்து திட்டியதாக வழக்கு பதிந்தார்.\nபாலாஜியை பழிவாங்கணும் என்ற நோக்கத்தில் தான் இதெல்லாம் நடந்தது, என் மனைவி, மகளுடன் சேர்ந்து வாழவே விரும்புகிறேன் என தெரிவித்துள்ளார்.\nமேலும், நான் கொல்லப்போகிறேன் எனக்கூறி வெளியிட்ட வீடியோ உண்மையில்லை, அன்றைய தினம் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் மெழுகுவர்த்தி எரிந்து துணியில் பிடித்தது, நான் கதவையும் பூட்டவில்லை என தெரிவித்துள்ளார்.\nமைத்திரி – ரணிலுக்கு இடையில் மீண்டும் அவசர சந்திப்பு\n மணப்பெண்ணுடன் மருத்துவமனையில் தாலி கட்டிய இளைஞன்\nபிஞ்சு குழந்தைகளின் கண்முன்னே மனைவியை கொலை செய்த கணவன்\nபத்து வருடம் காத்திருந்த டோனி\nவேற்றுக் கிரக வாசிகள்-அமெரிக்க சிறப்பு படைகள் இடையில் துப்பாக்கிச் சண்டை…\nஇராணுவத்தின் திடீர் அறிவிப்பு; மகிழ்ச்சியில் வடக்கு மக்கள்\nதொண்டை வலி என்று வந்த பெண்ணை பரிசோதித்த மருத்துவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி\nமாணவர்களுக்கு ஓர் நற்செய்தி… விரைவில் குறைவடையப் போகும் பாடப்பரப்பு…\n மணப்பெண்ணுடன் மருத்துவமனையில் தாலி கட்டிய இளைஞன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nakkheeran.in/360-news/sports/sachin-advise-yuvraj-singh", "date_download": "2019-01-18T23:43:50Z", "digest": "sha1:S7L3RQEWZPNE3HPELD2EY6DDPQZKXTRO", "length": 22201, "nlines": 195, "source_domain": "nakkheeran.in", "title": "தவறை கண்டித்த சச்சின் மாற்றிக்கொண்ட யுவராஜ் சிங்...? | sachin advise yuvraj singh | nakkheeran", "raw_content": "\nநீதிமன்ற உத்தரவால் தமிழகத்தை கடக்க துடிக்கும் 'பெருமாள் சிலை'\nஊழலை உருவாக்குவதே பாஜகதான்-சஞ்சய்தத் குற்றசாட்டு\nபாசனத்துக்காக சாத்தனூர் அணை திறக்க உத்தரவு\nஅடுத்தடுத்து போராட்டம் ஜாக்டோ – ஜியோ அமைப்பு முடிவு\n“நான் ரொம்ப பிசி…. கோப்புகளில் கையெழுத்திட மறுக்கும் மண்டலக் கல்லூரி இணை…\nகல்லால் அடித்து நிதி நிறுவன அதிபர் கொலை\nஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து சைக்கிள் பேரணி;500 பேர் மீது வழக்கு\nபெண் குழந்தை பிறப்பு குறைவில் தேசிய அளவில் 8வது இடத்தில் திருவண்ணாமலை\n11,12ஆம் வகுப்பு செய்முறை தேர்வு;தேர்வுகள் இயக்ககம் புதிய அறிவிப்பு\nபிரதமர் மோடியிடம் பாராட்டு வாங்கிய தமிழகத்தின் சாதனை சிறுவன்...\nதவறை கண்டித்த சச்சின் மாற்றிக்கொண்ட யுவராஜ் சிங்...\nஇந்தியாவின் 2011-ஆம் ஆண்டு உலகக்கோப்பை நாயகன், லிமிடெட் ஓவர் கிரிக்கெட் போட்டிகளின் மேட்ச்-வின்னர், மிகச்சிறந்த பீல்டர், டைவ்-கேட்ச்கள், பார்ட்-டைம் பவுலர், ஆல்-ரவுண்டர் என இந்திய கிரிக்கெட்டிற்கு யுவராஜ் சிங்கின் பங்களிப்பு மகத்தானது. கிரிக்கெட்டில் பலதுறைகளில் தனது திறமைகளை வெளிகாட்டியவர்.\nபுல் ஷாட், பிளிக் ஷாட், கவர் டிரைவ் மற்றும் கட் ஷாட் இவரது பிரபலமான ஷாட்கள். மண்டியிட்டு இவர் அடிக்கும் சிக்ஸ்கள், சுழற்பந்து வீச்சில் இறங்கிவந்து அடிக்கும் ஷாட்கள் மற்றும் பலவகையான கிளாசிக் ஷாட்கள் மிகவும் ரசிக்கத்தக்கவை. சிறந்த பந்துவீச்சாளர்களைக்கூட, தனது அதிரடி ஆட்டத்தின் மூலம் நிலைகுலைய செய்வார்.\nஆட்டத்தின் தொடக்கத்தில் யுவராஜ் அதிக ரன்கள் எடுக்காமல் அவுட் ஆகும்போது பேட்டை எறிந்துவிடுவார். ஒருமுறை சச்சின் அவரை \"நீ எறிந்துவிட்ட பேட், உங்கள் வீட்டிற்கு உணவு தருகிறது. மீண்டும் மீண்டும் அதை செய்ய வேண்டாம்.” என்று கண்டித்தார். அதிலிருந்து தனது தவறை மாற்றிக்கொண்டார் யுவராஜ்.\n2000-ஆம் ஆண்டில் 19 வயதுக்குட்பட்டோருக்கான கிரிக்கெட் உலகக்கோப்பை போட்டியில் முகமது கைப் தலைமையிலான இந்திய அணி வெற்றி பெற்றது. யுவராஜ் சிங்கின் ஆல்-ரவுண்டர் ��்கில் அவருக்கு தொடர்நாயகன் விருதை பெற்றுக்கொடுத்தது. சிறப்பான ஆட்டத்தின் மூலம் தேசிய அணிக்கு அழைக்கப்பட்டார்.\nகிடைத்த வாய்ப்பை கச்சிதமாக பயன்படுத்தினார். சிறப்பான மிடில் ஆர்டர் பேட்டிங், பினிஷிங், உலகத்தரம் வாய்ந்த பீல்டிங் என அசத்த, குறுகிய காலகட்டத்தில் இந்தியாவின் முக்கிய வீரராக மாறினார். கைப் மற்றும் யுவராஜ் ஜோடியின் பீல்டிங் மற்றும் மிடில் ஆர்டர் பேட்டிங் உலக அளவில் சிறந்த ஒன்றாக இருந்தது.\n2005-ஆம் ஆண்டு முதல் 2011-ஆம் ஆண்டு வரை இந்தியாவின் நட்சத்திர ஆட்டக்காரராக வலம்வந்தார். ஒருநாள் போட்டிகளில் பேட்டிங் சராசரி 40+, விக்கெட்கள் 70+ என இந்த காலகட்டங்களில் இரண்டிலும் கலக்கிவந்தார். டி20 போட்டிகளில் தன்னுடைய அதிரடி பேட்டிங் மற்றும் பவுலிங் மூலம் அணிக்கு வெற்றிகளை தேடித்தந்தார்.\n2011-ஆம் ஆண்டில், யுவராஜ் சிங்கின் இடது நுரையீரலில் ஒரு புற்றுநோய் கட்டி இருப்பதாக கண்டறியப்பட்டது. அதற்கான சிகிச்சை பெற்றார். 2012-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் நியூசிலாந்திற்கு எதிரான டி20 போட்டியில் மீண்டும் இந்தியாவிற்காக களமிறங்கினார். அந்த போட்டியில் 26 பந்துகளில் 2 சிக்ஸர்கள் உட்பட 34 ரன்கள் குவித்தார். கம்பேக்கிற்கு பிறகு 2012-ஆம் ஆண்டு டி20 போட்டிகளில் இவரது ஸ்ட்ரைக் ரேட் 142. 10 போட்டிகளில் 15 விக்கெட்கள். பவுலிங் சராசரி 12. எக்னாமி ரேட் 6. இப்படி மிகச்சிறப்பான ஒரு கம்பேக் கொடுத்து அசத்தினார்.\nசெப்டம்பர் 2012 முதல் ஏப்ரல் 2014 வரை இந்திய அணியில் யுவராஜ் சிங் விளையாடிவந்தார். டி20 போட்டிகளில் சிறப்பாக ஆடினாலும், ஒருநாள் போட்டிகளில் சொதப்பிவந்தார். இதனால் அணியில் இருந்து ஓரம்கட்டப்பட்டார். மீண்டும் ஜனவரி 2016-ல் அணியில் இடம்பிடித்தார். ஆனால் பெரிதாக சோபிக்காத காரணத்தால் மீண்டும் விலக்கப்பட்டார். இனி அவர் அணியில் மீண்டும் விளையாடுவதற்கான அறிகுறிகள் தென்படவில்லை.\nஒரு நேர்காணலின்போது \"புற்றுநோய் என்பது மரணம் அல்ல. பயப்பட வேண்டாம். நம்பிக்கையுடனும் பாசிடிவ் எண்ணத்துடனும் இருங்கள். தயவுசெய்து உங்கள் வாழ்க்கை முடிவுக்கு வந்துவிட்டது என்று நினைக்க வேண்டாம்.” என்று புற்றுநோயாளிகளுக்கு நம்பிக்கை ஊட்டினார். தனது இக்கட்டான காலகட்டத்தில் மிகவும் பாசிடிவாக இருந்த இவரது புற்றுநோய் உடனான போராட்டம், ரசிகர்களுக்கு இவர் ���ேல் இருந்த ஈர்ப்பை அதிகப்படுத்தியது.\nஇவரது தந்தை யோகராஜ் சிங்கும் கிரிக்கெட் வீரர். யோகராஜ் சிங் தோனி மீது அடிக்கடி குற்றசாட்டுகளை சுமத்திவருகிறார். யுவராஜ் சிங் அணியிலிருந்து நீக்கப்பட்டதுக்கு தோனிதான் காரணம் என பலமுறை கூறியுள்ளார்.\nமிகப்பெரிய முக்கியமான போட்டிகளில் தன்னுடைய அபாரமான ஆட்டத்தின் மூலம் அணியை வெற்றி பெறச்செய்வார். 2011-ஆம் ஆண்டு உலகக்கோப்பையில் 9 போட்டிகளில் 362 ரன்களை எடுத்தார். பேட்டிங் சராசரி 90.50. இதில் ஒரு சதம் மற்றும் நான்கு அரைசதங்கள் அடங்கும். மேலும் 15 விக்கெட்டுகளையும் வீழ்த்தி தொடர்நாயகன் விருதை பெற்றார். அயர்லாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் 5 விக்கெட் மற்றும் 50+ ரன்கள் எடுத்தார். உலகக்கோப்பை போட்டிகளில் இந்த சாதனையை நிகழ்த்திய முதல் வீரர் என்ற பெருமையை பெற்றார்.\n2007-ஆம் ஆண்டு டி20 உலகக்கோப்பை போட்டிகளில் முதல் சூப்பர் 8 போட்டியில் நியூசிலாந்து அணியிடம் தோற்றது. கட்டாயமாக வெற்றிபெற வேண்டிய இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் 6 சிக்ஸர் சாதனையுடன் 16 பந்துகளில் 58 ரன்கள் எடுத்தார். இந்த போட்டியில் குறைந்த பந்துகளில் (12) அரைசதம் அடித்து உலக சாதனை படைத்தார். அதேபோல அரைஇறுதியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் 30 பந்துகளில் 70 ரன்கள் குவித்தார். இந்த முக்கியமான இரண்டு போட்டிகளிலும் இந்திய அணி வெற்றிபெற இவரது பங்கு மிகவும் மகத்தானது.\nஅர்ஜுனா விருது, பத்ம ஸ்ரீ விருதுகளை பெற்றுள்ளார். யுவராஜ் சிங்கின் சொந்த தொண்டு நிறுவனமான YouWeCan நிறுவனம், நூற்றுக்கணக்கான புற்றுநோய் பாதிக்கப்பட்டோருக்கு சிகிச்சை அளித்தது. இவரது கடின உழைப்பு, அர்ப்பணிப்பு, போராட்ட குணம் ஆகியவை வரும் தலைமுறைக்கு சிறந்த எடுத்துக்காட்டு.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nசச்சினுக்கு கிரிக்கெட்டின் ABCD சொல்லி தந்தவர்\nஎனது வாழ்விற்கு அடித்தளமிட்டவர் நீங்கள்தான்; சச்சின் நெகிழ்ச்சி\nஅனில் கும்ப்ளே பயிற்சியாளராக தொடர நாங்கள் விரும்பினோம். ஆனால்…\nஇந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளுங்கள்- சச்சின் டெண்டுல்கர்\nமீண்டும் கடைசி ஓவரில் த்ரில் வெற்றி; தொடரை கைப்பற்றி வரலாறு படைத்த இந்திய அணி\nசாதனை படைத்த சாஹல்;ஆஸ்திரேலியா ஆல் அவுட்...\nஉலக சாதனை படைத்த யஷ்வேந்திர சகால்\nஇந்தியா - ஆஸ்திரேலியா கடைசி ஒ���ுநாள் போட்டி... குறுக்கிட்ட மழை...\nஇந்தியா - ஆஸ்திரேலியா கடைசி ஒருநாள் போட்டி... முதல் முறையாக களமிறங்கும் தமிழக வீரர்...\nவாழு வாழவிடு; தல ஸ்டைலில் தாதா கருத்து...\nகடைசி ஓவர், தோனியின் சிக்ஸ்;பரபரப்பான ஆட்டத்தில் இந்தியா அசத்தல் வெற்றி...\nவிஸ்வாசம், பேட்டயுடன் பொங்கல் வாழ்த்து கூறிய ஹர்பஜன்...\nபணத்திற்காக விஷால் திருமணம் செய்கிறாரா கூலாக பதிலளித்த விஷாலின் வருங்கால மனைவி...\nஅஜித்துக்கு இப்போ சிவா, அப்போ இவர்\n24X7 ‎செய்திகள் 16 hrs\nஇவ்வளவு பில்ட்-அப் கொடுக்குறாங்களே, அப்படி என்ன இருக்கு\n‘உங்க உசிர எடுத்தாலும் யாரும் கேட்க மாட்டாங்க..’ -டிக்டாக் கேலிக்குப் பழிதீர்த்த காவல்துறை\nவைர வயலாக மாறப்போகும் கோலார் தங்க வயல்\n’எதிர்வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் திமுகவுக்கே வெற்றி வாய்ப்பு உள்ளதாக கருதுகிறேன்’-எஸ்.குருமூர்த்தி\n - உலகெங்கும் அதிகாரத்தில் இருக்கும் தமிழர்கள்\nமாஸ் என்றால் என்ன, மரண மாஸ் என்றால் என்ன... - இனி ஒரு காளி சாத்தியமா\nபடித்தது 11ஆம் வகுப்பு, இன்று கனடாவில் ஒரு தெருவுக்கு இந்தத் தமிழனின் பெயர் இருக்கு 5 நிமிட எனர்ஜி கதை\nஇந்திய கிரிக்கெட்டில் புரட்சியை ஏற்படுத்திய \"ஹரியானா சூறாவளி\"\nஇந்தியாவின் இதயத்தில் அரசியல், மூச்சுத்திணறி மறைந்த உயிர்கள்... - முதல்வரைத் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adadaa.com/70-%E0%AE%85%E0%AE%9F%E2%80%8C%E0%AE%9F%E0%AE%BE-%E0%AE%93%E0%AE%9F%E0%AF%88/", "date_download": "2019-01-19T00:49:02Z", "digest": "sha1:B35BIQNUDIBOJ6MQEPK4XYROJG6F63SL", "length": 7136, "nlines": 55, "source_domain": "adadaa.com", "title": "த‌னித் த‌மிழ் ஓடைக‌ள் | அட‌டா", "raw_content": "அட‌டா தமிழ் வலைப்பதிவு சேவை\nஅடாடா த‌மிழ் வ‌லைப்ப‌திவு சேவை\nஅட‌டா இல் உள்ள‌ அத்த‌னை வ‌லைப்ப‌திவுக‌ளிலிருந்தும் பிர‌சுரிக்க‌ப்ப‌டும் இடுகைக‌ள் ப‌க்க‌ங்க‌ள், ம‌ற்றும் க‌ருத்துக்க‌ள் யாவும் ஒரு RSS ஓடையின் கீழ் பெற‌லாம். நீங்க‌ள் ஒரு த‌மிழ் வ‌லைப்ப‌திவுக‌ள் திர‌ட்டி த‌ள‌ம் வைத்திருக்கும் ஒருவ‌ராக‌ இருந்தால், அட‌டா உங்க‌ளுக்காக‌வே த‌னித் த‌மிழ் ஓடைக‌ளை வ‌ழ‌ங்குகிற‌து. உங்க‌ள் த‌ள‌ங்க‌ளில் த‌மிழ் ஆக்க‌ங்க‌ள் ம‌ட்டுமே தோன்ற‌வேண்டும் என்ற‌ உங்க‌ள் க‌ட்டுப்பாட்டை இந்த‌ ஓடைக‌ள் இல‌குவாகுகின்ற‌ன‌.\nத‌மிழ் வ‌லைப்ப‌திவு திர‌ட்டிக‌ள் வைத்திருக்கும் ந‌ட‌த்துன‌ர்க‌ள் ம‌ட்டுமின்றி, வேறு இட‌ங்க‌ளில் வ‌லைப்ப‌த��வு வைத்திருக்கும் ந‌ண்ப‌ர்க‌ளும், அட‌டா இல் வ‌லைப்ப‌திவு வைத்திருக்கும் ம‌ற்ற‌ய‌ ந‌ண்ப‌ர்க‌ளின் த‌மிழ் ஆக்க‌ங்க‌ளை உங்க‌ள் த‌ள‌ங்க‌ளில் தோன்ற‌ உப‌யோகிக்க‌லாம்.\nஅட‌டா இல் வைத்திருக்கும் அனைத்து வ‌லைப்ப‌திவாள‌ர்க‌ளின் இடுகைக‌ளும் ப‌க்க‌ங்க‌ளும் இங்கே பெற‌லாம். இதில் என்ன‌ விசேட‌ அம்ச‌ம் என்றால், த‌மிழ் ஆக்க‌ங்க‌ள் ம‌ட்டுமே தோன்றும்.\nஅட‌டா இல் வைத்திருக்கும் அனைத்து வ‌லைப்ப‌திவாள‌ர்க‌ளின் இடுகைக‌ளுக்கும் ப‌க்க‌ங்க‌ளுக்கும் இட‌ப்ப‌டும் க‌ருத்துக்க‌ளை / பின்னூட்ட‌ங்க‌ளை இங்கே பெற‌லாம். இதிலும் த‌மிழ் க‌ருத்துக்க‌ள்/ பின்னூட்ட‌ங்க‌ள் ம‌ட்டுமே தோன்றும்.\nமேலும் அறிய‌: அட‌டா த‌மிழ் ஓடைக‌ள்\nநீங்கள் இயந்திரம் இல்லை (கசடு [Spam] உருவாக்கும் மென்பொருள் அல்ல) என்று நிரூபிக்க, கீழே தெரியும் சொல்லை தட்டச்சுங்கள்.\nநீங்கள் இங்கு தெரியும் முதல் தமிழ் சொல்லையோ அல்லது இரண்டாவது ஆங்கில சொல்லையோ தட்டச்சலாம். ஆனால், இரண்டையும் சேர்த்து தட்டச்சாதீர்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://gurudevar.org/tamilsliberation/tmmvi_conclusion.php", "date_download": "2019-01-18T23:42:12Z", "digest": "sha1:ANHRII4SZWG4QXQV2QOFP7FC6J7FL2UI", "length": 15668, "nlines": 73, "source_domain": "gurudevar.org", "title": "தமிழர் மதமே இந்துமதம்!", "raw_content": "\n“இந்துமதத்தின் ஆறு சமயங்கள்” [ஆறு பதினெட்டுக்கள்]\n1) இந்துமதச் சமயம் ஒவ்வொன்றும் பதினெண்சித்தர் வடிவாக, வாழ்வாக, அருளூறு இலக்கியங்கள் பதினெட்டினைப் பெற்றிருக்கிறது.\n2) இந்துமதச் சமயங்களின் மொத்த இலக்கியங்களான நூற்றெட்டும் அழகிய பழகு தமிழ்ச் சொற்களால் ஆனவையே; எல்லாச் சொற்களும் பொருளாழமும் எளிமையும் இனிமையும் உடையவையே; எல்லாச் சொற்களும் இறையாற்றல் ஊற்றெடுப்பவையே.\n3) இந்துமதச் சமயங்கள் ஆறுக்கும் உரிய இலக்கியங்களின் பெயர்கள் அழகான செந்தமிழ்ச் சொற்களால் ஆனவையே.\n4) ‘இந்து’ என்ற சொல்லுக்கு ஆதிசிவனார் நாற்பத்தெட்டு அழகிய பைந்தமிழ்ச் சொற்களால் பொருள்விளக்கம் தருகின்றார். இந்து = விந்து, உயிரணு, உயிரின் கரு, உயிரின் ஆரம்பமும் முடிவும், அழகு, அன்பு, அமைதி, அருள், ஆதரவு, இல்லறம், இன்பம், இனிமை, இளமை, இரக்கம், இறைமை, ஈகை, உறவு, உரிமை, உய்வு, உயர்வு, உழைப்பு, ஊக்கம், எல்லா (கதிரவன், சூரியன், ஒளி), எளிமை, ஏற்றம், ஒலி, ஒளி, ஒற்றுமை, ஒருமைப்பாடு, ஓகம், ஓதி உணர்தல், பிறப்��ிறப்பற்ற பெருநிலை, தவம், ஞானம், வலிமை, வளம், பற்று, பாசம், நேர்மை, வாய்மை, தூய்மை, மெய்மை, துய்ப்பு, பத்தி, சத்தி, சித்தி, நிலைப்பேறு.\n5) பத்தாவது பதினெண்சித்தர் பீடாதிபதி குருமகாசன்னிதானம் ஞாலகுரு சித்தர் அமராவதியாற்றங்கரைக் கருவூறார் கி.மு.100 முதல் கி.பி.150 வரை செயல்பட்டவர். இவர் தமது குருபாரம்பரியத்தில்;\n“... இந்துமதம் 43,71,000ஆம் ஆண்டுகளுக்கு முன்பே தோன்றி முறையாகவும் நிறையாகவும் வாழ்ந்திருந்தும் கூடப் பிறமண்ணினரான பிறாமணர் எனும் வட ஆரியரால் இரண்டாயிரமாண்டுக் காலக் குறுகிய எல்லைக்குள் மிகப்பெரிய சிதைவு, சீரழிவு, திருத்தம், மாற்றம், பயனற்ற பழக்க வழக்கம், அறியாமை மிகு சாத்திறச் சம்பிறதாயச் சடங்குகள், கண்மூடித்தனமான கற்பனைக் கதைகள், குழப்பவாதப் புராணங்கள், ... முதலியவற்றைப் பெற்றுவிட்டன. இன்றைக்கு எம் காலத்தில் ‘இந்து’ என்ற அமுத வண்டமிழ்ச் சொல்லுக்கு நூற்றுக்கு மேற்பட்ட அழகிய பொருள்விளக்கச் சொற்கள் அமைந்துவிட்டன. முன்பு, ஆதிசிவனாரே இந்தப் பதினெண்சித்தர்களின் ‘சித்தர்நெறி’ எனும் ‘சீவநெறி’யான (சீவநெறி --> சிவநெறி --> சைவநெறி --> சைவசமயம்) இந்துமதத்திற்கு நாற்பத்தெட்டு தீந்தமிழ்ச் சொற்களால் பொருள் வழங்கியுள்ளார்.\nஆனால், இன்றுள்ள நந்தமிழர்களே இந்துமதத்தைப் பிறாமணருடையது; சமசுக்கிருத மொழிக்குரியது என்று கருதியும் கூறியும் திரிகிறார்கள். இவற்றை மாற்றிடவே ‘இந்து மறுமலர்ச்சி இயக்கம்’ தோற்றுவிக்கப்பட்டது. ஆனால், ‘இந்து’ என்ற சொல்லையே தமிழர் ஏற்கத் தயங்குகின்றனர். எனவேதான், ‘தமிழின விடுதலை இயக்கம்’, ‘தமிழ்மொழி விடுதலை இயக்கம்’, ‘தமிழர் மத விடுதலை இயக்கம்’ ... முதலிய நாற்பத்தெட்டு நிறுவன நிர்வாகங்கள் தோற்றுவிக்கப் படுகின்றன ...”\n6) இவற்றையெல்லாம் பல்வேறு கோணங்களில் தெளிவாக எடுத்தெடுத்து விளக்கிக் கூறி எழுதுகிறார் தஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டிய பதினோராவது பதினெண்சித்தர் பீடாதிபதி குருமகாசன்னிதானம் ஞாலகுரு சித்தர் காவிரியாற்றங்கரைக் கருவூறார் அவர்கள் (கி.பி.785 முதல் கி.பி.1040). அப்படியவர் தமது ‘குருபாரம்பரியம்’, ‘இலக்கிய பாரம்பரியம்’, ‘அரசபாரம்பரியம்’ என்ற முப்பெரும் தொடர் வரலாற்று நூல்களால் உருவாக்கிய பிற்காலச் சோழப் பேரரசு கி.பி.785 முதல் கி.பி.1279 முடிய ‘தமிழினப் பேரரசாக’, ‘தமிழ்மொழ��ப் பேரரசாக’, ‘தமிழரின் இந்துமதப் பேரரசாக’ விளங்கிற்று.\n7) இவற்றை எண்ணிப் பார்த்தாவது; இன்றைய தமிழர்கள் 'தங்களுடைய மதம்தான் இந்துமதம்’ என்ற பேருண்மையினை உணர்ந்து இதன் மறுமலர்ச்சிக்காகவும், வளவளர்ச்சிக்காகவும், ஆட்சிமீட்சிக்காகவும் பாடுபடல் வேண்டும். அதற்குத் தமிழின விடுதலையும், தமிழ்மொழி விடுதலையும் இருகண்ணாகிடும் என உணர்ந்து ‘தமிழினமொழி மத விடுதலை இயக்கம்’ வளரப் பாடுபடல் வேண்டும்.\n8) தமிழர்கள் ‘தன்மானப் பிடிப்பு’, ‘இனமானப் பிடிப்பு’, ‘இன உணர்வுப் பிடிப்பு’, ‘இன ஒற்றுமை’, ‘இன ஒருமைப்பாடு’ ... முதலிய பண்புகளில் நலிந்து அடிமைப்பட்டுள்ள நிலைகளை மாற்றும் பகுத்தறிவுப் புரட்சிதான் (Rationalistic Revolution) ‘தமிழின விடுதலை இயக்கப் பணி’.\n9) தமிழர்கள் ‘தாய்மொழிப்பற்று’, ‘தமிழ்மொழி உணர்வு’, ‘தமிழிலக்கிய ஆர்வம்’, ‘தமிழ்மொழியின் உரிமை வாழ்வு’, ‘தமிழ்மொழியின் அருமை பெருமை’ ... முதலியவைகளை மறந்தும் துறந்தும் வாழுகிறார்கள். இவர்களின் மறதியையும், துறவையும் மாற்றும் இலக்கியப் புரட்சி அல்லது கருத்துப் புரட்சிதான் (Literary Revolution or the Ideological Revolution) ‘தமிழ்மொழி விடுதலை இயக்கப் பணி’.\nபிறப்பிடம்: ‘இளமுறியா’க் கண்டம் (The Lost Lemuria) எனும் கடலில் மறைந்த குமரிக்கண்டம்.\nகாலம்: பதினெண்சித்தர்களால் அனாதிக்காலத்தில் 43,73,089 ஆண்டுகளுக்கு முன்னால் தோற்றுவிக்கப்பட்டது.\nவழிபாட்டு நிலையம்: 108 வகைத் திருப்பதிகள், 243 வகைச் சத்தி பீடங்கள், 1008 வகைச் சிவாலயங்கள்.\nஇந்துமதக் காவலர்: 48 பதினெண்சித்தர் பீடாதிபதிகள்.\nஇந்துமதம் வளர்ப்பவர்: இம் மண்ணுலகில் தோன்றும் 48 வகைச் சித்தர்கள், 48 வகை வழிபடுநிலையினர், அருட்சத்தி பெற்றோர் (பூசாறி, ஆச்சாரி, மருளாளி, அருளாளி...)\nஇந்துமத நூல்கள்: நான்மறை, நான்முறை, நானெறி, நான்வேதம் எனும் 48 வகை மூல நூல்கள்.\nஇந்துமதப் பயன்கள்: தனிமனித வாழ்வு, குடும்ப வாழ்வு, சமுதாய வாழ்வு, அரசியல் வாழ்வு எனும் நான்கையும் வடிவப்படுத்தி வளமான வாழ்வு பெறச் செய்தல்.\nஇந்துமதம் என்பது முன்னோர் வழிபாடு; மூத்தோர் வழி நடத்தல்.\nஇந்துமதம் உயிரினம், பயிரினம், மண், விண் முதலியன விளக்கும் மதம்.\nஇந்துமதம் அனைத்தையும் விளக்கும் அறிவியல் மதம்.\nஇந்து மறுமலர்ச்சி இயக்கம் நான்கு யுக உண்மைகளையே கூறுகிறது.\nஇந்து மறுமலர்ச்சி இயக்கம் அருளாட்சி அமைக்கத்தான் அழ��க்கிறது.\nஅருளாட்சிதான் அருளுலகப் பொருளுலக இருள்களையும், இன்னல்களையும் அகற்றும்.\nதமிழர் மத இயக்கத்தின் அறிமுகவுரை\nதமிழர் மத இயக்கக் கொள்கை விளக்கம்\nதமிழின மொழி மதப் பெருமைகள்\nகிறித்தவ மத மூலவர் இயேசு நாதர் சித்தர் கருவூறாரின் மாணாக்கரே\nஇதையே வடமொழியில் காயத்ரீ மஹாமந்த்ரம் என்று ஓதுகின்றனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.envazhi.com/superstar-rajini-at-a-stamp-release-function/", "date_download": "2019-01-18T23:47:38Z", "digest": "sha1:YPWJEDTYM3ZPBN67WRRISQ4E4XUETYPT", "length": 16103, "nlines": 131, "source_domain": "www.envazhi.com", "title": "முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி பிஎஸ் கைலாசம் பிறந்த நாள் தபால் தலை வெளியீட்டு விழாவில் சூப்பர் ஸ்டார் – படங்கள்! | என்வழி", "raw_content": "\nஅனைவரும் ஆரோக்கியமாகவும் நிம்மதியாகவும் இருக்க பிரார்த்திக்கிறேன் – தலைவர் ரஜினிகாந்த் பொங்கல் வாழ்த்து\nபொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nதேவைப்பட்டால் போராளிகளாகவும் மாறுங்கள் தலைவரின் காவலர்களே\nபேட்ட… ரஜினி ரசிகர்களுக்கு நல்ல வேட்டை – எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்\nபேட்ட படத்திற்கு எதிரான சதிகள்… அம்பலமாகும் உண்மைகள்\nகவலை வேண்டாம் ரஜினி ஃபேன்ஸ்…\nதுள்ளாட்டம் போட வைக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினி… பேட்ட பட ஸ்பெஷல் படங்கள்\n“பாக்கத்தான போற இந்த காளியோட ஆட்டத்த…” – இந்தாங்க ரஜினியின் அந்த ஆட்டத்துக்கு ஒரு சாம்பிள்\nஆட்டம் போட வைக்கும் சூப்பர் ஸ்டாரின் பேட்ட பாடல்கள்\nHome Entertainment Celebrities முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி பிஎஸ் கைலாசம் பிறந்த நாள் தபால் தலை வெளியீட்டு விழாவில் சூப்பர் ஸ்டார் – படங்கள்\nமுன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி பிஎஸ் கைலாசம் பிறந்த நாள் தபால் தலை வெளியீட்டு விழாவில் சூப்பர் ஸ்டார் – படங்கள்\nமுன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி பிஎஸ் கைலாசம் பிறந்த நாள் தபால் தலை வெளியீட்டு விழாவில் சூப்பர் ஸ்டார் – படங்கள்\nஉச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி பிஎஸ் கைலாசத்தின் பிறந்த நாள் விழா மற்றும் சிறப்புத் தபால் தலை வெளியீட்டு விழா இன்று சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே உள்ள வித்யோதயா பள்ளி அரங்கில் நடந்தது.\nசென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் தபால் தலையை வெளியிட, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அதனைப் பெற்றுக் கொண்டார். விழாவில் ��வர் பேசியபோது எடுக்கப்பட்ட படங்கள்.\nPrevious Postஅரசியல்வாதிகள், ஜனங்க கெட்டாலும் பிரச்சினையில்ல... நீதிமன்றங்கள் கெட்டுப் போனா நாடு உருப்படாது - சூப்பர் ஸ்டார் Next Postஒரு எளிமையான சூப்பர் ஸ்டார் - சூப்பர் ஸ்டார் Next Postஒரு எளிமையான சூப்பர் ஸ்டார் - ரஜினி குறித்து பல்மருத்துவ நிபுணரின் கட்டுரை\nஅனைவரும் ஆரோக்கியமாகவும் நிம்மதியாகவும் இருக்க பிரார்த்திக்கிறேன் – தலைவர் ரஜினிகாந்த் பொங்கல் வாழ்த்து\nபொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nதேவைப்பட்டால் போராளிகளாகவும் மாறுங்கள் தலைவரின் காவலர்களே\n5 thoughts on “முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி பிஎஸ் கைலாசம் பிறந்த நாள் தபால் தலை வெளியீட்டு விழாவில் சூப்பர் ஸ்டார் – படங்கள்\nசென்னையில் முன்னாள் நீதிபதி கைலாசம் நினைவு தபால் தலை வெளியீட்டுவிழா நடந்தது. தபால்தலையை ரஜினிகாந்த் வெளியிட, தலைமை நீதிபதி கவுல் பெற்றுக்கொண்டார். இந்த விழாவில் பேசிய ரஜினி, நீதித்துறையை நம்பித்தான் நாடு இருக்கிறது. அரசியல்வாதிகள், மக்களை மாற்றி விடலாம். ஆனால் நீதித்துறை கெட்டுப்போனால், நாடு முன்னேற முடியாது என பேசினார்.\nமிகுந்த ஆவலுடன் தலைவர் பேச்சை ஒலி/ஒளி-யை எதிர்பார்க்கிறோம். உடனுக்குடன் தலைவர் பற்றிய செய்திகளை தரும் வினோ அவர்களுக்கு மிக்க நன்றிகள் .\nசூப்பர் ஸ்டார் ரஜினி அவர்கள் அனைத்து மக்களுக்கும் பொதுவானவர். உண்மையான நேர்மையான நியாமான மனிதர்களுக்கு தான் தலைவர் ரஜினி அவர்கள் பிடிக்கும். சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்கள் எப்பவுமே மக்களை பற்றியே சிந்திப்பவர். ஆகையால் தான் நாடு நலம் பெற வளம் பெற நீதி மன்றங்கள் நேர்மையாக நடக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார். இதை உண்மையுள்ள ஒவ்வொரு மனிதனின் எதிர்ப்பார்ப்பும் எது தானே \nஅனைவரும் ஆரோக்கியமாகவும் நிம்மதியாகவும் இருக்க பிரார்த்திக்கிறேன் – தலைவர் ரஜினிகாந்த் பொங்கல் வாழ்த்து\nபொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nதேவைப்பட்டால் போராளிகளாகவும் மாறுங்கள் தலைவரின் காவலர்களே\nபேட்ட… ரஜினி ரசிகர்களுக்கு நல்ல வேட்டை – எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்\nபேட்ட படத்திற்கு எதிரான சதிகள்… அம்பலமாகும் உண்மைகள்\nகவலை வேண்டாம் ரஜினி ஃபேன்ஸ்…\nதுள்ளாட்டம் போட வைக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினி… பேட்ட பட ஸ்பெஷல் படங்கள்\n“பாக்கத்தான போற இந்த காளியோட ஆட்டத்த…” – இந்தாங்க ரஜினியின் அந்த ஆட்டத்துக்கு ஒரு சாம்பிள்\nஆட்டம் போட வைக்கும் சூப்பர் ஸ்டாரின் பேட்ட பாடல்கள்\nமுதல் முறையாக ரூ 1000 கோடி வசூல் க்ளப்பில் நுழையப் போகும் சூப்பர் ஸ்டார் படம்\nகஜா நிவாரணம்… ‘1000 குடும்பங்களுக்கு டார்ச்லைட்’ வழங்கிய அமெரிக்க ரஜினி ரசிகர்கள்\nரஜினியின் 2.0 ரூ 500 கோடி வசூல் சாதனை… அதிகாரப்பூர்வமாக அறிவித்தது லைகா… போதுமா கண்ணுங்களா\nதலைவர் ரஜினிகாந்த் நலமாக உள்ளார்… வதந்திகளை நம்ப வேண்டாம்\nRamesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nMahesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nlaksjman on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nArul Nithiyanandham Jeyaprakash on பேட்ட… ரஜினி ரசிகர்களுக்கு நல்ல வேட்டை – எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்\nArul Nithiyanandham Jeyaprakash on தேவைப்பட்டால் போராளிகளாகவும் மாறுங்கள் தலைவரின் காவலர்களே\nஸ்ரீகாந்த் 1974 on பேட்ட படத்திற்கு எதிரான சதிகள்… அம்பலமாகும் உண்மைகள்\nஸ்ரீகாந்த் 1974 on முதல் முறையாக ரூ 1000 கோடி வசூல் க்ளப்பில் நுழையப் போகும் சூப்பர் ஸ்டார் படம்\nகாந்தி on இந்தப் பிழைப்புக்கு…\nஈ.ரா on இந்தப் பிழைப்புக்கு…\nஅனைவரும் ஆரோக்கியமாகவும் நிம்மதியாகவும் இருக்க பிரார்த்திக்கிறேன் – தலைவர் ரஜினிகாந்த் பொங்கல் வாழ்த்து\nபொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nதேவைப்பட்டால் போராளிகளாகவும் மாறுங்கள் தலைவரின் காவலர்களே\nபேட்ட… ரஜினி ரசிகர்களுக்கு நல்ல வேட்டை – எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்\nபேட்ட படத்திற்கு எதிரான சதிகள்… அம்பலமாகும் உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lankaone.com/index.php?type=post&post_id=28840", "date_download": "2019-01-19T00:22:15Z", "digest": "sha1:RVYYRXI33RBGSRBMN3CO3SS5FXACL23A", "length": 12121, "nlines": 117, "source_domain": "www.lankaone.com", "title": "மண்டைதீவு காணி சுவிகரிப", "raw_content": "\nமண்டைதீவு காணி சுவிகரிப்பு குறித்து ரணிலுடன் பேச்சு\nரணில் விக்கிரமசிங்கவிடம் மண்டைதீவு காணி சுவிகரிப்பு தொடர்பாக எடுத்துரைக்கவுள்ளதாக வடக��கு மாகாண சபை உறுப்பினர்கள் சிலர் தெரிவித்துள்ளனர்.\nமண்டைதீவு பகுதியிலுள்ள கடற்படை முகாமிற்கு பொது மக்களது காணிகள் 18 ஏக்கர் சுவீகரிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான பெயர் பட்டியல்களும் கிராம சேவகர் அலுவலகத்தில் ஒட்டப்பட்டுள்ளது.\nஇவ்வாறான நிலையில் தமது காணிகளை கடற்படையானது சுவீகரிக்க தாம் ஒருபோதும் அனுமதிக்கப் போவதில்லை என அப் பகுதி மக்கள் உறுதியாக தெரிவித்துள்ளனர். அத்துடன் தமது சம்மதம் இன்றி தமது காணிக்குள் கடற்படை நுழையுமாயின் தமது உயிரை கொடுத்தேனும் தமது மண்ணை மீட்போம் எனவும் அம் மக்கள் தெரிவித்துள்ளனர்.\nயாழ்.மாவட்ட செயலகத்தில் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள், திணைக்கள தலைவர்கள் ஆகியோருடன் ரணில் விக்கிரமசிங்க கலந்துரையாடவுள்ளார்.\nஇக் கலந்துரையாடலின் போதே மண்டைதீவு காணி சுவீகரிப்பு தொடர்பாகவும் அதனை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் எனவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் தாம் வலியுறுத்தவுள்ளதாக வடக்கு மாகாண சபை உறுப்பினர்கள் சிலர் தெரிவித்துள்ளனர்.\nஆபத்தை ஏற்படுத்தும் பேஸ்புக்கின் 10 வருட...\nபேஸ்புக்கில் வைரலாகி உள்ள 10 வருட போட்டோ சேலஞ்சை வைத்து பேஸ்புக் புதிய......Read More\nபல நூறு கோடியில் “இந்தியன் 2”\nலைக்காவின் பிரம்மாண்ட தயாரிப்பில் ஷங்கர் இயக்கத்தில் கமல் நடிக்கும்......Read More\nஜேர்மனியில் நடந்த அடுத்த காட்டிக் கொடுப்பு:...\n2005ல் இலங்கை வெளிவிவகார அமைச்சராக இருந்த லஷ்மன் கதிர்காமரை நாம்......Read More\nதிருகோணமலை கடலில் காணாமல் போன இளைஞன்...\nதிருகோணமலை வீரநகரிலிருந்து கடந்த 16 ஆம் திகதியன்று கடலுக்குச் சென்று......Read More\nவவுனியா சிறைச்சாலை கைதி ஒருவர் வவுனியா பொதுவைத்தியசாலையில்......Read More\nஜனாதிபதி சட்டத்தரணிகளாக ஜனாதிபதியினால் நியமனம் பெற்ற 25 சிரேஸ்ட......Read More\nவவுனியா நகரையண்டிய சில பாடசாலைகளில்...\nவவுனியா நகரப் பகுதியை அண்டிய சில பாடசாலைகளில் தரம் 1 மாணவர் அனுமதிக்கு......Read More\n9 இந்திய மீனவர்கள் எச்சரிக்கையுடன்...\nயாழ்ப்பாணம், நெடுந்தீவு கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட ஒன்பது......Read More\nகைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன......Read More\nஇலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட வெளிநாட்டு தம்பதியினர் 7 மணித்தியாலங்கள்......Read More\nயாழ் பாடசாலை மாணவியின் வீட்டில்...\nதென்பகுதி பாடசாலை சமூகத்தினர், மந்துவில் பாடசாலை மாணவி ஒருவரின்......Read More\nயாழ்ப்பாணம் மாநகரசபை முதல்வர் இமானுவேல் ஆர்னோல்ட்டை யாழ். நீதிவான்......Read More\nகொழும்பு – கட்டுநாயக்க பஸ் ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டு......Read More\nதமிழ் மக்கள் தமது உரிமைகளையே...\nஇலங்கை, இந்திய ஒப்பந்தத்தின் ஊடாக ஏற்படுத்தப்பட்ட 13ஆவது திருத்தச்......Read More\nகிழக்கு மாகாண வைத்தியசாலைகளுக்கு 11...\nசுகாதார இராஜாங்க அமைச்சர் பைசல் காசிமின் ஏற்பாட்டில் கிழக்கு மாகாண......Read More\nகடும் குளிரினால் உறைந்து போகும்...\nநாட்டின் பல பகுதிகளில் குளிரான காலநிலை நிலவுவதாக வளிமண்டவியல்......Read More\nஅமரர் செல்வி அபிநயா சண்முகநாதன்\n‘கருத்துக்களால் களமாடுவோம்’ எனும் தொனிப்பொருளில் ஓர் அரசியல்......Read More\nஒரு நாடு, ஒரு தேசம்\nமீளிணக்கப்பாடு, நல்லிணக்கம் போன்றவற்றை முன்னெடுப்பவர்கள், அடிக்கடி......Read More\nமென்வலு அரசியலும் தமிழீழ மக்களும்\nஇலங்கைதீவில் வடக்கு கிழக்கு மாகாணங்களை தமது தாயாகமாக கொண்ட தமிழீழ......Read More\nசனாதிபதி சிறிசேனா ஒன்பது மாகாண சபை ஆளுநராக இருந்தவர்களிடம் இருந்து......Read More\nமைத்திரியின் தர்மசங்கட நிலை ஒரு...\nஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன பல அமைச்­சுக்­களை தன்­வசம்......Read More\nகருவில் கரையும் புதிய அரசமைப்பு:...\n“புதிய அரசமைப்பு தொடர்பில், தமிழ் மக்கள் பெரிய நம்பிக்கைகளைக்......Read More\nநாளைமுதல் குடிக்க மாட்டேன் சத்தியமடி தங்கம்… ராத்திரிக்கு தூங்க வேணும்......Read More\nஎல்லாமே வரலாற்று பின்னணியைப் பொறுத்தே தன்னைக்......Read More\n60 ஆண்டுகளுக்கு மேல் தீவிரமாக அரசியலில் ரூடவ்டுபட்டு செயற்பட்டமையால்......Read More\nஎதிர்க்கட்சித் தலைவர் விவகாரமும் ...\nதனிப்பட்ட வாழ்வில் பொய்களை எவரும் கொண்டாடுவதில்லை. அது வெறுக்கத்தக்க......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/cinema/55750-manju-warrier-withdraws-from-women-wall.html", "date_download": "2019-01-19T00:00:25Z", "digest": "sha1:IKGFMHSWJQWGUFS3JVTNUANFSJYWVV6V", "length": 13352, "nlines": 93, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "’பெண்கள் சுவர்’ போராட்டத்தில் இருந்து விலகினார் மஞ்சு வாரியர் | Manju Warrier withdraws from women wall", "raw_content": "\nகேக்குறவன் கேனப்பயலா இருந்தா எறும்பு ஏரோப்பிலேன் ஓட்டுது என்று சொல்வார்களாம்; அதுபோல் இருக்கிறது கோடநாடு விவகாரத்தில் என்னை தொடர்புபடுத்துவது - முதல்வர் எடப்��ாடி பழனிசாமி\nமக்களவை தேர்தல் தேதியை மார்ச் முதல் வாரத்தில் தேர்தல் ஆணையம் அறிவிக்க வாய்ப்பு என தகவல்; மக்களவை தேர்தல் 6 அல்லது 7 கட்டங்களாக நடைபெற வாய்ப்புள்ளதாகவும் தகவல்\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றி\nகோடநாடு விவகாரத்தில் சயான், மனோஜ் இருவரும் பிணைத் தொகையை செலுத்தியதை தொடர்ந்து ஜாமீன் வழங்கப்பட்டது\nதிமுக எம்எல்ஏக்கள் மட்டுமல்ல தமிழகமே அதிமுக ஆட்சி கலைய காத்துக்கொண்டிருக்கிறது - கனிமொழி\nபொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கு 10% இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்திற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் திமுக மனு\nசென்னையில் முதல்வர் பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் தொடங்கியது\n’பெண்கள் சுவர்’ போராட்டத்தில் இருந்து விலகினார் மஞ்சு வாரியர்\nசபரிமலை விவகாரம் தொடர்பாக கேரள அரசு நடத்தும் மாபெரும் பெண்கள் சுவர் போராட்டத்தில் இருந்து, விலகுவதாக நடிகை மஞ்சு வாரியர் தெரிவித்துள்ளார்.\nசபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் எனக் கடந்த சில மாதங்களுக்கு முன் உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியது. இந்தத் தீர்ப்புக்கு வரவேற்பும், எதிர்ப்பும் எழுந்தன. சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கக் கூடாது என கேரளாவில் தொடர் போராட்டங்கள் நடைபெற்றன. பா.ஜ.க, ஆர்எஸ்எஸ் உட்பட பல்வேறு இந்து அமைப்புகள் உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக போர்க்கொடி பிடித்துள்ளனர். சபரிமலைக்குள் பெண்களை நுழையவிடாமல் போராட்டக்காரங்கள் தடுத்ததும், போலீசார் தடியடி நடத்தியதும் பெரும் சர்ச்சையை கிளப்பின.\nஇந்த விவகாரத்தில், உச்ச நீதிமன்றதீர்ப்பை அமல்படுத்தும், கேரள அரசின் நடவடிக்கைகளுக்கு ஆதரவளிக்கக் கோரி, முதல்வர் பினராயி விஜயன் பல்வேறு அமைப்புகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில், 170 அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். அக்கூட்டத்தில், ஜனவரி 1 ஆம் தேதி மாபெரும் ’பெண்கள் சுவர்’ போராட்டம் நடத்த முடிவெடுக்கப்பட்டது. காசர்கோடு பகுதியில் இருந்து திருவனந்தபுரம் வரை, சுமார் 10 லட்சம் பெண்கள் ஒன்றாக நின்று, சபரிமலையில் அனைத்து பெண்களும் நுழைய ஆதரவு தெரிவிக்க உள்ளதாக கேரள முதலமைச்சர் தெரிவித்தார்.\nஇதில் தானும் பங்கேற்பதா�� நடிகை மஞ்சுவாரியர் முன்னர் தெரிவித்திருந்தார். இந்நிலையில் இதில் தான் கலந்துகொள்ளப் போவதில்லை என்று இப்போது தெரிவித்துள்ளார்.\nஜனநாயக வாலிபர் சங்க பெண் நிர்வாகியால், பாலியல் புகார் கூறப்பட்ட கேரள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்.எல்.ஏ, கே.சசியை கட்சியில் இருந்து நீக்கினால் மட்டுமே இதில் கலந்துகொள்ள முடியும் என்று எழுத்தாளரும் சமூக செயற்பாட்டாளருமான சாரா ஜோசப் சனிக்கிழமை தெரிவித்திருந்தார்.\nஅதையடுத்தே மஞ்சு வாரியரும் இந்த முடிவை எடுத்துள்ளார். அரசியல் தொடர்பான விவகாரங்களில் இருந்து விலகி இருக்க முடிவு செய்துள் ளதால் இந்த போராட்டத்தில் பங்கேற்கவில்லை என்று தெரிவித்துள்ள மஞ்சு வாரியர், அரசின் திட்டங்களுக்கு எப்போதும் தான் ஆதரவளித்து வருவதாகவும் அது எதிர்காலத்திலும் தொடரும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.\nபோதை பொருள் வைத்திருந்த நடிகை அதிரடி கைது\nகடல் சீற்றம் காரணமாக மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை...\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nசபரிமலையில் இதுவரை 51 பெண்கள் தரிசனம் - கேரள அரசு அறிக்கை\nசபரிமலையில் தரிசனம் செய்த கேரள பெண்களுக்கு 24 மணி நேர பாதுகாப்பு: உச்சநீதிமன்றம் உத்தரவு\n’’உயிருக்கு ஆபத்து, பாதுகாப்பு வேண்டும்’’: சபரிமலை சென்ற பெண்கள் உச்சநீதிமன்றத்தில் திடீர் மனு\nமாமியாரை தாக்கியதாக, சபரிமலை சென்றுவந்த கனகதுர்கா மீது வழக்கு\nகலாசாரம், ஆன்மீகத்துக்கு கம்யூனிச கட்சிகள் மதிப்பளிப்பதில்லை- பிரதமர் மோடி\nசபரிமலையில் வழிபட முயன்ற 2 பெண்கள் தடுத்து நிறுத்தம் - அதிகாலையில் பதட்டம்\n‘சபரிமலையில் மகரஜோதி’ - ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்\nசபரிமலையில் இன்று மகரஜோதி தரிசனம்: பலத்த பாதுகாப்பு, குவியும் பக்தர்கள் \nபாரம்பரியமும் பெண்கள் உரிமையும் பாதுகாக்கப்பட வேண்டும் : சபரிமலை விவகாரத்தில் நிலைப்பாட்டை மாற்றிய ராகுல்காந்தி\nRelated Tags : மஞ்சுவாரியர் , பெண்கள் சுவர் , பினராயி விஜயன் , சபரிமலை , Women wall , Manju Warrier\nபிரதமருக்கு எதிராக கருப்புக்கொடி போராட்டம் - வைகோ அறிவிப்பு\nகாங்கிரஸ் எம்.எல்.ஏக்களுக்கு 70 கோடி வரை பேரம் - சித்தராமையா\nஇந்திய கடலோர காவல்படையில் வேலை - தகுதி மற்றும் விண்ணப்பிக்கும் முறை\n“பதட்டமான சூழலில் தோனியும், ஜாதவும் பட்டைய கிளப்பிட்���ாங்க” - கோலி மகிழ்ச்சி\nஎதற்கும் அஞ்சமாட்டேன் - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nநம்ம ஊருக்கு 'பொங்கல்' மற்ற மாநிலங்களில் \n பொங்கல் விடுமுறையும் கட்டண கொள்ளையும்\n'என் இனிய பொன் நிலாவேவும், ஹரிவராசனமும்' யேசுதாஸ் எனும் கந்தர்வ குரலோன்\nவேலியே பயிரை மேய்ந்தால் என்னாவது \nதிடீரென அதிகரித்த குளிரில் இருந்து உங்களை பாதுகாப்பது எப்படி - மருத்துவ ஆலோசனைகள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nபோதை பொருள் வைத்திருந்த நடிகை அதிரடி கைது\nகடல் சீற்றம் காரணமாக மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sivasiva.dk/2016/10/31/%E0%AE%9A%E0%AF%88%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE-2016/", "date_download": "2019-01-19T01:16:46Z", "digest": "sha1:HWVYRJP6SM3Q2JPTSBIZAS3C466HPPWL", "length": 3617, "nlines": 110, "source_domain": "www.sivasiva.dk", "title": "சைவத் தமிழ்ப் பெருவிழா 2016 – சிவ சிவ", "raw_content": "\nமுகப்பு / Ikke kategoriseret / சைவத் தமிழ்ப் பெருவிழா 2016\nசைவத் தமிழ்ப் பெருவிழா 2016\nடென்மார்க் சைவத் தமிழ்ப் பண்பாட்டுப் பேரவையின்\n9 வது ஆண்டு சைவத் தமிழ்ப் பெருவிழா,\n12-11-2016 சனிக்கிழமை பிற்பகல் 2.00 மணி\nஅனைவரும் திரண்டு வருக. நிகழ்ச்சிநிரல்:\nமுந்தைய இறைவனை வழிபடும் ஒன்பது முறைகள்\nசைவத் தமிழ்ப் பெருவிழா 05-01-2019\nடென்மார்க் பரடேசியா மாநகரில் சென்ற சனிக்கிழமை (05-01-2019) டென்மார்க் சைவத்தமிழ்ப் பேரவையின் 11 ஆவது ஆண்டு விழா மிகச் சிறப்பாக …\nபகுதி - 2 அண்ணாமலை\nபகுதி - 2 பகுதி - 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-dil-raju-02-05-1518513.htm", "date_download": "2019-01-19T00:31:36Z", "digest": "sha1:JOFAV3G4GM2KMAO6MT2FJEYERFAOPJWF", "length": 7955, "nlines": 117, "source_domain": "www.tamilstar.com", "title": "பிரபல ஹீரோவின் படத்தயாரிப்பு கை கைமாறுகின்றது - Dil Raju - தில் ராஜு | Tamilstar.com |", "raw_content": "\nபிரபல ஹீரோவின் படத்தயாரிப்பு கை கைமாறுகின்றது\nபிரின்ஸ் மகேஷ் பாபுவின் புதிய படமான பிரம்மோற்சவத்தின் தயாரிப்பு வேறு பிரபல நிறுவனத்திற்கு கைமாறுகின்றது. இந்த படத்தை போட்லுரி வரபிரசாத் பிரபல பி.வி.பி நிறுவனத்திற்காக தயாரிப்பதாக இருந்தது.\nஇதனிடையே இந்த படத்தை தற்போது பிரபல தயாரிப்பாளரான தில் ராஜு தயாரிக்கப்போவதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இந்த படத்தை ஸ்ரீகாந்த் அட்டல இயக்குகிறார்.\nபிரின்ஸ் மகேஷ் பாபுதில் ராஜு ஸ்ரீகாந்த் அட்டல கூட்டணியில் கடந்த 2013ம் ஆண்டில் வெளிவந்த ���ீதம்மா வாகிட்லோ சிரிமல்லே செட்டு படம் மெகா ஹிட்டானது நினைவிருக்கலாம்.\nஅந்த படம் சுமார் ரூ 52 கோடிகளுக்கும் அதிகமாக வசூலை வாரிக்குவித்தது. அதே மேஜிக்கை பிரம்மோத்சவம் மூலமாகவும் ஏற்படுத்த இந்த கூட்டணி முடிவு செய்து விட்டதாகவே தெரிகிறது.\nஇந்த படத்தில் பெரிய நட்சத்திர பட்டாளமே நடிக்க உள்ளது. இந்த படத்திற்கான முறையான அறிவிப்பு இந்த மாதம் 31ம் தேதி வெளியாகும் என்று தெரிகிறது. அந்த நாள்தான் சூப்பர் ஸ்டார் கிருஷ்ணாவுக்கு பிறந்த நாள் ஆகும். மேலும் இந்த படத்தை அடுத்தாண்டு சங்கராந்தியில் வெளியிட இருக்கிறார்களாம்.\n▪ சர்கார் பிரச்சனை முடிந்தது - கடம்பூர் ராஜூ\n▪ பழம்பெரும் இந்தி நடிகர் திலிப் குமார் ஆஸ்பத்திரியில் அனுமதி\n▪ மீண்டும் திலீப்புக்கு எதிராக நடிகைகள் போர்க்கொடி\n▪ பிரபல திரைப்பட நடிகர் கேப்டன் ராஜூ மாரடைப்பால் மரணம்\n▪ நடிகர் சங்க நிர்வாகிகள் தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்தனர்\n▪ எம்ஜிஆரின் ஸ்டைல் எனக்கு மிகவும் பிடிக்கும் - நடனப்புயல் பிரபுதேவா\n▪ அமைச்சர் கடம்பூர் ராஜுவிடம் மனு கொடுத்த 'ஒரு குப்பைக் கதை' மற்றும் 'மனுசனா நீ' தயாரிப்பாளர்கள்\n▪ ஹன்சிகா மொத்வானி நடிக்கும் பெயரிடப்படாத திரில்லர் படத்துக்கு இசையமைக்கும் ஜிப்ரான்\n▪ கோலமாவு கோகிலா படத்தில் கேவலமான கேரக்டரில் நயன்தாரா- பாடகராகும் காதலர்\n▪ கோலமாவு கோகிலாவில் வித்தியாசமான கேரக்டரில் நயன்தாரா- தணிக்கை சான்றிதழும் வெளியானது\n• கே.ஜி.எஃப் படக்குழுவை பாராட்டிய விஜய்\n• இந்தியன் 2 படப்பிடிப்பு துவங்கியது - இந்தியன் தாத்தாவாக களம்கண்ட கமல்ஹாசன்\n• ரஜினியின் பேட்ட - அஜித்தின் விஸ்வாசம் கூடுதல் வசூல் யார்\n• கால்பந்து விளையாட்டு கதையில் விஜய்\n• ‘பாத்டப்பில் ஸ்ரீதேவியின் கால்கள்’.. மீண்டும் சர்ச்சையில் பிரியா வாரியார்.. போனி கபூர் நோட்டீஸ்\n• எல்லாம் கடவுள் கையில் - அஜித்\n• வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ்\n• சிவகார்த்திகேயன் பட இயக்குனர் படத்தில் விஜய் சேதுபதி\n• சமந்தாவின் வயதான தோற்றத்தில் நடிப்பவர் இவரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-trichy/2011/may/28/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF-91-%E0%AE%9A%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-357908.html", "date_download": "2019-01-19T00:01:10Z", "digest": "sha1:3KKMD4CUUESY3GTWIAR6BKDHKJMBUVCZ", "length": 7775, "nlines": 113, "source_domain": "www.dinamani.com", "title": "அரசு ஆண்கள் பள்ளி 91 சதம் தேர்ச்சி- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி\nஅரசு ஆண்கள் பள்ளி 91 சதம் தேர்ச்சி\nPublished on : 20th September 2012 03:50 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nஎஸ்எஸ்எல்சி பொதுத் தேர்வில் பட்டுக்கோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் 91 சதம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.\nஇப் பள்ளியில் 311 மாணவர்கள் தேர்வு எழுதினர். இவர்களில் 284 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். எம். மோகன்பாபு 486 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதல் மாணவராகத் தேர்ச்சி பெற்றுள்ளார்.\nஇவர் பாட வாரியாகப் பெற்றுள்ள மதிப்பெண்கள்: தமிழ் - 95, ஆங்கிலம் - 94, கணிதம் - 100, அறிவியல் - 100, சமூக அறிவியல் - 97.\n2-ம் இடம் வந்துள்ள டி. விக்னேஷ் 485 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். மதிப்பெண்கள்: தமிழ் - 97, ஆங்கிலம் - 94, கணிதம் - 98 அறிவியல் - 98, சமூக அறிவியல் - 98.\nஜெ. நவீன்குமார் 482 மதிப்பெண்கள் பெற்று 3-வது இடத்தைப் பிடித்துள்ளார். மதிப்பெண்கள்: தமிழ் - 96, ஆங்கிலம் - 90, கணிதம் - 99, அறிவியல் - 98, சமூக அறிவியல் - 99.\nஇந்தப் பள்ளியில் 12 மாணவர்கள் கணிதப் பாடத்திலும், ஒருவர் அறிவியல் பாடத்திலும் நூறு மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.\n77 மாணவர்கள் 400-க்கும் கூடுதலாக மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.\nகடந்த ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டு 8 சதம் கூடுதல் தேர்ச்சி பெற்றுள்ளனர் என்று பள்ளித் தலைமை ஆசிரியர் வி. செல்வராஜ் தெரிவித்தார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nநடிகர் விஷால் திருமணம் செய்யவுள்ள நடிகை அனிஷா ரெட்டி படங்கள்\nபொங்கல் நல்வாழ்த்துகள் தெரிவித்த பிரபலங்கள்\nவிழாக்கோலம் பூண்ட அவனியாபுரம் ஜல்லிக்கட்டு திருவிழா\nபொங்கலையொட்டி கோயம்பேடு சந்தையில் விற்பனை அதிகரிப்பு\nஸ்பைடர்-மேன்: ஃபார் ஃப்ரம் ஹோம்\nஇந்தியன் 2 படத்தின் போஸ்டர் வெளியீடு\nகாஞ்சனா 3 மோஷன் போஸ்டர் வெளியீடு\nகடாரம் கொண்டான் படத்தின் டீஸர்\nதில்லியில் பெட்ரோல் விலை உயர்வு\nபல்வேறு நலத்திட்ட வழங்க பிரதமர் ஒடிசா வருகை\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | ���ினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sankathi24.com/news/%E0%AE%92%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%87%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9F%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9C%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%95%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-15", "date_download": "2019-01-19T01:04:30Z", "digest": "sha1:IAM7X3KWMYBQ7ENNCUHX2YK4D6INQL7J", "length": 22800, "nlines": 52, "source_domain": "sankathi24.com", "title": "ஒப்ரேசன் டபிள் எட்ஜ்: மடையுடைக்கும் இரகசியங்கள் - 15 | Sankathi24", "raw_content": "\nஒப்ரேசன் டபிள் எட்ஜ்: மடையுடைக்கும் இரகசியங்கள் - 15\nகே.பியின் நட்சத்திர விடுதி நாடகம்\nகோலாலம்பூரில் தனது பிடியில் சிக்கியிருந்தவரை மசிய வைப்பதற்குத் தான் எடுத்த முயற்சிகள் அனைத்தும் தோல்வி கண்ட நிலையில், இப்பொழுது கே.பியிற்கு இரண்டு தெரிவுகள் தான் இருந்தன. ஒன்று தனது பிடியில் சிக்கியிருந்தவரை அவர் வசிக்கும் நாடான அவுஸ்திரேலியாவிற்குத் திரும்பிச் செல்ல அனுமதிப்பது. இரண்டு வேறு ஆட்களைக் கொண்டு அவரைத் தனது வழிக்குக் கொண்டு வருவது.\nஎனவே கே.பி கூறினார்: ‘நீங்கள் இரண்டு மூன்று நாளைக்கு ரெஸ்ட் (ஓய்வு) எடுங்கோ. அதுக்குள்ளை வெளிநாடுகளில் இருந்து ஒவ்வொருத்தராக வந்து சேர்ந்து விடுவீனன். அவையளோடை கதைச்சால் சில வேளை நாங்கள் சொல்வது உண்மையென்று உங்களுக்குப் புரியும்.’\nகே.பியின் இந்தக் கூற்று அவரது பிடியில் சிக்கியிருந்தவருக்கு வேடிக்கையாகவே இருந்தது. இப்பொழுது அவர் கூறினார்: ‘ருத்ராகுமாரன், புறொபசர் (பேராசிரியர்) சேரன், முருகர் குணசிங்கம், தாசீசியஸ் மாஸ்டர் போன்ற ஆட்கள் வந்து என்னோடு கதைப்பதால் தலைவர் பற்றிய எனது முடிவை நான் மாற்றிக் கொள்ளுவேன் என்று நினைக்கின்றீர்களா\nஇது கே.பியை மட்டுமன்றி, அவருக்குப் பரிவட்டம் கட்டிக் கொண்டிருந்த இன்பம், சுகி (சுபன்), தயாமோகன் ஆகியோரையும் திரிசங்கு நிலைக்குத் தள்ளியிருக்க வேண்டும். எல்லோரும் ஒருவரை ஒருவர் அசடு வழியப் பார்த்துக் கொண்டார்கள். சில கணங்களின் பின்னர் சுதாகரித்துக் கொண்டு கே.பி பேசினார்: ‘அவையள் மட்டுமல்ல. இலண்டனில் இருந்து எங்கடை அரசியல்துறைப் பொறுப்பாளர் நடேசனின் சகோதரர் லூக்காஸ் அம்மானையும் கூப்பிட்டிருக்கிறன். சில வல்வெட்டித்துறை ஆட்களையும் கூட்டிக் கொண்டு வாறதாக ஆள் சொல்லியிருக்கிறார். இதை விட இலண்டன் பி.ரி.எப். (பிரித்தானியத் தமிழர் பேரவை) தலைவர் சுகந்தனையும் வரச் சொல்லியிருக்கிறம். அவுஸ்திரேலியாவில் இருந்து டொக்டர் செல்வி வருகிறார். அவர் ஜி.ரி.வி. தொலைக்காட்சியின் டைரக்டர் (பணிப்பாளர்). இவையளை விட சிவாஜிலிங்கம் எம்.பியும் வருகிறார்.’\nஇப்படிக் கே.பி கூறியதும் அவரது பிடியில் சிக்கியிருந்தவர் கேட்டார்: ‘அது வரைக்கு என்னை வீட்டுக் காவலில் வைச்சிருக்கப் போகிறீங்களா\nஇதனைக் கே.பி எதிர்பார்க்கவில்லை. இன்பத்தைப் பார்த்துச் சிரித்து விட்டுக் கூறினார்: ‘நீங்கள் எங்கடை கெஸ்ட் (விருந்தினர்). நான் ஆரையும் வீட்டுக் காவலில் வைக்கவில்லை. உங்களுக்கு விருப்பம் என்றால் ஹொட்டேல் (விடுதி) ஏற்பாடு செய்துதாறன். நீங்கள் அங்கேயே தங்கலாம்.’ இப்படிக் கூறிவிட்டு கே.பி கண்ணசைக்க இன்பம் உள்ளே சென்றார்.\nசில நிமிடங்களின் பின் உள்ளிருந்து திரும்பிய இன்பம் கூறினார்: ‘ரி-ஹொட்டேல் ஜலான் ரார் இல் ரூம் (அறை) ஒன்றும் இல்லையாம். நாளைக்குக் காலையில் வேண்டும் என்றால் ரூம் தரலாம் என்கிறார்கள்.’\nகே.பியின் வீட்டுக் காவலில் இருந்து எப்படியாவது வெளியேறி விடலாம் என்று நம்பியிருந்தவருக்கு கைக்கெட்டியது வாய்க்கெட்டாத கதையாகி விடும் என்ற பதற்றம். அவர் மீண்டும் கேட்டார்: ‘வேறை ஹொட்டேல் ஏதும் பார்க்க ஏலாதோ நான் கோலாலம்பூரை சுற்றிப் பார்க்க விரும்புகிறேன்.’\nகோத்தபாய ராஜபக்சவின் நெறியாட்சியில் சிங்கள அரசு முன்னெடுத்த ஒப்ரேசன் டபிள் எட்ஜ் நடவடிக்கையின் நோக்கங்களில் ஒன்று புலம்பெயர் தேசங்களில் உள்ள தமிழீழ விடுதலைப் புலிகளின் சொத்துக்களைக் கையகப்படுத்துவது. இதற்கு இரண்டு யுக்திகளைச் சிங்களம் கையாண்டது.\nமுதலாவது தவேந்திரன், ராம், நகுலன், விநாயகம் போன்றோரின் ஆட்களை வெளிநாடுகளில் களமிறக்கி அவர்களின் ஊடாகத் தமிழீழ விடுதலைப் புலிகளின் உறுப்பினர்கள், செயற்பாட்டாளர்கள் மற்றும் இயக்க சொத்துக்களை வைத்திருந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டோரை அணுகி, அவர்களிடம் இருந்து பெரும் தொகையில் நிதியைப் பெறுவது. காடுகளுக்குள் நிற்கும் போராளிகளைப் பராமரித்தல், கொழும்பிலும், தமிழீழ தாயகத்திலும் சிங்களப் படைகளை ஆட்டம் காண வைக்கும் தாக்குதல்களை மேற்கொள்ளுதல் உட்பட பல்வேறு காரணங்களை முன்வைத்தே இவ்வாறான நிதி திரட்டும் முயற்சிகளில் சிங்கள அரசு ஈடுபட்டது. இம் முயற���சிகளில் ஓரளவுக்கு சிங்களம் வெற்றியும் கண்டது.\nஉதாரணமாக குறைந்த எண்ணிக்கையில் தமிழர்கள் வாழும் ஸ்கண்டனேவிய நாடொன்றில் இருந்து மட்டும் தென்தமிழீழத்தின் காடுகளில் உள்ள போராளிகளைப் பராமரிப்பதற்கு என்று பத்தாயிரம் டொலர்கள் பணத்தைத் தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதி ராம் ஊடாக சிங்களம் பெற்றுக் கொண்டது. ஆனால் எல்லா சந்தர்ப்பங்களிலும் இது விடயத்தில் சிங்களத்திற்கு வெற்றி கிட்டவில்லை.\nசுவிற்சர்லாந்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் புலனாய்வுத்துறைக்குப் பணிபுரிந்த லோகேஸ் என்பவரிடம் ஒரு மில்லியன் டொலர்கள் வரையான இயக்கப் பணம் இருப்பதாக அடையாளம் கண்டு கொண்ட சிங்களம், ராம் ஊடாக அவரை அணுகி அப்பணத்தைப் பெற்றுக் கொள்ள முயன்றது. ஆனால் அவரோ மசியவில்லை. இறுதியில் நகுலன் தன்னோடு கதைத்தால் அந்தப் பணத்தைத் தருவது பற்றிச் சிந்திக்கலாம் என்று லோகேஸ் என்பவர் கூற, உடனடியாக விழுந்தடித்துக் கொண்டு அவருடன் நகுலன் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டார். ஆனாலும் லோகேஸ் என்பவரோ மசியவில்லை.\nஇவ்வாறான சூழலில் இரண்டாவது யுக்தியைச் சிங்களம் கையாண்டது.\nஅந்த யுக்தி இதுதான்: இயக்கச் சொத்துக்களை வைத்திருப்பவர்கள் அவற்றின் ஒரு பகுதியை சிங்கள அரசுக்குக் கையளிக்கலாம். ஆனால் தம்மிடமுள்ள சொத்துக்களில் பெரும்பகுதியை எக்காரணம் கொண்டும் மீண்டுமொரு ஆயுதப் போராட்டத்தைத் தொடங்குவதற்கு வழங்கக் கூடாது. அதேநேரத்தில் தாம் வைத்திருக்கும் சொத்தின் ஒரு பகுதியை இலங்கைக்குக் கொண்டு வந்து அவர்கள் முதலீடு செய்ய வேண்டும்.\nஇந்த யுக்தியை கே.பி அவர்களே நேரடியாக செயற்படுத்தினார். இவ் யுக்தி பிரித்தானியாவில் வசித்து வரும் தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளராக விளங்கிய காந்தலிங்கம் பிறேம்ரெஜி என்றழைக்கப்படும் ரெஜி அவர்களிடமே முதலில் செயற்படுத்தப்பட்டது.\nகே.பியின் வீட்டுக் காவலில் இருந்து தான் வெளியேறாது விட்டால், ஒருவேளை அவரால் தடுத்து வைக்கப்பட்டுத் தான் சித்திரவதைகளுக்கு உட்படுத்தப்படலாம் என்ற அச்சம் அவரது பிடியில் சிக்கியிருந்தவருக்கு ஏற்பட்டிருந்தது. அவ்வாறு அவர் அச்சமடைந்ததிலும் ஒரு நியாயம் இருக்கத்தான் செய்தது. ஏனென்றால் 1996ஆம் ஆண்டின் இறுதியில் இருந்து 2003ஆம் ஆண்டின் ம��தற் பகுதி வரை தமிழீழ விடுதலைப் புலிகளின் வெளிநாட்டு வலையமைப்புக்களுக்கு கே.பி பொறுப்பாக விளங்கிய பொழுது, அவரது வசமிருந்த கப்பல்களில் பணிபுரிந்த சிலருக்கு இவ்வாறான அனுபவம் ஏற்பட்டிருந்தது. கம்போடியாவில் உள்ள கே.பியின் பண்ணைகளிலும், தாய்லாந்தில் கே.பியின் கப்பல் வணிக நிறுவனங்களின் நிலக்கீழ் அறைகளில் நீண்ட நாட்கள் அடைத்து வைக்கப்பட்டு கொடூரமான முறையில் இவர்கள் தண்டிக்கப்பட்டார்கள்.\n செஞ்சோலை, பாரதி இல்லம் என்று வன்னியில் சிறுவர் இல்லங்களை நடாத்திக் கொண்டு இன்று தன்னை ஒரு புனிதர் போல் கே.பி காட்டிக் கொண்டாலும், தனக்குப் பிடிக்காத ஆட்களை சித்திரவதை செய்து, அவர்கள் வேதனைப்படுவதைப் பார்த்து இன்புறுவது கே.பி அவர்களுக்குக் கைவந்த கலை. 1983ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் கே.பி இணைந்து கொண்ட பின்னர் அவருடன் சில நாட்கள் தங்கியிருந்த முன்னாள் போராளி ஒருவரின் தகவலின் படி, இரவு வேளைகளில் திரையரங்குகளில் திரைப்படம் பார்க்கச் செல்லும் கே.பி, படம் முடிந்து வீடு திரும்பும் பொழுது வீதியோரத் தடிகளை முறித்து நடைபாதைகளில் உறங்கிக் கொண்டிருக்கும் பிச்சைக்காரர்களை மிக மோசமாகத் தாக்குவாராம். நித்திரை குழம்பி, அடி வாங்கிய நோவில் பிச்சைக்காரர்கள் துடிதுடிக்கும் பொழுது, அதனைப் பார்த்து இரசிப்பது கே.பியின் பொழுது போக்காம்.\nஎனவே கே.பியின் பிடியில் இருந்து தப்பிவிட வேண்டும் என்று அவரது பிடியில் சிக்கியிருந்தவர் தவித்ததில் நியாயம் இருக்கத்தான் செய்தது.\nஅப்பொழுது தனது செல்பேசியை எடுத்து யாரோ ஒருவருடன் சில நிமிடங்கள் கே.பி உரையாடினார். பின்னர் தனது தொலைபேசி அழைப்பைத் துண்டித்து விட்டுத் தனது பிடியில் சிக்கியிருந்தவரிடம் கே.பி கூறினார்: ‘உங்களுக்கு ரியூன் ஹொட்டேல் என்ற திறீ ஸ்ரார் (மூன்று நட்சத்திர விடுதி) ஹொட்டேலில் ரூம் ஏற்பாடு பண்ணியிருக்கிறேன். அங்கே எல்லா வசதிகளும் இருக்கு. மற்ற ஆட்கள் வரும் வரை நீங்கள் அங்கேயே தங்கலாம். ஹொட்டேல் மனேஜ்மன்ற் (நிர்வாகம்) எனக்கு நெருக்கமான ஆட்கள் தான். நீங்கள் யோசிக்காமல் அங்கே தங்கலாம்.’\nஇவ்வாறு அப்பொழுது கே.பி கூறிய பொழுது, அது அவரது பிடியில் சிக்கியிருந்தவருக்குப் பெரிய விடயமாகத் தெரியவில்லை. மலேசியாவில் இருக்கு��் பல ஆயிரம் விடுதிகளில் ஒரு விடுதியாகவே ரியூன் ஹொட்டேல் என்ற மூன்று நட்சத்திர விடுதியும் இருக்கும் என்றே அவர் கருதினார்.\nஆனால் அந்த விடுதியில் ஏறத்தாள இரண்டு மாதங்கள் கழித்து 05.08.2009 அன்று பா.நடேசன் அவர்களின் மகன் மகேந்திரன் பார்த்தீபன் (பா.நடேசன் அவர்களின் சொந்தப் பெயர் மகேந்திரன்) மற்றும் சகோதரர் லூக்காஸ் அம்மான் (பாலசிங்கம் பாலேந்திரன்) ஆகியோருடன் கே.பி உரையாடிக் கொண்டிருந்த பொழுதுதான் அவரது கைது நாடகம் அரங்கேறியது என்பதை பின்னர் அறிந்த பொழுது கே.பியின் பிடியில் சிக்கியிருந்தவர் அதிர்ந்தே போனார். ஏனென்றால் தனக்கு வேண்டப்பட்டவர்கள் என்று கே.பி. பீற்றிக் கொண்ட ரியூன் ஹொட்டேலின் அன்றைய நிர்வாகிகள், உண்மையிலேயே கே.பியின் கையாட்கள்தான் என்பதை அங்கு சென்றவுடனேயே அவரது பிடியில் சிக்கியிருந்தவர் புரிந்து கொண்டிருந்தார்.\n2ம் லெப்.மாலதி 31 ம் ஆண்டு வீரவணக்க நினைவுநாள்\nஎழுச்சி வணக்க நிகழ்வு - சுவிஸ்\nபிரான்சில் எவ்றி பிராங்கோ தமிழ்ச் சங்கத்தின் 22 ஆவது ஆண்டு விழா\nதமிழீழப் பெண்கள் எழுச்சி நாள் -பிரான்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamildigitallibrary.in/periodicals-detail.php?id=jZY9lup2kZl6TuXGlZQdjZp1kJIy&tag=Stri-Dharma", "date_download": "2019-01-19T00:32:57Z", "digest": "sha1:7TYOAKFU6KGWV5O5WRREVOKYBCS2F5PJ", "length": 5977, "nlines": 109, "source_domain": "tamildigitallibrary.in", "title": "தமிழ் இணைய நூலகம்", "raw_content": "\nதமிழ் இணையக் கல்விக்கழகத்தின் ஒரு பிரிவு\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\n⁙ தொகுப்பாற்றுப்படை (Archives) ⁙ தேசிய சித்தமருத்துவ நாள் கொண்டாட்டம் (நவ. 6, 2018 - திச. 26, 2018) - தஞ்சாவூர் வில்வையா மன்னையார் சாம்பசிவம் பிள்ளை - சித்தமருத்துவப் பெருவாயில்\nவடிவ விளக்கம் : v.\nஎந்த விமர்சனங்களும் இன்னும் இல்லை. விமர்சனம் எழுத.\nபதிப்புரிமை @ 2019, தமிழ் இணையக் கல்விக்கழகம்\nபுத்தகத்தின் பெயர்: நா நார்த்த தீபிகை\nமதிப்புரையாளர் பெயர்: சாலமன் பாப்பையா\nமதுரையைச் சேர்ந்த்த புகழ் பெற்றத் தமிழறிஞர் சாலமன் பாப்பையா. இனியத் தமிழில் நகைச்சுவையாக உரையாற்றும் திறமை வாய்ந்தப் பேச்சாளர். சமூகத்திலும் இல்லங்களிலும் அன்றாடம் நிகழும் நிகழ்வுகளை மையமாகக் கொண்டு பட்டிமன்றங்களை நடத்தியவர். இவற்றின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். சன் தொலைக்காட்சியில் தினமும் காலையில் திருக்குறளுக்கும், சங்க இலக்கியப் பாடல்களுக்கும் விளக்கம் கூறி அவற்றில் உள்ள சுவைகளை மக்களுக்கு அறிமுகப்படுத்தினார். இவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2/", "date_download": "2019-01-18T23:43:21Z", "digest": "sha1:IVCSGGSNQX3T7MXN4MH7NT77VHZJGOW5", "length": 6596, "nlines": 75, "source_domain": "tamilthamarai.com", "title": "அம்மாநில |", "raw_content": "\nதிறமையான இளைஞர்களின் விருப்பத்தை நிறைவேற்றுவதில் உறுதிபூண்டுள்ளோம்\nபிரதமர் தமிழகத்தில் தேர்தல்பரப்புரை கூட்டத்தில் கலந்துகொள்ள உள்ளார்\nஇந்திய வரலாற்றுக்கும், கலாசாரத்துக்கும் கம்யூனிஸ்டுகள் மரியாதை அளிக்க மாட்டார்கள்\nவயதானவர் நமக்கு முதல்வராக வர வேண்டுமா \nதமிழக பிரசாரத்தை முடித்து கொண்டு கேரளாவுக்கு சென்ற ராகுல் காந்தி அம்மாநில முதல்வருக்கு(அச்சுதானந்தன் ) வயதாகி விட்டது. மாநில-நிர்வாகத்தை இளைஞர்ககளிடம் ஒப்படையுங்கள் என்று ஆதரவு கேட்டு பிரசாம் செய்தது கேரள மற்றும் ......[Read More…]\nApril,10,11, —\t—\tஅச்சுதானந்தன், அம்மாநில, இளைஞர்ககளிடம், ஒப்படையுங்கள், காந்தி, கொண்டு, கேரளாவுக்கு, தமிழக, பிரசாரத்தை, மாநில நிர்வாகத்தை, முடித்து, முதல்வருக்கு, ராகுல், வயதாகி\nதங்களது பொய் கட்டுக்கதையை, அவர்கள் விட� ...\nமக்கள் நலனுக்காக, பா.ஜ., அரசு, தொடர்ந்து செயல்பட்டுவருகிறது. இதனால், அரசுக்கு நல்ல பெயர் கிடைத்துவருவதை தடுக்கும் வகையில், தொடர்ந்து விமர்சனம் செய்யவேண்டிய கட்டாயம், சிலருக்கு உள்ளது.இவ்வாறு கட்டாய எதிர்ப்பாளராக மாறியுள்ளவர், அதற்காக, பொய்யான காரணங்களை தயாரித்து வருகிறார். நீதிமன்றம் உள்ளிட்டவை ஏற்றாலும், ...\nராகுல் இடைத்தரகர் குடும்பத்தில் வந்தவ ...\nதேசத்தை தூய்மையாக வைத்து கொள்ள உறுதிய� ...\nராகுல் காந்தி மற்றும் அவரது மொத்த குடு� ...\nசீனாவின் பிரதிநிதி போன்று ஏன் ராகுல் ச� ...\nதமிழர்கள் மீது இந்தியை திணித்தது காங்� ...\nரிபப்ளிக் டீ வி யில் அமித் ஷா நேர்காணலி ...\nபொருளாதார வளர்ச்சியில் அக்கறையுள்ள, ப� ...\nகவுரி கொலையை அரசியலாக்குகிறார் ராகுல்\nகுழந்தைகளின் மேனி பட்டுப்போல் இருக்க\nபிறந்த குழந்தைக்கு தலையில் நல்லெண்ணை தேய்க்கக் கூடாது. தேங்காயெண்ணையைக் காய்ச்சித்; ...\nஒரு சிலர் வாயை திறந்தாலே நமக்கு தலை சுற்றி மயக்கமே ...\nமுருங்கை பிஞ்சை எடுத்து அதை சிறிது சிறிதாக நறுக்கி அதனை ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://varadants.blogspot.com/2012/06/8.html", "date_download": "2019-01-19T01:06:14Z", "digest": "sha1:RU7FOKTCZJ5EV3Y6MM6RGTZDUHXHPMZE", "length": 19191, "nlines": 66, "source_domain": "varadants.blogspot.com", "title": "VARADAN: மூன்றாம் புறம் - பகுதி 8", "raw_content": "\nமூன்றாம் புறம் - பகுதி 8\nஅமைச்சர் செல்லமுத்து தனது வீட்டுச் சன்னல் வழியே எட்டிப் பார்த்தார். அவரைச் சந்தித்த பாஸ்கரும் காஞ்சனாவும் கேட்டருகே நின்றிருந்த காரில் ஏறிக் கிளம்புவது தெரிந்தது.\nஇரண்டு போட்டிக் கம்பெனிகளின் பிரதிநிதிகள் ஒன்றாக வந்து தன்னைச் சந்தித்தன் பின்னணி அமைச்சருக்குப் புரியவில்லை. அதைவிட, தான் மிக ரகசியமாக வைத்திருந்த நிலங்கள் சம்பந்தப்பட்ட ஆவணங்களின் விவரங்களை பாஸ்கர் எப்படியோ தெரிந்துகொண்டது அவரது மனதை நெருடியது. ஆவணங்களின் நகலுக்கு பாஸ்கர் விண்ணப்பித்தால், அரசாங்க அலுவலகம் அதைத் தந்தாகவேண்டுமே\nபாஸ்கர், ஒரு திட்டத்தை அமைச்சரின் பார்வைக்கு வைத்துவிட்டுத்தான் சென்றான். சாமந்தி கம்பெனியும், பட்டேல் கம்பெனியும் அந்த நிலப்பரப்பில் வீடுகள் கட்ட quotation தருவார்கள். அரசாங்கம், பட்டேல் கம்பெனிக்கு வீடுகள் கட்ட அனுமதி தர வேண்டும். அதில் பத்து சதவிகிதம் அமைச்சருக்குக் கமிஷனாகக் கிடைக்கும்.\nபாஸ்கரின் கார் வெளியேறிய திசையை சிறிது நேரம் பார்த்த செல்லமுத்து வேறுவிதமாக யோசித்தார். அவரது ஆளும் கட்சி மக்களின் வெறுப்பை வெகுவாகச் சம்பாதித்த நிலையில் உள்ளது. எப்போழுது ஆட்சி கவிழுமோவென அவருக்கு உள்ளூர பயம்\nபாஸ்கரின் யோசனையை அமல் படுத்தினால், கமிஷன் என்ற பெயரில் அவருக்குப் பெரிதாக ஏதும் வரப் போவதில்லை. அதை விட, மொத்தப் பரப்பளவிலும் மென்பொருள் பூங்காவொன்றை அமைத்தால், ஜெர்மன் தொழிற்சாலைக்கு வந்தது போல எதிர்ப்பு ஏதும் கிளம்பாது. அதே சமயம் பெரிய தொகையை அள்ளலாம். ஏன்..ஜெர்மன் ஆசாமிக்கே ஆர்டர் கொடுத்து, தொழிற்சாலைக்காக அவரிடம் வாங்கிய கறுப்புப் பணத்தை அப்படியே வைத்துக் கொள்ளலாம். அதோடு மட்டுமில்ல, வரபோகும் மென்பொருள் பூங்காவுக்காக, பூமியைச் சமன் செய்ய இறக்குமதி செய்யப் பட்ட ராட்சத இயந்திரங்களையும், அதை இயக்க வந்த ராபர்ட், பீட்டர் ஆகிய இரு ஆங்கிலேயர்களையும் திருப்பியனுப்பாமல் வைத்துக் கொள்ளலாம்\nஆனால், ராபர்ட்டும், பீட்டரும் நிலத்தைச் சமன் செய்யமட்டும் வரவில்லை, அங்கு பெரும் புதையலை எடுக்கும் குறிக்கோளைத் தங்கள் மனதில் உள்ளடக்கியுள்ளனரென்று அமைச்சர் செல்லமுத்துவுக்குத் தெரியாது\nஜெர்மன் தொழிற்சாலையின் கிளைகள் எங்கு துவங்கினாலும், அக்கம்பெனியின் ஊழியர்கள் ராபர்ட்டும், பீட்டரும் முதலில் நிலத்தை சமன்படுத்த அனுப்பப் படுவார்கள். இருவருக்குமே நாடு நாடாகச் சுற்றுவதில் ஆர்வம் அதிகம். காரணம், பல்லாண்டு காலமாகப் பயன்படுத்தப் படாத பூமியைக் கிளறினால், செல்வங்கள் கிடைக்க வாய்ப்புள்ளதாக அவர்கள் நம்பினர்\nஜெயம் நகர்வாசிகளின் போராட்டங்களினால் தொழிற்சாலையை ஆரம்பிப்பதில் தடங்கல் காரணமாக, இயந்திரங்களை இயக்க முடியாமல் வெறுமனே பொழுதைக் கழித்துவிட்டு, லட்டு மாதிரி மாத சம்பளம் வாங்கிக் கொண்டிருந்த ராபர்ட், பீட்டர் ஆகியோருக்கு, மிகப் பெரிய ‘ரெண்டாவது லட்டு’ தின்னும் ஆசை, ராபர்ட்டின் போன் வழித் தகவலால் வந்தது\nஅது இண்டர்நெட்டில் கிடைத்த தகவல். இந்தியாவில், ஆங்கிலேயர் ஆட்சி முடிவு பெறுவதற்குப் பத்து ஆண்டுகள் முன்பு, மதராசப் பட்டணம் அருகே கோல்ஃப் மைதானத்தை ஒட்டிய பகுதியில் வசித்த விவசாயிகள், ஆங்கிலேய அதிகாரிகளுடன் கலவரத்தில் ஈடுபட்டு, கோடிக்கணக்கான மதிப்புள்ள நகைகளைக் கொள்ளையடித்து, அவைகளைத் தங்களின் நிலங்களில் புதைத்துவிட்டதாக அவர்களின் மீது போடப் பட்ட வழக்கின் விவரங்கள் அவை\nவழக்கில் குறிப்பிட்ட நிலம் சந்தேகமேயில்லாமல் தாங்கள் சமன்படுத்தப் போகும் இடம்தான் என்று ராபர்ட்டுக்கும், பீட்டருக்கும் புரிந்து போயிற்று. ஆனால் இயந்திரங்களை இயக்க அவர்களுக்கு உடனடியாக உத்திரவு கிடைக்க வழியிருப்பதாகத் தெரியவில்லை\nஅவர்களுக்கு நம்பிக்கையூட்ட, இரண்டு செய்திகள் ஒன்றன்பின் ஒன்றாக வந்தன. தொழிற்சாலையை அமைப்பது சாத்தியமில்லையென்று தெரிந்துவிட்டாலும், அமைச்சர் செல்லமுத்துவின் வேண்டுகோளின்படி இன்னும் சிறிது காலம் அவர்கள் அங்கேயே தங்க ஜெர்மன் கம்பெனி உத்தரவிட்டது. தொடர்ந்து, நார்வே பெண்மணியின் கூத்துப் பட்டறை அங்கு முகாமிட்டு, அந்த நிலப் பரப்பில் கூத்து போடப் போகும் சேதி\nஜெயம் நகர் சங்க உறுப்பினர்கள் கூத்துப் பட்டறையின் உரிமையாளர் கரோலினை சந்தித்து, பக்கத்திலிருந்த திறந்தவெளியில் கூத்து போடுவதற்குத் தங்களின் முழு ஆதரவைத் தெரிவித்தனர். அதனால், கோகுல் மற்றும் அவனது கிராம இளைஞர்களிடையே புதிய உத்வேகம் பிறந்தது.\nசியாமளா வைத்த பேட்டியில் கோகுலுக்கு உதவ பாஸ்கர் எந்த அக்கறையும் காட்டாத நிலையில், வேஷம் மற்றும் வசனங்கள் பேச கோகுலுக்கு பயிற்சி தரும் வகையில் வாசுவே மறுபடியும் முன்னணியில் நிற்பது எல்லோருக்கும் பட்டவர்தனமாகத் தெரிந்தது. ஆனால், குருட்டு அதிர்ஷ்டக் காற்று திடீரென அடித்து, பாஸ்கரை அலேக்காக முன்னுக்கு கொண்டுவந்து விட்டது\nஅது எப்படி நடந்ததென்று கேட்கிறீர்களா அந்த நிலப் பரப்பின் ஒரு பகுதியாக ஜமீந்தார் வசமிருந்த கிராமங்களின் பத்திரங்களுக்காக பாஸ்கர் விண்ணப்பித்து, அவை அவன் கைக்குக் கிடைக்க, விவரங்களைக் கவனமாகப் படித்தவன் கண்களில் சிக்கியது ஒரு கிராமத்தின் பெயர் - அது தான் கிருஷ்ணாம்பட்டி\nபாஸ்கர் விரைவாகச் செயல் பட்டான். ஒரு பொதுக் கூட்டம் போடாத குறையாக, சாமந்தி அலுவலகத்துக்கு சியாமளா, வாசு, சாரி மட்டுமில்லாமல், கோகுல், அவனது ஊர் நண்பர்கள், கரோலின் ஆகியோரையும் வரவழைத்துப் பேசினான் -\n“அன்னைக்கே என் மனசில தோணிச்சு, கோகுல் இருக்க வேண்டிய இடம் இதுதான்னு. அதனால தான், கோகுலுக்கு இங்க வீடு கட்டித் தர்றதா சொன்னேன். நான் சொன்னது இப்ப நூத்துக்கு நூறு சரியாயிடிச்சு இந்த வெட்டவெளியில தான் கிருஷ்ணாம்பட்டி இருந்ததுக்கு பத்திரத்தில ஆதாரம் இருக்கு இந்த வெட்டவெளியில தான் கிருஷ்ணாம்பட்டி இருந்ததுக்கு பத்திரத்தில ஆதாரம் இருக்கு\nபாஸ்கரின் கிருஷ்ணாம்பட்டி கண்டுபிடிப்பு, ஒருவர் விடாமல் அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியதில் எந்த வித சந்தேகமும் இல்லை. தன்னுடைய சொந்த மண்ணில் தான் நிற்கிறோம் என்கிற நினைப்பு கோகுலுக்கு ஆனந்தக் கண்ணீரை வரவழைத்தது. அவன் பாஸ்கரின் கால்களில் விழுந்து கும்பிட்டான் ‘தாத்தா...நம்ம ஊருக்கு வந்திட்டேன்’ என்று கூவியபடி அந்த நிலப் பரப்பைச் சுற்றி சுற்றி ஓடி வந்தான்\nசியாமளாவின் அம்மா நித்யாவுக்கும், வாசுவின் அம்மா அன்னபூர்ணிக்கும் பாஸ்கரின் மூலமாக கிருஷ்ணாம்பட்டி கண்டுபிடிக்கப் பட்டது ஏமாற்றமளித���தாலும், கோகுலுக்காக அதை வரவேற்றனர்.\nமகாலிஙகமும் மந்திரமூர்த்தியும் தாங்கள் சம்பந்தியாகப் போவது உறுதியாகிவிட்டதாகப் பெரிதும் மகிழ்ந்தனர்.\nவரப்போகும் கிருஷ்ண ஜெயந்தியன்று அந்நிலப் பரப்பில் மஹாபாரதக் கூத்து போடுவதென கூத்துக் குழு தீர்மானித்து விட்டதால், ஜெயம் நகர்வாசிகளிடையே ஒரு பரபரப்பு தொற்றிக் கொண்டது.\nராபர்ட்டும் பீட்டரும் தாங்கமுடியாத சந்தோஷத்தில் ஆழ்ந்தனர். கூத்து போடும் நாள் முடிவாகி விட்டதால், இயந்திரங்களை அவர்கள் இயக்கி நிலத்தை உடனே சமன் செய்யவேண்டுமென்று எல்லோருமே பச்சைக் கொடி காட்டிவிட்டனர். திட்டப்படி தாங்கள் புதையலைத் தேட வழி கிடைத்தாயிற்று என அவர்கள் புளங்காகிதம் அடைந்தனர்\nஜமீந்தார் நிலங்களின் பத்திரஙகளை முழுதும் படித்து முடித்த பாஸ்கருக்கும் காஞ்சனாவுக்கும், மந்திரி செல்லமுத்துவைத் தங்களது வீடு கட்டும் திட்டத்துக்கு பச்சைக் கொடி காட்ட வைக்க ஒரு வழி தெரிந்தது. கிருஷ்ணாம்பட்டி நிலங்களின் அனுபவ உரிமை அக் கிராமத்து மக்களுக்கு உண்டு என பத்திரத்தில் தெளிவாக எழுதப் பட்டிருக்கிறது. அதனால், கோகுல் மற்றும் நான்கு கிராம இளைஞர்களிட்மும் தங்களுக்குச் சாதகமாக எழுதி வாங்கி, அதைத் தங்களது துருப்புச் சீட்டாகப் பயன்படுத்தலாம். இதை எவ்வாறு நிறைவேற்றுவது என்கிற தீவிர யோசனையில் இருவரும் மூழ்கினர்.\n(குறிப்பு: வாசகர்களே... முகவுரை எழுதிய ’மகரிஷி நாரதர்’ சில கேள்விகளை எழுப்பியுள்ளார். கதையைப் படித்து பதில் தாருங்களேன்.)\nLabels: புனைவு, மூன்றாம் புறம்\nமூன்றாம் புறம் - சிந்தனைப் பகுதி\nமூன்றாம் புறம் - இறுதிப் பகுதி\nமூன்றாம் புறம் - பகுதி 14\nமூன்றாம் புறம் - பகுதி 13\nமூன்றாம் புறம் - பகுதி 12\nமூன்றாம் புறம் - பகுதி 11\nமூன்றாம் புறம் - பகுதி 10\nமூன்றாம் புறம் - பகுதி 9\nமூன்றாம் புறம் - பகுதி 8\nமூன்றாம் புறம் - பகுதி 7\nமூன்றாம் புறம் - பகுதி 6\nமூன்றாம் புறம் - பகுதி 5\nமூன்றாம் புறம் - பகுதி 4\nமூன்றாம் புறம் - பகுதி 3\nமூன்றாம் புறம் - பகுதி 2\nமூன்றாம் புறம் - பகுதி 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.envazhi.com/tag/2point0-trailer/", "date_download": "2019-01-18T23:47:01Z", "digest": "sha1:II5NR7VNZGFSBLQJTJVNJONNLFJR4MTP", "length": 9117, "nlines": 87, "source_domain": "www.envazhi.com", "title": "2Point0 Trailer | என்வழி", "raw_content": "\nஅனைவரும் ஆரோக்கியமாகவும் நிம்மதியாகவும் இருக்க பிரார்���்திக்கிறேன் – தலைவர் ரஜினிகாந்த் பொங்கல் வாழ்த்து\nபொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nதேவைப்பட்டால் போராளிகளாகவும் மாறுங்கள் தலைவரின் காவலர்களே\nபேட்ட… ரஜினி ரசிகர்களுக்கு நல்ல வேட்டை – எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்\nபேட்ட படத்திற்கு எதிரான சதிகள்… அம்பலமாகும் உண்மைகள்\nகவலை வேண்டாம் ரஜினி ஃபேன்ஸ்…\nதுள்ளாட்டம் போட வைக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினி… பேட்ட பட ஸ்பெஷல் படங்கள்\n“பாக்கத்தான போற இந்த காளியோட ஆட்டத்த…” – இந்தாங்க ரஜினியின் அந்த ஆட்டத்துக்கு ஒரு சாம்பிள்\nஆட்டம் போட வைக்கும் சூப்பர் ஸ்டாரின் பேட்ட பாடல்கள்\nரஜினி சார்தான் 2.0 படத்தின் பெரிய பலம்\n2.0 ட்ரைலர் 2.0 படத்தின் அசத்தலான ட்ரைலர் இன்று சென்னையில்...\nஅனைவரும் ஆரோக்கியமாகவும் நிம்மதியாகவும் இருக்க பிரார்த்திக்கிறேன் – தலைவர் ரஜினிகாந்த் பொங்கல் வாழ்த்து\nபொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nதேவைப்பட்டால் போராளிகளாகவும் மாறுங்கள் தலைவரின் காவலர்களே\nபேட்ட… ரஜினி ரசிகர்களுக்கு நல்ல வேட்டை – எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்\nபேட்ட படத்திற்கு எதிரான சதிகள்… அம்பலமாகும் உண்மைகள்\nகவலை வேண்டாம் ரஜினி ஃபேன்ஸ்…\nதுள்ளாட்டம் போட வைக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினி… பேட்ட பட ஸ்பெஷல் படங்கள்\n“பாக்கத்தான போற இந்த காளியோட ஆட்டத்த…” – இந்தாங்க ரஜினியின் அந்த ஆட்டத்துக்கு ஒரு சாம்பிள்\nஆட்டம் போட வைக்கும் சூப்பர் ஸ்டாரின் பேட்ட பாடல்கள்\nமுதல் முறையாக ரூ 1000 கோடி வசூல் க்ளப்பில் நுழையப் போகும் சூப்பர் ஸ்டார் படம்\nகஜா நிவாரணம்… ‘1000 குடும்பங்களுக்கு டார்ச்லைட்’ வழங்கிய அமெரிக்க ரஜினி ரசிகர்கள்\nரஜினியின் 2.0 ரூ 500 கோடி வசூல் சாதனை… அதிகாரப்பூர்வமாக அறிவித்தது லைகா… போதுமா கண்ணுங்களா\nதலைவர் ரஜினிகாந்த் நலமாக உள்ளார்… வதந்திகளை நம்ப வேண்டாம்\nRamesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nMahesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nlaksjman on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nArul Nithiyanandham Jeyaprakash on பேட்ட… ரஜ���னி ரசிகர்களுக்கு நல்ல வேட்டை – எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்\nArul Nithiyanandham Jeyaprakash on தேவைப்பட்டால் போராளிகளாகவும் மாறுங்கள் தலைவரின் காவலர்களே\nஸ்ரீகாந்த் 1974 on பேட்ட படத்திற்கு எதிரான சதிகள்… அம்பலமாகும் உண்மைகள்\nஸ்ரீகாந்த் 1974 on முதல் முறையாக ரூ 1000 கோடி வசூல் க்ளப்பில் நுழையப் போகும் சூப்பர் ஸ்டார் படம்\nகாந்தி on இந்தப் பிழைப்புக்கு…\nஈ.ரா on இந்தப் பிழைப்புக்கு…\nஅனைவரும் ஆரோக்கியமாகவும் நிம்மதியாகவும் இருக்க பிரார்த்திக்கிறேன் – தலைவர் ரஜினிகாந்த் பொங்கல் வாழ்த்து\nபொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nதேவைப்பட்டால் போராளிகளாகவும் மாறுங்கள் தலைவரின் காவலர்களே\nபேட்ட… ரஜினி ரசிகர்களுக்கு நல்ல வேட்டை – எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்\nபேட்ட படத்திற்கு எதிரான சதிகள்… அம்பலமாகும் உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lankaone.com/index.php?type=post&post_id=29930", "date_download": "2019-01-19T00:49:32Z", "digest": "sha1:5XGBNDLC4DB6MYMV4VZTBFI7XNOZDX46", "length": 11696, "nlines": 117, "source_domain": "www.lankaone.com", "title": "பாலச்சந்திரன் படத்திற்�", "raw_content": "\nபாலச்சந்திரன் படத்திற்கு இலங்கையில் தடை\nஅவுஸ்திரேலியாவில் வாழும் ஈழன் இளங்கோவின் இயக்கத்தில் உருவான திரைப்படம் “சாட்சிகள் சொர்க்கத்தில்’. இந்தத் திரைப்படத்துக்கு இலங்கை அரசு தடைவிதித்துள்ளது.\nஇலங்கை படையினரால் துன்புறுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட தமிழர்கள் குறித்தும், அகதிகளாய் அயல் நாடுகளில் தமிழர் படும் அவலங்களையும், உண்மைச் சம்பவங்களையும் அடிப்படையாக கொண்டு உருவான திரைப்படம் இது.\nஇந்தப் படத்தில் இடம்பெற்றிருக்கும் துணைக் கதைகள், குறும்படங்களாக பல பன்னாட்டு விருதுகளை தட்டிச் சென்றவை என்பது குறிப்பிடத்தக்கது.\n2009 இல் இலங்கை அரச படையினரால் கொடூரமான முறையில் கொல்லப்பட்ட விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனின் புதல்வர் பாலச்சந்திரன் மற்றும் பாடகியும் ஊடகவியளாளரும், நடிகையுமான இசைப்ரியாவுக்கு நேர்ந்த கொடூரத்தையும் பதிவு செய்துள்ள படம்.\nஅவுஸ்திரேலியா மற்றும் பிரான்ஸ் நாடுகளில் படமாக்கப்பட்ட இந்தப் படத்தின் தொழில்நுட்ப பணிகளை அங்குள்ள தமிழர்களே செய்தனர். சதிஷ் வர்ஷன் இசையமைத்துள்ளார்.\nஆபத்தை ஏற்படுத்தும் பேஸ்புக்கின் 10 வருட...\nபேஸ்புக்கில் வைரலாகி உள்ள 10 வருட போட்டோ சேலஞ்சை வைத்து பேஸ்புக் புதிய......Read More\nபல நூறு கோடியில் “இந்தியன் 2”\nலைக்காவின் பிரம்மாண்ட தயாரிப்பில் ஷங்கர் இயக்கத்தில் கமல் நடிக்கும்......Read More\nஜேர்மனியில் நடந்த அடுத்த காட்டிக் கொடுப்பு:...\n2005ல் இலங்கை வெளிவிவகார அமைச்சராக இருந்த லஷ்மன் கதிர்காமரை நாம்......Read More\nதிருகோணமலை கடலில் காணாமல் போன இளைஞன்...\nதிருகோணமலை வீரநகரிலிருந்து கடந்த 16 ஆம் திகதியன்று கடலுக்குச் சென்று......Read More\nவவுனியா சிறைச்சாலை கைதி ஒருவர் வவுனியா பொதுவைத்தியசாலையில்......Read More\nஜனாதிபதி சட்டத்தரணிகளாக ஜனாதிபதியினால் நியமனம் பெற்ற 25 சிரேஸ்ட......Read More\nவவுனியா நகரையண்டிய சில பாடசாலைகளில்...\nவவுனியா நகரப் பகுதியை அண்டிய சில பாடசாலைகளில் தரம் 1 மாணவர் அனுமதிக்கு......Read More\n9 இந்திய மீனவர்கள் எச்சரிக்கையுடன்...\nயாழ்ப்பாணம், நெடுந்தீவு கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட ஒன்பது......Read More\nகைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன......Read More\nஇலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட வெளிநாட்டு தம்பதியினர் 7 மணித்தியாலங்கள்......Read More\nயாழ் பாடசாலை மாணவியின் வீட்டில்...\nதென்பகுதி பாடசாலை சமூகத்தினர், மந்துவில் பாடசாலை மாணவி ஒருவரின்......Read More\nயாழ்ப்பாணம் மாநகரசபை முதல்வர் இமானுவேல் ஆர்னோல்ட்டை யாழ். நீதிவான்......Read More\nகொழும்பு – கட்டுநாயக்க பஸ் ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டு......Read More\nதமிழ் மக்கள் தமது உரிமைகளையே...\nஇலங்கை, இந்திய ஒப்பந்தத்தின் ஊடாக ஏற்படுத்தப்பட்ட 13ஆவது திருத்தச்......Read More\nகிழக்கு மாகாண வைத்தியசாலைகளுக்கு 11...\nசுகாதார இராஜாங்க அமைச்சர் பைசல் காசிமின் ஏற்பாட்டில் கிழக்கு மாகாண......Read More\nகடும் குளிரினால் உறைந்து போகும்...\nநாட்டின் பல பகுதிகளில் குளிரான காலநிலை நிலவுவதாக வளிமண்டவியல்......Read More\nஅமரர் செல்வி அபிநயா சண்முகநாதன்\n‘கருத்துக்களால் களமாடுவோம்’ எனும் தொனிப்பொருளில் ஓர் அரசியல்......Read More\nஒரு நாடு, ஒரு தேசம்\nமீளிணக்கப்பாடு, நல்லிணக்கம் போன்றவற்றை முன்னெடுப்பவர்கள், அடிக்கடி......Read More\nமென்வலு அரசியலும் தமிழீழ மக்களும்\nஇலங்கைதீவில் வடக்கு கிழக்கு மாகாணங்களை தமது தாயாகமாக கொண்ட தமிழீழ......Read More\nசனாதிபதி சிறிசேனா ஒன்பது மாகாண சபை ஆளுநராக இருந்தவர்களிடம் இருந்து......Read More\nமைத்திரியின் தர்மசங்கட நிலை ஒ���ு...\nஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன பல அமைச்­சுக்­களை தன்­வசம்......Read More\nகருவில் கரையும் புதிய அரசமைப்பு:...\n“புதிய அரசமைப்பு தொடர்பில், தமிழ் மக்கள் பெரிய நம்பிக்கைகளைக்......Read More\nநாளைமுதல் குடிக்க மாட்டேன் சத்தியமடி தங்கம்… ராத்திரிக்கு தூங்க வேணும்......Read More\nஎல்லாமே வரலாற்று பின்னணியைப் பொறுத்தே தன்னைக்......Read More\n60 ஆண்டுகளுக்கு மேல் தீவிரமாக அரசியலில் ரூடவ்டுபட்டு செயற்பட்டமையால்......Read More\nஎதிர்க்கட்சித் தலைவர் விவகாரமும் ...\nதனிப்பட்ட வாழ்வில் பொய்களை எவரும் கொண்டாடுவதில்லை. அது வெறுக்கத்தக்க......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lankaone.com/index.php?type=post&post_id=37553", "date_download": "2019-01-18T23:39:08Z", "digest": "sha1:2MTGVZYLKK5SLF27XPUJRAONMXALPZEW", "length": 12589, "nlines": 117, "source_domain": "www.lankaone.com", "title": "இந்தியாவில் தொழில் புரட", "raw_content": "\nஇந்தியாவில் தொழில் புரட்சி: பொன்.ராதா பெருமிதம்\nபொருளாதார வளர்ச்சி, தொழில் வளர்ச்சி ஏற்பட பிரதமர் மோடியின் துணிச்சலான நடவடிக்கையே காரணம் என மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.\nஅவர் கூறியதாவது:பொருளாதார வளர்ச்சி உச்சகட்டத்தை எட்டக்கூடிய சூழல்வந்துள்ளது. முதல் காலாண்டு பொருளாதார வளர்ச்சி, மக்கள் மகிழ்ச்சியடையும் வகையில் 8.2 சதவீதம் உயர்ந்துள்ளது. சென்ற ஆண்டு இதேகாலகட்டத்தில் 5.6 ஆக இருந்தது. கடைசி காலாண்டில் 7.7 சதவீதமாக இருந்த பொருளாதார வளர்ச்சி, தற்போது 8.2 சதவீதமாக உயர்ந்துள்ளது. இது மோடி அரசின் மிகப்பெரிய சாதனை. உலகளவில் பொருளாதாரத்தில், மற்ற நாடுகளை விட இந்தியா வளர்ந்து வருவது மகிழ்ச்சி தரும் விஷயம்.\nசென்ற ஆண்டு, முதல் காலாண்டில் 3 சதவீதமாக இருந்த விவசாய வளர்ச்சி, இந்த ஆண்டின் முதல் காலாண்டில் 5.3 சதவீதமாக உள்ளது. தொழில் முன்னேற்றம், உற்பத்தி சென்ற ஆண்டு -1.8 சதவீதமாக இருந்த நிலை மாறி 13..5 சதவீதம உயர்ந்துள்ளது.\nஉலகில் எந்த நாட்டிலும் நடக்காத மிகப்பெரிய தொழில் புரட்சியை இந்த காலண்டில் பெற்றிருக்குமேயானால், அது மோடியின் துணிச்சல் காரணமாக கிடைத்துள்ளது.\nதொழில், வணிக வாகனங்கள், அதனுடைய வளர்ச்சி சென்ற முதல் காலாண்டில் -9.5 சதவீதமாக இருந்தது. தற்போது 51.3 சதவீதமாக உள்ளது. இது வரை வந்தது கிடையாது அவ்வளவு பெரிய வளர்ச்சி கிடைத்து. இதற்கு துணிச்சலான தேசபக்தி மிக்க நடவடிக்கையை மோடிஎடுத்துள்ளதால் ��டந்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.\nஆபத்தை ஏற்படுத்தும் பேஸ்புக்கின் 10 வருட...\nபேஸ்புக்கில் வைரலாகி உள்ள 10 வருட போட்டோ சேலஞ்சை வைத்து பேஸ்புக் புதிய......Read More\nபல நூறு கோடியில் “இந்தியன் 2”\nலைக்காவின் பிரம்மாண்ட தயாரிப்பில் ஷங்கர் இயக்கத்தில் கமல் நடிக்கும்......Read More\nஜேர்மனியில் நடந்த அடுத்த காட்டிக் கொடுப்பு:...\n2005ல் இலங்கை வெளிவிவகார அமைச்சராக இருந்த லஷ்மன் கதிர்காமரை நாம்......Read More\nதிருகோணமலை கடலில் காணாமல் போன இளைஞன்...\nதிருகோணமலை வீரநகரிலிருந்து கடந்த 16 ஆம் திகதியன்று கடலுக்குச் சென்று......Read More\nவவுனியா சிறைச்சாலை கைதி ஒருவர் வவுனியா பொதுவைத்தியசாலையில்......Read More\nஜனாதிபதி சட்டத்தரணிகளாக ஜனாதிபதியினால் நியமனம் பெற்ற 25 சிரேஸ்ட......Read More\nவவுனியா நகரையண்டிய சில பாடசாலைகளில்...\nவவுனியா நகரப் பகுதியை அண்டிய சில பாடசாலைகளில் தரம் 1 மாணவர் அனுமதிக்கு......Read More\n9 இந்திய மீனவர்கள் எச்சரிக்கையுடன்...\nயாழ்ப்பாணம், நெடுந்தீவு கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட ஒன்பது......Read More\nகைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன......Read More\nஇலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட வெளிநாட்டு தம்பதியினர் 7 மணித்தியாலங்கள்......Read More\nயாழ் பாடசாலை மாணவியின் வீட்டில்...\nதென்பகுதி பாடசாலை சமூகத்தினர், மந்துவில் பாடசாலை மாணவி ஒருவரின்......Read More\nயாழ்ப்பாணம் மாநகரசபை முதல்வர் இமானுவேல் ஆர்னோல்ட்டை யாழ். நீதிவான்......Read More\nகொழும்பு – கட்டுநாயக்க பஸ் ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டு......Read More\nதமிழ் மக்கள் தமது உரிமைகளையே...\nஇலங்கை, இந்திய ஒப்பந்தத்தின் ஊடாக ஏற்படுத்தப்பட்ட 13ஆவது திருத்தச்......Read More\nகிழக்கு மாகாண வைத்தியசாலைகளுக்கு 11...\nசுகாதார இராஜாங்க அமைச்சர் பைசல் காசிமின் ஏற்பாட்டில் கிழக்கு மாகாண......Read More\nகடும் குளிரினால் உறைந்து போகும்...\nநாட்டின் பல பகுதிகளில் குளிரான காலநிலை நிலவுவதாக வளிமண்டவியல்......Read More\nஅமரர் செல்வி அபிநயா சண்முகநாதன்\n‘கருத்துக்களால் களமாடுவோம்’ எனும் தொனிப்பொருளில் ஓர் அரசியல்......Read More\nஒரு நாடு, ஒரு தேசம்\nமீளிணக்கப்பாடு, நல்லிணக்கம் போன்றவற்றை முன்னெடுப்பவர்கள், அடிக்கடி......Read More\nமென்வலு அரசியலும் தமிழீழ மக்களும்\nஇலங்கைதீவில் வடக்கு கிழக்கு மாகாணங்களை தமது தாயாகமாக கொண்ட தமிழீழ......Read More\nசனாதிபதி சிறிசேனா ஒன்���து மாகாண சபை ஆளுநராக இருந்தவர்களிடம் இருந்து......Read More\nமைத்திரியின் தர்மசங்கட நிலை ஒரு...\nஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன பல அமைச்­சுக்­களை தன்­வசம்......Read More\nகருவில் கரையும் புதிய அரசமைப்பு:...\n“புதிய அரசமைப்பு தொடர்பில், தமிழ் மக்கள் பெரிய நம்பிக்கைகளைக்......Read More\nநாளைமுதல் குடிக்க மாட்டேன் சத்தியமடி தங்கம்… ராத்திரிக்கு தூங்க வேணும்......Read More\nஎல்லாமே வரலாற்று பின்னணியைப் பொறுத்தே தன்னைக்......Read More\n60 ஆண்டுகளுக்கு மேல் தீவிரமாக அரசியலில் ரூடவ்டுபட்டு செயற்பட்டமையால்......Read More\nஎதிர்க்கட்சித் தலைவர் விவகாரமும் ...\nதனிப்பட்ட வாழ்வில் பொய்களை எவரும் கொண்டாடுவதில்லை. அது வெறுக்கத்தக்க......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lankaone.com/index.php?type=post&post_id=43196", "date_download": "2019-01-19T01:01:06Z", "digest": "sha1:NV7N5AG4Q6NXFCVMHOOPWGK6EWGO6AXI", "length": 11394, "nlines": 116, "source_domain": "www.lankaone.com", "title": "பிரிகேடியர் தமிழ்ச்செல�", "raw_content": "\nபிரிகேடியர் தமிழ்ச்செல்வன் 11 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு\nபிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் உட்பட 7 மாவீரர்களின் 11 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் நேற்று 01.11.2018 வியாழக்கிழமை ஆத்மாக்கள் நாளில் லாக்கூர்நெவ் மாநகரசபையின் ஏற்பாட்டில் இடம் பெற்றது.பொதுச்சுடரினை லாக்கூர்நெவ் தமிழ்ச் சங்க நிர்வாகி திருமதி நேசராசா சிவகுமாரி அவர்கள் ஏற்றிவைத்தர்.\nஈகைச்சுடரினை, பிரிகேடியார் தமிழ்ச் செல்வனின் துணைவியார் ஏற்றி மலர்மாலையை அணிவித்தார்.கேணல் பரிதியின் நினைவுச் சின்னத்திற்கு அவரது புதல்வி மலர்மாலை அணிவித்தார்.\nஅகவணக்கத்தைத் தொடர்ந்து சுடர் வணக்கமும், மலர் வணக்கமும் இடம் பெற்றது.லாக்கூர்நெவ் நகரசபை உறுப்பினர் திரு. Couteau-Russel பாராளுமன்ற உறுப்பினர்\nதிருமதி Marie-George Buffet , தமிழகத்தில் இருந்து வருகைதந்திருந்த தமிழ் உணர்வாளர் திரு ஜெயப்பிரகாசம் மற்றும் தமிழர் இளையோர் அமைப்பைச் சேர்ந்தவர்களும் உரையாற்றினர்.\nஆபத்தை ஏற்படுத்தும் பேஸ்புக்கின் 10 வருட...\nபேஸ்புக்கில் வைரலாகி உள்ள 10 வருட போட்டோ சேலஞ்சை வைத்து பேஸ்புக் புதிய......Read More\nபல நூறு கோடியில் “இந்தியன் 2”\nலைக்காவின் பிரம்மாண்ட தயாரிப்பில் ஷங்கர் இயக்கத்தில் கமல் நடிக்கும்......Read More\nஜேர்மனியில் நடந்த அடுத்த காட்டிக் கொடுப்பு:...\n2005ல் இலங்கை வெளிவிவகார அமைச்சராக இருந்த லஷ்மன் கதிர்காம���ை நாம்......Read More\nதிருகோணமலை கடலில் காணாமல் போன இளைஞன்...\nதிருகோணமலை வீரநகரிலிருந்து கடந்த 16 ஆம் திகதியன்று கடலுக்குச் சென்று......Read More\nவவுனியா சிறைச்சாலை கைதி ஒருவர் வவுனியா பொதுவைத்தியசாலையில்......Read More\nஜனாதிபதி சட்டத்தரணிகளாக ஜனாதிபதியினால் நியமனம் பெற்ற 25 சிரேஸ்ட......Read More\nவவுனியா நகரையண்டிய சில பாடசாலைகளில்...\nவவுனியா நகரப் பகுதியை அண்டிய சில பாடசாலைகளில் தரம் 1 மாணவர் அனுமதிக்கு......Read More\n9 இந்திய மீனவர்கள் எச்சரிக்கையுடன்...\nயாழ்ப்பாணம், நெடுந்தீவு கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட ஒன்பது......Read More\nகைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன......Read More\nஇலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட வெளிநாட்டு தம்பதியினர் 7 மணித்தியாலங்கள்......Read More\nயாழ் பாடசாலை மாணவியின் வீட்டில்...\nதென்பகுதி பாடசாலை சமூகத்தினர், மந்துவில் பாடசாலை மாணவி ஒருவரின்......Read More\nயாழ்ப்பாணம் மாநகரசபை முதல்வர் இமானுவேல் ஆர்னோல்ட்டை யாழ். நீதிவான்......Read More\nகொழும்பு – கட்டுநாயக்க பஸ் ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டு......Read More\nதமிழ் மக்கள் தமது உரிமைகளையே...\nஇலங்கை, இந்திய ஒப்பந்தத்தின் ஊடாக ஏற்படுத்தப்பட்ட 13ஆவது திருத்தச்......Read More\nகிழக்கு மாகாண வைத்தியசாலைகளுக்கு 11...\nசுகாதார இராஜாங்க அமைச்சர் பைசல் காசிமின் ஏற்பாட்டில் கிழக்கு மாகாண......Read More\nகடும் குளிரினால் உறைந்து போகும்...\nநாட்டின் பல பகுதிகளில் குளிரான காலநிலை நிலவுவதாக வளிமண்டவியல்......Read More\nஅமரர் செல்வி அபிநயா சண்முகநாதன்\n‘கருத்துக்களால் களமாடுவோம்’ எனும் தொனிப்பொருளில் ஓர் அரசியல்......Read More\nஒரு நாடு, ஒரு தேசம்\nமீளிணக்கப்பாடு, நல்லிணக்கம் போன்றவற்றை முன்னெடுப்பவர்கள், அடிக்கடி......Read More\nமென்வலு அரசியலும் தமிழீழ மக்களும்\nஇலங்கைதீவில் வடக்கு கிழக்கு மாகாணங்களை தமது தாயாகமாக கொண்ட தமிழீழ......Read More\nசனாதிபதி சிறிசேனா ஒன்பது மாகாண சபை ஆளுநராக இருந்தவர்களிடம் இருந்து......Read More\nமைத்திரியின் தர்மசங்கட நிலை ஒரு...\nஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன பல அமைச்­சுக்­களை தன்­வசம்......Read More\nகருவில் கரையும் புதிய அரசமைப்பு:...\n“புதிய அரசமைப்பு தொடர்பில், தமிழ் மக்கள் பெரிய நம்பிக்கைகளைக்......Read More\nநாளைமுதல் குடிக்க மாட்டேன் சத்தியமடி தங்கம்… ராத்திரிக்கு தூங்க வேணும்......Read More\nஎல்லாமே வரலாற்று பின்னணியைப் பொறுத்தே தன்னைக்......Read More\n60 ஆண்டுகளுக்கு மேல் தீவிரமாக அரசியலில் ரூடவ்டுபட்டு செயற்பட்டமையால்......Read More\nஎதிர்க்கட்சித் தலைவர் விவகாரமும் ...\nதனிப்பட்ட வாழ்வில் பொய்களை எவரும் கொண்டாடுவதில்லை. அது வெறுக்கத்தக்க......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mukapuvajal.com/2018/06/blog-post_22.html", "date_download": "2019-01-19T00:35:50Z", "digest": "sha1:OYWQC7YWOEIZBM32GPZRIPPMISMT3A4O", "length": 3902, "nlines": 103, "source_domain": "www.mukapuvajal.com", "title": "கண்ணகி அம்மன் கிராம பிரவேசம் 2018 - Mandaitivu Mukapuvajal sivasubramanija suvami kovil", "raw_content": "\nHome கண்ணகி கண்ணகி அம்மன் கிராம பிரவேசம் 2018\nகண்ணகி அம்மன் கிராம பிரவேசம் 2018\nஇன்றைய தினம் கண்ணகி அம்மன் வருகை தந்த பொழுது...\nகண்ணகி அம்மன் கிராம பிரவேசம் 2018\nஆறுமுகசுவாமி குடமுழுக்கு ஆரம்ப நிகழ்வு\nகந்தபுராண - யுத்தகாண்டம் - சுருக்கம்\nசூரபத்மனின் வரலாறு: படைத்தல் கடவுளாகிய பிரம்மதேவன்னுக்கு தக்கன், காசிபன் என்னும் இரு புதல்வர்கள் இருந்தார்கள். இவர்களுள் தக்கன் சிவனை நோ...\nவருடாந்த மகோற்சவம் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிய போது\nபஞ்சாட்சரம் (திருவைந்தெழுத்து), சடாட்சரம் (திரு ஆறெழுத்து) போன்ற மந்திர எழுத்துக்களை ஐங்கோண, அறுகோணச் சக்கரங்கள் கட்டங்களுக்குள் அமைய அடை...\nகண்ணகி அம்மன் கிராம பிரவேசம் 2018\nஇன்றைய தினம் கண்ணகி அம்மன் வருகை தந்த பொழுது...\nஅரும் பெறல் மரபின் பெரும் பெயர் முருக \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://newkollywood.com/tag/nora-pathi/", "date_download": "2019-01-19T00:38:45Z", "digest": "sha1:FM2CGLGW45ONC7FWCDE5UGAQONXUCC4U", "length": 6229, "nlines": 138, "source_domain": "newkollywood.com", "title": "nora pathi Archives | NewKollywood", "raw_content": "\nபாரத் மோகன் இயக்கும் இக்லூ \nசிம்பு ரசிகராக நடிக்கும் மகத் ராகவேந்திரா\nவெற்றி விழா கொண்டாடிய கனா \nரஜினிக்கு ஜோடியாகும் வாய்ப்பை நூழிலையில் தவறவிட்ட மீரா மிதுன்\nஇணையதளம் தொடங்கிய தீபிகா படுகோனே\nஅயிட்டம் நடிகையுடன் போட்டி போடும் ஸ்ருதிஹாசன்\nஇந்தியில் டிடே, தெலுங்கில் எவடு உள்பட சில படங்களில்...\nஸ்ருதிஹாசனையே தூக்கி சாப்பிடும் கவர்ச்சி நடிகை நோரா ஃபாத்தி \nகோலிவுட், டோலிவுட் படங்களில் மட்டுமின்றி...\nநியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சியில் வாரந்தோறும்...\nகொஞ்சம் சோறு கொஞ்சம் வரலாறு – 2\nமீண்டும் வருகிறார் பிரியா மகாலட்சுமி\nநடிகை நிலானி கொசு மருந்து குடித்து தற்கொலை முயற்சி\nதொட்ரா வில்லனுக்கு கன்னத்தில் அறைய பயிற்சி அளித்த மைனா நடிகை..\nதொட்ரா படத்தில் தனக்கு ஜோடியாக நடித்த மைனா நடிகையை,...\nரஜினியும், கமலும் பகுதி நேர அரசியல்வாதிகளா\nநரகாசூரனில் பிருத்விராஜின் அண்ணன் இந்திரஜித்\nபாரத் மோகன் இயக்கும் இக்லூ \nசிம்பு ரசிகராக நடிக்கும் மகத் ராகவேந்திரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lankaone.com/index.php?type=post&post_id=29931", "date_download": "2019-01-18T23:38:54Z", "digest": "sha1:AEGSUS3QCPCJ65XXGZ7M5TEEZQUWTMWB", "length": 14561, "nlines": 120, "source_domain": "www.lankaone.com", "title": "வேற்றுமைகள்- கருத்து மு�", "raw_content": "\nவேற்றுமைகள்- கருத்து முரண்பாடுகளை மறந்து ஒன்றுபடுவோம் பெருநாள் வாழ்த்துச் செய்தியில் இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் தெரிவிப்பு\nநாட்டில் இன நல்லிணக்கம், அமைதி, ஒற்றுமை, அபிவிருத்தி ஏற்பட எமக்கு மத்தியில் உள்ள வேற்றுமைகளையும் - கருத்து முரண்பாடுகளையும் மறந்து ஒன்றுபடுவோம் என நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தனது பெருநாள் வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.\nஅதேவேளை, “பாலஸ்தீன், சிரியா உள்ளிட்ட நாடுகளில் பிரச்சினைகளுக்கு மத்தியில் வாழ்கின்ற சகோதர முஸ்லிம்களின் துன்பங்கள் நீங்கி அமைதியாகவும் - சுதந்திரமாகவும் வாழ இத்திரு நாளில் பிராத்தனை செய்வோம்” என அவர் மேலும் தெரிவித்தார்.\nஈதுல் பித்ர் நோன்பு பெருநாளை முன்னிட்டு இராஜாங்க அமைச்சர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.\n“புனித நோன்புப் பெருநாளைக் கொண்டாடும் முஸ்லிம்கள் அனைவருக்கும் எனது பெருநாள் வாழ்த்துக்கள். ஈத் முபாறக் ஒரு மாத காலம் பசித்திருந்து, மனோ இச்சைகளை கட்டுப்படுத்தி, நல்ல அமல்களை செய்தோம். இந்த பயிற்சி மூலம் பெற்றுக்கொண்ட அனுபங்கள் - நன்மைகளை வாழ்வில் நடைமுறைப்படுத்த இத்திரு நாளில் உறுதி பூணுவோம்.\nஉள்நாட்டிலும் - சர்வதேசத்திலும் முஸ்லிம்கள் பல்வேறு சவால்களையும் - பிரச்சினைகளையும் எதிர்நோக்கியுள்ளனர். முஸ்லிம்களுக்கு எதிராக பல்வேறு சக்திகள் இயங்கி வருகின்ற நிலையில் நாங்கள் மிகவும் கவனமாகவும் - சமயோசிதமாகவும் செயற்பட வேண்டியுள்ளது. சிரியாவிலும், பாலஸ்தீனத்திலும் கொத்துக் கொத்தாக அப்பாவி பொது மக்கள் படுகொலை செய்யப்படுகின்றனர்.\nஅம்மக்களுக்காக இத்திருநாளில் நாங்கள் விசேட துஆ பிரார்த்தனைகளில் ஈடுபட வேண்டும். அதேவேளை, உள்நாட்டில் எமக்கு எதிராக தீட்டப்படும் சதித்திட்டங்கள் முறியடிக்கப்பட்டு நாட்டில் அமைதி, இன நல்லிணக்கம், ஒற்றுமை ஏற்படவும் பிரார்த்தனை செய்ய வேண்டும்.\nமுஸ்லிம்கள் மத்தியில் பிரிவினைகளையும் - கருத்து முரண்பாடுகளையும் உண்டு பன்ன சிலர் முயற்சிக்கின்றனர். எவ்வாறான சூழ்நிலை வந்தாலும் நாங்கள் ஒற்றுமையாக இருப்போம் என இத்திருநாளில் உறுதிபூணுவோம். – என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஆபத்தை ஏற்படுத்தும் பேஸ்புக்கின் 10 வருட...\nபேஸ்புக்கில் வைரலாகி உள்ள 10 வருட போட்டோ சேலஞ்சை வைத்து பேஸ்புக் புதிய......Read More\nபல நூறு கோடியில் “இந்தியன் 2”\nலைக்காவின் பிரம்மாண்ட தயாரிப்பில் ஷங்கர் இயக்கத்தில் கமல் நடிக்கும்......Read More\nஜேர்மனியில் நடந்த அடுத்த காட்டிக் கொடுப்பு:...\n2005ல் இலங்கை வெளிவிவகார அமைச்சராக இருந்த லஷ்மன் கதிர்காமரை நாம்......Read More\nதிருகோணமலை கடலில் காணாமல் போன இளைஞன்...\nதிருகோணமலை வீரநகரிலிருந்து கடந்த 16 ஆம் திகதியன்று கடலுக்குச் சென்று......Read More\nவவுனியா சிறைச்சாலை கைதி ஒருவர் வவுனியா பொதுவைத்தியசாலையில்......Read More\nஜனாதிபதி சட்டத்தரணிகளாக ஜனாதிபதியினால் நியமனம் பெற்ற 25 சிரேஸ்ட......Read More\nவவுனியா நகரையண்டிய சில பாடசாலைகளில்...\nவவுனியா நகரப் பகுதியை அண்டிய சில பாடசாலைகளில் தரம் 1 மாணவர் அனுமதிக்கு......Read More\n9 இந்திய மீனவர்கள் எச்சரிக்கையுடன்...\nயாழ்ப்பாணம், நெடுந்தீவு கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட ஒன்பது......Read More\nகைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன......Read More\nஇலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட வெளிநாட்டு தம்பதியினர் 7 மணித்தியாலங்கள்......Read More\nயாழ் பாடசாலை மாணவியின் வீட்டில்...\nதென்பகுதி பாடசாலை சமூகத்தினர், மந்துவில் பாடசாலை மாணவி ஒருவரின்......Read More\nயாழ்ப்பாணம் மாநகரசபை முதல்வர் இமானுவேல் ஆர்னோல்ட்டை யாழ். நீதிவான்......Read More\nகொழும்பு – கட்டுநாயக்க பஸ் ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டு......Read More\nதமிழ் மக்கள் தமது உரிமைகளையே...\nஇலங்கை, இந்திய ஒப்பந்தத்தின் ஊடாக ஏற்படுத்தப்பட்ட 13ஆவது திருத்தச்......Read More\nகிழக்கு மாகாண வைத்தியசாலைகளுக்கு 11...\nசுகாதார இராஜாங்க அமைச்சர் பைசல் காசிமின் ஏற்பாட்டில் கிழக்கு மாகாண......Read More\nகடும் குளிரினால் உறைந்து போகும்...\nநாட்டின் பல பகுதிகளில் குளிரான காலநிலை நிலவுவதாக வளிமண்டவியல்......Read More\nஅமரர் செல்வி அபிநயா சண்முகநாதன்\n‘கருத்துக்களால் களமாடுவோம்’ எனும் தொனிப்பொருளில் ஓர் அரசியல்......Read More\nஒரு நாடு, ஒரு தேசம்\nமீளிணக்கப்பாடு, நல்லிணக்கம் போன்றவற்றை முன்னெடுப்பவர்கள், அடிக்கடி......Read More\nமென்வலு அரசியலும் தமிழீழ மக்களும்\nஇலங்கைதீவில் வடக்கு கிழக்கு மாகாணங்களை தமது தாயாகமாக கொண்ட தமிழீழ......Read More\nசனாதிபதி சிறிசேனா ஒன்பது மாகாண சபை ஆளுநராக இருந்தவர்களிடம் இருந்து......Read More\nமைத்திரியின் தர்மசங்கட நிலை ஒரு...\nஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன பல அமைச்­சுக்­களை தன்­வசம்......Read More\nகருவில் கரையும் புதிய அரசமைப்பு:...\n“புதிய அரசமைப்பு தொடர்பில், தமிழ் மக்கள் பெரிய நம்பிக்கைகளைக்......Read More\nநாளைமுதல் குடிக்க மாட்டேன் சத்தியமடி தங்கம்… ராத்திரிக்கு தூங்க வேணும்......Read More\nஎல்லாமே வரலாற்று பின்னணியைப் பொறுத்தே தன்னைக்......Read More\n60 ஆண்டுகளுக்கு மேல் தீவிரமாக அரசியலில் ரூடவ்டுபட்டு செயற்பட்டமையால்......Read More\nஎதிர்க்கட்சித் தலைவர் விவகாரமும் ...\nதனிப்பட்ட வாழ்வில் பொய்களை எவரும் கொண்டாடுவதில்லை. அது வெறுக்கத்தக்க......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/92421/news/92421.html", "date_download": "2019-01-19T01:03:05Z", "digest": "sha1:OUKZ6P5YJHLNTBIANFMHEO2SMJXRE44R", "length": 8123, "nlines": 86, "source_domain": "www.nitharsanam.net", "title": "கோயம்பேடு பஸ் நிலையத்தில் போலீஸ்காரர்களை தாக்கி கைதி தப்பி ஓட்டம்!! : நிதர்சனம்", "raw_content": "\nகோயம்பேடு பஸ் நிலையத்தில் போலீஸ்காரர்களை தாக்கி கைதி தப்பி ஓட்டம்\nராமநாதபுரம், மண்டபத்தில் உள்ள இலங்கை அகதிகள் முகாமில் தங்கி இருந்தவர் சுரேஷ் என்ற நிஷாந்தன் (28). கடந்த 3 மாதத்துக்கு முன்பு புதுக்கோட்டையில் கஞ்சா கடத்திய வழக்கில் போலீசாரால் கைது செய்யப்பட்டு புழல் ஜெயிலில் அடைக்கப்பட்டான்.\nகடந்த 10–ந்தேதி வழக்கு விசாரணைக்காக புதுக்கோட்டை கோர்ட்டில் ஆஜர்படுத்த சுரேஷ் மற்றும் வேறொரு வழக்கில் தொடர்புடைய 4 பேரை போலீஸ்காரர்கள் லாரன்ஸ் உள்பட 2 பேர் அழைத்து சென்றனர்.\nஅப்போது, குற்றவாளிகள் 5 பேரையும் மீண்டும் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து அவர்களை புழல் ஜெயிலில் அடைப்பதற்காக சென்னைக்கு பஸ்சில் அழைத்து வந்தனர்.\nநேற்று இரவு 9 மணி அளவில் கோயம்பேடு பஸ் நிலையத்தில் இறங்கிய போது சிறுநீர் கழிக்க வேண்டும் என்று போலீசாரிடம் சுரேஷ் தெரிவித்தார். அவரை 1–வது நடைமேடையில் உள்ள கழிவறைக்கு செல்ல அனுமதித்து விட்டு மற்ற 4 கைதிகளுடன் போலீஸ்காரர்கள் 2 பேரும் வெளியே காத்து இருந்தனர்.\nசிறிது நேரத்தில் திரும்பி வந்த சுரேஷ், திடீரென போலீஸ்காரர்கள் லாரன்ஸ் உள்பட 2 பேரையும் தாக்கி விட்டு தப்பி ஓட்டம் பிடித்தார். அதிர்ச்சி அடைந்த போலீஸ்காரர் லாரன்ஸ் அவரை பிடிக்க விரட்டினார். இதில் தடுமாறி விழுந்ததில் லாரன்சின் வலது கால் முறிந்தது. இதற்குள் கைதி சுரேஷ் தப்பி ஓடிவிட்டான்.\nஇச்சம்பவத்தால் கோயம்பேடு பஸ் நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. கைதி தப்பி ஓடியது குறித்து அதிகாரிகளுக்கு போலீசார் தகவல் தெரிவித்தனர்.\nபின்னர் மற்ற 4 கைதிகளையும் பத்திரமாக புழல் ஜெயிலுக்கு கொண்டு சென்று சிறையில் அடைத்தனர். காலில் பலத்த காயம் அடைந்த லாரன்சுக்கு கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.\nதப்பி ஓடிய சுரேஷ் கோர்ட்டில் ஆஜர் ஆன போது வக்கீல் மூலம் ஜாமீன் பெற முயன்று உள்ளார். ஆனால் அவருக்கு ஜாமீன் கிடைக்கவில்லை. அவரை பிடிக்க போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.\n கெத்து காட்டிய தல அஜித் ரசிகர்கள்\nகார் விபத்தில் உயிர் தப்பிய இங்கிலாந்து இளவரசர்\nசுஜாவருனியை ஓட ஓட துரத்திய சிவாஜி குடும்பம்\nபுதிய அரசமைப்பு: மாகாணங்கள் இணைப்பும் முஸ்லிம்களின் நிலைப்பாடும்\nஅம்பானி வீட்டில் ரஜினி என்ன செய்திருக்கிறார் பாருங்களேன்\nஅனிஷாவுடனான காதல் குறித்து மனம் திறந்த விஷால் \nமேக்கப்மேன் முத்தப்பாவை சாப்பிட அழைத்து ரஜினி செய்த காரியம்\nசிறுநீரகக் கல்லே, நீ எங்கிருந்து வந்தாய்\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/92740/news/92740.html", "date_download": "2019-01-19T00:15:53Z", "digest": "sha1:IKNZPHWF6KHNJVPNKTKWBQS7C74JTQYZ", "length": 7895, "nlines": 85, "source_domain": "www.nitharsanam.net", "title": "கொடுங்கையூரில் கணவர் கண் எதிரே மனைவி தீக்குளித்து சாவு: ஆர்.டி.ஓ. விசாரணை!! : நிதர்சனம்", "raw_content": "\nகொடுங்கையூரில் கணவர் கண் எதிரே மனைவி தீக்குளித்து சாவு: ஆர்.டி.ஓ. விசாரணை\nசென்னை கொடுங்கையூர் எருக்கஞ்சேரி அண்ணா தெருவைச் சேர்ந்தவர் சவுந்தர்ராஜ். இவருடைய மகள் கீதா (வயது 22). இவருக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு வாலிபர் ஒருவருடன் திருமணம் நடைபெற்றது.\nஆனால் திருமணத்துக்கு முன்பே கீதா, தனது உறவினரான மோகன் என்பவரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் தனது கணவருடன் சேர்ந்து வாழ விருப்பம் இல்லாததால் ஊர் பெரியவர்களின் முன்னிலையில் கணவரை விட்டு பிரிந்தார்.\nஅதன்பிறகு கீதா, தனது காதலரான மோகனுடன் ரகசிய திருமணம் செய்து கொண்டார். இவர்கள், கடந்த 1½ ஆண்டுகளாக கொடுங்கையூர் பகவதியம்மன் நகரில் தனியாக வசித்து வந்தனர். இவர்களுக்கு 2 மாதத்தில் சஞ்சனா என்ற பெண் குழந்தை உள்ளது. கூலி தொழிலாளியான மோகனுக்கு குடிப்பழக்கம் உள்ளதாக கூறப்படுகிறது.\nகணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு வழக்கம்போல் கீதாவுக்கும், மோகனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால் மனமுடைந்த கீதா, வீட்டில் இருந்த மண்எண்ணெயை உடலில் ஊற்றி தனது காதல் கணவன் மோகன் கண் எதிரேயே தீ வைத்துக் கொண்டதாக கூறப்படுகிறது.\nகீதாவின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். அவரை காப்பாற்றி சென்னை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட கீதா, சிகிச்சை பலன் இன்றி நேற்று முன்தினம் மாலை பரிதாபமாக உயிரிழந்தார்.\nஇது குறித்து கீதாவின் தந்தை சவுந்தர்ராஜ், கொடுங்கையூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் கொடுங்கையூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கனகராஜ், மோகனை பிடித்து விசாரித்து வருகின்றனர்.\nகீதாவுக்கு திருமணம் ஆகி 1½ ஆண்டுகளே ஆவதால் இதுபற்றி ஆர்.டி.ஓ. விசாரணைக்கு பரிந்துரைக்கப்பட்டது. அதன் அடிப்படையில் ஆர்.டி.ஓ. விசாரணை செய்து வருகிறார்.\n கெத்து காட்டிய தல அஜித் ரசிகர்கள்\nகார் விபத்தில் உயிர் தப்பிய இங்கிலாந்து இளவரசர்\nசுஜாவருனியை ஓட ஓட துரத்திய சிவாஜி குடும்பம்\nபுதிய அரசமைப்பு: மாகாணங்கள் இணைப்பும் முஸ்லிம்களின் நிலைப்பாடும்\nஅம்பானி வீட்டில் ரஜினி என்ன செய்திருக்கிறார் பாருங்களேன்\nஅனிஷாவுடனான காதல் குறித்து மனம் திறந்த விஷால் \nமேக்கப்மேன் முத்தப்பாவை சாப்பிட அழைத்து ரஜினி செய்த காரியம்\nசிறுநீரகக் கல்லே, நீ எங்கிருந்து வந்தாய்\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nakkheeran.in/24-by-7-news/india?start=&end=&page=233", "date_download": "2019-01-19T00:51:59Z", "digest": "sha1:ZKCKU26INT6VLHGOZRM66IESGYJCCZIM", "length": 7940, "nlines": 179, "source_domain": "nakkheeran.in", "title": "இந்தியா | nakkheeran", "raw_content": "\nநீதிமன்ற உத்தரவால் தமிழகத்தை கடக்க துடிக்கும் 'பெருமாள் சிலை'\nஊழலை உருவாக்குவதே பாஜகதான்-சஞ்சய்தத் குற்றசாட்டு\nபாசனத்துக்காக சாத்தனூர் அணை திறக்க உத்தரவு\nஅடுத்தடுத்து போராட்டம் ஜாக்டோ – ஜியோ அமைப்பு முடிவு\n“நான் ரொம்ப பிசி…. கோப்புகளில் கையெழுத்திட மறுக்கும் மண்டலக் கல்லூரி இணை…\nகல்லால் அடித்து நிதி நிறுவன அதிபர் கொலை\nஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து சைக்கிள் பேரணி;500 பேர் மீது வழக்கு\nபெண் குழந்தை பிறப்பு குறைவில் தேசிய அளவில் 8வது இடத்தில் திருவண்ணாமலை\n11,12ஆம் வகுப்பு செய்முறை தேர்வு;தேர்வுகள் இயக்ககம் புதிய அறிவிப்பு\nபிரதமர் மோடியிடம் பாராட்டு வாங்கிய தமிழகத்தின் சாதனை சிறுவன்...\nகாகிதங்களை சேமிக்கும் முயற்சியில் இறங்கும் ரயில்வே\nபள்ளி மாணவர்கள் கையில் குச்சிகளா - ஆர்.எஸ்.எஸ். பள்ளிகளைக் கண்டித்த மம்தா அரசு\nமோடி அரசு விளக்கவேண்டியது நிறைய உள்ளது - பாஜக மூத்த தலைவர் யஷ்வந்த் சின்கா\n13 இலக்கத்தில் புதிய மொபைல் எண்களா\nராமர் கோவிலைப் போலவே மாற இருக்கும் அயோத்தி ரயில்நிலையம்\nதன்னைக் கடித்த பாம்பை பதிலுக்கு கடித்த விவசாயி - அதிர்ச்சியில் உறைந்த மருத்துவர்\nபள்ளிகளில் சேர இனி தடுப்பூசி கட்டாயம் - கேரள அரசு அறிவிப்பு\nஎன்னை மீண்டும் இந்துவாக மாறச்சொல்லி பா.ஜ.க.வினர் வற்புறுத்தினர்\n’அரசியலின் உண்மையான கதாநாயகன்’ - கமலுக்கு சந்திரபாபு நாயுடு வாழ்த்து\nமுத்தம் கொடுக்க விழா நடத்துவதா - வெங்கையா நாயுடு காட்டம்\nநடிகையுடன் மந்திரி குஜால் பொங்கல்\nக்ளாமர் நமீதாவின் \"ஆக்ஷன்' பொங்கல்\nபெரிய ஹீரோ வாய்க்கலையே...'' நடிகையின் ஏக்கப் பொங்கல்\nராய் லட்சுமியின் அக்கப் போர் பொங்கல்\nபுது நடிகையின் \"ஸ்கெட்ச்' பொங்கல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=1908624", "date_download": "2019-01-19T01:13:21Z", "digest": "sha1:K7BLPPWBAM4KDCQE7NXHC6FHW2HEMO5W", "length": 17670, "nlines": 273, "source_domain": "www.dinamalar.com", "title": "கையெழுத்து சர்ச்சை: ராகுல் ஹிந்து இல்லையா?| Dinamalar", "raw_content": "\nஇன்றைய (ஜன.,19) விலை: பெட்ரோல் ரூ.73.41; டீசல் ரூ.68.83\nஅழித்து விடுவேன்: நடிகை கங்கனா\n36 விமானங்கள் மட்டும் வாங்கியது ஏன்\nபாக்.,கில் கோவிலை காலி செய்ய தடை\nநடிகர் பிரகாஷ் ராஜ் எந்த கட்சி\nவாசிக்கக்கூட தெரியாத 8ம் வகுப்பு மாணவர்கள் 6\nகடும்பனி; விமான சேவை பாதிப்பு\nகுடியரசு தின விழாவுக்கு பயங்கரவாதிகள் குறி 1\nலோக்சபா தேர்தலில் தனித்து போட்டி: ஆம் ஆத்மி முடிவு\nகையெழுத்து சர்ச்சை: ராகுல் ஹிந்து இல்லையா\nஆமதாபாத்: புகழ்பெற்ற சோம்நாத் கோவிலில் ஹிந்து அல்லாதோர் வருகை பதிவேட்டில் ராகுல் கையெழுத்திட்டதாக பா.ஜ., குற்றம் சாட்டியுள்ளது. காங்., அதை மறுத்துள்ளது.\nகுஜராத்தில் பிரசித்தி பெற்ற, சோம்நாத் கோவிலுக்கு காங்., துணைத் தலைவர் ராகுல் நேற்று சென்றார். ஹிந்து கோவிலான இங்கு, மற்ற மதத்தைச் சேர்ந்தவர்கள் நுழைவதற்கு முன், அங்குள்ள ஹிந்து அல்லாதவர் பதிவேட்டில் பதிவு செய்து, அனுமதி பெற வேண்டும். அவ்வாறு ராகுல் சென்றபோது, அவரது பெயரை, அந்தப் பதிவேட்டில் பதிவு செய்துள்ளனர். ஆனால், இதை காங்கிரஸ் கட்சி மறுத்துள்ளது\nகட்சியின் செய்தித் தொடர்பாளர் தீபேந்திர சிங் ஹூடா கூறியதாவது: இந்தப் பதிவேடு, பொய்யானது. வேண்டுமென்றே சிலர் குழப்பத்தை ஏற்படுத்த ராகுலின் பெயரை ஹிந்து அல்லாதோர் பதிவேட்டில் பதிவு செய்துள்ளனர்; இது பா.ஜ.,வின் திட்டமிட்ட சதி. இவ்வாறு அவர் கூறினார்.\nஇன்றைய(நவ.,30) விலை: பெட்ரோல் ரூ.71.76; டீசல் ரூ.61.50(2)\n‛பரூக் அப்துல்லா கன்னத்தில் அறையணும்': பா.ஜ., பிரமுகர்(74)\n» அரசியல் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nராகுல் ஓர் இந்தியன் மற்றவர்களைப்போல் ஒரு குறிப்பிட்ட மதமோ, மாநிலமோ கிடையாது\nஅடேங்கப்பா . . . கையெழுத்தெல்லாம் போடத் தெரியுமா . . . . சொல்லவே இல்லை . . . எப்ப படிச்ச . . . \nஒரு முறை பப்புவை குருவாயூர் கோவிலுக்கு கூட்டிட்டு போய் வந்தா அவர் ஹிந்துவா இல்லையானு தெரிஞ்சிட போகுது. ஏன் இந்த வீண் விவாதம். அவர் ஹிந்துவா,முஸ்லிமா, கிறிஸ்டியான இந்த சந்தேகம் அவருக்கே இருக்கும்னு நினைக்கிறேன்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்று���் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nftetvmalai.blogspot.com/2013/11/11-11-2013.html", "date_download": "2019-01-19T01:12:22Z", "digest": "sha1:EHTX2WZ3MTFQQ4ZEWSARQOEEIRQIHPAU", "length": 3511, "nlines": 90, "source_domain": "nftetvmalai.blogspot.com", "title": "NFPTE THIRUVANNAMALAI", "raw_content": "\nஇலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டை இந்தியா புறக்கணிக்க வலியுறுத்தி திருவண்ணாமலையில் 11-11-2013 அன்று ஆர்.டி.ஒ அலுவலகம் ���ுன்பாக இந்திய கம்யுனிஸ்ட் கட்சி சார்பில் “ கண்டன ஆர்ப்பாட்டம் “ நடைபெற்றது. இதில் மாவட்ட செயலாளர் இரா. தங்கராஜ் மற்றும் மாவட்ட நிர்வாககுழு தோழர்கள் பி.கே.பாஷா, கு.ஜோதி, பெ. அன்பு, அ.கி.அரசு, சு.கிருஷ்ணராஜ் ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள். தோழர் என். பாலகிருஷ்ணன் (ஒய்வு) பி.எஸ்.என்.எல் நன்றி உரையாற்றினார்.\nஉளவு பார்க்கப்பட்டதாக கூறப்படும் சர்ச்சைக்குரிய இள...\nபோலீசாரின் குடும்பத்தினருக்கு சலுகை விலையில் ...\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், ஏ.ஐ....\nஇலங்கையில்நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டை இந்தியா ப...\nஅபிமன்யு என்ற புதிய மாணவன்நாம் BSNLEU 18-10-2013 அ...\nFace book -லிருந்து தமிழகத்தில் தீபாவளி சீசன் ஸ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "http://www.kamalogam.com/new/showthread.php?t=48988", "date_download": "2019-01-19T01:18:59Z", "digest": "sha1:6YDO4ZJLY5DCOEPCO7KOWYMRICZUZVB6", "length": 38649, "nlines": 372, "source_domain": "www.kamalogam.com", "title": "டிசம்பர் [2008] சிறந்த கதைப் போட்டி முடிவுகள் - காமலோகம்.காம்", "raw_content": "\nநீங்கள் ஆவலோடு எதிர்பார்த்த இந்த வருட புதியவர் சேர்க்கை துவங்கி விட்டது, விரைந்து வந்து உங்கள் கணக்கை திறந்திடுங்கள். . * * * ப்ரோஃபைல் ஈமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், நிர்வாகி உதவியை நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் ஈமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடுக்கி விடப் படாமல் இருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * *\nகாமலோகம்.காம் > தலை வாசல் > நிர்வாக அறிவிப்புகள் > பழைய அறிவிப்புகள்\nடிசம்பர் [2008] சிறந்த கதைப் போட்டி முடிவுகள்\nபழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன\nஐஸ்வர்யா ராயின் அந்தரங்க வளைவுகள்\nஜனவரி [2009] சிறந்த கதைப் போட்டி முடிவுகள்\nபோட்டி முடிவுகள் - என் ஆசை தங்க�� சஹானா\nஜனவரி [2009] மாத சிறந்த கதைப் போட்டி\nடிசம்பர் [2008] சிறந்த கதைப் போட்டி முடிவுகள்\nடிசம்பர் [2008] சிறந்த கதைப் போட்டி முடிவுகள்\nகதைக்கேற்ற காமப்படம்-என் ஆசை தங்கை சஹானா\nடிசம்பர் [2008] மாத சிறந்த கதைப் போட்டி\nநிர்வாக வசதிகளை உபயோகப்படுத்தும் முறைகள்.\nWarning for vjagan: தீஞ்சுவை என்ற வார்த்தையை அடிக்கடி பயன்படுத்துவதற்காக\nடிசம்பர் [2008] சிறந்த கதைப் போட்டி முடிவுகள்\nஇனிய நண்பர்களே & நண்பிகளே.. \nஒவ்வொரு மாதமும் சிறந்த கதைகளுக்கான போட்டி ஆர்வமாக எல்லோராலும் கவனிக்கப்படுகிறது. சென்ற மாதத்தில் வெளிவந்த கதைகளில் சிறந்த கதையை தேர்ந்தெடுக்கும் மாதாந்திர சிறந்த கதைப் போட்டிக்கான வாக்கெடுப்பு நிறைவடைந்தது. டிசம்பர் 2008-ல் வெளிவந்த கதைகளில் போட்டி விதிமுறைக்கு உட்பட்ட கதைகளைக் கொண்டு இந்த போட்டி நடத்தப் பட்டது.\nஇந்த முறை 193 பேர் வாக்களித்துள்ளனர், வாக்களித்த அனைவருக்கும் நிர்வாகத்தின் சார்பாக நன்றியை தெரிவித்து கொள்கிறோம். இந்த ஓட்டெடுப்பை காண நினைத்தால், தமிழ் வாசல் அனுமதி உள்ளவர்கள், புதிய போட்டிகள் களம் சென்று டிசம்பர் [2008] சிறந்த கதைப் போட்டியை காணலாம்.\nநம் தலைமை நிர்வாகி xxxGuy அவர்கள் சொல்வது போல,பங்கேற்ற கதைகளில் அனைத்துமே வெற்றி பெற முடியாது, பார்வையாளராக இருந்து கைதட்டுவதை விட உள்ளே இறங்கி எங்களாலும் முடியும் என்று கதை எழுதி நிரூபித்த அனைத்து படைப்பாளிகளுக்கும் எங்கள் பாராட்டுக்கள். இங்கே வெற்றி பெறுவது முக்கியமல்ல, பங்கேற்பு தான் முக்கியம், அதனால் பங்கேற்ற அனைவரையுமே பாதி வெற்றி பெற்றவர்களாக கருதுகிறோம். இனி இந்த மாதப் போட்டியின் முடிவுகளைப் பார்க்கலாம்.\nஇந்த மாதத்தின் சிறந்த கதையாக vickycheck அவர்கள் எழுதிய அண்ணியும் கொழுந்தனும்-என்ற தகாத உறவுக் கதை 77 வாக்குகள் பெற்று முதல் இடத்தைப் பிடித்துள்ளது.இந்த மாத சிறந்த கதாசிரியரான vickycheck அவர்கள் காமலோகத்தின் இந்த மாத நட்சத்திர எழுத்தாளராகிறார். இவருக்கு காமலோக பதக்கமும், முதலிடத்திற்கான 3000 இணைய பணமும் வழங்கப்பட்டு தங்க வாசலும் திறக்கப்படுகிறது.வாழ்த்துக்களையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.\nxmanmathan அவர்கள் எழுதிய நீல படபிடிப்பு-என்ற காமக் கதை 65 வாக்குகள் பெற்று இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது எனவே இந்த கதாசிரியருக்கு 2000 இணையப்பணங்களை வழங்கி வாழ்த்துக்களையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.\nmuthirkanni அவர்கள் எழுதிய பிள்ளை வரம் வேண்டி என்ற காமக் கதை 48 வாக்குகள் பெற்று மூன்றாவது இடத்தை பிடிக்கிறது. இவருக்கு மூன்றாமிடத்திற்கான 1000 இணையப்பணங்களை வழங்கி வாழ்த்துக்களையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.\nபின் குறிப்பு :-நாங்கள் ஏற்கனவே தெரிவித்தது போல வாக்கெடுப்பில் பங்கெடுக்காதவர்களுக்கு எச்சரிக்கை அனுப்பப்படுகிறது. தொடர்ந்து மூன்று மாதங்கள் வாக்கெடுப்பில் பங்கேற்காதவர்களை கண்டறிந்து அவர்களுக்கு அனுமதி குறைப்பு செய்ய தலைமை நிர்வாகி அவர்களிடம் பரிந்துரை செய்யப்படுகிறது.\nநீ நடந்து போக பாதை இல்லையே என்று நினைக்காதே,\nநீ நடந்தால் அதுவே பாதை.\nகள்ள ஓள் கவிதா - 1\nபோட்டியில் வெற்றிபெற்ற மூவ*ருக்கும் மற்றும் கலந்துகொண்ட அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்\nகாலத்தை நீ கொன்றால் காலம் உன்னைக் கொன்றுவிடும்..\nவருடாந்திர சித்திரக் கதைகள் போட்டி 2010: அறிவிப்பு\nவருடாந்திர சித்திரக் காமக்கதை போட்டி\nபோட்டி முடிவுகள் - பிற புருஷ சுகம்\nகதைக்கேற்ற காமப்படங்கள் போட்டி - பிற புருஷ சுகம்\nபோட்டி முடிவுகள் - வால்பாறையில் மனைவிகளுடன் கொண்டாட்டம்..\nகதைக்கேற்ற காமப்படம் - வால்பாறையில் மனைவிகளுடன் கொண்டாட்டம்\nபோட்டி முடிவுகள் - மாத பட்ஜெட் என் ஜாக்கெட்டுக்குள்\nமாதாந்திர சிறந்த கதைப்போட்டியில் பங்குப்பெறும் கதைகள்\nகதைக்கேற்ற காமப்படம்-மாத பட்ஜெட் என் ஜாக்கெட்டுக்குள்\nநடிகையுடன் ஜாலி - சிக்கிய தலைவர்\nkiwijery-தகா உறவு பற்றி உங்கள் கருத்து.\nrashika - தகாத உறவுப் பகுதி - ஒரு அலசல்.\nabhi-முத்தம் கொடுக்க ஏற்ற இடம் எது\nkilaskhan-அதிக கிளுகிளுப்பு ஏற்படுவது எது\nமுதலிடம் பெற்ற vickycheck மற்றும் இரண்டாமிடம், மூன்றாமிடம் பெற்ற xmanmathan, muthirkanni ஆகியோருக்கும் மற்றும் போட்டியில் பங்கு பெற்ற வாக்களித்தவர்களுக்கும் வாழ்த்துக்கள்...\nகதைக்கேற்ற காமப்படம் பதிய விருப்பமா... வாருங்கள்... உங்களுக்காகவே புதிய பகுதி....\nவா.சவால் : 0084 - கலந்துரையாடல்\nவா.சவால்: 0080 பில்லாவின் - தேவைக்காக காமம் - கதைப்போட்டி பரிசளிப்பு\nவா.சவால்: 0080 - பில்லாவின் - தேவைக்காக காமம் – கதைப்போட்டி - வாக்கெடுப்பு\nவா.சவால்: 0080 - தேவைக்காக காமம் - கதைப்போட்டி\nவா.சவால்: 0080 - இதை விட்டா வேற வழியே இல்லை - கதைப்போட்டி - கலந்துரையாடல்\nவா.சவால்: 0069 - அ'ன்னா ஆவன்னா சுன்னா சூவன்னா\nவா.ச.எண்.65 - பெருசுகள் சிறுசுகள் ஓழாட்டம் - ஒரு கலந்துரையாடல்\nகுஞ்சி எந்திரன் - வாத்தி தயாரிப்பு\nசூத்துக்கென்ன வேலி, கூதிக்கென்ன மூடி - பில்லாவின் உல்டா\nஆசையா சூத்துல பூலைவிட்டு - கும் கும்மா கும்மா .......\nஆன்ட்டி முலை மெத்தையடா - பில்லாவின் உல்டா\n0046 - முதல் அனுபவ கதைப்போட்டி - பரிசளிப்பு விழா\nஜேஜே பிறந்தநாள் ஸ்பெஷல் - பை பில்லா\nஇளம்புயல் ஜேஜேவிற்கு இன்று பிறந்தநாள் - வாழ்த்துவோம்\nமுதிர்கன்னியின் வெற்றிமேல் வெற்றியை ஜாலியா கொண்டாடுவோம் வாங்க நண்பர்களே....\nமுதலிடம் வந்த விஜய்க்கும் இரண்டாம் இடம் வந்த மதனுக்கும் வாழ்த்துக்கள்....\nபரிசுத்தொகை அதிகப்படுத்தியிருப்பது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது\nமுன்பொரு காலத்தில் பில்லாவாகிய நான்...\nவா.ச.எண் 80 - தேவைக்காக காமம் - கதைப்போட்டி - துவங்கியது\nமுட்டி வலி பூ வலியானது......... (வா.ச. எண் 28)\nவயாகரா விலை அதிகமா (வா.போ 28 மாதிரி )\nகிரிக்கெட் வீரர் (வா ச போ 28 மாதிரி)\nதுருபிடித்த ஆணி (வா.ச.போ. எண் 28)\nபானுவின் லீலை (வாசகர் சவால் எண்.27 - பில்லாவின் படசிரிப்பு போட்டி)\nஅசோவின் சித்திர சிரிப்பு கோர்வை\nமதனின் சிரிப்பு சுரங்கம் சீசன் 2..............புதிது 22.07.09\nமதனின் படசிரிப்பு சுரங்கம்..... 100 படங்களுடன்\nஎன் கார் என்ன ஆச்சு...\nதிருமணாம் ஆனவர்களுக்கு புதிய வியாகிரா\nவெற்றி பெற்ற vickycheck, xmanmathan, muthirkanni அனைவருக்கும் வாழ்த்துகள்.\nபோட்டியை நடத்தி கொடுத்த ஹையத்துக்கும் நன்றிகள்\n0083 - பொலி காளையும் புதை குழியும்\n0080 - வட்டி (கடனை) கொடு இல்ல கூட்டி உடு\n0079 – மாளவிக்கா & மதுமிதா - க[வ]டை சி[தி]றப்பு விருந்தினர் – 2\n0079 – மாளவிக்கா & மதுமிதா - க[வ]டை சி[தி]றப்பு விருந்தினர் - 1\n0078 – கள்ள ஓல் உபயம் சரோஜாதேவி\nகாலவோட்டத்தில் மருவிய நம் ஊர்களின் பெயர்கள்\n0116 - சாருக்குட்டி என்ற சாரதாமணி - 3\n0116 - சாருக்குட்டி என்ற சாரதாமணி - 2\nவா.சவால்: 0077 - ஜமாலின் கமால் - அநபாயன்\nதமிழின் அருமை - “அகரத்தில் ஓர் இராமாயணம்”\n0108 - அபாயம் நெருங்காதே - 5\nபோட்டியில் முதலிடம் வந்த விக்கிசெக்குவையும் இரண்டாமிடம் வந்த மன்மதனையும் மூன்றாமிடம் வந்த முதிர்கன்னியையும் வாழ்த்துவதோடு எனது பாராட்டையும் தெரிவித்துக் கொள்கிரேன்.\nநட்புடன் அநபாயன் - அறிமுகம் - படைப்புகள் (Updated)\nகாட்டில் நிலவாய் கடலில் மழையாய் இருந்தால் யாருக்கு லாபம்\nபசியில் உணவாய் பகையில் உறவாய் இருந்தால் ஊருக்கு லாபம்\n0022 - கள்ள மனைவி\n0018 - குத்து விளக்கிடம் குத்துப்பட்டேன்\n0018 - கணவனின் கைங்கர்யம்\n0029 - தேவையின் வலிமை - 8\n0029 - தேவையின் வலிமை - 7\n0029 - தேவையின் வலிமை - 6\n0029 - தேவையின் வலிமை - 5\nமுத்தங்களுடன் வந்தவன் இன்று முத்துகளுடன் முரளி\nதேவியின் தேகம் தேடுகிறது என்னை\nஆண்களுக்கு ஓழ் முடிந்தாலும் தொடர முடியுமா\n0061 - மனதுக்குள் காம போராட்டம்\n0059 - மனதை மயக்கிய ஷோபனா\n0053 - நம்ம வீட்டு விசேஷம்\n0049 - பிருந்தாவனத்தில் நடந்த மலரும் நினைவுகள்\n0048 - குன்னூர் முதல் மைசூர் வரை\nலாலிபாபையும் அதிரஸத்தையும் ரசித்து ருசிப்பது எப்படி மறு பதிப்பு பதித்தது : 22-01-11\nசன்ரைஸின் கவர்ச்சி படங்கள் - கன்னிப்பெண்களின் சைக்கிள் சவாரி - மறுபதிப்பு : 18-03-11\nமணப்பெண்ணின் அடுத்தடுத்த காட்சிகள் - Updated 31.07.10\n0045 - வெற்றிலைக் கொடிக்கால்\nஎதிர் வீட்டு பைங்கிளி (காமலோகம் துவக்க மாத ஸ்பெசல்)\nகாமலோக அழகு நிலையம் (மார்ச் மாத ஸ்பெசல்)\nவெற்றி பெற்ற vickycheck, xmanmathan, muthirkanni எனது நல்வாழ்த்துக்கள்.\nகதை எழுதி பங்குபெற்ற மற்ற காமலோக கதையாசிரியர்களுக்கும் எனது வாழ்த்துக்கள்.\nநயன்தாரா மாட்டிய பலான வீடியோ\nஸ்ரேயின் கவர்ச்சிப் படங்கள் மாக்ஸிம் இதழில்\nஅசினின் தனியான வாய்மொழி விளக்கம்\nஅது 'அந்த' டார்ச்சர்-நயன்தாரா புது குண்டு\nகன்னி கழிச்ச கள்ள புருசன் - 3\nகன்னி கழிச்ச கள்ள புருசன் - 2\nகன்னி கழிச்ச கள்ள புருசன் - 1\nவீட்டுக்காரியின் வாடகை வெறி - 2\nவீட்டுக்காரியின் வாடகை வெறி - 1\nஅனைத்து கதையாசியர்களுக்கும் வாழ்த்துக்கள். மீண்டும் ஒரு தகாத உறவுக்கதையே முதலிடம் பிடித்தது. தகாத உறவுக்கதைகளுடன் சாதாரண கதைகளையும் சேர்த்து வைப்பதால் தகாத உறவுக்கதைகளே எப்போதும் முந்தும் என்பது மீண்டும் ஒருமுறை நிரூபிக்கப்பட்டுள்ளது. இதனால் சாதாரண சிறந்த கதைகள் படைப்புகளில் ஆர்வம் குன்றிவிடும்.\nகன்னி கழிச்ச கள்ள புருசன்\nசவுதியில் மீண்டும் செயல்பட தொட்ங்கி விட்டது மகிழ்ச்சி...\nபெண்களின் மார்பகம் பற்றிய ஒரு சந்தேகம்.\nபார்வதி மெல்டன் கொப்பு குலையுமா இருக்கா\nகண் வலிக்கு முலைப் பால்.\nபெண் குறி மதன நீர் அருந்தினால்.\nவெற்றி பெற்ற படைப்பாளிகளுக்கு என் வாழ்த்துக்கள்.\nUser Control Panel Private Messages Subscriptions Who's Online Search Forums Forums Home தலை வாசல் நிர்வாக அறிவிப்புகள் பழைய அறிவிப்புகள் புதியவர் மையம் புதியவர் அறிமுகம் பழைய அறிமுகத் திரிகள் புதியவரின் புதுக் கதைகள் புதியவர் மற்ற பங்களிப்புகள் மாதிரிக் கதைகள்/நினைவுக் கதைகள் மேம்படுத்த வேண்டியவை சிறைச் சாலை உதவி மையம் தமிழில் எழுத உதவி மற்ற உதவிகள் கட்டண உறுப்பினர் உதவி அனுமதி விண்ணப்பங்கள் & விளக்கங்கள் புகார்கள், புகழ்ச்சிகள், ஆலோசனைகள் வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி காமலோக மையம் காமலோக நினைவலைகள் காமலோக அரட்டை வரைவுப் பணிமனை தமிழ் வாசல் புதிய காமப் பாடல்கள் பழைய காமப் பாடல்கள் புதிய காமக் கவிதைகள் காம விடுகதைகள்/குறள்கள் போன்றவை பழைய காமக் கவிதைகள் புதிய காமச் சிரிப்புகள் தொடர் சிரிப்புகள் பழைய காமச் சிரிப்புகள் புதிய காம ஆலோசனை/விவாதங்கள் காமச் சந்தேகங்கள் காமக் கட்டுரைகள்/தகவல்கள் பழைய காமச் சந்தேகங்கள் பழைய காமக் கட்டுரைகள்/தகவல்கள் காமமில்லா தலைப்புகள் காமக் கதை வாசல் புதிய காமக் கதைகள் தொடரும் காமக் கதைகள் முடிவுறாத காமக் கதைகள் முடிவுறா நெடுங் காமக் கதைகள் முடிவுறா சிறு காமக் கதைகள் திருத்த வேண்டிய கதைகள் மிகச் சிறிய காமக் கதைகள் காமலோக படைப்பாளிகள் அறிமுகம் கதைகள் பற்றிய கலந்துரையாடல் தகாத உறவு வாசல் புதிய தகாத உறவுக் கதைகள் முடிவுறாத தகாத உறவுக் கதைகள் திருத்த வேண்டிய த.உ.கதைகள் மிகச் சிறிய தகாத உறவுக் கதைகள் தீவிர தகாத உறவு வாசல் புதிய தீவிர தகாத உறவுக் கதைகள் மிகச் சிறிய தீ.த.உ. கதைகள் முடிவுறாத தீவிர தகாத உறவுக் கதைகள் திருத்த வேண்டிய தீ.த.உ. கதைகள் மற்ற தீவிர தகாத உறவு பங்களிப்புகள் தீ.த.உ.சிரிப்புகள் தீ.த.உ.பாடல்கள் தீ.த.உ.மற்ற படைப்புகள் போட்டி வாசல் மாதாந்திர சிறந்த கதை போட்டிகள் மாதம் ஒரு சவால் போட்டிகள் வருடாந்திர நிர்வாகப் போட்டிகள் வாசகர் சவால் போட்டிகள் போட்டிகள் குறித்த கருத்துக்கள் சவால் கதை வாசல் வாசகர் சவால் கதைகள் - புதியவை வாசகர் சவால் கதைகள் - முடிந்தவை மாதம் ஒரு சவால் - மூலக் கதைகள் மாதம் ஒரு சவால் - தொடர்ச்சிக் கதைகள் சுய சவால் மற்றும் சுழற்சிக் கதைகள் வெண்கல வாசல் புதிய காமக் கதம்பக் கதைகள் புதிய த.உ. கதம்பக் கதைகள் புதிய தீ.த.உ. கதம்பக் கதைகள் சமீப கால காமக் கதைகள் சமீப தகாத உறவுக் கதைகள் சமீப தீவிர தகாத உறவுக் கதைகள் தாமிர வாசல் கதைக்கேற்ற காம��் படங்கள் சித்திர காமச் சிரிப்புகள் திருத்த வேண்டிய சித்திரச் சிரிப்புகள் சினிமா / சின்னத் திரை ஒலியிலும் ஒளியிலும் திரைப்பாடல்கள் சினிமா சின்னத்திரை அசைபடங்கள் வெள்ளி வாசல் காமலோக வெற்றிக் கதைகள் வென்ற காமக் கதைகள் வென்ற தகாத உறவுக் கதைகள் வென்ற தீவிர தகாத உறவுக் கதைகள் காமலோக காமக் கதைகள் கா. சிறுகதைகள் 1பக்க கா. கதைகள் கா. நெடுங்கதைகள் காமலோக தகாத உறவுக் கதைகள் த. சிறுகதைகள் த. நெடுங்கதைகள் காமலோக தீவிர தகாத உறவுக் கதைகள் தீ. சிறுகதைகள் தீ. நெடுங்கதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-trichy/karur/2018/feb/15/%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B3%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-2863617.html", "date_download": "2019-01-19T00:38:01Z", "digest": "sha1:DLHFJ54RC27S7NIV6GDIM572MO6V5QF7", "length": 7365, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "பள்ளி மாணவர்கள் களப்பயணம்- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி கரூர்\nBy DIN | Published on : 15th February 2018 02:28 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nகரூர் வெற்றிவிநாயகா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் களப்பயணமாக புதன்கிழமை சுக்காலியூரில் உள்ள ஜவுளி பின்னலாடை நிறுவனத்திற்குச் சென்று பார்வையிட்டனர்.\nகரூர் வெற்றி விநாயகா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகள் களப்பயணமாக புதன்கிழமை கரூர் சுக்காலியூரில் உள்ள சிறந்த ஜவுளி பின்னலாடை நிறுவனத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.\nஅங்கு வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்யப்படும் போர்வைகள், விரிப்புகள், திரைச்சீலைகள், தலையணை உறைகள், கைக்குட்டைகள், துண்டுகள் ஆகியவற்றின் உற்பத்திப் பணிகள் மற்றும் மூலப்பொருள் தயாரிப்பு பணி, நூலுக்கு சாயம் ஏற்றுதல், கழிவு நீர் சுத்திகரிப்பு மற்றும் மறுமுறை பயன்படுத்துதல், ஆடை நெய்வதற்கு நூல் தறியில் ஏற்றுதல், போர்வையாக வெளிவருதல், தரம் பிரித்து சரிபார்த்தல் போன்ற பல தயாரிப்பு பணிகளை நேரடியாகக் கண்டறிந்தனர். ஏற்பாடுகளை, பள்ளி நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nநடிகர் விஷால் திருமணம் செய்யவுள��ள நடிகை அனிஷா ரெட்டி படங்கள்\nபொங்கல் நல்வாழ்த்துகள் தெரிவித்த பிரபலங்கள்\nவிழாக்கோலம் பூண்ட அவனியாபுரம் ஜல்லிக்கட்டு திருவிழா\nபொங்கலையொட்டி கோயம்பேடு சந்தையில் விற்பனை அதிகரிப்பு\nஸ்பைடர்-மேன்: ஃபார் ஃப்ரம் ஹோம்\nஇந்தியன் 2 படத்தின் போஸ்டர் வெளியீடு\nகாஞ்சனா 3 மோஷன் போஸ்டர் வெளியீடு\nகடாரம் கொண்டான் படத்தின் டீஸர்\nதில்லியில் பெட்ரோல் விலை உயர்வு\nபல்வேறு நலத்திட்ட வழங்க பிரதமர் ஒடிசா வருகை\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/doctorvikatan/2017-apr-01/health/129585-stress-related-mental-disorders.html", "date_download": "2019-01-18T23:57:15Z", "digest": "sha1:ACPFZJN423XLZLONJ3HM6RN6NAKSJGQ3", "length": 19124, "nlines": 446, "source_domain": "www.vikatan.com", "title": "பதற்றம் மனநோயாகவும் மாறும்! | Stress related mental disorders - Doctor Vikatan | டாக்டர் விகடன்", "raw_content": "\nஆரோன் ஃபின்ச்சை அசால்ட் செய்த புவனேஷ்வர் - மூன்று போட்டிகளிலும் நடந்த சோகம்\n‘எனக்கா ரெட் கார்டு... எடுத்துப்பார் ரெக்கார்டு’ - சிம்பு படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள்\n`அணிதான் முக்கியம்; எந்த இடத்திலும் இறங்கி விளையாடுவேன் - விமர்சனத்துக்கு தொடர்நாயகன் தோனி பதிலடி\nகாங்கிரஸ் - குமாரசாமி கூட்டணிக்குள் சிக்கல் - அதிருப்தி எம்.எல்.ஏ-க்களால் தொடரும் நெருக்கடி\nஇது 'வைரல்' லெவல் பட்ஜெட் கார்\nமாநில மாசுக் கட்டுப்பாட்டு வாரியங்களுக்குத் தணிக்கை வேண்டும் - தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவு\nகாணும் பொங்கல் கொண்டாட்டத்தில் இருதரப்பினரிடையே மோதல் - கடலூரில் ஒருவர் வெட்டிக்கொலை\nவிளைநிலங்களைக் கையகப்படுத்துவது தேவையில்லாதது - என்எல்சி விரிவாக்கத்துக்கு எதிர்ப்பு\nநடுக்கடலில் படகு மூழ்கியதில் மீனவர் பலி - சொந்த ஊரில் உடல் அடக்கம்\nடாக்டர் விகடன் - 01 Apr, 2017\n - மீண்டும் பழைமைக்குத் திரும்புவோம்\nஅளவாகச் சாப்பிடுங்க ஆரோக்கியமாக இருங்க\nஃபுட் பாய்சன் கர்ப்ப காலத்தில் அதிக கவனம்\nஅளவுக்கு மீறினால் மாத்திரையும் நஞ்சு\n - 6 - உச்சி முதல் உள்ளங்கால் வரை வெர்ஷன் 2.0\nடாக்டர் டவுட் - கர்ப்பப்பை\nகூலா இருக்க குளுகுளு வழிகள்\nசீனியர்ஸ்... இதயம் காப்போம் இனிதே\nதொப்பை ஒரு தேசிய பிரச்னை\nதலைசுற்றும்... தடுமாறும்... கிறுகிறுக்கும்... - இது வெர்டிகோ\nஸ்வீட் எஸ்கேப் - 30\n தெரிந்துகொள்ள வேண்டிய 7 உண்மைகள்\nஸ்டார் ஃபிட்னெஸ்: சஞ்சிதாவின் ஃபிட் - அழகு ரகசியம்\nஆழ்ந்த தூக்கத்துக்கு அருமையான பயிற்சிகள்\n2 இன் 1 - வேலையுடன் செய்யலாம் வொர்க்அவுட்\nவலி இல்லாத பயாப்சி பரிசோதனை - மாடர்ன் மெடிசின்.காம் - 1\n`பதறாத காரியம் சிதறாது’ என்பது பழமொழி. நம்மில் பதற்றம்கொள்ளாதவர் யாரும் இல்லை என்பதே யதார்த்தம். ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் அது நம்மிடம் தொற்றிக்கொண்டிருக்கும். அதன் காரணமாக, சில விரும்பத்தகாத விளைவுகளும் ஏற்பட்டிருக்கும். ஒருவர் தனக்கு உடன்பாடில்லாத ஒரு வேலையைச் செய்யும்போதோ, சங்கடமான சூழலில் இருப்பதாக உணரும்போதோ அவருடைய கவனமும் நம்பிக்கையும் சிதறும். அதுபோன்ற நேரங்களில் ஏற்படும் ஒருவகை உணர்ச்சிதான் பதற்றம். பலருக்கும் பிரச்னைகளை எதிர்கொள்ளும்போது, சவால்களை எதிர்கொள்ளும்போது, முக்கிய முடிவு எடுக்கும்போது பதற்றம் ஏற்படுவது இயற்கையே. அதுவே, நோயாக மாறும்போது பிரச்னையாக உருவெடுக்கிறது.\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\nஎம் மக்களின் வலிகளே எங்கள் பாடல் வரிகள்\n“சாமீ... யாரையும் உன் கொம்பால குத்திடாதே\nவிவசாயிகள் பெயரில் 300 கோடி வங்கிக் கடன் மோசடி\nவாழ்க்கையைத் தொலைத்த தவறான பழக்கம்- உயிருக்குப் போராடும் கல்லூரி மாணவி\n`வேண்டாம், இந்த அணி தோற்றுவிடும்' - தம்பிதுரை வழியில் எடப்பாடி பழனிசாமி\n``வீட்டில் கதவு இல்லாததால் உள்ளே சென்றேன்’’ - ரோஜாவைக் கொன்ற வீரக்குமார் அதிர்ச்சி வாக்குமூலம்\n``கோலியின் ஆக்ரோஷத்தில் என்ன தவறு இருக்கிறது’’ - விவியன் ரிச்சர்ட்ஸ் #VikatanExclusive\n2018ல் தோனி பெஸ்ட்டா, வொர்ஸ்ட்டா - புள்ளி விபரம் சொல்வது என்ன\nபேட்ட - சினிமா விமர்சனம்\n - ஸ்கெட்ச் போட்டாரா எடப்பாடி\nவிஸ்வாசம் - சினிமா விமர்சனம்\n“இனி சினிமா மாயை, அரசியல்ல செல்லாது”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/thadam/2018-nov-01/poetries/145614-poetry.html", "date_download": "2019-01-19T00:07:58Z", "digest": "sha1:FLIUOC5HADEMRPOLRJIKPDXIQV753M47", "length": 17754, "nlines": 447, "source_domain": "www.vikatan.com", "title": "மியா என்றொரு சொல் | Poetry - Vikatan Thadam | விகடன் தடம்", "raw_content": "\nஆரோன் ஃபின்ச்சை அசால்ட் செய்த புவனேஷ்வர் - மூன்று போட்டிகளிலும் நடந்த சோகம்\n‘எனக்கா ரெட் கார்டு... எடுத்துப்பார் ரெக்கார்டு’ - சிம்பு படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கி��்\n`அணிதான் முக்கியம்; எந்த இடத்திலும் இறங்கி விளையாடுவேன் - விமர்சனத்துக்கு தொடர்நாயகன் தோனி பதிலடி\nகாங்கிரஸ் - குமாரசாமி கூட்டணிக்குள் சிக்கல் - அதிருப்தி எம்.எல்.ஏ-க்களால் தொடரும் நெருக்கடி\nஇது 'வைரல்' லெவல் பட்ஜெட் கார்\nமாநில மாசுக் கட்டுப்பாட்டு வாரியங்களுக்குத் தணிக்கை வேண்டும் - தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவு\nகாணும் பொங்கல் கொண்டாட்டத்தில் இருதரப்பினரிடையே மோதல் - கடலூரில் ஒருவர் வெட்டிக்கொலை\nவிளைநிலங்களைக் கையகப்படுத்துவது தேவையில்லாதது - என்எல்சி விரிவாக்கத்துக்கு எதிர்ப்பு\nநடுக்கடலில் படகு மூழ்கியதில் மீனவர் பலி - சொந்த ஊரில் உடல் அடக்கம்\n“குஜராத்திகளுக்கு வாசிப்பதற்கெல்லாம் நேரம் இல்லை\nபுனிதர்களின் மொழியில் புதைந்துபோன உண்மைகள்\n‘காந்தியின் 100 சித்திரங்கள்’ - வரலாற்று அசைவுகள்\nகாந்தியின் மறைவும், பெரியார் இயக்கமும்\nகிராமம் எனும் கனவு நிலம் - காந்தியும் மவோயிஸ்டுகளும்\nகாற்றில் மூன்று துப்பாக்கி ரவைகள்\nந.முத்துசாமி - தொடர்ச்சியான உயிரியக்கத்தின் குறியீடு\nமெய்ப்பொருள் காண் - பொச்சு\nகவிதையின் கையசைப்பு - 6 - நவீன சீனக் கவிதையின் முகம்\n - அஷேரா நினைவிலும் கனவிலும் பரவியிருக்கும் சா ஓலம்\nசினிமா வெறியின் 40 ஆண்டுகள் - 5 - தனியாத் தவிக்கிற வயசு...\nமுதன் முதலாக - சாட்சி\nதென்பாண்டியன், ஓவியம் : ஹாசிப்கான்\nயுவதியின் மடியில் படுத்திருக்கும் பூனை\nநாப்கின் தாள் போன்ற அதன் மெல்லிய காதுகளை\nயுவதி நடுவிரல் நகங்கொண்டு வருடுகிறாள்\nபூனை கண்விழிக்காமல் நெற்றியைச் சுருக்கி நெளிகிறது\nபூனையின் மிருதுவான சாம்பல் நிற ரோமங்கள்\nஅவள் கழுத்தோரத்தில் தடித்த நீர்க்கோடாய்\nகிழிறங்கும் வியர்வையை பூனை நாவல் தீண்டுகிறது\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\nஎம் மக்களின் வலிகளே எங்கள் பாடல் வரிகள்\n“சாமீ... யாரையும் உன் கொம்பால குத்திடாதே\nவிவசாயிகள் பெயரில் 300 கோடி வங்கிக் கடன் மோசடி\nவாழ்க்கையைத் தொலைத்த தவறான பழக்கம்- உயிருக்குப் போராடும் கல்லூரி மாணவி\n`வேண்டாம், இந்த அணி தோற்றுவிடும்' - தம்பிதுரை வழியில் எடப்பாடி பழனிசாமி\n``வீட்டில் கதவு இல்லாததால் உள்ளே சென்றேன்’’ - ரோஜாவைக் ��ொன்ற வீரக்குமார் அதிர்ச்சி வாக்குமூலம்\n``கோலியின் ஆக்ரோஷத்தில் என்ன தவறு இருக்கிறது’’ - விவியன் ரிச்சர்ட்ஸ் #VikatanExclusive\n2018ல் தோனி பெஸ்ட்டா, வொர்ஸ்ட்டா - புள்ளி விபரம் சொல்வது என்ன\nபேட்ட - சினிமா விமர்சனம்\n - ஸ்கெட்ச் போட்டாரா எடப்பாடி\nவிஸ்வாசம் - சினிமா விமர்சனம்\n“இனி சினிமா மாயை, அரசியல்ல செல்லாது”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2001/09/19/karnataka.html", "date_download": "2019-01-19T01:02:48Z", "digest": "sha1:E5IANU2RDJYFU72MOLWZELQ6LJYNU26M", "length": 12558, "nlines": 195, "source_domain": "tamil.oneindia.com", "title": "மேட்டூர் அணை நீர் இருப்பை நிரூபிப்போம்: கர்நாடக அரசு | mettur vows to produce evidence about mettur water level - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nபுவனேஷ் குமார் வீசிய டெட் பால், நடுவருக்கு கண்டனங்கள்-வீடியோ\nதமிழகத்தில் பாஜக காலூன்ற அதிமுக தோளில் சுமக்காது.. தம்பிதுரை தடாலடி பேட்டி.. அப்போ, கூட்டணி இல்லையா\nமீண்டும் ஒரு ஆடம்பர பைக்கை வாங்கிய ஜக்கி வாசுதேவ்... பலவீனமான இதயம் உள்ளவர்கள் விலையை தெரிந்து கொள்ள வேண்டாம்...\nவிஸ்வாசம்.. பாதி படத்தில் வாந்தி எடுத்த ரசிகர்.. தியேட்டரிலேயே உயிரிழந்த பரிதாபம்\nஇந்த 8 ரகசியங்களை வெளியே சொல்பவர்கள் வாழக்கையில் ஒருபோதும் வெற்றியடைய முடியாது என்கிறார் சாணக்கியர்\nகாரை ஹேக் பண்ண தெரிஞ்சா காருடன் ரூ.7 கோடி பரிசு.\nசச்சின், கபில் தேவ் வரிசையில் ஜடேஜா.. ஆஸி. 3வது ஒருநாள் போட்டியில் நடக்குமா இந்த அதிசயம்\nசொத்தை எழுதிக் கொடுத்தாச்சுல்ல, அப்புறம் ஏன் வீட்டுல இருக்க, வெளிய போ..\n500 மனைவிகளுடன் அமோக வாழ்க்கை நடத்திய அரசனின் கோட்டை இது\nமேட்டூர் அணை நீர் இருப்பை நிரூபிப்போம்: கர்நாடக அரசு\nமேட்டூர் அணைக்கு நாள் ஒன்றுக்கு 1 டி.எம்.சி. தண்ணீர் வந்து கொண்டிருப்பது என்பதை காவிரி நதி நீர்ஆணையக் கூட்டத்தின் போது ஆதாரத்துடன் நிரூபிப்போம் என்ற கர்நாடக அரசு அறவித்துள்ளது.\nகர்நாடக அரசு காவிரியில் நீர் திறந்துவிட வேண்டும் என்று கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வது என்றுதமிழக அரசின் அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.\nஇந்நிலையில் கர்நாடக முதல்வர் எஸ்.எம். கிருஷ்ணாவின் தலைமையில் கர்நாடக அமைச்சரவை கூட்டம் நேற்று(செவ்வாய்க்கிழமை) பெங்களூரில் நடந்தது.\nஇந்த கூட்டம் முடிந்த பின் கர்நாடக நீர���பாசன துறை அமைச்சர் எச்.கே.பாட்டீல் செய்தியாளர்களிடம் கூறியதாவது:\nகாவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் கடந்த 2 நாட்களாக நல்ல மழை பெய்து வருகிறது. இதனால் வறட்சிகுறைந்துள்ளது. மேலும் கர்நாடகத்தின் வடக்கு மற்றும் தெற்கு பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது. இதனால்வறட்சியின் பாதிப்பு குறையும் என்ற நம்பிக்கையும் உள்ளது.\nகாவரி நதி நீர் ஆணைய கூட்டம் வரும் 22ம் தேதி டெல்லியில் கூடவுள்ளது. இதில் நான்கு மாநில அதிகாரிகள்கலந்து கொள்வார்கள்.\nகாவிரி நிலை குறித்து பல முறை கர்நாடகம் எடுத்துரைத்துள்ளது. இருப்பினும் காவிரி நதி நீர் ஆணையகூட்டத்திலும் கர்நாடகம் பங்கேற்கும். விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு இந்த கூட்டத்தில்பங்கேற்கவுள்ளோம்.\nமேட்டூர் அணையில் தற்போது 8.364 டி.எம்.சி நீர் இருப்பு உள்ளது. இரண்டு நாட்களாக மேட்டூருக்கு நாள்ஒன்றுக்கு 1 டி.எம்.சி. நீர் வந்து கொண்டிருப்பது உறுதி செய்யப்ட்டுள்ளது.\nஇந்த விவரங்களை காவிரி நதி நீர் ஆணையத்தில் எடுத்துக் கூறுவோம் என்றார் பாட்டீல்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/director-yamirukka-bayamen-deekay-next-movie-kaatteri/31244/", "date_download": "2019-01-19T00:40:00Z", "digest": "sha1:EJLVH35OISDL5UEQG7WYOHLJ346MCEGX", "length": 8310, "nlines": 75, "source_domain": "www.cinereporters.com", "title": "குழந்தைகளுக்கு பிடித்த காட்டேரி பேய் - CineReporters", "raw_content": "\nHome சற்றுமுன் குழந்தைகளுக்கு பிடித்த காட்டேரி பேய்\nகுழந்தைகளுக்கு பிடித்த காட்டேரி பேய்\nயாமிருக்க பயமேன் படத்தை இயக்கிய இயக்குனர் டீ.கேவின் அடுத்த படைப்பு தான் காட்டேரி. இதுவும் காமெடி பேய் படமாக உருவாகி உள்ளது. குழந்தைகளுக்கு பிடித்த காட்டேரி. நாம் அனைவரும் நினைப்பது போல காட்டேரி என்றால் இரத்தை குடிக்கும் பேய் என்று நினைவுக்கு வரும். ஆனால் அதற்கு இன்னொரு பெயரும் உண்டு. அது என்னவென்றால் பழைய மனிதர்கள், மூதாதையரக்ள என்ற அர்த்தமும் உண்டு.\nகாட்டேரி படத்தை ஸ்டூடியோ கிரீன் படநிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா தயாரிக்கும் இதில் வைபவ், வரலட்சுமி சரத்குமார், சோனம் பஜ்வா, ஆத்மிகா, மணாலி ரத்தோர்,பொன்னம்பலம், கருணாகரன், ரவி மரியா, ஜான் விஜய், குட்டி கோபி உள்ளிட்ட பலரும் நடிக்கிறார்கள்.\n��ந்த படத்தை பற்றி இயக்குனர் டீகே கூறியதாவது, தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவை ஒரு முறை சந்தித்து இப்படத்தின் கதையை பற்றி ஒன் லைனையில் சொன்னேன். அவருக்கு மிகவும் பிடித்து விட்டது. உடனே இந்த படத்திற்கு ஏற்ற தலைப்பாக காட்டேரி என்று வைத்தால் பொருத்தமாக இருக்கும் என்று தன்னுடைய எண்ணத்தையும் தெரிவித்தார். அந்த தலைப்பு இந்த கதைக்கு ஏற்றாற் போல உள்ளதால் எனக்கும் பிடித்திருந்தது.\nதமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் இந்த படத்தை உருவாக்கும் திட்டமிருந்தது. தெலுங்கு மொழி எனக்கு தெரியாத காரணத்தால் தமிழில் இந்த படத்தை எடுக்க தீர்மானித்தோம். உடனே இந்த படத்திற்கு வைபவ் ஹீரோவாக கமிட்டானார். இதில் அவருக்கு ஜோடியாக நான்கு நாயகிகள். சோனம் பஜ்வா, வரலட்சுமி சரத்குமார், ஆத்மிகா, மணாலி ரத்தோர் என நான்கு கதாநாயகிகள் இருக்கிறார்கள்.\nகாட்டேரி படத்தில் சோனம் பஜ்வா சுயநலமிக்க கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மன நல\nமருத்துவராக ஆத்மிகா நடிக்கிறார். கதையில் இடம்பெறும் 1960ம் ஆண்டு சம்பந்தப்பட்ட பீரியட் போர்ஷனில் அழுத்தமான கேரக்டரில் வரலட்சுமியும், மணாலி ரத்தோரும் நடிக்கிறார்கள். மேலும் யாமிருக்க பயமேன் என்னுடைய முதல் படத்தில் பன்னி மூஞ்சி வாயன் என்ற கேரக்டர் மிகவும் பிரபலமானது. அதை மாதிரி இந்த படத்திலும் செம ரகளையான கேரக்டர்கள் இருக்கிறது. காட்டேரி படமானது அனைத்து தரப்பு மக்களையும் கவரும் வகையில் இருக்கும். முக்கியமாக குழந்தைகளுக்கு மிக மிக பிடிக்கும்.\nகுறிப்பாக சொல்லனும்னா இந்த காட்டேரி படம் ரத்தம் குடிக்காத காமெடி பேய் என்று கூறினார்.அது மட்டுமில்லாமல் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. காட்டேரி குழந்தைகளுக்கு பிடித்த காமெடி பேய்\nஇளையராஜா இசையில் விஜய் ஆண்டனி…\nகே.ஜி.எஃப் – படத்தை பார்த்து வியந்த விஜய்…\nரஜினியின் அறிவுரை ரசிகர்களுக்கு மட்டும்தானா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=1734485", "date_download": "2019-01-19T01:12:24Z", "digest": "sha1:ELYOZA24TGVWPKBXDC4IXJ4SJFWEWEOG", "length": 27041, "nlines": 251, "source_domain": "www.dinamalar.com", "title": "10 points behind Ilayaraja - SPB clash | இளையராஜா - எஸ்.பி.பி., மோதல் - 10 முக்கிய அம்சங்கள் Dinamalar", "raw_content": "\nமந்திரி சந்திப்பால் தினகரன் கலக்கம்\nபதிவு செய்த நாள் : மார்ச் 20,2017,17:52 IST\nகருத்துகள் (94) கருத்தை பதிவு செய்ய\nஇளையராஜா - எஸ்.பி.பி., மோதல் -\nசென்னை:தமிழ் சினிமாவில் இன்றைய ஹாட் டாப்பிக்காக போய் கொண்டிருப்பது இளையராஜா - எஸ்.பி.பாலசுப்ரமணியம் இடையேயான காப்பி ரைட்ஸ் பிரச்னையை பற்றியது தான். இசை அமைப்பாளர் இளையராஜா தனது பாடல்களை எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பாடக்கூடாது என்று நோட்டீஸ் அனுப்பி உள்ளார். எஸ்.பி.பாலசுப்பிரமணியமும் இனி இளையராஜா இசை அமைத்த பாடல்களை பாட மாட்டேன் என்று அறிவித்துள்ளார். இது இசையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nஇளையராஜா - எஸ்.பி.பி. இருவருக்கும் ஏற்பட்டுள்ள மோதல் குறித்து பல்வேறு தரப்பில் பலவிதமான கருத்துகள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன. இளையராஜா ஏதோ பணத்தாசைப் பிடித்தவர் போலவும் எஸ்.பி.பி. அவர்கள் ஆசைகளை துறந்தவர் போலவும் இணையதளத்தில் கருத்துகளை கூறி வருகிறார்கள். இதுப்பற்றிய 10 முக்கிய அம்சங்கள் என்னவென்று இங்கு பார்ப்போம்...\n01. இளையராஜா - எஸ்பிபி., இடையேயான மோதல் ஏதோ ராயல்டி பிரச்னை என்று பார்க்கப்படுகிறது. உண்மையை சொல்லப்போனால் இருவருக்கும் கடந்த 6 மாத காலமாகவே ஒரு வித பனிப்போர் நடந்து வருகிறது என்று கோலிவுட்டில் பரவலாக பேசப்படுகிறது.\n02. கடந்த வருடம் அமெரிக்காவில் நடந்த இளையராஜாவின் இசை கச்சேரிக்கு 7 லட்சம் வாங்கி கொண்டிருந்த எஸ்பிபி., 20 லட்சம் தந்தால் தான் வருவேன் என அதிரடியாக தன் சம்பளத்தை உயர்த்தி கறாராக நடந்து கொண்டு அந்த நிகழ்ச்சியையே புறக்கணித்து அமெரிக்கா போகாமல் இருந்துவிட்டாராம், அதன் வெளிப்பாடு தான் இந்த பிரச்னை என்கிறார்கள்.\n03. இதுஒருபுறம் இருக்க இளையராஜா- எஸ்.பி.பிக்கு இடையேயான பிரச்சனைஅவர்களுக்கிடையேயானது அல்ல, அவர்களின் வாரிசுகளுக்கிடையேயான பிரச்சனை என்று கூறப்படுகிறது. கார்த்திக் ராஜாவை போன்றே, எஸ்.பி.பி.சரணும் தனது தந்தையை வைத்து உலகம் முழுக்க கச்சேரி நடத்த முடிவு செய்துள்ளார். அந்த போட்டியின் வெளிப்பாடு தான் பிரச்னைக்கு முக்கிய காரணம் என்கிறார்கள்.\n04. காப்புரிமை சட்டம் பற்றிய புரிதல் இல்லாமல் போய்விட்டது. சட்டப்படி, எந்த ஒரு பாடலையும் கேசட், சிடி, அல்லது நவீன கால ஐடியூன்ஸ் போன்றவை மூலமே விலைக்கு வாங்க வேண்டும். ரேடியோவில், டிவி சேனலில் கேட்கும் போது அந்தந்த நிறுவனங்கள் அதை விலை கொடுத்துத் தான் வாங்குகின்றன. அப்படிபார்க்கும் போது சட்டப்படி இளையராஜா செய்தது சரி தான்.\n05. ஒரு படைப்பாளி தன் படைப்பின் மீதான உரிமையை நிலை நாட்டுவதையே தவறு என்றும் பேராசை என்றும் எப்படி சொல்ல முடியும்.\n06. எஸ்பிபி.யின் வெளிநாட்டுப் பயணம் ஏதோ மக்களை மகிழ்விக்கும் இலவசப் பயணம் அல்ல. நூறு சதவீதம் பணம் வசூலிக்கும்இசை நிகழ்ச்சிகள். நிகழ்ச்சியை ரசிக்க வரும் மக்களிடமிருந்து வசூலிக்கும் பல லட்சம், மில்லியன் டாலர்களிலிருந்து, பாடுகிறவர்களுக்கு, இசைக் கலைஞர்களுக்கு என எல்லாத் தரப்புக்கும் பணம் தருகிறார்கள். அந்தப் பாடல்களை உருவாக்கிய படைப்பாளியான இளையராஜா, தனக்கான உரிமையை நிலை நாட்ட முயன்றால் மட்டும் 'பேராசையா'\n07. இந்த நோட்டீஸ், வணிக ரீதியில், அவரது பாடல்களை பயன்படுத்துவோருக்கே அனுப்பப்பட்டுள்ளது. சாதாரண மேடைகச்சேரி நடத்துவோர், ராயல்டி செலுத்த வேண்டியதில்லை என்று இளையராஜா தரப்பு கூறிவிட்டது கவனிக்கத்தக்கது.\n08. தனது பாடல்களை பாட பணம் தர வேண்டும் என்று இளையராஜா கேட்பது சாதாரண மக்களை பாதிக்காதா என்றும் ஒரு கருத்து நிலவி வருகிறது. காப்புரிமையை பற்றியெல்லாம் பேசினால் இளையராஜாவின் இசையை கேட்பது குறைந்துவிடும் என்பது அவரது ரசிகர்களுக்கு ஏற்பட்டுள்ள அச்சம்.\n09. தனக்கு கிடைக்கும் ராயல்டி தொகையை தான் மட்டும் அனுபவிக்காமல், அதில் ஒரு பகுதியை சம்பந்தப்பட்ட பாடலாசிரியர் மற்றும் தயாரிப்பாளருக்கு தருவதாக இளையராஜா கூறியிருக்கிறார்.\n10. ராயல்டி கலாச்சாரத்தை ஏதோ இளையராஜா மட்டும் தான் கேட்கிறார் என்ற தவறான கண்ணோட்டம் உள்ளது. உண்மையை சொல்லப்போனால், ரஹ்மான் உள்ளிட்ட பல இசையமைப்பாளர்கள் தங்களுக்கான ராயல்ட்டியை பெற்ற இசை நிகழ்ச்சிகளை நடத்துகிறார்கள்.\nமார்க்கெட் போய்விட்ட நிலையில், தன் பழைய பாடல்களின் காப்புரிமையை ராஜா நாடுவதில் தவறில்லையே\nயாரு எழுதிய பாட்டை யாரு வேனா பாடலாம். காத்துக்கு வேலி போட முடியாது\nகாப்புரிமை யாருடையது.... இசைக்கான கட்டணத்தை பெற்றுக்கொண்டு இசையமைத்த இசை அமைப்பாளருடயதா... இல்லை இசை அமைப்பாளரை அந்த வேலைக்காக பணிக்கு அமர்த்தி பணத்தை முதலீடு செய்த தயாரிபாளருடயதா பாடலாசிரியருக்கும், பாடியவருக்கும் பங்கு உண்டா பாடலாசிரியருக்கும், பாடியவருக்கும் பங்கு உண்டா இசையமைப்பாளருடயது என்றால், இசை வெளியீட்டு நிறுவனத்திற்கு பாடல்களை இசையமைப்பாளர் தானே விற்க வேண்டும் இசையமைப்பாளருடயது என்றால், இசை வெளியீட்டு நிறுவனத்திற்கு பாடல்களை இசையமைப்பாளர் தானே விற்க வேண்டும் தயாரிப்பாளர் அல்லது தயாரிப்பு நிறுவனம் எப்படி விற்கிறது தயாரிப்பாளர் அல்லது தயாரிப்பு நிறுவனம் எப்படி விற்கிறது சரி, ஐந்து வருடத்திற்கு பாடல்களுடைய காப்புரிமையை இசை வெளியீட்டு நிறுவனம் பெற்றுகொண்டால், ஐந்து வருடத்திற்கு பிறகு பாடல்கள் யாருக்கு சொந்தம் சரி, ஐந்து வருடத்திற்கு பாடல்களுடைய காப்புரிமையை இசை வெளியீட்டு நிறுவனம் பெற்றுகொண்டால், ஐந்து வருடத்திற்கு பிறகு பாடல்கள் யாருக்கு சொந்தம் முதலீடு செய்த தயரிப்பாளருக்கா அல்லது இசை அமைப்பாளருக்கா முதலீடு செய்த தயரிப்பாளருக்கா அல்லது இசை அமைப்பாளருக்கா ஒப்பந்தம் எப்படி போடப்பட்டுள்ளது தயாரிப்பாளர் பணம் கொடுத்து, அதை இசை அமைப்பாளர், பாடலாசிரியருக்கும் மற்ற கலைங்கர்களுக்கும் பிரித்து கொடுத்து, லாபத்தை பெற்றுக்கொண்டு தானே உருவாகிறது. இங்கே இசை மட்டும் விற்கப்படவில்லை, பாடல்களும் தானே விற்கப்படுகிறது. அப்படி இருக்கையில் இசை அமைப்பாளருக்கு மட்டும் எப்படி இது சொந்தம் ஆகும். ஒப்பந்தத்தில் என்ன உள்ளது ஒவ்வொரு திரைப்பட தயாரிப்பு நிறுவனத்திடமும் இளையராஜா இந்த பாடல்கள் எனக்கு தான் சொந்தம் என்று ஒப்பந்தமிடுள்ளாரா ஒவ்வொரு திரைப்பட தயாரிப்பு நிறுவனத்திடமும் இளையராஜா இந்த பாடல்கள் எனக்கு தான் சொந்தம் என்று ஒப்பந்தமிடுள்ளாரா அப்படி உள்ளது எனில் அவர் கேட்பது சரி தான். SPB ராயல்டி கொடுத்துவிட்டு தான் நிகழ்ச்சி நடத்த வேண்டும். இசை அமைப்பாளர் ராயல்டி தொகை பெறுகிறார் எனில், அவர் தொகையை பாடல் எழுதிய பாடல் ஆசிரியருக்கு ஒரு பகுதியை பிரித்து கொடுப்பாரா அப்படி உள்ளது எனில் அவர் கேட்பது சரி தான். SPB ராயல்டி கொடுத்துவிட்டு தான் நிகழ்ச்சி நடத்த வேண்டும். இசை அமைப்பாளர் ராயல்டி தொகை பெறுகிறார் எனில், அவர் தொகையை பாடல் எழுதிய பாடல் ஆசிரியருக்கு ஒரு பகுதியை பிரித்து கொடுப்பாரா இசை ஒரு படைப்பு எனில், கவிதையும் பாடலும் கூட ஒரு படைப்பு தானே இசை ஒரு படைப்பு எனில், கவிதையும் பாடலும் கூட ஒரு படைப்பு தானே பாடலாசிரியர் அவர் பாடலுக்கு பணம் பெற��று கொண்டார், அதனால் அவருக்கு உரிமை கிடையாது என்றால், இசை அமைப்பாளரும் தானே அவர் செய்த வேலைக்கு பணம் பெற்றுக்கொண்டார். அப்படியெனில் இசை அமைப்பாளர் மட்டும் எப்படி உரிமை கோர முடியும் பாடலாசிரியர் அவர் பாடலுக்கு பணம் பெற்று கொண்டார், அதனால் அவருக்கு உரிமை கிடையாது என்றால், இசை அமைப்பாளரும் தானே அவர் செய்த வேலைக்கு பணம் பெற்றுக்கொண்டார். அப்படியெனில் இசை அமைப்பாளர் மட்டும் எப்படி உரிமை கோர முடியும் சினிமா துறை ஒப்பந்தகளும் சட்டமும் என்ன சொல்கிறது சினிமா துறை ஒப்பந்தகளும் சட்டமும் என்ன சொல்கிறது அமெரிக்க போன்ற நாடுகளில் சினிமா அல்லாத இசை தட்டுக்கள் பாடகர்களாலும், இசை நிறுவனங்களாலும் உருவாக்கபடுகிறது. இசையின் மொத்த உரிமையும் அதை தயாரித்த கம்பெனிகளுக்கே உரியதாகும். பெருவாரியான பாடகர்களே அந்த கம்பனிக்கு உரிமையாளராக இருப்பாளர்கள். இந்த நிலையில் இப்படிப்பட்ட பிரச்சனைகள் எழாது. சில சமயங்களில் இசை நிறுவனம் பாடகர்களுடன் ஒப்பந்தமிட்டு, இசை தட்டை வெளியிடுவார்கள். இந்த நிலையில், ஒப்பந்தத்தின் படி இசை நிறுவனமானது ராயல்டி தொகையின் ஒரு பகுதியை பாடகருக்கு பிரித்து கொடுக்கும். வேறு நிறுவனமோ அல்லது தனி நபரோ இந்த இசையை/பாடலை பயன் படுத்தினால், நிறுவனத்திடமிருந்து அனுமதியும் பெற வேண்டும், அதற்க்கான கட்டணமும் செலுத்த வேண்டும். இதுபோன்று நம்மூர் இசை அமைப்பாளரும் தனியாக ஆல்பங்களை வெளியிட்டிருந்தால், அதற்கான ராயல்டி அவருக்கு சேராமல் இருந்தால் அவர் ஒப்பந்தத்தின் படி சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம். சினிமா பாடலுக்கு இசை அமைக்கும் இசை அமைப்பாளர் அவர் இசை அமைத்த பாடல்களுக்கும் உரிமை கோருகிறார் எனில் தன் படத்திற்காக இசை அமைப்பாளரை நியமித்து இசையை வெளியிட்ட தயரிப்பளுக்கோ அல்லது தயாரிப்பு நிறுவத்திற்கோ உரிமை இல்லையா அமெரிக்க போன்ற நாடுகளில் சினிமா அல்லாத இசை தட்டுக்கள் பாடகர்களாலும், இசை நிறுவனங்களாலும் உருவாக்கபடுகிறது. இசையின் மொத்த உரிமையும் அதை தயாரித்த கம்பெனிகளுக்கே உரியதாகும். பெருவாரியான பாடகர்களே அந்த கம்பனிக்கு உரிமையாளராக இருப்பாளர்கள். இந்த நிலையில் இப்படிப்பட்ட பிரச்சனைகள் எழாது. சில சமயங்களில் இசை நிறுவனம் பாடகர்களுடன் ஒப்பந்தமிட்டு, இசை தட்டை வெளியிடுவார்கள். இந்த நிலையில், ஒப்பந்தத்தின் படி இசை நிறுவனமானது ராயல்டி தொகையின் ஒரு பகுதியை பாடகருக்கு பிரித்து கொடுக்கும். வேறு நிறுவனமோ அல்லது தனி நபரோ இந்த இசையை/பாடலை பயன் படுத்தினால், நிறுவனத்திடமிருந்து அனுமதியும் பெற வேண்டும், அதற்க்கான கட்டணமும் செலுத்த வேண்டும். இதுபோன்று நம்மூர் இசை அமைப்பாளரும் தனியாக ஆல்பங்களை வெளியிட்டிருந்தால், அதற்கான ராயல்டி அவருக்கு சேராமல் இருந்தால் அவர் ஒப்பந்தத்தின் படி சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம். சினிமா பாடலுக்கு இசை அமைக்கும் இசை அமைப்பாளர் அவர் இசை அமைத்த பாடல்களுக்கும் உரிமை கோருகிறார் எனில் தன் படத்திற்காக இசை அமைப்பாளரை நியமித்து இசையை வெளியிட்ட தயரிப்பளுக்கோ அல்லது தயாரிப்பு நிறுவத்திற்கோ உரிமை இல்லையா அப்பொழுது இங்கே தயாரிப்பு நிறுவனத்தின் பங்கு என்ன அப்பொழுது இங்கே தயாரிப்பு நிறுவனத்தின் பங்கு என்ன இசை அமைப்பாளர் அவர் இசை அமைத்த பாடலுக்கு உரிமை கோரும் போது, ஏன் ஒரு இயக்குனர் அவர் இயக்கிய படத்துக்கு உரிமை கோரக்கூடாது இசை அமைப்பாளர் அவர் இசை அமைத்த பாடலுக்கு உரிமை கோரும் போது, ஏன் ஒரு இயக்குனர் அவர் இயக்கிய படத்துக்கு உரிமை கோரக்கூடாது கேட்டால், தயாரிப்பாளர் சும்மா இருப்பாரா கேட்டால், தயாரிப்பாளர் சும்மா இருப்பாரா நான் இங்கே இளையராஜா செய்தது சரியா இல்லை SPB அவர் வலைப்பக்கத்தில் பதிவிட்டது சரியா என்பதை வாதிட இதை எழுதவில்லை. ஒப்பந்தத்தின் படி இளையராஜாவுக்கு உரிமை உண்டு எனில், அவரின் சட்ட நடவடிக்கை சரி. அதே போல் அதை மதித்து சட்டப்படி அவருடைய பாடல்களை பாடமாட்டேன் என்று சொன்னதும் சரி தான். இன்னும் SPB அவர்களின் இசை நிகழ்ச்சி அமெரிக்காவில் முடியாத நிலையில், அவருடைய ரசிகர்கள் நிகழ்ச்சிற்கு வந்து ஏமாற்ற்றம் அடையாத வகையில் முன்னரே அறிவித்திருக்கிறார். அதில் தவறு ஏதும் இல்லை என்றே தெரிகிறது. இந்த கேள்விகளுக்கு எல்லாம் உங்களால் பதில் தர முடியும் எனில், இந்த பிரச்சனைக்கு சரியான பதில் உங்களுக்கே விளங்கும்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supply.asp?ncat=6&dtnew=08-16-16", "date_download": "2019-01-19T01:25:05Z", "digest": "sha1:EU45TPW4O3YHXQPTBHPEAGGXH3QEOF3A", "length": 16019, "nlines": 240, "source_domain": "www.dinamalar.com", "title": "varamalar|siruvarmalar|computer malar|velai vaippu malar|mobile malar|vivasayam malar|kalaimalar|varudamalar & other tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி வேலை வாய்ப்பு மலர்( From ஆகஸ்ட் 16,2016 To ஆகஸ்ட் 22,2016 )\nவிபத்தில் சிக்கிய இங்கிலாந்து இளவரசர் பிலிப் கார் ஜனவரி 19,2019\nலோக்சபா தேர்தல் தேதி மார்ச்சில் அறிவிப்பு\nதொழில் துவங்க சாதகமான நிலை: பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் ஜனவரி 19,2019\n :அமெரிக்க ராணுவ நட்புறவில் இந்தியாவுக்கு...:\tஏவுகணை துறையில் ஒத்துழைப்பு அளிக்க முடிவு ஜனவரி 19,2019\nகாங்., வருமானம் ரூ.199 கோடி 11 ஆண்டுக்கு பின் மிக குறைவு ஜனவரி 19,2019\nவாரமலர் : மணலை கொட்டி வழிபாடு\nசிறுவர் மலர் : எனக்கு தெரியும் சார்\nபொங்கல் மலர் : விழா பிரியை\n» முந்தய வேலை வாய்ப்பு மலர்\nவிவசாய மலர்: இயற்கை பேரிடர்களை உணரும் விலங்குகள்\nநலம்: பித்தவெடிப்பு வலியை விரட்ட வழி உண்டு\n1. ரெப்கோ வங்கியில் பணி\nபதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 16,2016 IST\nமத்திய அரசு நிறுவனங்களில் ஒன்றான ரெப்கோ வங்கி, அகதிகளின் முன்னேற்றத்திற்காக தொடங்கப்பட்டு தற்போது பரவலாக பல துறைகளுக்கும் பலனளிக்கும் வகையில் செயல்படும் வங்கிகளில் ஒன்று. தென்னிந்தியாவில் இதன் கிளைகள் உள்ளன. சென்னை பிரிவு தனது மண்டலத்தில் காலியாக உள்ள கிளார்க் மற்றும் ஆபீசர் பணியிடங்களை அறிவித்துள்ளது. பணியின் பெயர்: ஜூனியர் அசிஸ்டன்ட் - கிளார்க்காலியிடங்கள்: 60. ..\n2. பி.எஸ்.என்.எல். ஜூனியர் இன்ஜினியர் தேர்வு-'டிப்ஸ்'\nபதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 16,2016 IST\nசமீபத்தில் பி.எஸ்.என்.எல். 2,700 இளநிலை இன்ஜினியர் பணியிடங்களை அறிவித்தது. இன்ஜினியரிங் பட்டதாரிகள் பலரும் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பித்துள்ளனர். வங்கிகளில் கடந்த சில ஆண்டுகளாக கிளார்க் பணியிடங்களை இன்ஜினியர்கள் தான் பெரும்பாலும் நிரப்பி வந்துள்ளனர். ஒரு காலத்தில் 10ம் வகுப்பு முடித்தவர்களே வங்கிகளில் வேலைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டனர். அது படிப்படியாக ..\nபதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 16,2016 IST\nஆனந்த், விழுப்புரம்: 10ம் வகுப்பு முடிக்கவிருக்கும் நான் இந்திய ராணுவத்தில் பணியாற்ற விரும்புகிறேன். இதற்கு பட்ட படிப்பு முடித்திருக்க வேண்டுமா நிச்சயம் இல்லை. பல்வேறு தகுதிகளுக்கான பணிவாய்ப்புகளை நமது ராணுவத்தின் முப்படைகளும் கொண்டுள்ளன. நமது தகுதிக்கு ஏற்ற பணியை நாம் தேடலாம். இந்திய தரைப் படையின் கிளார்க் பணியிடங்கள், சிப்பாய் பொதுப் பணி, சிப்பாய் (தொழில் ..\nபதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 16,2016 IST\n* இந்தியாவில் ஜி.எஸ்.டி., வரி முறையை தனது சட்டசபையில் அங்கீகரித்த முதல் மாநிலம் எது அசாம் * கிருஷ்ண புரஷ்கார் என்னும் 12 நாள் ஆற்றுத் திருவிழாவை நடத்த உள்ள மாநிலங்கள் எவை அசாம் * கிருஷ்ண புரஷ்கார் என்னும் 12 நாள் ஆற்றுத் திருவிழாவை நடத்த உள்ள மாநிலங்கள் எவை ஆந்திரா மற்றும் தெலுங்கானா * புராஜக்ட் அனன்யா என்னும் புதிய வாடிக்கையாளர் டிஜிட்டல் சேவையை துவங்கி உள்ள வங்கி எது ஆந்திரா மற்றும் தெலுங்கானா * புராஜக்ட் அனன்யா என்னும் புதிய வாடிக்கையாளர் டிஜிட்டல் சேவையை துவங்கி உள்ள வங்கி எது சிண்டிகேட் பாங்க் * இந்தியாவின் முதல் இ-நீதிமன்றம் எங்கு துவங்கப்பட்டுள்ளது சிண்டிகேட் பாங்க் * இந்தியாவின் முதல் இ-நீதிமன்றம் எங்கு துவங்கப்பட்டுள்ளது\n5. இளநிலை அதிகாரிகள் பதவி\nபதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 16,2016 IST\nபரோடா வங்கிக்கு இந்தியா தவிர 25க்கும் அதிமான நாடுகளில் கிளைகள் உள்ளன. இங்கு காலியாக உள்ள 400 புரொபஷனரி அதிகாரி இடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.ஒதுக்கீட்டு விபரம்: ஜூனியர் மேனேஜ்மென்ட் பிரிவினைச் சார்ந்த பாங்க் ஆப் பரோடாவின் புரொபஷனரி அதிகாரி பதவியில் 202 இடங்கள் ஒதுக்கீடு இல்லாமலும், ஓ.பி.சி., பிரிவினருக்கு 108 இடங்களும், எஸ்.சி., பிரிவினருக்கு 60 ..\nபதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 16,2016 IST\nநமது நாட்டின் பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான மகாராஷ்டிரா வங்கி 1969ல் தேசியமயமாக்கப்பட்டது. இதற்கு நாடு முழுவதும் கிளைகள் உள்ளன. பெருமைக்குரிய இந்த வங்கியில் காலியாக உள்ள கிளரிக்கல் மற்றும் அதிகாரிகள் பதவிகளுக்கான 1,315 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.காலியிடங்கள்: பாங்க் ஆப் மகாராஷ்டிராவில் புரொபஷனரி அதிகாரி பிரிவில் 500ம், சீனியர் மேனேஜர் ..\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jvpnews.com/", "date_download": "2019-01-19T00:24:17Z", "digest": "sha1:23FJSYMLVGX633PXGCOUHFNI5ALDWVO7", "length": 22718, "nlines": 451, "source_domain": "www.jvpnews.com", "title": "JVP NEWS - Tamil News, Tamil News, Lankasri, Tamil web news, Tamilcnn", "raw_content": "\nவட - கிழக்கு தமிழ் அரசியல் பிரபலத்தின் மகள் முதல் பெண் விமானியாக\nபிரித்தானியாவில் வாழும் ஐரோப்பிய ஒன்றிய பிரஜைகளின் குடும்ப உறவுகளுக்கு புதிய செய்தி\nயாழில் உறங்கிய கணவரைக் அதிகாலையில் காணவில்லை\nநேருக்கு நேர் மோதிய இரு வாகனங்கள் - இளைஞன் மற்றும் சிறுவன் பரிதாபமாக பலி\nவட - கிழக்கு தமிழ் அரசியல் பிரபலத்தின் மகள் முதல் பெண் விமானியாக\nயாழில் உறங்கிய கணவரைக் அதிகாலையில் காணவில்லை\nசின்மயி மேட்டரை விட சீரியஸ் ஏழு வருடங்களுக்கு முன் வைரமுத்து செய்த திருட்டுத்தனம் அம்பலமானது...\nவெளிநாடு ஒன்றில் கதறி அழும் இலங்கைப் பெண்கள்\n வடக்கில் ஏற்படும் விரைவு மாற்றம்\nபிரபலமான சன்டிவியின் தொகுப்பாளினி அனிதாவின் 10 இயர்ஸ் சேலஞ்ச்\nமுக்கால்வாசி பேருக்கு டிக்கெட் கிடைக்கவில்லை வரலாறு காணாத வெற்றியில் விஸ்வாசம்\nஇந்த 3 ராசிக்காரர்களுக்கும் எங்கயோ மச்சம் இருக்குப்பா இல்லாட்டி இதெல்லாம் நடக்குமா உங்களில் யார் அந்த அதிர்ஷ்டசாலி\n20 ஆண்டுகளாக ஒரு ரூபாய்க்கு டீ விற்கும் முதியவர்... காரணத்தை கேட்டால் அசந்துடுவீங்க\nஆட்டுடன் உறவு கொண்ட இளைஞர் பொலிஸாரையே விழி பிதுங்க வைத்த காரணம்\n+1 678 389 9934 அறிவித்தல் பிரசுரிக்க\nயாழ் புங்குடுதீவு 4ம் வட்டாரம்\nபுங்குடுதீவு 3ம் வட்டாரம், திருநெல்வேலி\nயாழ் உரும்பிராய், கிளி வட்டக்கச்சி, கிளி திருவையாறு, கனடா\nஇந்த வாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nசி என் என் ஆங்கிலம்\nசவூதியில் நிர்க்கதியாகவுள்ள பெண்களை மீட்க அரசு நடவடிக்கை\nபுலம்பெயர் தமிழர்களுக்கு இலங்கை அரசாங்கம் வெளியிட்ட தகவல்\nகிழக்குப் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக ராகல் நியமனம்\nதாயின் உடலை தனி ஆளாக சைக்கிளில் கொண்டு சென்று அடக்கம் செய்த மகன்\nஒன்லைனுக்குவந்த முக்கிய செயற்பாடு - வடக்கு மக்கள் மகிழ்சியில்\nபிரித்தானியப் பாதுகாப்பு ஆலோசகர் இலங்கையில் விசேட சந்திப்பு\nகூட்டமைப்புடன் இணைந்து பயணிக்கத் தயார்:மகிந்த அணி\nதமிழர் கலாச்சாரத்தை நாங்களே மருவ விட்டுக் கொண்டிருக்கின்றோம்\nபாரிய கடன் சுமையை எதிர்கொண்டுள்ள ஸ்ரீலங்கன் விமான நிறுவனம்\nசீனன்குடா துறைமுக எரிபொருள் தாங்கிகள் திருட்டு\nசர்வதேச நெல் ஆராய்ச்சி நிறுவனத்திற்கும் இலங��கைக்கும் இடையில் உடன்படிக்கை\nவட மாகாணத்தை அச்சுறுத்தும் குளிர் ஏற்படக் காரணம் என்ன\nதமிழரசு கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம்\nமீன்களால் இலங்கைக்கு கிடைத்த 4200 கோடி ரூபா\nஅமெரிக்காவிற்கு சவால் விடும் கோத்தாபய\nவடக்கில் மேலும் 1201 ஏக்கர் காணி விடுவிப்பு\nமட்டக்களப்பில் எம்.ஜி.ஆர் உருவத்தில் அசத்திய மனிதர்\nவெளிநாட்டில் நிர்க்கதியாகி உள்ள இலங்கை பெண்களை காப்பாற்ற நடவடிக்கை\nஇரணைமடுக் குளத்தின் மீது அரசின் கழுகுப்பார்வை\nவெளிநாடு ஒன்றில் மகிந்தவின் சகாவின் வங்கிக் கணக்கில் 72 மில்லியன் ரூபா\nமஹிந்த எதிர்க்கட்சித் தலைவராக செயற்படமாட்டார்\nகொழும்பில் திடீரென மூடப்படும் வீதி\nஇரணைமடுவை இலக்கு வைக்கும் வடக்கின் புதிய ஆளுநர்\nரணில் - அனுர - சம்பந்தன் மீது கெஹலிய காட்டம்\nலங்காசிறி தமிழ்வின் சினி உலகம் மனிதன்\nயாழில் சுமந்திரனின் பதாகைக்கு சேதம் விளைவிப்பு\nஇலங்கை பிரதமரின் வாழ்க்கை வரலாறு சீன மொழியில்\nமதுபானசாலையை அகற்றுவதற்கு நகரசபையில் தீர்மானம்\nநாடு சீரழிந்திருந்தது :நாங்கள் கட்டி எழுப்புவோம் ;நாமல் கருத்து\nஇலங்கை வானிலையில் கடந்த வருடம் ஏற்பட்ட மாற்றம்\nவவுனியாவில் சாராயக் கடைக்கு வக்காளத்து வாங்கும் பாடசாலை அதிபர்\nஇலங்கை இராணுவ அதிகாரிக்கு லண்டனில் காத்திருக்கும் நெருக்கடி\nகொழும்பை அண்மித்த பகுதியில் வெளிநாட்டுப் பெண்ணிற்கு காத்திருந்த பெரும் சோகம்\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்த வாரம் அதிகம் படிக்கப்பட்டவை இணையத்தில் பிரபலமானவை சிறப்பு செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nattin-kuriyitu.info/Pakuti+kuriyitu+Salta+ar.php", "date_download": "2019-01-18T23:46:54Z", "digest": "sha1:ATH3QA7MARJIKJGWGGZDNSBXW7Y6QJJE", "length": 4461, "nlines": 17, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "பகுதி குறியீடு Salta (அர்கெந்தீனா)", "raw_content": "\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nஊர் அல்லது மண்டலம்: Salta\nபகுதி குறியீடு: 0387 (+54387)\nபகுதி குறியீடு Salta (அர்கெந்தீனா)\nமுன்னொட்டு 03868 என்பது Saltaக்கான பகுதி குறியீடு ஆகும். மேலும் Salta என்பது அர்கெந்���ீனா அமைந்துள்ளது. நீங்கள் அர்கெந்தீனா வெளியே இருந்து, நீங்கள் ஒரு நபரை அழைக்க விரும்பினால், அந்தப் பகுதிக்கான குறியீட்டுடன், நீங்கள் தொடர்பு கொள்ள விரும்பும் நாட்டிற்கான நாட்டின் குறியீடும் உங்களுக்கு தேவைப்படும். அர்கெந்தீனா நாட்டின் குறியீடு என்பது +54 ஆகும், எனவே நீங்கள் இந்தியா இருந்து, நீங்கள் Salta உள்ள ஒரு நபரை அழைக்க விரும்பினால், நீங்கள் அந்த நபரின் தொலைபேசி எண்ணுடன் முன்னொட்டாக +543868 என்பதை சேர்க்க வேண்டும்.\nஅந்தப் பகுதிக்கான குறியீட்டின் முன்னால் உள்ள பூஜ்யம் என்பது இந்த சூழலில் தவிர்க்கப்படுகிறது.\nதொலைபேசி எண்ணின் தொடக்கத்தில் உள்ள கூட்டல் குறியீடு என்பது பொதுவாக இந்த வடிவமைப்பில் பயன்படுத்தப்படலாம். இருப்பினும், மற்றொரு நாட்டில் உள்ள நீங்கள் டயல் செய்ய விரும்பும் ஒரு தொலைபேசி எண்ணின் தொலைபேசி நெட்வொர்க்கை எச்சரிக்க, கூட்டல் குறியீட்டுக்குப் பதிலாக எண்களின் வரிசையைப் பயன்படுத்துவது மிகவும் பொதுவானது ஆகும். ITU என்பது 00-ஐ பயன்படுத்த பரிந்துரைக்கிறது, இது அனைத்து ஐரோப்பிய நாடுகள் உட்பட அனைத்து நாடுகளிலும் பயன்படுத்தப்படுகிறது.\nநீங்கள் இந்தியா இருந்து Salta உள்ள ஒரு நபரை அழைப்பதற்காக, தொலைபேசி எண்ணிற்கு முன்னால் சேர்க்கப்பட வேண்டிய +543868-க்கு மாற்றாக, நீங்கள் 00543868-ஐயும் பயன்படுத்தலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.shirdisaibabasayings.com/2016/01/blog-post_2.html", "date_download": "2019-01-19T00:03:13Z", "digest": "sha1:RVQIBF7JSQJEL75TNGCOX5677EQMQXUF", "length": 6457, "nlines": 125, "source_domain": "www.shirdisaibabasayings.com", "title": "SHIRDI SAIBABA SAYINGS: பாபாவை பார்க்கலாம்", "raw_content": "அனைத்து சாய் அன்பர்களுக்கும் மற்றும் ஆன்மிக அன்பர்களுக்கும், ஷிர்டி சாய்பாபா-வின் பேச்சு சூத்திரங்களை போன்றது; அர்த்தமோ மிகவும் கம்பிரமானது; வெகு ஆழமான வியாபகமுள்ளது; இருப்பினும் பேச்சு சுருக்கமானது, அவரது திரு வாயின் முலம் உதிர்ந்த உபதேசங்களை, தினமும் பாபாவின் ஒரு செய்தி-யை இந்த வலைத்தளத்தில் தமிழில் வெளியிடப்படும். சாயி அன்பர்கள் கிழே தங்களது இ-மெயில் முகவரியை பதிவு செய்யலாம். ஓம் சாய் ராம்.\nபாபாவின் மரணம், லோகாசாரம் (உலகியல் நடப்பு) மட்டுமே. பார்வை பெற்றால், நகரும் நகராப் பொருள்கள் அனைத்தினுள்ளும் பாபாவை பார்க்கலாம்.\nஒருவருடைய வழிபாட்டு நிலை எப்படியோ, அப்படியே அவருக்குக் கி���ைக்கும் நித்திய அனுபவமும் அமைகிறது. உள்ளத்தில் சந்தேகம் எதையும் வைக்க வேண்டாம். சாயீ மரணத்திற்கு அப்பாற்பட்டவர். நம் ஊனக்கண்களுக்குத் தெரியாத போதிலும், அவர் எங்கும் நிறைந்திருக்கிறார். தம்மளவில் சூட்சுமமாக இருந்த போதிலும், நம்மை அவர்பால் வசிகரித்து இழுக்கிறார். அவருடைய மரணம் ஒரு பாசாங்கு மட்டுமே. நம்மை ஏமாற்றும் ஓர் உத்தியே. பூரணத்துவம் பெற்ற அவர் பல வேஷங்களில் நடிக்கிறார். உடலை இழந்த நிலையில் இருந்து அவர் அழிவற்ற நிலைக்குச் சென்றுவிட்டார்.\nசமர்த்த சாயி தீனதயாளர்; பக்தியுடன் தன்னை வனங்குபவர்களை பாதுகாப்பவர். உயர்ந்த பிரேமைக்காகப் பசியோடிருப்பவர். அவருடைய இதயத்தில் கனிந்த அபரிமிதமான அன்பை கெட்டியாகப் பற்றிகொள்வோமாக அவருடைய மார்கத்தை நன்கு புரிந்துகொண்டு காரியசாதனை பெறுவோமாக\nபக்தனின் சாயி நாமஜெபத்தை கேட்கும் பாபா\nஎப்பொழுதெல்லாம் நேரம் கிடைக்கிறதோ, அப்பொழுதெல்லாம் சாயி நாமஜெபத்தில் ஈடுபடுங்கள். நீங்கள் சாயி சாயி என்று சொல்லும்போது, பாபா மிக ஆனந்தத்...\nஸ்ரீ சாய் சத்சரித்திரம் படியுங்கள்\nஸ்ரீ ராம விஜயம் படியுங்கள்\nஸ்ரீ சாய் ஸ்தவன மஞ்சரி படியுங்கள்\nஸ்ரீ ஸ்வாமி சமர்த்தரின் வாழ்க்கை வரலாறு படியுங்கள்\nஸ்ரீ ஸ்ரீபாத வல்லபரின் சத்சரிதம் படியுங்கள்\nஸ்ரீ குரு சரித்திரம் படியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://eeladhesam.com/?p=15310?to_id=15310&from_id=15328", "date_download": "2019-01-19T01:09:22Z", "digest": "sha1:FCJLYOC5QHL4L46JAJDHF3I5MNVCGXHQ", "length": 8161, "nlines": 76, "source_domain": "eeladhesam.com", "title": "த.தே.ம.மு முன்மாதிரியான செயற்பாடு. மக்கள் பாராட்டு – Eeladhesam.com", "raw_content": "\nஅங்குணுகொலபெலஸ்ஸ சிறை -விசாரணை அறிக்கை விரைவில்\nஎம்.ஜி.ஆர். ஈழத்தமிழர்களின் உரிமை போராட்டத்திற்கு குரல் கொடுத்தவர் – சிவாஜிலிங்கம்\nசிறீலங்கா கடற்படையால் கைதுசெய்யப்பட்ட தமிழக மீனவர்களுக்கு சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பு\nபுலிகளின் நினைவு தினங்களை நடத்த தடை\nலக்ஸ்மன் கதிர்காமர் கொலை- 14ஆண்டுகளுக்குப் பின் ஜெர்மனியில் விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினர் கைது\nஎதிர்க்கட்சித் தலைவர் பதவியை உத்தியோகபூர்வமாக ஏற்றுக்கொண்டார் மகிந்த\nஇலங்கை கடற்படை தாக்கவில்லை:நடந்தது படகு விபத்தாம்\nதமிழர்களின் இறையாண்மையை மீண்டும் பறைசாற்றப் பிரசவிப்போம் தைத்திருநாளை\nஅமெரிக்க குடியுரிமையை கைவிடுகிறார் கோத்தா\nத.தே.ம.மு முன்மாதிரியான செயற்பாடு. மக்கள் பாராட்டு\nசெய்திகள் பிப்ரவரி 12, 2018பிப்ரவரி 13, 2018 இலக்கியன்\nநடைபெற்று முடிந்த உள்ளூராட்சி சபை தேர்தலில் தமிழ்தேசிய மக்கள் முன்னணி சாவகச்சேரி நகர சபையை கைப்பறியது.\nஇதனையடுத்து தமிழ் தேசிய மக்கள் முன்னணி சார்பான இளைஞர்கள் ஒன்றிணைந்து தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தூய கரங்கள், தூய நகரம் என்ற கொள்கைக்கு அமைவாக சாவகச்சேரி நகர பகுதியை தூய்மைபடுத்தும் நடவடிக்கைகளில் இறங்கியுள்ளனர்.\nஇந்த செயற்பாடு தமிழ் தேசிய மக்கள் முன்னணியினதும் அவர்கள் சார்ந்த இளைஞர்களினதும் முன்மாதிரியான செயற்பாடு என சமூக வலைத்தளங்களில் பாராட்டு குவிந்து வருகிறது.\nஇரும்புக்கம்பியுடன் கால்கள் கட்டப்பட்ட எலும்புக்கூடு – மன்னாரில் அதிர்ச்சி\nமன்னார் சதொச வளாகத்தில் கண்டுபிடிக்கப்பட்ட மனிதப் புதைகுழியில் இருந்து தொடர்ந்தும் எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டு வரும் நிலையில், நேற்று இடம்பெற்ற அகழ்வுப்\nவான்பாயும் இரணைமடுக் குளத்தில் மக்கள் மீன்வேட்டை\nஇரணைமடு குளம் இன்றைய தினம் ஜனாதிபதி மைத்திாிபால சிறிசேனாவினால் திறந்துவைக்கப்பட்டிருக்கும் நிலையில் குளத்தின் வான் பாயும் பகுதியில் மக்களும், பாடசாலை\nவாதரவத்தையில் உதவிகள் வழங்கி வைப்பு\nஈழத்தமிழர் சுயாட்சி கழகத்தின் செயலாளர் நாயகமும் ,முன்னாள் வடமாகாண சபை மகளிர் விவகார அமைச்சருமான அனந்தி சசிதரன் அவர்களினால் இன்று\nமகிந்த ராஜபக்ஸவின் மீள்வருகையை வரவேற்று, சு.சுவாமி மகிழ்ச்சி வெளியிட்டுள்ளார்\nகூகுல் நிறுவனம் தமிழ் மொழிக்கு வழங்கியுள்ள அங்கீகாரம்\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஅங்குணுகொலபெலஸ்ஸ சிறை -விசாரணை அறிக்கை விரைவில்\nஎம்.ஜி.ஆர். ஈழத்தமிழர்களின் உரிமை போராட்டத்திற்கு குரல் கொடுத்தவர் – சிவாஜிலிங்கம்\nசிறீலங்கா கடற்படையால் கைதுசெய்யப்பட்ட தமிழக மீனவர்களுக்கு சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பு\nபுலிகளின் நினைவு தினங்களை நடத்த தடை\nபிரான்சில் கேணல் கிட்டு உட்பட 10 வீரவேங்கைகளின் 26 வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி.. -04.03.2019\n“அடிக்கற்கள்” எழுச்சி வணக்க நிகழ்வு. 20.01.2019\nவல்வெட்டித்துறையில் தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் எழ��ச்சியுடன் முன்னெடுப்பு\nமாகாண சபை உறுப்பினர்மேல் மக்கள் விசனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nadunadapu.com/?cat=27&filter_by=popular", "date_download": "2019-01-19T01:27:57Z", "digest": "sha1:ICS62AOJNTWYEQJZHPEP4FMZ7I4A2LDV", "length": 30514, "nlines": 264, "source_domain": "nadunadapu.com", "title": "கட்டுரைகள் | Nadunadapu.com", "raw_content": "\nசுமந்திரன் கொளுத்திப்போட்ட வெடிகுண்டுகளால் மஹிந்தவுக்கு வந்துள்ள சோதனை – கே. சஞ்சயன் (கட்டுரை)\n- கே. சஞ்சயன் (கட்டுரை)\nதமிழ் மக்களின் உரிமைகளையும் மானத்தையும் விற்கும் சுமந்திரன்\nகாட்டுக்குள் ராஜாங்கம் நடத்திய சந்தன கடத்தல் வீரப்பன்\nகாங்கிரஸ் துணை தலைவரானார் ராகுல் காந்தி: பின்னணி என்ன\n“தம்பிக்கு ஒரு இழவும் விளங்குதில்லை, நிலமைப்பாடு மோசமாகுது. முழு உலகமும் சோந்து புலிகளை மொங்கப்போகுது” என்பதை – பாலசிங்கம்...\nஈழப் போர் இறுதி தினங்கள் புலிகளின் சரணடையும் முயற்சி: தமிழகத் தலைவர்கள் வழிகாட்டல் புலிகளின் சரணடையும் முயற்சி: தமிழகத் தலைவர்கள் வழிகாட்டல்\nஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது உலுக்கிபோடும் உண்மைகள்\n30ம் திகதி ஏப்ரல் மாதம் 2000 ஆண்டு.. புதுக்குடியிருப்பு பகுதியில் அமைத்திருந்த புலிகளின் இரகசிய முகாம் ஒன்றில் நிலத்தில் விரித்து வைக்கப்பட்டிருந்த பாரிய இலங்கையின் வரை படத்தில் தமிழீழப் பகுதிகள் சிகப்பு வர்ணத்தால் துல்லியமாக...\nஇது அரவாணிகளின் சோகக் கதை…\nவருகின்ற 23 மற்றும் 24-4-13 ஆகிய தேதிகளில் விழுப்புரம் மாவட்டம் கூவாகத்தில் நடைபெறும் கூத்தாண்டவர் திருவிழா, அரவாணிகள் அனைவரும் சங்கமிக்கும் விழா...இந்த விழாவில் அரவாணிகள் படும்பாடே ...\nவடக்கில் இந்தியப் படைகளும், விடுதலைப் புலிகளும் : (‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… (பகுதி-10) -வி.சிவலிங்கம்\n• விடுதலைப் புலிகளுக்கும், இந்திய சமாதானப் படையினருக்கும் இடையேயான மோதலுக்கான பின்னணி • இந்தியப் படையினரின் கட்டுப்பாட்டில் இலங்கை ராணுவம் • புலிகளின் ஆயுத ஒப்படைப்பு • விடுதலைப்புலிகள் பற்றி இந்திய இராணுவம் தவறாக எடைபோட்டமை • இந்தியப் படையினரின் கட்டுப்பாட்டில் இலங்கை ராணுவம் • புலிகளின் ஆயுத ஒப்படைப்பு • விடுதலைப்புலிகள் பற்றி இந்திய இராணுவம் தவறாக எடைபோட்டமை\nசோழர்கள் உண்மையிலேயே தமிழர்கள் தானா அல்லது ஆரிய மயப் பட்ட தெலுங்கர்களா அல்லது ஆரிய மயப் பட்ட தெலுங்கர்களா சோழர்க���ின் வரலாற்றில் எந்த இடத்திலும், அவர்கள் தமிழர்கள் என்பதற்கான ஆதாரம் எதுவுமில்லை. \"தமிழர் திருநாள்\" என்று கருதப்...\nதிருஞான சம்பந்தர் ஒரு பாசிச இனப் படுகொலையாளி\nதிருஞான சம்பந்தர், இருபதாம் நூற்றாண்டில் வாழ்ந்திருந்தால், ஹிட்லருக்கு நிகரான \"ஒரு பாசிச இனப் படுகொலையாளி\" என்று, தமிழக வரலாற்றில் அவரது பெயர் பொறிக்கப் பட்டிருக்கும். சம்பந்தர் வாழ்ந்த 7...\nசமுதாய இழிவுக்கு சாமரம் வீசும் வடக்கு முதலமைச்சரின் ஆன்மீக வேடம். – மட்டுநகரிலிருந்து எழுகதிரோன்\nதிருச்சி பாத்திமா நகரில் பிரேமானந்தா ஆஸ்ரமத்தில் இடம்பெற்ற பாலியல் வன்புணர்வு மற்றும் கொலைக் குற்ற வழக்கில் பிரேமானந்தாவுடன் தண்டனை விதிக்கப்பட்டுள்ள நான்கு குற்றவாளிகளை விடுதலை செய்ய வேண்டும் எனக்கோரி...\nபெண்ணாக மாறிய ஆண்: பெண்ணுறுப்புகளை மறைப்பதற்காக இரட்டைக் கொலை\nஆணாகயிருப்பதைவிட பெண்ணாக இருப்பதை பெரிதும் விரும்பிய ஒருவர் தனது அந்தரங்க உறுப்பை மாற்றியமைத்து விபசாரிகளுடன் பழகி பின்னர் கொலைகளிலும் சம்பந்தப்பட்டுள்ளமை பத்திரிகைகளில் வெளிவந்தன. ஹோமாகமை ...\nஈ.என்.டி.எல்.எஃப். இயக்கத்தினரால் கடத்தப்பட்ட ஈரோஸ் இயக்க தலைவர் பாலகுமார்: (அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை – பகுதி...\nஈரோஸின் வெகுஜனப் பிரிவான ஈழவர் ஜனநாயக முன்னணி சார்பாக நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள் அனைவருக்கும் புலிகள் எச்சரிக்கைக் கடிதம் அனுப்பிருந்தனர். ஈழவர் ஜனநாயக முன்னணியின் பட்டியலில் போட்டியிட்ட ஈரோஸ் உறுப்பினர்கள் சிலர் தவிர...\nபோர் வரலாறு நடுநிலையாக ஆவணப்படுத்தப்படுமா – எம்.எஸ்.எம். ஐயூப் (கட்டுரை)\nஅரசாங்கப் படைகளுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புக்கும் இடையிலான போரில், அரசாங்கப் படைகள் வெற்றி பெற்றதில், அந்த வெற்றியின் போது, நாட்டை ஆட்சி புரிந்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவின் பங்கு என்ன\nபுதிய கூட்டணி: தொடர்ந்து துரத்திய பேரவை; கை விரித்த விக்னேஸ்வரன் \nதமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் அழைப்பின் பேரில், சில மாதங்களுக்கு முன், ஈ.பி.ஆர்.எல்.எப்பின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன், புளொட் அமைப்பின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன், தமிழரசுக் கட்சியின் சிரேஷ்ட...\nஜெயலலிதா ஜெ���ராம்: கவர்ச்சி நடிகையிலிருந்து சக்திவாய்ந்த அரசியல்வாதி வரை (பகுதி – 1) – டி.பி.எஸ்.ஜெயராஜ்\n(தமிழ் நாடு முதலமைச்சர் செல்வி.ஜெயலலிதா ஜெயராம் தனது 66 வது பிறந்த பெப்ரவரி 24ல் கொண்டாடினாா . 2008ல் அவரது 60வது பிறந்த நாளின்போது எழுதப்பட்ட ஒரு கட்டுரையின் சுருங்கிய வடிவம்...\nபோராட்டத்தை திசைதிருப்ப முனைகிறதா தமிழ்நாடு\nஇலங்கையில் உள்ள தமிழர்களுக்கு நன்மை செய்வதாக நினைத்துக் கொண்டும் – பிரசாரம் செய்து கொண்டும், தமிழ்நாட்டில் உள்ள சில அரசியல் கட்சிகள் அடிக்கின்ற கூத்து, நந்தவனத்து ஆண்டியைத் தான் நினைவுபடுத்துகின்றன....\nமீளவும் ஐந்து ஆண்டுகளை நாசமாக்குவதற்கு எந்தப் பொறுப்புமில்லாத முதலமைச்சரைத் தேர்வு செய்ய முயற்சிப்பது புத்திபூர்வமானதா அறிவீனமானதா\nரஜனியின் ஆன்மீகமும் விக்கினேஸ்வரனின் அரசியலும் - கருணாகரன் அடுத்த மாகாணசபைத் தேர்தலுக்கு எப்படியாவது வடக்கின் முதலமைச்சர் வேட்பாளராக விக்கினேஸ்வரனை நிறுத்தியே தீர வேணும் என்று சிலர் பாடாய்ப்படுகிறார்கள்.cmrajani ஏன் வேறு பொருத்தமான ஆட்கள் தமிழ்ச்சமூகத்தில் கிடையாதா...\nபல்லவர்கள் ஈரானில் இருந்து வந்த வெள்ளையர்கள், தமிழர்கள் அல்ல\n\"பல்லவன்\" (Pahlavan) என்றால் பண்டைய ஈரானிய மொழியில் நாயகர்கள் என்று அர்த்தம். தமிழகத்தை ஆண்ட பல்லவர்கள், உண்மையில் ஈரானில் இருந்து வந்த வெள்ளையினத்தவரே தமிழர் என்பது இனக்கலப்படைந்த சமுதாயம் என்பதற்கு மேலும் ஒரு சான்று. கல்கி...\nசாதி வெறியால் சாகடிக்கப்பட்ட காதல்\nசமா­தி­யா­கி­விட்ட சாதி உணர்­வு­களை மீண்டும் தோண்­டி­யெ­டுத்து அதில் நஞ்சைக் கலந்து நடு­வீ­தியில் போட்டு வெறி­யாட்டம் போட்ட நிகழ்வு இந்­தி­யாவில் கடந்த சில மாதங்­க­ளாக அரங்­கே­றி­யுள்­ளது. மூன்று தலித்...\nநித்தியானந்தா அயோக்கியன் என்றால் யோக்கியர்கள் யார்\nமதுரை ஆதீனம் அருணகிரி தனது வாரிசை நியமித்தார் என்றதும் மற்ற ஆதீனங்களால் அதை முற்று முழுதாக அதாவது வெளிப்படையாக எதிர்க்க முடியவில்லை. மதுரை ஆதீனம் மரபை மாற்றிவிட்டார் என்று ...\nஎதற்காக இந்த முஸ்லிம் தனியார் சட்டச் சர்ச்சை\nஇலங்கைக்கு 2010 ஆம் ஆண்டு வரை வழங்கப்பட்ட ஜி.எஸ்.பி பிளஸ் வரிச் சலுகையை மீண்டும் பெற்றுக் கொள்ள இலங்கையில் முஸ்லிம் விவாக, விவாகரத்துச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள முஸ்லிம் பெண்களின் திருமணத்துக்கான குறைந்தபட்ச வயதெல்லையை...\n2017இல் உலகம் பற்றிய ஓர் ஆய்வு – வேல் தர்மா (கட்டுரை)\n2017-ம் ஆண்டில் உலகின் போக்கை அமெரிக்காவின் புதிய அதிபர் டொனால்ட் டிரம்ப் எப்படி மாற்றப் போகின்றார் என்ற கரிசனை பல உலக அரசுறவியலாளர்களாலும் ஆய்வாளர்களிடமும் தோன்றியுள்ளது. அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கையில் அமெரிக்கப் பாராளமன்றத்தின் மூதவைக்கு...\nவிக்னேஸ்வரனுக்கு எதிராக ஒரு ஆளுமையுள்ள வேட்பாளராக மாவையால் நிற்க முடியுமா: மாவையின் முதலமைச்சர் கனவு பலிக்குமா: மாவையின் முதலமைச்சர் கனவு பலிக்குமா\nவடக்கு மாகாண சபையின் முதலமைச்சராக வர வேண்டும் என்பது மாவை சேனாதிராஜாவின் ஒரு தசாப்த காலக் கனவு. இறுதி மோதல்களுக்குப் பின்னரான, அரசியல் கள யதார்த்தங்களை உள்வாங்கி, மாகாணசபைத் தேர்தல்களில் போட்டியிடுவது என்று தமிழ்த்...\n“ஈழத்தமிழ் மக்களின் நம்பிக்கை நட்சத்திரம் கலைஞர் கருணாநிதி – இவ்வாறு சொன்னவர் யார் தெரியுமா\nதமிழ்த் தேசியத்திற்கு இலக்கணம் வகுத்த தமிழினத் தலைவர் கருணாநிதி மறைந்தார். அவரது மறைவில் துயருறும் கோடானுகோடி தமிழ் மக்களுடன் சேர்ந்து நானும் கண்ணீர் அஞ்சலி செலுத்துகிறேன். \"ஈழத்தமிழருக்கு கலைஞர் துரோகம் செய்து விட்டதாக\" பார்ப்பன...\n1967- அறியாத உண்மைகள், சிக்கிம் நாட்டை காத்த இந்தியா\n1967-ல் நடந்த ஒரு கடும் சண்டையில் சீன வீரர்களை கடுமையாக தாக்கிய இந்தியா, மேற்கொண்டு சிக்கிமை கைப்பற்றுவதற்கு நினைத்து கூட பார்க்க முடியாமல் செய்தது. இந்த சண்டை பற்றி அதிக தகவல்கள் இணையத்தில் இல்லை...\nசீனாவை அடக்க ஜப்பான் போர் செய்யக்கூடிய நாடாக மாறுமா\nஜப்பான் தனது அமை­தி­வாதக் (pacifism) கொள்­கையைக் கைவிட்டு ஒரு போர் புரியக் கூடிய நாடாக மாறு­வ­தற்­காகத் தனது அர­ச­மைப்பு யாப்பைத் திருத்­துமா என்ற கேள்வி ஐ.எஸ். அமைப்­பினர் இரு ஜப்­பா­னி­யர்­களைக்...\nகால்களில் விழுந்து வணங்குதல்; மோடியின் கருத்து தமிழகத் தலைவர்களிடம் தாக்கத்தை ஏற்படுத்துமா\nஎம்.பிக்கள் யாரும் என் காலிலோ அல்­லது ஏனைய பா.ஜ.க. தலை­வர்­களின் காலிலோ விழக்­கூ­டாது என்று பிர­தமர் நரேந்­திர­மோடி கண்­டிப்­பான உத்­த­ர­விட்­டுள்ளார். இது இந்­தி­யா­வி­லுள்ள ஏனைய தலை­வர்­க­ளுக்கு ஒரு முன்­னோடி...\nசெல்லக்கிளி அம்மானின் மர்ம மரணத்தில் மறைந்திருக்க���ம் மர்மங்கள்.. (வெளிவராத இரகசியங்கள் ) -ஆக்கம்:...\nதிருநெல்வேலி தபால் பெட்டி சந்தியில் சுமார் மூன்று தசாப்தங்களுக்கு முன்..1983 யூலை மாதம் 23 ம் திகதி நள்ளிரவில்.. இலங்கை இராணுவதிற்கு ...\nவெலிக்கடை சிறைச் சுவர்களுக்குள் எதிரொலிக்கும் அவலக் குரல்கள் – கே.கே.எஸ். பெரேரா (சிறப்பு கட்டுரை)\nமுப்பத்தைந்து வருடங்களுக்கு முன்னர் ஜுலை 23 ஆம் திகதியன்று இரவு 11.30 மணியளவில் யாழ்ப்பாணத்தில் உள்ள திருநெல்வேலியில் இராணுவ ஜீப் வண்டியொன்றை இலக்கு வைத்து குண்டொன்று பலத்த ஓசையுடன் வெடிக்கச் செய்யப்பட்டது. காயமடைந்தோருக்கு உதவும்...\nதாயை இழந்த நாய் குட்டிகளுக்கு பாசமாக பால் கொடுக்கும் பசு..\nதாயை இழந்த நாய் குட்டிகளுக்கு பாசமாக பால் கொடுக்கும் பசு..\nஜமால் கசோஜியின் உடற்பாகங்களுடன் கொலைகாரர்கள்- வெளியானது புதிய வீடியோ\nயாழில் கொழும்பிலிருந்து வந்த கள்ளக்காதலனுடன் ஓடிய மனைவி துரத்திச் சென்ற கணவன்\nதோழியை திருமணம் செய்துகொள்ள, பெண் செய்த காரியம்.. அதன்பின் நேர்ந்த அவலம்\nபுலிகளிடம் சரணடைந்த 600 பொலீசாரின் மரணத்தின் பின்னணி என்ன\nராணுவ முகாம்களின் முன்னால் ”புலிகள் தமது சாறங்களை” உயர்த்திக் காட்டி ஏளனம் செய்தனர்\nஇந்தியப் படையினர் தமிழீழத்தில் இருக்கவேண்டும் என்று கோரும் அனைவரும் துரோகிகள் .முதல் சுற்றும் முதற்...\nபிரபாகரனின் காலடியில் மண்டியிட்டு பணிந்த ஜனாதிபதி பிரேமதாஸ\nபுலேந்திரன் உட்பட 17 பேரின் தற்கொலை: இந்திய பரசூட் படையினர் மீது புலிகள்...\nஎந்த ஆலயத்திலும் இல்லாத மூன்று முக லிங்கம்\nதுல்லியமாக பலன் சொல்லும் பிரசன்ன ஜோதிடம்\nஇந்த வார ராசிபலன் டிசம்பர் 24 முதல் 30 வரை 12 ராசிகளுக்கும்\nதாம்பத்தியம் சொல்லித் தரும் விஷயங்கள்\nகாதலில் திளைப்பது என்பது சும்மா களத்தில் இறங்கி சேட்டை செய்வது மட்டுமல்ல, நன்றாக கவனித்தோமானால் தாம்பத்தியம் நமக்குப் பல விஷயங்களைச் சொல்லித்தரும். ஆண் பெண் உறவில் உங்கள் அன்பையும் காதலையும் வெளிப்படுத்த உதவுவது இரண்டறக்...\n தாயும் மகளும் செய்யும் ஏமாற்று வேலை\n2017 சனிப் பெயர்ச்சி உங்களுக்கு எப்படி\nஇரு தார திருமணம் யாருக்கு அமையும்..\nகாமசூத்ரா பொசிஷன் எல்லாம் சரிப்பட்டு வருமா\nநான் ஒரு விதவை தாய், எனக்கு செக்ஸ் தேவையான ஒன்று, இதற்காக நான் வருந்தவில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.envazhi.com/%E0%AE%B0%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF-60-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D/", "date_download": "2019-01-19T00:01:26Z", "digest": "sha1:ES64NEQ4YX736PTE7NCEM2BWFAJU7S7C", "length": 23227, "nlines": 167, "source_domain": "www.envazhi.com", "title": "‘ரஜினி 60…’ காஞ்சியில் சிறப்பு ஹோமம்! | என்வழி", "raw_content": "\nஅனைவரும் ஆரோக்கியமாகவும் நிம்மதியாகவும் இருக்க பிரார்த்திக்கிறேன் – தலைவர் ரஜினிகாந்த் பொங்கல் வாழ்த்து\nபொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nதேவைப்பட்டால் போராளிகளாகவும் மாறுங்கள் தலைவரின் காவலர்களே\nபேட்ட… ரஜினி ரசிகர்களுக்கு நல்ல வேட்டை – எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்\nபேட்ட படத்திற்கு எதிரான சதிகள்… அம்பலமாகும் உண்மைகள்\nகவலை வேண்டாம் ரஜினி ஃபேன்ஸ்…\nதுள்ளாட்டம் போட வைக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினி… பேட்ட பட ஸ்பெஷல் படங்கள்\n“பாக்கத்தான போற இந்த காளியோட ஆட்டத்த…” – இந்தாங்க ரஜினியின் அந்த ஆட்டத்துக்கு ஒரு சாம்பிள்\nஆட்டம் போட வைக்கும் சூப்பர் ஸ்டாரின் பேட்ட பாடல்கள்\nHome Fans Activities ‘ரஜினி 60…’ காஞ்சியில் சிறப்பு ஹோமம்\n‘ரஜினி 60…’ காஞ்சியில் சிறப்பு ஹோமம்\nரஜினிக்காக காஞ்சி காமாட்சியம்மன் கோயிலில் 106 சண்டி ஹோமம்\n60 வது பிறந்த நாள் காணும் ரஜினிக்காக 106 சண்டி ஹோமங்களை அவரது நலம் விரும்பியான பிரபல தயாரிப்பாளர் ராமநாதன் செய்கிறார்.\nரஜினி பிறந்த நாள் விழாவை வருகிற 12-ந்தேதி சிறப்பாகக் கொண்டாட உலகெங்கும் உள்ள அவரது ரசிகர்கள் ஏற்பாடு செய்து வருகிறார்கள்.\nதனது பிறந்த நாளில் யாரையும் ரஜினி சந்திப்பது இல்லை. ஒரு வருடத்துக்கு முன் ராகவேந்திரா மண்டபத்தில் ரஜினி ரசிகர்களை சந்தித்தபோது கூட, “பிறந்த நாளில் நான் யாரையும் சந்திப்பது இல்லை. என் குடும்பத்தினர் கூட எனக்கு இடையூறு செய்யமாட்டார்கள். அன்றைய தினத்தை தனிமையில் இருந்து நான் ஏன் பிறந்தேன் என்று யோசிக்க செலவிடுவேன்” என்றார்.\nஆனால் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்துடன் பிறந்த நாள் கொண்டாட்டங்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.\nஇந்த ஆண்டு அவருக்கு 60 வது பிறந்தநாள்.\nஎனவே எப்போதும் இல்லாத அளவு சிறப்புடன் கொண்டாட வேண்டும் என தமிழகம் முழுவதும் மன்றத்தினரும் தனிப்பட்ட நலம் விரும்பிகளும் பல ஏற்பாடுகளில் இறங்கியுள்ளனர்.\nபெரும்பகுதி ரசிகர்கள் தலைவரின் பிறந்த நாளை இலவச உதவிகள் மற்றும் நற்பணிகள் செய்து கொண்டாட திட்டமிட்டுள்ளனர்.\nரஜினி நடித்த தர்மதுரை படத்தை தயாரித்த ராமநாதன், ரஜினி பிறந்த நாளன்று காஞ்சி காமாட்சியம்மன் கோவிலில் 106 சண்டி ஹோமம் நடத்த ஏற்பாடு செய்துள்ளதாகக் கூறியுள்ளார்.\nவருகிற 23-ந்தேதி இந்த ஹோமம் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை ராமநாதனே முன்னின்று நடத்தி வருகிறார். ரஜினியும் அவர் குடும்பத்தினரும் ஆரோக்கியமாக வாழ வேண்டி இந்த ஹோமம் நடத்தப்படுவதாக காமாட்சியம்மன் கோவில் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.\nஅரசியலில் ரஜினி வெற்றிகள் பெற வேண்டும் என்பதும் இந்த யாகத்தின் இன்னொரு நோக்கம் என்கிறார்கள்.\nஇது தவிர, பிறந்த நாளையொட்டி தமிழ்நாடு முழுவதும் கோவில்களில் ரஜினி அரசியலுக்கு வர வேண்டி சிறப்பு பூஜைகள் நடத்துகின்றனர் ரசிகர்கள் என்றும் செய்திகள் வெளியாகியுள்ளன. ஏராளமான இடங்களில் ரத்த தான முகாம்களுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.\nசென்னை அண்ணா நகரைச் சேர்ந்த ரசிகர்கள் ரஜினிடில்லி, ஸ்ரீகாந்த், தாமஸ், முரளி ஆகியோர் ஏழைகளுக்கு உணவு, வேட்டி சேலை போன்ற உதவிகளை வழங்குகின்றனர்.\nதியாகராய நகர் பகுதியைச் சேர்ந்த தயாளன், வேலு, சீனு, ஜெகன் ஆகியோர் ராகவேந்திரா கோவிலில் சிறப்பு அர்ச்சனைக்கு ஏற்பாடு செய்துள்ளனர்.\n12-ந்தேதி பூந்தமல்லியில் நடக்கும் பிறந்தநாள் கூட்டத்தில் நடிகர் லாரன்ஸ், இயக்குநர் எஸ்.பி. முத்துராமன் ஆகியோர் பங்கேற்று ஏழைகளுக்கு இலவச தையல் மெஷின்கள் வழங்குகின்றனர். மன்ற நிர்வாகிகள் ரவிச்சந்திரன், சம்பத், மோகன் ஆகியோர் ஏற்பாடுகளை செய்துள்ளனர்.\nரஜினிக்கு ஜப்பானில் அதிக ரசிகர்கள் இருப்பதுமம, ஆண்டுதோறும் அவர்கள் ரஜினி பிறந்த நாளைக் கொண்டாடி வருவதும் தெரிந்ததே. இந்த ஆண்டு எப்போதுமில்லாத அளவுக்கு சிறப்பாகக் கொண்டாட தனி அரங்குகளை முன்பதிவு செய்து வைத்துள்ளனராம் டோக்யோ உள்ளிட்ட நகரங்களில்.\nPrevious Postமீண்டும் 'மிஸ்டு கால்' கலாச்சாரத்துக்கு துரத்திடாதீங்க Next Post1100 அரசு வேலைகள்... அரிய வாய்ப்பு; மிஸ் பண்ணிடாதீங்க\nவஞ்சக ஊடகங்களே…ஜனங்க பாத்துகிட்டு தான் இருக்காங்க\nலேட்டா வந்தாலும்… கரெக்டா வரணும்… வந்தாலும் ஷ்யூரா அடிக்கணும் – தலைவர் ரஜினியின் அசத்தல் பேச்சு\nநேர்மையை வலியுறுத்தும் ரஜினி மீது முரசொலிகளுக்��ு கோபம் வருவது இயல்புதானே\n8 thoughts on “‘ரஜினி 60…’ காஞ்சியில் சிறப்பு ஹோமம்\nஎப்பிடியாவது டோக்கியோ பிறந்தநாள் புகைப்படங்களை வெளியிட்டு எங்களை சந்தோசப்படுத்தி தலைவரின் எதிரிகளை சங்கடப்படுத்துங்கள்.\n//அரசியலில் ரஜினி வெற்றிகள் பெற வேண்டும் என்பதும் இந்த யாகத்தின் இன்னொரு நோக்கம் என்கிறார்கள்.//\nஹூம்…. தலைவனுக்காக எப்படியெல்லாம் யோசிக்க வேண்டியிருக்கு\nமொதல்ல அவர் அரசியலுக்கு உள்ள வர ஒரு யாகம் பண்ணுங்கப்பா. அப்புறம் அதுல வெற்றி பெற தனியா ஒரு யாகம் வச்சுக்கலாம். அதுக்கு அப்புறம் யாகம் மூலமாவே எல்லா மக்கள் நல திட்டங்களும் வெற்றி பெற வைக்கலாம். அதுக்கு அப்புறமும் மக்கள் யாராவது ஏதாவது குறை சொன்னால் அதுக்கு ஒரு யாகம் பண்ணிட்டா போச்சு.\nயாகம் specialist ஜெயலலிதா கிட்ட கேட்டா அட்வைஸ் ஐ அள்ளி தருவாங்க.\nகீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து நம் தலைவருக்கு வோடே போடுங்கள் நம் தலைவர் 8ஆவது இடத்தில இருக்கிறார்\n(http://www.whopopular.com) அது ஏதோ தெலுங்கு நண்பர்கள் நடத்தும் பாலகிருஷ்ணா ஆதரவு website ன்னு நினைக்கிறேன். ரஜினிய விடுங்க, சிரஞ்சீவியே, பாலகிருஷ்ணாவுக்கு பின்னாடி தான் இருக்கார்ன்னு போட்டு இருக்கிறது பெரிய காமெடி. அதைவிட இந்தியாவில் இருக்கும் படா படா ஜாம்பவான் நடிகர்கள் பட்டியலை போட்டு அதுல பாலாகிருஷ்ணா தான் No.1 அப்பிடீன்னு போட்டு இருக்கறது பார்த்து எப்படி நீங்க சிரிக்காம, சீரியஸா எடுத்துக்கிட்டு இங்க வந்து ரஜினிக்கு vote வேற போட சொல்றீங்க\nஇதெல்லாம் காமெடி countdown ஆ எடுத்துக்கணும் பாஸ்.\nநண்பர்களே நல்ல காமெடி countdown வேணும்னா அந்த website போங்க. மத்தபடி அதை சீரியஸா எடுத்துகாதீங்க.\nதவிர, பிறந்த நாளையொட்டி தமிழ்நாடு முழுவதும் கோவில்களில் ரஜினி அரசியலுக்கு வர வேண்டி சிறப்பு பூஜைகள் நடத்துகின்றனர்\n//தவிர, பிறந்த நாளையொட்டி தமிழ்நாடு முழுவதும் கோவில்களில் ரஜினி அரசியலுக்கு வர வேண்டி சிறப்பு பூஜைகள் நடத்துகின்றனர் //\nஇறைவனிடம் கை ஏந்துங்கள் (ரஜினி கிட்டே சொல்லி … முடியலே)\nஅவன் இல்லை என்று சொல்லுவதில்லை (வர வேண்டிய நேரத்துக்கு\nகரெக்டா வருவேன்னு எப்போவோ சொன்னார்)\nபொறுமையுடன் கேட்டு பாருங்கள் (பொறுமையே போச்சு தலைவா)\nஅவன் பொக்கிஷத்தை மூடுவதில்லை (கடமையை செய்…பலனை எதிர்பார்னு வேற சொன்னாரு தெரியுமா ….)\nஎல்லாம் கேக்க நல்லா தான் இருக்கு… வருவாரு …ஆனா…..வர……….\nஅனைவரும் ஆரோக்கியமாகவும் நிம்மதியாகவும் இருக்க பிரார்த்திக்கிறேன் – தலைவர் ரஜினிகாந்த் பொங்கல் வாழ்த்து\nபொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nதேவைப்பட்டால் போராளிகளாகவும் மாறுங்கள் தலைவரின் காவலர்களே\nபேட்ட… ரஜினி ரசிகர்களுக்கு நல்ல வேட்டை – எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்\nபேட்ட படத்திற்கு எதிரான சதிகள்… அம்பலமாகும் உண்மைகள்\nகவலை வேண்டாம் ரஜினி ஃபேன்ஸ்…\nதுள்ளாட்டம் போட வைக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினி… பேட்ட பட ஸ்பெஷல் படங்கள்\n“பாக்கத்தான போற இந்த காளியோட ஆட்டத்த…” – இந்தாங்க ரஜினியின் அந்த ஆட்டத்துக்கு ஒரு சாம்பிள்\nஆட்டம் போட வைக்கும் சூப்பர் ஸ்டாரின் பேட்ட பாடல்கள்\nமுதல் முறையாக ரூ 1000 கோடி வசூல் க்ளப்பில் நுழையப் போகும் சூப்பர் ஸ்டார் படம்\nகஜா நிவாரணம்… ‘1000 குடும்பங்களுக்கு டார்ச்லைட்’ வழங்கிய அமெரிக்க ரஜினி ரசிகர்கள்\nரஜினியின் 2.0 ரூ 500 கோடி வசூல் சாதனை… அதிகாரப்பூர்வமாக அறிவித்தது லைகா… போதுமா கண்ணுங்களா\nதலைவர் ரஜினிகாந்த் நலமாக உள்ளார்… வதந்திகளை நம்ப வேண்டாம்\nRamesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nMahesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nlaksjman on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nArul Nithiyanandham Jeyaprakash on பேட்ட… ரஜினி ரசிகர்களுக்கு நல்ல வேட்டை – எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்\nArul Nithiyanandham Jeyaprakash on தேவைப்பட்டால் போராளிகளாகவும் மாறுங்கள் தலைவரின் காவலர்களே\nஸ்ரீகாந்த் 1974 on பேட்ட படத்திற்கு எதிரான சதிகள்… அம்பலமாகும் உண்மைகள்\nஸ்ரீகாந்த் 1974 on முதல் முறையாக ரூ 1000 கோடி வசூல் க்ளப்பில் நுழையப் போகும் சூப்பர் ஸ்டார் படம்\nகாந்தி on இந்தப் பிழைப்புக்கு…\nஈ.ரா on இந்தப் பிழைப்புக்கு…\nஅனைவரும் ஆரோக்கியமாகவும் நிம்மதியாகவும் இருக்க பிரார்த்திக்கிறேன் – தலைவர் ரஜினிகாந்த் பொங்கல் வாழ்த்து\nபொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nதேவைப்பட்டால் போராளிகளாகவும் மாறுங்கள் தலைவரின் காவலர்களே\nபேட்ட… ரஜினி ரசிக���்களுக்கு நல்ல வேட்டை – எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்\nபேட்ட படத்திற்கு எதிரான சதிகள்… அம்பலமாகும் உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.topelearn.com/index.php/technology/%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%AA%E0%AF%88%E0%AE%B2%E0%AF%8D/10322-%E0%AE%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-5g-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%90%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2019-01-19T00:50:16Z", "digest": "sha1:JHZIUAQCPXB24I3K7GT4PZIMFZWRGPWU", "length": 22240, "nlines": 281, "source_domain": "www.topelearn.com", "title": "ஆப்பிளின் 5G தொழில்நுட்பத்தை கொண்ட ஐபோன் எப்போது அறிமுகமாகின்றது?", "raw_content": "ஆலோசனை | தகவல்கள் | கட்டுரைகள் | கதைகள் | சிறுகதைகள் | கவிதைகள் | சமையல் | இஸ்லாம்\nஆப்பிளின் 5G தொழில்நுட்பத்தை கொண்ட ஐபோன் எப்போது அறிமுகமாகின்றது\nஆப்பிள் நிறுவனமானது வருடம் தோறும் புதிய தொழில்நுட்பங்களை உள்ளடக்கியதாக ஐபோன்களை அறிமுகம் செய்து வருகின்றது.\nஇவ்வாறான நிலையில் தற்போது உள்ள 4G தொழில்நுட்ப வலைமைப்பினை 5G தொழில்நுட்ப வலையமைப்பிற்கு ஈடு கொடுக்கக்கூடிய வகையில் புதிய ஐபோன்களை அறிமுகம் செய்யவுள்ளது.\nஇக் கைப்பேசிகள் எதிர்வரும் 2020 ஆம் ஆண்டில் அறிமுகம் செய்யப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.\nஉலகளவில் தற்போது 5G தொழில்நுட்பத்தினை வெற்றிகரமாக உருவாக்கும் முயற்சிகள் இடம்பெற்று வருகின்றன.\nஇம் முயற்சிகள் அனைத்தும் அனேகமாக 2019 ஆம் ஆண்டில் வெற்றியளிக்கும்.\nஅதனைத் தொடர்ந்து 5G மொடத்தினை உள்ளடக்கிய ஐபோன்களை ஆப்பிள் நிறுவனம் அறிமுகம் செய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇலங்கையுடனான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை நியூஸிலாந்து கைப்பற்றியது\nஇலங்கை அணியுடனான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை ந\nஆப்பிளின் 5G ஐபோன் அறிமுகம் தொடர்பில் வெளியான தகவல்\nகைப்பேசி உலகில் சாம்சுங் நிறுவனத்திற்கும் ஆப்பிள்\nசாம்சுங்கின் மடிக்கக்கூடிய ஸ்மார்ட் கைப்பேசி எப்போது அறிமுகமாகின்றது\nமுன்னணி ஸமார்ட் கைப்பேசி நிறுவனங்களுள் ஒன்றாகத் தி\nஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன்களில் இன்டெல் நிறுவனத்தின் 5G மொடெம்\nஆப்பிள் நிறுவனம் இன்னும் இரு வருடங்களில் 5G வலையமை\n5G தொழில்நுட்பத்துடன் அறிமுகமாகும் Galaxy S10 கைப்பேசி\nதற்போது ஸ்மார்ட் கைப்பேசி உலகில் ஆப்பிள் நிறுவனத���த\nஎண்ணற்ற மருத்துவ குணங்கள் கொண்ட ஏலக்காய் தண்ணீர்\nஏலாக்காய் இயல்பிலேயே அதிக வாசனையுடையது. மேலும் அதி\nஸ்மார்ட் கைப்பேசிகளில் 5G தொழில்நுட்பத்திற்காக அன்ரனா உருவாக்கம்\nதற்போது பாவனையில் உள்ள 4G தொழில்நுட்பத்தின் வேகத்த\nசிசேரியன் செய்து கொண்ட பெண்கள் அவசியம் செய்யவேண்டியவை\nசிசேரியனில் பெண்களுக்குப் பிரசவ நேர வலி குறைவு. ஆன\nஎப்போது வேண்டுமானாலும் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார்\nகிம் ஜாங் அன்னுடனான சந்திப்பை டிரம்ப் ரத்து செய்\nஏன், எப்போது முழு உடல் பரிசோதனை செய்ய வேண்டும்\nஉண்மையில், முழு உடல் பரிசோதனை என்பது என்ன, அது ய\nFact Checking எனும் புதிய தொழில்நுட்பத்தை பரிசோதனை செய்ய பேஸ்புக் திட்டம்\nஏறத்தாழ இரண்டு பில்லியன் பயனர்களை கொண்ட பேஸ்புக்\n5G இணையத் தொழில்நுட்பம் ஜப்பானில் பரீட்சிப்பு\nஅதிவேகம் கொண்ட ஐந்தாம் தலைமுறை இணைய வலையமைப்பு த\nஅதிகூடிய சேமிப்பு வசதியுடன் கொண்ட SSD ஹார்ட் டிஸ்க் இனை சாம்சுங் அறிமுகம் செய்யவ\nஇலத்திரனியல் சாதன உற்பத்தியில் கொடிகட்டிப் பறக்கும\nசாம்சுங்கின் மடிக்கக்கூடிய கைப்பேசி எப்போது அறிமுகமாகும்\nசாம்சுங் உட்பட மேலும் சில ஸ்மார்ட் கைப்பேசி வடிவமை\nஅதி வேகம் கொண்ட இணைய இணைப்பை தரும் Li-Fi இன் புதிய தொழில்நுட்பம்\nLi-Fi எனப்படுவது ஒளியினை அடிப்படையாகக் கொண்டு இணை\nஐபோன் 7 & ஐபோன் 7 பிளஸின் சிறப்பம்சங்கள் ஒரு பார்வை\nஅப்பிள் நிருவனத்தின் ஐபோன் 7 மற்றும் ஐபோன் 7 பிளஸ்\nதிருச்சியில் திருநங்கையை காதல் திருமணம் செய்து கொண்ட மகனை அவரது பெற்றோர் 7 மாதங்\nசேலம் ஆத்தூரை சேர்ந்த கணேசன் என்பவர் திருச்சியில்\nமூன்று சூரியன் கொண்ட கிரகம் கண்டுபிடிப்பு\nமூன்று சூரியன்களைக் கொண்ட வேற்றுக் கிரகம் ஒன்றை வா\nஉணவுக்காக பெற்றோருடன் சண்டையிடும் 22 கிலோ எடை கொண்ட குழந்தை\nமராட்டிய மாநிலத்தில் ஒன்றறை வயது குழந்தை வளர வளர அ\nகாதலனை ரகசிய திருமணம் செய்துக் கொண்ட மகள்\nகாதலனை ரகசிய திருமணம் செய்துக் கொண்ட மகள்: உயிருடன\nகுழந்தைகள் தனியே படுத்துறங்க எப்போது அனுமதிக்கலாம்\nகுழந்தைகளை எந்த வயதில் தனியாகப் படுக்க வைக்கலாம் எ\nவாஷிங் மெஷினில் சிக்கி கொண்ட தலை\nசீனாவின் பியூஜின் மாகாணத்தைச் சேர்ந்த ஒருவர் தனது\nஉலகிலேயே மிகவும் அதிக விலை கொண்ட ஸ்மார்ட் போன் இதோ ….\nஸ்மார்ட் போன்கள் 250 ரூபாயிலிருந்தே கிடைக்கின்ற\nஎக்சலேட்டருக்குள் சிக்கி கொண்ட என்ஜினியர்\nசீனாவில் எக்ஸ்லேட்டரை பழுது பார்க்கும் பணியில் ஈடு\n5 இன்ச் டிஸ்ப்ளே கொண்ட லெனோவா வைப் சி ஸ்மார்ட்போன்\nலெனோவா நிறுவனம் அதன் புதிய வைப் சி ஸ்மார்ட்போனை க\nஉலக குடும்ப மருத்துவர் நாள்-மே 19பலியானோர் கணக்கு\nஅதிசய வசதியினை உடைய‌ வீட்டினை கொண்ட வாகன‌ம்\nஇவ்வாறு அதிசய வசதியினை உடைய‌ வீட்டினை கொண்ட வாகணத்\nஅதிக வினைத்திறன் கொண்ட வயர்லெஸ் சாதனம் உருவாக்கம்\nஇணைய வலையமைப்பில் தற்போது வயர்லெஸ் தொழில்நுட்பம் அ\n4G தொழில்நுட்பத்தினைக் கொண்ட டேப்லட் அறிமுகம்\n4G தொழில்நுட்பத்தினைக் கொண்ட அன்ரோயிட் ஸ்மார்ட் டே\nWindows 9 எப்போது வரும்\nசில தினங்களுக்கு முன்னர் Windows 9 இயங்குதளத்தினை\nAndroid இயங்குதளத்தினைக் கொண்ட Router அறிமுகம்\nஇணைய இணைப்பில் கணனிகளை பொருத்துவதற்கு பயன்படுத்தப்\n2022ம் ஆண்டு பல்மடங்கு வேகம் கொண்ட 5G வலையமைப்பு அறிமுகமாகும்\nஐக்கிய இராஜ்ஜித்தில் வலையமைப்பு சேவையினை வழங்கிவரு\nசார்ஸ் வைரஸ் கிருமிகள் கொண்ட குப்பிகள் மாயம்\nபிரான்ஸ் நாட்டின் மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் சேமி\nதென்கொரியாவில் 476 பேர் கொண்ட கப்பல் மூழ்கியது..\nதென்கொரியாவின் பயணிகள் கப்பலொன்று 476 பயணிகளுடன் த\nவயர்லெஸ் சார்ஜ் தொழில்நுட்பத்தினைக் கொண்ட ஸ்மார்ட் கடிகாரம்\nசம்சுங் நிறுவனம் விரைவில் வயர்லெஸ் தொழில்நுட்பம் ம\nஐபோன் 6 மற்றும் ஐபோன் 6 பிளஸ்-ஐ அறிமுகப்படுத்தியது ஆப்பிள்\nநியூயார்க், பலரும் எதிர்பார்த்த ஆப்பிள் நிறுவனத்தி\nதொடுதிரைத் தொழில்நுட்பத்தினைக் கொண்ட பிரேஸ்லெட் உருவாக்கம்\nதற்போது ஸ்மாட் கைக்கடிகார உற்பத்தியில் பல்வேறு நிற\nஅரிய மருத்துவ குணங்களை கொண்ட மிளகு\nஉணவுப் பொருட்களுக்கு காரத்தை கொடுப்பது மட்டுமல்லாம\nலீப் மோஷன் தொழில்நுட்பத்தினைக் கொண்ட Keyboard அறிமுகம்\nகணனி வடிவமைப்பில் முன்னணியில் திகழும் HP நிறுவனம்\nதற்கொலை செய்து கொண்ட உலகின் முதலவது ரோபோ\nஅதிகமான வேலைப்பளு காரணமாக ரோபோ ஒன்று தற்கொலை செய்த\nஆப்பிளின் IOS 7 வெளியீடு\nஆப்பிள் ஸ்தாபகர் ஸ்டீவ் ஜாப்ஸ் (Steve Jobs) இறந்தத\nFirefox O/S இனைக் கொண்ட முதலாவது ஸ்மார்ட் கைப்பேசி அறிமுகமுகமாகியது\nMozilla நிறுவனத்தினால் தயாரிக்கப்பட்ட Firefox இயங்\nஅதிவேக தரவு பரிமாற்றம் கொண்ட USB 3.0 தொழில்நுட்பம் அறிமுக���ாகிறது.\nதொழில்நுட்ப வளர்ச்சியின் பயனாக இலத்திரனியல் சாதனங்\nபழங்களை எப்போது எப்படி சாப்பிடலாம்\nகாலையில் படுக்கையில் இருந்து எழுந்ததும் வெறும் வயி\nமொபைல் சாதனங்களுக்கான ஜிமெயில் அப்பிளிக்கேஷனில் புத்தம் புதிய வசதி 51 seconds ago\nநான் பட்ட கஷ்டங்கள் என் குழந்தைகள் படக் கூடாது 51 seconds ago\nசி.கிளீனர் - முக்கிய குறிப்புகள் 2 minutes ago\nஇலங்கை - பாகிஸ்தான்; இரண்டாவது போட்டி ஹம்பாந்தோட்டைக்கு மாற்றம் 3 minutes ago\nஇலங்கை - தென்ஆப்பிரிக்கா தொடருக்கான அணியில் ஸ்டெயின் இடம்பிடித்தார் 6 minutes ago\nஇலங்கை கிரிக்கெட் நிறுவன தற்காலிக இடைக்கால நிர்வாக குழு அறிவிப்பு 10 minutes ago\n‘ஆர்குட்’டுக்கு குட்பை; கூகுள் நிறுவனம் அறிவிப்பு 11 minutes ago\nஇலங்கை கிரிக்கட் தேர்தல் பிற்போடப்பட்டது\nசர்வதேச கிரிக்கெட் பேரவையின் புதிய நிறைவேற்று அதிகாரியாக ஷஷாங்க் மனோகர் தெரிவு\nநிலவிற்கு அனுப்பிய பருத்தி விதை முளைத்தது\nபிரெக்ஸிட் ஒப்பந்தம் 230 வாக்குகளால் தோற்கடிப்பு\nமுட்டையின் மஞ்சள் கரு: இந்த நிறத்தில் இருந்தால் சாப்பிட வேண்டாம்\nஇலங்கை கிரிக்கட் தேர்தல் பிற்போடப்பட்டது\nசர்வதேச கிரிக்கெட் பேரவையின் புதிய நிறைவேற்று அதிகாரியாக ஷஷாங்க் மனோகர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/tamil-cinema/movie-review/ghazi-movie-review/moviereview/57183751.cms", "date_download": "2019-01-19T00:47:09Z", "digest": "sha1:5IUVO2APGV66KRTLSKPGDHLAXS2RP26Z", "length": 18519, "nlines": 205, "source_domain": "tamil.samayam.com", "title": "The Ghazi Attack Tamil Movie Review: 'காஸி' திரை விமர்சனம் | ghazi movie review - Samayam Tamil", "raw_content": "\nபாலபிஷேகம் செய்யும்போது கட்அவுட் ..\nரஜினிகாந்தின் பேட்ட ப்ரோமோ வீடியோ..\nபாண்டிச்சேரி தல ரசிகர்கள் வேற லெவ..\nசேலத்தில் மாஸ் கிளப்பும் அஜித்தின..\nVideo: டிக்கெட் கிடைக்காத கோபத்தி..\nஎங்கு போனாலும், ரசிகர்கள் ஹெல்மெட..\nசிந்தனை இல்லாதவர்கள் காப்பி மட்டு..\n'காஸி' திரை விமர்சனம் சினிமா விமர்சனம்\nவாசகரின் சராசரி மதிப்பீடு1 / 5\nஇந்த சினிமாவை மதிப்பீடு செய்க...1 (ட்ரேஷ்)1.5 (மோசம் )2 (சராசரிக்கும் கீழ் )2.5 (சராசரி )3 (சராசரிக்கும் மேல் )3.5 (நல்ல படம் )4 (மிகவும் நல்ல படம் )4.5 (மிக, மிக நல்ல படம் )5 (சிறந்த படம் )\nநீங்கள் ஏற்கனவே இந்த சினிமாவை மதிப்பீடு செய்துள்ளீர்கள் .\nநடிகர்கள் ராணா, டாப்சி, கே கே மேனன், அதுல் குல்கர்னி, ஓம் பூரி, சத்யதேவ் கஞ்சரனா, நரேன் யாதவ், குனால் கவுசிக், நாசர்\nCheck out 'காஸி' திரை விமர்சனம்'காஸ���' திரை விமர்சனம் show timings in\nசென்னை: இந்தியாவின் முதல் கடல்சார் திரைப்படமான 'காஸி' நாளை பிப்.17ஆம் தேதி வெளியாகவிருக்கிறது.\nஇயக்கம் : சங்கல்ப் ரெட்டி\nதயாரிப்பு : பிவிபி சினிமாஸ்\nநடிகர்கள் : ராணா, டாப்சி, கே கே மேனன், அதுல் குல்கர்னி, ஓம் பூரி, சத்யதேவ் கஞ்சரனா, நரேன் யாதவ், குனால் கவுசிக், நாசர்\nகதைச் சுருக்கம் : கடந்த 1971ஆம் ஆண்டு நடந்த இந்தியா-பாகிஸ்தான் போரின் போது கடலில் தத்தளித்த 'பிஎன்எஸ் காஸி' நீர்மூழ்கி பற்றிய உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ளது. இப்படத்தை, இயக்குனர் சங்கல்ப் ரெட்டி, எழுதிய 'புளூ ஃபிஷ்' புத்தகத்தை தழுவி இயக்கியிருக்கிறார்.\nஇப்படத்தில் ராணா கடற்படை அதிகாரியாகவும், அவருக்கு ஜோடியாக நடிக்கும் டாப்சி அகதிப் பெண்ணாகவும் நடித்துள்ளார். தேசப்பற்று மிகுந்த படங்களில் 'காஸி' தனித்துவம் வாய்ந்ததாக இருக்கும் என்று படக்குழு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nசினிமா விமர்சனம் : சினிமா விமர்சனம் விரைவில்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nஉங்கள் இ-மெயில் முகவரி மற்றும் பெயரை பதியவும்.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nஇந்த சினிமாவை மதிப்பீடு செய்க...: இந்த சினிமாவை மதிப்பீடு செய்க...1 (ட்ரேஷ்)1.5 (மோசம் )2 (சராசரிக்கும் கீழ் )2.5 (சராசரி )3 (சராசரிக்கும் மேல் )3.5 (நல்ல படம் )4 (மிகவும் நல்ல படம் )4.5 (மிக, மிக நல்ல படம் )5 (சிறந்த படம் )\nநீங்கள் ஏற்கனவே இந்த சினிமாவை மதிப்��ீடு செய்துள்ளீர்கள்\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nமுதலில் உங்களது மொழியை தேர்வு செய்யவும். ஆங்கில வார்த்தைகள் பயன்படுத்தி பதிவு செய்தாலும் உங்களது கருத்துக்கள் தானாகவே மொழி மாற்றம் செய்யப்படும். ஆங்கிலத்தில் பதிவு செய்ய மூன்றாவது பகுதியை தேர்வு செய்யவும். இத்துடன் நீங்கள் உங்களது 'கீ போர்டையும்' பயன்படுத்தலாம்.பொது விதிமுறைகளும், நிபந்தனைகளும்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nஎங்களது செய்தி தொடர்பான புகாரை இங்கே பதிவு செய்யலாம். எங்களது ஆசிரியரின் ஆய்வுக்குப் பின்னர் உங்களது புகார் சரியானது என்கிறபட்சத்தில் மட்டுமே நீக்கப்படும்.\nபொய் , பொய்யான குற்றச்சாட்டு\nஒரு சமூகத்திற்கு எதிராக வெறுப்பை தூண்டுபவர்\nஉங்களது மறுப்பு ஆசிரியருக்கு தெரிவிக்கப்பட்டது\nசினிமா விமர்சனம் முக்கியச் செய்திகள்\nPetta Review: எப்படி இருக்கிறது பேட்ட படம்\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/%E0%AE%9A%E0%AE%A4%E0%AE%BE", "date_download": "2019-01-19T00:47:01Z", "digest": "sha1:CFTZ6DWAYRSZT4OAENKAT7DJNUZBTTRR", "length": 19018, "nlines": 236, "source_domain": "tamil.samayam.com", "title": "சதா: Latest சதா News & Updates, Photos & Images, Videos | Samayam Tamil", "raw_content": "\nவைரமுத்துவின் திருட்டுப் பாட்டு: 96 பட ப...\nஜிப்ஸி படத்தின் வெரி வெரி ...\nயோகி பாபு - ஜிவி பிரகாஷ் இ...\nசூப்பர் சிங்கர் செந்தில் க...\nசென்னையில் தூய சைவ உணவு திருவிழா\nத���ிழகத்தில் பாஜக ஆட்சி ஆசை...\nஅஜித்தின் வில்லன் காளை மரண...\n12ஆம் வகுப்பு செய்முறைத் த...\nமுதல்வர் சிபிஐ விசாரணையை வ...\nMS Dhoni: 10 வருஷத்துக்கு அப்புறம் தல தோ...\nஆஸி.க்கு எதிரான அனைத்து போ...\nInd Vs Aus: சாஹல் பந்துவீச...\nInd vs Aus: டாஸ் வென்ற இந்...\nதல தோனியின் பேட்டிங் முன்ன...\nஉண்மையில்... இந்தியாவில் ஆண்களைவிட பெண்க...\nஇதெல்லாம் ரொம்ப ஓவர்.... ப...\nஇந்த நட்ஸை... சர்க்கரை நோய...\nஉறவு மேம்பட உங்கள் துணையிட...\nபெட்ரோல் & டீசல் விலை\nதங்கம் & வெள்ளி விலை\nPetrol Price: இன்றைய பெட்ரோல், டீசல் வில...\nசென்னையில் தூய சைவ உணவு திருவிழா\nதமிழகத்தில் பாஜக ஆட்சி ஆசைப்படுவது பகல் கன...\nஅஜித்தின் வில்லன் காளை மரணம்: மஞ்சு விரட்ட...\nஇந்தியாவில் முதல் முறையாக பசுக்களுக்கு தகன...\nஉ.பி. நகருக்கு பாஜக நிறுவனர் பெயர் சூட்டிய...\nஜோதிடம் ரெசிபி வேலைவாய்ப்பு ஆன்மிகம் கல்வி சுற்றுலா மோட்டார்ஸ் ஜோக்ஸ் வீடியோ லைவ் டிவிசிறப்பு தொகுப்பு சட்டசபை தேர்தல் சுதந்திர தினம்வானிலை\nமனதை பதற வைக்கும் ப்ரோமோ... சத்தி..\nVideo : சைரா நரசிம்மரெட்டி -விஜய்..\nVideo : \"சார்லி சாப்ளின் 2\" - இவன..\nசும்மா அமர்க்களப் படுத்தும் தூக்க..\nதல அஜித்தை கலாய்க்கும் சந்தானத்தி..\nகழுகு 2: யாஷிகா ஆனந்த் பாடும் என்..\nதில்லுக்கு துட்டு 2: மவனே யார்கிட..\nசதாவின் டார்ச்லைட் படத்தில் நீக்கப்பட்ட அந்த காட்சி வெளியீடு\nசதாவின் நடிப்பில் கடந்த வெள்ளியன்று வெளியான டார்ச்லைட் படத்தின் நீக்கப்பட்ட அந்தக் காட்சி வீடியோவாக வெளியாகியுள்ளது.\n‘டார்ச்லைட்’ படத்தின் கதையை கேட்டு அழுதுவிட்டேன்: நடிகை சதா\n‘டார்ச்லைட்’ படத்தின் கதையை கேட்கும்போதே அழுதுவிட்டேன் என்று நடிகை சதா கூறியுள்ளார்.\nவறுமைக்காக பாலியல் தொழில் செய்யும் பெண்கள்: டார்ச்லைட் டிரைலர்\nநாளை வெளியாகும் 6 படங்களின் ஒரு பார்வை\nசதாவின் டார்ச்லைட் உள்பட வரும் வெள்ளியன்று 6 படங்கள் வெளியாகிறது.\nTorchlight: நடிகை சதாவும் - டார்ச்லைட்டும்: பாலியல் தொழிலின் பின்னணி கதை\nசதாவின் நடிப்பில் உருவாகியுள்ள பாலியல் தொழில் தொடர்பான கதையான டார்ச்லைட் வரும் 7ம் தேதி திரைக்கு வரவுள்ளது.\nஎனக்கான மாப்பிள்ளையை பார்த்தவுடன் திருமணம் - சதா\nதிருமணம் செய்து கொள்ள எனக்கு ஏற்ற மாதிரி நபர் இன்னும் கிடைக்கவில்லை என்று நடிகை சதா கூறியுள்ளார்.\nஉடல் பசியை தீர்ப்பதும் சேவை தான்: சதாவின் டார்ச்���ைட் டிரைலர்\nசதா நடிப்பில் உருவாகியுள்ள டார்ச்லைட் படத்தின் டீசர் சுதந்திர தினத்தை முன்னிட்டு இன்று வெளியாகியுள்ளது.\nபணத்துக்கு ஜாமீன் போட்ட வடிவேலு கைதுக்கு பயந்து தலைமறைவா\nஇரண்டு கோடி மோசடி வழக்கில் எலி படத்தின் தயாரிப்பாளர் சதீஷ் கைது செய்யப்பட்டுள்ளதைத் தொடர்ந்து வடிவேலு தலைமறைவாகிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.\n‘டார்ச்லைட்’ படத்துக்கு சான்றிதழ் தர மறுப்பு\nசதா நடிப்பில் உருவாகியுள்ள ‘டார்ச்லைட்’ படத்துக்கு சென்சார் போர்டு சான்றிதழ் தர மறுப்பு தெரிவித்து வருகின்றன.\n‘டார்ச்லைட்’ படத்தை தயாரிக்கும் பிரபல நடிகை\nபாலியல் சம்பந்தப்பட்ட படமான ‘டார்ச்லைட்’ என்ற படத்தை பிரபல நடிகை சதா தயாரித்து அதில் நடித்து வருகிறார்.\nஅருண் ஜெட்லியிடம் மன்னிப்பு கோாினாா் டெல்லி முதல்வா்\nமத்திய நிதியமைச்சா் அருண் ஜெட்லி மீதான அவதூறு வழக்கில் டெல்லி முதல்வா் அரவிந்த் கெஜ்ரிவால் அரண் ஜெட்லியிடம் மன்னிப்பு கோாினாா்.\nஷகீலா கேரக்டரில் நடிகை ரிச்சா சதா\nகவர்ச்சி நடிகை ஷகீலா கேரக்டரில் பாலிவுட் நடிகை ரிச்சா சதா நடிக்கவுள்ளார்.\nவிசுவாசத்துக்காக உருவாக்கப்பட்ட பாடல்: கொண்டாட்டத்தில் தல ரசிகர்கள்\nதல அஜித்திற்காக உருவாக்கப்படட் விசுவாசம் படத்தின் பாடல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.\nஇந்த இடத்துல மச்சம் இருந்தா அவங்க செம அதிர்ஷ்டசாலியாம்.\nசதாவின் கவர்ச்சி போஸ்டரால் சர்ச்சை: வைரலாகும் புகைப்படம்\nநடிகை சதாவின் சர்ச்சை போஸ்டரால் தமிழ் சினிமாவில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.\nபாலியல் தொழிலாளியான நடிகை சதா\nநடிகை சதா ‘டார்ச்லைட்’ படத்தில் பாலியல் தொழிலாளியாக நடித்துள்ளார்.\nபிச்சுவா கத்தி - திரை விமர்சனம்\nசிறிய தவறு செய்பவர்களை திருத்த வேண்டிய அதிகார வர்க்கம், அவர்களை பெரிய, பெரிய தவறு செய்ய வைக்கும் போது ஏற்படும் விளைவுகளே பிச்சுவா கத்தி படக் கரு.\nபேரை மாத்தினால் மட்டும் பட வாய்ப்பு வந்திருமா\nபட வாய்ப்பு இல்லாததால், தன்னுடைய பெயரை மாற்றியுள்ளார் நடிகை சதா.\nசதாவை ரெட் லைட் ஏரியாவுக்கு அழைக்கும் மெட்ராஸ் புகழ் ரித்விகா\nடார்ச்லைட் படத்தில் விலைமாதுவாக நடித்துள்ளார் நடிகை ரித்விகா\nஅஜீத் மேல் எனக்கு ஒரு ஈர்ப்பு இருந்தது: நடிகை சதா\nநடிகர் அஜீத்துடன் நடிக்கும் போது அவர் மேல் எனக்கு ஈர்ப்பு ஏற்பட்டது என்று நடிகை சதா கூறியுள்ளார்.\nதமிழகத்தில் பாஜக ஆட்சி ஆசைப்படுவது பகல் கனவு: டிடிவி தினகரன்\nஅஜித்தின் வில்லன் காளை மரணம்: மஞ்சு விரட்டு போட்டியில் சோகம்\nInd vs Aus: ஆஸி மண்ணில் ஒருநாள் தொடரை கைப்பற்றி இந்தியா வரலாற்று சாதனை\nபொங்கல் விடுமுறை: விஸ்வாசம், பேட்ட வசூலை தெறிக்க விட்ட டாஸ்மாக்\nஇந்தியாவில் முதல் முறையாக பசுக்களுக்கு தகனக் கூடம்\nஉ.பி. நகருக்கு பாஜக நிறுவனர் பெயர் சூட்டிய யோகி ஆதித்யநாத்\n12ஆம் வகுப்பு செய்முறைத் தேர்வுகள் 1ஆம் தேதி தொடக்கம்\nஸ்டெர்லைட் விவகாரம்: ரஜினிகாந்த்தை கேள்வி கேட்டவர் கைது\nவைரமுத்துவின் திருட்டுப் பாட்டு: 96 பட பாடலாசிரியர் கார்த்திக் நேத்தா பகிரங்க குற்றச்சாட்டு\nகுரங்குகளுக்கு பொங்கல் அளிக்கும் நிகழ்வு\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/tv/bigg-boss-tamil/bigg-boss-tamil-2-written-update-june-09-2018-ponnabalam-releases-from-prison-ramya-becomes-leader/articleshow/64922727.cms", "date_download": "2019-01-19T00:39:55Z", "digest": "sha1:M322VIYJF4J3Y65AK6JGREICR7DBTJR2", "length": 26140, "nlines": 231, "source_domain": "tamil.samayam.com", "title": "tamil bigg boss 2: bigg boss tamil 2 written update june 09 2018 ponnabalam releases from prison ramya becomes leader - Episode 22: சிறையிலிருந்து வெளியே வந்தார் பொன்னம்பலம்; தலைவி ஆனார் ரம்யா..!! | Samayam Tamil", "raw_content": "\nபாலபிஷேகம் செய்யும்போது கட்அவுட் ..\nரஜினிகாந்தின் பேட்ட ப்ரோமோ வீடியோ..\nபாண்டிச்சேரி தல ரசிகர்கள் வேற லெவ..\nசேலத்தில் மாஸ் கிளப்பும் அஜித்தின..\nVideo: டிக்கெட் கிடைக்காத கோபத்தி..\nஎங்கு போனாலும், ரசிகர்கள் ஹெல்மெட..\nசிந்தனை இல்லாதவர்கள் காப்பி மட்டு..\nEpisode 22: சிறையிலிருந்து வெளியே வந்தார் பொன்னம்பலம்; தலைவி ஆனார் ரம்யா..\nஇன்றைய நிகழ்ச்சியில் பிக்பாஸ் வீட்டு சிறையில் நேற்று அடைக்கப்பட்ட பொன்னம்பலத்தின் தண்டனை காலம் முடிவடைந்தது. இது மற்ற போட்டியாளர்கள் அனைவருக்கும் மகிழ்ச்சியை அளித்தது.\nபொன்னம்பலம் விடுதலை: கடுப்பில் யஷிகா... ஐஸ்வர்யா தத்தா\nஇன்றைய நிகழ்ச்சியில்பிக்பாஸ் வீட்டு சிறையில் நேற்று அடைக்கப்பட்ட பொன்னம்பலத்தின் தண்டனை காலம் முடிவடைந்தது. இது மற்ற போட்டியாளர்கள் அனைவருக்கும் மகிழ்ச்சியை அளித்தது.\nஆனால் பொன்னம்பலம் மீதான குற்றச்சாட்டு யஷிகா மற்றும் ஐஸ்வர்யா தத்தாவிற்கு வருத்தம் அளித்திருப்பதாகவே தெரிகிறது.\nஎனினும் இன்றைய நிகழ்ச்சியில் யஷிகா, ஐஸ்வர்யா இருவரும் மகிழ்ச்சி உடனே வலம் வந்தனர். குறிப்பாக யஷிகா பிக்பாஸ் வீட்டு கேமரா முன் வழக்கம் போல ஒரு கடிஜோக் சொல்லிவிட்டு போனார்.\n( பிக் பாஸ் தொடரின் அனைத்து எபிசோட்களையும் பார்க்க..)\nஇன்றைய நிகழ்ச்சியில் பாடகி ரம்யா, ரித்விகா இருவரும், பாலாஜி இருவேறு குணாதிசியங்களோடு நடந்து கொள்வதாக பொன்னம்பலத்திடம் தெரிவித்தனர். இதற்கு அவரும் ஆமோதிக்கும் வகையில் பேசினார்.\nஅதை தொடர்ந்து தலைவர் பதிவிக்கான போட்டிகள் நடைபெற்றன. அதில் பாடகி ரம்யா தலைவியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன்படி வீட்டில் சமைக்க, வீட்டை சுத்தம் செய்ய, பாத்திரம் கழுவ போன்ற தேவைகளுக்கான குழுக்களை ரம்யா ஏற்படுத்தினார்.\nநிகழ்ச்சியின் முடிவில் நேயர்களுக்கு தங்களது நிலையை உணர்த்துவது போல, கேமரா முன் அமர்ந்து பொன்னம்பலம் மற்றவரது சுதந்திரத்தில் தலையிட்டது தவறே என்று யஷிகா மற்றும் ஐஸ்வர்யா தத்தா பேசிக்கொண்டனர்.\nஅதை தொடர்ந்து நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றும் நபரை குறிப்பிட்ட போட்டியாளர் முன்னரே மற்றவர்கள் தேர்வு செய்ய பிக்பாஸ் கட்டளையிட்டார். அதன்படி, பாலாஜி, நித்யா, பொன்னம்பலம், யஷிகா ஆகியோர் இந்த வாரத்திற்காக எலிமினேஷனிற்கு நாமினேட் செய்யப்பட்டனர்.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nஉங்கள் இ-மெயில் முகவரி மற்றும் பெயரை பதியவும்.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nஎங்களது செய்தி தொடர்பான புகாரை இங்கே பதிவு செய்யலாம். எங்களது ஆசிரியரின் ஆய்வுக்குப் பின்னர் உங்களது புகார் சரியானது என்கிறபட்சத்தில் மட்டுமே நீக்கப்படும்.\nபொய் , பொய்யான குற்றச்சாட்டு\nஒரு சமூகத்திற்கு எதிராக வெறுப்பை தூண்டுபவர்\nஉங்களது மறுப்பு ஆசிரியருக்கு தெரிவிக்கப்பட்டது\nபிக்பாஸ் தமிழ் வாசித்தவை கிரிக்கெட்\nPongal Wishes Images: வாட்ஸ்-அப்பில் அழகுத் தமிழில...\nViswasam in Tamilrockers: தமிழ் ராக்கர்ஸில் விஸ்வா...\n‘தல’ அஜித்தின் ‘விஸ்வாசம்’ முன்... போட்டி போட்டு ‘...\nசென்னைசென்னையில் தூய சைவ உணவு திருவிழா\nசினிமா செய்திகள்வைரமுத்துவின் திருட்டுப் பாட்டு: 96 பட பாடலாசிரியர் கார்த்திக் நேத்தா பகிரங்க குற்றச்சாட்டு\nசினிமா செய்திகள்ஜிப்ஸி படத்தின் வெரி வெரி பேடு சாங் வீடியோ\nபொதுஉண்மையில்... இந்தியாவில் ஆண்களைவிட பெண்களுக்கு தான் அதிகமாக வேலை கிடைக்கிறதா\nபொதுஇதெல்லாம் ரொம்ப ஓவர்.... பணியாளர்களுக்கு விநோத தண்டனை வழங்கிய சீன நிறுவனம்\nசமூகம்சென்னையில் தூய சைவ உணவு திருவிழா\nசமூகம்தமிழகத்தில் பாஜக ஆட்சி ஆசைப்படுவது பகல் கனவு: டிடிவி தினகரன்\nகிரிக்கெட்MS Dhoni: 10 வருஷத்துக்கு அப்புறம் தல தோனி வாங்கிய ”மேன் ஆப் தி சீரிஸ்” இது\nகிரிக்கெட்Ind vs Aus: ��ஸி மண்ணில் ஒருநாள் தொடரை கைப்பற்றி இந்தியா வரலாற்று சாதனை\nEpisode 22: சிறையிலிருந்து வெளியே வந்தார் பொன்னம்பலம்; தலைவி ஆனா...\nயாஷிகாவை நாமினேட் செய்து ஐஸ்வர்யாவை காப்பாற்றும் மஹத்\nபிக்பாஸ் வீட்டில் போலியாக நடித்து வரும் காமெடி நடிகர்\nEpisode 21: சிறை சென்றார் பொன்னம்பலம்... வெளியேறினார் ஆனந்த் வைத...\nஇப்படி மட்டும் நடந்திருந்தா நான் பிக் பாஸை விட்டே போயிடுவேன் - க...\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tradukka.com/dictionary/it/ru/torcia?hl=ta", "date_download": "2019-01-19T00:39:53Z", "digest": "sha1:B5ERXU76LNSCRWGAJITM7XBQ5IGONHGW", "length": 7283, "nlines": 87, "source_domain": "tradukka.com", "title": "Definitions: torcia (இத்தாலியன் / ருஷ்ய) | Tradukka [தமிழ்]", "raw_content": "\nடச்சுடச்சு ➞ ருஷ்யடச்சு ➞ ஜெர்மன்டச்சு ➞ கேடாலான்டச்சு ➞ பிரெஞ்சுடச்சு ➞ ஆங்கிலம்டச்சு ➞ ஸ்பானிஷ்டச்சு ➞ இத்தாலியன்டச்சு ➞ போர்த்துகீசம் ருஷ்யருஷ்ய ➞ டச்சுருஷ்ய ➞ ஜெர்மன்ருஷ்ய ➞ கேடாலான்ருஷ்ய ➞ பிரெஞ்சுருஷ்ய ➞ ஆங்கிலம்ருஷ்ய ➞ ஸ்பானிஷ்ருஷ்ய ➞ இத்தாலியன்ருஷ்ய ➞ போர்த்துகீசம் ஜெர்மன்ஜெர்மன் ➞ டச்சுஜெர்மன் ➞ ருஷ்யஜெர்மன் ➞ கேடாலான்ஜெர்மன் ➞ பிரெஞ்சுஜெர்மன் ➞ ஆங்கிலம்ஜெர்மன் ➞ ஸ்பானிஷ்ஜெர்மன் ➞ இத்தாலியன்ஜெர்மன் ➞ போர்த்துகீசம் கேடாலான்கேடாலான் ➞ டச்சுகேடாலான் ➞ ருஷ்யகேடாலான் ➞ ஜெர்மன்கேடாலான் ➞ பிரெஞ்சுகேடாலான் ➞ ஆங்கிலம்கேடாலான் ➞ ஸ்பானிஷ்கேடாலான் ➞ இத்தாலியன்கேடாலான் ➞ போர்த்துகீசம் பிரெஞ்சுபிரெஞ்சு ➞ டச்சுபிரெஞ்சு ➞ ருஷ்யபிரெஞ்சு ➞ ஜெர்மன்பிரெஞ்சு ➞ கேடாலான்பிரெஞ்சு ➞ ஆங்கிலம்பிரெஞ்சு ➞ ஸ்பானிஷ்பிரெஞ்சு ➞ இத்தாலியன்பிரெஞ்சு ➞ போர்த்துகீசம் ஆங்கிலம்ஆங்கிலம் ➞ டச்சுஆங்கிலம் ➞ ருஷ்யஆங்கிலம் ➞ ஜெர்மன்ஆங்கிலம் ➞ கேடாலான்ஆங்கிலம் ➞ பிரெஞ்சுஆங்கிலம் ➞ ஸ்பானிஷ்ஆங்கிலம் ➞ இத்தாலியன்ஆங்கிலம் ➞ போர்த்துகீசம் ஸ்பானிஷ்ஸ்பானிஷ் ➞ டச்சுஸ்பானிஷ் ➞ ருஷ்யஸ்பானிஷ் ➞ ஜெர்மன்ஸ்பானிஷ் ➞ கேடாலான்ஸ்பானிஷ் ➞ பிரெஞ்சுஸ்பானிஷ் ➞ ஆங்கிலம்ஸ்பானிஷ் ➞ இத்தாலியன்ஸ்பானிஷ் ➞ போர்த்துகீசம் இத்தாலியன்இத்தாலியன் ➞ டச்சுஇத்தாலியன் ➞ ருஷ்யஇத்தாலியன் �� ஜெர்மன்இத்தாலியன் ➞ கேடாலான்இத்தாலியன் ➞ பிரெஞ்சுஇத்தாலியன் ➞ ஆங்கிலம்இத்தாலியன் ➞ ஸ்பானிஷ்இத்தாலியன் ➞ போர்த்துகீசம் போர்த்துகீசம்போர்த்துகீசம் ➞ டச்சுபோர்த்துகீசம் ➞ ருஷ்யபோர்த்துகீசம் ➞ ஜெர்மன்போர்த்துகீசம் ➞ கேடாலான்போர்த்துகீசம் ➞ பிரெஞ்சுபோர்த்துகீசம் ➞ ஆங்கிலம்போர்த்துகீசம் ➞ ஸ்பானிஷ்போர்த்துகீசம் ➞ இத்தாலியன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/erumai-sani-vijay-to-act-in-sam-antons-movie/", "date_download": "2019-01-19T01:16:39Z", "digest": "sha1:EOOIPSYMTMBIVWD6TFT4STDFRRJ6FDOD", "length": 17009, "nlines": 143, "source_domain": "www.cinemapettai.com", "title": "அதர்வா, ஹன்சிகா படத்தில் இணைந்த யூ-டியூப் சென்சேஷன். - Cinemapettai", "raw_content": "\nTop Stories / சிறந்த கட்டுரை\nBeauty / அழகு குறிப்புகள்\nஅதர்வா, ஹன்சிகா படத்தில் இணைந்த யூ-டியூப் சென்சேஷன்.\nசம்பளமே வேண்டாம் நடிக்கிறேன் அதர்வா ஒரேபோடு. யாருக்கு வரும் இந்த மனசு.\nவிளம்பர இடைவெளி மாலையில் “இமைக்க நொடிகள்” வீடியோ பாடல்.\nகௌதம் மேனனுக்காக இணைந்த அதர்வா – ஐஸ்வர்யா ராஜேஷ்\nCSK விளையாடும் பொது ஷூட்டிங் வச்சா இதான் கதி. இயக்குனரை கட்டிபோட்டு மிரட்டிய அதர்வா, சதீஷ். இயக்குனரை கட்டிபோட்டு மிரட்டிய அதர்வா, சதீஷ்.\nஅதர்வா, ஹன்சிகா படத்தில் இணைந்த யூ-டியூப் சென்சேஷன்.\n‘டார்லிங்’ படப் புகழ் சாம் ஆண்டன் இயக்கத்தில் அதர்வா, ஹன்சிகா ஒரு படத்தில் நடிக்க உள்ளனர்.\nசெம போத ஆகாத, ருக்குமணி வண்டி வருது, இமைக்கா நொடிகள், ஒத்தைக்கு ஒத்த என தற்போது 4 படங்களை கையில் வைத்திருக்கிறார் நடிகர் அதர்வா. மனிதர் செம்ம பிஸி. இந்தப் படங்களைத் தொடர்ந்து சாம் ஆண்டன் இயக்கத்தில் புதிய த்ரில்லர் படம் ஒன்றில் நடிக்கிறார்.\nபுசு புசுவென்று இருந்த ஹன்சிகா தன் உடலை மிக ஸ்லிம்மாக மாற்றினார். பிரபுதேவாவுடன் இணைந்து குலேபகாவலி படத்தில் நடித்துள்ளார் ஹன்சிகா. வேறு புதுப்படங்கள் எதுவும் ஒப்பந்தம் செய்யாமல் இருந்து வந்தார். இந்நிலையில் அதர்வாவுக்கு ஜோடியாக நடிக்க ஹன்சிகாவை ஒப்பந்தம் செய்தார்கள்.\nமுதலில் இப்படத்தை மைக்கேல் ராயப்பன் தயாரிப்பதாக இருந்தது. தற்போது ஆரோ சினிமாஸ் தயாரிக்கவுள்ளது.\nவிக்ரம் வேதா, புரியாத புதிர் போன்ற படங்களுக்கு இசையமைத்த சாம் சி.எஸ் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.இந்த படத்தை பல படங்களை விநியோகம் செய்த ‘ஆரா சினிமாஸ்’ நிறுவனம் தயாரிக்கிறது.இன்னும் பெயரிடப்படாத இப்படத்தில் யோகி பாபு காமெடியானாக நடிக்கிறாராம். இந்த படத்தின் பூஜை சென்னையில் நடைபெற்றது.\nஇப்படத்தில் படம் நெடுக வருவதுபோன்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ‘எரும சாணி’ விஜய் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார்.\nஇவர் யூ டியூப் தளத்தில் ‘எரும சாணி’ என்ற பெயரில் உள்ள சேனலில் வருபவர்.\nவீடியோக்களில் நடித்த இவரும் ஹரிஜாவும் இன்றைய இளசுகளின் மத்தியில் மிக பிரபலமானவர்கள் . முன்னணி கதா நாயகனுடன் இவர் நடிக்கும் முதல் படம் இது.\nசம்பளமே வேண்டாம் நடிக்கிறேன் அதர்வா ஒரேபோடு. யாருக்கு வரும் இந்த மனசு.\nவிளம்பர இடைவெளி மாலையில் “இமைக்க நொடிகள்” வீடியோ பாடல்.\nகௌதம் மேனனுக்காக இணைந்த அதர்வா – ஐஸ்வர்யா ராஜேஷ்\nCSK விளையாடும் பொது ஷூட்டிங் வச்சா இதான் கதி. இயக்குனரை கட்டிபோட்டு மிரட்டிய அதர்வா, சதீஷ். இயக்குனரை கட்டிபோட்டு மிரட்டிய அதர்வா, சதீஷ்.\nRelated Topics:அதர்வா, சினிமா செய்திகள்\n8 வருடத்திற்கு பிறகு மீண்டும் இயக்க வருகிறார் கே.பாக்யராஜ்.\nநடிகர் பாக்கியராஜ் 80 களில் இருந்து பல படங்களில் இயக்கி தானே நடித்து வெற்றி கண்டவர், இவர் இயக்கி இவரே நடித்து...\nஅஜித் மகளை தூக்கி கொஞ்சிய விஜய் பல பேர் பார்த்திடாத வீடியோ.\nதமிழ் சினிமாவில் நடிகர் அஜித் மற்றும் விஜய் உச்ச நடிகர்களாக இருப்பவர் இவர்கள் நடிப்பில் திரைப்படம் வருகிறது என்றால் திரையரங்கமே திருவிழா...\nவிஷால் முயற்சி வெற்றிபெறுமா.. அஜித் நினைத்தால் நடக்கும்\n புரட்சித் தளபதி என பெயர் வந்ததில் இருந்து என்னவோ புரட்சிகரமான பல விஷயங்களை செய்து கொண்டிருக்கிறார் விஷால்....\nஇந்தியன் 2-வில் மாபெரும் வில்லனாக பிரபல நடிகர்.. ஷங்கர் செய்யும் மாயாஜாலம்\nஇந்தியன் 2-வில் மாபெரும் வில்லனாக பிரபல நடிகர் இந்தியன் 2 படத்தின் ஷூட்டிங் இன்றுதான் ஆரம்பிக்கிறது. நடைபெற்றன சிறுசிறு அறிவிப்புகளை அன்றிலிருந்தே...\nஅனைத்து படங்களையும் அடக்கிய பேட்ட,விஸ்வாசம்.. வரலாறை மாற்றிய ரஜினி அஜித்\nஅனைத்து படங்களையும் ஓரம்கட்டிய பேட்ட,விஸ்வாசம் தமிழ் சினிமாவில் வெளிவர இருந்த அனைத்து படங்களையும் ஓரங்கட்டி விட்டது பேட்ட விஸ்வாசம். தியேட்டர்காரர்களும் வேற...\nதலைவர் vs தல – சண்டையை கிளப்பிவிடும் சினிமா நிறுவனங்கள்.. பாக்ஸ் ஆபிஸ் வசூல்.. அதிகாரபூர்வ அறிவிப்பு\nபேட்ட, விஸ்வாசம் வசூல் தல , தலைவர் பொங்கல் என்றே பேசப்பட்டது ஆரம்பம் முதலே. இரண்டு நடிகர்களும், சினிமா துறையில் யாரையும்...\nலைக்ஸ் குவிக்குது இளையராஜா இசையில் விஜய் ஆண்டனி நடிக்கும் பட டைட்டில் மற்றும் போஸ்டர்ஸ் .\nவிஜய் ஆண்டனி வித்தியாசமான டைட்டில், மாறுபட்ட கதைக்களம், அணைத்து சென்டர் ரசிகர்களையும் கவரும் விதமாக படம் நடிப்பதே விஜய் ஆண்டனியின் ட்ரென்ட்....\nமக்களை விழுங்கும் உனக்கு இந்த மண்ணில் இடம் எதற்கு – இந்தியன் 2 புதிய போஸ்டரை வெளியிட்ட ஷங்கர்.\nஇந்தியன் 2 லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது. அனிருத் இசை. ரவிவர்மன் ஒளிப்பதிவு. முத்துராஜ் கலை. வசனங்களை ஜெயமோகன், கபிலன் வைரமுத்து மற்றும்...\nமீண்டும் ஒரு கலக்கல் போஸ்டரை வெளியிட்ட ஹன்சிகாகவின் “மஹா” படக்குழு.\nஹன்சிகா 50 : மஹா ஹன்சிகாவின் 50 வது படம். நயன்தாரா நடிப்பது போன்று கதாநாயகியை மையப்படுத்தும் படம். மேலும் படத்தினை...\nபேட்டயில் எனக்கு பிடித்தது இது தான். கார்த்திக் சுப்புராஜை வம்புக்கு இழுக்கும் தமிழ் படம் இயக்குனர் சி எஸ் அமுதனின் ட்வீட் .\nசி எஸ் அமுதன் தயாரிப்பாளர் சசிகாந்த் உடன் இணைந்து “தமிழ் படம்” என்ற ஸ்பூப் ஜானரை கோலிவூட்டில் அறிமுகப்படுத்தியவர். பின்னர் “இரண்டாவது...\nஇணையதளத்தில் தீயாய் பரவும் நடிகை சோனாக்ஷியின் குளியல் காட்சி.\nபாட்டி சொல்லைத் தட்டாதே படத்தில் வரும் காரை இப்பொழுது யார் வைத்துள்ளார்கள் தெரியுமா.\nஅஜித்தின் விஸ்வாசம் படத்திற்கு தடை.. கோர்ட் அதிரடி உத்தரவு\nவிஸ்வாசம் விமர்சனம்.. அலறவிட்ட தூக்குதுரை\nபேட்ட படத்தை விமர்ச்சித்த ப்ளூ சட்டை மாறனுக்கு விழுந்த அடி.\nபேட்ட, விஸ்வாசம் யார் யாரை வென்றார்.. அதிரடி சாதனை\nவிஸ்வாசம் படத்தில் என்னை கவனித்தீர்களா போட்டோவுடன் இயக்குனர் சிவாவுக்கு நன்றி சொல்லிய பளுதூக்கம் வீரர் சதிஷ் சிவலிங்கம் .\nஇந்தியன்-2 படத்தில் சிம்புவின் கேரக்டர்\nகுடித்துவிட்டு நடுரோட்டில் வேட்டி அவிழ்ந்தது கூட தெரியாமல் கீழே விழுந்த பிக்பாஸ் சக்தி வீடியோ\nவிஸ்வாசம் பற்றிய இயக்குனர் மோகன் ராஜாவின் ட்வீட். லைக்ஸ், ரி – டீவீட்டில் அடிச்சு தூக்கும் தல ரசிகர்கள்.\nவிஜய்யை புகழ்ந்த அஜித் விஸ்வாசம் படத்தில் இதை கவனித்தீர்களா.\nவெறும் 3 நாட்களில் வசூலில் கோடிகளை அள்ளிய விஸ்வாசம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yarl.com/forum3/topic/198878-%E0%AE%95%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B3%E0%AE%BE-%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/?page=1", "date_download": "2019-01-19T00:53:13Z", "digest": "sha1:IIJJP3WMIPIPSBSQVC2QXUWG2OGU57MT", "length": 63415, "nlines": 812, "source_domain": "www.yarl.com", "title": "கேரளா உணவு வகைகள் - நாவூற வாயூற - கருத்துக்களம்", "raw_content": "\nகேரளா சமையற் கலை வரலாறு, புவியியல் மற்றும் இந்த மண்ணின் பண்பாட்டோடு நெருங்கிய தொடர்பு உண்டு. இதனை இரண்டு தரமான தலைப்புகளின் கீழ் அதாவது சைவம் மற்றும் அசைவ உணவுகள் என வகைப்படுத்தலாம். அசைவ உணவுகளில் அதிப்படியான நறுமணப்பொருட்கள் போடப்பட்டிருக்கும் அதே வேளையில் சைவ உணவு வகைகளுக்கு சிறிதளவு நறுமணப் பொருட்கள் இடப்பட்டிருக்கும் அவற்றை பிற இடங்களில் உள்ளவர்களும் எளிதாக சுவைக்கமுடியும்.\nகூட்டுக் கறி தயாரிப்பின் வீடியோ காட்சி.\nவேக வைத்த உருளைக் கிழங்கு -2 (சதுரமாக வெட்டப்பட்டது)\nசின்ன வெங்காயம் (நறுக்கியது) -10\nஇஞ்சி – 1’’ அளவு\nஊற வைத்த கடலை பருப்பு (வடை செய்வதற்கு) - ½ கப்\nபச்சை மிளகாய் – 3\nமிளகாய் பொடி – 1 தேக்கரண்டி\nகொத்தமல்லித்தூள் – 2 தேக்கரண்டி\nமஞ்சள் தூள் - ½ தேக்கரண்டி\nமிளகுத்தூள் - ½ தேக்கரண்டி\nகரம் மசாலா தூள் - ½ தேக்கரண்டி\nகடுகு – 1 தேக்கரண்டி\nதேங்காய் பால் - ½ கப்\nஒரு பாத்திரத்தை எடுத்துக் கொண்டு அதில் எண்ணெய் ஊற்றி சூடாக்கவும். அதில் கடலை பருப்பு விழுது, உப்பு சேர்த்து வடை தயாரிப்பதற்காக அரைத்தது போல (தண்ணீர் ஊற்றாமல் அரைத்து வைக்கப்பட்டது) அரைத்து போட்டு புரட்டவும். பின்னர் ஒரு தேக்கரண்டி அளவு எடுத்து எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும். நன்கு வெந்ததும் அதை எடுத்து பக்கத்தில் உள்ள கிண்ணத்தில் வைக்கவும்.\nஇப்போது ஒரு பாத்திரத்தில் மூன்று தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி சூடாக்கவும் அதில் கடுகு மற்றும் கறிவேப்பிலையைப் போடவும். அது பொரியும் சத்தம் வந்ததும் இஞ்சி, பூண்டு, வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து கிளறிவிடவும் இப்போது உருளைக் கிழங்கு போட்டு சிறிது நேரம் வேக விடவும். இப்போது மல்லித்தூள், மிளகாய் பொடி, கரம் மசாலா மற்றும் மிளகுத்தூள் ஆகியவற்றைப் போட்டு நன்கு கிளறி விடவும்.\nஇப்போது ஒரு கப் தண்ணீர் ஊற்றி அதோடு உப்பு போட்டு கிளறி விடவும். பாத்திரத்தை மூடி நன்கு வேகவிடவும். நீரில் நன்கு வெந்து, நீர் முற்றிலும் வற்றிய பின்னர் தேங்காய் பாலை ஊற்றவும். சற்று நேரம் வேக விடவும். பின்னர் கொத்தமல்லி இலை சேர்த்து நன்கு கிளறவும்.\nகூட்டுக்கறியை சூடாகப் பரிமாற வேண்டும். இது சாதத்தோடு சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும்.\nசிக்கன் துண்டுகள் (சிறியதாக நறுக்கியது)\nவெங்காயம் (நறுக்கியது) – 2 கப்\nபூண்டு (நறுக்கியது) – 2 தேக்கரண்டி\nஇஞ்சி( நறுக்கியது) – 2 தேக்கரண்டி\nபச்சை மிளகாய் (நறுக்கியது) -8\nசிக்கன் மசாலா பொடி – 2 தேக்கரண்டி\nநல்ல மிளகு (பொடி செய்தது) -1கப்\nசீரகம் – 1 தேக்கரண்டி\nதேங்காயம் ( துருவியது) – 1 கப்\nகொத்தமல்லி இலை - ½ கப்\nகடுகு – 1 தேக்கரண்டி\nஉளுந்தம் பருப்பு – 1 தேக்கரண்டி\nஒரு பெரிய பாத்திரத்தில் 3 தேக்கரண்டி எண்ணெய் எடுத்து சூடு பண்ணவும் அதில் கடுகு, உளுந்தம் பருப்பு, சீரகம், கறிவேப்பிலை, இஞ்சி, பூண்டு போட்டு வதக்கவும். இப்போது நறுக்கி வைத்த பச்சை மிளகாய் பெரிய வெங்காயம் (நறுக்கியது) ஆகியவற்றைச் சேர்க்கவும். நன்கு வதங்கும் வரை கிளறி விடவும். பின்னர் சிக்கன் துண்டுகளை அதனோடு சேர்த்து மெதுவாக கிளறிவிடவும். இப்போது சிக்கன் மசாலா, பொடித்த மிளகு, மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கிளறி விடவும். பின்னர் தேவைக்கு ஏற்ப உப்பு சேர்த்துக் கொள்ளவும்.\nஇப்போது 2 கப் நீர் சேர்க்க வேண்டும். அதோடு பிரியாணி இலை சேர்த்து பாத்திரத்தை மூடி வைத்து வேக வைக்கவும். நீர் முற்றிலும் வற்றிய பின்னர் துருவி வைத்த தேங்காய் சேர்க்கவும். நன்கு கிளறி சிறிது நேரம் வேக விடவும். பின்னர் நன்கு கிளறி கொத்தமல்லி இலை தூவி அலங்கரிக்கவும்.\nஇப்போது உங்களுக்கு சுவையான கமகம சிக்கன் தோரன் ரெடி.\nஇந்த வீடியோ கேரள மீன்(ஃபிஷ்) கறி செய்யும் முறையைக் காட்டுகிறது\nஏதாவது ஒரு மீன் அல்லது இறால் மீன் 500 கிராம் எடுத்து நறுக்கி சுத்தம் செய்து அருகில் வைத்து கொள்ளவும்.\nஒரு அகன்ற அடிப்பகுதி தடிமனான பாத்திரத்தை (மண் பாண்டம் அல்லது நான்-ஸ்டிக்) எடுத்து அதில் 3 தேக்கரண்டி தேங்காய் எண்ணெய் ஊற்றவும்.\nஇப்போது கீழ்க் கொடுக்கப்பட்டுள்ளவற்றை வதக்குவதற்குத் தயாராக வைக்கவும்.\nஇஞ்சி – 2’’ (பொடிதாக நறுக்கியது)\nபூண்டு – 10 – 12 பல் ( பொடியாக நறுக்கியது)\nபெரிய வெங்காயம் 5 லிருந்து 6\nஇப்போது எண்ணெயில் கடுகு சேர்த்து பொரிந்ததும் மேலே குறிப்பிட்ட பொருட்களை ஒன்றன் பின் ஒன்றாக போட்டு வதக்கவும்.\nபின்னர் கீழ்க் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை வைத்து பசையாக அரைத்துக் கொள்ளவும்.\nகாஷ்மீரி மிளகாய் வற்றல் தூள் – 4-6 தேக்கரண்டி\nவெந்தய தூள் - ½ தேக்கரண்டி\nமஞ்சள் தூள் - ½ தேக்கரண்டி\nஇந்த மூன்று தூள்களையும் சேர்த்து சிறிது நீர் ஊற்றி விழுதுவாக அரைத்து வைத்துக் கொள்ளவும்.\nஅதனை வதக்கவும் எண்ணெய் பிரிந்து வரும் பதம் வரும் வரை கிளறவும். சிறிது உப்பு மற்றும் புளி(கோக்கம்) ஆகியவற்றோடு அரை அல்லது ஒரு கப் நீர் ஊற்றி வேக விடவும்.\nஇப்போது மசாலாவிற்கு மேல் மீன் துண்டுகளையும் சிறிது கறிவேப்பிலையையும் வைத்து பாத்திரத்தை மூடி விடவும். மசாலா கெட்டியாகும் வரை வேக விடவும். பின்னர் மூன்று தேக்கரண்டி தேங்காய் எண்ணெயை மேல் ஊற்றி அடுப்பை அணைத்து விடவும்.\nபயன்படுத்துவதற்கு 10-12 மணி நேரத்திற்கு முன்பாக தயார் செய்து வைக்க வேண்டும். உடனடியாக பயன்படுத்தலாம் ஆனால் சுவை அந்த அளவு கூடுதலாக இருக்காது.\nஇது கேரள உணவு வகை கறியான காளன் எவ்வாறு சமைக்கப்படுகிறது என்பதைக் காட்டும் வீடியோ காட்சி\nஇது கேரள உணவு வகை கறியான காளன் எவ்வாறு சமைக்கப்படுகிறது என்பதைக் காட்டும் வீடியோ காட்சி.\nகாளன் மலையாளிகளுக்கு மட்டுமே உரியதென பெருமைப்படத்தக்க பழமையான கூட்டு வகையாகும். இது செய்வதற்கு எளிதாக இருந்தாலும் நன்றாக சமைக்கப்பட்ட காளனுக்கு எப்போதுமே ஈர்ப்பு அதிகம். இன்றைய இளம் தலைமுறையினர் சத்யா (பாரம்பரிய சைவ உணவு) உணவு வகைளில் சிறந்த உணவாக இதனை கருதுகின்றனர்.\n1 கப் கடைந்த தயிர்\n4 – பச்சை மிளகாய்\n¼ தேக்கரண்டி மஞ்சள் தூள்\n1½ கப் துருவிய தேங்காய்\nவாழைக்காய் மற்றும் சேனைக்கிழங்கு ஆகியவற்றின் தோலை நீக்கி துண்டுகளாக வெட்டி வைத்துக் கொள்ளவும். தேங்காய் மற்றும் சீரகம் ஆகியவற்றை தண்ணீர் ஊற்றாமல் அரைத்து வைத்துக் கொள்ளவும்.\nமிளகுத்தூளை ½ கப் நீரில் கலந்து அதனை ஒரு சுத்தமான துணியால் வடிகட்டி எடுக்கவும்.\nவடிகட்டிய அந்த நீரில் காய்களை வேக வைத்து அதோடு மஞ்சள் தூள், உப்பு சேர்த்து கலக்கவும்.\nதண்ணீர் வற்றியதும் ஒரு தேக்கரண்டி நெய் மற்றும் தயிர் சேர்த்து நன்கு கலக்கி மெதுவாக சூடுபடுத்தவும்\nதயிர் வெந்து கெட்டியாகும் போது அரைத்து வைத்த தேங்காய் கலவை மற்றும் வெந்தைய பொடி சேர்த்து கலக்கவும். வெந்ததும் அடுப்பிலிருந்து இறக்கி விடவும்\nஒரு கடாயில் 3 தேக்கரண்டி ந��ய் ஊற்றி கடுகு, மிளகாய் வற்றல் கறிவேப்பிலை சேர்த்து கடுகு பொரிந்ததும் அதனை காளனோடு சேர்த்து கலக்கவும்.\nஇந்த வீடியோ நெய்ச்சோறு தயாரிப்பு பற்றி காட்டுகிறது.\nபிரியாணி அரிசி – 2 கப்\nநெய் – 5 லிருந்து 6 தேக்கரண்டி\nமுந்திரி பருப்பு - ½ கப்\nகிராம்பு – 4 முதல் 5 வரை\nபொடித்த மிளகு – 4 லிருந்து 5\nஉலர்ந்த திராச்சை - ¼ கப்\nஅரைத்த இஞ்சி – 1 தேக்கரண்டி\nஅரைத்த பூண்டு – 1 தேக்கரண்டி\nஎலுமிச்சைச் சாறு – சிறிது\nபிரியாணி இலை – 2\nலவங்கப்பட்டை – 2 கம்புகள்\nநறுக்கிய கொத்தமல்லி இலை -¼ கப்\nதண்ணீர் - 3½ கப்\nஅரிசியைக கழுவி வடித்து பக்கத்தில் வைக்கவும். ஒரு பாத்திரத்தில் 3 தேக்கரண்டி நெய் ஊற்றி சூடுபடுத்தவும். அதோடு முந்திரிப் பருப்பை போட்டு பொன்னிறமாக வரும் வரை வறுக்கவும். பின்னர் முந்திரிப் பருப்பை எடுத்து விட்டு அதே போன்று உலர்ந்த திராட்சையைப் போட்டு வறுத்தெடுக்கவும்.\nசிறிது நெய் எடுத்து ஒரு பாத்திரத்தில் போட்டு சூடு படுத்தவும். பின்னர் வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வரும் வரை சிறிது உப்பும் சேர்த்து கிளறவும். இந்த கலவையை வறுத்த முந்திரிப் பருப்பு உலர்ந்த திராட்சை வைத்துள்ள பாத்திரத்திற்கு மாற்றவும்.\nஒரு பெரிய பாத்திரத்தை எடுத்து அதில் நெய் ஊற்றி சூடுபடுத்தவும். அதில் கிராம்பு, இலவங்கப்பட்டை, ஏலம், அரைத்த இஞ்சி-பூண்டு விழுதினை சேர்த்து கலக்கவும். இப்போது நறுக்கி வைத்த பெரிய வெங்காயத்தைப் போட்டு கிளறவும். இப்போது கழுவி பக்கத்தில் வைத்திருந்த அரிசியைப் போட்டு சிறிது உப்பு சேர்த்து நன்கு கலக்கவும். பின்னர் கொத்தமல்லி இலைகளைப் போட்டுக் கிளறவும். பின்னர் மறுபடியும் பிரியாணி இலை போட்டு நீர் ஊற்றி மூடி வைத்து விடவும். 5 நிமிடம் வேக விடவும்.\nஇப்போது மூடியைத் திறந்து சிறிது எலுமிச்சம் சாறு ஊற்றி நன்கு கலக்கவும்.\nமுந்திரி பருப்பு, உலர்ந்த திராட்சை, வறுத்த வெங்காயம் போன்றவற்றைத் தூவி அலங்கரித்து நெய் சோற்றினைச் சூடாகப் பரிமாறவும்.\nகேரளாவில் கொண்டாடப்படும் மிகவும் பிரபலமான பண்டிகை ஓணம். இந்த பண்டிகையின் ஸ்பெஷல் ரெசிபி பருப்பு பாயாசம். இதன் செய்முறையை இன்று பார்க்கலாம்.\nகடலைப்பருப்பு - 1/2 கப்\nவெல்லம் - 1/2 கப்\nதேங்காய் பால் - 1 கப்\nபால் - அரை கப்\nமுந்திரி - ஒரு கைப்பிடி\nசுக்கு பொடி - 1 சிட்டிகை\nநெய் - தேவையான அளவு\nவெல்லத்தை ஒரு பாத்திரத்தில் போட்டு, அதில் தண்ணீர் ஊற்றி, தண்ணீரை கரைய நன்கு கெட்டியாக சூடேற்றி, பின் அதனை வட்டிகட்டி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.\nஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் கடலைப்பருப்பை சேர்த்து பொன்னிறமாக வறுத்து, குக்கரில் போட்டு, அதில் போதிய அளவில் தண்ணீர் ஊற்றி, குக்கரை மூடி அடுப்பில் வைத்து, 5 விசில் விட்டு இறக்கி விசில் போனவுடன் சற்று மசித்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். (பருப்பு நன்கு மசியும் அளவில் வேக வைக்க வேண்டாம்.)\nபின்பு நெய்யில் முந்திரியை வறுத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.\nவடிகட்டி வைத்துள்ள வெல்லப் பாகுவை மீண்டும் அடுப்பில் வைத்து, 2 நிமிடம் சூடேற்றி, அதில் வேக வைத்துள்ள கடலைப் பருப்பை சேர்த்து கொதிக்க விடவும்.\nபருப்பானது வெல்லப் பாகுவுடன் நன்கு ஒன்று சேர்ந்தவுடன், அதில் தேங்காய் பால் சேர்த்து கொதிக்க விட வேண்டும்.\nபாயாசம் கொதிக்க ஆரம்பித்ததும், அதில் சுக்கு பொடி, பால் சேர்த்து நன்கு பச்சை வாசனை போக கொதிக்க வைத்து இறக்கி, முந்திரியைத் தூவினால், கேரளா பருப்பு பாயாசம் ரெடி.\nவருகிற திங்கள் ஓணம் பண்டிகை ஈஸ்ட்காம் மகாலட்சுமி கோவில் பக்கம் இருக்கும் மலையாளிகள் கடைகளில் ஓணம் சாப்பாடு மிஸ் பண்ணக்கூடாது காசு கூடத்தான் ஆனாலும் மரக்கறி வகைகள் யார் கூட வைப்பது என்பதில் போட்டி போடுவார்கள் சில கடைகள் 18 கறிவகை என்று தில்லா எழுதிபோட்டு வியாபராம் நடக்கும் .\nஇந்த வீடியோ பீஃப் ஃப்ரை செய்யும் முறையைக் காட்டுகிறது.\nஒரு கிலோ எலும்பில்லா மாட்டு இறைச்சி பொரித்து எடுத்து சிறு துண்டுகளாக நறுக்கி எடுக்கவும்.\nபொடிதாக நறுக்கிய தேங்காய் - ½ கப்\nநறுக்கிய பெரிய வெங்காயம் – 1 கப்\nகொத்தமல்லித் தூள் - 3 தேக்கரண்டி\nமிளகாய்ப் பொடி – 2 தேக்கரண்டி\nநல்ல மிளகு தூள் – 2 தேக்கரண்டி\nமஞ்சள் தூள் - ½ தேக்கரண்டி\nகரம் மசாலா – 2-3 தேக்கரண்டி\nநறுக்கிய இஞ்சி – 4-5 செ.மி\nபூண்டு நறுக்கியது – 10 பல்\nஉப்பு – தேவைக்கு ஏற்ப\nபீஃப் நன்கு தோல் நீக்கப்பட்டு அதனை 200 மி.லி நீர் ஊற்றி குக்கரில் அது மிருதுவாகும் வரை வேக வைக்கவும் (15 முதல் 20 நிமிடங்கள் வரை). வெந்த பின்னும் நீர் மீதமிருந்தால் மூடியை எடுத்துவிட்டு நீர் முழுவதும் வற்றும் வரை அடுப்பில் வைக்கவும். மூன்று அல்லது நான்கு தேக்கரண்டி எண்ணெய் மற்றும் 2 நட���த்தர அளவு வெங்காயம் துண்டுகள் மற்றும் கறிவேப்பிலை ஆகியவற்றை போடவும். பின்னர் அதோடு வேக வைத்த பீஃப் இறைச்சியை போட்டு மிதமான தீயில் அடுப்பில் வைத்து பொன்னிறமாகும் வரை வறுக்கவும்.\nஓணம் ஸ்பெஷல்: அடை பிரதமன்\nஇன்று ஓணம் தினத்தை முன்னிட்டு, கேரள நாட்டு பாரம்பரிய உணவுகளில் ஒன்றான அடை பிரதமன் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.\nஅரிசி - 1/2 டம்ளர்\nதேங்காய்ப்பால் - 4 டம்ளர்\nவெல்லம் - 2 டம்ளர்\nஏலக்காய் தூள் - சுவைக்கு\nபால் - 1 டம்ளர்\nதேங்காய் துண்டுகள் - கைப்பிடியளவு\nமுந்திரி - தேவையான அளவு\nஉலர்திராட்சை - 2 ஸ்பூன்\nவெல்லத்தை தண்ணீர் கரைத்து வடிகட்டி வைக்கவும்.\nஅரிசியை ஊற வைத்து நைசாக கெட்டியாக அரைத்துக் கொள்ளவும். அரைத்த மாவை, வாழை இலையில் நெய் தடவி, மெலிதாக பரப்பி, மெதுவாக மடித்து, நூலால் கட்டி, இட்லி தட்டில் வைத்து வேக வைத்துக் கொள்ளவும்.\nவெந்த மாவு ஆறியதும் இலையிலிருந்து உரித்து எடுத்து, மிகவும் சிறு துண்டங்களாக வெட்டிக் கொள்ளவும்.\nவாணலியில் நெய் விட்டு முந்திரி, திராட்சை, தேங்காய் துண்டுகளை பொன்னிறமாக வறுத்துக் கொள்ளவும்.\nஅதனுடன் அரிசி அடை துண்டுகளை பிரட்டி, பாலை சேர்த்து கொதிக்க விடவும்.\nஅடுத்து அதில் வடிகட்டி வைத்துள்ள வெல்லத்தை சேர்த்து கொதிக்க விடவும்.\nநன்கு வெந்ததும் தேங்காய் பாலை சேர்த்து, ஏலக்காய் பொடி சேர்த்து இறக்கி பரிமாறவும்.\nதித்திப்பான அடை பிரதமன் தயார்.\nஇந்த அடை பிரதமன் நான் ஒருநாளும் ருசித்ததில்லை...... ஒருமுறை செய்து பார்க்கத்தான் வேணும்....\nஇந்த அடை பிரதமன் நான் ஒருநாளும் ருசித்ததில்லை...... ஒருமுறை செய்து பார்க்கத்தான் வேணும்....\nநான் ருசித்து இருக்கிறன் நல்ல சுவை ஒருதரம் சுவைத்து பாருங்கள் பருகுங்கள்\nநான் ருசித்து இருக்கிறன் நல்ல சுவை ஒருதரம் சுவைத்து பாருங்கள் பருகுங்கள்\nஎனக்காக நீ அழலாம் வாழ்க்கையில் நடக்கும்\nஎனக்காக உணவுண்ண எப்படி நடக்கும் ....\nஎனக்காக நீ அழலாம் வாழ்க்கையில் நடக்கும்\nஎனக்காக உணவுண்ண எப்படி நடக்கும் ....\nஉங்க பெயரை சின்ன ஒரு மாற்றம் செய்தால் சுவை வந்திடும் தானே\nயெஸ் ....ஐ லைக் இட் ......\nஇந்த வீடியோ ஓலன் தயாரிப்பினைக் காட்டுகிறது.\nகும்பலங்கா (சாம்பல் பூசணி) -1 நடுத்தர அளவு\nபூசணி துண்டுகள் – 1 கப்\nபச்சை மிளகாய் (நறுக்கியது) – 6 எண்ணம்\nதேங்காய் பால் – 1 கப்\nவான் பய��ு (சிவப்பு பீன்ஸ்) - ¼ கப் (வேக வைத்தது)\nதேங்காய் எண்ணெய் – 3 தேக்கரண்டி\nஒரு பாத்திரத்தை எடுத்து சிவப்பு பீன்ஸ்-ஐ உப்பு சேர்த்து வேக வைக்கவும். கும்பலங்காய் (சாம்பல் பூசணி) மற்றும் பூசணிக்காய் துண்டுகளைப் போடவும். அவற்றோடு கொடி அவரை மற்றும் பச்சை மிளகாயைச் சேர்க்கவும். சிறிது தண்ணீர் ஊற்றி நன்கு கலக்கவும். பாத்திரத்தை மூடி வைத்து ஐந்து நிமிடங்கள் வரை வேக விடவும்.\nமூடியை எடுத்த பின்னர் மெதுவாக கிளறவும். இப்போது உப்பு கறிவேப்பிலை போட்டு மறுபடியும் கிளறி விடவும். அதோடு தேங்காய் பால் ஊற்றி நன்கு கலக்கவும். எண்ணெய் ஊற்றி மறுபடியும் கலக்கவும்.\nஇப்போது ஓலன் சுவைப்பதற்கு தயார் நிலையில் உள்ளது.\nகாலை டிபன் கேரளா ஸ்டைல் நேந்திரன் புட்டு\nகுழந்தைகளுக்கு காலை, மாலை நேர டிபனாக கேரளா ஸ்டைல் பழப்புட்டு செய்து கொடுக்கலாம். இன்று இந்த புட்டு செய்வது எப்படி என்று பார்க்கலாம்.\nபுட்டு மாவு - 200 கிராம்,\nநேந்திரன் வாழைப்பழம் - ஒன்று,\nதேங்காய்த் துருவல் - ஒரு கப்,\nநெய் - 50 மில்லி,\nவாழைப்பழம், பலாச்சுளையை பொடியாக நறுக்கி கொள்ளவும்.\nநறுக்கிய பழங்களை புட்டு மாவுடன் சேர்க்கவும்.\nஇதனுடன் உலர் திராட்சை, தேங்காய்த்துருவல், ஏலக்காய்த்தூள் சேர்த்து நன்றாகக் கலந்து, நெய் சேர்த்துப் பிசிறி, கொள்ளவும்.\nபிசைந்த மாவை புட்டுக் குழலில் அடைத்து, ஆவியில் 10 முதல் 12 நிமிடங்கள் வேகவைத்து எடுக்கவும்.\nகுறிப்பு: காய்கறிகளைப் பயன்படுத்தியும் இதே முறையில் புட்டு தயாரிக்கலாம்.\nஇறால் கருவாடு (சிறிய அளவு) – 1 கப்\nமுட்டைக் கோஸ் (சிறிதாக நறுக்கியது) – 2 கப்\nவெங்காயம் (சிறியதாக நறுக்கியது) – 1 கப்\nதேங்காய் துருவல் – 1 கப்\nபச்சை மிளகாய் (நறுக்கியது) – 5\nகரம் மசாலா - ½ தேக்கரண்டி\nபூண்டு – 4 பல்\nசீரகம் – 1 தேக்கரண்டி\nஇஞ்சி (நறுக்கியது) - ½ தேக்கரண்டி\nமிளகுத்தூள் - ½ தேக்கரண்டி\nமஞ்சள் தூள் - ½ தேக்கரண்டி\nகடுகு – 1 தேக்கரண்டி\nஉளுந்தம் பருப்பு (உடைத்தது) – 1 தேக்கரண்டி\nமிளகாய் வற்றல் – 3\nஒரு பாத்திரத்தில் 3 தேக்கரண்டி எண்ணெய் எடுத்து சூடுபடுத்தவும். அதனுள் கடுகினைப் போடவும். கடுகு பெரியத் தொடங்கியதும் உளுந்தம் பருப்பு, மிளகாய் வற்றல் கறிவேப்பிலை, இஞ்சி, பூண்டு ஆகியவற்றை ஒன்றன் பின் ஒன்றாக போட்டு வதக்கவும். நன்கு வதக்கியதும் சீரகப்பொடி பச்சைமிளகாய், இறால் கருவாடு, மஞ்சள் தூள் வற்றல் பொடித்த மிளகுத்தூள் கரம் மசாலா ஆகியவற்றைச் சேர்க்கவும் பின்னர் சிறிது நீர் ஊற்றி உப்பு சேர்த்து பாத்திரத்தை மூடி வைத்து 8 நிமிடங்கள் வரை வேக வைக்கவும்.\nஇப்போது மூடியைத் திறந்து நறுக்கி வைத்த வெங்காயம், முட்டைக்கோஸ் தேங்காய் துருவல் ஆகியவற்றைப் போட்டு நன்கு கிளறி விடவும். பின்னர் பாத்திரத்தை மூடி மேலும் சில நிமிடங்கள் வரை வேக விடவும். மூடியைத் திறந்து நீர் முழுவதும் வற்றி விட்டதா என பார்த்து நன்கு கிளறி விடவும். மறுபடியும் பாத்திரத்தை மூடி வைத்து சில நிமிடங்கள் வேக விடவும்.\nநறுக்கிய கொத்தமல்லி இலைகளைத் தூவி அலங்கரித்த பின்னர் முட்டைக்கோஸ் இறால் கருவாடு வறுவலை பரிமாறவும். துக்கலான இந்த மணம் இன்னும் வேண்டும் என கேட்கத் தூண்டும்.\nமீன் - 1/2 கிலோ\nஎண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்\nகடுகு - 1 தேக்கரண்டி\nசீரகம் - 1 தேக்கரண்டி\nவெந்தயம் - 1/2 தேக்கரண்டி\nஇஞ்சி - 1 டேபிள் ஸ்பூன்\nசின்ன வெங்காயம் - 10\nமிளகாய்த்தூள் - 1 தேக்கரண்டி\nமிளகு தூள் - 1 தேக்கரண்டி\nமஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி\nஉப்பு - தேவையான அளவு\nபுளி கரைசல் - 2 டேபிள் ஸ்பூன்\nதண்ணீர் - தேவையான அளவு\nஉலர்ந்த கசூரி மேத்தி இலை - 1 டேபிள் ஸ்பூன்\nதேங்காய் எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்\nஒரு கிண்ணத்தில் மீன் எடுத்து உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து கலந்து ஊற வைக்கவும். ஒரு கடாயில் எண்ணெய் விட்டு சூடான பின் கடுகு, சீரகம், வெந்தயம், இஞ்சி, கறிவேப்பிலை, சின்ன வெங்காயம் சேர்த்து 2 நிமிடம் வதக்கி தக்காளி, மிளகாய்த்தூள், மிளகு தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து கலந்து ஊற வைத்த மீன் துண்டுகளை போட்டு தண்ணீர் சேர்த்து கலந்து, புளி கரைசலை ஊற்றவும். ஒரு மூடி கொண்டு மூடி சிறிது நேரம் வேக விடவும். பின் கசூரி மேத்தி இலை தூவி சிறிது நேரம் அடுப்பை சிம்மில் வைத்து இறக்கவும். சுவையான கேரளா மீன் குழம்பு தயார்.\nநண்டு - கால் கிலோ\nபொடியாக நறுக்கிய தக்காளி - 100 கிராம்\nஇஞ்சி - பூண்டு பேஸ்ட் - 2 டீஸ்பூன்\nஇரண்டாக கீறிய பச்சை மிளகாய் - 2\nதயிர் - அரை கப்\nமஞ்சள்த்தூள் - கால் டீஸ்பூன்\nமிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன்\nசீரகத்தூள் - அரை டீஸ்பூன்\nமல்லித்தூள் (தனியா) - ஒரு டீஸ்பூன்\nசோம்புத்தூள் - அரை டீஸ்பூன்\nதேங்காய் அரைத்தது - ஒரு கப்\nபட்டை கிராம்பு ஏலக்காய் - 5கிராம்\nஉப்பு - தேவையான அளவு\nதேங்காய் எண்ணெய் - பொரிக்க‌\nநண்டை சுத்தமாக கழுவி அதில் மஞ்சள்த்தூள், மிளகாய்த்தூள், மல்லித்தூள் (தனியா), உப்பு, சோம்புத்தூள், சீரகத்தூள், ஒரு டீஸ்பூன் இஞ்சி - பூண்டு பேஸ்ட், தயிர் சேர்த்து, நன்கு பிசறி அரை மணி நேரம் ஊற வைக்க வேண்டும். அடுப்பில் கடாயை வைத்து, எண்ணெய் ஊற்றி பட்டை கிராம்பு ஏலக்காய், தாளித்து கறிவேப்பிலை, வெங்காயம், பச்சை மிளகாய், மீதமுள்ள ஒரு டீஸ்பூன் இஞ்சி - பூண்டு விழுது சேர்த்து, பச்சை வாசனை போக வதக்குங்கள். இதில் பொடியாக ந‌றுக்கிய த‌க்காளியைப் போட்டு வதக்கி ஊற வைத்த நண்டைச் சேர்த்து இரண்டு நிமிடம் கிளறி, தேவையான அளவு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து இரண்டு முறை கொதி வர விடுங்கள். கொதி வந்ததும் அரைத்த‌ தேங்காயைச் சேர்த்து மூன்று நிமிடத்தில் அடுப்பை அணைத்து கொத்தமல்லித்தழை தூவிப் பரிமாறவும்.\nஅருமையான சைடிஷ் கேரளா ஸ்டைல் மட்டன்\nமட்டன் சுக்காவைப் போன்றே ருசியாக இருப்பது தான் கேரளா ஸ்டைல் மட்டன் ரோஸ்ட். இது செய்வது மிகவும் ஈஸி. இதன் செய்முறையை பார்க்கலாம்.\nமட்டன் - அரை கிலோ\nமஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்\nஉப்பு - தேவையான அளவு\nதேங்காய் எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்\nபொட்டுக்கடலை பவுடர் - 2 டேபிள் ஸ்பூன்\nசோம்பு - 1 டேபிள் ஸ்பூன்\nவர மிளகாய் - 5\nமிளகாய் தூள் - 2 டேபிள் ஸ்பூன்\nஇஞ்சி - 1 பெரிய துண்டு\nபூண்டு - 6 பெரிய பற்கள்.\nமட்டனை நீரில் நன்கு கழுவி துண்டுகளாக வெட்டிக் கொள்ள வேண்டும்.\nசுத்தம் செய்த மட்டனை ஒரு பௌலில் போட்டு, அத்துடன் உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து நன்கு பிரட்டி 30 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.\nபிறகு மிக்ஸியில் அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து, சிறிது தண்ணீர் ஊற்றி அரைத்துக் கொள்ள வேண்டும்.\nகுக்கரில் அரைத்த விழுதினை மட்டனுடன் சேர்த்து நன்கு பிரட்டி, மிக்ஸியில் 1/4 கப் தண்ணீர் ஊற்றி, அதனையும் மட்டனுடன் சேர்த்து பிரட்டி விட வேண்டும்.\nபின்னர் குக்கரை மூடி அடுப்பில் வைத்து 5 விசில் விட்டு இறக்கிக் கொள்ள வேண்டும்.\nவிசில் போனவுடன் குக்கர் மூடியை திறந்து மீண்டும் அடுப்பில் வைத்து, மட்டனில் உள்ள நீர் வற்றும் வரை வேக வைக்க வேண்டும்.\nமட்டனில் உள்ள நீரானது வற்றியதும், அதனை இறக்கி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.\nஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கறிவேப்பிலை சேர்��்து தாளித்த, பின் மட்டனை சேர்த்து 5 நிமிடம் நன்கு பிரட்டி, பின் அதில் பொட்டுக்கடலை பவுடரை சேர்த்து 10 நிமிடம் பிரட்டி இறக்கினால், கேரளா ஸ்டைல் மட்டன் ரோஸ்ட் ரெடி\nஇந்த திரிக்கு நன்றி நவீனன்\nஎனக்கு கேரளாவில் இருந்து கிடைக்கும் எல்லாமே பிடிக்கும். எல்லாம் நல்ல சுவையாக அருமையாக இருக்கும்.\nஇந்த திரிக்கு நன்றி நவீனன்\nஎனக்கு கேரளாவில் இருந்து கிடைக்கும் எல்லாமே பிடிக்கும். எல்லாம் நல்ல சுவையாக அருமையாக இருக்கும்.\nஇன்னும் நிறைய இருக்கு தொடர்ந்து இணைப்பேன்\nகாய்ந்த‌ மிளகாய் - ஒன்று\nபச்சை மிளகாய் - ஒன்று\nஇஞ்சி, பூண்டு விழுது - ஒன்றரை தேக்கரண்டி\nமிளகாய்த் தூள் - முக்கால் தேக்கரண்டி\nமஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி\nஉப்பு - ஒரு தேக்கரண்டி\nகடுகு - கால் தேக்கரண்டி\nஎண்ணெய் - 2 மேசைக்கரண்டி\nதேங்காய்த் துருவல் - அரை கப்\nகறிவேப்பிலை - ஒரு கொத்து\nகொத்தமல்லித் தழை - 2 கொத்து\nநண்டின் பின்புற ஓடு மற்றும் தேவையற்றப் பகுதிகளை நீக்கிவிட்டு நன்கு அலசி இரண்டாக உடைத்து வைத்துக் கொள்ளவும். வெங்காயம் மற்றும் தக்காளியைப் பொடியாக நறுக்கி வைக்கவும்.\nதேங்காய்த் துருவலுடன் பச்சை மிளகாயைச் சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ளவும்.\nகடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு மற்றும் காய்ந்த‌ மிளகாய் போட்டுத் தாளிக்கவும்.\nகடுகு வெடித்ததும் இஞ்சி, பூண்டு விழுதைச் சேர்த்து நன்கு வதக்கவும்.\nவாசனை அடங்கியதும் பொடியாக நறுக்கி வைத்துள்ள வெங்காயம் சேர்த்து வதக்கவும்.\nவெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும் தக்காளி சேர்த்து குழையும் வரை வதக்கவும்.\nவதங்கியதும் மிளகாய்த் தூள், மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து எண்ணெய் பிரியும் வரை வதக்கவும்.\nபிறகு தேங்காய், பச்சை மிளகாய் விழுதைச் சேர்த்துப் பிரட்டவும்.\nசுமார் 2 நிமிடங்கள் பிரட்டிய பிறகு நண்டுகளையும், கறிவேப்பிலையும் போட்டு ஒன்றரை கப் தண்ணீர் ஊற்றி கொதிக்கவிடவும்.\nதீயின் அளவைக் குறைத்து வைத்து அவ்வப்போது கிளறிவிட்டு சுமார் 20 நிமிடங்கள் வேகவிட்டு, கொத்தமல்லித் தழை தூவி இறக்கவும்.\nசுவையான கேரள நண்டு மசாலா தயார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eeladhesam.com/?p=17844?to_id=17844&from_id=17840", "date_download": "2019-01-19T00:23:33Z", "digest": "sha1:7OX5BQPE2DIVZCZ6NZJPSUGW2WXBT4NA", "length": 10424, "nlines": 77, "source_domain": "eeladhesam.com", "title": "புலம்பெயர் தேசங்கள��லும் ஒற்றுமை தேவை! – Eeladhesam.com", "raw_content": "\nஅங்குணுகொலபெலஸ்ஸ சிறை -விசாரணை அறிக்கை விரைவில்\nஎம்.ஜி.ஆர். ஈழத்தமிழர்களின் உரிமை போராட்டத்திற்கு குரல் கொடுத்தவர் – சிவாஜிலிங்கம்\nசிறீலங்கா கடற்படையால் கைதுசெய்யப்பட்ட தமிழக மீனவர்களுக்கு சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பு\nபுலிகளின் நினைவு தினங்களை நடத்த தடை\nலக்ஸ்மன் கதிர்காமர் கொலை- 14ஆண்டுகளுக்குப் பின் ஜெர்மனியில் விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினர் கைது\nஎதிர்க்கட்சித் தலைவர் பதவியை உத்தியோகபூர்வமாக ஏற்றுக்கொண்டார் மகிந்த\nஇலங்கை கடற்படை தாக்கவில்லை:நடந்தது படகு விபத்தாம்\nதமிழர்களின் இறையாண்மையை மீண்டும் பறைசாற்றப் பிரசவிப்போம் தைத்திருநாளை\nஅமெரிக்க குடியுரிமையை கைவிடுகிறார் கோத்தா\nபுலம்பெயர் தேசங்களிலும் ஒற்றுமை தேவை\nசெய்திகள் மே 16, 2018மே 18, 2018 இலக்கியன்\nமுள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுக்கான பணிகளை, கடந்த காலங்களில் முரண்பட்டிருந்த தரப்புக்களை ஒன்றிணைத்து மேற்கொள்ளவுள்ளோம்” என பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய தலைவர் கி.கிருஸ்ணமேனன் தெரிவித்துள்ளார்.\nமுள்ளிவாய்க்காலில் இன்று (16) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.\n“முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுக்கான பணிகளை அனைத்து தரப்புக்களையும் இணைத்து அதாவது கடந்த காலங்களில் முரண்பட்டு இருந்த நான்கு தரப்புக்களையும் ஒன்றாக இணைத்து ஏற்பாடுகளை செய்வதுக்காக முள்ளிவாய்க்கால் மண்ணுக்கு வந்துள்ளோம்.\nஎதிர்வரும் 18 ஆம் திகதி பல்கலைக்கழகத்தில் இருந்து பாரிய மோட்டார் சைக்கிள் பேரணி ஒன்று ஆரம்பமாகி முள்ளிவாய்க்கால் மண்ணை அது வந்தடையும். பல்கலைக்கழக மாணவர்கள் அனைவரும் கலந்துகொண்டு உலகுக்கு காத்திரமான செய்தி ஒன்றினை சொல்ல தயாராகிக்கொண்டிருக்கின்றோம். அதற்கு ஆதரவு தருமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\nதாயகத்தில் எவ்வாறு நாங்கள் ஒற்றுமையான நினைவு நிகழ்வை நடத்துகின்றோமோ, அதேபோல் புலம்பெயர் நாடுகளிலும் அனைவரும் இலங்கை தூதரகத்துக்கு முன்பாகவோ அல்லது நாட்டின் தூதரகத்துக்கு முன்பாக சென்று நினைவேந்தலை செய்வதன் ஊடாக, அந்த நாட்டின் அரசாங்கம் ஊடாக காத்திரமான செய்தி ஒன்றினை ஐ.நா சபைக்கு கொண்டு செல்ல முடியும். எங்கள் உரிமையைப் பெற்றுக்கொள்ள அது வலுசேர்க்���ும்” என தெரிவித்துள்ளார்.\nஅங்குணுகொலபெலஸ்ஸ சிறை -விசாரணை அறிக்கை விரைவில்\nஅங்குணுகொலபெலஸ்ஸ சிறைச்சாலையில் சிறைக்கைதிகள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் தொடர்பில் ஊடகங்களால் வெளியிடப்பட்டுள்ள செய்திகள் மற்றும் காணொளிகள் குறித்து மனித உரிமைகள்\nலக்ஸ்மன் கதிர்காமர் கொலை- 14ஆண்டுகளுக்குப் பின் ஜெர்மனியில் விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினர் கைது\nஇலங்கை முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சர் லக்ஸ்மன் கதிர்காமர் படுகொலை வழக்கில் 14 ஆண்டுகளுக்குப் பின் ஜெர்மனியில் விடுதலைப் புலிகள்\nஅமெரிக்க குடியுரிமையை கைவிடுகிறார் கோத்தா\nசிறிலங்கா அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்காக, சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச, அமெரிக்க குடியுரிமையை கைவிடுவதற்கான ஆவணங்களை சமர்ப்பித்துள்ளார்\nதமிழின அழிப்புக்கு நீதிகோரி யேர்மனியில் மாபெரும் பேரணி. எமது தேசத்தின் விடியலுக்காய் அணிதிரளுவோம் – தமிழர் ஒருங்கிணைப்புக் குழு – யேர்மனி\nமுள்ளிவாய்க்கால் நினைவேந்தல்: இளவாலையில் தடையாம்\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஅங்குணுகொலபெலஸ்ஸ சிறை -விசாரணை அறிக்கை விரைவில்\nஎம்.ஜி.ஆர். ஈழத்தமிழர்களின் உரிமை போராட்டத்திற்கு குரல் கொடுத்தவர் – சிவாஜிலிங்கம்\nசிறீலங்கா கடற்படையால் கைதுசெய்யப்பட்ட தமிழக மீனவர்களுக்கு சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பு\nபுலிகளின் நினைவு தினங்களை நடத்த தடை\nபிரான்சில் கேணல் கிட்டு உட்பட 10 வீரவேங்கைகளின் 26 வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி.. -04.03.2019\n“அடிக்கற்கள்” எழுச்சி வணக்க நிகழ்வு. 20.01.2019\nவல்வெட்டித்துறையில் தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் எழுச்சியுடன் முன்னெடுப்பு\nமாகாண சபை உறுப்பினர்மேல் மக்கள் விசனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lankasee.com/2018/02/14/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8A%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%99/", "date_download": "2019-01-19T00:27:22Z", "digest": "sha1:FDYQVWUPYSYVDC7MELCOWHZI2PRKLFD5", "length": 9415, "nlines": 103, "source_domain": "lankasee.com", "title": "காதலர் தினம் எதிரொலி! பூங்காவைப் பூட்டிய போலீஸ்! | LankaSee", "raw_content": "\nபத்து வருடம் காத்திருந்த டோனி\nசொந்த மகளுக்கே இணையதளம் மூலம் காதல் வலை வீசிய தந்தை\nஇளைஞனுடன் குளம் பார்ப்பதற்கு சென்ற சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்…\nஅதிமுகவினர் அரங்கேற்றிய விபரீத செயல்..\nஅபாய கட்டத்திற்கு சென்ற காலநிலை : பறவைகள் உணர்த்திய பகீர் உண்மை.\nஇனி ஒரு பயலும் தப்பிக்க முடியாது – அல்லு தெறிக்க விடும் அறிவிப்பு..\nமனைவியை கணவரிடமிருந்து பிரித்து நெருக்கமாக இருந்து வந்த பைனான்சியர்\nகாதலிக்காக ஆணாக மாறிய யுவதி; ஏமாற்றிய காதலி வேறு திருணம்; யாழில் சம்பவம்\nகாதலர் தினம் என்பதால் ஈரோட்டில் காதலர்களுக்குப் பயந்து போலீஸார் வ.உ.சி பூங்காவுக்குப் பூட்டுபோட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஈரோடு பேருந்து நிலையத்துக்கு அருகில் இருக்கிறது வ.உ.சி பூங்கா. இந்தப் பூங்காவானது வழக்கமாகத் தினமும் காலையில் 10 மணிக்கு திறக்கப்பட்டு மாலை 8 மணி வரைக்கும் திறந்தே இருக்கும். வாக்கிங் செல்வதற்கு, ஓய்வெடுப்பதற்கு எனப் பலரும் இந்தப் பூங்காவைத் தினமும் பயன்படுத்தி வருகின்றனர். ஆனால், இன்றைக்கு மதியம் 1 மணி வரை இந்தப் பூங்காவானது திறக்கப்படவில்லை. பூங்காவுக்குப் பூட்டுபோட்டு சுமார் 5 போலீஸார் காவலுக்கு நின்றிருந்தனர்.\nஏன் பூங்கா பூட்டப்பட்டிருக்கிறது என நாம் விசாரணையில் இறங்கினோம். ‘காதலர் தினத்தை முன்னிட்டு காதலர்கள் பலரும் இன்று ஜோடி ஜோடியாக இந்தப் பூங்காவுக்கு வருவார்கள். காதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் ஒருசில அமைப்புகள், தேவையில்லாத பிரச்னைகளைச் செய்வார்கள். அது தேவையில்லாத சலசலப்பை உண்டாக்கும்’ என்ற காரணத்தால் போலீஸார் பூங்காவுக்குப் பூட்டு போட்டதாகத் தெரியவந்தது. மதியம் 1 மணிக்குப் பிறகு, பூங்கா திறக்கப்பட்டாலும் பூங்காவுக்கு வருபவர்களைப் போலீஸார் விசாரித்த பின்னரே உள்ளே அனுப்பினர்.\nஇதுகுறித்து அங்கிருந்த போலீஸாரிடம் கேட்டபோது, “பூங்காவினுள் உள்ள தண்ணீர் தொட்டியைச் சுத்தம் செய்யும் பணி நடைபெற்றதால்தான் பூங்காவைப் பூட்டி வைத்தோம்” என எதையோ சொல்லி சமாளித்தனர். காதலர்களுக்குப் பயந்து பூங்காவுக்கு போலீஸார் பூட்டுபோட்ட இந்தச் சம்பவம் ஈரோட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.\nசீனப் படைகள் அதிரடி தாக்குதலுக்கு தயார் நிலையில்\n’ – காதலர்களைக் கலங்கடித்த பஜ்ரங் தள்\nபத்து வருடம் காத்திருந்த டோனி\nஅதிமுகவினர் அரங்கேற்றிய விபரீத செயல்..\nஅபாய கட்டத்திற்கு சென்ற காலநிலை : பறவைகள் உணர்த்திய பகீர் உண்மை.\nபத்து வருடம் காத்திருந்த டோனி\nசொந்த மகளுக்கே இணையதளம் மூலம் காதல் வலை வீசிய தந்தை\nஇளைஞனுடன் குளம் பார்ப்பதற்கு சென்ற சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்…\nஅதிமுகவினர் அரங்கேற்றிய விபரீத செயல்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AE%B5%E0%AF%88/", "date_download": "2019-01-18T23:45:17Z", "digest": "sha1:WNNVEWAXZANKNB5JGYXWXHSDTJPOINS7", "length": 6787, "nlines": 75, "source_domain": "tamilthamarai.com", "title": "சட்டமேலவை |", "raw_content": "\nதிறமையான இளைஞர்களின் விருப்பத்தை நிறைவேற்றுவதில் உறுதிபூண்டுள்ளோம்\nபிரதமர் தமிழகத்தில் தேர்தல்பரப்புரை கூட்டத்தில் கலந்துகொள்ள உள்ளார்\nஇந்திய வரலாற்றுக்கும், கலாசாரத்துக்கும் கம்யூனிஸ்டுகள் மரியாதை அளிக்க மாட்டார்கள்\nமேல்-சபை தேர்தல் நடத்த இடைக்கால தடை விதித்து சுப்ரீம்கோர்ட்டு தீர்ப்பு\nதமிழ்நாட்டில் சட்டமேலவை தேர்தலை நடத்துவதற்க்கு உச்சநீதிமன்றம் இடை காலத்தடையை விதித்துள்ளது. தொகுதி வரையரை மற்றும் வாக்காளர் பட்டியலிலில் குளறுபடி இருப்பதாக பாரதீய ஜனதாவை சேர்ந்த வானதி சீனிவாசன், திண்டிவனம்-ராமமூர்த்தி உள்ளிட்ட 11 ......[Read More…]\nFebruary,21,11, —\t—\tஇடை காலத்தடை, உச்சநீதிமன்றம், சட்டமேலவை, சேர்ந்த, தமிழ்நாட்டில், தேர்தலை, நடத்துவதற்க்கு, பாரதீய ஜனதாவை, வானதி சீனிவாசன், விதித்துள்ளதுதொகுதி வரையரை\nதங்களது பொய் கட்டுக்கதையை, அவர்கள் விட� ...\nமக்கள் நலனுக்காக, பா.ஜ., அரசு, தொடர்ந்து செயல்பட்டுவருகிறது. இதனால், அரசுக்கு நல்ல பெயர் கிடைத்துவருவதை தடுக்கும் வகையில், தொடர்ந்து விமர்சனம் செய்யவேண்டிய கட்டாயம், சிலருக்கு உள்ளது.இவ்வாறு கட்டாய எதிர்ப்பாளராக மாறியுள்ளவர், அதற்காக, பொய்யான காரணங்களை தயாரித்து வருகிறார். நீதிமன்றம் உள்ளிட்டவை ஏற்றாலும், ...\nஅயோத்தி பிரதான வழக்கு விரைவாக நடைபெற ம� ...\nதமிழகத்தின் கரும்பு விவசாயிகளை மோடி � ...\nதமிழர்கள் மீது இந்தியை திணித்தது காங்� ...\nகாவிரி விவகாரத்திலும் பாஜக அரசு தமிழக� ...\nநீட் தேர்வு ஒரு தகுதிகாண் தேர்வுதான்\nதிருப்பூருக்குத் தீர்வைக் கொடுத்த வான ...\nவிஜயகாந்தை பொருத்தவரை எந்த பக்கமும் ப� ...\nதமிழ்நாட்டில் திராவிட கட்சிகள் பலமிழந ...\nசர்தார் படேல் சிலை அமைப்பு குழுவின் தம� ...\nமக்கள் கூட்டத்தை சகிக்கமுடியாத கோழைகள ...\nதேன் மிகசிறந்த உணவு பொரு��ாகும். தேன் மூலம் எல்லா நோய்களையும் ...\nஆரோக்கியமாக வாழ வேண்டும் என்கிற ஆசை எல்லோருக்கும் உள்ள நியாயமான ...\nவியர்வை பெருக்கியாகவும், கோழையகற்றியாகவும், காய்ச்சல் தணிக்கும் மருந்தாகும் செயல்படுகிறது.\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/%E0%AE%95%E0%AF%82%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%89%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%95%E0%AF%88/", "date_download": "2019-01-19T01:21:28Z", "digest": "sha1:XXFWITTLOTNTO3GUG72YTE57Z3NQ2ZEX", "length": 11198, "nlines": 122, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "கூரை அமைக்க உதவும் பலகை | Chennai Today News", "raw_content": "\nகூரை அமைக்க உதவும் பலகை\nசிறப்புப் பகுதி / வீடு-மனை வணிகம்\nகுக்கர் சின்னம் ஒதுக்க கோரிய வழக்கு: சுப்ரீம் கோர்ட் உத்தரவு\nஸ்டாலின் சொல்லும் தொகுதியில் போட்டியிடுவேன்: கனிமொழி\nஜம்முகாஷ்மீர் சுற்றுலா சென்ற 10 பேர் கதி என்ன\nஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டிய வழக்கு முடித்து வைக்கப்பட்டது\nகூரை அமைக்க உதவும் பலகை\nவீட்டுக்கு மேற்கூரை அமைக்கும் பணி, வீட்டுப் பணிகளுள் முக்கியமானது. இதை செண்ட்ரிங் எனச் சொல்வார்கள். இந்த செண்ட்ரிங் நிறைவடைந்தால் வீட்டுப் பணி முக்கால்வாசி முடிந்த மாதிரிதான். அதனால்தான் இந்தப் பணி ஒரு திருவிழா போல் நடக்கும். அன்று மட்டும் தொழிலாளர்களுக்குச் சாப்பாடு, தின்பண்டங்கள் எல்லாம் வேலை செய்யும் இடத்துக்கே தருவித்து விடுவார்கள்.\nவேலை நேரத்தைச் சேமிப்பது ஒரு காரணமாக இருந்தாலும் வீட்டு உரிமையாளர்களே மனமுவந்து இதைச் செய்வார்கள். இடும் கான்கிரீட்டைத் தாங்கிப் பிடிப்பதற்காகப் பலகை அடைப்பது மரபான வழக்கம். ஆனால் இப்போது இரும்புத் தகடுகளைப் பயன்படுத்துவதும் அதிகரித்துவருகிறது. இந்த இரண்டும் அல்லாமல் இப்போது பிளாஸ்டிக் பலகைகளும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.\nபிளாஸ்டிக் பலகைகளைப் பயன்படுத்துவதில் பலவிதமான நன்மைகள் இருக்கின்றன. பொதுவாகப் பலகை கொண்டு சென்ட்ரிங் இடும்போது அது கான்கிரீட்டைப் பிடித்துக்கொள்ளும். பலகையைப் பிரிக்கும்போது பிசிறுகள் வரக்கூடும். அது மட்டுமல்ல பலகைகளைப் பிரிப்பது மிகச் சிரமமான காரியமாகவும் இருக்கும். இப்படிப் பலகை இடும்போது அதில் கான்கிரீட்டில் ஒட்டிக்கொள்ளாமல் இருப்பதற்கு சென்டிரிங் ஆயில் இட வேண்டும்.\nஇது ஒரு பக்கம் இருந்தாலும் இம்மாதிரியான மரப் பலகைகள் கொண்டு சென்ட்ரிங் போடும்போது அதன் மேல் புற வடிவம் நேர்த்தியுடன் இருக்காது. சொரசொரப்பான மேல் பாகத்துடன் இருக்கும். அதற்கு மேல் ஒரு சிமெண்ட் பூச்சு பூச வேண்டி வரும். பிளாஸ்டிக் பலகைகளைப் பயன்படுத்தும்போது பிசுறுகள் இருக்காது.\nமேலும் இதைப் பயன்படுத்துவதால் செலவு மிச்சமாகும். எப்படியென்றால் மரப் பலகை அடைக்கும்போது இடும் சென்டிரிங் ஆயில், பிளாஸ்டிக் பலகைகளுக்குத் தேவையில்லை. அந்த வகையில் செலவு குறையும். இதில் கான்கிரீட் கலவை ஒட்டுவதில்லை. மேற்பரப்பு சமதளமாக இருக்கும். இதனால் அதற்கு மேல் சிமெண்ட் பூச்சு தேவைப்படாது. அப்படியே வீட்டுக்கு வண்ணம்கூடப் பூசிக்கொள்ளலாம்.\nமரப் பலகைகள் நெருக்கமான பிணைப்பை அளிப்பதில்லை. ஒரு பலகையும் மற்றொரு பலகையும் அளவு வித்தியாசம் இருக்கும் என்பதால் சில இடங்களில் சிறிய இடைவெளி உண்டாகக்கூடும். இடையிடையே துளைகள் உண்டாகும் இதில் கான்கிரீட் கலவை வழிந்து கூரைத் தளத்துக்குப் பாதிப்பை உண்டாக்கும். பிளாஸ்டிக் பலகைகள் நெருக்கமான பிணைப்பை உண்டாக்கும்.\nமேலும் பிளாஸ்டிக் பலகைகளைத் திரும்பத் திரும்பப் பலமுறை பயன்படுத்த முடியும். மேலும் எடை குறைவாக உள்ளதால் இவற்றைக் கையாள்வது எளிது. பலகைகளைப் போல் எளிதில் சேதமடையாது. இரும்புப் பலகைகள் போல் துருப்பிடிக்காது. மேலும் பிளாஸ்டிக் பலகைகள் உறுதியான, நேத்தியான கூரையைத் தரும்.\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nகூரை அமைக்க உதவும் பலகை\nடயட் இல்லாமல் உடல் எடையை குறைக்க உதவும் ஆப்ஸ்\nபெங்களூர் சிறையில் இருக்கும் சுதாகரனுக்கு மேலும் ஒரு சிக்கல்\nஇசை மேதை கேரக்டரில் விஜய் சேதுபதி\nசமீபத்தில் வெளியான படத்தை பாராட்டிய விஜய் \nரசிகருக்கு பதிலடி கொடுத்த ‘ஸ்பைடர் ‘ பட நடிகை \nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lankaone.com/index.php?type=post&post_id=29935", "date_download": "2019-01-19T00:21:26Z", "digest": "sha1:ECTSCEKVLEOE2Z3ZL2HICBA4KWXEPAFI", "length": 13426, "nlines": 120, "source_domain": "www.lankaone.com", "title": "நுண்கடனுக்கு எதிர்ப்பு", "raw_content": "\nநுண்கடனுக்கு எதிர்ப்பு தெரிவித்து வவுனியா மற்றும் மன்னாரில் ஆர்ப்பாட்டம்\nநுண்கடன் நிறுவனங்களுக்கு எதிராக மன்னார் மற்றும் வவுனியா ஆகிய மாவட்டங்களில் எதிர்ப்பு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.\nமன்னாரில் மாவட்டத்தில் உள்ள பேரூந்துநிலையத்திற்கு முன்பாக இந்த போராட்டம் காலை 10.00 மணிக்கு ஆரம்பிக்கப்பட்டு இடம்பெற்று வருகின்றது.\nநுண்கடன் நிறுவனங்களுக்கு எதிராக போராட்டங்களை பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் இணைந்து ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளன.\nஇந்த போராட்டத்தில் நுண்கடன் நிறுவனங்களினால் பாதிக்கப்பட்ட மக்கள் கலந்துகொண்டு நேரடியாக தமது எதிர்ப்பினை வெளியிட்டுள்ளனர்.\nஅதேவேளை நுண்நிதிக் கடன் செயற்பாட்டினால் அசௌகரியங்களை எதிர் நோக்கும் சமூகங்களை பாதுகாப்பது தொடர்பாக அரசாங்கத்திற்கும் இலங்கை மத்திய வங்கிக்கும் தொடர் அழுத்தத்தை கொடுக்கும் முகமாக வவுனியா மாவட்ட சிவில் சமூக அமைப்புக்கள் மற்றும் பெண்கள் சுய உதவிக்குழுக்களினால் கவனயீர்ப்பு பேரணி ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.\nவவுனியா பழைய பேருந்து நிலையத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஆர்ப்பாட்டக்காரர்கள், பின்னர் அங்கிருந்து ஊர்வலமாக கடை வழியினூடாக வவுனியா மாவட்ட செயலகத்தினை சென்றடைந்தனர்.\nபின்னர் மாவட்ட செயலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈபட்ட அவர்கள் மாவட்ட செயலகத்திற்கு சென்று மாவட்ட செயலக நிர்வாக உத்தியோகத்தரிடம் ஆளுனரிற்கும், அரசாங்க அதிபருக்குமான மகஜரொன்றினையும் கையளித்தனர்.\nஇதன் போது, வட்டிக்கு வட்டி இரத்து செய்து வாழவிடுங்கள், ஏழைகளின் உணர்வை புரிந்து கொள், பெண்களிற்கு கடன் திட்டமா தற்கொலைக்கு திட்டமா, நாங்களும்இ மனிதர்களே மரியாதையுடன் அனுகுங்கள், நுண்நிதி கடன் சுமை குடும்பங்கள் சீரழிவு பேன்ற பதாதைகளை ஏந்தியவாறு கோசங்களையும் எழுப்பியிருந்தனர்.\nஆபத்தை ஏற்படுத்தும் பேஸ்புக்கின் 10 வருட...\nபேஸ்புக்கில் வைரலாகி உள்ள 10 வருட போட்டோ சேலஞ்சை வைத்து பேஸ்புக் புதிய......Read More\nபல நூறு கோடியில் “இந்தியன் 2”\nலைக்காவின் பிரம்மாண்ட தயாரிப்பில் ஷங்கர் இயக்கத்தில் கமல் நடிக்கும்......Read More\nஜேர்மனியில் நடந்த அடுத்த காட்டிக் கொடுப்பு:...\n2005ல் இலங்கை வெளிவிவகார அமைச்சராக இருந்த லஷ்மன் கதிர்காமரை நாம்......Read More\nதிருகோணமலை கடலில் காணாமல் போன இளைஞன்...\nதிருகோணமலை வீரநகரிலிருந்து கடந்த 16 ஆம் திகதியன்று கடலுக்குச் சென்று......Read More\nவவுனியா சிறைச்சாலை கைதி ஒருவர் வவுனியா பொதுவைத்தியசாலையில்......Read More\nஜனாதிபதி சட்டத்தரணிகளாக ஜனாதிபதியினால் நியமனம் பெற்ற 25 சிரேஸ்ட......Read More\nவவுனியா நகரையண்டிய சில பாடசாலைகளில்...\nவவுனியா நகரப் பகுதியை அண்டிய சில பாடசாலைகளில் தரம் 1 மாணவர் அனுமதிக்கு......Read More\n9 இந்திய மீனவர்கள் எச்சரிக்கையுடன்...\nயாழ்ப்பாணம், நெடுந்தீவு கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட ஒன்பது......Read More\nகைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன......Read More\nஇலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட வெளிநாட்டு தம்பதியினர் 7 மணித்தியாலங்கள்......Read More\nயாழ் பாடசாலை மாணவியின் வீட்டில்...\nதென்பகுதி பாடசாலை சமூகத்தினர், மந்துவில் பாடசாலை மாணவி ஒருவரின்......Read More\nயாழ்ப்பாணம் மாநகரசபை முதல்வர் இமானுவேல் ஆர்னோல்ட்டை யாழ். நீதிவான்......Read More\nகொழும்பு – கட்டுநாயக்க பஸ் ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டு......Read More\nதமிழ் மக்கள் தமது உரிமைகளையே...\nஇலங்கை, இந்திய ஒப்பந்தத்தின் ஊடாக ஏற்படுத்தப்பட்ட 13ஆவது திருத்தச்......Read More\nகிழக்கு மாகாண வைத்தியசாலைகளுக்கு 11...\nசுகாதார இராஜாங்க அமைச்சர் பைசல் காசிமின் ஏற்பாட்டில் கிழக்கு மாகாண......Read More\nகடும் குளிரினால் உறைந்து போகும்...\nநாட்டின் பல பகுதிகளில் குளிரான காலநிலை நிலவுவதாக வளிமண்டவியல்......Read More\nஅமரர் செல்வி அபிநயா சண்முகநாதன்\n‘கருத்துக்களால் களமாடுவோம்’ எனும் தொனிப்பொருளில் ஓர் அரசியல்......Read More\nஒரு நாடு, ஒரு தேசம்\nமீளிணக்கப்பாடு, நல்லிணக்கம் போன்றவற்றை முன்னெடுப்பவர்கள், அடிக்கடி......Read More\nமென்வலு அரசியலும் தமிழீழ மக்களும்\nஇலங்கைதீவில் வடக்கு கிழக்கு மாகாணங்களை தமது தாயாகமாக கொண்ட தமிழீழ......Read More\nசனாதிபதி சிறிசேனா ஒன்பது மாகாண சபை ஆளுநராக இருந்தவர்களிடம் இருந்து......Read More\nமைத்திரியின் தர்மசங்கட நிலை ஒரு...\nஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன பல அமைச்­சுக்­களை தன்­வசம்......Read More\nகருவில் கரையும் புதிய அரசமைப்பு:...\n“புதிய அரசமைப்பு தொடர்பில், தமிழ் மக்கள் பெரிய நம்பிக்கைகளைக்......Read More\nநாளைமுதல் குடிக்க மாட்டேன் சத்தியமடி தங்கம்… ராத்திரிக்கு தூங்க வேணும்......Read More\nஎல்லாமே வரலாற்று பின்னணியைப் பொறுத்தே தன்னைக்......Read More\n60 ஆண்டுகளுக்கு மேல் தீவிரமாக அரசியலில் ரூடவ்டுபட்டு செயற்பட்டமையால்......Read More\nஎதிர்க்கட்சித் தலைவர் விவகாரமும் ...\nதனிப்பட்ட வாழ்வில் பொய்களை எவரும் கொண்டாடுவதில்லை. அது வெறுக்கத்தக்க......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/05/19/must.html", "date_download": "2019-01-18T23:49:43Z", "digest": "sha1:JPPMMR4QL4XTPDH3E2GRU5FP2D5VK6BI", "length": 16170, "nlines": 201, "source_domain": "tamil.oneindia.com", "title": "தமிழகத்தில் இன்று | hindu-Jewish marriage - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nபுவனேஷ் குமார் வீசிய டெட் பால், நடுவருக்கு கண்டனங்கள்-வீடியோ\nதமிழகத்தில் பாஜக காலூன்ற அதிமுக தோளில் சுமக்காது.. தம்பிதுரை தடாலடி பேட்டி.. அப்போ, கூட்டணி இல்லையா\nமீண்டும் ஒரு ஆடம்பர பைக்கை வாங்கிய ஜக்கி வாசுதேவ்... பலவீனமான இதயம் உள்ளவர்கள் விலையை தெரிந்து கொள்ள வேண்டாம்...\nவிஸ்வாசம்.. பாதி படத்தில் வாந்தி எடுத்த ரசிகர்.. தியேட்டரிலேயே உயிரிழந்த பரிதாபம்\nஇந்த 8 ரகசியங்களை வெளியே சொல்பவர்கள் வாழக்கையில் ஒருபோதும் வெற்றியடைய முடியாது என்கிறார் சாணக்கியர்\nகாரை ஹேக் பண்ண தெரிஞ்சா காருடன் ரூ.7 கோடி பரிசு.\nசச்சின், கபில் தேவ் வரிசையில் ஜடேஜா.. ஆஸி. 3வது ஒருநாள் போட்டியில் நடக்குமா இந்த அதிசயம்\nசொத்தை எழுதிக் கொடுத்தாச்சுல்ல, அப்புறம் ஏன் வீட்டுல இருக்க, வெளிய போ..\n500 மனைவிகளுடன் அமோக வாழ்க்கை நடத்திய அரசனின் கோட்டை இது\nகன-டா-வில் ஒ-ரு காதல் -கோட்-டை: கதா-நா-ய-கி தமிழ் பெண், கதா-நா-ய-கன் ---யூதர்\nஇ-து வெறும் தி-ரு-ம-ணம் மட்-டு-மல்-ல. இ-ரு இனங்-க-ளின் கலப்-பு. 5 ஆண்-டு-க-ளுக்-கு முன் ந-டந்-த-து அந்-தத் தி-ரு-ம-ணம்.\nகன-டா-வில் வசித்-து வ-ரும் யூத (ஜூயிஷ்) -இ-னத்-தை --சர்ந்-த இ-குட் ஸ்பெர்-லிங் (வய-து 51) மற்-றும் தமிழ்பெண்-ணா-ன வத்-ச-லா (34) இ--ரு-வ-ரும் தான் அந்-தத் தம்-ப-தி. இவர்-கள் -தி--ரு-ம-ணத்-துக்-கு முன் --நரில் சந்-திக்-கா-ம-லே-யே8 மாதங்-கள் கடி-தங்கள் மூலம் -பே--சி-னர்.\nஇப்-போ-து அந்-த கடி-தங்-களை-யே புத்-த--க-மா-க வெளி-யிட்-டு-ள்-ள-னர். இ-வை வெ-றும் கடி-தங்-கள் மட்-டு-மல்--ல. இருவே-று இனங்-கள் கு-றித்-து தங்-க-ளுக்-குள் எ-ழுந்-த சந்-தே-கங்-க-ள், விளக்-கங்-கள், கலாச்-சா-ர வே-று-பா-டு-கள், அதைவெல்-லும் மு-றை என்-று ஒ-ரு வழி-காட்-டுப் புத்-த-கம் போல் அமைந்-துள்-ள-ன இந்-தக் கடி-தங்-கள்.\nதன-து இ-ரு தி-ரு-ம-ணங்-கள் தோல்-வி-யைத�� த-ழு-வி-ய நிலை-யில் முறையா-ன பெண் பார்த்-து தி-ரு-ம--ணம் செய்-வ-து என்றமு-டி-வுக்-கு வந்-தி-ருந்-தார் இ-குட். -போலந்-து நாட்-டைச் சேர்ந்-த யூதரான இகுட்--டின் -உ-ற-வி-னர்-கள் பலர் இரண்-டாம்உல-கப் போரில் நாஜிக்-க-ளால் கொல்-லப்-பட்-ட--னர். பின்-ன-ர் கன-டா-வில் கு-டி-யே-றி அங்-கு பதிப்-ப-கம் வைத்--து நடத்-திவ-ரு-கி-றார்.\nசென்-னை-யில் தனி-யார் கு-ழந்-தை--கள் ம-ருத்-து-வ-னை-யில் மைக்-ரோ-ப-யா-ல-ஜி பிரி-வை கவ-னி-த்-து வந்-தவர் வத்-ச-லா.\n-ஒ-ரு மு-றை இந்-தி-யா வந்-தி-ருந்-த இ-குட் உத்--த-ரப் பி-ர-தேசத்-தில் தன-து நண்--ப-ரின் மகள் தி-ரு-ம-ணத்-தில் பங்-கேற்-றார்.அ-து ஒ-ரு அரே--ஜீட் மே----ரஜ். தன-து தி-ரு-ம-ணங்-க-ளில் தோல்-வி-க-ளால் வெ-றுத்-துப்- போயி-ருந்-த இ-குட் தா-னும்மு-றையா-க பெண் பார்த்-து தி-ரு-ம-ணம் செய்-து கொள்-ள மு-டி--வெ-டுத்-தார். இதை அ-டுத்-து ஹிந்-து பத்-தி-ரிக்-கை--யில்மண-ம-கள்- -தேவை ப-கு-தி-யில் விளம்-பரம் செய்-தார்.\nஇந்-த விளம்-ப-ரத்-தைப் பார்த்-த வத்-ச-லா தன-து பெற்--றோ-ரு-டன் கலந்-து ஆலோ-சித்-து இ-குட்-டுக்-கு கடி-தம் எ-ழு-தி-னார்.அங்--க தான் தொ-டங்-கி-ய-து இந்-த உற-வு. இ-குட்-டும் பதில் எ-ழு-த வத்-சா-வும் பதில் எ-ழு-த அந்-த உற-வு வ-லு-ப்-பட்-ட-து.ஒவ்-வொ-ரு --மு-றை--யும் இ-குட் எ-ழு-தி-ய கடி-தங்-க-ளை- த--ன-து தாயிடம் காட்-டி-விட்-டுத் தான் பதி-ல் எ-ழு-தி-னார் வத்-ச-லா.\n-இந்-தக் கடி-தங்-க-ளி-லே-யே எப்-ப-டி ந-ம-து உற-வை வ-லு-ப்-ப-டுத்-திக் கொள்--வ-து, எ-தற்-கு யார் பொ-றுப்-பு ஏற்-ப-து, ஒ-ருஆண் எப்-ப-டி இ-ருப்-ப-து, ஒ-ரு பெண் இ-ருக்-க- வேண்-டும், இந்-தி-யப் பெண்-ணி-டம் ஒ-ரு மேற்கத்-தி-ய மனி-தர் எப்-ப-டிஇ-ணைந்து வாழ மு-டி-யும் என தங்-க-ளின் தி-ரு-ம-ண வாழ்க்-கை கு-றித்-து கடி-தங்-கள் மூலம் ஒ-ரு மு-ழு விவா-த-மே நடத்-திமு-டித்-த-னர் இந்-தத் தம்-ப-தி.\nஇதன் பின்-னர் தான் -இ-ரு-வ-ரு-மே சந்-தித்-த-னர். -அப்-ப-டி பார்த்-த-மாத்-தி-ரத்-தில் காதல், ரொமான்-டிக் மூட் எல்-லாம்எழ-வில்-லை என்-கி-றார் --வத்-ச-லா. இந்-த மனி-த-ரைத் தான் நான் 8 மாதங்-க-ளா--க-வே மன-தில் பூஜித்-து வந்--தே-னேஎன்-கி-றார்.\n-பல்-வே-று கலாச்-சா-ரங்-க-ளை மதிக்-கும் பண்--பும், மனி-த-ர்-க-ளை -நே-சிக்-கும் கு-ண-மும் -இ-ருந்-தால் போ-தும் இ-ரு வே-றுமனங்-கள் இணைந்-து விட மு-டி-யும். -வெற்-றிகர-மா-ன தி-ரு-ம-ண வாழ்-வுக்-கு -இந்-தப் பண்-பு முக்-கி-யம் என்-கி-றாக் -ஈ-குட்ஸ்பெர்-லிங்.\nஇவர்-க-ளின் 4 வய-து மகன் இ-ரு மதங்-க-ளை-யும் பி��்-பற்--று-கி-றான்.\nபிற மதங்க-ள-யும் மனி-தர்-க-ளை---யும் ம-திப்-ப-தில் இந்-தி-யர்-க-ளுக்-கு நிகர் இந்-தி-யர்-கள் தான் என்-கி-றார் இ-குட்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/coverstory/135617-remembering-anitha-the-neet-victim-on-her-death-anniversary.html", "date_download": "2019-01-19T01:03:07Z", "digest": "sha1:ZXRCR667RHMTTDQPZO37JHL67FRN5JHO", "length": 34244, "nlines": 441, "source_domain": "www.vikatan.com", "title": "மகளே அனிதா... உனக்காக என்ன செய்தோம் நாங்கள்?! #RememberingAnitha | Remembering anitha, the NEET victim on her death anniversary", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 11:10 (01/09/2018)\nமகளே அனிதா... உனக்காக என்ன செய்தோம் நாங்கள்\n`அனிதா ஒரு போராளி' என்று இன்றைய தினம் வீரவணக்கம் செலுத்தப்படும். அனிதா இறந்த அன்று அஞ்சலி செலுத்தியவர்கள் இன்றும் அஞ்சலி செலுத்துவார்கள். அந்த 17 வயதுச் சிறுமியின் ஒவ்வொரு நினைவுநாளுக்கும் இது தொடர்ச்சியாக நடைபெறும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. ஆனால் அனிதா இதற்காகவா இறந்தாள்\nஓர் ஆண்பிள்ளைக்கு அளிக்கப்படும் கல்வி அவனுக்கானது மட்டும். அதுவே ஒரு பெண்ணுக்கு அளிக்கப்படும் கல்வி ஒரு தலைமுறைக்கானது. தலைமுறைக்கான கல்வியை இழந்துவிட்டிருக்கிறோம். அனிதா மரணித்து ஓராண்டு கடந்து விட்டது, அதற்கடுத்ததாய் பல பலிகளைக் கொடுத்துவிட்ட பிறகும், `நீட் தேவையா இல்லையா' என்று இன்னும் நாம் விவாதித்துக் கொண்டிருக்கிறோம். மாணவர்கள் நீட் எழுதவைக்கப்படுகிறார்கள். ஒருவேளை அனிதா இன்று உயிரோடு இருந்திருந்தால்... இரண்டாவது முறையாக நீட் தேர்வை எழுதியிருப்பாளா, அப்படி இரண்டாவது முறையாக நீட் தேர்வு எழுதிய விழுப்புரம் பிரதீபாவுக்கு மட்டும் மருத்துவ சீட் கிடைத்து விட்டதா, மரணம்தானே கிடைத்தது.\nஅனிதா மரணித்த அந்த நாள் நன்றாக நினைவில் இருக்கிறது. `அவள் நிச்சயம் தற்கொலை செய்துகொண்டிருக்க மாட்டாள்' என்று சக நண்பர்களிடம் உறுதியாகச் சொல்லிக்கொண்டிருந்தேன். கண்களில் நீர். ஆம், அவள் நிச்சயம் தற்கொலை செய்துகொள்ளவில்லை, `மருத்துவம் கிடைக்கவில்லை என்றால் வேறு ஏதாவது படிப்பேன் அக்கா’ என்று சொல்லியவள், தற்கொலை செய்துகொண்டிருக்க வாய்ப்பில்லை. `கல்வியில் திணிக்கப்பட்ட சமூக அநீதியின் பெயரால் ��ந்த உயிரைக் கொன்றுவிட்டோம்' என்பதை நாம்தான் ஏற்றுக்கொள்ள மறுக்கின்றோம்.\nநீட் தேர்வினை உங்களால் எழுத முடிகிறது. அதன் பலனை உங்களால் எல்லாவிதத்திலும் பெறமுடிகிறது. மகிழ்ச்சி. ஆனால், `அனிதாவின் அப்பா ஒரு கூலித் தொழிலாளி. அவரின் குடும்பம் ஏழ்மையில் உழன்றது என்பதையே இன்றும் காரணம் காட்டாதீர்கள்' என்கிறீர்கள். எனக்கு உங்களிடம் ஒரு கேள்வி இருக்கிறது.\nநீட் தகுதித் தேர்வுக்கான விண்ணப்பப் படிவம் ரூ.1500/-க்கு விற்கப்படும் சூழலில், இரண்டு வருடங்களாக நடத்தப்பட்ட நீட் தேர்வு விண்ணப்பங்களின் விற்பனை மூலம் மட்டுமே அரசுக்கு ரூ.300 கோடி வருமானம் கிடைத்திருக்கும் நிலையில், அனிதாவுக்கு அடுத்து இரண்டு உயிர்களைப் பறிகொடுத்துவிட்ட நிலையில்... சமமான கல்வியை முக்கியத்துவப்படுத்தாமல் கல்விச் சுரண்டலையும், நாட்டின் பொருளாதார வளர்ச்சியையும் முக்கியத்துவப்படுத்தும் இந்தப் போட்டித் தேர்வு முறையை ஏன் இன்னும் நீங்கள் ஆதரித்துக் கொண்டிருக்கிறீர்கள். நம் பிள்ளைகளின் பிஞ்சு விரல்களைப் பதம் பார்க்கும் குண்டூசிகளைத் தூக்கியெறிய சற்றும் தயங்காத நாம் ஏன் அவர்களின் உயிர்களை இழந்த பின்னும் சட்டத்தின் பெயரால் இந்தத் தேர்வு முறையை அனுமதித்துக்கொண்டிருக்கிறோம்\nஆரோன் ஃபின்ச்சை அசால்ட் செய்த புவனேஷ்வர் - மூன்று போட்டிகளிலும் நடந்த சோகம்\n‘எனக்கா ரெட் கார்டு... எடுத்துப்பார் ரெக்கார்டு’ - சிம்பு படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள்\n`அணிதான் முக்கியம்; எந்த இடத்திலும் இறங்கி விளையாடுவேன் - விமர்சனத்துக்கு தொடர்நாயகன் தோனி பதிலடி\nநீட் விண்ணப்பப் படிவத்தின் மூலமான வருமான விவகாரம் தொடர்பாக தமிழக சுகாதாரத் துறைச் செயலாளரிடம் விளக்கம் கேட்க முற்பட்டபோது, `அது தொடர்பான விவகாரங்கள் எதுவும் தற்போது தமிழக அரசின் செயல்பாடுகளுக்குக் கீழ் வரவில்லை’ என்று பதில் கூற மறுத்தார். ஆனால், மத்திய அரசின் நீட் தேர்வு முறையைத் தமிழகத்தில் அனுமதிப்பதற்கு முன்பிருந்தே கல்வி, மாநில உரிமைப் பட்டியலில்தான் இருந்தது என்பதை இங்கே ஒருமுறை நினைவுபடுத்த வேண்டியதாக இருக்கிறது.\n`அனிதா ஒரு போராளி' என்று இன்றைய தினம் வீரவணக்கம் செலுத்தப்படும். அனிதா இறந்த அன்று அஞ்சலி செலுத்தியவர்கள், இன்றும் அஞ்சலி செலுத்துவார்கள். அந்த 17 வயதுச் சிறுமியின் ஒவ்வொரு நினைவு நாளுக்கும் இது தொடர்ச்சியாக நடைபெறும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. ஆனால் அனிதா இதற்காகவா இறந்தாள். அனிதா கல்வி உரிமை மறுக்கப்பட்ட சிறுமி.\n`நீ பல ஆயிரம் ரூபாய் பணம் கட்டிப் பயிற்சி பெற்றால்தான், இந்தத் தேர்வில் வெற்றி அடையலாம். உனக்கு ஆங்கில அறிவு இருந்தால், இந்தத் தேர்வினை எளிதில் புரிந்துகொள்ளலாம். நீ மத்திய பாடத்திட்டத்தில் படித்திருந்தால் உனக்கு இந்தத் தேர்வு எளிதாக இருக்கும். எப்படியோ, நீ கட்டாயம் நீட் தேர்வினை எழுதித்தான் ஆக வேண்டும்’ என்கிற நமது கல்விமுறை அவளை அச்சப்படுத்தியது. அழுத்தம் கொடுத்தது. `எப்படியும் நீட் தேர்வுக்கு விலக்கு கிடைச்சிரும்க்கா’ என்று நம்பிக்கையுடன் பேசியவளுக்கு அரசு இழைத்த துரோகம் மட்டுமே அவளை அவ்வாறு செய்யத் தூண்டியது. இல்லை, அவளது தற்கொலைக்கு எவ்விதத்திலும் இங்கே ஆதரவளிக்கவில்லை. ஆனால், `கல்விக்காக ஓர் உயிரைப் பலி கொடுத்திருக்கிறோமே' என்கிற வருத்தம்... வலி. காலங்காலமாக நாம் பேசிக் கொண்டிருக்கும், விவாதித்துக் கொண்டிருக்கும் அடிப்படைக் கல்வி மாற்றத்தைக் கொண்டுவருவதுதான் அனிதாக்களையும், பிரதீபாக்களையும் இழக்காமல் இருப்பதற்கான வழி.\n`அடிப்படைக் கல்வியில் மாற்றம் வேண்டும்' என்று சொல்கிறோமே ஒழிய, அது எப்படியானதாக இருக்கவேண்டும் என்கிற அடுத்தகட்டத்தை நாம் இன்னும் எட்டவில்லை. இந்தியாவின் முதல் சட்ட அமைச்சரான பாபா சாகேப் அம்பேத்கர், வணிகமயமாக்கப்படும் கல்வி பற்றி இப்படியாகச் சொல்கிறார், ``நமது மாகாணத்தில் கல்விக்கான அரசின் நிதி ஒதுக்கீட்டைப் பற்றிப் பேசும்போது, கல்விக் கட்டணங்கள் பற்றிக் குறிப்பிட வேண்டியதாக இருக்கிறது. கல்லூரிகளுக்காகச் செலவிடப்படும் நிதியங்களில் 36 சதவிகிதம் மாணவர்களிடமிருந்து வசூலிக்கப்படும் கட்டணங்களிலிருந்து எடுத்துக் கொள்ளப்படுகிறது. மேல்நிலைப் பள்ளிக் கல்விக்கான கட்டணங்களிலிருந்து 31 சதவிகிதம் நிதியமாகச் செலவிடப்படுகிறது.\nநடுநிலைப் பள்ளிகளுக்கான கட்டணங்களிலிருந்து 26 சதவிகிதம் கல்வி உபயோகங்களுக்காக எடுத்துக் கொள்ளப்படுகிறது. கல்வியை வணிகமாக்குவது என்பது இதுதான். ஆனால் உணவு, உடை, இருப்பிடம் போலக் கல்வி எல்லோருக்கும் சென்று அடையவேண்டிய அத்தியாவசியம் இல்லையா. பொருளாதார ரீதியாகவும், சமூகரீதியாகவும் கீழ்நிலைக்குத் தள்ளப்பட்டவர்கள் தற்போதுதான் மேல்நிலைக் கல்வி, உயர்கல்வி என அடுத்தடுத்த படிகளை எட்டிக் கொண்டிருக்கிறார்கள். இந்தச் சூழலில் கல்வியானது, அவர்கள் அடையக்கூடிய உயரத்தில் வைக்கப்பட வேண்டும்’ என்கிறார்.\nமேலும், சட்டக்கல்வி சீர்திருத்தம் பற்றி அரசுக் கல்லூரி இதழுக்காகக் கட்டுரை ஒன்றை எழுதிய அவர் இப்படியாகக் குறிப்பிடுகிறார், ``ஒரு பிரச்னை இருக்கிறது என்றால் அது சம்பந்தமான குழப்பத்தைத் தவிர்ப்பதற்கு சில பாகுபாடுகள் செய்வது அவசியம். சட்டத் தொழிலில் அளவுக்கு அதிகமானவர்கள் இருக்கிறார்கள் என்கிற பிரச்னையை சட்டக் கல்வி பிரச்னைகளிலிருந்து தனியாகப் பிரித்துப் பார்க்க வேண்டும். கல்விக் கண்ணோட்டத்தில் இருந்தும் சமூக நீதிக் கண்ணோட்டத்தில் இருந்தும், சட்டத் தொழிலை ஒரு சிலரின் ஏகபோகமாக்கும் அடிப்படையில் சட்டக் கல்வி முறையை வகுப்பது ஏற்றுக் கொள்ளத்தக்கதல்ல. ஒரு திறமையான வழக்கறிஞரைத் தோற்றுவிப்பதற்கு எத்தகைய சட்டக் கல்வி வழங்கப்படவேண்டும் என்பது முற்றிலும் ஒரு கல்விப் பிரச்னையே ஆகும். அதற்குக் கல்வியாளராலேயே தீர்வு காணப்பட வேண்டும். அதே பொழுதில் ஒரு தொழிலாக சட்டத்துறையை மேற்கொள்பவர்களின் எண்ணிக்கை மிகவும் அதிகமாக இருந்து, அளவுக்கு மீறிப்போனால் அதனால் பாதிக்கப்படக் கூடாது” என்கிறார். 1932 ல் சட்டத் துறைக்காக அவர் எழுதியது 2018 ல் மருத்துவத் துறைக்கும் அழகாகப் பொருந்திப் போகிறது.\nநீட் தேர்வு வேண்டும் என்றவர்களும், நீட் தேர்வு எழுத விண்ணப்பப் படிவம் ஒன்றுக்கு ரூ.1500/- என்று நிர்ணயித்தவர்களும், நீட் தேர்வைப் போல மற்ற துறைகளுக்கும் புதியதாகத் தேர்வுமுறையைக் கொண்டுவருவதில் தீவிர முனைப்புடன் செயல்படுபவர்களும் இதை நினைவில் வைத்துக் கொள்ளட்டும்\nதலைமுறையின் கனவுகள் அவர்களுக்குப் புரியட்டும்.\n‘கேரள வெள்ளம்’ - முதலமைச்சர் நிவாரண நிதியில் குவிந்த தொகை எவ்வளவு தெரியுமா\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nமக்களுக்கான எழுத்து இங்கே நிரம்பியிருக்கும். வாசிப்பவள்.இசைப்பவள். மக்களையும் மலை உச்சிகளையும் சந்திப்பவள்.அடையாளமற்றவளும். மற்றபடி பயணி, கடல்,யானை, அன்பின் வழி இவ்வுயிர் நிலை\nஆரோன் ஃபின்ச்சை அசால்ட் செய்த புவனேஷ்வர் - மூன்று போட்டிகளிலும் நடந்த சோகம்\n‘எனக்கா ரெட் கார்டு... எடுத்துப்பார் ரெக்கார்டு’ - சிம்பு படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள்\n`அணிதான் முக்கியம்; எந்த இடத்திலும் இறங்கி விளையாடுவேன் - விமர்சனத்துக்கு தொடர்நாயகன் தோனி பதிலடி\nகாங்கிரஸ் - குமாரசாமி கூட்டணிக்குள் சிக்கல் - அதிருப்தி எம்.எல்.ஏ-க்களால் தொடரும் நெருக்கடி\nஇது 'வைரல்' லெவல் பட்ஜெட் கார்\nமாநில மாசுக் கட்டுப்பாட்டு வாரியங்களுக்குத் தணிக்கை வேண்டும் - தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவு\nகாணும் பொங்கல் கொண்டாட்டத்தில் இருதரப்பினரிடையே மோதல் - கடலூரில் ஒருவர் வெட்டிக்கொலை\nவிளைநிலங்களைக் கையகப்படுத்துவது தேவையில்லாதது - என்எல்சி விரிவாக்கத்துக்கு எதிர்ப்பு\nநடுக்கடலில் படகு மூழ்கியதில் மீனவர் பலி - சொந்த ஊரில் உடல் அடக்கம்\n`இந்தப் புத்தாண்டு இப்படி இருந்திருக்க வேண்டாம்' - உலகுக்கு `குட்பை' சொன்ன க\n``கோலியின் ஆக்ரோஷத்தில் என்ன தவறு இருக்கிறது’’ - விவியன் ரிச்சர்ட்ஸ் #Vikata\n`வேண்டாம், இந்த அணி தோற்றுவிடும்' - தம்பிதுரை வழியில் எடப்பாடி பழனிசாமி\n``ஒருத்தர் மூணு டிரெஸ் எடுக்கலாம்... சாப்பாடு எவளோ வேணும்னாலும் எடுக்கலாம்''\n\"அடுத்து என்ன... மேத்யூ சாமுவேலுக்குத் தெரியும்\nவாழ்க்கையைத் தொலைத்த தவறான பழக்கம்- உயிருக்குப் போராடும் கல்லூரி மாணவி\n`வேண்டாம், இந்த அணி தோற்றுவிடும்' - தம்பிதுரை வழியில் எடப்பாடி பழனிசாமி\n``வீட்டில் கதவு இல்லாததால் உள்ளே சென்றேன்’’ - ரோஜாவைக் கொன்ற வீரக்குமார் அதிர்ச்சி வாக்குமூலம்\n``கோலியின் ஆக்ரோஷத்தில் என்ன தவறு இருக்கிறது’’ - விவியன் ரிச்சர்ட்ஸ் #VikatanExclusive\n2018ல் தோனி பெஸ்ட்டா, வொர்ஸ்ட்டா - புள்ளி விபரம் சொல்வது என்ன\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamildigitallibrary.in/book-detail.php?id=jZY9lup2kZl6TuXGlZQdjZI3kJYy", "date_download": "2019-01-19T00:12:27Z", "digest": "sha1:6QY3WOISKONZB6TDNLD6H6BS33JWUTZR", "length": 6605, "nlines": 112, "source_domain": "tamildigitallibrary.in", "title": "இரண்டாவது உலகத் தமிழ்க் கருத்தரங்கு", "raw_content": "\nதமிழ் இணையக் கல்விக்கழகத்தின் ஒரு பிரிவு\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\n⁙ தொகுப்பாற்றுப்படை (Archives) ⁙ தேசிய ச���த்தமருத்துவ நாள் கொண்டாட்டம் (நவ. 6, 2018 - திச. 26, 2018) - தஞ்சாவூர் வில்வையா மன்னையார் சாம்பசிவம் பிள்ளை - சித்தமருத்துவப் பெருவாயில்\nமுகப்பு புத்தகங்கள்இரண்டாவது உலகத் தமிழ்க் கருத்தரங்கு\nஇரண்டாவது உலகத் தமிழ்க் கருத்தரங்கு : (1968 சனவரி 3 முதல் 10 வரை) பொது அரங்கு காலந்தோறும் தமிழ்\nபதிப்பாளர்: சென்னை : Hoe & Co. , 1968\nவடிவ விளக்கம் : 24 p.\nதுறை / பொருள் : இலக்கியம்\nகுறிச் சொற்கள் : இலக்கியம் , தமிழ் , காலந்தோறும் தமிழ் ,\nஎந்த விமர்சனங்களும் இன்னும் இல்லை. விமர்சனம் எழுத.\nபதிப்புரிமை @ 2019, தமிழ் இணையக் கல்விக்கழகம்\nபுத்தகத்தின் பெயர்: நா நார்த்த தீபிகை\nமதிப்புரையாளர் பெயர்: சாலமன் பாப்பையா\nமதுரையைச் சேர்ந்த்த புகழ் பெற்றத் தமிழறிஞர் சாலமன் பாப்பையா. இனியத் தமிழில் நகைச்சுவையாக உரையாற்றும் திறமை வாய்ந்தப் பேச்சாளர். சமூகத்திலும் இல்லங்களிலும் அன்றாடம் நிகழும் நிகழ்வுகளை மையமாகக் கொண்டு பட்டிமன்றங்களை நடத்தியவர். இவற்றின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். சன் தொலைக்காட்சியில் தினமும் காலையில் திருக்குறளுக்கும், சங்க இலக்கியப் பாடல்களுக்கும் விளக்கம் கூறி அவற்றில் உள்ள சுவைகளை மக்களுக்கு அறிமுகப்படுத்தினார். இவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.envazhi.com/introducing-a-man-with-caste-identity-is-an-insult-to-humanity/", "date_download": "2019-01-18T23:49:49Z", "digest": "sha1:NIMQ6JEOBEWDRK5W4X6NPKEZ6OOD6MVA", "length": 43379, "nlines": 171, "source_domain": "www.envazhi.com", "title": "ஒரு மனிதனை இன்னொரு மனிதன் சாதி அடையாளத்துடன் அவமானப்​படுத்தும் அசிங்கம்..! | என்வழி", "raw_content": "\nஅனைவரும் ஆரோக்கியமாகவும் நிம்மதியாகவும் இருக்க பிரார்த்திக்கிறேன் – தலைவர் ரஜினிகாந்த் பொங்கல் வாழ்த்து\nபொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nதேவைப்பட்டால் போராளிகளாகவும் மாறுங்கள் தலைவரின் காவலர்களே\nபேட்ட… ரஜினி ரசிகர்களுக்கு நல்ல வேட்டை – எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்\nபேட்ட படத்திற்கு எதிரான சதிகள்… அம்பலமாகும் உண்மைகள்\nகவலை வேண்டாம் ரஜினி ஃபேன்ஸ்…\nதுள்ளாட்டம் போட வைக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினி… பேட்ட பட ஸ்பெஷல் படங்கள்\n“பாக்கத்தான போற இந்த காளியோட ஆட்டத்த…” – இந்தாங்க ரஜினியின் அந்த ஆட்டத்துக்கு ஒரு சாம்பிள்\nஆட்டம் போட வைக்கும் சூப்பர் ஸ்டாரின் பேட்ட பாடல்கள்\nHome அரசியல் Nation ஒரு மனிதனை இன்னொரு மனிதன் சாதி அடையாளத்துடன் அவமானப்​படுத்தும் அசிங்கம்..\nஒரு மனிதனை இன்னொரு மனிதன் சாதி அடையாளத்துடன் அவமானப்​படுத்தும் அசிங்கம்..\nசாதி வெறிக்கு சாவு வந்து சேராதோ\nஇளவரசன் ஒரு தலித்தாகவும் திவ்யா ஒரு வன்னியப் பெண்ணாகவும் பிறக்க வேண்டும் என்று பல்லூழிக் காலம் தவமிருந்து இறைவனிடம் வரம் வாங்கியா இந்த மண்ணில் வந்து சேர்ந்தார்கள் நம்முடைய தனிப்பட்ட இச்சையின்படியா ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு சாதிச்சாயம் வாய்த்திருக்கிறது நம்முடைய தனிப்பட்ட இச்சையின்படியா ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு சாதிச்சாயம் வாய்த்திருக்கிறது உலகத்தின் எந்த நாட்டில் இந்த சாதி வெறி ஒவ்வொரு நாளும் நெருப்பாய்க் கனன்று ஊரை எரித்துக்கொண்டிருக்கிறது உலகத்தின் எந்த நாட்டில் இந்த சாதி வெறி ஒவ்வொரு நாளும் நெருப்பாய்க் கனன்று ஊரை எரித்துக்கொண்டிருக்கிறது ஒரு மனிதனை இன்னொரு மனிதன் சாதி அடையாளத்துடன் அவமானப்​படுத்தும் அசிங்கம், இன்னும் எத்தனை நூற்றாண்டுகளுக்குத் தொடரப்போகிறது ஒரு மனிதனை இன்னொரு மனிதன் சாதி அடையாளத்துடன் அவமானப்​படுத்தும் அசிங்கம், இன்னும் எத்தனை நூற்றாண்டுகளுக்குத் தொடரப்போகிறது விலங்குத் தன்மையில் இருந்து விடுபட்டு உயர் மாந்தராக மலர்ச்சியுறும் முயற்சி இறக்கும் வரை நம்மிடம் பிறக்கப்போவதில்லையா விலங்குத் தன்மையில் இருந்து விடுபட்டு உயர் மாந்தராக மலர்ச்சியுறும் முயற்சி இறக்கும் வரை நம்மிடம் பிறக்கப்போவதில்லையா ஆதிக்கமற்ற, சுரண்டலற்ற, மூடப் பழக்கங்களின் முடை நாற்றமற்ற சமூகம் எப்போதுதான் சாத்தியப்படும்\n‘உழைக்கும் மக்கள் அனைவரும் அசுத்த​மானவர்கள். அதனால், அவர்கள் தீண்டத் தகாத​வர்கள். வியர்வை அரும்பாமல், உடலில் அழுக்குப் படாமல் ஆதிக்கம்செய்து சுரண்டுபவர்களே சுத்தமானவர்கள்; அவர்களே வணங்கத்தக்கவர்கள்’ என்று மனுநீதி சொல்வதாக இன்றுவரை பேசிக்கொண்டிருக்கும் நாம், ஓர் அருவருப்பான உண்மையை இனம் காண வேண்டிய காலம் இது.\n‘சாதி என்பது உழைப்பின் பிரிவினையைக் குறிக்கும் சொல் அன்று. அது உழைப்பவருக்கு இடையே உள்ள பிரிவினையைக் குறிக்கிறது’ என்று தெளிவாக விளக்கம் தந்தார் அண்ணல் அம்பேத்கர். இளவரசனும் திவ்��ாவும் மனுக்குல மக்கள் இல்லை. அவர்கள் இருவருமே உழைக்கும் வர்க்கத்தின் வாரிசுகள். இவர்களுடைய காதலுக்கு எதிராக வேதங்களும் ஆகமங்களும் ஆர்ப்பரிக்கவில்லை. ‘பிறப்பால் உன்னைவிட நான் உயர்ந்தவன்’ என்ற சாதித் திமிரே இளவரசனைச் சாய்த்து, ஒரு காதல் வாழ்வைத் தீய்த்துவிட்டது.\n‘சாத்திரங் கண்டாய் சாதியின் உயிர்த்தலம்’ என்றான் பாரதி. பிறப்பின் அடிப்படையில் மனிதரை வேறுபடுத்தி ஏற்றத்தாழ்வுள்ள சமூகக் கட்டமைப்பை ஒரு மதம் நிலைநிறுத்தும் எனில், அந்த மதம் பேசும் கடவுள், பிரம்மம், ஆத்மா என்ற அனைத்தும் பொருளற்றுப் போய்விடும். அதனால்தான் சமயத்தைக் காக்க நினைத்த ஆழ்வார்களும் நாயன்மார்களும் சாத்திரத்தைப் போற்றவில்லை. சாதிகளை முற்றாக அவர்களால் வேரறுக்க முடியாமற் போனாலும், அவற்றை மையமாக்கி உயர்வு-தாழ்வு வேற்றுமைகளை உருவாக்கவில்லை.\nமதுரகவி ஆழ்வார் பிறப்பால் பிராமணர். அவர் வேளாளர் குலத்தில் உதித்த நம்மாழ்வாரை ஞானாசிரியனாகப் பாவித்தார். பெருமானைப் பற்றிப் பாடாமல், நம்மாழ்வாரைப் புகழ்ந்து 11 பாசுரங்களைப் பாடினார். அவர் சாதி பார்க்க​வில்லை. லோகசாரங்கா என்ற பிராமண அர்ச்சகர் தாழ்த்தப்பட்ட சமூகத்தில் பிறந்த திருப்பாணாழ்வாரைக் கல்லெறிந்து காயப்படுத்தியபோது, திருவரங்கக் கோயிலில் அறிதுயிலில் ஆழ்ந்திருந்த பெருமாளின் நெற்றியில் குருதி கொட்டியது. அர்ச்சகரின் கனவில் வந்த ஆண்டவன், திருப்பாணரைக் கருவறைக்குக் கொண்டுவரும்படி கட்டளை​யிட்டான். மறுநாள் காலை லோகசாரங்கா தாழ்த்தப்பட்ட திருப்பாணரைத் தோள் சுமந்து கோயில் கருவறைக்குள் கொண்டுசேர்த்தார். 1,100 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பிராமணர் தோள் சுமக்க, ஒரு தாழ்த்தப்பட்ட அடியார் ‘ஆலயப் பிரவேசம்’ செய்தார். இதைக் கற்பனைக் கதை என்று நாத்திகர் புறந்தள்ளினாலும், ஒரு சமூக சமத்துவத்துக்கான சமிக்ஞை இது என்பது உண்மை இல்லையா\nவேதங்களைக் கற்றுணர்ந்த வைதிகப் பிராமணர் ஞானசம்பந்தர் தாழ்த்தப்பட்ட சமூகம் சார்ந்த நீலகண்ட யாழ்ப்பாணரோடு கோயில் கோயிலாகச் சென்று பக்திப் பனுவல்களைப் பாடி மகிழ்ந்தார். மயிலாப்பூர் செட்டியார் சிவநேசர், தன் மகளை மணமுடிக்கும்படி ஞானசம்பந்தரை வேண்டியதும், ஆதி சைவராகிய சுந்தரர் பரத்தையர் சமூகத்தில் பிறந்த பரவை நாச்சியாரை மணந்ததும் கல��்புத் திருமணங்கள் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நடந்திருப்பதை அறிவிக்கவில்லையா ‘திருக்குலத்தார்’ என்று ராமானுஜர் தாழ்த்தப்பட்​டவர்களைத் தழுவிக் கொள்ளவில்லையா ‘திருக்குலத்தார்’ என்று ராமானுஜர் தாழ்த்தப்பட்​டவர்களைத் தழுவிக் கொள்ளவில்லையா பெரிய புராணத்தில் சேக்கிழார் ஐந்து முறை ‘ஐயரே’ என்று தாழ்த்தப்பட்டவர்களை வேதியர் மூலம் அழைக்கச் செய்து சாதி சமத்துவத்துக்குப் பாதையிடவில்லையா\n‘தில்லை வாழ் அந்தணர்தம் அடியார்க்கும் அடியேன்’ என்று தொடங்கும் சுந்தரர் அடுத்த வரியில், ‘திருநீலகண்டத்துக் குயவனார்க்கு அடியேன்’ என்று சாதி சமத்துவம் கொண்டாடவில்லையா\n‘மேலிருந்தும் மேலல்லவர் மேலல்லர்; கீழிருந்தும் கீழல்லவர் கீழல்லர்’ என்ற வள்ளுவரின் வழித்தடத்தில் நாம் என்றுதான் நடக்கவிருக்கிறோம் உயர்வும் தாழ்வும் வந்தது பிறந்த சாதியினாலா உயர்வும் தாழ்வும் வந்தது பிறந்த சாதியினாலா\nஉயர்த்தப்பட்ட சாதி, இழைத்த அநீதிகள் போதும் என்று ஒதுங்கிக்கொண்டது. தாழ்த்தப்பட்ட சாதி உரிமையுணர்வுடன் இப்போதுதான் எழுந்து நிற்கிறது. இடைநிலைச் சாதிகளால்தான் இப்போது எல்லாப் பிரச்னைகளும் எழுப்பப்படுகிறது. இச்சாதிகளால்தான் பழநிலைச் சமுதாய அமைப்பில் அடிநிலையில் அழுந்திக் கிடக்கும் சாதிகளின் மீது தீண்டாமை திணிக்கப்படுகிறது; உழைப்பு சுரண்டப்படுகிறது.\nசுதந்திர இந்தியாவில் தாழ்த்தப்பட்ட மக்களின் கல்வி, பொருளாதாரம், சமூக நிலைகளில் வளர்ச்சிக்கான அடித்தளங்கள் அரசியலமைப்புச் சட்டத்தின் பாதுகாப்புடன் பராமரிக்கப்படுவதில் இந்த இடைநிலைச் சாதிகளுக்குச் சம்மதமில்லை. கிராமங்களில் மிகக் குறைந்த தலித் மக்கள் பொருளாதார நிலையில் மேம்பட்டிருப்பதையும், வாழ்க்கை வசதிகள் அவர்களுக்குக் கொஞ்சம் கூடியிருப்பதையும், நிலவுடைமையாளர்களாக அவர்கள் வளர்ந்திருப்பதையும் இடைநிலைச் சாதிகளால் சகிக்க முடியவில்லை. அதன் நேரடி விளைவுதான் காலனிகள் தீக்கிரையாவதும், காதல் திருமணங்கள் தடை செய்யப்படுவதும், இளவரசன் திவ்யா போன்றோரின் தனிப்பட்ட வாழ்வு நிர்மூலமாக்கப்படுவதும் என்ற ரகசியம் நமக்குப் புரிவது நல்லது.\nசாதி அமைப்பை ஒழிக்காமல் சாதி முரண்பாடுகளை அழிக்க முடியாது. சாதி அமைப்புக்குச் சாவு வரவேண்டும் எனில் கல���்புத் திருமணங்களுக்கு உயிர் கொடுக்க வேண்டும். ‘கலப்புத் திருமணமே சமுதாயத்தின் உண்மையான உயர்வுக்கு வழிவகுக்கும்’ என்றார் அம்பேத்கர். சாதி, மதம் கடந்து பெண்கள் மணம் புரிவதை, காதல் வாழ்க்கை வாழ விரும்புவதைச் ‘சாதித் தூய்மை’ காக்க விரும்பும் சக்திகள் ஒருபோதும் அனுமதிக்காது. இளவரசனைக் கைப்பிடித்தால் திவ்யாவின் சாதித் தூய்மை பழுதுபட்டுவிடும் என்பதுதானே அடிப்படைப் பிரச்னை. மேல் வருணத்தைச் சார்ந்தவன் கீழ் வருணத்தில் பிறந்த பெண்ணுடன் உறவுகொள்வது பாவம் இல்லை. அது ‘அனுலோமா உறவு’ என்று அங்கீகரிக்கப்படும். கீழ் வருணத்து ஆண் மேல் வருணப் பெண்ணுடன் மண உறவுகொள்வது ‘பிரதிலோமா உறவு’ என்று புறக்கணிக்கப்படும்.\n‘அனுலோமா’ என்றால் இயற்கைக்கு இயைந்தது என்று பொருள். ‘பிரதிலோமா’ என்றால் இயற்கைக்குப் புறம்பானது என்று பொருள். இளவரசன் திவ்யாவை மணந்தது இயற்கைக்குப் புறம்பானது என்கிறது மனுநீதி. இப்போது மனுநீதியின் காவலர்கள், பிராமணர்கள் மட்டும் இல்லை. சூத்திரர்களில் ‘உயர்ந்த’ சூத்திரர்கள்தான், மனுவைப் பாதுகாக்கும் புத்திரர்களாகப் புறப்பட்டுவிட்டனர். சாதி மானம், குல கௌரவம் ஆகிய தவறான கற்பிதங்கள் இன்று இந்த நவீன பிராமணர்களைத்தான் அன்றாடம் அலைக்கழிக்கின்றன.\nசாதி வேற்றுமைகளைத் தீயிட்டு எரிக்க முடியாவிட்டாலும், திரையிட்டு மறைப்பதற்காவது நம் மாநில அரசு சில உருப்படியான முயற்சிகளை மேற்கொள்வது அவசியம்.\n1. தீண்டாமைக் கொடுமைகளை எந்த வடிவத்திலும் அனுமதிக்கக் கூடாது.\n2. தலித் பிள்ளைகளுக்கு என்று தனியே பள்ளிகள், தங்கும் விடுதிகள் இருக்கக் கூடாது.\n3. நகர்ப்புறங்களில், கிராமங்களில் ஒதுக்குப்புறத்தில் தலித் மக்களுக்கு அரசு வீடுகட்டலாகாது.\n4. எல்லாச் சாதிகளும் ஒன்றுசேர்ந்திருப்பதற்குத்தான் எந்தத் திட்டமும் வகுக்கப்பட வேண்டும்.\n5. பள்ளியில் முதல் வகுப்பில் சேரும்போதே சாதியைக் குறிக்கக் கூடாது. இட ஒதுக்கீட்டுப் பயன்பெற விரும்புவோர் தொழிற்கல்வி தரும் கல்லூரிகளில் சேரும்போது மட்டும் விரும்பினால் சாதிப் பெயரைக் குறிப்பிடலாம்.\n6. வேலை வாய்ப்பின்மையே கிராமங்களில் இளைஞர்கள் சாதி அமைப்புகளில் வீணாக நேரத்தைச் செலவிடத் தூண்டுகிறது. ஒவ்வொரு கிராமத்திலும் பல்வேறு வேலை வாய்ப்புகளுக்கு அரசு வழி காண வேண்டும்.\n7. ஒரு கிராமத்தில் உள்ள அனைத்து மக்களையும் நேரடியாக அறிந்துவைத்திருக்கும் உள்ளூர் மனிதர்களையே அரசு நிர்வாகத்தில் நியமிக்க வேண்டும். அப்போதுதான் எளிதில் கலவரங்களின் பின்புலத்தைக் கண்டுபிடிக்க முடியும்.\n8. காவல் துறையில் உள்ள புலனாய்வுத் துறை திறமையாகச் செயலாற்றி இருந்தால் தர்மபுரி, மரக்காணம் கலவரங்கள் நிகழ்ந்திருக்க வாய்ப்பே இல்லை. இனியாவது அரசு விரைந்து புலனாய்வுத் துறையைச் சீரமைக்க வேண்டும்.\n9. சாதிக் கலவரங்கள் தொடர்பான வழக்குகளை விசாரிக்க தனி நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டு வேகமாகத் தீர்ப்பு வழங்கப்பட வேண்டும்.\n10. உணர்ச்சியைத் தூண்டும் வகையில் பேசுவதும் எழுதுவதும் சுவரொட்டிகள் அச்சிடுவதும் முழுமையாகத் தவிர்க்கப்பட வேண்டும்.\nமோசஸின் 10 கட்டளைகளைப் போன்று இந்த 10 பரிந்துரைகளில் அரசின் கவனமும் செயற்பாடும் அமைந்தால் நல்லது.\nஇளவரசனின் மரணம் சாதி வெறியர்களின் மனச்சான்றை ஓரளவாவது உலுக்கியிருக்கும் என்பது நிச்சயம். தான் நடத்தியது காதல் நாடகம் இல்லை என்பதை அந்த இளைஞர் தன்னுடைய மரணத்தின் மூலம் மருத்துவர் ராமதாசுக்கு அழுத்தமாக உணர்த்திவிட்டார். களங்கமற்ற காதல் கண்ணீரில்தான் முடிய வேண்டும் என்பது காலத்தின் கட்டளையாகக்கூட இருக்கலாம்.\nகாதல், சுகத்தையும் சோகத்தையும் சேர்த்துத் தரும் ஒரு ரசவாதம். இன்னொரு ஜீவனால் நினைக்கப்படுகிறோம் என்ற பெருமிதத்தில் எழும் சுகமும், அந்த ஜீவனை அடைய முடியாத வேதனையில் விளையும் சோகமும் காதலின் இரண்டு பக்கங்கள். திவ்யாவை இனி அடைய முடியாது என்ற நினைவே அவனுடைய உயிரைக் குடித்துவிட்டது.\nஉடற்பசியில் உருக்குலையும் காமுகர்களுக்கு இடையே இளவரசன் அரிதாய், அபூர்வமாய்ப் பூத்து உதிர்ந்த குறிஞ்சி மலர். அவனுடைய செயல் முட்டாள்தனம் என்று சிலர் சொல்லக் கூடும். ‘இருதயத்தின் கசப்பை இருதயமே அறியும்’ என்ற பைபிள் மொழியை அவர்கள் அறியாதவர்கள்.\nசாதி வெறியர்கள் இன்னும் எத்தனை இளவரசன்களைத் தங்கள் பலிபீடத்தில் வெட்டுக்கொடுக்கக் கத்தியுடன் காத்திருக்கப்போகிறார்கள் இன்னும் எத்தனை திவ்யாக்களின் நெஞ்சங்களில் நெருப்பிடத் துடிக்கிறார்கள் இன்னும் எத்தனை திவ்யாக்களின் நெஞ்சங்களில் நெருப்பிடத் துடிக்கிறார்கள் ஒன்றை இரண்டாக்குவது அஞ்ஞானம். ��ரண்டை ஒன்றாக்குவதுதான் உயரிய ஞானம். மதம், சாதி, இனம், மொழி என்று மனிதர்களைப் பிரித்துவைக்க ஆயிரம் சக்திகள் உண்டு. இத்தனை சக்திகளையும் மீறி, மனித குலத்தை அன்பில் விளையும் மனிதநேயமே ஒன்றுபடுத்தும்.\nஇந்தியாவில் நிலவிவரும் சாதியமைப்புக் கட்டுமானம் தகர்ந்தாலன்றி ஆதிக்க உணர்வும் அடிமை வாழ்வும் சுரண்டல் சூழ்ச்சியும் அகலப்போவது இல்லை. இங்கே வர்க்க உணர்வு வளர்ந்து சமூக நீதிக்கான போராட்டமாகச் சரித்திரம் படைக்காமல், சாதியுணர்வு வெறியாக வளர்ந்து சமூக ஒற்றுமை சரிந்துவருகிறது.\n‘வறுமை, அறியாமை, பின்னடைவு என்னும் பாலை நிலத்தில் இருந்து விடுபட்டு, வாழ்க்கைச் சுகங்கள் நிறைந்த சோலையில் வசிப்பவர்களுக்கும், அந்த சோலையை அடைய முடியாமல் பாலை நிலத்திலேயே பரிதவிப்பவர்களுக்கும் இடையில்தான் உண்மையான மோதல் நிகழ்கின்றது. சோலையில் கனிகள் மிகக் குறைவாகவே இருப்பதனால், அவற்றை வெளியில் உள்ளவர்களுடன் பங்கிட்டுக்கொள்வதற்கு உள்ளே இருப்பவர்கள் தயாராக இல்லை’ என்றார் நீதியரசர் சின்னப்பரெட்டி.\nஆனால், தமிழகத்தில் சோலையில் சுகிப்பவனுக்கும் பாலையில் பசியோடு பரிதவிப்பவனுக்கும் இடையில் இப்போது போராட்டம் இல்லை. பாலை மணலில் வெங்கொடுமைகளை அனுபவிக்கும் இரண்டு பிரிவுகளே சாதி அரிவாளைக் கையில் பிடித்தபடி ஒன்றை ஒன்று சாய்க்கத் துடிக்கிறது.\n”எல்லா உயிர்களிலும் நானே இருக்கின்றேன்” என்று கண்ணன் கூறுவதாகப் பகவத் கீதை சொல்வதன் உட்பொருள் என்ன ஒவ்வோர் உயிரிலும் ஆண்டவனைத் தரிசிக்கும் உள்ளம் அமைந்துவிட்டால், அதைவிடப் பெரிய ஞானம் வேறெதுவும் இல்லை. சக உயிர்களின் இன்பதுன்பங்களைத் தனது சொந்த இன்பதுன்பங்களாக ஏற்கும் இதயம் எல்லோருக்கும் வாய்த்துவிட்டால், அன்றே உலகம் அமைதி உலவும் ஆலயமாகிவிடும்.\nபாரதி சொல்கிறான்… ‘பார்ப்பானும் கடவுளின் ரூபம்; பறையனும் கடவுளின் ரூபம்’. சாதி சமத்துவத்துக்கு இதைவிடச் சொல்வதற்கு வேறென்ன இருக்கிறது\nTAGcastism dalits PMK tamilaruvi maniyan சாதி தமிழருவி மணியன் தலித்துகள் பாமக\nPrevious Postஇளவரசன் உடல் இன்று மீண்டும் பரிசோதனை - எய்ம்ஸ் மருத்துவர்கள் வருகை Next Postடாக்டர் ராமதாஸ், அன்புமணி, தேன்மொழிதான் இளவரசன் சாவுக்கு காரணம் - தந்தை இளங்கோவன் புகார்\n’20 ஆண்டு ரஜினி அரசியல் பட்டிமன்றத்துக்கு விடை தரும் சந்திப்ப��� இது’ – தமிழருவி மணியன்\nரஜினி மீது காவிச் சாயம் பூச முயல்கிறார் கமல் ஹாசன் – தமிழருவி மணியன் குற்றச்சாட்டு\nமீடியா வெளிச்சமில்லாவிட்டாலும் மக்களைப் பேச வைத்த, அரசியல்வாதிகளை மிரள வைத்த திருச்சி மாநாடு\n2 thoughts on “ஒரு மனிதனை இன்னொரு மனிதன் சாதி அடையாளத்துடன் அவமானப்​படுத்தும் அசிங்கம்..\nபறையருக்கும் இங்கு தீய புலையருக்கும் விடுதலை\n//”பாரதி சொல்கிறான்… ‘பார்ப்பானும் கடவுளின் ரூபம்; பறையனும் கடவுளின் ரூபம்’. சாதி சமத்துவத்துக்கு இதைவிடச் சொல்வதற்கு வேறென்ன இருக்கிறது- – நன்றி: விகடன் “.//\n//1. தீண்டாமைக் கொடுமைகளை எந்த வடிவத்திலும் அனுமதிக்கக் கூடாது \n// ஆகஸ்டு முதல் தேதி தமிழ்நாடு தழுவிய அளவில் நடைபெற உள்ள ஜாதி – தீண்டாமை ஒழிப்புப் போராட் டமான, அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமைக்கான ஆர்ப்பாட் டத்திற்கு இடையில், இன்னும் நான்கு நாட்களே உள்ளன;- திராவிடர் கழகத் தலைவர்கி.வீரமணி.//\nபறையருக்கும் இங்கு தீய புலையருக்கும் விடுதலை\n இல்லவே இல்லை. ஒழியாததற்கு என்ன காரணம்\n//‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’;\n‘ஒன்றே குலம் ஒருவனே தேவன்’;\n‘இட்டார் பெரியோர் இடாதோர் இழிகுலத்தோர்’;\n‘ஒன்று எங்கள் சாதியே ஒன்று எங்கள் நீதியே’;\n‘ஒரே கீதம் உரிமை கீதம் பாடுவோம்’\nசங்க காலம் தொடங்கி இந்தக் காலம் வரை சாதியை எதிர்த்தும், மனிதகுல ஒருமைப்பாட்டை வலியுறுத்தியும் பாடாத புலவர்கள் இல்லை; பேசாத தலைவர்கள் இல்லை; சொல்லாத அறிஞர்கள் இல்லை. எத்தனை எத்தனையோ மகான்களும் சீர்திருத்தவாதிகளும் இந்த மண்ணில் தோன்றி சாதியை ஒழிக்கப் போராடிப் பார்த்தார்கள்.\n -ஆசிரியர்: டாக்டர் கே.வி.எஸ். ஹபீப் முஹம்மத் ; http://www.jihtn.org/\n இல்லவே இல்லை. ஒழியாததற்கு என்ன காரணம்\n நமக்கு முறையாக வழிகாட்டாத மீடியாவா\nஅனைவரும் ஆரோக்கியமாகவும் நிம்மதியாகவும் இருக்க பிரார்த்திக்கிறேன் – தலைவர் ரஜினிகாந்த் பொங்கல் வாழ்த்து\nபொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nதேவைப்பட்டால் போராளிகளாகவும் மாறுங்கள் தலைவரின் காவலர்களே\nபேட்ட… ரஜினி ரசிகர்களுக்கு நல்ல வேட்டை – எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்\nபேட்ட படத்திற்கு எதிரான சதிகள்… அம்பலமாகும் உண்மைகள்\nகவலை வேண்டாம் ரஜினி ஃபேன்ஸ்…\nதுள்ளாட்டம் போட வைக்கும் சூப்��ர் ஸ்டார் ரஜினி… பேட்ட பட ஸ்பெஷல் படங்கள்\n“பாக்கத்தான போற இந்த காளியோட ஆட்டத்த…” – இந்தாங்க ரஜினியின் அந்த ஆட்டத்துக்கு ஒரு சாம்பிள்\nஆட்டம் போட வைக்கும் சூப்பர் ஸ்டாரின் பேட்ட பாடல்கள்\nமுதல் முறையாக ரூ 1000 கோடி வசூல் க்ளப்பில் நுழையப் போகும் சூப்பர் ஸ்டார் படம்\nகஜா நிவாரணம்… ‘1000 குடும்பங்களுக்கு டார்ச்லைட்’ வழங்கிய அமெரிக்க ரஜினி ரசிகர்கள்\nரஜினியின் 2.0 ரூ 500 கோடி வசூல் சாதனை… அதிகாரப்பூர்வமாக அறிவித்தது லைகா… போதுமா கண்ணுங்களா\nதலைவர் ரஜினிகாந்த் நலமாக உள்ளார்… வதந்திகளை நம்ப வேண்டாம்\nRamesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nMahesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nlaksjman on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nArul Nithiyanandham Jeyaprakash on பேட்ட… ரஜினி ரசிகர்களுக்கு நல்ல வேட்டை – எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்\nArul Nithiyanandham Jeyaprakash on தேவைப்பட்டால் போராளிகளாகவும் மாறுங்கள் தலைவரின் காவலர்களே\nஸ்ரீகாந்த் 1974 on பேட்ட படத்திற்கு எதிரான சதிகள்… அம்பலமாகும் உண்மைகள்\nஸ்ரீகாந்த் 1974 on முதல் முறையாக ரூ 1000 கோடி வசூல் க்ளப்பில் நுழையப் போகும் சூப்பர் ஸ்டார் படம்\nகாந்தி on இந்தப் பிழைப்புக்கு…\nஈ.ரா on இந்தப் பிழைப்புக்கு…\nஅனைவரும் ஆரோக்கியமாகவும் நிம்மதியாகவும் இருக்க பிரார்த்திக்கிறேன் – தலைவர் ரஜினிகாந்த் பொங்கல் வாழ்த்து\nபொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nதேவைப்பட்டால் போராளிகளாகவும் மாறுங்கள் தலைவரின் காவலர்களே\nபேட்ட… ரஜினி ரசிகர்களுக்கு நல்ல வேட்டை – எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்\nபேட்ட படத்திற்கு எதிரான சதிகள்… அம்பலமாகும் உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lankaone.com/index.php?type=post&post_id=29936", "date_download": "2019-01-19T00:36:58Z", "digest": "sha1:CBHSB6NAQG5LSFA32RG2U6ZU2ZSTGCTX", "length": 12244, "nlines": 119, "source_domain": "www.lankaone.com", "title": "சுவாமிநாதன், மஸ்தான் பத�", "raw_content": "\nசுவாமிநாதன், மஸ்தான் பதவி விலக வேண்டும், தென்னிலங்கையில் எதிர்ப்பு பேரணி\nஇந்து விவகார பிரதி அமைச்சராக காதர் மஸ்தானை நிமித்தைமைக்கு எதிராக கொழும்பில் இன்று ஆர்ப்பாட்ட பேரணி ஒன்று ���டம்பெற்றது.\nஇதேவேளை டி.எம்.சுவாமிநாதனை பதவி விலகுமாறும் இந்த ஆர்ப்பாட்டப்பேரிணியில் கலந்துக் கொண்டவர்கள்கேட்டுக்கொண்டனர்.\nமேல்மாகாணசபை உறுப்பினர் சன் குகவர்தன் தலைமயில் இந்த ஆர்ப்பாட்ட பேரணி ஏற்பாடுசெய்யப்பட்டு இடம்பெற்று வருகின்றது.\nகொழும்பு பம்பலப்பிட்டடி புதிய கதிரேசன் கோவிலுக்கு முன்பாக ஆரம்பமான இந்த ஆர்ப்பாட்ட பேரணி பம்பலப்பிட்டி இந்து கலாசார அலுவலகம் முன்பாக இடம்பெற்று வருகின்றது .\nஆர்ப்பாட்ட பேரணியில் அதிகளவிலான இந்தது மக்கள் மற்றும் இந்து மத குருக்கள், அரசியல் தலைவர்களும் இணைந்துகொண்டு கூச்சலிட்டவாறு தமது எதிர்ப்பிணை வெளியிட்டனர்.\nபோராட்டப் பேரணியில் கலந்துக்கொண்டவர்கள் கறுப்பு துணியினை தமது வாய்களில் கட்டியவாறு பல்வேறு வாசகங்கள் அடங்கிய பதாதைகளை ஏந்தியவாறும் தமது எதிர்ப்பினை வெளியிட்டனர்.\nஎவ்வாறாயினும், இந்து விவகார பிரதி அமைச்சராக காதர் மஸ்தானை நிமித்தைமைக்கு எதிராக நாடலாவிய ரீதியில் எதிர்ப்புக்கள் அதிகரித்து வருவதுடன், போராட்டங்களும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nஆபத்தை ஏற்படுத்தும் பேஸ்புக்கின் 10 வருட...\nபேஸ்புக்கில் வைரலாகி உள்ள 10 வருட போட்டோ சேலஞ்சை வைத்து பேஸ்புக் புதிய......Read More\nபல நூறு கோடியில் “இந்தியன் 2”\nலைக்காவின் பிரம்மாண்ட தயாரிப்பில் ஷங்கர் இயக்கத்தில் கமல் நடிக்கும்......Read More\nஜேர்மனியில் நடந்த அடுத்த காட்டிக் கொடுப்பு:...\n2005ல் இலங்கை வெளிவிவகார அமைச்சராக இருந்த லஷ்மன் கதிர்காமரை நாம்......Read More\nதிருகோணமலை கடலில் காணாமல் போன இளைஞன்...\nதிருகோணமலை வீரநகரிலிருந்து கடந்த 16 ஆம் திகதியன்று கடலுக்குச் சென்று......Read More\nவவுனியா சிறைச்சாலை கைதி ஒருவர் வவுனியா பொதுவைத்தியசாலையில்......Read More\nஜனாதிபதி சட்டத்தரணிகளாக ஜனாதிபதியினால் நியமனம் பெற்ற 25 சிரேஸ்ட......Read More\nவவுனியா நகரையண்டிய சில பாடசாலைகளில்...\nவவுனியா நகரப் பகுதியை அண்டிய சில பாடசாலைகளில் தரம் 1 மாணவர் அனுமதிக்கு......Read More\n9 இந்திய மீனவர்கள் எச்சரிக்கையுடன்...\nயாழ்ப்பாணம், நெடுந்தீவு கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட ஒன்பது......Read More\nகைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன......Read More\nஇலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட வெளிநாட்டு தம்பதியினர் 7 மணித்தியாலங்கள்......Read More\nயாழ் பாடசாலை மாணவியின் வீட்டில்...\nதென்பகுதி பாடசாலை சமூகத்தினர், மந்துவில் பாடசாலை மாணவி ஒருவரின்......Read More\nயாழ்ப்பாணம் மாநகரசபை முதல்வர் இமானுவேல் ஆர்னோல்ட்டை யாழ். நீதிவான்......Read More\nகொழும்பு – கட்டுநாயக்க பஸ் ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டு......Read More\nதமிழ் மக்கள் தமது உரிமைகளையே...\nஇலங்கை, இந்திய ஒப்பந்தத்தின் ஊடாக ஏற்படுத்தப்பட்ட 13ஆவது திருத்தச்......Read More\nகிழக்கு மாகாண வைத்தியசாலைகளுக்கு 11...\nசுகாதார இராஜாங்க அமைச்சர் பைசல் காசிமின் ஏற்பாட்டில் கிழக்கு மாகாண......Read More\nகடும் குளிரினால் உறைந்து போகும்...\nநாட்டின் பல பகுதிகளில் குளிரான காலநிலை நிலவுவதாக வளிமண்டவியல்......Read More\nஅமரர் செல்வி அபிநயா சண்முகநாதன்\n‘கருத்துக்களால் களமாடுவோம்’ எனும் தொனிப்பொருளில் ஓர் அரசியல்......Read More\nஒரு நாடு, ஒரு தேசம்\nமீளிணக்கப்பாடு, நல்லிணக்கம் போன்றவற்றை முன்னெடுப்பவர்கள், அடிக்கடி......Read More\nமென்வலு அரசியலும் தமிழீழ மக்களும்\nஇலங்கைதீவில் வடக்கு கிழக்கு மாகாணங்களை தமது தாயாகமாக கொண்ட தமிழீழ......Read More\nசனாதிபதி சிறிசேனா ஒன்பது மாகாண சபை ஆளுநராக இருந்தவர்களிடம் இருந்து......Read More\nமைத்திரியின் தர்மசங்கட நிலை ஒரு...\nஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன பல அமைச்­சுக்­களை தன்­வசம்......Read More\nகருவில் கரையும் புதிய அரசமைப்பு:...\n“புதிய அரசமைப்பு தொடர்பில், தமிழ் மக்கள் பெரிய நம்பிக்கைகளைக்......Read More\nநாளைமுதல் குடிக்க மாட்டேன் சத்தியமடி தங்கம்… ராத்திரிக்கு தூங்க வேணும்......Read More\nஎல்லாமே வரலாற்று பின்னணியைப் பொறுத்தே தன்னைக்......Read More\n60 ஆண்டுகளுக்கு மேல் தீவிரமாக அரசியலில் ரூடவ்டுபட்டு செயற்பட்டமையால்......Read More\nஎதிர்க்கட்சித் தலைவர் விவகாரமும் ...\nதனிப்பட்ட வாழ்வில் பொய்களை எவரும் கொண்டாடுவதில்லை. அது வெறுக்கத்தக்க......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/bharathiraja-says-that-rajini-is-living-luxurious-life-tamils-blood-317380.html", "date_download": "2019-01-19T00:06:23Z", "digest": "sha1:RVLOJHM5C5F5A5O4RZ4GFLG5HQWHQKRS", "length": 13592, "nlines": 195, "source_domain": "tamil.oneindia.com", "title": "தமிழர்களின் ரத்தத்தில் ராஜவாழ்க்கை வாழும் ரஜினி எங்களை வன்முறையாளர் என்பதா- பாரதிராஜா நறுக் | Bharathiraja says that Rajini is living luxurious life in Tamils blood - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nபுவனேஷ் குமார் வீசிய டெட் பா��், நடுவருக்கு கண்டனங்கள்-வீடியோ\nதமிழகத்தில் பாஜக காலூன்ற அதிமுக தோளில் சுமக்காது.. தம்பிதுரை தடாலடி பேட்டி.. அப்போ, கூட்டணி இல்லையா\nமீண்டும் ஒரு ஆடம்பர பைக்கை வாங்கிய ஜக்கி வாசுதேவ்... பலவீனமான இதயம் உள்ளவர்கள் விலையை தெரிந்து கொள்ள வேண்டாம்...\nவிஸ்வாசம்.. பாதி படத்தில் வாந்தி எடுத்த ரசிகர்.. தியேட்டரிலேயே உயிரிழந்த பரிதாபம்\nஇந்த 8 ரகசியங்களை வெளியே சொல்பவர்கள் வாழக்கையில் ஒருபோதும் வெற்றியடைய முடியாது என்கிறார் சாணக்கியர்\nகாரை ஹேக் பண்ண தெரிஞ்சா காருடன் ரூ.7 கோடி பரிசு.\nசச்சின், கபில் தேவ் வரிசையில் ஜடேஜா.. ஆஸி. 3வது ஒருநாள் போட்டியில் நடக்குமா இந்த அதிசயம்\nசொத்தை எழுதிக் கொடுத்தாச்சுல்ல, அப்புறம் ஏன் வீட்டுல இருக்க, வெளிய போ..\n500 மனைவிகளுடன் அமோக வாழ்க்கை நடத்திய அரசனின் கோட்டை இது\nதமிழர்களின் ரத்தத்தில் ராஜவாழ்க்கை வாழும் ரஜினி எங்களை வன்முறையாளர் என்பதா- பாரதிராஜா நறுக்\nரஜினியை கடுமையாக விமர்சிக்கும் இயக்குனர் பாரதிராஜா- வீடியோ\nசென்னை: தமிழர்களின் ரத்தத்தில் ராஜவாழ்க்கை வாழும் ரஜினி எங்களை வன்முறையாளர்கள் என்று கூறுவதா என்று பாரதிராஜா கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.\nஐபிஎல் போட்டிகளின் போது சென்னையில் போலீஸார் தாக்கப்பட்ட சம்பவம் வன்முறையின் உச்சம் என்று ரஜினிகாந்த் வக்காலத்து வாங்கினார். ஆனால் அதே போலீஸாரால் திருப்பூரில் பெண்ணின் கன்னத்தில் டிஎஸ்பி அறைந்த சம்பவம், திருச்சி உஷா உயிரிழந்த சம்பவம், காஷ்மீர் சிறுமி கொலை உள்ளிட்டவைகளுக்கு வாய்த்திறக்கவில்லை என்ற விமர்சனம் உள்ளது.\nஇதுகுறித்து பன்னாட்டுத் திரைப்பட பயிற்சிப் பட்டறை சார்பில் இயக்குநர் பாரதிராஜா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறுகையில், காவிரி பிரச்சினை குறித்து தற்போது பேசும் ரஜினிகாந்த இலங்கையில் தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்ட போதும், நியூட்ரினோ ஆய்வு மையத்துக்கு எதிராக போராட்டங்களை முன்னெடுக்கும்போதும் தமிழர்களுக்கு ஆதரவாக ரஜினி குரல் கொடுக்காதது ஏன்.\nசீருடையில் இருந்தவரும் எங்கள் தமிழன்தான். எங்கோ கூட்டத்தில் அடையாளம் இல்லாத ஒருவன் அல்லது இந்த நிகழ்ச்சியை தடைப்படுத்த செய்த செயலுக்கு நாங்கள் வருந்துகிறோம். நீங்கள் எங்களுக்குள் சிண்டு முடிய வேண்டாம்.\nதமிழர்களின் ரத்தத்தில் ராஜவாழ்க்கை வாழும் ரஜினி எங்களை வன்முறையாளர் என்பதா- பாரதிராஜா நறுக் pic.twitter.com/4jriYog7kp\nபேசும் போது எதை பேசுகிறோம் என்பதை உணர்ந்து பேசுங்கள். இல்லாவிட்டால் எங்கள் தமிழ் மக்களால் நீங்கள் ஓரங்கட்டப்படுவீர். அந்த நாள் வெகு தூரத்தில் இல்லை என்பதை நீங்கள் உணர்வீர்கள் என்று வருத்தத்துடன் கையெழுத்திட்டு பாரதிராஜா அறிக்கையை அனுப்பியுள்ளார்.\nஇந்த பன்னாட்டுத் திரைப்பட பயிற்சிப் பட்டறையை ரஜினிகாந்த்தான் துவக்கி வைத்தார். இந்த நிலையில் அவரது அரசியல் வருகையை விரும்பாத பாரதிராஜா இதுபோன்ற அறிக்கையை வெளியிட்டுள்ளார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nbharathiraja rajini tamil cauvery பாரதிராஜா ரஜினி தமிழ் காவிரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tattoosartideas.com/ta/arm-tattoos/", "date_download": "2019-01-19T00:27:59Z", "digest": "sha1:YM6G2GHIH4X3HS5AOLOCD7IORF5X5N6K", "length": 19989, "nlines": 83, "source_domain": "tattoosartideas.com", "title": "ஆண்கள் மற்றும் பெண்கள் சிறந்த 24 கை பச்சை அழகு வடிவமைப்பு ஐடியா - பச்சை கலை சிந்தனைகள்", "raw_content": "\nஆண்கள் மற்றும் பெண்களுக்கு கூல் டூத் மை வடிவமைப்பு யோசனைகள்\nஆண்களுக்கும் பெண்களுக்கும் சிறந்த 24 கைத்திறன் பச்சை வடிவமைப்பு வடிவமைப்பு\nஆண்களுக்கும் பெண்களுக்கும் சிறந்த 24 கைத்திறன் பச்சை வடிவமைப்பு வடிவமைப்பு\nபச்சை குத்திக்கொள்வதில் வியாபாரத்தில் விரைவான விரிவாக்கம் இருப்பதைக் காட்டிலும் குறைவான சுவாரஸ்யமான பச்சை நிறத்தை நீங்கள் விரும்பவில்லை.\nபல்வேறு கை பச்சை குவளையில் நிபுணத்துவம் பெற்ற வடிவமைப்பாளர்கள் இருக்கிறார்கள். நீ உனக்காக செய்யக்கூடிய நல்ல விஷயம், # ஆர்ட் # பச்சைவண்ணத்தில் சிறப்பான ஒரு கலைஞரைப் பெற வேண்டும்\nஆண்டுகளில், மக்கள் கைத்துண்டுகள் பச்சை குத்திக்கொண்டிருக்கின்றன. கற்றுக் கொள்ளும் கலைஞர்களுக்காக செல்லாதே. இது ஒரு பயங்கரமான காரியமாக இருக்கலாம், ஏனென்றால் நீங்கள் கைத்துண்ணியைப் பெற்றுக் கொள்ளலாம், அதுபோல் இது நன்றாக இருக்காது.\nஆன்லைனில் இருந்து நீங்கள் தேர்வு செய்யக்கூடிய வேறு # # டிசைன்கள் உள்ளன. இந்த வடிவமைப்பு மூலம், நீங்கள் இடத்திலிருந்து உணரப் போவதில்லை. நீங்கள் ஆன்லைன் வடிவமைப்புகளை திருப்தி இல்லை என்றால் உங்கள் விருப்பங்களை ஒப்பிட்டு உதவ பெரிய கு��்பல் பச்சை கடைகளை பார்க்க மக்கள் ஆலோசனை.\nவேலைவாய்ப்பு செய்தபின் செய்யப்படுகிறது மற்றும் நீங்கள் உங்களுக்கு உதவ ஒரு நல்ல கலைஞரைத் தொடர்பு கொள்ளும்போது நீங்கள் வித்தியாசமாக ஏதும் செய்யப் போவதில்லை.\nஒரு கலைஞரின் வேலை என்னவென்றால், நபர் குட்டையான குகைகளை எடுத்துச் செல்வதில் நல்லது என்பதை நீங்கள் நம்புவீர்கள். நீங்கள் வெறுமனே ஒரு நிரந்தர கவச பச்சை ஒன்றைப் பெறுவீர்கள். இதற்கு முன்னர் நீங்கள் தேவைப்படும் வடிவமைப்பில் உங்கள் மனதை முதன்மையாக வைத்திருப்பது சிறந்தது.\nவேலைவாய்ப்பு மிகவும் முக்கியமானது, நீங்கள் முதலில் உங்கள் வீட்டுப் பணிக்கு முன்னர் செய்ததை உறுதி செய்ய வேண்டும் என்பதற்கு இன்னும் அதிக காரணங்கள்.\nஅதிர்ச்சி தரும் கை டாட்டூ\nகையைத் தொடுவதைப் பற்றி நீங்கள் யோசிக்கிறீர்களா நீங்கள் பயப்படுகிறீர்கள் என்றால் நீங்கள் நிஜமாகவே இந்த அனுபவத்தை அனுபவிக்கிறீர்கள்.\nஉங்கள் முதல் கைத் தொட்டியைப் பெறுவது பயங்கரமான மற்றும் அற்புதமான அனுபவமாக இருக்கலாம். நீங்கள் தவறு செய்யாதீர்கள் என்பதை உறுதிப்படுத்த நீங்கள் கேட்க விரும்பும் கேள்விகள் மற்றும் ஆராய்ச்சி செய்ய வேண்டிய கேள்விகள் உள்ளன.\nஉங்கள் கை பச்சை கிடைக்கும் முன் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் உள்ளன. நீங்கள் செயல்முறை அவசரமாக கூடாது. பாணி, வடிவமைப்பு மற்றும் தோற்றம் ஒரு கை பச்சை முக்கிய அம்சங்களில் சில. நீங்கள் சிந்திக்கக்கூடிய அடுத்த காரியங்கள் கலைஞரும், நீங்கள் எங்கே வேண்டுமானாலும் வேண்டுமென்று கேட்கிறீர்கள்.\nஆன்லைனில் இருக்கும் எண்ணற்ற வடிவங்களைப் பார்க்க நீங்கள் நேரம் எடுக்க வேண்டும். இது போன்ற வடிவமைப்பு உங்கள் கலைஞர் நீங்கள் உண்மையில் என்ன ஒரு யோசனை பெற முடியும்.\nநீங்கள் தேர்வு செய்யலாம் என்று தனிப்பட்ட கை பச்சை வடிவமைப்புகள் நிறைய உள்ளன. இந்த கையில் பச்சை போன்ற பல வடிவமைப்புகளிலிருந்து நீங்கள் தேர்வுசெய்ய முடியாவிட்டால், உங்கள் கலைஞர் உங்களுக்காக வடிவமைக்கப்பட்ட வடிவமைப்பை உருவாக்க முடியும்.\nஉங்கள் விருப்பத்தை நீங்கள் செய்ய முன் வடிவமைப்பில் திருப்தியுடன் இருக்க வேண்டும்.\nமிக அழகான கை பச்சை குத்தல்கள்\nநீங்கள் உங்கள் உடலில் ஒரு விதிவிலக்கான பச்சை இருக்க போகிறீர்கள் என்று நினைக்கிறீர்களா\nஅங்கு நீங்கள் கைகளால் பெற முடியும் இடங்களில் நிறைய உள்ளன ஆனால் கை பச்சை வடிவமைப்பு வெறுமனே எங்களுக்கு நிறைய எங்களுக்கு வேண்டும் என்று ஒரு இடத்தில் உள்ளது. நீங்கள் கையில் கிடைக்காத ஒரு வடிவமைப்பு இல்லை. பட மூல\nசக்தி வாய்ந்த கை டாட்டூ\nபிரபலங்களில் இருந்து தெருவில் கூட சாதாரண மனிதன், வெளிப்படையாக மற்றும் unexposed கை வடிவமைப்பு உங்கள் பச்சை முடியும் அங்கு trendiest இடத்தில் மாறிவிட்டது. பட மூல\nதொட்டிகளுக்கு வரும் போது கை மிகவும் வெளிப்படையாக அறியப்படுகிறது. பட மூல\nவண்ணமயமான கை பச்சை குத்தல்கள்\nதங்கள் பச்சைப்பழக்கத்தால் இழக்க விரும்பாதவர்கள், இந்த வகை வடிவமைப்புகளை பயன்படுத்துகின்றனர். கையில் பச்சை குத்தூசி இல்லை என்று நீங்கள் சாட்சியம் செய்யலாம். பட மூல\nநீங்கள் அதை அனைத்து ஆக்கப்பூர்வமான வடிவமைப்பு மற்றும் இன்னும் அது ஆடம்பர ஒரு நிலை காட்ட முடியும். பட மூல\nஇந்த பச்சை வடிவமைப்புடன் நீங்கள் என்ன செய்ய முடியும் என்பதற்கு ஒரு முடிவு கூட இல்லை. நீங்கள் தேடும் பச்சை வகையை பொறுத்து அதை பெரியதாகவோ சிறியதாகவோ விட்டுவிடலாம். பட மூல\nஅது ஒரு பெரிய வடிவமைப்பு கொண்டிருக்கும் போது, ​​நீங்கள் இன்னும் அதை செய்ய முடியும். பட மூல\nமலர் கை டாட்டல் மடிப்பு\nநீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் உங்கள் கனவுகளைப் பின்பற்றும் ஒரு தொழில்முறை கலைஞரைப் பார்க்க வேண்டும். பெண்கள் அவர்கள் தங்கள் கைகளில் வேண்டும் என்று வடிவமைப்பு கவர்ச்சியாக மற்றும் பெண்பால் இருக்கும் என்று உறுதி ஒரு நீண்ட வழி செல்ல முடியும். இது போன்ற வடிவமைப்பு மிகவும் அழகாக இருக்கிறது, அடிக்கடி வரவில்லை. இதுதான் காரணம், குறிப்பாக பெண்மணிகள் நிறையக் கைத்துண்டுகளை பயன்படுத்துவது. பட மூல\nஇந்த வழியைப் பார்க்க வடிவமைக்கப்பட்ட ஒரு பச்சை வடிவம் நீங்கள் வடிவமைப்பையும் வடிவமைப்பையும் சேர்க்கும் வகையில் எளிதாகிறது. உங்கள் பச்சை உருவாக்கத்துடன் நீங்கள் என்ன செய்ய முடியும் என்பதற்கான முடிவே இல்லை. உன்னுடைய நட்பை பச்சை குத்திக்கொண்டே உன்னுடைய தோள்களில் நீ கலக்கலாம். நீங்கள் ஒரு காதலனாக இருந்தாலும்கூட, உங்களுடைய பங்குதாரர் உங்களைப் போன்ற பொருத்தமான பச்சை குத்திக்கொள்ளலாம். பட மூல\nசிறந்த அதிர்ச்சி தரும் கை பச்சை குத்தல்கள்\nமேலும் இங்கே ���ாம் டூத் டிசைன்கள் உள்ளன\nஹாய், நான் சோனி மற்றும் இந்த பச்சை குத்தூசி கலை வலைத்தளங்களின் உரிமையாளர். நான் மெல்லிய, அரைக்காற்புள்ளி, குறுக்கு, ரோஜா, பட்டாம்பூச்சி, சிறந்த நண்பர், மணிக்கட்டு, மார்பு, ஜோடி, விரல், பூ, மண்டை ஓடு, நங்கூரம், யானை, ஆந்தை, இறகு, கால், சிங்கம், ஓநாய், . என் வலைத்தளத்தில் வேறு வலைத்தள பகிர்வில் புதிய பச்சை யோசனை எனக்கு பிடித்தது. படங்கள் பகிர்ந்துகொள்வதில்லை, அவற்றை பகிர்ந்துகொள்கிறோம். நீங்கள் என்னைப் பின்தொடரலாம் கூகுள் பிளஸ் மற்றும் ட்விட்டர்\nசிங்கம் பச்சை குத்தல்கள்கிரீடம் பச்சைசகோதரி பச்சைஆக்டோபஸ் பச்சைவடிவியல் பச்சை குத்தல்கள்வாட்டர்கலர் பச்சைமுடிவிலா பச்சைமலர் பச்சைகொய் மீன் பச்சைஆண்கள் பச்சைகழுகு பச்சைகண் பச்சைஜோடி பச்சைகால் பச்சைதிசைகாட்டி பச்சைபழங்குடி பச்சைபூனை பச்சைஅம்புக்குறி பச்சைஇறகு பச்சைதாமரை மலர் பச்சைசந்திரன் பச்சைமெஹந்தி வடிவமைப்புஹென்னா பச்சைகழுத்து பச்சைசூரியன் பச்சைநங்கூரம் பச்சைசிறந்த நண்பர் பச்சைஇசை பச்சை குத்தல்கள்பறவை பச்சைபூனை பச்சைவைர பச்சைமார்பு பச்சைசெர்ரி மலரும் பச்சைபெண்கள் பச்சைமீண்டும் பச்சைகை குலுக்கல்பச்சை குத்திஇதய பச்சைகாதல் பச்சைதேவதை பச்சை குத்தல்கள்கணுக்கால் பச்சையானை பச்சைபச்சை யோசனைகள்கை குலுக்கல்ரோஜா பச்சைதேள் பச்சைஅழகான பச்சைபட்டாம்பூச்சி பச்சை குத்தல்கள்குறுக்கு பச்சைஇராசி அறிகுறிகள் பச்சை\nஆண்கள் மற்றும் பெண்களுக்கு கூல் டூத் மை வடிவமைப்பு யோசனைகள்\nபதிப்புரிமை © 2019 பச்சை கலை சிந்தனைகள்\nட்விட்டர் | பேஸ்புக் | கூகுள் பிளஸ் | இடுகைகள்\nஎமது இணையத்தளம் எங்கள் பார்வையாளர்களுக்கு ஆன்லைன் விளம்பரங்களை காண்பிப்பதன் மூலம் சாத்தியமானது. உங்கள் விளம்பர தடுப்பான் முடக்குவதன் மூலம் எங்களை ஆதரிப்பதை கருத்தில் கொள்க.\nஉங்கள் அனுபவத்தை மேம்படுத்த இந்த வலைத்தளம் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. இதை நீங்கள் சரி என்று கருதிக் கொள்கிறோம், ஆனால் நீங்கள் விரும்பினால், நீங்கள் விலகலாம்.ஏற்கவும் மேலும் படிக்க", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnpsctrb.com/2018/09/blog-post_1.html", "date_download": "2019-01-18T23:55:39Z", "digest": "sha1:6WWPPXPVR6WRBCNI3N3GQNKC2HH45356", "length": 14577, "nlines": 207, "source_domain": "www.tnpsctrb.com", "title": "நடப்பு நிகழ்வுகள் அறிவோம் [CURRENT AFFAIRS] 01.09.2018 ~ TNPSCTRB.COM", "raw_content": "\nஔவையார் ஆத்திச்சூடி | விளக்கம்\nநடப்பு நிகழ்வுகள் அறிவோம் [CURRENT AFFAIRS] 01.09.2018\nநடப்பு நிகழ்வுகள் அறிவோம் [CURRENT AFFAIRS] 01.09.2018\nதமிழக நிகழ்வுகள் பற்றி அறிவோம் :\nஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்வதற்காக ஆய்வு செய்யும் குழுவின் தலைவராக ஓய்வு பெற்ற தலைமை நீதிபதி ‘தருண் அகர்வால் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் மேகாலாயாவின் முன்னாள் தலைமை நீதிபதி ஆவார்.\nஇந்திய நிகழ்வுகள் பற்றி அறிவோம் :\nவெளிநாடுகளில் இருந்து சுற்றுலா பயணிகள் அதிகம் வருகை தரும் மாநிலங்களின் பட்டியலில் தமிழ்நாடு இரண்டாவது இடத்தைப் பெற்றுள்ளது.\nஇப்பட்டியலில் மகாராஷ்டிரா மாநிலம் முதலிடத்திலும், உத்திரப் பிரதேச மாநிலம் 3-வது இடத்திலும் உள்ளது.\nவெளிநாட்டுப் பயணிகள் அதிகம் வருகை தரும் நாடுகளின் பட்டியலில் வங்கதேசம் முதலிடம் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.\nஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் வருடாந்திரக் கூட்டத்தில் நிலையான விவசாய வேளாண்மைக்கு நிதியளித்தல் உலகளாவிய (Financing Sustainable Agriculture; Global Challenges and Opportunities) சவால்கள் மற்றும் வாய்ப்புகள்” என்ற தலைப்பில் உரையாற்றுவதற்காக ஆந்திர பிரதேச மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு-வை ஐக்கிய நாடுகள் அழைத்துள்ளது.\nகுடியிருப்புகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் ஆற்றல் சேமிப்பை ஊக்குவிக்கும் விதமாகவும், எரிசக்தி திறன் சேவைகள் லிமிடெட்டின் (EESL – Energy Efficiency Services Limited) திறனை அதிகரிக்கும் விதமாகவும் வணிக நிதிக்கான அணுகலை அதிகரிக்கவும், இந்தியா, உலக வங்கியிடம் 220 மில்லியன் டாலர் கடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.\nஇந்தியா மற்றும் ஆசியன் (ASEAN) நாடுகளுக்கிடையேயான வர்த்தக மற்றும் பொருளாதார மேம்பாடு போன்றவற்றை உள்ளடக்கிய 6வது பிராந்திய வரிவான பொருளாதார கூட்டு(RCEP – Regional Comprehensive Economic Partnership) என்னும் வர்த்தக மந்திரிகள் மாநாடு (6th RCEP Trade Minister Meeting) சிங்கப்பூரில் நடைபெற்றது.\nஇம்மாநாடு இந்திய வர்த்தக மற்றும் கைத்தொழில் அமைச்சர் சுரேஷ் பாபு தலைமையில் நடைபெற்றது.\nஉலக நிகழ்வுகள் பற்றி அறிவோம் :\nஆஸ்திரேலியாவில் நடைபெறும் மிகப்பெரிய கடற்பயிற்சியான KAKADU – 2018-ன் 14வது பதிப்பு ஆஸ்திரேலியாவின் டார்வின் துறைமுகத்தில் ஆகஸ்ட் 29-முதல் செப்டம்பர் 18 வரை நடைபெற உள்ளது.\nKAKADU – 2018 – என்னும் கடற்பயிற்சியில் பல நாடுகளின் கப்பல்கள் பங்கு பெறுகின்றன. ��ப்பயிற்சியில் இந்தியாவின் INS-சஹாயாத்ரி (INS-Sahyadri) பங்கு பெற உள்ளது.\nபிரேசில், ரஷியா, இந்தியா, சீனா, தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகள் (பிரிக்ஸ் நாடுகள்) இணைந்து உருவாக்கிய NDB – New Development Bank) எனப்படும் புதிய மேம்பாட்டு வங்கிகக்கு சர்வதேச தரச்சான்று நிறுவனமான ஸ்டாண்டர்டு அண்ட் பூர் (S & P) நிறுவனம் இந்த வங்கிக்கு ஏஏ பிளஸ் (AA Plus) தரச் சான்றை வழங்கியுள்ளது.\nNDB ஆனது 2014ம் ஆண்டு வங்கி தொடங்க திட்டமிட்டு 2015 ஜூலையில் செயல்பட ஆரம்பித்தது.\nஇதன் தலைமையகம் : சீனா\nதலைவர் : கே.வி. காமத் (முதுபெரும் வங்கியாளர்)\nவர்த்தக நிகழ்வுகள் பற்றி அறிவோம் :\nஇந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 2018ம் ஆண்டில் முதல் காலாண்டில் 8.2 சதவீகிதமாக உள்ளது என மத்திய அரசு அறிவித்துள்ளது.\nழ கடந்த 2017ம் ஆண்டு முதல் காலாண்டில் 5.59 சதவிகிதம் மட்டுமே ஜி.டி.பி வளர்ச்சி இருந்தது.\n2017ம் ஆண்டு இறுதி காலாண்டில் நாட்டின் ஜி.டி.பி 7.7 சதவீகிதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.\nஆசியாவன் நோபல் பரிசு என்றழைக்கப்படும் இராமன் மகசேசே என்னும் உயரிய விருதுக்கு தேர்வு செய்யப்பட்ட இரு இந்தியர்களான மும்பையைச் சேர்ந்த ‘பரத் வட்வானி’ மற்றும் ஜம்மு – காஷ்மீர் மாநிலத்தின் ‘சோனம் வாங்க்’ உட்பட 6 பேருக்கு பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் நடைபெற்ற விழாவில் இராமன் மகசேசே விருது’ ஆகஸ்ட் 31 அன்று வழங்கப்பட்டுள்ளது.\nபிலிப்பைன்ஸ் நாட்டின் மறைந்த அதிபர் இராமன் மகசேசே நினைவாகவும், அரசியல் நேர்மை, மக்கள் சேவை போன்றவற்றை வளரும் நாடுகளில் பரப்பும் வகையிலும் 1957ம் ஆண்டு முதல் ராமன் மகசேசே விருது வழங்கப்படுகிறது.\nஇன்று நாம் இந்தியாவில் உள்ள 29 மாநிலத்தின் பெயர், தலைநகரம், முதலமைச்சர், ஆளுநர் பற்றி அறிவோம் [28.08.2018] .\nதமிழ் இலக்கணம் பற்றிய பயனுள்ள தகவல்கள்\nTnpsc-tet பொதுத்தமிழ் ஆசிரியர்களும் அவர்கள் எழுதிய நூல்களும்\nகுரூப்-2 தேர்வுக்காக பொதுத்தமிழில் முக்கிய குறிப்புகள்\nTnpsc -tet பொதுத்தமிழ் சிலப்பதிகாரம் பற்றிய முக்கிய தகவல்கள்\nTNPSC-TET STUDY MATERIALS-நமது 48 தேசிய சின்னங்களை அறிவோமா\nTnpsc-tet study materials - ஆறாம் வகுப்பு- சமூக அறிவியல் -குடிமையியல் -தேசிய சின்னங்கள்\nTNPSC I TET பொது அறிவு 70 வினா – விடைகள் தொகுப்பு\nTNPSC I TRB முக்கியமான 15 பொது அறிவு வினா - விடைகள்\nTNPSC I TRB பொது அறிவு 90 வினா – விடைகள் தொகுப்பு\nTNPSC I TET பொது அறிவு வினா – விடைகள் தொகுப்பு\nநடப்பு நிகழ்வுகள் அறிவோம் [CURRENT AFFAIRS] 01.09....\nகுரூப்-2 தேர்வுக்காக வேதியலில் சில தகவல்கள் 🔸 வே...\nமக்கள் தொகை கணக்கெடுப்பு 2011 சார்ந்த வினாக்கள் . ...\nநடப்பு நிகழ்வுகள் அறிவோம் [CURRENT AFFAIRS] 31.08...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.top10cinema.com/article/tl/45008/ambika-new-role", "date_download": "2019-01-19T00:09:37Z", "digest": "sha1:GSHK36PT6BJYBSTTZDIYMESWUEYVWTCV", "length": 7322, "nlines": 69, "source_domain": "www.top10cinema.com", "title": "ரஜினிக்கு வக்கீல், எஸ்.ஏ.சிக்கு நீதிபதி - Top 10 Cinema", "raw_content": "\nமுகப்பு English செய்திகள் திரைப்படங்கள் நடிகைகள் நடிகர்கள் நிகழ்வுகள் விமர்சனங்கள் முன்னோட்டங்கள் டிரைலர்கள் வீடியோ கட்டுரைகள் இசை விமர்சனம்\nரஜினிக்கு வக்கீல், எஸ்.ஏ.சிக்கு நீதிபதி\nவளர்ந்து வரும் 'டிராபிக் ராமசாமி' படம் தன் கனவை நிறைவேற்றியிருப்பதாக நடிகை அம்பிகா மகிழ்ந்து கொண்டிருக்கிறார். இது பற்றி அவர் கூறியிருப்பதாவது...\n\"நான் கடந்த முப்பது ஆண்டுகளாக தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் இருநூற்றி ஐம்பதுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்து இருக்கிறேன். பல மொழிகளில் எவ்வளவோ பாத்திரங்களில் நடித்திருக்கிறேன். ஆனா , செண்டிமெண்டோடு கலந்த நகைச்சுவையான ஒரு கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டுமென்பது என் நீண்ட நாள் ஆசையாக, கனவாக இருந்து கொண்டிருந்தது. ‘டிராபிக் ராமசாமி’ என்கிற படத்தின் மூலம் அந்தக்கனவு நிறைவேறி இருக்கிறது. ‘நான் சிகப்பு மனிதன்’ படத்தில் ஒரு வக்கீல் வேடத்தில் நடித்தேன். அதை எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கி இருந்தார். சுமார் முப்பது ஆண்டுகள் கழித்து அவர் நடிக்கும் 'டிராபிக் ராமசாமி' என்கிற படத்தில் பதவி உயர்வு பெற்று நீதிபதியாக நடிக்கிறேன். அது கதையோடு கலந்த நகைச்சுவை பாத்திரம். எனக்கு இது மிகவும் புதுமையான பாத்திரமாக மாறுபட்ட நடிப்பு அனுபவமாக இருந்தது. ஒரு வகையில் என் நீண்ட நாள் கனவு நிறைவேறிய திருப்தி வந்துள்ளது. அந்த கதாபாத்திரத்தில் நான் மிகுந்த ஈடுபாட்டோடு நடித்து இருக்கிறேன். இந்தப் படத்தை விஜய் விக்ரம் இயக்குகிறார்.’’ இவ்வாறு அம்பிகா கூறியிருக்கிறார்.\nஉங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...\nரஜினி, தனுஷைத் தொடர்ந்து நெப்போலியன்\nநரேந்திரமோடியாகும் அஜித் பட வில்லன்\nபிரபல இசை அமைப்பாளருடன் இணைந்த விஜய் ஆண்டனி\n‘திமிரு புடிச்சவன்’ படத்தை தொடர்ந்து விஜய் ஆண்டனி ‘அக்னி சிறகு���ள்’, ‘கொலைகாரன்’ ஆகிய படங்களில்...\nஅர்ஜுன் நடிக்கும் ‘கொலைகாரன்’ முக்கிய தகவல்\nசமீபத்தில் வெளியான ‘திமிரு புடிச்சசவன்’ படத்தை தொடர்ந்து விஜய் ஆண்டனி ‘கொலைகாரன்’, ‘அக்னிச்...\nமீண்டும் ‘காக்கி’ அணியும் விஜய் ஆண்டனி\nவிஜய் ஆண்டனி நடிப்பில் நேற்று வெளியான படம் ‘திமிரு புடிச்சவன்’. கணேஷா இயக்கியுள்ள இந்த படத்தில்...\nதிமிறுபுடிச்சவன் பத்திரிகையாளர் சந்திப்பு புகைப்படங்கள்\n‘திமிரு புடிச்சவன்’ படப்பிடிப்பு புகைப்படங்கள்\nதிமிரு புடிச்சவன் - மோஷன் போஸ்டர்\nகாளி முதல் 7 நிமிடங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eelamheros.wordpress.com/2010/08/21/%E0%AE%95%E0%AF%87%E0%AE%A3%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-01-19T00:42:08Z", "digest": "sha1:UY2A3PDBLVQV3SEMVXTY36DEE743HVVA", "length": 58499, "nlines": 343, "source_domain": "eelamheros.wordpress.com", "title": "கேணல் ராயு வீரவணக்கம் – eelamheros", "raw_content": "\nஇன்று (25-08-2010) கேணல் ராயு அண்ணையின் நினைவுநாள். தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் வளர்ச்சிக்குப் பெருந்துணையாக நின்ற இத்தளபதி புற்றுநோயின் காரணமாக 25-08-2002 அன்று சாவடைந்தார்.\nவிடுதலைப் போராட்ட வரலாற்றில் விடுதலைப் புலிகள் நிகழ்த்திய இமாலயச் சாதனைகள் பலவற்றின் பின்னால் ராயு அண்ணையின் வெளித்தெரியாத செயற்பாடுகள் பல இருந்தன.\nதலைவர் அவர்களால் உருவாக்கப்பட்ட விடுதலைப் புலிகளின் தொழிநுட்பப் பிரிவான “கேணல் ராயு படைய அறிவியல் தொழிநுட்ப ஆய்வு நிறுவன”த்தின் ஆணிவேர் ராயு அண்ணை என்றால் அது மிகையன்று.\nஏழாலையைப் பிறப்பிடமாகக் கொண்ட அம்பலவாணர் நேமிநாதன் என்ற இயற்பெயருடைய ராயு அண்ணை, புலிகளின் இந்தியா-03 பயிற்சிப் பாசறையில் தனது அடிப்படை இராணுவப் பயிற்சியைப் பெற்றிருந்தார். நேரிய பார்வை, எதையும் தீர்க்கமாக ஆராய்ந்தறியும் தன்மை, ஓயாத உழைப்பு, இவைகள் ராயு அண்ணையின் அடையாளங்கள். போராளிகளோ பணியாளர்களோ யாரையும் சாதுர்யமாக வேலை செய்விப்பதில் அவருக்கு நிகர் அவரேதான். கொடுக்கப்பட்ட பணிகள் உரிய நேரத்தில் செய்துமுடிக்கப்படாத பட்சத்தில் அவருடைய கோபங்களையும் பார்க்க முடியும். ஆனாலும் அதிலொரு நிதானமிருக்கும். கொடுக்கப்படும் தண்டனைகள் போராளிக்கு வேதனையைக் கொடுப்பதாக இருக்கக்கூடாது, பதிலாக விழிப்பைக் கொடுப்பதாக இருக்கவேண்டும் என்று அடிக்கடி கூறுவார். அவர் ���ற்றறிந்த விடயங்களை இயலுமானவரை அவரின்கீழ் செயற்படும் போராளிகளுக்குக் கற்றுக்கொடுக்க அவர் தவறியதில்லை. அதேபோல் போராளியொருவர் புதிய விடயம் ஒன்றை அவருக்குச் சொல்ல விளையும்போது ஒரு மாணவனின் மனநிலையோடு அவற்றைச் செவிமடுத்துக் கற்றுக்கொள்ளவும் அவர் தவறியதில்லை. அவருடைய இந்தக் குணாம்சமே பொறியியற்றுறைப் போராளிகளிடமிருந்து பல புதிய கண்டுபிடிப்புக்கள் வெளிவரக் காரணமாக அமைந்தது.\n“முடியாது என்றால் முயற்சிக்கவில்லை” என்பதே ராயு அண்ணையின் வாக்காக இருந்தது. புதிய முயற்சிகளை ஆதரித்து ஊக்குவிக்கும் அதேவேளை தேவையற்ற பொருள் மற்றும் வள விரயங்கள் எவற்றையும் அவர் அனுமதித்ததே கிடையாது. அதுமட்டுமல்லாமல் அவர் எந்தவொரு வேலையிலும் முழுத்திருப்தி அடைந்துவிட மாட்டார்.\nஒவ்வொரு கருவியையும் எவ்வாறு மேம்படுத்தலாம் என்பதாகத்தான் அவருடைய அறிவுரைகள் எப்போதும் இருக்கும். போராளிகளிடம் வேலைகளை ஒப்படைத்துவிட்டு அந்த வேலைக்குரிய நுட்பங்கள் அப்போராளிகளின் சுய சிந்தனையிலிருந்து வெளிப்படவேண்டும் என்று எதிர்பார்ப்பார். அவ்வாறு அவர்களின் சிந்தனையில் உருவாகும் நுட்பங்களை அவர்களிடம் கற்றறிந்து அவற்றை மேம்படுத்துவது பற்றிக் கலந்தாலோசிப்பார்.\nராயு அண்ணை தன்னுடைய போராட்ட வாழ்க்கையை லெப்.கேணல் ராதா அவர்களுடன் ஒரு தொலைத்தொடர்பாளராகத் தொடங்கினார். அவ்வாறு தொடங்கிய அவரது போராட்டச் செயற்பாடு அவரை ஒரு மாபெரும் சாதனையாளனாக உயர்த்தியது எனில் அவரின் அறிவினை நோக்கிய விடாத தேடலே மிகமுக்கிய காரணமாகும்.\nவிடுதலைப் போராட்ட வரலாற்றில் விடுதலைப் புலிகள் நிகழ்த்திய இமாலயச் சாதனைகள் பலவற்றின் பின்னால் ராயு அண்ணையின் வெளித்தெரியாத செயற்பாடுகள் பல இருந்தன. தலைவர் அவர்களால் உருவாக்கப்பட்ட விடுதலைப் புலிகளின் தொழிநுட்பப் பிரிவான “கேணல் ராயு படைய அறிவியல் தொழிநுட்ப ஆய்வு நிறுவன”த்தின் ஆணிவேர் ராயு அண்ணை என்றால் அது மிகையன்று.\nகேணல் ராயு பற்றிய விபரணம் ” தொடுவானம் ” காணொளிகள்\nவிடுதலைப் புலிகளின் தொடக்ககாலத் தொலைத்தொடர்புத் துறையின் வளர்ச்சியில் ராயு அண்ணையின் பங்கு அளப்பரியது. ஒரு தொலைத்தொடர்பாளனாக இருந்தபோது தான் பெற்றுக்கொண்ட அனுபவம் மற்றும் தான் கற்றறிந்த விடையங்களை அடிப்படையாகக் கொண���டு தொலைத்தொடர்புக்கான ஒரு தனித்துறையினைக் கட்டியெழுப்பும் பணியினை மேற்கொண்டார். உலகமே வியந்துபார்த்த விடுதலைப் புலிகளின் தொலைத்தொடர்புக் கட்டமைப்பின் வளர்ச்சியில் ராயு அண்ணையின் உழைப்பு ஒவ்வொரு கட்டத்திலும் மறைபொருளாக இருந்தது.\nஇந்தியப் படையினருடனான போர்க்காலப் பகுதி. மணலாற்றுக் காட்டுப்பகுதியில் இந்தியப் படையினர் தமது இராணுவ நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியிருந்த நேரம். இராணுவத்தினரின் நகர்வுகளைக் கட்டுப்படுத்துவதற்காக தலைவரின் சிந்தனையில் உதித்த “ஜொனி” மிதிவெடிக்கு அப்போதிருந்த இக்கட்டான சூழ்நிலையில் கிடைத்த பொருட்களைக் கொண்டு வடிவம் கொடுத்த பெருமை ராயு அண்ணையையே சாரும்.\nகடலிலே முதலாவது கடற்கரும்புலித் தாக்குதல் நடத்துவதற்கான திட்டம் தலைவர் அவர்களால் போடப்பட்டு அதற்கான பணிகள் ராயு அண்ணையிடமும் அப்போதைய கடற்புறா (கடற்புலிகள் என்று பெயர் பெறுவதற்கு முன் இயங்கிவந்த விடுதலைப் புலிகளின் கடல் நடவடிக்கை அணி) தளபதியிடமும் ஒப்படைக்கப்பட்டிருந்தது. முன்னெப்போதும் நடத்தப்படாத ஒரு புதியவகைத் தாக்குதலாக அப்போது அந்தக் கடற்கரும்புலித் தாக்குதல் இருந்தது. வெடிபொருள் தொகுதியை எவ்வாறு படகில் பொருத்துவது, எந்த வடிவில் பொருத்துவது என்பன தெரியாமல் இருந்த விடயங்கள். ஆயினும் ராயு அண்ணை அவற்றைச் செய்து முடித்தார். பலகட்டப் பரிசோதனைகளைச் செய்து அவற்றிலிருந்து ஒரு வடிவத்தினைச் செய்து உருவாக்கியிருந்தார். ராயு அண்ணை இதனை திறம்பட முடித்துவிடுவார் என்ற தலைவரின் நம்பிக்கையை நிரூபித்துக் காட்டினார். அன்றிலிருந்து தன்னுடைய இறுதிக் காலம்வரை கடற்கரும்புலிகளின் தாக்குதற் படகுகளிற்கான வெடிமருந்துத் தொகுதியினை மேம்படுத்துவதற்காக அயராது உழைத்துக் கொண்டிருந்தார்.\nதொடக்க காலத்திலிருந்து மோட்டார் மற்றும் எறிகணைகளின் செயற்பாடுகளைக் கற்றறிந்து புலிகளின் சுயதயாரிப்பான “பசிலன்” எனும் எறிகணைச் செலுத்தியின் தயாரிப்புக்கு அடித்தளமிட்டுக் கொடுத்தார். இரண்டாம் கட்ட ஈழப்போர் தொடங்கியபோதே புலிகளின் பசிலன் பீரங்கிகள் சிறிலங்கா இராணுவத்துக்கு சிம்ம சொப்பனமாக அமைந்திருந்தன. யாழ்.கோட்டை, மாங்குளம் போன்ற முகாம்கள் கைப்பற்றப்பட்ட தாக்குதல்களில் இப்பீரங்கிகளின��� பங்கு அளப்பரியன.\n1996 ஆம் ஆண்டு “ஓயாத அலைகள்-01” இராணுவ நடவடிக்கை மூலம் புலிகள் முல்லைத்தீவு இராணுவ முகாமைக் கைப்பற்றியபோது இரண்டு ஆட்லறிகள் புலிகள்வசம் வீழ்ந்தன.\nஇயக்கத்தைப் பொறுத்தவரை அவை அப்போது பரிச்சயமற்ற பொருட்களாகவே இருந்தன.\nஇராணுவத்திடமிருந்து கைப்பற்றப்பட்ட மட்டுப்படுத்தப்பட்டளவிலான கையேடுகள் மற்றும் இதர அறிவியல் ஏடுகள் என்பவற்றின் உதவியுடன் அவ்விரு ஆட்லறிகளையும் பரிச்சயமிக்க போராயுதங்களாக மாற்றியதில் ராயு அண்ணையின் பங்கே முதன்மையானது.\nமுதன்மையானது என்பதைவிட முழுமையானது என்பதே பொருத்தமாக இருக்கும்.\nஅக்காலப் பகுதியில் அவர் இரவில் நித்திரை கொள்வதே அரிதான விடயம். பொதுவாக ஆட்லறிகளுக்கான சூட்டுக்கட்டுப்பாட்டுத் தொகுதிகள் (Fire Control) அவ் ஆட்லறிகளின் தயாரிப்பு நிறுவனங்களினால் வழங்கப்பட்டவையாகவே இருக்கும். முல்லைத்தீவில் கைப்பற்றப்பட்ட சூட்டுக்கட்டுப்பாட்டுத் தொகுதியும் அவ்வாறானதொன்றே. நிறைவான ஆட்லறிச் சூட்டுக்கு அவற்றின் செயற்பாடு போதுமானதாகவே இருக்கும். ஆயினும் ராயு அண்ணை அதனோடு திருப்திப் பட்டுவிடவில்லை. சுயமாக ஆட்லறிக்கான சூட்டுக்கட்டுப்பாட்டுத் தொகுதியினை உருவாக்கும் பணியில் போராளிகளை ஈடுபடுத்தினார். சாதாரண சூட்டுக்கட்டுப்பாட்டுத் தொகுதியைவிட மேம்பட்ட பல வசதிகளோடு சூடுகளை வேகமாகவும் மேலும் துல்லியமாகவும் வழங்கக்கூடியவாறு பல்வேறுபட்ட வசதிகளுடன் புதிய சூட்டுக்கட்டுப்பாட்டுத் தொகுதி அவரின் வழிகாட்டலில் உருவாக்கப்பட்டது.\nசிறிலங்கா படையதிகாரிகளாலேயே விடுதலைப் புலிகளின் ஆட்லறி சுடுதிறன் வியப்பாகப் பார்க்கப்படும் அளவுக்கு அதை வளர்த்தெடுத்த பெருமை ராயு அண்ணையையே சாரும். வேகமான செயற்பாடு மற்றும் துல்லியமான சூடு என்பவற்றினூடாக பீரங்கிப் படையணியின் நம்பகத்தன்மை போராளிகளிடமும் வளர்ந்திருந்தது. ஜெயசிக்குறு எதிர்ச்சமர், ஓயாத அலைகள் என்ற குறியீட்டுப் பெயரிலமைந்த தொடர் நடவடிக்கைகள், ஆனையிறவுக்கான சமர் போன்றவற்றில் ராயு அண்ணையின் கட்டளையில் செயற்பட்ட பீரங்கிப் படையணியின் செயற்பாடு முக்கியமான பங்கினைப் பெற்றிருந்தது.\nசிறிலங்கா அரசினை சமாதானம் நோக்கி இழுத்துவந்த சமரான தீச்சுவாலை முறியடிப்புச் சமரில் எதிரியின் தீச்சுவாலையை ��திரியை நோக்கியே திருப்பிவிட்டதில் ஒருபுறத்தில் ராயு அண்ணையின் கட்டளையில் செயற்பட்ட பீரங்கிப்படை பெரும்பங்காற்றியது எனில் மறுபுறத்தில் ராயு அண்ணையின் சிந்தனையில் உருவான கவச எதிர்ப்புக் கண்ணிகள் தம்பங்கினையும் ஆற்றின.\nஅப்போதிருந்த சூழலில் கண்ணிவெடிகளை உருவாக்குவதற்குத் தேவையான பொருட்களை உடனடியாகப் தருவிக்கமுடியாத நிலை. ராயு அண்ணையின் சிந்தனையோ கண்ணிவெடி தயாரிப்பதற்கு என்ன பொருட்கள் தேவையென்ற நிலையிலில்லாமல், இருக்கும் பொருட்களைக்கொண்டு எவ்வாறு கண்ணிவெடி தயாரிக்கலாம் என்பதாக இருந்தது. பல்வேறு காரணங்களால் வெடிக்காத நிலையில் மீட்கப்பட்ட எதிரியின் எறிகணைகள் எதிரிகளின் கவசங்களையே குறிவைக்கும் கண்ணிவெடிகளாக உருவெடுத்தன. ஆனையிறவை மீளக் கைப்பற்றும் எதிரியின் கனவு அப்போது தகர்க்கப்பட்டது.\n1992 ஆம் ஆண்டின் நடுப்பகுதி. யாழ் மாவட்டத்தைச் சேர்ந்த பிரிவுகளுக்குரிய போராளிகள் சிலர் சிறுத்தைப் படையணியின் பயிற்சிக்குச் செல்வதற்காக மாவட்டத் தலைமைச் செயலகத்திற்கு அனுப்பப்பட்டிருந்தோம். அங்குதான் சிறுத்தைப் படையணியின் முதலாவது ஆண்கள் அணிப் போராளிகளுக்கான தெரிவு நடைபெற்றது. சிறுத்தைப் படையணியின் சிறப்புத் தளபதியாகவிருந்த ராயு அண்ணையே படையணிக்கான போராளிகளைத் தெரிவு செய்வதற்கு வந்திருந்தார். அன்று ராயு அண்ணையின் மூலம் தெரிவாகி, சிறுத்தைப்படையணி, பின்னர் பொறியியற்றுறை ஆகியவற்றில் அவரின்கீழ் பணியாற்றும் வாய்ப்புக் கிடைத்தது. ஒரு தந்தையாய், சகோதரனாய் அவர் போராளிகளை வழிநடாத்தினார்.\nஒவ்வொரு விடயங்களைக் கவனித்துக்கொள்வதற்கும் அவர் பொறுப்பாளர்களை நியமித்திருந்த போதிலும், போராளிகளுக்கான உணவு, உடை என்று அனைத்து விடயங்களிலும் கவனமெடுத்து நடந்துகொண்டார். போராளிகள் தமக்குள் கதைக்கும் போது அவரை “அப்பா” என்றே விழிப்பது வழமை. அந்தளவிற்கு அவர் ஒரு தந்தையாக போராளிகள் மனதில் இடம்பிடித்திருந்தார். அவருக்குத் தலைவரால் வழங்கப்பட்டிருந்த பல்வேறுபட்ட பணிகளுக்கு மத்தியில் தன்னால் வளர்த்தெடுக்கப்படும் போராளிகள் என்ற கரிசனையோடு எம்மை உருவாக்கிய விதம் என்றுமே நெஞ்சை விட்டகலா நினைவுகள்.\n1993 ஆம் ஆண்டின் இறுதிப்பகுதி. தென்மராட்சியில் ஓரிடத்தில் எமக்கான சிறப்புப் பயிற���சிகள் நடைபெற்றுக்கொண்டிருந்தன. திசைகாட்டி நகர்வுப் பயிற்சிகளை நாம் முகாமிற்கு வெளியேதான் மேற்கொள்வதுண்டு. தென்மராட்சி மற்றும் வடமராட்சிப் பகுதிகளில் காணப்படும் சதுப்புநிலக் காடுகளே இவ்வாறான நகர்வுகளுக்காகப் பயன்படுத்தப்பட்டன. நகர்வுகளுக்கான தொடக்க மற்றும் முடிவுப் புள்ளிகளாக இப்பகுதிகளில் அமைந்திருக்கும் சிறிய கோவில்களே தெரிவுசெய்யப்படும். அனைத்து அணிகளதும் நகர்வுகளை தானே நேரில் வந்து கண்காணிப்பதுடன் அந்தந்த இடங்களிலேயே நகர்வு உத்திகளைக் கற்றுத்தருவார். நகர்வில் ஈடுபடும் போராளிகளுக்கான உணவுப்பொருட்களை தானே எடுத்துவருவார். இருந்தபோதிலும், போராளிகளைக் கண்டிக்க வேண்டிய இடத்தில் கண்டிக்கவும் தண்டிக்க வேண்டிய இடத்தில் தண்டிக்கவும் அவர் தவறுவதில்லை.\nஒருமுறை எமது நகர்வு புத்தூரிலிருந்து தென்மராட்சியின் வரணிப்பகுதி நோக்கி இருந்தது. இவ்விரு பகுதிகளுக்கும் இடைப்பட்ட சதுப்புநிலக் காடுகளே நகர்வுப் பகுதியாக பயிற்சி ஆசிரியரால் தேர்வுசெய்யப்பட்டிருந்தது. எமது நகர்வுக்காக ஒவ்வோர் அணிக்கும் குறிப்பிட்டளவு குடிநீரே தரப்படும். மேலதிகத் தண்ணீரை நாம் எங்கும் பெறக்கூடாது என்பது கட்டளை. அன்று எமது நகர்வுகளைக் கண்காணிப்பதற்காக வந்த ராயு அண்ணையின் வாகனம் சேற்றில் புதைந்துவிட எமது அணியினரே அதனை வெளியெடுக்கும் பணியினையும் செய்யவேண்டியதாகிவிட்டது. அந்தக் களைப்பின் காரணமாக எமக்கு வழங்கப்பட்ட தண்ணீரையும் குடித்து முடித்துவிட்டோம். ஆனால் போகவேண்டிய மீதித்தூரமோ இன்னும் அதிகமிருந்தது. இடையிலிருந்த கோவில் கிணறு ஒன்றில் மேலதிக தண்ணீரை நிரப்பிவிட்டோம். பயிற்சி ஆசிரியர் தண்டனை வழங்கினாலும் ராயு அண்ணை காப்பாற்றிவிடுவார் என்று எமக்கு நாமே சமாதானமும் சொல்லிக்கொண்டோம்.\nபயிற்சி ஆசிரியருக்கும் விடயம் போய்விட்டது. நாம் காரணத்தைக்கூறி தண்டனையிலிருந்து தப்பலாம் என முயற்சித்தோம். ஆனால் ராயு அண்ணையின் பதில் எம்மால் நிராகரிக்க முடியாததாக இருந்தது. அவர் கூறியது இதுதான். “நீங்கள் சிறப்புப் படையணிப் போராளிகள். நீங்கள் நடவடிக்கையில் ஈடுபடும் இடங்களில் போதியளவு வளங்கள் கிடைக்குமென்று எதிர்பார்க்க முடியாது. நீங்கள் நடவடிக்கையில் ஈடுபடும்போது திட்டமிடப்படாத எதிர��பாராத பணிகள் காத்திருக்கலாம். அதற்கெல்லாம் உங்களை நீங்கள் தயார்ப்படுத்த வேண்டுமாயின் நீங்கள் இவ்வாறான சாக்குப்போக்குகள் சொல்ல முடியாது”. இதன்பிறகும் எம்மால் அவருடன் எதைக் கதைக்க முடியும் தண்டனை உறுதி. எமதணிக்கான அடுத்துவந்த நகர்வு குடிநீரின்றி முடிந்தது.\n1993 ஆம் ஆண்டு பலாலிப் படைத்தளத்தினுள் கரும்புலித் தாக்குதல் ஒன்றினை நடாத்துவதற்குத் தலைவரினால் திட்டமிடப்பட்டிருந்தது. கரும்புலிகளுக்கான வெடிமருந்துத் தொகுதிகளை உருவாக்குவதற்கான பணி ராயு அண்ணையினால் அவரின் கீழிருந்த வெடிமருந்துப் பயிற்சிபெற்ற போராளியின் பொறுப்பில் ஒப்படைக்கப்பட்டிருந்தது. அவருடன் அப்போது வெடிமருந்துப் பயிற்சியினை மேற்கொண்டிருந்த நாமிருவரும் அவ்வேலையில் இணைக்கப்பட்டிருந்தோம். ராயு அண்ணையோ, வேலையை ஒப்படைத்ததோடு நில்லாமல் வேலையின் ஒவ்வொரு கட்டத்திலும் தானும் எம்முடன் கூடவிருந்து அந்த வேலைகள் நிறைவடைந்தபோது, நாமே தனித்து அவ்வேலைகளைச் செய்யுமளவிற்கு எம்மை உருவாக்கி விட்டிருந்தார்.\nஒவ்வொரு விடயங்களைச் செய்யும்போதும், அவ்விடயங்களில் அவர் காட்டும் ஈடுபாடு மிகவும் நேர்த்தியானது. அதே நேர்த்தியினையே போராளிகளிடமும் வேலைகளில் எதிர்பார்ப்பார்.\nஎனது உடல்நிலையில் எதிர்பாராத விதமாக ஏற்பட்ட இயலாமை காரணமாக என்னால் பயிற்சியினைத் தொடர முடியவில்லை. சிலகாலம் வைத்தியசாலையில் இருக்கவேண்டியிருந்தது. இனிமேல் பயிற்சியில் ஈடுபடவே முடியாது என்ற நிலை. அடுத்து என்னவென்று தெரியாத சூழல். அவ்வாறான சூழ்நிலையிலிருந்து என்னை மீட்டு எனக்குப் பொருத்தமான பணிகளில் என்னை ஈடுபடவைத்து, எனது உடல்நிலையில் ஏற்பட்ட இயலாமை என்னையும் எனது போராட்டச் செயற்பாட்டையும் பாதிக்காது காத்தது ராயு அண்ணையே. அவரின் அணுகுமுறைகள் எப்போதுமே போராளிகளிடமிருந்து அவர்களது செயற்பாடுகளைத் தனித்தன்மையோடு வெளிக்கொணர்வதாகவே இருக்கும்.\nஒவ்வொரு போராளியிடமும் இருக்கும் தனித்தன்மைகளைச் சரியான முறையில் இனங்கண்டு அதனை வெளிக்கொணர்வதில் அவருக்கு நிகர் அவரேதான். ஆயினும் கொடிய புற்றுநோய் அவரைச் சிறிதுசிறிதாக அரித்துக்கொண்டிருந்த விடயத்தை அவரால் அறிந்துகொள்ள முடியாததாகவே காலம் அவருக்குத் தீர்ப்பெழுதி விட்டது.\nஅடிக்கடி வந்து��ோகும் வயிற்றுவலியினை அவர் சாதாரண வயிற்றுவலியாக எண்ணியே மாத்திரைகளைப் பாவிப்பதோடு நிறுத்திக்கொண்டார். நோய்வாய்ப்பட்டுப் படுக்கையில் இருந்தபோதுகூட அவர் இயங்கிக்கொண்டேயிருந்தார், அனைவரையும் இயக்கிக்கொண்டுமிருந்தார்.\nதீச்சுவாலை முறியடிப்புச் சமரின்போதே ராயு அண்ணையால் முழு உற்சாகமாகப் பணியாற்ற முடியாதபடி அவரது உடல்நிலை தளர்ந்திருந்தது. ஆனாலும் அந்த மூன்றுநாட்களும் அவர் முழுமையாகப் பாடுபட்டார். நோய் முற்றியநிலையில் அவர் அவதிப்பட்டுக் கொண்டிருந்த காலத்தில் வடகடலில் ஒரு கடற்கரும்புலித் தாக்குதல் நடத்தப்பட்டது.\nயாழ்ப்பாணத்தில் நின்ற இராணுவத்தினருக்கான எரிபொருள் வழங்கலைச் செய்த எரிபொருள் தாங்கிக் கப்பல் மீதே அத்தாக்குதல் நடத்தப்பட்டது. ஆனால் எதிர்பார்த்தது போல் அக்கப்பல் தீப்பிடிக்கவுமில்லை, மூழ்கிப் போகவுமில்லை. வழமையாகவென்றால் ராயு அண்ணையிடம் ஓடிவந்து நடந்த சிக்கல்களை ஆராய்ந்து அதற்குரிய மாற்றுத் திட்டங்களை அறிந்துகொள்வார்கள். ஆனால் இப்போது ராயு அண்ணையின் உடல்நிலை மிகமிக மோசமாக இருந்தது.\nஇந்நிலையில் எப்படி அவரைப் போய்க் கரைச்சல் படுத்துவது என்று கடற்புலிகளின் சிறப்புத் தளபதி சூசை நினைத்தார். ஆனாலும் தாக்குதல் பிசகியதைக் கேள்விப்பட்ட ராயு அண்ணையே நேரடியாக தளபதி சூசையையும் தொடர்புடைய மற்றப் போராளிகளையும் அழைத்து விடயத்தைக் கேட்டறிந்தார்.\nபடுத்த படுக்கையில் இருந்தும்கூட அக்கப்பலை மூழ்கடிப்பதற்கான வெடிபொருள் நுட்பம் பற்றிய ஆலோசனையைக் கடற்புலிகளுக்குச் சொல்லிக் கொடுத்தார். பின்னாளில் அவர் சொல்லிக் கொடுத்த அந்த நுட்பத்தைப் பயன்படுத்தி ஒரு கடற்கரும்புலித் தாக்குதல் மூலம் படையினரின் எண்ணெய்த் தாங்கிக் கப்பல் மூழ்கடிக்கப்பட்டது.\nபின்னாளில் அவரின் பெயரிலேயே தலைவரால் உருவாக்கப்பட்ட ‘கேணல் ராயு படைய அறிவியல் தொழிநுட்ப ஆய்வு நிறுவனப் பொறுப்பாளர்களில் ஒருவரிடம்\n“நீங்கள் அனைவரும் சேர்ந்தாவது ராயுவின் இடத்தினை நிரப்ப முயற்சிக்க வேண்டும்”.\n அவரின் இழப்பு ஒருவரால் மட்டும் ஈடுசெய்யப்பட முடியாததுதான்.\nAugust 21, 2010 August 7, 2011 vijasanஈழம், கேணல் ராயு, வீரவணக்கம், வீரவரலாறு\nPrevious Post லெப்.கேணல் யோகா – லெப்.கேணல் தாயசிலன் வீரவணக்கம்\nNext Post ஓகஸ்ட் 25 – தமிழர் படைபலத்த��ல் முக்கியநாள்\nகாணாமல் போன சகோதரனை தேடி போராடிய சகோதரி இனப்படுகொலை\nஈனர்கள் வாழும் பூமியாக மாறும் நம் வீரம் விளைந்த தேசம்.\nஇணைய-காகிதப் புலிகள், அமைப்புக்களுக்கும் ஓர் எச்சரிக்கை \nதாயகத்தில் நடந்த கரும்புலிகள் தினம் 2004 காணொளி\nவெளித்தெரியாத வேர்: கேணல் மனோகரன் ‘மனோமாஸ்டர்’\nதிருப்பியும் அடிக்கக் கூடியவர்கள் என்ற வரலாற்றை ஆரம்பித்தவர்கள் ஈழத் தமிழர்கள் : தென் தமிழீழத்தின் சரித்திர... bit.ly/2eSLk5E 2 years ago\n2016 டிசம்பர் இறுதியில் தீர்வு சாத்தியமற்றதால் தாளம் மாற்றுகிறது கூட்டமைப்பு: தமிழ் மக்கள் நம்பி வாக்களித்து ... bit.ly/2dYheyW 2 years ago\nஎஸ்.பி.பி நிகழ்ச்சியை இந்தியாவின் திட்டத்தின்படி நடத்தியது ஸ்ரீலங்கா அரசு : ஈழக் குழந்தைகள் பசியிலிருக்கப் ... bit.ly/2egIi80 2 years ago\nயாழ் மைதானத்தில் எஸ்.பி.பியின் இசை நிகழ்ச்சிக்கு வெளியே சிறார்களின் அவலம் : எங்கள் சிறார்கள் உங்கள் இசை நிகழ... bit.ly/2ejpVT4 2 years ago\nயாழ் மாநகரசபை மைதானத்தில் .. அது வேற வாய்… இது நாறல் வாய்…: யாழ்ப்பாணத் தமிழர்களை எந்தப்பாடுபட்டாவது தமிழ்நாட... bit.ly/2eeoeGn 2 years ago\nதேசியத் தலைவர் பிரபாகரனின் வரலாற்றுச் சிறப்பு மிக்க சுதுமலைப் பிரகடன உரை -1987-08-04\nதேசியத் தலைவரின் வரலாற்றுச் சிறப்பு மிக்க சுதுமலைப் பிரகடன உரை 1987 -08-04 காணொளி1987ம் ஆண்டு ஜுலை மாதத்தில் 'ஒப்பரேஷன் பூமாலை' நடவடிக்கை இந்தியப் படைகளால் மேற்கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து இலங்கையும் இந்தியாவும் தமக்கிடையில் ஒரு ஒப்பந்தத்தைச் செய்து கொள்ளத் தயாராகியிருந்தன.புலிகளின் தலைவர் பிரபாகரன் அப்பொழுது ஈழமண்ணில் தமது தலைமையகத்தை அமைத்து, ஈழ மண் […]\nபலாலி விமானப்படைத்தளம் மீதான கரும்புலித் தாக்குதல் நினைவு நாள்\n2-08-1994 அன்று அதிகாலை யாழ்ப்பாணத்திலிருந்த பலாலி விமானப்படைத் தளம் மீது விடுதலைப்புலிகளின் கரும்புலிகள் அணியினர் அதிரடித் தாக்குதலொன்றை நடத்தினர்.பலாலி விமானப்படைத் தளம் மீதான இரண்டாவது கரும்புலித் தாக்குதல் அதுவாகும்.1993 நவம்பரில், தவளைப் பாய்ச்சல்’ என்ற பெயரிட்டு பூநகரி கூட்டுப்படைத் தளம் மீது விடுதலைப்புலிகள் பெருமெடுப்பில் தாக்குதலை நடத்தினர். அந்த ந […]\nஈழத்துப் போராட்டப் பாடகர்களில் தனக்கென்று தனித்துவமான இடத்தைப் பெற்றிருப்பவர் மேஜர் சிட்டு. இன்று அவரின் 14 ம் ஆண்டு நினைவுநாள். போராளியாகப் பணியாற்றி களமொன்றில் வீரச்சாவடைந்தது கலையுலகிற்கு இழப்புத்தான் என்றாலும் மக்கள் மனங்களில் என்றும் நீங்கா இடம்பெற்ற வாழ்க்கை அவருடையது.தொன்னூறுகளின் தொடக்கத்தில் மேஜர் செங்கதிர் என்ற போராளியின் பாடல்வரிகளைத் தன் கு […]\n1995 இல் மணலாறில் காவியமான 180 பெண்போராளிகள் நினைவு நாள்\n28.07.1995 அன்று மணலாறு கோட்டத்தில் அமைந்திருந்த சிறிலங்கா படைகளின் ஐந்து தளங்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலின்போது வீரச்சாவைத் தழுவிக் கொண்ட லெப்.கேணல் கோமளா உட்பட்ட 180 வரையான மாவீரர்களின் நினைவு நாள் இன்றாகும்.தமிழீழ தாயகத்தின் இதயபூமியான மணலாற்றில் சிறிலங்கா அரசினால் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டு வந்த சிங்களக் குடியேற்றங்களிற்கு பாதுகாப்பை வழங்கி வந்த […]\n2008 ம் ஆண்டு ஆடி மாதம் காவியமான மாவீரர்கள்\n2007 ம் ஆண்டு ஆடி மாதம் காவியமான மாவீரர்கள்\n2001 கட்டுநாயக்கா விமானப் படைத்தளக் தாக்குதல் கரும்புலிகளுக்கு எமது வீரவணக்கம்\n2001 ஆம் ஆண்டு கட்டுநாயக்கா விமானப் படைத்தளத் தாக்குதலில் தம்மை ஆகுதியாக்கிய கரும்புலிகளுக்கு எமது வீரவணக்கம் கட்டுநாயக்கா விமானப் படைத்தளத் தாக்குதல் ஜூலை 24, 2001 அன்று விடுதலைப்புலிகளின் 14 தற்கொலைப் படை உறுப்பினர்களால் நடத்தப்பட்ட இலங்கையின் வரலாற்றில் மிக முக்கியமான தாக்குதல் ஆகும்.கட்டுநாயக்கா விமானப் படைத்தளத்திற்கு அருகிலேயே பண்டாரநாயக்கா சர்வதேச விம […]\nமூத்த உறுப்பினர் லெப். செல்லக்கிளி அம்மான் வீரவணக்கம்\nசதாசிவம் செல்வநாயகம்கல்வியங்காடு, யாழ்ப்பாணம்23.7.1983 அன்று யாழ். திருநெல்வேலியில் சிறீலங்கா இராணுவத்தினர் மீதான கண்ணிவெடி - கரந்தடி தாக்குதலின்போது வீரச்சாவு.தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினர்களில் ஒருவர் இவர். புகழ்பெற்றதிருநெல்வேலித் தாக்குதலில் வீரச்சாவை அணைத்துக்கொண்டார். இயக்கவளர்ச்சியில் தலைவருக்கு தோழ்கொடுத்தவர். 1983ம் ஆண்டு யூலை 23ம் திகத […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahalukshmiv.wordpress.com/tag/%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%88%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2019-01-19T00:51:33Z", "digest": "sha1:PEFWARSJY4EMDLXQDYPIHX5EFXDWR4H7", "length": 9051, "nlines": 133, "source_domain": "mahalukshmiv.wordpress.com", "title": "ஹிஸ்டமைன் | இல்லத்தரசியின் பார்வையில் அறிவியல்", "raw_content": "\nசளி என்றாலே எல்லோருக்கும் ஒரு அருவருக்கத்தக்க விஷயம் அந்த வளவளப்பான விஷயத��தை வெறுக்காதவர்கள் பூமியில் உண்டா என்ன அந்த வளவளப்பான விஷயத்தை வெறுக்காதவர்கள் பூமியில் உண்டா என்ன ஆனால் இதை பற்றி முழுக்க தெரிந்தவர்கள் இதை வெறுக்க மாட்டார்கள் ஆனால் இதை பற்றி முழுக்க தெரிந்தவர்கள் இதை வெறுக்க மாட்டார்கள் இது இயந்திரத்தின் பாகங்களில் போடப்படும் எண்ணெயை போன்றது இது இயந்திரத்தின் பாகங்களில் போடப்படும் எண்ணெயை போன்றது சளி என்ற ஒன்று நம் உடம்பில் இல்லை என்றால் , நம் உடம்பில் உள்ள பாகங்கள் எல்லாம் … Continue reading →\nPosted in அறிவியல்\t| Tagged Allergy, Anti Histamines, Antibodies, Asthma, அரிப்பு, இரைப்பை குடல், உயிரணு, ஒவ்வாமை, ஒவ்வாமை நோய் எதிர்ப்பு மருந்தை, கட்டி சளி, கபத்தை வெளிக் கொணர உதவி புரியும் மருந்து, காது நோய்த்தாக்கம், காய்ச்சல், சளி, சீத சவ்வுகள், சுவாசகாசம், சுவைப்புலன் நாசியழற்சி, சைனஸ் நோய், திசுக்கள், தும்மல், தூசி, தொண்டை, நம் வாய், நியூட்ரோபில்ஸ், நுரையீரல், நொதி, நோய் எதிர்ப்பு உயிரணுக்கள், பாக்டீரியா நோய் தொற்று, பிசுபிசுப்பு, பிறபொருளெதிரிகளும், மூக்கடைப்பு, மூக்கடைப்பு நீக்க மருந்து, மூக்கு, மூக்கு ஒழுகுதல் பிரச்சனை, வைரஸ் நோய் தொற்று, ஹிஸ்டமைன், cells, CMPA, Cow's Milk Protein Allergy, Decongestants, Ear Infection, enzymes, Expectorant, gustatory rhinitis, Histamine, Mast cells, Mucous membranes, Mucus, Neutrophils, Post Nasal Drip, protein, Sinus Infection, Sinusitis\t| 17 பின்னூட்டங்கள்\nகொசுக்கடி குற்றம் நடந்தது என்ன\nகொசு இந்த வார்த்தையை கேட்டாலே அவனவன் பயந்தடித்து ஓடியே போயிடுவான்… அவ்வளவு பயம் அதன் மேலே எல்லோருக்கும். சும்மாவா.. நம் இரத்தத்தை அல்லவா குடிக்க வருகிறது நம் இரத்தத்தை குடித்தால் கூட பரவாயில்லை, குடித்து முடித்து விட்டு நமக்கு பரிசாக வியாதியையும் அல்லவா குடுத்து விட்டு செல்கிறது நம் இரத்தத்தை குடித்தால் கூட பரவாயில்லை, குடித்து முடித்து விட்டு நமக்கு பரிசாக வியாதியையும் அல்லவா குடுத்து விட்டு செல்கிறது ஆயிரத்து இருநூற்றுக்கும் அதிகமான இன கொசுக்கள் இருக்கின்றனவாம். … Continue reading →\nFollow இல்லத்தரசியின் பார்வையில் அறிவியல் on WordPress.com\nடெங்கு காய்ச்சல் வந்தால் சமாளி… இல் mahalakshmivijayan\nடெங்கு காய்ச்சல் வந்தால் சமாளி… இல் நிறைமதி\n2015 in review இல் பிரபுவின்\nபரிந்துறைக்கும் பதிவுகள் & பக்கங்கள்\nதற்கொலை செய்வது அவ்வளவு சுலபமா என்ன \nஉங்க வீட்டில் லோ வோல்டேஜா... உஷார்\nபயந்து ஓட வைக்கும் வாய் துர்நாற்றம்\nமைக்ரோவேவ் அடுப்பு ஒரு சிறப்பு பார்வை\nகொசுக்கடி குற்றம் நடந்தது என்ன\nமின்னணுவியலில் புரட்சியை உண்டாக்கிய டிரான்சிஸ்டர்\nஒட்டவே ஒட்டாத நான்ஸ்டிக் பாத்திரங்கள் வரமா சாபமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/colombo/sirisena-may-dissolve-sri-lanka-parliament-333846.html", "date_download": "2019-01-19T00:18:07Z", "digest": "sha1:4M7J6A425NJ7OCUTMQU26VGUJHWCS63Q", "length": 15682, "nlines": 202, "source_domain": "tamil.oneindia.com", "title": "கலைக்கப்பட்டது இலங்கை நாடாளுமன்றம்.. ஜனவரி 5ம் தேதி தேர்தல்! | Sri Lanka Parliament dissolved - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் கொழும்பு செய்தி\nதமிழகத்தில் பாஜக காலூன்ற அதிமுக தோளில் சுமக்காது.. தம்பிதுரை தடாலடி பேட்டி.. அப்போ, கூட்டணி இல்லையா\nமீண்டும் ஒரு ஆடம்பர பைக்கை வாங்கிய ஜக்கி வாசுதேவ்... பலவீனமான இதயம் உள்ளவர்கள் விலையை தெரிந்து கொள்ள வேண்டாம்...\nவிஸ்வாசம்.. பாதி படத்தில் வாந்தி எடுத்த ரசிகர்.. தியேட்டரிலேயே உயிரிழந்த பரிதாபம்\nஇந்த 8 ரகசியங்களை வெளியே சொல்பவர்கள் வாழக்கையில் ஒருபோதும் வெற்றியடைய முடியாது என்கிறார் சாணக்கியர்\nகாரை ஹேக் பண்ண தெரிஞ்சா காருடன் ரூ.7 கோடி பரிசு.\nசச்சின், கபில் தேவ் வரிசையில் ஜடேஜா.. ஆஸி. 3வது ஒருநாள் போட்டியில் நடக்குமா இந்த அதிசயம்\nசொத்தை எழுதிக் கொடுத்தாச்சுல்ல, அப்புறம் ஏன் வீட்டுல இருக்க, வெளிய போ..\n500 மனைவிகளுடன் அமோக வாழ்க்கை நடத்திய அரசனின் கோட்டை இது\nகலைக்கப்பட்டது இலங்கை நாடாளுமன்றம்.. ஜனவரி 5ம் தேதி தேர்தல்\nஇலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதன் பின்னணியில் இருப்பது யார் தெரியுமா\nகொழும்பு: இலங்கை நாடாளுமன்றத்தைக் கலைத்து உத்தரவிட்டுள்ளார் அதிபர் சிறிசேனா. ஜனவரி 5ம் தேதி தேர்தல் நடத்தப்படவுள்ளது. இதுதொடர்பான அதிகாரப்பூர்வ உத்தரவு வெளியாகியுள்ளது.\nஇலங்கையின் அரசியல் மிகப் பெரிய குழப்பத்தில் இருந்து வந்த நிலையில் சிறிசேனா இந்த முடிவை எடுத்துள்ளார். இதுகுறித்து ஐக்கிய முற்போக்கு சுதந்திரக் கூட்டணியின் எம்பி லட்சுமண் யாப்பா அபயவர்தனா கூறுகையில், அதிபர் அரசியல் சட்டத்தின் 33 (2) சி பிரிவின் தனக்குள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி இந்த முடிவை எடுத்துள்ளார்.\nநாடாளுமன்றத்திற்கு ஜனவரி 5ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. நவம்பர் 19ம் தேதி வேட்பு மனு தாக்கல் தொடங்���ி, 26ம் தேதி வரை நடைபெறும். ஜனவரி 17ம் தேதி நாடாளுமன்றத்தின் முதல் கூட்டம் நடைபெறும் என்று தெரிவித்தார் அபயவர்தனா.\nசிறிசேனாவால் பிரதமராக நியமிக்கப்பட்ட ராஜபக்சேவால் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாத நிலை ஏற்பட்டது. நாடாளுமன்ற சபாநாயகர் ஜெயசூர்யாவும் சிறிசேனாவுக்கு சாதகமாக இல்லை. ராஜபக்சேவுக்கு சாதகமான நிலை சுத்தமாக இல்லாமல் போனதாலும், இந்த முடிவுக்கு சிறிசேனா வந்துள்ளார். சிறிசேனாவின் இந்த முடிவால் இலங்கை அரசியல் மேலும் சிக்கலாகும், குழப்பமாகும் என்று கருதப்படுகிறது.\nகடந்த இரு வாரமாகவே இலங்கை அரசியல் பெரும் குழப்பத்தை சந்தித்து வந்தது. பிரதமர் ரணில் விக்கிரமசிங்கேவுடன் சிறிசேனாவுக்கு ஏற்பட்ட கடும் மோதலால் ரணிலை டிஸ்மிஸ் செய்தார் சிறிசேனா. அவருக்குப் பதில் யாரும் எதிர்பாராத வகையில் ராஜபக்சேவை பிரதமராக நியமித்து அதிர வைத்தார். அதன் பின்னர் நிலைமை மேலும் சிக்கலானது.\nராஜபக்சேவுக்கு தேவையான பெரும்பான்மை கிடையாது. இதனால் குதிரை பேரம் தொடங்கியது. ஆனால் அப்படியும் கூட ராஜபக்சேவால் தேவையான பெரும்பான்மை பலத்தை திரட்ட முடியாமல் போனது. இதையடுத்தே நாடாளுமன்றத்தைக் கலைக்கும் முடிவுக்கு சிறிசேனா வந்தார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் கொழும்பு செய்திகள்View All\nசிறிசேனா ஆட்டம் நிற்கவில்லை.. இலங்கை எதிர்க்கட்சி தலைவராக ராஜபக்சே நியமனம்.. சம்பந்தன் பதவி பறிப்பு\nதிரும்ப வந்துட்டேன்னு சொல்லு.. இலங்கை பிரதமராக மீண்டும் அரியணை ஏறினார் ரணில் விக்ரமசிங்கே\nஇதுக்கு எதுக்கு யூ டர்னாம் போட்டு.. டேபிள ஒடச்சி.. இலங்கை பிரதமராக மீண்டும் ரணில் இன்று பதவியேற்பு\nராஜதந்திரங்கள் அனைத்தும் வீணானது.. பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார் ராஜபக்சே\nபதவி விலகுகிறார் ராஜபக்சே.. மீண்டும் இலங்கை பிரதமராகிறார் ரணில்\nஇலங்கை நாடாளுமன்றத்தை கலைத்தது சட்ட விரோதம்: உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு\nஇலங்கை பிரதமராக ராஜபக்சே தொடர இடைக்காலத் தடை.. மேல்முறையீட்டு நீதிமன்றம் அதிரடி\nராஜீவ் காந்தியை நாங்கள் கொல்லவில்லை.. முதல்முறையாக விடுதலை புலிகள் பரபரப்பு அறிக்கை\nஇலங்கை நாடாளுமன்ற கலைப்பு.. அறிவிப்பை வாபஸ் பெற சிறிசேனா முடிவு\nநாள் முழுவதும் oneindia செய்த��களை உடனுக்குடன் பெற\ncolombo sri lanka sirisena கொழும்பு இலங்கை இலங்கை நாடாளுமன்றம் சிறிசேனா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nattin-kuriyitu.info/Pakuti+kuriyitu+Kolaka+id.php", "date_download": "2019-01-19T01:00:25Z", "digest": "sha1:LB5J5ZR25KUOS77WC743PRSWK3L4L4GW", "length": 4451, "nlines": 16, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "பகுதி குறியீடு Kolaka (இந்தோனேசியா)", "raw_content": "\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nஊர் அல்லது மண்டலம்: Kolaka\nபகுதி குறியீடு: 0405 (+62405)\nபகுதி குறியீடு Kolaka (இந்தோனேசியா)\nமுன்னொட்டு 0405 என்பது Kolakaக்கான பகுதி குறியீடு ஆகும். மேலும் Kolaka என்பது இந்தோனேசியா அமைந்துள்ளது. நீங்கள் இந்தோனேசியா வெளியே இருந்து, நீங்கள் ஒரு நபரை அழைக்க விரும்பினால், அந்தப் பகுதிக்கான குறியீட்டுடன், நீங்கள் தொடர்பு கொள்ள விரும்பும் நாட்டிற்கான நாட்டின் குறியீடும் உங்களுக்கு தேவைப்படும். இந்தோனேசியா நாட்டின் குறியீடு என்பது +62 ஆகும், எனவே நீங்கள் இந்தியா இருந்து, நீங்கள் Kolaka உள்ள ஒரு நபரை அழைக்க விரும்பினால், நீங்கள் அந்த நபரின் தொலைபேசி எண்ணுடன் முன்னொட்டாக +62405 என்பதை சேர்க்க வேண்டும்.\nஅந்தப் பகுதிக்கான குறியீட்டின் முன்னால் உள்ள பூஜ்யம் என்பது இந்த சூழலில் தவிர்க்கப்படுகிறது.\nதொலைபேசி எண்ணின் தொடக்கத்தில் உள்ள கூட்டல் குறியீடு என்பது பொதுவாக இந்த வடிவமைப்பில் பயன்படுத்தப்படலாம். இருப்பினும், மற்றொரு நாட்டில் உள்ள நீங்கள் டயல் செய்ய விரும்பும் ஒரு தொலைபேசி எண்ணின் தொலைபேசி நெட்வொர்க்கை எச்சரிக்க, கூட்டல் குறியீட்டுக்குப் பதிலாக எண்களின் வரிசையைப் பயன்படுத்துவது மிகவும் பொதுவானது ஆகும். ITU என்பது 00-ஐ பயன்படுத்த பரிந்துரைக்கிறது, இது அனைத்து ஐரோப்பிய நாடுகள் உட்பட அனைத்து நாடுகளிலும் பயன்படுத்தப்படுகிறது.\nநீங்கள் இந்தியா இருந்து Kolaka உள்ள ஒரு நபரை அழைப்பதற்காக, தொலைபேசி எண்ணிற்கு முன்னால் சேர்க்கப்பட வேண்டிய +62405-க்கு மாற்றாக, நீங்கள் 0062405-ஐயும் பயன்படுத்தலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnpsctrb.com/2018/10/tnpsc-tet-study-materials-tamil-free.html", "date_download": "2019-01-19T01:15:37Z", "digest": "sha1:WGCGH57RYDGPIHD2B3J5HDNXR5NYHSYL", "length": 11105, "nlines": 214, "source_domain": "www.tnpsctrb.com", "title": "TNPSC-TET STUDY MATERIALS-TAMIL FREE DOWNLOAD-தமிழில் உள்ள நூல்கள் பற்றிய முக்கிய வினாக்கள் ~ TNPSCTRB.COM", "raw_content": "\nஔவையார் ஆத்திச்சூடி | விளக்கம்\nTNPSC-TET STUDY MATERIALS-TAMIL FREE DOWNLOAD-தமிழில் உள்ள நூல்கள் பற்றிய முக்கிய வினாக்கள்\n🌻சிந்தாந்த தீபிகை இதழின் ஆசிரியராக பொருப்பு வகித்தவர் >> மறைமலையடிகள்.\n🌻சமணர் இலக்கிய வரலாறு ஆசிரியர் >> மீனாட்சி சுந்தரம்.\n🌻சங்க இலக்கியச் சொல்லோவியங்கள் ஆசிரியர் >> சி.இலக்குவனார்.\n🌻முல்லைப்பாட்டு ஆராய்ச்சி உரை ஆசிரியர் >> மறைமலையடிகள்.\n🌻தமிழைப் பக்திமொழி (இரக்கத்தின் மொழி) என்று கூறியவர் >> தனிநாயகம் அடிகள்.\n🌻வாணிதாசன் ஆசிரியர் >> பாரதிதாசன்.\n🌻போற்றித் திருக்கலி வெண்பா ஆசிரியர் >> நக்கீரத் தேவர்.\n🌻திருவேகம்புடையார் திருவந்தாதி ஆசிரியர் >> பட்டனத்து அடிகள்.\n🌻ஆளுடைய பிள்ளையார் திருவந்தாதி >> நம்பியாண்டார் நம்பி.\n🌻மூத்தபிள்ளையார் திருமும் மணிக்கோவை ஆசிரியர் >> அதிரா அடிகள்\n🌻தமக்கென முயலா நோன்றார் எனக் கூறும் நூல் >>புறநானூறு\n🌻தமிழுக்கு அமுதென்று பேர் கூறியவர் >>பாரதிதாசன்\n🌻கல்வி இல்லாத பெண்கள் எதைப் போன்றவர்கள் கூறியவர்\n🌻வள்ளுவனைப் பெற்றதால் உலகம் புகழ்பெற்றது என்றவர் >>பாரதிதாசன்\n🌻தமக்கென வாழக் பிறர்க்கு உரியாளன் கூறும் நூல் >> அகநானூறு\n🌻சக்கரவர்த்தினி பத்திரிக்கை ஆசிரியர் >> பாரதியார்\n🌻உன் சீரிளமைத் திறம் வியந்தவர் >>சுந்தரம் பிள்ளை\n🌻அறம் வைத்து பாடப்பட்ட நூல் >>நந்திக் கலம்பகம்\n🌻சாதி இரண்டொழிய வேறில்லை பாடியவர் >>ஔவையார்\n🌻சாதி இரண்டொழிய வேறில்லை கூறியவர் >>பாரதியார்\n🌻திருமுறைகளைத் தொகுத்தருளுமாறு வேண்டியவர் >>ராஜ ராஜ சேழன்\n🌻விசயரகுநாத சொக்க நாதரிடம் அரசுக் கணக்கராக இருந்தவர் >>தாயுமானவர்\n🌻குழந்தை இலக்கியம் எனக் குறிப்பிடும் நூல் >>பிள்ளைத் தமிழ்\n🌻பக்திச் சுவை நனி சொட்டிய நூல் >>பெரியபுராணம்\n🌻சாப விமோசனம் என்ற நூலின் ஆசிரியர் >>புதுமைப்பித்தன்\n🌻திருவெங்கை உலா என்ற நூலின் ஆசிரியர் >> சிவப்பிரகாச சுவாமிகள்\n🌻கேதாரியின் தாயார் என்ற நூலின் ஆசிரியர் >>கல்கி\n🌻தமிழ் மூவாயிரம் என அழைக்கப்படும் நூல் எது\n🌻கிறித்துவக் கலைகளஞ்சியம் என அழைக்கப்படும் நூல் எது\n🌻மணிமேகலைத் துறவு என அழைக்கப்படும் நூல் எது\n🌻இயற்கை இன்ப கலம் என அழைக்கப்படும் நூல் எது\n🌻நற்றி���ையில் இடம் பெற்ற பாடல்கள் எத்தனை\n🌻புறநானூற்றில் இடம் பெறும் பாடல்கள் >>400\nஇன்று நாம் இந்தியாவில் உள்ள 29 மாநிலத்தின் பெயர், தலைநகரம், முதலமைச்சர், ஆளுநர் பற்றி அறிவோம் [28.08.2018] .\nதமிழ் இலக்கணம் பற்றிய பயனுள்ள தகவல்கள்\nTnpsc-tet பொதுத்தமிழ் ஆசிரியர்களும் அவர்கள் எழுதிய நூல்களும்\nகுரூப்-2 தேர்வுக்காக பொதுத்தமிழில் முக்கிய குறிப்புகள்\nTnpsc -tet பொதுத்தமிழ் சிலப்பதிகாரம் பற்றிய முக்கிய தகவல்கள்\nTNPSC-TET STUDY MATERIALS-நமது 48 தேசிய சின்னங்களை அறிவோமா\nTnpsc-tet study materials - ஆறாம் வகுப்பு- சமூக அறிவியல் -குடிமையியல் -தேசிய சின்னங்கள்\nTNPSC I TET பொது அறிவு 70 வினா – விடைகள் தொகுப்பு\nTNPSC I TRB முக்கியமான 15 பொது அறிவு வினா - விடைகள்\nTNPSC I TRB பொது அறிவு 90 வினா – விடைகள் தொகுப்பு\nTNPSC I TET பொது அறிவு வினா – விடைகள் தொகுப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://gayathrid.blogspot.com/2019/01/blog-post_10.html", "date_download": "2019-01-19T01:03:16Z", "digest": "sha1:4BSFAJNXCM3L5SDI5XAHG5DRXCFNLFUT", "length": 39964, "nlines": 285, "source_domain": "gayathrid.blogspot.com", "title": "என்னில் உணர்ந்தவை: கடலோடி கதைகள் (சிறுகதைத் தொகுப்பு) – ஒரு பார்வை", "raw_content": "என்னை நான் உணர துவங்கியதன் பலனாக என்னை நீங்கள் உணர ஒரு வாய்ப்பு\nகடலோடி கதைகள் (சிறுகதைத் தொகுப்பு) – ஒரு பார்வை\nகடலோடி கதைகள் (சிறுகதைத் தொகுப்பு) – ஒரு பார்வை\nமுதல்ல கடலோடி கதைகள் எழுதின சப்திகாவுக்கு என்னோட வாழ்த்துகள். எழுதுறதுக்கு ஆர்வம் இருக்குற பலபேர் அத எழுதி புத்தகமாக்குற முயற்சியில ஈடுபடுறது இல்ல. சப்திகா அந்த ஆர்வத்த புத்தகமாக்கி இருக்கிறார். அந்த முயற்சிக்கு என்னோட பாராட்டுகள். ஒரு கதையை பத்து பதினஞ்சு பக்கம் எழுதி சிறுகதைன்னு சொல்றவங்க மத்தியில அறுபத்தி ஆறு பக்கங்கள்ல பத்து கதைகள குடுத்து சிறுகதைகள தன்னால திறம்பட எழுத முடியும்னு நிரூபிச்சு இருக்குறாங்க சப்திகா.\nஅதுமட்டுமில்லாம காலம்காலமா மக்கள்கிட்ட வாய்வழி புழங்கிகிட்டு இருக்குற கதைகள மீனவ மக்களோட வட்டார பேச்சு வழக்குலயே ஆவணப்படுத்துற அற்புதமான முயற்சியில ஈடுப்பட்டுருக்கார். முக்கியமா “போக்காளி குடும்பம்”த்தை சொல்லலாம். பேய், பிசாசு பூதம் பத்தியான கதைகள் காலாகாலமா நம்மோடவே உலவிட்டு வர்ற கதைகள். இப்படி மக்கள்கிட்ட இருக்குற நாட்டுப்புற கதைகளை ஆவணப்படுத்துறதுங்குறது பாராட்டுக்குரியது.\nஇனி கதைகள எடுத்துகிட்டா அது கிர��ஸ்தவ மத நம்பிக்கை கொண்டதாவும் அத உயர்த்தி பிடிக்குறதாகவும் அது மேல எழுத்தாளர் கொண்ட அதீத பற்றாவும் வெளிப்படுது. இது எழுத்தாளர் கிருஸ்தவரா இருக்குறது ஒரு காரணம்னா, இன்னொரு காரணம் குமரி மாவட்டத்துல மத அரசியல் மக்கள்கிட்ட அதிகமா செல்வாக்கு செலுத்துறது இன்னொரு காரணம். ஏன்னா ஒரு மதத்தை சார்ந்த ஒருத்தர் அவர் மதத்தை மட்டுமே சார்ந்து எழுதணும்னா மதம் தாண்டிய கருத்துகள் எதுவுமே வர முடியாது. ஆனா மதம் தாண்டிய கருத்துக்கள் தான் சமூகத்துல நல்ல விசயங்கள கொண்டு வருது.\nஎழுத்தாளர் சப்திகாவ பொருத்தவரைக்கும் அவர்கிட்ட மதம் சார்ந்த கருத்துகள் இருக்குறது எத குறிக்குதுனா குமரி மாவட்டத்துல மதம் சார்ந்த விசயங்கள் பெரிய அளவுல தாக்கம் செலுத்துறத குறிக்குது. அதை தாண்டிய பார்வை இன்னும் சப்திகாவுக்கு வரல.\nஒரு எழுத்தாளரோட கடமை என்னனா தான் காதால கேட்டது, தான் உணர்ந்தது, இத எல்லாத்தையும் மட்டும் மக்களுக்கு சொல்றது இல்ல. இதனால மக்களுக்கு என்ன பயன் வருது அப்படிங்குறதயும் சேர்த்து தான் எழுதணும். அப்படி எழுதலனா இவங்க ஒரு விசயத்த அப்படியே இன்னொருத்தருக்கு கடத்துறவங்களா மட்டும் தான் இருக்க முடியும். இதுவே எழுத்தாளர்ன்னு வரும் போது வெறும் அழகியலை மட்டும் சொல்லாம மக்களுக்கு அத பயனுள்ளதா மாத்துறதாகவும் இருக்கணும்.\nஇன்றைய சூழல்ல இந்தியாவும் தமிழ்நாடும் என்ன பிரச்சனைய எதிர்க்கொண்டுட்டு இருக்குதுனா மத பயங்கர வாதத்த எதிர்கொள்ளுது, கார்பரேட் கம்பனிகளோட நெருக்கடிகள எதிர்கொள்ளுது, இத அடிப்படையா கொண்ட சக்திகள் மக்கள்கிட்ட பண்ணிட்டு இருக்குற மோதல்கள எதிர்கொள்ளுது, முக்கியமா ஜாதி பயங்கரமா செல்வாக்கு செலுத்திகிட்டு இருக்கு, ஜாதிய அடிப்படையா கொண்டு அன்றாடம் கொலைகள் நடந்துட்டு இருக்க கூடியதா இருக்கு, இப்போ இருக்குற சமூக சூழல்கள், வேலை நெருக்கடிகள்னால குடும்பங்கள் சிதையுற போக்கு அதிகரிச்சுட்டு இருக்கு.\nஇந்த விசயங்கள மக்கள்கிட்ட கொண்டுப்போய் சேர்க்கணும், இந்த மாதிரியான சூழல்கள மக்கள் புரிஞ்சுக்கணும், புரிஞ்சுகிட்டு தங்களுக்கான வாழ்க்கைய ஒழுங்குப் படுத்திக்கணும்ங்குற அக்கறை பெரும்பாலான எழுத்தாளர்கள்கிட்ட இருக்கு. ஆனா அதே நேரத்துல குமரி மாவட்டத்துல அந்த சூழல் கம்மியா தான் இருக்கு. ஏன்னா கு��ரி மாவட்டம், அதோட விசேஷ தன்மை மதத்தை அடிப்படையா கொண்டிருக்குது. இங்க இருக்க கூடிய எல்லாமே வந்து மத தன்மையோட தான் இருக்குது. அது ஏழைகள் பணக்காரர்கள்னு இருந்தாலும் அப்படி தான் இருக்குது.\nஇதுக்கு காரணம் என்னன்னா பெரும்பாலும் இந்த மதங்கள் பாவ புண்ணியத்தையே தான் அடிப்படையா கொண்டு இயங்குது. புண்ணியம் செய்தவன் எல்லாம் பணக்காரனா இருப்பான், பாவம் செய்தவன் எல்லாம் ஏழையா இருப்பான்ங்குற எண்ணம் இருக்குறதால பணம் இருக்குறவன் அவனுக்கு துணையா இருக்குற கடவுளை தூக்கி பிடிக்குறதும் அந்த மதத்தை பரப்புறதும் இயல்பான ஒண்ணு. குமரி மாவட்டத்தை பொருத்தவரைக்கும் சர்சுகள், சர்சுகளோட சொத்துகள், பள்ளி, கல்லூரிகள் எல்லாமே மதத்தை வளர்த்து எடுக்குது. இந்த குறிப்பிட்ட மதத்தை சார்ந்தவங்களோட படிப்பு, வேலைன்னு வாழ்வாதாரத்துக்கு உத்திரவாதம் அளிக்கப்படுறதால மக்களும் மதத்தை கெட்டியா பிடிச்சுக்குறாங்க. அதனால தான் குமரி மாவட்டத்த பொருத்தவரைக்கும் அரசியல் அதிகாரத்த தீர்மானிக்குற இடத்துல கிருஸ்தவ மதத்துக்கு இருக்குது.\nஅப்படிப்பட்ட மதம் மக்கள்கிட்ட ஆழமா பிடிப்புகள ஏற்படுத்துறது தவிர்க்க முடியாதது. அந்த பிடிப்பு எழுத்தாளரையும் ஆட்டி வச்சிருக்குது. அவங்க கதைகள நாம வாசிக்குறப்ப கிருஸ்தவ நடவடிக்கைகள் எல்லாம் சரியானதாகவும், கிருஸ்தவ மதம் சொல்ற மூட நம்பிக்கைகள பெருமையாகவும் அதையே மற்ற மதங்கள் பண்ணுறப்ப அது மேல ஒரு அருவெறுப்போ இல்ல எள்ளலோ இருக்கக் கூடிய வகையில அது வெளிப்படுது. இது ஆரோக்கியமான போக்கு இல்லைங்குறது என்னோட கருத்து. சமூகத்துல பொறுப்பா எழுத வந்துட்டா மதங்கள் சொல்ற தவறான கருத்த உடைக்குறதா இருக்கணும்.\nஎழுத்தாளர் ஒரு பெண்ணா இருக்குறதால மதங்கள் சொல்லக்கூடிய கருத்துக்கள கெட்டியா பிடிச்சுக்குறாங்க. அதனால தான் வீட்ல மாமனார் மாமியார் என்ன பண்ணினாலும் அத சகிச்சுக்கணும், அவங்கள அனுசரிச்சு போகணும், அவங்கள சம்மதிக்க வைக்கணும், அவங்க சம்மதமில்லாம எதுவும் செய்ய கூடாது, சம்மதிக்க வைக்க என்ன வேணும்னாலும் பண்ணலாம்னு அவங்களால நினைக்க முடியுது. ஆனா இன்னிக்கி இருக்குற வாழ்க்கை முறையில ஒவ்வொருத்தரும் வெவ்வேற இடங்கள்ல ஓடி ஓடி உழைக்க வேண்டிய தேவை அதிகரிச்சுட்டு இருக்குறப்ப கூட்டுக் குடும்ப முறைய��னுடைய தேவை குறைஞ்கட்டு வருது.\nஇவங்களோட கதையில கூட்டுக்குடும்பத்துல ஏதோ ஒரு வகை புனிதம் இருக்குற மாதிரியும் அப்படி இல்லனா தங்களோட கவுரவம் குறைஞ்சி போயிடும்னு சொல்ற மாதிரியான தொனி வெளிப்படுது. எல்லா குடும்ப அமைப்பும் வாழ்க்கையோடு தான் இணைஞ்சி இருக்கும். வாழ்க்கைக்கு அப்பாற்பட்ட குடும்ப முறைன்னு எதுவும் கிடையாது. விவசாய குடும்பமா வாழ்ந்த காலங்கள்ல கூட்டு உழைப்பும் ஒத்துழைப்பும் அவசியமா இருந்துச்சு. இப்போ ஒவ்வொருத்தருக்கும் ஒரு விதமான படிப்பு, ஒரு விதமான வேலைன்னு இருக்குறப்ப எல்லாரும் ஒரே இடத்துல சேர்ந்து இருக்க முடியாது. அவங்களோட வருமானமும் வேற மாதிரி தான் இருக்கும். மாறுபட்ட வருமானத்த எல்லாரும் சேர்ந்து பகிர்ந்துக்குறது இப்போதைய சூழ்நிலைல சாத்தியப்படாது. ஏன்னா அந்தந்த வருமானத்த பொறுத்து தான் தங்களோட வாரிசுகள அவங்க தங்களோட தகுதிக்கேற்ப வளர்ப்பாங்க. இதெல்லாம் கூட்டுக்குடும்பத்த காலாவதியாக்கிகிட்டு இருக்குற முறை. ஆனாலும் இந்த கூட்டு குடும்ப முறை குமரி மாவட்டத்துல இன்னமும் நீடிக்குது. எல்லாரும் குறிப்பிட்ட எல்லைக்குள்ள சுருண்டுக்குறதும் அதிகமான வரதட்சணை வாங்குறதும் இங்க இருக்குறது. அதோட தாக்கம் தான் “மாமியார் தோரணை” கதைல வெளிப்படுது.\nஆவண படு கொலைகள், ஸ்டெர்லைட் பிரச்னை, மீத்தேன் ஹைட்ரோ கார்பன் பிரச்னை, இயற்கை சீரழிவு பற்றிய எழுத்துகள் குமரி மாவட்டத்துல பிரதிபலிக்குறது குறைவா இருக்கு. இங்க பெரும்பாலானோர் ஒரு வட்டத்துக்குள்ளயே இருக்குறோம். இன்னும் நாஞ்சில் நாடுங்குற ஒரு தனி ராஜ்யத்துக்குள்ள தான் இருக்குறோம். எழுத்தாளருக்கு தான் சார்ந்த சமூகத்தைப் பத்தி சொல்றதுல இருக்குற ஆர்வம் அதுல இருக்குற பிற்போக்கு எண்ணங்களையும் சேர்த்து பிரதிபலிக்குறது தான் யோசிக்க வைக்குது.\nகடல் மீனவனுக்கு சொந்தமானது. மீனவர்கள் கடலுக்கு அதிபதியா இருந்தாங்க. ஆனா இன்னிக்கி பெரிய பெரிய முதலாளிகள் மீன்பிடியில செல்வாக்கு செலுத்த ஆரம்பிச்சுட்டாங்க. கடற்கரைகள் எல்லாமே சுற்றுலா தலங்களா, வணிக மண்டலமா மாற ஆரம்பிச்சிடுச்சு. மீனவ மக்களை அங்க இருந்து வெளியேற்றிக்கிட்டு இருக்காங்க. கடற்கரை பாதுகாப்பு சட்டம்ங்குற பெயர்ல கடற்கரை சார்ந்த வாழ்வாதாரம் அந்நியப்படுது. மீனவர்கள் துறைம��கத் திட்டம், அணுஉலை பூங்கா திட்டம் எல்லாம் மீனவர்கள் வாழ்க்கை முறைய அழிக்க கூடியது.\nமீனவ மக்களிடமும் கிருஸ்தவ மக்களிடம் அன்பா இருக்குற எழுத்தாளர் பத்து கதைகளிலும் அவங்க பிரச்சனையை சரியா பேசலன்னு நினைக்குறேன். முதல் கதையான “கடலோடி” தவிர்த்து வேற கதைகள் எதுவும் சமூக பிரச்சனைகள பெருசா சொல்லல.\nகுமரி மாவட்டத்தை பொருத்தவரைக்கும் கிருஸ்த்தவ மதம் மீனவர்களோடு இணைஞ்சு இருக்கு. மீனவர்கள் சர்ச்சுகள நம்பித்தான் வாழ்க்கைய நடத்துறாங்க. அவங்களோட அதிகார மையமா சர்ச் இருக்குது. அதே நேரம் மீனவ மக்களுக்கு நிறைய பிரச்சனை இருக்கு. அணுஉலை தொடங்கி துறைமுகம் பிரச்சனைகள்ல இருந்து கடற்கரை பாதுகாப்பு மன்றம்ங்குற வகையில எல்லா இடத்துலயும் பிரச்சனை இருக்கு.\nஇந்த பிரச்சனைகள் எல்லாம் தீராததுக்கு காரணமும் இருக்கு. மீனவ மக்கள் குடும்ப பிரச்சனையையும் மீனவ சமூக பிரச்சனையும் தீத்து வைக்க சர்ச்சுகள தான் நம்புறாங்க. குமரி மாவட்டத்தில் கிருஸ்த்தவர்கள் அரச தீர்மானிக்குறதுல முக்கியமானவங்களா இருக்காங்க. அப்புறம் ஏன் இந்த பிரச்சனைகள் தீரல ஏன்னா, சர்சுகள் சொத்துடைய நிறுவனங்கள். சொத்துடைய நிறுவனங்கள் அரசுடைய அங்கம். அரசு என்பதே சொத்துடைய நிறுவனங்களோட கூட்டதிகாரம் தான். அவங்க பிரதிநிதிகள் தான் செல்வாக்கு செலுத்துறாங்க. அதனால சர்ச்சுகள் அரசோட இணைஞ்சு தான் செயல்படும். மீனவர்கள பாதிக்குற எந்த விஷயத்தையுமே முழுசா தீர்த்து வைக்க முடியாத சூழல தான் சர்சுகள் உருவாக்கும். பணக்காரர்கள் பணக்காரர்களோட தான் சேருவாங்க. அதனால தான் பெரிய பெரிய மீன்பிடி நிறுவனங்கள் சாதாரண விசைப்பிடி படகுகள், கட்டுமரங்கள்ல தொழில் செய்றவங்களோட வாழ்வாதாரத்த அழிக்குறத கட்டுப்படுத்த முடியாத நிலைமை இருக்குது. நம்ம பிரச்சனைய நாமளே தீர்க்கணும்ங்குறது எவ்வளவு முக்கியமோ அதே மாதிரி அதை மத்தவங்களோட சேர்ந்து தான் தீர்க்க முடியும்.\nமக்களோட பிரச்சனையான நீட், ஜி.எஸ்.டி, பெட்ரோல் விலை உயர்வு, விலைவாசி உயர்வு தொடங்கி, ஜாதி பிரச்சனைகள், கவுரவ கொலைகள்னு பல்வேறு பிரச்சனைகள் இருக்குது. ஆனா குமரி மாவட்டத்தை பொருத்தவரைக்கும் மதம் செல்வாக்கு செலுத்திட்டு இருக்குறது கவலையான விஷயம் தான். எல்லாத்தயும் கடவுளே தீர்ப்பார்ங்குற நம்பிக்கை இருக்குற��ால இந்த பிரச்சனைகள சமூக பிரச்சனையாக எழுத்தாளர் சரியா புரிஞ்சுக்கல. தன்னோட “இரு மனம்” கதையில ரெண்டு வெவ்வேறு மதத்தை சார்ந்தவர்கள் காதலிக்கும் போது “எங்களுக்கு எங்க மதம் முக்கியம்”னு மதத்தையே தூக்கிப் பிடிக்குறார். கடவுள்ங்குற இலக்கை அடைய எந்த பாதைல போனா என்னன்னு கேக்குற அதே சப்திகா காதலை விட மதம் பெரிசுன்னு சொல்ற கிருஸ்தவத்த பெருமையா பாக்குறார். மத பயங்கரவாதம் எப்படி மக்களிடையே செல்வாக்கு செலுத்திக்கிட்டு இருக்குங்குறதும் அவருக்கு புரியல.\nஅதே மாதிரி பாத்த உடனே ஒரு தெய்வீக காதல்ல விழ முடியும்ங்குற நம்பிக்கையும் அவருக்கு இருக்கு. தோற்றத்தை பாத்து ஒரு நொடியில வரக் கூடிய கவர்ச்சி எப்படி காதலாக முடியும் இந்தக் கதை இன்னமும் குமரி மாவட்டத்துல தோற்றம் சார்ந்த கவர்ச்சி மிச்சம் இருக்குறத எடுத்துக் காட்டுது. இரண்டு மனங்களோட புரிதல் தான் உறுதியான காதலா பரிணமிக்க முடியும்.\nஇதையெல்லாம் உற்று நோக்க வேண்டியது எழுத்தாளர்களோட கடமை. சப்திகா இப்போ தான் எழுத தொடங்கி இருக்காங்க. அவங்களோட வளர்ச்சிங்குறது இந்த பிரச்சனைகள எல்லாம் உற்று நோக்குறது மூலமா தான் இருக்க முடியும். கிருஸ்தவ மத பின்புலம், மீனவ மத பின்புலத்த தாண்டி இந்த சமூகத்தோட அனைத்து மக்களோட பிரதிநிதியா இந்த எழுத்தாளர் வளரணும். அதுல இருந்து விசயத்த பாக்கணும்.\nமக்கள்கிட்ட இருக்கக் கூடிய கதைகளையும் மக்கள்கிட்ட இருக்குற சாதாரண பிரச்சனைகளையும் வெளிப்படுத்த தெரிஞ்ச சப்திகாவுக்கு மக்கள்கிட்ட செல்வாக்கு செலுத்தக் கூடிய பிரச்சனைகள புரிஞ்சிகிட்டா அதையும் சிறப்பா வெளிப்படுத்த முடியும். அந்த ஆற்றல் சப்திகாவுக்கு இருக்குது. அவங்களோட கண்ணோட்டம் விரிவடையணும், ஒரு நல்ல படைப்புகள் அவங்ககிட்ட இருந்து வரணும், அது மீனவ மக்களுக்கு மட்டுமில்லாம எல்லாருக்கும் பயன்படணும். ஒரு சமூகத்துக்கான இலக்கியம்ங்குறது மற்ற சமூகத்தையும் ஆட்கொள்றதா இருக்கணும். அந்த வகையில அவங்களுக்கு அந்த திறமை இருக்குது. அது வளரணும்னு வாழ்த்துறேன்.\nமிகவும் ஆழமான பார்வை... சிறப்பு...\nகடலோடி கதைகள் (சிறுகதைத் தொகுப்பு) – ஒரு பார்வை\nபெண்ணியத்துக்கு அளவு கோல் இருக்கா\nஅடுத்தவர் பதிவுகளை திருடுதல் (1)\nஉலகளாவிய மின்தமிழ் இலக்கியப் போட்டிகள் (2)\nஒன் இந்தியா one india (1)\nசென்னை மழை - டிசம்பர் 2015 (1)\nநான் காயு பேசுறேன் (9)\nபவர் ஸ்டாரோட பிறந்தநாளு (2)\nபவர் ஸ்டார் பரந்தாமன் (2)\nபுதிய நீதிக் கதைகள் (1)\nபெண்கள் முன்னேற்ற கட்டுரை (6)\nகடலோடி கதைகள் (சிறுகதைத் தொகுப்பு) – ஒரு பார்வை\nதமிழன் என்றொரு இனம் உண்டு... தனியே அவர்க்கொரு குணம் உண்டு...\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nமொக்கையிலும் மொக்க, படு மொக்க\nஇன்னிக்கி என்ன எழுதலாம் என்ன எழுதலாம்னு மண்டைய பிச்சுகிட்டு (அட, நிஜமா தாங்க) யோசிச்சப்போ, நாமளும் 2010-ல இருந்து பேஸ் புக்ல இருக்கோ...\nஇதுவும் தப்பில்லை - சுய இன்பம் ஒரு குற்றமல்ல\nஒரு பொண்ணோட அந்தரங்கமான விசயங்கள பத்தி பேசணும்னு நினச்சாலே அதெல்லாம் ரொம்பப் பெரிய தப்புன்னு கூச்சல் போடுற சமூகம் நம்மோடது. இந்த சூழ்ந...\nநாப்கின் - தேர்ந்தெடுக்க வேண்டிய அவசியம்\nநாப்கின் பாக்கெட் தீந்து போய்ட்டதால காலைலயே செம டென்சன். தப்பு என் மேல தான். நேத்தோ, இல்ல ரெண்டு நாள் முன்னாலயோ கவனிச்சு வாங்கி வச்சிருக்...\nபேஸ் புக் ஆபத்துகள் - சொந்த கதை, நொந்த கதை\nஇந்த பேஸ் புக்ல நடக்குற சில அடக்குமுறைகள பத்தி இதுக்கு முன்னாடி ரெண்டு போஸ்ட் போட்டேன். அது இதோ, இந்த ரெண்டும் தான்... இணையத்தில...\nஇணையத்தில் திரியும் ஓநாய் கூட்டங்கள்\nசில விஷயங்கள் நாம பாத்தா அழகா இருக்கும், சில விஷயங்கள் கேட்டா அழகா இருக்கும். அப்படி தான் காலைல வீட்டு பக்கமா வந்து நின்ன மினி பஸ்ல ...\nசென்னை மழை - எனக்கு தெரிஞ்ச ஹீரோக்கள்\nகொஞ்ச நாளாவே பலப்பல சோதனைகள். எதையுமே எழுதவும் தோணல. அப்போ தான் சென்னைல மழைன்னு சொன்னாங்க. நான் கூட மழைனா ஏதோ கொஞ்சம் தண்ணி தேங்...\nமிஸ்டர் பீன் – தி அல்டிமேட் டிசாஸ்டர் (Mr Bean - The Ultimate Disaster) (திரைவிமர்சனம்)\nமிஸ்டர் பீன்.... இந்த பேரை கேட்டாலே விழுந்து விழுந்து சிரிச்ச காலம் எல்லாம் உண்டு. ஆனா அது ரொம்ப ரொம்ப குட்டி புள்ளையா இருந்தப்போ. எந்த ...\nபாகுபலி - ஹோனன ஹோனன\nதிரும்ப திரும்ப அந்த பாட்டையே பாத்துட்டு இருக்கேன். பிரமாண்டம், அசத்தல்ன்னு படத்த பாத்து எல்லாரும் சொன்னாலும் எனக்கு இந்த பாட்டு என்னமோ ம...\nபடுக்கைலயே படுத்து படுத்து மனசும் உடம்பும் ரொம்ப தளர்ந்து போச்சு. ரெண்டரை மாசமா ஒரு வேலைய கூட பாக்காம முழு நேர சோம்பேறி ஆகிட்டேன். இந்த ஒ...\nநான் வந்துட்டேன்னு சொல்லு, திரும்பி வந்துட்டேன்னு சொல்லு - கபாலிடா....\nநேத்து, கபாலி பாட���டு லிங்க் டவுன்லோட் பண்ற லிங்க் கிடச்சுது. ஸ்டாப் ஸ்டாப் ஸ்டாப். கபாலி பாட்டுக்கு போறதுக்கு முன்னாடி நான் என்னைப் பற்றி ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kathiravan.com/135020", "date_download": "2019-01-19T00:42:45Z", "digest": "sha1:2R2YQENCBB5TOG365C6INVFZE5WXWWBU", "length": 20444, "nlines": 86, "source_domain": "kathiravan.com", "title": "குழந்தை பிறந்ததும் மன உளைச்சலில் தற்கொலை செய்த தாயார்! - Kathiravan.com", "raw_content": "\nஉலகம் அழியும் நாள் எது…\nஇலங்கையில் மட்டும் ஏற்படவுள்ள இயற்கை அதிசயம்…படையெடுக்கும் நிபுணர்கள்…\nஅறிக்கை: திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்\nபச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது.\nஇலங்கை முழுவதும் “ஒபரேஷன் சாண்ட்” முன்னெடுப்பு\nகுழந்தை பிறந்ததும் மன உளைச்சலில் தற்கொலை செய்த தாயார்\nபிறப்பு : - இறப்பு :\nகுழந்தை பிறந்ததும் மன உளைச்சலில் தற்கொலை செய்த தாயார்\nகனடா நாட்டில் முதல் குழந்தையை பெற்றெடுத்த தாயார் ஒருவர் மன உளைச்சலில் தற்கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.பிரித்தானிய கொலம்பியா மாகாணத்தில் உள்ள New Westminster நகரில் Kim Chen மற்றும் Florence Leung(32) என்ற தம்பதி வசித்து வந்துள்ளனர்.\nஇந்நிலையில், இவர்களுக்கு இரண்டு மாதங்களுக்கு முன்னர் பெண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது.சுக பிரசவமாக இருந்தாலும் கூட குழந்தை பிறந்த நாள் முதல் தாயார் சோகமாகவே இருந்துள்ளார்.மேலும், கணவருடன் பேசும்போது ஒருவித மன உளைச்சலில் இருந்துள்ளார்.\nஇதுபோன்ற ஒரு சூழலில் கடந்த அக்டோபர் 25-ம் திகதி தாயார் திடீரென காணாமல் போயுள்ளார். கணவர் பல இடங்களில் தேடியும் கிடைக்காத காரணத்தினால் இது குறித்து பொலிசாரிடம் புகார் அளித்துள்ளார்.மேலும், தாயார் பற்றிய தகவல்களை நண்பர்களுடன் பகிர்ந்துள்ளனர்.\nஇந்நிலையில், நேற்று முன் தினம் Bowen தீவிற்கு அருகில் தாயார் ஓட்டிச்சென்ற கார் இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தபோது தண்ணீரில் தாயார் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.\nஇச்சம்பவம் குறித்து பொலிசார் பேசியபோது, ‘இதில் சதி வேலை இருப்பதாக தெரியவில்லை. குழந்தை பிறந்த பிறகு தாயார்களுக்கு ஏற்படும் ஒருவித மன உளைச்சலை தாங்க முடியாமல் அவர் தற்கொலை செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.\nகுழந்தை பெற்ற 3 மாதங்களுக்குள் தாயார் தற்கொலை செய்துள்ள சம்பவம் அந்நகரில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nPrevious: தினமும் 30 கி.மீ சைக்கிள் ஓட்டும் 90 வயது “ஆக்டிவ்” மூதாட்டி\nNext: அணுமின் நிலையத்துக்கு இடம் தேடுகிறது சிறிலங்கா..\nகார்த்திகை தமிழ் மாத ராசிபலன்கள் 17-11-2018 முதல் 15-12-2018 வரை\nஇதோ இந்த 5 ராசிகளில் பிறந்த ஒரு பெண்ணை திருமணம் செய்தால் உங்க வாழ்க்கை ஓகோண்ணு இருக்கும்\nஎந்தெந்த ராசிக்காரர்களுக்கு பணம் வரும், யார் யார் கவனமாக இருக்க வேண்டும்\nஉலகம் அழியும் நாள் எது…\n2880ம் ஆண்டு ராட்சத விண்கல் மோதி உலகம் முற்றிலுமாக அழிந்து விடும் அபாயமிருப்பதாக இப்போதே பயமுறுத்தத் தொடங்கி விட்டனர் விஞ்ஞானிகள். அவ்வப்போது, ‘பூமி மாதா சிரிக்கப் போறா… எல்லாரும் உள்ள போகப் போறோம்’ ரேஞ்சுக்கு செய்திகள் வெளியாகி கிலி ஏற்படும். உலகம் தான் அழியப் போகிறதே என சொத்தையெல்லாம் விற்று சோறு செய்து சாப்பிட்டு பல்பு வாங்கிய கிராமங்களும் இந்தியாவில் உண்டு. இந்நிலையில், 2880ம் ஆண்டு உலகம் அழிந்து விடுவதற்கான சாத்தியம் இருப்பதாக விஞ்ஞானிகள் புதிய தகவல் ஒன்றைத் தெரிவித்துள்ளனர். இத்தகவல்கள் அமெரிக்காவில் இருந்து வெளியாகும் ஒரு ஆராய்ச்சி கட்டுரை பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் டென்னிசே பல்கலைக்கழகத்தை சேர்ந்த வானவியல் ஆராய்ச்சியாளர்கள் சமீபத்தில் ஒரு ஆய்வு மேற்கொண்டனர். அதில், மிகப்பெரிய ராட்சத விண்கல் ஒன்று பூமியை நோக்கி சுழன்றபடி பாய்ந்து வருவது தெரியவந்துள்ளதாம். அந்த விண்கல்லிற்கு ‘1950 டிஏ’ என பெயரிட்டுள்ளனர். அது 44,800 மெகா டன் எடையும், 1 கிலோமீட்டர் அகலமும் உள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். மேலும், இது வினாடிக்கு 9 மைல் வேகத்தில் …\nஇலங்கையில் மட்டும் ஏற்படவுள்ள இயற்கை அதிசயம்…படையெடுக்கும் நிபுணர்கள்…\nஇலங்கைத் தீவின் தமிழர் தாயகப்பகுதியில் முழுமையான சூரியக்கிரகணம் ஒன்று தென்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுளு்ளது. 2019ஆம் ஆண்டு டிசம்பர் 26ஆம் திகதியன்று முழுமையான சூரியக்கிரகணம் ஒன்று தென்படும் என்று கொழும்பு பல்கலைக்கழக பேராசிரியர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சூரியக்கிரகணம், தாயக பகுதியான யாழ்ப்பாணம் முதல் திருகோணமலை வரையிலான பகுதிகளில் முழுமையாக தென்படும். ஏனைய பகுதிகளில் பாதியள���ில் தென்படும் என்று கொழும்பு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் சந்தன ஜெயரட்ன தெரிவித்துள்ளார். இந்தநிலையில் இதனை பார்ப்பதற்காக அமெரிக்காவில் இருந்தும் நிபுணர்கள் இலங்கைக்கு வரவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஅறிக்கை: திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்\nஅறிக்கை: அண்ணன் திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும் – சீமான் கண்டனம் | நாம் தமிழர் கட்சி திருமாவளவன் தொட்டக் கட்சியை மக்கள் தொடமாட்டார்கள் எனப் பாஜகவின் தேசிய செயலாளர் எச்.ராஜா கூறியிருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன். ஆரிய மேலாதிக்க மனநிலையோடு கூறியிருக்கும் இக்கருத்து ஒட்டுமொத்தத் தமிழர்களையே இழிவுசெய்து காயப்படுத்துகிறது. தமிழ்ச்சமூகத்தின் முதன்மைத் தலைவர்களுள் ஒருவராக இருக்கிற அண்ணன் திருமாவளவனைச் சாதிய வட்டத்திற்குள் சுருக்கி அதன்மூலம் தமிழர்களைப் பிரித்தாண்டு வீழ்த்த துடிக்கும் இந்துத்துவத்தையும், அதன் இந்நச்சுப் பரப்புரையையும் வீழ்த்தி முடிக்க வேண்டியது அவசியமாகிறது. தொல்குடிச் சமூகத்திற்கான அரசியலை முன்னெடுத்து ஒடுக்கப்பட்ட மக்களின் விடிவுக்காக அரசியல் களத்தில் அயராது பாடுபட்டுக் கொண்டிருக்கிற விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனை இழிவுப்படுத்த முனையும் எச்.ராஜாவின் பார்ப்பனீயத்திமிரையும், அதிகார மமதையையும் ஒருநாளும் சகித்துக் கொள்ள முடியாது. தமிழர்களுக்கு எதிராகத் தொடர்ச்சியாக நஞ்சை உமிழ்ந்து வரும் எச்.ராஜாவின் அநாகரீக அரசியலும், அவரது அறுவெருக்கத்தக்க விமர்சனங்களும் தமிழக அரசியல் களத்தில் தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்துகின்றன. இவையாவும் தமிழகத்தில் பாஜகவிற்கு …\nபச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது.\nகிளிநொச்சி பச்சிலைப் பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் இன்று(14 ஒரு வாக்கினால் தோற்கடிக்கப்பட்டுள்ள்து. இன்றைய தினம் பிற்பகல் இரண்டு மணிக்கு இடம்பெற்ற விசேட அமர்வில் பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் 2019 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் சமர்பிக்கப்பட்டு விவதாங்கள் இடம்பெற்றது. விவாதத்தை தொடர்ந்து வரவு செலவு திட்டத்திற்கான வாக்கெடுப்பு நடைப்பெற்றது. இதன் போது தவிசாளர் உட்பட ஆறு உறுப்பினர்கள் ஆதரவாகவும், சுயேட்சைக் குழுவின் நான்கு உறுப்பினர்களும், தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி, சிறிலங்கா சுதந்திர கட்சி, ஈபிடிபி ஆகிய கட்சிகளின் ஏழு உறுப்பினர்கள் எதிர்த்து வாக்களித்துள்ளனர். இதனால் வரவு செலவு திட்டம் ஒரு வாக்கினால் தோற்கடிக்கப்பட்டுள்ளது. குறித்த வரவு செலவுத்திட்டம் தோற்கடிக்கப்பட்ட விடயம் தொடர்பில் பச்சிலைப்பள்ளி பிரதேச மக்கள் கவலையடைத் தேவையில்லை காரணம் இந்த வரவு செலவுத்திட்டத்தில் மக்களுக்கு நன்மையளிக்கும் விடயங்களுக்கு கொடுக்கப்பட்ட முக்கியத்துவம் மிக மிக குறைவு, ஒரு கட்சியின் நலனை முன்னிலைப்படுத்தியே வரவு செலவுத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. வரவு செலவுத்திட்டம் மக்கள் பார்வைக்காக காட்சிப்படுத்தப்பட்ட போது பொது மக்கள் கல்வியலாளர்கள் …\nஇலங்கை முழுவதும் “ஒபரேஷன் சாண்ட்” முன்னெடுப்பு\nநாடு பூராகவும் போதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றச்செயல்கள் அதிகரித்துவரும் நிலையில் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. இவ்வாறாக இடம்பெறும் போதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றச்செயல்களை தடுக்கும் வகையிலேயே பொலிஸ்மா அதிபரின் பூஜித் ஜெயசுந்தர இவ்வாறான நடவடிக்கையை முன்னெடுப்பதற்கான உத்தரவை பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினருக்கு பிறப்பித்துள்ளார். மேலும் குறித்த விசேட நடவடிக்கைக்கு ‘ சாண்ட் ஒபரெசன் ‘ என பெயரிடப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nadunadapu.com/?p=148095", "date_download": "2019-01-19T01:07:04Z", "digest": "sha1:LYWCDE6RL6NP77RJCYQE7QJJ5AV2PLRC", "length": 16102, "nlines": 180, "source_domain": "nadunadapu.com", "title": "நுண்நிதி கடன் செயற்பாட்டினால் வடமாகாணத்தில் 59 தற்கொலைகள் | Nadunadapu.com", "raw_content": "\nசுமந்திரன் கொளுத்திப்போட்ட வெடிகுண்டுகளால் மஹிந்தவுக்கு வந்துள்ள சோதனை – கே. சஞ்சயன் (கட்டுரை)\n- கே. சஞ்சயன் (கட்டுரை)\nதமிழ் மக்களின் உரிமைகளையும் மானத்தையும் விற்கும் சுமந்திரன்\nநுண்நிதி கடன் செயற்பாட்டினால் வடமாகாணத்தில் 59 தற்கொலைகள்\nவடக்கு மாகாணத்தில் நுண் நிதிக்கடன் செயற்பாட்டினால் 59 பேர் தற்கொலை செய்துகொண் டுள்ளதுடன் தொடர்ந்தும் மக் கள் அசௌகரியங்களை எதிர் கொண்டு வருவதாக கிளிநொச்சி மாவட்ட அரச சார்பற்ற நிறுவனங்கள் மற்றும் சிவில் சமுக அமைப்புக்களின் சம்மேளனத் தலைவர் அன்ரனி கலிசியஸ் தெரிவித்துள்ளார்.\nநுண்நிதிக் கடன்களால் பொதுமக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பான ஊடக சந்திப்பு நேற்று வெள்ளிக்கிழமை கிளிநொச்சியில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.\nஅவர் மேலும் தெரிவிக்கையில், வடக்கு மாகாணத்தில் மீள்குடியமர்வின் பின்னர் மக்களின் தேவைகளை நிறைவு செய்வதற்கு நுண்நிதிக்கடன்கள் உதவியாக இருந்தாலும் அதனூடாக பல அசெளகரியங்களை பொது மக்கள் எதிர்கொள்கின்றனர்.\nஅதாவது வடக்கு மாகாணத்தில் நுண்நிதிக்கடன் செயற்பாடுகளினால் 59 இற்கும் மேற்பட்ட தற்கொலைகள் இடம்பெற்றிருக்கின்றன. இதேபோன்று கிழக்கு மாகாணத்தில் 19 வரையான தற்கொலைகள் இடம்பெற்றிருக்கின்றன. இவ்வாறு நுண்நிதிக் கடன்களால் அன்றாடம் பல்வேறுபட்ட பிரச்சினைகளை பொதுமக்கள் எதிர்கொண்டு வருகின்றனர்.\nஇது தொடர்பில் மக்கள் மத்தியில் விழிப்புணர்வுவை ஏற்படுத்தும் பொருட்டு எதிர்வரும் 14 ஆம் திகதி வடமாகாணத்தின் அனைத்து மாவட்டங்களிலும் விழிப்புணர்வுப் பேரணிகளை முன்னெடுக்கவுள்ளோம். கிளிநெர்சி மாவட்டத்தின் விழிப்புணர்வுப் பேரணி கரடிப்போக்குச் சந்தியில் இருந்து மாவட்ட செயலகம் வரை நடைபெறவுள்ளது.\nகடன்பொறிக்குள் சிக்கித்தவிக்கும் மக்கள் கடனை மீளச்செலுத்துவதற்கு இரண்டு வருடங்கள் கால அவகாசத்தை வழங்குவதுடன், அதற்கான வட்டிகளையும் இரத்துச் செய்து மீளச்செலுத்த அனுமதிக்கப்பட வேண்டும். கடன்களை உரிய நேரத்தில் திருப்பிச்செலுத்த முடியாமல் வட்டிக்கு வட்டியும் எடுத்த கடன்தொகைக்கு மேலான தொகையை அறவிடுவதை நிறுத்தவேண்டும்,\nநுண்கடன் நிதி நிறுவனத்தின் வட்டி வீதங்களைக் குறைக்க வேண்டும், அரச வங்கிகள் ஊடான கடன்களுக்கு நிபந்தனைகளை குறைக்க வேண்டும்.கிராம மட்டங்களில் இருக்கின்ற அமைப்புக்கள் ஊடாக கடன்களைப் பெறுவதற்கான வழிவகைகள் ஏற்படுத்தப்பட வேண்டும் என்ற ஐந்து கோரிக்கைகளை தாம் முன்வைத்திருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.\nPrevious articleபாலித்த ரங்கே பண்­டா­ரவின் மகன் யஷோத வைத்­தி­ய­சா­லையில் கைது: விளக்­க­ம­றி­யலில் வைக்­கு­மாறும் உத்��த­ரவு\nNext articleமேட்டுப்பாளையம் அருகே சோகம்.. நீச்சல் தெரியாத அக்கா-தங்கைகள் குளத்தில் மூழ்கி பலி\nதிருகோணமலை மாணவர்கள் படுகொலை விசாரணைகள் தொடர்கின்றன- அரசாங்கம்\nதயவுசெய்து இதைக் கண்டால் தொடவேண்டாம்\nகல்யாணமான பெண் எஸ்.ஐயின் கழுத்தில் கத்தியை வைத்து.. தாலி கட்ட முயன்ற போலீஸ்காரர்\nதாயை இழந்த நாய் குட்டிகளுக்கு பாசமாக பால் கொடுக்கும் பசு..\nதாயை இழந்த நாய் குட்டிகளுக்கு பாசமாக பால் கொடுக்கும் பசு..\nஜமால் கசோஜியின் உடற்பாகங்களுடன் கொலைகாரர்கள்- வெளியானது புதிய வீடியோ\nயாழில் கொழும்பிலிருந்து வந்த கள்ளக்காதலனுடன் ஓடிய மனைவி துரத்திச் சென்ற கணவன்\nதோழியை திருமணம் செய்துகொள்ள, பெண் செய்த காரியம்.. அதன்பின் நேர்ந்த அவலம்\nபுலிகளிடம் சரணடைந்த 600 பொலீசாரின் மரணத்தின் பின்னணி என்ன\nராணுவ முகாம்களின் முன்னால் ”புலிகள் தமது சாறங்களை” உயர்த்திக் காட்டி ஏளனம் செய்தனர்\nஇந்தியப் படையினர் தமிழீழத்தில் இருக்கவேண்டும் என்று கோரும் அனைவரும் துரோகிகள் .முதல் சுற்றும் முதற்...\nபிரபாகரனின் காலடியில் மண்டியிட்டு பணிந்த ஜனாதிபதி பிரேமதாஸ\nபுலேந்திரன் உட்பட 17 பேரின் தற்கொலை: இந்திய பரசூட் படையினர் மீது புலிகள்...\nஎந்த ஆலயத்திலும் இல்லாத மூன்று முக லிங்கம்\nதுல்லியமாக பலன் சொல்லும் பிரசன்ன ஜோதிடம்\nஇந்த வார ராசிபலன் டிசம்பர் 24 முதல் 30 வரை 12 ராசிகளுக்கும்\nதாம்பத்தியம் சொல்லித் தரும் விஷயங்கள்\nகாதலில் திளைப்பது என்பது சும்மா களத்தில் இறங்கி சேட்டை செய்வது மட்டுமல்ல, நன்றாக கவனித்தோமானால் தாம்பத்தியம் நமக்குப் பல விஷயங்களைச் சொல்லித்தரும். ஆண் பெண் உறவில் உங்கள் அன்பையும் காதலையும் வெளிப்படுத்த உதவுவது இரண்டறக்...\n தாயும் மகளும் செய்யும் ஏமாற்று வேலை\n2017 சனிப் பெயர்ச்சி உங்களுக்கு எப்படி\nஇரு தார திருமணம் யாருக்கு அமையும்..\nகாமசூத்ரா பொசிஷன் எல்லாம் சரிப்பட்டு வருமா\nநான் ஒரு விதவை தாய், எனக்கு செக்ஸ் தேவையான ஒன்று, இதற்காக நான் வருந்தவில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilyoungsters.com/uncategorized/%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2019-01-18T23:54:36Z", "digest": "sha1:KZ6LO4PNJ67KA45SRHQ36KMEAICLVAEO", "length": 8571, "nlines": 194, "source_domain": "tamilyoungsters.com", "title": "வரலட்சுமியின் சர்க்கார் பயண��்கள்!!! – Tamilyoungsters.com", "raw_content": "\nஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் விஜய், கீர்த்தி சுரேஷ், வரலக்ஷ்மி நடிப்பில் வெளிவரவிருக்கும் படம் சர்க்கார்.\nஇந்த படத்தில் வரலக்ஷ்மி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.அந்த கதாபாத்திரத்தின் புகைப்படங்கள் தற்போது இணையதளத்தில் வெளியாகி வைரலாகியுள்ளது.\nஇது பற்றி அவர் கூறியது ‘ படப்பிடிப்பு தளத்தில் விஜய் ரொம்ப அமைதியாக இருப்பார். நானோ விடாமல் பேசிக் கொண்டே இருப்பேன். சர்கார் இசை வெளியீட்டு விழாவில் தான் நான் அமைதியாக இருந்தேன். அங்கு வந்தவர்களுக்கு புரிய வேண்டும் என்பதற்காக நிறுத்தி நிதானமாக பேசினேன் என்று வரலட்சுமி தெரிவித்துள்ளார்.\nஇந்த கதாபாத்திரத்தில் வரலட்சுமியை தவிர வேறு யாராலும் சிறப்பாக நடித்திருக்க முடியாது என்று விஜய் சார் பாராட்டியதை மறக்கவே முடியாது. லாஸ் வேகாஸில் சர்கார் ஷூட்டிங் நடந்தபோது நான் சென்னையில் இருந்து அமெரிக்காவுக்கு தனியாக பயணம் செய்தேன். அதை பார்த்த முருகதாஸ் சாருக்கு ஒரே ஆச்சரியம்.விடாமல் பேசிக் கொண்டே இருப்பீர்களே. நீங்கள் எப்படி விமானத்தில் தனியாக வந்தீர்கள் என்று முருகதாஸ் சார் என்னிடம் கேட்டார். விமானத்தில் என் பக்கத்தில் இருந்தவரிடம் பேசிக் கொண்டு தான் வந்தேன் என்றேன். சர்கார் படப்பிடிப்பு தளத்தில் நானும், முருகதாஸ் சாரும் சேர்ந்து விஜய் சாரை கலாய்த்துக் கொண்டே இருந்தோம்’. இவ்வாறு அவர் கூறினார்.\nவரலட்சுமியால் பேச்சி போன்ற கதாபாத்திரத்தில் மிரட்டவும் தெரியும், சர்கார் படம் போன்று அமைதியாக இருந்து மாஸ் பண்ணவும் தெரியும் என்கிறார்கள் ரசிகர்கள். சண்டக்கோழி 2 படத்தில் கீர்த்தியை ஓரங்கட்டி பெயர் வாங்கிய வரலட்சுமி சர்காரிலும் தெறிக்க விடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nPrevious article யோகி பாபு படத்துல கனடா மாடலா\nNext article பராகுவே பகுதியில் தண்ணீரில் அடித்து வரப்பட்டு கரை ஒதுங்கிய உருவம\nசர்கார் கதை திருட்டு விவகாரத்தில் திடீர் சமரசம்\nசர்கார் கதை திருட்டு விவகாரத்தில் திடீர் சமரசம்\nபராகுவே பகுதியில் தண்ணீரில் அடித்து வரப்பட்டு கரை ஒதுங்கிய உருவம\nயோகி பாபு படத்துல கனடா மாடலா\nஐயப்பன் கோவிலுக்கு அனைத்து வயது பெண்களும் சென்று வழிபட உரிமையுள்\nchekka chivantha vaanam 90 லட்சம் வசூல் செய்து சாதனை\nயோகி பாபு படத்துல கனடா மாடலா\nபராகுவே பகுதியில் தண்ணீரில் அடித்து வரப்பட்டு கரை ஒதுங்கிய உருவம\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/anegan-movie-review/", "date_download": "2019-01-19T00:09:11Z", "digest": "sha1:HWAJVZ4JA7OA5SPUPTRGPXTBLYR5UAK3", "length": 15139, "nlines": 135, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "அனேகன் திரைவிமர்சனம்Chennai Today News | Chennai Today News", "raw_content": "\nகுக்கர் சின்னம் ஒதுக்க கோரிய வழக்கு: சுப்ரீம் கோர்ட் உத்தரவு\nஸ்டாலின் சொல்லும் தொகுதியில் போட்டியிடுவேன்: கனிமொழி\nஜம்முகாஷ்மீர் சுற்றுலா சென்ற 10 பேர் கதி என்ன\nஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டிய வழக்கு முடித்து வைக்கப்பட்டது\nவேலையில்லா பட்டதாரி, ஷமிதாப் ஆகிய இரண்டு ஹிட் படங்களை கொடுத்துவிட்டு ஹாட்ரிக் வெற்றிக்காக காத்திருக்கும் தனுஷ், மாற்றான் தோல்வியில் இருந்து எழுந்து வர வேண்டிய கட்டாய நிலையில் கே.வி.ஆனந்த், ஹாரீஸ் ஜெயராஜின் டங்காமாரி உள்பட அனைத்து பாடல்களும் ஹிட், முன் ஜென்மக்கதை என்ற பெரிய எதிர்பார்ப்பு என இத்தனை எதிர்பார்ப்புகளை கொண்ட அனேகன் திரைப்படம் இன்று ரிலீஸாகியுள்ளது. இந்த பெரிய எதிர்பார்ப்பை படம் பூர்த்தி செய்ததா\nபடத்தின் நாயகி அம்ரியாவுக்கு திடீர் திடீரென முன் ஜென்ம ஞாபகங்கள் வருகின்றது. அதுவும் ஒரே ஒரு முன் ஜென்மம் கிடையாது. அதுக்கும் மேலெ என்பது போல் மொத்தம் நான்கு முன் ஜென்ம ஞாபகங்கள். நான்கிலும் அம்ரியா தனுஷையே லவ் செய்கிறார். ஆனால் ஒவ்வொரு முன் ஜென்மத்திலும் ஒரு வில்லன் குறுக்கிட்டு காதலர்களை பிரிக்கின்றனர். அதே தனுஷ்-அம்ரியா ஜோடி இந்த ஜென்மத்திலும் காதலிக்கின்றனர். அதே வில்லன் கோஷ்டிகள் இந்த ஜென்மத்திலும் பிரிக்க முயற்சி செய்கின்றனர். இந்த ஜென்மத்திலாவது காதலர்கள் ஒன்று சேர்ந்தார்களா\nதனுஷுக்கு இந்த படத்தில் ஐந்து கெட்டப்புகள். பர்மா நாட்டின் ஏழை இளைஞன், ஐ.டி. கம்பெனி இளைஞன், சென்னையின் பிரபல ரவுடி என பல அவதாரங்கள் ஒரே படத்தில் எடுத்துள்ளார். இதில் சென்னை ரவுடி வேடத்தில் பயங்கரமாக கலக்கியிருக்கின்றார். ஒருசில காட்சிகள் புதுப்பேட்டை’யை ஞாபகப்படுத்தினாலும் தனுஷை விட்டால் இந்த கேரக்டருக்கு வேறு எந்த நடிகரும் பொருந்த மாட்டார் என்பது உண்மைதான். முதலில் இந்த கேரக்டரில் நடிக்க கே.வி.ஆனந்த் விஜய்யை அணுகினாராம். நல்ல வேளை விஜய் மறுத்துவிட்டார்.\nபாலிவுட் நாயகி அம்ரியாதான் ஹீரோயின். கதை இவரை சுற்றியே நகர்வதால் மற்ற பட ஹீரோயின் மாதிரி காதல் டைம்பாஸுக்கு வந்துவிட்டு போகும் கேரக்டர் அல்ல. தனுஷுடன் வரும் எல்லா முன் ஜென்மத்திலும் இவரும் கூடவே வருகிறார். தனுஷை போலவே இவருக்கும் பலவித கெட்டப்புகள். முதல் தமிழ்ப்படம் என்பதால் நடிப்பில் தேறிவிட்டார் என்றுதான் சொல்ல வேண்டும்\nநீண்ட இடைவெளிக்கு பின்னர் கார்த்திக். பழைய இளமைத்துள்ளல் இன்னும் இவரிடம் மிச்சமிருக்கின்றது என்பதை பார்க்கும்போது தமிழ் சினிமா இவரை இத்தனை வருடங்கள் மிஸ் செய்துவிட்டது என்று தான் சொல்ல வேண்டும். அரசியலை தலைமுழுகிவிட்டு மீண்டும் சினிமாவில் கவனம் செலுத்தினால் வில்லன் மற்றும் கேரக்டர் ரோல்களில் அசத்தலாம்.\nசுபாவின் கதைகளில் சாதாரணமாகவே பூச்சுற்றல்கள் அதிகமாக இருக்கும். இதில் கேட்கவே வேண்டாம். கொஞ்சம் ஓவர்தான். ரசிகர்களின் காதுகளில் டன்கணக்கில் சுபாவுடன் இணைந்து பூ சுற்றியுள்ள கே.வி. ஆனந்த், அந்த முன் ஜென்ம காட்சிகளையும் இழுவையாக அமைத்துள்ளார். தற்போதைய ஜென்மத்தின் காட்சியமைப்புகள் மட்டும் அருமை. இடையிடையே சில டுவிஸ்டுகள் வந்தாலும், ஏதோ மிஸ் ஆவது போல ஒரு உணர்வு தெரிகிறது. இடைவேளை வரை திரைக்கதையிலும் விறுவிறுப்பு இல்லை. ஒரு ஜென்மத்தில் கெட்டவனாக இருக்கும் ஒருவன் அடுத்த ஜென்மத்தில் நல்லவனாக இருப்பதை எத்தனை பேர்கள் புரிந்து கொள்வார்கள் என்பது தெரியவில்லை.\nபடத்தின் பெரிய பிளஸ் பாயிண்ட் பாடல்கள். டங்காமாரி பாடலில்போது தியேட்டரில் ரசிகர்களின் விசில் சப்தம் விண்ணை முட்டுகிறது.\nமொத்தத்தில் தனுஷ், ஹாரீஸ் ஜெயராஜுக்காக ஒருமுறை பார்க்கலாம்.\nதனுஷ் நடித்த ‘அனேகன்’ திரைப்படம் இன்று உலகம் முழுவதும் சுமார் 700 திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது. இந்த படத்தின் பெரும் எதிர்பார்ப்பிற்கு தனுஷ், கே.வி.ஆனந்த், ஆகிய பிரபலங்கள் இருந்தாலும், ஹாரீஸ் ஜெயராஜின் இசை ஒரு முக்கிய காரணமாக கூறப்பட்டு வருகிறது. அதிலும் அவர் பிரபல கானா பாடல் மேதை மரணகானா விஜியை வித்தியாசமாக பாடவைத்த ‘டங்காமாரி’ பாடலை திரையில் பார்க்க ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் உள்ளனர்.\nஇந்நிலையில் டங்காமாரி பாடல் உருவான விதம் குறித்தும், கானா பாடல்களின் வரலாறு குறித்தும், அனேகன் பாடலை பாடும்போது தனக்கு ஏற்பட்ட அனுப���ங்கள் குறித்தும் நமது சென்னை டுடே நியூஸ் இணையதளத்திற்கு மரணகானா விஜி கொடுத்த பிரத்யேக பேட்டியை இங்கு காணலாம்.\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nஇன்று உலக வானொலி தினம். சென்னை பல்கலைக்கழக உதவிபேராசிரியர் தங்க.ஜெயசக்திவேல் சிறப்பு பேட்டி\nடங்காமாரி பாடல் புகழ் மரண கானா விஜி சிறப்பு பேட்டி. பாகம் 1\nஇசை மேதை கேரக்டரில் விஜய் சேதுபதி\nசமீபத்தில் வெளியான படத்தை பாராட்டிய விஜய் \nரசிகருக்கு பதிலடி கொடுத்த ‘ஸ்பைடர் ‘ பட நடிகை \nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Cooking_Detail.asp?Nid=5172", "date_download": "2019-01-19T01:28:42Z", "digest": "sha1:LSCJVTHKNNJDCUYCV52UVNB5Y7PSFIFV", "length": 5404, "nlines": 78, "source_domain": "www.dinakaran.com", "title": "கிள்ளு வடகம் | Killu vatakam - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > சமையல் > வத்தல் வகைகள்\nபழய சாதம் - 2 கப்\nசீரகம் - 1 தேக்கரண்டி\nதண்ணீர் - தேவையான அளவு\nபச்சை மிளகாய் - 2\nசின்ன வெங்காயம் - 15 முதல் 20\nசின்ன வெங்காயம் மற்றும் பச்சை மிளகாயை ஜாரில் எடுத்து கொரகொரப்பாக அரைத்து வைக்கவும். பழய சாதத்தை எடுத்து மிக்சியில் போட்டு மசிக்கவும். ஒரு பாத்திரத்தில் அரைத்த கலவையை எடுத்து சீரகம், உப்பு சேர்த்து பிசையவும். தட்டு ஒன்று எடுத்து அதில் கலவையை சிறிது சிறிதாக கிள்ளி வைக்கவும். பின் இவற்றை நன்கு காய விட்டு எடுத்து வைக்கவும்.\nகிள்ளுவடகம் சீரகம் பழய சாதம்\nதமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்\nசூப்பர் பக்ஸ் பராக்... இந்தியாவிலிருந்து அதிகம் ஏற்றுமதியாகும் மீன்\n19-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nகடுமையான பனிப்பொழிவால் வெண் நிற ஆடை போர்த்தியது போல் காட்சியளிக்கும் காஷ்மீர்: கண்களை குளிர்விக்கும் புகைப்படங்கள்\nகொலம்பியாவில் கார் வெடிகுண்டு வெடித்து விபத்து: 9 பேர் உயிரிழந்த பரிதாபம்\nமின்கம்பிகளில் தொங்கும் குப்பைகளை அழிக்க தீயை உமிழும் ட்ரோன் சீனாவில் கண்டுபிடிப்பு\nவிலங்குகளை சுத்தப்படுத்தும் திருவிழா : நெருப்புக்குள் குதிரைகளை செலுத்தும் ஸ்பெயின் மக���கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=885013", "date_download": "2019-01-19T01:24:55Z", "digest": "sha1:AGWW3FJNOD7N3X7M6AND5GZXCWIS3XPF", "length": 5317, "nlines": 63, "source_domain": "www.dinakaran.com", "title": "கொத்தனார் தற்கொலை | விருதுநகர் - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > விருதுநகர்\nசிவகாசி, செப். 11: சிவகாசி அருகே உள்ள நேருஜி நகரை சேர்ந்தவர் ஜெயராமன் (60), கொத்தனார். இவர் நேற்று அதிகாலை தாம்பரத்திலிருந்து கொல்லம் செல்லும் ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். இவரது உடல் சிவகாசி அருகே செங்குளம் பகுதி ரயில்வே பாதையில் கிடந்தது. உடலை மீட்ட சிவகாசி ரயில்வே போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nதமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்\nமீனாட்சிபுரத்தில் மிரட்டும் கிணறு - வாகனங்கள் உள்ளே பாயும் அபாயம்\nகாரியாபட்டி-நரிக்குடி சாலை ‘கண்டம்’ - புதிய சாலை அமைக்கப்படுமா\nநகராட்சியில் திரும்பும் இடமெல்லாம் குப்பை குவியல்\nவடகிழக்கு பருவமழை பொய்த்ததால் வறண்டு கிடக்கும் 800 கண்மாய்கள்\n3 நாட்களாக ஏடிஎம் மிஷின் முடக்கம் - பணம் போட முடியாமல் வாடிக்கையாளர்கள் அவதி\nசூப்பர் பக்ஸ் பராக்... இந்தியாவிலிருந்து அதிகம் ஏற்றுமதியாகும் மீன்\n19-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nகடுமையான பனிப்பொழிவால் வெண் நிற ஆடை போர்த்தியது போல் காட்சியளிக்கும் காஷ்மீர்: கண்களை குளிர்விக்கும் புகைப்படங்கள்\nகொலம்பியாவில் கார் வெடிகுண்டு வெடித்து விபத்து: 9 பேர் உயிரிழந்த பரிதாபம்\nமின்கம்பிகளில் தொங்கும் குப்பைகளை அழிக்க தீயை உமிழும் ட்ரோன் சீனாவில் கண்டுபிடிப்பு\nவிலங்குகளை சுத்தப்படுத்தும் திருவிழா : நெருப்புக்குள் குதிரைகளை செலுத்தும் ஸ்பெயின் மக்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/NRI_Main.asp?Id=34&Page=3", "date_download": "2019-01-19T01:22:22Z", "digest": "sha1:E44A66PXGWUESXTNRAGMI7DWEH4HOZWY", "length": 5593, "nlines": 85, "source_domain": "www.dinakaran.com", "title": "NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news | Indians abroad | nri worldwide | NRI India News | Indian Cultural Celebrations - Ulaga Tamilar Seithikal", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > உலக தமிழர் > ஐரோப்பா\nஜனவரி 19 இன்றைய விலை: பெட்ரோல் ரூ.73.41, டீசல் ரூ.68.83\nசாத்தனூர் அணையில் 2 பேர் மூழ்கினர்\nநாகையில் மருமகனுக்கு தீ வைத்துவிட்டு மாமியார் போலீசில் சரண்\nசுவிட்சர்லாந்தில் சைவமும் தமிழும் போட்டி\nசுவிட்சர்லாந்தில் ஞானலிங்கேஸ்வரர் கோயிலில் அழகொப்பனைத் திருவிழா\nபாரிசில் இந்தியாவின் 70ஆவது சுதந்திர தின விழா கொண்டாட்டம்\nசுவிட்சர்லாந்தில் ஞானலிங்கேச்சுரர் கோயில் தேரோட்டம், காவடி ஆட்டம்\nபிரான்சில் சீக்கிய சங்கத்தின் சார்பில் கபடி போட்டி\nலண்டனில் ஸ்ரீ வேல்முருகப்பெருமானின் திருத்தேர் பவனி விழா\nபாரிசில் வொரியால் கலாச்சார மன்றத்தின் சித்திரை கலை விழா\nலண்டனில் ஸ்ரீ மகாலக்‌ஷ்மி கோயில் கும்பாபிஷேகம்\nஇங்கிலாந்தில் ஸ்ரீ ஸ்ரீனிவாசா திருக்கல்யாணம்\nநிறைமதி - நயினை அம்பாள் தேர்த்திருவிழா வழிபாடு\nசுவிட்சர்லாந்தில் சைவமும், தமிழும் போட்டி\nபிரிட்டிஸ் அருங்காட்சியகத்தில் கணேசர் கண்காட்சி மாதம்\nபிரான்சில் தெற்காசிய நாடுகளின் புத்தாண்டு விழா\n19-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nகடுமையான பனிப்பொழிவால் வெண் நிற ஆடை போர்த்தியது போல் காட்சியளிக்கும் காஷ்மீர்: கண்களை குளிர்விக்கும் புகைப்படங்கள்\nகொலம்பியாவில் கார் வெடிகுண்டு வெடித்து விபத்து: 9 பேர் உயிரிழந்த பரிதாபம்\nமின்கம்பிகளில் தொங்கும் குப்பைகளை அழிக்க தீயை உமிழும் ட்ரோன் சீனாவில் கண்டுபிடிப்பு\nவிலங்குகளை சுத்தப்படுத்தும் திருவிழா : நெருப்புக்குள் குதிரைகளை செலுத்தும் ஸ்பெயின் மக்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.topelearn.com/index.php/information/ulagam/10320-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%95-%E0%AE%87%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-4-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D,-%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%A4%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF", "date_download": "2019-01-19T00:30:36Z", "digest": "sha1:Z5DXC3GBGV54RNB3K7VIADRP3BBNRJLW", "length": 33677, "nlines": 365, "source_domain": "www.topelearn.com", "title": "கர்நாடக இடைத்தேர்தலில் 4 தொகுதிகளில் காங்கிரஸ், மதச்சார்பற��ற ஜனதா தளம் கூட்டணி வெற்றி", "raw_content": "ஆலோசனை | தகவல்கள் | கட்டுரைகள் | கதைகள் | சிறுகதைகள் | கவிதைகள் | சமையல் | இஸ்லாம்\nகர்நாடக இடைத்தேர்தலில் 4 தொகுதிகளில் காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் கூட்டணி வெற்றி\nகர்நாடகாவில் இடம்பெற்ற 5 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் 4 தொகுதிகளில் காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் கூட்டணி வெற்றி பெற்றுள்ளது.\nகர்நாடகாவில் பெல்லாரி, ஷிமோகா, மாண்டியா ஆகிய 3 மக்களவைத் தொகுதிகளுக்கும், ராம்நகர், ஜமகண்டி ஆகிய இரண்டு சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் கடந்த 3 ஆம் திகதி இடைத்தேர்தல் நடைபெற்றது.\nஇதில் ஷிமோகா தவிர்ந்த ஏனைய தொகுதிகளை காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் கூட்டணி கைப்பற்றியுள்ளது.\n1999 ஆம் ஆண்டின் பின்னர் பெல்லாரி தொகுதியில் பாஜக பின்னடைவைச் சந்தித்துள்ளது.\n2.4 இலட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் பாஜக இந்தத் தொகுதியில் தோல்வியடைந்தமை பாரிய பின்னடைவாகக் கருதப்படுவதாக அரசியல் அவதானிகள் தெரிவித்துள்ளனர்.\nமாநிலத்தில் பாரதீய ஜனதா கட்சியின் ஆட்சி இடம்பெற்று வருகின்ற நிலையில், நடைபெற்ற இடைத்தேர்தலில் அந்தக்கட்சி தோல்வியடைந்துள்ளமை அக்கட்சி மீதான மக்களின் வெறுப்பையே காட்டுவதாக காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி குறிப்பிட்டுள்ளது.\nஇலங்கை, நியூஸிலாந்து அணிகளுக்கு இடையலான இருபதுக்கு\nஇலங்கை அணி வெற்றி பெற 365 ஓட்டங்கள் இலக்கு\nஇலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 3\nஇலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான இர\n45 ஓட்டங்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி வெற்றி\nஇலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான மு\n423 ஓட்டங்களால் நியூசிலாந்து அணிக்கு அபார வெற்றி\nஇலங்கை, நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 2 வது மற்\nஇங்கிலாந்து 211 ஓட்டங்களால் வெற்றி, ரங்கன ஹேரத் ஓய்வு\nஇலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியை\nமுதலாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து வெற்றி\nஇலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முத\n30 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து வெற்றி\nஇலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முத\nஇலங்கைக்கு இங்கிலாந்து நிர்ணயித்துள்ள வெற்றி இலக்கு\nசுற்றுலா இங்கிலாந்து மற்றும் இலங்கை அணிகளுக்கு இடை\nஇலங்கை அணிக்கு அபார வெற்றி\nஇங்கிலாந்திற்கு எதிரான ஐந்தாவது சர்வதேச ஒருநாள் கி\nஇங்கிலாந்து அணிக்கு 274 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கு நிர்ணகிப்பு\nஇலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான நான\nடக்வர்த் லூயிஸ் முறையில் இங்கிலாந்து வெற்றி\nஇலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது சர்வதேச ஒருநாள் கி\nஇலங்கைக்கு வெற்றி இலக்கு 279 ஓட்டங்கள்\nஇலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண\nஇளையோருக்கான ஒலிம்பிக் விழா வரலாற்றில் கூடைப்பந்தாட்டத்தில் இலங்கைக்கு முதல் வெற\nஇளையோருக்கான ஒலிம்பிக் விழாவில் எகிப்து அணிக்கு எத\nஎதிர்கட்சி வேட்பாளர் இப்ராஹிம் முஹம்மது மாலைத்தீவு ஜனாதிபதியாக வெற்றி பெற்றுள்ளா\n1192 குட்டித்தீவுகளை கொண்ட மாலைத்தீவில் சமீப காலமா\nஇலங்கை அணி நான்காவது ஒருநாள் போட்டியில் வெற்றி\nஇலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான ந\n4 விக்கெட்டுக்களால் இலங்கை அணி வெற்றி\nமேற்கிந்திய தீவுகளுடனான மூன்றாவது டெஸ்ட் போட்டிய\nகவுட்டினோ, நெய்மர் கோலால் பிரேசில் கடைசி நேரத்தில் வெற்றி\nபல முயற்சிகளுக்குப் பிறகு கவுட்டினோ, நெய்மரின் க\nஅர்ஜெண்டினாவை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது குரேஷியா\nஉலகக்கோப்பை கால்பந்து தொடரில் பலம் வாய்ந்த அர்ஜெ\nவெற்றி தோல்வி இன்றி நிறைவடைந்த இரண்டாவது டெஸ்ட் போட்டி\nஇலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இட\nமுதல் டெஸ்ட் - 226 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது வெஸ்ட் இண்டீஸ்\nபோர்ட் ஆப் ஸ்பெயின் நகரில் நடைபெற்ற இலங்கைக்கு எ\n277 ஓட்டங்கள் வெற்றி இலக்கு; சாதிக்குமா இலங்கை\nமேற்கிந்திய தீவுகளுடனான முதலாவது டெஸ்ட் போட்டியி\nநிக்கோலஸ் மதுரோ வெனிசுலா அதிபர் தேர்தலில் மீண்டும் வெற்றி\nவெனிசுலா நாட்டின் அதிபர் பதவிக்கான தேர்தலில் முக\nதன்னம்பிக்கை தரும் வெற்றி வரிகள் \nபிடித்த காரியத்தையே செய்ய வேண்டும் என்று நினைக்காத\n4 மாதத்தில் 48 பேருக்கு மரண தண்டனை\nசவுதி அரேபியாவில் கொலை, கொள்ளை, கற்பழிப்பு, போதை ப\n4 ஆண்டுகளுக்கு முன் இறந்த தம்பதிகளுக்கு தற்போது பிறந்த குழந்தை\nசீனாவில் நான்கு ஆண்டுகளுக்கு முன் கார் விபத்தில் ப\nபாகிஸ்தான் கிரிக்கட் அணி அபார வெற்றி\nபாகிஸ்தான் சென்றுள்ள மேற்கிந்திய கிரிக்கெட் அணி\nதொழில் உலகில் வெற்றி பெற கையாள வேண்டிய அணுகுமுறைகள் \nதொழ���ல் உலகில் என்னதான் ஊக்கத்தோடு செயல்பட்டாலும்,\nஏ.கே.போஸ் வெற்றி செல்லாது; ஜெயலலிதா கைரேகையை திரும்ப அனுப்ப நீதிமன்றம் உத்தரவு\nகடந்த 2016 ஆம் ஆண்டு திருப்பரங்குன்றம் தொகுதிக்க\nரஷ்ய ஜனாதிபதி தேர்தல்: அதிக வாக்கு வித்தியாசத்தில் \"புதின்\" வெற்றி\nரஷ்யாவின் ஜனாதிபதியாக நான்காவது முறையாகவும் விளாடி\nபங்களாதேஷ் அணி 2 விக்கட்களால் வெற்றி\nஇலங்கையின் 70 வது சுதந்திர தினத்தையொட்டி நடைபெற்ற\nஇரண்டவாது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இந்தியா அணி வெற்றி\nஇலங்கையின் 70 வது சுதந்திர தினத்தையொட்டி நடைபெற்ற\nமுதலாவது போட்டியில் இலங்கை அணி வெற்றி\nஇலங்கையின் 70 வது சுதந்திர தினத்தையொட்டி நடைபெற்ற\nஇரண்டாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி வெற்றி\nஇலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான இரண்\nபேஸ்புக் உரிமையாளர் மார்க் ஜீக்கர்பெக்கின் வெற்றி இரகசியம்..\nஇன்றய காலத்தில் பேஸ்புக்கில் இல்லாத பேஸ்களே இல்லை\nதள்ளாடும் வயதில் 4 தங்கப்பதக்கங்கள் : முதியவர் சாதனை\nதிருகோணமலையில் 90 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான மெய\nபுதிய புத்தகங்களை அறிமுகம் செய்துகொள்ளப் புதிய வழி\n4 சிறுநீரகங்களுடன் உயிர் வாழ்ந்த அதிசய பெண்\nசீனாவில் சியோலின் என்ற 17 வயது இளம்பெண்ணின் உடலில்\nஅந்த அழகிய கிராமத்திற்கு ஒரு முனிவர் வந்திருந்தார்\nதளம் புதிது :ஒளிப்படத் திருத்தச் சேவை\nஸ்மார்ட்போன், ஒளிப்படக் கலையை எளிதாகியிருக்கிறது.\nகடல்மட்ட அதிகரிப்பால் 2050-ம் ஆண்டுக்குள் 4 கோடி இந்தியர்களுக்கு ஆபத்து\nகடல்மட்ட அதிகரிப்பால் 2050-ம் ஆண்டுக்குள் 4 கோடி\nபரபரப்பான ஆட்டத்தில் புனே அணியை வீழ்த்தி ஐதராபாத் அணி வெற்றி - புள்ளி பட்டியலில்\nவிசாகப்பட்டினம் : ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில்\nஐ.பி.எல் : பஞ்சாப்பை ஒரு ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி பெங்களூரு அணி வெற்றி\nமொகாலி : ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் நேற்று இர\n128 ஓட்டங்களால் இலங்கை வெற்றி, தொடரை கைப்பற்றி கிண்ணத்தை வென்ற இலங்கை\nதென் ஆப்ரிக்க அணிக்கெதிரான கடைசி ஒருநாள் போட்டியில\nஇலங்கை அணி 87 ஓட்டங்களால் வெற்றி\nதென்னாபிரிக்க அணிக்கெதிரான 2 ஆவது சர்வதேச ஒருநாள்\nடெண்டுல்கர் தலைமையிலான அணி அதிரடி வெற்றி\nலண்டன் லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தின் 200-வது ஆண்\n109 ஓட்டங்களால் இந்தியா அபார வெற்றி\nஉலகக்கிண்ண கிரிக்கெட் போட்டியின் இரண்டாவது காலிறுத\nஅயர்லாந்திற்கு எதிரான போட்டியில் இந்தியா அபார வெற்றி\nஉலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் இன்றைய லீக் போட்டிய\nஇலங்கையுடனான பயிற்சிப் போட்டியில் சிம்பாவே வெற்றி\nஇன்று நடைபெற்ற பயிற்சிப்போட்டியில் சிம்பாவே அணி 3\nபாடசாலை கிரிக்கெட் சுற்றுப்போட்டியில் கல்முனை ஸாஹிறா தேசிய பாடசாலை அணி வெற்றி\nஇலங்கை பாடசாலைகள் பேரவை மற்றும் இலங்கை கிரிக்கெட்\nஇந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கிடையில் நடைபெற்ற நான\n24 ஆண்டுகளுக்கு பிறகு வெற்றி கிடைக்குமா\nஇங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வரும்\nSamsung Galaxy Ace 4 உத்தியோகபூர்வமாக அறிமுகம்\nஅண்மையில் Galaxy Core 2 எனும் ஸ்மார்ட் கைப்பேசியின\n4 கைகள், 4 கால்கள் உடன் பிறந்த அதிசய குழந்தை\nசீனாவின் குவாங்டாங் மாகாணம் உய்சூ நகரை சேர்ந்தவர்\nபாக்கிஸ்தான் 2 வது ஒருநாள் போட்டியில் வெற்றி பெற்றது\nபாகிஸ்தான் மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையில\nஎடுத்த காரியத்தில் வெற்றி பெற வேண்டுமா\nநாம் அனைவருமே எடுத்துக் கொண்ட காரியத்தில் வெற்றி ப\n56 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தென் ஆப்ரிக்கா அனி வெற்றி\nமூன்றாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணியை எதிர்கொ\n17 ஓட்டங்களால் இலங்கை அணி வெற்றி\nதென்னாபிரிக்காவுக்கு எதிராக இடம்பெற்ற 2வது ஒருநாள்\n201 ஓட்டங்களால் தென் ஆப்பிரிக்க அணி அபார வெற்றி\nஉலக கிண்ண போட்டிகளில் இன்று நடைபெற்ற 24வது ஆட்டத்த\nஇலங்கை அணி 9 விக்கெட்களால் அபார வெற்றி\nஇங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் இலங்கை அணி 9 விக\nஇலங்கை அணி 92 ஓட்டங்களால் வெற்றி\nஇன்றைய தினம் இடம்பெற்ற பங்களாதேஷ் மற்றும் இலங்கை அ\n130 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி\nஉலகக் கிண்ணக் கிரிக்கெட் வரலாற்றில் தென் ஆபிரிக்க\n236 ஓட்டங்களைப் பெற்று இலங்கை அணி வெற்றி\nஉலகக்கிண்ண கிரிக்கெட் போட்டியின் 12 ஆவது லீக் போட்\n310 ஓட்டங்களைப் பெற்று மேற்கிந்திய தீவுகள் அணி வெற்றி\nபாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் மேற்கிந்திய தீவுக\n4 விக்கெட்டுக்களினால் சிம்பாப்வே அணி வெற்றி\nஐக்கிய அரபு இராச்சியத்திற்கு எதிரான போட்டியில், சி\nமுதல்முறையாக உலகக்கிண்ண போட்டியில் சச்சின் இல்லாமல் பாகிஸ்தானுடன் மோதும் இந்தியா\nஉலகக்கிண்ண கிரிக்கெட் வரலாற்றில் முதல்முறையாக சச்ச\nகல்மு��ை றினோன் விளையாட்டுக் கழகத்தின் வெற்றி வீரர்கள் கௌரவிப்பு\nகல்முனை றினோன் விளையாட்டுக் கழகத்தின் வெற்றி வீரர்\nஆசிய வலைப்பந்தாட்ட போட்டி; இலங்கைக்கு மூன்றாவது வெற்றி\nஆசிய வலைப்பந்தாட்ட போட்டியில் இலங்கை தனது மூன்றாவத\nமுதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி; தென்னாபிரிக்க அணி வெற்றி\nஇலங்கைக்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்ட\nஉலகக் கிண்ண தொடரின் முதல் போட்டி; பிரேஸில் அபார வெற்றி\nஉலகக்கிண்ண கால்பந்தாட்டத் தொடரின் குரோஷிய அணிக்கு\nஏழு ஓட்டங்களால் இலங்கை அணி வெற்றி\nவிறுவிப்பாக நடைபெற்ற இங்கிலாந்து அணிக்கெதிரான 4 ஆவ\nMay 4 - அனைத்துலக தீயணைக்கும் படையினர் நாள்\nஇன்று மே மாதம் 04ம் தேதி. ஆண்டுதோறும் மே 4ம் தேதிய\nமும்பை இந்தியன்ஸ் அணி அசத்தல் வெற்றி\nஐபிஎல் சீசன் 7 ல் இன்றைய ஆட்டத்தில் கிங்ஸ்லெவன் பஞ\nமும்பையை வீழ்த்தி ஐதராபாத் வெற்றி\nமும்பையை வீழ்த்தி ஐதராபாத் வெற்றி பெற்றது. துபாயில\n73 ஓட்ட வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி\n20 ஓவர் உலகக்கிண்ண போட்டியில் நேற்று இந்தியாவும்,\nமுதலாவது இருபதுக்கு-20 போட்டியில் இலங்கை வெற்றி\nஇலங்கைக்கு எதிரான முதலாவது சர்வதேச இருபதுக்கு 20 க\nஒரு போட்டி மீதமுள்ள நிலையில் தென்னாபிரிக்காவுக்கு\nமேற்கிந்திய தீவுகள் அணி வெற்றி\nஇந்திய மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடைய\nஇலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான இர\nஇலங்கையை வீழ்த்தி நியூசிலாந்து அபார வெற்றி\nநியூசிலாந்து அணிக்கும் இலங்கை அணிக்குமிடையிலான இரண\nஅமெரிக்க விமானம் விழுந்து நொறுங்கியதில் 4 அமெரிக்கர்கள் பலியானார்கள்\nஅமெரிக்க விமானம் விழுந்து நொறுங்கியதில் 4 அமெரிக்க\nமுயற்சித்தால் வெற்றி பெறலாம், இதன் இரகசியம்\nவாழ்கையில் மிக உயந்த நிலையில் பல வெற்றி பெற்று சாத\nபல்வேறு தொழில்நுட்ப சேவைகளை மக்களுக்கு வழங்கிவரும்\n4 கால்களுடன் இப்படி ஒரு கோழி..எங்கேயாவது பார்த்ததுண்டா..\nஉலகில் மனித படைப்புகளை செய்யும் போது அதில் அபூர்வங\nஉங்கள் இணைய இணைப்பின் வேகத்தை அறிந்து கொள்வதற்கு ஒர் தளம்\nபிராட்பேண்ட் இன்டர்நெட் இணைப்பு தரும் நிறுவனங்கள்\nஒவ்வொரு கண்டுபிடிப்பையும் அறிஞர்கள் கண்டு பிடிக்கு\nஇரசாயனத்துக்கான நோபல் பரிசு 3 பேருக்கு 10 seconds ago\nபொதுநலவாய போட்டிகள் கோலாகலமாக நிறைவு; ��ங்கிலாந்திற்கு முதலிடம் 14 seconds ago\n3வது டெஸ்ட் - 266 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா பெரும் தோல்வி 14 seconds ago\nஇலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐந்தாவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று 21 seconds ago\nபூமியை கடக்கும் ராட்சத விண்கல் - நாசா 47 seconds ago\nபாக். படுதோல்வி - வெற்றியுடன் விடைபெற்றார் மஹெல 58 seconds ago\nசமூக வலைதளங்கள் குறித்து பலரும் அறிந்திராத தகவல்கள் 2 minutes ago\nஇலங்கை கிரிக்கட் தேர்தல் பிற்போடப்பட்டது\nசர்வதேச கிரிக்கெட் பேரவையின் புதிய நிறைவேற்று அதிகாரியாக ஷஷாங்க் மனோகர் தெரிவு\nநிலவிற்கு அனுப்பிய பருத்தி விதை முளைத்தது\nபிரெக்ஸிட் ஒப்பந்தம் 230 வாக்குகளால் தோற்கடிப்பு\nமுட்டையின் மஞ்சள் கரு: இந்த நிறத்தில் இருந்தால் சாப்பிட வேண்டாம்\nஇலங்கை கிரிக்கட் தேர்தல் பிற்போடப்பட்டது\nசர்வதேச கிரிக்கெட் பேரவையின் புதிய நிறைவேற்று அதிகாரியாக ஷஷாங்க் மனோகர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D?page=3", "date_download": "2019-01-19T00:25:56Z", "digest": "sha1:H5KGDB6QUWMSJH3VE2FMPU7CP52XYIRW", "length": 5632, "nlines": 97, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: இலங்கையர்கள் | Virakesari.lk", "raw_content": "\nதொன்மையான தமிழ் மொழியை அவமதிக்கும் நோக்கம் கிடையாது - மனோவிடம் சீன தூதுவர் தெரிவிப்பு\nசவூதியில் நிர்க்கதியாகியுள்ள பெண்களை மீட்க விரைவில் நடவடிக்கை - அப்புஹாமி\nடோனியின் அனுபவ ஆட்டம் ; ஆஸியை சொந்த மண்ணில் தோற்கடித்து வரலாற்று வெற்றியை பதிவுசெய்தது இந்தியா\nகொழும்பு - அவிசாவளை பழைய வீதியில் போக்குவரத்து பாதிப்பு\nவிபத்தில் சிக்கிய இளவரசர் பிலிப் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார்\nபுதிய எதிர்க்கட்சி தலைவர் கடமைகளை பொறுப்பேற்றார்\nவெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களுக்கு பிரஜாவுரிமை : பாராளுமன்றத்தில் அறிவித்தார் பிரதமர்\nஇந்தியாவில் உள்ள அகதிகள் உட்பட வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் அனைவருக்கும் பிரஜாவுரிமை வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை...\nஇன்று தாயகம் திரும்புகின்றனர் தமிழகத்திலுள்ள அகதிகள்\nதமிழகத்தில் உள்ள அகதிகள் முகாமில் வசிக்கும் ஏழு பெண்கள் உட்பட 24 இலங்கையர்கள் இன்று தாயகம் திரும்பவுள்ளதாக மீள்குடியேற்ற...\n8 நைஜிரிய பிரஜைகள் உட்பட 2 இலங்கையர்கள் கைது.\nதெஹிவளை கல்கிசை பகுதியில் 8 நைஜிரிய பி��ஜைகள் உட்பட 2 இலங்கையர்கள் 220 கிராம் கொக்கைய்ன் போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்...\nவெளிநாடுகளில் தொழில்புரியும் இலங்கையர்களின் குடும்பங்களிற்காக கதிர்காமத்தில் சுற்றுலா விடுதியொன்று நிர்மாணிக்கப்படவுள்ளத...\nவானத்தில் அதிசயம் : தவற விடாதீர்கள்..\nமுதன் முறையாக ஒரே தடவையில் ஐந்து கோள்களை வானத்தில் அவதானிக்கலாம் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.\nதொன்மையான தமிழ் மொழியை அவமதிக்கும் நோக்கம் கிடையாது - மனோவிடம் சீன தூதுவர் தெரிவிப்பு\nடோனியின் அனுபவ ஆட்டம் ; ஆஸியை சொந்த மண்ணில் தோற்கடித்து வரலாற்று வெற்றியை பதிவுசெய்தது இந்தியா\nகொழும்பு - அவிசாவளை பழைய வீதியில் போக்குவரத்து பாதிப்பு\nவிபத்தில் சிக்கிய இளவரசர் பிலிப் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://hosuronline.com/index.php/business-directory-hosur-yellow-pages/cabs-travel-agency-in-hosur/", "date_download": "2019-01-19T01:20:21Z", "digest": "sha1:PLERSQ2J6JD6IAXWNT6EJEGGC6WGURIP", "length": 12661, "nlines": 197, "source_domain": "hosuronline.com", "title": "Hosur Travel Agency - Sri Karthikeyan Cabs - Car for rental", "raw_content": "\nமருத்துவம் – உடல் நலம்\nசனிக்கிழமை, ஜனவரி 19, 2019\n2019-ஆம் ஆண்டின் சிறந்த இசை பாய்வு செயலி\nஉங்களின் திறம்படு பேசி கூடுதல் விலை வைத்து விற்கப்பட்டதா\nஆன்ராய்டு செயலிகளை பதிவிறக்கம் செய்வதற்கு முன் எச்சரிக்கை தேவை\nஇனி இந்தி உள்பட, தேவையற்ற மொழிகளை கற்கத்தேவை இல்லை\nஇந்த ஒன்பது பொறிகருவிகள் குறித்து தெறிந்து வைத்துக் கொள்ளுங்கள்\nதிறன் மின் ஆளி என்றால் என்ன உங்கள் வீட்டின் புதியவகை மின்மாற்றிகள்\nஉங்களின் திறம்படு பேசி கூடுதல் விலை வைத்து விற்கப்பட்டதா\nபுற்று நோய் கண்டறிய சி வி இராமனின் நுட்பம்\n60 நிமிடத்தில் 60 கிலோமீட்டர்… மிதி வண்டியில் பயணிப்பது முடியாத செயல்\nசப்பானிய உயர் கோபுர கட்டிடங்கள் பூமி அதிர்சிகளை தாங்கும் கமுக்கம் என்ன\nவிரைவில் கோழி, ஆடு கறிகள் ஆய்வகக் கூடங்களில் இருந்து சந்தைக்கு வரும்\nஇனி இந்தி உள்பட, தேவையற்ற மொழிகளை கற்கத்தேவை இல்லை\nமனித மூளைக்கு இனையாகுமா கணிணிகளின் இன்றைய அறிவு\nஇந்த ஒன்பது பொறிகருவிகள் குறித்து தெறிந்து வைத்துக் கொள்ளுங்கள்\nஉணரும் தன்மை கொண்ட மின் தோல்… எந்திரன் நம்மை போல் உணர்ந்து செயல்பட.\nவால்விண்மீன் – உடுக்கோள், இரண்டிற்கும் என்ன வேறுபாடு\nகடல் நீரிலிருந்து குறைந்த செலவில் குடி நீர்\nபொத்தோஸ் ஐவி – மணி பிளாண்ட், காசு தருதோ இல்லையோ, ஆனா நல்ல காற்று…\nபுகை பிடித்தலுக்கு அடிமையானவரா நீங்கள்… இதையாவது பொறுப்பா சாப்பிடுங்க\nஅனைத்தும்நல்வாழ்வுமனம் & மூளைமருத்துவம் – உடல் நலம்\nபுற்று நோய் கண்டறிய சி வி இராமனின் நுட்பம்\nபொத்தோஸ் ஐவி – மணி பிளாண்ட், காசு தருதோ இல்லையோ, ஆனா நல்ல காற்று…\n உங்களை பூனை எவ்வாராக புரிந்துகொள்ளும்\nபுகை பிடித்தலுக்கு அடிமையானவரா நீங்கள்… இதையாவது பொறுப்பா சாப்பிடுங்க\nசிம் மாற்று (SIM Swap) மோசடி என்றால் என்ன\nஅடுத்தடுத்து விபத்துகளை ஏற்படுத்திய போதை ஒட்டுநர்\nஅவசர காலத்தை மோடி அரசு நடைமுறைப்படுத்தப்போகிறதா \nதேசிய நெடுஞ்சாலையை படுத்து உருண்டு கடந்து சென்ற மனநோயாளி\nஓசூர் ஆன்லைன் – தமிழில் அறிவியல் கட்டுரைகள்\n2019-ஆம் ஆண்டின் சிறந்த இசை பாய்வு செயலி\nஅ சூசை பிரகாசம் - வியாழக்கிழமை, ஜனவரி 17, 2019\nஇசை பாய்வு செயலி என்பது, நாம் எந்த பாடலையும் பதிவிறக்கம் செய்யாமல், இணைய வசதி மூலம் வழங்கிகளில் இருந்து நேரடியாக இசை பாய்வு செய்ய வழிவகுப்பதாகும். முன்பெல்லாம், நாம் திறன் பேசிகளில், பாடல்களை பதிவிறக்கம்...\nஇனி இந்தி உள்பட, தேவையற்ற மொழிகளை கற்கத்தேவை இல்லை\nவெள்ளிக்கிழமை, ஜனவரி 18, 2019\nபுற்று நோய் கண்டறிய சி வி இராமனின் நுட்பம்\nவெள்ளிக்கிழமை, ஜனவரி 18, 2019\n60 நிமிடத்தில் 60 கிலோமீட்டர்… மிதி வண்டியில் பயணிப்பது முடியாத செயல்\nவெள்ளிக்கிழமை, ஜனவரி 18, 2019\nதிங்கட்கிழமை, நவம்பர் 30, 2015\nவெள்ளிக்கிழமை, ஜனவரி 19, 2018\nவெள்ளிக்கிழமை, செப்டம்பர் 11, 2015\nஓசூர் தொழில் தளத்தில் தங்களின் தொழிலை பட்டியலிடுக\nஅறிவியல் தொழில்நுட்பத் துறைகளில் தமிழ் மொழியின் வளர்ச்சியை, அறிவியல் கற்றலில் தமிழ் மொழியின் பயன்பாட்டை கொண்டுவருவதன் மூலம் மட்டுமே தமிழ் மொழியும், தமிழ் இனத்தின் அடையாளத்தையும் காக்க உதவும்.\nஎங்களை தொடர்பு கொள்ள: info@hosuronline.com\n© ஓசூர் ஆன்லைன் - தமிழில் தொழில் நுட்ப தகவல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnpsctrb.com/2018/11/tnpsc-trb-tet-tamil-study-materials.html", "date_download": "2019-01-18T23:52:44Z", "digest": "sha1:GOB5L2THTOCNOCN66YOEU7MWK76OKE5W", "length": 9109, "nlines": 207, "source_domain": "www.tnpsctrb.com", "title": "TNPSC | TRB | TET | TAMIL STUDY MATERIALS FREE DOWNLOAD| அகநானூறு , புறநானூறு பற்றிய முக்கிய குறிப்புகள் ~ TNPSCTRB.COM", "raw_content": "\nஔவையார் ஆத்திச்சூடி | விளக்கம்\n* அகம்+நான்கு+நூறு = அகநானூறு\n* அகத்திணை ��ற்றிய நானூறு பாடல்கள் கொண்டுள்ளதால் அகநானூறு எனப் பெயர் பெற்றது. * இதனை நெடுந்தொகை எனவும் கூறுவார்.\nஅடி எல்லை = 13-31\n* இந்நூலில் குடவோலை தேர்தல் பற்றி கூறப்பட்டுள்ளது\n* நூலிற்கு முதலில் உரை எழுதியவர் = நா.மு.வேங்கடசாமி நாட்டார்\n* நூலை முதலில் பதிப்பித்தவர் = வே. இராசகோபால் ஐயர்\n* எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று.\n* இந்நூலிலுள்ள பாடல்கள் பல்வேறு புலவர்களால் பாடப்பெற்றவை.\n* புறநானூற்றில் 11 திணைகளும், 65 துறைகளும் கூறப்பட்டுள்ளன.\n* புறநானூற்றில் கூறப்படாத திணை = உழிஞைத் திணை.\n* இப்பாடல்கள் பண்டைத் தமிழ் மன்னர்களின் ஆட்சிச், சிற்பம், கொடை, கல்வி முதலியவற்றை விளக்குகிறது.\n* இந்நூலின் சில பாடல்களை ஜி.யு.போப் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார்.\n* புறநானூற்றில் மிக அதிக பாடலை பாடியவர் : ஔவையார்\n* முதல் 266 பாடல்களுக்கு பழைய உரை உள்ளது.\n* 267-400 பாடல்களுக்கு உ.வே.சா உரை உள்ளது.\n* நூலினை முதலில் பதிப்பித்தவர் = உ.வே.சா\n* வேறுபெயர் : புறம்,புறப்பாட்டு,தமிழ்க்கரூவூலம்,தமிழர் வரலாற்றுக்களஞ்சியம்.\nஇன்று நாம் இந்தியாவில் உள்ள 29 மாநிலத்தின் பெயர், தலைநகரம், முதலமைச்சர், ஆளுநர் பற்றி அறிவோம் [28.08.2018] .\nதமிழ் இலக்கணம் பற்றிய பயனுள்ள தகவல்கள்\nTnpsc-tet பொதுத்தமிழ் ஆசிரியர்களும் அவர்கள் எழுதிய நூல்களும்\nகுரூப்-2 தேர்வுக்காக பொதுத்தமிழில் முக்கிய குறிப்புகள்\nTnpsc -tet பொதுத்தமிழ் சிலப்பதிகாரம் பற்றிய முக்கிய தகவல்கள்\nTNPSC-TET STUDY MATERIALS-நமது 48 தேசிய சின்னங்களை அறிவோமா\nTnpsc-tet study materials - ஆறாம் வகுப்பு- சமூக அறிவியல் -குடிமையியல் -தேசிய சின்னங்கள்\nTNPSC I TET பொது அறிவு 70 வினா – விடைகள் தொகுப்பு\nTNPSC I TRB முக்கியமான 15 பொது அறிவு வினா - விடைகள்\nTNPSC I TRB பொது அறிவு 90 வினா – விடைகள் தொகுப்பு\nTNPSC I TET பொது அறிவு வினா – விடைகள் தொகுப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://gurudevar.org/11thpeedam/book_gnaanaachaariyaarhistory.php", "date_download": "2019-01-19T00:53:27Z", "digest": "sha1:RFB6DINYDR4XM6SQEMU3FYCWAMKABUZS", "length": 95682, "nlines": 192, "source_domain": "gurudevar.org", "title": "தஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டிய ஞானாச்சாரியார் வரலாற்றுச் சுருக்கம்", "raw_content": "\nஞானாச்சாரியார் வரலாறு - தமிழரின் சிந்தனையைத் தேடி\nஞானாச்சாரியார் வரலாறு - தமிழரின் சிந்தனையைத் தேடி\nஇவர் கூறியுள்ள புரட்சிக் கருத்துக்களில் சில:\nஞானாச்சாரியார் சித்தர் கருவூறார் வரலாற்றுச் சுருக்கம்\nஇந்து மத வரலாற்றுப் பேருண்மைகள்\nஇந்து வேத பாடசாலை, பதினெண் சித்தர் மடம், இந்து முன்னேற்றக் கழகம், காரணோடை, சென்னை - 67\nஞானாச்சாரியார் என்ற தலைப்பில் மிகச் சிறிய அளவில் வெளியிடப்படும் இந்தப் புத்தகம், இந்துக்களிடையில் எண்ணப் புரட்சியை உருவாக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.\nதஞ்சைப் பெரிய கோயில் கோபுரத்தருகிலேயே தவக் கோலத்தில் அமர்ந்திருக்கும் ஞானாச்சாரியார் அவர்கள், இந்து மதத்துக்கும், இந்து வேதத்திற்கும், இந்துக் கோயில்களுக்கும், இந்து மதத்துக்குரிய அனைத்து வகைப்பட்ட கலைகளுக்கும், நிலைகளுக்கும் விளக்கமாகக் காட்சி தருகிறார்.\nவிண்ணுயர்ந்து கண்கவர் வனப்புடன் செம்மாந்து நிற்கின்ற தஞ்சைப் பெரிய கோயிலின் கருவறைக் கோபுரத்தைக் காண்பவர்களே கூட, இக்கோயில் பற்றியோ'; இக்கோயிலுக்குரிய இந்து வேதம் பற்றியோ; இந்து மதம் பற்றியோ சிந்திப்பதில்லை; என்கிற நிலைதான் நாட்டில் இருக்கின்றது என்கின்ற பொழுது, இக்கோபுரத்தின் அருகே அமர்ந்திருக்கக் கூடிய ஞானாச்சாரியாரைப் பற்றி யார் கவலைப்படப் போகிறார்கள் என்பதை எண்ணித்தான் இச்சிறு புத்தகம் வெளியிடப்படுகிறது.\nஇந்து வேதத்தை இம்மண்ணுலகுக்கு வழங்கிய பதினெண் சித்தர் மடத்தின் மடாதிபதியாகவும், இந்து மதத்தை இம்மண்ணுலகில் தோற்றுவித்த பதினெண் சித்தர் பீடத்தின் பீடாதிபதியாகவும் வாழையடி வாழையெனத் தோன்றிய ஞானாச்சாரியார் இவர்.\nஇவர், இந்தக் கலியுகத்தில், இந்து வேதமும் இந்து மதமும் செல்வாக்கிழந்து விட்டன என்பதை உணர்ந்து, அதைச் சரி செய்வதற்காகவே தஞ்சைப் பெரிய கோயில் எனும் கற்கோயிலையும், சில சிறிய பெரிய கற்கோயில்களையும் புதிதாகக் கட்டுவித்தார். பல பழைய செங்கற் கோயில்களை, கருங்கற் கோயில்களாகப் புதுப்பித்தார். இவற்றின் இயக்கச் சத்தியாக சொற்கோயில்கள் எனும் பல புதிய இலக்கியங்களை எழுதினார். அத்துடன், நாட்டில் வழக்காற்றில் இல்லாமல் புதை பொருள்களாக இருந்த பல பத்தி இலக்கியங்கள் மீண்டும் செல்வாக்குப் பெறும்படி செய்தார். அவற்றுள், 'சைவ சமயத்திற்கு உரிய பதினோரு திருமுறைகளும்', 'வைணவ சமயத்திற்குரிய நாலாயிரத் திவ்வியப் பிரபந்தமும்' குறிப்பிடத் தக்கவை.\nஇவர் \"தமிழர்கள்தான் அருளுலகுக்கே மூலவர்கள், காவலர்கள், நாயகர்கள், வாரிசுகள்\" என்று மிகத் தெளிவாகத் தமது நூல்களில் எழுதுகிறார். மேலும், இவருடைய 'குருபாரம்பரியம்', 'இலக்கிய பாரம்பரியம்', 'அரச பாரம்பரியம்' எனும் நூல்களில் உலகம் தழுவிய பொதுநோக்கில் மத வரலாறு, மொழி வரலாறு, இலக்கிய வரலாறு, சமுதாய வரலாறு, அரசியல் வரலாறு முதலியவைகள் விளக்கப் படுகின்றன. மொத்தத்தில் இவரே ஓர் உலக வரலாறாக விளங்குகிறார்.\nஇவருடைய வரலாறு, வாழ்வியல் போதனைகள், சாதனைகள்,... மிகப் பெரிய அளவில் பல தொகுதிகளாக எழுதப்பட்டும்; போதிய வசதி வாய்ப்பு இல்லாமையால் வெளியிடப்படாமல் இருக்கின்றன. எனவேதான், இச்சிறு புத்தகம் தமிழ்மொழிப் பற்றாளர்கள், தமிழ் இனப் பற்றாளர்கள், தமிழ் நாட்டுப் பற்றாளர்கள், இந்து வேதப் பற்றாளர்கள், இந்து மதப் பற்றாளர்கள்,... முதலியவர்களுடைய உதவியைப் பெறுவதற்காகவே வெளியிடப்படுகிறது.\nஇவர், தம் காலத்தில், 'குமரி முதல் இமயம் வரை பரவிக்கிடந்த இந்து வேதமும், இந்து மதமும்' நலிந்து, மெலிந்து, தேய்ந்து, ஓய்ந்து, மாய்ந்திடும் நிலையில் இருந்ததைக் கண்டு; தம் காலத்தில் இந்து வேதத்தையும், இந்து மதத்தையும் பாதுகாப்பதற்காகப் பெருமுயற்சியினைச் செய்து ஓர் 'இந்து மத அருட்பேரரசை' உண்டாக்கினார். அதற்காக 'இந்து மறுமலர்ச்சி இயக்கம்' என்ற ஆன்மீக இயக்கத்தின் மூலம் 'தனி மனித வாழ்வையும், குடும்ப வாழ்வையும்' செப்பனிடும் பணியைத் துவக்கிட்டார். இந்த இ.ம.இ., இ.மு.க. எனும் இரு அமைப்பும் இவருக்கு முன்னால் வாழ்ந்திட்ட பத்தாவது ஞானாச்சாரியாரால் எப்படி உருவாக்கிச் செயல்பட்டனவோ அப்படியே உருவாக்கிச் செயல்பட்டிட்டார்.\nஇவர், பாலுகர் பள்ளி (பால் + உகர் = பாலுகர், பால் குடிக்கும் பருவத்தையுடைய சிறு குழந்தைகள் பள்ளி), சிறாஅர் பள்ளி, இளைஞர் பள்ளி என்று மூன்று வகைப்பட்ட கல்வி நிறுவனங்களை பொருளுலகுக்காக நிறுவியிருந்தார். இதேபோல், அருளுலகுக்காக குருகுலம், திருகுலம், தருகுலம், கருகுலம் எனும் நான்கையும் நிறுவினார். இவை நான்கிலுமே இந்து வேத பாடசாலை, சேவலோன் போர்க்கலைப் பயிற்சி நிலையம், ஓகாசன், யோகாசனக் கலை மாமன்றம், தவப்பள்ளி, பட்டிமன்றம்,... முதலியவைகளையெல்லாம் தோற்றுவித்து நிகழ்த்தினார். இப்படி, இவர் கல்வித் துறையின் நிறைந்த வளர்ச்சிக்கு மூலவராக விளங்கினார்.\nஇவர் கூறியுள்ள புரட்சிக் கருத்துக்களில் சில:\nதமிழர்களின் உள்ளங்களும், இல்லங்களும்தான��� அருட்பயிர்களின் விதைப்பண்ணைகள், நாற்றுப் பண்ணைகள், நாற்றங்கால்கள்.\nதமிழ்மொழிதான் கடவுள் மொழி, தெய்வ மொழி, தேவமொழி, வேதமொழி.\nதமிழ்நாடுதான் கடவுளர்களின் பிறப்பிடம், இருப்பிடம், காப்பிடம்.\nஒரு நாட்டுக்குரிய கடவுள்கள்; அந்நாட்டவர்க்கு மட்டுமே உதவுவார்கள்.\nஒரு மொழிக்குரிய கடவுள்கள், அந்த மொழியினருக்கு மட்டுமே உதவுவார்கள்.\nஓர் இனத்துக்குரிய கடவுள்கள், அந்த இனத்தவருக்கு மட்டுமே உதவுவார்கள்........\nமுதலியவை குறிப்பிடத் தக்கவை. எனவே, இவரைப் பற்றிய நூல்கள் வெளிவர அனைவரும் உதவுங்கள்.\nகடந்த மூன்று உகங்களில்; இம்மண்ணுலகின் மூலமதமாகவும், மூத்த மதமாகவும் உள்ள தமிழரின் மெய்யான இந்து மதத்தின் குருபீடமாக, தலைவராக, பாதுகாவலராகத் தோன்றிட்ட ஞானாச்சாரியார்களில் பதினோராவது ஞானாச்சாரியாராகத் தோன்றியவரே தஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டிய குருமகா சன்னிதானம், ஞாலகுரு, சித்தர் காவிரியாற்றங்கரைக் கருவூறார். இவரும், இவருக்கு முன் தோன்றிய பத்தாவது பதினெண் சித்தர் பீடாதிபதியான குருமகா சன்னிதானம், ஞாலகுரு, சித்தர் அமராவதியாற்றங்கரைக் கருவூறார் அவர்களும்தான் கலியுகத்தில் தோன்றியவர்கள். இந்த இருவருக்கும் மட்டும்தான்; மற்ற ஞானாச்சாரியார்களுக்கு ஏற்படாத அளவுக்குத் தமிழரின் மெய்யான இந்து மதத்தைச் செப்பனிடல், பாதுகாத்திடல், பொய்யானதும் போலியானதுமான ஹிந்து மதத்தை எதிர்த்துப் போராடல்,.... முதலிய பல பொறுப்புக்கள் ஏற்பட்டிட்டன.\nஇவற்றால்தான், பத்தாவது ஞானாச்சாரியார் தாம் கட்டிய அமராவதியாற்றங்கரைக் கரூர்ப் பசுபதீசுவரர் கோயில் நிலவறையில் நீள் தவத்தில் ஆழ்ந்தார்; பதினோராவது ஞானாச்சாரியார் தாம் கட்டிய தஞ்சைப் பெரிய கோயில் நிலவறையில் நீள் தவத்தில் ஆழ்ந்தார். இவர்கள் இருவரின் எழுத்துக் குவியல்களாலும், செயல் திட்டங்களாலும்தான்; 'தமிழ்நாடு, தமிழினம், தமிழ்மொழி, தமிழர் மதமான மெய்யான இந்துமதம்...' முதலியவை தனித் தன்மையோடும், பெருமையோடும் உரிமை வாழ்வு வாழ்கின்றன.\nபதினோராவது ஞானாச்சாரியார் அவர்கள், அருளாட்சி நாயகமாகச் செயல்பட்டு உருவாக்கிய இந்துமத அருட்பேரரசான பிற்காலச் சோழப் பேரரசு மூலம், பத்தாவது ஞானாச்சாரியாரின் கொள்கைகளையும், குறிக்கோள்களையும், செயல் திட்டங்களையும் நிறைவேற்ற முயன்றார். ஆனால், ���ோழப் பேரரசின் மன்னர்கள், அரசர்கள், வேளிர்கள், வேளார்கள், அமைச்சர்கள், மற்ற அரசியல் அதிகாரிகள்,... தங்கள் போக்கில் பொருளுக்கும் புகழுக்கும் பேராசை கொண்டு அலைந்தார்களே தவிர; ஞானாச்சாரியாரின் அருளாட்சி முயற்சிகளுக்கு உதவவில்லை.\n இவர், பத்தாவது ஞானாச்சாரியார் தோற்றுவித்த இந்து மறுமலர்ச்சி இயக்கத்தையும், அதன் கீழ் உருவாக்கப்பட்ட அருட்பணி விரிவாக்கத் திட்டம், தமிழின மொழி மத விடுதலை இயக்கம் முதலான நாற்பத்தெட்டு வகை நிறுவன நிருவாகங்களையும் நிலையான வாழ்வு பெறச் செய்யும் பணியில் ஈடுபட்டிட்டார். இதற்காகக் 'குறிப்பேடு' என்று சிறுசிறு கட்டுரைகள் எழுதி; அவற்றிற்கு நகலெடுத்து நாடு முழுதும் அனுப்பினார். அவற்றைக் கோயில் 'குருக்கல்' மூலம் மக்களுக்குப் படித்துக் காட்டச் செய்தார். திருவிசைப்பா பாடிய சித்தரடியார்கள், இக்குறிப்பேடுகளைப் பூசையின் போது 'குருமார்', இசையோடு பாடுதற்கேற்பக் 'குருபாணி'களாக எழுதினார்கள்.\nஇவர் 'தம்மைப் பற்றி எந்தக் குறிப்பும் அரசியல் ஆவணங்களில் இடம் பெறக் கூடாது'; என்று குருவாணை வழங்கியதால்தான், அரசியல் சாசனங்களால், கல்வெட்டுக்களால் இவரைப் பற்றி அதிகம் அறிய முடியவில்லை. ஆனால், இவருடைய நூல்களும், இவருடைய மகன் கருவூர்த் தேவர் நூல்களும், பேரன் திருமாளிகைத் தேவர் நூல்களும்தான் இவருடைய வரலாற்றை விளக்குகின்றன.\nபதினெண் சித்தர் மடம், பீடம், கருகுலம்.\n* பதினெண் சித்தர் மடம் காத்து வளர்த்து வரும் தமிழரின் மெய்யான இந்துமதம் 43,73,093 ஆண்டுகளுக்குரிய நெடிய வரலாற்றுப் பெருமையினை உடையது.\n* தமிழரின் மெய்யான இந்துமதம் 'ஞானம்', 'அகஞானம்', 'புறஞானம்', 'விஞ்ஞானம்', 'மெய்ஞ்ஞானம்' எனும் 'ஐந்திணை அறிவியலை உடையது'.\n* \"இந்து மதமே சமய, சமுதாய, அரசியல், கலை, இலக்கியச் சான்றோர்களைக் கடவுளாக்கிடுகின்றது\".\nஞானாச்சாரியார், இந்து மதத் தந்தை, அருளாட்சி நாயகம், குவலய குருபீடம், குருமகா சன்னிதானம், ஞாலகுரு சித்தர் காவிரியாற்றங்கரைக் கருவூறார் அவர்கள்; தாமெழுதிய (300) முன்னூறுக்கும் மேற்பட்ட நூல்களில் தமிழின மொழி மத விடுதலை உணர்வையே மிகுதியாக வலியுறுத்திக் கூறுகிறார். இவருடைய கூற்றாகக் கூற வேண்டுமென்றால்; \"அருளுலகின் மூலவர்களாகவும், காவலர்களாகவும், தத்துவ வாரிசுகளாகவும், செயல் சித்தாந்த நாற்றுப் பண்ண���களாகவும் தேர்ந்தெடுக்கப் பட்டு உருவாக்கப்பட்ட தமிழர்கள் தான்; அருளுலகப் பொருளுலக இருள்களையும், இடர்களையும் அகற்ற வேண்டும்.\" அதற்காக, இவர்கள் 'கடவுளர் நாடான தங்களுடைய தமிழ் நாட்டையும், அண்ட பேரண்ட அருளுலக ஆட்சி மொழியான அருளூறு அமுதத் தெய்வீகச் செந்தமிழ் மொழியினையும், அருளை அநுபவப் பொருளாக வழங்கவல்ல தங்களின் மெய்யான இந்து மதத்தையும் மிகுதியாக எண்ணியெண்ணிச் செயல்பட வேண்டும். அப்பொழுதுதான், தமிழர்களுக்கு எக்காரணம் பற்றியும் தங்களுடைய நாட்டின் மீதோ, மொழியின் மீதோ, மதத்தின் மீதோ வெறுப்பொ, மறுப்போ, எதிர்ப்போ ஏற்பட்டிடாது ஏற்பட்டிடாது\n'தமிழர்கள் வாழ்க்கைத் தேவைகளால் நாட்டையோ, மொழியையோ, மதத்தையோ மாற்றிக் கொள்ள நேரிட்டாலும் அந்த மாற்றம் தற்காலிகமாகத் தான் இருக்க வேண்டும்.' அப்பொழுதுதான், தமிழ்நாட்டை என்றென்றும் தமிழரின் நாடாகக் காத்திடலும், தமிழ் மொழியை என்றென்றைக்கும் அருளமுது வழங்கும் உரிமைமிக்க செழிச்சி நிலை உடையதாகவும், தமிழர் மதமான மெய்யான இந்துமதத்தை மானுட இன மேம்பாட்டிற்கு உதவக் கூடிய ஆட்சிநிலை உடையதாகவும் காத்திட முடியும். அதாவது, தமிழர்களுக்கிடையே உள்ள பற்றும், பாசமும், ஒற்றுமையும், ஒருமைப்பாடும் என்றென்றும் வளவளர்ச்சியும், வலிமைச் செழிச்சியும், ஆட்சிமாட்சியும் உடையதாக இருக்க வேண்டும் என்பதேயாகும்.\nஞானாச்சாரியார், 'தமிழ் மொழியின் உயிரெழுத்தொலி, மெய்யெழுத்தொலி, உயிர்மெய் யெழுத்தொலி எனும் மூன்று வகை எழுத்தொலிகள் மூன்று பக்கங்களாக இருந்து உருவாக்கும் முக்கோணச் சத்தி பீடம்தான் அருளுலகின் அடிப்படை' என்று மிகத் தெளிவாகக் குறிப்பிடுகிறார். இச்சத்தி பீடத்திற்கே ஆபத்து வந்ததைத் தடுக்க முற்பட்ட இவரது முயற்சிகளைத்தான்; இவருடைய \"யமுனை ஆற்றங்கரை மகாபாரதப் போரும், காவிரியாற்றங்கரை மகாபாரதப் போரும்\" என்ற குறிப்பேடு விளக்குகிறது. இவருடைய போதனைகளும், சாதனைகளும், வாழ்வியல் வரலாற்று நிகழ்ச்சிகளும் பல நூல்களாகப் பல தொகுதிகளில் எழுதப்பட்டுள்ளன. அவையெல்லாம் அச்சேறி நூல் வடிவில் இன்றைய தமிழர்களுக்குக் கிடைக்க வேண்டும் என்ற முயற்சியில்தான் ஈடுபட்டிருக்கிறது பதினெண் சித்தர் மடம்.\nஇவரெழுதியுள்ள குருபாரம்பரியம், இலக்கிய பாரம்பரியம், அரச பாரம்பரியம்; இவருடைய ச���ய சமுதாய அரசியல் சிந்தனைகளைத் தெளிவாக விளக்குகின்றன. இவர் தமது குருபாரம்பரியத்தில்,\n\"மூன்று உகங்களாகச் செழிச்சி மிக்க மதவாழ்வைத் துய்த்திட்ட நம் தமிழர்கள் தங்களுக்கென்று குரு, தங்கள் குடும்பத்திற்கென்று குருக்கல், பூசாறி, தங்களுடைய ஆன்மீக வாழ்வுக்கென்று ஆச்சாரியார், குருபீடம்,... இருந்து வருவதைத் தெரிந்திருந்தும் தேடி நாடிச் சென்று பயன்படுத்திக் கொள்ளவில்லை. எனவேதான், இவர்களுடைய அகவாழ்விலும், புறவாழ்விலும் தன்னம்பிக்கையோ, துணிவோ, கட்டுக்கோப்போ, நிறுவன நிருவாக இணைப்போ, பிணைப்போ, அருளுலக வழிகாட்டலோ, வழித்துணையோ இல்லாமல் போய்விட்டது. எனவேதான், மாற்றாரும், வேற்றாரும் தங்கள் தங்களின் விருப்பம் போல் வேலியில்லாப் பயிரை மேயும் ஆடுமாடுகளைப் போல் செயல்படுகிறார்கள். இனி விரைவில் அருளுலகம் இருண்டு மருண்டு பயன் தர முடியாத நிலையையே அடைந்திடும். இதற்காகத்தான், அனைத்து வகைப்பட்ட கருவறைகளையும், வெட்டவெளிக் கருவறைகளையும், வழிபாட்டு நிலையக் கருவறைகளையும் புத்துயிர்ப்புச் செய்யக் கூடிய அருளாளர்களும், அருட்கலைகளும் அருகுபோல் தழைத்து ஆல்போல் நிலைத்திடச் செய்கிறோம் யாம். எனவே, எம்மைப் புரிந்தால், எல்லோரும் தம்மைப் புரிவர்,\"\nஎன்று கூறுவதையே இங்கு அணிந்துரையாகக் குறிப்பிடுகிறோம்.\n-- பதினெண் சித்தர் மடம், பீடம், கருகுலம்\nதமிழரின் மத உணர்வே தமிழ் மொழிப்பற்றையும், தமிழின ஒற்றுமையையும், ஒருமைப்பாட்டுடன் வளர்க்கிறது.\nதமிழின மொழி மத விடுதலையுணர்வே தமிழரின் தனித் தன்மை மிக்க வாழ்வியல் பிழைக்க, தழைக்க, உழைக்கிறது.\nதமிழின மொழிப் பெருமித உணர்வும், உரிமையுணர்வும் அன்னிய மொழிகளால், மதங்களால் கரைந்து மறைந்திடாமல் காப்பது பதினெண் சித்தர் மடமே.\nதமிழின மொழி, மத விடுதலை வீரர்களின் பாடிவீடாக, பாசறையாக இருந்து வருவது பதினெண் சித்தர் மடமே.\nஅன்னியரின் பழங்கதைகளும், பயனற்ற பழக்க வழக்கங்களும், கவைக்குதவாத கற்பனைகளும், சடங்குகளும்; பைந்தமிழரைப் பாழாக்கிடாமல் பாதுகாப்பது பதினெண் சித்தர் மடமே.\nஅருளை அநுபவப் பொருளாக அடையவும்; பிறர்க்கு வழங்கவும் வல்லாரை உருவாக்கும் அருட்கோட்டமாகப் பணிபுரிகிறது, பதினெண் சித்தர் மடம்.\nஅருளுலகின் விழிச்சிநிலை, எழிச்சிநிலை, செழிச்சிநிலை பேணும் பத்திப் பாட்டையா��, சத்திச் சாலையாக, சித்திச் சோலையாக, முத்தி மன்றாக, தவப் பள்ளியாக, வேள்விக் கூடமாக விளங்குகிறது பதினெண் சித்தர் மடம்.\nபதினெண் சித்தர் மடத்தால் கல்லும், மண்ணும், பொன்னும், பயிரினங்களும், உயிரினங்களும் கடவுளாக்கப் படுவதாலேயே மனிதனின் பிறப்பிறப்பு பற்றிய அச்ச கூச்ச மாச்சரியக் கவலைகளும், துன்பங்களும் களையெடுக்கப்பட்டு வருகின்றன.\nதஞ்சைப் பெரிய உடையார் கோயில் தமிழினத்தின் மிகப்பெரிய எழிச்சி நிலையையும், வீழ்ச்சி நிலையையும் விளக்கிடும் நினைவுச் சின்னமாகவே இருக்கிறது.\nதஞ்சைப் பெரிய உடையார் கோயில் அருளுலகில் தமிழ்மொழியின் பெருமைக்கும், உரிமைக்கும் ஏற்பட்டிட்ட மிகப் பெரிய தாழ்ச்சி நிலையையும், வீழ்ச்சி நிலையையும் விளக்கிடும் நினைவுச் சின்னமாகவே இருக்கிறது.\nஞானாச்சாரியார் சித்தர் கருவூறார் வரலாற்றுச் சுருக்கம்\nஇம்மண்ணுலகின் முதல் நிலமான குமரிக் கண்டத்தில்தான் எல்லாப் பயிரினங்களும், உயிரினங்களும் காலப்போக்கில் தோன்றின. இத்தோற்றங்களில் முழுவளர்ச்சி ஏற்பட்டு இம்மண்ணின் ஈசர்களான (ஈசன் = தலைவன்) 'மணீசர்கள்' தோன்றிய பிறகே; அனைத்து வகையான வாழ்வியல்களுக்கும் நெறிமுறை வகுக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது.\nஅண்டபேரண்டமாளும் பதினெண் சித்தர்கள் அடிக்கடி இம்மண்ணுலகுக்கு வந்து சென்றிட்டார்கள். அவர்கள், விலங்குகளோடு விலங்குகளாக வாழ்ந்த மணீசர்களைப் பண்பட்ட மனதை உடைய மனிதர்களாக மாற்றிடும் பணியில் ஈடுபட்டார்கள். அதன் பயனாகத் தனிமனித வாழ்வு, குடும்ப வாழ்வு, சமுதாய வாழ்வு, அரசியல் வாழ்வு எனும் நால்வகை வாழ்வியல்களை நெறிமுறைப் படுத்தும் 'சமூக விஞ்ஞானமாக'ப் பதினெண் சித்தர்களுடைய 'இந்துமதம்' இம்மண்ணுலகுக்கு அருட்கொடையாக வழங்கப்பட்டது.\nஇந்த 'இந்துமதம்' குமரிக் கண்டத்தின் தென் இமயமலையின் தென்கங்கை, தென்பிறம்மபுத்திரா, தென் இந்து, தென்யமுனை, பஃறுளி, குமரி, ... முதலிய வற்றாத பேராறுகள் வளப்படுத்திய நிலப்பகுதிகளில் செழிப்பாக முளைத்துக் கிளைத்து வளர்ந்தது. இப்படி, இந்த இந்துமதம் மிகப்பெரிய நிலப்பரப்பில் தன் போக்கில் வளர்ந்த காலம் 'அனாதிக்காலம்' எனக் குறிக்கப் படுகிறது. இந்த அனாதி காலத்தைப் பதினெண் சித்தர்கள் (4,85,920) நான்கு இலட்சத்து எண்பத்தையாயிரத்துத் தொள்ளாயிரத்து இருபது ஆண்டுகள் என்று குறிக்கிறார்கள்.\nஅனாதிக் காலத்தின் இறுதியில், இந்துமதத்துக்கென அரசாங்கத்தையும், இந்துமதத்துக்குரிய ஆட்சிமொழியான பதினெண் சித்தர்களின் தாய்மொழியான அருளூறு அமுதத் தெய்வீகச் செந்தமிழ் மொழியின் வளவளர்ச்சிக்கெனத் தமிழ்ச் சங்கத்தையும் உருவாக்கும் திட்டம் செய்யப்பட்டது. அதன் பயனாகப் பஃறுளியாற்றங்கரையில் தொன்மதுரை உருவாயிற்று. அங்கு, பதினெண் சித்தர்க்ளின் தலைவரான 'சிவபெருமான்' தமிழின, மொழி, மதக் காப்பு அரசாக உருவாக்கப்பட்ட பாண்டிய அரசின் முதல் மன்னனாக முடிசூடினார். அவரே, தமிழ்ச் சங்கத்துக்கும் தலைவரானார்.\nஇச்சிவபெருமான், \"பிறவாயாக்கைப் பெரியோன்\" என்ற நிலைபெற்றவர். அதாவது, இவர், இம்மண்ணுலகில் மானுடர்க்காக எத்தனை முறை தோன்றினாலும்; மானுடக் கருவில் மீண்டும் பிறக்க மாட்டார். இவர், அறுபத்து நான்கு முறை திருவிளையாடல் நிகழ்த்தியபோதும், ஒருமுறை கூடப் பிறக்கவில்லை. எனவே, 'கருவூறார்' என்ற சொல்லால், அதாவது கருவில் ஊறமாட்டார் (மீண்டும் பிறக்க மாட்டார்) என்ற சிறப்புப் பெயரைப் பெற்றிட்டார். ஆனால், இந்துமதத்தில் மாயோன், நெடியோன், திருமால், பெருமால் என்று குறிக்கப்படும் காத்தற் கடவுள் பத்து முறை திருத்தோற்றம் (பிறப்பெடுத்தல் = அவதாரம்) செய்பவராக உள்ளார். இவர், 'கரு'வைத் தமது ஊராகக் கொண்டிட்டார். எனவே, இவர் 'கருவூரார்' என்றழைக்கப்படும் மரபைப் பெற்றிட்டார்.\nசிவபெருமான் 'பிறவாயாக்கைப் பெரியோன்' என்பதால், அவர் 'ஞானாச்சாரியாராக', 'குவலய குருபீடமாக', இந்துமதத் தந்தையாக', 'தத்துவ நாயகமாக', 'அருளாட்சி நாயகமாக',... தமிழ் மொழியின் மெய்ஞ்ஞான சபைத் தலைவராகச் செயல்பட்டுப் பதினெண் சித்தர் பீடத்தைத் தோற்றுவித்தார். அப்பீடத்தில் தொடர்ந்து காலப் போக்கில் (48) நாற்பத்தெட்டுப் பதினெண் சித்தர் பீடாதிபதிகள் தோன்றிய பிறகே, இம்மண்ணுலகு தனது நிறைவை எய்திடும் என்ற அருளுலக ஏற்பாட்டையும் செய்திட்டார். ஏனெனில், இம்மண்ணுலகும், இதனுடைய பயிரினங்களும், உயிரினங்களும், ஒன்பது கோள்கள் + பன்னிரண்டு இராசிகள் + இருபத்தேழு விண்மீன்கள் = (9 + 12 + 27 = 48) என்ற நாற்பத்தெட்டு ஆற்றல்களாலேயே இயக்கப் படுகின்றன.\nசிவபெருமான் பாண்டிய அரசின் மன்னனாக முடிசூடிப் பதினெண் சித்தர்களுடைய அண்டபேரண்டமாளும் இந்து மதத்தை அரசாங்கத்தின் சட்டப் பூர்வ���ான மதமாக அறிவித்த நாள் முதல், 'இந்து மத ஆண்டு' என்ற காலக் கணக்கீடு தோற்றுவிக்கப்பட்டுப் பதினெண் சித்தர்களாலும், நாற்பத்தெட்டுவகைச் சித்தர்களாலும், நாற்பத்தெட்டுவகை வழிபடு நிலையினர்களாலும் தொடர்ந்து கணக்கிடப்பட்டு வருகிறது. இதன்படி, கடந்த மூன்று உகங்களின் (யுகங்களின்) கணக்கும், இந்த நான்காவது உகம் எவ்வளவு காலம் இருந்திடப் போகிறது என்ற கணக்கும் மிகத் தெளிவாக வரையறுக்கப்பட்டுள்ளன.\n1. கீரன் உகம் (கிரேதாயுகம்) 17,28,080 ஆண்டுகள்\n2. தீரன் உகம் (திரேதாயுகம்) 12,96,000 ஆண்டுகள்\n3. தூரன் உகம் (துவாபரயுகம்) 8,64,000 ஆண்டுகள்\n4. கலியன் உகம் (கலியுகம்) 4,32,000 ஆண்டுகள்\n(இந்த 1992இல் கலியன் உகம் 5,093 ஆண்டுகள் ஆகியுள்ளன. எனவே,\n4,32,000 - 5,093 = 4,26,907 ஆண்டுகள் இன்னும் இக்கலியுகம் நீடித்திடும்.)\nஇப்படி மிகத் தெளிவாக இம்மண்ணுலகின் பயிரின உயிரின வாழ்வியல் ஆண்டுக் கணக்கு இந்து மதத்தில் இருக்கிறது.\nகடந்த மூன்று உகங்களில், இந்த இந்து மதத்தைக் காலப்போக்கில் ஏற்படக்கூடிய எல்லாவகையான பாதிப்புகளிலிருந்தும், தளர்ச்சி நிலைகளிலிருந்தும், இழப்பு நிலைகளிலிருந்தும் சரி செய்து காத்திட ஒன்பது பதினெண் சித்தர் பீடாதிபதிகள் தோன்றி ஞானாச்சாரியாராகப் பணிபுரிந்திட்டனர். இவர்கள் 1. அனாதிக கருவூறார், 2. ஆதிக கருவூறார், 3. தொன்மதுரைக் கருவூறார், 4. தென்மதுரைக் கருவூறார், 5. ப·றுளியாற்றங்கரைக் கருவூறார், 6. குமரியாற்றங்கரைக் கருவூறார், 7. கபாடபுரத்துக் கருவூறார், 8. தாமிரபரணியாற்றங்கரைக் கருவூறார், 9. வைகையாற்றங்கரைக் கருவூறார் எனப்படுவார்கள்.\nநான்காவது உகமான இக்கலியன் உகத்தில் பத்தாவது பதினெண் சித்தர் பீடாதிபதியாக அமராவதியாற்றங்கரைக் கருவூறாரும் (கலியன் உகம் 3001 முதல் 3251 வரை செயல்பட்டிட்டார்), பதினோராவது பதினெண் சித்தர் பீடாதிபதியாகக் காவிரியாற்றங்கரைக் கருவூறாரும் (கலியன் உகம் 3886 முதல் 4141 வரை செயல்பட்டிட்டார்) தோன்றிட்டார்கள்.\nஇவர்கள் இருவருக்கு மட்டுமே மற்ற ஒன்பது பதினெண் சித்தர் பீடாதிபதிகளுக்கும் ஏற்படாத பணிநிலைகள் ஏற்பட்டன. அதாவது, கலியன் உகம் பிறந்து 1359 ஆண்டுகள் கழித்து இந்த இந்துமத இந்தியாவுக்குள் வந்திட்ட பிறமண்ணினரான பிறாமணர் எனும் வட ஆரியரின் வேதமதக் கலப்பாலும், சமசுக்கிருதமொழி ஆட்சியாலும் புதிதாக உருவாகிட்ட ஹிந்து மதம் என்பதிலிருந்த���, நான்கு உகங்களாக இருந்து வரும் பதினெண் சித்தர்களுடைய தமிழ்மொழியை ஆட்சிமொழியாக உடைய இந்துமதத்தை வேறுபடுத்திப் பிரித்துத் தனியாக நிலைநிறுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டது. இம்முயற்சியிலேயே இவர்கள் இருவர் வாழ்வும் முடிவின்றி நிறைவு பெற்றது.\nபத்தாவது பதினெண் சித்தர் பீடாதிபதியான ஞானாச்சாரியார், குருமகா சன்னிதானம், ஞாலகுரு சித்தர் அமராவதியாற்றங் கரைக் கருவூறார் அவர்கள் அமராவதியாற்றங்கரைக் கரூரில் பசுபதீசுவரர் கோயிலைக் கட்டித் தத்துவ நாயகமாகச் செயல்பட்டார். அதன் மூலம், மதவழிச் சமுதாயப் புரட்சியைச் செய்தார். அதன் பயனாக, வைகையாற்றங்கரை மதுரையில் அருளாட்சித் திருநகரில் மூன்று உகங்களிலும் இருந்த மூன்று தமிழ்ச் சங்கங்களிலும் உள்ள நூல்களையெல்லாம் ஒன்று திரட்டி நான்காவது தமிழ்ச் சங்கம் அமைத்தார். அதன்மூலம், அண்ட பேரண்ட அருளுலக ஆட்சி மொழியான அருளூறு அமுதத் தெய்வீகச் செந்தமிழ் மொழி நல்ல வளவளர்ச்சியைப் பெற்று மீண்டும் ஆட்சி மீட்சியைப் பெற்றது. ஆனால், பாண்டிய மன்னனான ஆரியப்படை கடந்த பாண்டியன் நெடுஞ்செழியன் இவருடைய அறிவுரைப்படி செயல்படாததால் அனைத்தும் சிதைந்து சீரழிந்தன. மதுரை மாநகரம் இடித்துத் தகர்க்கப்பட்டுப் பேரழிவிற்குள்ளாக்கப் பட்டது; தமிழ்ச்சங்க ஏடுகள் அனைத்தும் எரித்துச் சாம்பலாக்கப்பட்டன; தமிழ்ப் புலவர்களும் புரவலர்களும் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்கள். அப்பேரழிவுகளால் தமிழினம், தமிழ்மொழி, தமிழர் மதமான இந்துமதம்,,,, முதலிய அனைத்தும் நலிந்து மெலிந்து 'அனாதை நிலையையும்', 'அடிமைநிலையையும்' பெற்றிட்டது.\nஅப்பேரழிவுகளையும், இழிவுகளையும், இழப்புகளையும் ஈடுகட்டுவதற்காகவே; பத்தாவது ஞானாச்சாரியார் 'இந்து மறுமலர்ச்சி இயக்கம்' என்ற அமைப்பையும்; அதன் கீழ் அருட்பணி விரிவாக்கத் திட்டம், தமிழின மொழி மத விடுதலை இயக்கம், தமிழ் மெய்ஞ்ஞான சபை, முத்தமிழ்ச் சங்கம்,... முதலிய 48 வகையான நிறுவன நிருவாகங்களையும் உண்டாக்கினார். அவற்றையெல்லாம் நிருவகிக்க வாழையடி வாழையாகப் பத்தியார், சத்தியார், சித்தியார், முத்தியார் என்ற நான்கு வகையாரும் தோன்றுதற்குரிய ஏற்பாடுகளைச் செய்துவிட்டு; தான் கட்டிய கரூர்ப் பசுபதீசுவரர் கோயில் நிலவறையில் சென்று நீள் தவத்திலாழ்ந்தார்.\nஇவரைப் போலவே, பத���னோராவது பதினெண் சித்தர் பீடாதிபதியான தஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டிய ஞானாச்சாரியார், இந்துமதத் தந்தை, குருமகா சன்னிதானம், ஞாலகுரு சித்தர் காவிரியாற்றங்கரைக் கருவூறார் அவர்களும் தமது முயற்சியில் முழுமையான வெற்றி காண முடியாத நிலையில்; தாம் கட்டிய தஞ்சைப் பெரிய கோயிலின் நிலவறைக்குள் சென்று நீள் தவத்திலாழ்ந்திட்டார்.\nஇவரையடுத்து, இப்பொழுது பன்னிரண்டாவது பதினெண் சித்தர் பீடாதிபதியாகத் தோன்றியிருக்கும் அந்தணர் அண்ணல், ஞானாச்சாரியார், இந்துமதத் தந்தை, குவலயகுருபீடம், நிறையக்ஞர், பரபிறம்மம், கருவறை மூலவர்களின் அம்மையப்பர், குருமகா சன்னிதானம், ஞாலகுரு சித்தர் அரசயோகிக் கருவூறார் அவர்கள், பத்தாவது பதினோராவது பதினெண் சித்தர் பீடாதிபதிகளின் கொள்கை, குறிக்கோள், செயல்திட்டம் முதலியவைகளைச் செயலாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார். இதற்காகக் கருகுலம், குருகுலம், தருகுலம், திருகுலம் என்ற நான்கும் அமைக்கப்பட்டிருக்கின்றன.\nபன்னிரண்டாவது பதினெண் சித்தர் பீடாதிபதியாகிய இவர் பதினெண் சித்தர்களுடைய சித்தர் நெறியெனும் சீவநெறியான 'மெய்யான இந்துமதத்தின்' வரலாறு, தத்துவ விளக்கம், செயல் சித்தாந்த விளக்கம், அருள் நிலையங்கள் பற்றிய விளக்கம், அருளாளர்கள் பற்றிய விளக்கம் முதலியவைகளை வழங்கும் பணியில் ஈடுபட்டுள்ளார்.\nஇந்துமத மறுமலர்ச்சிக்காகவும், வளவளர்ச்சிக்காகவும், ஆட்சி மீட்சிக்காகவும், அருளை அநுபவப் பொருளாக வழங்கக்கூடிய சித்தரடியான்கள், சித்தரடியாள்கள், சித்தரடியார்கள் எனும் முத்தரத்தார்களையும் உருவாக்கி 48 வகைக் கருவறைகளையும், 48 வகை வெட்டவெளிக் கருவறைகளையும், 48 வகை வழிபாட்டு நிலையக் கருவறைகளையும், 48 வகைக் கோயில் மூலக் கருவறைகளையும் புத்துயிர்ப்புச் செய்து அருட்கோட்டமாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார்.\nஎனவேதான், இன்றைக்கு நாடு முழுவதும் உள்ள தமிழின மொழிமதப் பற்றாளர்களை ஒன்று திரட்டி ஒற்றுமைப்படுத்தி ஒருமைப்படுத்திடும் பணியில் பதினெண் சித்தர் மடத்தின் அனைத்து வகையான செயல்திட்டங்களையும் செயலாக்குகிறார். இதன்படிதான், அருளாட்சி நாயகமாக வாழ்ந்து இந்துமதப் பேரரசு எனும் பிற்காலச் சோழப் பேரரசை உருவாக்கிச் செயல்பட்டிட்ட தஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டிய பதினோராவது பதினெண் சித்தர் பீடாதிபதியின் வரலாறு, வாழ்வியல், போதனை, சாதனை பற்றிய விளக்கங்களைச் சிறுசிறு நூல்களாக மலிவு விலையில் வழங்கும் பணியைத் துவக்கி உள்ளார்.\nஞானாச்சாரியார் ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையில் வெளிப்பட்டுச் செயல்பட்டுள்ளார்கள். எனவே, ஒவ்வொருவருடைய வரலாறும் பேரிலக்கியமாக, இந்துமத விளக்கமாக, இந்துமதப் போதனையாக, சாதனையாக விளங்கிடும் சிறப்பினைப் பெற்றிருக்கிறது.\nஇந்தப் பதினோராவது பதினெண் ஞானாச்சாரியார், பொதிகை மலையின் ஒரு குகையில் தவத்திலாழ்ந்திருக்கும் போது; அக்குகை வெடித்துச் சிதறி இவர் வெளிப்பட்டிட்டார். அங்கு, இவர் வழிபட்டிட்ட 'சத்திலிங்கம்', தஞ்சைப் பெரிய கோயிலிலும்; 'சிவலிங்கம்' கங்கையை முடியில் கொண்டான் புரத்திலும்; 'இலிங்கம்' தாரமங்கலத்துக் கோயிலிலும் நிலைநிறுத்தப் பட்டுள்ளன. இம்முப்பெரும் கோயில்களன்றி; இவர் 48 சிவலிங்கம், 48 சத்திலிங்கம், 48 இலிங்கம் என்று 144 இடங்களிலே அருளாட்சிக்காகக் கருவறைகளை அமைத்திட்டார்.\nஇவர், கற்சிலைகளைச் செதுக்குவதில் சிறந்த சிற்பியாகவும், ஐம்பொன்களை உருக்கி உலோகச் சிலைகளை வார்ப்பதில் வல்லவராகவும், மிகச்சிறந்த ஓவியக் கலைஞராகவும், கட்டிடக் கலைஞராகவும் விளங்கியிருக்கிறார். இவருடைய சிற்பக்கலைத் திறமையும்; இவர் உருவாக்கிய சித்தரடியான்கள், சித்தரடியாள்கள், சித்தரடியார்களின் அருட்பணி விரிவாக்கத் திட்ட வெற்றிகளும்; இவரெழுதி வெளியிட்டிட்ட பதினெண் சித்தர்களின் பூசாமொழிகள், பூசாவிதிகள், பூசாமுறைகள், பூசாநெறிகள், குருமார் ஒழுக்கம், குருபாணிகள், கோயில் ஒழுங்கு, கருவறைப் புத்துயிர்ப்பு, குடமுழுக்கு நூல், ஐந்தர, ஐந்திர, ஐந்திற நூல்கள், பூசைக்குரிய தர, திர, திற நூல்கள் பதினெட்டு, ஆறு வகைப்பட்ட வாக்குகள், வாக்கியங்கள், வாசகங்கள், பழம் பிறப்புணர்தல், மறுபிறப்பறிதல், ... முதலிய நூல்களின் பயன்களும்; இந்துமத மறுமலர்ச்சிக்கும், வளவளர்ச்சிக்கும், ஆட்சி மீட்சிக்கும் மிகச் சிறப்பாகப் பயன்பட்டிட்டன. அத்துடன், இவர் பல்வேறு துறைகளைப் பற்றி எழுதிய நூல்களும் சேர்ந்து மொத்தம் முன்னூறுக்கும் மேல் இருந்தன என்பதால்; இவரால் தமிழ் மொழியின் வளவளர்ச்சியும், ஆட்சி மீட்சியும் மிகச் சிறந்த உயரிய நிலைகளை எய்தின.\nஇவர் எழுதிய நூல்கள் பெரும்பாலும் இந்து மதத்திற்கு உரியவைகளாகவ�� இருந்திட்டன என்பதால்; இவருக்கு முன் வாழ்ந்த பத்தாவது பதினெண் சித்தர் பீடாதிபதி மதுரைக் கரந்த மலையில் திரட்டி வைத்திருந்த நான்கு தமிழ்ச் சங்கங்களுடைய நூல்களின் சிதைந்த பகுதிகளையெல்லாம் தேடிச் சேர்த்து 1877 தொகை நூல்கள் வெளியிட்டார். அவற்றால், தமிழிலக்கியம் மிகுந்த வளமும் வலிவும் பெற்றது.\nஇருந்த போதிலும், 'இவர், தாம் உருவாக்கிய தமிழின விழிச்சி நிலையும், எழிச்சி நிலையும், செழிச்சி நிலையும், தாம் அருளாட்சி நாயகமாக இருந்து செய்யக் கூடிய மதவழி அரசியல் புரட்சிக்குப் பயன்பட வேண்டும்' என்று திட்டம் தீட்டினார். அத்திட்டப்படியே மானாமதுரைக் கோயில் பூசாறி பெருந்தேவனார் அவர்களைக் கொண்டு யமுனை ஆற்றங்கரை மகாபாரதப் போரையும்; தேரெழுந்தூர்க் கோயில் பூசாறி கம்பரைக் கொண்டு கங்கையாற்றங்கரை இராம இராவணப் போரையும்; தமிழினச் சந்திரகுல சூரியகுல அரசபாரம்பரியங்களை விளக்கிடுவதற்காகக் காப்பியங்களாகப் பாடச் செய்தார்.\nஇதேபோல், பத்தாவது பதினெண் சித்தர் பீடாதிபதி அவர்கள் தத்துவ நாயகமாக இருந்து மதவழிச் சமுதாயப் புரட்சி செய்த்தால் தோன்றிட்ட பன்னிரு ஆழ்வார்களின் பாடல்களையும், 63 நாயன்மார்களின் பாடல்களையும் தொகுத்துத் தமிழின விழிச்சிக்காகவும், எழிச்சிக்காகவும், செழிச்சிக்காகவும் பயன்படுத்தினார். இப்படி, இவர், மிகப்பெரிய இலக்கியவாதியாக, சமுதாயவாதியாக, சமயவாதியாகச் செயல்பட்டிட்டதால்தான்; இவர் மிகச் சிறந்த அரசியல்வாதியாகச் செயல்பட முடிந்தது.\nஅதாவது, இவர், அருளாட்சி நாயகமாகச் செயல்பட்டு; தமிழ்நாட்டில் தமிழனால் ஆளப்படக் கூடிய பேரரசே இல்லாத காலக்கட்டத்தில்; இந்துமதத்தின் பெயரால் ஓர் அருட்பேரரசை உண்டாக்கித் தமிழனை ஆளச் செய்தார். அது முதல், தொடர்ந்து தமிழர்களே ஒன்பது பேர் இந்துமத அருட்பேரரசின் மன்னர் மன்னராகி ஆளும்படிச் செய்திட்டார்.\nஅதாவது, தஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டிய ஞானாச்சாரியார் அவர்கள்,\nமுதலாம் விசயாலயன் எனப்படும் வெற்றித் திருமகன்,\nஇரண்டாம் பராந்தகன் (சுந்தர சோழன்),\nமுதலாம் இராசராசன் எனப்படும் அருள்மொழித்தேவன்\nஎனும் ஒன்பது மன்னர்களுக்கும் தாமே முடிசூட்டினார். இது இவருடைய அருளாட்சித் தத்துவத்திற்கும், அருளாட்சி நாயகச் செயல் சித்தாந்தத்திற்கும் கிடைத்த மாபெரும் வெற்றியே��ாகும். இப்படி, இவர் மிகச் சிறந்த அரசியல் தத்துவ மேதையாக, அரசியல் சித்தாந்த வித்தகராக விளங்கிய போதிலும், இவர் தன்னுடைய அருட் பேரரசின் அல்லது அருளாட்சி அமைப்புப் பணியின் வெற்றிச் சின்னமாகக் கட்ட ஆரம்பித்த தஞ்சைப் பெரிய உடையார் கோயிலைத் தமது விருப்பம் போல் கட்ட முடியவில்லை.\nஇவர்தான், கலியன் உகத்தில் பதினெண் சித்தர்களின் மெய்யான இந்துமதத்திற்கும் இந்துமத ஆட்சிமொழியான அருளூறு அமுதத் தெய்வீகச் செந்தமிழ் மொழிக்கும் ஏற்பட்டிட்ட வீழ்ச்சி நிலைகளையும், தாழ்ச்சி நிலைகளையும் ஈடுகட்டுவதற்காகவே; கருவறையின் மீது நெடிதுயர்ந்த கோபுரமுடைய 'முதல் கருவறைக் கோபுரக் கோயிலாகத்' தஞ்சைப் பெரிய உடையார் கோயிலைக் கட்டினார். ஆனால், அக்கோபுரத்தின் உச்சியை 40 மாதங்களுக்கு மேல் மூடாமல் மொட்டைக் கோபுரமாக வைத்திருக்க நேரிட்டது. அதனால், தஞ்சைக் கருவறைக் கோயிலிலிருந்த சத்திலிங்கத்தின் அம்பு ஆவுடையாரின் பிடிப்பிலிருந்து கழன்று சுழல ஆரம்பித்தது.\nஏனெனில், முதலாம் இராசராச சோழனும் அவன் காலத்திய அரசியல் அதிகாரிகளும், அரச குடும்பத்தார்களும், பதினெண் சித்தர்களின் மெய்யான இந்துமதத்தின் அருளூறு பூசைமொழியான அமுதத் தெய்வீகச் செந்தமிழ்மொழி வழியாகப் பெரிய உடையார் கோயிலில் குடமுழுக்கையும், அன்றாடப் பூசைகளையும் செய்திட ஒத்துக் கொள்ளவில்லை. அதுமட்டுமல்ல, இந்துமதத் தந்தையாக, ஞானாச்சாரியாராக, குவலய குருபீடமாக, அருளுலகப் பொருளுலக இருளை அகற்றும் அருளாட்சி நாயகமாகத் தோன்றிய பதினெண் சித்தர் பீடாதிபதியால் உருவாக்கப்பட்ட குரு, குருமார், குருக்கல், பூசாறி எனும் நால்வர் மட்டும்தான் பெரிய உடையார் கோயிலில் பூசைகள் செய்ய வேண்டும்; அதாவது, கோயில் கருவறைகளில் பூசைகள் செய்பவர்கள் தமிழர்களாகத்தான் இருக்க வேண்டும் என்ற பூசைவிதியையும் ஒத்துக் கொள்ளவில்லை. இவற்றிற்கும் மேலாக, கோயிலில் பணிபுரியும் நாற்பத்தெட்டுவகையான ஊழியக்காரர்கள் அனைவரும் தமிழர்களாகத் தான் இருக்க வேண்டும் என்ற நெறிமுறையையும் ஏற்றுக் கொள்ளவில்லை. எனவேதான், இவர் வெகுண்டு;\n\"என்றென்றைக்கும் நாடாளுகின்ற பொறுப்பிலுள்ள அரசியல் தலைவர்கள், அரசர்கள், அமைச்சர்கள், தளபதிகள்... முதலானவர்கள் இக்கோயிலுக்குள் வந்து சென்றால் கடுமையாகத் தண்டிக்கப்படுவார்கள்\"\n-- என்று அருளாணை வழங்கிச் சென்றார்.\nநீண்ட காலமாகத் தஞ்சைப் பெரிய கோயில் மொட்டைக் கோபுரமாக நின்றதும்; கருவறையிலிருந்த சத்திலிங்கத்தின் அம்பு தன்னிலையிலிருந்து விடுபட்டு சுழன்றதும்; கோயில் சுற்று மண்டபத்தில் கருவறைகள் முழுமைபெறாமல் அரைகுறையாகவே நின்றதும்; கோயிலுக்குரிய சிவகங்கைக் குளம் வரை அமைக்கப்படவிருந்த காவல் தெய்வங்களின் கருவறைகளுக்கும், பரிகாரத் தெய்வங்களின் கருவறைகளுக்கும் உரிய குழிகள் தோண்டி சக்கரங்கள் வைக்கப்பட்ட நிலையிலேயே கட்டடங்கள் கட்டப்படாமல் நின்றுவிட்டதாலும்; பெரிய உடையார் கோயில் அருளுலகில் பொதுமக்களுக்கு மட்டுமே பாதுகாப்புத் தரக்கூடிய ஒன்றாக ஆகிவிட்டது. அதாவது, ஞானாச்சாரியாருடைய அருட்பணி விரிவாக்கத் திட்டத்தின் படி தயாரிக்கப்பட்ட அருளாளர்களும், வாழையடி வாழையெனத் தோன்றும் அவர் வாரிசுகளும், அவர்களின் துணையைப் பெற்றவர்களும் மட்டுமே இப்பெரிய உடையார் கோயிலைப் பயன் படுத்திக் கொள்ள முடியும் என்ற நிலை உருவாகிவிட்டது.\nஎனவே, பதினோராவது ஞானாச்சாரியாராகிய இவர் இக்கலியுகம் 4141இல் (கி.பி.1040) பங்குனித் திங்கள் முழுநிலவு நாளன்று இத்தஞ்சைப் பெரிய கோயிலுக்குள் அரச குடும்பத்தார்களுக்கு அழைப்பின்றி தமது அருட்பணி விரிவாக்கத் திட்டச் சித்தரடியான்கள், சித்தரடியாள்கள், சித்தரடியார்கள், அருட்படையினர், தாம் உருவாக்கிய சிறுபள்ளிகள், பெரும்பள்ளிகள், சேவலோன் போர்க்கலைப் பயிற்சிப் பள்ளிகள்; தம்மால் கருகுலம், குருகுலம், தருகுலம், திருகுலம் மூலம் தயாரிக்கப்பட்ட 48 வகைக் கோயில் ஊழியக்காரர்கள், தமிழ்ப் புலவர்கள், புரவலர்கள் முதலியவர்களின் திருக்கூட்டத்தை மட்டும் கூட்டிக் கோபுரத்தையும், கோயிலையும் ஒருநிலைப் படுத்தினார். அன்று மாலையிலேயே, முழுநிலவுக்குரிய பருவப் பூசையைச் செய்து முடித்துப் பெரிய கோயிலில் உள்ள நிலவறைக்குள் குடும்பத்தாரோடு சென்று நிறைந்திட்டார்.\nஇவருக்குப் பிறகு இவரது மகன் கருவூர்த் தேவரும், பேரன் திருமாளிகைத் தேவரும் தொடர்ந்து பதினெண் சித்தர் மடம், பீடம், கருகுலம் வழியாகச் செயல்பட்டு அருளுலகப் பொருளுலக இருளகற்றும் பணியை நிறைவேற்றினார்கள். சோழப் பேரரசின் தலைமைச் சேனாதிபதியாகப் பணியாற்றிய கருவூர்த் தேவர்; தமது தந்தையாரின் அருளாணைப்படி அவருடைய பெயரோ அல்லது அவரைப் பெற்றிய செய்திகளோ எந்த அரசியல் ஆவணங்களிலும் இடம் பெறாமல் பார்த்துக் கொண்டார். ஆனால், அவருடைய சித்த மருத்துவ நூல்கள், சித்தர் மருத்துவ நூல்கள், சிற்பக்கலை, ஓவியக்கலை பற்றிய நூல்கள், இசைக்கருவிகள், பாட்டின் பண்கள், பாடுவோர் இலக்கணம், ஆடல் நுணுக்கம் முதலியவை பற்றிய நூல்கள், ஓகநூல், யோகநூல், மோகநூல், போகநூல், விரிச்சிநூல், தொடுகுறி நூல், சகுனநூல், இரசவாதம், வசியம், ககனப்பயணம், உடல்சித்தி, உயிர்ச்சித்தி, ஞானசித்தி முதலியவைகளைப் பற்றிய நூல்கள் ... முதலிய நூல்களைக் கருவூர்த் தேவர் தஞ்சையிலிருந்த 'அருட்பணி விரிவாக்கத் திட்டக்குழுவின்' மூலம் நிலையான வாழ்வு பெறும்படிச் செய்தார்.\nஇந்த ஞானாச்சாரியார் எழுதிய குருபாரம்பரியம், இலக்கிய பாரம்பரியம், அரசபாரம்பரியம் எனும் முப்பெரும் சமய சமுதாய அரசியல் இலக்கியங்களின் இறுதியில் 'நிலவறையின் வாயிலிலே' என்று தலைப்பிட்டு எழுதியிருக்கின்ற அருளுரைகள் உலக மானுடர் அனைவருக்கும் பயன்படக்கூடிய பொன்னுரைகளாக இருக்கின்றன. இவர் நிறைவேற்றாமல் விட்டுச் சென்ற கோயில் கட்டிடப்பணிகள் அனைத்தையும், இவரது மகன் கருவூர்த் தேவரும், பேரன் திருமாளிகைத் தேவரும் பெருமளவில் நிறைவேற்றினார்கள். திருமாளிகைத் தேவருக்குப் பிறகே இம்மூவரையும் பற்றிய இன்னிசைப் பாடல் இலக்கியங்களை 'மூவர் தோற்றம்', 'மூவர் ஞான உலா', 'காவடிச் சிந்து', 'தாலாட்டு', 'உடுக்கை', 'கும்மி' ... எனும் பெயர்களில் இலக்கியங்கள் பிறந்தன. இப்பொழுது பதினெண் சித்தர் மடம் இவை அனைத்தையும் வெளிப்படுத்த முயலுகின்றது. ஆர்வம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளவும்.\nதஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டிப் பதினெண் சித்தர்களின் 'மெய்யான இந்துமதம்' மறுமலர்ச்சியும், ஆட்சி மீட்சியும் பெறச் செய்தவர் பதினோராவது 'ஞானாச்சாரியார்' அவர்களே ஆவார். ஆனால், இவருக்கு முன்னரே, இம்மெய்யான இந்துமதத்தின் 'எண்வகை ஆச்சாரியார்களில்' 1. பரமாச்சாரியார் 48 பேர், 2. ஆதிபரமாச்சாரியார் 48 பேர், 3. சிவாச்சாரியார் 48 பேர், 4. ஆதி சிவாச்சாரியார் 48 பேர், 5. ஈசுவராச்சாரியார் 48 பேர், 6. ஆதி ஈசுவராச்சாரியார் 48 பேர், 7. சங்கராச்சாரியார் 40 பேர், 8. ஆதிசங்கராச்சாரியார் 31 பேர் தோன்றிவிட்டார்கள். எனவேதான், இவர் தமது காலத்தில் யாராவது ஓர் ஆச்சாரியார் தோன்றுவதற���குப் பெருமுயற்சிகள் செய்தார். அதன் பயனாகத்தான், சமயக் குரவர் நால்வரில் ஒருவரான சீர்காழித் திருஞான சம்பந்தப் பெருமானின் பாரம்பரியத்தில் வந்த சிவகுருவுக்கும் ஆர்யாம்பாளுக்கும் கருணீக்க சைவ வேளாள மரபில் சேரநாட்டுக் காலடியில் 32வது ஆதிசங்கராச்சாரியார் தோன்றினார். ஆனால், ஞானாச்சாரியார் எதிர்பார்த்த பயன் விளையவில்லை. ஏனெனில், இந்த 32வது ஆதிசங்கராச்சாரியாரின் புலமையும், உழைப்பும்; கடைச்சங்கப் புலவர்களான ஆதிவால்மீகி, ஆதிவியாசர் முதலியோரின் உழைப்பும், புலமையும் மெய்யான இந்துமதத்துக்கு எதிரான பயனை விளைவித்தது போல் விளைவித்துவிட்டன. எனவேதான், இவர், தமது குருபாரம்பரியத்தில் ஆதிசங்கராச்சாரியார் பற்றி அதிகம் குறிப்பிடவில்லை. ஆனால், இவரது மகன் கருவூர்த் தேவரும், பேரன் திருமாளிகைத் தேவரும் ஆதிசங்கராச்சாரியார் பற்றி நிறையக் குறிப்பிடுகின்றார்கள். எனவேதான், 32வது ஆதிசங்கராச்சாரியாரின் வரலாறு மிகப் பெரிய அளவில் விரிவாக எழுதப்பட்டுப் பதினெண் சித்தர் மடத்தில் பாடமாக வைக்கப்பட்டுள்ளது.\nஇனியாவது, 'தமிழின மொழி மத விடுதலை' முயற்சி தொடர்கதையாகி விடக்கூடாது. ஒவ்வொரு தமிழரும் தங்களின் ஞானாச்சாரியார், குருபீடம், தமிழ் மொழியின் மெய்ஞ்ஞானசபைத் தலைவர், அருளுலக வழிகாட்டி, வழித்துணை, சமுதாயத் தத்துவ நாயகம், அரசியலின் அருளாட்சி நாயகம் யாரென்பதை நன்கு எண்ணிச் செயல்பட வேண்டும். இன்னுமுள்ள இக்கலியன் உக 4,26,907 ஆண்டுகளிலாவது தமிழர்கள் தக்க தலைமையையும், வழிகாட்டியையும், வழித்துணையையும் பெற்றுச் சிறக்க வேண்டும். ஏனெனில், 'தமிழர்கள் தான் அருளுலகின் மூலவர்களாக, காவலர்களாக, வாரிசுகளாக, தத்துவ வித்துக்களாக, செயல்சித்தாந்த நாற்றுப்பண்ணைகளாக உருவாக்கப்பட்டுள்ளார்கள்'. எனவே, உலக அளவில் மானுட இனங்களும், மொழிகளும், மதங்களும் விடுதலை வாழ்வு பெற்றுச் சிறந்திட உழைத்திடும் பொற்காலம் உருவாகிடத் தமிழின மொழி மத விடுதலை முயற்சி விரைவில் வெற்றி பெற்றேயாக வேண்டும்.\n* 'தமிழின விடுதலையே உலக இனங்களின் விடுதலை'\n* 'தமிழ் மொழியின் விடுதலையே உலக மொழிகளின் விடுதலை'\n* 'தமிழர் மத விடுதலையே உலக மதங்களின் விடுதலை'\nபதினெண் சித்தர் மடம், பீடம், கருகுலம்\nநாற்பத்தெட்டு வகைச் சித்தர்கள், பதினெண் சித்தர்கள், பதினெண் சித்தர் ப��டாதிபதிகள் எனும் மூவகையினரின் படைப்புக்களே 'சித்தர் இலக்கியம்' எனப்படும். பொதுவாக, எல்லோருமே சித்தர் இலக்கியம் பாடல்களாக, கவிதைகளாக, செய்யுட்களாக இருப்பவையே என்று கருதுகிறார்கள். ஆனால், உண்மையில், சித்தர்கள் உரைநடையில்தான் பெரும்பாலும் எழுதியிருக்கிறார்கள். பூசாமொழி, பூசாவிதி, ஞானக் கும்மி, ஞானவெட்டி, தத்துவம் முதலியவைதான் குறைந்த உரைநடையை உடையவை.\nசித்தர் இலக்கியத்தில், உடலியல், உயிரியல், மருத்துவம், கலை, தெய்வீகம் ... முதலிய அனைத்துத் துறைகளும் இடம் பெறுகின்றன. எல்லோரும் எளிதில் புரிந்து கொள்ளும் வண்ணம் எளிய, இனிய, சுவைமிக்க மொழிநடையைப் பெற்றிருப்பனவே சித்தர் இலக்கியங்கள்.\nஅருளூறு காயந்திரி மந்தரம் (சத்தி காயந்திரி மந்தரம்)\n\"ஓம் பூர்வ புலன்கள் சுவையாகுக\nபாரின்கோ தேவர் வசிக்கும் தீ மகிழட்டும்\nதீயே யோகப் பரஞ்சோதி யாகும்\nஒவ்வொருவரும் அன்றாடம் தனித்துப் பூசைகளில் 108 முறை ஓதி அருளைப் பெறும் காயந்திரி மந்தரம்.\nஇந்து மத வரலாற்றுப் பேருண்மைகள்\nபிறப்பிடம்: இளமுறியாக் கண்டம் (The lost Lemuria) எனும் கடலுள் மறைந்த 'குமரிக்கண்டம்'\nகாலம்: பதினெண் சித்தர்களால் அனாதிக் காலத்தில் அதாவது கி.மு.43,71,101ஆம் ஆண்டில் தோற்றுவிக்கப்பட்டது.\nமொழி : தமிழ் மொழி\nவழிபாட்டு நிலையம்: 108 வகைத் திருப்பதிகள், 243 வகைச் சத்தி பீடங்கள், 1008 வகைச் சீவாலயங்கள்\n108 பூசை மொழி நூல்கள்,\n144 செயல் சித்தாந்த நூல்கள்\n36 குருபீட நூல்கள் ஆக மொத்தம் 432 நூல்கள்\nஇந்துமதப் பயன்கள்: தனிமனித வாழ்வு, குடும்ப வாழ்வு, சமுதாய வாழ்வு, அரசியல் வாழ்வு எனும் நான்கையும் வடிவப்படுத்தி வளமான வாழ்வு பெறச் செய்தல்.\nஇந்து மதம் என்பது முன்னோர் வழிபாடு, மூத்தோர் வழிநடத்தல்\nஅறவி, உறவி, துறவி, மறவி எனும் நான்கு வகையிலும் வாழ்வது மத வாழ்வு.\nஅருவம், அருவுருவம், உருவ அருவம், உருவம் எனும் நான்கு வகை வழிபாடும் பயனுடையனவே.\n*ஆதாரம் : மூலப் பதினெண் சித்தர் பீடாதிபதி ஆதிசிவனாரின் குருபாரம்பரியம்\nகிறித்தவ மத மூலவர் இயேசு நாதர் சித்தர் கருவூறாரின் மாணாக்கரே\nஇதையே வடமொழியில் காயத்ரீ மஹாமந்த்ரம் என்று ஓதுகின்றனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2018/06/blog-post_829.html", "date_download": "2019-01-19T00:21:56Z", "digest": "sha1:6DPNDC7BUDMR3ELJMUNKYJUSB2H6P4XL", "length": 64907, "nlines": 173, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "கோத்தாவை, முஸ்லிம்கள் ஆதரிப்பார்களா...? ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nஅடுத்த ஜனாதிபதித் தேர்தலுக்கு இன்னும் ஒன்றரை ஆண்டுகள் எஞ்சியுள்ள நிலையில், அத்தேர்தலில் நிறுத்தப்படவுள்ள வேட்பாளர்கள் குறித்த விவாதங்கள் இப்போதே களைகட்டத் துவங்கியுள்ளன. பகிரங்கமாகவும் ரகசியமாகவும் பல்வேறு வகையான கலந்துரையாடல்களும் காய்நகர்த்தல் களும் இது தொடர்பில் இடம்பெற்று வருகின்றன.\nஐக்கிய தேசிய கட்சியில் ரணிலா அல்லது சஜித் பிரேமதாஸவா அதையும் கடந்து ஒரு பொது வேட்பாளரா என்ற விவாதம் மேற்கிளம்பியுள்ளது. பொது ஜன பெரமுண, சிறி லங்கா சுதந்திரக் கட்சி, மக்கள் ஐக்கிய முன்னணி ஆகிய மூன்று கட்சிகளிலிருந்தும் ஷமல் ராஜ பக்ஷ, கோத்தாபய ராஜபக்ஷ, பசில் ராஜ பக்ஷ ஆகியோரிடையே போட்டி யிடப் போவது யார் என்ற ஊகங்கள் வெளிவந்த வண்ணமுள்ளன.\nஅரசியல்வாதிகளுக்கு அப்பால் அரசியல் சாராத, மக்கள் அபிமானம் பெற்ற ஒரு பொது வேட்பாளராக கிரிக்கெட் வீரர் குமார் சங்கக்காரவை களமிறக்கலாமா என்று சில கட்சிகள் யோசித்து வருகின்றன. கூட்டு எதிரணி முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபயவை களமிறக்கினால் அவரைத் தோற்கடிப்பதற்காகவே குமார் சங்கக்கார பொது வேட்பாளராக ஐக்கிய தேசியக் கட்சியினால் களமிறக்கப்பட லாம் என்று அக்கட்சியின் சில தலைவர் கள் கூறி வருகின்றனர். சங்கக்கார இதற்கு ஒப்புதல் அளிப்பாரா என்பது ஒருபுறமிருக்க, அவரது அரசியல் அனுப வமும் முதிர்ச்சியும் போதுமானதாக உள்ளதா என்ற கேள்வியையும் சிலர் எழுப்புகின்றனர்.\nஅரசியல் களத்தில் பலமான பல தலைவர்கள் இருந்தபோதும், அதற்கு வெளியிலிருந்து ஒருவரைக் கொண்டு வருவதற்கான தேவை ஏன் எழுந்துள் ளது என்ற கேள்வியை பலரும் எழுப்பு கின்றனர். மைத்ரி ஜனாதிபதியானவுடன் கொண்டு வந்த அரசியல் திருத்தத்தின் படி மஹிந்தவினால் இன்னொரு முறை ஜனாதிபதித் தேர்தலில் இறங்க முடியாது. ரணில் தேர்தலில் குதித்து வெற்றி பெறுவார் என்பதற்கு எவ்வித உத்தர வாதமும் இல்லை. 2020 இல் அரசிய லில் இருந்து ஓய்வுபெறப் போவதில் லை என்ற மைத்ரியின் சூட்சுமம் மீண்டும் அவர் தேர்தலில் நிற்கலாம் என்ற ஊகத்தை உருவாக்குகின்றது. அவருக்கு நெருக்கமான ச���லர் இந்தக் கருத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.\nஆனால், ஐக்கிய தேசியக் கட்சியோ ஜேவிபியோ ஏனைய சிறுபான்மைக் கட்சிகளோ மைத்ரிக்கு இன்னுமொரு முறை பிரச்சாரம் செய்யும் நிலையில் இல்லை. சிறி லங்கா சுதந்திரக் கட்சியோ ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியோ தனி வேட்பாளர்களை இறக்கப் போவதில்லை. எதிரணியில் உள்ள பொதுஜன பெரமுணவிலிருந்தே வேட்பாளர்களை முன்னிறுத்தும் முஸ்தீபுகள் தீவிரமாக இடம்பெறுகின் றன. அதிலிருந்தே கோத்தாபயவை களமிறக்கப் போவதாக மஹிந்த பக்தர்கள் கூறி வருகின்றனர்.\nஆனால், கோத்தாபயவை களமிறக்கி னால் அவரை எளிதாகத் தோற்கடித்து விடுவோம். ஏனெனில் அவர் ஒரு பலவீனமான வேட்பாளர் என்று ஜேவிபி மற்றும் ஐ.தே.க. தலைவர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர். சிங்கள பௌத்தர்களிடையே கோத்தாபயவுக்கு குறிப்பிடத்தக்க செல்வாக்கும் வரவேற் பும் உள்ளது. ஆனால், சிறுபான்மை முஸ்லிம் தமிழ் மக்களிடையே அவரைப் பற்றிய ஒரு அச்சமும் பயமுமே நிலவுகின்றது.\nமுள்ளிவாய்க்கால் போரில் அப்பாவி தமிழ் மக்கள் பலர் கொல்லப்படுவதற்கு கோத்தா கரணமானார் என்பதும் தமிழர் களின் அரசியல் தீர்வுத் திட்டத்திற்கு குறுக்கே நிற்பவர் என்றும் தமிழர்களில் பெரும்பான்மையினர் எண்ணுகின்றனர். போர் முடிந்த கையோடு கிரீஸ் பூதங் களை அவிழ்த்து விட்டு முஸ்லிம்களை பீதிக்கு உட்படுத்தினார் என்றும் முஸ் லிம் வர்த்தகர்கள் கடத்தப்பட்டு கப்பம் கோரப்படுவதற்கும் பிபிஎஸ் போன்ற வலதுசாரி இனக் கும்பல்களுக்கு ஆதரவளித்து அழுத்கமை களவரத்திற்கு தூபமிட்டார் எனவும் முஸ்லிம்கள் கோத்தா குறித்து மிகுந்த அச்சம் கொண்டுள்ளனர்.\nஜனாதிபதித் தேர்தல் ஒன்றைப் பொறுத்தவரை, தமிழ் முஸ்லிம் சிறு பான்மை மக்களின் ஆதரவின்றி எவரும் வெல்ல முடியாது. 2005 தேர்தலில் ரணில் தோற்றதற்கும் 2015 ஆம் ஆண்டு தேர்தலில் மைத்ரி வென்றதற்கும் சிறு பான்மை மக்களே காரணமாயினர். தற்போது சிறுபான்மை மக்களின் ஆதரவு இல்லாத ஒரு வேட்பாளர் என்ற வகையிலேயே ஐக்கிய தேசியக் கட்சியும் ஜேவிபியம் கோத்தாபயவை இலகுவில் வீழ்த்தலாம் என்று கருதுகின்றனர். இந்தப் பலவீனத்தைக் கருத்திற் கொண்டே கூட்டு எதிரணி தனது வேட்பாளரை தெரிவுசெய்யும் என எதிர்பார்க்கலாம். கோத்தாவே தமது ஒற்றைத் தெரிவு என்று வைத்துக் கொண்டால் சிறுபான் மைய��னரது ஆதரவை -குறிப்பாக முஸ் லிம்களின் ஆதரவைத் திரட்டுவதே கூட்டு எதிரணியின் மிகப் பெரும் முயற்சியாக இருக்கும்.\nமுன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ சமீபத்திய டெய்லி மிரர் ஆங்கில இதழுக்கு வழங் கிய நேர்காணலொன்றில், முன்னாள் ஜனாதிபதியும் தனது அண்ணனுமாகிய மஹிந்த ராஜபக்ஷ ஒப்புதல் வழங்கி னால் ஜனாதிபதி வேட்பாளராக தாம் களமிறங்கத் தயார் நிலையில் இருப்ப தாகக் குறிப்பிட்டிருந்தார். ஆயினும், மஹிந்தவின் பகிரங்க அறிவித்தலுக்கு முன்பாகவே கோத்தா 2020 ஆம் ஆண்டுக்கான ஜனாதிபதித் தேர்தலை நோக்கி செயல்பட்டு வருவது கண்கூடு. அதிகாரபூர்வமாக கூட்டு எதிரணியினர் இன்னும் தமது ஜனாதிபதி வேட்பாளர் குறித்து அறிவிக்கவில்லையாயினும், மரபுசாரா அரசியல்வாதிகளையே மக்கள் விரும்புவதாகக் கூறி வரும் கோத்தா, பல்வேறு சிவில் சமூக நிறுவனங்களை இயக்கி வருகின்றார்.\nபௌத்த கோயில்களை அடிப்படை யாகக் கொண்ட அரசியல் பிரச்சார வேலைகளை அவர் எப்போதோ துவங்கிவிட்டார். கூட்டு எதிரணியி லுள்ள அனைவரும் போல் கோத்தாவை விரும்புகிறார்களா என்பது ஒரு சிக்க லான கேள்விதான். அதற்குள் மஹிந்த வின் தீவிர பக்தர்கள், பக்தர்கள், ஆதர வாளர்கள் என்ற படிநிலையில் பலர் உள்ளனர்.\nசுதந்திரக் கட்சிக்குள் அரசியலிலும் அனுபவத்திலும் முதிர்ந்த சிரேஷ்ட தலைவர்கள் பலர் உள்ளனர். அவர்க ளுள் ஷமல் ராஜபக்ஷ, நிமல் சிறிபாலடி சில்வா போன்றவர்கள் முக்கியமானவர் கள். சுதந்திரக் கட்சிக்குள் கொண்டு வரப்பட்டுள்ள சமீபத்திய சீர்திருத்தங்க ளில் முன்னாள் ஜனாதிபதி ராஜபக்ஷ கட்சியின் ஆலோசகராக நியமிக்கப் பட்டுள்ளார்.\nகடந்த உள்ளூராட்சித் தேர்தலில் தனித்துப் போட்டியிட்ட, மஹிந்தவின் நிழல் தலைமையில் இயங்கும் மஹஜன பெரமுனவும் சுதந்திரக் கட்சியும் இணைந்துதான் கோத்தாவை களமிறக் கப் போகிறது என்ற ஊகம் இப்போது வலுவாக எழுகின்றது. கோத்தாவை விட்டால் வேறு யாரும் இல்லை என்று வெட்கமின்றிக் கூறும் சில தலைவர் களும் கட்சிக்குள் இருக்கவே செய்கின் றனர்.\n2015 ஆட்சி மாற்றத்தை அடுத்து ரணில்-மைத்ரி அரசாங்கத்தினால் முனைப்பாகக் குறிவைக்கப்பட்டவர் கோத்தா. எவன்ட் கிரேட் மிதக்கும் ஆயுதத் தொழிற்சாலை விவகாரம், லசந்த விக்ரமதுங்க படுகொலை, தவறான நிதிக் கையாடல் என பல்வேறு ஊழல் மோசடிக் குற்றச்சாட்டுக்களை எதிர்கொண்ட கோத்தா மீது இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படா மல் இருப்பதற்கும் அவர் ஜனாதிபதி வேட்பாளராகக் களமிறங்குவதற்கும் இடையில் மிகுந்த சம்பந்தமுள்ளது.\nகோத்தா கைதுசெய்யப்படவிருந்த பல சந்தர்ப்பங்களில் ஜனாதிபதி மைத்ரி நேரடியாகத் தலையிட்டு அக்கைது நடவடிக்கையை தடுத்து நிறுத்தினார். அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் தப்பித் தவறி கோத்தா வெற்றி பெற்றால் தமது நிலை குறித்து ஜனாதிபதி முன்கூட்டியே ஊகித்திருக்கலாம். இந்தப் பின்னணி யிலேயே அவர் காப்பாற்றப்பட்டு வருவதாக ஜேவிபி தெரிவிக்கின்றது.\nநிறைவேற்று அதிகார முறையை நீக் குவதற்கு ஜேவிபி கொண்டு வந்துள்ள பிரேரணையை ஐக்கிய தேசிய கட்சி மட்டுமே ஆதரித்துள்ளது. 100 நாள் வேலைத் திட்டத்தில் 100 நாட்களுக்குள் நிறைவேற்று அதிகார முறை நீக்கப் படும் என்ற வாக்குறுதியோடு பதவிக்கு வந்த மைத்ரிபால ஜனாதிபதியோ அவ ரோடு உள்ள சுதந்திரக் கட்சி உறுப்பினர் களோ அப்படி யொன்றும் இல்லாதது போலவே செயல்படுகின்றனர்.\nஜேவிபியின் பாராளுமன்ற உறுப்பி னர் ஒருவர் ஜனாதிபதி முறைமையை நீக்கும் தமது பிரேரணையை நியாயப் படுத்தும்போது, இந்த அதிகாரக் குவிப்பை எதிர்காலத்தில் கோத்தா போன்ற ஒரு தலைவர் பயன்படுத்தி னால் நாட்டுக்கு என்ன நேரும் என்று கேள்வியெழுப்பியிருந்தார். குறிப்பாக சிறுபான்மைச் சமூகங்கள் பெருத்த பாதிப்பை எதிர்நோக்குவார்கள் என்று ஜேவிபி கூட மறைமுகப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றது.\nகோத்தா குறித்து முஸ்லிம் சமூகத் தில் நிலவும் புலக்காட்சிகள் எவை போர் முடிந்த கையோடு கிழக்கிலும் நாட்டின் ஏனைய சில பகுதிகளிலும் இராணுவ வீரர்களை கிரீஸ் பூதங்களாகக் களமிறக்கியவர் கோத்தா. தமிழர்கள் தோற்கடிக்கப்பட்டு விட்டார்கள். இனி முஸ்லிம்களிடம் ஆயுதங்கள் உள்ள னவா என்பதைப் பரீட்சிப்பதற்கு பூதங் களின் நாடகம் அரங்கேற்றப்பட்டது.\nஇதையும் தாண்டி, முஸ்லிம்களின் பொருளாதாரத்தை இலக்கு வைத்து முக்கிய வணிகப் புள்ளிகள் சிலர் கடத் தப்பட்டனர். அவர்களிடமிருந்து பெருந்தொகைப் பணம் கப்பமாகப் பெறப்பட்டது. ஆனால், கப்பம் செலுத் திய முஸ்லிம் வணிகர்கள் இந்த அப் பட்டமான அநீதியை வெளியில் சொல் லாத வகையில் அச்சுறுத்தப்பட்டனர்.\nஞானசார தேரருக்கு வெளிப்படை யான ���தரவைத் தெரிவிக்கும் வகை யில் காலியில் பொதுபல சேனாவின் தலைமைக் காரியாலயம் கோத்தாவி னால் திறந்து வைக்கப்பட்டது. ஹலால் விவகாரத்தில் முஸ்லிம்களையும் ஜம் இய்யதுல் உலமாவையும் பொதுபல சேனாவிடம் அடிபணிய வைத்ததில் கோத்தா தனது அதிகாரத்தையும் பலத் தையும் நன்கு பிரயோகித்தார். இறுதி யில் அழுத்தகமயில் பாரிய கலவரம் ஒன்று முஸ்லிம்களுக்கு எதிராக கட்டவிழ்க்கப்படுவதற்கு பொதுபல சேனா வகை செய்தது. ஆக, கோத்தா முஸ்லிம்களின் மனங்களில் இன்னும் ஒரு பயமுறுத்தும் பூதமாகவே தோன்று கிறார்.\nசிறுபான்மையினரின் ஆதரவின்றி இங்கு யாரும் ஜனாதிபதியாக வர முடியாது. அவ்வாறாயின், தமிழர்களின் வாக்கு கோத்தாவுக்கு எந்தவகையிலும் கிடைக்கப் போவதில்லை. ஏனெனில், அவர்கள் முஸ்லிம்கள் போலல்லாது ஒவ்வொரு ஆண்டிலும் முள்ளிவாய்க் கால் படுகொலையை நினைவுகூர்கின்ற னர். போரின் விளைவான நில இழப் பை இன்னும் அவர்கள் எதிர்கொண்டுள் ளனர். இதனால், முஸ்லிம்களின் வாக்கு களை எவ்விலை கொடுத்தேனும் பெறவேண்டிய நிர்ப்பந்தம் கூட்டு எதிரணிக்கும் கோத்தாவுக்கும் இருக்கப் போகின்றது. அதில் சந்தேகமில்லை. இந்தக் கள உண்மையைப் புரிந்து கொண்ட கோத்தாவும் மஹிந்த பக்தர்களும் தற்போது முஸ்லிம் வாக்குகளைக் கவரும் செயற்பாடுகளில் தீவிர கவனம் குவித்து வருகின்றனர்.\nமஹிந்தவும் கோத்தாவும் பசிலும் தனித்தனியான இப்தார் நிகழ்ச்சிகளை பிரமாண்டமாக நடாத்தி வருகின்றனர். கொழும்பில் மஹிந்தவின் அரண்மனை யில் நடைபெற்ற பிரமாண்டமான இப்தாருக்கு றவூப் ஹக்கீம், ரிஷாத் பதியுத்தீன் ஆகியோர் கூட ஆஜராகி யிருந்தனர். இது இவர்களின் அரசியல் நிலைப்பாட்டில் ஏற்பட்ட மாற்றத்தின் அடையாளமா என்ற சந்தேகம் பரவலாய் எழுந்துள்ளது.\nசலுகைகளுக்கும் பதவிகளுக்கும் விலை போகின்றவர்கள் இப்போது எதிர்கால அரசியல் அச்சத்தைக் கவனத் திற் கொண்டு திசை மாறுகிறார்களா என்ற ஊகம் எழுவது தவிர்க்க முடியாதது.\nகாலியில் இடம்பெற்ற பிரமாண்ட மான ஓர் இப்தார் நிகழ்ச்சியில் பசில் ராஜபக்ஷ பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார். முஸ்லிம் தலைவர்கள் அவருக்கு மாலை அணிவித்து முஸ்லிம் சிறார்களின் ரபான் ஊர்வலத்தோடு அவர் ஆர்ப்பாட்டமாக அழைத்துச் செல்லப்பட்ட காட்சி முஸ்லிம்களின் மனோநிலை மாறிவிட்டதா என்ற கேள்வியை எ��ுப்புகின்றது.\nபேருவலையில் இடம்பெற்ற மற்றொரு இப்தார் நிகழ்ச்சியில் கோத்தா பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றுகையில், “முஸ்லிம்கள் எதிர்காலத்தில் நிம்மதியாகவும் சுதந்திர மாகவும் வாழ முடியும் என்பதை நாங்கள் உறுதிசெய்கின்றோம்” என்று கூறிய போது பலத்த கரகோசம் காதைப் பிளந்தது. இத்தனை காலமும் முஸ்லிம் கள் பாதுகாப்பாகவும் சுதந்திரமாகவும் இல்லை என்பதை ஏற்றுக் கொள்ளும் கோத்தா, இதற்குப் பின்னர் அப்படி வாழ வேண்டுமாயின், தனக்கு வாக்களிக்க வேண்டும் என்பதை மறைமுகமாகச் சுட்டுகின்றார்.\nஅரசியலில் நிலைப்பாடுகள் மாற்றமடையலாம். ஆனால், அதிகாரத்திற்கு வரும் வரை தேன்மொழியில் உரை யாடும் இனவாதிகளுக்கு வாக்களித்து விட்டு, பின்னர் கடந்த காலத்தின் மீது கைசேதப்படும் நிலைக்கு சமூகம் வந்துவிடக் கூடாது. உலமா சபைத் தலைவர் ரிஸ்வி முப்தியையும் கோத்தா சந்தித்து உரையாற்றியுள்ளார். அரசியல் தலைவர்களோ மார்க்கத் தலைவர்களோ முஸ்லிம் சமூக நலனை முன்னிறுத்தியே தீர்மானம் மேற்கொள்ள வேண்டும். அளுத்கமயும் திகனயும் இதையே உணர்த்தியுள்ளன.\nஎனவே, அடுத்த ஜனாதிபதித் தேர் தலில் யாரை ஆதரிப்பது என்ற கேள்விக்கு சமூக நலனிலிருந்து விடை காண வேண்டிய பொறுப்பை நமது தலைவர்கள் சுமந்திருக்கிறார்கள். இந்த உண்மையை முஸ்லிம் சிவில் சமூகம் அடிக்கடி நினைவுபடுத்த வேண்டியுள்ளது.\n– ரவூப் ஸய்ன் –\nPosted in: கட்டுரை, செய்திகள்\nஜும்ஆ தொழுகையியின் போது, சக்தியின் மோசமான செயல் - முஸ்லிம்களின் உணர்வுகளை மதிக்க கோரிக்கை\nபணிப்பாளர் மகாராஜா (சக்தி) ஊடக வலையமைப்பு கொழும்பு அன்பின் ஐயா இந்த நாடு பன்மைத்துவமிக்க பௌத்த, இந்து, இஸ்லாமிய, கிறிஸ்தவ சமய...\n16 வயதுடைய சகீர் அடித்தும், குத்தியும் கொலை - மீராவோடையில் சம்பவம் (படங்கள்)\n(எச்.எம்.எம்.பர்ஸான்) வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மீராவோடை 4 பள்ளிவாசல் வீதியைச் சேர்ந்த பதினாறு வயதுடைய சனூஸ்தீன் முகம்மட்...\nகடலை நிரப்பும் பணி முடிந்தது - 3 முறை ஒலி எழுப்பி, மரியாதை செலுத்துவிட்டு புறப்பட்ட சீனக் கப்பல் (படங்கள்)\nகொழும்பு துறைமுக நகர நிர்மாணிப்பதற்காக கடலை நிரப்பும் பணிகள் இன்றுடன் முழுமையாக நிறைவடைந்துள்ளன. இதனை முன்னிட்டு துறைமுக நகர பகுதி...\nவிலாசம் இல்லாத ரஹப்(க) அல்-குனுனும், கேடுகெட்ட ஊ��கங்களும்...\nரஹப்(f) அல்-குனுன் விலாசம் இல்லாத ஒரு பெண், ஒரே ஒரு பெண், அவர் இஸ்லாத்தில் இருந்து வெளியாகினார். அவர் செய்த ஒரே ஒரு சாதனை அதுதான். ...\n\"பாண் வாங்க, சல்லி இல்ல\" - தாய் நடந்துசென்று, மரவள்ளி வாங்குவார் - தேர்தல்கள் ஆணையாளர் முஹம்மத் உருக்கம்\nஅஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி சந்தர்ப்பங்கள் கிடைக்கும் போது மனதில் ஆழமாக பதிய வேண்டிய நபிமொழி நான்கு விடயங்கள் உன்னிடத்தில்...\nமைத்திரியின் பெயர், கின்னஸ் புத்தகத்திற்கு, ஆச்சரியமிக்க சாதனைகள் இதோ...\nஜனாதிபதி சிறிசேனவின் பெயர் கின்னஸ் புத்தகத்தில் பதியப்பட வேண்டிய அளவுக்கு அவரது நடவடிக்கைகள் அமைந்துள்ளன. அதற்கான தேவைகளை அவர் பூர்த்தி ...\nமனம் திறக்கும் துமிந்த - மகிந்த, மைத்திரி மீது விளாசல்\nமஹிந்த ராஜபக்ஷவுடன், ஜனாதிபதி மைத்திரிபால ஏற்படுத்திக்கொண்ட இணக்கப்பாட்டின் அடிப்படையில் மஹிந்த தரப்பினரின் பாராளுமன்ற உறுப்புரிமையை பாத...\nதிறைசேரி செயலர் பதவியை, என்னிடம் தந்து பாருங்கள்...\n“200 நிறுவனங்கள் என்னிடம் உள்ளன. 58ஆயிரம் பேர் அதில் வேலை செய்கின்றனர். அரசியலில் எனக்கு ஆர்வமில்லை... ஆனால் திறைசேரி செயலர் பதவி கிடைத்...\nஞான‌சார‌வை விடுவிக்க 400 இந்துக்கோயில்க‌ள் க‌டித‌ம் அனுப்பிய‌மை, முஸ்லிம்க‌ளுக்கும் ஒரு எடுத்துக்காட்டாகும்\nஞான‌சார‌வை விடுவிக்கும்ப‌டி 400 இந்துக்கோயில்க‌ள் க‌டித‌ம் அனுப்பியுள்ள‌மை நாட்டின் போக்கில் ப‌ல‌ மாற்ற‌ம் ஏற்ப‌ட்டு வ‌ருவ‌தை காட்டுகிற‌...\nஇலங்கைக்கு 374.7 மில்லியன் டொலர், நிதியுதவி செய்த சவூதி அரேபியா\nஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் எண்ணக்கருவில் மேற்கொள்ளப்பட்ட மொரகஹகந்த – களுகங்கை செயற்திட்டத்திற்கு சவூதி அரேபிய அரசாங்கத்தினால் 62 ம...\nஜும்ஆ தொழுகையியின் போது, சக்தியின் மோசமான செயல் - முஸ்லிம்களின் உணர்வுகளை மதிக்க கோரிக்கை\nபணிப்பாளர் மகாராஜா (சக்தி) ஊடக வலையமைப்பு கொழும்பு அன்பின் ஐயா இந்த நாடு பன்மைத்துவமிக்க பௌத்த, இந்து, இஸ்லாமிய, கிறிஸ்தவ சமய...\nசிலைகளை உடைத்து கைதான ஒருவர், பொலிஸாருக்கு வழங்கியுள்ள வாக்குமூலம் இதோ...\nமாவனல்லை புத்தர் சிலை உடைப்பு சம்பவத்தில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் பொலிஸாருக்கு அளித்த வாக்குமூலம் தொடர்பில் சிங்கள நாழிதல் மவ்பிம ச...\nமாவனல்லை சம்பவம், களத்தில் இருந்து கி��ைத்த தகவல்கள்\n-Zafnas Zarook- (இது நேற்றைய -26- நிலவரங்களின் தொகுப்பே இது) 1.சம்பவத்தில் கைது செய்யப்பட்டவர் இப்றாஹிம் மெளலவியின் இன் புதல்வர் ...\nஅலி சப்ரிக்கு சிங்கள, சகோதரரின் பதிலடி\nஅலி சப்ரிக்கு, சிங்கள சகோதரரின் பதிலடி\n\"புனித இஸ்லாத்திற்கு வாருங்கள்\" என ஞானசாரருக்கு அழைப்பு...\nமுஸ்லிம் பிரதிநிதிகள் அடங்கிய குழுவுக்கும், ஞானசாரருக்கும் இடையில் இன்று சனிக்கிழமை (22) சிறைச்சாலையில் நடந்த சந்திப்பு குறித்து ஆசாத் ச...\nமுஸ்லிம் இளைஞனை நிர்வாணப்படுத்தி, துன்புறுத்தி தமிழ் அரச உத்தியோகத்தர் கொடூரம் - மட்டக்களப்பில் அசிங்கம்\n-AL Thavam- மட்டக்களப்பு, கொம்மாதுறையில், கிரான் பிரதேசத்தில் - கடந்த 2ம் திகதி - குடியேற்ற உத்தியோத்தர் மயூரனின் தலைமையில் சென்ற தம...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/news-video/beauty-pageants/campus-princess/campus-princess-2015-season-2-ramp-walk-training-with-supermodel-alesia-raut/videoshow/50200412.cms", "date_download": "2019-01-19T00:16:03Z", "digest": "sha1:V4ROJXX5BZJWQAKBAFK7HZVDC5M3B72F", "length": 7010, "nlines": 139, "source_domain": "tamil.samayam.com", "title": "கேம்பஸ் பிரின்சஸ் 2015 சீசன் 2: சூப்பர் மாடல் அலிசியா ராவுட்டின் ரேம்ப் வாக் பயிற்சி | Campus Princess 2015 season 2: Ramp walk training with supermodel Alesia Raut - Samayam Tamil", "raw_content": "\nபாலபிஷேகம் செய்யும்போது கட்அவுட் ..\nரஜினிகாந்தின் பேட்ட ப்ரோமோ வீடியோ..\nபாண்டிச்சேரி தல ரசிகர்கள் வேற லெவ..\nசேலத்தில் மாஸ் கிளப்பும் அஜித்தின..\nVideo: டிக்கெட் கிடைக்காத கோபத்தி..\nஎங்கு போனாலும், ரசிகர்கள் ஹெல்மெட..\nசிந்தனை இல்லாதவர்கள் காப்பி மட்டு..\nகேம்பஸ் பிரின்சஸ் 2015 சீசன் 2: சூப்பர் மாடல் அலிசியா ராவுட்டின் ரேம்ப் வாக் பயிற்சி\nமாடல் அலிசியா ராவுட் ரேம்ப் வாக்கில் எவ்வாறு நடக்க வேண்டும், எந்த மாதிரியான 'பாடி லேங்குவேஜ்' இருக்க வேண்டும் என்று மாடல்களுக்கு பயிற்சி அளித்தார்\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-chennai/tiruvannamalai/2018/feb/15/%E0%AE%9A%E0%AF%87%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-2863963.html", "date_download": "2019-01-18T23:44:06Z", "digest": "sha1:PAHJRKBYWHHPZ3L3UWWALGPXLHHFKXLR", "length": 7990, "nlines": 109, "source_domain": "www.dinamani.com", "title": "சேத்துப்பட்டில் திருநீற்று புதன் கூட்டுத் திருப்பலி: ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் பங்கேற்பு- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை திருவண்ணாமலை\nசேத்துப்பட்டில் திருநீற்று புதன் கூட்டுத் திருப்பலி: ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் பங்கேற்பு\nBy DIN | Published on : 15th February 2018 09:56 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nசேத்துப்பட்டு தூய லூர்து அன்னை தேவாலயத்தில் கிறிஸ்தவர்களின் 40 நாள்கள் தவக்காலத்தின் தொடக்க நாளான திருநீற்று புதன் எனும் சாம்பல் புதன் கூட்டுத் திருப்பலி நடைபெற்றது. இதில், ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர்.\nஇயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு உயிர் நீத்த காலத்தை உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள் தவக்காலமாக 40 நாள்கள் கடைப்பிடிக்கின்றனர். இயேசு சிலுவையில் உயிர் நீத்த நாளை புனித வெள்ளியாகவும், 3-ஆம் நாள் உயிர்த்தெழுந்த நாளை ஈஸ்டர் பண்டிகையாகவும் கிறிஸ்தவர்கள் கொண்டாடுகின்றனர்.\nகிறிஸ்தவர்களின் தவக்கால முதல் நாள் சாம்பல் புதன் என்றழைக்கப்படுகிறது. இதையொட்டி, சேத்துப்பட்டு தூய லூர்து அன்னை ஆலயத்தில் நடைபெற்ற சிறப்பு கூட்டுத் திருப்பலியில் பங்குதந்தை விக்டர் இன்ப��ாஜ், குருத்தோலையை எரித்து சாம்பலாக்கி கிறிஸ்தவர்களின் நெற்றியில் பூசினார்.\nஇதில் சேத்துப்பட்டு, லூர்துநகர், நிர்மலாநகர் உள்பட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nநடிகர் விஷால் திருமணம் செய்யவுள்ள நடிகை அனிஷா ரெட்டி படங்கள்\nபொங்கல் நல்வாழ்த்துகள் தெரிவித்த பிரபலங்கள்\nவிழாக்கோலம் பூண்ட அவனியாபுரம் ஜல்லிக்கட்டு திருவிழா\nபொங்கலையொட்டி கோயம்பேடு சந்தையில் விற்பனை அதிகரிப்பு\nஸ்பைடர்-மேன்: ஃபார் ஃப்ரம் ஹோம்\nஇந்தியன் 2 படத்தின் போஸ்டர் வெளியீடு\nகாஞ்சனா 3 மோஷன் போஸ்டர் வெளியீடு\nகடாரம் கொண்டான் படத்தின் டீஸர்\nதில்லியில் பெட்ரோல் விலை உயர்வு\nபல்வேறு நலத்திட்ட வழங்க பிரதமர் ஒடிசா வருகை\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/coimbatore/2018/feb/14/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF-14-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88-2863069.html", "date_download": "2019-01-19T00:28:44Z", "digest": "sha1:U3CHHROV6BFMNASRIDAD33PNKSZ6B3NM", "length": 6669, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "காரமடை பகுதியில் பிப்ரவரி 14 மின்தடை- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் கோயம்புத்தூர்\nகாரமடை பகுதியில் பிப்ரவரி 14 மின்தடை\nBy DIN | Published on : 14th February 2018 08:13 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nகாரமடை அடுத்த மருதூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதையொட்டி, புதன்கிழமை (பிப்ரவரி 14) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் தடைபடும்.\nஇதுகுறித்து மேட்டுப்பாளையம் மின்வாரிய செயற்பொறியாளர் ராஜாசந்திரசேகரன் வெளியிட்டசெய்திக் குறிப்பு:\nமின் விநியோகம் தடைபடும் இடங்கள் : தோலம்பாளையம், வெள்ளியங்காடு, சீளியூர், புஜங்கனூர், தாயனூர், மருதூர், காரமடை, சென்னிவீரம்பாளையம், தேக்கம்பட்டி, சிக்காரம்பாளையம், கரிச்சிபாளையம், கன்னார்பாளையம், காளட்டியூர், எம்ஜிஆர் நகர் ஆக���ய பகுதிகள்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nநடிகர் விஷால் திருமணம் செய்யவுள்ள நடிகை அனிஷா ரெட்டி படங்கள்\nபொங்கல் நல்வாழ்த்துகள் தெரிவித்த பிரபலங்கள்\nவிழாக்கோலம் பூண்ட அவனியாபுரம் ஜல்லிக்கட்டு திருவிழா\nபொங்கலையொட்டி கோயம்பேடு சந்தையில் விற்பனை அதிகரிப்பு\nஸ்பைடர்-மேன்: ஃபார் ஃப்ரம் ஹோம்\nஇந்தியன் 2 படத்தின் போஸ்டர் வெளியீடு\nகாஞ்சனா 3 மோஷன் போஸ்டர் வெளியீடு\nகடாரம் கொண்டான் படத்தின் டீஸர்\nதில்லியில் பெட்ரோல் விலை உயர்வு\nபல்வேறு நலத்திட்ட வழங்க பிரதமர் ஒடிசா வருகை\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/thadam/2017-jun-01/editorial/131525-editorial.html", "date_download": "2019-01-19T00:08:59Z", "digest": "sha1:LWGTALVY4TKXK6L64HCSNGWKHTOPQMXW", "length": 17498, "nlines": 435, "source_domain": "www.vikatan.com", "title": "தலையங்கம் | Editorial - Vikatan Thadam | விகடன் தடம்", "raw_content": "\nஆரோன் ஃபின்ச்சை அசால்ட் செய்த புவனேஷ்வர் - மூன்று போட்டிகளிலும் நடந்த சோகம்\n‘எனக்கா ரெட் கார்டு... எடுத்துப்பார் ரெக்கார்டு’ - சிம்பு படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள்\n`அணிதான் முக்கியம்; எந்த இடத்திலும் இறங்கி விளையாடுவேன் - விமர்சனத்துக்கு தொடர்நாயகன் தோனி பதிலடி\nகாங்கிரஸ் - குமாரசாமி கூட்டணிக்குள் சிக்கல் - அதிருப்தி எம்.எல்.ஏ-க்களால் தொடரும் நெருக்கடி\nஇது 'வைரல்' லெவல் பட்ஜெட் கார்\nமாநில மாசுக் கட்டுப்பாட்டு வாரியங்களுக்குத் தணிக்கை வேண்டும் - தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவு\nகாணும் பொங்கல் கொண்டாட்டத்தில் இருதரப்பினரிடையே மோதல் - கடலூரில் ஒருவர் வெட்டிக்கொலை\nவிளைநிலங்களைக் கையகப்படுத்துவது தேவையில்லாதது - என்எல்சி விரிவாக்கத்துக்கு எதிர்ப்பு\nநடுக்கடலில் படகு மூழ்கியதில் மீனவர் பலி - சொந்த ஊரில் உடல் அடக்கம்\n\"மனதைச் சுட்டுத்தள்ளும் துப்பாக்கியை இன்னும் எந்த அரசாங்கமும் கண்டுபிடிக்கவில்லை” - ஆதவன் தீட்சண்யா\nமார்க்ஸின் இலக்கிய முகம் - எஸ்.ராமகிருஷ்ணன்\nபாகுபலி என்னும் ‘பிரமாண்ட' சினிமா: இதிகாசத்துக்கும் வரலாற்றுக்கும் இடையே... - சுகுணா திவாகர்\n“நாம் அவர்களிடம் கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது” - டிராட்ஸ்கி மருது\nமானுடம் பாடும் செம்மூதாய் - சுகிர்தராணி\n”வட்டார வழக்குச் சொற்கள் கீர்த்தனைகளில் இடம் பெற வேண்டும்\nலிபி ஆரண்யா நூலகம் - லிபி ஆரண்யா\nதமிழ்நாட்டுக் கோசாம்பி - தொ.பரமசிவன்\nஎனக்குப் பிடித்த சிறுகதைகள் - ஆர்.அபிலாஷ்\nநத்தையின் பாதை - 1 - ஜெயமோகன்\nநவீன ஓவியம் - புரிதலுக்கான சில பாதைகள் - 8 - சி.மோகன்\nஇன்னும் சில சொற்கள் - ஆ.மாதவன்\nநெல்வயல்களுக்கு அப்பால் - சிவகுமார் முத்தய்யா\nஇன்றைய வெயிலில் மெதுவாக உலர்ந்திடும் மாநகரம் - ஜீவன்பென்னி\nடகுடகு டகுடகு டகுடகு - நக்கீரன்\nநீ கடவுளைப் போன்றதொரு பேரியக்கம் - அய்யப்ப மாதவன்\nஇருத்தலின் அழகு - கார்த்திக் திலகன்\nஎனவே நீங்கள் எழுத்தாளராக விரும்புகிறீர்கள் - சார்லஸ் புக்கோவ்ஸ்கி\nநீண்ட பயணம் - அ.முத்துலிங்கம்\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\nஎம் மக்களின் வலிகளே எங்கள் பாடல் வரிகள்\n“சாமீ... யாரையும் உன் கொம்பால குத்திடாதே\nவிவசாயிகள் பெயரில் 300 கோடி வங்கிக் கடன் மோசடி\nவாழ்க்கையைத் தொலைத்த தவறான பழக்கம்- உயிருக்குப் போராடும் கல்லூரி மாணவி\n`வேண்டாம், இந்த அணி தோற்றுவிடும்' - தம்பிதுரை வழியில் எடப்பாடி பழனிசாமி\n``வீட்டில் கதவு இல்லாததால் உள்ளே சென்றேன்’’ - ரோஜாவைக் கொன்ற வீரக்குமார் அதிர்ச்சி வாக்குமூலம்\n``கோலியின் ஆக்ரோஷத்தில் என்ன தவறு இருக்கிறது’’ - விவியன் ரிச்சர்ட்ஸ் #VikatanExclusive\n2018ல் தோனி பெஸ்ட்டா, வொர்ஸ்ட்டா - புள்ளி விபரம் சொல்வது என்ன\nபேட்ட - சினிமா விமர்சனம்\n - ஸ்கெட்ச் போட்டாரா எடப்பாடி\nவிஸ்வாசம் - சினிமா விமர்சனம்\n“இனி சினிமா மாயை, அரசியல்ல செல்லாது”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gurudevar.org/questionsanswers/faq27.php", "date_download": "2019-01-18T23:52:20Z", "digest": "sha1:ZXBPQBOWGGI5NKQILLO3FWJPJJFNVZDV", "length": 8734, "nlines": 84, "source_domain": "gurudevar.org", "title": "ஊனினைச் சுருக்குவது தவறு...", "raw_content": "\nமோசமான மோசடியான ஹிந்துமதக் கருத்துக்களுக்குத் திருத்தம்\nகேள்வி:- ‘ஊனினைச் சுருக்கி, உள்ளொளி பெருக்கும் உண்மையினை உணர்ந்தவர்கள்தான் சித்தர்கள்’ (தர்மச் சுடர் - ஜூன் 1985 பக்கம்-39). இக் கருத்து சரியா\nபதில்:- இது பொய்யான ஹிந்து மதம் கூறும் கருத்தாகும். அதாவது ‘ஊனினைச் சுருக்கி’ என்ற கருத்து சித்தர்களுக்கு உரியதல்ல. சித்தர்களின் உண்மையான இந்துமதம்\n‘அடக்கு அடக்கு என்பான் அறிவிலான்; அனைத்தும் தாமே அடங்கப் பெறுபவனே அருளாளன்’\nஎனவே, இறைச்சி உணவைக் கண்டிப்பதோ, தேவையான அளவு உண்ணாமல் உணவின் அளவைச் சுருக்குவதோ, ஐம்புலன் உணர்வுகளை அடக்கி அக வாழ்வைப் பாலைவனமாக்கிக் கொள்வதோ, புறவாழ்வை நடைப் பிணமாக்கிக் கொள்வதோ பதினெண் சித்தர்கள் வழங்கிய உண்மையான இந்து மதத்திற்கு (The True Induism - மெய்யான இந்துமதம்) உரியதல்ல.\nகலியுகம் பிறந்து 2000 ஆண்டுகளுக்குப் பிறகு அதாவது, இன்றைக்கு 3000 ஆண்டுகளுக்கு முன்னால் இந்துமதம் செழித்தோங்கிய இந்தியாவிற்குள் ஆடுமாடுகளை மேய்த்துக் கொண்டு வந்த பிற மண்ணினரான பிறாமணர்களுடைய வேதமதமான பொய்யான ஹிந்துமதத்திற்கே (Pseudo Hinduism) இக்கருத்துக்கள் உரியதாகும்.\nஎனவே, ஊனினைச் சுருக்குவதுதான் சித்தர்களுடைய கருத்து என்று மேலே கூறப்பட்ட கருத்து தவறானதாகும். இப்படி இந்துமதத்தைப் பற்றிய அறியாமை நிறைந்த புரியாமை மிகுந்த தவறான கருத்துக்களை சிறுபிள்ளைத்தனமாக வெளியிட்டு இந்துமதத்திற்குச் சிதைவும் சீரழிவும், சிறுமையும் செய்ய வேண்டாம் என்று அருளார்ந்த அறிவிப்பு விடுக்கப் படுகிறது.\n[ வழக்கில் உள்ள சில சொற்களின் உண்மைப் பொருள் ]\n[ அர்ச்சனை என்றால் என்ன\n[ பட்டாளம் என்ற சொல்லின் பொருள் ]\n[ சம்பிரதாயம் என்றால் என்ன\n[ இந்து என்ற சொல்லின் விளக்கம் ]\n[ பிராமணன் சொல்லின் உண்மை விளக்கம் ]\n[ குரு என்ற சொல்லின் விளக்கம் ]\n[ குருவின் அவசியம் ]\n[ தோப்புக் கரணம் என்பது பற்றி ]\n[ வேதம் என்ற சொல்லின் பொருள் ]\n[ பிறணவ மந்திரம் பொருள் ]\n[ துறவி என்ற நிலை விளக்கம் ]\n[ பெண்ணின்பமே பேரின்பம் ]\n[ பெரியவாள், ஆச்சாரியார் பட்டங்கள் ]\n[ அரசமர வழிபாடு ]\n[ அருட்சித்தி வழிபாடு ]\n[ பலியிடுதல், இறைச்சி உண்பது பற்றி ]\n[ வழிபாட்டில் வலம் வருவது எப்படி\n[ வணங்குதற்கு உரியவர்கள் ]\n[ மார்கழி மாதத்தின் சிறப்பு ]\n[ நவக்கிரக வழிபாட்டில் புகுத்தப்பட்ட மோசடி ]\n[ பூசையில் தாழம்பூவின் பயன் ]\n[ உருவ வழிபாட்டின் அவசியம் ]\n[ சத்தி வழிபாடு பற்றி ]\n[ சிறு தெய்வங்கள் விளக்கம் ]\n[ திருவள்ளுவர் பற்றி ]\n[ சித்தர் என்ற சொல்லின் பொருள் ]\n[ சித்தர்கள் - மற்றொரு விளக்கம் ]\n[ ஊனினைச் சுருக்குவது தவறு... ]\n[ யோகாசனம் பற்றி விளக்கம் ]\n[ புராணம் நம்பக் கூடியதா\n[ தமிழிலிருந்து பிறந்ததே சமசுகிருதம் ]\n[ மொழி வெறி பற்றிய கருத்து ]\n[ இன்றைய அரசியல் ��ாதிகள் ]\nகிறித்தவ மத மூலவர் இயேசு நாதர் சித்தர் கருவூறாரின் மாணாக்கரே\nஇதையே வடமொழியில் காயத்ரீ மஹாமந்த்ரம் என்று ஓதுகின்றனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamildigitallibrary.in/book-detail.php?id=jZY9lup2kZl6TuXGlZQdjZt8lZId&tag=%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%20%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF", "date_download": "2019-01-19T00:27:30Z", "digest": "sha1:X5V6XUH627BV3MYI5GLOZGXL7KFRDNNT", "length": 6873, "nlines": 114, "source_domain": "tamildigitallibrary.in", "title": "கலிங்க ராணி", "raw_content": "\nதமிழ் இணையக் கல்விக்கழகத்தின் ஒரு பிரிவு\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\n⁙ தொகுப்பாற்றுப்படை (Archives) ⁙ தேசிய சித்தமருத்துவ நாள் கொண்டாட்டம் (நவ. 6, 2018 - திச. 26, 2018) - தஞ்சாவூர் வில்வையா மன்னையார் சாம்பசிவம் பிள்ளை - சித்தமருத்துவப் பெருவாயில்\nஆசிரியர் : அண்ணாதுரை, சி. என்.\nபதிப்பாளர்: சென்னை : பூம்புகார் பிரசுரம் பிரஸ் , 1984\nவடிவ விளக்கம் : 251 p.\nதொடர் தலைப்பு: பூம்புகார் வெளியீடு 205\nதுறை / பொருள் : இலக்கியம்\nகுறிச் சொற்கள் : சரித்திர நாடகம் , நாடகம்\nஎந்த விமர்சனங்களும் இன்னும் இல்லை. விமர்சனம் எழுத.\nஅண்ணாதுரை, சி. என்.(Aṇṇāturai, ci. Eṉ.)பூம்புகார் பிரசுரம் பிரஸ்.சென்னை,1984.\nஅண்ணாதுரை, சி. என்.(Aṇṇāturai, ci. Eṉ.)(1984).பூம்புகார் பிரசுரம் பிரஸ்.சென்னை..\nஅண்ணாதுரை, சி. என்.(Aṇṇāturai, ci. Eṉ.)(1984).பூம்புகார் பிரசுரம் பிரஸ்.சென்னை.\nபதிப்புரிமை @ 2019, தமிழ் இணையக் கல்விக்கழகம்\nபுத்தகத்தின் பெயர்: நா நார்த்த தீபிகை\nமதிப்புரையாளர் பெயர்: சாலமன் பாப்பையா\nமதுரையைச் சேர்ந்த்த புகழ் பெற்றத் தமிழறிஞர் சாலமன் பாப்பையா. இனியத் தமிழில் நகைச்சுவையாக உரையாற்றும் திறமை வாய்ந்தப் பேச்சாளர். சமூகத்திலும் இல்லங்களிலும் அன்றாடம் நிகழும் நிகழ்வுகளை மையமாகக் கொண்டு பட்டிமன்றங்களை நடத்தியவர். இவற்றின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். சன் தொலைக்காட்சியில் தினமும் காலையில் திருக்குறளுக்கும், சங்க இலக்கியப் பாடல்களுக்கும் விளக்கம் கூறி அவற்றில் உள்ள சுவைகளை மக்களுக்கு அறிமுகப்படுத்தினார். இவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%85%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%87%E0%AE%B7%E0%AF%8D-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B5/", "date_download": "2019-01-19T00:18:34Z", "digest": "sha1:TDEF7MC2DF2MJRKBLVWFSUQNSRYYMNPE", "length": 7266, "nlines": 78, "source_domain": "tamilthamarai.com", "title": "அகிலேஷ் யாதவ |", "raw_content": "\nதிறமையான இளைஞர்களின் விருப்பத்தை நிறைவேற்றுவதில் உறுதிபூண்டுள்ளோம்\nபிரதமர் தமிழகத்தில் தேர்தல்பரப்புரை கூட்டத்தில் கலந்துகொள்ள உள்ளார்\nஇந்திய வரலாற்றுக்கும், கலாசாரத்துக்கும் கம்யூனிஸ்டுகள் மரியாதை அளிக்க மாட்டார்கள்\nராகுல் காந்தி பேசினால் பூகம்பம் அல்ல, காற்றுகூட வராது\nஉத்தரப்பிரதேச சட்டசபைக்கு 7 கட்டமாக தேர்தல்நடக்கிறது. முதல் கட்டதேர்தல் வருகிற 11-ந் தேதி நடப்பதால் பிரசாரம் உச்ச கட்டத்தை எட்டியுள்ளது. காங்கிரஸ்-சமாஜ்வாடி கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து ராகுல்காந்தியும் அகிலேஷ் யாதவும் கூட்டாக பிரசாரம் செய்தார்கள். பா.ஜனதாவுக்கு ......[Read More…]\nFebruary,6,17, —\t—\tஅகிலேஷ் யாதவ, பா ஜ க, பிரசாரம்\nஐ.மு.,கூட்டணி அரசு பாராளுமன்ற தேர்தலில் மிகப் பெரிய பின்னடைவை சந்திக்கும்\nநாட்டு மக்களிடையே ஐ.மு.,கூட்டணி அரசின் மீது அதிருப்தி உருவாகியுள்ளது . இதனால் வரும் 2014 ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் மிகப் பெரிய பின்னடைவை அந்த கூட்டணி சந்திக்கும். என்று ......[Read More…]\nதங்களது பொய் கட்டுக்கதையை, அவர்கள் விட� ...\nமக்கள் நலனுக்காக, பா.ஜ., அரசு, தொடர்ந்து செயல்பட்டுவருகிறது. இதனால், அரசுக்கு நல்ல பெயர் கிடைத்துவருவதை தடுக்கும் வகையில், தொடர்ந்து விமர்சனம் செய்யவேண்டிய கட்டாயம், சிலருக்கு உள்ளது.இவ்வாறு கட்டாய எதிர்ப்பாளராக மாறியுள்ளவர், அதற்காக, பொய்யான காரணங்களை தயாரித்து வருகிறார். நீதிமன்றம் உள்ளிட்டவை ஏற்றாலும், ...\nமைக் கெடைச்சா எதை வேணும்னாலும் பேசிடற� ...\nமோடி அலைக்கு எதிரான தலை எதிரணியில் இல் ...\nஅயராத உழைப்பு அதுதான் அமித் ஷா\nதமிழகத்தில் பாஜக. ஆட்சிக்கு வரும்போது � ...\nபிரதமர் மோடி இன்று பா.ஜ.க தலைமை் அலுவலக ...\nராகுல் இடைத்தரகர் குடும்பத்தில் வந்தவ ...\nகூட்டணி என்பது காங்கிரஸ் டி.என்.ஏவிலே க ...\nதிருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் வந்தா� ...\nயாராலும் வெல்ல முடியாத இந்தியா உறுதிய� ...\nகீரையில் இருக்கும் சத்துக்கள் வீணாகாமல் அப்படியே கிடைக்க\nகீரையில் இருக்கும் சத்துக்கள் அனைத்தும் வீணாகாமல் அப்படியே முழுமையாக கிடைக்க, ...\nஇது வெப்ப மண்டல பகுதிகளில் வாழும் குற்றுச் செடி இனத்தை ...\nநமது ஆரோக்கியத்தில் முட்டையின் பங்கு\nமுட்டையில் அதிக அளவு கொழுப்பு மற்றும் புரத சத்து நிறைந்துள்ளது ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/35086-800-fake-doctors-arrested-in-tamilnadu-says-minister-vijayabaskar.html?utm_source=site&utm_medium=article_pre_nxt_btm&utm_campaign=article_pre_nxt_btm", "date_download": "2019-01-18T23:53:16Z", "digest": "sha1:G6TDLTBDJ5WYAFU2UAGWTD6SMOXSSCYV", "length": 9637, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "தமிழகத்தில் 800 போலி மருத்துவர்கள் கைது: விஜயபாஸ்கர் | 800 Fake Doctors Arrested in TamilNadu says Minister Vijayabaskar", "raw_content": "\nகேக்குறவன் கேனப்பயலா இருந்தா எறும்பு ஏரோப்பிலேன் ஓட்டுது என்று சொல்வார்களாம்; அதுபோல் இருக்கிறது கோடநாடு விவகாரத்தில் என்னை தொடர்புபடுத்துவது - முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nமக்களவை தேர்தல் தேதியை மார்ச் முதல் வாரத்தில் தேர்தல் ஆணையம் அறிவிக்க வாய்ப்பு என தகவல்; மக்களவை தேர்தல் 6 அல்லது 7 கட்டங்களாக நடைபெற வாய்ப்புள்ளதாகவும் தகவல்\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றி\nகோடநாடு விவகாரத்தில் சயான், மனோஜ் இருவரும் பிணைத் தொகையை செலுத்தியதை தொடர்ந்து ஜாமீன் வழங்கப்பட்டது\nதிமுக எம்எல்ஏக்கள் மட்டுமல்ல தமிழகமே அதிமுக ஆட்சி கலைய காத்துக்கொண்டிருக்கிறது - கனிமொழி\nபொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கு 10% இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்திற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் திமுக மனு\nசென்னையில் முதல்வர் பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் தொடங்கியது\nதமிழகத்தில் 800 போலி மருத்துவர்கள் கைது: விஜயபாஸ்கர்\nதமிழகத்தில் இதுவரை 800 போலி மருத்துவர்கள் கைது செய்யப்பட்டிருப்பதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.\nகோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் விஜயபாஸ்கர், எம்.பி.பி.எஸ், சித்த மருத்துவம் ஆகியவற்றை முறையாகப் படிக்காமல் மருத்துவம் பார்ப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளார். மேலும், தமிழகத்தில்‌ சென்னை மட்டுமல்லாமல், கோவை, சேலம், மதுரை, நெல்லை உள்ளிட்ட அனைத்து நகரங்களிலும் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ‌மனைகளில் அனைத்து வசதிகளும் மேம்படுத்தப்பட்டு வருவதாகக் கூறினார். தமிழகத்தில் இதுவரை 800 போலி மருத்துவர்கள் கைது செய்யப்பட்டிருப்பதாக தெரிவித்தார்.\nபருப்பு வகைகளுக்கு ஏற்றுமதிக்கான தடை நீக்கம்: அமைச்சரவை முடிவு\n: தமிழக அரசு மெளனமாக இருப்பதாக ஸ்டாலின் சாடல்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nமுடிவுக்கு வந்த அமைச்சர் விஜயபாஸ்கரின் தலைக்கவச வழக்கு\nவிமான உதிரிபாக உற்பத்திக் கொள்கைக்கு அமைச்சரவை ஒப்புதல்\nஇந்திய பள்ளி மாணவர்களின் கல்வித் திறன் அறிக்கை - தமிழகத்தின் நிலை என்ன\nதமிழகம் முழுவதும் களைகட்டிய பொங்கல் கொண்டாட்டம்\nநள்ளிரவில் விசாரணை - சயான், மனோஜை சிறையிலடைக்க நீதிபதி மறுத்தது ஏன்\nகோடநாடு வீடியோ விவகாரம் - கைதான சயான்‌, மனோஜ் நள்ளிரவில் விடுவிப்பு\nசீறிப் பாய்ந்த காளைகள் - களைகட்டிய தச்சங்குறிச்சி ஜல்லிக்கட்டு\nபொங்கல் பண்டிகை இன்று கொண்டாட்டம் - உற்சாகத்துடன் தமிழர் திருநாள்\nதமிழக மக்களுக்கு பொங்கல் வாழ்த்து தெரிவித்த பிரதமர் நரேந்திர மோடி\nபிரதமருக்கு எதிராக கருப்புக்கொடி போராட்டம் - வைகோ அறிவிப்பு\nகாங்கிரஸ் எம்.எல்.ஏக்களுக்கு 70 கோடி வரை பேரம் - சித்தராமையா\nஇந்திய கடலோர காவல்படையில் வேலை - தகுதி மற்றும் விண்ணப்பிக்கும் முறை\n“பதட்டமான சூழலில் தோனியும், ஜாதவும் பட்டைய கிளப்பிட்டாங்க” - கோலி மகிழ்ச்சி\nஎதற்கும் அஞ்சமாட்டேன் - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nநம்ம ஊருக்கு 'பொங்கல்' மற்ற மாநிலங்களில் \n பொங்கல் விடுமுறையும் கட்டண கொள்ளையும்\n'என் இனிய பொன் நிலாவேவும், ஹரிவராசனமும்' யேசுதாஸ் எனும் கந்தர்வ குரலோன்\nவேலியே பயிரை மேய்ந்தால் என்னாவது \nதிடீரென அதிகரித்த குளிரில் இருந்து உங்களை பாதுகாப்பது எப்படி - மருத்துவ ஆலோசனைகள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nபருப்பு வகைகளுக்கு ஏற்றுமதிக்கான தடை நீக்கம்: அமைச்சரவை முடிவு\n: தமிழக அரசு மெளனமாக இருப்பதாக ஸ்டாலின் சாடல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/50185-a-thief-burying-150-pawns-in-his-home.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-01-18T23:57:06Z", "digest": "sha1:OXDGOUKZ2GLDVBRFWYSFXZVD7NMPH7S6", "length": 13149, "nlines": 92, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "150 சவரன் நகைகளை திருடி வீட்டில் புதைத்த விநோதத் திருடன் | A Thief Burying 150 Pawns in his Home", "raw_content": "\nகேக்குறவன் கேனப்பயலா இருந்தா எறும்பு ஏரோப்பிலேன் ஓட்டுது என்று சொல்வார்களாம்; அதுபோல் இருக்கிறது கோடநாடு விவகாரத்தில் என்னை தொடர்புபடுத்துவது - முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nமக்களவை தேர்தல் தேதியை மார்ச் முதல் வாரத்தில் தேர்தல் ஆணையம் அறிவிக்க வாய்ப்பு என தகவல்; மக்களவை தேர்தல் 6 அல்லது 7 கட்டங்களாக நடைபெற வாய்ப்புள்ளதாகவும் தகவல்\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றி\nகோடநாடு விவகாரத்தில் சயான், மனோஜ் இருவரும் பிணைத் தொகையை செலுத்தியதை தொடர்ந்து ஜாமீன் வழங்கப்பட்டது\nதிமுக எம்எல்ஏக்கள் மட்டுமல்ல தமிழகமே அதிமுக ஆட்சி கலைய காத்துக்கொண்டிருக்கிறது - கனிமொழி\nபொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கு 10% இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்திற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் திமுக மனு\nசென்னையில் முதல்வர் பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் தொடங்கியது\n150 சவரன் நகைகளை திருடி வீட்டில் புதைத்த விநோதத் திருடன்\n150 சவரன் நகைகளை திருடி வீட்டில் புதைத்த விநோதத் திருடனை காவல்துறையினர் கைது செய்தனர்.\nசென்னை செங்குன்றம் பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருபவர் அனுப்குமார் (32). இவர் வீட்டில் கோழிகளை வளர்த்து விற்பனை செய்வதுபோல் வாழ்ந்துள்ளார். தினமும் வீட்டிலிருந்து புறப்பட்டு பல்வேறு பகுதிகளுக்கு சென்றுவிடுவார். அவ்வாறு செல்லும் இவர், பல பகுதிகளில் உள்ள வீடுகளை நோட்டமிட்டுள்ளார். ஆளில்லா வீடுகளை தொடர்ந்து நோட்டமிட்ட இவர், அந்த வீடுகளில் பகல் மற்றும் இரவு நேரங்களில் கொள்ளையடித்து வந்துள்ளார். இவ்வாறு காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை உள்ளிட்ட 3 மாவட்டங்களில் கொள்ளையடித்து 150 சவரன் நகையை தனது வீட்டில் புதைத்து வைத்துள்ளார். தனக்கு தேவைப்படும் போது நகைகளை சிறிய அளவில் விற்று பணம் பெற்றுள்ளார். அந்தப் பணத்தைக்கொண்டு மது, பெண்கள் என வாழ்ந்துள்ளார்.\nஇவர் வீடுகளில் புகுந்து கொள்ளையடித்த பின்னர் அங்கிருந்து தனது வீட்டிற்கு செல்ல கால்டாக்ஸிகளை பயன்படுத்தியுள்ளார். கொள்ளைபோன வீடுகளின் அருகே இருந்த சிசிடிவி கேமராக் காட்சிகளை ஆய்வு செய்த காவல்துறையினர், அனைத்து இடங்களுக்கும் கால்டாக்ஸி பயன்படுத்தப்பட்டிருப்பதை வைத்து விசாரணை செய்துவந்துள்ளனர்.\nஇந்நிலையில் வேளச்சேரியில் ஏழுமலை என்பவரிடம் அனுப்குமார் கத்தியைக்காட்டி ரூ.4 ஆயிரத்தை பறித்துள்ளார். அப்போது அவரை காவல்துறையினர் பிடித்துள்ளனர். அவரிடம் நட��்தப்பட்ட விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளன. அவர் தான் அரங்கேற்றிய கொள்ளை சம்பவங்களை வாக்குமூலமாக அளித்துள்ளார். 3 மாவட்டங்களில் உள்ள பல வீடுகளில் கொள்ளை அடித்துள்ளதையும் ஒப்புக்கொண்டுள்ளார். அவர் மீது ஏற்கனவே 15 வழக்குகள் இருந்துள்ளன.\nவிசாரணைக்கு பிறகு அவரிடம் இருந்து 150 சவரன் தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன. அத்துடன் கால்டாக்ஸி புக் செய்ய பயன்படுத்திய செல்போனையும் காவல்துறையினர் கைப்பற்றினர். இதைத்தொடர்ந்து சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, அவர் சிறையில் அடைக்கப்பட்டார். பல இடங்களில் திருடிய இவரை சாமர்த்தியமாக பிடித்த, வேளச்சேரி சட்டஒழுங்கு ஆய்வாளர் வேலு, உதவி ஆய்வாளர்கள் விஸ்வநாதன், ஸ்ரீதர், முதல்நிலைகாவலர் அச்சுதராஜ் ஆகியோரை அடையார் மாவட்ட காவல் துணை ஆணையர் செஷாங் சாய் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பாராட்டினர்.\nஒருநாள் ஊதியத்தை நிவாரணத்திற்காக அளித்த ஜிப்மர் மருத்துவக் குழு\nஆசை சேமிப்பை கேரளத்துக்கு கொடுத்த சிறுமி - ஹீரோ சைக்கிள்ஸின் சர்ப்ரைஸ்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nகல்யாண் ஜூவல்லர்ஸ் நகைக் கடத்தல் விவகாரத்தில் தாயும் மகனும் கைது\nதுரந்தோ எக்ஸ்பிரஸில் கத்தி முனையில் கொள்ளை: பயணிகள் அதிர்ச்சி\nவசமாக சிக்கிய ‘வெள்ளிக்கிழமை திருடன்’\n“தமிழகத்தில் நெருக்கடிநிலையை அறிவிப்போம்” - நீதிபதிகள் எச்சரிக்கை\nகல்யாண் ஜூவல்லர்ஸ் நகைக் கடத்தல் விவகாரம்: மற்றொரு கார் மீட்பு\nசென்னையில் 11 கிலோ தங்கம், 120 கிலோ வெள்ளி கொள்ளை \nசென்னையில் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி\nதிருடிவிட்டு தப்ப முயன்ற இளைஞர்கள்... பெட்ரோல் தீர்ந்ததால் வசமாக சிக்கினர்..\nதிருடர்களை அரிவாளுடன் துரத்திய வீரப்பெண் \nபிரதமருக்கு எதிராக கருப்புக்கொடி போராட்டம் - வைகோ அறிவிப்பு\nகாங்கிரஸ் எம்.எல்.ஏக்களுக்கு 70 கோடி வரை பேரம் - சித்தராமையா\nஇந்திய கடலோர காவல்படையில் வேலை - தகுதி மற்றும் விண்ணப்பிக்கும் முறை\n“பதட்டமான சூழலில் தோனியும், ஜாதவும் பட்டைய கிளப்பிட்டாங்க” - கோலி மகிழ்ச்சி\nஎதற்கும் அஞ்சமாட்டேன் - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nநம்ம ஊருக்கு 'பொங்கல்' மற்ற மாநிலங்களில் \n பொங்கல் விடுமுறையும் கட்டண கொள்ளையும்\n'என் இன��ய பொன் நிலாவேவும், ஹரிவராசனமும்' யேசுதாஸ் எனும் கந்தர்வ குரலோன்\nவேலியே பயிரை மேய்ந்தால் என்னாவது \nதிடீரென அதிகரித்த குளிரில் இருந்து உங்களை பாதுகாப்பது எப்படி - மருத்துவ ஆலோசனைகள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஒருநாள் ஊதியத்தை நிவாரணத்திற்காக அளித்த ஜிப்மர் மருத்துவக் குழு\nஆசை சேமிப்பை கேரளத்துக்கு கொடுத்த சிறுமி - ஹீரோ சைக்கிள்ஸின் சர்ப்ரைஸ்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/12+%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-01-18T23:41:06Z", "digest": "sha1:X4BDKEDX4SKT4T466G7LNBGNPZBVC4VQ", "length": 9447, "nlines": 133, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | 12 சிறுவர்கள்", "raw_content": "\nகேக்குறவன் கேனப்பயலா இருந்தா எறும்பு ஏரோப்பிலேன் ஓட்டுது என்று சொல்வார்களாம்; அதுபோல் இருக்கிறது கோடநாடு விவகாரத்தில் என்னை தொடர்புபடுத்துவது - முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nமக்களவை தேர்தல் தேதியை மார்ச் முதல் வாரத்தில் தேர்தல் ஆணையம் அறிவிக்க வாய்ப்பு என தகவல்; மக்களவை தேர்தல் 6 அல்லது 7 கட்டங்களாக நடைபெற வாய்ப்புள்ளதாகவும் தகவல்\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றி\nகோடநாடு விவகாரத்தில் சயான், மனோஜ் இருவரும் பிணைத் தொகையை செலுத்தியதை தொடர்ந்து ஜாமீன் வழங்கப்பட்டது\nதிமுக எம்எல்ஏக்கள் மட்டுமல்ல தமிழகமே அதிமுக ஆட்சி கலைய காத்துக்கொண்டிருக்கிறது - கனிமொழி\nபொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கு 10% இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்திற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் திமுக மனு\nசென்னையில் முதல்வர் பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் தொடங்கியது\nஜல்லிக்கட்டு காளைக்கு மணிமண்டபம் - 13 ஆண்டுகளாக வழிபடும் கிராம மக்கள்\n12 ஆம் வகுப்பு பாடத்திட்டங்களில் அதிரடி மாற்றம்\nகஜா புயலுக்கு ரூ.1,146.12 கோடி மத்திய அரசு நிவாரணம்\n100 நாட்களில் 20 மாநிலங்களில் உரையாற்றுகிறார் பிரதமர் மோடி - பாஜக வகுக்கும் புதிய வியூகங்கள்\n12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான நேரம் குறைப்பு\nபள்ளிச் சிறுவர்களுக்கு வெளிநாட்டினர் பாலியல் தொல்லை: ஜாமீனை ரத்து செய்ய உயர்நீதிமன்றம்\nஐபிஎல் ஏலம் : அடிமாட்டு விலையில் யுவராஜ் சிங்\nசிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த சப் இன்ஸ்பெக்டர் மகன் கைது\n‘நக்கீரன்’ கோபால் விடுதலை- நீதிமன்றம் உத்தரவு\nநக்கீரன் கோபால் கைது: 124 சட்டப்பிரிவு சொல்வது என்ன\nமீண்டும் சர்வதேச போட்டியில் தாய்லாந்து குகை சிறுவர்கள்..\nபிக்பாஸ் வீட்டில் பிரச்னை செய்த ஸ்ரீசாந்த்\nஉயர் கல்விக்கு பிளஸ் 2 மதிப்பெண் மட்டும் போதும்: தமிழக அரசு\nதேசத்துரோக சட்டம் : மக்களிடம் கருத்து கேட்கும் சட்ட ஆணையம்\nஜல்லிக்கட்டு காளைக்கு மணிமண்டபம் - 13 ஆண்டுகளாக வழிபடும் கிராம மக்கள்\n12 ஆம் வகுப்பு பாடத்திட்டங்களில் அதிரடி மாற்றம்\nகஜா புயலுக்கு ரூ.1,146.12 கோடி மத்திய அரசு நிவாரணம்\n100 நாட்களில் 20 மாநிலங்களில் உரையாற்றுகிறார் பிரதமர் மோடி - பாஜக வகுக்கும் புதிய வியூகங்கள்\n12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான நேரம் குறைப்பு\nபள்ளிச் சிறுவர்களுக்கு வெளிநாட்டினர் பாலியல் தொல்லை: ஜாமீனை ரத்து செய்ய உயர்நீதிமன்றம்\nஐபிஎல் ஏலம் : அடிமாட்டு விலையில் யுவராஜ் சிங்\nசிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த சப் இன்ஸ்பெக்டர் மகன் கைது\n‘நக்கீரன்’ கோபால் விடுதலை- நீதிமன்றம் உத்தரவு\nநக்கீரன் கோபால் கைது: 124 சட்டப்பிரிவு சொல்வது என்ன\nமீண்டும் சர்வதேச போட்டியில் தாய்லாந்து குகை சிறுவர்கள்..\nபிக்பாஸ் வீட்டில் பிரச்னை செய்த ஸ்ரீசாந்த்\nஉயர் கல்விக்கு பிளஸ் 2 மதிப்பெண் மட்டும் போதும்: தமிழக அரசு\nதேசத்துரோக சட்டம் : மக்களிடம் கருத்து கேட்கும் சட்ட ஆணையம்\nநம்ம ஊருக்கு 'பொங்கல்' மற்ற மாநிலங்களில் \n பொங்கல் விடுமுறையும் கட்டண கொள்ளையும்\n'என் இனிய பொன் நிலாவேவும், ஹரிவராசனமும்' யேசுதாஸ் எனும் கந்தர்வ குரலோன்\nவேலியே பயிரை மேய்ந்தால் என்னாவது \nதிடீரென அதிகரித்த குளிரில் இருந்து உங்களை பாதுகாப்பது எப்படி - மருத்துவ ஆலோசனைகள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-ajith-vivegam-08-12-1739869.htm", "date_download": "2019-01-19T00:28:09Z", "digest": "sha1:IXACM7QJ2HPKOMVR2QPHQEWYMFQ4LMYB", "length": 7502, "nlines": 115, "source_domain": "www.tamilstar.com", "title": "ஒரு படத்தை டார்கெட் செய்து தோல்வியடைய செய்வது நல்லதல்ல - பிரபல முன்னணி நடிகர்.! - Ajithvivegamnivin Pauly - விவேகம் | Tamilstar.com |", "raw_content": "\nஒரு படத்தை டார்கெட் செய்து தோல்வியடைய செய்வது நல்லதல்ல - பிரபல முன்னணி நடிகர்.\nதமிழ் சினிமாவில் வாரந்தோறும் பல படங்கள் வெளியாகின்றன, இந்த படத்தின் பர்ஸ்ட் ஷோ முடிவடைவதற்கு முன்னனரே அந்த படத்தை பற்றி விமர்சனங்கள் வெளியாகி விடுகின்றன, இந்த விமர்சனங்களை பொறுத்து தான் படத்தின் வெற்றியம் தோல்வியும் அமைகிறது.\nஇருப்பினும் ஒரு சில விமர்சனங்கள் விவேகம் போன்ற நல்ல படங்களையும் தவறான விமர்சனங்களால் பாழாக்கி விடுகின்றன, இவ்வாறாக முன்னணி நடிகரான நிவின் பாலி ரிச்சி பட ப்ரோமோஷன் விழாவில் பேசியுள்ளார்.\nமேலும் ஒரு படத்தை பற்றி கருத்து தெரிவிப்பது தவறல்ல, கருத்து சுதந்திரம் என்பது அனைவருக்கும் உண்டு. படங்களை விமர்சிப்பவர்கள் ஒரு படத்தை எடுத்து முடிப்பதில் எவ்வளவு சிரமும் சிக்கல்களும் உள்ளது என்பதையும் நினைத்து பார்க்க வேண்டும் என கூறியுள்ளார்.\n▪ நடிகர் நிவின் பாலி ஒரு உருக்கமான அறிக்கை\n▪ பாகுபலி பாணியில் உருவாகியுள்ள மோகன்லால், நிவின் பாலியின் காயம்குளம் கொச்சூன்னி.\n▪ நிவின் பாலி படத்துக்கு வசனம் எழுதும் மதன் கார்கி..\n▪ எனக்காக தல அஜித் இதெல்லாம் செய்தார், மறக்க முடியாத தருணங்கள் - நிவின் பாலி ஓபன் டாக்.\n▪ நிவின் பாலி நடிக்கும் ரிச்சி படத்தில் ஸ்ரத்தாவின் கேரக்டர் இதுதானாம்\n▪ அஜித்துடன் சந்திப்பு எதற்காக சந்திப்பில் என்ன நடந்தது - நிவின் பாலி ஓபன் டாக்.\n▪ அஜித்துக்கு வில்லனாக மலையாள மெகா மாஸ் நடிகரா\n▪ நிவின் பாலிக்கு பிரபல மலையாள நடிகருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த சூர்யா, ஜோதிகா\n▪ தமிழ் சினிமாவில் நிவின் பாலியின் பேவரட் நடிகர் மற்றும் படம் இதுதானாம்\n▪ படம் பிளாப் ஆனால் என் நம்பரை டெலீட் செய்துவிடுவார்கள்: தமிழ் இயக்குனர்கள் பற்றி நிவின் பாலி\n• கே.ஜி.எஃப் படக்குழுவை பாராட்டிய விஜய்\n• இந்தியன் 2 படப்பிடிப்பு துவங்கியது - இந்தியன் தாத்தாவாக களம்கண்ட கமல்ஹாசன்\n• ரஜினியின் பேட்ட - அஜித்தின் விஸ்வாசம் கூடுதல் வசூல் யார்\n• கால்பந்து விளையாட்டு கதையில் விஜய்\n• ‘பாத்டப்பில் ஸ்ரீதேவியின் கால்கள்’.. மீண்டும் சர்ச்சையில் பிரியா வாரியார்.. போனி கபூர் நோட்டீஸ்\n• எல்லாம் கடவுள் கையில் - அஜித்\n• வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ்\n• சிவகார்த்திகேயன் பட இயக்குனர் படத்தில் விஜய் சேதுபதி\n• சமந்தாவின் வயதான தோற்றத்தில் நடிப்பவர் இவரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://shaanavas.wordpress.com/2010/08/22/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-01-19T01:07:47Z", "digest": "sha1:6H235KQ7O3MDQDRF6HCRGMXEUS7OY3XH", "length": 17802, "nlines": 145, "source_domain": "shaanavas.wordpress.com", "title": "பாடித் திரிந்த பறவைகள் | ரோஜாக்", "raw_content": "\nஉயிரோசை.காம் – ஒரு முட்டை பரோட்டாவும் சாதா பரோட்டாவும்\nசிங்கப்பூர் கிளிஷே – 11\nசிங்கப்பூர் இலக்கிய விருதுகள் -2014\n“சிந்தனை” -வசந்தம் தொலைக்காட்சி நிகழ்ச்சி\nசிங்கப்பூர் சிறந்த உணவகங்கள் விழா -2014\n- நாகூர் முப்பெரும் விழா சிறப்பு மலர் கட்டுரை\nதங்கப்புல்வெளி விருந்து(ஜூலை-2014 மாத உயிர்மை இதழ் கட்டுரை )\nபாடித் திரிந்த பறவைகள் இல் pandiammalsivamyam\nகிச்சன் நாரதர் இல் pandiammalsivamyam\nமுகவரி மாறும் கல்லறைகள் இல் pandiammalsivamyam\nசிறுவயதில் நமக்குப் பிடித்த இடங்களைப்பற்றி நினைக்கத் துவங்கினால் நம் ஊர், நாம் வாழ்ந்த வீடு, படித்த பள்ளி என்று தொடரும் நினைவில் ஒரு இடத்தை மட்டும் நம்மால் மறக்க முடியாது அது தொழுகை பள்ளி அதிலும் நோன்பு காலத்தில் சங்கத்து பிள்ளைகளின் “பைத்”.\nநோன்பு வந்துவிட்டால் மூன்று மணிக்கு “தப்ஸா” பக்கிரிஷா தூங்கிக் கொண்டிருக்கும் அனைவரையும் எழுப்ப ஆரம்பித்து விடுவார். பள்ளிவாசலில் தரவிஹ் தொழுகைக்குப் பின்பு மதரஸாவில் நண்பர்களுடன் படுத்துத் தூங்க விருப்பமாக இருந்தாலும் வீட்டில் வீட்டில் அனுமதிக்க மாட்டார்கள். சில தடவைகள் நண்பன் செய்தாமுது கூட இருந்தால் அனுமதிப்பார்கள். முதலில் செய்தாமுது பற்றி சொல்ல வேண்டும். நான் உயரம், அவன் ரொம்ப கம்மி. இருவரும் 8ஆம் வகுப்பு படிக்கும்போது சென்னை சென்றோம், புகை வண்டியை வாழ்வில் முதலில் அப்போதுதான் பார்க்கிறேன். இருவரையும் TTR விழுப்புரத்தில் இறக்கி சோதனை செய்ய வேண்டுமென்றார். காரணம் பள்ளி கட்டன சலுகையில் பயணம் செய்ததால் சோதனை, ஒரே வயது இவ்வளவு உயர வித்தியாசம், அவருக்கு வித்தியாசமாக தெரிந்து விட்டது. பிறகு எப்படி எங்களை பயணம் செய்ய அனுமதித்தார் என்பது புகை மாதிரி தெரிகிறது. சரியாக சொல்ல ஞாபகமில்லை.\nஇறை நம்பிக்கையில் அவன் கெட்டி நோன்பு 30/30 பிடித்துவிடுவான். நான் 3/30தான். ஆனால் நான்தான் அவனுடைய ஒரே நண்பன். என்னுடைய பள்ளி Indoor & outdoor விளையாட்டுகள் அனைத்திலும் நான்தான் சாம்பியன், பரிசுப் பொருட்களை வாங்க மேடையேறும்போது செய்தாமுது கைகள்தான் ஓங்கி ஓங்கித் தட்டிக்கொண்டிருக்கும்.\n“பைத்” ஓதும்போது கமால், குத்புதீன், நஸீர், ��ுஸ்தபா என்னையும் 3-வது அணியில் போட்டுவிடுவார்கள். SSLC படித்துக்கொண்டிருக்கும் எனது சீனியர்கள்தான் முதல் வரிசை. அவர்கள் பைத் ஓதும்போது பல்லவியை மட்டும் நாங்கள் ஓத வேண்டும். பைத் பள்ளிவாசலிலிருந்து புறப்பட்டு தெற்குத் தெருவில் நுழைந்து துபாஷ் தெரு வரும்போது இரண்டாவது அணி ஓத ஆரம்பிக்கும். சந்துகளுக்குள் சீனியர்கள் வர மாட்டார்கள் அவர்கள் திருப்பத்தில் நின்று கொண்டு எங்களை சந்துக்குள் அனுப்புவார்கள், பல்லவியை சரியாக பாடிக் கொண்டு வட்டமடித்து வரவேண்டும். அப்போதுதான் எங்கள் சேட்டைகளை ஆரம்பிப்போம், கமால் எப்போதுமே அண்ணா வாத்தியார் மகன் சாதிக் தொப்பியை தட்டிவிடுவான், நான் ஊனாநாகூர் கனி தொப்பியை கீழே தள்ளிவிடுவேன். அவரகள் தேடிக் கொண்டிருக்கும்போது மெயின் பைத்-ல் நாங்கள் சேர்ந்துகொள்வோம். சாதிக், ஊனாநாகூர் கனி லேட்டாக வந்ததால் சீனியர்களிடம் அடி கிடைக்கும்.\nஎங்கள் மூன்றாவது அணி ஒரு சந்தர்ப்பத்தில் இரண்டாக பிரிந்து கமால் ஒரு அணியின் தலைவன், நான் எதிர் அணியில் பைத் காக்காத் தோப்பு தெரு வந்தவுடன் நானும் செய்தாமுதும் மெதுவாக வீட்டுக்குள் நழுவிவிடுவோம். கமால் அப்துல்காதரைக் காணோம் என்று காட்டிக் கொடுத்துவிடுவான்.\nஅந்த அனுபவங்களின் சுவைகள் எல்லையற்றவை. வாழ்க்கை மாறுந்தோறும் வண்ணங்கள் மாறுகின்றன. பால்ய பருவத்து நினைவுகள் நம் கண்முன் வந்து நிற்கும்போது அந்த அனுபவத்தின் விசித்திரம்தான் எண்ண மாயம் செய்கிறது.\nதம்பி சாகுல்கமீது கமால் இறந்து செய்தி சொன்னபோது என்னுள் பதிந்திருக்கும் தடையங்கள் மெல்ல மெல்ல ஒரு சித்திரத்தை உருவாக்கி திரும்ப திரும்ப பைத்தின் நினைவுகளை கொண்டு வந்து சேர்க்கிறது.\n4:56 பிப இல் ஓகஸ்ட் 23, 2010\nஉங்களது பதிவு பள்ளிப் பருவ காலத்திற்கு என்னை கை பிடித்து அழைத்து சென்றது .நம் நினைவுகளில் அழிய தடம் பதித்த பருவம் அது . ஒன்றாம் வகுப்பு துவங்கி ஐந்தாம் வகுப்பு வரை நடந்த நிகழ்வுகள் அனைத்தையும் அசை போடுகிறேன் . நண்பர்களையெல்லாம் நினைத்துப் பார்க்கிறேன் .அக்காலத்திற்கு மீண்டும் சென்று வர ஒரு கால சக்கரம் வராதா என்ற ஏக்கம் என்னை இறுக்குகிறது .. கடந்த பெப்ருவரி மாதத்தில் சென்னையில் இருந்தபோது கதிரேசன்,முகமது காசிம் ,சந்திரன் என பள்ளிப் பருவ தோழர்களை தேடித் தேடி அலை���்து ஏன் பார்த்தேன் என்ற ஏக்கம் என்னை இறுக்குகிறது .. கடந்த பெப்ருவரி மாதத்தில் சென்னையில் இருந்தபோது கதிரேசன்,முகமது காசிம் ,சந்திரன் என பள்ளிப் பருவ தோழர்களை தேடித் தேடி அலைந்து ஏன் பார்த்தேன் என என்னையையே நான் வியக்கிறேன் .கடந்த 25 அல்லது 30 ஆண்டு களாக இவர்களை எல்லாம் பார்க்க ஏன் தோன்றவில்லை என என்னையையே நான் வியக்கிறேன் .கடந்த 25 அல்லது 30 ஆண்டு களாக இவர்களை எல்லாம் பார்க்க ஏன் தோன்றவில்லை . எவ்வளவோ தடவை சென்னை வந்திருக்கிறோமே . எவ்வளவோ தடவை சென்னை வந்திருக்கிறோமே என நினைத்துப் பார்க்கிறேன் . ஆம் தோழரே. .அது உள்ளுக்குள் உறைந்து கிடக்கும் பாசப் பிணைப்பு .வாழ்வின் பயணத்தில் ஓடிக் கொண்டே இருக்கும் மனிதன் ஐம்பது வயதை நெருங்கும் போதுதான் தன்னை ஆசுவாசப் படுத்திக்கொண்டு தான் கடந்து வந்த வாழ்க்கைப் பாதையைத் திரும்பிப் பார்ப்பான் போலும் . அப்படித் திரும்பிப் பார்க்கும்போதுதான் மனசுக்குள்ளே தேங்கி முட்டித் தவித்து வெளிவர துடிக்கும் நினைவுகள் துள்ளிக் குதித்து வெளி வந்து துள்ளாட்டம் போடுகின்றன இப்போது தான் அதற்க்கான நேரம் வந்துவிட்டதென்று என நினைத்துப் பார்க்கிறேன் . ஆம் தோழரே. .அது உள்ளுக்குள் உறைந்து கிடக்கும் பாசப் பிணைப்பு .வாழ்வின் பயணத்தில் ஓடிக் கொண்டே இருக்கும் மனிதன் ஐம்பது வயதை நெருங்கும் போதுதான் தன்னை ஆசுவாசப் படுத்திக்கொண்டு தான் கடந்து வந்த வாழ்க்கைப் பாதையைத் திரும்பிப் பார்ப்பான் போலும் . அப்படித் திரும்பிப் பார்க்கும்போதுதான் மனசுக்குள்ளே தேங்கி முட்டித் தவித்து வெளிவர துடிக்கும் நினைவுகள் துள்ளிக் குதித்து வெளி வந்து துள்ளாட்டம் போடுகின்றன இப்போது தான் அதற்க்கான நேரம் வந்துவிட்டதென்று துள்ளித் திரிந்த பள்ளிப் பருவ நண்பன் மறைவு வேதனை மட்டுமா தரும்.நம் வயது ஒத்தவர்களின் மறைவு பயத்தையும் தரும்துள்ளித் திரிந்த பள்ளிப் பருவ நண்பன் மறைவு வேதனை மட்டுமா தரும்.நம் வயது ஒத்தவர்களின் மறைவு பயத்தையும் தரும் உங்கள் பதிவு தொடரட்டும் .\n3:44 முப இல் நவம்பர் 20, 2010\n11:28 முப இல் மார்ச் 26, 2011\n11:35 முப இல் மார்ச் 26, 2011\n9:28 பிப இல் மார்ச் 9, 2015\nஎன பின்நோக்கினால் –அதில் நந்தவனமும்.\nபூந்தோட்டங்களும்,பூஞ்சோலைகளும் இருந்திருக்கின்றன. அதில் இளைப்பாறித்தான் வந்திருக்கிறோம்-இளைப்பாறியது தெரியாமல். அப்போது அது\nதேவைப்படவில்லை. தேவைப்பட்ட நேரத்தில் நிழல் கிடைத்துவிடுகிறதா\nபறந்து வந்த பறவைகளில் ஒன்று காணாமல் போனது கண்டு கலங்கும் மனம்.\nமகிழும்போதே துக்கமும் ஏக்கமும் இதுவும் கடந்துபோகும்.பயணம் மட்டும் அவனை\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nவாசகர் வட்டம் – 15.08.2010 – சிங்கப்பூர்\n”அம்மா வந்தாள்” அலங்காரம் மறுமணம் செய்துகொண்டால் என்ன தப்பா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2002/02/22/bakrid.html", "date_download": "2019-01-18T23:48:00Z", "digest": "sha1:A4WPW4UO2N4USG7TCF3BGEHE4QDWYU2B", "length": 11163, "nlines": 192, "source_domain": "tamil.oneindia.com", "title": "நாளை பக்ரீத்: தலைவர்கள் வாழ்த்து | Leaders greet on account of Bakrid - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nபுவனேஷ் குமார் வீசிய டெட் பால், நடுவருக்கு கண்டனங்கள்-வீடியோ\nதமிழகத்தில் பாஜக காலூன்ற அதிமுக தோளில் சுமக்காது.. தம்பிதுரை தடாலடி பேட்டி.. அப்போ, கூட்டணி இல்லையா\nமீண்டும் ஒரு ஆடம்பர பைக்கை வாங்கிய ஜக்கி வாசுதேவ்... பலவீனமான இதயம் உள்ளவர்கள் விலையை தெரிந்து கொள்ள வேண்டாம்...\nவிஸ்வாசம்.. பாதி படத்தில் வாந்தி எடுத்த ரசிகர்.. தியேட்டரிலேயே உயிரிழந்த பரிதாபம்\nஇந்த 8 ரகசியங்களை வெளியே சொல்பவர்கள் வாழக்கையில் ஒருபோதும் வெற்றியடைய முடியாது என்கிறார் சாணக்கியர்\nகாரை ஹேக் பண்ண தெரிஞ்சா காருடன் ரூ.7 கோடி பரிசு.\nசச்சின், கபில் தேவ் வரிசையில் ஜடேஜா.. ஆஸி. 3வது ஒருநாள் போட்டியில் நடக்குமா இந்த அதிசயம்\nசொத்தை எழுதிக் கொடுத்தாச்சுல்ல, அப்புறம் ஏன் வீட்டுல இருக்க, வெளிய போ..\n500 மனைவிகளுடன் அமோக வாழ்க்கை நடத்திய அரசனின் கோட்டை இது\nநாளை பக்ரீத்: தலைவர்கள் வாழ்த்து\nமுஸ்லீம்களின் புனிதத் திருநாளான பக்ரீத் நாளை (சனிக்கிழமை) கொண்டாடப்படுவதையடுத்து, தமிழகத்தலைவர்கள் பலர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.\nதமிழக ஆளுநர் ராமமோகன் ராவ் தன்னுடைய வாழ்த்துச் செய்தியில், அனைவரும் சகோதரத்துவத்தைக்கடைப்பிடித்து அன்புடனும் தேச ஒற்றுமையுடனும் வாழ வேண்டும் என்று கூறியுள்ளார்.\nஇருப்பதைப் பகிர்ந்தளிக்கும் மனப்பான்மையை வளர்த்து, சகோதரத்துவத்தை வலியுறுத்திய அண்ணல் நபிகள்நாயகம் கருத்திற்கிணங்க அனைவரும் ஒற்றுமையுடன் வாழ வேண்டும் எ��்று முன்னாள் முதல்வரும் அதிமுகபொதுச் செயலாளருமான ஜெயலலிதா வாழ்த்தியுள்ளார்.\nதியாகங்கள் புரிந்து அனைவரும் சமாதானத்துடன் வாழ வேண்டும் என்று தமாகா தலைவர் ஜி.கே. வாசன்தன்னுடைய வாழ்த்துச் செய்தியில் கூறியுள்ளார்.\nமதிமுக பொதுச் செயலாளரான வைகோ, சமாதான நல்லிணக்கத்தை வலியுறுத்தி அனைவரும் ஒற்றுமையுடன்வாழ வாழ்த்துவதாகத் தன்னுடைய வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.\nஇதைப் போவவே பக்ரீத் திருநாளை முன்னிட்டு பல தலைவர்களும் வாழ்த்துக் கூறியுள்ளனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamilbulletin.com/category/success-story/", "date_download": "2019-01-18T23:54:45Z", "digest": "sha1:M3WOIFUWIOHYCFICECQ4X3EFMMWT5XRF", "length": 6663, "nlines": 126, "source_domain": "tamilbulletin.com", "title": "சக்ஸஸ் ஸ்டோரி Archives - Tamilbulletin Tamilbulletin சக்ஸஸ் ஸ்டோரி", "raw_content": "\n15000 முதலீட்டில் ஆரம்பித்து, 1500 கோடிகளில் சாம்ராஜ்யம் நடத்தும் தமிழன்\nஎங்க அப்பா கணக்கு வாத்தியார், ஆனா நான் கணக்குல ரெம்ப சுமார்…10th halfly exam-ல கணக்குல 8 மார்க் வாங்குனேன். ‘வாத்தியார் பையன் மக்கா ‘ னு…\n80 ஆயிரத்தில் ஆரம்பித்த தொழில், பல கோடிகளை வென்ற அதிசயம்.\n‘எங்க கம்பெனி தயாரிப்பு பொருட்களை பெரிய கடைகளில் அழகாக அடுக்கியும், சிறிய கடைகளில் அழகாக தொங்க விடுவதையும் பார்க்கும் போது இதயத்திலே கிடைக்கும் மனநிறைவுக்கு, ஈடு இணையே…\nஓவியங்களுக்கு ‘உயிர்’ தரும் ‘கூடல் கண்ணன்’\nகண்ணில் பார்த்ததை வரைவது, பார்த்தவுடன் வரைவது என ஓவியர்களில் பலர் இருந்தாலும் மதுரை ‘கூடல் கண்ணன்’ வரையும் ஓவியங்கள் மிக பிரசித்தி பெற்றவை. சுமார் 25 வருடங்களாக…\nஅப்துல் கலாம் இறந்த அன்றுதான், நான் சமுக சேவகியாக உருவெடுத்தேன் – ரஞ்சிதா குன்னியா\nசமூக சேவையை மிக எளிதாக பார்க்கும் இந்த சமூகத்தில் பல தடைகளையும் தாண்டி, மறைந்த முன்னாள் குடியரசு தலைவர் அப்துல்கலாமின் கனவு திட்டமான ”அனைவருக்கும் கல்வி 2020,…\nரசிகர்களுக்கு இன்ப விருந்து படைக்கும் லட்சுமி ராய்\nலக்ஷ்மி ராய் நிறைய இளம் ரசிகர்களை கொண்ட தமிழ் நடிகை. இவருக்கு இளம்...\nரங்கராஜ் பாண்டேக்கு தூது விடும் H.ராஜா\nதந்தி டிவி மூலம் மிகவும் பிரபலமானவர் ரங்கராஜ் பாண்டே. பல ரசிகர்களை கொண்டுள்ள...\nஇப்போதான் விஷால் ஒத்துக்கிட்டாரு ….\nஇரண்டாவது வரிசையில் அடுத்து ‘சார்லி சாப்ளின் 2’\nஇணையத்தை கலக்கி வரும் இந்தியன்2\n“பாக்க தாண்டி நான் பொம்பள ஆனா நிஜத்துல ஆம்பள”\nலட்சுமி ராயின் பொங்கல் ஸ்பெஷல்\nவிஸ்வாசம் – ட்விட்டர் விமர்சனம்\nவிஜயகாந்தின் உண்மையான தாய்நாட்டின் ‘பாசம் ‘\nசெய்து முடிக்க பட்ட, நன்மை தரும் காரியங்கள் அனைத்தும், முதலில் செய்யவே முடியாது...\nநம் குழந்தைகளும் , நம் பேரக் குழந்தைகளும்\nநாம் நம்முடைய குழந்தைகளை சரியாக வளர்க்க தவறி விட்டால் , அதனால் மிகவும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/tag/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-01-19T00:20:35Z", "digest": "sha1:ZCANLUMSVVNX45AL6DM5NGWTVZIXYXCM", "length": 3392, "nlines": 66, "source_domain": "www.cinereporters.com", "title": "பிறந்த நாள் Archives - CineReporters", "raw_content": "\nHome Tags பிறந்த நாள்\nஏ.ஆர் ரஹ்மானுக்கு வாழ்த்து தெரிவித்த அவரது மகன்\nநண்பேண்டா.. ரஜினிக்கு வாழ்த்து கூறிய கமல்ஹாசன்…\nகாதலருடன் பிறந்த நாளை கொண்டாடிய நயன்தாரா – வைரல் புகைப்படங்கள்\n80வது பிறந்த நாளை கொண்டாடினார் வெண்ணிற ஆடை மூர்த்தி\nஓவியா என் சகோதரி: பிக்பாஸ் பிரபலத்தின் வீடியோ\nதனுஷ், த்ரிஷா உள்பட அஜித்துக்கு வாழ்த்து கூறிய பிரபலங்கள்\nசிவகார்த்திகேயனின் ‘சீமராஜா;’வில் இணைந்த இன்னொரு பிரபலம்\nசீமராஜா சிவகார்த்திகேயன் பிறந்த நாள் கொண்டாட்ட புகைப்படங்கள்\nசிவகார்த்திகேயனின் ‘சீமராஜா’ ரிலீஸ் தேதி அறிவிப்பு\nரசிகர்களுக்கு சூப்பர் பிறந்த நாள் பரிசு தரும் சிவகார்த்திகேயன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/tag/nayanthara/page/10/", "date_download": "2019-01-18T23:51:51Z", "digest": "sha1:6BCCPORQQAKTDQA2XVHN7Q6LTSCGF2VU", "length": 3281, "nlines": 66, "source_domain": "www.cinereporters.com", "title": "nayanthara Archives - Page 10 of 14 - CineReporters", "raw_content": "\n3 நாட்களில் ரூ.6 கோடி: அசர வைக்கும் ‘அறம்’ வசூல்\nசென்னையில் ஒரு கோடி ரூபாய் ஓப்பனிங் வசூலை அள்ளிய ‘அறம்’\nகாதலரை விரைவில் திருமணம் செய்யும் நயன்தாரா.\nபாலிவுட்டின் முன்னணி நடிகையை சந்தித்த நயன்தாரா\nபிக்பாஸ் வீட்டில் நடிகா் சிம்பு\nநயன்தாரா அடுத்து நடிக்கும் கிரைம் திரில்லர்….\nகாதலன் பிறந்த நாளை கொண்டாடிய நயன் – இடம் எது என தெரிகிறதா\nகிருஸ்துமஸ் தினத்தில் வெளிவருகிறான் வேலைக்காரன்\nசிவகார்த்திகேயனை பாராட்டித் தள்ளிய நயன்தாரா….\nநயன்தாராவுக்கு காதல் கடிதம் – ‘நானும் ரவுடிதான்’ ராகுல் தாத்தா அடாவடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/namakkal/2018/feb/14/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2-%E0%AE%85%E0%AE%B3%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%9F%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%95%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%87-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%BF-%E0%AE%9F%E0%AF%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%89%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF-2863335.html", "date_download": "2019-01-19T00:05:34Z", "digest": "sha1:I3TU3H2YFRLGYTFY2DLEZGLSYSKEGPUM", "length": 12172, "nlines": 117, "source_domain": "www.dinamani.com", "title": "மாநில அளவிலான டெண்டரை கைவிட்டால் மட்டுமே பேச்சுவார்த்தையில் பங்கேற்போம்: எல்பிஜி டேங்கர் லாரி உரிமைய- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி நாமக்கல்\nமாநில அளவிலான டெண்டரை கைவிட்டால் மட்டுமே பேச்சுவார்த்தையில் பங்கேற்போம்: எல்பிஜி டேங்கர் லாரி உரிமையாளர்கள் அறிவிப்பு\nBy DIN | Published on : 14th February 2018 09:56 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nஎல்.பி.ஜி. டேங்கர் லாரிகள் வேலைநிறுத்தப் போராட்டம் 2-ஆவது நாளாக செவ்வாய்க்கிழமையும் தொடர்ந்து. இந்த நிலையில், மாநில அளவிலான வாடகை டெண்டர் முறையை ரத்து செய்து அறிவிப்பு வெளியிட்டால் மட்டுமே பேச்சுவார்த்தையில் பங்கேற்போம் என தென் மண்டல எல்.பி.ஜி. டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் தெரிவித்தனர்.\nநாமக்கல்லைத் தலைமையிடமாகக் கொண்டு தென் மண்டல எல்.பி.ஜி. டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கம் செயல்பட்டு வருகிறது. சங்கத்தில் 4,500 டேங்கர் லாரிகள் உள்ளன. தமிழகம், கேரளம், கர்நாடகம், ஆந்திரம், தெலங்கானா மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த எரிவாயு டேங்கர் லாரி உரிமையாளர்கள் உறுப்பினர்களாக உள்ளனர்.\nஇந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய 3 எண்ணெய் நிறுவனங்களுக்குச் சொந்தமான எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களில் இருந்து பாட்டிலிங் மையங்களுக்கு சமையல் எரிவாயு கொண்டு செல்லும் பணியில் ஒப்பந்த அடிப்படையில் இந்த டேங்கர் லாரிகள் இயங்குகின்றன.\nஒவ்வொரு மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை ஆயில் நிறுவனங்கள் மூலம் நடைபெறும் வாடகை டெண்டர், நிகழாண்டு முதல் 5 ஆண்டு காலமாக மாற்றப்பட்டுள்ளது. இதன்படி, 2018-2023ஆம் ஆண்டுக்கான டெண்டர் அறிவிப்பு கடந்த ஜனவரி 23-ஆம் தேதி வெளியாகியது.\nஇந்த அறிவிப்பில் மண்டல அளவில் நடைபெறும் முறை மாற்றப்பட்டு, இனிமேல் மாநில அளவில் டெண்டர் நடத்தப்படும் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.\nஇதற்கு தென் மண்டல எல்.பி.ஜி. டேங்கர் லாரி உரிமையாளர்கள் கடும் எதிர்ப்புத் தெரித்தனர். மேலும், பழைய முறைப்படி டெண்டர் நடத்த வலியுறுத்தி கடந்த 12-ஆம் தேதி முதல் தென் மண்டல எல்.பி.ஜி. டேங்கர் லாரி உரிமையாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.\nஅவர்களது போராட்டம் செவ்வாய்க்கிழமை 2 ஆம் நாளாக நீடித்தது. இதே கோரிக்கையை வலியுறுத்தி, மேற்கு வங்கம், பிகார், ஒரிஸா, ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களை உள்ளடக்கிய கிழக்கு மண்டல காஸ் டேங்கர் லாரி உரிமையாளர்களும் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.\nஇதனிடையே, வேலைநிறுத்தப் போராட்டம் தொடர்பான பேச்சுவார்த்தைக்கு வரும்படி தென்மண்டல எல்.பி.ஜி. டேங்கர் லாரி உரிமையாளர்களுக்கு எண்ணெய் நிறுவனத்தினர் அழைப்பு விடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.\nஇதுகுறித்து எல்.பி.ஜி. டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் கூறியதாவது:\nமாநில அளவிலான டெண்டர் முறையை ரத்து செய்து, பழைய முறைப்படி மண்டல அளவிலான டெண்டர் நடத்துவதற்கான அறிவிப்பை எண்ணெய் நிறுவனத்தினர் வெளியிட்ட பின்னரே பேச்சுவார்த்தையில் பங்கேற்போம்.\nவேலைநிறுத்தப் போராட்டத்தால் தென் மண்டலத்தில் தினமும் சுமார் 600 டேங்கர் லாரிகளில் எரிவாயு நிரப்புவது தடைப்பட்டுள்ளது. இதனால் லாரி உரிமையாளர்களுக்கு தினமும் ரூ. 2 கோடி வரை இழப்பு ஏற்படுகிறது என்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nநடிகர் விஷால் திருமணம் செய்யவுள்ள நடிகை அனிஷா ரெட்டி படங்கள்\nபொங்கல் நல்வாழ்த்துகள் தெரிவித்த பிரபலங்கள்\nவிழாக்கோலம் பூண்ட அவனியாபுரம் ஜல்லிக்கட்டு திருவிழா\nபொங்கலையொட்டி கோயம்பேடு சந்தையில் விற்பனை அதிகரிப்பு\nஸ்பைடர்-மேன்: ஃபார் ஃப்ரம் ஹோம்\nஇந்தியன் 2 படத்தின் போஸ்டர் வெளியீடு\nகாஞ்சனா 3 மோஷன் போஸ்டர் வெளியீடு\nகடாரம் கொண்டான் படத்தின் டீஸ��்\nதில்லியில் பெட்ரோல் விலை உயர்வு\nபல்வேறு நலத்திட்ட வழங்க பிரதமர் ஒடிசா வருகை\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnpsctrb.com/2018/09/2_17.html", "date_download": "2019-01-19T01:01:22Z", "digest": "sha1:2D65647YNVE77WIVKAF4Y6IEBJHHDAHV", "length": 9694, "nlines": 198, "source_domain": "www.tnpsctrb.com", "title": "குரூப்-2 தேர்வுக்காக பொதுத் தமிழில் முக்கிய குறிப்புகள் ~ TNPSCTRB.COM", "raw_content": "\nஔவையார் ஆத்திச்சூடி | விளக்கம்\nHome » TAMIL » குரூப்-2 தேர்வுக்காக பொதுத் தமிழில் முக்கிய குறிப்புகள்\nகுரூப்-2 தேர்வுக்காக பொதுத் தமிழில் முக்கிய குறிப்புகள்\n1. எந்த ஆண்டு தேசிக விநாயகம் பிள்ளைக்கு கவிமணி என்ற பட்டம் வழங்கப்பட்டது - 1940\n2. கண்ணதாசன் படைப்பில் சாகித்ய அகாதமி விருது பெற்ற நு}ல் - சேரமான் காதலி\n3. சிலேடைப் பாடல்களைப் பாடுவதில் வல்லவர் யார்\n4. பருவ ஆடவர்கள் பற்றி குறிப்பிடும் நு}ல் எது\n5. தமிழின் முதல் சதக நு}ல் எது - கார் மண்டல சதகம்\n6. இணையில்லை முப்பாலுக்கு இந்நிலத்தே எனப் பாடியவர் ............ பாரதிதாசன்\n7. கம்பராமாயணத்தில் அயோத்தியா காண்டம் ............ காண்டமாகும் - இரண்டாம்\n8. பணை என்னும் சொல்லின் பொருள் ......... - மூங்கில்\n9. குலசேகராழ்வார் பாடல் ......... தொகுப்பில் உள்ளது - முதலாயிரம்\n10. ஆளுடைய அரசு என அழைக்கப்படுபவர் .......... - அப்பர்\n11. தமிழ் மிகவும் பண்பட்ட மொழியெனக் கூறிய மொழியியல் அறிஞர் ....... ஆவார் - மாக்சுமுல்லர்\n12. சோழர்கள் காலத்தில் தலைகோல் பட்டம் பின்வரும் எந்தத் துறைக்கு வழங்கப்பட்டது\n13. தாண்டக வேந்தர் என்று அழைக்கப்படுபவர் .......... திருநாவுக்கரசர்\n14. சைவ அடியார்களை .............. என்று வழங்குவர் - நாயன்மார்கள்\n15. சுலோசனா சதி என்னும் நாடகத்தை இயற்றியவர் யார்\nபொதுத்தமிழ் பற்றி அறிதல் :\n🌹 நவதானியங்கள் - நெல், துவரை, பச்சைப்பயறு, உளுந்து, எள், அவரை, கடலை, கொள்ளு, கோதுமை\n🌹 ஆண்பால் பிள்ளைத்தமிழ் பருவங்கள் - 10 - காப்பு, செங்கீரை, தால், சப்பாணி, முத்தம், வருகை, அம்புலி, சிற்றில், சிறுபறை, சிறுதேர்.\n🌹 பெண்பால் பிள்ளைத்தமிழ் பருவங்கள் - 10 - காப்பு, செங்கீரை, தால், சப்பாணி, முத்தம், வருகை, அம்புலி, அம்மாணை, நீராடல் ஊசல்\nஇன்று நாம் இந்தியாவில் உள்ள 29 மாநிலத்தின் பெயர், தலைநகரம், முதலமைச்சர், ஆளுநர் பற்றி அறிவோம் [28.08.2018] .\nதமிழ் இலக்கணம் பற்றிய பயனுள்ள தகவல்கள்\nTnpsc-tet பொத��த்தமிழ் ஆசிரியர்களும் அவர்கள் எழுதிய நூல்களும்\nகுரூப்-2 தேர்வுக்காக பொதுத்தமிழில் முக்கிய குறிப்புகள்\nTnpsc -tet பொதுத்தமிழ் சிலப்பதிகாரம் பற்றிய முக்கிய தகவல்கள்\nTNPSC-TET STUDY MATERIALS-நமது 48 தேசிய சின்னங்களை அறிவோமா\nTnpsc-tet study materials - ஆறாம் வகுப்பு- சமூக அறிவியல் -குடிமையியல் -தேசிய சின்னங்கள்\nTNPSC I TET பொது அறிவு 70 வினா – விடைகள் தொகுப்பு\nTNPSC I TRB முக்கியமான 15 பொது அறிவு வினா - விடைகள்\nTNPSC I TRB பொது அறிவு 90 வினா – விடைகள் தொகுப்பு\nTNPSC I TET பொது அறிவு வினா – விடைகள் தொகுப்பு\nகுரூப் 2தேர்விற்காக இந்தியாவில் உள்ள மின்சக்தி திட...\nகுரூப்-2 தேர்வுக்காக பொதுத் தமிழில் முக்கிய குறிப...\nகுரூப் தேர்வுக்காக இந்தியா பற்றிய தகவல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://gurudevar.org/11thpeedam/divine_rule_philosophy.php", "date_download": "2019-01-19T00:31:39Z", "digest": "sha1:U2HIHVAQ57DLTYMQ7WWB76H2MEFWVBKB", "length": 43727, "nlines": 89, "source_domain": "gurudevar.org", "title": "ஞானாச்சாரியார்களின் அருளாட்சித் தத்துவம்", "raw_content": "\n\"அருட்பேரரசு என்ற ஓர் அமைப்பு அல்லது ஒரு நிறுவனம் உருவாக்கப் படல் வேண்டும், அதை உருவாக்குவதற்கென்று தயாராக்கப் பட்டிடும் அருட்படை என்றென்றைக்கும் அரசாங்கம் என்ற கட்டுப்பாட்டுக்கு அப்பாற்பட்டு தனித்து அருளாட்சி நாயகத்தின் தலைமையின் கீழ் இயங்க வேண்டும். அப்பொழுதுதான் எல்லா இனங்களும், மொழிகளும், நாடுகளும் யாருக்கும் அடிமைப்படாமல் முழுமையான விடுதலை உணர்வுடன் வாழ முடியும்:\"\n-- ஆதிசிவனாரின் குருபாரம்பரிய வாசகம்\nஇந்த ஆதிசிவனாரின் குருவாசகப்படியேதான் ஞானாச்சாரியார் பதினோராவது பதினெண் சித்தர் பீடாதிபதி குருமகா சன்னிதானம், ஞாலகுரு சித்தர் காவிரியாற்றங்கரைக் கருவூறார் அவர்கள், கருவறைக் கோபுரம் பெரியதாகவும், மிக உயரமுடையதாகவும் அமைத்துத் தாம் உருவாக்கிய சத்தி இலிங்கம் பெரிய கோயிலைச் சுற்றி மிக வலுவான கோட்டை மதிலும், நன்கு அகன்று விரிந்த ஆழமிக்க அகழியும் உடைய 'அருட்கோட்ட நகரம்' ஒன்றை உருவாக்கி அருளாட்சி அமைப்புப் பணியில் ஈடுபட்டார்.\nஅவர், அருளாட்சியைக் குமரி முதல் இமயம் வரை வளமும், வலிமையும் உடையதாக விரிவாக்குவதற்காகத்தான் முதல் விசயாலயன் மூலம் பொதிகை மலையிலிருந்து கொண்டு வரப்பட்ட சத்தி இலிங்கத்தைத் தஞ்சையிலும், சிவ இலிங்கத்தைக் 'கங்கை முடிகொண்டான் புரத்திலும்' [கங்கையை முடியில் கொண்ட சிவபெருமானின் கோட்டைக் கோயிலை உடைய ஊர்] நிறுவிக் கருவறைகளை அமைத்தார். ஆனால், இவையிரண்டுக்கும் சேர்த்து (1008) ஆயிரத்தெட்டு சிவாலயங்களையும், (243) இருநூற்று நாற்பத்து மூன்று சத்தி .பீடங்களையும், (108) நூற்றெட்டுத் திருப்பதிகளையும் உயிர்ப்பு செய்வதற்காக இவர் பொதிகை மலைக் குகையிலிருந்து வெளிப்பட்ட போது 'தானே வெளிக் கொண்டு வந்த இலிங்கத்தைத்' தாரமங்கலத்தில் 'வெட்டவெளிக் கருவறையிலும்'; பிறகு 'வழிபாட்டு நிலையக் கருவறை'யிலுமாகத் தேற்றி, மாற்றிக் கட்டியமையால்தான் அருளாட்சிக்கென ஒரு சோழ அரச பரம்பரையைத் தோற்றுவிக்க முடிந்தது. அச்சோழ பரம்பரையும், இளமுறியாக் கண்டத்துச் சித்தர் காக்கையர் எனும் காகபுசுண்டரின் வழித் தோன்றலான சூரிய குலத்துக்கு உரியதாகத் தோற்றுவிக்கப் பட்டது. [இந்த 11வது பதினெண் சித்தர் பீடாதிபதி கருவூறார், இளமுறியாக் கண்டத்துச் சித்தர் கருவூறாரின் சந்திர குலத்தைச் சேர்ந்தவராக இருந்தும்; தன் குலத்துப் பாண்டிய அரச பரம்பரையைப் பயன்படுத்தி அருளாட்சி அமைக்க முடியாமல் போய்விட்ட செய்தி மிக விரிவான வரலாற்று நூலாக எழுதப் பட்டிருக்கிறது.]\nஇப்படி, ஞானாச்சாரியாரான பதினோராவது பதினெண்சித்தர் பீடாதிபதியால் முக்கோண எல்லைகளாக கட்டப்பட்ட 'தாரமங்கலத்' தின் 'வெட்ட வெளிக் கருவறை', 'கங்கையை முடியில் கொண்ட சிவபெருமானின் கோட்டைக் கோயிலை உடைய ஊரின்' 'கருவறை', 'தஞ்சாவூரின்' 'வழிபாட்டு நிலையக் கருவறை' எனும் மூன்று வகையான கருவறைகள் உருவாக்கிய முக்கோணப் பீடத்தைப் பயன்படுத்தித்தான் அருளாட்சிக்குரிய 'இந்து மத அருட்பேரரசை' உருவாக்கினார். எனவேதான், மேற்படி மூன்று கோயில்களையும் ஆரம்பக் காலத்தில் தருப்பைப் புல் வேய்ந்த 'கூரைக் கோயில்களாக', 'குடிசைக் கோயில்களாக' உருவாக்கினார்.\nஇம்மூன்று கோயில்களுக்கும் இடைப்பட்ட பகுதியில் அருளாட்சிக்கெனத் தஞ்சைச் சத்தி இலிங்கக் கோயிலைச் சுற்றி வலிய கோட்டை மதில்களையும், பெரிய அகழிகளையும் உடைய அருளாட்சித் திருநகரான தஞ்சாவூரை உருவாக்கினார். இத் தஞ்சாவூரைச் சிறுகச் சிறுக ஏழு கோட்டை மதில்களையும், அகழிகளையும் உடைய ஏழு வட்ட வடிவ நகரப் பகுதிகளைக் கொண்ட மாபெரும் அருட்பேரரசின் தலைநகரமாக உருவாக்கும் திட்டத்தைத் தயாரித்தார்.\nஅதன்படி தஞ்சாவூரை உருவாக்குவதற்கா��� முதல் விசயாலயன் எனப்படும் 'வெற்றித் திருமகன்' எனும் சித்தர் காகபுசுண்டரின் சூரிய குல இளவரசனைச் சோழ அரசனாகத் திருச்சி உறையூரில் முடிசூட்டினார். பிறகு, அவனுக்கே முற்கால அல்லது பழங்காலச் சோழர்களின் தலைநகரமான திருவாரூரில் உள்ள வீதி விடங்கப் பெருமான் ஆலயத்தில் [திருவாரூர் தியாகேசர்] இரண்டாவது முறையாக முடிசூட்டினார். அதற்குப் பிறகு, அவனுடைய அரசியல் செல்வாக்கும் படைவலிமையும் வலிமைப் பட்டதற்கேற்பக் கும்பகோணம் பழையாறையில் மூன்றாவது முறையாக முடிசூட்டினார்.\nஅதன்பிறகு சோழப் பேரரசு மிகமிக விரைவில் விரிந்து வளர்க்கப் பட்டது. இந்தச் சோழப் பேரரசை ஞானாச்சாரியார் அவர்களே ஓர் இந்துமத அருட்பேரரசாக நேரடிப் போர்க்களங்களில் பங்கு பெற்று உருவாக்கினார். அதனால், ஞானாச்சாரியாரே ஒன்பதாவது அரசனான இராச இராச சோழன் எனப்பட்ட அருள்மொழித் தேவன் காலத்தில் இமயம் முதல் குமரி வரை இருந்த எல்லா அரசுகளுடனும் தொடர்பு கொண்டு 'தஞ்சையின் சத்தி இலிங்கக் கோயிலின் கோட்டை நகரை மட்டும் அருளாட்சித் தலைநகராக' அறிவித்து அருளாட்சியை நிலை நாட்டினார். அருளாட்சித் தொடர்பான அனைத்து அலுவலகங்களும் தஞ்சைப் பெரிய கோயில் வளாகத்திலேயே இயங்குமாறு செய்தார். தாமே அருளாட்சியின் தலைமைப் பொறுப்பை ஏற்றார். தமது சித்தரடியான்கள், சித்தரடியாள்கள், சித்தரடியார்கள் எனும் முப்பெரும் தரத்தினரையே அருளாட்சியின் அதிகாரிகளாக்கிக் குமரி முதல் இமயம் வரை பரவிக் கிடந்த இந்து மத அருளாட்சியைச் செவ்வனே நடத்தினார்.\nஇந்த அருளாட்சிக்குத் தேவையான உலகியல் வசதி வாய்ப்புக்களை யெல்லாம் வழங்கிட ஆறு கோட்டை அரண்களையும், ஐந்து ஆற்று நீர் அகழிகளையும் உடைய தஞ்சை மாநகரையே இந்து மத அருட்பேரரசான சோழப் பேரரசின் அரசியல் தலைநகராக அறிவித்தார். இருப்பினும், அரசியலதிகாரிகளோ, அரச குடும்பத்தினரோ இந்த அருட்பேரரசின் தலைநகருக்கு நடுவில் பெரிய கோயிலைச் சுற்றியிருந்த ஒரே கோட்டை மதிலையும், ஒரே ஓர் அகழியையும் உடைய அருளாட்சித் தலைநகருக்குள் ஞானாச்சாரியாரின் அனுமதியின்றி நுழையக் கூடாது என்ற சட்டம் செய்யப் பட்டிருந்தது.\nஅதாவது, இமயம் முதல் குமரி வரை நிகழ்ந்திட்ட அருளாட்சியை நிருவகிக்கும் அருளாட்சித் திருநகர் தஞ்சைப் பெரிய கோயிலைச் சுற்றியுள்ள வளாகத்��ில் ஒரே ஒரு கோட்டைச் சுவரையுடைய சிறிய நகரமாக இருந்தது. இந்த அருளாட்சித் திருநகரைப் பாதுகாப்பதற்காகத்தான் சோழப் பேரரசின் தலைநகரான தஞ்சாவூர் இந்த அருளாட்சித் திருநகரைச் சுற்றி ஐந்து வட்ட வடிவப் பகுதிகளையும், அவற்றைச் சுற்றி ஐந்து ஆற்று நீர் அகழிகளையும், ஆறு அரண்களையும் உடையதாக அமைக்கப் பட்டிருந்தது.\nஏனெனில், ஏற்கனவே அருளாட்சித் திருநகரங்களாக விளங்கிய மதுரை மாநகர் மீனாட்சியம்மன் ஆலயத்தைச் சுற்றி ஏழு அகன்ற வீதிகளை உடையதாக அமைக்கப் பட்டிருந்தது. அதேபோல், சிதம்பரம் எனும் அருளாட்சித் திருநகரம் தில்லை நடராசப் பெருமானின் ஆலயத்தைச் சுற்றி ஏழு அகன்ற வீதிகளை அடுத்தடுத்து வட்ட வடிவமாக உடையதாக அமைக்கப் பட்டிருந்தது என்ற குறிப்பு ஞானாச்சாரியாரால் அவரது அரசபாரம்பரியத்திலும், குருபாரம்பரியத்திலும் குறிக்கப் பட்டிருந்தது. மேலும், அருள்மிகு ஞானாச்சாரியார் அவர்கள் உலகியலில் இந்து மத வளவளர்ச்சிக்கும், மலர்ச்சிக்கும், ஆட்சி செழிச்சிக்கும் பாடுபட்டிடவே சோழப் பேரரசை இந்து மத அருட்பேரரசாக உருவாக்கினார் என்பதனால் சோழப் பேரரசின் தலைமைச் சேனாதிபதியாகத் தமது திருமகன் கருவூர்த் தேவரை நியமித்திருந்தார். அவரே, ஞானாச்சாரியாரிடம் சேவலோன் போர்க்கலைகள் பயின்றவரில் தலைமை மாணாக்கராகவும் ஒப்பாரும் மிக்காருமில்லா பெருவீரராகவும் திகழ்ந்தார்.\nஅக் கருவூர்த் தேவருக்கு அடுத்த நிலையில் பெரு வீரனாகக் கருதப் பட்டவன்தான் இராசராச சோழன் எனப்பட்ட அருள்மொழித் தேவன். இருப்பினும், வில்போர், வாட்போர், தனிப்போர் முதலியவைகளில் கருவூர்த் தேவர் தாமொரு குருபீடம், தாமொரு ஆச்சாரியார் என்ற தனித்த பெருமையை உரிமையோடு நிலைநாட்டிய மிகப் பெரிய வீரராகத் திகழ்ந்தார். இவரைப் போலவே, இவரது மகனான திருமாளிகைத் தேவரும் ஆச்சாரிய பாரம்பரியத்துக்கும், குருபீடத்தின் பாரம்பரியத்துக்கும் உரிய வீரியமிக்க மிகப் பெரிய வீரராகத் திகழ்ந்தார்.\nஇப்படியெல்லாம், ஞானாச்சாரியாரின் குடும்பம் தொடர்ந்து மூன்று தலைமுறையாகப் பிற்காலச் சோழப் பேரரசின் அரசியலில் நேரடியான உரிமையும், உறவும், அதிகாரமும் பெற்றுத் திகழ்ந்தது. அதனால்தான், 'தமிழர்கள்', 'தமிழினம்', 'தமிழ்மொழி', 'தமிழர் மதம்', 'தமிழ்நாடு', 'தமிழர் பண்பாடு', 'தமிழர் நாகரீகம்', 'தம��ழர் கலை', 'தமிழினப் பெருமை', 'தமிழிலக்கிய அருமை', 'தமிழினப் பற்று', 'தமிழின வரலாற்றுப் பெருமிதம்', 'தமிழின மானம்', 'தமிழரின் தன்னம்பிக்கை', 'தமிழின இலக்கிய இலக்கண மரபுகளைப் பேணல்', .... முதலிய பண்புநலன்களை நன்கு முளைவிட்டுக் கிளைத்துச் செழித்து வளர்ந்து கொழுத்த பயன்களை வழங்கிக் கொண்டேயிருந்தன.\nஅதனால், சாதி வெறியோ, மத வெறியோ, பணவெறியோ, பதவி வெறியோ, அதிகார வெறியோ, அகம்பாவ ஆணவச் சண்டைச் சச்சரவு வெறியோ, வீணான போட்டாப் போட்டிக் கலகங்களோ, பொறாமைக் குழப்பங்களோ ..... இல்லாமல் தமிழர்களில் பெரும்பாலானவர்கள்\n'தங்களது இனம் தமிழினம்', 'தங்களது மொழி தமிழ்மொழி',\n'தங்களின் வாழ்வின் வளமும், வருங்கால வாழ்வும் தாய்மொழியான தமிழ்மொழியின் பெருமையிலும், உரிமை வாழ்விலும்தான் இருக்கிறது',\n'தமிழின ஒற்றுமையும், பற்றும், பாசமும், ஒருமைப்பாடும் தமிழரின் மதமான பதினெண் சித்தர்களின் மெய்யான இந்துமதத்தின் வளமிக்க வலிமையான ஆட்சி நிலையின் மாட்சிமையில்தான் அடங்கியிருக்கின்றன',\n'தமிழர்களின் விடுதலை உணர்வில்தான் அன்னியரின் ஆதிக்கங்களை முறியடிக்கும் சத்தி இருக்கிறது',\n'தமிழ்நாட்டின் சமய சமுதாய அரசியல் வாழ்வுகளில் தமிழரின் உரிமையும், பெருமையும், வளமும், வலிவும் வீழ்ச்சியுற்றுத் தாழ்ச்சி பெற்று அடிமையாகிடும் அவலம் வராமல் காப்பது தமிழரின் தன்மான உணர்வு, இனப்பற்று, தமிழ்மொழிப் பாசம் எனும் முக்கோணக் கோட்டைதான்',\n'தமிழர்க்கே உரிய பதினெண்சித்தர்களின் சித்தர் நெறியான சீவநெறி எனப்படும் மெய்யான இந்துமதத்தின்பால் தமிழர்க்குள்ள பற்றும், பாசமும், பத்தியும், ஆழ்ந்த ஈடுபாடும்தான் தமிழ்நாட்டின் கட்டுக் கோப்பைக் கெட்டுப் போகாமலும், பட்டுப் போகாமலும் காப்பாற்றக் கூடியவை',\n'தமிழர் மதமான பதினெண் சித்தர்களின் மெய்யான இந்துமத நெறிப்படியே வாழும் வாழ்வுதான் தமிழருக்கிடையே தமிழினத்திற்கோ, மொழிக்கோ, நாட்டுக்கோ, துரோகியோ, விரோதியோ தோன்றாமல் தடுக்கும் ஆற்றலுடையது',\n'பதினெண் சித்தர்கள் வழங்கிய தமிழரின் மதமான மெய்யான இந்துமதத்தின் தத்துவங்களும், சித்தாந்தங்களும்தான் ஒவ்வொரு தமிழனையும், தன்னுடைய பொறுப்பின்மையாலோ அல்லது பேராசையாலோ அல்லது தவறாலோ தமிழின மொழி நாட்டு உரிமைக்கும், பெருமைக்கும், பீடுமிகு விடுதலை வாழ்வுக்கும் கேடு நிக��்ந்திடக் கூடாது என்ற விழிப்புணர்வு பெற்று வாழச் செய்கின்றன'\n...... என்று இப்படிப்பட்ட கருத்துரைகளால்தான் அக்காலத்தில் தமிழர்கள் அனைவருமே நல்லுணர்வு பெற்றுத் தமிழர்களாக வாழ முடிந்தது.\nஞானாச்சாரியாரான பதினோராவது பதினெண்சித்தர் பீடாதிபதி, குருமகா சன்னிதானம், ஞாலகுரு சித்தர் காவிரியாற்றங்கரைக் கருவூறார் அவர்கள், பீடாதிபதி மரபுப்படி தன்னை அருளாட்சி நாயகமாக முழுமையாகச் செயல்படுத்திட்டார். அதன் பயனாக, உயரிய கருவறைக் கோபுரமுடைய தஞ்சைப் பெரியகோயில் கட்டி முடிக்கப்பட்டது. இந்தப் பெரிய கோயில் வளாகத்தில் அருளாட்சித் திருநகர் உருவாக்கப் பட்டது. அந்த அருளாட்சித் திருநகரை மையமாகக் கொண்டு இந்துமத அருட்பேரரசான பிற்காலச் சோழப் பேரரசின் தலைநகரான தஞ்சை மாநகரை உருவாக்கும் பணி பெருமளவில் நிறைவு பெற்றுக் கொண்டிருந்தது.\nஅத்தகைய தமிழின மொழி மத வளர்ச்சியின் உச்சக்கட்ட நிலையில் இந்துமத அருட்பேரரசின் மன்னனான இராசராச சோழன் என்னும் அருள்மொழித் தேவன் ஞானாச்சாரியாரின் அருளாட்சித் தத்துவத்திலும், செயல் சித்தாந்தத்திலும் மன்னன் என்ற மமதையால் கண்மூடித் தனமாகத் தலையிட்டுத் தொல்லை கொடுத்தான். அதன் விளைவாக, உலகியலாக அரசனாக இருந்த இராசராச சோழன் பெயரிலும், அருளியலாக அருட்பேரரசராக விளங்கிய ஞானாச்சாரியாரின் பெயரிலுமாக மக்கள் இருபெரும் பிரிவுகளாகப் பிரிந்து போரிட்டுக் கொள்ளும் விபரீத நிலை விளைந்தது. அந்த விபரீத நிலையை அப்படியே வளரவிட்டால் ஞானாச்சாரியார் அரும்பாடு பட்டு இமயம் முதல் குமரி வரை உருவாக்கிய அருளாட்சியின் நிறுவன நிருவாகங்கள் பெருமளவில் சிதைவுற நேரிடும்;\nஅது மட்டுமல்லாமல், ஞானாச்சாரியாரே தமது அருளாட்சியைப் பாதுகாப்பதற்காக உருவாக்கிய சூரிய குல இந்துமதப் பேரரசு [பிற்காலச் சோழப் பேரரசு] மிகப் பெரிய அளவில் கடுமையான அழிவுகளைப் பெற நேரிட்டு விடும். அவற்றை யெல்லாம் எண்ணிப் பார்த்து ஞானாச்சாரியார் தமக்கும் இராசராச சோழனுக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு தமிழின மொழி மத விடுதலையைப் பாதித்து விடாத வண்ணம் தாமே தம்மைத் தனிமைப் படுத்திக் கொண்டு நிலவறைக்குள் சென்று நீள் தவத்தில் ஆழ்ந்திட்டார். அதாவது தம்முடைய சார்பாக உள்ள மக்கள், இராசராச சோழனின் சார்பாக உள்ள மக்களோடு போரிடாமல் தடுத்து விட்டார். [இந்த மாபெரும் வரலாற்று நிகழ்ச்சி ஆயிரக் கணக்கான பக்கங்கள் கொண்ட சில தனி நூல்களாக எழுதப் பட்டிருக்கிறது. அவை அச்சாகி நூல்களாக வெளிவரத் தஞ்சைப் பெரிய கோயிலில் எழுந்தருளியிருக்கும் ஞானாச்சாரியார் சித்தர் கருவூறார் அவர்களை வழிபடும் பத்தர்கள்தான் உதவ வேண்டும். அத்துடன் இவரைப் பெற்றிய முழுமையான வரலாறும், இவருடைய சாதனைகளும், போதனைகளும் பல தொகுதிகளாக அச்சாகி வெளிவரத் தமிழ் மொழியுணர்வும், இனவுணர்வும், மத உணர்வும், நாட்டுணர்வும் உடைய அனைவருமே உதவி செய்ய முன்வர வேண்டும். இன்றைக்குப் பதினெண் சித்தர் மடம், G N T சாலை, காரணோடை, சென்னை-600067 மேற்படி முயற்சிகளில் ஈடுபட்டிருக்கிறது. தொடர்பு கொள்ளூங்கள்].\nதஞ்சைப் பெரிய கோயிலில் எழுந்தருளும் ஞானாச்சாரியாரை யடுத்து அவரது மகன் கருவூர்த் தேவரும், பேரன் திருமாளிகைத் தேவரும் அடுத்தடுத்து ஞானாச்சாரியாரின் அருளாட்சிப் பணிகளைக் கவனித்து (142) நூற்று நாற்பத்திரண்டு ஆண்டுகள் இந்து மதப் பேரரசான பிற்காலச் சோழப் பேரரசைக் காப்பாற்றினார்கள். அவர்கள் இருவரும் தங்களுக்குப் பிறகு அருளாட்சிப் பணி நிகழ்ந்திடுவதற்காக இமயத்தின் முடி முதல் குமரி முனை வரை எண்ணற்ற இந்து மத மடங்கள், மடாலயங்கள் பீடங்கள், திருவடிகள், சன்னிதானங்கள், ஆதினங்கள், பண்டார சந்நதிகள்..... முதலியவற்றைத் தங்கள் காலத்திலேயே வளமும், வலிவும், ஆட்சிநிலையும் உடையதாக உருவாக்கினார்கள்.\nஆனால் இவர்களுக்குப் பிறகு அனைத்து வகையான நிறுவன நிருவாகங்களுக்கிடையே ஒற்றுமையும், ஒருமைப்பாடும், நட்பும், தோழமையும், இணைந்து செயல்படும் உறவும்.... இல்லாமல் போய்விட்டன. அதனால் இந்துமத அருளாட்சி சிதைந்தது, சீரழிந்தது. அதையடுத்து மிக விரைவிலேயே இந்து மதப் பேரரசான பிற்காலச் சோழப் பேரரசு வீழ்ச்சியுற்று தாழ்ச்சியுற்றது.*\n[* இச்சோக வரலாற்றைக் கண்டப்பக் கோட்டைச் சித்தர் ஏளனம்பட்டியார் எனும் உ. இராமசாமிப் பிள்ளையும், முடிகண்ட சோழபுரத்துச் சித்தர் காகபுசுண்டர் ம.பழனிச்சாமிப் பிள்ளையும், ‘இந்துமத அருட்பேரரசின் எழிச்சியும் வீழ்ச்சியும்’, ‘தமிழின வீழ்ச்சியும், தாழ்ச்சியும்’, ‘அருளாட்சி அமைப்புப் பணியின் வளர்ச்சியும் ஆட்சி மீட்சியும்’, ‘அருளாட்சி நாயகத்தின் முடிவின் முடிவு’, ‘முதலாம் இராசராச சோழனின் தற்கொலை’, ‘தமிழினப் பேரரசின் வீழ்ச்சியும் தமிழர்களின் தாழ்ச்சியும்’ என்ற தலைப்புகளில் ஏராளமாக எழுதியிருக்கிறார்கள். இவையெல்லாம் அச்சாகி வெளிவந்தால் இன்றைய தமிழ் மொழி தமிழ் இலக்கியம், தமிழர் சமுதாயம், தமிழர் அரசியல்..... முதலிய அனைத்தும் புத்துயிர் பெறும், புத்தொளி பெறும், புதுவாழ்வு பெற்றிடும்.... இதற்காக உதவ விரும்புவோர் பதினெண் சித்தர் மடத்தோடு தொடர்பு கொள்ளலாம். - பதினெண் சித்தர் மடம், G.N.T. சாலை, காரணோடை, சென்னை - 67]\nஅருளாட்சித் தத்துவப் படி ‘பொருளுலக ஆட்சி நாடாளும் அரசர்களிடமும், அருளுலக ஆட்சி இந்துமதத் தந்தையான பதினெண்சித்தர் பீடாதிபதிகளின் வாழையடி வாழையென வரும் அருளாளர்களிடமும்தான் இருக்க வேண்டும். இப்படி எல்லா நாடுகளுக்கிடையிலும், அருளுலக ஆட்சியின் இணைப்பும், பிணைப்பும், தொடர்பும் நீடித்து நிலைத்து நிற்க வேண்டும். அப்பொழுதுதான் உலக அமைதி, சமாதானம், நட்பு, சமத்துவம், சகோதரத் தத்துவம், கூட்டுறவு, நல்வாழ்வு முதலியவை நிலைத்து நின்றிடும். அதாவது பொருளுலக வெறிகளால் மூளக்கூடிய போர்களைக் கூட அருளுலக ஆட்சியால் தடுத்திட முடியும்.’\nஇம்மாபெரும் அருளாட்சித் தத்துவத்துக்காகத்தான் ஞானாச்சாரியார் பதினோராவது பதினெண் சித்தர் பீடாதிபதி, குருமகா சன்னிதானம், ஞாலகுரு சித்தர் காவிரியாற்றங்கரைக் கருவூறார் அவர்கள் பிற்காலச் சோழப் பேரரசை உருவாக்கினார். ஆனால், அப்பேரரசு அருள்மொழித் தேவன் காலத்தில் அருளாட்சித் தத்துவத்தையும், அருட்பேரரசரான ஞானாச்சாரியாரையும், அருளாட்சிக்காகக் கட்டப்பட்ட கருவறைக் கோபுரமுடைய சத்தி இலிங்கக் கோயிலையும், அக் கோயிலைச் சுற்றியமைந்த அருளாட்சித் திருநகரையும் முழுமையாக ஏற்கவில்லை. முறையாகப் பேணவில்லை.\nஅக்கருத்துப் போராட்டங்களால் இந்தியா முழுதும் உருவான அருட்பேரரசே சிதைந்தது. எனவேதான், மீண்டும் இமயம் முதல் குமரி வரை உள்ள மக்களிடையே பதினெண்சித்தர்களுடைய மெய்யான இந்துமத ஆட்சி மீட்சியாலும், இந்துமத மறுமலர்ச்சியாலும் உருவாகியிருந்த ஒற்றுமை, ஒருமைப்பாடு, சகோதரத் தத்துவம், சமாதானம், அமைதி முதலான அனைத்து வகையான நல்ல பண்புகளும் மிக விரைவில் சிதைந்து சீரழிந்தன. அதன் பிறகே வேற்று மதங்களும், மாற்றார் ஆட்சிகளும், அன்னிய மொழிகளும் தங்கள் விருப்பம் ப��ல் இந்துமத நாடான இந்தியாவிற்குள் எல்லா வகையான விளையாட்டுக்களையும் விளையாட ஆரம்பித்தனர். எனவேதான் ஞானாச்சாரியார் உருவாக்கிய இந்துமத அருட் பேரரசின் வீழ்ச்சிக்குப் பிறகு இந்திய நாட்டின் தனிமனித வாழ்வு குடும்ப வாழ்வு, அரசியல் வாழ்வு முதலிய அனைத்திலுமே தன்னம்பிக்கை, தன்மானப் பிடிப்பு, நீதி, ஒற்றுமை, பற்று, பாசம், அன்பு முதலிய அனைத்துப் பண்புகளும் பெருமளவில் சிதைந்தன, சிதைந்தன, சிதைந்தன.\nஇவற்றையெல்லாம் எண்ணி இன்றைய ஞானாச்சாரியாரின் அருளாட்சி அமைப்புப் பணியில் பங்கு பெற பதினெண் சித்தர் மடத்துடன் தொடர்பு கொள்ள வாரீர் வாரீர்\n“அருளுலகப் பொருளுலக இருளகற்றும் ஞானாச்சாரியாரின் பணியில் இரண்டறக் கலப்பதே இறைமைப் பணியாகும், அதுவே அவரவர் விரும்பும் பத்தி, சத்தி, சித்தி, முத்திகளைத் தரும்”\nகிறித்தவ மத மூலவர் இயேசு நாதர் சித்தர் கருவூறாரின் மாணாக்கரே\nஇதையே வடமொழியில் காயத்ரீ மஹாமந்த்ரம் என்று ஓதுகின்றனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://natsathra.blogspot.com/2009/11/blog-post_8326.html", "date_download": "2019-01-19T00:45:49Z", "digest": "sha1:G56OWWKOFVYOBUXJZCDBLH6NCYGOIGLH", "length": 7885, "nlines": 95, "source_domain": "natsathra.blogspot.com", "title": "Natsathra...: காசிஆனந்தன் கதைகள்", "raw_content": "\n தன்னம்பிக்கைக்கும் விடாமுயற்சிக்கும் வெற்றி கிடைத்தே தீரும். கனி குலுங்கும் மரத்தின் மீது கல் வீசி கனி பெறுவது போன்ற எளிய எண்ணங்களை விட்டொழித்து மலை உச்சி ஏறி மூலிகை தேடுவது போன்ற உழைப்பே உயர்வைத்தரும். உழைப்போம் \nசிறகு முளைக்காத குருவிக்குஞ்சிகள் சிரித்து ஆரவாரித்தன. மரத்தில் இருந்த அணில்,குருவிக்கூட்டுக்குத்தாவி,“ உங்களுக்கு இன்னும் சிறகு முளைக்க வில்லை-சுதந்திரம் இல்லாத உங்களுக்கு என்ன சிரிப்பு” என்று கேட்டது.குஞ்சுகள் கவனிக்கவில்லை. பாம்புக்கு இது வாய்ப்பானது.குஞ்சிகளின் சிரிப்பொலி கேட்டு,பாம்பு கூட்டுக்குள்நுழைந்தது.நொடிப்பொழுதில்-பாம்பின் வாயில் குஞ்சிகள் பலியாகிப் போயின். அணிலுக்கோ துயரம் தாங்கவில்லை.அது மீண்டும் இரைந்து கத்தியது.\nகாற்றாடி நூலின் துணையோடு உயர்ந்து உயர்ந்து வானின் உச்சியில் ஏறியது.'பார்த்தீர்களா..... நான் எவ்வளவு உயர்த்தில் இருக்கிறேன்.....' என்று தன் பெருமையை பறைசாற்றியது.பழைய வரலாற்றை அடியோடு மறந்தது காற்றாடி.'நூல் இனி எதற்கு.. நான் எவ்வளவு உயர்��்தில் இருக்கிறேன்.....' என்று தன் பெருமையை பறைசாற்றியது.பழைய வரலாற்றை அடியோடு மறந்தது காற்றாடி.'நூல் இனி எதற்கு.. என்று கூறிக்கொண்டே நூலைப்பட்டென்று அது அறுத்துக்கொண்டது.கொஞ்ச நேரத்தில்ஊரின் மூலையில்--ஒரு முள் மரத்தில் விழுந்து.உருக்குலைந்து கிடந்தது காற்றாடி.காற்றாடியின் கதை தெரிந்த முள்மரம் சொன்னது..\n\"ஏற்றி வைத்தவனை மறக்கிறவன் இறக்கி வைக்கப்படுவான். \nசுவாமி விவேகானந்தர்: உன் வாழ்க்கையின் எந்த ஒரு நாள...\nஅறிவு வேண்டுமானால் ஆய்வு கூடங்களில் பிறக்கலாம்\nஉன் உள்ளங்கையிலும் உலகம் சுழலும்\nகோடிக்கு மேல்(படத்தை க்ளிக்கி பெரிதாக பார்க்கவும் ...\nவேதாரண்யம் பகுதியில் உப்பளங்களில் இருந்து உப்பு சே...\nநான் ஒரு வேலை காரணமாக பேருந்தில் சென்றுகொண்டிருண்...\nவந்தே மாதரம் – தமிழாக்கம்\nசும்மா... கண்ணை மூடிக்கொண்டு உங்களுக்குப் பழக்கப்ப...\nசிறுபான்மையினரும் அவர்களின் தீவிர அரசியல் பங்கேற்ப...\nஉங்கள் ஷூக்களை கழட்டுங்கள்” கழட்டுகிறார். ” ஆட...\nஉ லகில் மனித அறிவுக்கு எட்டாத மர்மமான இடங்கள் எத்தனையோ இருக்கின்றன. அந...\nஇந்தியாவில் அணு சக்திக்கு எதிரான போராட்டங்கள் எங்கு நடந்தாலும், சுப.உதயகுமாரன் அங்கே இருப்பார். நாகர்கோவில்காரர். இளநிலை கணிதம், முதுகலை ஆங...\nலோக்பால் மசோதா என்றால் என்ன\n அரசு அதிகாரிகள் மீது சுமத்தப்படும், ஊழல், மெத்தனம், பாரபட்சம் போன்ற குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் கோர்ட் போன்ற ...\nபத்தாம் வகுப்பு கணித முக்கியமான வினாக்கள் (S.S.L.C. MATHS QUESTION)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newsrule.com/ta/movavi-video-editor-answers-to-all-your-video-editing-needs/", "date_download": "2019-01-18T23:45:25Z", "digest": "sha1:7EI7IFNIVKB4ZT6YJVB7PMFAAQQJNQ3X", "length": 10915, "nlines": 113, "source_domain": "newsrule.com", "title": "Movavi வீடியோ எடிட்டர்: உங்கள் வீடியோ எடிட்டிங் தேவைகள் பதில்கள் - செய்திகள் விதி", "raw_content": "\nஸ்மார்ட் ஒலிபெருக்கி - வாங்குபவர் கையேடு\nMovavi வீடியோ எடிட்டர்: உங்கள் வீடியோ எடிட்டிங் தேவைகள் பதில்கள்\nஇன்டெல் 1.6Tb வாக்குறுதிகள் என்று ஒரு ஆப்டிகல் கேபிள் இட்டுக் ...\nநீங்கள் விண்டோஸ் இயக்க முடியும் 95 உங்கள் உலாவி உள்ளே இப்போது\n← OnePlus 6: அனைத்து கண்ணாடி, பிக்கர் திரை ஹானர் 10 விமர்சனம் →\nஉங்கள் சக்தி வாய்ந்த இமேஜினேஷன்\nகாபி தற்கொலை அபாய குறைக்க முடியும் குடிநீர்\n5 உங்கள் படுக்கையறை பிரகாசமாக வழிகள்\nஓநாய்களும்’ கேலிக் கூச்சலிட்டு கணினி மூலம் ID'd\nஆப்பிள் தங்க ஐபோன் 5S இன்னும் லண்டனில் வரிசைகளில் ஈர்க்கிறார்\nபுதிய நிர்வாகத்தினருக்கு மருந்து எடுக்கிறது 10 நிமிடங்கள் அமெரிக்க கொலையாளி கில்\nமைக்ரோசாப்ட் விண்டோஸ் வழங்க வேண்டும் 10 ஜூலை மாதம் இலவசமாக\nமார்பக புற்றுநோய் செல் வளர்ச்சி ஆஸ்டியோபோரோசிஸ் மருந்து நிறுத்தப்பட்டது\nஅமேசான் எக்கோ: முதலாவதாக 13 விஷயங்களை முயற்சி\nநிண்டெண்டோ ஸ்விட்ச்: நாம் புதிய பணியகத்தில் இருந்து என்ன எதிர்பார்த்து\nகூகிள் கண்ணாடி – முதல் பேர் கைது\nஅறுபது இறந்த அல்லது கனடா ரயில் பேரழிவு காணாமல்.\nபிளாக் & டெக்கர் LST136 உயர் செயல்திறன் சரம் Trimmer விமர்சனம்\nகிளி சிறுகோள் ஸ்மார்ட் விமர்சனம்: உங்கள் காரின் சிறுகோடு அண்ட்ராய்டு\n10 தோல்களுக்கான எதிர்ப்பு ஆக்ஸிஜனேற்றங்களை நம்பமுடியாத நன்மைகள், முடி மற்றும் ஆரோக்கிய\n8 டார்க் வட்டங்கள் ஏற்படுத்தும் காரணங்கள்\n28 எண்ணிக்கை Mosambi அருமையான நன்மைகள் (சர்க்கரை உணவு சுண்ணாம்பு) தோல், முடி மற்றும் ஆரோக்கிய\nநீங்கள் எப்படி ஒரு குறைகிறது உலர்த்தி தேர்வு முடியும்\nசான் பிரான்சிஸ்கோ விமான விபத்து:\nதி 20 சிறந்த கேஜெட்டுகள் 2018\nஎந்த ஆப்பிள் மேக்புக் லேப்டாப் நான் வாங்க வேண்டும்\nPinterest மீது அது பொருத்தவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://paasam.com/detail/25.html", "date_download": "2019-01-19T00:11:39Z", "digest": "sha1:75TS7KWVLKITBPLH6ZD37FGN3DH4BCQQ", "length": 4459, "nlines": 28, "source_domain": "paasam.com", "title": "Passam | Home Page", "raw_content": "\nபிரான்ஸ் நாட்டில் துப்பாக்கிச் சூடு - பலர் படுகாயம்\nகொழும்பு மட்டக்குளியில் துப்பாக்கிச் சூடு ஐவர் படுகாயம்\nமத்திய அமைச்சர் பதவியில் எம்.ஜே.அக்பர் நீடித்தால்தான் ஆதாரங்களை திரட்ட முடியும்: ‘இந்து’ என்.ராம் கருத்து\nமத்திய அமைச்சர் பதவியில் எம்.ஜே.அக்பர் நீடித்தால்தான் ஆதாரங்களை திரட்ட முடியும்: ‘இந்து’ என்.ராம் கருத்து\nபாலியல் புகாருக்கு ஆளாகியுள்ள மத்திய வெளியுறவுத் துறை இணையமைச்சர் எம்.ஜே.அக்பர் பதவி விலகாமல் இருந்தால்தான் ஆதாரங்களைத் திரட்ட முடியும் என ‘இந்து’ குழுமத் தலைவர் என்.ராம் தெரிவித்தார்.\nஅனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம், தமிழ்நாடு பெண் பத்திரிகையாளர்களின் மையம் ஆகியவை இணைந்து நடத்திய ‘பெண் ஊடகவியலாளர்களின் பிரச்சினைகளும் சவால்களும்’ என்ற தலைப்பிலான கருத்தரங்கம் சென்னை சிந்தாதிரிபேட்டையில் நேற்று மாலை நடைபெற்றது.\nஇதில் ‘இந்து’ என்.ராம் பேசிய தாவது:\nமீ டூ (நானும்தான்) ஹேஷ்டேக் பிரச்சார இயக்கம் பரபரப்பாக நடந்து வரும் இந்த நேரத்தில் பெண் ஊடகவியலாளர்களின் பிரச்சினைகள் குறித்து கருத்தரங் கம் நடப்பது மிகவும் முக்கியமானது மற்றும் பொருத்தமானது. மீ டூ இயக்கம் அமெரிக்கா முதல் இந்தியா வரை உலகம் முழுவதும் பரவியுள்ளது. இந்த இயக்கம் மூலம் மத்திய இணையமைச்சர் எம்.ஜே.அக்பர் மீது பல பெண்கள் பாலியல் புகார் தெரிவித்துள்ளனர். அவர் அமைச்சர் பதவியில் இருந்து விலக வேண்டும் என பலரும் வலியுறுத்தி வருகின்றனர். என்னைப் பொறுத்தவரை அவர் அமைச்சர் பதவியில் இருந்து விலகாமல் இருப்பதே நல்லது. அவர் பதவி விலகிவிட்டால் சில நாட்களில் அவரை நாம் மறந்து விடுவோம். பதவியில் நீடித்தால் மட்டுமே அவரைப் பற்றி இன்னும் பலமாக பேச முடியும். அவர் மீதான புகாருக்கு ஆதாரங்களைத் திரட்ட முடியும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://paasam.com/detail/69.html", "date_download": "2019-01-19T00:05:28Z", "digest": "sha1:FME3PNMTRVAJ2T4EBXJ5YEJYNB3PIZ5V", "length": 6173, "nlines": 36, "source_domain": "paasam.com", "title": "Passam | Home Page", "raw_content": "\nபிரான்ஸ் நாட்டில் துப்பாக்கிச் சூடு - பலர் படுகாயம்\nகொழும்பு மட்டக்குளியில் துப்பாக்கிச் சூடு ஐவர் படுகாயம்\nமத்திய அமைச்சர் பதவியில் எம்.ஜே.அக்பர் நீடித்தால்தான் ஆதாரங்களை திரட்ட முடியும்: ‘இந்து’ என்.ராம் கருத்து\nதீபாவளிக்கு 2 மணிநேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க முடியும்: உச்ச நீதிமன்ற தீர்ப்பு 10 முக்கிய தகவல்கள்\nநாடு முழுவதும் பட்டாசுக்குத் தடை விதிக்கக் கோரி தொடரப்பட்ட வழக்கில், பட்டாசுகளைத் தயாரிக்க, விற்பனை செய்ய, வெடிக்கத் தடையில்லை என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. எனினும் இதுதொடர்பாக பல்வேறு கட்டுப்பாடுகளை உச்ச நீதிமன்றம் விதித்துள்ளது. உச்ச நீதிமன்ற தீர்ப்பு குறித்து 10 முக்கிய தகவல்கள்:\n1) தீபாவளி அன்று இரவு 8:00 மணி முதல் இரவு 10:00 மணிவரை மட்டுமே பட்டாசு வெடிக்கலாம்.\n2) கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்ட்டாட்டங்களின் போது இரவு 11:30 மணி முதல் இரவு 12:30 மணி வரை மட்டுமே வெடி வெடிக்கலாம்.\n3) வெடிக்கப்படும் வெடி அனுமதிக்கப்பட்ட அளவில் மட்டுமே இருக்க வேண்டும். சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத பட்டாசுகளை தயாரிக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். பட்டாசுகளுக்கு மாற்று குறித்தும் ஆலோசிக்க வேண்டும்.\n4) தடை செய்யப்பட்ட எந்த ஒரு பட்டாசையும் வெடிக்க அனுமதி இல்லை. அவ்வாறு விற்பனை செய்யப்பட்டால் சம்பந்தப்பட்ட பகுதியின் காவல்துறை அதிகாரிகளே பொறுப்பு\n5) பட்டாசு வெடிப்பதால் ஏற்படும் ஒலி மாசு மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்பு குறித்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அளவீடு செய்ய வேண்டும்.\n6) டெல்லி மற்றும் தலைநகர் பகுதிகளில் பட்டாசு வெடிக்க அனுமதி வழங்கியுள்ளபோதிலும், அதனால் ஏற்படும் காற்று மாசை அளவீடு செய்து அதன் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.\n7) பட்டாசு வெடிப்பது தனிமனித உரிமை மற்றும் அந்த தொழிலை நம்பியுள்ள மக்களின் வாழ்வாதாரத்தை கணக்கில் கொண்டு மட்டுமே கட்டுப்பாட்டுடன் அனுமதி வழங்கப்படுகிறது.\n8) பட்டாசு வெடிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ள போதிலும் அதனால் ஏற்படும் காற்று மாசு மற்றும் பாதிப்புகள் அளவிடப்பட்டு ஒவ்வொரு ஆண்டும் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.\n9) ஆன்லைன் மூலம் பட்டாசு விற்பனை செய்ய விதிக்கப்பட்ட தடை தொடரும். இதனை பின்பற்றாத நிறுவனங்கள் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கைக்கு ஆளாக நேரிடும்.\n10) பட்டாசு விற்பனையை ஒழுங்குப்படுத்தவும், பயன்படுத்துவதை வரன்முறைபடுத்தவும் தேவையான நடவடிக்கைகளை மத்திய - மாநில அரசுகள் எடுக்க வேண்டும்.\nஇவ்வாறு உச்ச நீதிமன்ற உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selvakumaran.de/index.php?option=com_content&view=article&id=693:2015-11-03-12-11-58&catid=39:2009-07-02-22-34-59&Itemid=15", "date_download": "2019-01-19T00:30:50Z", "digest": "sha1:5Q22KJMCSPFXYWBU5VBZRRSRCXT7SGBK", "length": 17153, "nlines": 108, "source_domain": "selvakumaran.de", "title": "அறுபது பாகக் கிணறு", "raw_content": "\nநியூசிலாந்து நாட்டின் The Bruce Mason விருது அகிலன் கருணாகரனுக்கு\nதமிழீழம் சிவக்கிறது - பழ நெடுமாறன்\nபதட்டம் இல்லாத தெளிந்த போர்வீரன் மொறிஸ்\nவிண்மீன்கள் 1989 இல் மண்ணில் வீழ்ந்து போனதே\nஅழகான ஒரு சோடிக் கண்கள்\nநான் சவாரி கொடுத்த \"செவீல்ட்\" இளைஞன்\nஅச்சுறுத்தலுக்குப் பயந்து விடாத எழுத்து\nஎடுத்தாளும் எழுத்தாளன் உளி - துமிலனுடன் ஒரு நேர்காணல்\nமூனா என்னும் ஒரு தோழமைக்கரம்\nபழங்கள் இருந்த ஒரு கூடையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நாகப்பாம்பு கடித்ததால் எகிப்தி���் ராணியாக இருந்த கிளியோபட்ராவுக்கு மரணம் நேர்ந்தது. கிளியோபட்ராவை கடித்த அதே நாகப்பாம்பு கடித்ததால் அவருடைய தோழிகள் இருவரும் இறந்து போனார்கள் என கதை இருக்கிறது.\nஇதை ஆராய்ந்து அது சாத்தியம் இல்லை என்று மான்செஸ்டர் அருங்காட்சியகத்தின் காப்பாளரான ஆண்ட்ரூ க்ரேயும், எகிப்திய நிபுணரான ஜாய்ஸ் டில்டெஸ்லியும் கூறுகின்றனர் என பிபிசி இணையத்தில் ஒரு தகவலை சமீபத்தில் வாசித்தேன். கி.மு 30இல் நடந்ததை இப்பொழுது ஆராய்ந்து யாரைப் பிடித்துத் தண்டிக்கப் போகிறார்களோ தெரியவில்லை. ஆனால் இந்தத் தகவல் எனக்குள் உறைந்திருந்த ஒரு விடயத்தை விழிக்க வைத்திருக்கிறது.\nஅந்தக் கிணற்றுக்குப் பெயர் அறுபது பாகக் கிணறு. அது ஒன்றும் அறுபது பாக அளவு ஆழம் இல்லை. அதன் ஆழத்தைப் பார்த்து அந்தக் காலத்தில் யாரோ ஒரு மேதை „கிணறு அறுபது பாகம் வரும் போல' என்று சொல்லியிருப்பார் என்று நினைக்கிறேன். ஆழம் என்றால் அப்படி ஒரு ஆழம். அந்தளவு ஆழத்தில் இதுவரை வேறொரு கிணற்றை நான் பார்க்கவேயில்லை.\nஎனது ஊரில் இருந்த கணையந்தோட்டம் என்ற கிராமத்தில் இருந்ததுதான் அந்த அறுபது பாக பொதுக் கிணறு. ஆழமான கிணறு என்பதால் மனிதர்களோ மிருகங்களோ அதற்குள் விழுந்து விடாமல் இருக்க எச்சரிக்கையோடு சற்று உயரமாக கிணற்றைச் சுற்றி வட்டமாக சுவர் கட்டி இருந்தார்கள்.\nஅந்தக் கிணறு இருக்கும் ஒழுங்கையூடாவே எனது பாடசாலைப் பயணம் இருந்தது. காலையில் பாடசாலைக்குப் போகும் பொழுது, „அந்த மாப்பிள்ளை காதலிச்சான் கையைப் புடிச்சான்„ என்று பணம் படைத்தவன் படத்தில் வரும் கே.ஆர்.விஜயா மாதிரி யாரேனும் குளிக்கிறார்களா என ஓரக்கண் பார்ப்பதுண்டு. எனக்குத்தான் அதிர்ஷ்டம் பக்கத்தில் இருப்பதில்லையே. „ருக்குமணியே ருக்குமணியே அக்கம் பக்கம் என்ன சத்தம்' என்ற ரோஜாப் படப்பாணி பெரிசுகளின் தரிசனம்தான் கிடைக்கும். அந்தக் கிராமத்துக் குமரிகள் எப்போதான் குளிப்பார்கள் என்பது எனக்கு தெரியாமலேயே போயிற்று.\nஅறுபது பாகக் கிணற்றடியில் இருந்து கிழக்கு நோக்கிச் செல்லும் ஒழுங்கையில்தான் வினாசித்தம்பி வாத்தியார் (கவனிக்க பெயரை மாற்றி இருக்கிறேன். எதற்கு வம்பு) வீடு இருந்தது. உடற்பயிற்சிகள், விளையாட்டுக்கள் சொல்லித் தரும் ஆசிரியர் அவர். எங்கள் ஊரில் தினவெடுத்து சந்தியில் நின்று அட்டகாசங்கள் செய்யும் இளம் காளைகள் வினாசித்தம்பி வாத்தியாரிடம் உடற் பயிற்சி, மல்யுத்தம் என்று கலைகள் படித்தவர்கள். பகற் பொழுதுகளில் மப்பும் மந்தாரமுமாக மதவுகளில் இருந்து கொண்டு வீதியை ஆட்சி செய்து கொண்டிருப்பார்கள். பங்குனி பிறந்து விட்டால் கள்ளின் விலை கணிசமாகக் குறைந்து விடும். அதனால் காளைகளுக்கு மப்பு எக்கச் சக்கமாக ஏறிவிடும். அப்பொழுது மதவுகளில் இருந்து கொண்டு இவர்கள் வாய்களில் இருந்து தெறிக்கும் சொற்கள் எல்லாம் சுருதி தப்பாமல் அசுத்தமாகவே வந்து விழுந்து கொண்டிருக்கும். குருவுக்கு மாணவர்கள் தரும் இவ்வாறான அவ மரியாதைகள் வினாசித்தம்பி வாத்தியாரின் மதிப்பை பெரிதும் கீழே இறக்கி விட்டிருந்தன. இதைப் பற்றி எல்லாம் வினாசித்தம்பி வாத்தியாருக்கு சிறிதளவேனும் கவலை கிடையாது. அவரிடமும் குடி விரும்பிக் குடி கொண்டிருந்ததால் மதிப்பு மரியாதை எல்லாம் அவர் எதிர்பார்க்காத விடயங்களாக இருந்தன.\nவினாசித்தம்பி வாத்தியாருக்கு குடும்பத்தில் ஏதோ சிக்கல் இருந்தது. அந்தச் சிக்கல் சொத்துக்களாலோ அல்லது சொந்தங்களுக்குள் ஏற்பட்ட வேறு ஏதாவது தகராறுகளாலோ வந்தது என்று எனக்குத் தெரியாது. அவருக்கு நெருங்கிய உறவுகளோடு எப்பொழுதும் பிணக்கு தொடர்ந்து கொண்டே இருந்தது.\nவினாசித்தம்பி வாத்தியார் சகல விளையாட்டுக்களையும் அறிந்து வைத்திருந்ததால் அவரை நெருங்கிக் கதைக்கவோ மல்லுக்கட்டவோ யாருக்கும் துணிவில்லை. „மனுசன் தூக்கி அடிச்சுப் போடும்' என்று இடைவெளி விட்டு தூர இருந்தே திட்டிக் கொண்டிருந்தார்கள்.\nஒருநாள் இரவு கணையந்தோட்டக் கிராமம் அல்லோல கல்லோலப் பட்டுக் கொண்டிருந்தது. ஒவ்வொருத்தர் கையிலும் ஏதோ ஒரு விளக்கு இருந்தது.\n„வினாசித்தம்பி வாத்தியார் அறுபது பாகக் கிணத்துக்குள்ளை விழுந்திட்டாராம்'\nதகவல் கிடைத்து நான் அந்த இடத்துக்குப் போன பொழுது எல்லாமே முடிந்து விட்டிருந்தது.\n„வினாசித்தம்பி வாத்தியார் பாதை மாறி கிணற்றுப் பக்கம் சைக்கிளை விட்டிட்டார். மனுசன் நல்லா தண்ணி அடிச்சிருந்திருக்கிறார். அப்பிடியே சைக்கிளோடை கிணத்துக்குள்ளை விழுந்திட்டார்' சம்பவத்தைப் பார்க்காதவர்களும் காட்சியை விபரித்துக் கொண்டிருந்தார்கள். விபத்து மரணம்தான் என அவர்களே தீர்ப்பும் சொன்னார்கள்.\n��ந்தக் கிணற்றுக்குள் விழுந்தால் தப்புவதற்குச் சாத்தியமே இல்லை. ஆனாலும் எங்கோ ஒரு தப்பு இருப்பதாக எனக்குப் பட்டது.\nநல்ல போதையில் வரும் ஒருவர் வேகமாக சைக்கிள் ஓட்ட வாய்ப்பில்லை. ஆக வினாசித்தம்பி வாத்தியார் மெதுவாகத்தான் சைக்கிளை ஓட்டி இருப்பார். அப்படி மெதுவாகவே வரும் சைக்கிள் கிணற்றுச் சுவரில் மோதினால் நிலை தவறி அவர் நிலத்தில் விழுவதற்கான சாத்தியமே அங்கே இருந்தது. சரி நிலத்தில் விழுந்தவர் போதையில் என்ன செய்வது என்று தெரியாமல் தள்ளாடிக் கிணற்றுக்குள் விழுந்து விட்டார் என்று வைத்துக் கொண்டாலும் அவரது சைக்கிள் எப்படி கிணற்றுக்குள் விழும் எஜமானர் கிணற்றுக்குள் விழுந்து விட்டார் என்ற கவலையால் சைக்கிள் தானாகவே கிணற்றுக்குள் விழுந்து தற்கொலை செய்து கொண்டிருக்குமா எஜமானர் கிணற்றுக்குள் விழுந்து விட்டார் என்ற கவலையால் சைக்கிள் தானாகவே கிணற்றுக்குள் விழுந்து தற்கொலை செய்து கொண்டிருக்குமா அல்லது வினாசித்தம்பி வாத்தியார் தனக்கு வாழ்க்கை வெறுத்துப் போய் விட்டது என்று கிணற்றுக்குள் குதித்திருப்பாரா அல்லது வினாசித்தம்பி வாத்தியார் தனக்கு வாழ்க்கை வெறுத்துப் போய் விட்டது என்று கிணற்றுக்குள் குதித்திருப்பாரா „நான் போன பிறகு தனியாக இருந்து நீ ஏன் கஸ்ரப்படப் போகிறாய்' என்று கிணற்றுக்குள் குதிப்பதற்கு முன்னர் சைக்கிளையும் தூக்கிக் கிணற்றில் போட்டிருப்பாரா „நான் போன பிறகு தனியாக இருந்து நீ ஏன் கஸ்ரப்படப் போகிறாய்' என்று கிணற்றுக்குள் குதிப்பதற்கு முன்னர் சைக்கிளையும் தூக்கிக் கிணற்றில் போட்டிருப்பாரா என்று என்னிடம் கேள்விகள் நீண்ட நாட்களாக இருந்தன. வாழ்க்கைச் சூறாவளிகளில் அதை மறந்தே போயிருந்தேன். இப்பொழுது வந்த கிளியோபற்றாவின் மரணம் பற்றிய சந்தேகங்கள்தான் மீண்டும் வினாசித்தம்பி வாத்தியாரின் நினைவை மீட்டிப் பார்க்க வைத்திருக்கிறது.\nவிபத்து மரணம் என்று வினாசித்தம்பி வாத்தியாரின் இறப்புக்கு மரணச்சான்றிதழ் தந்து நாற்பது வருடங்களாயிற்று. ஆனாலும் என்னிடம் இருக்கும் கேள்விகளுக்கு மட்டும் மரணம் கிடையாது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88/", "date_download": "2019-01-18T23:43:36Z", "digest": "sha1:KRJWJ2ZH2R45WBLDR4O7U4N6D4BEKXGH", "length": 6529, "nlines": 75, "source_domain": "tamilthamarai.com", "title": "அமைச்சர் பதவியை |", "raw_content": "\nதிறமையான இளைஞர்களின் விருப்பத்தை நிறைவேற்றுவதில் உறுதிபூண்டுள்ளோம்\nபிரதமர் தமிழகத்தில் தேர்தல்பரப்புரை கூட்டத்தில் கலந்துகொள்ள உள்ளார்\nஇந்திய வரலாற்றுக்கும், கலாசாரத்துக்கும் கம்யூனிஸ்டுகள் மரியாதை அளிக்க மாட்டார்கள்\nகபில் சிபல் பதவியை ராஜிநாமா செய்யவேண்டும் ; வெங்கையா நாயுடு\n2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலில் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா எந்த வித தவரையும் செய்யவில்லை என்று கூறியதற்காக தொலை தொடர்பு துறை அமைச்சர் கபில் சிபல் தனது பதவியை ராஜிநாமா செய்யவேண்டும் ......[Read More…]\nFebruary,5,11, —\t—\tஅமைச்சர் பதவியை, கபில் சிபல், தலைவர் வெங்கையா நாயுடு, பாஜக மூத்த தலைவர், ராசா, ராஜிநாமா, வெங்கையா நாயுடு\nதங்களது பொய் கட்டுக்கதையை, அவர்கள் விட� ...\nமக்கள் நலனுக்காக, பா.ஜ., அரசு, தொடர்ந்து செயல்பட்டுவருகிறது. இதனால், அரசுக்கு நல்ல பெயர் கிடைத்துவருவதை தடுக்கும் வகையில், தொடர்ந்து விமர்சனம் செய்யவேண்டிய கட்டாயம், சிலருக்கு உள்ளது.இவ்வாறு கட்டாய எதிர்ப்பாளராக மாறியுள்ளவர், அதற்காக, பொய்யான காரணங்களை தயாரித்து வருகிறார். நீதிமன்றம் உள்ளிட்டவை ஏற்றாலும், ...\nஇலவச’ வாக்குறுதிகள் ஜனநாய கத்திற்கு � ...\nகல்வி என்பது வேலைக்காக மட்டுமல்ல\nநான் எனது பணியை திருப்தியாக செய்துள்ள� ...\nசென்னை வந்தார் துணை ஜனாதிபதி வெங்கையா � ...\nஇந்தியாவில் பள்ளிக் கல்வியின் தரம் உய� ...\nஉலகிலேயே சகிப்புத்தன்மை உள்ள நாடு இந்� ...\nவாரிசு அரசியலை நான்கடுமையாக எதிர்க்கி ...\nதுணை குடியரசு தலைவர் தேர்தலில் 11 வாக்க� ...\nதமிழகத்தில் மேலும் 4 புதிய ஸ்மார்ட் சிட ...\nஎலும்பு மஜ்ஜை குறைபாடு நீங்க\nநோய் எதிர்ப்புச் சக்தியை அளிக்கும் வெள்ளை அணுக்கள் இரத்தத்தில் குறையும்போது ...\nசாத்துக்குடி பழத்தின் சுளைகளை வாயிலிட்டு சுவைத்துத் தின்றால் பற்கள் வலுப்படும். ...\nதொண்டை சதை அழற்சி நோய் (Tonsillitis)\nடான்சிலிட்டிஸ்' (Tonsillitis) என்பதன் பெயர்தான் தொண்டை அழற்சி நோய். இது. ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://hosuronline.com/index.php/nilavembu-cause-infertility-men/", "date_download": "2019-01-19T01:29:42Z", "digest": "sha1:TWPCVCHEJ3IOIJSDFYKHKJAZMQEHYLPZ", "length": 15656, "nlines": 225, "source_domain": "hosuronline.com", "title": "Scientific studies, have proved that Nilavembu causes infertility", "raw_content": "\nமருத்துவம் – உடல் நலம்\nசனிக்கிழமை, ஜனவரி 19, 2019\n2019-ஆம் ஆண்டின் சிறந்த இசை பாய்வு செயலி\nஉங்களின் திறம்படு பேசி கூடுதல் விலை வைத்து விற்கப்பட்டதா\nஆன்ராய்டு செயலிகளை பதிவிறக்கம் செய்வதற்கு முன் எச்சரிக்கை தேவை\nஇனி இந்தி உள்பட, தேவையற்ற மொழிகளை கற்கத்தேவை இல்லை\nஇந்த ஒன்பது பொறிகருவிகள் குறித்து தெறிந்து வைத்துக் கொள்ளுங்கள்\nதிறன் மின் ஆளி என்றால் என்ன உங்கள் வீட்டின் புதியவகை மின்மாற்றிகள்\nஉங்களின் திறம்படு பேசி கூடுதல் விலை வைத்து விற்கப்பட்டதா\nபுற்று நோய் கண்டறிய சி வி இராமனின் நுட்பம்\n60 நிமிடத்தில் 60 கிலோமீட்டர்… மிதி வண்டியில் பயணிப்பது முடியாத செயல்\nசப்பானிய உயர் கோபுர கட்டிடங்கள் பூமி அதிர்சிகளை தாங்கும் கமுக்கம் என்ன\nவிரைவில் கோழி, ஆடு கறிகள் ஆய்வகக் கூடங்களில் இருந்து சந்தைக்கு வரும்\nஇனி இந்தி உள்பட, தேவையற்ற மொழிகளை கற்கத்தேவை இல்லை\nமனித மூளைக்கு இனையாகுமா கணிணிகளின் இன்றைய அறிவு\nஇந்த ஒன்பது பொறிகருவிகள் குறித்து தெறிந்து வைத்துக் கொள்ளுங்கள்\nஉணரும் தன்மை கொண்ட மின் தோல்… எந்திரன் நம்மை போல் உணர்ந்து செயல்பட.\nவால்விண்மீன் – உடுக்கோள், இரண்டிற்கும் என்ன வேறுபாடு\nகடல் நீரிலிருந்து குறைந்த செலவில் குடி நீர்\nபொத்தோஸ் ஐவி – மணி பிளாண்ட், காசு தருதோ இல்லையோ, ஆனா நல்ல காற்று…\nபுகை பிடித்தலுக்கு அடிமையானவரா நீங்கள்… இதையாவது பொறுப்பா சாப்பிடுங்க\nஅனைத்தும்நல்வாழ்வுமனம் & மூளைமருத்துவம் – உடல் நலம்\nபுற்று நோய் கண்டறிய சி வி இராமனின் நுட்பம்\nபொத்தோஸ் ஐவி – மணி பிளாண்ட், காசு தருதோ இல்லையோ, ஆனா நல்ல காற்று…\n உங்களை பூனை எவ்வாராக புரிந்துகொள்ளும்\nபுகை பிடித்தலுக்கு அடிமையானவரா நீங்கள்… இதையாவது பொறுப்பா சாப்பிடுங்க\nசிம் மாற்று (SIM Swap) மோசடி என்றால் என்ன\nஅடுத்தடுத்து விபத்துகளை ஏற்படுத்திய போதை ஒட்டுநர்\nஅவசர காலத்தை மோடி அரசு நடைமுறைப்படுத்தப்போகிறதா \nதேசிய நெடுஞ்சாலையை படுத்து உருண்டு கடந்து சென்ற மனநோயாளி\nஓசூர் ஆன்லைன் – தமிழில் அறிவியல் கட்டுரைகள்\nவியாழக்கிழமை, அக்டோபர் 19, 2017\nத‌மிழை நேசிப்போம், த‌மிழில் பேசுவோம், த‌மிழோடு இணைவோம். தமிழால் இணைவோம். அறிவால் உயர்வோம்.\nசிம் மாற்று (SIM Swap) மோசடி என்றால் என்ன\nகையூட்டு வாங்கிய மாவட்ட தொழிலாளர்துறை துணை ஆய்வாளர் கைது\nதங்களுக்கு பிள்ளை பேறு கிடைக்காமல் போகலாம்\n2019-ஆம் ஆண்டின் சிறந்த இசை பாய்வு செயலி\nஅ சூசை பிரகாசம் - வியாழக்கிழமை, ஜனவரி 17, 2019\nஇசை பாய்வு செயலி என்பது, நாம் எந்த பாடலையும் பதிவிறக்கம் செய்யாமல், இணைய வசதி மூலம் வழங்கிகளில் இருந்து நேரடியாக இசை பாய்வு செய்ய வழிவகுப்பதாகும். முன்பெல்லாம், நாம் திறன் பேசிகளில், பாடல்களை பதிவிறக்கம்...\nஇனி இந்தி உள்பட, தேவையற்ற மொழிகளை கற்கத்தேவை இல்லை\nவெள்ளிக்கிழமை, ஜனவரி 18, 2019\nபுற்று நோய் கண்டறிய சி வி இராமனின் நுட்பம்\nவெள்ளிக்கிழமை, ஜனவரி 18, 2019\n60 நிமிடத்தில் 60 கிலோமீட்டர்… மிதி வண்டியில் பயணிப்பது முடியாத செயல்\nவெள்ளிக்கிழமை, ஜனவரி 18, 2019\nதிங்கட்கிழமை, நவம்பர் 30, 2015\nவெள்ளிக்கிழமை, ஜனவரி 19, 2018\nவெள்ளிக்கிழமை, செப்டம்பர் 11, 2015\nஓசூர் தொழில் தளத்தில் தங்களின் தொழிலை பட்டியலிடுக\nஅறிவியல் தொழில்நுட்பத் துறைகளில் தமிழ் மொழியின் வளர்ச்சியை, அறிவியல் கற்றலில் தமிழ் மொழியின் பயன்பாட்டை கொண்டுவருவதன் மூலம் மட்டுமே தமிழ் மொழியும், தமிழ் இனத்தின் அடையாளத்தையும் காக்க உதவும்.\nஎங்களை தொடர்பு கொள்ள: info@hosuronline.com\n© ஓசூர் ஆன்லைன் - தமிழில் தொழில் நுட்ப தகவல்கள்\nஅ சூசை பிரகாசம் - செவ்வாய்க்கிழமை, ஜூன் 24, 2014\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-new-delhi/2018/feb/15/%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-30-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%86%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%95-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-2863450.html", "date_download": "2019-01-18T23:51:46Z", "digest": "sha1:W4ZIDBJG4KVFDB2EXKRYFQNGN24LQE4F", "length": 8561, "nlines": 110, "source_domain": "www.dinamani.com", "title": "வளர்ச்சியை 30 ஆண்டுகள் பின்னுக்கு தள்ளிவிட்டது ஆம் ஆத்மி: பாஜக குற்றச்சாட்டு- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் புதுதில்லி\nவளர்ச்சியை 30 ஆண்டுகள் பின்னுக்கு தள்ளிவிட்டது ஆம் ஆத்மி: பாஜக குற்றச்சாட்டு\nBy DIN | Published on : 15th February 2018 12:40 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nஆம் ஆத்மி அரசு தில்லியியின் வளர்ச்சியை 30 ஆண்டுகள் பின்னுக்கு தள்ளிவிட்டது என பாஜக விமர்ச்சித்துள்ளது.\nதில்லியில் ஆம் ஆத்மி ஆட்சியின் 3 ஆண்டுகள் நிறைவையொட்டி, ஊழல் புகார் தெரிவிக்கப்பட்டுள்ள அமைச்ர் சத்யேந்தர் ஜெயினை பதவி விலகக் கோரி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் இல்லம் அருகே தில்லி பாஜக சார்பில் புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.\nஇதில் கட்சியின் தில்லி தலைவர் மனோஜ் திவாரி பேசியதாவது: ஆம் ஆத்மி அரசு தில்லியின் வளர்ச்சியை 30 ஆண்டுகள் பின்னுக்குத் தள்ளிவிட்டது. ஆம் ஆத்மி அரசில் ஊழல் மலிந்துவிட்டது. அதிகாரிகளின் வங்கிக் கணக்குகளைப் பயன்படுத்தி அமைச்சர்கள் ஊழல் புரிந்து வருகின்றனர். வளர்ச்சிப் பணிகள் முற்றிலுமாகப் பாதிக்கப்பட்டுள்ள சூழலில் தில்லியில் ஆட்சி பொறுப்பேற்று 3-ஆம் ஆண்டு நிறைவு விழாவை, முதல்வர் கேஜரிவால், மக்களுடன் கொண்டாடாமல், அமைச்சரவை சகாக்களுடன் கொண்டாடி வருகிறார் என்றார் அவர்.\nதில்லி சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் விஜேந்தர் குப்தா பேசுகையில், \"பொய்யான வாக்குறுதிகளை அளித்துவிட்டு ஆம் ஆத்மி ஆட்சிக்கு வந்துள்ளது' என்றார்.\nஇந்த ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் பொதுச் செயலர்கள் குல்ஜீத் சிங், ரவீந்தர் குப்தா, ராஜேஷ் பாடியா, துணைத் தலைவர்கள் மோகன் சிங், ராஜீவ் பப்பர், அபய் வர்மா, மோனிகா பன்ட் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nநடிகர் விஷால் திருமணம் செய்யவுள்ள நடிகை அனிஷா ரெட்டி படங்கள்\nபொங்கல் நல்வாழ்த்துகள் தெரிவித்த பிரபலங்கள்\nவிழாக்கோலம் பூண்ட அவனியாபுரம் ஜல்லிக்கட்டு திருவிழா\nபொங்கலையொட்டி கோயம்பேடு சந்தையில் விற்பனை அதிகரிப்பு\nஸ்பைடர்-மேன்: ஃபார் ஃப்ரம் ஹோம்\nஇந்தியன் 2 படத்தின் போஸ்டர் வெளியீடு\nகாஞ்சனா 3 மோஷன் போஸ்டர் வெளியீடு\nகடாரம் கொண்டான் படத்தின் டீஸர்\nதில்லியில் பெட்ரோல் விலை உயர்வு\nபல்வேறு நலத்திட்ட வழங்க பிரதமர் ஒடிசா வருகை\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/doctorvikatan/2018-aug-01/health/142546-ways-to-get-glowing-feet.html", "date_download": "2019-01-19T00:22:37Z", "digest": "sha1:C7E3F4VF7V7GXZHLFJGPRA74Q4OEQY2X", "length": 18699, "nlines": 453, "source_domain": "www.vikatan.com", "title": "பாதங்களை மகிழ்விக்கும் எண்ணெய்க் குளியல் | Ways To Get Glowing Feet - Doctor Vikatan | டாக்டர் விகடன்", "raw_content": "\nஆரோன் ஃபின்ச்சை அசால்ட் செய்த புவனேஷ்வர் - மூன்று போட்டிகளிலும் நடந்த சோகம்\n‘எனக்கா ரெட் கார்டு... எடுத்துப்பார் ரெக்கார்டு’ - சிம்பு படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள்\n`அணிதான் முக்கியம்; எந்த இடத்திலும் இறங்கி விளையாடுவேன் - விமர்சனத்துக்கு தொடர்நாயகன் தோனி பதிலடி\nகாங்கிரஸ் - குமாரசாமி கூட்டணிக்குள் சிக்கல் - அதிருப்தி எம்.எல்.ஏ-க்களால் தொடரும் நெருக்கடி\nஇது 'வைரல்' லெவல் பட்ஜெட் கார்\nமாநில மாசுக் கட்டுப்பாட்டு வாரியங்களுக்குத் தணிக்கை வேண்டும் - தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவு\nகாணும் பொங்கல் கொண்டாட்டத்தில் இருதரப்பினரிடையே மோதல் - கடலூரில் ஒருவர் வெட்டிக்கொலை\nவிளைநிலங்களைக் கையகப்படுத்துவது தேவையில்லாதது - என்எல்சி விரிவாக்கத்துக்கு எதிர்ப்பு\nநடுக்கடலில் படகு மூழ்கியதில் மீனவர் பலி - சொந்த ஊரில் உடல் அடக்கம்\nடாக்டர் விகடன் - 01 Aug, 2018\nமன அழுத்தம் குறைக்கும் மருத்துவ முகமூடி\n - கவலை வேண்டாம்... கவனம் தேவை\nதலையில் அடிபட்டால் மொழி மறந்து போகலாம்\nபாதங்களை மகிழ்விக்கும் எண்ணெய்க் குளியல்\nகாலைப் பறித்த புற்றுநோய் - பதக்கங்களை வெல்ல வைத்த தன்னம்பிக்கை\nநிலம் முதல் ஆகாயம் வரை... - பெருங்குடல் நீர் சிகிச்சை\nஆஸ்துமாவைக் கட்டுப்படுத்தும் முருங்கை விதை\nSTAR FITNESS: வடித்த சோறும் ஆயில் மசாஜும்\nநிலவைக் காட்டி அமுது ஊட்டி - 18\n - ஆனந்தம் விளையாடும் வீடு - 5\nசொல்லித் தெரிவதே மன்மதக் கலை\nபாதங்களை மகிழ்விக்கும் எண்ணெய்க் குளியல்\nசிவகுமார், சரும நோய் மருத்துவர்ஹெல்த்\nபாத வெடிப்பு... இப்போது இளம்வயதினரையும் அதிகம் பாதிக்கிறது. பாத வெடிப்பு எதனால் ஏற்படுகிறது, அதை எப்படித் தவிர்ப்பது, பாதங்களைப் பராமரிப்பது எப்படி விவரிக்கிறார் சரும மருத்துவர் சிவகுமார்.\n* பருவகால மாற்றம் காரணமாக, பாதத்தைச் சுற்றியுள்ள சருமத்தில் ஏற்படும் வறட்சி\n* நீண்ட நேரம் நின்று கொண்டே வேலைசெய்வது\n* செருப்பு அணியாமல், வெறுங்கால்களுடன் நடப்பது\n* இறுக்கமான காலணிகளை தினமும் அணிவது\n* ஹை ஹீல்ஸ் அணிவது\n* நீண்டநேரம் தண்ணீரில் நிற்பது\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள��\n'அவுட்ஸ்டாண்டிங்' வாங்கிய விகடன் மாணவ நிருபர். பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகள், ...Know more...\nஎம் மக்களின் வலிகளே எங்கள் பாடல் வரிகள்\n“சாமீ... யாரையும் உன் கொம்பால குத்திடாதே\nவிவசாயிகள் பெயரில் 300 கோடி வங்கிக் கடன் மோசடி\nவாழ்க்கையைத் தொலைத்த தவறான பழக்கம்- உயிருக்குப் போராடும் கல்லூரி மாணவி\n`வேண்டாம், இந்த அணி தோற்றுவிடும்' - தம்பிதுரை வழியில் எடப்பாடி பழனிசாமி\n``வீட்டில் கதவு இல்லாததால் உள்ளே சென்றேன்’’ - ரோஜாவைக் கொன்ற வீரக்குமார் அதிர்ச்சி வாக்குமூலம்\n``கோலியின் ஆக்ரோஷத்தில் என்ன தவறு இருக்கிறது’’ - விவியன் ரிச்சர்ட்ஸ் #VikatanExclusive\n2018ல் தோனி பெஸ்ட்டா, வொர்ஸ்ட்டா - புள்ளி விபரம் சொல்வது என்ன\nபேட்ட - சினிமா விமர்சனம்\n - ஸ்கெட்ச் போட்டாரா எடப்பாடி\nவிஸ்வாசம் - சினிமா விமர்சனம்\n“இனி சினிமா மாயை, அரசியல்ல செல்லாது”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/sakthivikatan/2018-jul-03/spiritual-stories/141839-how-to-do-mantra-japa-with-beads.html", "date_download": "2019-01-19T00:16:36Z", "digest": "sha1:UHGCACWCXVVZES66N5V2AKP2PYR7X2Z4", "length": 20112, "nlines": 449, "source_domain": "www.vikatan.com", "title": "எப்படி ஜபிக்க வேண்டும்? | How to do Mantra Japa with beads? - Sakthi Vikatan | சக்தி விகடன்", "raw_content": "\nஆரோன் ஃபின்ச்சை அசால்ட் செய்த புவனேஷ்வர் - மூன்று போட்டிகளிலும் நடந்த சோகம்\n‘எனக்கா ரெட் கார்டு... எடுத்துப்பார் ரெக்கார்டு’ - சிம்பு படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள்\n`அணிதான் முக்கியம்; எந்த இடத்திலும் இறங்கி விளையாடுவேன் - விமர்சனத்துக்கு தொடர்நாயகன் தோனி பதிலடி\nகாங்கிரஸ் - குமாரசாமி கூட்டணிக்குள் சிக்கல் - அதிருப்தி எம்.எல்.ஏ-க்களால் தொடரும் நெருக்கடி\nஇது 'வைரல்' லெவல் பட்ஜெட் கார்\nமாநில மாசுக் கட்டுப்பாட்டு வாரியங்களுக்குத் தணிக்கை வேண்டும் - தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவு\nகாணும் பொங்கல் கொண்டாட்டத்தில் இருதரப்பினரிடையே மோதல் - கடலூரில் ஒருவர் வெட்டிக்கொலை\nவிளைநிலங்களைக் கையகப்படுத்துவது தேவையில்லாதது - என்எல்சி விரிவாக்கத்துக்கு எதிர்ப்பு\nநடுக்கடலில் படகு மூழ்கியதில் மீனவர் பலி - சொந்த ஊரில் உடல் அடக்கம்\nசக்தி விகடன் - 03 Jul, 2018\nநல்வாழ்வு அருளும் நான்கு ராமேஸ்வரங்கள்\nஆலயம் தேடுவோம்: வரம் தந்தார்... வாழ்க்கை தந்தார்\nமண்ணாளும் ஈசனுக்கு மகா கும்பாபிஷேகம்\nபிரச்னைகளுக்குத் தீர்வு அருளும் ‘பிள்ளையார் பிரசன்ன ஸ்துதி’\nமகா பெரி��வா - 6\nரங்க ராஜ்ஜியம் - 6\nகேள்வி பதில் - மந்திரங்கள் அவசியமா\n - 6 - குகஸ்ரீ ரசபதி அடிகள்... தொடர்ச்சி...\nசிவமகுடம் - பாகம் 2 - 11\nநாரதர் உலா - நம்மாழ்வார் சந்நிதியில்\nபேரும் புகழும் அருளும் பெரிய திருமஞ்சனம்\nகேள்விக்கு என்ன பதில் - புடவை பரிசுப் போட்டி - 6\nருத்திராட்சம், துளசி, ஸ்படிகம், மிளகு, தாமரை விதை ஆகியவற்றாலான ஜப மாலையைப் பயன்படுத்தி ஜபம் செய்வார்கள். வலது கை நடுவிரல் மற்றும் கட்டை விரலால் மட்டுமே மாலையை அழுத்தி நகர்த்தவேண்டும்.\n* 108 மணிகள் கொண்ட மாலையைப் பயன்படுத்த வேண்டும். உடலில் 108 புள்ளிகளில் 72,000 நாடிகள் இணைவதால், அந்தப் பகுதியைத் தூண்ட இந்த 108 மணிகள் பயன்படும் என்பார்கள் பெரியோர்கள்.\n* ஜபிக்கும்போது, `கிருஷ்ண மணி' எனப்படும் 109-வது மணியைத் தாண்டக்கூடாது. மீண்டும் ஜபித்த வழியே மாலையைத் திருப்பி ஜபிக்கவேண்டும்.\n* வெறும் தரையில் அமர்ந்து ஜபம் செய்யக்கூடாது. தர்ப்பை ஆசனம் அல்லது கம்பளித் துண்டின் மேல் ஒரு மெல்லிய வெள்ளைத் துணியை விரித்து, அதன் மீது அமர்ந்து ஜபம் செய்யவும்.\n* ஜபிக்கும்போது, ஜப மாலை வெளியே தெரியாதபடி ஒரு துணியால் மூடியபடியோ அல்லது அங்கவஸ்திரம் அணிந்து, அதன் உள்பகுதியிலோ வைத்து ஜபிக்கவேண்டும்.\n* மந்திரங்களை அமைதியான சூழ்நிலையில், உடல், மனம், ஆன்மா மூன்றையும் அந்த மந்திரத்தில் - அந்த மந்திரத்துக்குரிய தெய்வத்திடம் நிலைநிறுத்தி, உரிய ஆசனத்தில் (பத்மாசனம், சுகாசனம் போன்ற) அமர்ந்து உரிய பூசைகளைச் செய்து உச்சரிக்க வேண்டும்.\n* தீட்சை பெற்ற மந்திரத்தைச் சத்தமாகச் சொல்லக்கூடாது. உதடுகள் அசையக்கூடாது. மனதுக்குள் உச்சரிக்கவேண்டும்.\n* குருவிடம் பெற்ற தீட்சை மந்திரத்தைச் சத்தமாக ஜபிப்பது, வெளிநபர்களுக்குக் கூறுவது, எழுதிவைப்பது ஆகியன, மந்திர யோகத்துக்கு எதிரானவை.\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\nஎம் மக்களின் வலிகளே எங்கள் பாடல் வரிகள்\n“சாமீ... யாரையும் உன் கொம்பால குத்திடாதே\nவிவசாயிகள் பெயரில் 300 கோடி வங்கிக் கடன் மோசடி\nவாழ்க்கையைத் தொலைத்த தவறான பழக்கம்- உயிருக்குப் போராடும் கல்லூரி மாணவி\n`வேண்டாம், இந்த அணி தோற்றுவிடும்' - தம்பிதுரை வழியில் எடப்பாடி பழனிசாமி\n``வீட்டில் கதவு இல்லாததால் உள்ளே சென்றேன்’’ - ரோஜாவைக் கொன்ற வீரக்குமார் அதிர்ச்சி வாக்குமூலம்\n``கோலியின் ஆக்ரோஷத்தில் என்ன தவறு இருக்கிறது’’ - விவியன் ரிச்சர்ட்ஸ் #VikatanExclusive\n2018ல் தோனி பெஸ்ட்டா, வொர்ஸ்ட்டா - புள்ளி விபரம் சொல்வது என்ன\nபேட்ட - சினிமா விமர்சனம்\n - ஸ்கெட்ச் போட்டாரா எடப்பாடி\nவிஸ்வாசம் - சினிமா விமர்சனம்\n“இனி சினிமா மாயை, அரசியல்ல செல்லாது”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thaainaadu.com/s/%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%85%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%99/", "date_download": "2019-01-18T23:59:47Z", "digest": "sha1:CEI6GOKBOIJFGWEKWQVVCANZ7T4F3OGG", "length": 8112, "nlines": 113, "source_domain": "www.thaainaadu.com", "title": "அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் அவர்களின் நினைவாக நடாத்தப்பட்ட பொது அறிவுப் போட்டி – தாய்நாடு || Thaainaadu Sri lanka tamil news & online paper news today.", "raw_content": "\nஅப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் அவர்களின் நினைவாக நடாத்தப்பட்ட பொது அறிவுப் போட்டி\nவீரமக்கள் தினத்தை முன்னிட்டு நடாத்தப்பட்ட பொது அறிவுப் போட்டியில் பங்குபற்றிய மாணவ, மாணவியர்களுக்கு சான்றிதழ் வழங்கிவைக்கும் நிகழ்வு-\n28ஆவது வீரமக்கள் தினத்தை முன்னிட்டு, அமரர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் அவர்களின் நினைவாக நடாத்தப்பட்ட பொது அறிவுப் போட்டியில் பங்குபற்றியமைக்காக 8,000 மாணவ, மாணவியர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கிவைக்கும் நிகழ்வு நேற்று (13.07.2017) வியாழக்கிழமை யாழ். சுழிபுரம் விக்டோரியாக் கல்லூரி மண்டபத்தில் நடைபெற்றது.\nவிக்டோரியக் கல்லூரியின் அதிபர் திருமதி எஸ்.சிவகுமாரன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வின் ஆரம்ப நிகழ்வாக நினைவுச்சுடர் ஏற்றப்பட்டு அமரர் அமிர்தலிங்கம் அவர்களின் உருவப்படத்திற்கு மலராஞ்சலி செலுத்தி மௌன அஞ்சலி இடம்பெற்றது. தொடர்ந்து மாணவ, மாணவியர்க்கான சான்றிதழ்கள் வழங்கிவைக்கப்பட்டன.\nஇந்நிகழ்வில் பேராசிரியர் சி.க. சிற்றம்பலம், புளொட் தலைவரும் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமாகிய தர்மலிங்கம் சித்தார்த்தன், வலி தென்மேற்கு பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் ப.கௌரிகாந்தன், வட மாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன், வலி மேற்கு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் திருமதி ஜங்கரன்,\nஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் நோர்வே நாட்டு பிரதிநிதி திரு. சி.ராஜன், ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் மத��திய குழு உறுப்பினரும், பிரதேச இணைப்பாளருமான திரு. அ.கௌதமன், முன்னாள் கிராம சேவையாளர் ஞானசபேசன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டார்கள்.\nஇலங்கையின் பிரபல அரசியல் வாதிகளின் படுகொலைகள் தொடர்பில் ஐரோப்பிய தேசத்தில் கைதான…\nதிடீரென மாயமான பிரபல வர்த்தகர்….\n18 வயது இளைஞனுடன் குளம் பார்ப்பதற்கு சென்ற 11 வயதுச் சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்…\nஇலங்கையின் பிரபல அரசியல் வாதிகளின் படுகொலைகள் தொடர்பில்…\nதிடீரென மாயமான பிரபல வர்த்தகர்….\n18 வயது இளைஞனுடன் குளம் பார்ப்பதற்கு சென்ற 11 வயதுச்…\nதமிழ் மக்களின் பிரச்சனைகளுக்காகவும் குரல் கொடுங்கள் –…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/tag/minister/page/3/", "date_download": "2019-01-19T00:18:54Z", "digest": "sha1:B4DHKHOPMPS2UULG2ALHD6AP22DWYLQD", "length": 3526, "nlines": 66, "source_domain": "www.cinereporters.com", "title": "minister Archives - Page 3 of 4 - CineReporters", "raw_content": "\nமுதல்வர் பதவிக்கு மோதிக்கொள்ளும் துரைமுருகனும் ஸ்டாலினும்: ஜெயக்குமார் விமர்சனம்\nவிஜய் பிறந்தநாள் விழாவில் கலந்துகொண்ட அமைச்சர்\nஅமைச்சர் பதவி: தூண்டில் போடும் எடப்பாடிக்கு சிக்குமா தங்க மீன்\nதிண்டுக்கல் சீனிவாசன் மீது நடவடிக்கை பாயுமா: அதிரடிக்கு தயாராகும் அதிமுக\nஜெயலலிதா கொள்ளையடித்த பணம்….: அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் உளறல்\nஅப்படி பேசினால் ஜெயில்லதான் இருக்கனும்: ஜெயக்குமார் ஆவேசம்\nஅமைச்சர்களுக்கு ஆப்பு வைக்கும் மக்கள் அதிகாரம் அமைப்பு: அலர்ட் நிலையில் உளவுத்துறை\nராஜேந்திர பாலாஜியின் அமைச்சர் பதவிக்கு செக்: ராஜினாமா செய்வாரா\nகட்டிப்பிடி வைத்தியம்: கமலை கிண்டல் செய்யும் ஜெயக்குமார்\nநான்கு தலை கொண்ட பிரம்மா இவர் தான்: எஸ்பி வேலுமணியை புகழ்ந்த ஓபிஎஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.islamicfinder.org/quran/surah-yunus/66/?translation=tamil-jan-turst-foundation&language=ar", "date_download": "2019-01-19T00:41:25Z", "digest": "sha1:MKX4FEYF7HDGJV63M5SID4BZX24EPHFF", "length": 28187, "nlines": 412, "source_domain": "www.islamicfinder.org", "title": "سورة يونس, أيات 66 [10:66] اللغة Tamil الترجمة - القرآن الكريم | IslamicFinder", "raw_content": "\nஅறிந்து கொள்ளுங்கள் வானங்கிளல் இருப்பவையும், பூமியில் இருப்பவையும் (அனைத்தும்) நிச்சயமாக அல்லாஹ்வுக்கே உரியன. அல்லாஹ் அல்லாத வேறு (அவர்கள் இணை வைக்கும் தெய்வங்களில்) எதனைப் பின்பற்றுகிறார்கள் அவர்கள் பின் பற்றுவது வெறும் யூகமேயன்றி வேறொன்றும் இல்லை - இன்னும், அவர்கள் வெறும் ��ற்பனை செய்பவர்களே.\nநீங்கள் அதில் சகம் பெறுவதற்காக இரவையும், (பொருட்களைப்) பார்ப்பதற்கு ஏற்றவாறு பகலையும் உங்களுக்காக அவனே உண்டாக்கினான்; நிச்சயமாக இதில் (அவன் வசனங்களைச்) செவிசாய்த்துக் (கவனமாகக்) கேட்கும் மக்களுக்கு (நிரம்ப) அத்தாட்சிகள் இருக்கின்றன.\nஅல்லாஹ் ஒரு சந்ததியை ஏற்படுத்திக் கொண்டான் என்று அவர்கள் சொல்கிறார்கள்; (அவர்களின் இக்கற்பனையை விட்டும்) அல்லாஹ் மிகத்தூய்மையானவன்; அவன் எவ்விதத் தேவையுமில்லாதவன். வானங்களிலுள்ளவையும், பூமியிலுள்ளவையும் யாவும் அவனுக்கே உரியன் (எனவே அவன் சந்ததி ஏற்படுத்திக் கொண்டான் என்பதற்கு) உங்களிடம் இதற்கு எந்த ஆதாரமும் இல்லை; நீங்கள் அறியாததை அல்லாஹ்வின் மீது (இவ்வாறு பொய்யாகக்) கூறுகிறீர்களா\n\"அல்லாஹ்வின் மீது (இவ்வாறு) பொய்யை இட்டுக் கட்டுபவர்கள் நிச்சயமாக வெற்றி பெற மாட்டார்கள்\" என்று (நபியே\nஉலகத்தில் (அவர்கள் அனுபவிப்பது) சிறு சகமே யாகும்; பின்னர் அவர்கள் நம்மிடமே மீண்டும் வர வேண்டியிருக்கிறது; அப்பொழுது, அவார்கள் நிராகரித்துக் கொண்டிருந்ததின் காரணமாக, நாம் அவர்களைக் கடுமையான வேதனையைச் சவைக்கச் செய்வோம்.\n) நீர் அவர்களுக்கு நூஹ்வின் சரித்திரத்தை ஓதிக்காண்பிப்பீராக அவர் தம் சமூகத்தாதை நோக்கி, \"என் சமூகத்தாரே அவர் தம் சமூகத்தாதை நோக்கி, \"என் சமூகத்தாரே நான் (உங்களிடையே) இருப்பதும் நான் (உங்களுக்கு) அல்லாஹ்வின் அத்தாட்சிகளை நினைவூட்டுவதும் உங்களுக்குப் பளுவாக இருக்குமானால் - நான் அல்லாஹ்வின் மீதே முழு நம்பிக்கை வைத்துள்ளேன்; (உங்கள் முயற்சியில் ஏதேனும்) குறைவு செய்து விட்டதாகப் பின்னர் உங்களுக்கு ஐயம் ஏற்படாதவாறு, நீங்கள் இணை வைப்பவற்றையும் ஒன்று சேர்த்துக் கொண்டு, நீங்கள் யாவரும் சேர்ந்து உங்கள் காரியத்தை முடிவு செய்யுங்கள் - பின்னர் (எனக்கெதிராக) நீங்கள் திட்டமிடுவதை என்னில் நிறைவேற்றுங்கள்; இதில் நீங்கள் தாமதம்செய்ய வேண்டாம்\" என்று கூறினார்.\n\"ஆனால், நிங்கள் (என் உபதேசத்தைப்) புறக்கணித்து விட்டால், (எனக்கு எவ்வித இழப்புமில்லை.) ஏனெனில் (இதற்காக) நான் உங்களிடம் யாதொரு கூலியும் கேட்கவில்லை; எனக்குரிய கூலி அல்லாஹ்விடமேயன்றி (வேறெவரிடத்தும்) இல்லை. நான் அவனுக்கு (முற்றிலும் வழிப்பட்ட) முஸ்லீம்களில் (ஒருவனா���) இருக்குமாறே நான் ஏவப்பட்டுள்ளேன்\" (என்று கூறினார்0.\nஅப்பொழுதும் அவர்கள் அவரைப் பொய்யரெனவே கூறினார்கள்; ஆகவே, நாம் அவரையும், அவருடன் இருந்தவர்களையும் கப்பலில் (ஏற்றிக்) காப்பாற்றினோம் - மேலும் அவர்களைப் (பூமிக்கு) அதிபதிகளாகவும் ஆக்கினோம் - நம்முடைய அத்தாட்சிகளைப் பொய்யெனக் கூறியவர்களை மூழ்கடித்தோம். அச்சமூட்டி எச்சரிக்கை செய்யப்பட்; ட அவர்களின் முடிவு என்ன ஆயிற்று என்பதை (நபியே\nஅவருக்கு பின், அவ(ரவ)ர் சமூகத்தினருக்குத் தூதுவர்களை அனுப்பிவைத்தோம்; அவர்களும் தெளிவான அத்தாட்சிகளை அ(ச்சமூகத்த)வர்களிடம் கொண்டு வந்தார்கள்; எனினும், முன்னர் இருந்தவர்கள் எந்த (உண்மையைப்) பொய்யெனக் கூறிக் கொண்டிருந்தார்களோ, (அந்த உண்மையை) இவர்களும் நம்பவில்லை - வரம்பு மீறும் இத்தகையவர்களின் நெஞ்சங்கள் மீது இவ்hவறே நாம் முத்திரையிடுகிறோம்.\nஇதன் பின்னர் மூஸாவையும், ஹாரூனையும் ஃபிர்அவ்னிடமும், அவன் தலைவர்களிடமும் நம்முடைய அத்தாட்சிகளுடன் அனுப்பினோம்; ஆனால் இவர்களும் ஆணவம் கொண்டு குற்றவாளிகளான மக்களாகவே ஆனார்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.56, "bucket": "all"} +{"url": "https://www.nattin-kuriyitu.info/Pakuti+kuriyitu+3115+at.php", "date_download": "2019-01-19T00:44:02Z", "digest": "sha1:LKXZEJQU24NIQZ72LWCVR3QGCSR7EVUL", "length": 4478, "nlines": 16, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "பகுதி குறியீடு 3115 / +433115 (ஆசுதிரியா)", "raw_content": "பகுதி குறியீடு 3115 / +433115\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nபகுதி குறியீடு 3115 / +433115\nபகுதி குறியீடு: 3115 (+43 3115)\nஊர் அல்லது மண்டலம்: Studenzen\nபகுதி குறியீடு 3115 / +433115 (ஆசுதிரியா)\nமுன்னொட்டு 3115 என்பது Studenzenக்கான பகுதி குறியீடு ஆகும். மேலும் Studenzen என்பது ஆசுதிரியா அமைந்துள்ளது. நீங்கள் ஆசுதிரியா வெளியே இருந்து, நீங்கள் ஒரு நபரை அழைக்க விரும்பினால், அந்தப் பகுதிக்கான குறியீட்டுடன், நீங்கள் தொடர்பு கொள்ள விரும்பும் நாட்டிற்கான நாட்டின் குறியீடும் உங்களுக்கு தேவைப்படும். ஆசுதிரியா நாட்டின் குறியீடு என்பது +43 ஆகும், எனவே நீங்கள் இந்தியா இருந்து, நீங்கள் Studenzen உள்ள ஒரு நபரை அழைக்க விரும்பினால், நீங்கள் அந்த நபரின் தொலைபேசி எண்ணுடன் முன்னொட்டாக +43 3115 என்பதை சேர்க்க வேண்டும்.\nஅந்தப் பகுதிக்கான குறியீட்டின் முன்னால் உள்ள பூஜ்யம் என்பது இந்த சூழலில் தவிர்க்கப்படுகிறது.\nதொலைபேசி எண்ணின் தொடக்கத்தில் உள்ள கூட்டல் குறியீடு என்பது பொதுவாக இந்த வடிவமைப்பில் பயன்படுத்தப்படலாம். இருப்பினும், மற்றொரு நாட்டில் உள்ள நீங்கள் டயல் செய்ய விரும்பும் ஒரு தொலைபேசி எண்ணின் தொலைபேசி நெட்வொர்க்கை எச்சரிக்க, கூட்டல் குறியீட்டுக்குப் பதிலாக எண்களின் வரிசையைப் பயன்படுத்துவது மிகவும் பொதுவானது ஆகும். ITU என்பது 00-ஐ பயன்படுத்த பரிந்துரைக்கிறது, இது அனைத்து ஐரோப்பிய நாடுகள் உட்பட அனைத்து நாடுகளிலும் பயன்படுத்தப்படுகிறது.\nநீங்கள் இந்தியா இருந்து Studenzen உள்ள ஒரு நபரை அழைப்பதற்காக, தொலைபேசி எண்ணிற்கு முன்னால் சேர்க்கப்பட வேண்டிய +43 3115-க்கு மாற்றாக, நீங்கள் 0043 3115-ஐயும் பயன்படுத்தலாம்.\nபகுதி குறியீடு 3115 / +433115\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/world/130523-an-insight-on-the-breathtaking-thailand-cave-rescue-operation.html", "date_download": "2019-01-19T00:17:41Z", "digest": "sha1:XSY5N6GV5BTNHHMN72INI7IWD4KGU46M", "length": 25699, "nlines": 429, "source_domain": "www.vikatan.com", "title": "தாய்லாந்து சிறுவர்களை மீட்டது எப்படி..? திகில் த்ரில் அனுபவம்! | An insight on the breathtaking Thailand cave rescue operation", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 21:01 (11/07/2018)\nதாய்லாந்து சிறுவர்களை மீட்டது எப்படி..\nஆபத்தான சுரங்கத்திலிருந்து 13 உயிர்களை மீட்டெடுத்துள்ளனர் ரியல் ஹீரோக்கள். மகிழ்ச்சியும் துயரமும் நிறைந்ததாக முடிவுக்குவந்துள்ளது தாய்லாந்துச் சிறுவர்களை மீட்கும் பணி.\nகடந்த 2010-ம் ஆண்டு, சிலி நாட்டின் சுரங்கத்துக்குள் 33 தொழிலாளர்கள் சிக்கிக்கொண்டனர். ஓரிரு நாள்கள் அல்ல, 69 நாள்கள் உள்ளே இருந்த தொழிலாளர்கள் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டனர். வியப்பையும் ஆச்சர்யத்தையும் ஏற்படுத்திய மீட்புப் பணி அது. சிலி சுரங்கத் தொழிலாளர்கள் மீட்புப்பணியை மையமாகவைத்து, `தி33 ' என்ற பெயரில் ஹாலிவுட் படம் வெளிவந்தது. இப்போது, அதைவிட ஆபத்தான சுரங்கத்திலிருந்து 13 உயிர்களை மீட்டெடுத்துள்ளார்கள் ரியல் ஹீரோக்கள். மகிழ்ச்சியும் துயரமும் நிறைந்ததாக முடிவுக்குவந்துள்ளது, தாய்லாந்துச் சிறுவர்களை மீட்கும் பணி.\nசியாங் ராய் மாகாணத்��ில் தாம் லுயாங் (`Great Cave of the Sleeping Lady') குகையில் சிக்கிக்கொண்ட சிறுவர்களின் உயிரைக் காக்க, ஆக்ஸிஜன் சிலிண்டர்களைச் சுமந்துசென்ற சமான் குணான் பலியானார். சிலிண்டர்கள், உணவுப் பொருள்கள், மருந்துகளை சிறுவர்களிடத்தில் சேர்த்துவிட்டுத் திரும்புகையில், துரதிர்ஷ்டவசமாக அவரின் சிலிண்டரில் ஆக்ஸிஜன் தீர்ந்துபோனது. விளைவு, குனான் இறந்துபோனார்.\nகுகையின் வாயிலிலிருந்து 2.5 மைல் தொலைவில் சிறுவர்கள் சிக்கியிருந்தனர். ட்ரில் போட்டெல்லாம் குகைக்குள் அவர்கள் இருக்கும் இடத்தை அடைவது இயலாத காரியம். இரண்டாவது, இந்தக் குகையின் முழு அமைப்பையும் இதுவரை யாரும் முழுமையாக அறிந்ததில்லை. குகைகுறித்த முழுமையான வரைபடமும் கிடையாது. தேங்கிநிற்கும் மழைநீருக்குள் மூழ்கிச்செல்வது ஒன்றே வழி. இந்த ஆபத்தான பணியைத் தைரியமாக மேற்கொண்ட குனான் உயிரிழந்ததுதான் தாய்லாந்து மக்களை கடும் சோகத்துக்குள்ளாக்கியது.\nமீட்புப்பணிக்கு சர்வதேச நாடுகளும் கைகொடுத்தால்தான் சிறுவர்களை மீட்க முடியும் என்ற நிலையில் ஆஸ்திரேலியா, பிரிட்டன், அமெரிக்கா நாடுகளைச் சேர்ந்த நிபுணத்துவம் பெற்ற டைவர்கள் தாய்லாந்துக்கு வந்தனர். ஜூன் 23-ம் தேதி காணாமல்போன சிறுவர்கள், குகைக்குள் உயர்வான இடத்தில் அமர்ந்திருப்பதையே ஜூலை 2-ம் தேதிதான் கண்டுபிடிக்கப்பட்டது.\nசுமார் 10 கிலோ மீட்டர் தொலைவுக்குப் பரந்துவிரிந்துகிடக்கும் இந்தக் குகை, அபாயகரமாக வளைவுகள் மற்றும் கூர்மையான பாறைகளைக்கொண்டது. சில இடங்களில், ஒருவர் மட்டுமே புகுந்து செல்லக்கூடிய குறுகிய இடைவெளிதான் இருக்கும். வெளிச்சம் எந்தவிதத்திலும் கிடைக்காது. இத்தகைய கடினமான விஷயங்களைக் கடந்து 13 உயிர்கள் காப்பாற்றப்பட்டிருப்பது மீட்புப்பணியில் ஈடுபட்டவர்களுக்குக் கிடைத்த மிகப்பெரிய வெற்றி. மீட்புப்பணியில் 1000-க்கும் மேற்பட்டவர்கள் ஈடுபட்டாலும் உயிர்களை மீட்க முக்கியக் காரணக்கர்த்தாவாக இருந்தவ,ர் அடிலெய்டைச் சேர்ந்த புகழ்பெற்ற டைவரான ரிச்சர்டு ஹாரிஸ். சிறந்த மருத்துவ நிபுணரான இவர், குகை டைவிங்கில் 30 ஆண்டுகாலம் அனுபவமிக்கவர்.\nகுகைக்குள் சிறுவர்கள் இருக்கும் இடத்தை, முதன்முதலில் பிரிட்டன் குழுவினர்தான் கண்டுபிடித்தனர். சிறுவர்கள் நிலையைக் கண்ட பிரிட்டன் குழு, ``ரிச்சர்டு ஹாரிஸ் ம���ன்னிலையில் மீட்புப்பணி நடந்தால்தான் சரிவரும்'' என்று தெளிவாகக் கூறிவிட, தாய்லாந்து அரசு அவரை அணுகியது. ரிச்சர்டு ஹாரிஸ் அப்போது விடுமுறையில் ஓய்வெடுத்துக்கொண்டிருந்தார். தகவல் அறிந்ததும் உடனடியாக விடுமுறையை ரத்துசெய்துவிட்டு தாய்லாந்து சென்றார். முதலில் குகையில் இருந்து ஆரோக்கியமாக உள்ள சிறுவர்களைத்தான் வெளியே கொண்டுவர வேண்டும் எனத் திட்டமிடப்பட்டிருந்தது. ஹாரிஸ் வந்ததும் அந்தத் திட்டத்தை மாற்றினார்.\nஉடல்நிலை பாதிக்கப்பட்டவர்கள், நோய்த் தொற்று ஏற்பட்டிருப்பவர்களை முதலில் வெளியே கொண்டுசெல்ல ஹாரீஸ் முடிவெடுத்தார். அதோடு, குகைக்குள் சென்ற ஹாரீஸ், உடல்ரீதியாக பலவீனமான சிறுவர்களை முதலில் கண்டறிந்து அவர்களை வெளியேற்றினார். மனரீதியாகவும் அவர்களைத் தயார்படுத்தினார். முதல் நாள் (ஞாயிற்றுக்கிழமை) மீட்புப்பணியில் 4 சிறுவர்கள் மீட்கப்பட்டனர். அடுத்த நாள் 4 பேரும், செவ்வாய்க்கிழமை 4 பேரும் வெளியே கொண்டுவரப்பட்டனர். குகைக்குள் இருந்து அனைவரையும் வெளியேற்றிவிட்டு கடைசியாக வெளியே வந்த ரிச்சர்டு ஹாரீஸுக்கு சோகத் தகவல் ஒன்று காத்திருந்தது.\n`ரிச்சர்டு, உங்க அப்பா இறந்துட்டாங்க\n60 சதவித பொசஷன், 594 பாஸ், 91 சதவித பாஸ் அக்யூரசி... ஆனாலும், பெல்ஜியம் தோல்வி\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nபோட்டோ கிராபி, கால்பந்து விளையாட்டு ரொம்ப பிடித்த விஷயங்கள்.\nஆரோன் ஃபின்ச்சை அசால்ட் செய்த புவனேஷ்வர் - மூன்று போட்டிகளிலும் நடந்த சோகம்\n‘எனக்கா ரெட் கார்டு... எடுத்துப்பார் ரெக்கார்டு’ - சிம்பு படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள்\n`அணிதான் முக்கியம்; எந்த இடத்திலும் இறங்கி விளையாடுவேன் - விமர்சனத்துக்கு தொடர்நாயகன் தோனி பதிலடி\nகாங்கிரஸ் - குமாரசாமி கூட்டணிக்குள் சிக்கல் - அதிருப்தி எம்.எல்.ஏ-க்களால் தொடரும் நெருக்கடி\nஇது 'வைரல்' லெவல் பட்ஜெட் கார்\nமாநில மாசுக் கட்டுப்பாட்டு வாரியங்களுக்குத் தணிக்கை வேண்டும் - தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவு\nகாணும் பொங்கல் கொண்டாட்டத்தில் இருதரப்பினரிடையே மோதல் - கடலூரில் ஒருவர் வெட்டிக்கொலை\nவிளைநிலங்களைக் கையகப்படுத்துவது தேவையில்லாதது - என்எல்சி விரிவாக்கத்துக்கு எதிர்ப்பு\nநடுக்கடலில் படகு மூழ்கியதில் மீனவர் பலி - சொந்த ஊரில் உடல் அடக்கம்\n``கோலியின் ஆக்ரோஷத்தில் என்ன தவறு இருக்கிறது’’ - விவியன் ரிச்சர்ட்ஸ் #Vikata\n\"அடுத்து என்ன... மேத்யூ சாமுவேலுக்குத் தெரியும்\n`வேண்டாம், இந்த அணி தோற்றுவிடும்' - தம்பிதுரை வழியில் எடப்பாடி பழனிசாமி\n``ஒருத்தர் மூணு டிரெஸ் எடுக்கலாம்... சாப்பாடு எவளோ வேணும்னாலும் எடுக்கலாம்''\n`இந்தப் புத்தாண்டு இப்படி இருந்திருக்க வேண்டாம்' - உலகுக்கு `குட்பை' சொன்ன க\nவாழ்க்கையைத் தொலைத்த தவறான பழக்கம்- உயிருக்குப் போராடும் கல்லூரி மாணவி\n`வேண்டாம், இந்த அணி தோற்றுவிடும்' - தம்பிதுரை வழியில் எடப்பாடி பழனிசாமி\n``வீட்டில் கதவு இல்லாததால் உள்ளே சென்றேன்’’ - ரோஜாவைக் கொன்ற வீரக்குமார் அதிர்ச்சி வாக்குமூலம்\n``கோலியின் ஆக்ரோஷத்தில் என்ன தவறு இருக்கிறது’’ - விவியன் ரிச்சர்ட்ஸ் #VikatanExclusive\n2018ல் தோனி பெஸ்ட்டா, வொர்ஸ்ட்டா - புள்ளி விபரம் சொல்வது என்ன\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kathiravan.com/236500", "date_download": "2019-01-18T23:42:53Z", "digest": "sha1:UK6JIJVMIBCABJ6P4SH26XMFVNYEOX27", "length": 24705, "nlines": 93, "source_domain": "kathiravan.com", "title": "இலங்கை பெண் மீது வைத்திருந்த பாசம்... மனம் நெகிழ வைத்த துபாய் நாட்டினர்! (படங்கள் இணைப்பு) - Kathiravan.com", "raw_content": "\nஉலகம் அழியும் நாள் எது…\nஇலங்கையில் மட்டும் ஏற்படவுள்ள இயற்கை அதிசயம்…படையெடுக்கும் நிபுணர்கள்…\nஅறிக்கை: திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்\nபச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது.\nஇலங்கை முழுவதும் “ஒபரேஷன் சாண்ட்” முன்னெடுப்பு\nஇலங்கை பெண் மீது வைத்திருந்த பாசம்… மனம் நெகிழ வைத்த துபாய் நாட்டினர்\nபிறப்பு : - இறப்பு :\nஇலங்கை பெண் மீது வைத்திருந்த பாசம்… மனம் நெகிழ வைத்த துபாய் நாட்டினர்\nதுபாய் நாட்டில் வீட்டுப் பணிப் பெண்ணாக தொழில் புரிந்துவந்த இலங்கை பெண்ணொருவரின் சுகவீனமடைந்து மரணித்துள்ளார். அவரது இறுதிச் சடங்கில் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்த, துபாயில் பெண் தொழில் புரிந்த வீட்டின் உரிமையாளர் உட்பட ஆறு பேர் இலங்கை வந்திருந்தனர்.\nதுபாயில் இருந்து வந்தவர்கள் அம்மா, அம்மா என்று அழுதபடி இலங்கை பெண்ணின் சவப்பெட்டி தோளில் சுமந்து சென்ற காட்சி அனைவரையும் மனம் நெகிழ வைத்துள்ளது.\nஇந்த சம்பவம் ஜா-எல கப்புவத்தை பகுதியில் நடந்துள்ளது.\nகப்புவத்தை பிரதேசத்தை சேர்ந்த சாந்தி பெரேரா என்ற இந்த பெண் நான்கு பிள்ளைகளை பராமரிக்கும் சேவைக்காக கடந்த 1981 ஆம் ஆண்டு துபாய் நாட்டுக்கு சென்றுள்ளார். அங்கு சென்ற பின்னர் மேலும் நான்கு பிள்ளைகள் என எட்டு பிள்ளைகளை பராமரிக்கும் பொறுப்பு சாந்திக்கு வழங்கப்பட்டுள்ளது.\nசாந்தி திருமணமாகாதவர். தனக்கு வழங்கப்பட்ட பொறுப்பை சாந்தி நல்ல முறையில் நிறைவேற்றி வந்துள்ளார். 38 ஆண்டுகளாக சாந்தி, துபாய் நாட்டில் ஒரே வீட்டில் தொழில் புரிந்து வந்துள்ளார். கடந்த 2009 ஆம் ஆண்டு சாந்திக்கு சுகவீனம் ஏற்பட்டுள்ளது.\nதுபாய் வீட்டின் உரிமையாளர்கள் அவரை இலங்கைக்கு அனுப்பி வைக்காது அங்கு வைத்தே சிகிச்சையளித்து வந்துள்ளனர். சாந்தி சிகிச்சை பெற்று வந்த நேரத்தில் அவரது சகோதரர் துபாய் வந்து செல்ல பயண ஏற்பாடுகளையும் அவர்கள் இலவசமாகசெய்து கொடுத்துள்ளனர்.\nஎவ்வளவு சிகிச்சை செய்தும் சாந்தியின் உடல் நிலை தேறாத காரணத்தினால், அவரை பராமரிக்க இலங்கையை சேர்ந்த பெண்ணொருவரை வீட்டிலேயே தங்க வைத்துள்ளனர்.\nஉடல் நிலை குணமாகாத காரணத்தில் சாந்தியின் கோரிக்கைக்கு அமைய இலங்கையில் ஆயுர்வேத மருத்துவ சிகிச்சை பெற கடந்த 2012 ஆம் ஆண்டு இலங்கைக்கு அழைத்து வந்துள்ளனர். குணமடைந்ததும் மீண்டும் தமது வீட்டுக்கு வர வேண்டும் என்ற உறுதிமொழியுடன் சாந்தியை இலங்கைக்கு அழைத்து வந்துள்ளனர்.\nஇலங்கைக்கு அழைத்து வந்து சாந்தியின் சகோதரரிடம் ஒப்படைத்த துபாய் நாட்டில் சாந்தி, தொழில் புரிந்த வீட்டின் உரிமையாளர்கள் குணமடைந்ததும் மீண்டும் தமது வீட்டுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என கோரிக்கை முன்வைத்து விட்டு திரும்பிச் சென்றுள்ளனர்.\nசாந்திக்கு அவரது சகோதரர் முடிந்த அனைத்து சிகிச்சைகளையும் செய்துள்ளார். எனினும் நாளுக்கு நாள் உடல் மோசமடைந்து வந்ததுள்ளது.\nகடந்த 2012 ஆம் ஆண்டு முதல் சாந்தி இறக்கும் வரை வருடந்தோறும் துபாய் நாட்டில் இருந்து வந்து சாந்தியை பார்த்து விட்டு சென்றுள்ளனர். இந்த நிலையில், அண்மையில் சாந்தி இறந்த செய்தி கிடைத்ததும் சாந்தி வளர்த்த பிள்ளைகள் மற்றும் வீட்டின் உரிமையாளர் என 6 பேர் இலங்கைக்கு வந்துள்ளனர்.\nஇவர்கள் சாந்தியின் உடல் வைக்���ப்பட்டிருந்த பெட்டியை தோளில் சுமந்தவாறு அம்மா, அம்மா என அழுது புலம்பியுள்ளனர். சாந்தியின் சடலம் அடக்கம் செய்யப்பட்ட பின்னர், புதைகுழிக்கு அருகில் 6 பேரும் தம்மை வளர்த்த வளர்ப்பு தாயின் ஆத்மா சாந்தியடைய குர் ஆனை ஓதியுள்ளனர்.\nபெற்றோரை வீதியில் விட்டுச் செல்லும் பிள்ளைகள் உள்ள நாட்டில் தம்மை வளர்த்த பிற இனத்து பெண்ணுக்கு துபாய் நாட்டில் இருந்து வந்து மனமுறுகி இறுதி அஞ்சலியை செலுத்தியது சம்பவம் அனைவரையும் மனம் நெகிழ செய்துள்ளது.\nPrevious: போலீஸ் டிரைவரை தாறுமாறாகத் தாக்கிய ஐபிஎஸ் மகள்.. அதிகாரி வைத்தியசாலையில்\nNext: சிங்கள மாணவர்களுக்கும், பௌத்தத்திற்கும் யாழில் சுதந்திரம் இல்லை… இனவாதம் கக்கும் கோத்தா\nஇலங்கையில் மட்டும் ஏற்படவுள்ள இயற்கை அதிசயம்…படையெடுக்கும் நிபுணர்கள்…\nபச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது.\nஇலங்கை முழுவதும் “ஒபரேஷன் சாண்ட்” முன்னெடுப்பு\nஉலகம் அழியும் நாள் எது…\n2880ம் ஆண்டு ராட்சத விண்கல் மோதி உலகம் முற்றிலுமாக அழிந்து விடும் அபாயமிருப்பதாக இப்போதே பயமுறுத்தத் தொடங்கி விட்டனர் விஞ்ஞானிகள். அவ்வப்போது, ‘பூமி மாதா சிரிக்கப் போறா… எல்லாரும் உள்ள போகப் போறோம்’ ரேஞ்சுக்கு செய்திகள் வெளியாகி கிலி ஏற்படும். உலகம் தான் அழியப் போகிறதே என சொத்தையெல்லாம் விற்று சோறு செய்து சாப்பிட்டு பல்பு வாங்கிய கிராமங்களும் இந்தியாவில் உண்டு. இந்நிலையில், 2880ம் ஆண்டு உலகம் அழிந்து விடுவதற்கான சாத்தியம் இருப்பதாக விஞ்ஞானிகள் புதிய தகவல் ஒன்றைத் தெரிவித்துள்ளனர். இத்தகவல்கள் அமெரிக்காவில் இருந்து வெளியாகும் ஒரு ஆராய்ச்சி கட்டுரை பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் டென்னிசே பல்கலைக்கழகத்தை சேர்ந்த வானவியல் ஆராய்ச்சியாளர்கள் சமீபத்தில் ஒரு ஆய்வு மேற்கொண்டனர். அதில், மிகப்பெரிய ராட்சத விண்கல் ஒன்று பூமியை நோக்கி சுழன்றபடி பாய்ந்து வருவது தெரியவந்துள்ளதாம். அந்த விண்கல்லிற்கு ‘1950 டிஏ’ என பெயரிட்டுள்ளனர். அது 44,800 மெகா டன் எடையும், 1 கிலோமீட்டர் அகலமும் உள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். மேலும், இது வினாடிக்கு 9 மைல் வேகத்தில் …\nஇலங்கையில் மட்டும் ஏற்படவுள்ள இயற்கை அதிசயம்…படையெடுக்கும் நிபுணர்கள்…\nஇலங்கைத் தீவின் தமிழர் தாயகப்பகுதியில் முழுமையான சூரியக்கிரகணம் ஒன்று தென்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுளு்ளது. 2019ஆம் ஆண்டு டிசம்பர் 26ஆம் திகதியன்று முழுமையான சூரியக்கிரகணம் ஒன்று தென்படும் என்று கொழும்பு பல்கலைக்கழக பேராசிரியர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சூரியக்கிரகணம், தாயக பகுதியான யாழ்ப்பாணம் முதல் திருகோணமலை வரையிலான பகுதிகளில் முழுமையாக தென்படும். ஏனைய பகுதிகளில் பாதியளவில் தென்படும் என்று கொழும்பு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் சந்தன ஜெயரட்ன தெரிவித்துள்ளார். இந்தநிலையில் இதனை பார்ப்பதற்காக அமெரிக்காவில் இருந்தும் நிபுணர்கள் இலங்கைக்கு வரவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஅறிக்கை: திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்\nஅறிக்கை: அண்ணன் திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும் – சீமான் கண்டனம் | நாம் தமிழர் கட்சி திருமாவளவன் தொட்டக் கட்சியை மக்கள் தொடமாட்டார்கள் எனப் பாஜகவின் தேசிய செயலாளர் எச்.ராஜா கூறியிருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன். ஆரிய மேலாதிக்க மனநிலையோடு கூறியிருக்கும் இக்கருத்து ஒட்டுமொத்தத் தமிழர்களையே இழிவுசெய்து காயப்படுத்துகிறது. தமிழ்ச்சமூகத்தின் முதன்மைத் தலைவர்களுள் ஒருவராக இருக்கிற அண்ணன் திருமாவளவனைச் சாதிய வட்டத்திற்குள் சுருக்கி அதன்மூலம் தமிழர்களைப் பிரித்தாண்டு வீழ்த்த துடிக்கும் இந்துத்துவத்தையும், அதன் இந்நச்சுப் பரப்புரையையும் வீழ்த்தி முடிக்க வேண்டியது அவசியமாகிறது. தொல்குடிச் சமூகத்திற்கான அரசியலை முன்னெடுத்து ஒடுக்கப்பட்ட மக்களின் விடிவுக்காக அரசியல் களத்தில் அயராது பாடுபட்டுக் கொண்டிருக்கிற விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனை இழிவுப்படுத்த முனையும் எச்.ராஜாவின் பார்ப்பனீயத்திமிரையும், அதிகார மமதையையும் ஒருநாளும் சகித்துக் கொள்ள முடியாது. தமிழர்களுக்கு எதிராகத் தொடர்ச்சியாக நஞ்சை உமிழ்ந்து வரும் எச்.ராஜாவின் அநாகரீக அரசியலும், அவரது அறுவெருக்கத்தக்க விமர்சனங்களும் தமிழக அரசியல் களத்தில் தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்துகின்றன. இவையாவும் தமிழகத்தில் பாஜகவிற்கு …\nபச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் தோற்கட���க்கப்பட்டுள்ளது.\nகிளிநொச்சி பச்சிலைப் பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் இன்று(14 ஒரு வாக்கினால் தோற்கடிக்கப்பட்டுள்ள்து. இன்றைய தினம் பிற்பகல் இரண்டு மணிக்கு இடம்பெற்ற விசேட அமர்வில் பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் 2019 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் சமர்பிக்கப்பட்டு விவதாங்கள் இடம்பெற்றது. விவாதத்தை தொடர்ந்து வரவு செலவு திட்டத்திற்கான வாக்கெடுப்பு நடைப்பெற்றது. இதன் போது தவிசாளர் உட்பட ஆறு உறுப்பினர்கள் ஆதரவாகவும், சுயேட்சைக் குழுவின் நான்கு உறுப்பினர்களும், தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி, சிறிலங்கா சுதந்திர கட்சி, ஈபிடிபி ஆகிய கட்சிகளின் ஏழு உறுப்பினர்கள் எதிர்த்து வாக்களித்துள்ளனர். இதனால் வரவு செலவு திட்டம் ஒரு வாக்கினால் தோற்கடிக்கப்பட்டுள்ளது. குறித்த வரவு செலவுத்திட்டம் தோற்கடிக்கப்பட்ட விடயம் தொடர்பில் பச்சிலைப்பள்ளி பிரதேச மக்கள் கவலையடைத் தேவையில்லை காரணம் இந்த வரவு செலவுத்திட்டத்தில் மக்களுக்கு நன்மையளிக்கும் விடயங்களுக்கு கொடுக்கப்பட்ட முக்கியத்துவம் மிக மிக குறைவு, ஒரு கட்சியின் நலனை முன்னிலைப்படுத்தியே வரவு செலவுத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. வரவு செலவுத்திட்டம் மக்கள் பார்வைக்காக காட்சிப்படுத்தப்பட்ட போது பொது மக்கள் கல்வியலாளர்கள் …\nஇலங்கை முழுவதும் “ஒபரேஷன் சாண்ட்” முன்னெடுப்பு\nநாடு பூராகவும் போதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றச்செயல்கள் அதிகரித்துவரும் நிலையில் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. இவ்வாறாக இடம்பெறும் போதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றச்செயல்களை தடுக்கும் வகையிலேயே பொலிஸ்மா அதிபரின் பூஜித் ஜெயசுந்தர இவ்வாறான நடவடிக்கையை முன்னெடுப்பதற்கான உத்தரவை பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினருக்கு பிறப்பித்துள்ளார். மேலும் குறித்த விசேட நடவடிக்கைக்கு ‘ சாண்ட் ஒபரெசன் ‘ என பெயரிடப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://marumoli.com/tag/%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81/", "date_download": "2019-01-19T01:04:45Z", "digest": "sha1:ZFWYOCPWXX652A5ZFOEB6TM2MMK3DAXW", "length": 2040, "nlines": 46, "source_domain": "marumoli.com", "title": "வீடு – marumoli", "raw_content": "\nமக்கள் தயாரானால் நான் ஜனாதிபதி தேர்தலுக்குத் தயார் �� கோதபாய ராஜபக்ச\nகொழுப்புணவு உடலுக்குக் கேடு விளைவிக்குமா இல்லை என்கிறார்கள் சில மருத்துவர்கள்\nசவூதி அகதியும் கனடிய அரச வரவேற்பும் – ஒரு பார்வை\nபுதிய அரசியலமைப்பு பற்றி மஹிந்த ராஜபக்ச பொய் சொல்லி இனவாதத்தைத் தூண்டுகிறார் – அனுர குமார திஸநாயக்க\nரொறோண்டோ பெரும்பாகத்தில் 2018 ம் ஆண்டு வீடு விற்பனையில் வீழ்ச்சி\n2018 ம் ஆண்டு ரொறோண்டோவில் வீடு விற்பனை 16 வீதத்தால் வீழ்ச்சி ரொறோண்டோ பெரும்பாகத்தில் 2017 ம் ஆண்டுடன் ஒப்பிடும்போது 2018ம் ஆண்டு வீடு விற்பனை 16.1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://nadunadapu.com/?p=113043", "date_download": "2019-01-19T01:21:11Z", "digest": "sha1:MYIM73YYYFR6H4CVX3WVKXOEPAMNIF6N", "length": 15484, "nlines": 189, "source_domain": "nadunadapu.com", "title": "கருப்பு நிறத்தழகி, ஃபேஷன் உலகை வியக்க வைக்கும் டாப் கிளாஸ் செக்ஸி மாடல்! | Nadunadapu.com", "raw_content": "\nசுமந்திரன் கொளுத்திப்போட்ட வெடிகுண்டுகளால் மஹிந்தவுக்கு வந்துள்ள சோதனை – கே. சஞ்சயன் (கட்டுரை)\n- கே. சஞ்சயன் (கட்டுரை)\nதமிழ் மக்களின் உரிமைகளையும் மானத்தையும் விற்கும் சுமந்திரன்\nகருப்பு நிறத்தழகி, ஃபேஷன் உலகை வியக்க வைக்கும் டாப் கிளாஸ் செக்ஸி மாடல்\nநமது சமூகத்தில் ஒரு சில கேலி இலச்சினைகள் உள்ளன, குட்டை, குண்டு, கருப்பு. ஒருவர் குட்டையாக இருப்பதற்கும், குண்டாக இருப்பதற்கும், கருப்பாக இருப்பதற்கும் அவர்கள் காரணமல்ல, அவர்களது மரபணு மற்றும் ஹார்மோன்கள் தான் காரணம்.\nஆனால், இங்கு திறமையற்றவர்களை விட அழகாக இல்லை என்பதற்காக கேலி, கிண்டல் செய்யப்படுபவர்கள் தான் ஏராளம்.\nபொது மக்கள் கருத்தே இப்படி இருக்கிறது எனில், ஃபேஷன் உலகில் எப்படி இருக்கும். வெள்ளை தான் அழகா கருப்பு என்றால் கேலியா என்ற கேள்விக்கு பதிலாய் வந்து நிற்கிறார் கருப்பு நிறத்தழகி கௌதியா டியோப்… (Khoudia Diop)\nகௌதியா டியோப் தான் உலகின் கருப்பான மாடல் அழகி எனும் புகழாரத்தை தாங்கி நிற்கிறார். கருப்பு நிறத்தழகி கௌதியா டியோப் மெலனின் பியூட்டி என்றும் அழைக்கப்படுகிறார்.\nஃபேஷன் உலகில் தற்போது கௌதியா டியோப் வியக்கும் அழகுடன் தனித்தன்மையுடன் திகழ்கிறார். ஃபேஷன் ரசிகர்கள் மட்டுமின்றி, இன்ஸ்டாகிராமிலும் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் இவரை பின்தொடர்ந்து வருகின்றனர். அனைவரும் இவரை பின்தொடர காரணமே இவரது கருப்பு அழகு தான்.\nபுகைப்பட கலைஞர் ஒருவர் இவரது கருப்பு அழகை கண்டு, தனது மூன்றாவது கண்ணான கேமரா கொண்டு சிலபல படங்களை தட்டிவிட, இப்போது ஃபேஷன் உலகில் களைக்கட்ட துவங்கியுள்ளார் கௌதியா டியோப்.\nஇவர் தனக்கு தானே மெலனின் பியூட்டி என்று புனைப்பெயர் வைத்துக் கொண்ட போதிலும், ஃபேஷன் உலகில் இவருக்கு பல பெயர்கள் இருக்கின்றன. அவை,\n“டார்க்கி”, “இரவில் மகள்”, “நட்சத்திரங்களின் அன்னை”.\nதற்போது ஆப்ரிக்கா பெண்களுக்கு மிகப்பெரிய பாசிட்டிவிட்டியாக திகழ்பவர் கௌதியா டியோப் தான்.\nஆப்ரிக்கா பெண்களிடமே கூட தங்கள் நிறம் சார்ந்த தாழ்வுமனப்பான்மை இருந்து வந்தது.\nஅதை தகர்த்து எறிந்துள்ளார் கௌதியா டியோப். கருப்பு என்பது வெள்ளை போன்ற மற்றொரு வண்ணம் தான் அழகுக்கு கருப்பு ஒரு தடையல்ல என நிரூபித்து வருகிறார் கௌதியா டியோப்.\nPrevious articleஜெயலலிதாவின் இந்த நிலைக்கு ராம்குமார் காரணமா-மீண்டும் தமிழகத்தை அதிரவைத்துள்ள தமிழச்சி…\nNext articleகாஷ்மோரா இசைவெளியீட்டு விழா\nவிமான நிலையத்தில் ராஜீவ் காந்தியை சந்தித்த கவிஞர் காசி ஆனந்தன். அவர் பிரபாகரனிடமிருந்து ராஜீவுக்கு கொண்டுவந்த தகவல் என்ன\nநெப்போலியன் திருடிய 80 ஆயிரம் கிலோ தங்கத்தை தேடும் ரஷ்யா\nமைக்கல் ஜாக்சன் இறப்பதற்கு முன் அந்த கடைசி 26 மணி நேரம் நடந்தது என்ன\nதாயை இழந்த நாய் குட்டிகளுக்கு பாசமாக பால் கொடுக்கும் பசு..\nதாயை இழந்த நாய் குட்டிகளுக்கு பாசமாக பால் கொடுக்கும் பசு..\nஜமால் கசோஜியின் உடற்பாகங்களுடன் கொலைகாரர்கள்- வெளியானது புதிய வீடியோ\nயாழில் கொழும்பிலிருந்து வந்த கள்ளக்காதலனுடன் ஓடிய மனைவி துரத்திச் சென்ற கணவன்\nதோழியை திருமணம் செய்துகொள்ள, பெண் செய்த காரியம்.. அதன்பின் நேர்ந்த அவலம்\nபுலிகளிடம் சரணடைந்த 600 பொலீசாரின் மரணத்தின் பின்னணி என்ன\nராணுவ முகாம்களின் முன்னால் ”புலிகள் தமது சாறங்களை” உயர்த்திக் காட்டி ஏளனம் செய்தனர்\nஇந்தியப் படையினர் தமிழீழத்தில் இருக்கவேண்டும் என்று கோரும் அனைவரும் துரோகிகள் .முதல் சுற்றும் முதற்...\nபிரபாகரனின் காலடியில் மண்டியிட்டு பணிந்த ஜனாதிபதி பிரேமதாஸ\nபுலேந்திரன் உட்பட 17 பேரின் தற்கொலை: இந்திய பரசூட் படையினர் மீது புலிகள்...\nஎந்த ஆலயத்திலும் இல்லாத மூன்று முக லிங்கம்\nதுல்லியமாக பலன் சொல்லும் பிரசன்ன ஜோதிடம்\nஇந்த வார ராசிபலன் டிசம்பர் 24 முதல் 30 வரை 12 ராசிகளுக்கும்\n��ாம்பத்தியம் சொல்லித் தரும் விஷயங்கள்\nகாதலில் திளைப்பது என்பது சும்மா களத்தில் இறங்கி சேட்டை செய்வது மட்டுமல்ல, நன்றாக கவனித்தோமானால் தாம்பத்தியம் நமக்குப் பல விஷயங்களைச் சொல்லித்தரும். ஆண் பெண் உறவில் உங்கள் அன்பையும் காதலையும் வெளிப்படுத்த உதவுவது இரண்டறக்...\n தாயும் மகளும் செய்யும் ஏமாற்று வேலை\n2017 சனிப் பெயர்ச்சி உங்களுக்கு எப்படி\nஇரு தார திருமணம் யாருக்கு அமையும்..\nகாமசூத்ரா பொசிஷன் எல்லாம் சரிப்பட்டு வருமா\nநான் ஒரு விதவை தாய், எனக்கு செக்ஸ் தேவையான ஒன்று, இதற்காக நான் வருந்தவில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://natsathra.blogspot.com/2009/11/blog-post_8302.html", "date_download": "2019-01-19T00:42:26Z", "digest": "sha1:6ZCVKXINPJLEM5MY774TP7IGFIK4WGKQ", "length": 6516, "nlines": 90, "source_domain": "natsathra.blogspot.com", "title": "Natsathra...: வரலாறு", "raw_content": "\n தன்னம்பிக்கைக்கும் விடாமுயற்சிக்கும் வெற்றி கிடைத்தே தீரும். கனி குலுங்கும் மரத்தின் மீது கல் வீசி கனி பெறுவது போன்ற எளிய எண்ணங்களை விட்டொழித்து மலை உச்சி ஏறி மூலிகை தேடுவது போன்ற உழைப்பே உயர்வைத்தரும். உழைப்போம் \nவரலாறு எப்போதுமே சுவாரஸ்யமானது. பள்ளியில் நாமறிந்த உலகவரலாறு அதிகபட்சம் 50 பக்கங்களைத் தாண்டாது. உலக வரலாற்றின் அற்புதமான பகுதிகளை நமக்குத் தரும் இணையதளம், http://eyewitnesstohistory.com அனைவருக்குமான தளம் இது. ஏராளமான சரித்திரத் தகவல்களை அறிய முடிகிறது.\nகற்கால நாகரிகம் முதல் உலகப் போர்கள் வரை முக்கியமான செய்திகள் ஓரளவுக்கு எளிமையான ஆங்கிலத்தில் தொகுக்கப்பட்டுள்ளன. தகவல்களைத் தேடும் வசதி, கூடுதல் சிறப்பு. தளத்தைப் பற்றி நான் சொல்வதைவிட நீங்களே பார்த்துவிட்டுக் கருத்தளியுங்கள்.\nசுவாமி விவேகானந்தர்: உன் வாழ்க்கையின் எந்த ஒரு நாள...\nஅறிவு வேண்டுமானால் ஆய்வு கூடங்களில் பிறக்கலாம்\nஉன் உள்ளங்கையிலும் உலகம் சுழலும்\nகோடிக்கு மேல்(படத்தை க்ளிக்கி பெரிதாக பார்க்கவும் ...\nவேதாரண்யம் பகுதியில் உப்பளங்களில் இருந்து உப்பு சே...\nநான் ஒரு வேலை காரணமாக பேருந்தில் சென்றுகொண்டிருண்...\nவந்தே மாதரம் – தமிழாக்கம்\nசும்மா... கண்ணை மூடிக்கொண்டு உங்களுக்குப் பழக்கப்ப...\nசிறுபான்மையினரும் அவர்களின் தீவிர அரசியல் பங்கேற்ப...\nஉங்கள் ஷூக்களை கழட்டுங்கள்” கழட்டுகிறார். ” ஆட...\nஉ லகில் மனித அறிவுக்கு எட்டாத மர்மமான இடங்கள் எத்தனையோ இரு���்கின்றன. அந...\nஇந்தியாவில் அணு சக்திக்கு எதிரான போராட்டங்கள் எங்கு நடந்தாலும், சுப.உதயகுமாரன் அங்கே இருப்பார். நாகர்கோவில்காரர். இளநிலை கணிதம், முதுகலை ஆங...\nலோக்பால் மசோதா என்றால் என்ன\n அரசு அதிகாரிகள் மீது சுமத்தப்படும், ஊழல், மெத்தனம், பாரபட்சம் போன்ற குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் கோர்ட் போன்ற ...\nபத்தாம் வகுப்பு கணித முக்கியமான வினாக்கள் (S.S.L.C. MATHS QUESTION)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/chennai-building-collapse/", "date_download": "2019-01-19T00:17:46Z", "digest": "sha1:D3SW2KK4BDKWFWC3VESWGFET52PYLPR7", "length": 11305, "nlines": 132, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "chennai building collapse |சென்னை கட்டிட விபத்து. காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க முதல்வர் உத்தரவு. | Chennai Today News", "raw_content": "\nசென்னை கட்டிட விபத்து. காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க முதல்வர் உத்தரவு.\nகுக்கர் சின்னம் ஒதுக்க கோரிய வழக்கு: சுப்ரீம் கோர்ட் உத்தரவு\nஸ்டாலின் சொல்லும் தொகுதியில் போட்டியிடுவேன்: கனிமொழி\nஜம்முகாஷ்மீர் சுற்றுலா சென்ற 10 பேர் கதி என்ன\nஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டிய வழக்கு முடித்து வைக்கப்பட்டது\nநேற்று மாலை சென்னை, போரூர் அருகே நடந்த கட்டட விபத்துக்கு காரணமானவர்கள் மீது உடனடியாக கடும் நடவடிக்கை எடுக்க தமிழக முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவின் பேரில் இரண்டு பேர் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். முதல்வர் தனது அறிக்கையில் கூறியிருப்பதாவது:\n“சென்னை, போரூரை அடுத்த முகலிவாக்கத்தில் தனியாரால் கட்டப்பட்டு வந்த 11 மாடிக் கட்டடம் (28.6.2014) மாலை இடிந்து விழுந்ததில், கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் இடிபாடுகளில் சிக்கியுள்ளனர் என்ற செய்தி அறிந்து மன வேதனை அடைந்தேன்.\nஇந்தத் தகவல் கிடைக்கப்பெற்றவுடன், இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை பத்திரமாக மீட்டெடுத்து, தக்க மருத்துவ சிகிச்சை அளிக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு நான் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன். எனது உத்தரவினையடுத்து, மீட்புப் பணிகளை கண்காணிக்க ஏதுவாக, கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் டி.கே.எம். சின்னையா, வருவாய் நிர்வாகம், பேரிடர் மேலாண்மை மற்றும் தணிக்கும் துறை ஆணையர் டி.எஸ்.ஸ்ரீதர், சென்னை மாநகர காவல் ஆணையர் எஸ்.ஜார்ஜ், காஞ்சிபுரம் மாவ��்ட ஆட்சித் தலைவர் கே. பாஸ்கரன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.\nஇடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்டெடுக்க ஏதுவாக, 12 தீயணைப்பு வாகனங்கள் மீட்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. மீட்கப்பட்டவர்களை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வகையில், 12 ஆம்புலன்ஸ் வாகனங்களும் பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளன.\nஎனது உத்தரவின் பேரில், மீட்புப் பணியை விரைந்து முடிக்க ஏதுவாக, அரக்கோணத்தில் உள்ள தேசிய பேரிடர் மீட்புக் குழுவினரும் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். மீட்புப் பணிக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் வழங்கிடும் வகையில், நெடுஞ்சாலைத் துறை, பொதுப்பணித்துறை, சென்னை மெட்ரோ ரயில், சென்னை மாநகராட்சி ஆகியவற்றிலிருந்து தேவையான உபகரணங்களுடன் தொழில்நுட்ப பணியாளர்களும் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டு உள்ளனர். இரவு நேரங்களில் தொடர்ந்து மீட்புப் பணிகளை மேற்கொள்ள ஏதுவாக, தேவையான மின் விளக்கு வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.\nஇச்சம்பவத்திற்கு காரணமானவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்குமாறு காவல் துறை அதிகாரிகளுக்கு நான் உத்தரவிட்டுள்ளேன்” எனக் கூறியுள்ளார்.\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nவார ராசிபலன். 29/06/2014 முதல் 05/07/2014 வரை\nஉலகக்கோப்பை கால்பந்து போட்டி: 3-2 என்ற கோல்கணக்கில் பிரேசில் வெற்றி\nகிரீஸ் நாட்டில் பற்றி எரியும் காட்டுத்தீ: 6 மாத குழந்தை உள்பட 50 பேர் பலி\nஅமர்நாத் யாத்திரையை ஒத்தி வைக்க ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் வேண்டுகோள்\nபள்ளி ஆசிரியர்களுக்கு துப்பாக்கி கொடுக்க டொனால்ட் டிரம்ப் ஆலோசனை\nஅமெரிக்க பள்ளியில் பயங்கர துப்பாக்கி சூடு\nஇசை மேதை கேரக்டரில் விஜய் சேதுபதி\nசமீபத்தில் வெளியான படத்தை பாராட்டிய விஜய் \nரசிகருக்கு பதிலடி கொடுத்த ‘ஸ்பைடர் ‘ பட நடிகை \nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=884721", "date_download": "2019-01-19T01:18:15Z", "digest": "sha1:ADWFQ5XAGG24HSPVCGS2LXJ73ZGKFD6U", "length": 15997, "nlines": 74, "source_domain": "www.dinakaran.com", "title": "வருவாய் அதிகரிக்காததால் ஊழியர்களுக்கு தண்டனை 2,500 கலெக்ஷன் கொடு.. இல்லனா நள்ளிரவு வரை நில்லு.. | சென்னை - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > சென்னை\nவருவாய் அதிகரிக்காததால் ஊழியர்களுக்கு தண்டனை 2,500 கலெக்ஷன் கொடு.. இல்லனா நள்ளிரவு வரை நில்லு..\n* குறைவான வசூலை கொடுத்தால் வாங்காமல் அலைக்கழிப்பு\n* எம்டிசி அதிகாரிகள் மீது கண்டக்டர்கள் சரமாரி குற்றச்சாட்டு\nசென்னை: சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தில் பணியாற்றும் கண்டக்டர்கள் தினமும் 2500 கலெக்‌ஷன் கொடுக்க வேண்டும். இல்லையென்றால் நள்ளிரவை வரை வசூல் பணத்தை வாங்காமல் அவர்களுக்கு எம்டிசி அதிகாரிகள் தண்டனை வழங்குவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் (எம்டிசி) ஆண்டுக்கு சுமார் ₹500 கோடிக்கு நஷ்டத்தில் இயங்கி வருகிறது. கடந்த ஜனவரி மாதம் அரசு பஸ் கட்டணத்தை உயர்த்துவதற்கு முன்பு எம்டிசியின் தினசரி வருவாய் 2.56 கோடியாக இருந்தது. கட்டண உயர்வுக்குப் பின் இந்த வருவாய் 3 முதல் 3.50 கோடி வரை உயரும் என எதிர்பார்த்தனர். ஆனால் எதிர்பார்த்த அளவு வருவாய் அதிகரிக்கவில்லை. கட்டண உயர்வுக்குப் பின் வெறும் 0.02 சதவீதம் மட்டுமே வருவாய் அதிகரித்துள்ளது.\nஅதன்படி, தற்போது தினசரி வருவாய் 2.79 கோடியாக(சராசரி) உள்ளது. வருவாயை அதிகரிக்க, அதிகாரிகள் நேரடியாக பஸ்களில் ஆய்வு செய்து, ஓசி பயணம் செய்பவர்களை பிடிப்பது, டிரைவர், கண்டக்டர்கள் பயணிகளிடம் ஒழுக்கமாக நடந்து கொள்கிறார்களா என்பதை கண்காணிப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். ஆனாலும் வருவாய் அதிகரிக்கவில்லை. இதனால் டென்ஷன் ஆன அதிகாரிகள், தங்கள் கோபத்தை டிரைவர், கண்டக்டர்கள் பக்கம் திருப்பியுள்ளனர். அதாவது, தினமும் இவ்வளவு ரூபாய் கண்டிப்பாக டிக்கெட் கட்டணம் வசூல் கொண்டுவர வேண்டும் என்று இலக்கு நிர்ணயிக்கின்றனர். அதன்படி ஒரு கண்டக்டர் குறைந்தபட்சம் 2,500 பணம் கட்ட வேண்டும் என்கின்றனர்.\nஆனால் பெரிய அளவு கூட்டம் ஏறாததால் கலெக்‌ஷன் இல்லாமல் கண்டக்டர்களால் அவ்வளவு பணம் கட்ட முடியவில்லை. கலெக்‌ஷன் குறைவாக இருந்ததால் கிளை மேலாளர்கள் கண்டக்டர்களை தரக்குறைவாக திட்டுவதாக புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து கண்டக்டர்கள் கூறியதாவது: வழக்கமாக காலை மற்றும் மாலை பீக் அவர்சில் தான் பஸ்களில் அதிக கூட்டம் இருக்கும். பிற நேரங்களில் இருக்கைகள் காலியாக தான் இருக்கும். அதிலும் டிக்கெட் கட்டணத்தை உயர்த்திய பிறகு பகல் நேரங்களில் பயணிகள் மிக, மிக குறைந்த அளவே ஏறுகின்றனர். எல்லோரும் பைக் மற்றும் ரயில் பயணத்துக்கு மாறிவிட்டனர். இதனால் டெய்லி கலெக்ஷன் 2,000 வசூல் ஆகவே மிகவும் சிரமம் ஏற்படுகிறது.\nகளத்தில் நாங்கள் சந்திக்கும் பிரச்னைகளை அறியாத கிளை மேலாளர்கள், தினமும் கலெக்ஷன் 2,000 வேண்டும், 3000 வேண்டும் என்கின்றனர். கூட்டமே இல்லாதபோது அவ்வளவு தொகைக்கு நாங்கள் எங்கே போவது கலெக்‌ஷன் குறைவாக இருந்தால் இரவு பணி முடித்து திரும்பும்போது பணத்தை வாங்காமல் வேண்டுமென்றே நள்ளிரவு வரை இழுத்தடிக்கின்றனர். மிக, மிக தரக்குறைவான வார்த்தைகளால் பேசுகின்றனர். குடும்பத்தை காப்பாற்றுவதற்காக இதையெல்லாம் பொறுத்துக் கொண்டு பணியாற்றுகிறோம்.\nஅதிகாரிகள் பலர் லட்சக்கணக்கில் முறைகேடு செய்கின்றனர். நிர்வாகம் நஷ்டத்தில் இயங்க அதிகாரிகள் தான் முழுக்க, முழுக்க காரணம். நிர்வாக நடவடிக்கைகள் பல ஆண்டுகளாக காகித முறையிலேயே உள்ளது. இதை பயன்படுத்தி தான் அதிகாரிகள் கையாடல் செய்கின்றனர். அலுவலகத்தை முற்றிலும் கணினிமயமாக்கினால் முறைகேடு குறையும். இதையெல்லாம் செய்யாமல் எங்கள் மீது கோபத்தை காட்டுவது நியாயமா\nஎம்டியின் ஆய்வால் அதிகாரிகள் ‘டென்ஷன்’\nஎம்டிசியில் முன்பு எப்போது இல்லாத அளவுக்கு தற்போது மண்டல மற்றும் கிளை மேலாளர்கள், தொழிலாளர்களிடம் அதிக கெடுபிடி காட்டுகின்றனர். தற்போது மேலாண் இயக்குனராக உள்ள அன்பு ஆபிரகாம், வாரத்துக்கு ஒருமுறை மண்டல மேலாளர்களை நேரில் அழைத்து ஆலோசனை நடத்துகிறார். அப்போது, தங்களுக்கு கீழ் உள்ள கிளை மேலாளர்களை தொடர்ந்து கண்காணித்து, தினமும் 100 சதவீதம் பஸ்கள் இயக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும், தினசரி கலெக்‌ஷன் அதிகாரிக்க தேவையான ஆலோசனை வழங்க வேண்டும் என்று மண்டல மேலாளருக்கு உத்தரவிட்டுள்ளார். இதற்கு முன்பிருந்த அதிகாரிகள் இதுபோன்று அடிக்கடி ஆலோசனை நடத்துவதில்லை.\nஇதனால் அலுவலகத்தில் காற்று வாங்கி கொண்டிருந்த மண்டல மேலாளர்கள் தற்போது களத்தில் இறங்க வேலை பார்க்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, மேலாண் இயக்குனர் மீதுள்ள கோபத்தில் நிர்வாகத்துக்கு கெட்ட பெயர் ஏற்படுத்துவதற்காக வேண்டுமென்றே தொழிலாளர்களை தரக்குறைவாக நடத்துவதாக புகார் எழுந்துள்ளது.\n* பணத்தை வாங்காமல் வேண்டுமென்றே நள்ளிரவு வரை இழுத்தடிக்கின்றனர். மிக, மிக தரக்குறைவான வார்த்தைகளால் பேசுகின்றனர். குடும்பத்தை காப்பாற்றுவதற்காக இதையெல்லாம் பொறுத்துக் கொண்டு பணியாற்றுகிறோம்.\n* அதிகாரிகள் பலர் லட்சக்கணக்கில் முறைகேடு செய்கின்றனர். நிர்வாகம் நஷ்டத்தில் இயங்க அதிகாரிகள் தான் முழுக்க, முழுக்க காரணம். நிர்வாக நடவடிக்கைகள் பல ஆண்டுகள் பின்தங்கி காகித முறையிலேயே உள்ளது.\nதமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்\nபஸ் விபத்தில் காயமடைந்த தாய், மகளுக்கு 5 லட்சம் இழப்பீடு: போக்குவரத்து கழகத்துக்கு உத்தரவு\nமுன்னாள் எம்பி மறைவுக்கு வாசன் இரங்கல்\nஆதரவற்ற குழந்தைகளுடன் பொங்கல் கொண்டாட்டம்: போரூரில் கமிஷனர் விஸ்வநாதன் பங்கேற்பு\nபொங்கல் விழாவில் 80 வயது தம்பதிகளுக்கு பாராட்டு, சீர்வரிசை\nஜிஐஎஸ் முறையில் குடிநீர் இணைப்புகளின் வரைபடம் தயாரிக்க முடிவு: வாரியத்திற்கு மாநகராட்சி உதவி\nகிண்டி கோல்ப் மைதானத்தில் கட்டிட பணியை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு: விசாரணை தள்ளிவைப்பு\nசூப்பர் பக்ஸ் பராக்... இந்தியாவிலிருந்து அதிகம் ஏற்றுமதியாகும் மீன்\n19-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nகடுமையான பனிப்பொழிவால் வெண் நிற ஆடை போர்த்தியது போல் காட்சியளிக்கும் காஷ்மீர்: கண்களை குளிர்விக்கும் புகைப்படங்கள்\nகொலம்பியாவில் கார் வெடிகுண்டு வெடித்து விபத்து: 9 பேர் உயிரிழந்த பரிதாபம்\nமின்கம்பிகளில் தொங்கும் குப்பைகளை அழிக்க தீயை உமிழும் ட்ரோன் சீனாவில் கண்டுபிடிப்பு\nவிலங்குகளை சுத்தப்படுத்தும் திருவிழா : நெருப்புக்குள் குதிரைகளை செலுத்தும் ஸ்பெயின் மக்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thaainaadu.com/b-arts/bs-article/%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%A8%E0%AF%8D-2/", "date_download": "2019-01-19T00:58:50Z", "digest": "sha1:VEZWNYPVHSHLNMLLVEEGDLDKEQPW5E7J", "length": 9654, "nlines": 124, "source_domain": "www.thaainaadu.com", "title": "மரணங்கள் புதைந்து கிடந்த தேசத்தில் மக்கள் பணியில் ஈ.பி.டி.பி – தோழர் மாட்டின் ஜெயா – தாய்நாடு || Thaainaadu Sri lanka tamil news & online paper news today.", "raw_content": "\nமரணங்கள் புதைந்து கிடந்த தேச���்தில் மக்கள் பணியில் ஈ.பி.டி.பி – தோழர் மாட்டின் ஜெயா\nசவாலாகவும், மிகப்பெரும் மரணப் பொறியாகவும் இருந்த ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஆரம்ப காலங்கள் தோழர் டக்ளஸ் தேவானந்தாவின் தலைமையில் மக்கள் பணி செய்யவென களமிறங்கிய தோழர்கள் அன்றைய சூழலில் ஆயுதங்கள் தரித்தவர்களாகவே மக்கள் பணி செய்ய வேண்டியிருந்தது.\nஅதுவொரு மயான பூமி. திரும்பும் இடமெல்லாம் மண்டையோடுகளும் அழிவின் எச்சங்களும் கண்முன் காணும் காட்சிகளாக இருந்த தேசம்.\nபடைப்பிரிவுகள் பலதாக இருந்த பொழுதிலும் ஒட்டுமொத்தத் தாரக மந்திரமாக மக்கள் பணி என்ற இலக்கே பொதுவாக இருந்தது.\nகடந்தகால போராட்ட வரலாற்றுக் காலங்களின் படிப்பினைகளைப் பாடமாகக் கொண்டு தோழர் டக்ளஸ் தேவானந்தா அவர்களால் மிகமிக இறுக்கமான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன.\nமக்கள் பணி செய்ய தோழர்களாகிய நீங்கள் மக்கள் மத்தியில் செல்லும் பொழுது,\n1.மக்களிடமிருந்து எதையும் எடுக்கக் கூடாது.\n2.பொருளாகவோ, பணமாகவோ மக்களிடமிருந்து எதனையும் பெற்றுக் கொள்ளக் கூடாது.\n4.மக்களை அச்சுறுத்தும் வகையில் நடந்துகொள்ளக் கூடாது.\n5.பெண்களை கௌரவமாக மதிக்க வேண்டும்.\n6.காதல் விவகாரங்களில் இறங்கக் கூடாது.\n7.முன்னாள் புலிகள் இயக்க உறுப்பினர்கள் என்று இனங்காணப்பட்டவர்கள் அவர்களின் சுயகௌரவத்துடனும், எந்தவித துன்புறுத்தல்களுக்கும் இலக்காகாமல் சக பிரஜைகளாக மதிக்கப்பட வேண்டும்\nஎன்கின்ற இறுக்கமான கட்டளைகள் பிறப்பிக்கப்பட்டிருந்தது. இவை யாவும் 90இலிருந்து 95 வரை ஈ.பி.டி.பியினர் மத்தியில் மிகமிக இறுக்கமாகப் பின்பற்றப்பட்ட கோட்பாடுகளாகும்.\nதோழர் தேவா அவர்களின் வழிநடத்தலில் யாழ். மாவட்ட இராணுவத் தளபதியாக இருந்த தோழர் மதன் அவர்கள் இவை யாவற்றையும் நெறிப்படுத்தியிருந்தார்.\nமக்கள் பணியில் முழுமூச்சாக ஈடுபட்டிருந்த தோழர்களின் முகாம் வாழ்க்கையானது அன்றைய காலப்பகுதியில் அவ்வளவு இலகுவானதாக இருந்ததில்லை. அவையாவன, உணவு, உடை இன்னும் இதர விடயங்கள் போதுமானதாக இருந்ததில்லை. கைவிடப்பட்ட வீடுகளும் அடர்ந்த பற்றைக் காடுகளும் பெருகியிருந்த நுளம்பும், விஷப் பாம்புகளும், புதைக்கப்பட்டிருந்த கண்ணிவெடிகளும், தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்ட ஷெல் தாக்குதல்களும் துப்பாக்கிப் பிரயோகங்களும் பெரும் சவ���லாகவும், வாழ்க்கையை ஒவ்வொரு நாளும் முன்னெடுத்துச் செல்வதில் சிலுவை சுமப்பது போன்றதொரு அனுபவத்துடனேயே அன்றைய ஒவ்வொரு பொழுதும் கழிந்தது என்றால் மிகையாகாது.\nஉலக மாற்றுத்திறனாளிகள் நாள்: 3-12-1982\nMe too – வக்கிரமா\nஇலங்கையின் பிரபல அரசியல் வாதிகளின் படுகொலைகள் தொடர்பில்…\nதிடீரென மாயமான பிரபல வர்த்தகர்….\n18 வயது இளைஞனுடன் குளம் பார்ப்பதற்கு சென்ற 11 வயதுச்…\nதமிழ் மக்களின் பிரச்சனைகளுக்காகவும் குரல் கொடுங்கள் –…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/31734", "date_download": "2019-01-19T00:25:34Z", "digest": "sha1:JZYZWG7SFUGRW2SUZKVEMACOWICZVCKD", "length": 16855, "nlines": 101, "source_domain": "www.virakesari.lk", "title": "கர்ப்பப்பை அகற்றும் சத்திர சிகிச்சைகளை தவிர்ப்பது எவ்வாறு.? | Virakesari.lk", "raw_content": "\nதொன்மையான தமிழ் மொழியை அவமதிக்கும் நோக்கம் கிடையாது - மனோவிடம் சீன தூதுவர் தெரிவிப்பு\nசவூதியில் நிர்க்கதியாகியுள்ள பெண்களை மீட்க விரைவில் நடவடிக்கை - அப்புஹாமி\nடோனியின் அனுபவ ஆட்டம் ; ஆஸியை சொந்த மண்ணில் தோற்கடித்து வரலாற்று வெற்றியை பதிவுசெய்தது இந்தியா\nகொழும்பு - அவிசாவளை பழைய வீதியில் போக்குவரத்து பாதிப்பு\nவிபத்தில் சிக்கிய இளவரசர் பிலிப் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார்\nபுதிய எதிர்க்கட்சி தலைவர் கடமைகளை பொறுப்பேற்றார்\nகர்ப்பப்பை அகற்றும் சத்திர சிகிச்சைகளை தவிர்ப்பது எவ்வாறு.\nகர்ப்பப்பை அகற்றும் சத்திர சிகிச்சைகளை தவிர்ப்பது எவ்வாறு.\nபெண்­களின் வாழ்க்கைக் காலத்தில் 40 வயது தாண்­டி­ய­வுடன் கர்ப்­பப்பை தொடர்­பான பல நோய்கள் ஆரம்­பிப்­பது வழக்கம். இதில் அதி­க­ரித்த மாத­விடாய்ப் போக்கு, தாங்­க­மு­டி­யாத வயிற்­று­வலி மற்றும் மாத­விடாய் கால வயிற்­று­வலி, கர்ப்­பப்பை கட்­டிகள், பை­பு­ரோயிட் கட்­டிகள், சூலகக் கட்­டிகள் என்­பன முக்­கிய இடத்தைப் பிடிக்­கின்­றன. இவற்றில் எவை பெண்­க­ளுக்கு ஆபத்­தா­னவை அல்­லது ஒரு புற்று நோயாக மாறக்­கூ­டி­யவை என ஆராய்ந்து பார்க்க வேண்டும்.\nஇவ்­வாறு ஆராய்ந்து பார்ப்­ப­தற்கு 3D SCAN பாவிக்க முடியும். 3D ஸ்கானில் கர்ப்­பப்­பையில் எந்த இடத்தில் என்ன பிரச்­சினை என்­பதைச் சரி­யாகக் கண்­ட­றிய முடியும்.\nகர்ப்­பப்­பையில் உள்ள பிரச்­சி­னை­களை சரி­யாக அறிந்தால் கர்ப்­பப்­பையை எடுக்­காமல் சரி­யான தீர்வு வழங்க முடியும். அதா­வது கர்ப்��பப்­பையில் உள்ள ஒரு சிறிய பொலிப் (POLYP) போன்ற ஒரு சதை வளர்ச்­சியால் அதி­கப்­ப­டி­யான மாத­விடாய் ஏற்­ப­டு­வது வழக்கம். இது மருந்து மாத்­தி­ரை­க­ளுக்கு கட்­டுப்­ப­டுத்த முடி­யாது. ஆனால் கடந்த காலங்­களில் இதனைக் கட்­டுப்­ப­டுத்த கர்ப்­பப்­பையை அகற்­று­வ­துதான் வழக்­க­மாக இருந்­தது. ஆனால் இதற்­கான சரி­யான காரணம் சதை­வ­ளர்ச்­சி­யான பொலிப் (POLYP) தான் என கண்­ட­றிந்தால் இதனை மட்டும் அதா­வது பொலிப் என்ற சதையை மட்டும் அகற்­றலாம். இவ்­வாறு அகற்­றும்­போது கர்ப்­பப்பை அகற்­றப்­ப­டா­மலே சரி­யான தீர்வு கிடைக்­கின்­றது. எனவே கர்ப்­பப்பை அகற்ற வேண்டி உள்­ளதே என கவ­லைப்­படும் பெண்­க­ளுக்கும் சத்­தி­ர­சி­கிச்­சையை நினைத்து பின்­வாங்கும் பெண்­க­ளுக்கும் இவ்­வாறு கர்ப்­பப்­பையை எடுக்­காமல் நோய்க்கு மட்டும் சரி­யான தீர்வு கொடுப்­பது பெரிய வரப்­பி­ர­சா­த­மாக உள்­ளது.\nகர்ப்­பப்­பையில் பைபு­ரோயிட் கட்டி பெரி­தாக வளர்ந்­தி­ருந்தால் 40–45 வய­து­டைய பெண்­களின் கர்ப்­பப்­பையை முழு­தாக எடுப்­பது வழ­மை­யாக இருந்­தது. ஆனால் இன்­றைய தொழில்­நுட்­பத்தில் கிடைக்­கப்­பெற்ற 3D–4D ஸ்கான் மூலம் பைபு­ரோயிட் கட்டி என்­ப­தனை சரி­யாக உறுதி செய்து, பின்னர் கட்­டியை மட்டும் எடுத்தால் போதும் என்ற முறையில் கர்ப்­பப்­பையை அகற்­றாமல் சத்­தி­ர­சி­கிச்சை மேற்­கொள்ள முடியும். இத­னையும் இப்­பொ­ழுது லப்­ரஸ்­கோப்பி முறை­மூலம் (Laparoscopy) சிறிய ஒரு துளையில் செய்­யக்­கூ­டி­ய­தாக மாற்றம் வந்­துள்­ளது. எனவே வயிற்றை வெட்ட வேண்­டுமா என்ற ஏக்கம் இல்­லாது இம்­மு­றையில் ஒரு சிறிய துளையைப் போட்டு கர்ப்­பப்­பையில் எந்த அளவு பெரிய கட்­டி­யாக இருந்­தாலும் சரி எடுக்­க­கூ­டி­ய­தாக உள்­ளது.\nஅடுத்­த­தாக கர்ப்­பப்பை கூடு­த­லாக அகற்­றப்­பட்டு வரு­வது சூல­கங்­களில் ஏற்­படும் கட்­டி­க­ளுக்­காகும். இவ்­வாறு சூல­கத்தில் கட்டி என்­ற­வுடன் பெரி­த­ளவில் பதற்­றப்­ப­டாது சரி­யான விப­ரங்­களை 3D ஸ்கானில் பெறு­வதன் மூலம் இவை சாதா­ரண நீர் நிறைந்த கட்­டி­களா அல்­லது சிக்கல் தரக்­கூ­டிய கட்­டி­களா என அறியக் கூடி­ய­தாக உள்­ளது. சாதா­ரண நீர் நிறைந்த சூலகக் கட்­டிகள் என்றால் இதற்­காக கர்ப்­பப்­பையை எடுக்க வேண்­டிய அவ­சியம் இல்லை. இவற்­றையும் லப்­ரஸ்­கோப்பி துளை மூலம் நீர் நிறைந்த கட்­டி­���ளை இல­கு­வாக அகற்ற முடியும். எனவே கர்ப்­பப்பை அகற்­றா­மலே சிகிச்சை வழங்­கக்­கூ­டி­ய­தாக உள்­ளது.\nஅடுத்­த­தாக குடும்­பத்தில் குழந்தைத் தேவை­களைப் பூர்த்தி செய்து இரண்டு, மூன்று பிள்­ளை­க­ளுக்குத் தாயாக இருந்து வரும் 40 தொடக்கம் 50 வயது வரை­யான பெண்­களை எடுத்தால் எண்டோ மெற்­றி­யோ­சியஸ் (Endometriosis) மற்றும் அடி­னோ­ம­யேசிஸ் (Adenomyosis) கர்ப்­பப்பை நோயால் வயிற்­று­வலி வந்து அவ­திப்­ப­டு­கின்­றனர். கர்ப்­பப்­பையை எடுத்­தால்தான் இந்த நோய் குண­மாகும் என நினைக்க வேண்டாம். ஏனெனில் கர்ப்­பப்­பையை எடுக்­கா­மலும் GNRH ஊசி மூல­மா­கவோ லப்­ரஸ்­கோப்பி சிகிச்சை மூல­மா­கவோ சிகிச்­சைகள் வழங்கக் கூடி­ய­தாக உள்­ளது.\nஆகையால் கடந்த காலங்­க­ளைப்போல் அல்­லாது கர்ப்­பப்பை பிரச்­சி­னை­களை குணப்­ப­டுத்த ஏரா­ள­மான மாற்று வழி­மு­றை­களும் சிகிச்­சை­களும் வந்­துள்­ளன. ஆதலால் இவற்­றுக்கு கர்ப்பப்பையை அகற்றுவது தான் உரிய தீர்வு என நினைக்க வேண்டாம் . இவற்றை தீர்மானிக்க 3D மற்றும் 4D ஸ்கான் முறைகள் பெரிதும் உதவும். எனவே கர்ப்பப்பையை எடுக்க விரும்பாது நோயால் அவதிப்படும் பெண்களுக்கு நோய்களில் இருந்து விடுபட்டு ஆரோக்கியமாக வாழ்க்கையைத் தொடர புதிய சிகிச்சை முறைகள் பெரிதும் உதவுகின்றன.\nமுப்பது நிமிடத்திற்கு மேல் ஓரிடத்தில் இருக்காதீங்க....\nபெண்கள் அலுவலகத்திற்கு சென்றால் கணினி முன் அமர்ந்தே வேலை செய்கிறார்கள். காலையில் 9 மணிக்கு உட்கார்ந்தால் மதியம் ஒரு மணிக்கு மதிய உணவிற்கு எழுந்திருக்கிறார்கள்.\n2019-01-18 12:49:35 பெண்கள் கணினி காலை\nமூளை இரத்த நாள சேத நோயிற்கான சிகிச்சை முறை\nமூளை இரத்த நாள சேதம் அல்லது பக்கவாதம் என்ற நோயிற்கு ஆளாகுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. தற்போது உலகமெங்கும் பதினைந்து மில்லியனுக்கும் மேற்பட்டவர்கள் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.\n2019-01-12 19:42:11 மூளை இரத்த நாள சேத நோயிற்கான சிகிச்சை முறை\nஇரு பிள்ளைகளின் தாய் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை\nலுணுகம்வெஹர பொலிஸ் பிரிவிற்குட்பட்ட படவ்கம பகுதியில் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.\nயோகா விரிப்பின் மீது கவனம் தேவை\nபலரும் ஆரோக்கிய மேம்பாட்டிற்காகவும், உடல் நல தற்காப்பிற்காகவும் யோகா பயிற்சியை தினமும் மேற்கொள்ளத் தொடங்கியிருக்��ிறோம். சிலர் இதற்காக பிரத்யேகமாக இயங்கும் பயிற்சி மையத்திற்கு சென்று யோகாவை மேற்கொள்கிறார்கள்.\n2019-01-05 16:01:44 ஆரோக்கியம் யோகா நுண்ணுயிரிகள்\nபிரச்சினைக்குரியதாக மாறும் நீடித்த சோர்வு\nஎம்மில் பலருக்கும் சோர்வு ஏற்படும் அதற்கு ஓய்வெடுத்தால் உடனே களைப்பு நீங்கி, புத்துணர்வு பெற்று சுறுசுறுப்பாகிவிடுவோம்.\n2019-01-04 14:00:24 களைப்பு வைத்தியம் மூட்டு வலி\nதொன்மையான தமிழ் மொழியை அவமதிக்கும் நோக்கம் கிடையாது - மனோவிடம் சீன தூதுவர் தெரிவிப்பு\nடோனியின் அனுபவ ஆட்டம் ; ஆஸியை சொந்த மண்ணில் தோற்கடித்து வரலாற்று வெற்றியை பதிவுசெய்தது இந்தியா\nகொழும்பு - அவிசாவளை பழைய வீதியில் போக்குவரத்து பாதிப்பு\nவிபத்தில் சிக்கிய இளவரசர் பிலிப் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/42822", "date_download": "2019-01-19T00:28:21Z", "digest": "sha1:K4UEA6HX5HABNUMVVNN32GYY4RU7652D", "length": 10246, "nlines": 99, "source_domain": "www.virakesari.lk", "title": "தன்னை கொலை செய்வதாக மரண அச்சுறுத்தல் : சுஜீவ சேனசிங்க வெளியிட்ட தகவல் | Virakesari.lk", "raw_content": "\nதொன்மையான தமிழ் மொழியை அவமதிக்கும் நோக்கம் கிடையாது - மனோவிடம் சீன தூதுவர் தெரிவிப்பு\nசவூதியில் நிர்க்கதியாகியுள்ள பெண்களை மீட்க விரைவில் நடவடிக்கை - அப்புஹாமி\nடோனியின் அனுபவ ஆட்டம் ; ஆஸியை சொந்த மண்ணில் தோற்கடித்து வரலாற்று வெற்றியை பதிவுசெய்தது இந்தியா\nகொழும்பு - அவிசாவளை பழைய வீதியில் போக்குவரத்து பாதிப்பு\nவிபத்தில் சிக்கிய இளவரசர் பிலிப் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார்\nபுதிய எதிர்க்கட்சி தலைவர் கடமைகளை பொறுப்பேற்றார்\nதன்னை கொலை செய்வதாக மரண அச்சுறுத்தல் : சுஜீவ சேனசிங்க வெளியிட்ட தகவல்\nதன்னை கொலை செய்வதாக மரண அச்சுறுத்தல் : சுஜீவ சேனசிங்க வெளியிட்ட தகவல்\nதனக்கு மரண அச்சுறுத்தல் இருப்பதாகவும் இது தொடர்பில் பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடு செய்துள்ளதாகவும் சர்வதேச வர்த்தகம் மற்றும் மூலோபாய அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சுஜீவ சேனசிங்க தெரிவித்துள்ளார்.\nஇதுதொடர்பில் மேலும் கருத்து தெரிவித்துள்ள அவர்,\nதன்மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் ஊடகவியலாளர் சந்திப்பொன்றை ஏற்பாடு செய்து அண்மையில் விளக்கம் கொடுத்தேன். அதேதினத்தன்று, கொழும்பு சங்கிரீலா ஹோட்டலில் பிரதமரும் நா���ும் இரவு நிகழ்வொன்றில் கலந்துகொண்டிருந்தோம்.\nஇரவு 10.00 மணிக்கு எனக்கு தொலைபேசி அழைப்பொன்று வந்தது. அண்டன் தேசப்பிரிய என்பவரே தொடர்பு கொண்டிருந்தார். எனக்கு தேவையற்ற வார்த்தையில் திட்டிவிட்டு, கொலை செய்வதாகவும் மரண அச்சுறுத்தல் விடுத்தார். 40 விநாடிகள் பேசிக் கொண்டு செல்லும் போது நான் தொலைபேசியைத் துண்டித்தேன் என்றார்.\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கொலை அச்சுறுத்தல் தற்போது பரபரப்பாக பேசப்பட்டு கொண்டிருக்கும் இந்நேரத்தில் அமைச்சர் சுஜீவ சேனசிங்க இவ்வாறு ஒரு கருத்தை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nதன்னை கொலை செய்வதாக மரண அச்சுறுத்தல் : சுஜீவ சேனசிங்க வெளியிட்ட தகவல்\nதொன்மையான தமிழ் மொழியை அவமதிக்கும் நோக்கம் கிடையாது - மனோவிடம் சீன தூதுவர் தெரிவிப்பு\nஇலங்கை மக்களுடனான எமது உறவு சிங்களம் பேசும் மக்களுடன் மட்டுப்படுத்தப்பட்டதல்ல. தமிழ் மொழி பேசும் மக்களையும் நாம் எமது உறவு வலயத்தில் வைக்கவே விரும்புகிறோம்.\n2019-01-18 22:02:18 சீன மொழி சீன தூதுவர் மனோ கணேசன்\nவவுனியா சிறைச்சாலை கைதி ஒருவர் வவுனியா பொதுவைத்தியசாலையில் சிகிச்சைபெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று மாலை மரணமடைந்துள்ளார்.\n2019-01-18 21:51:22 வவுனியா சிறைக் கைதி மரணம்\nசவூதியில் நிர்க்கதியாகியுள்ள பெண்களை மீட்க விரைவில் நடவடிக்கை - அப்புஹாமி\nசவூதியில் நிர்க்கதி நிலையில் பெண்கள் நலன்புரி நிலையத்தில் தங்கி இருக்கும் இலங்கைப் பணிப் பெண்களின் பிரச்சினை தொடர்பில் ஒருவாரத்துக்குள் தீர்வுகாண நடவடிக்கை எடுப்போம் என இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு கண்காணிப்பு அமைச்சர் ஹெட்டர் அப்புஹாமி தெரிவித்தார்.\n2019-01-18 17:57:16 சவூதி பணிப்பெண்கள் நிர்க்கதி\nபிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் சுயசரிதை நூல் சீனமொழியில் மொழிபெயர்க்கப்பட்டு வெளிவந்துள்ளது.\n2019-01-18 17:54:21 சீன மொழி அரசியல் தலைவர் சுயசரிதை\nஅங்குணுகொலபெலஸ்ஸ சிறை விவகாரம் ; விசாரணை அறிக்கை விரைவில் -இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு\nஅங்குணுகொலபெலஸ்ஸ சிறைச்சாலையில் சிறைக்கைதிகள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் தொடர்பில் ஊடகங்களால் வெளியிடப்பட்டுள்ள செய்திகள் மற்றும் காணொளிகள் குறித்து மனித உரிமைகள் ஆணைக்குழு அவதானம் செலுத்தியுள்ளது.\n2019-01-18 17:02:40 அங்குணுகொலபெலஸ்ஸ சிறைச்சால�� ஆணைக்குழு\nதொன்மையான தமிழ் மொழியை அவமதிக்கும் நோக்கம் கிடையாது - மனோவிடம் சீன தூதுவர் தெரிவிப்பு\nடோனியின் அனுபவ ஆட்டம் ; ஆஸியை சொந்த மண்ணில் தோற்கடித்து வரலாற்று வெற்றியை பதிவுசெய்தது இந்தியா\nகொழும்பு - அவிசாவளை பழைய வீதியில் போக்குவரத்து பாதிப்பு\nவிபத்தில் சிக்கிய இளவரசர் பிலிப் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://hosuronline.com/index.php/business-directory-hosur-yellow-pages/", "date_download": "2019-01-19T01:29:21Z", "digest": "sha1:BLH4PBVQV6YCPRPZORPNVEVY3IBQPG3G", "length": 16437, "nlines": 268, "source_domain": "hosuronline.com", "title": "HosurOnline Business Directory and Yellow Pages", "raw_content": "\nமருத்துவம் – உடல் நலம்\nசனிக்கிழமை, ஜனவரி 19, 2019\n2019-ஆம் ஆண்டின் சிறந்த இசை பாய்வு செயலி\nஉங்களின் திறம்படு பேசி கூடுதல் விலை வைத்து விற்கப்பட்டதா\nஆன்ராய்டு செயலிகளை பதிவிறக்கம் செய்வதற்கு முன் எச்சரிக்கை தேவை\nஇனி இந்தி உள்பட, தேவையற்ற மொழிகளை கற்கத்தேவை இல்லை\nஇந்த ஒன்பது பொறிகருவிகள் குறித்து தெறிந்து வைத்துக் கொள்ளுங்கள்\nதிறன் மின் ஆளி என்றால் என்ன உங்கள் வீட்டின் புதியவகை மின்மாற்றிகள்\nஉங்களின் திறம்படு பேசி கூடுதல் விலை வைத்து விற்கப்பட்டதா\nபுற்று நோய் கண்டறிய சி வி இராமனின் நுட்பம்\n60 நிமிடத்தில் 60 கிலோமீட்டர்… மிதி வண்டியில் பயணிப்பது முடியாத செயல்\nசப்பானிய உயர் கோபுர கட்டிடங்கள் பூமி அதிர்சிகளை தாங்கும் கமுக்கம் என்ன\nவிரைவில் கோழி, ஆடு கறிகள் ஆய்வகக் கூடங்களில் இருந்து சந்தைக்கு வரும்\nஇனி இந்தி உள்பட, தேவையற்ற மொழிகளை கற்கத்தேவை இல்லை\nமனித மூளைக்கு இனையாகுமா கணிணிகளின் இன்றைய அறிவு\nஇந்த ஒன்பது பொறிகருவிகள் குறித்து தெறிந்து வைத்துக் கொள்ளுங்கள்\nஉணரும் தன்மை கொண்ட மின் தோல்… எந்திரன் நம்மை போல் உணர்ந்து செயல்பட.\nவால்விண்மீன் – உடுக்கோள், இரண்டிற்கும் என்ன வேறுபாடு\nகடல் நீரிலிருந்து குறைந்த செலவில் குடி நீர்\nபொத்தோஸ் ஐவி – மணி பிளாண்ட், காசு தருதோ இல்லையோ, ஆனா நல்ல காற்று…\nபுகை பிடித்தலுக்கு அடிமையானவரா நீங்கள்… இதையாவது பொறுப்பா சாப்பிடுங்க\nஅனைத்தும்நல்வாழ்வுமனம் & மூளைமருத்துவம் – உடல் நலம்\nபுற்று நோய் கண்டறிய சி வி இராமனின் நுட்பம்\nபொத்தோஸ் ஐவி – மணி பிளாண்ட், காசு தருதோ இல்லையோ, ஆனா நல்ல காற்று…\n உங்களை பூனை எவ்வாராக புரிந்துகொள்ளும்\nபுகை பிடித்தலுக்கு அடிமையானவரா நீங்கள்… இதையாவது பொறுப்பா சாப்பிடுங்க\nசிம் மாற்று (SIM Swap) மோசடி என்றால் என்ன\nஅடுத்தடுத்து விபத்துகளை ஏற்படுத்திய போதை ஒட்டுநர்\nஅவசர காலத்தை மோடி அரசு நடைமுறைப்படுத்தப்போகிறதா \nதேசிய நெடுஞ்சாலையை படுத்து உருண்டு கடந்து சென்ற மனநோயாளி\nஓசூர் ஆன்லைன் – தமிழில் அறிவியல் கட்டுரைகள்\n2019-ஆம் ஆண்டின் சிறந்த இசை பாய்வு செயலி\nஅ சூசை பிரகாசம் - வியாழக்கிழமை, ஜனவரி 17, 2019\nஇசை பாய்வு செயலி என்பது, நாம் எந்த பாடலையும் பதிவிறக்கம் செய்யாமல், இணைய வசதி மூலம் வழங்கிகளில் இருந்து நேரடியாக இசை பாய்வு செய்ய வழிவகுப்பதாகும். முன்பெல்லாம், நாம் திறன் பேசிகளில், பாடல்களை பதிவிறக்கம்...\nமருத்துவம் - உடல் நலம்\nஇனி இந்தி உள்பட, தேவையற்ற மொழிகளை கற்கத்தேவை இல்லை\nவெள்ளிக்கிழமை, ஜனவரி 18, 2019\nபுற்று நோய் கண்டறிய சி வி இராமனின் நுட்பம்\nவெள்ளிக்கிழமை, ஜனவரி 18, 2019\n60 நிமிடத்தில் 60 கிலோமீட்டர்… மிதி வண்டியில் பயணிப்பது முடியாத செயல்\nவெள்ளிக்கிழமை, ஜனவரி 18, 2019\nதிங்கட்கிழமை, நவம்பர் 30, 2015\nவெள்ளிக்கிழமை, ஜனவரி 19, 2018\nவெள்ளிக்கிழமை, செப்டம்பர் 11, 2015\nஓசூர் தொழில் தளத்தில் தங்களின் தொழிலை பட்டியலிடுக\nஅறிவியல் தொழில்நுட்பத் துறைகளில் தமிழ் மொழியின் வளர்ச்சியை, அறிவியல் கற்றலில் தமிழ் மொழியின் பயன்பாட்டை கொண்டுவருவதன் மூலம் மட்டுமே தமிழ் மொழியும், தமிழ் இனத்தின் அடையாளத்தையும் காக்க உதவும்.\nஎங்களை தொடர்பு கொள்ள: info@hosuronline.com\n© ஓசூர் ஆன்லைன் - தமிழில் தொழில் நுட்ப தகவல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/juli-speak-vijay-tv/", "date_download": "2019-01-19T00:45:30Z", "digest": "sha1:P5ZRHWE7YMRZ6R7YYOAD3DL7NH5PUODK", "length": 15574, "nlines": 135, "source_domain": "www.cinemapettai.com", "title": "வந்துட்டேன்னு சொல்லு, மறுபடியும் திரும்பி வந்துட்டேன்னு சொல்லு, ஜூலிடா, ஜூலி திமிர் பேச்சு(வீடியோ)..!!! - Cinemapettai", "raw_content": "\nTop Stories / சிறந்த கட்டுரை\nBeauty / அழகு குறிப்புகள்\nவந்துட்டேன்னு சொல்லு, மறுபடியும் திரும்பி வந்துட்டேன்னு சொல்லு, ஜூலிடா, ஜூலி திமிர் பேச்சு(வீடியோ)..\n#10YearChallenge ட்ரென்ட் ஆகும் ஆச்சர்ய புகைப்படங்கள்.. லிஸ்டில் விஜய்யும் இருக்கிறார்\nகுஸ்தி வீரராக கிச்சா சுதீப். வைரலாகுது 6 மொழிகளில் ரிலீஸாக உள்ள “பயில்வான்” பட டீஸர்.\nலைக்ஸ் குவிக்குது விஜய் சேதுபதி பிறந்தநாள் ஸ்பெஷலாக வெளியான மக்கள்செல்வன் மாஷ்- அப் எடிட் வீடியோ.\nலைக்ஸ் குவிக்குது விஜய் சேதுபதி பதிவிட்ட பொங்கல் வாழ்த்து போட்டோ.\nவந்துட்டேன்னு சொல்லு, மறுபடியும் திரும்பி வந்துட்டேன்னு சொல்லு, ஜூலிடா, ஜூலி திமிர் பேச்சு(வீடியோ)..\nபிக் பாஸ் நிகழ்ச்சி ஆரம்பித்தபோது ஜூலிக்கு தான் மக்கள் இடையில் ஆதரவு அதிகம் திரண்டது. ஆனால் சிறிது நாட்கள் பிறகு ஜூலி அவரது குணங்களை மாற்றிக் கொண்டார். அவர் ஓவியாவிற்கு ஏதிராக நடந்துக் கொண்டார்.\nஓவியாவிற்கு மக்கள் நல்ல ஆதரவு கொடுத்தனர். ஓவியாவிற்கு ஏதிராக ஜூலி சில விஷயங்கள் செய்ததால் மக்கள் அனைவரும் ஜூலிக்கு ஏதிராக மாறினார்கள்.இதைத்தொடர்ந்து, சில நாட்களுக்கு முன் பிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டு ஜூலி வெளியேறினார்.\nதன்னை மாற்றிக்கொண்டு நல்ல பெயருடன் அவர் வெளிவந்தார். அதிலிருந்து வந்த பிறகு ஜூலி Kings of Comedy Juniors என்ற குழந்தைகளுக்கான காமெடி நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்துகொள்கிறார்.\nஇதில் எல்லாமே இனிமே நல்லாத்தான் நடக்கும் என ஆடியவர் தற்போது வந்துட்டேன்னு சொல்லு, மறுபடியும் திரும்பி வந்துட்டேன்னு சொல்லு, ஜூலிடா என பேசி மிரட்டுகிறார்.\n#10YearChallenge ட்ரென்ட் ஆகும் ஆச்சர்ய புகைப்படங்கள்.. லிஸ்டில் விஜய்யும் இருக்கிறார்\nகுஸ்தி வீரராக கிச்சா சுதீப். வைரலாகுது 6 மொழிகளில் ரிலீஸாக உள்ள “பயில்வான்” பட டீஸர்.\nலைக்ஸ் குவிக்குது விஜய் சேதுபதி பிறந்தநாள் ஸ்பெஷலாக வெளியான மக்கள்செல்வன் மாஷ்- அப் எடிட் வீடியோ.\nலைக்ஸ் குவிக்குது விஜய் சேதுபதி பதிவிட்ட பொங்கல் வாழ்த்து போட்டோ.\nRelated Topics:சினிமா செய்திகள், ஜூலி, நடிகர்கள், விஜய் டிவி\n8 வருடத்திற்கு பிறகு மீண்டும் இயக்க வருகிறார் கே.பாக்யராஜ்.\nநடிகர் பாக்கியராஜ் 80 களில் இருந்து பல படங்களில் இயக்கி தானே நடித்து வெற்றி கண்டவர், இவர் இயக்கி இவரே நடித்து...\nஅஜித் மகளை தூக்கி கொஞ்சிய விஜய் பல பேர் பார்த்திடாத வீடியோ.\nதமிழ் சினிமாவில் நடிகர் அஜித் மற்றும் விஜய் உச்ச நடிகர்களாக இருப்பவர் இவர்கள் நடிப்பில் திரைப்படம் வருகிறது என்றால் திரையரங்கமே திருவிழா...\nவிஷால் முயற்சி வெற்றிபெறுமா.. அஜித் நினைத்தால் நடக்கும்\n புரட்சித் தளபதி என பெயர் வந்ததில் இருந்து என்னவோ புரட்சிகரமான பல விஷயங்களை செய்து கொண்டிருக்கிறார் விஷால்....\nஇந்தியன் 2-வில் மாபெரும் வில்லனாக ப���ரபல நடிகர்.. ஷங்கர் செய்யும் மாயாஜாலம்\nஇந்தியன் 2-வில் மாபெரும் வில்லனாக பிரபல நடிகர் இந்தியன் 2 படத்தின் ஷூட்டிங் இன்றுதான் ஆரம்பிக்கிறது. நடைபெற்றன சிறுசிறு அறிவிப்புகளை அன்றிலிருந்தே...\nஅனைத்து படங்களையும் அடக்கிய பேட்ட,விஸ்வாசம்.. வரலாறை மாற்றிய ரஜினி அஜித்\nஅனைத்து படங்களையும் ஓரம்கட்டிய பேட்ட,விஸ்வாசம் தமிழ் சினிமாவில் வெளிவர இருந்த அனைத்து படங்களையும் ஓரங்கட்டி விட்டது பேட்ட விஸ்வாசம். தியேட்டர்காரர்களும் வேற...\nதலைவர் vs தல – சண்டையை கிளப்பிவிடும் சினிமா நிறுவனங்கள்.. பாக்ஸ் ஆபிஸ் வசூல்.. அதிகாரபூர்வ அறிவிப்பு\nபேட்ட, விஸ்வாசம் வசூல் தல , தலைவர் பொங்கல் என்றே பேசப்பட்டது ஆரம்பம் முதலே. இரண்டு நடிகர்களும், சினிமா துறையில் யாரையும்...\nலைக்ஸ் குவிக்குது இளையராஜா இசையில் விஜய் ஆண்டனி நடிக்கும் பட டைட்டில் மற்றும் போஸ்டர்ஸ் .\nவிஜய் ஆண்டனி வித்தியாசமான டைட்டில், மாறுபட்ட கதைக்களம், அணைத்து சென்டர் ரசிகர்களையும் கவரும் விதமாக படம் நடிப்பதே விஜய் ஆண்டனியின் ட்ரென்ட்....\nமக்களை விழுங்கும் உனக்கு இந்த மண்ணில் இடம் எதற்கு – இந்தியன் 2 புதிய போஸ்டரை வெளியிட்ட ஷங்கர்.\nஇந்தியன் 2 லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது. அனிருத் இசை. ரவிவர்மன் ஒளிப்பதிவு. முத்துராஜ் கலை. வசனங்களை ஜெயமோகன், கபிலன் வைரமுத்து மற்றும்...\nமீண்டும் ஒரு கலக்கல் போஸ்டரை வெளியிட்ட ஹன்சிகாகவின் “மஹா” படக்குழு.\nஹன்சிகா 50 : மஹா ஹன்சிகாவின் 50 வது படம். நயன்தாரா நடிப்பது போன்று கதாநாயகியை மையப்படுத்தும் படம். மேலும் படத்தினை...\nபேட்டயில் எனக்கு பிடித்தது இது தான். கார்த்திக் சுப்புராஜை வம்புக்கு இழுக்கும் தமிழ் படம் இயக்குனர் சி எஸ் அமுதனின் ட்வீட் .\nசி எஸ் அமுதன் தயாரிப்பாளர் சசிகாந்த் உடன் இணைந்து “தமிழ் படம்” என்ற ஸ்பூப் ஜானரை கோலிவூட்டில் அறிமுகப்படுத்தியவர். பின்னர் “இரண்டாவது...\nஇரண்டவது நாள் விவேகம் வசூல் முதல் நாளை விட அதிகம் முதல் நாளை விட அதிகம் மொக்க மொக்கைனு சொல்லி வசூல் கொட்டுது..\nகாமெடியால் அனைவரையும் மகிழ்விக்கும் கோவை சரளாவின் சோகமான மறு பக்கம், அதும் இப்படியா.\nஅஜித்தின் விஸ்வாசம் படத்திற்கு தடை.. கோர்ட் அதிரடி உத்தரவு\nவிஸ்வாசம் விமர்சனம்.. அலறவிட்ட தூக்குதுரை\nபேட்ட படத்தை விமர்ச்சித்த ப்ளூ சட்டை மாறனுக���கு விழுந்த அடி.\nபேட்ட, விஸ்வாசம் யார் யாரை வென்றார்.. அதிரடி சாதனை\nவிஸ்வாசம் படத்தில் என்னை கவனித்தீர்களா போட்டோவுடன் இயக்குனர் சிவாவுக்கு நன்றி சொல்லிய பளுதூக்கம் வீரர் சதிஷ் சிவலிங்கம் .\nஇந்தியன்-2 படத்தில் சிம்புவின் கேரக்டர்\nகுடித்துவிட்டு நடுரோட்டில் வேட்டி அவிழ்ந்தது கூட தெரியாமல் கீழே விழுந்த பிக்பாஸ் சக்தி வீடியோ\nவிஸ்வாசம் பற்றிய இயக்குனர் மோகன் ராஜாவின் ட்வீட். லைக்ஸ், ரி – டீவீட்டில் அடிச்சு தூக்கும் தல ரசிகர்கள்.\nவிஜய்யை புகழ்ந்த அஜித் விஸ்வாசம் படத்தில் இதை கவனித்தீர்களா.\nவெறும் 3 நாட்களில் வசூலில் கோடிகளை அள்ளிய விஸ்வாசம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/cinema/cinema-news/2018/feb/15/oviyas-90-ml-first-look-poster-released-2864012.html", "date_download": "2019-01-19T00:20:19Z", "digest": "sha1:55BPJPHRF2YYC2LZRFJSRB5HSCLIB4GE", "length": 8180, "nlines": 112, "source_domain": "www.dinamani.com", "title": "சிம்பு, ஓவியா இணையும் 90ml படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு!- Dinamani", "raw_content": "\nசிம்பு, ஓவியா இணையும் 90ml படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு\nBy ராக்கி | Published on : 15th February 2018 03:56 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nபுத்தாண்டு பரிசாக சிம்புவின் இசையில் ஓவியா பாடிய மரண மட்டை பாடல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது நினைவிருக்கலாம். இந்நிலையில் முதன்முதலாக இருவரும் இணைந்து ஒரு படத்தில் பணியாற்றவுள்ளனர்.\nஅனிதா உதீப் இயக்கவுள்ள 90ml என்ற அந்தப் படத்தில் ஓவியா நடிக்கிறார். நிவிஸ் எண்டர்டெயின்மெண்ட் தயாரிக்கும் இந்த படத்திற்கு அரவிந்த் கிருஷ்ணா ஒளிப்பதிவும், அந்தோணி எடிட்டிங் பணியும் மேற்கொண்டுள்ளனர். இந்தப் படத்தில் இசையமைப்பாளராக களம் இறங்கியுள்ளார் சிம்பு. இதற்கு முன்னால் நடிகர் சந்தானத்தின் 'சக்க போடு போடு ராஜா' படத்திற்கு இசையமைத்திருந்தார் சிம்பு.\nசிம்பு ஹீரோவாக நடிக்கிறாரா என்று கேட்டதற்கு படக்குழுவினர் தரப்பிலிருந்து மறுப்பு வந்தது. இந்த படம் ஒரு லெஸ்பியன் சம்பந்தப்பட்ட கதை என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. வித்யாசமான கதையம்சத்தில் துணிச்சலான கதாபாத்திரத்தில் ஓவியா நடிக்கவிருப���பது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியளித்துள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\n90ml Oviya Simbu சிம்பு ஓவியா 90 ml மரண மட்டை\nநடிகர் விஷால் திருமணம் செய்யவுள்ள நடிகை அனிஷா ரெட்டி படங்கள்\nபொங்கல் நல்வாழ்த்துகள் தெரிவித்த பிரபலங்கள்\nவிழாக்கோலம் பூண்ட அவனியாபுரம் ஜல்லிக்கட்டு திருவிழா\nபொங்கலையொட்டி கோயம்பேடு சந்தையில் விற்பனை அதிகரிப்பு\nஸ்பைடர்-மேன்: ஃபார் ஃப்ரம் ஹோம்\nஇந்தியன் 2 படத்தின் போஸ்டர் வெளியீடு\nகாஞ்சனா 3 மோஷன் போஸ்டர் வெளியீடு\nகடாரம் கொண்டான் படத்தின் டீஸர்\nதில்லியில் பெட்ரோல் விலை உயர்வு\nபல்வேறு நலத்திட்ட வழங்க பிரதமர் ஒடிசா வருகை\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/timepassvikatan/2016-sep-24/series/123512-foreign-celebrities.html", "date_download": "2019-01-19T00:36:55Z", "digest": "sha1:I6IBXP462UGUYPPBOWSPMDFCNDUFCSZN", "length": 18542, "nlines": 470, "source_domain": "www.vikatan.com", "title": "FOREIGN சரக்கு! | Foreign Celebrities - Timepass | டைம்பாஸ்", "raw_content": "\nஆரோன் ஃபின்ச்சை அசால்ட் செய்த புவனேஷ்வர் - மூன்று போட்டிகளிலும் நடந்த சோகம்\n‘எனக்கா ரெட் கார்டு... எடுத்துப்பார் ரெக்கார்டு’ - சிம்பு படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள்\n`அணிதான் முக்கியம்; எந்த இடத்திலும் இறங்கி விளையாடுவேன் - விமர்சனத்துக்கு தொடர்நாயகன் தோனி பதிலடி\nகாங்கிரஸ் - குமாரசாமி கூட்டணிக்குள் சிக்கல் - அதிருப்தி எம்.எல்.ஏ-க்களால் தொடரும் நெருக்கடி\nஇது 'வைரல்' லெவல் பட்ஜெட் கார்\nமாநில மாசுக் கட்டுப்பாட்டு வாரியங்களுக்குத் தணிக்கை வேண்டும் - தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவு\nகாணும் பொங்கல் கொண்டாட்டத்தில் இருதரப்பினரிடையே மோதல் - கடலூரில் ஒருவர் வெட்டிக்கொலை\nவிளைநிலங்களைக் கையகப்படுத்துவது தேவையில்லாதது - என்எல்சி விரிவாக்கத்துக்கு எதிர்ப்பு\nநடுக்கடலில் படகு மூழ்கியதில் மீனவர் பலி - சொந்த ஊரில் உடல் அடக்கம்\nஆள் பாதி ஆப்ஸ் பாதி\nஓவர் ஷாப்பிங் இனி ஆகாது\n``லவ் டார்ச்சர் அதிகமா வருது\nமோடிஜிக்கும் மோட்டோஜிக்கும் என்ன ஒற்றுமை\nதிமுகவுக்கு கோமா... தேமுதிக இனி இருக்குமா\nஅந்த மாதிரி கபாலினு நினைச்சீங்களா\nநிறவெறி, பிரபலங்களையும் விட்டு வைப்பதில்லை. ஹாலிவுட் நடிகையும் பாடகியுமான ஸெண்டாயா ஒரு கடையில் சென்று கிஃப்ட் கார்டு வாங்கியிருக்கிறார். ஸெண்டாயா கறுப்பினத்தவர் என்பதால் அவரைப் பாரபட்சமாக நடத்தியிருக்கிறார் கடைக்காரர். கொதித்தெழுந்த ஸெண்டாயா, சோஷியல் மீடியாவில் தன் வருத்தத்தைப் பதிவு செய்ய, கடைக்குக் கண்டனங்கள் குவிந்திருக்கின்றன. இதனால் ஜெர்க் ஆன கடை நிர்வாகம் தற்போது மன்னிப்பு கேட்டிருக்கிறது. நெருப்புடா\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\nஎம் மக்களின் வலிகளே எங்கள் பாடல் வரிகள்\n“சாமீ... யாரையும் உன் கொம்பால குத்திடாதே\nவிவசாயிகள் பெயரில் 300 கோடி வங்கிக் கடன் மோசடி\nவாழ்க்கையைத் தொலைத்த தவறான பழக்கம்- உயிருக்குப் போராடும் கல்லூரி மாணவி\n`வேண்டாம், இந்த அணி தோற்றுவிடும்' - தம்பிதுரை வழியில் எடப்பாடி பழனிசாமி\n``வீட்டில் கதவு இல்லாததால் உள்ளே சென்றேன்’’ - ரோஜாவைக் கொன்ற வீரக்குமார் அதிர்ச்சி வாக்குமூலம்\n``கோலியின் ஆக்ரோஷத்தில் என்ன தவறு இருக்கிறது’’ - விவியன் ரிச்சர்ட்ஸ் #VikatanExclusive\n2018ல் தோனி பெஸ்ட்டா, வொர்ஸ்ட்டா - புள்ளி விபரம் சொல்வது என்ன\nபேட்ட - சினிமா விமர்சனம்\n - ஸ்கெட்ச் போட்டாரா எடப்பாடி\nவிஸ்வாசம் - சினிமா விமர்சனம்\n“இனி சினிமா மாயை, அரசியல்ல செல்லாது”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kathiravan.com/227998", "date_download": "2019-01-18T23:50:29Z", "digest": "sha1:7KBGEEGECL25YJUVPELNB65TTLVIDBKH", "length": 19561, "nlines": 88, "source_domain": "kathiravan.com", "title": "சுனாமி பயமில்லை... வதந்தியை நம்பாதீர்கள்! - Kathiravan.com", "raw_content": "\nஉலகம் அழியும் நாள் எது…\nஇலங்கையில் மட்டும் ஏற்படவுள்ள இயற்கை அதிசயம்…படையெடுக்கும் நிபுணர்கள்…\nஅறிக்கை: திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்\nபச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது.\nஇலங்கை முழுவதும் “ஒபரேஷன் சாண்ட்” முன்னெடுப்பு\nசுனாமி பயமில்லை… வதந்தியை நம்பாதீர்கள்\nபிறப்பு : - இறப்பு :\nசுனாமி பயமில்லை… வதந்தியை நம்பாதீர்கள்\nசுனாமி எச்சரிக்கை ஏதும் விடுக்கப்படவில்லை, மக்கள் வதந்திகளை நம்ப வேண்டாம் என கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.\nவங்கக்கடலில் உருவாகியுள்ள ஓகி புயல், கன்னியாகுமரியிலிருந்து 60 கிலோமீ��்றர் தொலைவில் மையம் கொண்டுள்ளது.\nஇதனால் கன்னியாகுமரி மாவட்டத்தில் பலத்த காற்று வீசி வருவதுடன் கடல் சீற்றமும் அதிகரித்துள்ளது.\nஇந்நிலையில் சுனாமி பேரலைகள் தாக்கப் போவதாக சமூகவலைத்தளங்களில் தகவல்கள் பரவின.\nவதந்திகளை மக்கள் நம்ப வேண்டாம் என்றும், சுனாமி எச்சரிக்கை ஏதுமில்லை எனவும் மாவட்ட ஆட்சியர் சஜ்ஜான்சிங் சவான் கூறியுள்ளார்.\nமேலும் தவறான தகவல்கள் பரப்பும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளார்.\nஓகி புயல் காரணமாக மரங்கள், மின் கம்பங்கள் சரிந்துள்ளதால் மாவட்ட நிர்வாகம் மீட்பு நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது.\nபெரும்பாலான இடங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது, வீட்டை விட்டு மக்கள் வெளியே வரவேண்டாம் எனவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.\nPrevious: 22 குண்டுகளால் துளைத்து கொல்லப்பட்ட தொழிலதிபர்: டெல்லியில் பயங்கரம்\nNext: எளிதில் குடியுரிமை; நல்ல வேலை; வாரி வழங்கும் சம்பளம்; கைகூப்பி வரவேற்கும் கனடா\nஅறிக்கை: திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்\nதீவிர புயலாக உருவெடுத்தது கஜா… சற்று நேரத்தில் பயங்கரக் காற்று வீசும்\nதரையை தொட்டது கஜா புயல்… மணிக்கு 110 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும்\nஉலகம் அழியும் நாள் எது…\n2880ம் ஆண்டு ராட்சத விண்கல் மோதி உலகம் முற்றிலுமாக அழிந்து விடும் அபாயமிருப்பதாக இப்போதே பயமுறுத்தத் தொடங்கி விட்டனர் விஞ்ஞானிகள். அவ்வப்போது, ‘பூமி மாதா சிரிக்கப் போறா… எல்லாரும் உள்ள போகப் போறோம்’ ரேஞ்சுக்கு செய்திகள் வெளியாகி கிலி ஏற்படும். உலகம் தான் அழியப் போகிறதே என சொத்தையெல்லாம் விற்று சோறு செய்து சாப்பிட்டு பல்பு வாங்கிய கிராமங்களும் இந்தியாவில் உண்டு. இந்நிலையில், 2880ம் ஆண்டு உலகம் அழிந்து விடுவதற்கான சாத்தியம் இருப்பதாக விஞ்ஞானிகள் புதிய தகவல் ஒன்றைத் தெரிவித்துள்ளனர். இத்தகவல்கள் அமெரிக்காவில் இருந்து வெளியாகும் ஒரு ஆராய்ச்சி கட்டுரை பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் டென்னிசே பல்கலைக்கழகத்தை சேர்ந்த வானவியல் ஆராய்ச்சியாளர்கள் சமீபத்தில் ஒரு ஆய்வு மேற்கொண்டனர். அதில், மிகப்பெரிய ராட்சத விண்கல் ஒன்று பூமியை நோக்கி சுழன்றபடி பாய்ந்��ு வருவது தெரியவந்துள்ளதாம். அந்த விண்கல்லிற்கு ‘1950 டிஏ’ என பெயரிட்டுள்ளனர். அது 44,800 மெகா டன் எடையும், 1 கிலோமீட்டர் அகலமும் உள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். மேலும், இது வினாடிக்கு 9 மைல் வேகத்தில் …\nஇலங்கையில் மட்டும் ஏற்படவுள்ள இயற்கை அதிசயம்…படையெடுக்கும் நிபுணர்கள்…\nஇலங்கைத் தீவின் தமிழர் தாயகப்பகுதியில் முழுமையான சூரியக்கிரகணம் ஒன்று தென்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுளு்ளது. 2019ஆம் ஆண்டு டிசம்பர் 26ஆம் திகதியன்று முழுமையான சூரியக்கிரகணம் ஒன்று தென்படும் என்று கொழும்பு பல்கலைக்கழக பேராசிரியர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சூரியக்கிரகணம், தாயக பகுதியான யாழ்ப்பாணம் முதல் திருகோணமலை வரையிலான பகுதிகளில் முழுமையாக தென்படும். ஏனைய பகுதிகளில் பாதியளவில் தென்படும் என்று கொழும்பு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் சந்தன ஜெயரட்ன தெரிவித்துள்ளார். இந்தநிலையில் இதனை பார்ப்பதற்காக அமெரிக்காவில் இருந்தும் நிபுணர்கள் இலங்கைக்கு வரவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஅறிக்கை: திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்\nஅறிக்கை: அண்ணன் திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும் – சீமான் கண்டனம் | நாம் தமிழர் கட்சி திருமாவளவன் தொட்டக் கட்சியை மக்கள் தொடமாட்டார்கள் எனப் பாஜகவின் தேசிய செயலாளர் எச்.ராஜா கூறியிருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன். ஆரிய மேலாதிக்க மனநிலையோடு கூறியிருக்கும் இக்கருத்து ஒட்டுமொத்தத் தமிழர்களையே இழிவுசெய்து காயப்படுத்துகிறது. தமிழ்ச்சமூகத்தின் முதன்மைத் தலைவர்களுள் ஒருவராக இருக்கிற அண்ணன் திருமாவளவனைச் சாதிய வட்டத்திற்குள் சுருக்கி அதன்மூலம் தமிழர்களைப் பிரித்தாண்டு வீழ்த்த துடிக்கும் இந்துத்துவத்தையும், அதன் இந்நச்சுப் பரப்புரையையும் வீழ்த்தி முடிக்க வேண்டியது அவசியமாகிறது. தொல்குடிச் சமூகத்திற்கான அரசியலை முன்னெடுத்து ஒடுக்கப்பட்ட மக்களின் விடிவுக்காக அரசியல் களத்தில் அயராது பாடுபட்டுக் கொண்டிருக்கிற விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனை இழிவுப்படுத்த முனையும் எச்.ராஜாவின் பார்ப்பனீயத்திமிரையும், அதிகார மமதையையும் ஒருநாளும் சகித்துக் கொள்ள முடியாது. தமிழர்களுக்கு எதிராகத் தொடர்ச்சியாக நஞ்சை உமிழ்ந்து வரும் எச்.ராஜாவின் அநாகரீக அரசியலும், அவரது அறுவெருக்கத்தக்க விமர்சனங்களும் தமிழக அரசியல் களத்தில் தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்துகின்றன. இவையாவும் தமிழகத்தில் பாஜகவிற்கு …\nபச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது.\nகிளிநொச்சி பச்சிலைப் பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் இன்று(14 ஒரு வாக்கினால் தோற்கடிக்கப்பட்டுள்ள்து. இன்றைய தினம் பிற்பகல் இரண்டு மணிக்கு இடம்பெற்ற விசேட அமர்வில் பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் 2019 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் சமர்பிக்கப்பட்டு விவதாங்கள் இடம்பெற்றது. விவாதத்தை தொடர்ந்து வரவு செலவு திட்டத்திற்கான வாக்கெடுப்பு நடைப்பெற்றது. இதன் போது தவிசாளர் உட்பட ஆறு உறுப்பினர்கள் ஆதரவாகவும், சுயேட்சைக் குழுவின் நான்கு உறுப்பினர்களும், தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி, சிறிலங்கா சுதந்திர கட்சி, ஈபிடிபி ஆகிய கட்சிகளின் ஏழு உறுப்பினர்கள் எதிர்த்து வாக்களித்துள்ளனர். இதனால் வரவு செலவு திட்டம் ஒரு வாக்கினால் தோற்கடிக்கப்பட்டுள்ளது. குறித்த வரவு செலவுத்திட்டம் தோற்கடிக்கப்பட்ட விடயம் தொடர்பில் பச்சிலைப்பள்ளி பிரதேச மக்கள் கவலையடைத் தேவையில்லை காரணம் இந்த வரவு செலவுத்திட்டத்தில் மக்களுக்கு நன்மையளிக்கும் விடயங்களுக்கு கொடுக்கப்பட்ட முக்கியத்துவம் மிக மிக குறைவு, ஒரு கட்சியின் நலனை முன்னிலைப்படுத்தியே வரவு செலவுத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. வரவு செலவுத்திட்டம் மக்கள் பார்வைக்காக காட்சிப்படுத்தப்பட்ட போது பொது மக்கள் கல்வியலாளர்கள் …\nஇலங்கை முழுவதும் “ஒபரேஷன் சாண்ட்” முன்னெடுப்பு\nநாடு பூராகவும் போதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றச்செயல்கள் அதிகரித்துவரும் நிலையில் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. இவ்வாறாக இடம்பெறும் போதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றச்செயல்களை தடுக்கும் வகையிலேயே பொலிஸ்மா அதிபரின் பூஜித் ஜெயசுந்தர இவ்வாறான நடவடிக்கையை முன்னெடுப்பதற்கான உத்தரவை பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினருக்கு பிறப்பித்துள்ளார். மேலும் குறித்த விசேட நடவடிக்கைக்கு ‘ சாண்ட�� ஒபரெசன் ‘ என பெயரிடப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kathiravan.com/237799", "date_download": "2019-01-18T23:43:04Z", "digest": "sha1:HU6OSNDOLIPSXC63QTWRMO3L4SDCCMCV", "length": 22055, "nlines": 87, "source_domain": "kathiravan.com", "title": "சிறுவர் துஷ்பிரயோகங்களிற்கு மரண தண்டனை அவசியம் - Kathiravan.com", "raw_content": "\nஉலகம் அழியும் நாள் எது…\nஇலங்கையில் மட்டும் ஏற்படவுள்ள இயற்கை அதிசயம்…படையெடுக்கும் நிபுணர்கள்…\nஅறிக்கை: திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்\nபச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது.\nஇலங்கை முழுவதும் “ஒபரேஷன் சாண்ட்” முன்னெடுப்பு\nசிறுவர் துஷ்பிரயோகங்களிற்கு மரண தண்டனை அவசியம்\nபிறப்பு : - இறப்பு :\nசிறுவர் துஷ்பிரயோகங்களிற்கு மரண தண்டனை அவசியம்\nசிறுவர் பாலியல் துஷ்பிரயோகங்களுக்கு எதிராகவும் மரணதண்டனை அமுல்படுத்த வேண்டும் என வடமாகாண அமைச்சர் அனந்தி சசிதரன் கோரிக்கை விடுத்துள்ளார்.\nஇது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,\nபோதைப்பொருள் செயற்பாடுகளுடன் தொடர்புடையவர்களுக்கு குற்றவாளிகளுக்கு எதிராக மரணதண்டனை நிறைவேற்றுவதற்கான முடிவுக்கு அரசங்கம் வந்துள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதற்கான கையொப்பம் இடுவதற்கு தயாராக இருப்பதாகவும், அமைச்சரவை அதற்கான அனுதியை வழங்கியுள்ளதாகவும் பகிரங்கப்படுத்தப்பட்டுள்ளது. இதனை நாம் வரவேற்கின்றோம்.\nயுத்தத்திற்கு பின்னரான நிலைமையில் குறிப்பாக வடக்கு மாகாணத்தில் போதைப்பொருள் பாவனை அதிகரித்துள்ளதோடு கடத்தல்களும், வர்த்தகங்களும் தராளமாகியுள்ளன. இதற்கான சூத்திரதாரிகள் தற்போது வரையில் இனங்காணப்படாதவர்களாகவே இருக்கின்றார்கள்.\nஒன்றரை இலட்சம் இராணுவம் வடக்கில் தங்கியிருக்கின்றபோதும் போதைப்பொருளுடன் தொடர்புடைய தாராளமான செயற்பாடுகள் இடம்பெற்று வருகின்றமை எமக்கு பாரிய சந்தேகத்தினை ஏற்படுத்துவதாக உள்ளது. ஆகவே அது தொடர்பிலும் அரசாங்கம் கவனம் எடுக்க வேண்டியது அவசியமாகின்றது.\nஇதேவேளை போதைப்பொருள் செயற்பாடுகளை கட்டுப்படுத்துவதற்கான மரண தண்டனையை அமுல்படுத்துவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டது போன்று சிறுவர் பாலியல் துஷ்பிரயோகங்கள் தொடர்பிலான செயற்பாடுகளை கட்டுப்படுத்துவதற்���ு இத்தகைய கடுமையான சட்டங்களை முன்னெடுக்க வேண்டியது அவசியமாகின்றது. வடக்கு மாகாணத்தினைப் பொறுத்தவரையில் சிறுவர் பாலியல் வன்புனர்வுச்செயற்பாடுகள் யுத்தத்தின் பின்னரான காலத்தில் அதிகரித்துள்ளன.\nஅதிலும் வித்தியா, ரெஜினா போன்ற சிறுமியர்களின் மரணம் வடக்கினை மட்டுமல்ல உலகத்தினையே உலுக்கியுள்ளவையாக இருக்கின்றன. இவ்வாறான சம்பவங்கள் எதிர்காலத்தில் நடைபெறாது தடுப்பதற்கு சட்டங்கள் கடுமையானவையாக இருப்பதோடு அவற்றினை பரபட்சமின்றி நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்பதும் எனது கோரிக்கையாக இருக்கின்றது. மேலும் நீதி அமைச்சரும் ஒரு பெண்ணாக இருப்பதால் இந்த விடயத்தினை அவர் நன்கு புரிந்து கொண்டு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கின்றேன் என்றார்.\nPrevious: செவ்வாய் கிரகத்தில் சிலந்திகள் ஊர்ந்து சென்ற அடையாளங்கள் (படம் இணைப்பு)\nNext: பரிதாபமாக உயிரிழந்த தாயும் மகளும்… குருனாகலையில் சம்பவம்\nஇலங்கையில் மட்டும் ஏற்படவுள்ள இயற்கை அதிசயம்…படையெடுக்கும் நிபுணர்கள்…\nபச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது.\nஇலங்கை முழுவதும் “ஒபரேஷன் சாண்ட்” முன்னெடுப்பு\nஉலகம் அழியும் நாள் எது…\n2880ம் ஆண்டு ராட்சத விண்கல் மோதி உலகம் முற்றிலுமாக அழிந்து விடும் அபாயமிருப்பதாக இப்போதே பயமுறுத்தத் தொடங்கி விட்டனர் விஞ்ஞானிகள். அவ்வப்போது, ‘பூமி மாதா சிரிக்கப் போறா… எல்லாரும் உள்ள போகப் போறோம்’ ரேஞ்சுக்கு செய்திகள் வெளியாகி கிலி ஏற்படும். உலகம் தான் அழியப் போகிறதே என சொத்தையெல்லாம் விற்று சோறு செய்து சாப்பிட்டு பல்பு வாங்கிய கிராமங்களும் இந்தியாவில் உண்டு. இந்நிலையில், 2880ம் ஆண்டு உலகம் அழிந்து விடுவதற்கான சாத்தியம் இருப்பதாக விஞ்ஞானிகள் புதிய தகவல் ஒன்றைத் தெரிவித்துள்ளனர். இத்தகவல்கள் அமெரிக்காவில் இருந்து வெளியாகும் ஒரு ஆராய்ச்சி கட்டுரை பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் டென்னிசே பல்கலைக்கழகத்தை சேர்ந்த வானவியல் ஆராய்ச்சியாளர்கள் சமீபத்தில் ஒரு ஆய்வு மேற்கொண்டனர். அதில், மிகப்பெரிய ராட்சத விண்கல் ஒன்று பூமியை நோக்கி சுழன்றபடி பாய்ந்து வருவது தெரியவந்துள்ளதாம். அந்த விண்கல்லிற்கு ‘1950 டிஏ’ என பெயரிட்டுள்ளனர். அது 44,800 மெகா ட��் எடையும், 1 கிலோமீட்டர் அகலமும் உள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். மேலும், இது வினாடிக்கு 9 மைல் வேகத்தில் …\nஇலங்கையில் மட்டும் ஏற்படவுள்ள இயற்கை அதிசயம்…படையெடுக்கும் நிபுணர்கள்…\nஇலங்கைத் தீவின் தமிழர் தாயகப்பகுதியில் முழுமையான சூரியக்கிரகணம் ஒன்று தென்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுளு்ளது. 2019ஆம் ஆண்டு டிசம்பர் 26ஆம் திகதியன்று முழுமையான சூரியக்கிரகணம் ஒன்று தென்படும் என்று கொழும்பு பல்கலைக்கழக பேராசிரியர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சூரியக்கிரகணம், தாயக பகுதியான யாழ்ப்பாணம் முதல் திருகோணமலை வரையிலான பகுதிகளில் முழுமையாக தென்படும். ஏனைய பகுதிகளில் பாதியளவில் தென்படும் என்று கொழும்பு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் சந்தன ஜெயரட்ன தெரிவித்துள்ளார். இந்தநிலையில் இதனை பார்ப்பதற்காக அமெரிக்காவில் இருந்தும் நிபுணர்கள் இலங்கைக்கு வரவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஅறிக்கை: திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்\nஅறிக்கை: அண்ணன் திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும் – சீமான் கண்டனம் | நாம் தமிழர் கட்சி திருமாவளவன் தொட்டக் கட்சியை மக்கள் தொடமாட்டார்கள் எனப் பாஜகவின் தேசிய செயலாளர் எச்.ராஜா கூறியிருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன். ஆரிய மேலாதிக்க மனநிலையோடு கூறியிருக்கும் இக்கருத்து ஒட்டுமொத்தத் தமிழர்களையே இழிவுசெய்து காயப்படுத்துகிறது. தமிழ்ச்சமூகத்தின் முதன்மைத் தலைவர்களுள் ஒருவராக இருக்கிற அண்ணன் திருமாவளவனைச் சாதிய வட்டத்திற்குள் சுருக்கி அதன்மூலம் தமிழர்களைப் பிரித்தாண்டு வீழ்த்த துடிக்கும் இந்துத்துவத்தையும், அதன் இந்நச்சுப் பரப்புரையையும் வீழ்த்தி முடிக்க வேண்டியது அவசியமாகிறது. தொல்குடிச் சமூகத்திற்கான அரசியலை முன்னெடுத்து ஒடுக்கப்பட்ட மக்களின் விடிவுக்காக அரசியல் களத்தில் அயராது பாடுபட்டுக் கொண்டிருக்கிற விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனை இழிவுப்படுத்த முனையும் எச்.ராஜாவின் பார்ப்பனீயத்திமிரையும், அதிகார மமதையையும் ஒருநாளும் சகித்துக் கொள்ள முடியாது. தமிழர்களுக்கு எதிராகத் தொடர்ச்சியாக நஞ்சை உமிழ்ந்து வரும் எச்.ராஜாவின் அநாகரீக அரசியலும், அவரது அறுவெருக்கத்தக்க விமர்சனங்களும் தமிழக அரசியல் களத்தில் தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்துகின்றன. இவையாவும் தமிழகத்தில் பாஜகவிற்கு …\nபச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது.\nகிளிநொச்சி பச்சிலைப் பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் இன்று(14 ஒரு வாக்கினால் தோற்கடிக்கப்பட்டுள்ள்து. இன்றைய தினம் பிற்பகல் இரண்டு மணிக்கு இடம்பெற்ற விசேட அமர்வில் பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் 2019 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் சமர்பிக்கப்பட்டு விவதாங்கள் இடம்பெற்றது. விவாதத்தை தொடர்ந்து வரவு செலவு திட்டத்திற்கான வாக்கெடுப்பு நடைப்பெற்றது. இதன் போது தவிசாளர் உட்பட ஆறு உறுப்பினர்கள் ஆதரவாகவும், சுயேட்சைக் குழுவின் நான்கு உறுப்பினர்களும், தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி, சிறிலங்கா சுதந்திர கட்சி, ஈபிடிபி ஆகிய கட்சிகளின் ஏழு உறுப்பினர்கள் எதிர்த்து வாக்களித்துள்ளனர். இதனால் வரவு செலவு திட்டம் ஒரு வாக்கினால் தோற்கடிக்கப்பட்டுள்ளது. குறித்த வரவு செலவுத்திட்டம் தோற்கடிக்கப்பட்ட விடயம் தொடர்பில் பச்சிலைப்பள்ளி பிரதேச மக்கள் கவலையடைத் தேவையில்லை காரணம் இந்த வரவு செலவுத்திட்டத்தில் மக்களுக்கு நன்மையளிக்கும் விடயங்களுக்கு கொடுக்கப்பட்ட முக்கியத்துவம் மிக மிக குறைவு, ஒரு கட்சியின் நலனை முன்னிலைப்படுத்தியே வரவு செலவுத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. வரவு செலவுத்திட்டம் மக்கள் பார்வைக்காக காட்சிப்படுத்தப்பட்ட போது பொது மக்கள் கல்வியலாளர்கள் …\nஇலங்கை முழுவதும் “ஒபரேஷன் சாண்ட்” முன்னெடுப்பு\nநாடு பூராகவும் போதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றச்செயல்கள் அதிகரித்துவரும் நிலையில் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. இவ்வாறாக இடம்பெறும் போதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றச்செயல்களை தடுக்கும் வகையிலேயே பொலிஸ்மா அதிபரின் பூஜித் ஜெயசுந்தர இவ்வாறான நடவடிக்கையை முன்னெடுப்பதற்கான உத்தரவை பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினருக்கு பிறப்பித்துள்ளார். மேலும் குறித்த விசேட நடவடிக்கைக்கு ‘ சாண்ட் ஒபரெசன் ‘ என பெயரிடப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lankasee.com/2018/11/09/%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0/", "date_download": "2019-01-19T00:01:34Z", "digest": "sha1:6HCKHREBQWP23BV3LNGDENWDCD7NGAR6", "length": 9957, "nlines": 108, "source_domain": "lankasee.com", "title": "மனைவியின் தங்கைக்கு தொடர் வற்புறுத்தல் கொடுத்த பொலிஸ் 2வது முறையாக கைது | LankaSee", "raw_content": "\nஅதிமுகவினர் அரங்கேற்றிய விபரீத செயல்..\nஅபாய கட்டத்திற்கு சென்ற காலநிலை : பறவைகள் உணர்த்திய பகீர் உண்மை.\nஇனி ஒரு பயலும் தப்பிக்க முடியாது – அல்லு தெறிக்க விடும் அறிவிப்பு..\nமனைவியை கணவரிடமிருந்து பிரித்து நெருக்கமாக இருந்து வந்த பைனான்சியர்\nகாதலிக்காக ஆணாக மாறிய யுவதி; ஏமாற்றிய காதலி வேறு திருணம்; யாழில் சம்பவம்\nதுளசி டீ செய்வது எப்படி\nஇறால் சாதம் செய்வது எப்படி\nசாதித்து காட்டிய சீனா – சோதித்தாவது பார்க்குமா இந்தியா..\nசீர்வரிசை பொருட்களை வாங்க மறுத்த கணவன்\nமனைவியின் தங்கைக்கு தொடர் வற்புறுத்தல் கொடுத்த பொலிஸ் 2வது முறையாக கைது\nஈரோடு மாவட்டம் அந்தியூர் பகுதியில் மனைவியின் தங்கையை 2வது முறையாக திருமணம் செய்ய முயற்சித்த சப் இன்ஸ்பெக்டர் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார்.\nஅந்தியூர் அருகே உள்ள ஆப்பக்கூடல் பகுதியை சேர்ந்தவர்கள் வெங்கடாசலம் ( 43) – அயனப்பிரியா (38) தம்பதியினர். இவர்களுக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர்.\nவெங்கடாசலம் கோபி மதுவிலக்கு பொலிஸ் பிரிவில் சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருகிறார். அயணப்ரியாவின் சித்தப்பா மகள் திவ்யபாரதி (23) கல்லூரியில் படித்து வருகிறார்.\nஇவரை இரண்டாவது திருமணம் செய்துகொள்ள ஆசைப்பட்ட வெங்கடாசலம், கடந்த ஜூன் 13-ந் தேதி அன்று மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு அழைத்து சென்று திருமணம் செய்துகொள்ள முயற்சி செய்துள்ளார்.\nஇதனை தெரிந்துகொண்ட அயணப்ரியா, தேவனம்பட்டி சோதனை சாவடி அருகே வண்டியை நிறுத்தி பொலிஸாரிடம் தகவல் தெரிவித்துள்ளனர்.\nஇதனடிப்படையில் வழக்கு பதிவு செய்த பொலிஸார், வெங்கடாசலத்தை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும், துறை ரீதியிலான நடவடிக்கையாக அவரை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டிருந்தனர்.\nஇந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஜாமீனில் வெளிவந்த வெங்கடாசலம், மீண்டும் 2வது திருமணம் செய்துகொள்ள முயற்சிப்பதாக திவ்யபாரதி பொலிஸ் நிலையத்தில் புகார் அ��ித்தார்.\nஅதில், ‘வெங்கடாசலம் ஜாமீனில் வெளியே வந்த நாளில் இருந்து என் புகைப்படத்தை முகநூலில் போட்டு, என்னை திருமணம் செய்துகொண்டேன்” என்று பதிவிடுவதாக குறிப்பிட்டிருந்தார்.\nஅதன்பேரில் 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த பொலிஸார் வெங்கடாசலத்தை இரண்டாவது முறையாக மீண்டும் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.\nதமிழகத்தை அச்சுறுத்தும் டெங்கு, பன்றிக்காய்ச்சல் ஒரே நாளில் 6 பேர் பரிதாப பலி\nநான் உயிரோடு இருக்கும் வரை நடிகை ரம்பாவின் உணர்வுப்பூர்வமான பதிவு\nஅதிமுகவினர் அரங்கேற்றிய விபரீத செயல்..\nஅபாய கட்டத்திற்கு சென்ற காலநிலை : பறவைகள் உணர்த்திய பகீர் உண்மை.\nஇனி ஒரு பயலும் தப்பிக்க முடியாது – அல்லு தெறிக்க விடும் அறிவிப்பு..\nஅதிமுகவினர் அரங்கேற்றிய விபரீத செயல்..\nஅபாய கட்டத்திற்கு சென்ற காலநிலை : பறவைகள் உணர்த்திய பகீர் உண்மை.\nஇனி ஒரு பயலும் தப்பிக்க முடியாது – அல்லு தெறிக்க விடும் அறிவிப்பு..\nமனைவியை கணவரிடமிருந்து பிரித்து நெருக்கமாக இருந்து வந்த பைனான்சியர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2019-01-18T23:44:11Z", "digest": "sha1:M6ZJCYJ67NJSAY7BQHEVGDUISCFZOAWL", "length": 6530, "nlines": 71, "source_domain": "tamilthamarai.com", "title": "அனுமதிக்கப்பட்டுள்ளார் |", "raw_content": "\nதிறமையான இளைஞர்களின் விருப்பத்தை நிறைவேற்றுவதில் உறுதிபூண்டுள்ளோம்\nபிரதமர் தமிழகத்தில் தேர்தல்பரப்புரை கூட்டத்தில் கலந்துகொள்ள உள்ளார்\nஇந்திய வரலாற்றுக்கும், கலாசாரத்துக்கும் கம்யூனிஸ்டுகள் மரியாதை அளிக்க மாட்டார்கள்\nநடிகர் ரஜினிகாந்த் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதி\nநடிகர் ரஜினிகாந்த் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.ரஜினிகாந்தின் ராணா படபிடிப்பு ஏ,வி,எம் ஸ்டுடியோவில் இன்று-தொடங்கியது. நடிகர் ரஜினிகாந்த் கலந்து-கொண்டு சிலகாட்சிகளில் நடித்தார். அப்போது திடீரென அவருக்கு ...[Read More…]\nApril,29,11, —\t—\tஅனுமதிக்கப்பட்டுள்ளார், இன்று தொடங்கியது, உடல் நலக்குறைவு, நடிகர், படபிடிப்பு ஏவிஎம், மருத்துவமனையில், ரஜினிகாந்தின் ராணா, ரஜினிகாந்த், ஸ்டுடியோவில்\nதங்களது பொய் கட்டுக்கதையை, அவர்கள் விட� ...\nமக்கள் நலனுக்காக, பா.ஜ., அ���சு, தொடர்ந்து செயல்பட்டுவருகிறது. இதனால், அரசுக்கு நல்ல பெயர் கிடைத்துவருவதை தடுக்கும் வகையில், தொடர்ந்து விமர்சனம் செய்யவேண்டிய கட்டாயம், சிலருக்கு உள்ளது.இவ்வாறு கட்டாய எதிர்ப்பாளராக மாறியுள்ளவர், அதற்காக, பொய்யான காரணங்களை தயாரித்து வருகிறார். நீதிமன்றம் உள்ளிட்டவை ஏற்றாலும், ...\nபத்ம விபூஷண் விருதினால் பெருமைப் படுத� ...\nகோச்சடையான் படப்பிடிப்பில் கலந்துகொள ...\nஅன்னா ஹசாரேவின் உண்ணாவிரத போராட்டத்தி ...\nகுஜராத் முதலமைச்சர் நரேந்திர மோடி ரஜி� ...\nசாய்பாபாவின் உடல் நிலை சீராக உள்ளது; டா ...\nகேரள மாநில முன்னாள் முதல்வர் கருணாகரன� ...\nபேரீச்சை ஊட்டச்சத்து நிரம்பியது. 'டானிக்'காக செயல்படும். சிறந்த மலமிலக்கியும் கூட. ...\nபுளிப்பு மாதுளை, இனிப்பு மாதுளை, இனிப்பும், புளிப்பும் கலந்த மாதுளை ...\nசிலந்திப்பூச்சி விஷம், கருங்குஷ்டம், கரப்பான், ரோகம் இவை ஆடுதீண்டாப்பாளை மூலம் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-iru-mugan-vikram-08-09-1630667.htm", "date_download": "2019-01-19T00:39:41Z", "digest": "sha1:M5W47ZMCJAJW33BKEAYOZ6OU5TWNT3RA", "length": 6790, "nlines": 114, "source_domain": "www.tamilstar.com", "title": "இரு முகனுக்கு வந்த திடீர் சோதனை! - Iru MuganVikramNayanthara - விக்ரம்- நயன்தாரா- நித்யா மேனன் | Tamilstar.com |", "raw_content": "\nஇரு முகனுக்கு வந்த திடீர் சோதனை\nஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் விக்ரம், நயன்தாரா, நித்யா மேனன், கருணாகரன் நடித்துவரும் ஆக்ஷன் திரில்லர் சயின்ஸ் ஃபிக்ஷன் படம் இரு முகன். இப்படத்தில் ‘சியான்’ விக்ரம் முதல்முறையாக இரண்டு வேடங்களில் நடித்துள்ளார்.\nஇப்படம் இன்று (செப்டம்பர் 8-ம் தேதி) உலகம் முழுவதும் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் வெளியாகவுள்ளது. ஆனால் தற்போது காவிரி பிரச்சனை காரணமாக கர்நாடகாவில் போராட்டங்கள் நடைபெற்று வருவதால், அங்கு மட்டும் இப்படம் இன்று வெளியாகவில்லை. இது வசூலில் பாதிப்பை ஏற்படுத்தும் என்று சொல்லப்படுகிறது.\n▪ உலகம் முழுவதும் 500 திரையரங்குகளில் விமல் படம்\n▪ கோலிவுட்டை நோக்கி ஹாலிவுட் கவர்ச்சி வருகை சன்னி லியோனைத் தொடர்ந்து மியா ராய் லியோன்\n▪ விஜய் ஆண்டனியின் திமிரு புடிச்சவன் படத்துக்கு யு/ஏ சான்றிதழ்\n▪ சர்கார், திமிரு புடிச்சவன் என தீபாவ��ியில் மோதும் 6 படங்கள்\n▪ அப்போ நயன்தாரா, இப்போ சமந்தா - அனிருத்\n▪ அஜித்தின் விஸ்வாசத்தின் ஃபர்ஸ்ட் லுக் இப்படிதான் இருக்குமாம் - படக்குழுவிடம் இருந்து வந்த தகவல்..\n சிம்பு - சுந்தர்.சி படத்தின் இசையமைப்பாளர் இவர்தானாம்..\n▪ கோலமாவு கோகிலாவில் யோகி பாபுவின் காதலை ஏற்றுக் கொள்கிறாரா நயன்தாரா..\n▪ 'மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன' படத்தில் நடிக்க காரணம் இதுதான் ; நெகிழும் சரண்யா பொன்வண்ணன்\n▪ 'கழுகு-2' படத்தை தொடர்ந்து கிருஷ்ணா நடிக்கும் 'திரு.குரல்'..\n• கே.ஜி.எஃப் படக்குழுவை பாராட்டிய விஜய்\n• இந்தியன் 2 படப்பிடிப்பு துவங்கியது - இந்தியன் தாத்தாவாக களம்கண்ட கமல்ஹாசன்\n• ரஜினியின் பேட்ட - அஜித்தின் விஸ்வாசம் கூடுதல் வசூல் யார்\n• கால்பந்து விளையாட்டு கதையில் விஜய்\n• ‘பாத்டப்பில் ஸ்ரீதேவியின் கால்கள்’.. மீண்டும் சர்ச்சையில் பிரியா வாரியார்.. போனி கபூர் நோட்டீஸ்\n• எல்லாம் கடவுள் கையில் - அஜித்\n• வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ்\n• சிவகார்த்திகேயன் பட இயக்குனர் படத்தில் விஜய் சேதுபதி\n• சமந்தாவின் வயதான தோற்றத்தில் நடிப்பவர் இவரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bsubra.wordpress.com/2008/01/06/staff-strength-in-government-hospitals-vs-secondary-health-centres-in-tamil-nadu-healthcare/", "date_download": "2019-01-19T00:39:43Z", "digest": "sha1:B7WFN3GZ67URRHY3AMW2OJIVH3D6XS6X", "length": 37068, "nlines": 304, "source_domain": "bsubra.wordpress.com", "title": "Staff strength in government hospitals vs secondary health centres in Tamil Nadu: Healthcare « Tamil News", "raw_content": "\nஆ – 10+1 பழமொழிகள்\nஅ – பத்து பழமொழிகள்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஏற்கனவே எம்.பி.க்களாக இருந்த 7 பேருக்கு ஏன் வாய்ப்பு அளிக்கப்படவில்லை\nஒரு தமிழ்ப் பெண்ணின் கிறுக்கல்கள் . . .\nதேசிய முற்போக்கு திராவிடர் கழகம்\nநான் கண்ட உலகம் எங்கணமாயினும் அஃதே இங்கே\nநிறம் – COLOUR ::: உதய தாரகை\nநெட்டில் சுட்டவை . ♔ ♕ ♖ ♗ ♘ ♙ . .\nபுதிய தமிழ்ப் பட தரவிறக்கம்\n« டிசம்பர் பிப் »\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nமருத்துவக் கல்லூரி மாணவர்கள் கிராமப்புற சேவையில் ஈடுபடுவது தொடர்பான சர்ச்சை இன்னும் முற்றுப்பெறாத நிலையில், ஒரு புதிய சர்ச்சைக்குப் பிள்ளையார்சுழி போட்டிருக்கிறார் தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர்.\nஅரசு மருத்துவமனைகள��ல் தேவைக்குக் குறைவான செவிலியர்கள் இருக்கும்நிலையில், அதற்குப் பரிகாரம் தேடுவதை விட்டுவிட்டு துணை சுகாதார நிலையங்களில் எட்டாயிரம் செவிலியர்களை நியமிக்கப் போவதாக அறிவித்திருப்பது ஏன் என்பது புதிராக இருக்கிறது.\nதமிழகத்தில் 1,417 ஆரம்ப சுகாதார நிலையங்களும் 8,683 துணை சுகாதார நிலையங்களும் செயல்பட்டு வருகின்றன. இந்தத் துணை சுகாதார நிலையங்களில், கிராமப்புற மக்களுக்குச் சேவையாற்றுவதற்குத் தனிப்பயிற்சி பெற்ற கிராம சுகாதார செவிலியர்கள் பணியாற்றி வருகின்றனர்.\nசுமார் 5,000 பேருக்கு ஒருவர் என்கிற விகிதத்தில் நியமிக்கப்படும் இந்தக் கிராம சுகாதார செவிலியர்கள்தான், கிராமப்புறங்களில் வீடுவீடாகச் சென்று அரசின் சுகாதாரத் திட்டங்களைச் செயல்படுத்துபவர்கள். கிராம மக்கள் மத்தியில், குறிப்பாக, அதிகம் படிப்பறிவோ வசதியோ இல்லாத அடித்தட்டு மக்கள் மத்தியில் சுகாதாரம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதுடன் தடுப்பூசி போடுதல், பிரசவம் பார்த்தல் போன்ற பணிகளில் ஈடுபடுபவர்கள் இவர்கள்தான். இவர்கள் செயல்படும் விதமும் செயல்படும் சூழலும் மருத்துவமனைகளில் பணிபுரியும் செவிலியர்களின் செயல்பாடுகளிலிருந்து முற்றிலும் வேறுபடுகிறது என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை.\nஆரம்ப சுகாதார நிலையங்களின் நிலைமை பாராட்டும்படியாக இருக்கிறதா என்றால் இல்லை. துப்புரவுப் பணியாளர்களில் தொடங்கி மருத்துவமனைப் பணியாளர்கள், ஆய்வகப் பணியாளர்கள், ஓட்டுநர்கள் என்று இந்த ஆரம்ப சுகாதார நிலையங்களில் நிரப்பப்படாமல் இருக்கும் பணியிடங்கள் நிறையவே இருக்கின்றன. ஆம்புலன்ஸ் வழங்கப்பட்டு அதை ஓட்டுவதற்கு ஓட்டுநர் இல்லாத நிலைமைகூட சில ஆரம்ப சுகாதார நிலையங்களில் உள்ளது.\nஇது ஒருபுறமிருக்க, அரசு மருத்துவமனைகளில் கடுமையான செவிலியர் பற்றாக்குறை நிலவுகிறது. பல இடங்களில் மருத்துவர்களும், செவிலியர்களும் இல்லாமல் நோயாளிகள் வேதனைப்படுவது அரசு மருத்துவமனைக்குப் போய் பார்த்தவர்களுக்குத்தான் தெரியும். பயிற்சி மருத்துவர்களைப் போன்று செவிலியர் படிப்பு முடித்தவர்களைத் தாற்காலிக ஊழியர்களாக அரசு மருத்துவமனைகளில் நியமித்து குறைந்தது இரண்டு ஆண்டுகள் பயிற்சி அளிப்பது என்று அரசு முடிவெடுத்தால் அது வரவேற்கப்பட வேண்டிய விஷய���்.\nஅதையெல்லாம் செய்யாத மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர், ஆரம்ப சுகாதார நிலையங்களில் 8,000 செவிலியர்களை ஒப்பந்தப் பணியாளர்களாக நியமிக்கப் போவதாக அறிவித்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.\nஇந்தச் செவிலியர்கள் கிராம சுகாதார நிலைய செவிலியர்களைப்போல வீடுவீடாக, தெருத்தெருவாக, கிராமம் கிராமமாகச் சென்று பணியாற்றுவார்களா என்பது ஒருபுறம் இருக்கட்டும். அனுபவம் இல்லாத ஒப்பந்தப் பணியாளர்களாக செவிலியர்களை நியமிப்பதன் மூலம் கிராமப்புற அடித்தட்டு மக்களுக்குத் தரமற்ற மருத்துவ சேவையை வழங்குவதுதான் அரசின் நோக்கமா என்கிற கேள்வி எழுகிறது.\nதாற்காலிகமாக இரண்டு ஆண்டுகள் பணியாற்றிவிட்டு அந்தச் செவிலியர்கள் மீண்டும் மருத்துவத் துறைக்கே சென்று விடுவார்கள் என்கிறார் அமைச்சர். அப்படியானால் அனுபவம் இல்லாத இந்த செவிலியர்களைக் கொண்டு கிராமப்புறங்களில் பிரசவம் பார்க்க அனுமதிப்பது என்பது ஏழை மக்களுக்கு அரசு தெரிந்தே செய்யும் துரோகம் என்று ஏன் கருதக்கூடாது\nஇதுபோன்ற முன்யோசனையே இல்லாத, எடுத்தோம் கவிழ்த்தோம் முடிவுகள் மிகப்பெரிய விபரீதங்களுக்கு வழிகோலுமே தவிர, மக்களின் நல்வாழ்வுக்கு உத்தரவாதம் அளிக்காது. சேவையைப் பற்றிக் கவலைப்படாமல் செய்யப்படும் தேவையற்ற நியமனங்கள், அரசின் செயல்பாடு பற்றி தேவையில்லாத உள்நோக்கம் கற்பிக்க வழி வகுக்கும் என்பது அமைச்சருக்கு ஏன் புரியவில்லை\n1000 செவிலியர்கள் புதிதாக நியமனம்\nஜன.6-இல் முதல்வர் கலைஞர் ஆணை வழங்குகிறார்\nசென்னை. ஜன. 5- தமிழகத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலை யங்களில் புதிதாக 1000 செவி லியர்கள் நாளை (6-1-2008) நியமிக்கப்படுகிறார்கள். இதற்கான நியமன ஆணை களை முதல்வர் கலைஞர் அவர் கள் தலைமைச் செயலகத்தில் வழங்குகிறார்.\nசுகாதாரத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் இதனைத் தெரிவித்ததோடு, மேலும் கூறியதாவது:\nதி.மு.க. அரசு பொறுப்பு ஏற்றுக் கொண்ட பிறகு, தமிழ கம் முழுவதிலும் உள்ள அரசு மருத்துவ மனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் மேம் படுத்தப்பட்டு வருகின்றன. சுகாதாரத் துறைக்குக் கூடு தல் நிதி ஒதுக்கி, வருமுன் காப் போம், கர்ப்பிணிப் பெண்கள் பாதுகாப்பு ஆகிய திட்டங்கள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. ஆரம்ப சுகாதார நிலையங்கள் 24 மணி நேரமும் இயங்கப் புதிதாக மருத்துவர்கள் நிய��ிக் கப்பட்டுள்ளனர். பேறுகால மரணத்தைத் தடுக்கவும், கிராமப்புறச் சேவை யைச் சுகாதாரத் தறை மேம் படுத்தியுள்ளது.\nஅதன் அடிப் படையில் ஆரம்ப சுகாதார நிலையங்களில் மேலும் 1000 செவிலியர்கள் நியமிக்கப் பட உள்ளனர். கிராமப்புற மக்க ளுக்கு அடிப்படை மருத்துவ வசதி கிடைக்கவேண்டும் என் பதில் முதல்வர் தீவிரமாக உள் ளதால், கிராமப்புற மருத்துவ சேவையை விரிவு படுத்தி வருகி றோம்.\n6 ஆம் தேதி முதல்வர் 5 மருத் துவத் திட்டங்களைத் தொடங்கி வைக்கிறார். 10 லட்சம் குழந்தை களுக்கு போலியோ சொட்டு அளிக்கும் திட்டத்தை அன்று காலை தனது இல்லத்தில் அவர் தொடங்கி வைக்கிறார்\n11.5 லட்சம் குழந்தைகளுக்கு மஞ்சள் காமாலை தடுப்பு ஊசித் திட்டம், கிராமப்புற மருத்துவ சேவைக்கு 100 ஆம் புலன்ஸ், புதிதாக 1000 செவிலி யர்கள் நியமன ஆணைகளை வழங்குதல், 1036 ஆரம்ப சுகா தார நிலையங்களுக்கு ரூ 5 . 2 கோடி செலவில் கணினி மற் றும் இணையதள வசதி போன் றவற்றை தலைமைச் செயல கத்தில் காலை 10 மணிக்கு முதல்வர் வழங்குகிறார்.\nஆரம்ப சுகாதார நிலையங் களுக்கு 660 பேரும், அரசு மருத்துவமனைகளுக்கு 340 பேரும் 98 மய்யங்களில் அவசர சிகிச்சைகளுக்காகவும் இந்தப் புதிய செவிலியர்கள் நியமிக்கப்படுகின்றனர். இது தவிர 66 சுகாதார ஆய்வாளர்களுக்கு நியமன ஆணைகளையும் வழங்குகிறார். 380 வட்டாரங் களுக்கு மொபைல் ஆம்புலன்ஸ் வழங்கப்படுகிறது. ரூ 6 கோடி செலவில் செயல்படுத் தப்படும் இத்திட்டத்தில் ஒவ் வொரு குழுவிலும் ஒரு மருத் துவர், ஒரு செவிலியர், ஓட்டுநர் ஆகியோர் இடம் பெறுகின் றனர்.\nபேறு சாரா மற்றும் குழந்தைகள் நலன் காப்பதற் காக இக் குழுவினர் கிராமங்களுக்குச் சென்று சிகிச்சை அளிப்பார்கள். இதன் முதல் கட்டமாக இன்று 100 வட்டா ரங்களுக்கு ஆம்புலன்ஸ் வழங் கப்படுகிறது. பின்னர் படிப் படியாக மற்ற வட்டாரங் களுக்கு வழங்கப்படும்.\nநாட்டின் பெரும்பாலான மாநிலங்களில் ஆரம்ப சுகாதார நிலையங்களில் சிகிச்சை பெறுவதைப் பெரும்பாலான ஏழைகள் கூட தவிர்க்கின்றனர் என்று சமீபத்திய ஆய்வு தெரிவிக்கிறது.\nஅதற்கு முக்கியமாக 4 காரணங்கள் கூறப்படுகின்றன. 1. டாக்டர், நர்ஸ், மருத்துவ உதவியாளர் உள்ளிட்ட ஊழியர்கள் கிராமப்புற மையங்களுக்குச் சரியாக வேலைக்கு வருவதில்லை. 2. அப்படியே வந்தாலும் நோயாளிகளைக் கனிவாகக் கவனிப்பதில்லை. 3. அவசரத்துக்கு இங்கே வந்துவிட்டோம், அருகில் உள்ள நகரத்துக்குச் சென்றிருந்தால் இன்னும் நன்றாகக் கவனித்திருப்பார்கள் என்றே பெரும்பாலான நோயாளிகள் நினைக்கின்றனர், 4. சுகாதார நிர்வாகத்தில் நிலவும் ஊழல் மற்றொரு முக்கியமான காரணம்.\nஏழை, பணக்காரர் என்ற வித்தியாசம் இல்லாமல், வியாதி வந்துவிட்டால் உடனே நாடுவது தனியார் மருத்துவமனைகளைத்தான். டாக்டர் இல்லை, மருந்து இல்லை, படுக்கை இல்லை என்றெல்லாம் அவர்கள் திருப்பி அனுப்புவதில்லை. “முதலில் நீ, அப்புறம் உன் பணம்’ என்று தனியார் மருத்துவமனைகளில் அக்கறை காட்டி வசூலித்துவிடுகிறார்கள். எனவே நோயாளிகளும் செலவைப்பற்றி கவலைப்படுவதில்லை.\nமேலை நாடுகளில் அரசு மருத்துவமனைகளில் டாக்டர்களுக்கு மாத ஊதியம் என்ற முறையைக் கைவிட்டு, அவர்கள் எத்தனை நோயாளிகளைப் பார்க்கின்றனர் என்ற கணக்கை வைத்து ஊதியம் தருகின்றனர். எனவே டாக்டர்களும் அக்கறை காட்டுகின்றனர். அதை இங்கேயும் அமலுக்குக் கொண்டுவரலாம்.\nசுகாதாரம் என்பது தடுப்பூசி போடுவது, முகாம்களில் கண், பல், காது-மூக்கு-தொண்டையைச் சோதிப்பது மட்டும் அல்ல. கிராமம் ஆனாலும், நகரம் ஆனாலும் சாக்கடைகள் தேங்காமல் பார்த்துக் கொள்வது, குப்பைகள் சேராமல் அகற்றுவது, கொசுக்கள் பெருகாமல் மருந்து தெளிப்பது, அடிப்படைச் சுகாதாரம் குறித்து மக்களுக்குக் கற்றுத்தருவது போன்றவையுமாகும். டாக்டர்கள், நர்சுகள் மட்டும் அல்ல; ஆசிரியர்கள், பொறியாளர்கள், அரசு ஊழியர்கள் சேர்ந்து இயக்கமாக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை இது.\nநம்முடைய ராணுவத்துக்கும், கல்விக்கும் ஒதுக்கும் தொகையைவிட அதிகத்தொகையை சுகாதாரத்துக்கு ஒதுக்க வேண்டும்.\nபீடி, சிகரெட் போன்ற புகையிலைப் பொருள்கள், கைனி, ஜர்தா போன்ற போதை பாக்குகள், விஸ்கி, பிராந்தி, ரம், ஜின், பீர் போன்ற மதுபானங்கள் ஆகியவற்றை விற்பனை செய்ய அனுமதித்துவிட்டு பிறகு சிகிச்சை அளிப்பதென்பது தும்பைவிட்டு வாலைப்பிடிக்கிற கதை. மக்கள் நலனில் அக்கறை உள்ள, நலவாழ்வை நாடும் முற்போக்கு ஜனநாயக அரசுகள் இவற்றுக்குத் துணிச்சலாக தடை விதித்து மக்களின் சுகாதாரத்துக்கே முன்னுரிமை தர வேண்டும். வருமான இழப்பை ஒரு பொருட்டாகவே கருதக்கூடாது.\nஎல்லாவற்றுக்கும் மேலாக, வயதுவந்த எல்லோரும் மருத்துவ இன்சூரன்ஸ் செய்துகொள்வது கட்டாயம் என்ற�� சட்டம் இயற்றி, மிகக் குறைந்த பிரீமியத்தை வசூலிக்க வேண்டும். இதனால் திரளும் கோடிக்கணக்கான ரூபாயில் ஏழை நோயாளியின் சிகிச்சைக்குக்கூட எத்தனை லட்சம் செலவானாலும் அதை இன்சூரன்ஸ் நிறுவனமே ஏற்கும் நிலை வேண்டும். அப்படிச் செய்தால்தான் அனைவருக்கும் மருத்துவ வசதி என்பது வெறுங்கனவாக நிற்காமல் நனவாக முடியும்.\nநகர்ப்புறங்களில் பெரிய மருத்துவமனைகளில் வேலைபார்ப்பது டாக்டர்களுக்கு மன மகிழ்ச்சியையும், பெருமிதத்தையும் அளிக்கிறது. அத்துடன் தங்களுடைய குழந்தைகளின் எதிர்கால படிப்புக்கும், எப்போதாவது கிடைக்கும் ஓய்வு நேரத்தில் குடும்பத்துடன் பொழுது போக்கவும் நகரமே ஏற்றது என்று டாக்டர்கள் கருதுகின்றனர். இதனாலேயே கிராமங்களுக்குச் செல்லத் தயக்கம் காட்டுகின்றனர். இந்தநிலை மாற கிராமப்புற சேவைகளுக்கு பண ஊக்குவிப்பு முதல், பதவி உயர்வு வரை பலவிதமான சலுகைகளை அளிப்பதே விவேகமான வழிமுறையாக இருக்கும்.\nவளமான நாட்டின் சொத்து, வலிமையான அதன் மக்கள்தான். இதைப் புரிந்துகொள்ள முடியாதவர்கள் அல்ல நம்முடைய நிதி அமைச்சர் ப. சிதம்பரமும், சுகாதார அமைச்சர் அன்புமணியும். எனவே வரும் பட்ஜெட்டில், ஏழைகளுக்கும் முதியோருக்கும் 100% பலன் கொடுக்கும் எளிமையான மருத்துவ இன்சூரன்ஸ் திட்ட அறிவிப்பை நிச்சயம் எதிர்பார்க்கலாம்.\nமருத்துவர்களை போல அரசு செவிலியர்களை கருதியது முதலில் தவறு\nமருத்துவர்களின் அதிக நேரம் வகுப்பறையில் மட்டுமே உள்ளது\nஅனால் அரசு செவிலியர்கள் அதாவது ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணி அமர்த்த விருக்கின்ற செவிலியர்கள் சுமார் மூன்று ஆண்டுகள் பயிற்சி என்ற போர்வையில் (தற்போது மூன்று அரை ஆண்டுகள் ) பெரும்பாலும் பணி செய்கின்றனர் அதாவது அவர்களுக்கு முதல் வருடம் மட்டுமே படிப்பு பின் பணி தான்\nஎனவே தான் அரசு அத்தகு முடிவு செய்துள்ளது\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF", "date_download": "2019-01-19T00:17:32Z", "digest": "sha1:5MKFL3HCTF5QVTUUT4HBGEHIVCWVFCEV", "length": 8102, "nlines": 140, "source_domain": "gttaagri.relier.in", "title": "சிறுதானிய பயிர் மானா��ாரியாக பயிர் செய்தால் லாபம் – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nசிறுதானிய பயிர் மானாவாரியாக பயிர் செய்தால் லாபம்\nசிறுதானியங்கள் மானாவரியாக பயிர் செய்தால் விவசாயிகள் அதிக வருமானம் சம்பாதிக்கலாம். நீர் மேலாண்மை பயிற்சி நிலைய, வேளாண் துணை இயக்குநர் இந்திராகாந்தி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:\nதமிழ்நாட்டில், குறிப்பாக மதுரை, திருநெல்வேலி, விருதுநகர், தூத்துக்குடி, ராமநாதபுரம், மாவட்டங்களில் நீர் பற்றாக்குறை உள்ள பகுதிகளாகவும், வறட்சி தாங்கி, எல்லா விதமான மண்ணிலும், வளரும் பயிராக சிறுதானியங்கள் உள்ளந. குறிப்பாக கம்பு, சோளம், குதிரைவாலி, சாமை உள்ளிட்ட சிறுதானியங்களை லேசான மழை பெய்யும் சமயத்தில் உழவு செய்த பிறகு, தொழு உரங்கள் லேசாக இட்டு, சிறுதானிய விதைகளை போட்டால் போதும், லேசான மழை இரண்டு முறை பெய்தால் சிறுதானியங்கள் நன்றாக வளர்ந்து விடும்.\nஅதே சமயத்தில் தமிழ் மாதங்கள் சித்திரை, ஆடி, மார்கழி பட்டங்களில், மானாவரியாக சிறுதானியங்கள் பயிர் செய்தால் நன்றாக வளர்ந்து விளைச்சல் தந்து விடும், அதிக லாபம் தரும் இந்த சிறுதானியங்கள் சத்தானதகவும், சுவையானதாகவும், நோய் எதிர்ப்பு சக்தி நிறைந்தாகவும், சர்க்கரை நோயாளிகள் அதிகம் விரும்பி உண்ணும் உணவாகவும், விரைவாக செரிமானம் செய்யும் உணவாக சிறுதானியங்கள் உள்ளன.\nவறட்சியை தாங்கி அதிக மகசூல் தரும் சிறுதானியங்கள் பயிர் செய்தால், விவசாயிகள் குறைந்த செலவில் அதிக லாபம் தரும் பயிராக சிறுதானியங்கள் விளங்குகின்றன’ என்றார்.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nகம்பு பயிரில் உர நிர்வாகம்...\nசிறுதானியங்களில் பொதிந்துள்ள பெரும் ஊட்டம்...\nமானாவாரி கம்பு சாகுபடி தொழில்நுட்பங்கள்...\nசிறு தானியத்தில் உணவு பொருள் தயாரிப்பு பயிற்சி...\nPosted in சிறு தானியங்கள்\nஅரிதாகி வரும் மாகாளிக் கிழங்கு →\n← கோத்தகிரி பகுதியில் ‘பேஷன் புரூட்’ சாகுபடி\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%AE%E0%AF%87%E0%AE%9F%E0%AF%88/%E0%AE%AE%E0%AF%87%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF", "date_download": "2019-01-19T00:22:57Z", "digest": "sha1:TZVTJ2BE7KV2BXVAA6LVSUJBJLSNVZXY", "length": 6066, "nlines": 140, "source_domain": "gttaagri.relier.in", "title": "மேடை: குண்டுமல்லி செடியில் பூச்சி தாக்குதல் எதிர்கொள்ள வழி? – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nமேடை: குண்டுமல்லி செடியில் பூச்சி தாக்குதல் எதிர்கொள்ள வழி\nஐயா, குண்டுமல்லி செடிகளின் மாெக்குகளை பச்சை நிற புழு வீனடித்து விடுகிறது மற்றும் நீல மாெக்குகள் அதிக அளவில் காணப்படுகிறது. இந்த புழுக்களை கட்டுப்படுத்த நல்ல ஒரு பூச்சிக் கொல்லியை சாெ ல்லவும்.\nஇந்த விவரத்தை கேட்பவர் – ஜவஹர்\nஅறிவிப்பு: இந்த சேவை மூலம் நீங்கள் வாங்கும் பொருட்களுக்கு எந்த விதத்திலும் பசுமை தமிழகம் பொறுப்பாகாது.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nதேவை: டீசல் மோட்டர் விலை விவரம்...\nமேடை: நாட்டு கோழி வளர்ப்பு தகவல்கள்...\nமேடை: வெங்கயத்தில் நுனிகருகல் நோய் இயற்கை பூச்சி ...\n60 நாட்களில் 1 லட்சத்து 30 ஆயிரம் லாபம் தரும் வெங்காயம்\n← ஏப்ரல் 6 2017, நம்மாழ்வார் பிறந்தநாள்; மரபு விதை நாள்\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://solaivanam.pressbooks.com/chapter/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-01-18T23:39:19Z", "digest": "sha1:HDSUJM6GBRFJE2W2ZCWHDE25AYPJIPA4", "length": 4805, "nlines": 103, "source_domain": "solaivanam.pressbooks.com", "title": "வேரை மறந்த விழுதுகள் – சோலை வனம்", "raw_content": "\nசோலை வனம் – கவிதைகள்\n1. அசையாதா அரசியல் தேர்\n3. அப்துல்கலாமிற்கு ஒரு மடல்\n4. அறுபது வயதுக் காதல்\n5. இணையத் தமிழே இனி\n6. இந்தக் காதல் எதுவரை\n7. இந்திய 2020 ஒளி விளக்குகள்\n8. இப்படி நாம் காதலிப்போம்\n10. இன்றைய பொய்வலிக் காதல்\n18. காணாமல் போன மனிதநேய வங்கி\n20. கானல் நீர் பெண்\n26. தந்தை விடு தூது\n28. தாமரை இலைத் தண்ணீர்ப் பாசம்\n31. தொலைந்த போன மனித நேயம்\n34. நாளைய தமிழும் தமிழரும்\n37. பணிக்குச் செல்லும் பெண்\n40. புத்தகத்தின் கண்ணீர் தேடல்\n45. மகளின் அன்பு மடல்\n49. மென்பொறியியலாளனின் தீபாவளித் திருவிழா\n53. வேரை மறந்த விழுதுகள்\nகிரியேட்டிவ் காமன்ஸ் உரிமை – ஒரு அறிமுகம்\n53 வேரை மறந்த விழுதுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/tamil-cinema/movie-news/actor-soori-dance-at-temple-festival/articleshow/65178314.cms", "date_download": "2019-01-19T00:52:27Z", "digest": "sha1:CQRCFJG6HXFCGJ4MJW5JEZWADCIAMORT", "length": 24711, "nlines": 247, "source_domain": "tamil.samayam.com", "title": "சூரிSoori: actor soori dance at temple festival! - கோயில் திருவிழாவில் உறவினர்களுடன் டான்ஸ் ஆடிய நடிகர் சூரி! | Samayam Tamil", "raw_content": "\nபாலபிஷேகம் செய்யும்போது கட்அவுட் ..\nரஜினிகாந்தின் பேட்ட ப்ரோமோ வீடியோ..\nபாண்டிச்சேரி தல ரசிகர்கள் வேற லெவ..\nசேலத்தில் மாஸ் கிளப்பும் அஜித்தின..\nVideo: டிக்கெட் கிடைக்காத கோபத்தி..\nஎங்கு போனாலும், ரசிகர்கள் ஹெல்மெட..\nசிந்தனை இல்லாதவர்கள் காப்பி மட்டு..\nகோயில் திருவிழாவில் உறவினர்களுடன் டான்ஸ் ஆடிய நடிகர் சூரி\nநடிகர் சூரி, சொந்த ஊரில் நடந்த கோயில் திருவிழாவில் உறவினர்களுடன் டான்ஸ் ஆடிய வீடியோவை இணையத்தில் தற்போது வெளியிட்டுள்ளார்.\nநடிகர் சூரி, சொந்த ஊரில் நடந்த கோயில் திருவிழாவில் உறவினர்களுடன் டான்ஸ் ஆடிய வீடியோவை இணையத்தில் தற்போது வெளியிட்டுள்ளார்.\nநடிகர் சூரி தமிழ் சினிமாவில் காமெடியில் வடிவேலு, விவேக். சந்தானத்திற்கு அடுத்த இடத்தில் இருக்கிறார். இவர் நடிப்பில் கடைசியாக வெளியான படம் ‘கடைக்குட்டி சிங்கம்’. இந்தப் படத்தில் நடிகர் சூரி, கார்த்தியின் மாமாவாக சிவகாமியின் செல்வன் என்ற பெயரில் சிறப்பாக நடித்திருந்தார். அந்த படத்தில் அவரின் நடிப்பு ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.\nகோயில் திருவிழாவில் உறவினர்களுடன் டான்ஸ் ஆடிய நடிகர் சூரி\nஇந்நிலையில் தனது சொந்த ஊரான ராஜாக்கூரில் இருக்கும் காளியம்மன் கோவில் திருவிழாவில் பங்கேற்றார் நடிகர் சூரி. திருவிழாவில் தனது உறவினர்களுடன் சேர்ந்து ஒயிலாட்டம் ஆடியபோது எடுத்த வீடியோவை அவர் ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.\nTamil Movie News APP: சினிமா விமர்சனம், சினிமா செய்திகளை முந்தித் தரும் ஒரே ஆப் சமயம் தமிழ்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nஉங்கள் இ-மெயில் முகவரி மற்றும் பெயரை பதியவும்.\nசரி பார்க்க ��ின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nஎங்களது செய்தி தொடர்பான புகாரை இங்கே பதிவு செய்யலாம். எங்களது ஆசிரியரின் ஆய்வுக்குப் பின்னர் உங்களது புகார் சரியானது என்கிறபட்சத்தில் மட்டுமே நீக்கப்படும்.\nபொய் , பொய்யான குற்றச்சாட்டு\nஒரு சமூகத்திற்கு எதிராக வெறுப்பை தூண்டுபவர்\nஉங்களது மறுப்பு ஆசிரியருக்கு தெரிவிக்கப்பட்டது\nசினிமா செய்திகள் வாசித்தவை கிரிக்கெட்\nViswasam in Tamilrockers: தமிழ் ராக்கர்ஸில் விஸ்வா...\n‘தல’ அஜித்தின் ‘விஸ்வாசம்’ முன்... போட்டி போட்டு ‘...\nசென்னைசென்னையில் தூய சைவ உணவு திருவிழா\nசினிமா செய்திகள்வைரமுத்துவின் திருட்டுப் பாட்டு: 96 பட பாடலாசிரியர் கார்த்திக் நேத்தா பகிரங்க குற்றச்சாட்டு\nசினிமா செய்திகள்ஜிப்ஸி படத்தின் வெரி வெரி பேடு சாங் வீடியோ\nபொதுஉண்மையில்... இந்தியாவில் ஆண்களைவிட பெண்களுக்கு தான் அதிகமாக வேலை கிடைக்கிறதா\nபொதுஇதெல்லாம் ரொம்ப ஓவர்.... பணியாளர்களுக்கு விநோத தண்ட���ை வழங்கிய சீன நிறுவனம்\nசமூகம்சென்னையில் தூய சைவ உணவு திருவிழா\nசமூகம்தமிழகத்தில் பாஜக ஆட்சி ஆசைப்படுவது பகல் கனவு: டிடிவி தினகரன்\nகிரிக்கெட்MS Dhoni: 10 வருஷத்துக்கு அப்புறம் தல தோனி வாங்கிய ”மேன் ஆப் தி சீரிஸ்” இது\nகிரிக்கெட்Ind vs Aus: ஆஸி மண்ணில் ஒருநாள் தொடரை கைப்பற்றி இந்தியா வரலாற்று சாதனை\nகோயில் திருவிழாவில் உறவினர்களுடன் டான்ஸ் ஆடிய நடிகர் சூரி\nஅஜீத்தின் தைரியத்தை நேரில் அழைத்து பாராட்டிய கலைஞர்\nஅக்டோபரில் ஒரே தேதியில் 4 மொழிகளில் வெளியாகும் ‘குயின்’\nகுடும்பத்துடன் கோவா சென்றது தப்பா: டாப்சி\nDhanush: வருங்கால தமிழக முதல்வர் தனுஷ்- போஸ்டரால் கடுப்பான பொதும...\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/nagapattinam/2018/feb/14/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-2863359.html", "date_download": "2019-01-19T00:49:03Z", "digest": "sha1:G5DBUDPNKUPCVVS2EXKMNMK4HBUN4A4L", "length": 7143, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "நாம் தமிழர் கட்சியில் மாற்றுக் கட்சியினர் இணைப்பு- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் நாகப்பட்டினம்\nநாம் தமிழர் கட்சியில் மாற்றுக் கட்சியினர் இணைப்பு\nBy பூம்புகார், | Published on : 14th February 2018 10:01 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nதிருவெண்காடு பகுதியைச் சேர்ந்த சுமார் 100 பேர் நாம் தமிழர் கட்சியில் திங்கள்கிழமை இணைந்தனர்.\nதிருவெண்காடு பகுதியில் பல்வேறு அமைப்புகள் மற்றும் கட்சிகளிலிருந்து விலகிய சுமார் 100 பேர் நாம் தமிழர் கட்சியில் இணையும் நிகழ்ச்சி கட்சியின் மண்டலச் செயலாளர் கலியபெருமாள் தலைமையில் நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் செம்பை சீலன்\nவரவேற்றார். நிகழ்ச்சியில், உலக தமிழர் ஒற்றுமை குழும ஒருங்கிணைப்பாளரும், சமூக ஆர்வலருமான துரைகோபி தலைமையில் 100 பேர் நாம் தமிழர் கட்சியில் இணைந்தனர். அவர்களை மண்டலச் செயலாளர் கலியபெருமாள் சால்வை அணிவித்து வரவேற்றார். இதில் கட்சி நிர்வாகிகள் குமார், காளிதாஸ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இணைச்செயலாளர் செல்வம் நன்றி கூறினார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nநடிகர் விஷால் திருமணம் செய்யவுள்ள நடிகை அனிஷா ரெட்டி படங்கள்\nபொங்கல் நல்வாழ்த்துகள் தெரிவித்த பிரபலங்கள்\nவிழாக்கோலம் பூண்ட அவனியாபுரம் ஜல்லிக்கட்டு திருவிழா\nபொங்கலையொட்டி கோயம்பேடு சந்தையில் விற்பனை அதிகரிப்பு\nஸ்பைடர்-மேன்: ஃபார் ஃப்ரம் ஹோம்\nஇந்தியன் 2 படத்தின் போஸ்டர் வெளியீடு\nகாஞ்சனா 3 மோஷன் போஸ்டர் வெளியீடு\nகடாரம் கொண்டான் படத்தின் டீஸர்\nதில்லியில் பெட்ரோல் விலை உயர்வு\nபல்வேறு நலத்திட்ட வழங்க பிரதமர் ஒடிசா வருகை\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nattin-kuriyitu.info/Pakuti+kuriyitu+Buckow+Maerk+Schweiz+de.php", "date_download": "2019-01-19T00:23:12Z", "digest": "sha1:3YWCU475JAA2KKTHFS7N2SNKNLWRMS57", "length": 4531, "nlines": 16, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "பகுதி குறியீடு Buckow Märk Schweiz (ஜெர்மனி)", "raw_content": "\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nஊர் அல்லது மண்டலம்: Buckow Märk Schweiz\nபகுதி குறியீடு Buckow Märk Schweiz (ஜெர்மனி)\nமுன்னொட்டு 033433 என்பது Buckow Märk Schweizக்கான பகுதி குறியீடு ஆகும். மேலும் Buckow Märk Schweiz என்பது ஜெர்மனி அமைந்துள்ளது. நீங்கள் ஜெர்மனி வெளியே இருந்து, நீங்கள் ஒரு நபரை அழைக்க விரும்பினால், அந்தப் பகுதிக்கான குறியீட்டுடன், நீங்கள் தொடர்பு கொள்ள விரும்பும் நாட்டிற்கான நாட்டின் குறியீடும் உங்களுக்கு தேவைப்படும். ஜெர்மனி நாட்டின் குறியீடு என்பது +49 ஆகும், எனவே நீங்கள் இந்தியா இருந்து, நீங்கள் Buckow Märk Schweiz உள்ள ஒரு நபரை அழைக்க விரும்பினால், நீங்கள் அந்த நபரின் தொலைபேசி எண்ணுடன் முன்னொட்டாக +4933433 என்பதை சேர்க்க வேண்டும்.\nஅந்தப் பகுதிக்கான குறியீட்டின் முன்னால் உள்ள பூஜ்யம் என்பது இந்த சூழலில் தவிர்க்கப்படுகிறது.\nதொலைபேசி எண்ணின் தொடக்கத்தில�� உள்ள கூட்டல் குறியீடு என்பது பொதுவாக இந்த வடிவமைப்பில் பயன்படுத்தப்படலாம். இருப்பினும், மற்றொரு நாட்டில் உள்ள நீங்கள் டயல் செய்ய விரும்பும் ஒரு தொலைபேசி எண்ணின் தொலைபேசி நெட்வொர்க்கை எச்சரிக்க, கூட்டல் குறியீட்டுக்குப் பதிலாக எண்களின் வரிசையைப் பயன்படுத்துவது மிகவும் பொதுவானது ஆகும். ITU என்பது 00-ஐ பயன்படுத்த பரிந்துரைக்கிறது, இது அனைத்து ஐரோப்பிய நாடுகள் உட்பட அனைத்து நாடுகளிலும் பயன்படுத்தப்படுகிறது.\nநீங்கள் இந்தியா இருந்து Buckow Märk Schweiz உள்ள ஒரு நபரை அழைப்பதற்காக, தொலைபேசி எண்ணிற்கு முன்னால் சேர்க்கப்பட வேண்டிய +4933433-க்கு மாற்றாக, நீங்கள் 004933433-ஐயும் பயன்படுத்தலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nattin-kuriyitu.info/Pakuti+kuriyitu+Gutengermendorf+de.php", "date_download": "2019-01-19T01:14:29Z", "digest": "sha1:CAVJSNEWYJASKKMF7X57UROJQKRRLKIZ", "length": 4481, "nlines": 16, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "பகுதி குறியீடு Gutengermendorf (ஜெர்மனி)", "raw_content": "\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nஊர் அல்லது மண்டலம்: Gutengermendorf\nபகுதி குறியீடு Gutengermendorf (ஜெர்மனி)\nமுன்னொட்டு 033084 என்பது Gutengermendorfக்கான பகுதி குறியீடு ஆகும். மேலும் Gutengermendorf என்பது ஜெர்மனி அமைந்துள்ளது. நீங்கள் ஜெர்மனி வெளியே இருந்து, நீங்கள் ஒரு நபரை அழைக்க விரும்பினால், அந்தப் பகுதிக்கான குறியீட்டுடன், நீங்கள் தொடர்பு கொள்ள விரும்பும் நாட்டிற்கான நாட்டின் குறியீடும் உங்களுக்கு தேவைப்படும். ஜெர்மனி நாட்டின் குறியீடு என்பது +49 ஆகும், எனவே நீங்கள் இந்தியா இருந்து, நீங்கள் Gutengermendorf உள்ள ஒரு நபரை அழைக்க விரும்பினால், நீங்கள் அந்த நபரின் தொலைபேசி எண்ணுடன் முன்னொட்டாக +4933084 என்பதை சேர்க்க வேண்டும்.\nஅந்தப் பகுதிக்கான குறியீட்டின் முன்னால் உள்ள பூஜ்யம் என்பது இந்த சூழலில் தவிர்க்கப்படுகிறது.\nதொலைபேசி எண்ணின் தொடக்கத்தில் உள்ள கூட்டல் குறியீடு என்பது பொதுவாக இந்த வடிவமைப்பில் பயன்படுத்தப்படலாம். இருப்பினும், மற்றொரு நாட்டில் உள்ள நீங்கள் டயல் செய்ய விரும்பும் ஒரு தொலைபேசி எண்ணின் தொலைபேசி நெட்வொர்க்கை எச்சரிக்க, கூட்டல் குறியீட���டுக்குப் பதிலாக எண்களின் வரிசையைப் பயன்படுத்துவது மிகவும் பொதுவானது ஆகும். ITU என்பது 00-ஐ பயன்படுத்த பரிந்துரைக்கிறது, இது அனைத்து ஐரோப்பிய நாடுகள் உட்பட அனைத்து நாடுகளிலும் பயன்படுத்தப்படுகிறது.\nநீங்கள் இந்தியா இருந்து Gutengermendorf உள்ள ஒரு நபரை அழைப்பதற்காக, தொலைபேசி எண்ணிற்கு முன்னால் சேர்க்கப்பட வேண்டிய +4933084-க்கு மாற்றாக, நீங்கள் 004933084-ஐயும் பயன்படுத்தலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/spirituality/129196-anuradha-sriram-speaks-about-her-spiritual-experience.html", "date_download": "2019-01-19T00:50:04Z", "digest": "sha1:UT5DEK6FZJDOFSQJUK5BDOKTC2YNDOY6", "length": 25545, "nlines": 442, "source_domain": "www.vikatan.com", "title": "``சரணாகதித் தத்துவத்தை ரமணரிடம் கற்றுக்கொண்டேன்!’’ - அனுராதா ஸ்ரீராம் #WhatSpiritualityMeansToMe | Anuradha Sriram speaks about her spiritual experience", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 12:32 (29/06/2018)\n``சரணாகதித் தத்துவத்தை ரமணரிடம் கற்றுக்கொண்டேன்\nரமணர் மகரிஷிதான் சரணாகதி தத்துவத்தை எனக்குக் கற்று தந்தார். நாம ஒண்ணுமே கிடையாது. இறைவன்தான் எல்லாம்கிறதைச் சொல்லித் தந்தார், என்கிறார் அனுராதா ஶ்ரீராம்.\nஅனுராதா ஸ்ரீராம் சினிமாவில் ஐந்தாயிரம் பாடல்கள் வரை பாடியிருக்கிறார். இவை தவிர பக்தி பாடல்களும் ஆயிரக்கணக்கில் பாடியிருக்கிறார். இசையில் சென்னைப் பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டம் பெற்றவர். இசையில் டாக்டர் பட்டம் பெற்ற பரசுராமை வாழ்க்கைத் துணையாகப் பெற்றவர். `கலைமாமணி விருது’ உள்பட பல விருதுகளுக்குச் சொந்தக்காரர். அவரை, `எனது ஆன்மிகம்’ பகுதிக்காகச் சந்தித்தோம்.\n``சின்ன வயசுலேருந்தே என்னோட இஷ்ட தெய்வம் முருகன். அதற்குக் காரணம் அப்பா மோகன். அவர் ஒரு முருக பக்தர். அதனால நானும் முருக பக்தை ஆகிட்டேன். அப்பா முன்னணி ஆங்கிலப் பத்திரிகை ஒண்ணுல வொர்க் பண்னிக்கிட்டிருந்தார்.\nஅப்போ நாங்க கே.கே நகர்ல இருந்தோம். அதனால பக்கத்துலயே இருக்கும் வடபழனி முருகன் கோயிலுக்கு வாரா வாரம் அப்பா எங்க எல்லாரையும் அழைச்சுக்கிட்டுப்போவார். அப்படியே வடபழனி கோயிலுக்குப் பக்கத்துல இருக்குற சித்தரையும் வழிபட்டுட்டு வருவோம். தம்பிக்குக்கூட அப்பா, `முருகன்’னுதான் பேர்வெச்சார்.\n`அபிராமிதாசர்'ங்கிற பேர்ல `அபிராமி அந்தாதி'யில இருக்குற 100 பாடலையும் `லலித சகஸ்ரநாம'த்தையும் ஒப்பிட்ட�� ஒரு புத்தகம் எழுதினார். அது மூணு நாலு பதிப்புகள் விற்பனையாச்சு. வீட்டுல `சூலமங்கலம் சகோதரிகள்' பாடின கந்த சஷ்டிக் கவசத்தைச் சின்ன வயசுலேருந்தே கேட்டு வளர்ந்தேன். `இதுதாம்மா உங்க எல்லாருக்கும் மிகப் பெரிய காப்பு’னு எங்க எல்லாரையும் கந்தசஷ்டிக் கவசம் சொல்லச் சொல்லுவார் அப்பா.\nஆரோன் ஃபின்ச்சை அசால்ட் செய்த புவனேஷ்வர் - மூன்று போட்டிகளிலும் நடந்த சோகம்\n‘எனக்கா ரெட் கார்டு... எடுத்துப்பார் ரெக்கார்டு’ - சிம்பு படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள்\n`அணிதான் முக்கியம்; எந்த இடத்திலும் இறங்கி விளையாடுவேன் - விமர்சனத்துக்கு தொடர்நாயகன் தோனி பதிலடி\n`பம்பாய்’ படத்தோட க்ளைமாக்ஸ்ல ஒரு குரூப் சாங் வரும்...\nமனதோடு மனமின்று பகை கொள்வதேனோ...\nமதம் என்னும் மதம் ஓயட்டும்.\nதேசம் மலர் மீது துயில் கொள்ளட்டும்...’ அந்தப் பாடல்தான் நான் முதன்முதலாக சினிமாவுல பாடின பாடல். இந்த 25 ஆண்டுகளில் ஐயாயிரம் பாடல்கள் வரை பாடிட்டேன். எல்லாம் முருகன் அருள்தான், வேறொன்றுமில்லை. எல்லாக் கோயிலுக்கும் போய் சாமி கும்பிட்டாலும், முருகன்தான் எனக்கு எப்பவுமே ஸ்பெஷல். 'முருகப்பெருமானுடைய வேல் எப்பவும் உனக்குத் துணை இருக்கும்’னு அப்பா சொல்லுவார்.\n`என்னோட குரல் ரொம்ப நல்லா இருக்கு'னு ரசிகர்கள், ரசிகைகள்லாம் பாராட்டுவாங்க. அதை நான் அப்பாகிட்ட சொல்லுவேன். `அது வேற ஒண்ணும் இல்லைடா கண்ணு... முருகனுக்கு தேனாபிஷேகம்தான் அதிகம் பண்ணுவேன். அதுதான் காரணம்’னு சொல்லுவார்.\nஎன்னோட இசைப் பயணம், வாழ்க்கைப் பயணம் ரெண்டிலும் 'யாமிருக்க பயமேன்'னு சொல்லி துணையாக இருப்பவர் முருகக் கடவுள்தான்.\nஎன்னோட மானசீக குருன்னா, ரமண மகரிஷியைத்தான் சொல்லுவேன். அவரையே முருகனுடைய இன்னொரு வடிவமாகத்தான் அவருடைய சீடர்கள் பார்ப்பார்கள். முருகனும் மலை மேல் இருந்தார். ரமண மகரிஷியும் அப்படித்தான். ரெண்டு பேருமே லௌகீக வாழ்க்கையைத் துறந்து கோவணம் அணிந்திருப்பார்கள். ரமணாஸ்ரமத்துக்கு மாதத்துக்கு ஒரு முறை போயிடுவேன். அவர்தான் எனக்குச் சரணாகதியைக் கற்றுத் தந்தார். நாம ஒண்ணுமே கிடையாது. இறைவன்தான் எல்லாம்கிறதைச் சொல்லித் தந்தார்.\n`நாம் எதையும் செய்வதில்லை. இறைவன்தான் எல்லாவற்றையும் செய்கிறார்'னு நெனைச்சோம்னா, வாழ்க்கையில் பெருசா கோபதாபங்கள், வருத்தங்கள், பயம்... எதுவுமே இருக்காது. கிருஷ்ணர், பார்த்தசாரதியாக இருக்கும் தத்துவமே அதுதான். ரதத்தில் பூட்டப்பட்ட ஐந்து குதிரைகள் நம் ஐம்புலன்கள். அவற்றை அடக்கி ஆளும் பொறுப்பை பகவானிடம் விட்டுவிட வேண்டும்.\nரமணர் சொன்ன '`தேர் ஈஸ் நோ அதர்ஸ்'... `எல்லாவற்றிலும் இறைவன் காண்’ங்கிற சித்தாந்தம்தான் என்னுடைய வாழ்க்கை.'' - நெக்குருகப் பேசுகிறார் அனுராதா ஶ்ரீராம்.\nஐ.ஜி பொன். மாணிக்கவேலுக்கு தமிழக அரசு ஒத்துழைப்பு கொடுக்காதது ஏன்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nஇதழியல் துறையில் 26 ஆண்டுகள் அனுபவம் உள்ளவர். இவர் எழுதிய கட்டுரைகள் 6 நூல்களாக வெளி வந்துள்ளன. சினிமா, ஆன்மிகம், அரசியலில் ஈடுபாடு கொண்டவர். பின்னணிக் குரல் கலைஞரும் கூட.\nஆரோன் ஃபின்ச்சை அசால்ட் செய்த புவனேஷ்வர் - மூன்று போட்டிகளிலும் நடந்த சோகம்\n‘எனக்கா ரெட் கார்டு... எடுத்துப்பார் ரெக்கார்டு’ - சிம்பு படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள்\n`அணிதான் முக்கியம்; எந்த இடத்திலும் இறங்கி விளையாடுவேன் - விமர்சனத்துக்கு தொடர்நாயகன் தோனி பதிலடி\nகாங்கிரஸ் - குமாரசாமி கூட்டணிக்குள் சிக்கல் - அதிருப்தி எம்.எல்.ஏ-க்களால் தொடரும் நெருக்கடி\nஇது 'வைரல்' லெவல் பட்ஜெட் கார்\nமாநில மாசுக் கட்டுப்பாட்டு வாரியங்களுக்குத் தணிக்கை வேண்டும் - தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவு\nகாணும் பொங்கல் கொண்டாட்டத்தில் இருதரப்பினரிடையே மோதல் - கடலூரில் ஒருவர் வெட்டிக்கொலை\nவிளைநிலங்களைக் கையகப்படுத்துவது தேவையில்லாதது - என்எல்சி விரிவாக்கத்துக்கு எதிர்ப்பு\nநடுக்கடலில் படகு மூழ்கியதில் மீனவர் பலி - சொந்த ஊரில் உடல் அடக்கம்\n``கோலியின் ஆக்ரோஷத்தில் என்ன தவறு இருக்கிறது’’ - விவியன் ரிச்சர்ட்ஸ் #Vikata\n\"அடுத்து என்ன... மேத்யூ சாமுவேலுக்குத் தெரியும்\n`வேண்டாம், இந்த அணி தோற்றுவிடும்' - தம்பிதுரை வழியில் எடப்பாடி பழனிசாமி\n`இந்தப் புத்தாண்டு இப்படி இருந்திருக்க வேண்டாம்' - உலகுக்கு `குட்பை' சொன்ன க\n``ஒருத்தர் மூணு டிரெஸ் எடுக்கலாம்... சாப்பாடு எவளோ வேணும்னாலும் எடுக்கலாம்''\nவாழ்க்கையைத் தொலைத்த தவறான பழக்கம்- உயிருக்குப் போராடும் கல்லூரி மாணவி\n`வேண்டாம், இந்த அணி தோற்றுவிடும்' - தம்பிதுரை வழியில் எடப்பாடி பழனிசாமி\n``வீட்டில் கதவு இல்லாததால் உள்ளே சென்றேன்’’ - ரோஜாவைக் கொன்ற வீரக்குமார் அதிர்ச்சி ��ாக்குமூலம்\n``கோலியின் ஆக்ரோஷத்தில் என்ன தவறு இருக்கிறது’’ - விவியன் ரிச்சர்ட்ஸ் #VikatanExclusive\n2018ல் தோனி பெஸ்ட்டா, வொர்ஸ்ட்டா - புள்ளி விபரம் சொல்வது என்ன\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yarl.com/forum3/topic/217526-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D/?tab=comments", "date_download": "2019-01-19T00:50:45Z", "digest": "sha1:BBSOAWDIBWRP6U2VKQDBJ2FQYQNJQNIE", "length": 20669, "nlines": 327, "source_domain": "www.yarl.com", "title": "நாய் கூடத் தின்ன முடியாத முந்திரிப் பருப்பை சிறிலங்கா அதிபருக்கு கொடுத்த சிறிலங்கன் எயர்லைன்ஸ் - ஊர்ப் புதினம் - கருத்துக்களம்", "raw_content": "\nநாய் கூடத் தின்ன முடியாத முந்திரிப் பருப்பை சிறிலங்கா அதிபருக்கு கொடுத்த சிறிலங்கன் எயர்லைன்ஸ்\nநாய் கூடத் தின்ன முடியாத முந்திரிப் பருப்பை சிறிலங்கா அதிபருக்கு கொடுத்த சிறிலங்கன் எயர்லைன்ஸ்\nநாய் கூடத் தின்ன முடியாத முந்திரிப் பருப்பை சிறிலங்கா அதிபருக்கு கொடுத்த சிறிலங்கன் எயர்லைன்ஸ்\nநாய் கூடச் சாப்பிட முடியாத முந்திரிப் பருப்புகளை சிறிலங்கன் எயர்லைன்ஸ் விமானத்தில் தனக்கு பரிமாறப்பட்டதாக, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன விசனம் வெளியிட்டுள்ளார்.\nஅம்பாந்தோட்டையில் நேற்று விவசாயிகள் மத்தியில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறினார்.\n”அண்மையில் காத்மண்டுவில் இருந்து புதுடெல்லி வழியாக கொழும்புக்கு சிறிலங்கன் விமான சேவையில் பயணித்தேன்.\nஅப்போது, விமானத்தில் தரப்பட்ட தரம் குறைந்த முந்திரிப் பருப்பை என்னால் சாப்பிட முடியவில்லை.\nமனிதர்களால் சாப்பிட முடியாத- நாய் கூடத் தின்னாத, இந்தப் பருப்புகளை கொள்வனவு செய்வதற்கு யார் அதிகாரம் கொடுத்தது” என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.\nஎனினும் இந்த தரம்குறைந்த முந்திரிப் பருப்பு தொடர்பாக விமானப் பணியாளர்களிடம் கேள்வி எழுப்பினாரா என்பது குறித்து அவர் எந்த தகவலையும் வெளியிடவில்லை.\nஅப்ப நம்ம ஆட்கள் அதில் போய் வந்து சாப்பாடு அப்படி என்று புளுகினான்களே \nஅப்ப நம்ம ஆட்கள் அதில் போய் வந்து சாப்பாடு அப்படி என்று புளுகினான்களே \nநம்ம ஆக்கள்....அந்தக் காலத்தில...அமெரிக்கன் அனுப்பின...புழுக்கட்டிப் போன விசுக்கோத்தையே...ஆஹா.....ஓஹோ...என்று சொல்லிச்\nஎயர்லைன்ஸ், முழுக்க மகிந்தன்ற ஆக்கள், அவயள் உங்களை எப்படி மதிக்கினம் எண்டு பாருங்கோவன்.\nஅப்ப நம்ம ஆட்கள் அதில் போய் வந்து சாப்பாடு அப்படி என்று புளுகினான்களே \nஅதாவது, விலை குடின கஜூ எக்கனமிவகுப்பில கொடுக்கிறதில்லை.\nபஸ்ட் கிளாசில , கொடுத்தது, கொஞ்சம் பழசு தான். வேணாம் எண்டால் நாய்க்கு போட்டிருக்கலாம்.\nஜானாதிபதி இப்படி கதைச்சு, பிபிசி வரை நாறிப்போச்சே... \nநாய் கூடத் தின்ன முடியாத முந்திரிப் பருப்பை சிறிலங்கா அதிபருக்கு கொடுத்த சிறிலங்கன் எயர்லைன்ஸ்\nஅதே தினம் நானும் இதே ஏயர்லைன்சில வேறு இடத்துக்கு பயணித்தேன். பயண நேரம் குறைவு என்பதால் சான்விச் மட்டும் தந்தார்கள்.\nஅவனின்ட முந்திரிக் கொட்டடை பற்றி எமக்கு ஏன் கவலை.எங்கடை மக்களை எப்படி முன்னேற்றலாம் என்டு எல்லோ எங்கடை முளை யோசிக்க வேணும்.\nஅப்ப நம்ம ஆட்கள் அதில் போய் வந்து சாப்பாடு அப்படி என்று புளுகினான்களே \nஎங்கடையள் ஆட்டுறைச்சியும் சோறும் தாறாங்கள் எண்டு இப்பவும் புளுகியடிக்குதுகள்....\nஜனாதிபதியார் என்னடாவெண்டால் வாயிலையும் வைக்கேலாது எண்டுறார்.....\nநியூஸ் படிக்கிற சனம் எங்கை போய் முட்ட\nட்ரான்சிட் பிளைட் 395 பவுண்டுக்கு போகுது 900க்கு ஏன் airலங்காவில் போகிறீங்க என்பதுக்கு வேற்று கிரக வாசியை பார்ப்பது போல் பார்த்துகொண்டு தை பொங்கலுக்கு பொங்கலும் போட்டு வடையும் தந்தவங்கள் என்று வாயால் வடை சுட்டவரை தேடிக்கொண்டு இருக்கிறன் .\n“முந்திரி பருப்புக்களை நாய் கூட சாப்பிடாது”: ஸ்ரீ லங்கன் எயார் லைன்ஸ் எடுத்த அதிரடி நடவடிக்கை\nஸ்ரீ லங்கன் எயார் லைன்ஸ் விமானத்தில் தனக்கு பரிமாறப்பட்ட முந்திரிப் பருப்புக்களை நாய் கூட உண்ணமுடியாதவை என நேற்று முன் தினம் ஹம்பாந்தோட்டையில் விவசாயிகள் மத்தியில் உரையாற்றும் போது ஜனாதிபதி தெரிவித்திருந்தார்.\nஅதன் பிரகாரம் ஸ்ரீ லங்கன் எயார் லைன்ஸ் கொள்வனவு செய்த முந்திரிப் பருப்புக்களை நீக்கி விட்டதோடு முந்திரிப் பருப்பு கொள்வனவிற்காக டுபாய் நிறுவனத்துடனான ���ெய்து கொண்டுள்ள ஒப்பந்தத்தை ரத்து செய்து விட்டு வேறு நிறுவனத்தோடு ஒப்பந்தத்தை மேற்கொள்ள நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தெரிவித்தள்ளது.\n“முந்திரி பருப்புக்களை நாய் கூட சாப்பிடாது”: ஸ்ரீ லங்கன் எயார் லைன்ஸ் எடுத்த அதிரடி நடவடிக்கை\nஜனாதிபதி திண்டுபார்த்து முந்திரி பருப்பு சரியில்லை என்று சொன்னதால்தான் அதிரடி நடவடிக்கையா\nமற்றும்படி இதுவரைநாள் முந்திரி பருப்பை தின்ற,\nஎவன் வாய் எக்கேடு கெட்டாலும் பரவாயில்லை என்பதா எயார் லங்காவின் உலகதர சேவையின் திட்டம்\nநாயே தின்னாது என்ற தரத்தில் இருந்த முந்திரி பருப்பை மைத்திரிக்கு கொடுத்ததன்மூலம் மைத்திரியை இலங்கை விமான சேவை எந்த அளவில் வைத்திருக்கிறது என்பதை அறிய ஆவல்.\nஅதன் பிரகாரம் ஸ்ரீ லங்கன் எயார் லைன்ஸ் கொள்வனவு செய்த முந்திரிப் பருப்புக்களை நீக்கி விட்டதோடு முந்திரிப் பருப்பு கொள்வனவிற்காக டுபாய் நிறுவனத்துடனான செய்து கொண்டுள்ள ஒப்பந்தத்தை ரத்து செய்து விட்டு வேறு நிறுவனத்தோடு ஒப்பந்தத்தை மேற்கொள்ள நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தெரிவித்தள்ளது.\nநான் ஒருமுறை மட்டக்களப்புக்கு சென்றபோது ஒரு உறவு சில கஜு பக்கற்றுகளை எனக்கு அன்பளிப்பாக தந்திருந்தார் - என்ன ருசி. நானும் நண்பர்களும் இரண்டு கிலோவையும் சில மணி நேரங்களிலேயே தின்னு தீர்த்திருந்தோம்.\nஇதுக்குள்ளே டுபாய் நிறுவனத்துடன் ஒப்பந்தமாம் - டேய் கிரிபத்தும் கட்டு சம்பலும் இங்கிருந்துதானே வருகுது. கஜூவையும் மட்டுவில வாங்குங்கோடா விசருகளா.\nஇதுக்குள்ளே டுபாய் நிறுவனத்துடன் ஒப்பந்தமாம் - டேய் கிரிபத்தும் கட்டு சம்பலும் இங்கிருந்துதானே வருகுது. கஜூவையும் மட்டுவில வாங்குங்கோடா விசருகளா.\nகட்டா கருவாட்டையும் இறக்கிரான்கள் ஜீவன் அதுவும் பக்கதில் இருக்கும் பிளட் பிடிக்கபோன மாலைதீவில் இருந்து கேட்க்க நாதியில்லை .\nநான் ஒருமுறை மட்டக்களப்புக்கு சென்றபோது ஒரு உறவு சில கஜு பக்கற்றுகளை எனக்கு அன்பளிப்பாக தந்திருந்தார் - என்ன ருசி. நானும் நண்பர்களும் இரண்டு கிலோவையும் சில மணி நேரங்களிலேயே தின்னு தீர்த்திருந்தோம்.\nஇதுக்குள்ளே டுபாய் நிறுவனத்துடன் ஒப்பந்தமாம் - டேய் கிரிபத்தும் கட்டு சம்பலும் இங்கிருந்துதானே வருகுது. கஜூவையும் மட்டுவில வாங்குங்கோடா விசருகளா.\nசந்தர்ப்பம் கிடைத்தால்....கல்பிட்டிக் கஜுவையும் சுவைத்துப் பாருங்கள்\nகாசு கொடுத்து வாங்கத் தேவையில்லை\nமணல் வெளிகளில்...தாங்களாகவே வளர்ந்து .....தரை முழுவதும்...பரந்த படி...கிடக்கும்\nஇப்போ நினைத்தாலும்....எனது அழகிய தேசமே...என்ற ஏக்கம் தான் மிச்சம் இருக்கின்றது\nநாய் கூடத் தின்ன முடியாத முந்திரிப் பருப்பை சிறிலங்கா அதிபருக்கு கொடுத்த சிறிலங்கன் எயர்லைன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilgen.com/530/health/", "date_download": "2019-01-19T00:21:22Z", "digest": "sha1:6X7QLP67XD2IO6HDMHOTGJCJ3WDQZN65", "length": 11270, "nlines": 77, "source_domain": "tamilgen.com", "title": "இந்த பழத்தின் கொட்டையை இனி தூக்கி போட்டு விடாதீர்கள் | Tamilgen.com", "raw_content": "\nஅக்குளில் உள்ள முடியை நிரந்தரமாக அகற்ற இப்படி செய்யுங்க..\nவெந்தய நீரை வடிகட்டி இப்படி குடித்தால் கிடைக்கும் நன்மைகள்\nகுங்குமப் பூ பாலில் கலந்து குடித்தால் என்ன நடக்கும் தெரியுமா \nகுளிர்காலத்தில் சருமம் கருப்பாக்காமல் தடுக்க இப்படி குளியுங்க\nரத்த அழுத்தம் 90/60 மி.மீ குறைவாக இருப்பவர்கள் அவசியம் சாப்பிட வேண்டியது\nபுற்று நோயை வெறும் 24 மணி நேரத்தில் குணமாக்கும் அற்புதப் பழம் கண்டுபிடிப்பு\nஞாபக சக்தி குறைவாக இருக்கிறதா\nபைபாஸ் அறுவை சிகிச்சையிலிருந்து தப்புவதற்கு… : பகிரவேண்டிய தகவல்..\nமார்புச் சளி, மூக்குக்கடைப்பு மற்றும் பல நோய்களுக்கு ஒரே நாளில் நிவாரணம் தரும் ஓமவல்லி குடிநீர்\n40 நாட்கள் தேனில் ஊற வைத்து இத சாப்பிடுங்க ‘தைராய்டு’ பறந்துபோகும்…\nHome / Health / இந்த பழத்தின் கொட்டையை இனி தூக்கி போட்டு விடாதீர்கள்\nஇந்த பழத்தின் கொட்டையை இனி தூக்கி போட்டு விடாதீர்கள்\nமுக்கனிகளில் முதல் கனியான, மாம்பழம் எல்லோரும் விரும்பி சாப்பிடும் பழமாக உள்ளது. மாம்பழத்தில் எந்தளவு சத்துக்கள் உள்ளதே அதன் கொட்டைகளிலும் அதே அளவு சத்துக்கள் உள்ளது.\nஇன்னும் சொல்லபோனால் மாம்பழத்தின் சுவையைவிட, அதன் கொட்டையில் நல்ல ஊட்டச்சத்துகளும், வைட்டமின் மற்றும் தாதுக்களும் அடங்கியுள்ளன.\n1௦௦ கிராம் மாங்கொட்டையில் நீர் 2 கிராம், புரோட்டின் 36 கிராம், கொழுப்பு 13 கிராம், கார்போஹைட்ரேட் 24 கிராம், நார்ச்சத்து .2 கிராம், கால்சியம் 21 கிராம், ஆஷ் 2 கிராம், மக்னீசியம் 34 கிராம், பாஸ்பரஸ் 20 கிராம், பொட்டாசியம் 158 கிராம் போன்ற பல சத்துக்கள் அடங்கியுள்ளது.\nஇத்தனை சத்துமிக்க, ம���ங்கொட்டையை முறையாக உட்கொள்வதன் மூலம் ஏற்படும் நன்மைகளை காண்போம்.\nஇரத்தத்தில், ஹீமோகுளோபின் என்ற இரத்த சிவப்பணு குறையும்போது இரத்த சோகை பாதிப்பு ஏற்படுகிறது.\nமாங்கொட்டைகளை நன்கு காயவைத்து, அவற்றை உடைத்து பருப்பை எடுத்து சுத்தம் செய்து, சிறு துண்டுகளாக நறுக்கிக்கொண்டு, வாணலில் நெய்விட்டு, அதில் மாம்பருப்பை இட்டு வறுத்து ஆறவைத்து, அரைத்து, பொடியாக்கி தினமும் தேனில் குழைத்து சாப்பிட்டால் இரத்த சேகை குணமாகும்.\nமாங்கொட்டைகளை நன்கு காயவைத்து, அவற்றை உடைத்து, பருப்பை எடுத்து சுத்தம் செய்து சிறு துண்டுகளாக நறுக்கிக்கொண்டு, வாணலில் நெய்விட்டு அதில் மாம்பருப்பை இட்டு, வறுத்து ஆறவைத்து அரைத்து பொடியாக்கி, அத்துடன் ஓமப்பொடி, சுக்குப்பொடி, கசகசாப்பொடி இவற்றை சேர்த்துவைத்துக்கொண்டு நெய் சேர்த்து குழைத்து சாப்பிட்டால் வயிற்றுப்போக்கு நின்றுவிடும்.\nமாம்பருப்பை அரைத்து வத்தக்கொழம்பாக செய்து, சாப்பிடலாம். மாங்கொட்டை குழம்பு, கிராமங்களில் இன்றும் பிரபலம். மாம்பருப்பில் சுவையான துவையலும் செய்து சாப்பிடுவார்கள். இதன்மூலம், சமச்சீரான உணவு கிடைத்து, உடல் எடையைக் குறைக்கமுடியும்.\nசர்க்கரை பாதிப்புள்ள நீரிழிவுகாரர்களுக்கு, மாங்கொட்டையின் பருப்பு அருமருந்து. மாம்பருப்பு தூளை, நெய்யில் குழைத்து சாப்பிட்டு வரலாம். உணவில் துவையலாக குழம்பாகவும் சேர்த்து வரலாம்.\nமாங்கொட்டையிலுள்ள பருப்பைப்பொடியாக்கி, தேனில் குழைத்து தினமும் சாப்பிட்டுவர, இதயத்துக்கு செல்லும் இரத்தஓட்டம் சீராகி, இதயம் துடிப்பாக செயல்படும். இதனால், இதய நோய்கள் ஏற்படாது.\nபுரதச்சத்து உடல் வளர்ச்சிக்கு முக்கியமான ஒன்றாகும். பால் மற்றும் பீன்ஸ் வகை காய்கறிகளிலும் புரதச்சத்து நிறைய இருக்கிறது. அனைத்திலும் மேலாக, மாம்பருப்பில் புரதச்சத்து, அதிகமாக உள்ளது. மாம்பருப்பு பொடியை, தினமும் சிறிது சாப்பிட்டு வருவதன் மூலம், உடல் வளர்ச்சி சீராகும்.\nஅக்குளில் உள்ள முடியை நிரந்தரமாக அகற்ற இப்படி செய்யுங்க..\nவெந்தய நீரை வடிகட்டி இப்படி குடித்தால் கிடைக்கும் நன்மைகள்\nகுங்குமப் பூ பாலில் கலந்து குடித்தால் என்ன நடக்கும் தெரியுமா \nகுளிர்காலத்தில் சருமம் கருப்பாக்காமல் தடுக்க இப்படி குளியுங்க\nரத்த அழுத்தம் 90/60 மி.மீ குறைவாக ��ருப்பவர்கள் அவசியம் சாப்பிட வேண்டியது\nபுற்று நோயை வெறும் 24 மணி நேரத்தில் குணமாக்கும் அற்புதப் பழம் கண்டுபிடிப்பு\nஞாபக சக்தி குறைவாக இருக்கிறதா\nஞாபக சக்தி குறைவாக இருக்கிறதா எதிலும் அதிக கவனத்துடன் ஈடு பட முடியவில்லையா எதிலும் அதிக கவனத்துடன் ஈடு பட முடியவில்லையா மூளை சரியாக செயல் படவும் நன்றாக …\nஅக்குளில் உள்ள முடியை நிரந்தரமாக அகற்ற இப்படி செய்யுங்க..\nவெந்தய நீரை வடிகட்டி இப்படி குடித்தால் கிடைக்கும் நன்மைகள்\nகுங்குமப் பூ பாலில் கலந்து குடித்தால் என்ன நடக்கும் தெரியுமா \nகுளிர்காலத்தில் சருமம் கருப்பாக்காமல் தடுக்க இப்படி குளியுங்க\nரத்த அழுத்தம் 90/60 மி.மீ குறைவாக இருப்பவர்கள் அவசியம் சாப்பிட வேண்டியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.envazhi.com/suman-rajini-in-sivaji-the-boss-3d-movie-stills/", "date_download": "2019-01-19T00:59:32Z", "digest": "sha1:A2AZQGHK3MIFPQIOZI5KUWTMJQ3NAUEV", "length": 14519, "nlines": 125, "source_domain": "www.envazhi.com", "title": "இன்றைக்கு நான் இவ்வளவு படங்கள் பண்ண ரஜினி சார்தான் காரணம்! – ‘சிவாஜி வில்லன்’ | என்வழி", "raw_content": "\nஅனைவரும் ஆரோக்கியமாகவும் நிம்மதியாகவும் இருக்க பிரார்த்திக்கிறேன் – தலைவர் ரஜினிகாந்த் பொங்கல் வாழ்த்து\nபொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nதேவைப்பட்டால் போராளிகளாகவும் மாறுங்கள் தலைவரின் காவலர்களே\nபேட்ட… ரஜினி ரசிகர்களுக்கு நல்ல வேட்டை – எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்\nபேட்ட படத்திற்கு எதிரான சதிகள்… அம்பலமாகும் உண்மைகள்\nகவலை வேண்டாம் ரஜினி ஃபேன்ஸ்…\nதுள்ளாட்டம் போட வைக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினி… பேட்ட பட ஸ்பெஷல் படங்கள்\n“பாக்கத்தான போற இந்த காளியோட ஆட்டத்த…” – இந்தாங்க ரஜினியின் அந்த ஆட்டத்துக்கு ஒரு சாம்பிள்\nஆட்டம் போட வைக்கும் சூப்பர் ஸ்டாரின் பேட்ட பாடல்கள்\nHome Entertainment Celebrities இன்றைக்கு நான் இவ்வளவு படங்கள் பண்ண ரஜினி சார்தான் காரணம்\nஇன்றைக்கு நான் இவ்வளவு படங்கள் பண்ண ரஜினி சார்தான் காரணம்\nஇன்றைக்கு நான் இவ்வளவு படங்கள் பண்ண ரஜினி சார்தான் காரணம்\nஎனது இன்றைய நிலைமைக்கே காரணம் ரஜினி சார் தந்த வாய்ப்புதான். அவருடன் கபாலி படத்தில் நடிக்க ஆசையாக உள்ளது. வாய்ப்புக் கிடைக்குமா என்று வெளிப்படையாகக் கேட்டுள்ளார் நடிகர் சுமன்.\nசேலத்தில் நடந்த ஒரு ப���்ளி விழாவில் பங்கேற்ற சுமன் பேசுகையில், “சிவாஜி படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிசாருடன் நடித்தது என் வாழ்க்கையில் என்றும் மறக்க முடியாது. அந்தளவிற்கு எனக்கு அந்த படம் பெயர் பெற்று தந்தது.\nஇந்தப் படத்தில் நடித்த பிறகுதான் நான் மீண்டும் பிஸியாகி பல படங்களில் நடித்துக் கொண்டுள்ளேன். இந்தியில் எனக்கு நடிக்க வாய்ப்பு வந்ததும் சிவாஜியால்தான். எல்லாவற்றுக்குமே ரஜினி சார்தான் காரணம்.\nதற்போது ரஜினிசார் கபாலி படத்தில் நடிக்கிறார். இதிலும் எனக்கு நடிக்க ஆசை. வாய்ப்பு தந்தால் கட்டாயம் நடிப்பேன்.\nசினிமா இண்டஸ்டிரி நாளுக்கு நாள் முன்னேற வேண்டும். நடிகர்கள், நடிகைகள் நன்றாக இருக்க வேண்டும் என எண்ணுபவர் ரஜினி சார். அவர் இன்னும் பல படங்களில் நடிக்க வேண்டும். இதைத்தான் அவரது ரசிகர்களும் என்னைப் போன்ற அவரது அபிமானிகளும் விரும்புகிறோம்,” என்றார்.\nPrevious Post'நல்லா படம் பண்ணு... எச்சரிக்கையா செலவு பண்ணு' - இது ரஜினி அட்வைஸ் Next Postநீதித்துறை குறித்த சூப்பர் ஸ்டார் ரஜினியின் பேச்சு... என்னமா கோத்து விடுகிறார்கள் கருணாநிதியும் ராமதாசும்\nஎம்ஜிஆரும் ரஜினியும்… மக்கள் நலனுக்கான தனித்தனி பாதைகள்\nரசிகர்களுடன் மீண்டும் சந்திப்பு: அரசியல் பிரவேசத்தை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கிறார் தலைவர்\n‘பாரதிராஜா சார்… இதுக்குப் பேர்தான் இனவெறி\n2 thoughts on “இன்றைக்கு நான் இவ்வளவு படங்கள் பண்ண ரஜினி சார்தான் காரணம்\nசேலத்தில் நடந்த ஒரு பள்ளி விழாவில் பங்கேற்ற மோகன் பேசுகையில் – Please correct this Mr Vino – Mohan…\nதலைவரின் நல்ல மனசுக்கு நடிகர் சுமனின் பேச்சு ஒரு எடுத்துக்காட்டு.\nசுமன் பார்க்கலாம். தலைவரின் அருள் இருந்தால் கபாலியில் நீங்கள் நடிக்கலாம்.\nஅனைவரும் ஆரோக்கியமாகவும் நிம்மதியாகவும் இருக்க பிரார்த்திக்கிறேன் – தலைவர் ரஜினிகாந்த் பொங்கல் வாழ்த்து\nபொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nதேவைப்பட்டால் போராளிகளாகவும் மாறுங்கள் தலைவரின் காவலர்களே\nபேட்ட… ரஜினி ரசிகர்களுக்கு நல்ல வேட்டை – எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்\nபேட்ட படத்திற்கு எதிரான சதிகள்… அம்பலமாகும் உண்மைகள்\nகவலை வேண்டாம் ரஜினி ஃபேன்ஸ்…\nதுள்ளாட்டம் போட வைக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினி… பேட்ட பட ஸ்பெஷல் படங்கள்\n“பாக���கத்தான போற இந்த காளியோட ஆட்டத்த…” – இந்தாங்க ரஜினியின் அந்த ஆட்டத்துக்கு ஒரு சாம்பிள்\nஆட்டம் போட வைக்கும் சூப்பர் ஸ்டாரின் பேட்ட பாடல்கள்\nமுதல் முறையாக ரூ 1000 கோடி வசூல் க்ளப்பில் நுழையப் போகும் சூப்பர் ஸ்டார் படம்\nகஜா நிவாரணம்… ‘1000 குடும்பங்களுக்கு டார்ச்லைட்’ வழங்கிய அமெரிக்க ரஜினி ரசிகர்கள்\nரஜினியின் 2.0 ரூ 500 கோடி வசூல் சாதனை… அதிகாரப்பூர்வமாக அறிவித்தது லைகா… போதுமா கண்ணுங்களா\nதலைவர் ரஜினிகாந்த் நலமாக உள்ளார்… வதந்திகளை நம்ப வேண்டாம்\nRamesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nMahesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nlaksjman on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nArul Nithiyanandham Jeyaprakash on பேட்ட… ரஜினி ரசிகர்களுக்கு நல்ல வேட்டை – எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்\nArul Nithiyanandham Jeyaprakash on தேவைப்பட்டால் போராளிகளாகவும் மாறுங்கள் தலைவரின் காவலர்களே\nஸ்ரீகாந்த் 1974 on பேட்ட படத்திற்கு எதிரான சதிகள்… அம்பலமாகும் உண்மைகள்\nஸ்ரீகாந்த் 1974 on முதல் முறையாக ரூ 1000 கோடி வசூல் க்ளப்பில் நுழையப் போகும் சூப்பர் ஸ்டார் படம்\nகாந்தி on இந்தப் பிழைப்புக்கு…\nஈ.ரா on இந்தப் பிழைப்புக்கு…\nஅனைவரும் ஆரோக்கியமாகவும் நிம்மதியாகவும் இருக்க பிரார்த்திக்கிறேன் – தலைவர் ரஜினிகாந்த் பொங்கல் வாழ்த்து\nபொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nதேவைப்பட்டால் போராளிகளாகவும் மாறுங்கள் தலைவரின் காவலர்களே\nபேட்ட… ரஜினி ரசிகர்களுக்கு நல்ல வேட்டை – எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்\nபேட்ட படத்திற்கு எதிரான சதிகள்… அம்பலமாகும் உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/petrol+price?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-01-19T00:41:06Z", "digest": "sha1:NDVXBI36RX3PERAKX5NVALV53NPCX3EQ", "length": 9331, "nlines": 133, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | petrol price", "raw_content": "\nகேக்குறவன் கேனப்பயலா இருந்தா எறும்பு ஏரோப்பிலேன் ஓட்டுது என்று சொல்வார்களாம்; அதுபோல் இருக்கிறது கோடநாடு விவகாரத்தில் என்னை தொடர்புபடுத்துவது - முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nமக்களவை தேர்தல் தேதியை மார்ச் முதல் வாரத்த���ல் தேர்தல் ஆணையம் அறிவிக்க வாய்ப்பு என தகவல்; மக்களவை தேர்தல் 6 அல்லது 7 கட்டங்களாக நடைபெற வாய்ப்புள்ளதாகவும் தகவல்\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றி\nகோடநாடு விவகாரத்தில் சயான், மனோஜ் இருவரும் பிணைத் தொகையை செலுத்தியதை தொடர்ந்து ஜாமீன் வழங்கப்பட்டது\nதிமுக எம்எல்ஏக்கள் மட்டுமல்ல தமிழகமே அதிமுக ஆட்சி கலைய காத்துக்கொண்டிருக்கிறது - கனிமொழி\nபொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கு 10% இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்திற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் திமுக மனு\nசென்னையில் முதல்வர் பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் தொடங்கியது\n25,000 ரூபாயை நெருங்குகிறது ஒரு சவரன் தங்கம்..\nவரலாறு காணாத அளவிற்கு உயர்ந்தது தங்‌கத்தின் விலை\nபுதிய உச்சத்தில் தங்கம் விலை - ஆபரணத் தங்கம் ரூ.24,568 ஐ தொட்டது\nபுத்தாண்டு பரிசாக சிலிண்டர் விலை குறைப்பு\n2018 ஆம் ஆண்டில் பெட்ரோல், டீசல் விலை ஏற்றமும் இறக்கமும்\n2018 ஆம் ஆண்டில் பெட்ரோல், டீசல் விலை ஏற்றமும் இறக்கமும்\nபெட்ரோல் பங்க் கொள்ளை வழக்கு: முக்கிய குற்றவாளியின் கை எலும்பு முறிவு\nபெட்ரோல் பங்க் ஊழியரை சரமாரியாக வெட்டும் கொள்ளையர்கள்\nரூ.70க்கு கீழ் டெல்லியில் பெட்ரோல் விலை - 2018-லேயே இது தான் குறைவு..\nஆரம்ப விலைக்கே விலை போன யுவராஜ் சிங்\nதேர்தல் முடிந்தது பெட்ரோல் விலை உயர்ந்தது \nதேர்தல் முடிவுக்கு பின் மீண்டும் உயர்ந்துவிடுமோ பெட்ரோல், டீசல் விலை...\n10 நாட்களில் திடீரென ஏற்றம் கண்ட தங்கம் விலை..\n உயரவுள்ள பெட்ரோல் டீசல் விலை\nபுயலால் விழுந்த மரங்களை நல்ல விலைக்கு விற்க வேண்டுமா\n25,000 ரூபாயை நெருங்குகிறது ஒரு சவரன் தங்கம்..\nவரலாறு காணாத அளவிற்கு உயர்ந்தது தங்‌கத்தின் விலை\nபுதிய உச்சத்தில் தங்கம் விலை - ஆபரணத் தங்கம் ரூ.24,568 ஐ தொட்டது\nபுத்தாண்டு பரிசாக சிலிண்டர் விலை குறைப்பு\n2018 ஆம் ஆண்டில் பெட்ரோல், டீசல் விலை ஏற்றமும் இறக்கமும்\n2018 ஆம் ஆண்டில் பெட்ரோல், டீசல் விலை ஏற்றமும் இறக்கமும்\nபெட்ரோல் பங்க் கொள்ளை வழக்கு: முக்கிய குற்றவாளியின் கை எலும்பு முறிவு\nபெட்ரோல் பங்க் ஊழியரை சரமாரியாக வெட்டும் கொள்ளையர்கள்\nரூ.70க்கு கீழ் டெல்லியில் பெட்ரோல் விலை - 2018-லேயே இது தான் குறைவு..\nஆரம்ப விலைக்கே விலை போன யுவராஜ் சிங்\nதேர்தல் முட��ந்தது பெட்ரோல் விலை உயர்ந்தது \nதேர்தல் முடிவுக்கு பின் மீண்டும் உயர்ந்துவிடுமோ பெட்ரோல், டீசல் விலை...\n10 நாட்களில் திடீரென ஏற்றம் கண்ட தங்கம் விலை..\n உயரவுள்ள பெட்ரோல் டீசல் விலை\nபுயலால் விழுந்த மரங்களை நல்ல விலைக்கு விற்க வேண்டுமா\nநம்ம ஊருக்கு 'பொங்கல்' மற்ற மாநிலங்களில் \n பொங்கல் விடுமுறையும் கட்டண கொள்ளையும்\n'என் இனிய பொன் நிலாவேவும், ஹரிவராசனமும்' யேசுதாஸ் எனும் கந்தர்வ குரலோன்\nவேலியே பயிரை மேய்ந்தால் என்னாவது \nதிடீரென அதிகரித்த குளிரில் இருந்து உங்களை பாதுகாப்பது எப்படி - மருத்துவ ஆலோசனைகள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ajmal-mahdee.blogspot.com/2016/12/blog-post.html", "date_download": "2019-01-19T00:02:49Z", "digest": "sha1:UVM2V3N4HWIVNGZNLYVR7HYTZR5UW3XS", "length": 41614, "nlines": 707, "source_domain": "ajmal-mahdee.blogspot.com", "title": "Discover Islam In Tamil: எந்தவிதமான பதட்டமும் இல்லாமல்மோடி நிகழ்த்திய பொருளாதார பேரழிவு-2 !!", "raw_content": "\nஎந்தவிதமான பதட்டமும் இல்லாமல்மோடி நிகழ்த்திய பொருளாதார பேரழிவு-2 \n\"ஜப்பானுக்கு விமானம் ஏறிய மோடி படியில் நின்று புன்னகைத்தவாறு கையசைத்தத் தோற்றத்ததைப் பார்த்த போது, ஓர் அமெரிக்க சிப்பாய் இந்தியாவின் மீது அணு குண்டை வீசிவிட்டு பெருமிதத்தோடு தப்பி ஓடுவதைப் போலத் தோன்றியது.\"\nஒரு பொருளாதாரப் சீரழிவை நிகழ்த்திவிட்டு எந்தவிதமான பதட்டமும் இல்லாமல் அவர் காணப்படுவதைப் போலவே அவரது தேச பக்தர்களும் இருப்பது ஆச்சர்யம்தான்.\nஇந்த இந்திய மக்கள் மீதான பொருளாதார தாக்குதலுக்கு மோடிக்கு துணையாக இருந்தவர் இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் படேல் .இவர்மோடியின் கட்டளைக்கு ஏன்,எதற்கு,இது சரிவருமா,இதை எப்படி திட்டமிட்டு மக்களுக்கு பாதகமின்றி செயல் படுத்தலாம் என்ரு எந்தவித கேள்வியும் கேட்காமல்,வழிமுறைகளை பிரதமருக்கு எடுத்துக் கூறாமல் மோடியின் கட்டலையை சிரமேற்கொண்டு செய்து மக்களை கொடுமைப்படுத்தி வருகிறார்.\nநல்ல பொருளாதர நிபுணர் என்றால் ஒரு பெரிய திட்டம் கொண்டு வருகையில் அதை பலவழிகளிலும் சென்று அலசி,ஆய்ந்து நடைமுறைபடுத்த வேண்டும்.அதில் வரும் நல்லவற்றை மட்டும் பார்க்காமல் அதானால் பின்னர் நிகழக்கூடும் கெட்டவற்றையும் இனங்காண வேண்டும்.ஆனால் மிகப்பெரிய பொறுப்பில் உள்ள ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் படேல் அத�� எதையும் கண்டு கொள்ளவில்லை என்பதுதான் இச்சீரழிவை அதிகப்படுத்தியதன் காரணம்.\nஅதற்கு உர்ஜித் படேல் முன்பு பணிபுரிந்த அம்பானி நிறுவனத்தில் அதன் தலைவர் அம்பாணிக்கு தலையாட்டியே ஊதியம் பெற்றுவந்த முதலாளி விசுவாசம்தான் காரணமாக இருக்கும்.\n500,1000 செல்லாது என்கையில் புதிய பணத்தை மக்களுக்கு வழங்க போதுமான அளவு அச்சிட வேண்டும்.6 மாத திட்டம் இது எனும் போது போதைய கால அவகாசம் இருந்திருக்கிறது.மேலும் கருப்புப்பணம் இன்னமும் நாட்டில் 500,1000 தாள்களாக மூட்டை,மூட்டையாகத்தான் பதுக்கியிருப்பார்கள் என்ற எண்ணம் ஆட்சியாளர்களுக்கு,உலக பொருளாதர்த்தை கவனித்து வருபவர்களுக்கு இருப்பது மிகப்பெரிய முட்டாள்தனம்.\nஅவை வெளிநாட்டு வங்கிகளில் டாலர்களாக,வெளி நாடுகளில் ஹவாலா மூலம் சொத்துக்களாக,தீவுகளாக,ஓட்டல்களாக ,பங்களாக்களாகவும்,இங்கும் சொத்துக்களாக பினாமி பெய்ரகளிலும்,நகைகளாகவும் இருக்கும் என்ற சின்ன விசயம் கூட தெரியாதவரா ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் படேல்\nதெரியும்.இருந்தும் இது போன்று கருப்புப்பணம் ஒழிக்க மோடியுடன் சேர்ந்து பணியாற்ற காரணம்.இவர்கள் முழு நோக்கம் பணமுதலைகளிடம் உள்ள கருப்புப்பணத்தை பாதுகாப்பது,வெள்ளையாக மாற்றுவது.\nபெரும் முதலாளிகள் வங்கிகளில் வாங்கிய கடனை தள்ளுபடி செய்வது.அதானல் வங்க்களில் உண்டாகும் இழப்பை பொது மக்கள் சேமிப்புகளை வங்கியில் உடனே எடுக்க முடியாதபடி வைப்பு தொகையாக போட வைத்து அவற்றை சரி செய்வது என்பதுதான்.\nவங்கியில் வைப்பாக போடும் பணத்தை இனி யாரும் அவசர தேவையின்றி எடுக்கப்போவது இல்லை.எங்கோ பாதுகாப்பாக இருக்கட்டும் என்ற எண்ணம் வந்து விடும்.\nமொத்தத்தில் தான் ஆட்சிக்கு வர மோடி சொன்ன பண முதலைகளின் கருப்புப்பணத்தை மீட்பேன் தாரக மந்திரம் வெளிநாட்டில் இருந்து அல்ல.உள்நாட்டு மக்களிடமிருந்து என்று ஆகி விட்டது.மோடியை பொறுத்தவரை உள்நாட்டில் பொதுமக்கள் சேமிப்புதான் இப்போதைக்கு கருப்புப்பணம்.திருமணத்துக்கு 500,1000 தாள்களில் கடன் வாங்கி வீட்டில் வைத்திருப்பவர்கள்தான் கருப்புப்பண முதலைகள்.\nஇதற்கு ரிசர்வ் வங்கி ஆளுநர்\nமோடி எதற்காக புதிய கரன்சிகளை அச்சிட்டு வெளியிட்டார் என்பது எல்லோருக்கும் தெரிந்த ரகசியம்தான்.. மக்களின் தேவைகளை பார்த்து அவற்றை தீர்ப்பதற்கு பத��ல் ,அவர்களின் தேவைகளை பேராசையாக மாற்றி தமது வெற்றியை பறித்துக் கொண்டதில் மோடிக்கு நிகர் மோடியே. சுவிஸ் வங்கியில் உள்ள கருப்பு பணத்தைக் கொண்டு வந்து இந்தியர்கள் அனைவருக்கும் 15 லட்சம் ரூபாய் பிரித்துக் கொடுக்கப்படும் என்று மோடி மக்களிடம் பேராசையைத் தூண்டினார்.\nமோடியால் ஏன் அப்படி சிந்திக்க முடிந்தது என்று இப்போது தேச பக்தர்கள் யாரும் கேள்வி கேட்பதில்லை.\nகருப்புப் பணத்தை மீட்பேன் என்று சொன்னவர் திடீரென கருப்புப் பணத்தை ஒழிப்பேன் என்று மாற்றிப் பேசுவதில் உள்ள மோடியின் கையாலாகாதத் தனத்தையும், பேராசையையும் தேசபக்தர்கள் கணக்கில் சேர்ப்பதே இல்லை. பொருளாதாரப் புரிதல் சிறிதும் இல்லாத ஒரு பிரதமரை நாம் கொண்டிருக்கிறோம் என்று அவர்கள் வெட்கப்படவுமில்லை.\nகருப்புப் பணம் என்பது சிவாஜி படத்தில் காட்டப்படுவதைப் போல எங்கேயாவது பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் என்ற அப்பாவியான புரிதலில் இருந்த மோடி மக்களுக்கு ஆசை வார்த்தைகள் காட்டினார்.\nபணம் என்றால் என்ன என்பதைப் பற்றின அடிப்படை அறிவுக்கூட இல்லாமல் அவர் இந்த புரிதலுக்கு வந்தார் என்பது ஒரு புறமிருந்தாலும், சுவிஸ் வங்கியில் அப்படித்தான் அடுக்கிக் வைக்கப்பட்டிருக்கும் என்று கற்பனை செய்துக் கொண்டாரே அதுதான் நமது சாபக்கேடு.\nசுவிஸ் வங்கி என்பது இந்தியப் பணங்களை கட்டுக்கட்டாக சேர்த்து வைக்கும் கிடங்கு அல்ல. அது வைக்கப்படும் பணத்தை வைத்து பரிமாற்றம் செய்துக் கொள்ளும் ஒரு நிறுவனம். வங்கியின் செயலே அதுதானே. கிடங்காக வைத்திருந்தால் வாடகை மட்டும்தான் கிடைக்கும். வங்கி என்பது வட்டித்தருவதும், வட்டி வாங்குவதும், முதலீடு செய்வதும் உள்ளிட்ட பல்வேறு பணிகளை செய்கிறது. இந்தியர்கள் சேர்த்து வைத்தப் பணத்தை அந்த வங்கி அப்படித்தான் பயன்படுத்திக் கொண்டது.\nஎந்த வங்கியும் தனது வாடிக்கையாளரின் கணக்கு விவரங்களை வெளியில் சொல்லாதது போலவே சுவிஸ் வங்கியும் நடந்துக் கொண்டது. எனவே சுவிஸ் வங்கியில் இந்திய கரன்சிகள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன என்பது அளவு கடந்த கற்பனை, நப்பாசை. இதை நம்பித்தான் மோடி இந்தியர்களுக்கு 15லட்சம் தருவதாக வாக்களித்தார்.\nஆனால் மோடி வாக்களிக்கும் முன்னே சுவிஸ் வங்கியில் இருந்த இந்திய பணம் என்னவானது என்பதைப் பற்றின புள��ளி விவரங்கள் வந்திருக்கின்றன..\nசுவிஸ் வங்கியில் இந்தியர்கள் சேர்த்து வைத்துள்ள கருப்புப்பணம் 2006ம் ஆண்டு கணக்குப்படி 1,456 மில்லியன் அமெரிக்க டாலர் அளவிற்கு இருக்கிறது என்று அன்றைக்கு சுவிஸ் வங்கிகளின் கூட்டமைப்பு தெரிவித்திருந்தது. ஆனால் 2012ல் அது 92.95 மில்லியன் அமெரிக்க டாலர் அளவிற்கு அது குறைந்துப் போனது. அதாவது 6% அளவிற்கு அது குறைந்துவிட்டது. இந்த இடைப்பட்ட காலத்தில் காங்கிரஸ் அரசு மேற்கொண்ட அரசு சார் அழுத்தங்கள் இதற்கு முக்கிய காரணம்.\nஅதே நேரத்தில் இந்தியர்களின் கருப்புப் பணம் சுவிஸ் நாட்டில் மட்டும் இல்லாமல் ஆப்பிரிக்க, லத்தீன் அமெரிக்க நாடுகளிலும் முதலீடு செய்யப்பட்டு நாட்டைவிட்டு வெளியேறி இருந்தது. ஆனால் ஊடகங்கள் சுவிஸ் நாட்டை மட்டும் பிரதானப்படுத்தி எழுதிய காரணத்தினாலும் நாட்டுக்குத் திரும்ப வேண்டிய பணத்தின் பெரும் பகுதி வேறு நாடுகளுக்குப் போய்விட்டது.\nஎனவே சுவிஸ் வங்கியில் இருந்த கருப்புப் பணத்தை காங்கிரசால் மீட்க முடியவில்லை என்கிற பிம்பத்தைப் பயன்படுத்தி மோடி தான் மீட்கப்போவதாக தனது வீரதீரத்தைக் காட்டினார்.\nஆனால் மோடி ஆட்சிக்கு வந்தப் பிறகு மிச்சமிருந்த கொஞ்சப்பணமும் சுவிஸ் வங்கியிலிருந்து திரும்பப்பெறப்பட்டு அது இந்தியாவிற்கும் பிற நாடுகளுக்கும் முதலீடாக போய் சேர்ந்துவிட்டது. இந்த தாக்குதலை மோடி எதிர்பார்க்கவில்லை, அதனால் மக்களின் முன் முற்றிலும் தனது அறியாமையை வெளிக்காட்டி அம்பலப்பட்டுப் போனார். எனவே மாற்று வழிகளை அவர் தேடிக்கொண்டிருந்தார். வெளிநாடுகளில் உள்ள கருப்புப் பணத்தை மீட்க வழியில்லை. உள்நாட்டிலாவது ஏதாவது தேறும் என்று எதிர்பார்த்தார், ஆனால் மசிந்தவர்கள் கொஞ்சம் பேர்தான்.\nஏனென்றால் இந்திய மக்கள் தொகையில் 1 சதவிதம் பேர்தான் வருமான வரி செலுத்தும் பழக்கம் உள்ளவர்கள், இதில் 2 சதவீகிதம் பேர் அரசு ஊழியர்கள்.\nமீதமுள்ள 99 சதவீகிதம் பேரை வருமான வரிகட்ட வைக்க மோடியிடம் எந்த திட்டமும் இல்லை. இவரிடம் மட்டுமல்ல முந்திய காங்கிரஸ் அரசிடமும்தான்.\nமக்களை வருமான வரி கட்ட வைக்க என்ன செய்ய வேண்டும். அதற்கு எளிய வழி வருமான வரி கட்டும் அளவிற்கு அவர்களுடைய வருமானத்தை அரசு பெருக்க வேண்டும். இதை மோடியின் செய்ய முடியுமா.. அதற்கு பதில் மக்களிடம் கரு��்புப்பணம் இருக்கிறது என்கிற பூச்சாண்டியை காட்டி அவர்களையே குற்றம் சாட்ட முடியும். அதைத்தான் மோடி செய்தார்.\nஅப்படியானால் இந்தியாவில் உள்ள கருப்பு பணம் கிடங்குகளில் பதுக்கி மட்டுமே வைக்கப்பட்டிருக்குமா..\nகிடங்குகளில் பதுக்கப்பட்டிருக்கும் பணம், தீவிரவாதிகளால் புழக்கத்தில் விடப்பட்டிருக்கும் பணம் என்பவை காரணமாக ரிசர்வ் வங்கியால் காரணம் சொல்லப்பட்டது. 500 ரூபாய் நோட்டுகள் 76 %மும், 1000 ரூபாய் நோட்டுகள் 109%மும் புழக்கத்தில் அதிகரித்திருக்கிறது என்கிறது ரிசர்வ் வங்கி.\nஇது சுழற்சி முறையில் ரிசர்வ் வங்கி திரும்பப்பெறும் பழைய பணத்திற்கு ஈடாக புதிய பணத்தை அச்சிட்டு வெளியிடும் கணக்கீடுகளின் அடிப்படையில் அமைந்த புள்ளி விவரங்கள் அல்ல. சந்தையில் சுற்றோட்டத்தில் இருக்கும் பணத்தின் அளவை சுற்றோட்ட கணக்கீடு (Random) புள்ளிவிவரத்தின் அடிப்படையில் கணிக்கப்பட்டது.\nஎனவே இதை முழுவதும் நம்ப வேண்டுமா வேண்டாமா என்பது நமது விருப்பத்தின் பாற்பட்டது.\nஏனென்றால் கருப்பு பணம் இருக்கும் சதவிகிதம் துல்லியமாக அரசிற்கு தெரியவில்லை. இன்றைய நாளிதழ்களில் அந்த தெளிவின்மையை அரசே வெளிச்சமிட்டிருக்கிறது.\nகருப்பு பணத்தின் அளவு ஒரு சதவிகிதம் என்றால் 14850 கோடி, 2 சதவிகிதம் என்றால் 29700 கோடி, 3 சதவிகிதம் என்றால் 44500 கோடி, 5 சதவிகிதம் என்றால் 70000ம் கோடி, 10 சதவிகிதம் என்றால் 1லட்சத்து 40ஆயிரம் கோடி. இதில் எது இலக்கு என்று இன்னும் அரசு துல்லியப்படுத்தவில்லை.\nசரி, இப்போது இந்த கருப்புப்பணத்தை அழிக்க வைத்துவிட்டு புதிய பணத்திற்கு மோடி என்ன செய்தார். சுற்றில் இருக்கும் 500, 1000 ரூபாய் மொத்த பணம் அரசின் கணக்கின்படி 14 லட்சத்து 40ஆயிரம் கோடிகள்.\nஇதற்கு மாற்றாக புதிய நோட்டுகளை அச்சடிக்க 12ஆயிரம் கோடிகள் செலவழிக்கப்பட்டுள்ளது. அதாவது அச்சிட்ட பணத்தில் 0.8 சதவிகிதம்.\nஇந்த செலவை ஈடுகட்டுவது எதில் என்பது ஒருபுறமிருக்கட்டும். மோடி அழிக்க நினைக்கும் கருப்புப்பணம் 1லட்சத்து 40ம் கோடி என்றே வைத்துக் கொள்வோம். அதற்கு 12ஆயிரம் கோடிகளை முதல் தவனையாக செலவழித்துள்ளார் என்பதும் ஒரு புறம் இருக்கட்டும்.\nசந்தையில் புழங்கும் 1000, 500 நோட்டுகளுக்கான மொத்ததொகையான 14 லட்சத்து 40ஆயிரம் கோடிகளுக்கு இணையாக இந்தியாவின் முன்னணி கார்ப்பேர்ட் நிறுவனங்கள் வாராக்கடனாக வைத்திருக்கும் 14லட்சம் கோடி ருபாய்கள் கருப்புப்பணம் இல்லையா.\nஇந்த பணத்தை மீட்க துப்பில்லை என்று வங்கி ஊழியர்களின் சம்மேளனம் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறார்களே அதெல்லாம் தேச பக்தர்களுக்கு தெரியவில்லையா…\nஆனால் கருப்புப்பணம் மீட்கப்படும் என்று பொய் சொன்ன மோடி தொடர்ந்து கருப்புப்பணம் அழிக்கப்படும் என்று துணிந்து பொய் சொல்ல முடிகிறதென்றால் தேசபக்தர்கள் என்பவர் முட்டாள்களாய் மட்டுமே இருக்க முடியும் என்பதை அவர் நம்புவதால்தான்.\nஎனவே மோடி கருப்பு பணத்தை அழிக்க முதலில் 12ஆயிரம் கோடிகளை மட்டும் செலவிட்டு இழப்பை உருவாக்கவில்லை.\nஒட்டுமொத்த தேசத்தையையே நிலைகுலைய வைத்து பொருளாதாராத்தை ஆட்டம் காண வைத்துள்ளார். அது எப்படி இருக்கும் என்பதை தொடர்ந்து பார்போம்.\nசவூதிக்கு புதிதாக வருபவர்கள் கவனத்திற்கு - எச்சரிக...\nஉலகம் அறியா ரகசியங்கள் - நாட்டு மாடு நாட்டு மாடுகள...\nஎந்தவிதமான பதட்டமும் இல்லாமல்மோடி நிகழ்த்திய பொருள...\nதிருக்குறள் (Thirukkural) By திருவள்ளுவர்(Thiruvalluvar)\nTamilil Quran - தமிழ் குர்ஆன்\nஒரே உறவில் கர்ப்பம் சாத்தியமா-ஒரு சிறப்பு பார்வை ...\nஒரு பெண்ணின் வாழ்வில் மிகப் பெரிய விஷயம், குழந்தை பெறுவது. திருமணத்தை விடவும் சவாலான அதேநேரம் திருப்தி அளிக்கும் விஷயம். திருமணமான ஒரு பெண...\nகர்ப்ப காலத்தில் கர்ப்பிணி பெண்கள் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயம் பற்றிய சமூக விழிப்புணர்வு பார்வை ...\nஒவ்வொரு பெண்ணின் வாழ்விலும் கர்ப்பகாலம் என்பது தனிச்சிறப்பு வாய்ந்தது. இந்த சமயத்தில் ஒரு பெண் தனது உடலில் மேலும் ஒரு உயிரை சுமக்க தயார் ஆக...\nகர்ப்பப்பை கட்டிகள் (Uterine Tumors)-ஒரு அலசல்....\n* கர்ப்பப்பை பாகங்கள் - கருப்பை கழுத்துப் பகுதி (Cernix) - உடல்பகுதி - கருக்குழல் - கருப்பை எங்கு வேண்டுமானாலும் புதிய வளர்...\n\"ஜீஷா\" பிரமிட்டுக்கள்(The Great Pyramid of Giza) ஏன்\nமனித நாகரீகத்தின் அடையாள சின்னமாகவும் அதிசயம் பல கொண்டுள்ளதுமாகிய ஜீஷா பிரமிட்டுக்கள் ( The Great Pyramid of Giza ) படத்திலுள்ளன. எ...\nதாம்பத்திய திருப்தி என்றால் என்ன\nசெக்ஸ் உறவில் ஆணும், பெண்ணும் கடைப்பிடிக்க வேண்டிய சில முக்கிய அம்சங்களை காமசூத்திரம் தெள்ளத்தெளிவாக விளக்கி இருக்கிறது. அது பற்றி இன்ற...\nசீரழிக்கும் சிசேரியன்களும்(CESAREAN DELIVERY) Vs சுகமான பிரசவமும் (Normal delivery)-ஒரு விழிப்புணர்வு ஆய்வு\n���ந்த கட்டுரையை படித்து பயன்பெறுகின்ற அணைத்து கர்ப்பிணி தாய்மார்களுக்கும் சுகபிரசவம் அடைய என்னுடைய வாழ்த்துகளை ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://solaivanam.pressbooks.com/chapter/%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%9F%E0%AE%B2/", "date_download": "2019-01-18T23:40:22Z", "digest": "sha1:W7HVOBJ74CV5PU7HKEWF64O3EQM2KPKT", "length": 7417, "nlines": 131, "source_domain": "solaivanam.pressbooks.com", "title": "அப்துல்கலாமிற்கு ஒரு மடல் – சோலை வனம்", "raw_content": "\nசோலை வனம் – கவிதைகள்\n1. அசையாதா அரசியல் தேர்\n3. அப்துல்கலாமிற்கு ஒரு மடல்\n4. அறுபது வயதுக் காதல்\n5. இணையத் தமிழே இனி\n6. இந்தக் காதல் எதுவரை\n7. இந்திய 2020 ஒளி விளக்குகள்\n8. இப்படி நாம் காதலிப்போம்\n10. இன்றைய பொய்வலிக் காதல்\n18. காணாமல் போன மனிதநேய வங்கி\n20. கானல் நீர் பெண்\n26. தந்தை விடு தூது\n28. தாமரை இலைத் தண்ணீர்ப் பாசம்\n31. தொலைந்த போன மனித நேயம்\n34. நாளைய தமிழும் தமிழரும்\n37. பணிக்குச் செல்லும் பெண்\n40. புத்தகத்தின் கண்ணீர் தேடல்\n45. மகளின் அன்பு மடல்\n49. மென்பொறியியலாளனின் தீபாவளித் திருவிழா\n53. வேரை மறந்த விழுதுகள்\nகிரியேட்டிவ் காமன்ஸ் உரிமை – ஒரு அறிமுகம்\n3 அப்துல்கலாமிற்கு ஒரு மடல்\nஆழம்காணா ஆயிரம் ஆழி மனங்களின்\nஎங்கே செல்வது சட்டக் கறை நீக்கி மருந்திற்கு\nஇன்று அறிவுஒளி இருட்டாகிக் கிடக்கிறது\nஉலகெங்கும் வலை வீசித்தான் பார்க்கின்றேன்\nவீசிய வலையில் இலஞ்ச சுறாக்கள்\nநீ பிறந்த தீவினிலே நானும்தானே\nஒரு சாண் வயிறு வளர்க்க\nகோடி மூலையிலே நீ பிறந்திருந்தாலும்\nசாதி,மதமே இல்லா ஒற்றுமை உலகு காண\nNext: அறுபது வயதுக் காதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/tag/%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF/page/2/", "date_download": "2019-01-18T23:48:33Z", "digest": "sha1:5E5VINI3FNUUVIFATWCGJ7LKYPP5CGXG", "length": 3188, "nlines": 66, "source_domain": "www.cinereporters.com", "title": "சூரி Archives - Page 2 of 4 - CineReporters", "raw_content": "\nவரும் ஆனா வராது சீமராஜா புதிய பாடல்- வீடியோ\nஎட்டுமாத கடின உழைப்பில் சிக்ஸ் பேக் வைத்த சூரி\nஇது சமந்தாவின் விநாயகர் சதுர்த்தி\nபயாஸ்கோப் வண்டி என்ற பெயரில் சீமராஜா ரோடு ஷோ இன்று தொடக்கம்\nவிஷாலின் கார் டிரைவர் மரணம்- கார் டிரைவரின் தந்தை விஷால் மீது புகார்\nசிவகார்த்திகேயனை உண்மையில் அருண் விஜய் வம்புக்கு இழுத்தாரா\nசீமராஜா டிரெய்லர்- மன்னர் வேடத்தில் சிவகார்த்திகேயன்\nவெண்ணிலா கபடி குழு 2- பாகம் இரண்டும் தயாராகிறது\nசூரிக்கு வித்தியாசமான வாழ்த்தை தெரிவித்த சிவகார்த்திகேயன்\nதனது குழந்தைகள் வாங்கிய வீட்டில் பிறந்த நாள் கொண்டாடிய சூரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://adadaa.com/66-%E0%AE%A4%E2%80%8C%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E2%80%8C%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2019-01-19T00:22:33Z", "digest": "sha1:BFE7QKOXHJ3BQQXKS2BNW43O5V6TKWQ7", "length": 6859, "nlines": 50, "source_domain": "adadaa.com", "title": "கருத்துக்களை நேரடியாக தமிழிலேயே தட்டச்சலாம் | அட‌டா", "raw_content": "அட‌டா தமிழ் வலைப்பதிவு சேவை\nஅடாடா த‌மிழ் வ‌லைப்ப‌திவு சேவை\nகருத்துக்களை நேரடியாக தமிழிலேயே தட்டச்சலாம்\nஉங்க‌ள் த‌மிழ்ப்ப‌திவிற்கு வ‌ரும் விருந்தின‌ர்க‌ள் நேர‌டியாக‌ த‌மிழை த‌ட்ட‌ச்ச‌லாம். இத‌ற்காக‌ எந்த‌ ஒரு மென்பொருளையும் அவ‌ர்க‌ள் நிறுவ‌த் தேவையில்லை. இத‌ன் உண்மையான‌ ப‌ய‌ன் என்ன‌வென்றால், உல‌கில் எந்த‌ மூலையில் இருந்தாலும் உங்க‌ள் த‌மிழ்ப்ப‌திவிற்கு வ‌ருப‌வ‌ர்க‌ள், இல‌குவாக நேர‌டியாக‌வே த‌மிழில் க‌ருத்துத் தெரிவிக்க‌லாம். த‌ங்க‌ள் க‌ணினியில் த‌மிழ் மென்பொருள் நிறுவ‌வேண்டும் என்ற‌ க‌வ‌லையே இல்லை. ப‌ய‌ன‌ர்க‌ள், அவ‌ர்க‌ளுக்கு ப‌ழ‌க்க‌மான‌ த‌மிழ்ங்கில‌ம், த‌மிழ் 99, அல்ல‌து பாமினி த‌ட்ட‌ச்சு முறைக‌ளைப் ப‌ய‌ன்ப‌டுத்தி த‌ட்ட‌ச்ச‌லாம். ஒரு முறையான‌ த‌மிழ் த‌ட்ட‌ச்சுத் தெரிந்த‌வ‌ர்க‌ள் அல்லாம‌ல், அவ‌ர்க‌ளுக்கு தெரிந்த‌ முறையை இல‌குவாக‌ ஒரு கிளிக் செய்து உங்க‌ள் இடுகைக‌ளுக்கு க‌ருத்துப் போட‌லாம்.\nமேலே உள்ள‌ ப‌ட‌த்தில் உள்ள‌து போல் உங்க‌ள் அட‌டா த‌மிழ்ப்ப‌திவின் மேல் தோன்றும் அட‌டா த‌மிழ் த‌ட்ட‌ச்சுப் ப‌ட்டையில் [bar] கிடைக்கும் மூன்று வித‌மான‌ த‌மிழ் த‌ட்ட‌ச்சு முறைக‌ளில் இருந்து விருந்தின‌ர்க‌ள் த‌ங்க‌ளுக்கு அபிமான‌ த‌மிழ் த‌ட்ட‌ச்சு முறையைத் தெரிவுசெய்து த‌மிழில் நேர‌டியாக‌வே த‌ட்ட‌ச்சுவார்க‌ள்.\nநீங்கள் இயந்திரம் இல்லை (கசடு [Spam] உருவாக்கும் மென்பொருள் அல்ல) என்று நிரூபிக்க, கீழே தெரியும் சொல்லை தட்டச்சுங்கள்.\nநீங்கள் இங்கு தெரியும் முதல் தமிழ் சொல்லையோ அல்லது இரண்டாவது ஆங்கில சொல்லையோ தட்டச்சலாம். ஆனால், இரண்டையும் சேர்த்து தட்டச்சாதீர்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://nadunadapu.com/?p=68423", "date_download": "2019-01-19T01:29:24Z", "digest": "sha1:DESSZBIVROEXJ2EJRSGBXAZVG35MUNJI", "length": 13974, "nlines": 178, "source_domain": "nadunadapu.com", "title": "ஹோலி விழாவில் ஆபாச போஸ்: கவர்ச்சி நடிகை தலைமறைவு! | Nadunadapu.com", "raw_content": "\nசுமந்திரன் கொளுத்திப்போட்ட வெடிகுண்டுகளால் மஹிந்தவுக்கு வந்துள்ள சோதனை – கே. சஞ்சயன் (கட்டுரை)\n- கே. சஞ்சயன் (கட்டுரை)\nதமிழ் மக்களின் உரிமைகளையும் மானத்தையும் விற்கும் சுமந்திரன்\nஹோலி விழாவில் ஆபாச போஸ்: கவர்ச்சி நடிகை தலைமறைவு\nமும்பை: ஹோலி விழா அன்று அரைகுறை ஆடையில் ஆபாச போஸ் கொடுத்த ஹிந்தி நடிகை சோபியா கயாத் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாகப் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் தலைமறைவாகிவிட்டதாகக் கூறப்படுகிறது.(படங்கள்)\nமும்பை: ஹோலி விழா அன்று அரைகுறை ஆடையில் ஆபாச போஸ் கொடுத்த ஹிந்தி நடிகை சோபியா கயாத் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாகப் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் தலைமறைவாகிவிட்டதாகக் கூறப்படுகிறது.\nசோபியா கயாத் ஹிந்தி படங்களில் நடித்து வருகிறார். டெலிவிஷன் நிகழ்ச்சிகளிலும் பங்கேற்கிறார். திரைப்படங்களில் கவர்ச்சி வேடங்களில் நடிக்கும் நடிகை என்பதால் குறுகிய காலத்திலேயே பிரபலமடைந்துள்ளார்.\nசமீபத்தில் ஹோலி பண்டிகை நாளன்று கவர்ச்சி போஸில் தன்னை படம் எடுத்து இன்டர்நெட்டில் வெளியிட்டார். இந்த படம் பரபரப்பை ஏற்படுத்தியது. உடலில் வண்ணப் பொடிகளை பூசி ஆபாசமாக இந்த படத்தை அவர் எடுத்து இருந்தார்.\nஇதற்கு இந்து அமைப்புகள் கண்டனம் தெரிவித்தன. ஹோலி என்பது ஆன்மீக பண்டிகை. அதை சோபியா கயாத் கொச்சைப்படுத்தி உள்ளார் என்று எதிர்த்தனர். அவரைக் கைது செய்ய வேண்டும் என்றும் வற்புறுத்தப்பட்டது.\nஇது குறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்துகிறார்கள். சோபியாவிடம் நேரில் விசாரிக்கவும் தேடிவருகின்றனர். அவர் தலைமறைவாக இருப்பதாக செய்திகள் பரவியுள்ளன.\nPrevious articleமுதல்வர் வேட்பாளர் தெரிவில் தமிழக கட்சிகளின் பிரமுகர்கள்-(கட்டுரை)\nNext article62 நாட்கள் தடுத்து வைப்பு: ஜெயக்குமாரி நிபந்தனைகளுடன் பிணையில் விடுதலை-(வீடியோ)\nசீக்கிய கோவிலில் நயன்தாரா – விக்னேஷ் சிவன் \nடாம்பாய், நாய்கள் பிடிக்கும், மேடைகள் என்றால் பயம்… இந்திரா காந்தி பற்றி\nமகாத்மா காந்தியின் அரிய படங்களின் தொகுப்பு\nதாயை இழந்த நாய் குட்டிகளுக்கு பாசமாக பால் கொடுக்கும் பசு..\nதாயை இழந்த நாய் குட்டிகளுக்கு பாசமாக பால் கொடுக்கும் பசு..\nஜமால் கசோஜியின் உடற்பாகங்களுடன் கொலைகாரர்கள்- வெளியானது புதிய வீடியோ\nயாழில் கொழும்பிலிருந்து வந்த கள்ளக்காதலனுடன் ஓடிய மனைவி துரத்திச் சென்ற கணவன்\nதோழியை திருமணம் செய்துகொள்ள, பெண் செய்த காரியம்.. அதன்பின் நேர்ந்த அவலம்\nபுலிகளிடம் சரணடைந்த 600 பொலீசாரின் மரணத்தின் பின்னணி என்ன\nராணுவ முகாம்களின் முன்னால் ”புலிகள் தமது சாறங்களை” உயர்த்திக் காட்டி ஏளனம் செய்தனர்\nஇந்தியப் படையினர் தமிழீழத்தில் இருக்கவேண்டும் என்று கோரும் அனைவரும் துரோகிகள் .முதல் சுற்றும் முதற்...\nபிரபாகரனின் காலடியில் மண்டியிட்டு பணிந்த ஜனாதிபதி பிரேமதாஸ\nபுலேந்திரன் உட்பட 17 பேரின் தற்கொலை: இந்திய பரசூட் படையினர் மீது புலிகள்...\nஎந்த ஆலயத்திலும் இல்லாத மூன்று முக லிங்கம்\nதுல்லியமாக பலன் சொல்லும் பிரசன்ன ஜோதிடம்\nஇந்த வார ராசிபலன் டிசம்பர் 24 முதல் 30 வரை 12 ராசிகளுக்கும்\nதாம்பத்தியம் சொல்லித் தரும் விஷயங்கள்\nகாதலில் திளைப்பது என்பது சும்மா களத்தில் இறங்கி சேட்டை செய்வது மட்டுமல்ல, நன்றாக கவனித்தோமானால் தாம்பத்தியம் நமக்குப் பல விஷயங்களைச் சொல்லித்தரும். ஆண் பெண் உறவில் உங்கள் அன்பையும் காதலையும் வெளிப்படுத்த உதவுவது இரண்டறக்...\n தாயும் மகளும் செய்யும் ஏமாற்று வேலை\n2017 சனிப் பெயர்ச்சி உங்களுக்கு எப்படி\nஇரு தார திருமணம் யாருக்கு அமையும்..\nகாமசூத்ரா பொசிஷன் எல்லாம் சரிப்பட்டு வருமா\nநான் ஒரு விதவை தாய், எனக்கு செக்ஸ் தேவையான ஒன்று, இதற்காக நான் வருந்தவில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilgen.com/410/health/", "date_download": "2019-01-19T00:09:20Z", "digest": "sha1:K5JKUCXK6OTMPCSEKTPTBISOF2H664CP", "length": 9797, "nlines": 69, "source_domain": "tamilgen.com", "title": "இத்தனை அற்புத மருத்துவ குணங்களை கொண்டதா மஞ்சள். | Tamilgen.com", "raw_content": "\nஅக்குளில் உள்ள முடியை நிரந்தரமாக அகற்ற இப்படி செய்யுங்க..\nவெந்தய நீரை வடிகட்டி இப்படி குடித்தால் கிடைக்கும் நன்மைகள்\nகுங்குமப் பூ பாலில் கலந்து குடித்தால் என்ன நடக்கும் தெரியுமா \nகுளிர்காலத்தில் சருமம் கருப்பாக்காமல் தடுக்க இப்படி குளியுங்க\nரத்த அழுத்தம் 90/60 மி.மீ குறைவாக இருப்பவர்கள் அவசியம் சாப்பிட வேண்டியது\nபுற்று நோயை வெறும் 24 மணி நேரத்தி��் குணமாக்கும் அற்புதப் பழம் கண்டுபிடிப்பு\nஞாபக சக்தி குறைவாக இருக்கிறதா\nபைபாஸ் அறுவை சிகிச்சையிலிருந்து தப்புவதற்கு… : பகிரவேண்டிய தகவல்..\nமார்புச் சளி, மூக்குக்கடைப்பு மற்றும் பல நோய்களுக்கு ஒரே நாளில் நிவாரணம் தரும் ஓமவல்லி குடிநீர்\n40 நாட்கள் தேனில் ஊற வைத்து இத சாப்பிடுங்க ‘தைராய்டு’ பறந்துபோகும்…\nHome / Beauty / இத்தனை அற்புத மருத்துவ குணங்களை கொண்டதா மஞ்சள்.\nஇத்தனை அற்புத மருத்துவ குணங்களை கொண்டதா மஞ்சள்.\nஇத்தனை அற்புத மருத்துவ குணங்களை கொண்டதா மஞ்சள்…\nமுட்டா மஞ்சள், கஸ்தூரி மஞ்சள், விரலி மஞ்சள், கரி மஞ்சள், நாக மஞ்சள், காஞ்சி ரத்தின மஞ்சள், குரங்கு மஞ்சள், குட மஞ்சள், காட்டு மஞ்சள், பலா மஞ்சள், மர மஞ்சள், ஆலப்புழை மஞ்சள் என்று மஞ்சளிலேயே பல வகைகள் உண்டு.\nகஸ்தூரி மஞ்சள் பொடியைத் தண்ணீரில் கலந்து குடித்தால், வயிற்றுவலி தீரும். பாலில் கலந்து குடிக்க, ‘பிராங்கைட்டிஸ்’ என்னும் நுரையீரல் தொற்று மற்றும் இருமலை குணப்படுத்தும். பசியை உண்டாக்கும். கஸ்தூரி மஞ்சள் பொடியை வெந்நீரில் கலந்து, தலையில் தேய்த்து மசாஜ் செய்ய, சில நிமிடங்களில் தலைவலி பறந்துபோகும்.\nமஞ்சளில் இரு வகைகளில் ஒன்றை சமையலுக்கு பயன்படுத்துவோம், மற்றொன்று முகத்தில் பூசுவதற்கான மஞ்சள் ஆகும். சளியினால் தொண்டை அடைப்பு ஏற்பட்டால் தேனுடன் மஞ்சள் தூள் கலந்து காலையும் மாலையும் இரண்டு வேளை சாப்பிட்டால் சளி அடைப்பு சரியாகி விடும்.\nஉடலில் ஏதாவது பாகங்களில் வீக்கம் ஏற்பட்டால் மஞ்சள் தூளையும் வெங்காயத்தையும் சேர்த்து நன்றாக அரைத்து வீக்கத்தில் தடவினால் குணமாகி விடும். மஞ்சள் தூளுடன் எலுமிச்சை சாறு கலந்து அம்மை நோயினால் ஏற்பட்ட தழும்புகளில் தடவினால் மறைந்துவிடும்.\nகஸ்தூரி மஞ்சள் பொடியை, வெங்காயச் சாற்றில் குழைத்து, கட்டிகள் மீது பூசினால், கட்டிகள் உடையும். கஸ்தூரி மஞ்சளை அரைத்து சூடுபடுத்தி, அடிபட்ட இடத்தில் தடவினால், வீக்கமும் வலியும் குறையும்.\nமஞ்சள்தூளைப் போட்டுக் காய்ச்சிய நீரில் வாய் கொப்பளிக்க, தொண்டைப்புண் ஆறும். சளி பிரச்சனையும் சரியாகும். பிரசவத்துக்குப் பிறகு பெண்கள் தங்களுடைய உணவில் மஞ்சளைச் சற்றுக் கூடுதலாகச் சேர்த்துக்கொள்வது நல்லது. கர்ப்பக் காலத்தில் வயிற்றில் ஏற்பட்ட தளர்ச்சி குறைந்து, வயிறு இறுக இது உதவுகிறது.\nமுகத்தோல் சொரசொரப்பாக இருந்தால் மஞ்சளோடு துளசியை அரைத்துப் பூசி வரவும். வாசற்படிகளில் மஞ்சள் பூசுவதற்கும், வீடு முழுவதும் மஞ்சள் கரைத்துத் தெளிப்பதற்கும், இந்த மஞ்சளில் அதிக கிருமி நாசினி இருப்பதே காரணம்.\nஅக்குளில் உள்ள முடியை நிரந்தரமாக அகற்ற இப்படி செய்யுங்க..\nவெந்தய நீரை வடிகட்டி இப்படி குடித்தால் கிடைக்கும் நன்மைகள்\nகுங்குமப் பூ பாலில் கலந்து குடித்தால் என்ன நடக்கும் தெரியுமா \nகுளிர்காலத்தில் சருமம் கருப்பாக்காமல் தடுக்க இப்படி குளியுங்க\nரத்த அழுத்தம் 90/60 மி.மீ குறைவாக இருப்பவர்கள் அவசியம் சாப்பிட வேண்டியது\nபுற்று நோயை வெறும் 24 மணி நேரத்தில் குணமாக்கும் அற்புதப் பழம் கண்டுபிடிப்பு\nஞாபக சக்தி குறைவாக இருக்கிறதா\nஞாபக சக்தி குறைவாக இருக்கிறதா எதிலும் அதிக கவனத்துடன் ஈடு பட முடியவில்லையா எதிலும் அதிக கவனத்துடன் ஈடு பட முடியவில்லையா மூளை சரியாக செயல் படவும் நன்றாக …\nஅக்குளில் உள்ள முடியை நிரந்தரமாக அகற்ற இப்படி செய்யுங்க..\nவெந்தய நீரை வடிகட்டி இப்படி குடித்தால் கிடைக்கும் நன்மைகள்\nகுங்குமப் பூ பாலில் கலந்து குடித்தால் என்ன நடக்கும் தெரியுமா \nகுளிர்காலத்தில் சருமம் கருப்பாக்காமல் தடுக்க இப்படி குளியுங்க\nரத்த அழுத்தம் 90/60 மி.மீ குறைவாக இருப்பவர்கள் அவசியம் சாப்பிட வேண்டியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-jiiva-gv-prakaksh-kumar-10-06-1628563.htm", "date_download": "2019-01-19T00:57:03Z", "digest": "sha1:EFNXAQNYZV34YT75EHH2Q3VL2AZHXIZH", "length": 6602, "nlines": 114, "source_domain": "www.tamilstar.com", "title": "ஜீவா தயாரிக்கும் படத்தில் நடிக்கும் ஜி.வி.பிரகாஷ்! - JiivaGV Prakaksh Kumar - ஜீவா | Tamilstar.com |", "raw_content": "\nஜீவா தயாரிக்கும் படத்தில் நடிக்கும் ஜி.வி.பிரகாஷ்\nஇசையமைப்பாளராக இருந்து நடிகராக உருமாறியுள்ள ஜி.வி.பிரகாஷ் கைவசம் தற்போது எனக்கு இன்னொரு பேரு இருக்கு, கடவுள் இருக்கான் குமாரு, கேடி பில்லா கில்லாடி ரங்கா பார்ட் 2 மற்றும் ராஜீவ் மேனன் படம் என பல படங்கள் உள்ளது.\nஇதுபோக தற்போது சூப்பர் குட் பிலிம்ஸ் சார்பாக ஜீவா தயாரிக்கும் புதிய படத்திலும் இவர் ஹீரோவாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இதன்மூலம் குறுகிய காலத்திலேயே தமிழ் சினிமாவின் பிஸி ஹீரோவாக உருமாறியுள்ளார் ஜி.வி.பிரகாஷ்.\n▪ என்னுடன் நடித்ததிலேயே சிறந்த தொழில்முறை நடிகை இவள��� தான் - வரலட்சுமி\n▪ சசிகுமார் இயக்கத்தில் விஜய் நடிக்கவிருந்த கதையில் சூர்யா\n▪ சசிகுமார் படத்தை கிளாப் அடித்து துவக்கி வைத்த சமுத்திரகனி\n▪ 2.0 டிரைலர் வெளியீடு - விஷாலுக்கு அறிவுரை வழங்கிய அக்‌ஷய் குமார்\n▪ பழம்பெரும் இந்தி நடிகர் திலிப் குமார் ஆஸ்பத்திரியில் அனுமதி\n▪ வீட்டை அபகரித்ததாக விஜயகுமார் புகார்: நடிகை வனிதா மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு\n▪ அதர்வாவின் குருதி ஆட்டம் படத்தில் இணைந்த இரு பிரபலங்கள்\n▪ சவூதியில் வெளியாகும் முதல் இந்திய படம் என்ற பெருமையை பெற்ற அக்‌ஷய் குமாரின் கோல்ட்\n▪ இதுவரை சிவகுமார் ஆற்றிய உரைகளிலேயே ஆகச்சிறந்த உரை இதுதான் என்றே சொல்லவேண்டும்..\n▪ தனுஷின் அடுத்தப்படத்தின் இயக்குனர் இவரா..\n• கே.ஜி.எஃப் படக்குழுவை பாராட்டிய விஜய்\n• இந்தியன் 2 படப்பிடிப்பு துவங்கியது - இந்தியன் தாத்தாவாக களம்கண்ட கமல்ஹாசன்\n• ரஜினியின் பேட்ட - அஜித்தின் விஸ்வாசம் கூடுதல் வசூல் யார்\n• கால்பந்து விளையாட்டு கதையில் விஜய்\n• ‘பாத்டப்பில் ஸ்ரீதேவியின் கால்கள்’.. மீண்டும் சர்ச்சையில் பிரியா வாரியார்.. போனி கபூர் நோட்டீஸ்\n• எல்லாம் கடவுள் கையில் - அஜித்\n• வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ்\n• சிவகார்த்திகேயன் பட இயக்குனர் படத்தில் விஜய் சேதுபதி\n• சமந்தாவின் வயதான தோற்றத்தில் நடிப்பவர் இவரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-parthiban-17-05-1627963.htm", "date_download": "2019-01-19T00:42:20Z", "digest": "sha1:BHSZLUAO3J3UCVCT4N475PC46URULSNN", "length": 9670, "nlines": 117, "source_domain": "www.tamilstar.com", "title": "வேட்பாளர்கள் மீது திருப்தி இல்லையெனில் நோட்டாவுக்கு வாக்களியுங்கள்: நடிகர் பார்த்திபன் கருத்து - Parthiban - பார்த்திபன் | Tamilstar.com |", "raw_content": "\nவேட்பாளர்கள் மீது திருப்தி இல்லையெனில் நோட்டாவுக்கு வாக்களியுங்கள்: நடிகர் பார்த்திபன் கருத்து\nநேற்று காலையில் தொடங்கிய சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவில் நடிகர், நடிகையர்கள் பலரும் தங்களது ஜனநாயக கடமையை நிறைவேற்ற காலையில் இருந்தே வாக்குப் பதிவு மையங்களில் தங்களது வாக்கை பதிவு செய்து செய்தனர். நடிகர் ரஜினியும், அஜித்தும் காலையிலேயே முதல் ஆளாக வந்து தங்களது வாக்குகளை பதிவு செய்தனர்.\nஅதைத் தொடர்ந்து, நடிகர் கமல்ஹாசன், விவேக், உதயநிதி ஸ்டாலின், பிரசன்னா, அக்ஷராஹாசன், கவுதமி, சசிகுமார் உள்ளிட்டோர் வந்து தங்களது வாக்குகளை பதிவு செய்துவிட்டு சென்றுள்ளனர். நடிகர் பார்த்திபனும் தனது ஜனநாயக கடமையை நிறைவேற்றும் பொருட்டு, தனது வாக்கை பதிவு செய்துவிட்டு பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்தார்.\nஅப்போது அவர் கூறும்போது, அனைவரும் தவறாமல் தங்கள் ஜனநாயக கடமையை நிறைவேற்ற ஓட்டு போட வேண்டும். முதலில் நீங்கள் ஓட்டுப் போட செல்லும்போது, உங்கள் தொகுதியில் உள்ள வேட்பாளர் கட்சியில் எந்த அங்கீகாரத்தில் உள்ளார். அவர் உங்கள் குறைகளை தைரியமாக எடுத்துச் சொல்ல துணிந்தவரா அவருக்கு ஓட்டுப் போட்டால் உங்களுக்கு நன்மை கிடைக்குமா அவருக்கு ஓட்டுப் போட்டால் உங்களுக்கு நன்மை கிடைக்குமா என்பதை ஆராய்ந்து ஓட்டுப் போடுங்கள்.\nஅந்த வேட்பாளர் மீது உங்களுக்கு திருப்தி இருந்தால் மட்டும் போடுங்கள். கட்சி சம்பந்தப்பட்டவர்கள் மீது உங்களுக்கு திருப்தி இல்லையென்றால் சுயேட்சையாக நிற்பவர்கள் உங்களது ஓட்டை பதிவு செய்யுங்கள். அப்படி யார் மீதும் திருப்தி இல்லாத பட்சத்தில் உங்கள் ஓட்டை வீணாக்கிவிடாதீர்கள். மாறாக நோட்டாவுக்கு போடுங்கள்.\nஇந்த தேர்தலில் நோட்டோ ஒரு முக்கிய இடம் பிடிக்கும். நிறைய இளைஞர்கள் நோட்டாவுக்கு வாக்களிக்க ஆர்வமுடன் இருக்கிறார்கள் என்றார்.\n▪ கேரள வெள்ள நிவாரணத்துக்கு பார்த்திபன் உதவி\n▪ பார்த்திபன் குடும்பத்திற்கு அதிர்ச்சி கொடுத்த விஜய் - வைரலாகும் புகைப்படங்கள்.\n▪ பிரபலத்தின் மகனை மணக்கிறார் பார்த்திபன் மகள் கீர்த்தனா- யார் தெரியுமா\n▪ கன்னத்தில் முத்தமிட்டால் குழந்தை அமுதாவுக்கு திருமணம் - மாப்பிள்ளை யார் தெரியுமா\n▪ தளபதி விஜய் வீட்டிற்குள் கீர்த்தி சுரேஷ் - வைரலாகும் புகைப்படம்.\n▪ நடிகர்கள் பார்த்திபன், விஜய் சேதுபதி உள்ளிட்ட 11 பேருக்கு பெரியார் விருது - தி.க. தலைவர் வீரமணி அறிவிப்பு\n▪ ‘‘மக்கள் வாக்குகளை ஏப்பமிடும் காக்கைகள்’’ - அரசியல்வாதிகள் மீது நடிகர் பார்த்திபன் தாக்கு\n▪ நீங்களும் ஹீரோ ஆகலாம் - பிரபல இயக்குனர் கொடுத்த அரிய வாய்ப்பு\n▪ பிரபல இயக்குனரை குரங்கு என்று மேடையில் கூறிய பார்த்திபன்\n▪ ரஜினி அரசியலுக்கு வரும் வரை பொறுமை காப்போம்: நடிகர் பார்த்திபன் பேட்டி\n• கே.ஜி.எஃப் படக்குழுவை பாராட்டிய விஜய்\n• இந்தியன் 2 படப்பிடிப்பு துவ��்கியது - இந்தியன் தாத்தாவாக களம்கண்ட கமல்ஹாசன்\n• ரஜினியின் பேட்ட - அஜித்தின் விஸ்வாசம் கூடுதல் வசூல் யார்\n• கால்பந்து விளையாட்டு கதையில் விஜய்\n• ‘பாத்டப்பில் ஸ்ரீதேவியின் கால்கள்’.. மீண்டும் சர்ச்சையில் பிரியா வாரியார்.. போனி கபூர் நோட்டீஸ்\n• எல்லாம் கடவுள் கையில் - அஜித்\n• வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ்\n• சிவகார்த்திகேயன் பட இயக்குனர் படத்தில் விஜய் சேதுபதி\n• சமந்தாவின் வயதான தோற்றத்தில் நடிப்பவர் இவரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-sakshi-agarwal-01-07-1629122.htm", "date_download": "2019-01-19T00:31:12Z", "digest": "sha1:FAL5KNDDCNFFUBHDE3LJQLV62AZTEONQ", "length": 8492, "nlines": 118, "source_domain": "www.tamilstar.com", "title": "குஷ்பு, நதியா போல் பெயர் வாங்க ஆசை: சாக்ஷி அகர்வால் - Sakshi Agarwal - சாக்ஷி அகர்வால் | Tamilstar.com |", "raw_content": "\nகுஷ்பு, நதியா போல் பெயர் வாங்க ஆசை: சாக்ஷி அகர்வால்\nமாடல் அழகியாக இருந்து கன்னட நடிகையாகி தமிழுக்கு வந்தவர் சாக்ஷி அகர்வால். பெற்றோருக்கு பூர்வீகம் நைனிடால் என்றாலும் இவர் பிறந்து வளர்ந்தது சென்னையில்தான்.\n‘திருட்டு விசிடி’ உள்பட சில படங்களில் நடித்த சாக்ஷி இப்போது ‘கககபோ’ படத்தில் நடித்திருக்கிறார். புதிய தமிழ் படங்களிலும் ஒப்பந்தமாகி வருகிறார். படத்தில் நடிப்பது பற்றி கூறிய சாக்ஷி அகர்வால்....\n“நூற்றுக்கும் மேற்பட்ட விளம்பர படங்களில் நடித்திருக்கிறேன். தமிழ் படங்களிலும் நடித்திருக்கிறேன்” என்றாலும் இப்போது நடித்துள்ள ‘கககபோ’ நல்ல காமெடி படம். எனது பாத்திரம் தான் படத்தின் முக்கிய கரு. என்னைக் சுற்றிதான் படம் நகரும். இது எனக்கு கூடுதல் மகிழ்ச்சி. இந்த படம் தமிழ் ரசிகர்கள் இன்னும் அதிகமாக என்னை தெரிந்து கொள்ள வாய்ப்பாக அமையும்.\nகுடும்பத்துடன் பார்க்கக் கூடிய நல்ல கதையம்சம் கொண்ட படம் இது. பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுத்திருக்கிறார்கள். இப்படி ஒரு வேடம் எனக்கு கிடைத்திருப்பது நல்ல வாய்ப்பு. மிகவும் சந்தோ‌ஷமான வி‌ஷயம்.\nஇந்த படத்தில் பவர்ஸ்டார், சிங்கம்புலி, மதன்பாப் என்று பல காமெடி நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். ‘கககபோ’ படம் வந்த பிறகு அனைவரும் என்னை அங்கீகரிப்பார்கள் என்று நம்புகிறேன்.\nகுஷ்பு, நதியா இருவரையும் எனக்கு மிகவும் பிடிக்கும். அவர்களைப் போல நடித்து பெயர் வாங்க வேண்டும் என்பதுதான் லட்சியம். கவர்ச்சி தேவை என்றாலும் நடிப்பு முக்கியம் என்பது என் கருத்து” என்றார்.\n▪ ரசிகையாக உணர்ந்த தருணம் - அஜித்தை பார்த்த மகிழ்ச்சியில் சாக்‌ஷி அகர்வால்\n▪ காஜல் அகர்வாலும், திரிஷாவும் இதற்கு அடிமையா\n▪ இந்த முறை விடமாட்டேன் - காஜல் அகர்வால் திட்டவட்டம்\n▪ சோனியா அகர்வாலுக்கு இது முதல் முறை\n▪ பாரிஸ் பாரிஸ் படப்பிடிப்பு முடிவடைந்தது - அக்டோபர் வெளியிடு\n▪ ஸ்ரீரெட்டி சர்ச்சைக்கு பதிலளித்த நடிகை காஜல்\n▪ கடைசி நாள் படப்பிடிப்பில் விமானத்தில் நடித்த காஜல்\n▪ விஜய் பட ஹீரோயின் கொடுக்கும் பிரம்மாண்ட விருந்து\n▪ காஜல் அகர்வால் இடத்தில் தமன்னா\n▪ காஜல் அகர்வாலையும் விட்டு வைக்காத ஆக்‌ஷன் பட ஆசை\n• கே.ஜி.எஃப் படக்குழுவை பாராட்டிய விஜய்\n• இந்தியன் 2 படப்பிடிப்பு துவங்கியது - இந்தியன் தாத்தாவாக களம்கண்ட கமல்ஹாசன்\n• ரஜினியின் பேட்ட - அஜித்தின் விஸ்வாசம் கூடுதல் வசூல் யார்\n• கால்பந்து விளையாட்டு கதையில் விஜய்\n• ‘பாத்டப்பில் ஸ்ரீதேவியின் கால்கள்’.. மீண்டும் சர்ச்சையில் பிரியா வாரியார்.. போனி கபூர் நோட்டீஸ்\n• எல்லாம் கடவுள் கையில் - அஜித்\n• வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ்\n• சிவகார்த்திகேயன் பட இயக்குனர் படத்தில் விஜய் சேதுபதி\n• சமந்தாவின் வயதான தோற்றத்தில் நடிப்பவர் இவரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-vaalu-simbu-07-05-1518711.htm", "date_download": "2019-01-19T00:31:20Z", "digest": "sha1:6QTQZXPQF2KYOVCIYKSUOTEKNIOODLZY", "length": 8007, "nlines": 119, "source_domain": "www.tamilstar.com", "title": "வாலு படத்தை வாங்கிய டிஆர்.?! - VaaluSimbu - வாலு | Tamilstar.com |", "raw_content": "\nவாலு படத்தை வாங்கிய டிஆர்.\nசிம்பு, ஹன்சிகா, சந்தானம் நடித்துள்ள 'வாலு' படம் மே 9ம் தேதி வெளியாவதாக இருந்தது. ஆனால், திட்டமிட்டபடி படம் அந்த தேதியில் வெளியாகாது என ஏற்கெனவே செய்திகள் வெளிவந்தன.\nஇந்த நிலையில் சிம்புவின் அப்பா டி.ராஜேந்தர் 'வாலு' படத்தின் வெளியீட்டு உரிமையை வாங்கிவிட்டார் என அதிகாரப்பூர்வமான தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஇந்தப் படத்தைத் தயாரித்துள்ள சக்கரவர்த்தி பட வினியோகத்தில் விலையை அதிகப்படுத்தி சொல்லி வருவதாகவும், அதனால் எதிர்பார்த்தபடி வினியோகஸ்தர்கள் படத்தை அவ்வளவு விலை கொடுத்து வாங்க வரவில்லை என்றும் சொல்லப்பட்டது.\nஅதனால், எங்��ே படம் மேலும் தாமதமாகும், 'இது நம்ம ஆளு' படத்தையும் உடனே வெளியிட முடியாது என்ற கவலையில் டிஆரே படத்தை வாங்கி விட்டார் என்கிறார்கள்.\nஇந்த மாதம் 22ம் தேதியோ அல்லது 29ம் தேதியே படத்தை வெளியிடலாம் என முடிவு செய்துள்ளார்களாம். அதற்குள் வியாபார பேச்சுக்களை முடிப்பதற்கும் ஏதுவாக இருக்கும் என்கிறார்கள்.\nஇருந்தாலும் 'வாலு' படம் பற்றிய பேச்சுக்கள் பாசிட்டிவ்வாக இருப்பதாக கோலிவுட்டில் இருக்கிறார்கள். சிம்பு, ஹன்சிகா, சந்தானம் இந்தக் கூட்டணியின் நடிப்பும், படத்தில் உள்ள பல காட்சிகளும் மிகவும் ரசனையாக உள்ளதாம்.\nஅதனால், இந்தப் படம் கண்டிப்பாக வெற்றி பெறும் என்று கோலிவுட்டில் ஜோசியம் சொல்லி வருகிறார்களாம். இது திட்டமிட்டு பரப்பப்படும் ஒன்றா, அல்லது உண்மையிலேயே படம் நன்றாக இருக்கிறதா என வினியோக வட்டாரங்கள் சந்தேகம் கொண்டுள்ளார்களாம்.\n▪ தெலுங்கில் வாலு படம் டப்\n▪ எல்லா தடைகளையும் தாண்டி திரையரங்குகளில் வெளியானது வாலு\n▪ வாலு வெற்றிபெற ஷீரடி சாய்பாபா கோயிலில் சிம்பு பிரார்த்தனை\n▪ வாலு படத்திற்கு தொடரும் இடைக்கால தடை: 17-ம் தேதி ரிலீஸ் இல்லை\n▪ சிங்கிள் ஆக வருகிறார் சிம்பு\n▪ வாலு படம் ரிலீஸ் ஆனாலும் ரிஸ்க்தான்\n▪ மே 8 ஆம் தேதி வாலு ரிலீஸ் இல்லை...\n▪ 45 கோடி இருந்தால்தான் வாலு ரிலீஸ் ஆகுமாம்..\n▪ \\'வாலு\\' படத்திற்கு வரவேற்பு \n▪ வாலு தயாரிப்பாளரை வெறுப்பேற்றும் சிம்பு ரசிகர்கள்\n• கே.ஜி.எஃப் படக்குழுவை பாராட்டிய விஜய்\n• இந்தியன் 2 படப்பிடிப்பு துவங்கியது - இந்தியன் தாத்தாவாக களம்கண்ட கமல்ஹாசன்\n• ரஜினியின் பேட்ட - அஜித்தின் விஸ்வாசம் கூடுதல் வசூல் யார்\n• கால்பந்து விளையாட்டு கதையில் விஜய்\n• ‘பாத்டப்பில் ஸ்ரீதேவியின் கால்கள்’.. மீண்டும் சர்ச்சையில் பிரியா வாரியார்.. போனி கபூர் நோட்டீஸ்\n• எல்லாம் கடவுள் கையில் - அஜித்\n• வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ்\n• சிவகார்த்திகேயன் பட இயக்குனர் படத்தில் விஜய் சேதுபதி\n• சமந்தாவின் வயதான தோற்றத்தில் நடிப்பவர் இவரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-yennai-arindhaal-ajith-18-02-1735184.htm", "date_download": "2019-01-19T00:32:10Z", "digest": "sha1:G6BX4HLHIAFSEG7AGN4GU7MOJPXNLZAG", "length": 6830, "nlines": 115, "source_domain": "www.tamilstar.com", "title": "நாட்கள் கடந்தும் என்னை அறிந்தால் படைத்த பிரமாண்ட சாத��ை - Yennai ArindhaalAjith - என்னை அறிந்தால் | Tamilstar.com |", "raw_content": "\nநாட்கள் கடந்தும் என்னை அறிந்தால் படைத்த பிரமாண்ட சாதனை\nஅஜித் திரைப்பயணத்தில் மிக முக்கியமான படம் என்னை அறிந்தால். மாஸ் அஜித்தையே சில வருடங்களாக பார்த்து வந்த ரசிகர்களுக்கு ஒரு கிளாஸ் வகையான அஜித்தை காட்டி ரசிக்க வைத்தார் கௌதம் மேனன்.\nஇப்படத்தின் பாடல்கள் அனைத்தும் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது, இந்நிலையில் இப்படத்தின் பாடல்கள் தற்போது ஒரு சாதனை படைத்துள்ளது.\nஎன்னை அறிந்தால் படத்தின் இடம்பெற்ற ‘உனக்கென்ன வேனும் சொல்லு’, ‘மழை வரப்போகுதே’, ‘அதாரு அதாரு’ ஆகிய மூன்று பாடல்கள் 1 கோடி ஹிட்ஸை கடந்துள்ளது.\n▪ என்னை அறிந்தால் படத்தில் முதலில் நடிக்கவிருந்தது இவர் தானாம், வெளிவந்த உண்மை தகவல்\n▪ விக்டர் ஓகே, பணத்திற்காக இதை செய்யமாட்டேன்: அருண் விஜய் காட்டம்\n▪ 3வது வருடத்தில் என்னை அறிந்தால்- படத்தின் முழு வசூல் உங்களுக்கு தெரியுமா\n▪ அஜித் மகளின் புதிய லுக், பாத்தா அசந்திடுவீங்க- புகைப்படம் உள்ளே\n▪ மீண்டும் இணைகிறது என்னை அறிந்தால் கூட்டணி\n▪ தன் அடுத்தப்படத்தில் முதன் முறையாக வேறு ஒரு ரிஸ்க் எடுக்கும் அருண் விஜய்\n▪ தடைகளை தகர்த்து முதல் ஆளாக களமிறங்கும் ‘தல’ அஜித்\n▪ அஜித்தின் என்னை அறிந்தால் படம் கன்னடத்தில் எத்தனை திரையரங்குகளில் வெளியாகிறது தெரியுமா\n▪ கேலி, கிண்டல் செய்தவர்களையும் திரும்பிபார்க்கவைத்த அஜித்\n▪ `என்னை அறிந்தால்' படத்திற்கு பிறகு ரசிகர்களை மீண்டும் திருப்திபடுத்துவார் அருண் விஜய்: அறிவழகன்\n• கே.ஜி.எஃப் படக்குழுவை பாராட்டிய விஜய்\n• இந்தியன் 2 படப்பிடிப்பு துவங்கியது - இந்தியன் தாத்தாவாக களம்கண்ட கமல்ஹாசன்\n• ரஜினியின் பேட்ட - அஜித்தின் விஸ்வாசம் கூடுதல் வசூல் யார்\n• கால்பந்து விளையாட்டு கதையில் விஜய்\n• ‘பாத்டப்பில் ஸ்ரீதேவியின் கால்கள்’.. மீண்டும் சர்ச்சையில் பிரியா வாரியார்.. போனி கபூர் நோட்டீஸ்\n• எல்லாம் கடவுள் கையில் - அஜித்\n• வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ்\n• சிவகார்த்திகேயன் பட இயக்குனர் படத்தில் விஜய் சேதுபதி\n• சமந்தாவின் வயதான தோற்றத்தில் நடிப்பவர் இவரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ajmal-mahdee.blogspot.com/2013/10/blog-post_14.html", "date_download": "2019-01-18T23:54:42Z", "digest": "sha1:7JKXAJBINVJ256YZ3J4S7HGN2ZN7LFCL", "length": 20503, "nlines": 681, "source_domain": "ajmal-mahdee.blogspot.com", "title": "Discover Islam In Tamil: காந்தி கணக்கு என்றால் என்ன ?", "raw_content": "\nகாந்தி கணக்கு என்றால் என்ன \nகாந்தி கணக்கு என்றாலே கிட்டதட்ட 'நாமம்' என்கிற அர்த்தத்தைதான் நாம் உருவாக்கி வைத்திருக்கிறோம்.\nவ உ சி க்கு தென்னாப்பிரிக்காவிலுள்ள தமிழர்கள் 5000 ரூபாய் காந்தியாரிடம் தந்து வ உ சிதம்பரனாரிடம் சேர்க்க சொன்ன்னார்களாம்..காந்தியார் அந்தப்பணத்தை தனது ஆஸ்சிரமத்திக்கு வைத்துக்கொண்டாராம்..அதனால் காந்தியார் கணக்கு என்றால் ஏமாற்று கணக்கு என்ற கதையும் உண்டு\nஇறுதியாக காந்தி பயண்படுத்திய வங்கி கணக்கில், கொஞ்சம் பணம் இருந்துள்ளது.அவர் இறப்புக்கு பின் அந்த வங்கி கணக்கை முடக்காமல் அதை அரசாங்கம் தொடர்ந்தது அவர் நினைவாக, அதுதான் காந்தி கணக்கு.\nஆனால், காந்தி கணக்கு என்றால் என்ன என்பதற்கான உண்மையான அர்த்தம் என்னவென்று பலருக்கும் தெரியாது.\nமகாத்மா காந்தி உப்பு சத்தியாகிரகம் மேற்கொண்டிருந்தபோது,அவருக்கு வியாபாரிகள் அத்தனை பேரும் தார்மீக ஆதரவு அளித்தார்கள். அவர்கள் காந்தியிடம் “நேரடியாக எங்களால் இந்தப் போராட்டத்தில் கலந்துகொள்ள முடியாது.ஆனால், எப்படியாவது உங்கள் போராட்டத்திற்கு நாங்கள் ஆதரவு அளிப்போம்.இதில் கலந்துகொள்ள வரும் தொண்டர்களை எங்கள் கடைகளில் எது வேண்டுமானாலும் வாங்கிக் கொள்ள சொல்லுங்கள். பணம் தர வேண்டாம்.\nஅடையாளம் தெரியாமல் பணம் கேட்க நேரும்போது, 'காந்தி கணக்கு' என்று எங்களுக்கு புரியும்படி சொன்னால் போதும். நாங்கள் அவர்களிடம் பணம் கேட்க மாட்டோம்” என்றார்களாம் அந்த வியாபாரிகள்.அப்படி வந்ததுதான் காந்தி கணக்கு.\nஆனால், நாம் இதற்கு அர்த்தம் வைத்திருப்பதோ புரியாத கணக்கு.\nதொகுப்பு : அ.தையுபா அஜ்மல்.\nஇந்தியாவின் இலவசக்கல்வி முறை சரிதானா\nPi என்பது இங்கு எப்படி வந்தது அதன் விளக்கம் என்ன\nதலைபாரம், தும்மல், மூக்கடைப்பை போக்க புதிய வைத்த...\nநமது நிலத்தடி நீரை அதிகரிக்கும் பிளாஸ்டிக் சாலைகள்...\nஇருதய பைபாஸ் சிகிச்சை ரூ 1000 மட்டுமே\nநாவல் பழத்தின் மருத்துவப் பயன்களைப் பற்றி அறிந்துக...\nகாந்தி கணக்கு என்றால் என்ன \nதிருக்குறள் (Thirukkural) By திருவள்ளுவர்(Thiruvalluvar)\nTamilil Quran - தமிழ் குர்ஆன்\nஒரே உறவில் கர்ப்பம் சாத்தியமா-ஒரு சிறப்பு பார்வை ...\nஒரு பெண்ணின் வாழ்வில் மிகப் பெரிய விஷயம், குழந்தை பெறுவது. திருமணத்தை விடவும் சவாலான அதேநேரம் திருப்தி அளிக்கும் விஷயம். திருமணமான ஒரு பெண...\nகர்ப்ப காலத்தில் கர்ப்பிணி பெண்கள் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயம் பற்றிய சமூக விழிப்புணர்வு பார்வை ...\nஒவ்வொரு பெண்ணின் வாழ்விலும் கர்ப்பகாலம் என்பது தனிச்சிறப்பு வாய்ந்தது. இந்த சமயத்தில் ஒரு பெண் தனது உடலில் மேலும் ஒரு உயிரை சுமக்க தயார் ஆக...\nகர்ப்பப்பை கட்டிகள் (Uterine Tumors)-ஒரு அலசல்....\n* கர்ப்பப்பை பாகங்கள் - கருப்பை கழுத்துப் பகுதி (Cernix) - உடல்பகுதி - கருக்குழல் - கருப்பை எங்கு வேண்டுமானாலும் புதிய வளர்...\n\"ஜீஷா\" பிரமிட்டுக்கள்(The Great Pyramid of Giza) ஏன்\nமனித நாகரீகத்தின் அடையாள சின்னமாகவும் அதிசயம் பல கொண்டுள்ளதுமாகிய ஜீஷா பிரமிட்டுக்கள் ( The Great Pyramid of Giza ) படத்திலுள்ளன. எ...\nதாம்பத்திய திருப்தி என்றால் என்ன\nசெக்ஸ் உறவில் ஆணும், பெண்ணும் கடைப்பிடிக்க வேண்டிய சில முக்கிய அம்சங்களை காமசூத்திரம் தெள்ளத்தெளிவாக விளக்கி இருக்கிறது. அது பற்றி இன்ற...\nசீரழிக்கும் சிசேரியன்களும்(CESAREAN DELIVERY) Vs சுகமான பிரசவமும் (Normal delivery)-ஒரு விழிப்புணர்வு ஆய்வு\nஇந்த கட்டுரையை படித்து பயன்பெறுகின்ற அணைத்து கர்ப்பிணி தாய்மார்களுக்கும் சுகபிரசவம் அடைய என்னுடைய வாழ்த்துகளை ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.64, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AF%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE", "date_download": "2019-01-19T00:21:17Z", "digest": "sha1:C4SRFUT3QVTA64WKCTSXQ7G56NPGUCK2", "length": 10116, "nlines": 149, "source_domain": "gttaagri.relier.in", "title": "விதைக்காக கையேந்த அவசியமில்லை! – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nகோவை மாவட்டம், பட்டக்காரன்புதுார் கிராமத்தைச் சேர்ந்த, ‘முன்னோடி இயற்கை விவசாயி’யான, பி.ஆர்.சுப்பிரமணியம் கூறுகிறார் :\nஎனக்கு பூர்வீகமே இந்த ஊர் தான்; பரம்பரையான விவசாயக் குடும்பம். 4 ஏக்கர் மானாவாரி நிலம் இருக்கிறது; வானம் பார்த்த பூமி.\nஅதிக விளைச்சல் கொடுக்கும் வீரிய ரக விதைகள் வந்தபடி உள்ளன. நிறைய விவசாயிகள் அதைத்தான் விதைக்கின்றனர். அந்த விதைகளைச் சாகுபடி செய்தால், ஒவ்வொரு போகத்துக்கும், விதையை விலை கொடுத்து வாங்க வேண்டிஇருக்கும்.\nநான், எங்கள் பாட்டன், பூட்டன் பயன்படுத்திய பாரம்பரிய விதைகளைத் தான், பட்டம் தவறாமல் விதைக்கிறேன். ஒவ்வொ��ு தடவையும் விளையும் பயிர்களில் இருந்து, அடுத்த போக விதைப்புக்கு தேவையான விதைகளை எடுத்து வைத்துள்ளேன்.\nஎந்தக் காலத்திலும் விதைகளை வெளியில் இருந்து, விலை கொடுத்து வாங்குவதே இல்லை.இப்போது, பாரம்பரிய விவசாயம் பற்றிய விழிப்புணர்வு அதிகரித்துள்ளது. விளைவதில் பெரும் பகுதியை விதைக்காகத்தான் விற்பனை செய்து வருகிறேன்.\nஅறுவடை முடிந்ததும், அடித்து துாத்தி, மூட்டை பிடித்து சுடச்சுட வியாபாரம் செய்தால், உடனடியாக விலை கிடைத்து விடும்.ஆனால் நான், கொஞ்சம் பொறுமையாக இருந்து, விதைகளை காய வைத்து சுத்தப்படுத்தி, பக்குவப்படுத்தி, மூட்டை பிடித்து வைத்து விடுவேன். ‘விதை உறங்கும் காலம்’ முடிந்ததும், விதைப்புக்கு எடுத்து வைத்தது போக, மீதியை விதைக்காக விற்பனை செய்கிறேன்.\nபங்குனி பட்டத்தில், ‘குத்துக்காராமணி’ என்ற, நாட்டு ரக தட்டைப் பயிறு, 2.5 ஏக்கர் நிலத்தில் விதைத்து அறுவடை செய்ததில், 1,000 கிலோ கிடைத்துள்ளது.\nதட்டைப்பயறு விதை, 1 கிலோ, 80 ரூபாய்க்கு விலை போகிறது. அந்தக் கணக்குபடி, 2.5 ஏக்கருக்கு, 80 ஆயிரம் ரூபாய் வருமானம்.\nஇதில் உழவு, அறுவடை என, எல்லாச் செலவும் போக, 50 ஆயிரம் ரூபாய் லாபமாக கிடைக்கும்.\nஅதே வயலில் இப்போது, எள் விதைத்துள்ளேன். அது, காய்ப்புப் பருவத்தில் உள்ளது.இதோடு, 2 ஏக்கர் நிலத்தில், உளுந்து போட்டு அறுவடை செய்து, அதையும் மூட்டை பிடித்து வைத்துள்ளேன்.\nநாட்டு ரகங்களை விதைத்தால், விதைக்காக யாரிடமும் கையேந்த வேண்டியதில்லை.\nநிலக்கடலை, பாசிப்பயறு, தட்டைப்பயறு, எள், துவரை என, மாற்றி மாற்றி மானாவாரியில் சாகுபடி செய்கிறேன். ஆண்டுக்கணக்காக அந்த விதைகளையே தான் எடுத்து வைத்து வருகிறேன். நாட்டு ரக விதைகளை மற்றவர்களுக்குக் கொடுப்பதில், ஆத்ம திருப்தி கிடைக்கிறது.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nபாரம்பரிய காய்கறி விதை திருவிழா\nகோபுர கலசங்களில் நவதானியங்கள் ஏன்\nமிரட்டும் பயங்கர காட்டு தீக்கள்\n← பணம் கொழிக்கும் பனை மரம்\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalagam.wordpress.com/%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-01-19T00:04:12Z", "digest": "sha1:5H5S5WQ62JSCD2OA6JPORKX3ALUKO4QI", "length": 8825, "nlines": 116, "source_domain": "kalagam.wordpress.com", "title": "அறிமுகம் | கலகம்", "raw_content": "\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nஜன. 30,2010 சென்னையில் மாபெரும் பொதுக்கூட்டம்\nநக்சல் வேட்டை என்ற பெயரில் நடத்தப்படும் நரவேட்டைப் போரைத் தடுத்து நிறுத்தப் போராடுவோம்\nபன்னாட்டுக் கம்பெனிகள், தரகு முதலாளிகளுடன் போடப்பட்டிருக்கும் அனைத்து தேசத்துரோக ஒப்பந்தங்களையும் கிழித்தெறிவோம்\nபோராடும் பழங்குடி மக்களுக்குத் துணை நிற்போம்\nமறுகாலனியாக்க எதிர்ப்புப் போராட்டங்களைத் தீவிரப்படுத்துவோம்\nதமிழகம் தழுவிய பிரச்சார இயக்கம்\nஜன. 30,2010 சென்னையில் மாபெரும் பொதுக்கூட்டம்\nகாப்பகம் மாதத்தை தேர்வுசெய்க ஏப்ரல் 2011 (4) மார்ச் 2011 (1) பிப்ரவரி 2011 (1) திசெம்பர் 2010 (2) நவம்பர் 2010 (2) ஒக்ரோபர் 2010 (3) செப்ரெம்பர் 2010 (2) ஓகஸ்ட் 2010 (5) ஜூலை 2010 (6) ஜூன் 2010 (5) மே 2010 (4) ஏப்ரல் 2010 (4) மார்ச் 2010 (4) பிப்ரவரி 2010 (3) ஜனவரி 2010 (4) திசெம்பர் 2009 (3) நவம்பர் 2009 (3) ஒக்ரோபர் 2009 (5) செப்ரெம்பர் 2009 (5) ஓகஸ்ட் 2009 (4) ஜூலை 2009 (3) ஜூன் 2009 (5) மே 2009 (4) ஏப்ரல் 2009 (6) மார்ச் 2009 (5) பிப்ரவரி 2009 (4) ஜனவரி 2009 (10) திசெம்பர் 2008 (9) நவம்பர் 2008 (13)\n – இனி நக்சல்பாரியே உன் வழி\n நான் தாண்டா தேர்தல் கமிசன்\nதிரு நங்கைகள்- ஒரு சமூகத்தின் அவலம்\nமுதலாளித்துவ பயங்கரவாத எதிர்ப்… இல் Sudeshkumar\nநாத்திக வெங்காயம் – வீரம… இல் thangam\nதிரு நங்கைகள்- ஒரு சமூகத்தின்… இல் Eraniya pandees\nஆடைகள் எழுதும் நிர்வாணக்கவிதைக… இல் Palani Chinnasamy\nபிணந்திண்ணிகளின் மனிதாபிமானம்… இல் Raj\n1984 B.P.O. CPI CPM I.T NDLF PALA அடிமைத்தனம் அதிமுக ஆணாதிக்கம் ஆண்டர்சன் ஈழம் ஐடி ஓட்டுப்பொறுக்கிகள் கதை கருணாநிதி கருத்துப்படங்கள் கலகம் கவிதை கவிதைகள் காதல் கிளர்ச்சி குழந்தைகள் சிதம்பரம் சிபிஎம் சிபிஐ ஜெயா டவ் கெமிக்கல் டௌ கெமிக்கல்ஸ் தங்கபாலு தமிழ் தற்கொலை திமுக திருமா தில்லை தேமுதிக தேர்தல் 2009 தேர்தல் 2011 தேர்தல் புறக்கணிப்பு தோழர் நக்சல் ஒழிப்பு போர் நக்சல்பரி நக்சல்பாரி நீதியின் பிணம் ப.சிதம்பரம் படுகொலை பாமக பார்ப்பனீயம் பாலியல் பிஜேபி பு ஜ தொ மு புஜதொமு பு ம இ மு புமாஇமு பு மா இ மு பெண்ணியம் பெ வி மு போபால் விசவாயுப் படுகொலை போபால் போராட்டம் ம க இ க மகஇக மனித உரிமை பாதுகாப்புமையம் மன்மோகன் மருதையன் முதலாளித்துவம் யூனியன் கார்பைடு ராஜபக���க்ஷே ராஜீவ் ராமதாஸ் விசவாயு விசவாயு படுகொலை விஜயகாந்த் திமுக வினவு விவிமு வி வி மு\nஈழத்தை தின்னும் இந்திய தேசியத்தை முறியடிப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=3207&ncat=4", "date_download": "2019-01-19T01:19:55Z", "digest": "sha1:TQB4RA6T4MLI7NITOBTDM2XWNP6F537L", "length": 26411, "nlines": 275, "source_domain": "www.dinamalar.com", "title": "விண்டோஸ் 7 மாறப் போறீங்களா ! | கம்ப்யூட்டர் மலர் | Computermalar | tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி கம்ப்யூட்டர் மலர்\nவிண்டோஸ் 7 மாறப் போறீங்களா \nவிபத்தில் சிக்கிய இங்கிலாந்து இளவரசர் பிலிப் கார் ஜனவரி 19,2019\nலோக்சபா தேர்தல் தேதி மார்ச்சில் அறிவிப்பு\nதொழில் துவங்க சாதகமான நிலை: பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் ஜனவரி 19,2019\n :அமெரிக்க ராணுவ நட்புறவில் இந்தியாவுக்கு...:\tஏவுகணை துறையில் ஒத்துழைப்பு அளிக்க முடிவு ஜனவரி 19,2019\nகாங்., வருமானம் ரூ.199 கோடி 11 ஆண்டுக்கு பின் மிக குறைவு ஜனவரி 19,2019\nமெதுவாக மக்களிடையே புதிய விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்திற்கும், ஆபீஸ் 2010க்கும் மாற வேண்டும் என்கிற ஆசை வளர்ந்து வருகிறது. விண்டோஸ் 7 சிஸ்டத்திற்கு மாற விரும்புகிறவர்கள் முன் உள்ள கேள்வி, இந்த புதிய சிஸ்டம் 32 பிட் ஆக இருக்க வேண்டுமா அல்லது 64 பிட்டாக இருக்கலாமா அல்லது 64 பிட்டாக இருக்கலாமா என்பதுதான். இது குறித்து பல வாசகர்கள் நமக்கும் கடிதங்கள் எழுதி உள்ளனர். இந்த பிரச்னை குறித்து இங்கு பார்க்கலாம்.\nவிண்டோஸ் 7 சிஸ்டம் மாற விரும்புபவர்கள், முதலில் எந்த எடிஷனுக்கு மாறப் போகிறார்கள் என்பதனை முடிவு செய்திட வேண்டும். குறைந்தது மூன்று வகையான பிரிவுகள் உள்ளன. விண்டோஸ் 7 ஹோம் பிரிமியம், விண்டோஸ் 7 புரபஷனல் மற்றும் விண்டோஸ் 7 அல்ட்டிமேட். இந்த மூன்றில் விண்டோஸ் 7 ஹோம் பிரிமியம் சற்று விலை குறைந்தது. அல்டிமேட் விலை அதிகம். விலைக்கேற்ற வகையில் கூடுதல் வசதிகள் இருக்கும் என்பதைச் சொல்ல வேண்டியதில்லை.\nதனி நபர் பயன்பாட்டிற்கு, விண்டோஸ் 7 ஹோம் பிரிமியம் எடிஷனே போதுமானது. மற்ற இரண்டும் பெரும்பாலும் வர்த்தக நிறுவனங்கள் மற்றும் கம்ப்யூட்டர் வல்லுநர்கள் பயன்படுத்தும் பல கூறுகள் உள்ளன. இதனை முடிவு செய்த பின்னரே, 32 அல்லது 64 பிட் சிஸ்டம் வேண்டுமா என்ற கேள்வி எழுகிறது. இந்த இரண்டுக்கும் என்ன வேறுபாடு\n1. உங்கள் கம்ப்யூட்டரில், 64 பிட�� இணையான சிபியு ப்ராசசர் இருப்பின், 64 பிட் விண்டோஸ் 7 எடிஷன் பதிய வேண்டும். இதற்கு கம்ப்யூட்டருடன் வந்த குறிப்புரையில் சிபியு குறித்த தகவல்களைப் பார்க்கலாம். அல்லது கம்ப்யூட்டர் வழங்கியவரிடம், 64 பிட் செக்கர் போன்ற புரோகிராம்களை இயக்கிப் பார்க்கலாம்.\n2. 32 பிட் சிஸ்டத்தில் ராம் மெமரி யூனிட் 4 கிகா பைட் வரையறையுடன் கிடைக்கிறது. அதாவது, இன்னும் கூடுதலாக ராம் மெமரியை நீங்கள் இன்ஸ்டால் செய்தாலும், 4 கிகா பைட் மெமரி மட்டுமே செயல்படும். இதனை விலக்கி, கூடுதலாகச் செயல்பட வைக்க, நிறைய செட்டிங்ஸ் அமைப்பினை மேற்கொள்ள வேண்டும். சாதாரணமாகப் பயன்படுத்துவோருக்கு அது இயலாது. இந்த 4 கிகா பைட் ராம் மெமரியும் முழுமையாக விண்டோஸ் இயக்கத்திற்குக் கிடைக்காது. வீடியோ கார்ட் போன்ற சாதனங்கள் இந்த ராம் மெமரி இடத்தைத் தான் எடுத்துக் கொள்கின்றன. மைக்ரோசாப்ட், 64 பிட் விண்டோஸ் 7 எடிஷனில், ராம் மெமரியில் பயன்பாட்டிற்குக் கிடைப்பதனைத் தானாக வரையறை செய்துள்ளது. விண்டோஸ் 7 ஹோம் பிரிமியம் எடிஷனுக்கு 16 ஜிபி, அல்டிமேட் மற்றும் புரபஷனல் எடிஷனுக்கு 192 ஜிபி என வரையறுத்துள்ளது.\n3. 64 பிட் எடிஷனில் பல கூடுதல் வசதிகள் கிடைக்கின்றன. டேட்டா எக்ஸிகியூஷன் பாதுகாப்பு மற்றும் கெர்னல் பாதுகாப்பு ஆகியன தரப்பட்டுள்ளன. இதனால் நம் பயன்பாட்டின் போது என்ன தடை ஏற்பட்டாலும், இழப்பு எதுவும் நேராது.\n4. சில தடைகளும் விண்டோஸ் 7 சிஸ்டம் இயங்குவதில் உள்ளன. இது சில பயனாளர்களுக்கு அதிகச் சிக்கலைக் கொடுக்கின்றன. விண்டோஸ் 7 சிஸ்டத்தின், 64 பிட் எடிஷனில், 16 பிட் அப்ளிகேஷன்கள் இனி இயங்கவே இயங்காது. எனவே பல ட்ரைவர் அப்ளிகேஷன்கள் மாற்றப்பட வேண்டும். சில ஹார்ட்வேர் சாதனங்களும் இதனுடன் இணைந்து இயங்காத நிலை ஏற்படும்.\n5. தற்போது பயன்படுத்தப்படும் பெரும்பாலான 32 பிட் அப்ளிகேஷன் புரோகிராம்கள்,64 பிட் சிஸ்டத்தில் தொடர்ந்து இயங்கும். ஆனால் சில அப்ளிகேஷன்கள் இயங்கா நிலை அல்லது (32 பிட் சிஸ்டத்தில் இயங்கும் வேகத்தைக் காட்டிலும் ) மிக மிக மெதுவாக இயங்கும் நிலை ஏற்படும்.\n6. விண்டோஸ் 64 பிட் எடிஷன்களில், விண்டோஸ் 7 இன்ஸ்டலேஷன் ஹார்ட் டிரைவில் சற்றுப் பெரிய அளவில் அமையும். விண்டோஸ் 7, 32 பிட் எடிஷன்களுக்கு, மைக்ரோசாப்ட் 16 கிகா பைட் ஸ்பேஸ் இருக்க வேண்டும் என வரையறுத்துள்ளது. 64 ��ிட் எடிஷன்களுக்கு 20 கிகா பைட் இடம் இருக்க வேண்டும் எனக் கூறியுள்ளது.\nமேலே கூறியுள்ள தகவல்கள் இன்னும் உங்களுக்கு ஒரு தெளிவைத் தரவில்லை என்றால், உங்களிடம் உள்ள, நீங்கள் ஏற்கனவே பயன்படுத்தும், கட்டாயமாக நீங்கள் தொடர்ந்து பயன்படுத்த வேண்டிய அப்ளிகேஷன் புரோகிராம்களின் தன்மைகளைக் குறித்துக் கொண்டு, பின் மேலே கூறப்பட்டுள்ளவற்றை இணைத்துப் பார்த்தால் தெளிவு கிடைக்கும்.\nஇருப்பினும் சுருக்கமாக ஒரு முடிவிற்கு வரலாம். உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள சிபியு, விண்டோஸ் 64 பிட் எடிஷனுக்கு இணைவாக இயங்குவதாக இருந்தால், உங்கள் கம்ப்யூட்டரின் ராம் மெமரியை 4 கிகாபைட் அல்லது கூடுதலான அளவிற்கு உயர்த்துவதாக இருந்தால், 64 பிட் விண்டோஸ் எடிஷன் இன்ஸ்டால் செய்திடலாம்.\nஆனால், நீங்கள் இன்னும் பழைய 16 பிட் சாப்ட்வேர் அப்ளிகேஷன் தொகுப்புகளைக் கட்டாயம் பயன்படுத்த வேண்டிய சூழ்நிலையில் இருந்தால், அல்லது அந்தக் காலத்து கம்ப்யூட்டர்களைப் பயன்படுத்தும் கட்டாயத்தில் இருந்தால், விண்டோஸ் 32 பிட் சிஸ்டம் இன்ஸ்டால் செய்திடலாம். இன்னும் தெளிவு வேண்டும் என்றால், கீழ்க் காணும் தலைப்புகளில் இணையத்தில், மைக்ரோசாப்ட் தளங்களில் கிடைக்கும் குறிப்புகளைப் படிக்கலாம்.\nமேலும் கம்ப்யூட்டர் மலர் செய்திகள்:\nஒரு சின்ன பெர்சனல் ப்ரேக்\nடேப்ளட் பிசி சந்தையே இலக்கு\nபுல்லட் லிஸ்ட்டில் புதிய நம்பர் தொடங்கிட\nகம்ப்யூட்டர் பாதுகாப்பு - வினாடிவினா\nதோஷிபாவின் புதிய டேப்ளட் பிசிக்கள்\n30 லட்சம் நூல்களுடன் கூகுள் இ-புக் ஸ்டோர்\nஆபரேட்டிங் சிஸ்டத்தின் முதன்மை பணிகள்\nவிண்டோஸ் - வினாக்களும் விளக்கங்கங்களும்\nகுரோம் பிரவுசரின் 8 ஆம் பதிப்பு\n» தினமலர் முதல் பக்கம்\n» கம்ப்யூட்டர் மலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்��ு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jvpnews.com/srilanka/04/194148?ref=ls_d_special", "date_download": "2019-01-19T00:12:47Z", "digest": "sha1:IVYYNWKAOKEBFZJBYQOJWX47P2YZB7VE", "length": 25676, "nlines": 385, "source_domain": "www.jvpnews.com", "title": "அர்ஜுன ரணதுங்க வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்! வெளியான பகீர் காணொலி.. - JVP News", "raw_content": "\nவட - கிழக்கு தமிழ் அரசியல் பிரபலத்தின் மகள் முதல் பெண் விமானியாக\nயாழில் உறங்கிய கணவரைக் அதிகாலைய���ல் காணவில்லை\nசின்மயி மேட்டரை விட சீரியஸ் ஏழு வருடங்களுக்கு முன் வைரமுத்து செய்த திருட்டுத்தனம் அம்பலமானது...\nவெளிநாடு ஒன்றில் கதறி அழும் இலங்கைப் பெண்கள்\n வடக்கில் ஏற்படும் விரைவு மாற்றம்\nபிரபலமான சன்டிவியின் தொகுப்பாளினி அனிதாவின் 10 இயர்ஸ் சேலஞ்ச்\nமுக்கால்வாசி பேருக்கு டிக்கெட் கிடைக்கவில்லை வரலாறு காணாத வெற்றியில் விஸ்வாசம்\nஎன்னை பணத்திற்காக விஷால் திருமணம் செய்கிறாரா... விளாசும் நெட்டிசன்களுக்கு அனிஷாவின் பதில்\n10 இயர்ஸ் சேலஞ்ச்சில் தளபதி விஜய்\nசர்காரின் மொத்த வசூலை 8 நாளில் முறியடித்ததா விஸ்வாசம்\n+1 678 389 9934 அறிவித்தல் பிரசுரிக்க\nயாழ் புங்குடுதீவு 4ம் வட்டாரம்\nபுங்குடுதீவு 3ம் வட்டாரம், திருநெல்வேலி\nயாழ் உரும்பிராய், கிளி வட்டக்கச்சி, கிளி திருவையாறு, கனடா\nஇந்த வாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nசி என் என் ஆங்கிலம்\nஅர்ஜுன ரணதுங்க வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்\nஎன்னை தாக்க வந்தவர்களை துப்பாக்கியால் சுடும் படி எவ்விதமான கட்டளைகளையும் பிறப்பிக்கவில்லை.\nஎனது மெய்ப்பாதுகாலவர்கள், எனது பாதுகாப்பு மற்றும் தங்களின் சுய பாதுகாப்பு கருதியே துப்பாக்கிச் சூட்டினை மேற்கொண்டனர் என்னை கொலை செய்யும் நோக்கிலே குண்டர்கள் கூட்டுத்தாபனத்திற்குள் பிரவேசித்தனர் என பாராளுமன்ற உறுப்பினர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்தார்.\nஇதேவேளை, முரண்பாடுகளை ஏற்படுத்த வேண்டும் என்று திட்டமிட்டே நகர சபை உறுப்பினர் குலதிஸ்ஸ திகனகே மற்றும் தொழிற்சங்க உறுப்பினர்கள் கனியவளங்கள் கூட்டுத் தாபனத்திற்குள் பிரவேசித்தனர் அவர்களின் நோக்கமும் நிறைவேறியது எனவும் தெரிவித்தார்.\nரேணுகா ஹோட்டலில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.\nகனியவள கூட்டுத்தாபனத்தில் கடந்த மாதம் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு காணொளி இதன் போது காட்சிப்படுத்தப்பட்டது.\nகடந்த மாதம் 28 ஆம் திகதி தெமட்டகொடையில் உள்ள கனிய வளங்கள் கூட்டுத்தாபனத்தில் இடம் பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் மக்கள் மத்தியில் மாறுபட்ட கருத்துக்களே இடம்பெறுகின்றது. கூட்டுத்தாபனத்திற்கு வெளியில் ஊடகங்களுக்கும், மக்களும் கருத்து வெளியிட்டவர்கள் முற்றும் முழுவதுமாக பொய்களை மாத்திரமே குறிப்பிட்டுள்ளனர்.\nஆனால் கூட்டுத்தாபனத்தின் முதல் கட்டிடத்தில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கெமராக்கள் அவர்களின் கருத்துக்கள் பொய் என்பதை நிரூபித்துள்ளன. கண்காணிப்பு கெமராவில் காணப்பட்ட பதிவுகளை அடிப்படையாக வைத்து அவதானிக்கும் பட்சத்தில், 2018.10.28 ஆம் திகதி அதாவது சம்பவம் இடம்பெற்ற தினத்தில் மாலை 4.23 மணியளவில் பாராளுமன்ற உறுப்பினர் அர்ஜுன ரணதுங்க கூட்டுத்தாபனத்தின் ஆரம்ப கட்டிடத்தில் அமர்ந்துள்ளமை கண்காணிப்பு கெமராவில் பதிவாகியுள்ளது. அதன் பொழுது நகர சபை உறுப்பினர் குலதிஸ்ஸ திகனகே அவ்விடத்திற்கு வருகை தந்து முரண்பாடுகளை தோற்றுவித்துள்ளார்.\nபின்னர் அமைச்சரின் பாதுகாவலர்கள் அவரை அவ்விடத்தில் இருந்து வெளியேற்றியமையினை தொடர்ந்து கூட்டுத்தாபனத்திற்குள் அத்துமீறி பிரவேசித்த சிலர் பாதுகாவலர்களை தாக்கி பொருட்களை சேதப்படுத்தினர்.\nஇதற்கு முன்னரே அமைச்சரை மெய்பாதுகாவலர்கள் பாதுகாப்பு அறைக்குள் அனுப்பி வைத்துள்ளமை பதிவுகளின் ஊடாக காணமுடிகின்றது. பின்னர் அவ்விடத்திற்குள் விரைந்த சிலர் ஆயுதங்களை பயன்படுத்தி பிரச்சினைகளை தீவிரப்படுத்தினர்.\nஇக்கூட்டத்திற்குள் கூட்டுத்தாபனத்தின் தொழிற்சங்க தலைவர் பந்துல ருவன் குமார மற்றும் உப தலைவர் பிரேமநாத் கமகே போன்றோர் பிரச்சினைகளை தோற்றுவித்தனர்.\nஇதனை தொடர்ந்து அவ்விடத்தில் ஏற்பட்ட முரண்பாடுகள் தீவிரமடைந்ததை தொடர்ந்து அமைச்சரது மெய்பாதுகாவலர்கள் துப்பாக்கி சூட்டினை மேற்கொண்டமை கண்காணிப்பு கெமராவில் பதிவாகியுள்ளது.\nஇவ்விடயம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் அர்ஜுன ரணதுங்க குறிப்பிடுகையில்,\nகாணொளியில் உள்ள விடயமே கூட்டுத்தாபனத்திற்குள் இடம் பெற்றது, ஆனால் இவ்விடயத்தினை நகர சபை உறுப்பினர் குலதிஸ்ஸ திகனனே திரிபுப்படுத்தியுள்ளார்.\nநான் அமைச்சின் காரியாலயத்திற்குள் சென்று முக்கியமான ஆவணங்களை எடுத்துக் கொண்டிருந்ததாகவும் அவர் என்னிடம் வந்து தாங்கள் தான் தற்போது அமைச்சர் இல்லை என்று குறிப்பிட்டதாகவும் நான் அவரை கன்னத்தில் அறைந்ததாகவும் பொய்யான குற்றச்சாட்டினை சுமத்தியுள்ளார்.\nஇப்பிரச்சினைகளுக்கு முழு பொறுப்பினையும் அவரே ஏற்க வேண்டும். ஒரு உயிர் வீணாக பலியானமையே இறுத��யில் இடம்பெற்றது. எனது பாதுகாப்பு அதிகாரி ஒருவர் தற்போது கைது செய்யப்பட்டு சிறையிலுள்ளார்.\nஒரு அமைச்சரது பாதுகாப்பில் உள்ள மெய்ப்பாதுகாப்பாளரின் கடமைகளையே எனது பாதுகாப்பு அதிகாரிகள் செய்தனர். இவ்விடயத்தில் பல உண்மைகள் மறைக்கப்பட்டு விட்டது. என்னை கைது செய்யுமாறு ஒரு தரப்பினர் கடந்த வாரம் போராட்டங்களை மேற்கொண்டனர். அவர்களின் எதிர்பார்ப்பும் நிறைவேறியது .\nஎன்மீது சாட்டப்பட்ட குற்றச்சாட்டை சட்ட ரீதியில் நிவர்த்தி செய்துக்கொள்ளும் ஆதாரங்கள் என்னிடம் உள்ளன. இவ்விடயத்தினை பொதுமக்கள் புரிந்துகொள்ள வேண்டும். பல போராட்டங்களின் மத்தியில் உருவாக்கப்பட்ட ஜனநாயகம் இன்று அரசியல்வாதிகளுக்கு எதிராக செயற்படுகின்றமை வருந்தத்தக்கது என்றார்.\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்த வாரம் அதிகம் படிக்கப்பட்டவை இணையத்தில் பிரபலமானவை சிறப்பு செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.shirdisaibabasayings.com/2011/06/blog-post_27.html", "date_download": "2019-01-19T00:58:12Z", "digest": "sha1:PTF6DSBZOPOX5VBN74XXAWABYYFRW5Q5", "length": 4470, "nlines": 122, "source_domain": "www.shirdisaibabasayings.com", "title": "SHIRDI SAIBABA SAYINGS: நீங்கள் எனக்கு", "raw_content": "அனைத்து சாய் அன்பர்களுக்கும் மற்றும் ஆன்மிக அன்பர்களுக்கும், ஷிர்டி சாய்பாபா-வின் பேச்சு சூத்திரங்களை போன்றது; அர்த்தமோ மிகவும் கம்பிரமானது; வெகு ஆழமான வியாபகமுள்ளது; இருப்பினும் பேச்சு சுருக்கமானது, அவரது திரு வாயின் முலம் உதிர்ந்த உபதேசங்களை, தினமும் பாபாவின் ஒரு செய்தி-யை இந்த வலைத்தளத்தில் தமிழில் வெளியிடப்படும். சாயி அன்பர்கள் கிழே தங்களது இ-மெயில் முகவரியை பதிவு செய்யலாம். ஓம் சாய் ராம்.\nநீங்கள் எனக்கு தூரமாக இருந்தாலும், நான் உங்களுக்கு மிக அருகாமையில் இருக்கிறேன். நீங்கள் என்ன செய்கிறீர்கள், எங்கு இருக்கிறீர்கள் எனக்கு எல்லாம் தெரியும். ஷிர்டி சாய்பாபா\nபக்தனின் சாயி நாமஜெபத்தை கேட்கும் பாபா\nஎப்பொழுதெல்லாம் நேரம் கிடைக்கிறதோ, அப்பொழுதெல்லாம் சாயி நாமஜெபத்தில் ஈடுபடுங்கள். நீங்கள் சாயி சாயி என்று சொல்லும்போது, பாபா மிக ஆனந்தத்...\nஸ்ரீ சாய் சத்சரித்திரம் படியுங்கள்\nஸ்ரீ ராம விஜயம் படியுங்கள்\nஸ்ரீ சாய் ஸ்தவன மஞ்சரி படியுங்கள்\nஸ்ரீ ஸ்வாமி சமர்த்தரின் வாழ்க்கை வரலாறு படியுங்கள்\nஸ்ரீ ஸ்ரீபாத ��ல்லபரின் சத்சரிதம் படியுங்கள்\nஸ்ரீ குரு சரித்திரம் படியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.shirdisaibabasayings.com/2016/06/blog-post_22.html", "date_download": "2019-01-19T00:59:31Z", "digest": "sha1:XHAAQVTSCTKDG3NGZMGETDJRPPLFRSPB", "length": 6939, "nlines": 123, "source_domain": "www.shirdisaibabasayings.com", "title": "SHIRDI SAIBABA SAYINGS: சந்தேகமோ கேள்வியோ இல்லாமல் நாம் பாபாவை நம்ப வேண்டும்", "raw_content": "அனைத்து சாய் அன்பர்களுக்கும் மற்றும் ஆன்மிக அன்பர்களுக்கும், ஷிர்டி சாய்பாபா-வின் பேச்சு சூத்திரங்களை போன்றது; அர்த்தமோ மிகவும் கம்பிரமானது; வெகு ஆழமான வியாபகமுள்ளது; இருப்பினும் பேச்சு சுருக்கமானது, அவரது திரு வாயின் முலம் உதிர்ந்த உபதேசங்களை, தினமும் பாபாவின் ஒரு செய்தி-யை இந்த வலைத்தளத்தில் தமிழில் வெளியிடப்படும். சாயி அன்பர்கள் கிழே தங்களது இ-மெயில் முகவரியை பதிவு செய்யலாம். ஓம் சாய் ராம்.\nசந்தேகமோ கேள்வியோ இல்லாமல் நாம் பாபாவை நம்ப வேண்டும்\nநமக்கு எது சிறந்ததென்று பாபாவிற்குத் தெரியும். எனவே சந்தேகமோ, கேள்வியோ இல்லாமல் நாம் அவரை நம்ப வேண்டும். பாபாவைச் சந்தித்ததும் அவரது குரு செய்த முதல் செயல், மிகுந்த சவாலான, சோதனையான நிலையில் அவரை வைத்ததுதான். பொதுவாக பாபா பக்தர்களின் அனுபவங்களை எடுத்துக்கொண்டால் , பாபா நம் வாழ்வுக்குள் வரும்போது, நமது நம்பிக்கையை உறுதிப்படுத்துவதற்காக நம்மைப் பரிசோதனைக்கு உட்படுத்துகிறார். அவரால் ஏற்றுக்கொள்ளப்படக் கூடிய தகுதி நம்மிடம் உள்ளதை நாம் நிரூபிக்கவேண்டும். நமது நம்பிக்கையும் நமது தகுதியும், கடினமான சோதனைகளாலும் கொந்தளிப்பான புயல்களாலும் பரிசோதிக்கப்படுகின்றன. நமது இருப்பையே தலைகீழாக அசைத்துவிடுகிறார். பரிசோதனைகளைத் தாங்க இயலாதவர்கள், பாபாவை விட்டு விலகி, வீசும் காற்றைத் தாக்குப்பிடிக்க இயலாத பலவீனமான இலைகளைப்போல் வாடிப்போய் வீழ்ந்துவிடுகிறார்கள். ஆனால், தீவிர நம்பிக்கையுடனும் கேள்வி கேட்காத சரணாகதியுடனும் பற்றிக்கொள்பவர்கள், துன்பமான காலங்களைக் கூட புன்னகையுடனும், பாபாவிடம் தளராத நம்பிக்கையுடனும் எதிர்கொள்பவர்கள், அவரது அன்பையும் ஆதரவையும் நிரந்தரமாகப் பெறுவார்கள்.\nபக்தனின் சாயி நாமஜெபத்தை கேட்கும் பாபா\nஎப்பொழுதெல்லாம் நேரம் கிடைக்கிறதோ, அப்பொழுதெல்லாம் சாயி நாமஜெபத்தில் ஈடுபடுங்கள். நீங்கள் சாயி சாயி என்று ��ொல்லும்போது, பாபா மிக ஆனந்தத்...\nஸ்ரீ சாய் சத்சரித்திரம் படியுங்கள்\nஸ்ரீ ராம விஜயம் படியுங்கள்\nஸ்ரீ சாய் ஸ்தவன மஞ்சரி படியுங்கள்\nஸ்ரீ ஸ்வாமி சமர்த்தரின் வாழ்க்கை வரலாறு படியுங்கள்\nஸ்ரீ ஸ்ரீபாத வல்லபரின் சத்சரிதம் படியுங்கள்\nஸ்ரீ குரு சரித்திரம் படியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/sports/136690-england-played-fearless-cricket-says-virat-kohli.html", "date_download": "2019-01-18T23:52:07Z", "digest": "sha1:T6BPWJEKXNRXUFNNN3QEWXNZFS33H6O3", "length": 17883, "nlines": 416, "source_domain": "www.vikatan.com", "title": "`பயமற்ற ஆட்டத்தை வெளிப்படுத்தினர்'- இங்கிலாந்து வீரர்கள் குறித்து கோலி | england played fearless cricket says virat Kohli", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 11:50 (12/09/2018)\n`பயமற்ற ஆட்டத்தை வெளிப்படுத்தினர்'- இங்கிலாந்து வீரர்கள் குறித்து கோலி\n``இங்கிலாந்து கிரிக்கெட் அணி வீரர்கள் பயமற்ற ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள்'' என இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.\nஓவல் மைதானத்தில் இந்தியாவுக்கு எதிராக நடந்த ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது. இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 332 ரன்களும், இந்திய அணி 292 ரன்களும் எடுத்தன. இதையடுத்து, இரண்டாவது இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 423 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்து, இந்திய அணி வெற்றிபெற 464 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. இதன்பின் களமிறங்கிய இந்திய அணி 345 ரன்களுக்கு ஆட்டம் இழந்து 118 ரன் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. இதனால், 4-1 என்ற கணக்கில் தொடரைக் கைப்பற்றியது இங்கிலாந்து.\nஇதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய விராட் கோலி, `இந்தத் தொடர் மிகவும் முக்கியமானது என இரு அணி வீரர்களுக்கும் நன்கு உணர்ந்திருந்தனர். டெஸ்ட் கிரிக்கெட் அரங்கில் குறிப்பிட்டுச் சொல்லும் போட்டி இது. இந்திய அணி வீரர்களுக்கு இன்னும் சில அனுபவங்கள் தேவை. இங்கிலாந்து அணி வீரர்களின் நேர்த்தியான ஆட்டத்தை 2-3 ஓவர்களிலே புரிந்துகொண்டோம். அதனால்தான் டிராவை நோக்கி ஆட்டம் செல்லவில்லை. இங்கிலாந்து அணி வீரர்கள் பயமற்ற ஆட்டத்தை வெளிப்படுத்தினர்' என்று கூறினார்.\nsports departmentcricketvirat kohliவிராட் கோலிவிளையாட்டுத் துறை\nஅச்சுறுத்தும் எல்லை நாடுகளுக்குச் சவால்விடும் ரஷ்யா - 3 லட்சம் வீரர்கள் பங்கேற்கும் `விஸ்டோக் - 2018'\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nஆரோன் ஃபின்ச்சை அசால்ட் செய்த புவனேஷ்வர் - மூன்று போட்டிகளிலும் நடந்த சோகம்\n‘எனக்கா ரெட் கார்டு... எடுத்துப்பார் ரெக்கார்டு’ - சிம்பு படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள்\n`அணிதான் முக்கியம்; எந்த இடத்திலும் இறங்கி விளையாடுவேன் - விமர்சனத்துக்கு தொடர்நாயகன் தோனி பதிலடி\nகாங்கிரஸ் - குமாரசாமி கூட்டணிக்குள் சிக்கல் - அதிருப்தி எம்.எல்.ஏ-க்களால் தொடரும் நெருக்கடி\nஇது 'வைரல்' லெவல் பட்ஜெட் கார்\nமாநில மாசுக் கட்டுப்பாட்டு வாரியங்களுக்குத் தணிக்கை வேண்டும் - தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவு\nகாணும் பொங்கல் கொண்டாட்டத்தில் இருதரப்பினரிடையே மோதல் - கடலூரில் ஒருவர் வெட்டிக்கொலை\nவிளைநிலங்களைக் கையகப்படுத்துவது தேவையில்லாதது - என்எல்சி விரிவாக்கத்துக்கு எதிர்ப்பு\nநடுக்கடலில் படகு மூழ்கியதில் மீனவர் பலி - சொந்த ஊரில் உடல் அடக்கம்\nவாழ்க்கையைத் தொலைத்த தவறான பழக்கம்- உயிருக்குப் போராடும் கல்லூரி மாணவி\n`வேண்டாம், இந்த அணி தோற்றுவிடும்' - தம்பிதுரை வழியில் எடப்பாடி பழனிசாமி\n``வீட்டில் கதவு இல்லாததால் உள்ளே சென்றேன்’’ - ரோஜாவைக் கொன்ற வீரக்குமார் அதிர்ச்சி வாக்குமூலம்\n``கோலியின் ஆக்ரோஷத்தில் என்ன தவறு இருக்கிறது’’ - விவியன் ரிச்சர்ட்ஸ் #VikatanExclusive\n2018ல் தோனி பெஸ்ட்டா, வொர்ஸ்ட்டா - புள்ளி விபரம் சொல்வது என்ன\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eeladhesam.com/?p=16168", "date_download": "2019-01-19T00:18:20Z", "digest": "sha1:Z6UFKFIKLX5DNLD54IU5CROY24ALKNTD", "length": 10590, "nlines": 80, "source_domain": "eeladhesam.com", "title": "காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகம் யாருக்காக ?உறவினர்கள் கேள்வி! – Eeladhesam.com", "raw_content": "\nஅங்குணுகொலபெலஸ்ஸ சிறை -விசாரணை அறிக்கை விரைவில்\nஎம்.ஜி.ஆர். ஈழத்தமிழர்களின் உரிமை போராட்டத்திற்கு குரல் கொடுத்தவர் – சிவாஜிலிங்கம்\nசிறீலங்கா கடற்படையால் கைதுசெய்யப்பட்ட தமிழக மீனவர்களுக்கு சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பு\nபுலிகளின் நினைவு தினங்களை நடத்த தடை\nலக்ஸ்மன் கதிர்காமர் கொலை- 14ஆண்டுகளுக்குப் பின் ஜெர்மனியில் விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினர் கைது\nஎதிர்க்கட்சித் தலைவர் பதவியை உத்தியோகபூர்வமாக ஏற்���ுக்கொண்டார் மகிந்த\nஇலங்கை கடற்படை தாக்கவில்லை:நடந்தது படகு விபத்தாம்\nதமிழர்களின் இறையாண்மையை மீண்டும் பறைசாற்றப் பிரசவிப்போம் தைத்திருநாளை\nஅமெரிக்க குடியுரிமையை கைவிடுகிறார் கோத்தா\nகாணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகம் யாருக்காக \nசெய்திகள் மார்ச் 5, 2018மார்ச் 6, 2018 இலக்கியன்\nகாணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் நியமிக்கப்பட்டுள்ள அலுவலகத்தை தாம் புறக்கனித்த நிலையில் யாருக்காக அலுவலகம் செயற்பட போகின்றது என முல்லைத்தீவில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கேள்வியெழுப்பியுள்ளனர்.\nஅத்தோடு சர்வதேச மகளீர் தினத்தன்று பாரிய கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட போவதாகவும் அறிவித்துள்ளனர்.\nதமிழர் தாயகப் பகுதிகளில் போரின் இறுதி நாட்களில் ஸ்ரீலங்கா இராணுவத்தினரிடம் சரணடைந்தும் உறவுகளால் நேரடியாக கையளிக்கப்பட்ட நிலையிலும் கைதுசெய்யப்பட்டும், கடத்தப்பட்டும் பலர் காணாமல் ஆக்கப்பட்டனர்.\nதமது உறவுகளை மீட்டுத் தருமாறு வலியுறுத்தி வடக்கு கிழக்கு மாகாணங்களின் அனைத்து மாவட்டங்களிலும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தொடர்ச்சியான போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.\nஅந்த வகையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் மேற்கொண்டுவரும் போராட்டம் எதிர்வரும் எட்டாம் திகதி ஒரு ஆண்டு நிறைவினை பூர்த்தி செய்யவுள்ளது.\nஓராண்டை நிறைவிற்கு கொண்டுவரும் இந்த வேளையில் எதிர்வரும் எட்டாம் திகதி நடைபெறவுள்ள போராட்டத்தில் கலந்துகொண்டு தமக்கு தீர்வினை பெற்றுத் தரும்படி வடக்கு கிழக்கில் உள்ள தமிழ் அரசியல் பிரதி நிதிகள் உள்ளிட்ட அனைத்து உறவுகளுக்கும் அறைகூவல் விடுத்துள்ளனர்.\nகாணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் நியமிக்கப்பட்டுள்ள அலுவலகம் தொடர்பிலும் அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.\nசர்ச்சைகளின் பின்னர் வெளியானது காணாமல் ஆக்கப்பட்டோரின் விபரம்\nகடந்த 2009ஆம் ஆண்டு இடம்பெற்ற இறுதி யுத்தத்தின் போது வடக்கு கிழக்கில் இராணுவத்தினரிடம் சரணடைந்தவர்கள் மற்றும் இராணுவத்தினரின் தடுப்புக்காவலில் இருந்து\nகாணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளை வன்னியில் சந்தித்த நடிகர் கருணாஸ்\nதென்னிந்திய திரைப்பட உலகின் நகைச்சுவை நடிகர் கருணாஸ் இன்றையதினம் (06-04-2018) கிளிநொச்சிக்கு வருகை தந்து அங்கு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின்\nமருதங்கேணியில் காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள் போராட்டம் ஒரு வருடத்தை எட்டுகிறது\nகாணமல் ஆக்கப்பட்ட உறவுகளை கண்டறியும் வடமராட்சி கிழக்கு மக்களின் போராட்டம் ஓராண்டைக் கடக்கிறது. வடமராட்டசி கிழக்கு மருதங்கேணி பிரதேச செயலகத்தின்\nமகிந்தவுடன் சிறிலங்கா அதிபர் சந்திப்பு – ஒழுங்கு செய்து கொடுத்தார் மைத்திரியின் சகோதரர்\nபோரையும் போர் தின்றவாழ்வையும் பேசிய குணா.கவியழகனின் ‘கர்ப்பநிலம்’ நாவல் பரிசில் அறிமுகமாகியது \nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஅங்குணுகொலபெலஸ்ஸ சிறை -விசாரணை அறிக்கை விரைவில்\nஎம்.ஜி.ஆர். ஈழத்தமிழர்களின் உரிமை போராட்டத்திற்கு குரல் கொடுத்தவர் – சிவாஜிலிங்கம்\nசிறீலங்கா கடற்படையால் கைதுசெய்யப்பட்ட தமிழக மீனவர்களுக்கு சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பு\nபுலிகளின் நினைவு தினங்களை நடத்த தடை\nபிரான்சில் கேணல் கிட்டு உட்பட 10 வீரவேங்கைகளின் 26 வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி.. -04.03.2019\n“அடிக்கற்கள்” எழுச்சி வணக்க நிகழ்வு. 20.01.2019\nவல்வெட்டித்துறையில் தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் எழுச்சியுடன் முன்னெடுப்பு\nமாகாண சபை உறுப்பினர்மேல் மக்கள் விசனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lankasee.com/2017/08/12/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AE%A9/", "date_download": "2019-01-19T00:01:10Z", "digest": "sha1:FMKK27EGFYHTFN5I3RHHCUSWCXJ34S62", "length": 12248, "nlines": 114, "source_domain": "lankasee.com", "title": "திருட்டு பளி சுமத்திய கனடா தம்பதியர் …! | LankaSee", "raw_content": "\nஅதிமுகவினர் அரங்கேற்றிய விபரீத செயல்..\nஅபாய கட்டத்திற்கு சென்ற காலநிலை : பறவைகள் உணர்த்திய பகீர் உண்மை.\nஇனி ஒரு பயலும் தப்பிக்க முடியாது – அல்லு தெறிக்க விடும் அறிவிப்பு..\nமனைவியை கணவரிடமிருந்து பிரித்து நெருக்கமாக இருந்து வந்த பைனான்சியர்\nகாதலிக்காக ஆணாக மாறிய யுவதி; ஏமாற்றிய காதலி வேறு திருணம்; யாழில் சம்பவம்\nதுளசி டீ செய்வது எப்படி\nஇறால் சாதம் செய்வது எப்படி\nசாதித்து காட்டிய சீனா – சோதித்தாவது பார்க்குமா இந்தியா..\nசீர்வரிசை பொருட்களை வாங்க மறுத்த கணவன்\nதிருட்டு பளி சுமத்திய கனடா தம்பதியர் …\nஇலங்கையில் வைத்து சுமார் 51 இலட்சம் ரூபாய் பெறுமதியான நகை���ள் கொள்ளையிடப்பட்டதாக பொலிஸில் முறைப்பாடு பதிவு செய்து அதன் பிரதியை கனடா நாட்டில் ஒப்படைத்து பெருந்தொகை காப்புறுதிப் பணத்தினை பெற்றுக்கொள்ள கனடா தம்பதிகள் முயற்சி செய்துள்ளனர்.\nஇந்தச் சம்பவம் தொடர்பாக கொடிகாமம் பொலிஸ் நிலையத்தில் பொய் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.\n89 பவுண் நகைகள் கொள்ளை என முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.\nஇது மிகவும் திட்டமிடப்பட்ட பொய் முறைப்பாடு என கொடிகாமம் பொலிஸாரின் இறுதி விசாரணை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகடந்த 7 ம் திகதி திங்கட்கிழமை வறணி பகுதியில் உள்ள வீடொன்றில் இரவு 8 மணியளவில் நுழைந்த திருடர்கள் சுமார் 51 இலட்சம் பெறுமதியான 89 பவுண் நகைகளை கொள்ளையிட்டுச் சென்றதாக கனடா நாட்டில் இருந்து வந்திருந்த தம்பதிகளால் கொடிகாமம் பொலிஸ் நிலையத்தில் அடுத்தநாள் முறையிடப்பட்டிருந்தது.\nஇதன்போது வீட்டிலிருந்த இரண்டு பெண்களில் கனடா நாட்டிலிருந்து வந்திருந்த பெண்ணின் நகைகள் மட்டுமே திருடப்பட்டிருந்ததாகவும் வீட்டிற்குள் நுழைந்த இரண்டு திருடர்கள் கத்தியைக் கழுத்தில் வைத்து அச்சுறுத்தியே கொள்ளையில் ஈடுபட்டிருந்ததாகவும் முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டிருந்தது.\nஇந்த முறைப்பாடு தொடர்பாக கொடிகாமம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஐ.பீ.எதிரிசிங்க தலைமையில் தொடர் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தது.\nஇதேவேளை, இந்த முறைப்பாட்டினால் கொடிகாமம் பொலிஸாருக்கு விரைந்து நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு உயர்மட்டத்திலிருந்து பாரிய அழுத்தம் பிரயோகிக்கப்பட்டுள்ளது.\nதொடர் விசாரணைகளின் போது இம்முறைப்பாடு தொடர்பாக 6 பேரிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.\nவிசாரணைகள் அனைத்தும் நிறைவு செய்யப்பட்டு இறுதி விசாரணை அறிக்கை நீதிமன்றத்தில் எதிர்வரும் 16 ம் திகதி தாக்கல் செய்யப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்த நிலையில், பொய் முறைப்பாடு வழங்கிய கனடா நாட்டில் இருந்து வருகை தந்த தம்பதிகளை நீதிமன்றில் ஆஜராகுமாறும் கொடிகாமம் பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.\nஇந்தச் சம்பவம் நாட்டுக்கு அபகீர்த்தியை ஏற்படுத்துகின்ற செயல் எனவும் வெளிநாடுகளில் இருந்து வருகின்றவர்கள் இவ்வாறு பொய் முறைப்பாட்டினை பதிவு செய்து காப்பு���ுதிப் பணத்தினை பெற்றுக்கொள்ள முயற்சிக்கக் கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபொய் முறைப்பாடு செய்தவர்களை நீதிமன்ற உத்தரவின்றி மேலதிக நடவடிக்கைக்கு உட்படுத்த முடியாது.\nஎனினும் நீதிமன்ற அறிவுறுத்தலுக்கமைய இவ்வாறானவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கொடிகாமம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.\nஇதேவேளை, குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\n91 வயதிலும் சாதிக்க முடியும் என என்று நிரூபித்த மூதாட்டி\nகாதலிக்காக ஆணாக மாறிய யுவதி; ஏமாற்றிய காதலி வேறு திருணம்; யாழில் சம்பவம்\nஜேர்மனியில் நடந்த அடுத்த காட்டிக் கொடுப்பு: தமிழனே தமிழனுக்கு எதிரி\nயாழில் திடீரென மாயமான பிரபல வர்த்தகர்….\nஅதிமுகவினர் அரங்கேற்றிய விபரீத செயல்..\nஅபாய கட்டத்திற்கு சென்ற காலநிலை : பறவைகள் உணர்த்திய பகீர் உண்மை.\nஇனி ஒரு பயலும் தப்பிக்க முடியாது – அல்லு தெறிக்க விடும் அறிவிப்பு..\nமனைவியை கணவரிடமிருந்து பிரித்து நெருக்கமாக இருந்து வந்த பைனான்சியர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lankasee.com/2017/12/02/%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AE/", "date_download": "2019-01-19T00:00:09Z", "digest": "sha1:6RGZE6PE5HZPEWTIZZEQO66AFH4I2TPV", "length": 8083, "nlines": 103, "source_domain": "lankasee.com", "title": "மீனவர்களின் வலைகளில் பாம்பு : மக்கள் அச்சம்! | LankaSee", "raw_content": "\nஅதிமுகவினர் அரங்கேற்றிய விபரீத செயல்..\nஅபாய கட்டத்திற்கு சென்ற காலநிலை : பறவைகள் உணர்த்திய பகீர் உண்மை.\nஇனி ஒரு பயலும் தப்பிக்க முடியாது – அல்லு தெறிக்க விடும் அறிவிப்பு..\nமனைவியை கணவரிடமிருந்து பிரித்து நெருக்கமாக இருந்து வந்த பைனான்சியர்\nகாதலிக்காக ஆணாக மாறிய யுவதி; ஏமாற்றிய காதலி வேறு திருணம்; யாழில் சம்பவம்\nதுளசி டீ செய்வது எப்படி\nஇறால் சாதம் செய்வது எப்படி\nசாதித்து காட்டிய சீனா – சோதித்தாவது பார்க்குமா இந்தியா..\nசீர்வரிசை பொருட்களை வாங்க மறுத்த கணவன்\nமீனவர்களின் வலைகளில் பாம்பு : மக்கள் அச்சம்\nமட்டக்களப்பு நாவலடியில் இன்று காலை கர வலை தொழிலில் ஈடுபட்ட அனைத்து மீனவர்ககளின் வலை கலிலும் பாப்புகள் பிடிபட்டுள்ளதால் மக்கள் மத்தியில் பெரும் அச்சம் நிலவுவதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.\nஅண்மைக�� காலமாக கடல் கொந்தளிப்பு காரணமாக மீனவர்கள் பாரிய கஷ்டத்துக்கு மத்தியில் தங்களது வாழ்கையினை கொண்டு செல்கின்ற நிலையில் இன்று இவ்வாறு வலையில் பாம்புகள் சிக்கியுள்ளது பெரும் ஏமாற்றத்தை தந்துள்ள நிலையிலும் ஏது காலநிலை மாற்றங்கள் ஏற்பட சாத்தியக்கூறுகள் உள்ளதாவென மக்கள் மத்தியில் அச்சநிலையொன்று ஏற்பட்டுள்ளது.\nஇதுபோன்று கடந்த சுனாமி பேரலை ஏற்பட்ட காலத்திலும் பெருமளவான பாம்புகள் மட்டக்களப்பு பகுதியில் படையெடுத்ததால் இவ்வாறு மக்கள் மத்தியில் இன்றும் அச்சநிலையேற்பட்டுள்ளது.\nஅதிகளவிலான பாம்புகள் ஏன் பிடிபடுகின்றன என்பது தொடார்பாக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மக்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஅடுத்த 4 நாட்களில் சென்னை. நான் ஊரை விட்டே போய்விடவா.. நான் ஊரை விட்டே போய்விடவா..\nவேனும் லொறியும் நேருக்கு நேர் மோதியதில் ஒருவர் பலி\nதேசிய முன்னணியின் தலைமை அலுவலகத்தில் குண்டு வெடிப்பு\nபெண் உறுப்புக்களை பிளேற்றால் அறுத்த ஆச்சி\nஅதிமுகவினர் அரங்கேற்றிய விபரீத செயல்..\nஅபாய கட்டத்திற்கு சென்ற காலநிலை : பறவைகள் உணர்த்திய பகீர் உண்மை.\nஇனி ஒரு பயலும் தப்பிக்க முடியாது – அல்லு தெறிக்க விடும் அறிவிப்பு..\nமனைவியை கணவரிடமிருந்து பிரித்து நெருக்கமாக இருந்து வந்த பைனான்சியர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamildigitallibrary.in/marc_view?id=jZY9lup2kZl6TuXGlZQdjZI3k0ty", "date_download": "2019-01-19T00:17:12Z", "digest": "sha1:Z657ZUK4HW7QIODZEGQEUHZKGSV4N5ZR", "length": 5107, "nlines": 76, "source_domain": "tamildigitallibrary.in", "title": "புத்தகங்கள்", "raw_content": "\nதமிழ் இணையக் கல்விக்கழகத்தின் ஒரு பிரிவு\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\n⁙ தொகுப்பாற்றுப்படை (Archives) ⁙ தேசிய சித்தமருத்துவ நாள் கொண்டாட்டம் (நவ. 6, 2018 - திச. 26, 2018) - தஞ்சாவூர் வில்வையா மன்னையார் சாம்பசிவம் பிள்ளை - சித்தமருத்துவப் பெருவாயில்\n250 _ _ |a முதற் பதிப்பு\n850 _ _ |8 தமிழ்நாடு ஆவணக் காப்பகம்\nபதிப்புரிமை @ 2019, தமிழ் இணையக் கல்விக்கழகம்\nபுத்தகத்தின் பெயர்: நா நார்த்த தீபிகை\nமதிப்புரையாளர் பெயர்: சாலமன் பாப்பையா\nமதுரையைச் சேர்ந்த்த புகழ் பெற்றத் தமிழறிஞர் சாலமன் பாப்பையா. இனியத் தமிழில் நகைச்சுவையாக உரையாற்றும் திறமை வாய்ந்தப் பேச்சாளர். சமூகத்திலும் இல்லங்களிலும் அன்றாடம் நிகழும் நிகழ்வுகளை மையமாகக் கொண்டு பட்டிமன்றங்களை நடத்தியவர். இவற்றின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். சன் தொலைக்காட்சியில் தினமும் காலையில் திருக்குறளுக்கும், சங்க இலக்கியப் பாடல்களுக்கும் விளக்கம் கூறி அவற்றில் உள்ள சுவைகளை மக்களுக்கு அறிமுகப்படுத்தினார். இவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://venmathi.com/rashi/male_4T.html", "date_download": "2019-01-19T00:08:13Z", "digest": "sha1:7M4C636IIZESLQ3TKVFVRKNM7LXKBFA5", "length": 21617, "nlines": 591, "source_domain": "venmathi.com", "title": "baby names in rashi order - rashi :-Karka - venmathi.com", "raw_content": "\n13,000 ஆண்டுகளாக பூமியை கண்காணிக்கும் மர்மமான...\nடிசிஎல் 65-இன்ச் ஸ்மார்ட் டிவி\n13,000 ஆண்டுகளாக பூமியை கண்காணிக்கும் மர்மமான...\nடிசிஎல் 65-இன்ச் ஸ்மார்ட் டிவி\nஅடங்க மறு – தமிழ் திரை விமர்சனம்\nகனா - தமிழ் திரை விமர்சனம்\nசீதக்காதி – தமிழ் திரை விமர்சனம்\nகே.ஜி.எஃப். – தமிழ் திரை விமர்சனம்\nஅடங்க மறு – தமிழ் திரை விமர்சனம்\nகனா - தமிழ் திரை விமர்சனம்\nசீதக்காதி – தமிழ் திரை விமர்சனம்\nகே.ஜி.எஃப். – தமிழ் திரை விமர்சனம்\nஇரவில் 11 மணிக்கு மேல் தூங்குபவரா நீங்கள்\nவிறால் மீன் மாங்காய் குழம்பு\nஅதிமதுரத்தின் சக்தி (மருத்துவ குணங்கள்)\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nஇரவில் 11 மணிக்கு மேல் தூங்குபவரா நீங்கள்\nஅதிமதுரத்தின் சக்தி (மருத்துவ குணங்கள்)\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nதலைவலி தீர பத்து ஆலோசனைகள்\nநாக்கில் உள்ள கரும்புள்ளிகளை உடனே போக்க\nவிறால் மீன் மாங்காய் குழம்பு\nதெற்கு பார்த்த வீட்டின் வாசல்: இந்த ராசியினருக்கு...\nஜோதிட ரீதியாக மொத்தம் 27 நட்சத்திரங்கள் உள்ளது....\nதெற்கு பார்த்த வீட்டின் வாசல்: இந்த ராசியினருக்கு...\nஜோதிட ரீதியாக மொத்தம் 27 நட்சத்திரங்கள் உள்ளது....\nசிவனை இந்த பொருட்களைக் கொண்டு வழிபடாதீங்க… அழிவு...\nநேர்மை உயர்வு தரும் - பஞ்சதந்திரக் கதைகள்\nபொறுமைக்கும், நற்பண்பிற்கும் கிடைத்த பரிசு\nபஞ்சதந்திரக் கதைகள் - ஆபத்தான வேளையில் ஐயோ என்று...\nசுவாமி விவேகானந்தர் கதைகள் – அன்பு பயமறியாதது\nநேர்மை உயர்வு தரும் - பஞ்சதந்திரக் கதைகள்\nபொறுமைக்கும், நற்பண்பிற்கும் கிடைத்த பரிசு\nபஞ்சதந்திரக் கதைகள் - ஆபத்தான வேளையில் ஐயோ என்று...\nசுவாமி விவேகானந்தர் கதைகள் – அன்பு பயமறியாதது\nvenmathi.com - baby name finder | online tamil news | tamil paadal varikal, தமிழ் செய்திகள் | தமிழ் வீடியோ | தமிழ் பாடல் வரிகள் | தமிழ் குழந்தை பெயர்கள்\nஅடங்க மறு – தமிழ் திரை விமர்சனம்\nசீதக்காதி – தமிழ் திரை விமர்சனம்\nஇந்த ராசிக்காரர்களிடம் மட்டும் எப்போதும் சிக்கிடாதீங்க….. மன்னிக்கவே மாட்டாங்களாம் \nசிவனை இந்த பொருட்களைக் கொண்டு வழிபடாதீங்க… அழிவு நிச்சயமாம்\nஇரவில் 11 மணிக்கு மேல் தூங்குபவரா நீங்கள்\nகே.ஜி.எஃப். – தமிழ் திரை விமர்சனம்\nஅதிமதுரத்தின் சக்தி (மருத்துவ குணங்கள்)\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nதலைவலி தீர பத்து ஆலோசனைகள்\nதாய் மகனுக்கு எழுதிய டைரி குறிப்பு\nநாக்கில் உள்ள கரும்புள்ளிகளை உடனே போக்க\nபஞ்சதந்திரக் கதைகள் - ஆபத்தான வேளையில் ஐயோ என்று குழறலாமா\nசுவாமி விவேகானந்தர் கதைகள் – அன்பு பயமறியாதது\n13,000 ஆண்டுகளாக பூமியை கண்காணிக்கும் மர்மமான விண்கலம்\nடிசிஎல் 65-இன்ச் ஸ்மார்ட் டிவி\nசிவனை இந்த பொருட்களைக் கொண்டு வழிபடாதீங்க… அழிவு நிச்சயமாம்\nஇரவில் 11 மணிக்கு மேல் தூங்குபவரா நீங்கள்\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nகே.ஜி.எஃப். – தமிழ் திரை விமர்சனம்\nபஞ்சதந்திரக் கதைகள் - ஆபத்தான வேளையில் ஐயோ என்று குழறலாமா\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nசிவனை இந்த பொருட்களைக் கொண்டு வழிபடாதீங்க… அழிவு நிச்சயமாம்\nஇரவில் 11 மணிக்கு மேல் தூங்குபவரா நீங்கள்\nஅதிமதுரத்தின் சக்தி (மருத்துவ குணங்கள்)\nதலைவலி தீர பத்து ஆலோசனைகள்\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nசிவனை இந்த பொருட்களைக் கொண்டு வழிபடாதீங்க… அழிவு நிச்சயமாம்\nஇரவில் 11 மணிக்கு மேல் தூங்குபவரா நீங்கள்\nஅதிமதுரத்தின் சக்தி (மருத்துவ குணங்கள்)\nதலைவலி தீர பத்து ஆலோசனைகள்\nசீதக்காதி – தமிழ் திரை விமர்சனம்\nகே.ஜி.எஃப். – தமிழ் திரை விமர்சனம்\nஅதிமதுரத்தின் சக்தி (மருத்துவ குணங்கள்)\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nதலைவலி தீர பத்து ஆலோசனைகள்\nகனா - தமிழ் திரை விமர்சனம்\nஆசைப்பட்டா மட்டும் போதாது... அடம்பிடிக்கத் தெரியணும்' என்பதாய் 'என் உயிர்த் தோழன்'...\nடிசிஎல் 65-இன்ச் ஸ்மார்ட் டிவி\n65-இன்ச் கொண்ட இந்த டிசிஎல் ஸ்மார்ட் டிவி மாடல 'க்யுஎல்இடி\" யுஎச்டி டிஸ்பிளே வடிவமைப்பைக்...\nபொறுமைக்கும், நற்பண்பிற்கும் கிடைத்த பரிசு\nதொடர்ந்து சில ஆண்டுகளாக மழையே பெய்யவில்லை. அந்த ஊரில் கடும் பஞ்சம் நிலவியது. மக்கள்...\nநேர்மை உயர��வு தரும் - பஞ்சதந்திரக் கதைகள்\nமரியாதை ராமன் வசித்து வந்த ஊரில் சோமன் என்ற ஒரு பணக்காரன் இருந்தார். அவர் மிகவும்...\nசீதக்காதி – தமிழ் திரை விமர்சனம்\nPassion Studios நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர்கள் ஜெயராம், சுதன் சுந்தரம், உமேஷ்,...\nஜோதிட ரீதியாக மொத்தம் 27 நட்சத்திரங்கள் உள்ளது. அதில் பூரட்டாதி...\nஜோதிடத்தின் படி ஒவ்வொரு ராசிக்காரர்களும், தங்களால் முடிந்த பொருட்களை தானம் அளித்தால்...\n உங்களுக்கு அதிர்ஷ்டம் தருவது இதுதான்\nஜோதிடம் ரீதியாக ஒவ்வொரு ராசியினருக்கும் குணாதிசயங்கள் வேறுபடுவதை போன்று அதிர்ஷ்டம்...\nவிறால் மீன் மாங்காய் குழம்பு\nவிறால் மீன் மாங்காய் குழம்பு\nஅதிமதுரத்தின் சக்தி (மருத்துவ குணங்கள்)\nதலைவலி தீர பத்து ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.topelearn.com/index.php/information/ulagam/10092-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%B0%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%85%E0%AE%A3%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%81%E0%AE%A4-%E0%AE%92%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-01-19T00:38:58Z", "digest": "sha1:PLRK5QUCK7C2ZCAF4CYSTUUXFA3LJT24", "length": 16800, "nlines": 238, "source_domain": "www.topelearn.com", "title": "அமெரிக்கா ரஷ்யாவுடனான அணுவாயுத ஒப்பந்தத்திலிருந்து விலகல்", "raw_content": "ஆலோசனை | தகவல்கள் | கட்டுரைகள் | கதைகள் | சிறுகதைகள் | கவிதைகள் | சமையல் | இஸ்லாம்\nஅமெரிக்கா ரஷ்யாவுடனான அணுவாயுத ஒப்பந்தத்திலிருந்து விலகல்\nரஷ்யாவுடனான அணுவாயுத உடன்படிக்கையிலிருந்து விலகவுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உறுதிப்படுத்தியுள்ளார்.\n1987ஆம் ஆண்டில் கைச்சாத்திடப்பட்ட மத்தியதர தூர அணுவாயுத உடன்படிக்கை சரத்துக்களை, ரஷ்யா மீறியுள்ளமையால் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக, செய்தியாளர்கள் மத்தியில் பேசிய ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.\n500 முதல் 5,500 கிலோமீற்றர் தூரம் வரை சென்று தாக்கும் திறன் வாய்ந்த நிலத்திலிருந்து ஏவப்படும் அணுவாயுத ஏவுகணைகளை இரு நாடுகளும் பயன்படுத்தக்கூடாது என குறித்த உடன்படிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஇந்தநிலையில், நேட்டோ நாடுகளால் SSC-8 என அழைக்கப்படும் நோவேட்டர்-9M729 எனும் நடுத்தர ரக அணுவாயுத ஏவுகணையை ரஷ்யா தயாரித்துள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.\nஇந்த ஏவுகணை மூலம் நேட்டோ நாடுகளை ரஷ்யாவால் தாக்க இ���லும் எனவும் அமெரிக்கா குற்றஞ்சாட்டியுள்ளது.\nஅமெரிக்காவின் இந்தத் தீர்மானத்தை, ரஷ்ய தலைநகர் மொஸ்கோவில் இந்த வார இறுதியில் நடைபெறவுள்ள சந்திப்பின்போது, ரஷ்ய அதிகாரிகளிடம் அமெரிக்க பாதுகாப்பு ஆலோசகர் ஜோன் போல்டன் தெரிவிப்பார் என சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.\nஅமெரிக்கா தனது 105 ஆவது உறுப்பினர் - ஐசிசி அறிவிப்பு\nஅமெரிக்கா தனது 105 ஆவது உறுப்பினர் என சர்வதேச கிரி\nOPEC அமைப்பிலிருந்து கத்தார் விலகல்\nபெட்ரோலிய ஏற்றுமதி நாடுகளின் கூட்டமைப்பான ஒபெக்கில\nஐக்கிய நாடுகள் மனித உரிமை கவுன்சிலில் இருந்து அமெரிக்கா விலகியது\nஐக்கிய நாடுகள் சபை மனித உரிமை கவுன்சிலில் இருந்த\nஇலங்கை கிரிக்கட்டின் களத்தடுப்பு பயிற்சியாளர், நிக் பொதாஸ் பதவி விலகல்\nஇலங்கை கிரிக்கட்டின் களத்தடுப்பு பயிற்சியாளராக பணி\nஅமெரிக்கா இராணுவ தளத்திற்கு மேல் அடையாளம் தெரியாத அதிசய பொருள்\nஅமெரிக்கா வான்வெளியில் அமெரிக்கா இராணுவ தளத்திற்க\nஅமெரிக்கா மீது சீனா கடும் கண்டனம்\n“சீன இராணுவத்தைப் பற்றிய பென்டகனின் அறிக்கை, பரஸ்ப\nஐ.நா.மூவர் குழுவுக்கு அமெரிக்கா வரவேற்பு\nஇலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமைகள்\nதரை இறங்கியது விமானம், மறுக்கின்றது அமெரிக்கா\nமற்றுமொரு சூடான செய்தி, எல்லோராலும் பரவலாகப் பேசப்\nபின்லேடன் பற்றி தகவல் கொடுத்தேன்; வெகுமதி தர மறுக்கிறது அமெரிக்கா\nசர்வதேச பயங்கரவாதி ஒசாமா பின்லேடன் பதுங்கியிருந்த\nஅமெரிக்கா ஒரு இஸ்லாமிய நாடு\nஅமெரிக்க ஹோம்லாண்ட் பாதுகாப்பு ஆலோசனை கவுன்சில் து\nஸ்பெயின் நாட்டின் 6 கோடிக்கும் அதிகமான தொலைபேசி உர\nஜெர்மன் தலைவர் தொலைபேசியை அமெரிக்கா ஒட்டுக்கேட்டது\nஜெர்மனிய ஆட்சித்தலைவியான ஏங்கலா மெர்க்கல் அவர்களின\nபாகிஸ்தான் பிரச்சனையில் தலையிட முடியாது அமெரிக்கா தெரிவிப்பு\nபாகிஸ்தான் பிரச்சனையில் தலையிட முடியாது என அமெரிக்\nஐ.எஸ்.ஐ.எஸ். போராளிகள் மீது அமெரிக்கா வான் தாக்குதல்\nஈராக்கில் ஆதிக்கம் செலுத்தி வரும் ஐ. எஸ்.ஐ.எஸ் என\nஇந்தியாவுடன் உறவை வலுப்படுத்த அமெரிக்கா தீர்மானம்\nஇந்தியாவில் புதிதாக பிரதமராகப் பொறுப்பேற்றுள்ள நரே\nசீனாவுக்கு எச்சரிக்கை விடுத்தது அமெரிக்கா\nகிழக்கு சீனக் கடலுக்கு மேலான வான்பரப்பில் வான் பாத\nமலேஷிய விமானத்தை தேட அமெரிக்கா ஒத்துழைப்பு வழங்கும்\nகாணாமல் போன மலேஷிய விமானத்தை தேடும் பணிகளுக்கு ஒத்\nஅமெரிக்கா உட்பட 6 நாடுகளுடன் உடன்பாடு ஈரான் அணுஆயுத திட்டம் முடக்கம்\nஈரானுடன் உலகின் 6 முக்கிய வல்லரசுகளால் நேற்று ஜெனீ\n17 லட்சம் கோடி டாலர் கடனுக்கு அனுமதி தப்பியது அமெரிக்கா\nபுதன்கிழமை நள்ளிரவு அமெரிக்க நாடாளுமன்றம், பட்ஜெட்\nஇனிப்புப் பேச்சில் அமெரிக்கா மயங்கிவிடக் கூடாது:இஸ்ரேல் அதிபர்\nஈரான் அதிபர் ஹஸன் ரூஹானியின் இனிப்புப் பேச்சில் அம\nரஷியாவுடனான பேச்சுவார்த்தையை ஒத்திவைத்தது அமெரிக்கா\nசிரியா மீது ராணுவ நடவடிக்கை தொடர்பாக ரஷியாவுடனான ப\nGmail வாடிக்கையாளர்களுக்கு சேர்க்கப்பட்டு இருக்கும் புதிய அம்சம் 15 seconds ago\nஒரே நேரத்தில் பல ஸ்கைப் கணக்குகளைப் பயன்படுத்த Multi Skype Launcher 15 seconds ago\nஅரிய மருத்துவ குணங்களை கொண்ட மிளகு 19 seconds ago\nபுத்தம் புதிய வசதிகளுடன் Samsung Galaxy Ace 3 அறிமுகமாகின்றது. 20 seconds ago\nஹுவாவி 2019 ஆம் ஆண்டில் முதலாவதாக அறிமுகம் செய்யும் ஸ்மார்ட் கைப்பேசி 2 minutes ago\nநடக்க முடியாத ஆமைக்கு வீல் சேர் பொருத்திய டாக்டர் 4 minutes ago\nபார்லி தண்ணீர் குடியுங்கள் 5 minutes ago\nஇலங்கை கிரிக்கட் தேர்தல் பிற்போடப்பட்டது\nசர்வதேச கிரிக்கெட் பேரவையின் புதிய நிறைவேற்று அதிகாரியாக ஷஷாங்க் மனோகர் தெரிவு\nநிலவிற்கு அனுப்பிய பருத்தி விதை முளைத்தது\nபிரெக்ஸிட் ஒப்பந்தம் 230 வாக்குகளால் தோற்கடிப்பு\nமுட்டையின் மஞ்சள் கரு: இந்த நிறத்தில் இருந்தால் சாப்பிட வேண்டாம்\nஇலங்கை கிரிக்கட் தேர்தல் பிற்போடப்பட்டது\nசர்வதேச கிரிக்கெட் பேரவையின் புதிய நிறைவேற்று அதிகாரியாக ஷஷாங்க் மனோகர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/42628", "date_download": "2019-01-19T00:52:28Z", "digest": "sha1:L4LEYUX24IBX76XBQRAP2TLUSNYYZPGG", "length": 9522, "nlines": 100, "source_domain": "www.virakesari.lk", "title": "கொலையில் முடிந்த துர்க்கா பூஜை கொண்டாட்டம்!!! | Virakesari.lk", "raw_content": "\nபொதுஜன பெரமுன தேர்தலில் போட்டியிடுவது குறித்து பஷில் அதிரடி கருத்து\nரணிலும் மைத்திரியுமே பொறுப்பு கூற வேண்டும் - அர்ஜூன அதிரடி\nதொன்மையான தமிழ் மொழியை அவமதிக்கும் நோக்கம் கிடையாது - மனோவிடம் சீன தூதுவர் தெரிவிப்பு\nசவூதியில் நிர்க்கதியாகியுள்ள பெண்களை மீட்க விரைவில் நடவடிக்கை - அப்புஹாமி\nகொழும்பு - அவிசாவளை பழைய வீதியில் போக்குவரத்து பாதிப்பு\nவிபத்தில��� சிக்கிய இளவரசர் பிலிப் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார்\nபுதிய எதிர்க்கட்சி தலைவர் கடமைகளை பொறுப்பேற்றார்\nகொலையில் முடிந்த துர்க்கா பூஜை கொண்டாட்டம்\nகொலையில் முடிந்த துர்க்கா பூஜை கொண்டாட்டம்\nடெல்லியில் நடந்த துர்க்கா பூஜை கொண்டாட்டத்தில் பாடலை மாற்றுமாறு எழுந்த வாய்த்தர்க்கத்தில் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.\nடெல்லி – கயிலா எனுமிடத்தில் நடைபெற்ற துர்க்கா பூஜை கொண்டாட்டத்தின் போது பக்தி பாடல் ஒளிபரப்பும் பணியில் ஈடுபட்டிருந்த இருவரிடமும் அதே பகுதியைச் சேர்ந்த மற்றுமொரு நபர் பாடல்களை மாற்றுமாறு கூறியுள்ளார்.\nஇவ் விடயத்தினால் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் சண்டையாக மாறி இறுதியில் பக்தி பாடல் ஒளிபரப்பிய இருவரும் சேர்ந்து மற்றைய நபரை கத்தியால் குத்தியும் தாக்கியுமுள்ளனர்.\nபடுகாயமடைந்த குறித்த நபரை அருகிலிருந்தவர்கள் வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போதும் குறித்த நபர் உயிரிழந்துள்ளார்.\nஇந் நிலையில் சந்தேக நபர்கள் இருவரையும் பொலிஸார் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.\nஉயிரிழந்தவரின் உடல் பிரேத பரிசோதனையின் பின்னர் அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.\nடெல்லி துர்க்கா பூஜை கொலை\nபஸ் விபத்தில் 18 பேர் பலி - எத்தியோப்பியாவில் சம்பவம்\nஎத்தியோப்பியாவில் வீதி சென்ற பஸ் விபத்துக்குள்ளானதில் 18 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஆபிரிக்க - எத்தியோப்பியாவின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள வொல்லேகா பகுதியில் ஏராளமான பயணிகளுடன் சென்றுகொண்டிருந்த பஸ்\n2019-01-18 11:50:04 குடைசாய்ந்தது விபத்து பயணிகள்\nவிபத்தில் சிக்கிய இளவரசர் பிலிப் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார்\nபிரித்தானிய இளவரசர் பிலிப் செலுத்திச்சென்ற கார் விபத்தில் சிக்கியதில் இளவரசர் பிலிப் அதிர்ஷ்டவசமாக எவ்வித காயங்களுமின்றி உயர் தப்பியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.\n2019-01-18 10:56:45 பிரித்தானியா இளவரசர் பிலிப்\nகார் குண்டு வெடிப்பில் 9 பேர் பலி ; கொலம்பியாவில் சம்பவம்\nகொலம்பிய தலைநகர் பொகோடாவில் இடம்பெற்ற பாரிய கார் குண்டு வெடிப்புச் சம்பவத்தில் குறைந்தது 9 பேர் உயிரிழந்தனர்.\n2019-01-18 10:46:19 கொலம்பியா பலி குண்டு வெடிப்பு\nதாயின் உடலை தனி ஆளாக சைக்கிளில் கொண்டு சென்று அடக்கம் செய்த மகன்..\nஒடிசா மாநிலம் சுண்டர்கர் மாவட்டம் கர்பாபகல் கிராமத்தைச் சேர்ந்தவர் இளைஞர் ஒருவர் உயிரிழந்த தனது தாயின் உடலை, மகன் சைக்கிளில் கொண்டு சென்று காட்டுக்குள் அடக்கம் செய்த சம்பவம் அண்மையில் இடம்பெற்றுள்ளது\n2019-01-18 09:43:03 ஒடிசா சைக்கிள் இளைஞர்\nஉலக வங்கி தலைவர் பதவிக்கு பரிந்துரைத்த டிரம்ப் மகள் \nஉலக வங்கியின் தலைவர் பதவியில் உள்ள ஜிம் யாங் கிம், அடுத்த மாதம் பதவி விலகப்போவதாக தெரிவித்துள்ள நிலையில் அவர் தனியார் உட்கட்டமைப்பு முதலீடு நிறுவனம் ஒன்றில் சேரப்போவதாக தகவல் வெளியாகி உள்ளது.\n2019-01-17 12:20:07 உலக வங்கி ஜிம் யாங் கிம் இந்திரா நூயி\nபொதுஜன பெரமுன தேர்தலில் போட்டியிடுவது குறித்து பஷில் அதிரடி கருத்து\nரணிலும் மைத்திரியுமே பொறுப்பு கூற வேண்டும் - அர்ஜூன அதிரடி\nதொன்மையான தமிழ் மொழியை அவமதிக்கும் நோக்கம் கிடையாது - மனோவிடம் சீன தூதுவர் தெரிவிப்பு\nடோனியின் அனுபவ ஆட்டம் ; ஆஸியை சொந்த மண்ணில் தோற்கடித்து வரலாற்று வெற்றியை பதிவுசெய்தது இந்தியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/National/2018/07/15100329/1176647/Kerala-Church-priest-moves-anticipatory-bail-plea.vpf", "date_download": "2019-01-19T01:00:30Z", "digest": "sha1:RBFIQPL62JQMHFW477PRDHZ5A4TYWSTR", "length": 17751, "nlines": 180, "source_domain": "www.maalaimalar.com", "title": "பாவமன்னிப்பு கேட்ட கேரள பெண் கற்பழிப்பு - பாதிரியார் சுப்ரீம் கோர்ட்டில் முன்ஜாமீன் மனு || Kerala Church priest moves anticipatory bail plea in SC", "raw_content": "\nசென்னை 19-01-2019 சனிக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nபாவமன்னிப்பு கேட்ட கேரள பெண் கற்பழிப்பு - பாதிரியார் சுப்ரீம் கோர்ட்டில் முன்ஜாமீன் மனு\nகேரளாவில் பாவமன்னிப்பு கேட்ட பெண்ணை மிரட்டி கற்பழித்த பாதிரியார் முன்ஜாமீன் கேட்டு சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார்.\nகேரளாவில் பாவமன்னிப்பு கேட்ட பெண்ணை மிரட்டி கற்பழித்த பாதிரியார் முன்ஜாமீன் கேட்டு சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார்.\nகேரள மாநிலம் பத்தனம் திட்டா பகுதியை சேர்ந்த ஒரு பெண் பாதிரியாரால் பாலியல் கொடுமைக்கு ஆளாக்கப்பட்டார். இந்த நிலையில் அந்த பெண்ணுக்கு திருமணமும் நடந்தது.\nஅந்த பெண்ணின் திருமணத்திற்கு முன்பு இந்த பாலியல் பலாத்காரம் நடந்ததால் அந்த பெண் அது பற்றி தனது கணவரிடம் கூறவில்லை. இதனால் அவர் அந்த பகுதியில் உள்ள ஒரு ஆலயத்திற்கு சென்று நடந்த விவரங்களை ஒரு பாதிரியாரிடம் கூறி தனக்கு பாவமன்னிப்பு வழங்கும்படி கேட்டார்.\nஆனால் பாதிரியார் அந்த பெண்ணை மிரட்டி கற்பழித்து அதை வீடியோவாக தனது செல்போனில் பதிவு செய்து கொண்டார். இதை தனது நண்பர்களான மேலும் 3 பாதிரியார்களுடன் அவர் பகிர்ந்துகொண்டார். அந்த செல்போன் காட்சியை வைத்து மற்ற 3 பாதிரியார்களும் அந்த பெண்ணை கற்பழித்துவிட்டனர்.\nதனது மனைவியை பாதிரியார்கள் 4 பேர் கற்பழித்தது பற்றி தெரியவந்ததும் அதிர்ச்சி அடைந்த அந்த பெண்ணின் கணவர் அதுபற்றி உருக்கமாக வாட்ஸ்-அப்பில் தகவல் வெளிட்டார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதை தொடர்ந்து பாதிரியார்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய சூழ்நிலை உருவானது.\nபாதிரியார்கள் ஜோப் மேத்யூ, ஜெய்ஸ்கே.ஜார்ஜ், ஆபிரகாம் வர்க்கீஸ், ஜாண்சன் வி.மேத்யூ ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. முதலில் தங்கள் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்த இந்த பாதிரியார்கள் போலீசாரின் நடவடிக்கை தீவிரமானதால் முன்ஜாமீன் கேட்டு கேரள ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். ஆனால் அவர்களது மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. இதைதொடர்ந்து பாதிரியார் ஜோப்மேத்யூ போலீசில் சரணடைந்தார்.\nஇந்த நிலையில் பாதிரியார் ஜாண்சன் வி.மேத்யூ கோழஞ்சேரி பகுதியில் ஒரு வீட்டில் பதுங்கி இருக்கும் தகவல் கிடைத்து அங்கு சென்ற போலீசார் அவரை கைது செய்தனர். கைதான 2 பாதிரியார்களும் தற்போது ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளனர்.\nஇந்த வழக்கில் ஜெய்ஸ்கே.ஜார்ஜ், ஆபிரகாம் வர்க்கீஸ் ஆகிய 2 பாதிரியார்களும் தொடர்ந்து தலைமறைவாக உள்ளனர். அவர்களை கைது செய்ய தனிப்படை போலீசார் தீவிர நடவடிக்கையில் இறங்கி உள்ளனர்.\nஇந்த நிலையில் பாதிரியார் ஆபிரகாம் வர்க்கீஸ் தனக்கு முன்ஜாமீன் கேட்டு சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார். அவரது மனு மீதான விசாரணை விரைவில் நடைபெற உள்ளது. சுப்ரீம் கோர்ட்டில் அவரது மனு தள்ளுபடி செய்யப்பட்டால் அவரும் போலீசாரால் கைது செய்யப்படுவார்.\nஇன்னொரு பாதிரியாரான ஜெய்ஸ்கே.ஜார்ஜ் தொடர்ந்து தலைமறைவாக உள்ளார். அவரையும் கைது செய்ய போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.\nடோனியின் அபார ஆட்டத்தால் மெல்போர்னில் ஆஸி.யை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியது இந்தியா\nசபரிமலைக்கு சென்ற பெண்களுக்கு 24 மணி நேரமும் பாதுகாப்பு வழங்க உச்ச நீதிமன்றம் உத்தரவு\n��ெல்போர்ன் போட்டியில் ஆஸி. 230 ரன்னில் ஆல் அவுட்- இந்தியாவின் வெற்றிக்கு 231 ரன்கள் இலக்கு\nதமிழக முதல்வர் தலைமையில் அமைச்சரவை கூட்டம் தொடங்கியது\nமழையால் இந்திய-ஆஸ்திரேலியா இடையேயான கடைசி ஒருநாள் போட்டிக்கான டாஸ் போடுவதில் தாமதம்\nராணுவ போலீசில் பெண்களுக்கு 20 சதவீதம் ஒதுக்கீடு - நிர்மலா சீதாராமன் அறிவிப்பு\nஜனவரி 23ம் தேதி உ.பி.யில் சோனியா, ராகுல் சுற்றுப்பயணம்\nபாராளுமன்ற தேர்தல் தேதி மார்ச் முதல் வாரத்தில் அறிவிக்கப்படும் என தகவல்\nகாஷ்மீர் பனிச்சரிவில் சிக்கிய 5 பேர் உடல்கள் மீட்பு\n21 சிறுவர்-சிறுமிகளுக்கு தேசிய வீர தீர விருதுகள்- குடியரசு தின அணிவகுப்பில் பங்கேற்பு\nடேவிட் வார்னர் வலது கை பேட்ஸ்மேனாக விளையாடியதில் விதிமீறல் இல்லை: எம்சிசி\nடோனியின் அபார ஆட்டத்தால் மெல்போர்னில் ஆஸி.யை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியது இந்தியா\nமத்திய பட்ஜெட்டில் அறிவிப்பு- வருமானவரி உச்சவரம்பு ரூ.5 லட்சமாக உயருகிறது\nஅனிஷாவுடனான காதல் குறித்து மனம் திறந்த விஷால்\nஇந்தியன் 2 படப்பிடிப்பு துவங்கியது - இந்தியன் தாத்தாவாக களம்கண்ட கமல்ஹாசன்\nஉலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நிறைவடைந்தது - சிறந்த வீரருக்கு கார் பரிசு\nரவுடி பேபி பாடலுக்கு கிடைத்த சர்வதேச அங்கீகாரம்\nஎந்த இடத்திலும் களமிறங்க தயார்: தொடர் நாயகன் விருது பெற்ற எம்எஸ் டோனி சொல்கிறார்\nஆஸ்திரேலியா தொடர்: மூன்று போட்டிகளிலும் அரைசதம் விளாசி டோனி அசத்தல்\nகடைசி ஒருநாள் கிரிக்கெட்: ஆஸ்திரேலிய அணியில் இருந்து நாதன் லயன் அதிரடி நீக்கம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.scribd.com/doc/42008956/Indiavil-Saint-Thomas-Kattukkatai-Veda-Prakash", "date_download": "2019-01-19T01:30:05Z", "digest": "sha1:SXYB6KXGT67KNZEARUOL2H4EB7UX5FNX", "length": 152474, "nlines": 1554, "source_domain": "www.scribd.com", "title": "Indiavil Saint Thomas Kattukkatai - Veda Prakash", "raw_content": "\nமதரவயல, ெசனைன - 602102\nநலதைலபப இநதயாவல ெசயனட தாமஸ கடடககைத\nபதபபகததார ேமனாடட மதஙகள ஆராயசசக கழகம\nமதரவயல, ெசனைன - 602102\nஅசசடடவர எம. ஆர. பரனடரஸ, ெசனைன-33\nஇசசறநைல நாஙகள உஙகள மனப ைவககனேறாம . படததபபறக உஙகளைடய\nகரதத எதவானாலம எழத அனபபவம . உஙகளைடய வமரசனஙகள ,\nஇநநைலப பறறய எலலா ேகளவகளககம பதலளககத தயாராக உளேளாம .\nஎமகக ேவணடயத உணைம. அததான லட��யம. உலகம எதரபபாரபபதம\n1. மாணவரகளககப் பரடட வரலாற\n4. ஒதககபபடட அலலத மைறககபபடடளள பதிய ஆகம\n6. உளளததாடசிகள் கடைட ெவளிபபடததகினறன\n7. ைமலாபபரிலளள இரணடாவத கலலைற\n8. ைமலாபபரிலளள இரணட கலலைறகளகக எதிரான\n9. 1729 ல் இநத கலலைற சநோதகிககபபடடத\n10. உயிரததியாகி தாமஸ் ஆனத எவவாற\n11. மாலப், கலாமினா, ைமலாபபர்\n12. கிரஸதவ பாதிரிகளின் ெதனனிநதியாைவப் பறறிய\n14. விஜயநகரப் ோபரரசம், ோபாரசசகீசியரம்\n15. பிராமணரகைள சமபநதபபடததம் கைதகள்\n16. ெதன் இநதியாவில் தாமஸகக ஆற கலலைறகள்\n17. கடடக் கைத மறபடயம் வளரகிறத\n1. மாணவரகளகக பரடட வரலாற\n\"பதய கலவக ெகாளைகயன கழ அைமநத பாடதடடததறககணஙக\nஇயறறபபடடத\" எனற மததாயபபடன தமழநாடடப பாடநல நறவனம ,\n'பதபபரைம தமழநாட அரச ' எனற கறபபடபபடட சரததர\nஆதாரமலலாத ெசயனட தாமஸ கடடககைதைய பரபப ஆரமபததளளத .\nஉதாரணமாக 'Social Science' (சமக அறவயல) ஆறாம வகபப ஆஙகலப\nதமழ பதபபல காணபபடவேதா :\n\"கரததவ சமயத ெதாடரப பாரததயரகள எனற அநநயர வடேமறக\nஇநதயாவல ஒர அரைச நறவனர . அவவரசல மககயமான மனனர\nெகாணேடாபரனஸ ஆவார. இவர க.ப. 19 மதல க.ப. 45 வைர\nஆடச பரநதார. ஏசநாதரன சடர அரச ேதாைமயர (தாமஸ)\nஇமமனனைர கரஸதவராககனார. மலபார கடறகைரயலம கரஸதவ\nமததைத பரபபனார. தமழநாடடல பரஙகமைலயல தஙக மதப\nபரசாரம ெசயதார, கடம எதரபபனால ெகாைலயணடார , இவரத\nபனத உடல சாநேதாம ேதாவாலயததல நலலடககம ெசயயபபடடத .\"\nஆஙகலததலளள ஒனபத வாககயஙகைளயம கேழ உளள எடட தமழ\nவாககயஙகைளயம கரநத படயஙகள . ஆஙகல வாககயஙகைள அபபடேய\nெமாழ ெபயரதத உடன தமழபபதபபல உளள வாககயஙகைளயம\nஅைடபபக கறகளல ஒபபைமககாக கேழ தரபபடகனறன .\n1. நாேடாடகளான பாரததயரகள ேமறக ஆசயாவல தமத\nஅரசாடசயைன நரவனர. (பாரததயரகள எனற அநநயர வட ேமறக\nஇநதயாவல மககயமான ஓர அரைச நறவனர .)\n2. ெகாணேடாபாரஸ எனபவர அவரகளல மகவம உயரநதவர\n(அவவரசல மககயமான மனனர ெகாணேடாபரனஸ ஆவார ).\n3. அவர க.ப. 19 மதல 45 வைர ஆணடார. (இவர க.ப.19 மதல 45\n4. ஏசவன சடரான ெசயனட தாமஸ இவரத காலததல இநதயாவறக\n5. இவர அவைர கரததவததறக மதம மாறறனார . (எசநாதரன சடர\nஅரச ேதாைமயர (தாமஸ) இம மனனைர கரஸதவராககனார ).\n6. மரபனமட இவர மலபார கடறகைரயலம கரஸதவ மததைதப பரபப\nதமழ நாடடறக வநதார. (மலபார கடறைரயலம கரததவ மததைத\n7. இவர (ெசயனட தாமஸ) ெசயனட தாமஸ மைலயல கரஸதவ மதப\nபரசசாரம ெசயதார. (தமழ நாடடல பரஙக மைலயல தஙக மதப\n8. இவர மதச சணைடயனால ெகாைல ெசயயபபடடார , (கடம\n9. இவரத உடல சாநேதாம சரசசல (மாதா ேகாவலல) பைதககபபடடத.\n(இவரத பனத உடல சாநேதாம ேதவாலயததல நலலடககம\nதனததனயாகேவ மல ஆவணஙகளலரநத சரததர ஆசரயரகள\nெபாறபபடன ஆயநத எழதயளளாரகள எனற ெகாணடாலம , ேமறகாணம\nவாககயஙகள எவவாற பல மாறதலகளடன இரககனறன எனபைத\nகவனககவம. ஆஙகலததல படககம மாணவரகளகக பாரததரயரகள\nநாேடாடகள, இடேமா ேமறகாசயா, மககயமாக, மரபனபட தாமஸ\nெதனனததயாவறக வநதார மததைதப பரபபனார -ெகாைலயணடார எனற\nஉளளத. ஆனால தமழல படககம மாணவரகளகக ெசாலலபபடவேதா\nஅவவாறாக இலலாமல, ஏேதா நைல நறததபபடட சரததரதைதப ேபால\nவவரஙகைள ெகாடததளளனர நமத சரததர ஆசரயரகள .\nபல சரததர ஆசரயரகள \"தாமஸ\" எனற அபேபாஸதலர ஒரவர இரநதாரா\nஎனேற மகவம தவரமாக சநேதகததளளனர . ேராம நகரததன சரவம\nவழசசயம எனற நலல ஆசரயரான கபபன (Gibbon) கறபபவதாவத;\n\"தாமஸ எனபவர ஒர அபேபாஸதவரா , மணககய மதததவரா (Manichean)\nஅலலத ஆரமனய வரததகாரா எனற பரசசைன கறறவரைடயேலேய\nமகவம கறபபடடச ெசாலலபபடககடய ஆசரயரகளான ரசசரட காரேப\n( L. de la Vallee-Poussin) மதலேயார இநத மழக கைதயம (அதாவத\nதாமஸ இநதயாவறக வநததாகக கறபபடம நகழசசகைள ) ஆதாரமாகக\nெகாணடளள 'தாமஸன பணகள' ( Acts of Thomas) எனற ைபபளன\nெதானைமயைனயம மறறம அதன உணைமயைனயம மறததளளனர .\nஆைகயாலதான, கரததவ மதகரககள மறறம ேபாதகரகள இைத உளள\nைபபளகளடன ேசரககாமல ஒதககபபடட ஆகமஙகள (apocryphal work)\nபரபல இநதயவயல - சரததர வலலனரகளான வனெஸனட ஏ . ஸமத\nஆசரயரகள பாஸேனஜ (Basnage), ெடலல ேமானட (Tillemont),\nலாகேராஸ ( La Croze), ஆஙகல சரததர ஆசரயரகள சர ஜான காேய (John\nமதலேயாரம இநதய - தாமஸ கடடம கைதைய மறததளளனர .\nஇவவாறரககம ெபாழத, 16 ஆம நறறாணடல ேபாரசசகசயரகளால\nஉரவாககபபடட கடடக கைத , பறக சல ேகரள சரயன\nகரஸதவரகளாலம, ேமனாடட கரஸதவ பாதரகளாலம தடடமடட\nஇநதயாவல கரஸதவ மதம பரபப உதவயாக இரககம எனற மடவடன\nபல ஆவணஙகளல மாறதலகைள ெசயத , இனற வைர பரபப வநத ,\nஇபெபாழத பளளப பாடஙகளேலேய நைழநதளளனர எனபைத\nேமறகணட மனனகக பன மரணான வாககயஙகளலரநேத அறயலாம .\n2. அபேபாஸதலரகள யார பனனரவர\nபழககததல உளள அதாவத அஙககரககபபடடளள ைபபளகைளப படககம\nெபாழத எழம ேகளவகள, அபேபாஸதலரகள யார\nபனனரவரல ஒரவரா, அலலத கபபன ேகடடத மாதர அவர 'ஒர\nஅபேபாஸதலரா, மணககய மததைதச ேசரநதவரா அலலத ஆரமனய\n1. \"அபேபாஸதலர எனற ெபயர மதலல ைபபளகளல காணபபடட ,\nபறக கரஸதவன பனனெரனட மககய சடரகளககக\nெகாடககபபடகறத............ நவன காலததல ஒர நாடடகக கரஸதவ\nமத பரசசாரம ெசயய ெசலலம கழவன தைலவரகக இப ெபயர\nஅளககபபடகறத. உதாரணமாக ெசயனட பாடரக அயரலாநதன\nஅபேபாஸதலர எனற அைழககபபடகறார . 2 கழககததய சரசசகளல\nபல பைசயன ேபாத படககபபடம ஒர மடல 3.கதேதாலகக\nபலதரபபடட ைபபளகளள அபேபாஸதலரகளன படடயலகள\nமதேதய: ைசமன, ஆணடர, ேஜமஸ, பலப, பாரததேலாமேயா, தாமஸ,\nமாதய (ஜனப பரதநத), ேஜமஸ (அலேபயஸன மகன), ேலபேபயஸ\n(மதற ெபயர ெதடேடயஸ ), ைசமன (கானான நாடைடச ேசரநதவன )\nஜூதாஸ இஸகாரயட (10: 2-4).\nமாறக: ைசமன, ேஜமஸ, ஜான, ஆணடர, பலப பாரததேலாமேயா ,\nமாதய, தாமஸ, ேஜமஸ (அலேபயஸன மகன), ெதடேடயஸ, ைசமன\n(கானான நாடைடச ேசரநதவன ), ஜூதாஸ இஸகாரயட (8:16-19)\nலககா: ைசமன, ஆணடர, ேஜமஸ, ஜான, பலப பாரததேலாமேயா,\nமாதய, தாமஸ, ேஜமஸ (அலேபயஸன மகன), ெதடேடயஸ, ைசமன\n(ெஜலட எனற யத பரைவச ேசரநதவன ), ஜூதாஸ (ேஜமஸன சேகாதரன),\nஅபேபாஸதலரைடய நடபடகள: படடர, ேஜமஸ, ஜான, ஆணடர, பலப,\nதாமஸ, பாரததேலாமேயா, மாதய, ேஜமஸ (அலேபயஸன மகன), ைசமன\n(ெஜலட எனற யத பரைவச ேசரநதவன ); ஜூதாஸ (ேஜமஸன சேகாதரன)\nஇவரகைளத தவர மததயாஸ , பரனபாஸ, ேஜமஸ, ஏசவன சேகாதரன\nசலவானஸ, தேமாத, அணேராஸயஸ மறறம ஜனயஸ மதலேயாரம\nஅபேபாஸதலரகள எனற கறபபடபபடகனறனர .\n'இரபபனம இநத சததாநதததறக ஆரமப காலததல எநதவத ஆதாரமம\nஇலைல. மககயமாக \"பனனரவர\" மறறம \"அபேபாஸதலரகைள\"\nஅைடயாளம காணம எலலா இடஙகளலம அடபபைட வசனஙகேள\nஒனறகெகானற எதராக உளளன . ெநரஙகய பனனரணட சடரகள\nெகாணடகழாம ஏசவன காலததேலேய ஏறபடடதா அலலத அவரத\nஇறபபறக பறக உடனடயாக ஏறபடடதா எனற வனா எழமபகறத .\nஆனால பைழய சாடசயான ெசயனட பால , அபேபாஸதலரகள எனறால\nபனனரவர எனபைதவட பரநத அரததததல பரநத ெகாணடளளார எனற\nசநேதகமலலாமல ெதரகறத . வசனம-1 ெகார 15:15 சநேதகததல\nஇரபபதால, ஒரேவைள அவர \"அநத பனனரவைர\" கறபபடேவ இலைல\nஎனலாம. ஏெனனல \"அநத பனனரவர\" உணைமயேலேய இஙக\n\"அபேபாஸதலெரலேலாரககம \" எனற கறபபாக வததயாசபபடதத\nகாடடயளளத இதறக அததாடசயாகறத (1 ெகார.15:7) அவர\nஅபேபாஸதலரகளல மறறவரகைளயம ேசரததகெகாளகறார . உதாரணமாக\nபரனபாஸ (1 ெகார. 9: 5-6;கலா.2:9), ஏசவன சேகாதரன ேஜமஸ\n(கலா.1:19), சலவானஸ¥ம தேமாமதயம (1 ெதசேலா.27; 1 ெகார.1:19)\nேமற கறபபடபபடடளள நலல ேஜாஹனனஸ ெவயஸ\nஇரபததெரணடாம அததயாயததல , \"கரததவ மதம தனத மதல\nநறறாணடல பரவதல (க.ப.3-130)\" எனற தைலபபல எவவாற கரததவ\nமதம ஜூேடயா, சரயா, ஆசயா ைமனர, ெமசேடானயா, அகைகயா,\nமறறம ேராமல அபேபாஸதலரகளால பரபபபபடடத எனற வளககமாக\nவவரததாலம இநதயாைவப பறற அவர ஒனறேம கறபபடாமல\nஇரககறார. இவைரபேபால பல பரபலமான ஆசரயரகளம கரததவமத\nசரததர நலகளல இநதயாைவப பறற அதாவத தாமைஸ சமபநதபபடதத\nமதேதய பனனரணட அபேபாஸதலரகளல தாமைஸ கறபபடகனறார\n(10:3). மாறக பனனரவரள ஒரவராக தாமைஸக கறபபடபறார (3:18).\nலககா 6:15 ல தாமஸன ெபயைர அவவாேற கறபபடகறார .\nஅபேபாஸதரைடய நடபடகளலம அவர ெபயர காணபபடகறத (1:13).\nேயாவான தான இவைரபபறற ேமலம சல வவரஙகைள தரகறார .\n\"அபெபாழத ததம எனபபடட ேதாமா மறறச சஷரகைள ேநாகக\nஅவேராேடகட மரககமபட நாமம ேபாேவாம வாரஙகள எனறான \"\nஇேயச வநதரநதேபாத பனனரவரல ஒரவனாகய ததம எனபபடட\nேதாமா எனபவன அவரகளடேன கட இரககவலைல . மறற சஷரகள\nகரதததைரக கணேடாம எனற அவனடேன ெசானனாரகள . அதறக அவன,\n\"அவரைடய ைககளல ஆணகளனாலணடான காயதைத நான கணட ,\nஅநதக காயததேல என வரைலயடட , என ைகைய அவரைடய வலாவேல\nேபாடடாெலாழய வசவாசககமாடேடன \" எனறான. மறபடயம எடட\nநாைளககப பனப அவரைடய சஷரகள வடடககளேள இரநதாரகள ;\nேதாமாவம அவரகளடேன கட இரநதான ; கதவகள படடபபடடரநதன .\nஅபெபாழத இேயச வநத நடேவ நனற , உஙகளககச சமாதானம எனறார .\nபனப அவர ேதாமாைவ ேநாகக ந உன வரைல இஙேக நடட , என\nைககைளப பார; உன ைகைய நடட என வலாவேல ேபாட ,\nஅவசவாசயாயராமல வசவாசயாயர எனறார . ேதாமா அவரககப\nஇேயச, \"ேதாமாேவ ந எனைன கணடதனாேல வசவாசததாய\nகாணாதரநதம வசவாசககறவரகள பாககயவானகள \" எனறார (20.24-\n29). ேயாவான அடதத அததயாயததலம ேதாமாவன ெபயைரக\nகறபபடகறார (21.2) இைதத தவர அஙககரககபபடடளள ைபபளகளல\nஆகேவ அஙககரககபபடடளள ைபபளகளல இலலாதைத கரஸதவரகள\n\"நமபகைகேயாட\" வசவாசககனறனர எனறால அத மகவம\nஅவசவாசததறகறய ெசயலாக இரககறத . ேமலம இத \"சநேதகககம\nதாமைஸ\"ப பறறயதாக உளளதால, கரஸதவரகளன வசவாசேம\nசநேதகததன மத ஆதாரமாக உளளேத எனற வயபபாகவம உளளத .\nஆகேவ வசவாசததறக , அதாவத அஙககரககபபடடளள ைபபளகளல\nஇலலாத \"கடடக கைதைய\" பல ேமனாடட கரஸதவ ஆசரயரகள\nமறததரபபனம வடாபபடயாக இநதயாவல இைத \"சரததரமாக\"\nஆககயளளைதப பாரககம ெபாழத , அதன பனனணயல ஏேதா ஒனற\nஇநதயாவல \"சரததர\" பததகஙகள எழதம \"'சரததர ஆசரயர\"களகக:\nஅஙககரககபபடடளள ைபபளகளககள ஒேர ஒர இடததலதான\n\"பாரததயா\" எனற ெபயர காணபபடகறத (அபேபா.2.9). இைதெயலலாம\nஅவரகள \"பாரதததான\", \"சரததரம\" எழதகறாரகளா எனபத\nபைழய ஆகமதைதப ேபால பதய ஆகமததலரநதம பல ைபபளகள\nஒதகக அலலத மைறதத ைவககபபடடளளன . 1924 ல மானேடக ேராடஸ\nேஜமஸ எனபவர சல மககயமான ைபபளகள , நடபடகள, மடலகள,\nெவளபபடட நலகள இவறைறத ெதாகதத \"ஒதககபபடடளள அலலத\nமைறதத ைவககபபடடளள பதய ஆகமம \" எனற ெபயரல ெமாழ\nெபயரததார. அத ஆகஸேபாரட பலகைல கழகததால ெவளயடபபடடத .\nஆனால ெவளயடபபடடைவகைளத தவர இனனம பல உளளன எனபைத\nஆசரயர தமத மனனைரயேலேய வளககமாக கறபபடடளளார .\n\"இதல காணபபடகனற பல நலகைளத தவர இனனம பல\n\"ஒதககபபடடளள அலலத மைறககபபடடளள பதய ஆகமம நலகள\nஉளளன. அைவகள இஙக இடம ெபறவல���ல . ேபாதமான\nகாரணஙகளககாக எனற நான நமபகேறன . அவறைறப பறறய சற கறபப\n\"அவறறல மதல வைகயல அறவ சமயவாத மைறககபபடடளள நலகள\nெவளயடபபடவலைல. மல ஆவணஙகள மழைமயாக ெபரலனல\n\"இரணடாவத ெபரமளவல நலகள ஆரமபகால சரசசன மைற இைறபண\n\"மனறாவதாக யத மறறம மகமதயரகளால எழதபபடடளன நலகளம\nேசரககாமல வடபபடகனறன \" (ப. xxii-xxvi, ேமறகறபபடட பததகம ).\nேமலம ெவளயடபபடடளளைவ அபபடேய வாரதைதகக வாரதைத ெமாழ\nெபயரபப அலல, சரககேம ஆகம எனறம அவர மனனைரயல\nகறபபடடளளார. ஆைகயால இதலரநத நாம அறய இயலம\nவஷயஙகைள வட இனனம பல இனறம ெவளயடபபடாமல மைறதத\nைவககபபடடளளன எனபத கரஸதவரகேள ஒபபகெகாளகனற\nமககயமான இைவ ேமரயன பறபப -வளரபப, கழநைதப பரவ\nஅதசயஙகள ேதவைதகளால வளரககபபடவத , பதைனனக\nஆணடகளககப பறக ேஜாசப அவைள மறற ஏழ கனனைககளடன\nவடடறக அைழததச ெசலவத , ஏசவன பறபப, ஏசைவ வளரததல,\nகழநைதப பரவம, அதசயஙகள, சறவன ஏசவன வைளயாடலகள ,\nேமரயன இறபப, அபேபாஸதலரகளன நடவடகைககள , பணகள மதலயன\nபலவத வரததாநதஙகளல (versions) இடம ெபறகனறன.\nதாமஸன படயளள ைபயள , தாமஸன பரயாணஙகள தாமஸன நடபடகள\nஅலலத பணகள தாமஸன படயளள ெவளபபடட நல மதலயனவறறன\nசரககஙகைள இஙக காணேபாம .\nதாமஸன படயளள ைபபளன ஆவணஙகள மனற அைவ கேரகக ஆவணஙகள A\nமறறம B. மனறாவத லததன ெமாழயல உளளத . உளள கேரகக ஆவணஙகள\nபறபடட காலதைதச ேசரநதைவயாகம . ஆறாவத நறறணைடச ேசரநத சரய\nமறறம லததன ைகெயழததப பரதகள வயனனாவல இரநதாலம மழைமயாக\nஇனற வைர படககபபடாமல உளளன . லததன ஆவணஙகள, 13 ம நறறாணறக\nமறபடடத எனற கரதபபடகறத .\nஇைவ ஏசவன இளைமப பரவதைத வளகககனறன . சக சறவரகளடன ஏச\nவைளயாடயத, கறமபகள ெசயதத, படகக ஆசரயரடம ெசனறத, பல\nஅதசயஙகள ெசயதத மதலயன கரஸணரன கைதகைள பரதபலபபதாக உளளத\nஎனறம அவறறலரநேத ெபறபபடடைவ எனறம கரஸதவ அறஞரகளைடேய\nகரதத நலவகறத , ச.எ •ப .ச ேவாலன, \"சாமராஜயஙகளன அழவகள \", எனற\nநலல \"கரஸேதாஸ\" (Christos) எனற ெசாலேல \"கரஷணா\" (Krishna)\nஎனபதலரநததான ெபறபபபடடத எனற வளககயளளார .\nதாமஸன பணகள ( Acts of Thomas) எனபதல அரசன ெகாணேடாபாரஸ\nஅபபாேனஸ எனற வரததகைன ஒர தசசைன வாஙக வாரமாற அனபபவத ,\nெஜரசேலமன கைடத ெதரவல ஏச ேதானற \"ஜடாஸ தாமைஸ\" அபபாேனஸகக\nவறபபத, ஜடாஸ தாமஸ அவனடன கபபேலற ஆணடேரா ேபாலஸ எனற\nநகரதைத அைடவத, அஙக ராஜகமாரயன தரமண வழாைவ காணபத ,\nகழலதம யதப ெபண ஒரதத இவைரக கணட ஆைசபபடவத , யத ெமாழயல\nேபசவத, இவர இவர மன இைசததகெகாணட பாடவத , மடவல அவைள\nவடடச ெசனற வடவத, இராஜகமாரயன தரமணம மடநத , மதலரவல ஏச\n\"ஜடாஸ தாமஸ\" உரவததல ெசனற தான அவரன சேகாதரன எனற ெசாலல\nமணமக��ளடம \"உடலறவ\" ெகாளளாதரகள எனற பஞசைணயல உடகாரநத\nஉபேதசதத மைறவத, காைலயல ெபணணன ெபறேறர வநத பாரககம ெபாழத ,\nதன கணவனககரகல மகததைரயனற இரககம மகைள தாய கணடபபத ,\nமணமகேளா தனத கணவைனக காடட \"இநத இக உலகம கணவனடன நான\nஉடலறவ ெபாளளவலைல. ஏெனனல அத ேமாசததனமானத ஆதமாவன\nகசபபதனைமயானதம ஆகம , ஆைகயால நான ஒர உணைமயான கணவனடன\nபைனநதளேளன\" எனற ஏசைவக கறபபடடக கறவத , அரசன தனத ஆடகைள\nஅனபப படததவரமாற அனபபவதறகள , தாமஸ கபபேலற ெசனறவடவத ,\nமதலயன மதலாவத நடவடகைகயல காணபபடகனறன .\nஇரணடாவத நடவடகைகயல , ஜடாஸ தாமஸ ெகாணடாபாரஸடம வரவத ,\nஅவனகக மாளைக கடட பணம வாஙகவத , அைத ஏைழகளகக\nவநேயாகபபத, பல நாடகள ஆகயம மாளைக கடடாதைத அறநத , தாமைஸ\nசைறயல அைடபபத , அதறகள ெகாணடாபாஸன தைமயன காட ( Gad)\nஉடலநலம கனற இறபபத , அவனத ஆதமா ெசாரககததகக ெசலவத , அஙக\nேதவைதகள தாமஸ கடடய மாளைகையக காடடவத , அைத நான\nதைமயனடமரநத வாஙககெகாளகேறன எனறவடன அவைன மணடம பமகக\nஅனபபவத, உயரதெதழநத காட தைமயனடம நடநதைத கறவத , இரவரம\nபதய கடவளான ஏசைவ ஏறறகெகாளவத தாமஸ தநைத மகன மறறம பரசதத\nஆவ ெபயரகளால உபேதசபபத மதலயன இடம ெபறகனறன .\nமனறாவத நடவடகைகயல ஒர அழகான இைளஞன அழகான ெபணைண\nபைனநததால, ஒர டராகன (பறககம பாமப அலலத மதைல ) அவைனக\nெகாலவத, ஏசவன ஆைணயால ெகாணடாபாராஸ நகரததலலநத கழககல\nஇரணட ைமல ெதாைலவல அவன உடல கடநத இடததறக வரவத , பாமப\nெவளவநத நடநைத கறவத , தாமஸன ஆைணயால பாமப அநத வாலபன\nஉடலலரககம வஷதைத உறஞச பமயல நைழநத மைறவத , தாமஸ அரசைன\nஅத மைறநத கழைய நனறாக மடவடமாற கறவத மதலயன இடம\nநானகாவத நடவடகைகயாக (பாமப மைறநத பறக) ெநடஞசாைலகக வநத\nஏசைவப பறற கறம ெபாழத , கடடததனள ஒர கதைர வரவத , தாமஸ அைத\nேபசச ெசயவத, அதன மேதற நகரததன நைழவாயைல அைடவத , தாமஸ கேழ\nஇறஙக கதைரைய தனனனததடன ேசரநத வாழமாற கறயதம , அவரகள\nகாலகளல வழநத இறபபத , சறறயரநதவர அதைன உயரதெதழமாற ெசயய\nேகடடப ெபாழத , தாமஸ பைதககச ெசாலவத மதலயன இடம ெபறகனறன .\nஐநதாவத நடவடகைகயல அஙகரநத தாமஸ நகரததல நைழவத , அநத அழகய\nஇைளஞன உடலறவ ெகாணட அழகயன வடைட அைடதல , தாமைஸக கணடதம\nஅவள ஓட வநத நடநதைத கற தனைன சாததான படததக ெகாணடதாக கறவத ,\nபறக சாததான வலகவத மதலயன இடம ெபறகனறத .\nஆறாவத நடவடகைகயல பல பைசயன ெபாழத ஒர இைளஞன\nஉணணவதறகாக தன ைகைய வாயடம எடததச ெசலலம ெபாழத தவணட\nவழவத, இைதக கணட தாமஸ காராணம ேகடக , அவன தான ஒர ெபணைண\nவரமபயதாகவம அவளம தனைன வரமபயதாகவம , பறக தான தாமஸ\nெசானன உபேதசஙகைளக ேகடட மனம மாற���தாகவம , அவள மறதததால\nமறறவரடன உடலறவ ெகாளவைத சகயாத தான கததயால\nெகானறவடடதாகவம கறவத, தாமஸ அஙக ெசனற இறநத ெபணைண\nஉயரதெதழ ெசயவத, மனம மாறவத.\nஎழாவத: மஸேடயஸ அலலத மஜைட எனற அரசனன ஒர பைடததைலவன\nதாமஸடம வநத, தனனைடய மைனவ மறறம மகள ஒர தரமணததறக\nெசனறதாகவம, தரமப வரமேபாத ஒர மனதன மறறம ஒர வாலபன\nஅவரகைளத ெதாடடதாகவம , அதலரநத இரவரம வததயாசமாக\nஎடடாவத: தாமைஸ அவன ரதததல ஏறறக ெகாணட தன இரபபடததறகச\nெசலவத, இைடயல கழைதகள வநத தாமைஸ ேவணட தாேம ரததைத இழததச\nெசலவத, தாமஸ பைடததைலவனன மைனவ மறறம மகைள கணபபடததவத ,\nகழைதகள தரமப ெசனற வடவத .\nஒனபதாவத: சரசயஸ எனபவனன மைனவயான ைமகேடானயா தாமைஸ\nபாரகக வரவத , தாமஸ அவளடம நைககள எலலாவறைறயம எடததவட\nெசாலலதல, கணவனடன கட உடலறவ ெகாளளாேத எனபத , மஸேடயஸன\nஉறவககாரனான சரசயஸ தன மைனவ எஙேக எனற ேகடடெபாழத அவளகக\nஉடலநலம இலைல எனற பணபெபணகள கறவத , அவள படகைகயைறககச\nெசனற மகததைரைய வலகக சாபபட கபபட அவள மறததல , இரவல\nதனனடன படகக அைழததேபாதம மறததல , வஷயம அறநத அவன அரசனடம\nமைறயட, தாமஸ சைறயல அைடககபபடதல , ைமகேடானயா 10 தனாரகள\nெகாடதத ரகசயமாக வடவபபத .\nபததாவத: படததரககம ைமகேடானயாைவ அவள மகததறக ேநராக வநத\nதாமஸ பாரபபத, அவள தாமஸடம ஏசவன மததைரையக ெகாடககமாற\nேகடபத, உைடகைள கைளநத கசைசயடன (girdle) நறபத, தாமஸடம\nபதெனனற: ைமகேடானயாைவ சநதககம மஸேடயஸன மைனவ ெதரதயாவம\nமனம மாறதல, வஷயம அறநத மஸேடயஸ பைடததைலவனான சபரன\nவடடறக ெசனற தாமைஸ பாரததல , அவைர படககமாற வரரகளகக அரசன\nபனனெரணட: அரசனான மஸேடயஸன மகன அயேஜனஸ தாமைஸ தனனடம\nவடடவடமாறம, தான ேபசப பாரபபதறகாகவம கறவத , ஆனால தாமஸ\nஉபேதசம ெசயய ஆரமபதததனால மஸெடயஸ தாமைஸ சைறயலைடபபத .\nபதமனற: அயேஜனஸ தாமஸ¤டன ேபசகெகாணடரககமெபாழத ,\nகாவலாளகளடம லஞசம ெகாடதத ெதரதயா , ைமகேடானயா அவளத தாத\nநாரசயா சைறககள நைழதல , அயேஜனஸ மறறவரடன ஞானஸநானம ெபறதல ,\nபறக அரசனன ஆைணபபட நானக வரரகள தாமசைஸ ஈடடகளாள கதத\nெகாலவத, உடல பைதககபபடதல , பறக மஸேடயஸ ேதாணடப பாககம\nெபாழத, உடல இலலாதரததல, தாமஸன ேதாழன ஒரவன எறகனேவ ேதாணட\nஅைத ெமசபேடாமயாவறக எடதத ெசனறவடடைத அறதல .\nதாமஸன ெவளபபடததபபடட நல , பல தரகக தரசனஙகைளக ெகாணடளளத .\nவரஙகாலததல உலகததல எறபடம சரேகடகள , அரசரகளன ெகாடஙேகாலாடச ,\nஏழ நாடகளல உலகம அழவத , இேயசவன இரணதாவத வரைக,\n450 ஆணடகளல (nine jubilees) ஏறபடம எனபத மதலயன இடம ெபறகனறன .\nேமறகறபபடபபடட ந¡லகளல, தாமஸன பணகள ( Acts of Thomas) எனற\nநைலமடடம எடததகெகாணட , இநதயாவல தாமஸ கடடககைதைய பரபப\nமயனறவரகள மறறம மயறச ெசயகனறவர பனனர யகஙகளாலம .\nதரபகளாலம, களள ஆவணஙகள மறறம வலநத ெபாரள ெபறபபடட அலலத\nசல வாரதைதகைள தமதசைசகேகறறபபட மாறற எழதபபடட நலகளன\nதைணயடனதான, இநதயாவன தாமஸ கடடககைதைய பைனநதளளனர .\nமனனேம கறபபடடபட தாமஸன பணகள உணைமயைனயம ,\nெதானைமயைனயம மறததறபபனம அதலளள உளளததாடசகேள , எவவாற\nஇத கடடககைத எனற எடதத காடடவைத இன காணேபாம .\n6. உளளததாடசகள கடைட ெவளப\nெவ ளயடபபடடளள தாமஸன பணகள பதமனற நடபடகள : 70 வசனஙகள\nெகாணடளளத. அைத ெதாடரசசயாக வாசககம ெபாழத பலபபடம உணைமகள\nகேழ தரபபடடளளன. வசனஙகளன எணகள அைடபபக கறகளல\n1. இேயச ஒர கடவளாக மதககபபடகறார . பதய கடவள (20,69,70),\nஉணைமயன கடவள (25), கரததரம கடவளம (26), கடவளன கடவள\n(47), மகவம உயரநத கடவள (47), கடவள இேயச கறஸத (52), (54)\n(59) (60), வாழம கடவள, மகவம உயரநத கடவள (47), கடவள இேயச\n106, 132, 159, 165, 167, வசனஙகள பலவாற கறபபடபபடகனறன .\nகறஸதவானவர தாஙகள 'ஒர கடவள' நமபகைகக ெகாணடவரகள\nஎனறால ைபபளன பட அவரகளத கடவள ெயேகாவா ஆகம . ஆகேவ\nஇேயசைவ கடவளாக மாறறவத கறஸதவ இைறயயலகக மடடமலலாத\nெசமததய இைறயயலறேக ஒவவாததாகம .\nவசனஙகளல தநைத ஆவ , மகன, எனற கறபபடபபடகனறத. க.ப 381 ல\nகானஸடானட ேநாபல சைப தரேயகததவததறக ஒர மழவவரணம\nஅளதத க.ப 383 ல மனனன ெதெஹாேடாஸயஸ ( Theodosius) யார\nதரேயகததவதைத ஒபபகெகாளளாமல , வணஙகாமலரககறாரகேளா ,\nஅவரகைள தணடபபதாக பய மறததனான . க.ப 519 ல இநத தததவம\nபறற சைபகளல பாட ஆைணயடபபடடத . க.ப 669 ல பாதரகள இநத\nதததவ பாடலகைள மனபபாடம ெசயயமாற கடடைளயடபபடடத . 826 ல\nபஷப ேபசல (Basil) ஒவெவார ஞாயறற கழைமயம இைத தஙகளத\nதரபபலயல ேசரததகெகாளள ஆைணயடபபடட , பரபலமாகயத. ஆகேவ\nஇவ வசனஙகள க.ப 826 ம ஆணடறக பறக எழதபபடடரகக ேவணடம .\nஉளள ஆவணஙகளம 9 ம-11 ம நறறாணடகைளச ேசரநதைவதாம எனற\nமனனேம கறபபடபபடடத. ேமலம ைபபளல தரேயகததவதைதக\nகறபபடவதாக கறபபடம வசனஙகள 1 ேயாவான 5-6, 8 இைடச ெசரகல\nஎனற நறபககபபடட, அைவ நககபபடடளளன. உணைம கரஸதவரகள\nதரேயகததவதைத ஆரமப காலததலரநத இனற வைர\n3. படபபடயாக ஜூடாஸ தாமஸ பல ெபயரகளல அைழககபபடட , ஜூடாஸ\nதாமஸ (11), இேயசவன சேகாதரன (11), இர உர ெகாணடவன (34, 42),\nதாமஸ¤ம இேயசவம இரடைடயர (39), இேயசைவப ேபானற உர\nெகாணடவன (11) என பலவாற வவரககபபடட இறதயல கடவளாக\nமாறறபபடகறார (106). இதன பட தாமஸ கரஸதவரகள மறறம சரய\nகரஸதவரகள தாமைஸ கடவளாக ஏறறெகாளவாரகளா \n4. படபபடயாக தாமஸ இேயசைவப ேபால மாறறபபடம மயறசயம\nகாணபபடகறத. இேயசைவ ேபானறவர, இேயசவன சேகாதரர,\nஇரடைடயர, இர உர ெகாணடவர, காபபவர, இறதயாக க���வள எனற\nஅைழககபபடகறார. ேமலம ேஜ.எம ராபரடசன, ஆலபரட சைவடசர\nமதலேயார தமத உலக பகழ ெபறற நலகளல எவவாற யதரகைள தரபத\nபடததம வைகயல இேயசைவ ெமசயாவாக மாறற ஆரமபகால கரஸதவ\nஆசரயரகள மயனறனர எனற எடததகாடடயளளனர . மதேதய 21:1-7\nவசனஙகளல கறபபடபபடடளளதபட , இேயச ஒர கழைத மறறம\nகழைதகடட மத உடகார ைவககபபடட ெஜரசேலம நகரல நைழவககச\nெசயயபபடட நகழசச, ெஜககரயாவலளள (6:9) ஒர 'ெமசயா\nதரககதரசனதைத' மனதல ைவததக ெகாணட அவவதம ெசயததாக\nவமரசகரகள வளகககனறனர . அேத மயறச இஙகம காணபபடகறத .\nதாமஸ கதைர மேதற நகரததல நைழதல (39;41), கழைதகள இவரத\nவாகனதைத இழததக ெகாணட நகர வாயல வைர வரதல (69:71), சபர\nஅவனைடய மைனவ, மகள, ைமகேடானயா அவளத தாத நாரசயா ,\nெதரதயா, அயேஜனஸ மதலேயார அவரத சடரகளாக அவரடேன\nெசலவத, இறநதவரகைள உயரபபததல , மறற அதசயஙகைள ெசயதல ,\n5. கறபபாக ைபபளல தரமணம ஒபபகெகாளளபபடடத மடட மனற ,\nஅஙககரககவம படடத. ெயேகாவா ஆண-ெபணைண ேதாறறவதத பலகப\nெபரக பமைய நரபபச ெசானனார . (ஆத1, 27-28), பனப ேதவனாகய\nகரததர மனஷன தனைமயாக இரபபத நலலதலல , ஏறற தைணைய\nஅவனகக உணடாககேவன எனறார (ஆத. 2-18). வவாகம\nயாவரககளளம கனமளளதாயம , 'வவாகமஞசம அசதபபடாததாயம\nஇரபபதாக' (எபேரயர13.4), எனவம கறபபடபபடடளளத . ஆனால\nஇஙேகா 'தரமணம ேநரைமயறற சரேகட ' எனற ஒர மைனவேய\nகறகறாள (124), ஏச பத மண தமபதயரன மதலரவல வவாக மஞசததல\nஅமரநத 'உடலறவ ெகாளளாேத ' எனற உபேதசம ெசயகறார (12), மறற\nமணநதகெகாணட கணவன-மைனவ, உடலறேவ சரெகடடத எனற\nகடைமயாக கணடககபபடகறத . தரமணமான ெபணகளககம ஏசேவ\nசறநத கணவன எனறம வலயறததபபடகறத (14, 93). இைவெயலலாம\nமனனககப பன மரணாக உளளன. தாமஸ ைமகேடானயாவன கணவனான\nசரசயைஸ 'அவளத சேகாதரன' எனற கறபபடகறார (130).\nஇைவகெளலலாம இநதய சமதாயததறக சறதம சமமநதமலைல .\n6. தரமணம ெசயதெகாணட ெபணகள மகததைரயடட இரபபதாக\nசததரககபபடகனறனர (13-89), அணடராேபாலஸன ராஜகமார\nமகததைரயனற தனத கணவர மன உடகாரநதரபபைதக கணட அவளத\nதாயார, \"உன கணவனடன ெநடஙகாளம பழகயைதப ேபால இவவாற\nஉடகாரநதரககறாேய, உனகக ெவடகமாக இலைல\n(13), சரசரயஸ படகைகயைறனள நைழநத படததரககம தனத\nமைனவயன மகததைரைய வலகக மததமடகறான (89). இைவயம\nஇநதய சமதாயததறக சமபநதமலலாத வரணைனகள .\n7. ைமகேடானயா ஓர இடததல 'வாழகனற கடவளன சடேர ' நஙகள ஒர\nபாைலவன நாடடறக வநதளளர ஏெனனல நாஙகள பாைலவனததல\nவசககேறம, எனற தாமைஸ வளககறாள (87). ைமகேடானயா தனனடன\nபடகக மறதததால வரநத சரசரயஸ கறம ெபாழத , '...உனனடமரநத\nஎனகக எநத உதவயம கைடககவலைல . இதவைர நான வழபடட வநத\nகழககததய கடவளரகைளயம நான இனேமல வழபட ேபாவதலைல என\nகறபபடவத ேநாககததககத (115). ஏெனனல அவன இநதயாவல\nஇரநதரநதால இநதய கடவளரகைள வணஙகயரநதால ' கழககததய\nகடவளரகள' எனற கறபபடடரககமாடடான, 'நமத கடவளரகள அலலத\nஇநதய கடவளரகள ' எனேற ெசாலலயரபபான. தாமைஸ வடவகக\nைமகேடானயா 10 தனாரகள அலலத 20 ஜூேஜககள லஞசமாகக\nெகாடககறாள (118), இநதயாவல அககாலததல இமமாதரயான\n'ெபயரகள' நாணயஙகளகக வழஙகபபடடதலைல . ேமலம\nேமறகறபபடபபடட 115 ம வசனததல 'கழககததய கடவளரகள ' எனற\nகறபபடடதால நசசயமாக அவனத நாட இநதயாவறக ேமறகல\n8. தாமஸ மறற அபேபாஸதலரகளடன ெஜரஸேலமல உளளார (1).\nகபபேலற அபபாேனஸ ¥டன அனடராேபாலைஸ அைடகறார (3).\nஅனடராேபாலைஸ வடட பயணமாகறார (16). அபபாேனஸ¥டன\nெகாணடாபாரஸன ராஜஜயதைத அைடகறார (17). அஙகரநத கழககச\nசாைல இரணட கல ெதாைலவலளள இடதைத அைடகறார (30). அவர\nதனனைடய வழயேலேய பயணமாகறார (68). பைடத தைலவனடன\nஇரதததல இரணட கல தரம பயணம ெசயத பறக கழைதகள வரகனறன\n(69). நகரவாயலல வடடச ெசலகனறன . அதறக மன ஒர கதைர அவைர\nசமநத நகரவாயலல வடகறத . பறக நானக வரரகளால ஈடடகளால\nகததபபடட இறககறார (168). இவரத உடல ேதாணடெயடககப படட\nஅவரத சடர ஒரவரால ெமசபேடாமயாவறக எடததச ெசலலபபடகறத\n(170). தாமஸன நடமாடடஙகைளப பறறய வவரஙகள 'தாமஸன பணகள\n'எனற நலலரநத இவவளவதான கைடககனறன . அனடராேபாலஸ\n(Andrapolis) எனபத கேரககப ெபயர ஆகம . 'இரணட கலதரம' பரயாணம\nெசயதார எனறளளத. மறற இடஙகளல தரஙகைளப பறறேயா , நகரஙகளன\nெபயரகைளப பறறேயா நாடகைளப பறறேயா கறபபகள இலைல .\nஇதலரநத அவரத நடமாடடஙகள ஒர கறகய பேகாள பரபபளவேலேய\n9. தைலயல ஒனறமலலாமல ைமகேடானயா நறகறாள . தாமஸ எணைண\nவாரககறார. பறக அவளத தாதயடம ைமகேடானயாவன உைடகைள\nஎடததவடட, இைடககசைச அணவககச ெசாலகறார . அரகலளள\nநரறறறக ெசனற அவளகக ஞான ஸநானம ெசயவககறார (121). சபரன\nமைனவ, மகள, ெதரதயா, ைமகேடானயா, நாரசயா, அயேஜனஸன\nமைனவ ெநசாரா மதலேயார தாமஸடம வரகனறனர (155). தாமஸ\nைமகேடானயாவடம 'உனத சேகாதரகளன உைடகைள கைலவாயாக '\nஎனறார. அவள அவரகளத உைடகைள அவழததவடட இைடககசைசகைள\nஅணவதத அைழதத வரகறாள. அவரகளகக ஞானஸநானம\nெசயவககபபடகறத (157). உைடகைள அவழததவடட,\nஇைடககசைசயடன ஒர ஆடவனடம ஞானஸநானம ெபறம வழககம\nஇநதயாவறக ெபாரததமாகவலைல. இத யதரகளன பழககேம ஆகம .\nேமலம மணமான ஒர இநதய ெபண அவவாற தனத கணவைன வடதத\nமறற ஆடவரன மன அவவாற நனற பதய சடஙககைள ஏறறகெகாளவதாக\nவளககவத இநதய நாடட பணபாட , கலாசசாரம மறறம மரப இவறறறக\nகஞசதேதனம ஒபபைடயதாக இலைல .\n10.ெகாணடபாரஸ எனற ெபயர பாரததய (Parthian) அலலத பாரசக ( Persian)\nநாடடச ெசாலல���கம. மறறவரகளன ெபயரகள யத, கேரகக\nேராமானயரகளன ெபயரகளாக உளளன . ெமசேடானயாவன வடகழககப\nபகதயல ைமகேடானயா எனற மாவடடம இரநதத . ஆமபேபாலஸ,\nஅடரயானேபால,ஸைகேதா ேபாலஸ , ெஹலேயா ேபாலஸ - எனபத\nேபானற நகரஙகைள ெசமததய நாடகளன வைரபடஙகளல காணலாம .\n'ேபாலஸ' எனறால கேரககததல 'நகரம' எனற ெபாரள. அனடராேபாலஸ\nகேரககதைத காடடகறத . ேமலம இநத நலல கறபபடபபடடளள\nவவரஙகள, ெபயரகள, பழகக வழககஙகள மதலயன எலலாேம ஒர யத\nஅலலத பாரசக நாடடலளள இடதைதததான கறபபடகனறன .\nேமறகாணம உள அததாடசகளனனற ( internal evidences) தாமஸ. இநதயாவறக\nவரவலைல எனபத தணணமாகறத . இன தாமஸ இநதயாவறக வநதார , அதலம\nெதனனநதயாவறக வநதார ,ைமலாபபரல அவரத கலலைர உளளத எனபத\nபறறய வவரஙகைள ஆயேவாம .\nைமலாபபரல சாநேதாம கதடரலல வடகக -ெதறகாக க.ப 1288 ம வரடததறக\nமனப பைதககபபடட 'ஒர தாமஸன' கலலைற 'ெசயனட தாமஸன ' கலலைற'\nஎனற இநதய கரததவரகளல ஒர சாராரகளால மதககபபடட வரகனறத .\nஆனால இநத கலலைற அலலத 'அநத தாமஸ' அலலத ேவற எநத தாமைஸப\nபறறய எநத கறபபம 13 ம நறறாணடறக மறபடட எநத ஆவணஙகளலம\nதாமஸ மாபார (Malabar) அதாவத ேசாழ மணடலததறக (Coromandel),\nவடஆபபரககாவலளள நபயாவல (Nubian) உபேதசதத பறக வநததாகவம ,\nஅஙக ஒர 'கவ எனபபடகனற பைறயன ' (Pariah) ஒர மயலன மத கறைவதத\nஅமெபயத ெபாழத , அத தறெசயலாக அவர மத படட இறநததாகவம ,\nகரததவரகளால க .ப. 1288-93 ல மாரகேகா ேபாேலாவறக ெசாலலபபடடத .\nஆைகயால இனறம ஆசயா , ஐேராபபா மறறம ஆபபரககாவலளள ஆவணஙகள\nகறபபடடளள ெசயனட தாமஸ 'மதததறகான உயர தறநதவர ' (Martyr)\nஎனறலலாமல ஒர சாதாரணமான வதததல உயரழநதவராகச\nசததரககபபடகறார. ேதாராயமாக க.ப. 210 ஐச ேசரநத ஜூடாஸ தாமஸ (Judas\nThomas) எனபவரன சரயப பணகள ( Syria Acts) மறறம 1517 ம ஆணைடச\nேசரநத ெதனனநதய ஆவணஙகளலம அவர மதததறகாக உயரழநதார . எனேற\nகறபபடகறார. பறகதான, அதாவத 1517 றக ேமல அவர பலவதமாக\nசததரககபபடகறார. ேபாரசசகசய டேயாேகா ெபரனானடஸ (Diogo Fernandez)\nஎனபவரம தாமஸ 'மதததறகாக உயரழநதவர ' எனறதான கறபபடகனறார .\nேமலம பைறயனன அமபால இறநத நபயாவலரநத வநத ேதாமாைவ\nமகமதயரகள தஙகைளச ேசரநதவர எனற 'சாராயன அவரயன' எனற அராபக\nமறறம தமழ கலநத ெபயரல அைழதத வநதனர . ஏெனனல தாமஸ\nஅபஸனயாவல இரநததாகவம அவரகள கறக ெகாணடனர . ஆகேவ\nஇககலலைற 8-9 நறறாணடகளககப பறகதான ேதானறயரகக ேவணடம .\nேமலம ேவெறநத ஆவணமம தாமஸ , நபயா அலலத அபஸனயாவல\nஉபேதசம ெசயதார, எனற கறபபடவலைல. ேமறெசாலலபபடட வடகக-ெதறக\nகலலைற டேயாகா ெபரனானடஸால 1523 ல தறககபபடடத.\n8. ைமலாபபரன இரணட கலலைறகளகக\nகா லனயல சர ெஹனற யஸ ( Henry Yule) கறபபடடவதாவத, இநத\nேகளவயான�� ('ெசயனட தாமைஸப பறறயத ) இநதயாவலளள அறபத மறறம\nவசததரமான சாகச கறபைனக கைத வலலனரகளகக , இதன சமபநதமான\nவததயாசமான கரததககளள ஒனறாக மாறவடடன . 1498 ல ேபாரசசகசயரால\nஅறமகபபடததபபடட இலததன சடஙககள மறறம பைழய சரய கடஙககளல ,\nெசனைனயலளள கதேதாலககர தாம தமத ஐேராபபய அதாவத இலததன\nசடஙககள மலம தமத அதகாரதைத ெசலததகறாரகள . அவரகள 1). சாநேதாம\nகதடரலலளள கலலைற 2). சனனமைல மறறம 3). ெசயனட தாமஸ மைல மறறம\nைமலாபபரடன)) ெசயனட தாமைஸ சமபநதபபடததம மழக கைத\nஇைவெயலலாவறைறயம மகவம இகழசசயடன கரதகறாரகள ( Marco Polo, Vol.\n1871 ல ெசனைனயலளள கதேதாலககரகள உறதயாக இநத கைதைய நமபாமல\nஇரநததறக காரணஙகள இரநதன . அைவகளள மககயமானைவ பனவரமாற :\n1. மதலல 1288-93 ல மாரகேகாேபாேலாவடமம , பறக 1348 ல பஷப\nடேயாகா ெபரனானடஸ (1517) மதலேயாரடம கரததவரகள 'தஙகளத\nதாமஸ' ஒர பைறயனால அமப மலம ெகாலலபபடட தயாகமறற சாவ\nெபறற ஒர தாமஸ எனற ஒபபகெகாணடதன மலமம , ேமலம 'இநத\nதாமஸ' ெசயனட தாமஸ பறற உலகததலளள மறற கறபபகைளவட ஏன\n1517 கக பறகளள ெதனனநதய கறபபகைளவட மகவம\nமாறபடடளளதால சநேதககக நசசயமாக இடமரநதத .\n2. 1522 மறறம 1523 ஆணடகளல ைமலாபபர கலலைறகள தறககபபடட\nஅதலரநத ெசயனட தாமஸன எலமபக கடடன எலமபகள\nகணெடககடடதாகக கறபபடகறத . ஆனால ெசயனட தாமஸன எழமபகள\nமணைடேயாடடன எநதப பகதயம காணபபடவலைல எனற 1566 ல\nஒரேடானா பஷப மறறம மறறவரகளால உறத ெசயயபபடட கப 232-\n3 ேலேய எஙேகா பாரததயா அலலத பாரசகம அலலத இநதயாவன ஓர\nபகதயலரநத, எடஸா (Edessa) வறக எடதத ெசலலபபடட 1258 லரதத\nகழகக இததாலயலளள ஓரேடானா (Ortona) சரசசல வழபடபபடட\nவரகறத. ஆனால தாமஸன பணகளேலா தாமஸன உடல அலலத\nஎலமபககடகள எனற கறபபடபபடாமல , சேகாதரரகளல ஒரவனால\n\"தாமஸன உடல\" ெகாணேடாபாரஸன நாடடலரநத ெமசபேடாமயாவறக\nஎடதத ெசலலபபடடத எனறரபபைத மனேப கறபபடபபடடத .\n3. ைமலாபபரலளள இபெபாழைதய கலலைறையத தவர பாரேபாலா\nகாலததல 1500-16 ஒர மதய மகமதயனால (கரததவனால அலல)\nகணெடடககபபடட, 1323 ல டேயாகாவால தறககபபடடகலலைற ,\nெதனனநதய மகமதய கலலைறையப ேபால வடகக -ெதறக தைசயல\nஇரநதத. யதரகள அலலத கழககததயக கரததவரகைளப ேபாலலலாத\nமறறம இநதககைளப ேபானற தைல ெதறக தைசயல இலலாத அநத\nெசயனட தாமஸன எழமபககட எனற ெசாலலபபடட எலமபககட தைல\nவடககலம கால ெதறகலம ைவததப பைதககபபடடரநதத .\n4. \"சரயா ேதாமா\" அலலத \"தாமா\" எனற ெபயர மகமதயரகளாலம\nஉபேயாகபபடததபபடட வநதளளத அேரபய ெமாழகளல \"தமா\" அலலத\n'தவமமா\" எனற வழஙகபபடம ெபயரகள இரணட மைற பறநதவன எனேற\nஇர ெமாழகளலம வழஙகபபடகனறன . 14 வத நறறாணடல வஙகாளததல\nேசான��ரேகாவன எனற இடததல வாழநத மகமகய தறவ மறறம\nபணடதரன ெபயர சரபதன தாவமமா எனபதாகம எனபத ேநாககததககத .\n5. ேமலம 1543 ேபாரசசகசயர மாரடம அல •பானேஸா -ட-ெசௌசாவன\nஆைணயன கழ, 45 கபபலகள ெகாணட ஒர ெபரய கடறபைடயடன\nேகாவாவலரநத பறபபடட \"ெசயனட தாமஸ சனனஙகைள \" தமழகததள\n6. 13-11-1932 ேததடட வாடகனன கடதம , இநத ெதனனநதய கரததவ\nநமபகைகயானத நரபககபபடடாதத எனற கறபபடபபடகறத ேபாப\nலேயா XIII ன 1-9-1866 ேததயடட கடதம மறறம ேபாப பயஸ XI ன 21-\n12-1923 ேததயடட கடதம, ெதனனநதய தாமஸ நமபகைகயாய பறற\nமடவாக எைதயம கறபபடவலைல .\n7. ெசயனட தாமஸ கரததவரகள எனற ெசாலலகெகாளளம இநதயரகள\nஎனறேம வாடகனடன ஒததபேபாகவலைல . 1599 ல ேராமடன ஒர\nதறகலக இைணபப எறபடடதப படடத . ஆனால 1653 ல, மறபடயம\nஅவரகள தஙகளத சதநதரதைத உறத படததகெகாணடனர . அவரகளன\nஇைறபபண சரய மைறயல இரநதத . ஆதரேவா, கேரகக சரசசரகக\n8. ேமலம ேராமன கதேதாலககர மறறம சரய கரததவரகளககம இைடயல\nகழகணட அடபபைட ேவறறைமகள காணபபடகனறன : ேராமன\nகதேதாலககர சரய கரஸதவர (1) பல பைசயன ேபாத ெராடட மறறம\nசாராயம (மத) ஏசவன உடல மறறம இரததமாக மாறவதாக நமபகறாரகள .\nஅவவாறன மாறதைல நமபவதலைல. (2) ஆதாம-ஏவாளன மதல பாவம\nஎலல கரஸதவரகைளயம ெதாடரநதாலம , ேமர பாவமறறவள எனற\nநமபகறாரகள. ேமர பாவமறறவள எனற நமபவதலைல . (3) ேபாப\nகைறயறறவர அலலத பைழயறறவர (infallible) எனற கரதகறாரகள.\nேபாபபன கைறயறற அலலத பைழயறறத தனைமயைன\n9. சரய மலபார கரததவ கரமாரகளககம வாடகனககம இைறயயல\nெதாகபப, கரஸதவ சைபயன சடடத ெதாகபப , தரமானத ெதாகபப ,\nவவாதத ெதாகபப, மதலய வஷயஙகளலம நானற வரடஙகளாக பலதத\nேவறபாடகள இரநத வநதளளன . பல சமயஙகளல இைவ சமபநதபபடட\n10.கதேதாலகக-எதரபப அலலத சரதரதத சைபயனர (Protestants)\nஆரமபதததலரநேத இவவதமான கடடககைதகைளப பரபபவைத\nகடைமயாக கணடதத வநதளளனர . பரபல கதேதாலகக ஆசரயரகளம\nமதகரமாரகளம பல சமயஙகளல தஙகளத கரததககைள\n9. 1729 ல இநத கலலைற சநேதகககபபடடத\n1871 ல ேமறெசாலலபபடடபட, கதேதாலகக பஷபபகள மறறம மறறவரகளால\nதாழைமயாக மதககபபடட, அவநமபகைகயடன ெசாலலபபடடைதவட ,\n1729 ேலேய ெசனைன பாதர இைத 'ெசயனட தாமஸ கலலைறைய' சநேதகதத,\nேராமலளள சடஙககளககான பனதகழமததறக ( Sacred Congregation of Rites)\n'இநத இடமதான ெசயனட தாமஸன உணைமயான கலலைறெயனற\n' எனற தரமானமாகக கரதைத ெவளயடக ேகடட எழதனார .\nமனேப காடடயளள காரணஙகளால அவர சநேதகபபடடதல வயபபலைல .\nஆனால ேராமன பதல பரசரககபபடவலைல . ேமறகணட காரணஙகளாேலேயா ,\n1817 ல ஏறபடட அவநமபகைகயாேலேயா அலலத ேராமறக ைமலாபபரலளள\nஇரணட கலலைறகள மறறம ேகாவாவலளள கலலைற மதலயவறைறப ��றற\nெதரநதரநதாேலேயா, ெகாடககபபடட பதைல இநதயாவலளள கரததவரகள\nேவணடெமனேற பரசரககாமல ைமததவடடனர ேபாலம . ஏெனனல அபபதல\nஅவரகளகக நசசயமாக சாதகமாக இரநதரகக மடயாத .\nேபாப லேயா XIII தாமஸ 1-9-1866 ேததயடட 'யேமன ேசலடஸ ஆகடர'\n( Aumane Salutis Auctor) எனற கடதததல கறபபடபபடடளளதாவத , '...இநத\nெதனனநதயரகள ெசயனட தாமஸ கைதகளல ெபரமளவல\nமழகயரககறாரகள... அவர எதேயாபபயா, பாரசகம, ஹரகானயா மதலய\nநாடகளல பரயாணம ெசயதவாற , மடவாக சநத நதையத தாணட\nதபகறபபததறக வநத தனனைடய இரதததைத ஆதமாககளன தைலைம கரவறக\nஅஞசலயாகச ெசலததனார . அதாவத மதததறகாக, ஆதமாககளன தைலைம\nகரவான ஏசவறகாக உயரததயாகம ெசயத தாமைஸப பறறக கறபபடகனறார .\nஆனால மகமதயரகளால மதன மதலல (1288-93) கணடபடககபபடட,\nபாரேபாஸா கணட தாமஸானவர உயரததயாகம ெசயயாதவர . ஏசவறக எைதயம\nெகாடககாதவர, ஏேதசைசயாக ெகாலலபபடடவர எனற மனேப\nகறபபடபபடடத ஆைகயாலதான உணைம கரஸதவரகள மறறம ஐதக\nகரஸதவரகள இநத தாமஸ கடடககைதகைள தமபவலைல . ஏறறகெகாளளவம\nேபாப பயஸ X, தமத 21-12-1923 ேததயடட கடதததல, ேமறகாணம ேபாபபன\nகடததைதக கறபபடட '...இநத தாமஸன இறபபானத நசசயமாக உயரததயாகம\n10. உயரததயாக தாமஸ ஆனத எவவாற \nப ைறயனால அமெபயத ெகாலலபபடட தயாகம ெசயயாத தாமஸ எவவாற ஏன\nெதனனநதய கரததவரகள மறறம ேபாரசசகசய கரததவரகள இபெபாழைதய\nதறவயால ஈடடமலம ெகாலலபபடட உயரததயாக மறறம பலவதமான\n ேபாரசசககசய மறறம இநதய கரஸததவரகளன\nஆவணஙகைள ஆராயம ெபாழத அவரகளன தடடம ெவளபபடகறத .\nேபாரசசககசயரகள ெசலலம நாடகளல எலலாம , \"வாசைனத தரவயஙகள\nமறறம கரததவரகைள\" எதரபாரதததான ெசலவாரகளாம . அவவாற\nகரததவரகள இலலாவடடாலம , ெசனற நாடகளல எலலாம நாஙகள ஏராளமான\nகரததவரகைளப பாரதேதாம , அவரகைள மதம மாறறேனாம (\n\"கறபபகளல\" எழதவேதாடலலாமல, அதறகாக 'சனனஙகைளயம\" ேதாறறவதத\nதமத மனனனகக அறவபபாரகளாம . \"தறவயால ஈடட மலம ெகாலலபபடட\nமறறம அவரகளத ஆவணஙகளலம தான காணப படகனறத . ஆனால ஐேராபபா ,\nஆபபரககா, மறறம ேமறகாசய கறபபகள இவவதமாக கறபபடவலைல .\nலததன நலான 'ேபசேயா ேதாேம\" ( Passio Thomae, c. 500) எனபதல\n\"தறவயால கதத மலம ெகாலலபபடட தயாக தாமஸ \" எனற உளளத. Pariah-\nபஷப ெமலடகாட தனத \"இநதயாவம, அபேபாஸதலர தாமஸ¤ம\" எனற நலல\n(1905), உயரததயாக ெசயணட தாமஸ , மாரேகாேபாேலா காலததலம (1288-\n93) மறறம 1517 ம ஆணடறகப பறகம கரஸதவரகளால \"பைறயனால\nஅமெபயத ெகாலலபபடட மதததறகாக தயாகம ெசயயாதவர \" எனற தமத\nமானதைதக காபபாறறக ெகாளவதறகாக ( to save their face) அவவாற\nவவரககபபடடார எனற வளககம ெகாடககறார . ஆனால அநத கரஸததவ\nமதாைதயரகளள எவரேம ேவணடெமனேறா இலைல தறெசயலாகேவா\nெகாைலயாளயாக இரககவலைல. ஆைகயால 1288-1517 காலததல எநத\nகரஸததவரம தமத மானதைதக காபபாறறக ெகாளளேவணடய அவசயம\nஇலைல. ஏெனனல, ஒர பைறயன தான , \"மததறகாக உயரததயாகம ெசயய\nமடயாதவாற\" அநத தாமைஸ உயரழகக ெசயதான , அதவம ெகாைல ெசயய\nேவணடம எனற கறற உணரேவ இலலாமல மயல மத கற ைவதத அமப 'அநத\nதாமஸன\" மத படட உயரழகக ேநரடடத . ஆனால கரஸதவ\nஉயரததயாகவயலன (martyrology), அவர இநதயாவல வநத ஏசவறகாகேவா ,\nைபபளறகாகேவா , கரஸதவததறகாகேவா உயரழககவலைல . ஆகேவ\nெமலடகாடடன வளககம ெசயலறறதாகவடகறத .\n1929 ல ைமலபபர கதேதாலகக ரஜஸடரன ஆசரயரான ேக .எஸ.ஜ. டகரஸ\nஎனபவர இநத வடகக-ெதறக கலலைறப பறறக கறவதாவத , \"இநத\nகலலைறைய வழபடம கதேதாலககரகள அதன உணைமத தனைமைய நமப\nேவணடம எனற யாரம வறபறததபபடவலைல , அத அததாடசயன மத\nஆதாரமாக உளளத எனற அவரகளகக நனறாகத ெதரயம . மறறம அவரகள\nஉணைமகக பதலாக தவறாகவம ெகாளளலாம . இரபபனம \"மதததறகாக\nஉயரததயாகம ெசயதவரன\" ஞாபகச சனனமாக அைதக ெகாணட ,\nமதககறாரகள. அதசயஙகள எலலாம இநத பகழ ெபறற கலலைற அலலத\nநைனவச சனனஙகளடன சமபநதமாக நடநதன எனற ெகாளளம ெபாழதம ,\nகதேதாலககரகளககத ெதரயம . அத மறபடயம அததாடசயன மத ஆதாரமாக\nஉளளத எனற. அத உணைமயாக இரநதால நமபகைகயன வைளவாக , அநத\nதறவயன நைனவால தணடபபடடதாக இரககம \" ( Mylapur Catholic Register,\n1929, p. 112), எவவளவ நாசககாக சறற வைளதத ெசாலலயளளார பாரஙகள .\nமனனகக பன மரணாக உளள மரபகள :\n1. மதலல \"பைறயனால அமெபயத ெகாலலபபடட \" தாமஸ, பறக\n\"தறவயால ஈடட எயத ெகாலலபபடட \" தாமஸாக மாறனார.\n2. ஏசவறகாகேவா அலலத கரஸதவ மதததறகாகேவா இறககாமல\nதயாகயலலாதவராக சததரககபபடடவர , பறக தயாகயாக\n3. 1710 ல எமபரன சலம-தயாகயாக மாறறபபடடார . ஆனால \"'ேபசேயா\nதாமஸ\" எனற நலேலா கததயால இறநததாக கறபபடப படடளளத .\n4. மாரேகாேபாேலாவறக மநைதய எலலா ஆவணஙகளம உயரததயாகம\nெசயத அபேபாஸதலரன கலலைற மைலமத இரநததாகததான\nகறபபடகனறன. ஆனால ைமலாபபரல கடறகைரயல \"ஒேர தாமஸறக \"\nஇரணட கலைலைறகள இரநதத வயபபாக உளளத .\n5. ேதனயன பததகம ( Book of the Bee) எனற நலல பாஸராவன மார சாலமன\n( Mar Solomon), தாமஸன பைதககபபடட இடம இநதயாவலளளதா அலலத\nமாலபபல உளளதா ( India or Maluph) எனபைதப பறறய வபரஙகள மலப\nபரதகைளப பாரதத பரசலககபபடாமல உளளன எனற\n6. எலலாவறறறகம அததாடசயாக எடததக ெகாளளபபடம \"தாமஸன\nபணகேளா\" தாமஸ நானக வரரகளால ஈடடகளால கததபபடட இறநதார\nஎனறம, பைதககபபடட பறக அவரத சேகாதரரகளள (சடரகளள) ஒரவன\nஉடைல ேதாணடெயடதத ெமசபேடாமயாவறக எடததச ெசனற வடடான\nஇன மறற கைதகள எவவாற உரவாகக���படட தாமஸ கடடககைத எவவாற\nவளரசச அைடநதத எனபைதப பாரககலாம .\n11. மாலப, கலாமனா, ைமலாபபர\nமார சாலமனன ஒர பததகததன ஒர ைகெயழததப பரத கறபபடவதாவத .\n\"அவர (தாமஸ) பாரததயா , ெமடஸ மறறம இநதயரகள மதலயவரகளகக\nஉபேதசததவடட - மாஹலப (Mahluph) அலலத எடஸஸா (Edessa) வல\nபைதககபபடடார\", எனறம ஆனால ஆகஸேபாரடல உளள மறெறார\nைகெயழததப பரதயேலா \"அவர இநதயா , சநத மறறம பாரசக நாடகளல\nஉபேசசதத (இறநத பறக) இநதயாவல அலலத எடஸஸாவல பைதககப\nபடடார\" எனறம உளளத. இரணட ைகெயழததப பரதகளல இர ெவவேவற\nஇடஙகைளக கறபபடடளளதால , மார சாலமனகக தாமஸ எஙக\nபைதககபபடடார எனற உறதயாக ெதரயாத எனபத ெதளவாகத ெதரகறத .\nைகெயழததப பரதகளேலேய ெவவேவறான நாடகளல உபேதசததார ,\nபைதககபபடடார எனற கறபபடபபடடளளதம அைவகளலம உறதயாக ஒர\nநாடைடக கறபபடாமல \"இஙக\" அலலத \"அஙக\" எனற கறபபடப\nபடடளளதம, எலலா ஆவணஙகளம \"அவர மதததறகாக, ஏசவறகாக\nஉயரததயாகம ெசயதார \" எனற இரககம ெபாழத சாதாரணமாக இறநத\nபைதககப படடார எனபதலரநதம , 1531-1552 ல ேபாரசசகசயரகள\nஇநதயாவல பலவதமான கடடககைதகள , ேபால சனனஙகள மதலயவறைற\nஇநதயாவல பரபபவடடனர எனபதலரநதம , இநத ஆவணஙகெளலலாம\nஉணைமயான, நயாயமான சரததர ஆராயசசகக எநத வதததலம\nஒபபைடயதனற எனற நசசயமாகத ெதரகறத . ஆகேவ 1222 ல மார சாலமன\nகறபபடடத மாலபபா அலலத எடஸஸாவா அலலத இநதயாவா எனற\nதரமானமாக ெசாலல மடயாத .\nமார சாலமனன ஒர ைகெயழததப பரதயலளளைதப ேபானற , \"தாமஸ\nபாரததயா , ெமடஸ மறறம இநதய நாடட மககளகக உபேதசததார \", எனற\nஅவரத காலததவர மறறம பஷப -பார-ெஹரபேரயஸ ( Bar Herbraeus, 1226-\n1286) தனத \"மதேதயம (Matthaeum) எனற நலல கறபபடடேதாடலலாமல ,\nகழகணட மாறபடட வஷயஙகைளயம தரகறார . \"அவர கலாமனாவல\n(Calamina) ெகாலலபபடடார. ஒர இநதயனால (heathen) மைல மத\nெகாலலபபடட, யாேரா ஒரவரால அவரத உடல கலாமனாவறக எடததச\nமதன மதலல ெசயனட இஸேடார ( St. Isidore) எனபவரன \"ட ஆரட எட ஒபட\nேபறறம\" ( De Ortu et Obitu Patrum) எனற நலல பாரததயா மறறம ெமடஸ\nநாடகளன கழகக தைசயன மைனயலளள இநதயாவன ஒர ஊர , \"அஙக தான\nஅவர ைபபள உபேதசம ெசயதார . ஈடடயால கததபபடட, தயாகமைடநதார.\"\nஎனற 1250 ல கறபபடடளளார . ஆகேவ இநத \"தாமஸ\", மநைதய (அதாவத\nமனப கறபபடபபடட) 1288-1517 காலதைதய, பைறயனால அமெபயத\nெகாலலபபடட தயாகயலலாத ைமலாபபரன கடறகைரயல இரணட கலலைறகள\n- எலமப கடகள ெகாணட \"பைதககபபடட\" ெசயனட தாமைஸவட மழவதம\nேவறபடடவர எனற ெதளவாகத ெதரகறத . ேமலம க.ப. 210 ம ஆணைடச\nேசரநதத எனற ெசாலலபபடகனற \"சரய பணகள\" கறவதாவத \"அவர மைலமத\nவரரகளால ஈடடகளால கததபபடடக ெகாலலப படடார \" எனபேத ஆகம.\nெசயனட தாமஸன ஆவணஙகைளப பறற படதத , பாதர ேஹாஸடன ( Fr. Hosten,\nS.J.) ெவளயடடைவப பறற அைனவரம அறவர . அவர கறபபடவதாவத ,\n\"1522 ல ேபாரசசகசயரால ைமலாபபரன கலலைறயல 16 ஜானகள (16 Palms)\nஆழததல கணெடடககபபடடத , ெசயணட தாமஸன உடல பகதயாகாவடடால\nெசயணட தாமஸன ைமலாபபரன சமபநததைதப பறறய மழவாதமம\nஆனால உணைமயல 1523 ல (1522 ல இலைல) 16 ஜானகளகக ேமல ஆழததல\nடேயாகா ெபரனாணடஸ இரணடாவத கலலைறையத ேதாணடய ெபாழத\nகைடததைவ: 1. தைலயன சல எலமபகள; 2. சல வலா எலமபகள; 3. மழ\nஉடலன சல எலமபகள ; 4. ஒர ெதாைட எலமப; 5. மறற எலமபகள.\nடேயாகாவன 1543 ல உறத பரமாணததடன தான ேதாணடயைதப பறற\nகறயளள வபரஙகைளக கழகணட பததஙகளல காணலாம .\n1523 மறறம 1258 லரநத \"அபேபாஸதலர ெசயனட தாமஸன எலமபககட \"\n(மணைடஓடடடன) எனற 1566 ல ஒரேடானா பஷப மறறம மறறவரகளால ,\n\"எநத பகதயம காணபபடாமல மழைமயாக \" இரநதத எனற கழகக\nஇததாலயல உளள ஒரேடானா சரசசல மரயாைத ெசலததபபடட வரகறத .\nஆைகயால 1522 ல அலலத 1523 ல ேவெறஙகம உணைமயான ெசயனட\nதாமஸன எலமபககட அலலத பகத எஙகம கைடததரகக மடயாத . ஆனால\nேமறெசாலலபபடட எலமபகள 1522 அலலத 1523 ல தான கைடததன .\nஆைகயால அைவ \"அபேபாஸதலர தாமஸ¤ைடயத\" கைடயாத.\nஆைகயால ேஹாஸடன கறபபடடத ேபால , \"ெசயணட தாமஸன ைமலாபபரன\nசமபநததைதப பறறய மழவாதமம ெபாயயாக வடவைதப ேபாலளளத \",\nஎனறலலாமல மழவாதமம 'ெபாயயாகேய வடடத'. ஆைகயால தான\n1871 ேலேய இைதப பறற அவநமபகைகயடன ெசனைன கதேதாலகக\nஅதகாரகள கைறவாக மதபபடடளளாரகள . ஆைகயால தான எரணாகளததல\nெசயணட தாமஸ கரஸததவரகள 1950 மாரசசல கட, 'ஒரேடானாவலளள\nெசயணட தாமஸன எலமபககட தான ேவணடம ' எனற படவாதததடன\nஆனால, அத அவரகளகக ெகாடககபபடவலைல . பறக டசமபர 1953 ல\nஒரேடானா எலமபககடடன 'வலத ைகெயலமப' எனற காரடனல டஸெஸெரனட\n(Tisserant) எனபவரால எடதத வரபபடட 'ேபாபபறகச ெசாநதமானத ' (ேகரள\nெசயணட தாமஸ கரஸததவரகளககச ெசாநதமானத இலைல ) எனற மைறயல\nகராஙகனர சரசசல வழபாடடறக ைவககபபடடத . இதலரநேத வாடகனகக\n'இநத வஷயததல' அவரகள மத எநத அளவறக நமபகைக , மதபப, மரயாைத\n1950 கக மனேப, கராஙகனரகக அரகல தரததர எனற இடததல 'ஒரேடானா\nஎலமபககடடன பகத' எனற வழஙகபபடம 'எலமபத தணட' இரநதத. இத சல\nஐேராபபய கரஸதவ மஷனரகள மலம இநத சரசசறக எடதத வரபபடடதாக\n1523 ம ஆணடன எலலா எலமபகளம இபெபாழைதய ைமலாபபரன\nகதடரலகக தரபபக ெகாடககபபடட , அதல ஒர சறய பகத ெவளயல 'ஞாபக\nசனனமாக', 'ெசயணட தாமஸ¤ைடயத' எனற வணஙகபபடட இரநதரநத\nேபாதலம, சல நாடகளககப பறக 1523 ல, 'ஒரேடானா எலமபககடடன\nமறெறார பகத, காரடனலால 'உணைமயான ெசயனட தாமஸ ¤னைடயத' எனற\nைமலாபபர சரசசறக ெகாடககப படடத . ஆகேவ ைமலாபபரல ேதாணட\nஎட���கபபடட எலமபகள ெசயனட தாமஸ ¤ைடயத அலல எனபதம , அத\nஇநதயாைவச ேசரநத யாரைடயதாகவம இரககலாம எனறம ெதரகறத .\nெசயனட ேசவயர, ஆமாம ெசயனட பரானஸஸ ேசவயர எனறால , இபெபாழத\nஇநதயரகள, யாேரா ஒர ெபரய மகான , தறவ, பல கலலர நறவனஙகளன\nஸதாபகர (ஏேனனல அவர ெபயர கலலரகள , பளளகளகக ைவததரபபதால\nஅைனவரககம ெதரயம, எனெறலலாம நைனததக ெகாணடரபபர , ஆனால\nஅநத மகான தான ேபாரசசகசய மனனைனத தணட , இநதயாவல 'கரஸதவரகள\nஅலலாதவரகளகக உரய மதத தணடைனகைள ' (Inquisition) நைறேவறற\n'சபாரச' கடதம எழதயவர . ேம 16,1545 ல ேபாரசசகல மனனனான ட .ேஜாஆ\nஎனபவனகக ( D. Joao III) கடதம எழதனார. 1560 ல தணடைனகைள நைறேவறற\nஅெலகேஸா டயாஸ •பாலகாேவா ( Aleixo Dias Falcao) எனபவன அனபபப\nபடடான. பறக நடநதைவ சரததர பததகஙகளல மாணவரகள படகக மடயாத \nஎணணறற இநதககள ெகாலலபபடடனர . இநத ெபணகளன கறப சைரயாடப\nபடடத. கழநைதகள 'கழநைதகள' எனறம பாராமல ெகாலலப படடன .\nமதமாறறம ெசயய ேவணடம எனற ெவறதான ேமேலாஙக நனறத . இடததத\nதளளபபடட ேகாவலகேளா ஏராளம . ேமலம வவரஙகளகக கழகணட\nேராமன கதேதாலகக சரச , 'இநதயாவல அபேபாஸதலர ' எனற உயரவாக மதககப\nபடம அநத ேசவயர 1545 ல நானக மாதஙகள ைமலாபபரல வநத\nதஙகயரநதார . அபெபாழத 1523 ம வரடதைதச ேசரநத சல எலமபத தணடகள\nமறறம இதர 'ெசயn ட தாமஸ' ஞாபகச சனனஙகள காணபககப படடன . ஆனால,\nஅவேரா தமத எழததககளல ைமலாபபர அலலத மலபாரலளள ெசய n ட தாமஸ\nஅலலத இறநதைதப பறறய மைற மதலயவறைறப பறற ஒனறேம கறபபடாதத\nஆசசரயமாக உளளத . ெசயட ேசவயர ேபானற அசாததயமான கரஸதவ\nெவறயேர, இைதப பறற கணடெகாளளவலைல எனறால ேயாசகக ேவணடம .\nதாமைஸ ைமலாபபரடன சமபநதபபடதத மயலம கரஸதவரகள மாரசாலமனன\nமாஹலப அலலத மாலப , பார-ெஹரபேரயஸனகலாமனா அலலத கலமனா ,\nெடேராேதயஸன கலமதேத , ெநஸேதாரயரான அமரன ைமயலான , ஓடரககன\nமனபார, ஜான ேதமரெநாலலயன மாபார மனபார , கதேதாலககஸன\nெமலயாபபர எலலாேம இபெபாழைதய ெசனைனயலளள 'ைமலாபபைரததான '\nகறககனறன எனபர. ஆனால, இைவ எலலாம 12-13-14-15 ம நறறாணட\nஆவணஙகளலளள கறபபகள ஆகம . ெசயணட தாமஸ இநதயாவறக வநதார\nஎனற கைதேய கடடககைத எனபத , அதன ஆவணஙகேள அததாடசயாக உளளன .\nமதலல 'வாயவழ கைதயாக' இரநதத எனற வாதடம கரஸதவ\nஆசரயரகளாலம, இககைத 12 ம நறறாணடகக மனப வழஙகபபடடத எனற\nகாடட எநத அததாடசயம இலைல . ஆவணஙகளலளள மரணபாடகள மனனேம\n12. கரஸதவ பாதரகளன ெதனனநதயாைவப\nமாணடகாரவேனா ஜான (சமார 1292-93): \"... க.ப.1291 ஆம ஆணடல\nஇநதயாவறகப பறபபடேடன.....அஙேகதான தரதததரகளள ஒரவராகய பனத\nதாமஸன ேகாவல இரககறத . அநதப பகதயல உளள பல இடஙகளககச\nெசனற, நான சமார 100 ேபைர நமமைடய மதததறக மாறறேனன ' ( Yule: Cathay\nவாழகனற மககளககக கறஸததவன நறெசயதைய எடததச ெசாலவத மகவம\nபயனைடயதாய இரககம எனபத என கரதத . தறவகள இஙக வநதால ேபாதம\nமதமாறறப பண மகவம நனறாக நைடெபறம . ஆனால, இஙக வரகனற\nதறவகள உயரநத கணம உைடயவரகளாய இரகக ேவணடம . ( Op. Cit., Second\nஓேடாரக (1321-2): 'இநத ராஜயததலரநத (ெகாலலம) பததநாள பயணததறக\nஅபபால ேமாபார (யல ேசாழமணடலம எனற கறபபடகனறார ) எனனம\nஇனெனார ராஜயம இரககறத . அத மகவம ெபரய ராஜயம . அதல\nமாநகரகளம நகரகளம பல இரககனறன . அநத ராஜயததல தான நமமைடய\nவணககததறகரய பனத தாமஸன உடல பைதககபபடடளளத . அவவடல\nபைதககபபடடளள மாதா ேகாவலல ெதயவச சைலகள பல இரகனறன .\nேகாவலககப பககததல ெநஸடாரயர -அதாவத, கரஸதவர - வசககம வடகள\nசமார பதைனநத இரககனறன . ஆனால, அவரகள கரஸத மதததன\nஉணைமயான ேகாடபாடகளல பறறலலாத இழநத கணமைடயவரகள ' ( Ibid II,\nகாரடயரன கறபப : 'பனத தாமஸன ேகாயல இரநத இடதைதப பறற ஓேடாரக\nஎழத ைவததளள கறபப மாரகேகாேபாேலாவன கறபைபப ேபாலேவ\nெதளவறறதாய இரககறத.' மாதா ேகாவல எனபத ெதளவ . 'இத ஓர இநதக\nேகாவல எனபத ெதளவ. மயலாபபரல உளள மாதா ேகாவ ¢லகக அரகல\nஇனைறககம மயலாேதவயன ேகாவல இரககறத . அத ெநடஙகாலததறக\nமனனேர ேதானறய ேகாயல . அநதக ேகாயைலததான ஓேடாரக கறபபடகறார\nஎனற நாம கரதலாம '.\nஜாரடனஸ (1323-30): 'மதமாறறததறக இநதயாவல உளள வாயபப ) .......\nநமமைடய ேபாபபாணடவர இரணட கபபலக ¨ைள இநதக கடலல நறததனால\nேபாதம; நமகக ெபரம லாபம ஏறபடம . அேத சமயததல அலகசாணடரய\nேசாலடானகக எவவளவ ெபரய அழவ ேநரடம \n . . . நமமைடய மததைத தழவடம இநதயரகளைடய\nஉடல கரபபாக இரநதாலம ஏசநாதரன அரளால அவரகளைடய ஆனமா\nெவளைள ஆகவடம. அதறகாக உைழககனற இநத வழபேபாககனைடய மயறச\nெவறறயைடய ேவணடெமனற நஙகள பராரததைன ெசயயஙகள . 'இநதப\n' எனற எணண ஏஙக\n'இநத இநதயாவல அஙகம இஙகமாகச சதறக கடககனற சல மககள\nஇரககறாரகள. அவரகள தஙகைளக கரஸததவரகள எனற\nெசாலலகெகாளகறாரகள. ஆனால உணைமயல அவரகள கரஸதவரலலர ;\nஞானஸநானம ெபறறவரம அலலர ; அவரகள கரஸதவ மதகேகாடபாடகைள\nஅறயாதாவரகள, பனத தாமேஸ ஏச கரஸத எனற அவரகள நமபகறாரகள .'\nஇன மாரேகாேபாேலா எனன கறபபடடளளார எனற பாரபேபாம . 'ேகாவ\nஎனனம இனதைதச ேசரநதவரகள எநதக காரணதைதக ெகாணடம பனத தாமஸ\nஇரககம இடததறகப ேபாகமாடடாரகள - அதாவத அவரைடய உடல இரககம\nஇடததறகப ேபாகமாடடாரகள - எனபைத நான உஙகளகக ெசாலல ேவணடம .\nபனத தாமஸன கலலைற மாபார ' மாகாணததலளள நகரம ஒனறல இரககறத .\nஇரபத மபபத ேபர ேசரநத ஒர ேகாவையக கடடாயப படததனாலம , தாமஸ\nஇரககம இடததறகப ேபாகமாடடாரகள - அதாவத அவரைடய உடல இரககம\nஇடததல அவைன நறக ைவகக மடயாத . . . இநத இனதைதச ேசரநதவரகேள\nதாமைஸக ெகாைல ெசயதாரகள எனபைத வைரவல நஙகள ெதரநத ெகாளளப\n'தரதததர பனத தாமசன உடல மா 'பாரலளள ஒர சற நகரததல அடககம\nெசயயபபடடளளத . அநத நகரததன மககள ெதாைக மகக கைறவாக இரககறத .\nஆனால நகரததறக யாததைர ெசலலம கரஸததவரகள , சாரசனகள (மலடாைனச\nேசரநதவரகள, அராபயரகள அலலத மகமதயரகள) ஆகயவரகளைடய ெதாைக\nெபரயதாயரககறத. சாரசனகளகளம பனத தாமைஸ மகவயரநதவர எனற\nகரதகறாரகள. அவர சாரசன வகபைபச ேசரநதவர எனறம . ஒர ெபரய\nதரககதரச எனறம அவரகள நமபவதால அவரகக 'அவரயன' எனறம படடப\nெபயர ெகாடதத உளளாரகள . அதாவத, அவர ஒர பனதர எனற அவரகள\nஏறறக ெகாணடரககறாரகள ( Op. Cit., III, Ch. 28). இைதத தான காரடயர\n'ெதளவறறதாக' இரககறத எனற கறபபடடளளார .\nேமறகறபபடபபடட ஜான, பரானசஸகன மடத தறவயாவர . அவர சனாவல\n) ெநஸேடாரயரகள மறறவரகைள மதம மாறற மயனறார ( Yule, Cathay,\nVol. I, p.169). இநதயா வழயாக 1292-93 ம ஆணடல சனாவறகச ெசனறார .\nபறகாலததல அவர காமலக ஆரசசபஷப பதவைய வகததார . 1328 ல இறநத\nஇவர தமத வாழகைகையத தனைமயல கழததப பழகய அநதத தறவகக இநதய\nமககளன வாழகைக மைறயம பழகக வழககஙகளற ெபரமபாலானைவ\nபடககவலைல (XXVI). அவைரப ேபாலேவ அவரககப பன வநத தறவகளககம\nஇநதய மககளன வாழகைக மைற , பழகக வழககஙகளம படககவலைல .\nஆனால, அவரகளைடய கரததககள அறவாரநதைவ எனேறா ெபரநதனைம\nவாயநதைவ எனேறா ெசாலல இயலாத (ெதனனநதயாைவப பறற\nெவளநாடடனர கறபபகள, ெதாகததப பதபபததவர : ேக.ஏ.நலகணட சாஸதர,\nதமழநாடடப பாடநல நறவனம , 1976, p. 55).\n'இநதயாவலரநத ஜான தரமபப ேபான பனனர ஏறககைறய மபபதாணட\nகழததப பாரததேனான எனனம இடதைதச ேசரநத ஓேடாரக எனனம தறவ\nவநதார. அவர 1321 ஆம ஆணடறகச சறத பனனர இநதயாவறக வநத\nேசரநதார. அவர ஆரமஸல கபபேலற பமபாயகக அரகலளள தானாவறக\nவநதார. அநத இடததேலா அதறகச சறத ெதாைலவலரநத சரததேலா\nகப.1331 ஆம ஆணடல உயரழநத நானக தறவகளன எலமபகைளப\nெபாறககெயடததக ெகாணட அவர கழகக ேநாககப பயணம ெசயதார .\n(ஜாரடனஸ தறவ இசெசயதைய எழத ைவததளளார ). அவர மைலயாளக\nகைரயல பநதரன , ெகாடஙகளர, ெகாலலம மதலய ஊரகளன வழயாக\nஇலஙைகககச ெசனறார. பனனர அஙகரநத அவர மயலாபபரகக வநத பனத\nதாமஸ ேகாவைலக கணட வழபடடார . அநத இடம தான இனற ெசனைன எனற\nேமேல கறபபடப படடளளதலரநத எவவாற அவரகள ேவறபடகனறனர ,\nமனனககபபன மரணான கரததககைள ெவளயடெகானறனர எனபன ேநாககத\nதககைவ. ேமலம, மாணடகாரவேனா ஜான நமகக ஒர மககயமான வஷயதைத\nதரகறார. \"...... க.ப.1291 ம ஆணடல இநதயாவறககப பறபபடேடன . அநத\nநாடடல நான 13 மாதம தஙகயர���ேதன . அஙேக தான 'தரதததரகளள\nஒரவராகய பனத தாமசஸன ேகாயல இரககறத . அநதப பகதயலளள பல\nஇடஙகளககச ெசனற , நான சமார 100 ேபைர நமமைடய மதததறகச\nேசரதேதன. அபேபாத சமய ேபாதகப பணததைறையச ேசரநத நககலஸ எனனம\nதறவ எனனடன இரநத ேபானதால , அவரைடய உடல நான ேமேல ெசானன\nகடகளககம, எலமபத தணடஙகளககம எவவாற ேபாடடயடட அைடய\nநமத சரததர ஆசரயரகள எழதயளளாரகள 'வாஸேகாடகாமா தான\nஇநதயாவறக கடறவழ கணடபடததார ' எனற. நமத மாணவரகளம\nநமபகைகயடன, 'அவர ஏபரல 1498 ம ஆணட காலகடடல வநத இறஙகனார .\nஅரசன ஜேமாரன மரயாைதயாக வரேவறற , அவரகக சல சலைககைளயம\nஅளததார எனற. ஆனால ஒர இநதய கபபல தைலவனன உதவயடன தான\nஇநதயைவ ேநாகக தனத கபபைல நடதத வநதைடநதார எனற உணைமைய\nஎழதமாடடாரகள , நமத மாணவரகளம படகக மாடடாரகள \nவாஸேகாடகாமா இநதயாவறக வநதத அேரபயரககப படககவலைல . தமககப\nேபாடடயாக வநத ேபாரசசகசயரகைளப பறறய பல ெசயதகைளயம\nவதநதகைளயம பரபப ஆரமபததனர . பதலகக ேபாரசசகசயரகளம ,\nஅேரபயரகைளப பறறய வதநதகைள பரபபனர . இரபபனம, நைலைம\nகடைமயாகயதம மனேற மாதஙகளல இநதயாைவ வடட வாஸேகாடகாமா\n1501 ம ஆணட வாஸேகாடகாமா மறபடயம இநதயாவறக வநத கணணனரல\nஒர ெதாழறசாைலைய ஏறபடதத , 1503 ம ஆணட ேகாவாவறகத தரமபனார .\nகாலகட, ெகாசசன மறறம கணணனர மதலய இடஙகளல அேரபயரகளன\nபலதத எதரபப ஏறபடடாலம , தமத ெகாடைமயான மறறம அடகக மைறகளால\nதமத வயாபாரதைத நைலநாடடனர . காமாவறகப பறக, ட-அலைமடா (1505-\n90) வநதார. பறக அலபகரக (1509-1515) வநதார. 1510 ல ேகாவாைவக\nைகபபறறக ெகாணடார. அனற மதல ேபாரசசகசயரகளன தைலைமயகமாக\nேகாவா மாறயத. மலாககா மதலய வாசைனத தரவயஙக ெகாணட தவகைளயம\nபடததக ெகாணடார. ெகாசசன ராஜாவன அனமதயடன அஙக ஒர\nேகாடைடையக கடடக ெகாணடார . நாடடல ெபரமபானைமயனர இநதககள\nஎனபதாலம, அவரகளைடய தயவ இலலாமல ஒனறம நடககாத எனபதாலம ,\nநரவாகததல அவரகளகக ெபாறபபகள ெகாடககப படடன . ஆனால\nமகமதயரகேளா அடககபபடடனர . ேபாரசசகசயர இநத ெபணகைள தரமணம\nெசயத ெகாளவைதயம இவர உறசாகப படததனார . இநதயாவல ேபாரசசகசய\nஅரைச ஸதாபததவர இவர எனலாம .\nஅலபகரக இறநதபறகம அவரகளத ஆதககம வளரநதத . 1534 ல ைடய, ேபசன\nமதலய இடஙகைளக ைகபபறறக ெகாணடனர . பஜபபர, அஹமதநகர மறறம\nகாலகட அரசரகள ேபாரசசகசயரன மத பைடெயடதத ேகாவாைவக ைகபபறற\nமயனறம மடயவலைல. ேபாரசசகசயரகள இநதயாவறக வநததம ,\nகரததவரகளககம மகமதயரகளககம சணைட சசசரவகள ஏறபடடன . பல\nவழகளலம ஒரவைர ஒரவர மஞசப பாரததனர . வஜய நகரததன அரசரகளடன\nநடபறவ ெகாணடரநதாலம , மகமதயரகளகக எதராக அவரகள எடததக\nெகாணட மயறசகளகக உதவவலைல . கபபலகைள சைரயாடம கடற\nெகாளைளககாரரகளடமரநத காககம ேபாரைவயல பணதைத வர , கடடணம\nஎனற கரநதனர. அதகாரகளடம ஊழல ெபரகயத . மதெவறயரகள ஆதலால\nகரததவரகள அலலாதவரகைள பலவதததலம ெகாடைம படததனர . மககைள\nமதம மாறறவதறகாக எலலாவத யகதகைளயம ைகயாணடனர . 1540 ல\nேகாவாவல இரநத எலலா இநதக ேகாயலகளம இடததத தளளபபடடன (Goa\nகடலேலா மகமதயரகளககம இவரகளககம பலதத ேமாதலகள ஏறபடடன .\nஇநதயாவல இறககமதயாளரகளள பலர ேபாடடயாளரகளாகக கரதனர .\nகாலகட பகதகளல மளக வயபாரததல அவரகளடன பலதத ேமாதல\nஉரவாயறற. ெதனனநதயாவல இரநத மகமதயரகள , அககாலததல இநதயரகள\nேபாலேவ பழகக வழககஙகளடன வாழநத வநதனர . ஆகேவ,\nமகமதயரகளககம இநதககளககம இைடேய வரசைல ஏறபடதத தமத\nமயறசகைள ஆரமபததனர. அேத சமயததல தமத கரஸதவ மததைதப\nபரபபவம தடடம தடடனர . அநத தடடததன ஆரமபம தான \"ெசயனட தாமஸ\nகடடககைத\" இநதயாவல நைலநாடட எடததக ெகாணட ேநரட மயறச .\nமாரகேகாேபாேலாவன 'கவ' அலலத 'ேகாவ' இனததவரன 'சாராயன அவரயன'\nகைதகக உயர ஊடடம ெகாடககப படடத . 1517 றகப பறக \"தாவமமா\" எனற\nமகமதயரன கலலைற தான \"ெசயனட தாமஸ\" எனற 'கணடபடககபபடட'\nகறபபகள எழதபபட ஆரமபததன . ைமலாபபரலளள இபெபாழதய\nகலலைறையத தவர, பாஸேபாஸா காலததல (1500-16), ஒர மதய மகமதயர\nகணடபடததார எனறனர . கரததவரகளம மகமதயரகளம அஙக ெசனற\nவநதனர எனற கறபபடடேதாடலலாமல அககலலைற இநத ேகாயலல இரநதத\nஎனறம கறபபடடனர. ஏெனனல அவரகள கவ இனததவைர 'அராபய காபரகள\"\n(மஸலமகள அலலாதவர) எனேற மதததனர .\nவஜயநகரததன அரசரகளககம ேபாரசசகசயரகளககம இரநத நடப -பைக\nெதாடரபகள \"ெசயணட தாமஸ கடடககைத\" உரவான மைறகைள அபபடடமாக\nெவளபபடததகனறன . ஆகேவ சரததர ஆசரயரகள கவனததடன இநத\nவவரஙகைள ஆராய ேவணடம . இஙக ேபாரசசகசயரகளடன சமபநதபபடட\nவவரஙகைள மடடம பாரபேபாம .\n1503 ல நரஸ நாயககன இறநதவடன , 1505 ல வர நரசமமன பதவகக வநதார .\nேகாவாைவ மடகவம மயறச ெசயதார . ேமறக கடறகைரயல ேபாரசசகசயர தமத\nவயாபாரத தலஙகைள நறவ மயறச ெசயத ெகாணடரககம சமயததல\nஅவரகளடன நடபறவ ெகாளள மயனறார . அலைமடாவறக கணணனரல\nஇரககம ெபாழத தனத பைடவரரகள பயறச ெபறவம , கதைரகள ெபறவம\nநடபக கழைவ அனபபனார . பறக கரஷணேதவரன காலததல , பாமனயடன\nேபார ஆரமபததெபாழத , ேபாரசசகசய கவரனரான அலபகரக , கரஷணேதவர\nகாலகடடன ஜமாரனறக எதராக தனகக உதவ ெசயதால , அவரகக உதவவதாக\nஒர ததவைன அனபபனார . கதைர வயாபாரததல தனததவம ெபறேவணடம\nஎனற ஆைசயல இரநதாலம , உடனடயாக ஏறறக ெகாளளவலைல . ஆைகயால\nஇரணடாவத மைற அலைமடா அணகயேபாத , படகல எனற ���டததல ஒர\nேகாடைடக கடடக ெகாளள ேவணட அனமத பரததயைடநதத . இத அலபகரக\n1510 ல ேகாவாைவக ைகபபறறவதறக மன ஏறபடடைவ ஆகம . அதறக மனப\nபஜபபர பைடகள மறறம ேபாரசசகசயரகள ைககளல பலமைற ேகாவா\nகரஷணேதவர ராயசசைரப படகக கரஸேதாவேயா ட பகரயேடா (Christoao\nde Figueiredo) எனபவன தனத காலாடகளடன உதவனான . மஹாநவம\nஉறசவததன ேபாத அவன ெகௌரவககபபடடான . ேபாரசசகசயரம தமத\nவயாபார வரததகக இநதககள ஆதரவ அவசயம எனபதைனயம உணரநதனர .\nகரஷணேதவர ேபாரசசகசயரன உதவயடன வஜயநகரததன நரபாசன\nவசதகைளயம ெபரககனார (உணைமயல அவரகள இஙகளள\nஅசசதராயர மறறம அவரககப பறகளள காலததல ேபாரசசகசயரகள மகவம\nசறசறபபடன எஙெகலலாம தமத இலடசயஙகள காககபபட ேவணடயளளேதா\nஅஙெகலலாம ேகாடைடகள கடட ஆரமபததனர . காலகடடன ஜமாரனடன\nசணைடயடம அேத ேநரததல அவரடன நடபறைவ வளரததக ெகாளளவம\nமயனறனர. ஆனால பறக தடெரனற அவரகளத ெகாளைககள மாறன .\nஅவரகளகக ஏேதா ஒர ெதயவக உரைம இரநதைதப ேபால ெகாளைளயடபபத ,\nேகாவலகைள இடபபத, இநதககைளக ெகாலவத ேபானற ெகாடைமயாகைள\nெதாடரசசயாக ெசயய ஆரமபததனர . மககயமாக பகழமகக ேகாவகைள\nசைரயாடவதல மகவம மகழசச ெகாணடனர . அநத ெகாளைளயடககம\nெவறயல தரபபதையயம வடட ைவககவலைல (1545).\nெசயனட ேசவயரம தனத ேராமன கதேதாலகக கடடததடன மனனார\nவைளகடா பகதயலளள மனவரகைள மதமாறறத ெதாடஙகனார . மகமதய\nவயாபாரகள மறறம இநத அரசாடசயாளரகளன ெகாளைளயடபபகளனனறம\nதபப ேவணடமானால ேபாரசசகசய மனனனன ஆடசைய ஏறறக ெகாளளத\nதணடனார. ஆனால அவரகேளா தயஙகனர . பதய கடவளரகைள உடனடயாக\nஏறறக ெகாளளவம அவரகளால இயலவலைல . அேத ேநரததல பெரஞச\nதறவயரகள மறறம ேஜசயட சநநயாசகள ேகாவாவலரநத காஞசபரம\nவைரயளள ேகாவலகைள ெகாளைளயட தடடம ேபாடடனர . 1542-ல\nேகாவாவன கவரனரகய மாரடன அலேபானேசா ட ெசௌஸா இநத தடடததறக\nதைலவனாவான. இதனால, ராமராயரடன அவரகள ெகாணடரநத நடபறவம\nபாதககபபடடத. ஆனால, அைதப பறற அவரகள கவைலபபடடதாக\nெதரயவலைல. பறக ேஜா ஆ ட காஸறேரா எனபவனடன 1547 ல ராமராயர ஒர\nஉடனபடகைக ஏறபடததக ெகாணடார .\nஇஙக 1543 ெசபடமபர தஙகளல நைடெபறற சல மககய நகழசசகைளக\nகறபபட ேவணடம. வஜயநகர சாமராஜயம வலேவாட தகழவைதயம , அவரகள\nபல ேகாவலகளகக நத வழஙகயம , ேகாவலகைள பதபபதத வரவைதயம ,\nமதததல மகவம ஏடபாட ெகாணடளளைதயம கணட அவரகைள தைகபபைடயம\nவைகயல தாகக தடடம தடடனார .\nஅததடடததனபடேய , ஓர அதரட நடவடகைகயாக ேபாரசசகசயரகள\nதரபபதையக ெகாளைளயடகக மடெவடததனர . கவரனர மாரடம அலபானேசா\nட ெசௌஸாவன ஆைணயன கழ 45 கபபலகளல ஒர ெபரய கடறபைடயாகப\nேபாரசசகசயரக��� ேகாவாவலரநத பறபபடட வநதனர . ேகரளக கடறபகதையத\nதாணட தமழகக கடறபகதகக வநதேசர ஒர ெபாதவான காரணதைதக கறக\nெகாணடனர. அத தான பனத தாமஸன நைனவச சனனஙகைள எடததக\nெகாணட கமரகக அபபால வாழம கரஸததவர மறறம கரஸததவரகள\nஅலலாத மனவரகளககக காணபககச ெசலவத எனற தடடம ஆகம . ேசவயர\nதணடயம மதம மாற மறதத மனவரகைள 'அதசயஙகள' காடட மதம மாறறலாம\nஎனற எணணததடன இநத \"ேபால ெசயனட தாமஸ\" சனனஙகளடன வநதனர.\nஅவவாற அவரகள வரம ெபாழத ஒர ெபரம பயல மரககலஙகைளப\nெபரதாகப பாதததத. சரமபபடட அவரகள கனனயாககமரையத தாணட\nவரமேபாத, வஜயநகரத தளபத ராமராஜவடடலன ஒர ெபரம பைடயடன\nெசனற ேபாறசசகசயரகளன தடடதைத மறயடததார .\n1588 ல ராமராயர இபெபாழத சாநேதாம எனற வழஙகபபடகனற இடததல ,\nகதேதாலககத தறவகள இநதக ேகாவலகைள இடபபதாக பகாரகள கைடதததால ,\nதனனைடய மததைதக காககலாம , அேத ேநரததல அநநகர\nபணககாரரகளடமரநத தனத கஜானாவறக பணமம கைடககம எனற எணண\nதாககனான. கபபமாக 100,000 தஙக நாணயஙகைளச ெசலததமாற\nஆைணயடடான. அேத ேநரததல ேகாவாவனனற வரம உதவையத தடகக\nராமராயரன ைமததனர வடடலாசசாரயா , இகேகர தைலவனான சஙகணண\nநாயககனடன ேகாவாைவத தாககனான .\nஇதனால ேபாரசசகசயரகளகக வஜய நகர சாமராஜயததன மத அடகக மடயாத\nேகாபம எழநதத . வஜய நகர அரசர , மககள, அவரகளத மதம, ேகாவலகள,\nபழகக வழககஙகள மதலய எலலாவறறன மதம தாஙகமடயாத ெவறபபம ,\nஆததரமம, பைகைமயம ஏறபடடன. எபபடயாவத அவரகைள ஒழததவட\nேவணடம எனறம எணணனர. அவரகள இவவாற மதபபறறடன இரபபதறக\nயார காரணம எனற ஆராய மறபடடனர . வஜய நகரம ேதானறயதலரநத அதன\nவளரசசயைடநத ஒவெவார காலததலம , ஒவெவார அரசனககம தைணயாக\nஇரநத ஆேலாசைனகள கற , ேவணடய கரததககைளப பகடட , நனெனறயல\nநடதத வநதவரகள , 'பராமணரகள' எனபைதயம அறநதக ெகாணடனர . இதறகள\nமகலாய அரசன வளரசச, ஆஙகேலயரகளத வரவ, ேபாரசசகசய\nஅதகாரகளைடேய இரநத மலநத ஊழல இைவகெளலலாம , அவரகளத\nவழசசகக வழ வகததன. இரபபனம அவரகள மத பழவாஙகம எணணம\nமடடம வளரநதத , மனப எவவாற, மகமதயரகளன வதநதகளால\nவாஸேகாடாகாமா மனேற மாதஙகளல இநதயாைவ வடட ஓட ேநரநதத\nஎனபதைனயம சநதததப பாரததனர . உடேன தமத 'தாககதல மைறகைள'\nமாறறக ெகாளளவம தயாரானாரகள . பலவத கைதகளம உரவாக ஆரமபததன .\nஇநத அததயாயததறக ேவணடய அததாடசகைள கழககாணம பததகஙகளல\n15. பராமணரகைள சமபநதபபடததம கைதகள\n1534 ம ஆணடல ஒர கைத ேதானறயத . அக கைத தான 'தாமஸ' ஒர ைமலாபர\n'ேயாகயால' கலலடபபடட கைத. ேபாரசசகசய கவஞன கெமாயனஸ (Camoens)\nஎனபவனன கைதயாகம . இதனபட, ைமலாபபரலளள ஒர ேயாக தாமஸ தன\nமகைனக ெகானறவட��ார எனற கறறஞசாடட , தாமஸ அவைன உயரதெதழச\nெசயததாகவம, இநத அதசயததால பலர மதம மாறயேதாட , அவரகளத அரசனம\nமதம மாறயதாகவம, இதனால ெவறபபக ெகாணட சல பராமணாரகள கறகளால\nஅடதததாகவம அவரகளம ஒரவன ஈடடயால கததயதாகவம , இதனால\nஇறநததாகவம வளககபபடகனறன . ேமலம, அநத ேயாகயன ெசாநதமான\nஇடததல ஒர சரச கடட மயனறதாகவம கறபபடடளளார . 1288-1517\nகாலதைதய 'பைறயனால' ெகாலலபபடட தாமைஸவட , இநத தாமஸ கைத\nவததயாசமானத (பமபாைவ இறநத , தரஞானசமபநதரால உயபபககபபடட\nநகழசச ைமைலயலளளவரகளகக ெதரநத வஷயேம . எனேவ, இைத\nேகடடறநத, தமகெகறறவாற மாறறயைமதத கைத எனற ெதளவாக அறயலாம ).\nஅமப ஈடடயாக கததயானத ேபால , வரரகள - பைறயனாக, பைறயன\nதறவயாக, தறவ - பராமணானாக வடடான . இககைத காஸபர ெகாரயா\n) 'ெலணடஸ ட இணடயா'\n( Lendas da India) எனற, 1496 மதல 1550 வைர ேபாரசசகசயரகளன\nஇநதயாவலளள நடவடகைககைள வவரககம பததகததலம \nஆணடகளல லனஸேசாடன (Linschoten) எழதய கைதயல, 'தாமஸன\nஆைணபபட இலஙைகயலரநத ஒர மரததன தமைம வநத ைமலாபபரன\nதைறமகதைத அைடதத ெகாளளதல , தமத அதசயததால அைதக கைரேயறறதல ,\nஅதசயதத சலர மதம மாறதல , இதனால ேகாபமறற சல பராமணாரகளன\nதணடதலால கததபபடட இறததல ' மதலயன வளககப படகனறன . சரல பரஷ\nெபரத எனபவர கறபபடம கைதயல , 'தாமஸ நானக பராமணாரகைள மபபராக\nேகரளததல நயமதத, ைமலாபபரகக வநத ேபாதததேபாத , சல\nபராமணாரகளள ஒரவன அவைர ஈடடயால கதத ெகானறவடவதாக ' உளளத.\nேகரளததல இனனம பலவத கைதகள வழஙகபபடகனறன . 874 ம ஆணைடச\nேசரநதத எனபபடம , பரடடஷ அரஙகாடசயகததல உளள சரய ெமாழ\nஆவணம கறவதாவத : 'தாமஸ கலைமயா எனற இடததல ஈடடகளால\nகததபபடட இறநதார. இஙக 'berumhe' எனற சரய ெசாலலறக 'ஈடடகளால'\n( with spears) எனற ெபாரள. ஆனால இசெசால ேவணடெமனேற சல பாதரகள\nமறறம எழததாளரகள வஷமததனமாக தஙகளத மன தடடததனபட 'by\nBrahmins' எனற மாறற ெமாழ ெபயரததனர . அரஙகாடசயகதைதச ேசரநத\nடாகடர ெலவன (Leveen) எனபவர 1925 ம ஆணட இைத சடடககாடடயளளார :\nபறகதான ெதனனநதய ஆவணஙகளல இநத ெமாழ ெபயரபப உபேயாகப\nபடதத உரவான கைதகளன பனனணைய இத அபபடடமாக வளகககனறத .\nேபாரசசகசயரகளன சதயம ெவளப படகறத .\nஇேத மாதர சாநேதாம சரசசலளள பல அததாடசகள அத எபபட மனப சவன\nேகாயலாக இரநத, பறக படபபடயாக அத ஆககரமககபபடட , இடதத\nதளளபபடட சரசசாக மாறறப படடத எனற பல ஆவணஙகளம , பததகஙகளம\nஎடததக காடடகனறன . 1924 ம ஆணட அஙக கைடதத எடட வரகள ெகாணட\nகலெவடட 'சரமைடயார ேகாயல கததாடம ேதவரகக (நடராஜர) இரவல\nவளகக ஏறறவதறககாக ெகாடககபபடட நலமானயதைதக கறககனறத . அத\n12 ம நறறாணைடச ேசரநத வககரம ேசாழனன கலெவடடாகம . ேமலம, உ��ள\nகபாலஸவரர ேகாயலரநத உறசவ மரததைய பலலககல எடததவரம ெபாழத\nஅககாலதல (16-18 நறறாணடகளல) அஙக வரம ெபாழத மமமைற\nபலலகைகத தாழதத மரயாைத ெசயயம வழககம இரநதத . பதனாறாம\nநறறாணட வைரயலம சரச இரநத இடததல ேகாயல இரநதத . பறக\nகரததவரகள அதைன மழவதமாக இடககத ெதாடஙகயதம , இநதககள தமகக\nகைடதத வககரகஙகைள எடதத வநத இபெபாழதளள கபாலஸவரர ேகாயைலக\n16. ெதன இநதயாவல தாமஸ ¤கக ஆற\n1. ைமலாபபரல இநதக ேகாயலல வடகக -ெதறகாக இரநத உயததயாகயறற\nதாமஸன கலலைற - மாரகேகாேபாேலா மதலயவரகளால\nகறபபடபபடடத. ஆனால அவரகக மனப யாரம கறபபடவலைல .\n2. ைமலாபபரல இரணடாவத கலலைறயலரநத , 1522 ல\nேதாணடெயடககபபடட தாமஸன எலமபக கட , ஒர அறகைகயடன\nேகாவாவறக அனபபபபடட அஙக மரயாைத ெசலததப படட வநதத\n3. ெகாசசறகக வடகக அலலத வடேமறக தைசயல , ஒர தவலளள ெசயனட\nதாமஸ கலலைற - 1500 ம ஆணட ெசபெடமபெபர 22 ம ேதத அல வாேரஸ\nேகபரால ( Al Vares Cabral) வடககக காறறால தமத கபபல\nஅைலககழககபபடட இநத தவறக வநதேபாத ெசயனட தாமஸன\nகலலைறையக கணடாராம . அநதத தவன தைலவன கரததவரகைள\nவரேவறற தாமஸன எலமபககடைட நடபன அைடயாளமாக அளததானாம\n4. ெதன தரவாஙகரல தரவான ேகாடயலளள கலலைற - இஙகளள ஒர\nபைழய சரய சரசசன ெதறக பறததல ஒர ெசயனட தாமஸன கலலைற\n5. வட தரவாஙகரல மலயததரல சவன ேகாயலளள கலலைற :\nைமலாபபரன அரசனடமரநத தபபகக வநத தாமைஸ சடரகள இரவல\nஇநதக ேகாயலல ஒளதத ைவகக பகலல கதைவத தறநத பாரதத பசார\nஒர உேலாகக கரணடயால ெகானறவடடாராம (மாதரபம வார இதழ\nமாரச 29, 1953, ேகாழகேகாட).\n6. மதைரகக ேமறகல பழன மைலகளகக அரகல கலயமததரலளள\nகலலைற- கலமனா அலலத கலாமனா தான கலயமததர எனறம , அதனால\nஇஙகளள கலலைற தான ெசயணட தாமஸன கலலைற எனபத . ( T.K. Joseph,\nஇைதத தவர இராககல ெகடாமல பாதகாதத ைவககபபடடளள (mummified)\nெசயணட தாமஸன உடலகள இரணட உளளன . 1. ேபாபபன அைவயல\nஇநதயாவன மாரஜான III எனபவர எடஸஸாவல உளள உடைலப பறற\nமறெறார ெசயனட தாமஸன உடைலப பறற வவரககறார . ( Raulin, Historia\nஎழதயளள Six St. Thomases of South India எனற பததகததல பாரககவம , வநதத\nஒரவர எனறால - ஆற, அதறககம ேமறபபடட எலமபககடகள மறறம உடலகள\nஎபபட இரககம எனபத ஆராயததககத \nதாமஸ¤கக பலவத ேததகள ெகாடககப படகனறன . 1610 ம ஆணைடச ேசரநதத\nஎனபபடம 'ெசயணட தாமஸ சயசரைத ', 1892 ம ஆணட தரடடததனமாக\nதரததப படடத. '1900 வரட நைனவ வழா' ெகாணடாட ேவணடம எனபதறகாக\nக.ப. 50 ல ெகாசசனல வநத இறஙகனார எனபைத '52' எனற மாறறக\nெகாணடனர. ைமலாபபர ஆவணம இதறேகறறவாற 68 ம ஆணட ெகாணடளள\nபதெனானற ேததகைளக ெகாணடளளத . உளள ஆவணஙகள, தாமஸ உலகம\nமழவதம சறறனார எனபத ேபால உளளத . எடஸா, ேசாேகாடரா, ��சனா,\nசேலான, மலாகா, ஜபபான, ஆரமனயா, ெமசபேடாமயா, சலதானயா,\nகநதாபார, கலாேபார, காபரஸதான மதலய பல நாடகளககச ெசனற மககைள\nகரததவ மதததறக மாறறனாராம . அஙெகலலாம அவரகக கலலைறகள\nஇரபபதாக ஆவண கறபபகளம , மரபகளம உளளன. இைதப பறறயம சரததர\nஆசரயரகள ஆராயலாம . ேமலம டாகடர ேஜ .இ.ேலாஹஜன ட லய ( Dr. J.E.\n'ெகாணேடாபாரஸன தகத-இ-பாஹ கலெவடடானத கறபபடம 103 வத வரடம\n26 B.C. ஐக கறபபடகறத' எனபதாகம. ஆகேவ 19-45 A.D. வரடஙகளல தாமஸ\nஅவைன சநததத இரகக மடயாத .\n17. கடடககைத மறபடயம வளரகறத\n1952 ல மார ேதாமா நறறாணட வழா ேகரளாவல நைடெபறறத . 3-7-1952 ல\nஒர ெதாகபப நல ெவளயடபபடடத . அதேலேய ேக.இ.ஜாப எனபவர இநதக\nகடடக கைதகளகக ஆதாரஙகள இலைல எனற தமத கரதைத தணவாக\nெவளயடடளளார . இஙக ெசனைனயேலா மநதய ஆரச பஷப இரா . அரளபபா\nமறற கரததவ ஆசரயரகளன உதவயடன ெசயனட தாமைஸயம\nதரவளளவைரயம மடசச ேபாட பல மயறசகள நடநதளளன . இவரத\nஆசயடன (ம. ெதயவநாயகம எனபவர ) \"தரவளளவர - கறஸதவரா\n' (1970), நததார யார (1971), சானேறார யார\nஎழதப படடன. 'பனத ேதாைமயார' எனற நைல அரளபபாேவ எழதயளளார .\nஅேத காலததல இவரகக இதறகான அததாடசகைள உரவாகக கேணஷ ஐயர\nஎனற ஜானகேணஷ அலலத ஆசசாரய பால வாககளததாராம . இநத 'ேபால\nஆராயசசறகக' ர.13,49,250/- வைரயல ெகாடககபபடடத. பறக இநத\nவஷயஙகள -பததரகைககள, சஞசைககளேலேய ெவளவநதவடடன . பறக\nஉடலநலம கனறய காரணததால அவர ராஜனாமா ெசயதார\nஅதறக மனப உலகத தமழ ஆராயசச நறவனததல -\"கறஸதவமம தமழம\"\nஎனற அறககடடைள ஏறபடதத அதறக மழநைலயல நத உதவயம அரளபபா\nவழஙகனார. அநநறவனததார 1985 ல \"வவலயம - தரககறள -\nைசவசததாநதம- ஒபபாயவ\" எனற நல ெவளயடபபடடத . அதல இநத\nெசயணட தாமஸ கடடககைதைய ஆதாரமாக ைவததகெகாணட , அரளபபாவன\nமயறசயான தரவளளவர-தாமஸ இைணபைபப பரதத ெசயத , தரவளளவர\nதாமைஸப பாததார, ேபசனார, அவரைடய ைபபள ேபாதைனகைள ைவதததான\nதரககறள எழதனா ,. ைசவசததாநதமம அவவாேற வளரநதத , எனெறலலாம\nஎழதபபடடத. பறக இநதமத அைமபபகள எதரபப ெதரவகக \"வவலயம-\nதரககறள-ைசவசததாநதம ஒபபாயவ \" எனம நலன சல பகதகள இநத\nசமயததனரன மனம பணபடமபடயாக அைமநதளளத கறதத வரநதகேறாம '.\nஎனற உலகத தமழ ஆராயசச நறவனம ெவளயடடத . ேமலம அத \"ஆராயசச\nநலலல\" எனறம ஒர சறறரகைக மலம கறபபடடத .\nஆனால அவரகளத மயறசகேளா ெதாடரநத ெகாணேட தான வரகனறன .\nதயானநத பரானஸஸ எனபவரன 'தமழகததல ேதாைமயர' எனற நாடகம நடததப\nபடகறத. இறபபதறகமன, க.நா.சபரமணயன \"தாமஸ வநதார\" எனற\nநாவைலயம எழதயரககறார . இபெபாழேதா பாட பததஙகளல வநதளளன .\nஅநதநத மதததனரகக அவரவர கடவளரகள , ேபாதகரகள, நலகள உயரவாக\nஇரககலாம. ஆனால, அதனால, மறறவரகைள இழவ படதத ேவணடம எனற\nஎணணம உணைமயான பகதனகக எழாத . இரபபனம ெபாறபபளள\nகரததவரகள இததைகய ெசயலகளல ஈடபடகனறனர எனபைதக காணம\nெபாழத மகவம வரததபபடக கடயதாக மடடமனற , சரததர\nஆதாரமலலாததாக இரககம ெபாழத கணடககவம ேவணடயளளத .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/anandavikatan/2018-sep-26/serials/144328-vel-paari-historical-hero.html", "date_download": "2019-01-18T23:58:08Z", "digest": "sha1:CKOWNZJNLFKNLD5QYJIJYZAOPM4X56VG", "length": 25946, "nlines": 459, "source_domain": "www.vikatan.com", "title": "வீரயுக நாயகன் வேள்பாரி - 101 | Vel Paari - Historical Hero - Ananda Vikatan | ஆனந்த விகடன்", "raw_content": "\nஆரோன் ஃபின்ச்சை அசால்ட் செய்த புவனேஷ்வர் - மூன்று போட்டிகளிலும் நடந்த சோகம்\n‘எனக்கா ரெட் கார்டு... எடுத்துப்பார் ரெக்கார்டு’ - சிம்பு படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள்\n`அணிதான் முக்கியம்; எந்த இடத்திலும் இறங்கி விளையாடுவேன் - விமர்சனத்துக்கு தொடர்நாயகன் தோனி பதிலடி\nகாங்கிரஸ் - குமாரசாமி கூட்டணிக்குள் சிக்கல் - அதிருப்தி எம்.எல்.ஏ-க்களால் தொடரும் நெருக்கடி\nஇது 'வைரல்' லெவல் பட்ஜெட் கார்\nமாநில மாசுக் கட்டுப்பாட்டு வாரியங்களுக்குத் தணிக்கை வேண்டும் - தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவு\nகாணும் பொங்கல் கொண்டாட்டத்தில் இருதரப்பினரிடையே மோதல் - கடலூரில் ஒருவர் வெட்டிக்கொலை\nவிளைநிலங்களைக் கையகப்படுத்துவது தேவையில்லாதது - என்எல்சி விரிவாக்கத்துக்கு எதிர்ப்பு\nநடுக்கடலில் படகு மூழ்கியதில் மீனவர் பலி - சொந்த ஊரில் உடல் அடக்கம்\nஆனந்த விகடன் - 26 Sep, 2018\nவிகடன் தீபாவளி மலர் 2018\nஜெயலலிதா மரணம்... விலகுமா மர்மம் - ஆறுமுகசாமி கமிஷன் அப்டேட்ஸ்\n“எங்கள் தலைமையில் கூட்டணி அமையாது\nஆணவ ராஜாக்களும் அடிமை கூஜாக்களும்\n“முதல் பால் நாங்க போடறோம்\nசீமராஜா - சினிமா விமர்சனம்\nUTURN - சினிமா விமர்சனம்\nகிளி ஜோசியம் பார்க்கலையோ கிலி ஜோசியம்\n“சிவாஜி முதல் நயன்தாரா வரை\nவேள்பாரி 100 - விழா\nகேம் சேஞ்சர்ஸ் - 5\nவீரயுக நாயகன் வேள்பாரி - 101\nநான்காம் சுவர் - 5\nசெவலைகள் தொலைந்த இடம் - சிறுகதை\nவீரயுக நாயகன் வேள்பாரி - 101\nவீரயுக நாயகன் வேள் பாரி - 1வீரயுக நாயகன் வேள் பாரி - 2வீரயுக நாயகன் வேள் பாரி - 3வீரயுக நாயகன் வேள் பாரி - 4வீரயுக நாயகன் வேள் பாரி - 5வீரயுக நாயகன் வேள் பாரி - 6வீரயுக நாயகன் வேள் பாரி - 7வீரயுக நாயகன் வேள்பாரி - 8வீரயுக நாயகன் வேள்பாரி - 9வீரயுக நாயகன் வேள்பாரி - 10வீரயுக நாயகன் வேள்பாரி - 11வீரயுக நாயகன் வேள்பாரி - 12வீரயுக நாயகன் வேள்பாரி - 13வீரயுக நாயகன் வேள்பாரி - 14வீரயுக நாயகன் வேள்பாரி - 15வீரயுக நாயகன் வேள்பாரி - 16வீரயுக நாயகன் வேள்பாரி - 17வீரயுக நாயகன் வேள்பாரி - 18வீரயுக நாயகன் வேள்பாரி - 19வீரயுக நாயகன் வேள்பாரி - 20வீரயுக நாயகன் வேள்பாரி - 21வீரயுக நாயகன் வேள்பாரி - 22வீரயுக நாயகன் வேள்பாரி - 23வீரயுக நாயகன் வேள்பாரி - 24வீரயுக நாயகன் வேள்பாரி - 25வீரயுக நாயகன் வேள்பாரி - 26வீரயுக நாயகன் வேள்பாரி - 27வீரயுக நாயகன் வேள்பாரி - 28வீரயுக நாயகன் வேள்பாரி - 29வீரயுக நாயகன் வேள்பாரி - 30வீரயுக நாயகன் வேள்பாரி - 31வீரயுக நாயகன் வேள்பாரி - 32வீரயுக நாயகன் வேள்பாரி - 33வீரயுக நாயகன் வேள்பாரி - 34வீரயுக நாயகன் வேள்பாரி - 35வீரயுக நாயகன் வேள்பாரி - 36வீரயுக நாயகன் வேள்பாரி - 37வீரயுக நாயகன் வேள்பாரி - 38வீரயுக நாயகன் வேள்பாரி - 39வீரயுக நாயகன் வேள்பாரி - 40வீரயுக நாயகன் வேள்பாரி - 41வீரயுக நாயகன் வேள்பாரி - 42வீரயுக நாயகன் வேள்பாரி - 43வீரயுக நாயகன் வேள்பாரி - 44வீரயுக நாயகன் வேள்பாரி - 45வீரயுக நாயகன் வேள்பாரி - 46வீரயுக நாயகன் வேள்பாரி - 47வீரயுக நாயகன் வேள்பாரி - 48வீரயுக நாயகன் வேள்பாரி - 49வீரயுக நாயகன் வேள்பாரி - 50வீரயுக நாயகன் வேள்பாரி - இதுவரை நடந்தது என்னவீரயுக நாயகன் வேள்பாரி - 51வீரயுக நாயகன் வேள்பாரி - 52வீரயுக நாயகன் வேள்பாரி - 53வீரயுக நாயகன் வேள்பாரி - 54வீரயுக நாயகன் வேள்பாரி - 55வீரயுக நாயகன் வேள்பாரி - 56வீரயுக நாயகன் வேள்பாரி - 57வீரயுக நாயகன் வேள்பாரி - 58வீரயுக நாயகன் வேள்பாரி - 59வீரயுக நாயகன் வேள்பாரி - 60வீரயுக நாயகன் வேள்பாரி - 61வீரயுக நாயகன் வேள்பாரி - 62வீரயுக நாயகன் வேள்பாரி - 63வீரயுக நாயகன் வேள்பாரி - 64வீரயுக நாயகன் வேள்பாரி - 65வீரயுக நாயகன் வேள்பாரி - 66வீரயுக நாயகன் வேள்பாரி - 67வீரயுக நாயகன் வேள்பாரி - 68வீரயுக நாயகன் வேள்பாரி - 69வீரயுக நாயகன் வேள்பாரி - 70வீரயுக நாயகன் வேள்பாரி - 71வீரயுக நாயகன் வேள்பாரி - 72வீரயுக நாயகன் வேள்பாரி - 73வீரயுக நாயகன் வேள்பாரி - 74வீரயுக நாயகன் வேள்பாரி - 75வீரயுக நாயகன் வேள்பாரி - 76வீரயுக நாயகன் வேள்பாரி - 77வீரயுக நாயகன் வேள்பாரி - 78வீரயுக நாயகன் வேள்பாரி - 79வீரயுக நாயகன் வேள்பாரி - 80வீரயுக நாயகன் வேள்பாரி - 81வீரயுக நாயகன் வேள்பாரி - 82வீரயுக நாயகன் வேள்பாரி - 83வீரயுக நாயகன் வேள்பாரி - 84வீரயுக நாயகன் வேள்பாரி - 85வீரயுக நாயகன் வ���ள்பாரி - 86வீரயுக நாயகன் வேள்பாரி - 87வீரயுக நாயகன் வேள்பாரி - 88வீரயுக நாயகன் வேள்பாரி - 89வீரயுக நாயகன் வேள்பாரி - 90வீரயுக நாயகன் வேள்பாரி - 91வீரயுக நாயகன் வேள்பாரி - 92வீரயுக நாயகன் வேள்பாரி - 93வீரயுக நாயகன் வேள்பாரி - 94வீரயுக நாயகன் வேள்பாரி - 95வீரயுக நாயகன் வேள்பாரி - 96வீரயுக நாயகன் வேள்பாரி - 97வீரயுக நாயகன் வேள்பாரி - 98வீரயுக நாயகன் வேள்பாரி - 99வீரயுக நாயகன் வேள்பாரி - 100வீரயுக நாயகன் வேள்பாரி - 101வீரயுக நாயகன் வேள்பாரி - 102வீரயுக நாயகன் வேள்பாரி - 103வீரயுக நாயகன் வேள்பாரி - 104வீரயுக நாயகன் வேள்பாரி - 105வீரயுக நாயகன் வேள்பாரி - 106வீரயுக நாயகன் வேள்பாரி - 107வீரயுக நாயகன் வேள்பாரி - 108வீரயுக நாயகன் வேள்பாரி - 109வீரயுக நாயகன் வேள்பாரி - 110வீரயுக நாயகன் வேள்பாரி - 111\nநாகக்கரட்டி லிருந்து முன்னி ரவுக்குள் யானை கள் முழுமையாக அப்புறப்படுத்தப்பட்டு விட்டன. இரலிமேட்டின் பக்கம் யானைகள் ஏறவே யில்லை. ஏனெனில், அந்தப் பக்கம் இருந்துதான் காட்டெருமைகள் இறங்கி வந்தன. விரட்டப்பட்ட யானைகள், காரமலையின் வலதுபுறமும் இடது புறமுமாகச் சிதறி ஓடின. பள்ளத்தாக்கின் இறுதிப் பகுதியில் நின்றிருந்த யானைகளில் ஒரு பகுதி மட்டும் மீண்டும் வேந்தர் படையின் பாசறைக்குத் திரும்பியுள்ளது. ஆனால், தளபதி உச்சங்காரி என்ன ஆனான் எனத் தெரியவில்லை.\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\nநான்காம் சுவர் - 5\nசு. வெங்கடேசன் Follow Followed\nஎம் மக்களின் வலிகளே எங்கள் பாடல் வரிகள்\n“சாமீ... யாரையும் உன் கொம்பால குத்திடாதே\nவிவசாயிகள் பெயரில் 300 கோடி வங்கிக் கடன் மோசடி\nவாழ்க்கையைத் தொலைத்த தவறான பழக்கம்- உயிருக்குப் போராடும் கல்லூரி மாணவி\n`வேண்டாம், இந்த அணி தோற்றுவிடும்' - தம்பிதுரை வழியில் எடப்பாடி பழனிசாமி\n``வீட்டில் கதவு இல்லாததால் உள்ளே சென்றேன்’’ - ரோஜாவைக் கொன்ற வீரக்குமார் அதிர்ச்சி வாக்குமூலம்\n``கோலியின் ஆக்ரோஷத்தில் என்ன தவறு இருக்கிறது’’ - விவியன் ரிச்சர்ட்ஸ் #VikatanExclusive\n2018ல் தோனி பெஸ்ட்டா, வொர்ஸ்ட்டா - புள்ளி விபரம் சொல்வது என்ன\nபேட்ட - சினிமா விமர்சனம்\n - ஸ்கெட்ச் போட்டாரா எடப்பாடி\nவிஸ்வாசம் - சினிமா விமர்சனம்\n“இனி சினிமா மாயை, அரசியல்ல செல்லாது”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/avalvikatan/2019-jan-08/lifestyle/146990-dubai-shopping-festival.html", "date_download": "2019-01-18T23:53:18Z", "digest": "sha1:KQYCDTZCYMBQ3YZTYCX74SQJNTN2QH7U", "length": 20263, "nlines": 447, "source_domain": "www.vikatan.com", "title": "இது உலக ஷாப்பிங் கொண்டாட்டம்! | Dubai Shopping Festival - Aval Vikatan | அவள் விகடன்", "raw_content": "\nஆரோன் ஃபின்ச்சை அசால்ட் செய்த புவனேஷ்வர் - மூன்று போட்டிகளிலும் நடந்த சோகம்\n‘எனக்கா ரெட் கார்டு... எடுத்துப்பார் ரெக்கார்டு’ - சிம்பு படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள்\n`அணிதான் முக்கியம்; எந்த இடத்திலும் இறங்கி விளையாடுவேன் - விமர்சனத்துக்கு தொடர்நாயகன் தோனி பதிலடி\nகாங்கிரஸ் - குமாரசாமி கூட்டணிக்குள் சிக்கல் - அதிருப்தி எம்.எல்.ஏ-க்களால் தொடரும் நெருக்கடி\nஇது 'வைரல்' லெவல் பட்ஜெட் கார்\nமாநில மாசுக் கட்டுப்பாட்டு வாரியங்களுக்குத் தணிக்கை வேண்டும் - தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவு\nகாணும் பொங்கல் கொண்டாட்டத்தில் இருதரப்பினரிடையே மோதல் - கடலூரில் ஒருவர் வெட்டிக்கொலை\nவிளைநிலங்களைக் கையகப்படுத்துவது தேவையில்லாதது - என்எல்சி விரிவாக்கத்துக்கு எதிர்ப்பு\nநடுக்கடலில் படகு மூழ்கியதில் மீனவர் பலி - சொந்த ஊரில் உடல் அடக்கம்\nஇந்தியாவின் முதல் பெண் வெளியுறவுத்துறை அதிகாரி... முதல் பெண் குடிமைப் பணி அதிகாரி இந்தியாவின் முதல் பெண் தூதர் - சி.பி.முத்தம்மாள்\nஎன் நிறம் பெரிய தடையா இருந்துச்சு\n - சங்கீத கலாநிதி அருணா சாய்ராம்\nநாணயம் விகடன் பிசினஸ் ஸ்டார் அவார்டு... - தாய்க்கு சமர்ப்பணம்\nமாற்றம் மெள்ள மெள்ளதான் வரும்\nஅவள் வாசகியின் 24 மணி நேரம்\nசிறிய வார்த்தை... பெரிய அர்த்தம்\nஆங்கிலப் புத்தாண்டு பலன்கள் - 2019\nதெய்வ மனுஷிகள் - பாப்பு\n - காதல் சில வழக்குகள்... சில தீர்ப்புகள்\n#நானும்தான் - குறுந்தொடர் - 5\nபணிக்குச் செல்லும் பெண்களுக்கான பிரத்யேக ஆடைகள்\nடிராவல் என்பதே ஒரு சுகானுபவம்\n14 நாள்கள் - கடந்த இரண்டு வாரங்களில் பெண்கள் உலகில் நிகழ்ந்தவற்றின் தொகுப்பு...\nஇது உலக ஷாப்பிங் கொண்டாட்டம்\nஎன்ன சொர்ணாக்கா... இப்படி சொல்றீங்க\nநம்மால் எதையும் சமாளிக்க முடியணும் - ரித்விகா - ஜானகி\nசத்துகளின் சங்கமம் - 30 வகை பேரீச்சை ரெசிப்பி\nகிச்சன் பேஸிக்ஸ்: புஸு புஸு பூரி... வீட்டிலேயே ரெடி\nதூளிப் பாப்பாவை தூக்கம் தழுவட்டுமே\nஅஞ்சறைப் பெட்டியின் அழகோவியம் அன்னாசிப்பூ\nஇது உலக ஷாப்பிங் கொண்டாட்டம்\nவடிவேலு சொன்ன `குறுக்குச்சந்தா... விவேகானந்தர் ரோடா...' என்பதெல்லாம் தாண்டி, வெறும் பாலைவனம் + உழைப்பு + திட்டமிடல் + பின்புலமாக உள்ள ஆயிலால் ‘ஆயுள்’ வளர்த்து, கம்பீரமாக நிற்கிறது துபாய். ஐக்கிய அரபு நாடுகள் (United Arab Emirates) என்கிற ஒருங்கிணைக்கப்பட்ட எமிரேட்டுகளின் வர்த்தக நகரம் துபாய். விண்ணைமுட்டும் கட்டடங்கள், உலகின் ஆகச் சிறந்த சிறப்பம்சங்கள், நள்ளிரவு சுதந்திரம் என அத்தனைக்கும் ஆசைப்படலாம்... அனுபவிக்கலாம் துபாயில்\nஅக்டோபரில் ஆரம்பிக்கும் லேசான குளிர், டிசம்பரில் அதிகமாகி ஜனவரியில் குளிர்ந்து, மெள்ள மார்ச்சில் தன்னை விடுவித்துக்கொள்கிறது நகரம்.\nமாலையில் கவிழும் பனியில் சாலையோரங் களில் மின்னும் குட்டி குட்டி விளக்குகள்; ஒவ்வொரு வருடமும் விளக்கொளியில் புதுப்புது உருவங்கள். அவற்றில் தேசிய விலங்கான ஒட்டகமும், பறவையான கழுகும் தவறாமல் இடம்பெறுபவை.\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\n14 நாள்கள் - கடந்த இரண்டு வாரங்களில் பெண்கள் உலகில் நிகழ்ந்தவற்றின் தொகுப்பு...\nஎம் மக்களின் வலிகளே எங்கள் பாடல் வரிகள்\n“சாமீ... யாரையும் உன் கொம்பால குத்திடாதே\nவிவசாயிகள் பெயரில் 300 கோடி வங்கிக் கடன் மோசடி\nவாழ்க்கையைத் தொலைத்த தவறான பழக்கம்- உயிருக்குப் போராடும் கல்லூரி மாணவி\n`வேண்டாம், இந்த அணி தோற்றுவிடும்' - தம்பிதுரை வழியில் எடப்பாடி பழனிசாமி\n``வீட்டில் கதவு இல்லாததால் உள்ளே சென்றேன்’’ - ரோஜாவைக் கொன்ற வீரக்குமார் அதிர்ச்சி வாக்குமூலம்\n``கோலியின் ஆக்ரோஷத்தில் என்ன தவறு இருக்கிறது’’ - விவியன் ரிச்சர்ட்ஸ் #VikatanExclusive\n2018ல் தோனி பெஸ்ட்டா, வொர்ஸ்ட்டா - புள்ளி விபரம் சொல்வது என்ன\nபேட்ட - சினிமா விமர்சனம்\n - ஸ்கெட்ச் போட்டாரா எடப்பாடி\nவிஸ்வாசம் - சினிமா விமர்சனம்\n“இனி சினிமா மாயை, அரசியல்ல செல்லாது”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/nanayamvikatan/2018-dec-23/editor-page/146816-editor-opinion.html", "date_download": "2019-01-18T23:47:34Z", "digest": "sha1:OMTYORCA3XYYXI5JEFAWDH7CHKPMW5OD", "length": 18468, "nlines": 443, "source_domain": "www.vikatan.com", "title": "சாதிப்பாரா ஷக்திகந்த தாஸ்? | Editor Opinion - Nanayam Vikatan | நாணயம் விகடன்", "raw_content": "\nஆரோன் ஃபின்ச்சை அசால்ட் செய்த புவனேஷ்வர் - மூன்று போட்டிகளிலும் நடந்த சோகம்\n‘எனக்கா ரெட��� கார்டு... எடுத்துப்பார் ரெக்கார்டு’ - சிம்பு படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள்\n`அணிதான் முக்கியம்; எந்த இடத்திலும் இறங்கி விளையாடுவேன் - விமர்சனத்துக்கு தொடர்நாயகன் தோனி பதிலடி\nகாங்கிரஸ் - குமாரசாமி கூட்டணிக்குள் சிக்கல் - அதிருப்தி எம்.எல்.ஏ-க்களால் தொடரும் நெருக்கடி\nஇது 'வைரல்' லெவல் பட்ஜெட் கார்\nமாநில மாசுக் கட்டுப்பாட்டு வாரியங்களுக்குத் தணிக்கை வேண்டும் - தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவு\nகாணும் பொங்கல் கொண்டாட்டத்தில் இருதரப்பினரிடையே மோதல் - கடலூரில் ஒருவர் வெட்டிக்கொலை\nவிளைநிலங்களைக் கையகப்படுத்துவது தேவையில்லாதது - என்எல்சி விரிவாக்கத்துக்கு எதிர்ப்பு\nநடுக்கடலில் படகு மூழ்கியதில் மீனவர் பலி - சொந்த ஊரில் உடல் அடக்கம்\nநாணயம் விகடன் - 23 Dec, 2018\nதேர்தல் எதிரொலி... கவர்னர் ராஜினாமா... இனி பங்குச் சந்தை எப்படிச் செல்லும்\nநாணயம் விகடன் - பிசினஸ் ஸ்டார் விருதுகள்.... நம்பிக்கை... உற்சாகம்... பெருமை\nஉர்ஜித் படேல் ராஜினாமா... திரைமறைவில் ஒளிந்திருக்கும் காரணங்கள்\nநாணயம் பிசினஸ் கான்க்ளேவ்... தொழில்முனைவர்களை உருவாக்கும் புதிய களம்\nபணவீக்கத்தைத் தாண்டிய வருமானத்துக்கு வழி\nலண்டன் நீதிமன்றத் தீர்ப்பு... இந்தியாவுக்கு வருவாரா விஜய் மல்லையா\nமாற்றங்களை உருவாக்கும் மார்க்கெட்டிங் மந்திரம்\nஎன்.பி.எஸ் புதிய மாற்றங்கள்... சம்பளதாரர்களுக்கு என்ன நன்மை\nஇந்தியா வாகன விற்பனை ஒரு கண்ணோட்டம்\nஉங்களின் சொத்து மதிப்பை அதிகரிக்க 5 வழிகள்\nஷேர்லக்: ஸ்மால்கேப் பங்குகள் விலை ஏற்றம் எப்போது\nகரூர் வைஸ்யா பேங்க் லிமிடெட் (NSE SYMBOL: KARURVYSYA)\nமார்க்கெட் டிராக்கர் (MARKET TRACKER)\nஃபண்ட் வகைகள்... ஒரு பார்வை, சில பரிந்துரை - 4 - பள்ளிக் கட்டணம், பிரீமியம்... கைகொடுக்கும் லிக்விட் ஃபண்டுகள்\nபிட்காயின் பித்தலாட்டம் - த்ரில் தொடர் - 41\nகாபி கேன் இன்வெஸ்ட்டிங் - 15 - முதலீட்டுக்கு அடித்தளம் அமைத்த வாரன் பஃபெட்\nவீட்டுக் கடன் தவணை... தாமதமானால் என்ன பாதிப்பு\nசென்னையில்... ஃபண்டமென்டல் அனாலிசிஸ் இரண்டு நாள் பங்குச் சந்தை பயிற்சி வகுப்பு\nநாணயம் விகடன் பிசினஸ் ஸ்டார் விருதுகள் 2018 - NEWS 18 தமிழ்நாடு தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்�� சந்தா செய்யுங்கள்\nதேர்தல் எதிரொலி... கவர்னர் ராஜினாமா... இனி பங்குச் சந்தை எப்படிச் செல்லும்\nஎம் மக்களின் வலிகளே எங்கள் பாடல் வரிகள்\n“சாமீ... யாரையும் உன் கொம்பால குத்திடாதே\nவிவசாயிகள் பெயரில் 300 கோடி வங்கிக் கடன் மோசடி\nவாழ்க்கையைத் தொலைத்த தவறான பழக்கம்- உயிருக்குப் போராடும் கல்லூரி மாணவி\n`வேண்டாம், இந்த அணி தோற்றுவிடும்' - தம்பிதுரை வழியில் எடப்பாடி பழனிசாமி\n``வீட்டில் கதவு இல்லாததால் உள்ளே சென்றேன்’’ - ரோஜாவைக் கொன்ற வீரக்குமார் அதிர்ச்சி வாக்குமூலம்\n``கோலியின் ஆக்ரோஷத்தில் என்ன தவறு இருக்கிறது’’ - விவியன் ரிச்சர்ட்ஸ் #VikatanExclusive\n2018ல் தோனி பெஸ்ட்டா, வொர்ஸ்ட்டா - புள்ளி விபரம் சொல்வது என்ன\nபேட்ட - சினிமா விமர்சனம்\n - ஸ்கெட்ச் போட்டாரா எடப்பாடி\nவிஸ்வாசம் - சினிமா விமர்சனம்\n“இனி சினிமா மாயை, அரசியல்ல செல்லாது”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/coverstory/129075-are-these-10-reasons-enough-to-boycott-expressway-project-dear-cm.html", "date_download": "2019-01-19T00:35:47Z", "digest": "sha1:DZU3G7VM5ZF736HAVOU6M4LUZ4JV5FFK", "length": 42070, "nlines": 453, "source_domain": "www.vikatan.com", "title": "``சேலம் 8 வழிச்சாலையை எதிர்க்க இந்த 10 காரணங்கள் போதுமா முதல்வரே?!\" - ஒரு விவசாயியின் கடிதம் | Are these 10 reasons enough to boycott expressway project dear CM", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 09:53 (28/06/2018)\n``சேலம் 8 வழிச்சாலையை எதிர்க்க இந்த 10 காரணங்கள் போதுமா முதல்வரே\" - ஒரு விவசாயியின் கடிதம்\nநான் விவசாயியாக இருந்து எனது நிலம் கையகப்படுத்தப்படுமேயானால் அறிவுக்கு ஒவ்வாத வகையில் உருவாக்கப்பட்ட இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்த அரசு மேற்கொண்டுள்ள செயல்பாடுகளை பெரும் ஏமாற்றமளிப்பதாகவே உணர்வேன்.\nசேலம் 8-வழிச்சாலை திட்டத்துக்கு நிலம் கையகப்படுத்தும் பணியை ஏன் கை விடவேண்டும் நித்தியானந்த் ஜெயராமன் ஆகிய நான் ஒரு விவசாயியாக இருந்தால் எழுதும் கடிதம் இது.\nசேலம்-சென்னை நகரங்களை இணைக்கதான் அமைக்கவிருக்கும் 8 வழி நெடுஞ்சாலைக்கென திருவண்ணாமலை மாவட்டத்தில் 1306 ஹெக்டேர்கள் (3227 ஏக்கர்கள்) பரப்பளவிலான நிலத்தை கையகப்படுத்தப் போவதாக ஜூன் 11, 2018 அன்று சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் கெஜட் அறிவிப்பின் மூலமாக, தேசிய நெடுஞ்சாலை சட்டத்தைப் பின்பற்றி, அறிவித்தது.\nநிலங்களை கையகப்படுத்துவதற்காக அவை அளக்கப்பட்டு சுற்றாய்வு மேற்கொள்ளப்பட்டபோது நடைபெற்ற கைதுகளின் மூலமாகதான் பல விவசாயிகள் இந்தத் திட்டம் பற்றி அறிந்தனர். இந்தத் திட்டத்தின் சாதகபாதகங்கள் குறித்து எந்தவித தகவல்களும் அவர்களிடத்தில் இல்லை என்று துணிந்து கூறலாம்.\nநான் விவசாயியாக இருந்து எனது நிலம் கையகப்படுத்தப்படுமேயானால் அறிவுக்கு ஒவ்வாத வகையில் உருவாக்கப்பட்ட இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்த அரசு மேற்கொண்டுள்ள செயல்பாடுகளை பெரும் ஏமாற்றமளிப்பதாகவே உணர்வேன். ஆனால், எனது ஏமாற்றம் என்பது முக்கியமல்ல. இந்தத் திட்டத்தை ஏன் எதிர்க்கிறேன் என்பதை அடுத்த 21 நாள்களுக்குள் நான் மாவட்ட சிறப்பு வருவாய்த் துறை அதிகாரியிடத்தில் தெரிவிப்பதும், எனது ஆட்சேபனைகளை தெளிவுற முன்வைப்பதும்தான் முக்கியமாகும்.\nஆரோன் ஃபின்ச்சை அசால்ட் செய்த புவனேஷ்வர் - மூன்று போட்டிகளிலும் நடந்த சோகம்\n‘எனக்கா ரெட் கார்டு... எடுத்துப்பார் ரெக்கார்டு’ - சிம்பு படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள்\n`அணிதான் முக்கியம்; எந்த இடத்திலும் இறங்கி விளையாடுவேன் - விமர்சனத்துக்கு தொடர்நாயகன் தோனி பதிலடி\nநான் விவசாயியாக இருந்தால் இத்தகைய கடிதத்தைதான் எழுதுவேன்.\nசேலம் - சென்னை நகரங்களை இணைக்க நீங்கள் அமைக்கவிருக்கும் 8 வழி பசுமை நெடுஞ்சாலைத் திட்டத்தினால் நிலத்தை இழக்கவிருக்கும் ஆயிரக்கணக்கான விவசாயிகளில் நானும் ஒருவன். சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் வெளியிட்டுள்ள கெஜட் அறிக்கை S.O. 2377(E) )க்கு எனது ஆட்சேபனைகளைத் தெரிவிக்கும் கடிதம் இது.\nஒரு விவசாயிக்கும் அவரது நிலத்துக்கும் உள்ள உறவு பற்றி உங்களிடம் கூற வேண்டும் என்றே நினைத்தேன். ஆனால் இதுகுறித்தோ, விவசாயியின் நிலம் அபகரிக்கப்பட்டால் அவரின் ஒரு பகுதி செத்து விடும், அவரும் அவரின் குடும்பமும் முன்போல இருக்க வாய்ப்பில்லை என்பது குறித்தோ நான் பேசப்போவதில்லை. நிலம் என்பது எக்காலத்துக்குமானது. நீங்கள் வழங்கவிருக்கும் இழப்பீடு, அது எவ்வளவு கணிசமானதாக இருந்தாலும், வெகு விரைவில் கரைந்து விடும்.\nஅண்மையில் நிலத்தை மாசுப்படுத்தியதற்காக ஒரு பெரும் தொழிற்சாலை பூட்டப்பட்டப்போது பலர் வேலைவாய்ப்பை இழந்துவிடுவர் என்றும் இந்தியாவின் செம்புத் தேவைகள் (copper needs) இனி எவ்வாறு நிறைவேற்றப��படும் என்றும் சிலர் அங்கலாயித்தனர். நெடுஞ்சாலைத் திட்டத்துக்காக விவசாய நிலங்கள் கபளீகரம் செய்யப்படும்போது பலரின் பிழைப்புக்கு இடம் இல்லாமல் போகும் என்று கணக்கிட்டுப் பார்க்க உங்கள் திட்டத்தில் இடமில்லை என்பதை அறிவேன். தொழில் வளர்ச்சிக்கும் கட்டுமான அடிப்படைகளை தயாரிக்கவும் விளைநிலங்கள் கையகப்படுத்தும்போது இந்தியாவின் உணவுத் தேவைகளை யார் நிறைவேற்றப் போகிறார்கள் என்ற கவலையோ அங்கலாய்ப்போ உங்களுக்கு இருக்காது என்பதும் எனக்குத் தெரியும்.\nநீங்கள் ஏற்கெனவே ஒரு முடிவுக்கு வந்துவிட்டதால் இவைக் குறித்தெல்லாம் நான் இங்கு பேசப் போவதில்லை. அப்படியே பேசினாலும் குடியானவன் ஒருவனின் உணர்ச்சிவயப்பட்ட பிதற்றுதல்களாகவே அவற்றை நீங்கள் கொள்வீர்கள். எனவே, நிலத்தை கையகப்படுத்த நீங்கள் மேற்கொண்டுள்ள வழிமுறையானது அடிப்படையிலேயே சட்டத்துக்குப் புறம்பானது, ஏமாற்று வேலையானதாக உள்ளது என்பது குறித்து மட்டுமே நான் பேச விரும்புகிறேன்.\n8 வழிச் சாலையை அமைப்பதற்காக நிலம் கையகப்படுத்தப்படுவதை கீழ்க்கண்ட 10 காரணங்களுக்காக நான் ஆட்சேபிக்கிறேன்.\n1. இந்தத் திட்டம், அதன் ஒழுங்கமைவு (alignment) சாதகபாதகங்கள் குறித்து எனக்கு எந்த புரிந்துணர்வும் (awareness) வழங்கப்படவில்லை. இந்தத் திட்டம் குறித்து நம்பத்தகுந்த தகவல்கள் ஏதும் வழங்கப்படாத நிலையில், இதற்காக நான் எனது நிலத்தை வழங்கிவிட வேண்டும் என்பது மட்டுமே எனக்கு சொல்லப்பட்டது.\n2. இந்தத் திட்டம் எத்தகைய சமூக, சுற்றுச்சூழல் பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பது குறித்து எந்த புரிந்துணர்வும் எனக்கு வழங்கப்படவில்லை. எனது நிலத்தின், எனது கிராமத்தின் ஒரு பகுதியை மட்டும் இந்தத் திட்டம் கைக்கொண்டாலும், திட்டத்தின் ஒழுங்கமைவு எல்லைகளுக்கு அப்பாலும் இதன் சமூக, சுற்றுசூழல் பாதிப்புகள் இருக்கக்கூடும்.\n3. இந்தத் திட்டத்துக்கான இயலுமை ஆய்வு /சாத்தியக்கூறாய்வு (feasibility study) மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஆனால், இத்திட்டத்தை செயல்படுத்த இயலும் என்ற முடிவுக்கு ஏமாற்றுவாதங்களை முன்வைத்தே (malafide intent) அது வந்தடைந்துள்ளது. இந்தத் திட்டத்துக்கான செலவு, அதைச் செயல்படுத்தத் தேவையான காலநேரம், இதற்காக மேற்கொள்ளப்பட வேண்டிய செயல்பாடுகள் ஆகியவற்றை தவறான அடிப்படைகளில் இந்த ஆய்வு நியாயப்படுத்தியுள்ளது.\n4. இந்தத் திட்டம் ஒட்டுமொத்தமாக நிறைவேற வேண்டுமானால் சமூகரீதியாகவும் சூழலியல்ரீதியாகவும் அது சாத்தியப்படக்கூடியதாக இருக்க வேண்டும். காரணம் சமூக எதிர்ப்பும் ஏற்பும்தான் குறிப்பிட்டத் திட்டம் நிறைவேறுமா அல்லது ஒன்றுமில்லாமல் போகுமா என்பதைத் தீர்மானிக்கும். இந்தத் திட்டத்துக்கான நிதித்தேவை, இதன் பொருளாதார, தொழில்நுட்ப நியாயங்கள் ஆகியன குறித்த கறாரான மதிப்பீட்டின் அடிப்படையில்தான் இயலுமை ஆய்வறிக்கை அமைந்துள்ளது என்றும், இத்திட்டத்தின் சூழலியல் பாதிப்பு, முதல்கட்ட சமூகபாதிப்பு குறித்த தொடக்கநிலை மதிப்பீடு மேற்கொள்ளப்பட்டு அதுவுமே சமூக, சூழலியல்ரீதியாக இது மேற்கொள்ளத்தக்கத் திட்டம்தான் என்பதை உறுதி செய்துள்ளது என்றும் இயலுமை அறிக்கை தவறாக அறிவித்துள்ளது.\n5. கிராம அளவில் என்னைப் போன்ற நிலத்தை இழக்கவிருக்கும் விவசாயிகளுடன் பொது கலந்தாய்வுகள் (consultations) மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றும், மாவட்ட அளவில் இதன் சமூக பாதிப்பு குறித்த மதிப்பீடு செய்யப்படுகையிலும் இத்தகைய கலந்தாய்வுகள் நடைபெற்றன என்றும் இயலுமை அறிக்கை தவறாக குறிப்பிடுகிறது. இந்தக் கலந்தாய்வுகள் குறித்த விவரங்கள், குறிப்பாக அவை நடைபெற்றதாகச் சொல்லப்படும் கிராமங்களின் பெயர்கள், கலந்தாய்வு நடத்தப்பட்ட தேதிகள் ஆகியன குறித்த எந்தத் தகவல்களும் வழங்கப்படவில்லை.\n6. என்னையோ என் கிராமத்தைச் சேர்ந்த பிற விவசாயிகளையோ யாரும் அணுகவில்லை, எங்களைக் கலந்தாலோசிக்கவுமில்லை, இந்தத் திட்டம் குறித்த எங்களின் கருத்துகளை யாரும் கேட்கவில்லை. அப்படி அவர்கள் செய்திருப்பார்களேயானால் இந்தத் திட்டத்தை நாங்கள் ஏன், எதன் அடிப்படையில் எதிர்க்கிறோம் என்பது குறித்த தகவல்கள் திட்ட அறிக்கையில் பதிவாகியிருக்கும்.\n7. இந்தத் திட்டத்தின் ஒழுங்கமைவானது மிகப் பொருத்தமானது என்ற முடிவுக்கு தான் வந்துள்ளதாக இயலுமை அறிக்கை தெரிவிக்கிறது. ஆனால், இத்தகைய முடிவுக்கு எந்த ஆதாரமும் இருப்பதாகக் கொள்ள முடியாது. காரணம், மாற்று ஒழுங்கமைவுத் திட்டங்கள் குறித்த கறாரான ஆய்வும், இருக்கக்கூடிய மாற்றுவழிப் பாதைகளை விரிவுபடுத்துதல் உள்ளிட்ட எந்தவிதமான ஆய்வும் மேற்கொள்ளப்பட்டதற்கான சான்றுகளோ விவரங்களோ திட்ட அறிக்கையில் இடம் ��ெறவில்லை.\n8. நிலங்களைக் கையகப்படுத்தல், மாற்று வசிப்பிடங்களை வழங்குதல், நிவாரணம் வழங்குதல் குறித்த மத்திய சட்டம் 2013-ன் கீழ் அல்லாது தேசிய நெடுஞ்சாலைத் திட்டத்தின் கீழ் நிலங்கள் கையகப்படுத்தப்படுகின்றன. நிலவுரிமையாளன் என்ற வகையில் எந்தத் திட்டத்தின் கீழ் எந்த அதிகாரத்தின் கீழ் நிலம் கையகப்படுத்தப்படுகிறது என்பது எனக்கு முக்கியமல்ல. கைக்கொள்ளப்படும் வழிமுறையானது மனிதத்தன்மை வாய்ந்ததா (humane), மக்களின் பங்கேற்புடன் நடைபெறுகிறதா (participatory), திட்டம் சம்பந்தமான தகவல்கள் அவர்களுடன் பகிர்ந்து கொள்ளப்படுகின்றனவா (informed), ஒளிவுமறைவு இல்லாமல் எல்லாம் நடைபெறுகிறதா (transparent) என்பனதான் முக்கியம்.\nமேற்குறிப்பிடப்பட்டுள்ள மத்திய சட்டம் 2013 ஆனது மக்களின் ஒப்புதலைப் பெற வேண்டும், சமூக, சூழலியல் பாதிப்புகள் குறித்த மதிப்பீடு செய்யப்பட வேண்டும் என்ற கட்டாய நிபந்தனைகளை முன்வைப்பதாக உள்ளதால் மனிதத்தன்மை வாய்ந்த, மக்களின் பங்கேற்பை உள்ளடக்கிய, தகவல்களைப் பகிர்ந்தளிக்கும், ஒளிவுமறைவற்ற வழிமுறைகள் பின்பற்றப்படுதலுக்கு இடமளிக்கிறது.\nதேசிய நெடுஞ்சாலை சட்டத்தின்கீழ் நடைபெறும் இந்த நிலக் கையகப்படுத்துதல் என்பது மனிதத்தன்மை வாய்ந்த, மக்களின் பங்கேற்பை உள்ளடக்கிய, தகவல்களைப் பகிர்ந்தளிக்கும், ஒளிவுமறைவற்ற வழிமுறைகளை உள்ளடக்கியதல்ல. சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற இந்திய அரசியல் சட்டத்தின் அடிப்படை உரிமைகள் விதி 14 (Article 14) இங்கு மீறப்படுகிறது. தேசிய நெடுஞ்சாலைத் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் நிலம் கையகப்படுத்துதல் என்பது சூழலியல் பாதிப்புகள், சமூக பாதிப்புகள் ஆகியவற்றை மதிப்பிட தேவையான வழிமுறைகளை பின்பற்றவில்லை, சம்பந்தப்பட்டவர்களின் ஒப்புதலை, அதாவது உரிய தகவல்களை வழங்கி அதன்மூலமாகப் பெறப்படும் ஒப்புதலை, பெறவில்லை. எனவே, மத்திய சட்டம் 2013 வரையறுத்துள்ள குறைந்தபட்ச நிபந்தனைகளுக்குக் கூட உட்படாததுடன் இந்திய அரசியல் சட்டம் அடிப்படை உரிமைகள் விதி 14ஐ மீறுவதாகவும் உள்ளது.\n9. இந்தத் திட்டத்தின் இயலுமையை தீர்மானிக்கவும், மத்திய சட்டம் 2013-ன் படியும் சூழலியல், சமூகப் பாதிப்புகள் குறித்த மதிப்பீட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட வேண்டும். மேலும் சூழலியல் தொடர்பான பாதிப்புகள் குறித்த பொது விசாரணயி���்றி இந்தத் திட்டத்தை செயல்படுத்த முடியாது. இத்தகைய பொது விசராணை நடைபெற வேண்டுமானால் மேற்கூறிய பாதிப்புகள் குறித்த மதிப்பீட்டு ஆய்வு நடத்தப்பட வேண்டும்.\nநெடுஞ்சாலை திட்டங்களின் சூழலியல், சமூகப் பாதிப்புகள் குறித்த மதிப்பீட்டு ஆய்வை மேற்கொள்ளத் தேவையான வழிகாட்டு முறைகள் என்ற தலைப்பிட்ட வெளியீடு ஒன்றை இந்தியச் சாலைகள் காங்கிரஸ் வெளியிட்டுள்ளது. சட்டபூர்வமாக பின்பற்ற வேண்டிய இந்த வழிகாட்டு முறைகள் (legally binding) குறித்த இந்த வெளியீடு கூறுவதாவது: சூழலியல் பாதிப்புகள் குறித்த மதிப்பீட்டு ஆய்வின் முக்கிய இலக்குகளில் ஒன்று “சூழலியல் பாதுகாப்பு என்ற கண்ணோட்டத்திலிருந்து குறிப்பிட்ட திட்டம் சரியா தவறா என்பதை அறிய தேவையான தகவல்களை வழங்குவதாகும்”. இத்தகைய மதிப்பீட்டு ஆய்வை மேற்கொள்ள தவறினால் நிலம் கையகப்படுத்துதல் என்பது சட்டரீதியாக செல்லாததுடன், அமுலில் உள்ள சட்டங்களின் நற்விளைவுகளை திட்டத்தினால் பாதிக்கப்படுவோருக்கு வழங்க மறுப்பதற்கு ஒப்பாகும்.\n10. இந்தத் திட்டமானது பொது நலனுக்கு ஏற்றது, மாற்றுவகை திட்டங்கள் சாத்தியப்படாதவை, இந்தத் திட்டம் மட்டுமே சாத்தியக்கூறு வாய்ந்தது என்பன குறித்து நம்பத்தகுந்த வகையிலான வாதங்களை அரசாங்கம் முன்வைக்கவில்லை. தவறாகவும், ஏமாற்றும் எண்ணத்துடனும் தயாரிக்கப்பட்ட இயலுமை அறிக்கையின் அடிப்படையில் அரசின் செயல்பாடுகள் அமைந்துள்ளன. இந்த காரணங்களினால் நிலத்தை கையகப்படுத்தும் வழிமுறைகள் உடனடியாக கைவிடப்பட வேண்டும்.\nரோவனோக் தீவு... தொலைந்த 117பேர்... 400 ஆண்டுக்கு பின் விலகத் தொடங்கும் மர்மம்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nஆரோன் ஃபின்ச்சை அசால்ட் செய்த புவனேஷ்வர் - மூன்று போட்டிகளிலும் நடந்த சோகம்\n‘எனக்கா ரெட் கார்டு... எடுத்துப்பார் ரெக்கார்டு’ - சிம்பு படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள்\n`அணிதான் முக்கியம்; எந்த இடத்திலும் இறங்கி விளையாடுவேன் - விமர்சனத்துக்கு தொடர்நாயகன் தோனி பதிலடி\nகாங்கிரஸ் - குமாரசாமி கூட்டணிக்குள் சிக்கல் - அதிருப்தி எம்.எல்.ஏ-க்களால் தொடரும் நெருக்கடி\nஇது 'வைரல்' லெவல் பட்ஜெட் கார்\nமாநில மாசுக் கட்டுப்பாட்டு வாரியங்களுக்குத் தணிக்கை வேண்டும் - தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவு\nகாணும் பொங்கல் கொண்டாட்டத்தில் இருதரப்பின��ிடையே மோதல் - கடலூரில் ஒருவர் வெட்டிக்கொலை\nவிளைநிலங்களைக் கையகப்படுத்துவது தேவையில்லாதது - என்எல்சி விரிவாக்கத்துக்கு எதிர்ப்பு\nநடுக்கடலில் படகு மூழ்கியதில் மீனவர் பலி - சொந்த ஊரில் உடல் அடக்கம்\n``கோலியின் ஆக்ரோஷத்தில் என்ன தவறு இருக்கிறது’’ - விவியன் ரிச்சர்ட்ஸ் #Vikata\n\"அடுத்து என்ன... மேத்யூ சாமுவேலுக்குத் தெரியும்\n`வேண்டாம், இந்த அணி தோற்றுவிடும்' - தம்பிதுரை வழியில் எடப்பாடி பழனிசாமி\n`இந்தப் புத்தாண்டு இப்படி இருந்திருக்க வேண்டாம்' - உலகுக்கு `குட்பை' சொன்ன க\n``ஒருத்தர் மூணு டிரெஸ் எடுக்கலாம்... சாப்பாடு எவளோ வேணும்னாலும் எடுக்கலாம்''\nவாழ்க்கையைத் தொலைத்த தவறான பழக்கம்- உயிருக்குப் போராடும் கல்லூரி மாணவி\n`வேண்டாம், இந்த அணி தோற்றுவிடும்' - தம்பிதுரை வழியில் எடப்பாடி பழனிசாமி\n``வீட்டில் கதவு இல்லாததால் உள்ளே சென்றேன்’’ - ரோஜாவைக் கொன்ற வீரக்குமார் அதிர்ச்சி வாக்குமூலம்\n``கோலியின் ஆக்ரோஷத்தில் என்ன தவறு இருக்கிறது’’ - விவியன் ரிச்சர்ட்ஸ் #VikatanExclusive\n2018ல் தோனி பெஸ்ட்டா, வொர்ஸ்ட்டா - புள்ளி விபரம் சொல்வது என்ன\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/india/142005-voting-starts-in-chhattisgarh-assembly-election.html", "date_download": "2019-01-18T23:55:22Z", "digest": "sha1:PSY43AAVXKNLW3CPB66WOCCFOVWOR72K", "length": 19155, "nlines": 422, "source_domain": "www.vikatan.com", "title": "மாவோயிஸ்ட்டுகளுக்கு பயந்து கையில் கம்புகளுடன் பள்ளி செல்லும் சிறுவர்கள்! | Voting starts in Chhattisgarh Assembly Election", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 12:30 (12/11/2018)\nமாவோயிஸ்ட்டுகளுக்கு பயந்து கையில் கம்புகளுடன் பள்ளி செல்லும் சிறுவர்கள்\nசத்தீஸ்கர் மாநிலத்தில் இன்று முதல் கட்ட சட்டபேரவைத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.\nசத்தீஸ்கர் மாநிலம் மாவோயிஸ்ட்டுகள் அதிகம் நிறைந்த மாநிலம். முன்னதாக அங்கு இரண்டு கட்டமாக சட்டசபை தேர்தல் நடைபெறும் என இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. அதன் படி மொத்தமுள்ள 90 தொகுதிகளில் 18 தொகுதிகளுக்கு முதல்கட்ட வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது. சில பகுதிகளில் தேர்தலைப் புறக்கணிக்குமாறு மாவோயிஸ்ட்டுகள் மிரட்டல் விடுத்துள்ள நிலையில் அந்தப் பகுதிகளில் பலத்த பாதுகாப்புடன் தேர்தல் நடைபெற்று வருகிறது.\nகாங்கிரஸ், பா.ஜ.க, திரிணாமுல் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் உட்பட மொத்தம் 190 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இன்று நடைபெறும் தேர்தலையொட்டி மாநிலம் முழுவதும் ஒரு லட்சம் காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும் பண்டா என்ற கிராமத்தில் மக்கள் வாக்களிப்பதற்காக மரத்தடியில் வாக்குச் சாவடி ஏற்படுத்தப்பட்டுள்ளது. அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் மரத்தடியின் கீழ் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர்.\nஆரோன் ஃபின்ச்சை அசால்ட் செய்த புவனேஷ்வர் - மூன்று போட்டிகளிலும் நடந்த சோகம்\n‘எனக்கா ரெட் கார்டு... எடுத்துப்பார் ரெக்கார்டு’ - சிம்பு படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள்\n`அணிதான் முக்கியம்; எந்த இடத்திலும் இறங்கி விளையாடுவேன் - விமர்சனத்துக்கு தொடர்நாயகன் தோனி பதிலடி\nஇந்நிலையில் சத்தீஸ்கர் மாநிலத்தையொட்டிய ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள போச்பனி என்ற கிராமத்தைச் சேர்ந்த சிறுவர்கள் தங்கள் கைகளில் கம்புடன் பள்ளிகளுக்குச் செல்கின்றனர். அந்தக் கிராம சிறுவர்கள் காட்டைக் கடந்து பள்ளிக்குச் செல்லும் சூழல் நிலவுவதால் அந்தக் காட்டுப் பகுதியில் மாவோயிஸ்ட்டுகள் பலர் பதுங்கியிருப்பார்கள். அதனால் தங்களை பாதுகாக்கச் சிறுவர்கள் கம்புடன் செல்கின்றனர் என அப்பகுதி கிராம மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nஆரோன் ஃபின்ச்சை அசால்ட் செய்த புவனேஷ்வர் - மூன்று போட்டிகளிலும் நடந்த சோகம்\n‘எனக்கா ரெட் கார்டு... எடுத்துப்பார் ரெக்கார்டு’ - சிம்பு படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள்\n`அணிதான் முக்கியம்; எந்த இடத்திலும் இறங்கி விளையாடுவேன் - விமர்சனத்துக்கு தொடர்நாயகன் தோனி பதிலடி\nகாங்கிரஸ் - குமாரசாமி கூட்டணிக்குள் சிக்கல் - அதிருப்தி எம்.எல்.ஏ-க்களால் தொடரும் நெருக்கடி\nஇது 'வைரல்' லெவல் பட்ஜெட் கார்\nமாநில மாசுக் கட்டுப்பாட்டு வாரியங்களுக்குத் தணிக்கை வேண்டும் - தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவு\nகாணும் பொங்கல் கொண்டாட்டத்தில் இருதரப்பினரிடையே மோதல் - கடலூரில் ஒருவர் வெட்டிக்கொலை\nவிளைநிலங்களைக் கையகப்படுத்துவது தேவையில்லாதது - என்எல்சி விரிவாக்கத்��ுக்கு எதிர்ப்பு\nநடுக்கடலில் படகு மூழ்கியதில் மீனவர் பலி - சொந்த ஊரில் உடல் அடக்கம்\nவாழ்க்கையைத் தொலைத்த தவறான பழக்கம்- உயிருக்குப் போராடும் கல்லூரி மாணவி\n`வேண்டாம், இந்த அணி தோற்றுவிடும்' - தம்பிதுரை வழியில் எடப்பாடி பழனிசாமி\n``வீட்டில் கதவு இல்லாததால் உள்ளே சென்றேன்’’ - ரோஜாவைக் கொன்ற வீரக்குமார் அதிர்ச்சி வாக்குமூலம்\n``கோலியின் ஆக்ரோஷத்தில் என்ன தவறு இருக்கிறது’’ - விவியன் ரிச்சர்ட்ஸ் #VikatanExclusive\n2018ல் தோனி பெஸ்ட்டா, வொர்ஸ்ட்டா - புள்ளி விபரம் சொல்வது என்ன\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lankasee.com/2018/02/14/%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88/", "date_download": "2019-01-18T23:56:06Z", "digest": "sha1:HW7XK35NB7NRH3OBLF65FMDN37VFINUF", "length": 10724, "nlines": 104, "source_domain": "lankasee.com", "title": "`ஜெய் ஸ்ரீராம்!’ – காதலர்களைக் கலங்கடித்த பஜ்ரங் தள்! | LankaSee", "raw_content": "\nஅபாய கட்டத்திற்கு சென்ற காலநிலை : பறவைகள் உணர்த்திய பகீர் உண்மை.\nஇனி ஒரு பயலும் தப்பிக்க முடியாது – அல்லு தெறிக்க விடும் அறிவிப்பு..\nமனைவியை கணவரிடமிருந்து பிரித்து நெருக்கமாக இருந்து வந்த பைனான்சியர்\nகாதலிக்காக ஆணாக மாறிய யுவதி; ஏமாற்றிய காதலி வேறு திருணம்; யாழில் சம்பவம்\nதுளசி டீ செய்வது எப்படி\nஇறால் சாதம் செய்வது எப்படி\nசாதித்து காட்டிய சீனா – சோதித்தாவது பார்க்குமா இந்தியா..\nசீர்வரிசை பொருட்களை வாங்க மறுத்த கணவன்\nசயான், மனோஜ்க்கு ஜாமீன் வழக்கில், திடீர் திருப்பம்\n’ – காதலர்களைக் கலங்கடித்த பஜ்ரங் தள்\nபஜ்ரங் தள் அமைப்பினர் ‘ஜெய் ஸ்ரீராம்’ என்று கூச்சலிட்டபடி, அகமதாபாத்தில் சபர்பதி ஆற்றங்கரையருகே சாலையோரம் நின்றுகொண்டிருந்த மக்களை மிரட்டி ரகளை செய்தனர்.\nஉலகம் முழுக்க இன்று காதலர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தியாவில் இதைக் கொண்டாடுவதற்கு சிவசேனா மற்றும் சில இந்து அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன. குஜராத் தலைநகர் அகமதாபாத்தில் சபர்பதி ஆற்றங்கரையில் உள்ள பூங்காவில் இன்று காதல் ஜோடிகள் மற்றும் பொதுமக்கள் கூடி இருந்தனர். அப்போது மோட்டார் சைக்கிளில் தடிகளுடன் வந்த பஜ்ரங் தள் அமைப்பினர், ‘ஜெய் ஸ்ரீராம்’ என்று கூச்சல���ட்டபடி, ஆற்றங்கரையருகே சாலையோரம் நின்றுகொண்டிருந்த மக்களை மிரட்டி ரகளை செய்தனர். ஆற்றங்கரையில் நின்றுகொண்டிருந்த சிலரை விரட்டியடித்தனர். பயந்துபோன காதல் ஜோடிகள் அங்கிருந்து ஓடினார்கள். 10 நிமிடங்கள் அவர்கள் அந்தப் பகுதியில் கலாட்டா செய்தனர்.\nஇதுகுறித்து போலீஸாருக்குத் தகவல் தெரிந்ததும் அவர்கள் அந்தப் பகுதிக்கு வந்தனர். போலீஸாரைப் பார்த்ததும் ரகளை செய்தவர்கள் தப்பி ஓட முயன்றனர். போலீஸார் அவர்களைத் துரத்திப் பிடித்தனர். எனினும், சிலர் தப்பியோடிவிட்டார்கள். பஜ்ரங் தள் அமைப்பின் அகமதாபாத் நகர துணைத்தலைவர் நிகுன்ஜ் பரேக் உள்பட 10 பேர் கைது செய்யப்பட்டனர்.\nகைதான நிகுன்ஜ் பரேக் கூறும்போது, “இது காதலுக்கு எதிரான போராட்டம் அல்ல. பொது இடத்தில் நாகரிகமாக நடந்துகொள்ளாததற்கு எதிரானது. போலீஸார் எங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுத்தாலும் நாங்கள் காதலர் தினத்தை எதிர்த்துப் போராடுவோம். எங்கள் சமூகப் பெண்கள் வேற்று மதத்தைச் சேர்ந்தவர்களால் கவரப்படுவது இந்தக் காலத்தில் அதிகரித்து வருகிறது. காதலர் தினத்துக்கும் ‘லவ் ஜிகாத்’துக்கும் தொடர்பிருக்கிறது” என்றார். பஜ்ரங் தள் அமைப்பின் அகமதாபாத் நகர தலைவர் ஜிவாலித் மேத்தாவும் போலீஸாரால் கைது செய்யப்பட்டார்.\nவிஸ்வ இந்து பரிஷத் அமைப்பின் தலைவர் பிரவின் தொகாடியா காதலர் தினம் கொண்டாடுபவர்களைத் தொந்தரவு செய்யக் கூடாது என்று தன் கட்சித் தொண்டர்களுக்கு ஆணையிட்டதாகச் சமீபத்தில் செய்தி வெளியானது நினைவுகூரத்தக்கது.\nஅபாய கட்டத்திற்கு சென்ற காலநிலை : பறவைகள் உணர்த்திய பகீர் உண்மை.\nஇனி ஒரு பயலும் தப்பிக்க முடியாது – அல்லு தெறிக்க விடும் அறிவிப்பு..\nமனைவியை கணவரிடமிருந்து பிரித்து நெருக்கமாக இருந்து வந்த பைனான்சியர்\nஅபாய கட்டத்திற்கு சென்ற காலநிலை : பறவைகள் உணர்த்திய பகீர் உண்மை.\nஇனி ஒரு பயலும் தப்பிக்க முடியாது – அல்லு தெறிக்க விடும் அறிவிப்பு..\nமனைவியை கணவரிடமிருந்து பிரித்து நெருக்கமாக இருந்து வந்த பைனான்சியர்\nகாதலிக்காக ஆணாக மாறிய யுவதி; ஏமாற்றிய காதலி வேறு திருணம்; யாழில் சம்பவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://paasam.com/detail/73.html", "date_download": "2019-01-19T00:03:40Z", "digest": "sha1:C4N5DP4YNJCMYZBTYSXOJE3VVSRWHFSQ", "length": 5120, "nlines": 28, "source_domain": "paasam.com", "title": "Passam | Home Page", "raw_content": "\nபிரான்ஸ் நாட்டில் துப்பாக்கிச் சூடு - பலர் படுகாயம்\nகொழும்பு மட்டக்குளியில் துப்பாக்கிச் சூடு ஐவர் படுகாயம்\nமத்திய அமைச்சர் பதவியில் எம்.ஜே.அக்பர் நீடித்தால்தான் ஆதாரங்களை திரட்ட முடியும்: ‘இந்து’ என்.ராம் கருத்து\nடென்னிஸ் தரவரிசையில் பிரஜ்னேஷ் குனேஸ்வரன் முன்னேற்றம்\nபிரஜ்னேஷ் குனேஸ்வரன் புதுடெல்லி  சர்வதேச டென்னிஸ் தரவரிசைப் பட்டியலில் இந்தியாவின் பிரஜ் னேஷ் குனேஸ்வரன் 146-வது இடத்துக்கு முன்னேறினார். சர்வதேச டென்னிஸ் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.\nஇதில் இந்தியாவின் முன்னணி வீரரான யுகி பாம்ப்ரி 100-வது இடத் தில் இருந்து 107-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார். கடந்த வாரம் அன்ட்வெர்ப் நகரில் நடைபெற்ற யூரோப்பியன் ஓபன் தொடரில் பாம்ப்ரி முதல் சுற்றுடன் வெளி யேறியிருந்ததால் தரவரிசைப் பட்டியலில் பின்னடைவை சந்தித் துள்ளார்.\nஅதேவேளையில் மற் றொரு இந்திய வீரரான பிரஜ்னேஷ் குனேஸ்வரன் முன்னேற்றம் அடைந்துள்ளார். நிங்போ சாலஞ்சர் போட்டியில் இறுதிப் போட்டி வரை முன்னேறி யதன் மூலம் இடது கை வீரரான பிரஜ்னேஷ் குனேஸ்வரன் தர வரிசைப் பட்டியலில் 170-வது இடத்தில் இருந்து 24 இடங்கள் முன்னேறி 146-வது இடத்தை பிடித் துள்ளார்.\nராம்குமார் ராமநாதன் ஒரு இடம் முன்னேறி 124-வது இடத்தையும், சுமித் நாகல் 312-வது இடத்தையும், சாதேகத் மைனேனி 316-வது இடத்தையும், அர்ஜூன் காடே 356-வது இடத்தையும் பிடித் துள்ளனர். இரட்டையர் பிரிவில் ரோகன் போபண்ணா 30-வது இடத்தில் தொடர்கிறார். திவிஜ் சரண் ஒரு இடம் பின் தங்கி 39-வது இடத் திலும், லியாண்டர் பயஸ் 62-வது இடத்திலும், ஜீவன் நெடுஞ்செழி யன் 75-வது இடத்திலும், பூரவ் ராஜா 88-வது இடத்திலும் உள்ள னர். மகளிர் பிரிவில் இந்தியாவின் அங்கிதா ரெய்னா 6 இடங்கள் முன்னேறி 200-வது இடத்தை பிடித்துள்ளார். கர்மான் கவுர் தாண்டி 215-வது இடத்தில் தொடர்கி றார். அதேவேளையில் பிரன்ஜலா 60 இடங்கள் முன்னேறி 280-வது இடத்தை பிடித்துள்ளார். லகோஸ், நைஜீரியாவில் நடைபெற்ற ஐடிஎஃப் தொடரில் சாம்பியன் பட்டம் வென்றதன் மூலம் பிரன் ஜலா, தரவரிசையில் முன்னேற்றம் கண்டுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2019-01-18T23:42:43Z", "digest": "sha1:RO2BFSUWEUGNKMU25VDXLO7UPVFEQG52", "length": 6689, "nlines": 69, "source_domain": "tamilthamarai.com", "title": "அரவிந்த் |", "raw_content": "\nதிறமையான இளைஞர்களின் விருப்பத்தை நிறைவேற்றுவதில் உறுதிபூண்டுள்ளோம்\nபிரதமர் தமிழகத்தில் தேர்தல்பரப்புரை கூட்டத்தில் கலந்துகொள்ள உள்ளார்\nஇந்திய வரலாற்றுக்கும், கலாசாரத்துக்கும் கம்யூனிஸ்டுகள் மரியாதை அளிக்க மாட்டார்கள்\nடாக்டர் அரவிந்த் ரெட்டியை கொலை செய்தவர்கள் கைது\nகடந்தமாதம் 23ந்தேதி பாஜக மாநில மருத்து வரணி செயலாளர் டாக்டர் அரவிந்த் ரெட்டி வேலூர் கொசப் பேட்டையில் இருக்கும் அவரது கிளினிக்கில் இருந்து வெளியே வரும் போது ரவுடிகளால் கொடூரமாகவெட்டி கொலைசெய்யப்பட்டார். ......[Read More…]\nNovember,22,12, —\t—\tஅரவிந்த், டாக்டர், ரெட்டி\nஐஏஎஸ் அதிகாரி தம்பதியிடமிருந்து ரூ. 360 கோடி மதிப்புள்ள சொத்து சிக்கியது\nவருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் பணிஇடைநீக்கம் செய்யப்பட மத்தியப்பிரதேச ஐஏஎஸ் அதிகாரி தம்பதியிடமிருந்து ரூ. 360 கோடி மதிப்புள்ள சொத்து சிக்கியதாக வருமான வரி துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் தெரியவந்துள்ளது ......[Read More…]\nJanuary,20,11, —\t—\tஅதிகாரி தம்பதியிடமிருந்து, அதிகாரிகள், அரவிந்த், ஐஏஎஸ், சிக்கியதாக, சொத்து, தினூஜோஷி, நடத்திய சோதனை, மதிப்புள்ள, மத்தியப்பிரதேச, ரூ 360 கோடி, வருமான வரி துறை\nதங்களது பொய் கட்டுக்கதையை, அவர்கள் விட� ...\nமக்கள் நலனுக்காக, பா.ஜ., அரசு, தொடர்ந்து செயல்பட்டுவருகிறது. இதனால், அரசுக்கு நல்ல பெயர் கிடைத்துவருவதை தடுக்கும் வகையில், தொடர்ந்து விமர்சனம் செய்யவேண்டிய கட்டாயம், சிலருக்கு உள்ளது.இவ்வாறு கட்டாய எதிர்ப்பாளராக மாறியுள்ளவர், அதற்காக, பொய்யான காரணங்களை தயாரித்து வருகிறார். நீதிமன்றம் உள்ளிட்டவை ஏற்றாலும், ...\nஐஏஎஸ் அதிகாரி தம்பதியிடமிருந்து ரூ. 360 க ...\nமுருங்கைப் பட்டை | முருங்கை பட்டை மருத்துவ குணம்\nமுருங்கை பட்டையை நன்றாக சிதைத்து அதனுடன் சிறிது உப்பு சேர்த்து ...\nகுழந்தைகளின் மேனி பட்டுப்போல் இருக்க\nபிறந்த குழந்தைக்கு தலையில் நல்லெண்ணை தேய்க்கக் கூடாது. தேங்காயெண்ணையைக் காய்ச்சித்; ...\nஇதன் சுவை இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு. இது குளிர்ச்சியை உடலுக்கு ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://venmathi.com/nakshatra/male_26K.html", "date_download": "2019-01-18T23:43:24Z", "digest": "sha1:YQADC5UKZSHKPGTSC5VX5XT7WV6EAYSJ", "length": 23040, "nlines": 606, "source_domain": "venmathi.com", "title": "baby names in nakshatra order - nakshatra :-Uthrabhadra / Uthirattathi - venmathi.com", "raw_content": "\n13,000 ஆண்டுகளாக பூமியை கண்காணிக்கும் மர்மமான...\nடிசிஎல் 65-இன்ச் ஸ்மார்ட் டிவி\n13,000 ஆண்டுகளாக பூமியை கண்காணிக்கும் மர்மமான...\nடிசிஎல் 65-இன்ச் ஸ்மார்ட் டிவி\nஅடங்க மறு – தமிழ் திரை விமர்சனம்\nகனா - தமிழ் திரை விமர்சனம்\nசீதக்காதி – தமிழ் திரை விமர்சனம்\nகே.ஜி.எஃப். – தமிழ் திரை விமர்சனம்\nஅடங்க மறு – தமிழ் திரை விமர்சனம்\nகனா - தமிழ் திரை விமர்சனம்\nசீதக்காதி – தமிழ் திரை விமர்சனம்\nகே.ஜி.எஃப். – தமிழ் திரை விமர்சனம்\nஇரவில் 11 மணிக்கு மேல் தூங்குபவரா நீங்கள்\nவிறால் மீன் மாங்காய் குழம்பு\nஅதிமதுரத்தின் சக்தி (மருத்துவ குணங்கள்)\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nஇரவில் 11 மணிக்கு மேல் தூங்குபவரா நீங்கள்\nஅதிமதுரத்தின் சக்தி (மருத்துவ குணங்கள்)\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nதலைவலி தீர பத்து ஆலோசனைகள்\nநாக்கில் உள்ள கரும்புள்ளிகளை உடனே போக்க\nவிறால் மீன் மாங்காய் குழம்பு\nதெற்கு பார்த்த வீட்டின் வாசல்: இந்த ராசியினருக்கு...\nஜோதிட ரீதியாக மொத்தம் 27 நட்சத்திரங்கள் உள்ளது....\nதெற்கு பார்த்த வீட்டின் வாசல்: இந்த ராசியினருக்கு...\nஜோதிட ரீதியாக மொத்தம் 27 நட்சத்திரங்கள் உள்ளது....\nசிவனை இந்த பொருட்களைக் கொண்டு வழிபடாதீங்க… அழிவு...\nநேர்மை உயர்வு தரும் - பஞ்சதந்திரக் கதைகள்\nபொறுமைக்கும், நற்பண்பிற்கும் கிடைத்த பரிசு\nபஞ்சதந்திரக் கதைகள் - ஆபத்தான வேளையில் ஐயோ என்று...\nசுவாமி விவேகானந்தர் கதைகள் – அன்பு பயமறியாதது\nநேர்மை உயர்வு தரும் - பஞ்சதந்திரக் கதைகள்\nபொறுமைக்கும், நற்பண்பிற்கும் கிடைத்த பரிசு\nபஞ்சதந்திரக் கதைகள் - ஆபத்தான வேளையில் ஐயோ என்று...\nசுவாமி விவேகானந்தர் கதைகள் – அன்பு பயமறியாதது\nvenmathi.com - baby name finder | online tamil news | tamil paadal varikal, தமிழ் செய்திகள் | தமிழ் வீடியோ | தமிழ் பாடல் வரிகள் | தமிழ் குழந்தை பெயர்கள்\nஅடங்க மறு – தமிழ் திரை விமர்சனம்\nசீதக்காதி – தமிழ் திரை விமர்சனம்\nஇந்த ராசிக்காரர்களிடம் மட்டும் எப்போதும் சிக்கிடாதீங்க….. மன்னிக்கவே மாட்டாங்களாம் \nசிவனை இந்த பொருட்களைக் கொண்டு வழிபடாதீங்க… அழிவு நிச்சயமாம்\nஇரவில் 11 மணிக்கு மேல் தூங்குபவரா நீங்கள்\nகே.ஜி.எஃப். – தமிழ் திரை விமர்சனம்\nஅதிமதுரத்தின் சக்தி (மருத்துவ குணங்கள்)\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nதலைவலி தீர பத்து ஆலோசனைகள்\nதாய் மகனுக்கு எழுதிய டைரி குறிப்பு\nநாக்கில் உள்ள கரும்புள்ளிகளை உடனே போக்க\nபஞ்சதந்திரக் கதைகள் - ஆபத்தான வேளையில் ஐயோ என்று குழறலாமா\nசுவாமி விவேகானந்தர் கதைகள் – அன்பு பயமறியாதது\n13,000 ஆண்டுகளாக பூமியை கண்காணிக்கும் மர்மமான விண்கலம்\nடிசிஎல் 65-இன்ச் ஸ்மார்ட் டிவி\nசிவனை இந்த பொருட்களைக் கொண்டு வழிபடாதீங்க… அழிவு நிச்சயமாம்\nஇரவில் 11 மணிக்கு மேல் தூங்குபவரா நீங்கள்\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nகே.ஜி.எஃப். – தமிழ் திரை விமர்சனம்\nபஞ்சதந்திரக் கதைகள் - ஆபத்தான வேளையில் ஐயோ என்று குழறலாமா\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nசிவனை இந்த பொருட்களைக் கொண்டு வழிபடாதீங்க… அழிவு நிச்சயமாம்\nஇரவில் 11 மணிக்கு மேல் தூங்குபவரா நீங்கள்\nஅதிமதுரத்தின் சக்தி (மருத்துவ குணங்கள்)\nதலைவலி தீர பத்து ஆலோசனைகள்\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nசிவனை இந்த பொருட்களைக் கொண்டு வழிபடாதீங்க… அழிவு நிச்சயமாம்\nஇரவில் 11 மணிக்கு மேல் தூங்குபவரா நீங்கள்\nஅதிமதுரத்தின் சக்தி (மருத்துவ குணங்கள்)\nதலைவலி தீர பத்து ஆலோசனைகள்\nசீதக்காதி – தமிழ் திரை விமர்சனம்\nகே.ஜி.எஃப். – தமிழ் திரை விமர்சனம்\nஅதிமதுரத்தின் சக்தி (மருத்துவ குணங்கள்)\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nதலைவலி தீர பத்து ஆலோசனைகள்\nநேர்மை உயர்வு தரும் - பஞ்சதந்திரக் கதைகள்\nமரியாதை ராமன் வசித்து வந்த ஊரில் சோமன் என்ற ஒரு பணக்காரன் இருந்தார். அவர் மிகவும்...\nகே.ஜி.எஃப். – தமிழ் திரை விமர்சனம்\nஹோம்பேல் பிலிம்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் விஜய் கிரகண்டுர் தயாரிப்பில்...\nஇந்த ராசிக்காரர்களிடம் மட்டும் எப்போதும் சிக்கிடாதீங்க….....\nஇந்த ராசிக்காரர்களிடம் மட்டும் எப்போதும் சிக்கிடாதீங்க….. மன்னிக்கவே மாட்டாங்களாம்...\nவிறால் மீன் மாங்காய் குழம்பு\nவிறால் மீன் மாங்காய் குழம்பு\nஜோதிட ரீதியாக மொத்தம் 27 நட்சத்திரங்கள் உள்ளது. அதில் பூரட்டாதி...\nஜோதிடத்தின் படி ஒவ்வொரு ராசிக்காரர்களும், தங்களால் முடிந்த பொருட்களை தானம் அளித்தால்...\nஉங்கள் ஜாதகத்தில் இப்படி இருக்கா\nஜோதிடத்தின் படி, ஜாதக அமைப்பில் கிரகங்களால் ஏற்படும் யோகங்களில் பரிவர்த்தனை யோகமும்...\nநாக்கில் உள்ள கரும்புள்ளிகளை உடனே ��ோக்க\nநாக்கில் கரும்புள்ளிகள் எதற்காக ஏற்படுகிறது. நாக்கில் ஏற்படும் அசிங்கமான கரும்புள்ளிகளை...\nகனா - தமிழ் திரை விமர்சனம்\nஆசைப்பட்டா மட்டும் போதாது... அடம்பிடிக்கத் தெரியணும்' என்பதாய் 'என் உயிர்த் தோழன்'...\nதலைவலி தீர பத்து ஆலோசனைகள்\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nஇந்த செடியின் காற்று நம்மீது பட்டால் செல்வம் குறையுமாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://www.envazhi.com/dhoni-a-die-hard-rajini-fan/", "date_download": "2019-01-19T00:28:31Z", "digest": "sha1:IDGPI4AZPC4DKXFJFP7H5MBTLHJ4XSY2", "length": 15316, "nlines": 137, "source_domain": "www.envazhi.com", "title": "நான் தலைவர் ரஜினியின் தீவிர ரசிகன்…. என்வழி தனிவழி! – எம்எஸ் தோனி | என்வழி", "raw_content": "\nஅனைவரும் ஆரோக்கியமாகவும் நிம்மதியாகவும் இருக்க பிரார்த்திக்கிறேன் – தலைவர் ரஜினிகாந்த் பொங்கல் வாழ்த்து\nபொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nதேவைப்பட்டால் போராளிகளாகவும் மாறுங்கள் தலைவரின் காவலர்களே\nபேட்ட… ரஜினி ரசிகர்களுக்கு நல்ல வேட்டை – எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்\nபேட்ட படத்திற்கு எதிரான சதிகள்… அம்பலமாகும் உண்மைகள்\nகவலை வேண்டாம் ரஜினி ஃபேன்ஸ்…\nதுள்ளாட்டம் போட வைக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினி… பேட்ட பட ஸ்பெஷல் படங்கள்\n“பாக்கத்தான போற இந்த காளியோட ஆட்டத்த…” – இந்தாங்க ரஜினியின் அந்த ஆட்டத்துக்கு ஒரு சாம்பிள்\nஆட்டம் போட வைக்கும் சூப்பர் ஸ்டாரின் பேட்ட பாடல்கள்\nHome Featured நான் தலைவர் ரஜினியின் தீவிர ரசிகன்…. என்வழி தனிவழி\nநான் தலைவர் ரஜினியின் தீவிர ரசிகன்…. என்வழி தனிவழி\nதோனி.. அல்டிமேட் ரஜினி ரசிகன்\nமகேந்திர சிங் தோனி… இன்று நேற்றல்ல.. தன் கிரிக்கெட் வாழ்க்கையை ஆரம்பித்த நாளிலிருந்தே சூப்பர் ஸ்டார், அன்புத் தலைவர் ரஜினியின் தீவிர ரசிகன்.\nஎந்தத் தருணத்திலும் அதை வெளிப்படுத்தத் தயங்கியதில்லை.\nஒரு கிரிக்கெட் வீரனாக அல்ல… ரஜினி ரசிகனாகத்தான் அவர் சென்னை சூப்பர் கிங்ஸின் கேப்டனாக வந்தார், ரசிகர் மனங்களை அள்ளினார்.\nஇப்போது தோனியின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உருவாகியுள்ளது. M.S.DHONI UNTOLD STORY எனும் பெயரில் உருவாகியுள்ள அந்தப் படத்தின் விளம்பரப் பணிகளில் தோனியே நேரடியாக ஈடுபட்டுள்ளார்.\nஅதன் ஒரு பகுதியாக சென்னைக்கு வந்துள்ள அவர் நேற்று மாலை சத்யம் அரங்கில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.\nதமிழ்நாடு எனக்கு பிடித்த மாநிலம். அதனால் தான் சென்னை அணிக்கு தலைமை ஏற்றுக்கொண்டேன்.\nஇந்தியாவில் பல இடங்களில் உணவுகளை சாப்பிட்டது உண்டு. ஆனால் சென்னை பிரியாணி போல சுவையான பிரியாணி எந்த மாநிலத்திலும் சாப்பிட்டது கிடையாது.\nதமிழக பெண்கள் உடை அணியும் விதம் அவர்களிடம் எனக்கு மரியாதையை உருவாக்கியுள்ளது,” என்றவரிடம்… ‘தோனி உங்களுக்கு பிடித்த நடிகர் யார்’ என்று ரசிகர்கள் கேட்டவுடன், உடனே தோனி தோரனையுடன் எழுந்து நின்று சட்டையை கோதியபடி, “நான் சூப்பர் ஸ்டாரின் தீவிர ரசிகன் அவர் வழியை பின்பற்றுபவன்,” என்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் ஸ்டைலில் ‘என் வழி… தனி வழி’ என்று அவர் கூறவும் ரசிகர்கள் ஆர்பரித்தனர்.\nTAGms dhoni rajinikanth எம்எஸ் தோனி ரஜினிகாந்த்\nPrevious Postசூப்பர் ஸ்டார் ரஜினி என் மீது வைத்துள்ள நம்பிக்கையைக் காப்பாற்றுவேன் - ரஞ்சித் Next Postசூப்பர் ஸ்டார் ரஜினியுடன் திருநாவுக்கரசர் சந்திப்பு\nஅனைவரும் ஆரோக்கியமாகவும் நிம்மதியாகவும் இருக்க பிரார்த்திக்கிறேன் – தலைவர் ரஜினிகாந்த் பொங்கல் வாழ்த்து\nபொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nதேவைப்பட்டால் போராளிகளாகவும் மாறுங்கள் தலைவரின் காவலர்களே\n4 thoughts on “நான் தலைவர் ரஜினியின் தீவிர ரசிகன்…. என்வழி தனிவழி\nதோனி தலைவர் ரஜினிய பிடிக்கும்னு சொன்னதுக்கும்\nசத்தியராஜ் தலைவர் ரஜினிய பிடிக்காதுனு சொன்னதுக்கும்\nஉள்ள நிறையா விஷயம் இருக்கு…\nஅனைவரும் ஆரோக்கியமாகவும் நிம்மதியாகவும் இருக்க பிரார்த்திக்கிறேன் – தலைவர் ரஜினிகாந்த் பொங்கல் வாழ்த்து\nபொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nதேவைப்பட்டால் போராளிகளாகவும் மாறுங்கள் தலைவரின் காவலர்களே\nபேட்ட… ரஜினி ரசிகர்களுக்கு நல்ல வேட்டை – எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்\nபேட்ட படத்திற்கு எதிரான சதிகள்… அம்பலமாகும் உண்மைகள்\nகவலை வேண்டாம் ரஜினி ஃபேன்ஸ்…\nதுள்ளாட்டம் போட வைக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினி… பேட்ட பட ஸ்பெஷல் படங்கள்\n“பாக்கத்தான போற இந்த காளியோட ஆட்டத்த…” – இந்தாங்க ரஜினியின் அந்த ஆட்டத்துக்கு ஒரு சாம்பிள்\nஆட்டம் போட வைக்கும் சூப்பர் ஸ்டாரின் பேட்ட பாடல்கள்\nமுதல் முறையாக ரூ 1000 கோடி வசூல் க்ளப்பில் நுழையப் போகும் சூப்பர் ஸ்டார் படம்\nகஜா நிவாரணம்… ‘1000 குடும்பங்களுக்கு டார்ச்லைட்’ வழங்கிய அமெரிக்க ரஜினி ரசிகர்கள்\nரஜினியின் 2.0 ரூ 500 கோடி வசூல் சாதனை… அதிகாரப்பூர்வமாக அறிவித்தது லைகா… போதுமா கண்ணுங்களா\nதலைவர் ரஜினிகாந்த் நலமாக உள்ளார்… வதந்திகளை நம்ப வேண்டாம்\nRamesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nMahesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nlaksjman on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nArul Nithiyanandham Jeyaprakash on பேட்ட… ரஜினி ரசிகர்களுக்கு நல்ல வேட்டை – எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்\nArul Nithiyanandham Jeyaprakash on தேவைப்பட்டால் போராளிகளாகவும் மாறுங்கள் தலைவரின் காவலர்களே\nஸ்ரீகாந்த் 1974 on பேட்ட படத்திற்கு எதிரான சதிகள்… அம்பலமாகும் உண்மைகள்\nஸ்ரீகாந்த் 1974 on முதல் முறையாக ரூ 1000 கோடி வசூல் க்ளப்பில் நுழையப் போகும் சூப்பர் ஸ்டார் படம்\nகாந்தி on இந்தப் பிழைப்புக்கு…\nஈ.ரா on இந்தப் பிழைப்புக்கு…\nஅனைவரும் ஆரோக்கியமாகவும் நிம்மதியாகவும் இருக்க பிரார்த்திக்கிறேன் – தலைவர் ரஜினிகாந்த் பொங்கல் வாழ்த்து\nபொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nதேவைப்பட்டால் போராளிகளாகவும் மாறுங்கள் தலைவரின் காவலர்களே\nபேட்ட… ரஜினி ரசிகர்களுக்கு நல்ல வேட்டை – எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்\nபேட்ட படத்திற்கு எதிரான சதிகள்… அம்பலமாகும் உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.hirunews.lk/tamil/199745/", "date_download": "2019-01-19T01:05:36Z", "digest": "sha1:IUH3BUNC7T6A7Q5UCXZAD56FSS7RB3SX", "length": 9571, "nlines": 176, "source_domain": "www.hirunews.lk", "title": "முள்ளம்பன்றி , மான் குட்டிகளை வேட்டையாடிய நபர்களுக்கு நேர்ந்த கதி (படங்கள்) - Hiru News - Srilanka's Number One News Portal, Most visited website in Sri Lanka", "raw_content": "\nமுள்ளம்பன்றி , மான் குட்டிகளை வேட்டையாடிய நபர்களுக்கு நேர்ந்த கதி (படங்கள்)\n​பொலன்னறுவை - அங்கம்பெடில்ல தேசிய பூங்காவில் முள்ளம்பன்றி மற்றும் மான் குட்டிகளை வேட்டையாடிய நான்கு பேரை வனவிலங்கு அதிகாரிகளிடம் சிக்கியுள்ளனர்.\nநேற்று அதிகாலை 2 மணியளவில் இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டதாக எமது செய்தியாள��் தெரிவித்தார்.\nஇந்த சுற்றிவளைப்பின் போது மூன்று சந்தேகநபர்கள் தப்பிச்சென்றுள்ளதாகவும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலன்னறுவை வனவிலங்கு அதிகாரிகள் தெரிவித்தனர்.\nஇதனிடையே , தப்பிச்சென்ற சந்தேகநபர்களை கைது செய்வதற்காக விசாரணைகள் இடம்பெற்றுவருவதாக தெரிவிக்கப்படுகிறது.\nமேலும் ஒரு ஜனாதிபதி ஆணைக்குழு\nஅவுஸ்திரேலிய மக்கள் எதிர்நோக்கியுள்ள பாரிய சிக்கல்\nநேற்று முதல் அவுஸ்திரேலிய மக்கள்...\nசுடானில் பாதுகாப்பு பிரிவினர் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் இருவர் பலி\nசுடானில் ஜனாதிபதி ஒமர் அல் பஷீரிற்கு...\nசுவிர்சர்லாந்தின் டாவோஸ் நகருக்கு செல்லவிருந்த அமெரிக்க குழுவின் விஜயம் ரத்து\nஅமெரிக்காவில் அரசத் துறைகள் ஸ்தம்பிதமடைந்துள்ளதால்,...\n4 மாத கைக்குழந்தையை சுவற்றில் அடித்து கொலை செய்த கொடூர தந்தை\nமனைவியுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக...\nபேரூந்து பள்ளத்தில் கவிழ்ந்து கோர விபத்து - பலர் பலி\nமத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதம்\nகடலுணுவுப்பொருட்கள் ஏற்றுமதியில் இலங்கை முன்னிலை\nமத்தியத்தரைக்கடல் சுற்றுலா சந்தையில் இலங்கை\nபெரும்போகத்தில் எதிர்பார்க்கப்பட்டுள்ள நெல் அறுவடை\nநாடெங்கிலும் கொண்டாட்டப்பட்ட தைப்பொங்கல் தின நிகழ்வுகள்\nநாடெங்கிலும் கொண்டாட்டப்பட்ட தைப்பொங்கல் தின நிகழ்வுகள்... Read More\nமீண்டும் அதிரடி காட்டிய தோனி – தொடரை கைப்பற்றியது இந்தியா\nஇலங்கை அணிக்கு வீரர்களை இணைத்துக்கொள்ள எனக்கும் கையூட்டல் வழங்க முற்பட்டனர் - விளையாட்டுத்துறை அமைச்சர்\nகடலுணுவுப்பொருட்கள் ஏற்றுமதியில் இலங்கை முன்னிலை\nமத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதம்\nதீர்க்கமான போட்டியில் ஆரம்பமே விக்கட்டுக்களை இழந்த அவுஸ்திரேலியா\nமீண்டும் அதிரடி காட்டிய தோனி – தொடரை கைப்பற்றியது இந்தியா\nஇலங்கை அணிக்கு வீரர்களை இணைத்துக்கொள்ள எனக்கும் கையூட்டல் வழங்க முற்பட்டனர் - விளையாட்டுத்துறை அமைச்சர்\nதீர்க்கமான போட்டியில் ஆரம்பமே விக்கட்டுக்களை இழந்த அவுஸ்திரேலியா\nஒரே இடத்தில் களத்தடுப்பில் ஈடுபட்ட இலங்கை வீரர்கள் அடுத்தடுத்து உபாதை\nஇலங்கை கிரிக்கட் தேர்தல் பிற்போடப்பட்டுள்ளது...\nவிஸ்வாசம் படம் பார்த்துக்கொண்டிருந்த அஜித் ரசிகர் திடீரென பலியா�� சோகம்\nஉலகளவில் ரௌடி பேபி பாடல் படைத்துள்ள பிரமாண்ட சாதனை\nதன்னை விட 42 வயது அதிகமான பிரபல நடிகருக்கு ஜோடியாகும் கீர்த்தி சுரேஷ்\nஸ்ரீதேவி கணவரின் அதிரடி... : காணொளி\nகுடும்பத்தின் புகைப்படத்தை வெளியிட்ட பிரபல நடிகை..\nதமிழ் திரையுலக வரலாற்றில் ஏற்பட்டுள்ள மாற்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2018/04/blog-post_613.html", "date_download": "2019-01-19T00:29:13Z", "digest": "sha1:42KMD3XH2DSKYN3P6PDAXTLCMULLL6O2", "length": 55725, "nlines": 166, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "ஹபாயா வேண்டாம், சேலை போதும்..!! ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nஹபாயா வேண்டாம், சேலை போதும்..\nஇந்த பதிவின் தலைப்பின் ஒரு பகுதியை மட்டும் தந்துள்ளேன் இதன் மிகுதி பகுதியை சரியான வார்த்தைகளை கொண்டு பூர்த்தி செய்யும் பொறுப்பை மதம் கடந்து வேண்டுகிறேன்\nதற்காலம் நாம் வாழும் பகுதிகளில் இனங்களுக்கிடையே புரிந்துணர்வு இல்லாத நிலை காணக்கூடியதாக இருக்கிறது இது சிறிய அளவில், அரசியல் லாபத்திட்காக செய்யக்கூடிய ஒன்றாக இருந்த போதிலும் பெரும்பாலும் சில தர்க்க ரீதியான உண்மைகளை நாம் மறந்து அதட்கு எதிராக செயல்படுவதுதான் வருத்தத்தை தருகின்றது இன்னும் இது படித்த கல்விமான்களிடத்தில் காணக்கூடியது, இன்னும் பேரதிர்ச்சியை தருகின்றது.\nகடந்து போன வாரங்களில் ஆடை சம்பந்தமாக சில பிரச்சினைகள், வாதப்பிரதிவாதங்கள் போராட்டங்கள் போன்றவற்றை நாம் கண்டோம் இது எந்த அளவு முட்டாள்தனமானது என்பதை நாம் சிந்திக்க தவறிவிட்டோம் அதை இங்கு சுட்டிக்காட்டவே நான் விரும்புகிறேன்.\nமுதலில் ஒரு மனிதனது ஆடையை எந்த காரணிகள் தீர்மானிக்கின்றன என்று நாம் பார்ப்போமேயானால் பிரதான காரணியாக அவன் வாழும் நாட்டினது அல்லது தேசத்தினது தட்ப வெப்ப நிலையில்தான் தங்கியிருக்கின்றது அதட்கு ஏற்றாற்போல்தான் ஒவ்வொரு மனிதனும், விலங்கும் தன்னை தயார்படுத்திக்கொள்கின்றன. உதாரணமாக கடும் குளிர் பிரதேசங்களான அந்தாட்டிக்கா போன்ற இடங்களில் நாம் ஆடையை பற்றி சர்ச்சை செய்வோமா அங்கு நம்மை காத்துக்கொள்ளும் கடினமான கம்பளி ஆடைகளைத்தான் அணிவோம். இன்னும் வெப்ப வலய தேசங்களில் இந்த கம்பளியினால் ஆன ஆடையை அணிவதில்லை மாறாக சூரிய வெப்பம் உள��வாங்காத ஆடைகளை தெரிவுசெய்து அணிவோம்.\nமற்றுமொரு பிரதான வாதமாக கலாச்சாரம் என்ற ஒரு கருப்பொருளை வைக்கின்றனர். இந்த கலாச்சாரம் எதன் அடிப்படையில் எழுகின்றது என்று பார்ப்போமேயானால் மதத்தை வைத்துத்தான் சொல்கிறார்கள். நாங்கள் இந்து எங்களுக்கு என்று ஒரு தனி கலாச்சாரம் உண்டு என்று சொல்கிறார்கள். இவர்களிடத்தில் ஒரு கேள்வியை நாம் கேட்க விரும்புகின்றோம். அதாவது நீங்கள் இந்துவாக பிறக்க வேண்டும் என்பதை தீர்மானித்தது யார் அத்தோடு நீங்கள் இந்துவாகத்தான் பிறக்கவேண்டும் என்பதட்காக நீங்கள் செய்த முயட்சிதான் என்ன அத்தோடு நீங்கள் இந்துவாகத்தான் பிறக்கவேண்டும் என்பதட்காக நீங்கள் செய்த முயட்சிதான் என்ன இந்த இரண்டு கேள்விகளுமே விடை தெரிந்த ஒரு சிறந்த சிந்தனையாளனுக்கு போதுமானதாகும்.\nஇந்த பூமியில் வாழும் எந்த ஒரு மனிதனாக இருந்தாலும் அவன் இருக்கும் தேசமோ, பேசும் மொழியோ, சார்ந்த மதமோ அவனால் தீர்மானிக்க படுவதும் இல்லை அதட்காக யாரும் எந்த முயட்சியும் போராட்டங்களும் செய்வதில்லை இது யதார்த்தமான உண்மை அல்லவா இதில் என்ன வேடிக்கை என்றால் திருகோணமலை உள்ள அந்த பாடசாலையில் சேலைக்கு ஆதரவாக போராட்டம் நடத்தியவர்கள், வேறு மதம் சார்ந்து பிறந்து இருப்பார்களேயானால் சேலைக்கு எதிர்த்து போராட்டம் அல்லவா நடத்தியிருப்பார்கள் இதில் என்ன வேடிக்கை என்றால் திருகோணமலை உள்ள அந்த பாடசாலையில் சேலைக்கு ஆதரவாக போராட்டம் நடத்தியவர்கள், வேறு மதம் சார்ந்து பிறந்து இருப்பார்களேயானால் சேலைக்கு எதிர்த்து போராட்டம் அல்லவா நடத்தியிருப்பார்கள் எனவே பிறப்பு, இறப்பு என்பது நாம் தீர்மானிப்பதில்லை அதட்கு இடைப்பட்ட வாழ்வே நம் கையில் உள்ளது அது நமக்கும் பிரமனிதனுக்கும் நன்மை உள்ளதா எனவே பிறப்பு, இறப்பு என்பது நாம் தீர்மானிப்பதில்லை அதட்கு இடைப்பட்ட வாழ்வே நம் கையில் உள்ளது அது நமக்கும் பிரமனிதனுக்கும் நன்மை உள்ளதா என்பதை கவனத்தில் கொள்வதுதான் மனித நேயம்.\nமனிதனுடைய வாழ்க்கை கட்காலத்தில் இருந்து நவீன காலம் வரைக்கும் முன்னேறி வந்து கொண்டுள்ளதே தவிர மனிதனும் அவனுடைய உணர்வுகளும் எந்த முன்னேற்றத்தையும் அடைய முடியாத ஒன்று. ஒரு ஆணின் அங்க அவயங்களும் ஒரு பெண்ணின் அங்க அவயங்களும் மாறாத ஒன்று. இது காலத்தால் மாற்��ம் அடைந்துள்ளதா இந்த அங்க அவயவங்கள் இருவருக்கும் சமமானதாக கருத முடியாது. பெண்களுக்கு சம உரிமை உண்டு என்பதில் மாற்று கருத்து இல்லை இருந்தாலும் சில விடயங்களில் அந்த சம உரிமை இல்லாது போகின்றது அதில் ஒன்றுதான் இந்த ஆடையாகும். ஒரு பகுத்தறிவுள்ள எந்த மனிதனும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று என்னவெனில் ஒரு வயது வந்த ஆண் அணிந்துகொள்ளும் குறைந்த பட்ச ஆடையை ஒரு வயது வந்த பெண்ணுக்கு போதுமானதா இந்த அங்க அவயவங்கள் இருவருக்கும் சமமானதாக கருத முடியாது. பெண்களுக்கு சம உரிமை உண்டு என்பதில் மாற்று கருத்து இல்லை இருந்தாலும் சில விடயங்களில் அந்த சம உரிமை இல்லாது போகின்றது அதில் ஒன்றுதான் இந்த ஆடையாகும். ஒரு பகுத்தறிவுள்ள எந்த மனிதனும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று என்னவெனில் ஒரு வயது வந்த ஆண் அணிந்துகொள்ளும் குறைந்த பட்ச ஆடையை ஒரு வயது வந்த பெண்ணுக்கு போதுமானதா என்று கேட்போமேயானால் எந்த ஒரு ஒழுக்கமுள்ள மனிதனும் இல்லை என்ற பதிலே சொல்வார்கள். வீடாக இருந்தாலும் சரி தந்தைக்கு முன்னாள் வயது வந்த மகன் ஒரு கால் சட்டையை மாத்திரம் அணிந்து கொண்டு இருக்க முடியும் அதே கால் சட்டையை மட்டும் ஒரு வயதுக்கு வந்த மகளால் இருக்க முடியுமா என்று கேட்போமேயானால் எந்த ஒரு ஒழுக்கமுள்ள மனிதனும் இல்லை என்ற பதிலே சொல்வார்கள். வீடாக இருந்தாலும் சரி தந்தைக்கு முன்னாள் வயது வந்த மகன் ஒரு கால் சட்டையை மாத்திரம் அணிந்து கொண்டு இருக்க முடியும் அதே கால் சட்டையை மட்டும் ஒரு வயதுக்கு வந்த மகளால் இருக்க முடியுமா ஒரு தந்தைக்கு முன்னாடியே இந்த நிலைமை என்றால் அப்போ அந்நியர்களுக்கு முன்னால்\nகடவுள் எல்லா இனங்களுக்கும் இனவிருத்தி செய்தல் என்ற ஒரு செயல்பாட்டை வைத்துள்ளார் இந்த இனவிருத்தி இல்லை என்றால் மனித குளம் பல்கி பெருகாது. இந்த இன விருத்தி செய்வதட்காகவே ஆண் இனத்தை பெண் இனம் கவரும் வகையிலும், பெண் இனத்தை ஆணினம் கவரும் வகையிலும் இயற்கையாகவே சில பிரத்தியோக அம்சங்கள் காணப்படுகின்றன இது தாவர விலங்குகளிடத்திலும் உண்டு தன் மகரந்த சேர்க்கை, அயன் மகரந்த சேர்க்கை என்றெல்லாம் உண்டு என்பது படித்த மாணவர்களுக்கு தெரியும் .\nகடவுள் மனித இனத்தை பொறுத்தவரையில் இந்த ஈர்ப்பு தன்மையை பெண்ணுக்கே அதிகளவில் கொடுத்திருப்பது நாம் சொல்லாமலே எல்லோரும் அறிந்துகொண்ட ஒரு விடயம். இந்த அடிப்படையில் ஆணை விட பெண்ணுக்கு உடலில் கவரக்கூடிய கணபரிமாணங்களை வைத்திருப்பது அந்த கவர்ச்சிக்கு பெரும்பங்கை வழங்குகின்றது.\nஇந்த கவர்ச்சியை நாம் யாருக்கு காட்டவேண்டும் என்பதைத்தான் இந்த சமூகம் சிந்திக்கவில்லை. விலங்குகள் போன்ற ஒரு வாழ்க்கையை மனிதன் வாழவில்லை. விலங்குகளுக்கு ஒரு குடும்பம், சமூகம் என்ற ஒரு கட்டமைப்பு இல்லை. எந்த விலங்கும் அதன் இனத்துடனுன் எத்தனை விலங்குகளுடனும் கலவியில் ஈடுபடும். மனிதன் அவ்வாறில்லை அவனுக்கு குடும்பம் என்ற கட்டமைப்பும், அதைத்தாண்டி சமூகம் என்ற கட்டமைப்பும் உண்டு. இன விருத்திகூட கண்டபடி செய்வதில்லை அதட்கு நெறிப்படுத்தப்பட்ட முறைமை உண்டு அது திருமணம் என்ற பந்தத்தில் கட்டுண்டு இருப்பதை நாம் அறியாத ஒன்றல்ல.\nஎனவே எந்த ஒரு பெண்ணும் தன உடல் அழகை தன் கணவனுக்கு அன்றி வேறு எவரையும் கவரவோ, எவருக்கும் காட்டவோ முடியாது என்ற ஒரு நிலையை ஏற்றுத்தான் ஆகவேண்டும். மாறாக பெண் சுதந்திரம் என்று பேசுவது முற்றிலும் இயற்கைக்கு முரணானது. இயற்கையை எந்த இடத்தில் மீறப்படுகின்றதோ அங்கு ஆபத்து உண்டு அதனால்தான் நான்கு சுவருக்குள் இருக்கவேண்டிய பெண்களின் கவர்ச்சிகள் பெரு வழியில் மலிந்து காணப்படும்போது ஆண்கள் கவரப்பட்டு விபச்சாரம் என்ற சமூக சீர் கேட்டையும், பெண் இணங்காத பட்சத்தில் கடத்தல், கற்பழிப்பு, கொலை இது போன்ற மா பாதக செயல்கள் இடம்பெறுகின்றன. இத்தனைக்கும் பகுத்தறிவுள்ள சிறந்த சிந்தனையுள்ள எல்லோராலும் ஏற்றுக்கொள்ள கூடிய தீர்வு ஒன்று உண்டு என்று சொன்னால் அது ஆடையை தவிர வேறில்லை. ஆண்களின் ஆடை, அது எந்த விதத்திலும் சமூகத்தை சீரழிப்பதில்லை ஆனால் பெண்களின் ஆடையில்தான் சமூக சீர்கேட்டின் ஆரம்ப புள்ளியாக இருக்கின்றது.\nஆடை என்பது குறைந்த பட்சம் இரண்டு விடயங்கள் கவனத்தில் கொண்டாக்கவேண்டும்\n1. கணபரிமாணங்கள் தெரியும்படி இறுக்கமான ஆடை அணியக்கூடாது\n2. உள் உறுப்புகள் தெரியும்படியான மெல்லிய ஆடை அணியக்கூடாது\nஇந்த இரண்டுமே போதுமானதாகும். சாரி என்றழைக்கு சேலையை பொறுத்தவரையில் இது 100% முற்று முழுதாக கவர்ச்சிக்காக கண்டு பிடிக்கப்பட்ட ஒரு ஆடை என்பது ஆணித்தரமாக சொல்ல முடியும் இதனால்தான் திருமணம் முடித்த அன்றைய முதல் இரவில் பெண்ணுக்கு சேலைக்கட்டி அனுப்புகிறார்கள். இந்த நடைமுறையில் உள்ள உதாரணமே போதுமே சேலை எந்த ரகத்தில் உள்ளது என்று இதட்கு மேல் கொச்சையாக எழுத முடியாது. இன்னும் முஸ்லீம் சமுதாயத்தில் யாரும் முதல் இரவில் ஹபாயா போட்டு செல்வதில்லை காரணம் அங்கு ஹபாயாக்கு வேலை இல்லை இதை புரிந்து கொண்டால் சரி\nஎனவே எனது அன்பு சகோதரிகளே ஆடை என்பது உங்களது முண்ணேற்றத்துக்கு தடையான காரியம் அல்ல மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா அவர்கள் சேலை அணிந்து கொண்டு முதலமைச்சராக பல தடவைகள், பல வருடங்கள் இருந்துள்ளார்கள் அந்த சேலை மேற் குறிப்பிட்ட இரண்டு விடயங்களை உள்ளடக்கி இருந்தது இந்த சேலை அவர்களது முன்னேற்றத்துக்கு தடையாக இருக்கவில்லை. உங்களது பாதுகாப்புக்கும், கண்ணியத்துக்கும் முக்கியத்துவம் வாய்ந்த உங்களது ஆடையில் கவனம் செலுத்துங்கள். இன்னும் அறியாமல் கலாச்சாரம், உரிமை என்று சொல்வீர்களானால் நீங்கள் ஒரு அறிவுள்ள ஒரு சமூகம் என்பதை ஏற்க முடியாது.\nஅன்புடன் உடன் பிறவா சகோதரன்\nPosted in: கட்டுரை, செய்திகள்\nநீங்கள் ஆண்கள் எல்லோரையும் காமுகனாகவும் கெட்டவனாகவும் அடையாளப்படுத்த பார்குகிறீர்கள் ஒவ்வொரு சமுதாயமும் ஒவ்வொரு வாழ்கை வழிமுறைகளை கடைப்பிடிக்குகிறார்கள் நல்ல பெற்றோர்களின் வளர்ப்பு உணவுப் பழக்கம் இன்னும் நிறைய விடயங்கள் உள்ளது உதாரணமாக நான் என்னைப்பற்றி குறியாக வேண்டும் தற்பொழுது திருமணமாகி இரு குழந்தைகளுக்கு தந்தையாக இருக்கும் நான் எந்த பெண் பிள்ளைகளை கண்டாலும் என் மகள் வளர்ந்தால் இப்படிதான் இருப்பார் என மகளை முன்னிருத்துவேன் ஆண்கள் காமுகண் அல்ல\nVaran அவர்களே உங்கள் கருத்து சரியானதே எல்ல ஆண்களும் காமுகணல்ல.நாம் நமது வீட்டின் கதவை அடைப்பதன் அர்த்தம் பக்கத்து வீட்டார் கள்வன் என்பதற்காக அல்ல.\nMr. Varan; ஐந்து விரலும் ஒரே அளவிலா இருக்கின்றது. எல்லோரும் றோட்டில் நடந்து செல்லும் போது வலது பக்கமாக செல்வார்கள் என்று எதிர்பார்க்க முடியுமா அதனை பொது சட்டமாக கொண்டு வந்தால் சரிதானே அதனை பொது சட்டமாக கொண்டு வந்தால் சரிதானே மனித உணர்வுகளிலும் ஏற்றத்தாழ்வு உண்டு என்பதை புரிந்து, அறிந்து கொள்ளும்.\nஜும்ஆ தொழுகையியின் போது, சக்தியின் மோசமான செயல் - முஸ்லிம்களின் உணர்வுகளை மதிக்க கோரிக்கை\nபணிப்பாளர் மகாரா��ா (சக்தி) ஊடக வலையமைப்பு கொழும்பு அன்பின் ஐயா இந்த நாடு பன்மைத்துவமிக்க பௌத்த, இந்து, இஸ்லாமிய, கிறிஸ்தவ சமய...\n16 வயதுடைய சகீர் அடித்தும், குத்தியும் கொலை - மீராவோடையில் சம்பவம் (படங்கள்)\n(எச்.எம்.எம்.பர்ஸான்) வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மீராவோடை 4 பள்ளிவாசல் வீதியைச் சேர்ந்த பதினாறு வயதுடைய சனூஸ்தீன் முகம்மட்...\nகடலை நிரப்பும் பணி முடிந்தது - 3 முறை ஒலி எழுப்பி, மரியாதை செலுத்துவிட்டு புறப்பட்ட சீனக் கப்பல் (படங்கள்)\nகொழும்பு துறைமுக நகர நிர்மாணிப்பதற்காக கடலை நிரப்பும் பணிகள் இன்றுடன் முழுமையாக நிறைவடைந்துள்ளன. இதனை முன்னிட்டு துறைமுக நகர பகுதி...\nவிலாசம் இல்லாத ரஹப்(க) அல்-குனுனும், கேடுகெட்ட ஊடகங்களும்...\nரஹப்(f) அல்-குனுன் விலாசம் இல்லாத ஒரு பெண், ஒரே ஒரு பெண், அவர் இஸ்லாத்தில் இருந்து வெளியாகினார். அவர் செய்த ஒரே ஒரு சாதனை அதுதான். ...\n\"பாண் வாங்க, சல்லி இல்ல\" - தாய் நடந்துசென்று, மரவள்ளி வாங்குவார் - தேர்தல்கள் ஆணையாளர் முஹம்மத் உருக்கம்\nஅஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி சந்தர்ப்பங்கள் கிடைக்கும் போது மனதில் ஆழமாக பதிய வேண்டிய நபிமொழி நான்கு விடயங்கள் உன்னிடத்தில்...\nமைத்திரியின் பெயர், கின்னஸ் புத்தகத்திற்கு, ஆச்சரியமிக்க சாதனைகள் இதோ...\nஜனாதிபதி சிறிசேனவின் பெயர் கின்னஸ் புத்தகத்தில் பதியப்பட வேண்டிய அளவுக்கு அவரது நடவடிக்கைகள் அமைந்துள்ளன. அதற்கான தேவைகளை அவர் பூர்த்தி ...\nமனம் திறக்கும் துமிந்த - மகிந்த, மைத்திரி மீது விளாசல்\nமஹிந்த ராஜபக்ஷவுடன், ஜனாதிபதி மைத்திரிபால ஏற்படுத்திக்கொண்ட இணக்கப்பாட்டின் அடிப்படையில் மஹிந்த தரப்பினரின் பாராளுமன்ற உறுப்புரிமையை பாத...\nதிறைசேரி செயலர் பதவியை, என்னிடம் தந்து பாருங்கள்...\n“200 நிறுவனங்கள் என்னிடம் உள்ளன. 58ஆயிரம் பேர் அதில் வேலை செய்கின்றனர். அரசியலில் எனக்கு ஆர்வமில்லை... ஆனால் திறைசேரி செயலர் பதவி கிடைத்...\nஞான‌சார‌வை விடுவிக்க 400 இந்துக்கோயில்க‌ள் க‌டித‌ம் அனுப்பிய‌மை, முஸ்லிம்க‌ளுக்கும் ஒரு எடுத்துக்காட்டாகும்\nஞான‌சார‌வை விடுவிக்கும்ப‌டி 400 இந்துக்கோயில்க‌ள் க‌டித‌ம் அனுப்பியுள்ள‌மை நாட்டின் போக்கில் ப‌ல‌ மாற்ற‌ம் ஏற்ப‌ட்டு வ‌ருவ‌தை காட்டுகிற‌...\nஇலங்கைக்கு 374.7 மில்லியன் டொலர், நிதியுதவி செய்த சவூதி அரேபியா\nஜனாதிப���ி மைத்ரிபால சிறிசேனவின் எண்ணக்கருவில் மேற்கொள்ளப்பட்ட மொரகஹகந்த – களுகங்கை செயற்திட்டத்திற்கு சவூதி அரேபிய அரசாங்கத்தினால் 62 ம...\nஜும்ஆ தொழுகையியின் போது, சக்தியின் மோசமான செயல் - முஸ்லிம்களின் உணர்வுகளை மதிக்க கோரிக்கை\nபணிப்பாளர் மகாராஜா (சக்தி) ஊடக வலையமைப்பு கொழும்பு அன்பின் ஐயா இந்த நாடு பன்மைத்துவமிக்க பௌத்த, இந்து, இஸ்லாமிய, கிறிஸ்தவ சமய...\nசிலைகளை உடைத்து கைதான ஒருவர், பொலிஸாருக்கு வழங்கியுள்ள வாக்குமூலம் இதோ...\nமாவனல்லை புத்தர் சிலை உடைப்பு சம்பவத்தில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் பொலிஸாருக்கு அளித்த வாக்குமூலம் தொடர்பில் சிங்கள நாழிதல் மவ்பிம ச...\nமாவனல்லை சம்பவம், களத்தில் இருந்து கிடைத்த தகவல்கள்\n-Zafnas Zarook- (இது நேற்றைய -26- நிலவரங்களின் தொகுப்பே இது) 1.சம்பவத்தில் கைது செய்யப்பட்டவர் இப்றாஹிம் மெளலவியின் இன் புதல்வர் ...\nஅலி சப்ரிக்கு சிங்கள, சகோதரரின் பதிலடி\nஅலி சப்ரிக்கு, சிங்கள சகோதரரின் பதிலடி\n\"புனித இஸ்லாத்திற்கு வாருங்கள்\" என ஞானசாரருக்கு அழைப்பு...\nமுஸ்லிம் பிரதிநிதிகள் அடங்கிய குழுவுக்கும், ஞானசாரருக்கும் இடையில் இன்று சனிக்கிழமை (22) சிறைச்சாலையில் நடந்த சந்திப்பு குறித்து ஆசாத் ச...\nமுஸ்லிம் இளைஞனை நிர்வாணப்படுத்தி, துன்புறுத்தி தமிழ் அரச உத்தியோகத்தர் கொடூரம் - மட்டக்களப்பில் அசிங்கம்\n-AL Thavam- மட்டக்களப்பு, கொம்மாதுறையில், கிரான் பிரதேசத்தில் - கடந்த 2ம் திகதி - குடியேற்ற உத்தியோத்தர் மயூரனின் தலைமையில் சென்ற தம...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.thaainaadu.com/s/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AF/", "date_download": "2019-01-18T23:56:56Z", "digest": "sha1:UABSHFCTABGZXEFYXD3FDVPE2TS65XCP", "length": 6458, "nlines": 111, "source_domain": "www.thaainaadu.com", "title": "பேச்சுவார்த்தைக்குத் தயார் – கட்டார் அறிவிப்பு – தாய்நாடு || Thaainaadu Sri lanka tamil news & online paper news today.", "raw_content": "\nபேச்சுவார்த்தைக்குத் தயார் – கட்டார் அறிவிப்பு\nவளைகுடா நாடுகளின் இராஜதந்திர பிரச்சினைகளுக்கு பேச்சுவார்த்தைகளின் மூலம் தீர்வுகாணத் தயாராக இருப்பதாக கட்டார் அறிவித்துள்ளது.\nபரிஸ{க்கு விஜயம் செய்துள்ள கட்டார் வெளிவிவகார அமைச்சர் ஷெய்க் மொஹமட் பின் அப்துல் ரஹ்மான் அல் தானி செய்தியாளர்களை சந்தித்தபோது இதனைத் தெரிவித்துள்ளதுடன், தீவிரவாத குழுக்களுக்கு கட்டார் ஆதரவளிப்பதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் குறித்து தெளிவான அடித்தளங்களின் அப்படையில் பேச்சுவார்த்தைகளை நடத்த முன்வருமாறும் அழைப்பு விடுத்துள்ளார்.\nஇந்தப் பிரச்சினைக்குத் தீர்வுகாண குவைத் முன்னெடுக்கும் மத்தியஸ்த நடவடிக்கைகளுக்கு ஆதரவளிப்பதாகவும், கலந்துரையாடலின் மூலமே இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண்பதே தமது நிலைப்பாடு என்றும் கட்டார் வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.\nஇலங்கையின் பிரபல அரசியல் வாதிகளின் படுகொலைகள் தொடர்பில் ஐரோப்பிய தேசத்தில் கைதான…\nதிடீரென மாயமான பிரபல வர்த்தகர்….\n18 வயது இளைஞனுடன் குளம் பார்ப்பதற்கு சென்ற 11 வயதுச் சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்…\nஇலங்கையின் பிரபல அரசியல் வாதிகளின் படுகொலைகள் தொடர்பில்…\nதிடீரென மாயமான பிரபல வர்த்தகர்….\n18 வயது இளைஞனுடன் குளம் பார்ப்பதற்கு சென்ற 11 வயதுச்…\nதமிழ் மக்களின் பிரச்சனைகளுக்காகவும் குரல் கொடுங்கள் –…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nattin-kuriyitu.info/Pakuti+kuriyitu+873+py.php", "date_download": "2019-01-19T01:08:13Z", "digest": "sha1:4VSGGRKBF73FZGU6R2VFDSM3XIKTUYXX", "length": 4403, "nlines": 16, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "பகுதி குறியீடு 873 / +595873 (பரகுவை)", "raw_content": "பகுதி குறியீடு 873 / +595873\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nபக���தி குறியீடு 873 / +595873\nபகுதி குறியீடு: 873 (+595 873)\nஊர் அல்லது மண்டலம்: La Paz\nபகுதி குறியீடு 873 / +595873 (பரகுவை)\nமுன்னொட்டு 873 என்பது La Pazக்கான பகுதி குறியீடு ஆகும். மேலும் La Paz என்பது பரகுவை அமைந்துள்ளது. நீங்கள் பரகுவை வெளியே இருந்து, நீங்கள் ஒரு நபரை அழைக்க விரும்பினால், அந்தப் பகுதிக்கான குறியீட்டுடன், நீங்கள் தொடர்பு கொள்ள விரும்பும் நாட்டிற்கான நாட்டின் குறியீடும் உங்களுக்கு தேவைப்படும். பரகுவை நாட்டின் குறியீடு என்பது +595 ஆகும், எனவே நீங்கள் இந்தியா இருந்து, நீங்கள் La Paz உள்ள ஒரு நபரை அழைக்க விரும்பினால், நீங்கள் அந்த நபரின் தொலைபேசி எண்ணுடன் முன்னொட்டாக +595 873 என்பதை சேர்க்க வேண்டும்.\nஅந்தப் பகுதிக்கான குறியீட்டின் முன்னால் உள்ள பூஜ்யம் என்பது இந்த சூழலில் தவிர்க்கப்படுகிறது.\nதொலைபேசி எண்ணின் தொடக்கத்தில் உள்ள கூட்டல் குறியீடு என்பது பொதுவாக இந்த வடிவமைப்பில் பயன்படுத்தப்படலாம். இருப்பினும், மற்றொரு நாட்டில் உள்ள நீங்கள் டயல் செய்ய விரும்பும் ஒரு தொலைபேசி எண்ணின் தொலைபேசி நெட்வொர்க்கை எச்சரிக்க, கூட்டல் குறியீட்டுக்குப் பதிலாக எண்களின் வரிசையைப் பயன்படுத்துவது மிகவும் பொதுவானது ஆகும். ITU என்பது 00-ஐ பயன்படுத்த பரிந்துரைக்கிறது, இது அனைத்து ஐரோப்பிய நாடுகள் உட்பட அனைத்து நாடுகளிலும் பயன்படுத்தப்படுகிறது.\nநீங்கள் இந்தியா இருந்து La Paz உள்ள ஒரு நபரை அழைப்பதற்காக, தொலைபேசி எண்ணிற்கு முன்னால் சேர்க்கப்பட வேண்டிய +595 873-க்கு மாற்றாக, நீங்கள் 00595 873-ஐயும் பயன்படுத்தலாம்.\nபகுதி குறியீடு 873 / +595873\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/amp/news/tamilnadu/136701-kallapalli-village-people-suffer-for-drinking-water.html", "date_download": "2019-01-18T23:48:09Z", "digest": "sha1:RDSIRPFETCLLV4ZYF4JX4S2N7GGOBYGG", "length": 7153, "nlines": 70, "source_domain": "www.vikatan.com", "title": "Kallapalli village people suffer for drinking water | `பக்கத்துல காவிரி ஓடியும் குடிக்கத் தண்ணீர் இல்ல'- குமுறும் கள்ளப்பள்ளி மக்கள் | Tamil News | Vikatan", "raw_content": "\n`பக்கத்துல காவிரி ஓடியும் குடிக்கத் தண்ணீர் இல்ல'- குமுறும் கள்ளப்பள்ளி மக்கள்\nபத்துக் குடங்கள் குடிதண்ணீர் பிடித்து வர தினமும் 50 ரூபாய்க்கு வண்டிக்கு பெட்ரோல் போட வேண்டியிருப்பதாகக் கள்ளப்பள்ளி மக்கள் புலம்பி வருகிறார்கள். பெட்ரோல் உயர்வால் நாடே போராடிக்கொண்டிருக்கும் சூழலில், தண்ணீர் தூக்க பெட்ரோல் செலவாவதாகக் கள்ளப்பள்ளி கிராம மக்கள் சொல்லுவது சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.\nகரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் வட்டத்தில் இருக்கிறது கள்ளப்பள்ளி. 2000 குடும்பங்கள் வசிக்கும் பெரிய ஊராட்சிகளில் ஒன்று. இந்த கிராமத்திலிருந்து ஆறு கிலோமீட்டர் தூரத்தில்தான் காவிரி ஓடுகிறது. ஆனாலும், இந்த கிராமத்தில் குடிநீர்ப் பஞ்சம் தலைவிரித்தாடுவதாகவும், குடிநீர் பிடிக்க தினமும் 5 கி.மீ தூரத்தில் உள்ள கொடிக்கால்தெருவுக்கு வண்டியில் பெட்ரோல் போட்டுக்கொண்டு போவதாகவும் மக்கள் கண்ணீர் வடிக்கிறார்கள். தனது மனைவி லட்சுமியோடு வண்டியில் இரண்டு குடம் தண்ணீரைப் பிடித்து வந்த தங்கதுரை என்பவரிடம் பேசினோம்.\n``பக்கத்துல காவிரி ஓடியும் பலமாசமா எங்க ஊர்ல தண்ணீர்ப் பிரச்னை இருப்பது கொடுமை. எங்க ஊர்ல ஒண்ணுக்கு ரெண்டா போர்வேல் போட்டு, மேல்நிலைத் தொட்டியெல்லாம் தலா 8 லட்சம் ரூபாயில் கட்டி இருக்காங்க. ஆனால், அவற்றை இயக்கவே இல்லை. இதனால், ஊர் முழுக்க உள்ள பைப்புகளில் இருந்த இரும்பு பைப்புகளை திருடிட்டுப் போயிட்டாங்க. இதனால், நாங்க 5 கி.மீ தூரத்தில் உள்ள கொடிக்கால் தெருவுக்கு தினமும் காலையும் மாலையும் வாகனத்துல போய் தண்ணீர் தூக்கிட்டு வர வேண்டி இருக்கு. ஒரு நடையில் 2 குடம்ன்னு 5 நடை அடிக்கணும். அதுக்கு 50 ரூபாய்க்கு தினமும் பெட்ரோல் போட வேண்டி இருக்கு. நாங்களெல்லாம் கூலி வேலை பார்க்கும் அன்றாடங்காய்ச்சிகள். அதில் கிடைக்கும் சொற்ப வருமானத்தில் ஒரு பகுதியை இப்படிக் குடிதண்ணீர் பிடிக்க போக வண்டிக்கு பெட்ரோல் போட பயன்படுத்த வேண்டிய நிலைமை. இதனால், மத்த செலவுல துண்டு விழுது. மாவட்ட நிர்வாகம் உடனே எங்க ஊர்ல தண்ணீர் கிடைக்க வழி பண்ணணும். இல்லைன்னா போராட்டம் மூலம் ஒருவழி பண்ணிடுவோம்\" என்றார் கொதிப்பாக\nவாழ்க்கையைத் தொலைத்த தவறான பழக்கம்- உயிருக்குப் போராடும் கல்லூரி மாணவி\n`வேண்டாம், இந்த அணி தோற்றுவிடும்' - தம்பிதுரை வழியில் எடப்பாடி பழனிசாமி\n``வீட்டில் கதவு இல்லாததால் உள்ளே சென்றேன்’’ - ரோஜாவைக் கொன்ற வீரக்குமார் அதிர்ச்சி வாக்குமூலம்\n``கோலியின் ஆக்ரோஷத்தில் என்ன தவறு இருக்கிறது’’ - விவியன் ரிச்சர்ட்ஸ் #VikatanExclusive\n2018ல் தோனி பெஸ்ட்டா, வொர்ஸ்ட்டா - புள்ளி விபரம் சொல்வது என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/spirituality/131598-jesus-is-a-true-loyal-pastor-bible-stories.html", "date_download": "2019-01-19T00:09:45Z", "digest": "sha1:4K6STSVJ4OLCM4DX3DKW43LQWH37N4VM", "length": 30141, "nlines": 437, "source_domain": "www.vikatan.com", "title": "`இயேசு ஓர் உண்மையான பரிவுள்ளம்கொண்ட ஆயர்!' - பைபிள் கதைகள் #BibleStories | 'Jesus is a true loyal pastor!' - Bible Stories", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 06:37 (22/07/2018)\n`இயேசு ஓர் உண்மையான பரிவுள்ளம்கொண்ட ஆயர்\n`ஆயன் இல்லா ஆடுகளின் நிலை' என்பது மிகவும் கொடியது.\nசாலையோரமாக இருந்த மரத்தடி நிழலில் சிறுவன் ஒருவன் அமர்ந்திருந்தான். அவனுடைய கையில் அப்போதுதான் மேலிருந்து கீழே தவறி விழுந்து, சிறகு முறிந்துபோன ஒரு பறவை இருந்தது. சிறுவன் தன் கையிலிருந்த அந்த சிறகு முறிந்துபோன பறவையை வாஞ்சையோடு தடவிக்கொண்டிருந்தான்.\nசிறிது நேரம் கழித்து அந்த வழியாக பெண்மணி ஒருவர் வந்தார். இயல்பிலேயே இரக்ககுணம் நிறைந்த அவர், மரத்தடியில் சிறுவன் அமர்ந்திருப்பதையும் அவனுடைய கையில் சிறகு முறிந்துபோன பறவை இருப்பதையும் கண்டார். சிறுவனின் அருகே சென்ற அந்தப் பெண், ``தம்பி உன் கையிலிருக்கும் சிறகு முறிந்துபோன இந்தப் பறவையை என்னிடம் தருகிறாயா உன் கையிலிருக்கும் சிறகு முறிந்துபோன இந்தப் பறவையை என்னிடம் தருகிறாயா அதை நான் வீட்டுக்குக் கொண்டுபோய், அதற்கு மருத்துவம் பார்த்து, அது குணமடைந்ததும் உன்னிடமோ அல்லது இங்கிருக்கும் காட்டிலோ விட்டுவிடுகிறேன்’’ என்றார். அதற்கு அந்தச் சிறுவன் அவரிடம், ``வேண்டாம் அம்மா அதை நான் வீட்டுக்குக் கொண்டுபோய், அதற்கு மருத்துவம் பார்த்து, அது குணமடைந்ததும் உன்னிடமோ அல்லது இங்கிருக்கும் காட்டிலோ விட்டுவிடுகிறேன்’’ என்றார். அதற்கு அந்தச் சிறுவன் அவரிடம், ``வேண்டாம் அம்மா இந்தப் பறவையை நானே பார்த்துக்கொள்கிறேன், ஏனென்றால், இந்தப் பறவையை என்னைவிட சிறப்பாக வேறு யாராலும் கவனித்துக்கொள்ள முடியாது’’ என்றான்.\n``உன்னைப்போல அந்தப் பறவையை வேறு யாராலும் அவ்வளவு சிறப்பாகக் கவனித்துக்கொள்ள முடியாது என்று எதை வைத்துச் சொல்கிறாய்’’ என்று அவர் கேட்க, சிறுவன் மெல்ல எழுந்து நின்றான். அப்போதுதான் அந்தச் சிறுவனின் ஒரு கால் ஊனம் என்பதை அவர் கவனித்தார். அவருக்குக் கண்களில் கண்ணீரே வந்துவிட்டது. இருந்தாலும் அதை அடக்கிக்கொண்டு, ``ஆமாம் தம்பி நீ சொல்வதும் சரிதான். இந்தப் பறவையை உன்னைவிட வேறு யாராலும் அவ்வளவு சிறப்பாகக் கவனித்துக்கொள்ள முடியாது’’ என்று சொல்லிவிட்டு, அங்கிருந்து நகர்ந்து சென்றார்.\nஆரோன் ஃபின்ச்சை அசால்ட் செய்த புவனேஷ்வர் - மூன்று போட்டிகளிலும் நடந்த சோகம்\n‘எனக்கா ரெட் கார்டு... எடுத்துப்பார் ரெக்கார்டு’ - சிம்பு படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள்\n`அணிதான் முக்கியம்; எந்த இடத்திலும் இறங்கி விளையாடுவேன் - விமர்சனத்துக்கு தொடர்நாயகன் தோனி பதிலடி\nமேலே சொல்லப்பட்ட நிகழ்வில், அந்தச் சிறுவன் சிறகு முறிந்துபோன பறவையின் துயரத்தைத் தன்னுடைய துயரமாகப் பார்த்தான். அதனால்தான் அந்தப் பறவையை தானே கவனித்துக்கொள்வது என்று முடிவு செய்தான். ஓர் உண்மையான மனிதனுக்கு அல்லது தலைவனுக்கு இருக்கவேண்டிய முதன்மையான தகுதி துன்புறும் சக மனிதனின் துன்பத்தை தன்னுள் ஏற்று, அவனுடைய துன்பத்தை இன்பமாக மாற்ற முயலுவதே. ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து, மக்களின் துன்பத்தைத் தன்னுடைய துன்பமாகவே பார்த்தார். அது மட்டுமல்லாமல், அவர்களுடைய துன்பத்தை, அவல நிலையைப் போக்க இறப்பதற்கும் துணிந்தார். இப்படி இயேசு பரிவுள்ளம்கொண்ட நல்லாயனாகத் திகழ்ந்தார்.\nஇது போன்றச் சூழலில் இன்னொன்றை நாம் கவனிக்க வேண்டும். அதாவது, இயேசுவால் பணித்தளங்களுக்கு அனுப்பப்பட்ட திருத்தூதர்கள் அவரிடம் வந்து, தாங்கள் செய்தவை, கற்பித்தவை அனைத்தையும் ஆண்டவரிடம் எடுத்துக் கூறுகிறார்கள். உடனே இயேசு அவர்களிடம், ``நீங்கள் பாலை நிலத்திலுள்ள தனிமையான ஓர் இடத்துக்குச் சென்று, சற்று ஓய்வெடுங்கள்’’ என்கிறார். இங்குதான் நாம் இயேசுவின் பரிவுள்ளத்தைப் புரிந்துகொள்ள வேண்டும். மற்றவர்களாக இருந்திருந்தால் ஏற்கெனவே சோர்வாகவும் களைப்பாகவும் இருந்த சீடர்களுக்கு மேலும் வேலைகளைக் கொடுத்து, அவர்களைத் தொல்லைப்படுத்தியிருப்பார்கள். ஆனால், இயேசு கிறிஸ்து அப்படிச் செய்யவில்லை. அவர் அவர்களிடம் ஓய்வெடுக்கச் சொல்கிறார். அதன் மூலம் இயேசு தன் சீடர்கள் மீது உண்மையான பரிவைக் காட்டுகிறார்.\nஇயேசு தன்னுடன் வாழ்ந்த சீடர்கள் மீது மட்டும் பரிவு காட்டவில்லை. உலகத்தார் மீதும் / மக்கள் மீதும் பரிவு காட்டினார். இயேசுவும் அவருடைய சீடர்களும் தனிமையான ஓர் இடத்துக்கு ஓய்வெடுக்கச் சென்றபோது, மக்கள் அவர்கள் இருக்கும் இடத்து���்கு வந்து சேர்கிறார்கள். ஓய்வெடுக்க வந்த இடத்தில் மக்கள் இப்படித் தொந்தரவு செய்கிறார்களே என இயேசு நினைக்கவில்லை, மாறாக, அவர்கள்மீது பரிவுகொண்டு அவர்களுக்குப் பலவற்றையும் கற்பிக்கிறார். ஏனென்றால், ஆயன் இல்லாத ஆடுகளைப்போல அவர்கள் இருந்தார்கள்.\n`ஆயன் இல்லா ஆடுகளின் நிலை' என்பது மிகவும் கொடியது. ஏனென்றால், ஆயனில்லாத நிலையில் ஆடுகள் கேட்பாரற்றுக் கிடக்கும். அதோடு, எந்த நேரத்திலும் எதிரிகளின் தாக்குதலுக்குள்ளாகும். எல்லாவற்றையும்விட, ஆடுகளின் வாழ்வே கேள்விக்குள்ளாகிவிடும். இஸ்ரவேல் மக்கள் ஆயனில்லா ஆடுகளைப்போல இருந்ததால், அவர்கள் சந்தித்த துன்ப, துயரங்கள், கஷ்டங்கள் ஏராளம்.\n``என் மேய்ச்சலுக்குட்பட்ட ஆடுகளை அழித்துச் சிதறடிக்கும் மேய்ப்பர்களுக்கு ஐயோ கேடு, நீங்கள் என் மந்தையைச் சிதறடித்துவிட்டீர்கள்; அதனைத் துரத்தியடித்துவிட்டீர்கள்; அதைப் பராமரிக்கவில்லை. இதோ உங்கள் தீச்செயல்களின் காரணமாக உங்களைத் தண்டிக்கப்போகிறேன்' என்கிறார் இயேசு கிறிஸ்து. இஸ்ரவேல் மக்கள், லாபத்தை மட்டுமே கணக்கில்கொண்டு செயல்பட்ட போலியான ஆயர்களால் சரியாகப் பராமரிக்கப்படவில்லை. அவர்கள் நன்றாக வழிநடத்தப்படவும் இல்லை. மாறாக அவர்கள் சிதறடிக்கப்பட்டார்கள்; துரத்தியடிக்கப்பட்டார்கள். இதனால் மக்களுடைய வாழ்வு கேள்விக்குறியானது. இயேசுவுக்கு முன்பாக இருந்த ஆயர்களைக் குறித்துச் சொல்ல வேண்டுமென்றால், அவர்கள் ஆடுகளாகிய மக்கள் மீது உண்மையான அக்கறை இல்லாமல் இருந்தார்கள்.\nஇயேசு, அவருக்கு முன்பிருந்த ஆயர்களைப் போன்றவர் இல்லை. அவர் ஆடுகளின் மீது உண்மையான அக்கறைகொண்டிருந்தார். அதோடு, அவர்கள் மீது பரிவுகொண்டு அவர்களுக்கு பலவற்றைக் கற்பித்து, அவர்களை ஆண்டவர் பக்கம் கொண்டு வந்தார். பவுலடியார் கூறுவதுபோல, மக்களுக்காக, மந்தைக்காக துன்பங்களைத் தன்னுடைய உடலில் ஏற்றுக்கொண்டு, அவர்களுடைய மீட்புக்குக் காரணமாக இருந்தார். இப்படி இயேசு ஓர் உண்மையான பரிவுள்ளம்கொண்ட ஆயராகத் திகழ்கிறார்.\nஇயேசு பரிவுள்ளம் கொண்டவராக இருக்கின்றார் என்று சிந்தித்த நாம், அவரைப்போல நம்முடன் வாழ்பவர்களிடம், நாம் சந்திக்கின்ற எளியவர், வறியவர் மீது பரிவுகொண்டு வாழ்கிறோமா என்று சிந்தித்துப் பார்க்க வேண்டும். பல நேரங்களில் அடுத்���வரைக் குறித்த அக்கறை சிறிதளவும் நமக்கு இருப்பதில்லை என்பது வேதனையான விஷயம். ஆகவே, நம் ஆண்டவர் இயேசுவைப்போல பரிவுள்ளம்கொண்டவர்களாக வாழ்வோம். அதன் வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்\nடயாலிசிஸ் செய்துகொள்பவர்களுக்கு ஹெப்படைட்டிஸ் தொற்று ஏற்படலாம் - அலர்ட்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nஆரோன் ஃபின்ச்சை அசால்ட் செய்த புவனேஷ்வர் - மூன்று போட்டிகளிலும் நடந்த சோகம்\n‘எனக்கா ரெட் கார்டு... எடுத்துப்பார் ரெக்கார்டு’ - சிம்பு படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள்\n`அணிதான் முக்கியம்; எந்த இடத்திலும் இறங்கி விளையாடுவேன் - விமர்சனத்துக்கு தொடர்நாயகன் தோனி பதிலடி\nகாங்கிரஸ் - குமாரசாமி கூட்டணிக்குள் சிக்கல் - அதிருப்தி எம்.எல்.ஏ-க்களால் தொடரும் நெருக்கடி\nஇது 'வைரல்' லெவல் பட்ஜெட் கார்\nமாநில மாசுக் கட்டுப்பாட்டு வாரியங்களுக்குத் தணிக்கை வேண்டும் - தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவு\nகாணும் பொங்கல் கொண்டாட்டத்தில் இருதரப்பினரிடையே மோதல் - கடலூரில் ஒருவர் வெட்டிக்கொலை\nவிளைநிலங்களைக் கையகப்படுத்துவது தேவையில்லாதது - என்எல்சி விரிவாக்கத்துக்கு எதிர்ப்பு\nநடுக்கடலில் படகு மூழ்கியதில் மீனவர் பலி - சொந்த ஊரில் உடல் அடக்கம்\n``கோலியின் ஆக்ரோஷத்தில் என்ன தவறு இருக்கிறது’’ - விவியன் ரிச்சர்ட்ஸ் #Vikata\n\"அடுத்து என்ன... மேத்யூ சாமுவேலுக்குத் தெரியும்\n`வேண்டாம், இந்த அணி தோற்றுவிடும்' - தம்பிதுரை வழியில் எடப்பாடி பழனிசாமி\n``ஒருத்தர் மூணு டிரெஸ் எடுக்கலாம்... சாப்பாடு எவளோ வேணும்னாலும் எடுக்கலாம்''\n`இந்தப் புத்தாண்டு இப்படி இருந்திருக்க வேண்டாம்' - உலகுக்கு `குட்பை' சொன்ன க\nவாழ்க்கையைத் தொலைத்த தவறான பழக்கம்- உயிருக்குப் போராடும் கல்லூரி மாணவி\n`வேண்டாம், இந்த அணி தோற்றுவிடும்' - தம்பிதுரை வழியில் எடப்பாடி பழனிசாமி\n``வீட்டில் கதவு இல்லாததால் உள்ளே சென்றேன்’’ - ரோஜாவைக் கொன்ற வீரக்குமார் அதிர்ச்சி வாக்குமூலம்\n``கோலியின் ஆக்ரோஷத்தில் என்ன தவறு இருக்கிறது’’ - விவியன் ரிச்சர்ட்ஸ் #VikatanExclusive\n2018ல் தோனி பெஸ்ட்டா, வொர்ஸ்ட்டா - புள்ளி விபரம் சொல்வது என்ன\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lankasee.com/2018/10/31/%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2/", "date_download": "2019-01-19T00:20:04Z", "digest": "sha1:SVHBFBBWPKI2UBWEYBBGOHZFKDQRTELR", "length": 9834, "nlines": 107, "source_domain": "lankasee.com", "title": "தலையில் பந்து தாக்கியதால் இலங்கையின் இளம் வீரர் மருத்துவமனையில்! | LankaSee", "raw_content": "\nசொந்த மகளுக்கே இணையதளம் மூலம் காதல் வலை வீசிய தந்தை\nஇளைஞனுடன் குளம் பார்ப்பதற்கு சென்ற சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்…\nஅதிமுகவினர் அரங்கேற்றிய விபரீத செயல்..\nஅபாய கட்டத்திற்கு சென்ற காலநிலை : பறவைகள் உணர்த்திய பகீர் உண்மை.\nஇனி ஒரு பயலும் தப்பிக்க முடியாது – அல்லு தெறிக்க விடும் அறிவிப்பு..\nமனைவியை கணவரிடமிருந்து பிரித்து நெருக்கமாக இருந்து வந்த பைனான்சியர்\nகாதலிக்காக ஆணாக மாறிய யுவதி; ஏமாற்றிய காதலி வேறு திருணம்; யாழில் சம்பவம்\nதுளசி டீ செய்வது எப்படி\nஇறால் சாதம் செய்வது எப்படி\nதலையில் பந்து தாக்கியதால் இலங்கையின் இளம் வீரர் மருத்துவமனையில்\non: ஒக்டோபர் 31, 2018\nஇங்கிலாந்து இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபை அணிகளிற்கு இடையிலான பயிற்சி ஆட்டத்தின் போது களத்தடுப்பில் ஈடுபட்டிருந்த இளம் வீரர் பதும்நிசங்கவின் தலையை பந்து தாக்கியதால் அவர் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nசோர்ட்லெக் பகுதியில் களத்தடுப்பில் ஈடுபட்டிருந்தவேளை இங்கிலாந்து அணியின் ஜோஸ் பட்லர் அடித்த பந்து நிசங்கவின் தலையை தாக்கியுள்ளது.\nஅவர் பந்தை தவிர்க்க முயன்ற வேளையே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.\nபதும் நிசங்க ஹெல்மெட் அணிந்திருந்த போதிலும் அவர் உடனடியாக தலையை பிடித்தபடி நிலத்தில் விழுந்துள்ளார்.\nஇதனை அவதானித்த இங்கிலாந்து அணியின் மருத்துவர் களத்திற்குள் ஓடிவந்துள்ளார். எனிகும் நிசங்க 20 நிமிடங்கள் நினைவற்ற நிலையில் காணப்பட்டுள்ளார்,அதனை தொடர்ந்து அவர் ஸ்டெரச்சர் மூலம் மைதானத்திலிருந்து கொண்டு செல்லப்பட்டுள்ள அம்புலன்சின் உதவியுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nபதும் நிசங்க சுயநினைவை இழக்கவில்லை ஆனால் கழுத்தில் வலி உள்ளதாக தெரிவிக்கின்றார் என தகவல்கள் வெளியாகின்றன.\nஅவர் சுயநினைவுடன் காணப்படுகின்றார் அச்சப்படுவதறகான அவசியமில்லை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவரை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தியுள்ளோம் என இலங்க�� கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபை அணியின் பயிற்றுவிப்பாளர் அவிஸ்க குணவர்த்தன தெரிவித்துள்ளார்.\nபட்லர் அடித்த பந்து பதும் நிசங்கவின் தலைக்கவசத்தில் பட்டு மத்தியுசின் கையிற்கு சென்றதால் பட்லர் ஆட்டமிழந்தார் அதனை பார்த்துக்கொண்டிருந்த வீரர்கள் பின்னரே பதும் நிசங்கவின் ஆபத்தான நிலையை உணர்ந்திருக்கின்றனர்.\nஎவன் பார்த்த வேல டா இது…\nஇரு வீட்டார் சம்மதத்துடன் காதலனை கை பிடித்த திருநங்கை\nஇளைஞனுடன் குளம் பார்ப்பதற்கு சென்ற சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்…\nகாதலிக்காக ஆணாக மாறிய யுவதி; ஏமாற்றிய காதலி வேறு திருணம்; யாழில் சம்பவம்\nயாழில் திடீரென மாயமான பிரபல வர்த்தகர்….\nசொந்த மகளுக்கே இணையதளம் மூலம் காதல் வலை வீசிய தந்தை\nஇளைஞனுடன் குளம் பார்ப்பதற்கு சென்ற சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்…\nஅதிமுகவினர் அரங்கேற்றிய விபரீத செயல்..\nஅபாய கட்டத்திற்கு சென்ற காலநிலை : பறவைகள் உணர்த்திய பகீர் உண்மை.\nஇனி ஒரு பயலும் தப்பிக்க முடியாது – அல்லு தெறிக்க விடும் அறிவிப்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://natsathra.blogspot.com/2010/01/blog-post_13.html", "date_download": "2019-01-19T00:55:40Z", "digest": "sha1:XIYPNE2QARFNSPKK7BNCR3WXFP5IPKE2", "length": 4571, "nlines": 84, "source_domain": "natsathra.blogspot.com", "title": "Natsathra...: பொங்கல் வாழ்த்துக்கள்", "raw_content": "\n தன்னம்பிக்கைக்கும் விடாமுயற்சிக்கும் வெற்றி கிடைத்தே தீரும். கனி குலுங்கும் மரத்தின் மீது கல் வீசி கனி பெறுவது போன்ற எளிய எண்ணங்களை விட்டொழித்து மலை உச்சி ஏறி மூலிகை தேடுவது போன்ற உழைப்பே உயர்வைத்தரும். உழைப்போம் \nஇனிய தமிழர் திருநாள் நல்வாழ்துக்கள்\nதமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாக...\nதன்மான தமிழனனின் தகவல்கள் சில ........\nஉ லகில் மனித அறிவுக்கு எட்டாத மர்மமான இடங்கள் எத்தனையோ இருக்கின்றன. அந...\nஇந்தியாவில் அணு சக்திக்கு எதிரான போராட்டங்கள் எங்கு நடந்தாலும், சுப.உதயகுமாரன் அங்கே இருப்பார். நாகர்கோவில்காரர். இளநிலை கணிதம், முதுகலை ஆங...\nலோக்பால் மசோதா என்றால் என்ன\n அரசு அதிகாரிகள் மீது சுமத்தப்படும், ஊழல், மெத்தனம், பாரபட்சம் போன்ற குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் கோர்ட் போன்ற ...\nபத்தாம் வகுப்பு கணித முக்கியமான வினாக்கள் (S.S.L.C. MATHS QUESTION)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://sankathi24.com/news/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%87%E0%AE%A3%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B0%E0%AF%82%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B2%E0%AF%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87%E0%AE%A3%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-01-19T01:06:27Z", "digest": "sha1:XFJ7ZWGYT5DVU4PPQLYUVNYTNWDG545Q", "length": 5465, "nlines": 41, "source_domain": "sankathi24.com", "title": "வான்கரும்புலிகள் கேணல் ரூபன், லெப்.கேணல் சிரித்திரன் வீரவணக்க நாள்! | Sankathi24", "raw_content": "\nவான்கரும்புலிகள் கேணல் ரூபன், லெப்.கேணல் சிரித்திரன் வீரவணக்க நாள்\nசிறிலங்காவின் தலைநகரில் அமைந்துள்ள சிறிலங்கா வான்படை தலைமையகம் மீதும் கட்டுநாயக்காவில் அமைந்துள்ள வான்படை தளம் மீதும் 20.02.2009 அன்று மேற்கொள்ளப்பட்ட வான்கரும்புலி வெற்றிகரத் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட தமிழீழ விடுதலைப் புலிகளின் வான் கரும்புலிகள் கேணல் ரூபன், லெப்.கேணல் சிரித்திரன் ஆகிய வான்கரும்புலி மறவர்களின் வீரவணக்க நாள் இன்றாகும்.\nசிறிலங்காவின் தலைநகர் கொழும்பில் அமைந்துள்ள சிறிலங்கா வான் படை தலைமையகம் மீதும் கட்டுநாயக்கவில் அமைந்துள்ள வான்படை தளம் மீதும் தமிழீழ விடுதலைப் புலிகளின் வான் புலிகளின் கரும்புலிகள் வெற்றிகரமான தாக்குதல்களை நடத்தியுள்ளனர்.\nவான்படையின் தலைமையகமும் கட்டுநாயக்க வான்படை தளமும் தமிழ் மக்கள் மீதான வான் தாக்குதல்களுக்கு முக்கிய பங்கை வகிக்கும் வானூர்தி தளங்களாகும்.\nதமிழ் மக்கள் தொடர்ச்சியான வான் குண்டுத் தாக்குதல்களுக்கு இலக்காகி பல நூற்றுக்கணக்கில் கொல்லப்படுவதற்கு இத்தளங்கள் முக்கிய பங்கை வகித்து வருகின்றமை என்பது இங்கு குறிப்பிடத்தக்க விடயமாகும்.\nதிறமையான வீரச்செயல்களுக்கு தமிழீழ தேசியத் தலைவர் அவர்களால் ‘நீலப்புலிகள்’ என்ற தேசிய விருதும் இந்த இரண்டு மாவீரர்களுக்கும் வழங்கி கௌரவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.\nஇந்த வெற்றிகரமான வான் தாக்குதல்களில் வீரச்சாவை தழுவிக்கொண்ட இரண்டு மாவீரர்கள் வரலாறு என்றும் தமிழ் மக்களின் நெஞ்சில் நிலைத்து நிற்கும்.\nபகை வாழும் குகை தேடி – வான்\nகாற்றோடு வந்த சேதி உலக\nநமனை அஞ்சிடா வீரம் வெல்ல\nதலைவன் அணியின் வீரர் போயினர்..\nரூபன் அண்ணா சிரித்திரன் அண்ணா..\nஉங்கள் தாகம் வெல்லும் நாளில்\nஎங்கள் தேசம் விடியும் விடியும்\n2ம் லெப்.மாலதி 31 ம் ஆண்டு வீரவணக்க நினைவுநாள்\nஎழுச்சி வணக்க நி���ழ்வு - சுவிஸ்\nபிரான்சில் எவ்றி பிராங்கோ தமிழ்ச் சங்கத்தின் 22 ஆவது ஆண்டு விழா\nதமிழீழப் பெண்கள் எழுச்சி நாள் -பிரான்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2018/04/blog-post_887.html", "date_download": "2019-01-19T00:00:00Z", "digest": "sha1:W7N4GQTFLL6CNIFIFT7NBKVOKUDRAPJV", "length": 37994, "nlines": 144, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "யோகி ஆதித்யநாத், உனது முகத்தில் காறி உமிழ்கிறேன்..! ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nயோகி ஆதித்யநாத், உனது முகத்தில் காறி உமிழ்கிறேன்..\n நீயும் உனது வசம் உள்ள காவல் துறையும் சிறுமியை பலாத்காரம் செய்தவர்களை பாதுகாக்கிறது. அந்த சிறுமியின் தந்தையை காவல்துறை அடித்து துன்புறுத்துகிறது. இதனை கண்டு கொள்ளாத உன்னை தாயாகிய நான் சபிக்கிறேன். உனது முகத்தில் காறி உமிழ்கிறேன்.\nஎனக்கும் ஒரு மகன் இருக்கிறான்.அவனுக்கு எப்படி வாழ வேண்டும் என்ற வாழ்வு முறையை கற்றுக் கொடுத்துள்ளேன். சகோதரியை தாயை அக்கம் பக்கத்தில் உள்ள பெண்களை எத்தனை மரியாதையோடு பார்க்க வேண்டும் என்ற படிப்பினையை கற்றுக் கொடுத்துள்ளேன். உனது கூட்டத்தினரைப் போல அவன் பலாத்காரத்தில் இறங்கியிருந்தால் அந்த நிமிடமே அவனை வெட்டி போட்டிருப்பேன்.\nஉனக்கும் மோடிக்கும் திருமணம் என்ற பந்தத்தை இறைவன் ஏற்படுத்தவில்லை. உங்கள் இருவருக்கும் ஒரு மகள் இருந்திருந்தால் அவர்களையும் காப்பாற்ற வக்கில்லாமல் பதவியை காப்பாற்றிக் கொள்ள குற்றவாளிகளை தப்ப விட்டிருப்பீர்கள்.\n உனது முகத்தில் காறி உமிழ்கிறேன்.\nஇவனுக்கு மூஞ்சில் துப்பினால் துடைத்துவிட்டு உறவுக்கு அழைப்பான், இவன் தலையை வெட்டி தனியாக வீசும்வரை; இவனது, ஆதரிப்போரது அக்கிரமம் அழியாது...\nஜும்ஆ தொழுகையியின் போது, சக்தியின் மோசமான செயல் - முஸ்லிம்களின் உணர்வுகளை மதிக்க கோரிக்கை\nபணிப்பாளர் மகாராஜா (சக்தி) ஊடக வலையமைப்பு கொழும்பு அன்பின் ஐயா இந்த நாடு பன்மைத்துவமிக்க பௌத்த, இந்து, இஸ்லாமிய, கிறிஸ்தவ சமய...\n16 வயதுடைய சகீர் அடித்தும், குத்தியும் கொலை - மீராவோடையில் சம்பவம் (படங்கள்)\n(எச்.எம்.எம்.பர்ஸான்) வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மீராவோடை 4 பள்ளிவாசல் வீதியைச் சேர்ந்த பதினாறு வயதுடைய சனூஸ்தீன் முகம்மட்...\nகடலை நிரப்பும் ��ணி முடிந்தது - 3 முறை ஒலி எழுப்பி, மரியாதை செலுத்துவிட்டு புறப்பட்ட சீனக் கப்பல் (படங்கள்)\nகொழும்பு துறைமுக நகர நிர்மாணிப்பதற்காக கடலை நிரப்பும் பணிகள் இன்றுடன் முழுமையாக நிறைவடைந்துள்ளன. இதனை முன்னிட்டு துறைமுக நகர பகுதி...\nவிலாசம் இல்லாத ரஹப்(க) அல்-குனுனும், கேடுகெட்ட ஊடகங்களும்...\nரஹப்(f) அல்-குனுன் விலாசம் இல்லாத ஒரு பெண், ஒரே ஒரு பெண், அவர் இஸ்லாத்தில் இருந்து வெளியாகினார். அவர் செய்த ஒரே ஒரு சாதனை அதுதான். ...\n\"பாண் வாங்க, சல்லி இல்ல\" - தாய் நடந்துசென்று, மரவள்ளி வாங்குவார் - தேர்தல்கள் ஆணையாளர் முஹம்மத் உருக்கம்\nஅஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி சந்தர்ப்பங்கள் கிடைக்கும் போது மனதில் ஆழமாக பதிய வேண்டிய நபிமொழி நான்கு விடயங்கள் உன்னிடத்தில்...\nமைத்திரியின் பெயர், கின்னஸ் புத்தகத்திற்கு, ஆச்சரியமிக்க சாதனைகள் இதோ...\nஜனாதிபதி சிறிசேனவின் பெயர் கின்னஸ் புத்தகத்தில் பதியப்பட வேண்டிய அளவுக்கு அவரது நடவடிக்கைகள் அமைந்துள்ளன. அதற்கான தேவைகளை அவர் பூர்த்தி ...\nமனம் திறக்கும் துமிந்த - மகிந்த, மைத்திரி மீது விளாசல்\nமஹிந்த ராஜபக்ஷவுடன், ஜனாதிபதி மைத்திரிபால ஏற்படுத்திக்கொண்ட இணக்கப்பாட்டின் அடிப்படையில் மஹிந்த தரப்பினரின் பாராளுமன்ற உறுப்புரிமையை பாத...\nதிறைசேரி செயலர் பதவியை, என்னிடம் தந்து பாருங்கள்...\n“200 நிறுவனங்கள் என்னிடம் உள்ளன. 58ஆயிரம் பேர் அதில் வேலை செய்கின்றனர். அரசியலில் எனக்கு ஆர்வமில்லை... ஆனால் திறைசேரி செயலர் பதவி கிடைத்...\nஞான‌சார‌வை விடுவிக்க 400 இந்துக்கோயில்க‌ள் க‌டித‌ம் அனுப்பிய‌மை, முஸ்லிம்க‌ளுக்கும் ஒரு எடுத்துக்காட்டாகும்\nஞான‌சார‌வை விடுவிக்கும்ப‌டி 400 இந்துக்கோயில்க‌ள் க‌டித‌ம் அனுப்பியுள்ள‌மை நாட்டின் போக்கில் ப‌ல‌ மாற்ற‌ம் ஏற்ப‌ட்டு வ‌ருவ‌தை காட்டுகிற‌...\nஇலங்கைக்கு 374.7 மில்லியன் டொலர், நிதியுதவி செய்த சவூதி அரேபியா\nஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் எண்ணக்கருவில் மேற்கொள்ளப்பட்ட மொரகஹகந்த – களுகங்கை செயற்திட்டத்திற்கு சவூதி அரேபிய அரசாங்கத்தினால் 62 ம...\nஜும்ஆ தொழுகையியின் போது, சக்தியின் மோசமான செயல் - முஸ்லிம்களின் உணர்வுகளை மதிக்க கோரிக்கை\nபணிப்பாளர் மகாராஜா (சக்தி) ஊடக வலையமைப்பு கொழும்பு அன்பின் ஐயா இந்த நாடு பன்மைத்துவமிக்க பௌத்த, இந்து, இஸ்லா���ிய, கிறிஸ்தவ சமய...\nசிலைகளை உடைத்து கைதான ஒருவர், பொலிஸாருக்கு வழங்கியுள்ள வாக்குமூலம் இதோ...\nமாவனல்லை புத்தர் சிலை உடைப்பு சம்பவத்தில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் பொலிஸாருக்கு அளித்த வாக்குமூலம் தொடர்பில் சிங்கள நாழிதல் மவ்பிம ச...\nமாவனல்லை சம்பவம், களத்தில் இருந்து கிடைத்த தகவல்கள்\n-Zafnas Zarook- (இது நேற்றைய -26- நிலவரங்களின் தொகுப்பே இது) 1.சம்பவத்தில் கைது செய்யப்பட்டவர் இப்றாஹிம் மெளலவியின் இன் புதல்வர் ...\nஅலி சப்ரிக்கு சிங்கள, சகோதரரின் பதிலடி\nஅலி சப்ரிக்கு, சிங்கள சகோதரரின் பதிலடி\n\"புனித இஸ்லாத்திற்கு வாருங்கள்\" என ஞானசாரருக்கு அழைப்பு...\nமுஸ்லிம் பிரதிநிதிகள் அடங்கிய குழுவுக்கும், ஞானசாரருக்கும் இடையில் இன்று சனிக்கிழமை (22) சிறைச்சாலையில் நடந்த சந்திப்பு குறித்து ஆசாத் ச...\nமுஸ்லிம் இளைஞனை நிர்வாணப்படுத்தி, துன்புறுத்தி தமிழ் அரச உத்தியோகத்தர் கொடூரம் - மட்டக்களப்பில் அசிங்கம்\n-AL Thavam- மட்டக்களப்பு, கொம்மாதுறையில், கிரான் பிரதேசத்தில் - கடந்த 2ம் திகதி - குடியேற்ற உத்தியோத்தர் மயூரனின் தலைமையில் சென்ற தம...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.63, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/121181/news/121181.html", "date_download": "2019-01-19T00:17:19Z", "digest": "sha1:M6MA4ABKWZHH4DFY4B2I5P7MYEJRV4IB", "length": 5334, "nlines": 81, "source_domain": "www.nitharsanam.net", "title": "குழந்தையை உயிராபத்திலிருந்து காப்பாற்றிய ரியல் ஹீரோ…!! வீடியோ : நிதர்சனம்", "raw_content": "\nகுழந்தையை உயிராபத்திலிருந்து காப்பாற்றிய ரியல் ஹீரோ…\nகுழந்தையை உயிராபத்திலிருந்து காப்பாற்றிய ரியல் ஹீரோ சினிமாவில் குழந்த��களைக் காப்பாற்றும் ஹீரோக்கள், சூப்பர் ஹீரோக்கள் என எத்தனையோபேரை பார்த்திருப்பீர்கள். ஆனால், இங்கு ஒருவர் நிஜமாகவே தனது அதிரடி செயற்பாட்டினால் குழந்தையைக் காப்பாற்றி அசத்தியுள்ளார்.\nநகைக்கடை ஒன்றிற்கு குழந்தையுடன் வந்த தாய் அக் குழந்தையை அங்குள்ள கண்ணாடி மேசையின் மேல் உட்காரச் செய்துவிட்டு நகைகளை தெரிவு செய்துகொண்டிருந்தார்.\nதனிமையில் இருந்த குழந்தை மேசையில் இருந்து தரையில் விழச் சென்ற சமயம் அக்கடையில் பணிபுரியும் நபர் ஒருவர் எதிர்பாராதவிதமாக அதிரடியாகச் செயற்பட்டு அக்குழந்தையைக் காப்பாற்றியுள்ளார்.\nPosted in: செய்திகள், வீடியோ\n கெத்து காட்டிய தல அஜித் ரசிகர்கள்\nகார் விபத்தில் உயிர் தப்பிய இங்கிலாந்து இளவரசர்\nசுஜாவருனியை ஓட ஓட துரத்திய சிவாஜி குடும்பம்\nபுதிய அரசமைப்பு: மாகாணங்கள் இணைப்பும் முஸ்லிம்களின் நிலைப்பாடும்\nஅம்பானி வீட்டில் ரஜினி என்ன செய்திருக்கிறார் பாருங்களேன்\nஅனிஷாவுடனான காதல் குறித்து மனம் திறந்த விஷால் \nமேக்கப்மேன் முத்தப்பாவை சாப்பிட அழைத்து ரஜினி செய்த காரியம்\nசிறுநீரகக் கல்லே, நீ எங்கிருந்து வந்தாய்\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AE%E0%AF%88%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%80%E0%AE%A4-%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2019-01-19T01:06:06Z", "digest": "sha1:RAXCOTELPGLWEWZUILFQVUN7WZR3DUIP", "length": 10331, "nlines": 149, "source_domain": "gttaagri.relier.in", "title": "மைதா எனும் விபரீத ருசி! – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nமைதா எனும் விபரீத ருசி\nமைதா மாவில் செய்யப்படும் பரோட்டாவுக்கு நம்மூரில் ரசிகர்கள் அதிகம். உணவகங்களிலும், சாலையோரக் கடைகளிலும் இரவு நேரங்களில் அதிகம் விற்பனையாவது மைதா பரோட்டாதான்.\n‘மைதா மாவு உடல் நலனுக்கு ஏற்றதல்ல; ஐரோப்பிய ஒன்றியம், பிரிட்டன், சீனா போன்ற நாடுகளில் மைதா மாவை உணவுப் பொருளாகப் பயன்படுத் தத் தடை’ என்றெல்லாம் செய்திகளைப் பார்க்கிறோம்.\nஆனால், மத்திய உணவுப் பொருள் தர நிர்ணயக் கழகமோ, இந்திய மருத்துவர்கள் சங்கமோ அப்படி எந்த எச்சரிக்கையையும் அதிகாரபூர்வமாக விடுக்கவில்லை.\nகோதுமையைப் பல நிலைகளில் கழுவி வெந்நீரில் ஊறவைத்து, பிறகு குளிர்வித்து சலித்து பிறகு 16 அரவைகளில் இட்டு மைதா வைப் பிரிப்பார்கள்.\nகோதுமையை மாவாக அரைத்தால் மஞ்சள் நிறத்துடன் இருக்கும். அந்த மஞ்சள் நிறம் மாறி தூய வெண்மையாக அத்துடன் பென்சாயில் பெராக்சைடு (Benzoyl peroxide) என்ற ரசாயனத்தைக் கலக்கிறார்கள். இந்த ரசாயனம் தலைக்குப் பூசும் சாயத்திலும் கலந்திருக்கிறது என்பது கவனிக்க வேண்டிய விஷயம். அளவுக்கு அதிகமாக உடலில் சேர்ந்தால் நீரிழிவு ஏற்படும். மாவு மிருதுவாக இருக்க அலாக்சன் என்ற ரசாயனத்தைக் கலக்கிறார்கள்.\nமைதாவில் குளோரின் டை-ஆக்சைடு, பொட்டாசியம் புரோமைடு, அம்மோனியம் கார்பனேட், சுண்ணாம்பு, சார்பிடன் மோனோ சாச்சுரைட் ஆகியவை கலக்கப்படுகின்றன. இயற்கையாகக் கிடைக்கும் உணவுப் பொருட்களிலும் இந்த ரசாயனங்கள் சிறிதளவில் இருக்கக்கூடும். ஆனால், நிறம், சுவை, நெகிழ்வுத்தன்மை, மிருது போன்ற பயன்பாட்டுக்காகவும் வாசனையூட்டவும் நீண்ட நாட்களுக்குக் கெடாமலிருக்கவும்தான் ரசாயனங்கள் சேர்க்கப்படுகின்றன.\nமைதாவில் கார்போஹைட்ரேட் 78% என்பதும் வைட்டமின் அறவே கிடையாது என்பதும் குறிப்பிடத்தக்கது.\nகோதுமையை அரைக்கும்போது உடைசலாகக் கிடைப்பது ரவை. ரவையை சூஜி என்பார்கள். இந்தியில் ‘ஆட்டா’ என்றால் மாவு என்று அர்த்தம். கோதுமையின் தோல் மட்டும் தனியாகப் பிரித்தெடுக்கப்படும் அதை இலைத் தவிடு என்பார்கள். அதுவும் தீவனமாகப் பயன்படுத்தப்படுகிறது.\nமைதா என்பது முளை நீக்கப்பட்ட, நார்ச்சத்தும் இல்லாத மிருதுவான பொருள் என்பதால் சத்துக்குறைவாகிறது. மைதாவைப் பசை காய்ச்சவும் பயன்படுத்துகிறார்கள்.\nஇன்னொரு முக்கியமான விஷயம். மளிகைக் கடைகளுக்குள் இரவில் பிற பொருட்களை ருசி பார்க்கும் பெருச்சாளிகள் மைதா மாவைத் தொடவே தொடாதாம். ஆனால், நாம்\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nஃபுளோரைடு டூத் பேஸ்ட்கள் உஷார்\nஉணவு பொருட்களில் பூச்சிக்கொல்லி கலப்பு...\nஅஸ்பெஸ்டாஸ் அரக்கன் – 1...\nமனிதக் கழிவுகள் மட்க வைக்கும் ‘பயோ டைஜஸ்டர்...\nஇந்திய உயிரினங்களை அழிக்கும் சீன மருத்துவம்\n← லாபம் தரும் தென்னை காயர் பித்\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/12/19/doctor.html", "date_download": "2019-01-19T00:32:55Z", "digest": "sha1:ANSXL7BMZZCIQBAULJPCQOITJBRFXDVR", "length": 13946, "nlines": 203, "source_domain": "tamil.oneindia.com", "title": "எய்ட்சுக்கு மருந்து தருவதாக கூறி மோசடி | fake doctor arrrested in erode in tamilnadu - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nபுவனேஷ் குமார் வீசிய டெட் பால், நடுவருக்கு கண்டனங்கள்-வீடியோ\nதமிழகத்தில் பாஜக காலூன்ற அதிமுக தோளில் சுமக்காது.. தம்பிதுரை தடாலடி பேட்டி.. அப்போ, கூட்டணி இல்லையா\nமீண்டும் ஒரு ஆடம்பர பைக்கை வாங்கிய ஜக்கி வாசுதேவ்... பலவீனமான இதயம் உள்ளவர்கள் விலையை தெரிந்து கொள்ள வேண்டாம்...\nவிஸ்வாசம்.. பாதி படத்தில் வாந்தி எடுத்த ரசிகர்.. தியேட்டரிலேயே உயிரிழந்த பரிதாபம்\nஇந்த 8 ரகசியங்களை வெளியே சொல்பவர்கள் வாழக்கையில் ஒருபோதும் வெற்றியடைய முடியாது என்கிறார் சாணக்கியர்\nகாரை ஹேக் பண்ண தெரிஞ்சா காருடன் ரூ.7 கோடி பரிசு.\nசச்சின், கபில் தேவ் வரிசையில் ஜடேஜா.. ஆஸி. 3வது ஒருநாள் போட்டியில் நடக்குமா இந்த அதிசயம்\nசொத்தை எழுதிக் கொடுத்தாச்சுல்ல, அப்புறம் ஏன் வீட்டுல இருக்க, வெளிய போ..\n500 மனைவிகளுடன் அமோக வாழ்க்கை நடத்திய அரசனின் கோட்டை இது\nஎய்ட்சுக்கு மருந்து தருவதாக கூறி மோசடி\nஈரோட்டில் எய்ட்ஸ் நோய்க்கு மருந்து தருவதாகக் கூறி மோசடி செய்து வந்த போலி டாக்டரை போலீசார் கைது செய்தனர்.\nஇவரும், இன்னொரு போலி டாக்டரும் சித்த மருத்துவம் பார்ப்பதாகக் கூறி அலோபதி மருந்துடன் சிகிச்சை அளித்து வந்தனர்.\nஈரோட்டில் உள்ளது ஏ.வி கிளினிக் உள்ளது. இந்த கிளினிக்கை ஆறுமுகராஜன், சச்சிதானந்தம் ஆகியோர் நடத்தி வந்தனர். இந்த கிளினிக்கில் எய்ட்ஸ்நோய்க்கு மருந்து இருப்பதாகக் கூறி பெருமளவில் விளம்பரம் செய்து வந்தனர்.\nஇதை நம்பிய பொதுமக்கள் பலர், கிளினிக்கிற்கு வந்தனர். அங்கு கூட்டம் நிரம்பி வழிந்தது. இவர்கள் சித்த மருத்துவம் பார்க்காமல், ஆங்கிலமருந்துகளைக் கலந்து பல மருந்துகளைத் தயாரித்து வந்தனர். இந்த மருந்துகளை நோயாளிகளுக்கு அளித்து வந்தனர்.\nஇது தொடர்பாக தகவல் அறிந்த ஈரோடு மாவட்ட இந்திய மருத்துவக் கழகத்தின் தலைவர் டாக்டர் பாலசுப்ரமணியம், மாவட்ட கலெக்டரிடம்புகார் தெரிவித்தார். இதையடுத்து இந்தப் புகார் குறித்து டி.எஸ்.பி.க்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.\nஇதையடுத்து, போலி டாக்டரைப�� போலீசார் தேடிச் சென்றனர். அப்போது ஆறுமுகராஜன் கிளனிக்கில் போலி மருந்து கொடுத்து சிகிச்சை அளித்துவந்ததைக் கண்டறிந்தனர். இந்நிலையில், சச்சிதானந்தம் தலைமறைவானார். இவரைப் போலீசார் தேடி வருகின்றனர்.\nகிளினிக்கில் இருந்து ஒரு லட்ச ரூபாய் மதிப்புள்ள மருந்தை கைப்பற்றினர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் ஈரோடு செய்திகள்View All\nகாசு கொடுத்தால் ஜெயித்து விட முடியுமா.. அப்படி பார்த்தால் காங்கிரஸிடம் இல்லாத காசா.. அப்படி பார்த்தால் காங்கிரஸிடம் இல்லாத காசா\nவிரட்டி விரட்டி லஞ்சம்.. ஸ்கெட்ச் போட்ட போலீஸார்.. சிக்கியும் 'எஸ்' ஆன இன்ஸ்பெக்டர்\nசெல்போன் பேசிக் கொண்டே கிணற்றில் விழுந்த சங்கீதா.. போராடி மீட்பு\nஜனவரி மாத இறுதிக்குள் மடிக்கணினி வழங்கப்படும்... அமைச்சர் செங்கோட்டையன் உறுதி\nகொஞ்சம் இதையும் கவனியுங்கள்.. 12 நாட்களாக போராடும் 13 மாவட்ட விவசாயிகள்.. அதிர்ச்சி பின்னணி\n12-வது நாளாக தொடரும் விவசாயிகள் போராட்டம்.. ஈரோட்டில் போலீஸ் குவிப்பு.. பெரும் பதற்றம்\nஸ்லீப்பர் சீட்டில் வைத்து 13 வயது சிறுமியை சீரழித்த வேன் டிரைவர்.. பாய்ந்தது போக்சோ\nஅதான் சொன்னோம்ல.. கேட்டீங்களா.. ஆம்புலன்ஸில் வந்து லீவு கேட்டு அதிர வைத்த ஊழியர்\nஏனுங்... என்னங்.. வெரசா செஞ்சு முடிங்.. செங்கோட்டையன் கோரிக்கை.. அதிர்ந்த அதிகாரிகள்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2001/09/29/king.html", "date_download": "2019-01-18T23:47:23Z", "digest": "sha1:VPN5BCZF2OZGDIIYAH77EZNQ5PJIOYNO", "length": 12993, "nlines": 195, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஆப்கானில் மீண்டும் மன்னராட்சிக்கு எதிர் படை ஆதரவு | Former king to preside over Afghan councils: spokesman - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nபுவனேஷ் குமார் வீசிய டெட் பால், நடுவருக்கு கண்டனங்கள்-வீடியோ\nதமிழகத்தில் பாஜக காலூன்ற அதிமுக தோளில் சுமக்காது.. தம்பிதுரை தடாலடி பேட்டி.. அப்போ, கூட்டணி இல்லையா\nமீண்டும் ஒரு ஆடம்பர பைக்கை வாங்கிய ஜக்கி வாசுதேவ்... பலவீனமான இதயம் உள்ளவர்கள் விலையை தெரிந்து கொள்ள வேண்டாம்...\nவிஸ்வாசம்.. பாதி படத்தில் வாந்தி எடுத்த ரசிகர்.. தியேட்டரிலேயே உயிரிழந்த பரிதாபம்\nஇந்த 8 ரகசியங்களை வெளியே சொல்பவர்கள் வாழக்கையில் ஒருப��தும் வெற்றியடைய முடியாது என்கிறார் சாணக்கியர்\nகாரை ஹேக் பண்ண தெரிஞ்சா காருடன் ரூ.7 கோடி பரிசு.\nசச்சின், கபில் தேவ் வரிசையில் ஜடேஜா.. ஆஸி. 3வது ஒருநாள் போட்டியில் நடக்குமா இந்த அதிசயம்\nசொத்தை எழுதிக் கொடுத்தாச்சுல்ல, அப்புறம் ஏன் வீட்டுல இருக்க, வெளிய போ..\n500 மனைவிகளுடன் அமோக வாழ்க்கை நடத்திய அரசனின் கோட்டை இது\nஆப்கானில் மீண்டும் மன்னராட்சிக்கு எதிர் படை ஆதரவு\nஆப்கானிஸ்தானின் தலிபான் அரசை நீக்கிவிட்டு மீண்டும் முன்னாள் மன்னர் முகமதுஜாகிர் ஷா தலைமையில் ஆட்சி அமைக்க நார்த்தர்ன் அலையன்ஸ் படையினர் ஆதரவுதெரிவித்துள்ளனர்.\nஅவரை மீண்டும் மன்னராக்கும் முயற்சியில் அமெரிக்காவும் மேற்கு நாடுகளும்ஈடுபட்டுள்ளன. அவருக்கு ரோம் நாடு தான் அடைக்கலம் கொடுத்துள்ளது.\nஆப்கானிஸ்தானின் தலிபான்கள் ஆட்சியை பிடித்து 5 ஆண்டுகள் ஆகியுள்ளன.தற்போது அங்கு ஆளும் தலிபான்களுக்கும், அவர்களை எதிர்க்கும் நார்த்தர்ன்அலையன்ஸ் படையினருக்கும் இடையே தொடர்ந்து உள்நாட்டு போர் நடந்துவருகிறது.\nஇந்த மாத துவக்கத்தில் இருந்து போர் மிக கடுமையாகி உள்ளது. தலிபானிடமிருந்துபல முக்கிய இடங்களை கைப்பற்றியுள்ளதாக நார்த்தர்ன் அலையன்ஸ் படையினர்கூறிவருகின்றனர்.\nஇந்நிலையின் நார்த்தர்ன் அலையன்ஸ் ரோம் நகரில் கூட்டம் ஒன்றை கூட்டியது. அந்தகூட்டத்தில் ஆப்கானிஸ்தானின் முன்னாள் மன்னரான முகமது ஷாகிர் ஷாவிடம்மீண்டும் ஆப்கானிஸ்தானின் ஆட்சி பொறுப்பை ஒப்படைப்பதற்கான முயற்சியில்ஈடுபடுவது என்று முடிவு செய்யப்பட்டது.\nஇது குறித்து நார்த்தர்ன் அலையன்சின் செய்தித் தொடர்பாளர் ஜலாமி ரசூல்நிருபர்களிடம் கூறியதாவது:\nஇன்று கூடிய நார்த்தர்ன் அலையன்ஸ் கூட்டத்தில் ஆப்கானிஸ்தானில் ஆளும்தலிபான் அரசை அகற்றி விட்டு ஆப்கானிஸ்தானின் முன்னாள் மன்னரான முகமதுஜாகிர் ஷாவை மீண்டும் ஆட்சியில் அமர்த்துவதற்கான முயற்சியை ஆதரிப்பது எனமுடிவு செய்யப்பட்டுள்ளது.\nமன்னர் ஆதரவுடன் மதத் தலைவர்கள் குழு ஒன்றையும், ராணுவ குழு ஒன்றையும்அமைப்பது என்றும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இந்தக் குழுக்கள் மன்னருக்குவழிகாட்டி அரசு நடத்தும்.\nஇந்த குழுக்களில் யார் யார் இடம் பெறுவது என்பது குறித்து விரைவில் முடிவுசெய்யப்படும் என்றார்.\n இன்றே பதி���ு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=12154&ncat=4", "date_download": "2019-01-19T01:18:49Z", "digest": "sha1:45SL4K56DIID5BL3FQ2M6UEKM2OSTJN7", "length": 16285, "nlines": 260, "source_domain": "www.dinamalar.com", "title": "ஒரே எண் பல செல்களில் | கம்ப்யூட்டர் மலர் | Computermalar | tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி கம்ப்யூட்டர் மலர்\nஒரே எண் பல செல்களில்\nவிபத்தில் சிக்கிய இங்கிலாந்து இளவரசர் பிலிப் கார் ஜனவரி 19,2019\nலோக்சபா தேர்தல் தேதி மார்ச்சில் அறிவிப்பு\nதொழில் துவங்க சாதகமான நிலை: பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் ஜனவரி 19,2019\n :அமெரிக்க ராணுவ நட்புறவில் இந்தியாவுக்கு...:\tஏவுகணை துறையில் ஒத்துழைப்பு அளிக்க முடிவு ஜனவரி 19,2019\nகாங்., வருமானம் ரூ.199 கோடி 11 ஆண்டுக்கு பின் மிக குறைவு ஜனவரி 19,2019\nஎக்ஸெல் ஒர்க்ஷீட் ஒன்றில், நூறு செல்களில் ஒரே எண்ணை அமைக்க விரும்புகிறீர்கள். அந்த ஒர்க்ஷீட்டில் மேற்கொள்ளப்படும் கணக்கீட்டில் அந்த எண் பயன்படுத்தப் படுவதாக இருக்கலாம். ஆனால் இதற்காக, ஒவ்வொரு செல்லாக அந்த எண்ணை அமைக்க முடியுமா இதற்கான சுருக்கு வழி என்ன இதற்கான சுருக்கு வழி என்ன எண் வர வேண்டிய எல்லா செல்லுகளையும் முதலில் தேர்வு செய்யுங்கள். எண்ணை டைப் செய்து கன்ட்ரோல்+என்டர் கீகளை அழுத்துங்கள். அந்த எண், தேர்வு செய்யப்பட்ட எல்லா செல்லுகளிலும் வந்து விடும்.\nமேலும் கம்ப்யூட்டர் மலர் செய்திகள்:\nவிரும்பும் அளவில் ஸ்கிரீன் ஷாட்\nகம்ப்யூட்டர் விற்பனையைக் குறைக்கும் விண்டோஸ் 8\nபேஸ்புக் தளத்திற்கான ஷார்ட்கட் கீகள்\nஇணையம் வழியாக அதிக பயன் பெறும் நாடு\nகம்ப்யூட்டரை மால்வேர் தாக்கினால் . . .\nவிண்டோஸ் 7 நினைவில் கொள்ள\n» தினமலர் முதல் பக்கம்\n» கம்ப்யூட்டர் மலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவத���றான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=13079&ncat=5", "date_download": "2019-01-19T01:26:11Z", "digest": "sha1:NKUWFX7VR3W3L7J6GUEXPLXKG6A5JR4K", "length": 18503, "nlines": 254, "source_domain": "www.dinamalar.com", "title": "சிம் கார்டு பெறுவது எளிதல்ல | மொபைல் மலர் | Mobilemalar | tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி மொபைல் மலர்\nசிம் கார���டு பெறுவது எளிதல்ல\nவிபத்தில் சிக்கிய இங்கிலாந்து இளவரசர் பிலிப் கார் ஜனவரி 19,2019\nலோக்சபா தேர்தல் தேதி மார்ச்சில் அறிவிப்பு\nதொழில் துவங்க சாதகமான நிலை: பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் ஜனவரி 19,2019\n :அமெரிக்க ராணுவ நட்புறவில் இந்தியாவுக்கு...:\tஏவுகணை துறையில் ஒத்துழைப்பு அளிக்க முடிவு ஜனவரி 19,2019\nகாங்., வருமானம் ரூ.199 கோடி 11 ஆண்டுக்கு பின் மிக குறைவு ஜனவரி 19,2019\nதெருவின் முனைகளில் குடை விரித்து நின்று கொண்டு, ட்ரைவிங் லைசன்ஸ் அல்லது வாக்காளர் அடையாள அட்டை நகல் பெற்றுக் கொண்டு, சிம் கார்டுகளை மொபைல் சேவை நிறுவனங்கள் வழங்கியது ஒரு காலம். இந்த தாராளம் படிப்படியாகக் குறைந்து வந்தது. அண்மையில் அரசு வெளியிட்ட அறிவிப்பின்படி, சிம் கார்டு பெறுவது எளிதான காரியம் அல்ல என்பது தெளிவாகியுள்ளது.\nஉச்ச நீதி மன்றம் அண்மையில் வெளியிட்ட தீர்ப்பை அடுத்து, அரசு சிம் கார்டு வழங்கும் முறைக்கு கிடுக்கிப்பிடி போட்டுள்ளது. நவம்பர் 9 முதல் அமலுக்கு வந்துள்ள இந்த விதிமுறைகளின் படி, சிம் வேண்டும் ஒருவர், அதற்கான ஆவணங்களின் நகல்களை மட்டும் அளித்தால் பெற முடியாது. யாருடைய பெயரில் சிம் கார்டு வழங்கப்படுகிறதோ, அவர் அதனை வழங்கும் மையத்திற்கு நேரில் சென்று வாங்க வேண்டும். அளிக்கப்படும் புகைப்படம் மற்றும் ஆவணங்கள் அவருடையதுதானா என உறுதி செய்யப்படும்.\nநுகர்வோர் பணம் செலுத்தியவுடன், ஏற்கனவே இயக்கப்பட்ட சிம் பெறும் பழக்கம் எல்லாம் இனிமேல் செல்லுபடியாகாது.\nமேலும், அனைத்து ஆவணங்களை அளித்து, நேரில் சென்று வந்தாலும், துறை ரீதியாக, கொடுக்கப்பட்ட முகவரியில் உறுதி செய்யப்பட்ட பின்னரே, சிம் செயல்படுத்தப்படும்.\nதவறான அல்லது போலியான ஆவணங்களைக் கொடுத்து வாங்கிய சந்தாதாரர் மட்டுமின்றி, வழங்கிய விற்பனை மையமும் சட்ட ரீதியான நடவடிக்கையை எதிர் நோக்க வேண்டியதிருக்கும். புதிதாக சிம் வாங்குவோர் மட்டுமின்றி, ஏற்கனவே சிம் வைத்திருப்போர் குறித்த தகவல்களும் சோதனை செய்யப்பட்டு வருகின்றன. பல மாதங்களாகப் பயன்படுத்தப்படாத சிம் கார்டுகள் பதிவு நீக்கப்பட்டு வருகின்றன.மேற்காணும் நடவடிக்கைகள் அனைத்து மொபைல் சேவை நிறுவனங்களுக்கும் பொருந்தும். இதனாலேயே, பல நிறுவனங்களின் வாடிக்கையாளர் எண்ணிக்கை 5% அளவிற்கு சராசரியாகக் குறைந்துள்ளத���.\nமேலும் மொபைல் மலர் செய்திகள்:\nஇந்தியாவில் ஆப்பிள் ஐபோன் 5\n» தினமலர் முதல் பக்கம்\n» மொபைல் மலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=6669&ncat=4", "date_download": "2019-01-19T01:23:14Z", "digest": "sha1:6CG5ISHSFNHCJJWDL5WJEQ2EU2RZPFEW", "length": 21020, "nlines": 262, "source_domain": "www.dinamalar.com", "title": "மறைந்துவிடுமா பெர்சனல் கம்ப்யூட்டர்? | கம்ப்யூட்டர் மலர் | Computermalar | tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி கம்ப்யூட்டர் மலர்\nவிபத்தில் சிக்கிய இங்கிலாந்து இளவரசர் பிலிப் கார் ஜனவரி 19,2019\nலோக்சபா தேர்தல் தேதி மார்ச்சில் அறிவிப்பு\nதொழில் துவங்க சாதகமான நிலை: பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் ஜனவரி 19,2019\n :அமெரிக்க ராணுவ நட்புறவில் இந்தியாவுக்கு...:\tஏவுகணை துறையில் ஒத்துழைப்பு அளிக்க முடிவு ஜனவரி 19,2019\nகாங்., வருமானம் ரூ.199 கோடி 11 ஆண்டுக்கு பின் மிக குறைவு ஜனவரி 19,2019\nசென்ற ஆகஸ்ட் 12ல் தன் முப்பது வயதை எட்டிய பெர்சனல் கம்ப்யூட்டர், வரும் காலத்தில் இல்லாமல் போய்விடும் என்று பலரும் எண்ணத் தொடங்கி யுள்ளனர். 1981 ஆம் ஆண்டில், ஐ.பி.எம். பெர்சனல் கம்ப்யூட்டரை வடிவமைத்த குழுவில் இடம் பெற்ற வல்லுநர் மார்க் டீன் இந்தக் கருத்தினை முன் வைத்துள்ளார். இன்னும் புதியதாக ஒரு தொழில் நுட்பம், பெர்சனல் கம்ப்யூட்ட ரின் இடத்தைப் பிடிக்கும் என்று அறிவித்துள்ளார்.\nஸ்மார்ட் போன்கள் மற்றும் டேப்ளட் பெர்சனல் கம்ப்யூட்டர்கள், இதன் இடத்தைப் பிடிக்கும் வாய்ப்புகளைப் பெற்றவையாக இருந்தாலும், புதிய வழிகளில் கணிப்பொறி செயல்பாடு திருப்பப்பட்டு, புதிய சாதனங்கள் வடிவமைக்கப்படலாம் என இவர் கணித்துள்ளார். கம்ப்யூட்டரில் தற்போது மேற்கொள்ளப்படும் பணிகள், இனி பெர்சனல் கம்ப்யூட்டர் போன்ற ஒரு சாதனத்தின் வழி மட்டும் என முடங்காது, அனைத்து டிஜிட்டல் சாதனங்களிலும் மேற்கொள்ளப்படும். அப்போது பெர்சனல் கம்ப்யூட்டர் என்ற ஒரு தனி சாதனம் இருக்காது என்கிறார் இவர்.\nஇன்றைய பெர்சனல் கம்ப்யூட்டர் மறைவதற்கு இவர் கூறும் இன்னொரு காரணம் சரியாகவே உள்ளது. இப்போது கணிப்பொறியில் மேற்கொள்ளப்படும் வேலைகளெல்லாம், இணையத்தில் மேற்கொள்ளப்படுகின்றன. வேகமாகப் ���ரவி வரும் கிளவ்ட் கம்ப்யூட்டிங் இதற்கு நல்லதொரு எடுத்துக் காட்டு. பைல்கள் உருவாக்கப்படுவதும், சேமிக்கப்படுவதும், பகிர்ந்தளிக்கப் படுவதும், தகவல்கள் சேமிக்கப்பட்டு, தேடப்பட்டு பயன்படுத்தப் படுவதும் இப்போது இணையத்திலேதான் நடக்கிறது. பெர்சனல் கம்ப்யூட்டர் இதனை மேற்கொள்ள வழி தரும் ஒரு சாதனமாகத்தான் உள்ளது. நம் பெர்சனல் கம்ப்யூட்டரில் கணிக்கும் பணியினைக் கொஞ்சம் கொஞ்சமாக விட்டு வருகிறோம். எனவே நாம் இதுவரை மேற்கொண்ட வேலைகள், பயன்பாடுகளைக் கொண்ட பெர்சனல் கம்ப்யூட்டர் இனி காணாமல் போய் விடும் என்கிறார் மார்க் டீன். இந்தக் கருத்து சரியானதாகவே தோன்றுகிறது.\nஆனால், மைக்ரோசாப்ட் நிறுவனம் இதனை மறுத்துள்ளது. இது குறித்து உயர்நிலை நிர்வாக வல்லுநர் கருத்து தெரிவிக்கையில், இந்த ஆண்டு 40 கோடி பெர்சனல் கம்ப்யூட்டர்கள் விற்பனை செய்யப்பட இருக்கின்றன. எனவே பெர்சனல் கம்ப்யூட்டருக்குப் பிந்தைய காலம் என்று குறிப்பிடுவது தவறு. பெர்சனல் கம்ப்யூட்டருடன் இணைந்த காலம் என்று தான் புதிய சாதனங்களைச் சொல்ல வேண்டும். இனி வரும் காலங்களில், பெர்சனல் கம்ப்யூட்டர் (அல்லது மேக் கம்ப்யூட்டர்) இல்லாத ஒரு வீடு இருக்கவே இருக்காது என அடித்துச் சொல்கிறார். இதுவும் சரியென்றே படுகிறது. இருப்பினும் தொழில் நுட்ப முன்னேற்றத்தில் எது வேண்டுமானாலும் நடைபெறலாம்.\nமேலும் கம்ப்யூட்டர் மலர் செய்திகள்:\nஒரு சின்ன பெர்சனல் பிரேக்\nமொஸில்லா தடுக்கும் ஆட்ஆன் புரோகிராம்கள்\nஇவ்வார இணைய தளம் நார்ட்டன் தரும் இணைய சோதனை\nதொடர்ந்து பயன்படும் தொழில் நுட்பங்கள்\nவிண்டோஸ் 7 தரும் புதிய வசதிகள்\nவிண் ஆம்ப் புதிய பதிப்பு\n» தினமலர் முதல் பக்கம்\n» கம்ப்யூட்டர் மலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/National/2018/09/11212713/1190691/NHAI-makes-big-change-in-chennai-selam-express-way.vpf", "date_download": "2019-01-19T01:10:15Z", "digest": "sha1:YROYQPJHCVERQBUSENANRLL3BNQVKXND", "length": 15066, "nlines": 178, "source_domain": "www.maalaimalar.com", "title": "சென்னை - சேலம் 8 வழிச்சாலை திட்டத்தில் பல மாற்றங்கள் செய்தது தேசிய நெடுஞ்சாலை ஆணையம் || NHAI makes big change in chennai selam express way Project", "raw_content": "\nசென்னை 19-01-2019 சனிக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nசென்னை - சேலம் 8 வழிச்சாலை திட்டத்தில் பல மாற்றங்கள் செய்தது தேசிய நெடுஞ்சாலை ஆணையம்\nபதிவு: செப்டம்பர் 11, 2018 21:27\nசென்னை - சேலம் 8 வழிச்சாலை திட்டத்தில் பல மாற்றங்கள் செய்துள்ள தேசிய நெடுஞ்சாலை ஆணையம், புதிய அறிக்கையை சுற்றுச்சூழல் அமைச்சகத்திடம் சமர்ப்பித்துள்ளது. #ChennaiSalemExpressway #NHAI\nசென்னை - சேலம் 8 வழிச்சாலை திட்டத்தில் பல மாற்றங்கள் செய்துள்ள தேசிய நெடுஞ்சாலை ஆணையம், புதிய அறிக்கையை சுற்றுச்சூழல் அமைச்சகத்திடம் சமர்ப்பித்துள்ளது. #ChennaiSalemExpressway #NHAI\nசென்னை - சேலம் 8 வழிச்சாலை திட்டத்துக்கு அப்பகுதி மக்களிடையே கடும் எதிர்ப்பு நிலவி வருகிறது. எதிர்ப்புக்கு மத்தியில் சாலை அமைக்கும் பணியில் அரசு ஈடுபட்டு வருகிறது. இந்த திட்டத்துக்கு எதிராக பல்வேறு வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.\nஇந்நிலையில், 8 வழிச்சாலை திட்டதில் பல மாற்றங்களை செய்துள்ள தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அந்த அறிக்கையை சுற்றுச்சூழல் அமைச்சகத்திடம் சமர்ப்பித்துள்ளது. அதில், கூறப்பட்டுள்ளதாவது:-\nசேலத்தில் உள்ள கல்வராயன் மலை பாதிக்காதவாறு செங்கம் - சேலம் சாலை வழி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. வனப்பகுதியில் 13.2 கி.மீ.க்கு பதில் 9 கி.மீ. தூரம் மட்டுமே சாலை அமைக்கப்படும்.\n300 ஏக்கருக்கு பதில் 103 ஏக்கர் வனப்பகுதி மட்டும் கையகப்படுத்தப்படும். வனப்பகுதியில் 70 மீட்டருக்கு பதில் 50 மீட்டர் அகலத்தில் சாலை அமைக்கப்படும். திட்ட மதிப்பீடு ₹ 10 ஆயிரம் கோடியில் இருந்து ₹7210 கோடியாக குறைப்பு. முதல் கட்டமாக 6 வழிச்சாலை மட்டுமே போடப்பட உள்ளது. பின்னர், தேவைக்கு ஏற்றது போல 8 வழிச்சாலையாக மாற்றப்படும்.\nஆகிய மாற்றங்கள் புதிய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nசென்னை சேலம் பசுமை வழி சாலை | தேசிய நெடுஞ்சாலை ஆணையம் | சுற்றுச்சூழல் அமைச்சகம்\nடோனியின் அபார ஆட்டத்தால் மெல்போர்னில் ஆஸி.யை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியது இந்தியா\nசபரிமலைக்கு சென்ற பெண்களுக்கு 24 மணி நேரமும் பாதுகாப்பு வழங்க உச்ச நீதிமன்றம் உத்தரவு\nமெல்போர்ன் போட்டியில் ஆஸி. 230 ரன்னில் ஆல் அவுட்- இந்தியாவின் வெற்றிக்கு 231 ரன்கள் இலக்கு\nதமிழக முதல்வர் தலைமையில் அமைச்சரவை கூட்டம் தொடங்கியது\nமழையால் இந்திய-ஆஸ்திரேலியா இடையேயான கடைசி ஒருநாள் போட்டிக்கான டாஸ் போடுவதில் தாமதம்\nராணுவ போலீசில் பெண்களு��்கு 20 சதவீதம் ஒதுக்கீடு - நிர்மலா சீதாராமன் அறிவிப்பு\nஜனவரி 23ம் தேதி உ.பி.யில் சோனியா, ராகுல் சுற்றுப்பயணம்\nபாராளுமன்ற தேர்தல் தேதி மார்ச் முதல் வாரத்தில் அறிவிக்கப்படும் என தகவல்\nகாஷ்மீர் பனிச்சரிவில் சிக்கிய 5 பேர் உடல்கள் மீட்பு\n21 சிறுவர்-சிறுமிகளுக்கு தேசிய வீர தீர விருதுகள்- குடியரசு தின அணிவகுப்பில் பங்கேற்பு\nடேவிட் வார்னர் வலது கை பேட்ஸ்மேனாக விளையாடியதில் விதிமீறல் இல்லை: எம்சிசி\nடோனியின் அபார ஆட்டத்தால் மெல்போர்னில் ஆஸி.யை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியது இந்தியா\nமத்திய பட்ஜெட்டில் அறிவிப்பு- வருமானவரி உச்சவரம்பு ரூ.5 லட்சமாக உயருகிறது\nஅனிஷாவுடனான காதல் குறித்து மனம் திறந்த விஷால்\nஇந்தியன் 2 படப்பிடிப்பு துவங்கியது - இந்தியன் தாத்தாவாக களம்கண்ட கமல்ஹாசன்\nஉலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நிறைவடைந்தது - சிறந்த வீரருக்கு கார் பரிசு\nரவுடி பேபி பாடலுக்கு கிடைத்த சர்வதேச அங்கீகாரம்\nஎந்த இடத்திலும் களமிறங்க தயார்: தொடர் நாயகன் விருது பெற்ற எம்எஸ் டோனி சொல்கிறார்\nஆஸ்திரேலியா தொடர்: மூன்று போட்டிகளிலும் அரைசதம் விளாசி டோனி அசத்தல்\nகடைசி ஒருநாள் கிரிக்கெட்: ஆஸ்திரேலிய அணியில் இருந்து நாதன் லயன் அதிரடி நீக்கம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/TopNews/2018/09/12114933/1190781/Coal-shortage-Delta-and-South-Districts-3-hour-power.vpf", "date_download": "2019-01-19T01:02:45Z", "digest": "sha1:UNYSDWZLX3CWSRJL72PFSGRIAEDYQYJ5", "length": 23359, "nlines": 199, "source_domain": "www.maalaimalar.com", "title": "நிலக்கரி தட்டுப்பாட்டால் டெல்டா - தென்மாவட்டங்களில் 3 மணி நேர மின்வெட்டு || Coal shortage Delta and South Districts 3 hour power cut", "raw_content": "\nசென்னை 19-01-2019 சனிக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nநிலக்கரி தட்டுப்பாட்டால் டெல்டா - தென்மாவட்டங்களில் 3 மணி நேர மின்வெட்டு\nபதிவு: செப்டம்பர் 12, 2018 11:49\nநிலக்கரி தட்டுப்பாடு மற்றும் அனல்மின் நிலையங்களில் ஏற்பட்ட பழுது, மத்திய தொகுப்பில் இருந்து உரிய மின்சாரம் கிடைக்காததால் தமிழகத்தில் பல இடங்களில் மின்வெட்டு நிலவுகிறது. #Coalshortage #Powercut\nநிலக்கரி தட்டுப்பாடு மற்றும் அனல்மின் நிலையங்களில் ஏற்பட்ட பழுது, மத்திய தொகுப்பில் இருந்து உரிய மின்சாரம் கிடைக்காததால் தமிழகத்தில் பல இடங்கள��ல் மின்வெட்டு நிலவுகிறது. #Coalshortage #Powercut\nமீஞ்சூரை அடுத்த அத்திபட்டு புதுநகரில் வடசென்னை அனல் மின் நிலையம் உள்ளது. இங்குள்ள 2 நிலைகளில் 5 அலகுகள் செயல்பட்டு வருகிறது. இதன் மூலம் 1830 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.\nமுதல் நிலையில் உள்ள மூன்று அலகுகளில் தலா 210 வீதம் 630 மெகாவாட் மின்சாரமும் இரண்டாவது நிலையில் இரண்டு அலகுகளில் தலா 600 மெகாவாட் என 1200 மெகாவாட் மின்சாரமும் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.\nஇந்த நிலையில் அனல் மின் நிலையத்தில் 1வது நிலை 3-வது அலகில் 210 மெகாவாட்டும், 2-வது நிலை 1-வது அலகில் 600 மெகாவாட்டும் கொதிகலன் பழுதால் மின் உற்பத்தி பாதிப்பு ஏற்பட்டுள்ளது.\nஏற்கனவே 2-வது நிலை 2-வது அலகில் ஆண்டு பராமரிப்பு பணிகளுக்காக 600 மெகாவாட் மின் உற்பத்தி நிறுத்தபட்டுள்ளன. மொத்தம் 1410 மெகாவாட் அளவுக்கு மின் உற்பத்தி பாதிப்பு ஏற்பட்டுள்ளது.\nஇதேபோல் மேட்டூர் அனல் மின் நிலையத்திலும் பழுது ஏற்பட்டு கடந்த சனிக்கிழமை முதல் மின்சார உற்பத்தி நிறுத்தப்பட்டு உள்ளது.\nவழக்கமாக இந்த சமயங்களில் கிடைக்கும் காற்றாலை மின்சார உற்பத்தியும் குறைந்து விட்டது. மத்திய தொகுப்பில் இருந்தும் போதிய மின்சாரம் கிடைக்கவில்லை.\nதமிழகத்துக்கு ஒரு நாளைக்கு 14,200 மெகாவாட் மின்சாரம் தேவை. இதில் 2,500 மெகாவாட் அளவுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது.\nஇதன் காரணமாக தமிழ்நாட்டில் பல இடங்களில் மின்சார தட்டுப்பாடு காரணமாக மின்வெட்டு நிலவுகிறது. குறிப்பாக டெல்டா மாவட்டங்களிலும், தென் மாவட்டங்களிலும் 3 மணி நேரம் வரை மின்சாரம் நிறுத்தப்படுகிறது.\nகரூர் மாவட்டம், குளித்தலை மற்றும் சுற்று வட்டார கிராமங்களில் கடந்த சில நாட்களாக பகலில் 2 மணி நேரமும், இரவு, நள்ளிரவு நேரங்களில் 2 மணி நேரத்திற்கு மேலாகவும், அறிவிக்கப்படாத மின் தடை ஏற்படுகிறது.\nபுதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியை அடுத்த நாகுடி துணைமின் நிலையத்தின் மூலம் மின்சாரம் கிடைக்கும் பகுதிகளில் அடிக்கடி மின்தடை ஏற்பட்டு வருகிறது.\nஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை பகுதியில் கடந்த 2 நாட்களாக இரவும் பகலும் ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை மின் வெட்டு ஏற்பட்டு வருகிறது.\nதிண்டுக்கல் நகரில் கடந்த சில நாட்களாக விட்டு விட்டு 3 மணி நேரம் மின் வெட்டு ஏற்பட்டு வருகிறது. மாவட்டத்தின் மற்ற பகுதிகளில் 2 மணி நேரம் முதல் 3 மணி நேரம் வரை மின்வெட்டு நிலவி வருகிறது.\nதேனி மாவட்டத்தில் 3 முதல் 4 மணி நேர மின் வெட்டு நிலவி வருகிறது.\nவிருதுநகர் மாவட்டத்தில் கிராமப்பகுதிகளில் இரவு 3 மணி நேரமும், பகலில் 2 மணி நேரமும் மின் சப்ளை நிறுத்தப்படுகிறது. நகர் பகுதியில் இரவில் 3 மணி நேரம் மின்தடை செய்யப்படுகிறது.\nராமநாதபுரம் மாவட்டத்தில் கோடையை மிஞ்சும் வகையில் வெயில் கொளுத்துகிறது. இந்த நிலையில் எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் தினமும் 4 அல்லது 5 முறை மின்சாரம் தடைபடுகிறது. இரவிலும் மின்தடை செய்யப்படுகிறது.\nசிவகங்கை மாவட்டத்தில் பகலில் 3 முறையும், இரவில் 2 மணி நேரமும் மின்தடை செய்யப்படுகிறது.\nமதுரையில் 15 நிமிடம் முதல் 1 மணி நேரம் வரை பல்வேறு இடங்களில் மின்சாரம் நிறுத்தப்படுகிறது.\nநெல்லை மாவட்டத்தில் பகல் வேளையிலும், இரவிலும் அடிக்கடி மின்வெட்டு ஏற்படுகிறது. கீழப்பாவூர், ஆலங்குளம் பகுதிகளில் மின்வெட்டு காரணமாக அரிசி ஆலைகளில் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. சங்கரன் கோவில், புளியங்குடி பகுதியில் விசைத்தறி கூடங்களில் மின்வெட்டு காரணமாக கடும் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.\nகிராமப்பகுதியில் 3 மணி நேரத்துக்கு மேலும், நகர்ப்பகுதியில் 2 மணி நேரத்துக்கு அதிகமாகவும் மின்வெட்டு ஏற்படுகிறது.\nதூத்துக்குடி மாவட்டத்தில் கயத்தாறு உள்ளிட்ட இடங்களில் உள்ள காற்றாலை களில் மின் உற்பத்தி குறைந்துள்ளது. இதனால் மின் வெட்டு நிலவுகிறது.\nதர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டத்திலும் மணிக்கு ஒரு முறை மின் தடை ஏற்பட்டு வருகிறது.\nநேற்று மின்சாரம் நிறுத்தம் என்ற பெயரில் கடத்தூர், ராமியனஅள்ளி, ஆர்.கோபிநாதம்பட்டி, பொம்மிடி, வெ.முத்தம்பட்டி உள்பட 50-க்கும் மேற்பட்ட கிராமங்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் நிறுத்தப்பட்டது.\nதர்மபுரி மாவட்டத்தில் மாதத்தில் 2 நாட்கள் மின் தடை என்று அறிவித்து மின்சாரம் நிறுத்தப்படுகிறது.\nகுமரி மாவட்டத்தில் காலை, மாலை, இரவு என்று 3 வேளையும் மின் தடை ஏற்படுகிறது. இதுபற்றி மின்வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது:-\nகுமரி மாவட்டத்தில் ஜூன் மாதம் முதல் காற்றாலை மின் உற்பத்தி அதிக அளவு இருக்கும். தற்போது காற்றாலையில் மின் உற்பத்தி வெகுவாக குறைந்து விட்டது. வடசென்னை, மேட்டூர், தூத்துக்குடி அனல் மின் நிலை���த்தில் நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக மின் உற்பத்தி குறைந்து விட்டது. இதனால் மின்சாரத்தை சுழற்சி முறையில் வழங்கி வருகிறோம். எனவே மின்தடை ஏற்படுகிறது. மின் உற்பத்தி சீரானதும் முழுமையாக மின்சாரம் வழங்கப்படும்.\nஇவ்வாறு அவர் கூறினார். #Coalshortage #Powercut\nநிலக்கரி தட்டுப்பாடு | மின் தடை\nடோனியின் அபார ஆட்டத்தால் மெல்போர்னில் ஆஸி.யை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியது இந்தியா\nசபரிமலைக்கு சென்ற பெண்களுக்கு 24 மணி நேரமும் பாதுகாப்பு வழங்க உச்ச நீதிமன்றம் உத்தரவு\nமெல்போர்ன் போட்டியில் ஆஸி. 230 ரன்னில் ஆல் அவுட்- இந்தியாவின் வெற்றிக்கு 231 ரன்கள் இலக்கு\nதமிழக முதல்வர் தலைமையில் அமைச்சரவை கூட்டம் தொடங்கியது\nமழையால் இந்திய-ஆஸ்திரேலியா இடையேயான கடைசி ஒருநாள் போட்டிக்கான டாஸ் போடுவதில் தாமதம்\nஜல்லிக்கட்டில் பங்கேற்பவர்களுக்கு பொது காப்பீடு கோரி வழக்கு - அரசு விளக்கம் அளிக்க ஐகோர்ட்டு உத்தரவு\nதமிழகத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் 31-ந் தேதி வெளியிடப்படும் - தலைமை தேர்தல் அதிகாரி\nமெரினா கடற்கரை சாலையில் 3 நாட்கள் போக்குவரத்து மாற்றம் - போலீசார் அறிவிப்பு\nபிரதமரின் வருகை தமிழகத்தில் மாபெரும் மாற்றத்தை உருவாக்கும் - பொன்.ராதாகிருஷ்ணன்\nரஜினிகாந்த் நிலையான அரசியல் கட்சியை நடத்த முடியாது - ஆர்.எம்.வீரப்பன்\nடேவிட் வார்னர் வலது கை பேட்ஸ்மேனாக விளையாடியதில் விதிமீறல் இல்லை: எம்சிசி\nடோனியின் அபார ஆட்டத்தால் மெல்போர்னில் ஆஸி.யை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியது இந்தியா\nமத்திய பட்ஜெட்டில் அறிவிப்பு- வருமானவரி உச்சவரம்பு ரூ.5 லட்சமாக உயருகிறது\nஅனிஷாவுடனான காதல் குறித்து மனம் திறந்த விஷால்\nஇந்தியன் 2 படப்பிடிப்பு துவங்கியது - இந்தியன் தாத்தாவாக களம்கண்ட கமல்ஹாசன்\nஉலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நிறைவடைந்தது - சிறந்த வீரருக்கு கார் பரிசு\nரவுடி பேபி பாடலுக்கு கிடைத்த சர்வதேச அங்கீகாரம்\nஎந்த இடத்திலும் களமிறங்க தயார்: தொடர் நாயகன் விருது பெற்ற எம்எஸ் டோனி சொல்கிறார்\nஆஸ்திரேலியா தொடர்: மூன்று போட்டிகளிலும் அரைசதம் விளாசி டோனி அசத்தல்\nகடைசி ஒருநாள் கிரிக்கெட்: ஆஸ்திரேலிய அணியில் இருந்து நாதன் லயன் அதிரடி நீக்கம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப���பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/Health/ArokiyamTopNews/2018/06/11100950/1169272/Nutrients-needed-for-women.vpf", "date_download": "2019-01-19T01:00:46Z", "digest": "sha1:B24UKD2QA37BQP5Z3QUIHN3PBJWOXLQN", "length": 5653, "nlines": 28, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Nutrients needed for women", "raw_content": "\nஆண்களை விட பெண்களுக்கு இரும்பு சத்து அத்தியாவசியமானதாக இருக்கிறது. பெண்களுக்கு தேவையான சத்துக்கள் என்னவென்று அறிந்து கொள்ளலாம்.\nஆண்களை விட பெண்களுக்கு இரும்பு சத்து அத்தியாவசியமானதாக இருக்கிறது. ஆண்களுக்கு தினமும் 8 மில்லி கிராம் இரும்பு சத்து போதுமானது. ஆனால் பெண்களுக்கு 18 மில்லி கிராம் தேவைப்படுகிறது. அதிலும் கர்ப்பிணியாக இருக்கும் காலகட்டத்தில் 27 மில்லி கிராம் வரை தேவைப்படும். கருவுற்றிருக்கும்போது குழந்தையின் வளர்ச்சிக்காக அதிக ரத்தம் தேவைப்படுகிறது. அதற்காகவும் பிரசவத்தின்போது ஏற்படும் ரத்த இழப்பை ஈடுகட்டவும் போதுமான அளவு இரும்பு சத்து உடலுக்கு அவசியப்படுகிறது.\nமேலும் மாதவிடாய் சுழற்சியின்போது ரத்தத்தின் அளவை சீராக பராமரிக்கவும் இரும்பு சத்து நிறைந்த உணவை சாப்பிட வேண்டும். சோயா பீன்சில் அதிக அளவு இரும்பு சத்து உள்ளது. அத்துடன் கால்சியம், மெக்னீசியம், செலீனியம் போன்றவைகளையும் உள்ளடக்கியது. இதனை தொடர்ந்து சாப்பிட்டு வருவதன் மூலம் இதய நோய்களில் இருந்தும் தற்காத்துக்கொள்ளலாம்.\nபாதாம், பிஸ்தா, முந்திரி, வால்நட்ஸ், வேர்க்கடலை உள்ளிட்டவைகளில் இரும்பு சத்து அதிகம். 30 கிராம் முந்திரி பருப்பில் 2 மில்லி கிராம் இரும்பு சத்து இருக்கிறது. இறைச்சியிலும் இரும்பு சத்து அதிகம் கலந்திருக்கிறது. பூசணி விதை, இரும்பு சத்து நிரம்பப்பெற்றது. அதனை பச்சையாகவோ, வறுத்தோ சாப்பிடலாம்.\nஉலர் திராட்சை, பேரீச்சம் பழம் ஆகியவையும் இரும்பு சத்து அதிகம் கொண்டவை. வாழைப்பழம், பீன்ஸ், பருப்பு வகைகள், பட்டாணி, ஓட்ஸ் மற்றும் கீரை வகைகளையும் அடிக்கடி சாப்பிட்டு வர வேண்டும். அவற்றில் இரும்பு சத்து மட்டு மின்றி பெண்களின் உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான இதர ஊட்டச்சத்துக்களும் நிறைந்திருக்கின்றன.\nபெண்களின் பருவ மாற்றங்களும், ஹார்மோன்களும்\nபெண்கள் புகைப்பிடித்தால் கர்ப்பமடைவதில் சிக்கல் வருமா\nஉடல் எடையை குறைக்க விரும்பும் பெண்களுக்கான டயட் டிப்ஸ்\nபெண்களுக்கு பிசிஓ��ி ஏற்படுத்தும் பாதிப்புகள்\nபெண்களுக்கு மேமோகிராம் பரிசோதனை செய்ய ஏற்ற வயது\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/News/World/2018/04/01154922/1154409/Magnitude-53-quake-hits-western-Iran.vpf", "date_download": "2019-01-19T01:02:36Z", "digest": "sha1:SLQ3XKL3U2QFVNH6ZCTATXQNWZPKKF2D", "length": 2650, "nlines": 25, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Magnitude 5.3 quake hits western Iran", "raw_content": "\nஈரான் நாட்டின் மேற்கு பகுதியில் இன்று 5.3 ரிக்டர் அளவிலான மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது.\nஈரான் நாட்டின் மேற்கு பகுதியில் உள்ள கெர்மன்ஷா மாகாணத்தில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுக்கோலில் 5.3 அலகுகளாக பதிவான இன்றைய நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் தொடர்பாக உடனடி தகவல் ஏதும் வெளியாகவில்லை.\nகடந்த ஆண்டு நவம்பர் மாதம் இதே பகுதியை தாக்கிய 7.3 ரிக்டர் நிலநடுக்கத்தால் 530-க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்தனர். சுமார் 8 ஆயிரம் மக்கள் காயமடைந்தனர் என்பது நினைவிருக்கலாம்.\nஈரானில் கடும் நிலநடுக்கம்- 75 பேர் காயம்\nஈரான்-ஈராக் எல்லையில் பயங்கர நிலநடுக்கம்: ஒருவர் பலி - 750 பேர் காயம்\nஈரானில் 6.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்- 170 பேர் காயம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/Technology/TechFacts/2018/09/02152936/1188380/Google-Titan-Security-Key-Explained.vpf", "date_download": "2019-01-19T01:04:04Z", "digest": "sha1:6I7J6VZ2URNSYULKPC56GOMMNUT6K3HL", "length": 5992, "nlines": 30, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Google Titan Security Key Explained", "raw_content": "\nஆன்லைன் அக்கவுண்ட் விவரங்களை பாதுகாக்கும் கூகுள் சாதனம்\nபதிவு: செப்டம்பர் 02, 2018 15:29\nஆன்லைன் வாசிகளின் விவரங்களை ஹேக்கர்களிடம் இருந்து பாதுகாக்கும் கூகுள் சாதனம் விற்பனைக்கு வந்தது. புதிய கூகுள் சாதனம் டைட்டன் செக்யூரிட்டி கீ என அழைக்கப்படுகிறது. #Google\nகூகுளின் டைட்டன் செக்யூரிட்டி கீ கூகுள் ஸ்டோர்களில் விற்பனை செய்யப்படுகிறது. புதிய கூகுள் சாதனம் வாடிக்கையாளர்களின் ஆன்லைன் விவரங்களை ஹேக்கர்களிடம் இருந்து பாதுகாக்கும் என கூகுள் தெரிவித்துள்ளது.\nஉலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களும் தங்களது வாடிக்கையாளர்கள் மற்றும் அவர்களையும் ஹேக்கர்களிடம் இருந்து பாதுகாத்துக் க��ள்ள பல்வேறு சாதனங்கள் மற்றும் வழிமுறைகளை உருவாக்கி வருகின்றனர். அந்த வகையில் செக்யூரிட்டி கீ சாதனங்கள் சைபர்செக்யூரிட்டி பாதுகாப்புக்கென உருவாக்கப்பட்டு வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டுள்ளது.\nவிற்பனைக்கு வந்திருக்கும் கூகுள் செக்யூரிட்டி கீ, 2017-ம் ஆண்டு முதல் கூகுளில் பணியாற்றும் சுமார் 85,000 ஊழியர்கள் பயன்படுத்தி வந்தனர். இந்த காலக்கட்டத்தில் பயனர்கள் ஆன்லைன் மற்றும் ஹேக்கர்களிடம் இருந்து எவ்வித பாதிப்புகளிலும் சிக்கவில்லை என கூகுள் தெரிவித்துள்ளது.\nஇதுபோன்ற செக்யூரிட்டி கீ சாதனங்கள் இரண்டாவது பாதுகாப்புடன் அவற்றை கம்ப்யூட்டரின் யு.எஸ்.பி. போர்ட்டில் செருக வேண்டும். இது ஹேக்கர்களுக்கு மிகவும் கடினமான ஒன்றாக இருக்கும் என்பதால், வாடிக்கையாளர்களின் விவரங்கள் பாதுகாப்பாக இருக்கும். கூகுள் ஊழியர்கள் பயன்பாட்டில், மிகவும் கச்சிதமாக வேலை செய்ததைத் தொடர்ந்து கூகுள் டைட்டன் செக்யூரிட்டி கீ விற்பனைக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்தியாவில் கூகுள் டைட்டன் செக்யூரிட்டி கீ விற்பனை இன்னும் துவங்காத நிலையில், அமெரிக்க சந்தையில் இதன் விலை 50 டாலர்கள் அதாவது இந்திய மதிப்பில் ரூ.3,550 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.\nஇனி கூகுள் மேப்ஸ் செயலியிலும் குறுந்தகவல் அனுப்பலாம்\nமெசேஜஸ் செயலியில் புதிய வசதி - ட்ரூகாலர் போன்று களத்தில் குதித்த கூகுள்\nகூகுள் சர்ச் செய்தது குற்றமா - நூதன மோசடியால் ஒரு லட்சம் ரூபாய் இழந்த பெண் புலம்பல்\n2018 கூகுளில் அதிகம் தேடப்பட்டவை - இவற்றையா தேடினீர்கள்\n2019 ஏப்ரல் முதல் குட்பை கூறப்போகும் கூகுள் சமூக வலைதளம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.shirdisaibabasayings.com/2011/08/blog-post_15.html", "date_download": "2019-01-19T00:00:18Z", "digest": "sha1:IDHBYGGANVBSLGIS7IWOJ5WNEI4Z6MD4", "length": 5203, "nlines": 122, "source_domain": "www.shirdisaibabasayings.com", "title": "SHIRDI SAIBABA SAYINGS: நீ என் செல்லக்குழந்தை", "raw_content": "அனைத்து சாய் அன்பர்களுக்கும் மற்றும் ஆன்மிக அன்பர்களுக்கும், ஷிர்டி சாய்பாபா-வின் பேச்சு சூத்திரங்களை போன்றது; அர்த்தமோ மிகவும் கம்பிரமானது; வெகு ஆழமான வியாபகமுள்ளது; இருப்பினும் பேச்சு சுருக்கமானது, அவரது திரு வாயின் முலம் உதிர்ந்த உபதேசங்களை, தினமும் பாபாவின் ஒரு செய்தி-யை இந்த வலைத்தளத்தில் தமிழில் வெளியிடப்படும். சாயி அன்பர்கள் கிழே தங்களது இ-மெயில் முகவரியை பதிவு செய்யலாம். ஓம் சாய் ராம்.\nநீ என்ன செய்தாலும் நான் உன் மீது கோபம் கொள்ளவே மாட்டேன். நீ என் செல்லக்குழந்தை. உனக்கு இன்னும் பக்குவத்தைப் போதிக்கவே நான் தோல்வியை அனுமதித்தேன், உனது சிந்தனை இன்றைய காலக்கட்டத்தை பார்க்கிறது, எனது நோக்கமோ உனது எதிர்காலம் தொடர்பானது. நீ அந்தக்காலத்தில் சிறப்பாக வாழவேண்டும் என்பதற்காக உன்னால் சகித்துக்கொள்ளக் கூடிய வகையில் இத்தகைய சின்னச் சின்ன பிரச்சனைகளை தந்து உன்னை பக்குவப் படுத்துகிறேன். ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா.\nLabels: நீ என் செல்லக்குழந்தை\nபக்தனின் சாயி நாமஜெபத்தை கேட்கும் பாபா\nஎப்பொழுதெல்லாம் நேரம் கிடைக்கிறதோ, அப்பொழுதெல்லாம் சாயி நாமஜெபத்தில் ஈடுபடுங்கள். நீங்கள் சாயி சாயி என்று சொல்லும்போது, பாபா மிக ஆனந்தத்...\nஸ்ரீ சாய் சத்சரித்திரம் படியுங்கள்\nஸ்ரீ ராம விஜயம் படியுங்கள்\nஸ்ரீ சாய் ஸ்தவன மஞ்சரி படியுங்கள்\nஸ்ரீ ஸ்வாமி சமர்த்தரின் வாழ்க்கை வரலாறு படியுங்கள்\nஸ்ரீ ஸ்ரீபாத வல்லபரின் சத்சரிதம் படியுங்கள்\nஸ்ரீ குரு சரித்திரம் படியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.yarl.com/forum3/topic/184479-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/", "date_download": "2019-01-19T00:57:12Z", "digest": "sha1:5CROOFQD36ITUNFGVPBTAP3JTGAKP47R", "length": 223583, "nlines": 593, "source_domain": "www.yarl.com", "title": "சேலை கட்டும் பெண்ணுக்கொரு வாசமுண்டு! - சமூகச் சாளரம் - கருத்துக்களம்", "raw_content": "\nசேலை கட்டும் பெண்ணுக்கொரு வாசமுண்டு\nசேலை கட்டும் பெண்ணுக்கொரு வாசமுண்டு\nBy நவீனன், November 15, 2016 in சமூகச் சாளரம்\nசேலை கட்டும் பெண்ணுக்கொரு வாசமுண்டு\nஆகாயத்தின் நட்சத்திரங்களை எண்ணித் தீராது என்பதுபோல பெண்களின் புடவை மோகத்தையும் சொல்லித் தீராது. அதற்கேற்ப புடவை வகைகளும் ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்துக்கொண்டேதான் போகின்றன. கட்டுரையை வாசிப்பதற்கு முன் நீங்கள் ஒரு பெண்ணாக இருந்தால், முதலில் உங்கள் வார்ட்ரோபை திறந்து பாருங்கள். உங்களிடம் என்னென்ன வகைப் புடவைகள் எத்தனை இருக்கின்றன என்று உங்களால் சொல்ல முடிகிறதா பாருங்கள்.\nசிலருக்கு புடவை கட்டிக்கொள்ளப் பிடிக்கும், புதிது புதிதாக புடவைகளை வாங்கி அடுக்கிக்கொள்ளவும் பிடிக்கும். ஆனால், இது என்ன வகைப் புடவை என்று கேட்டால் சொல்லத் தெரிந்திருக்காது. புடவை நிறத்தையும், அதன் பகட்டையும் பார்த்து மயங்கி வாங்குவார்கள். தரத்தைப் பற்றி கவனமில்லாது புடவை வாங்கி, சில முறை துவைத்ததுமே புடவை நிறம் மங்கி வெளுப்பதைக் கண்டு புடவையைக் குறை சொல்வார்கள். குறை புடவையிலா இருக்கிறது என்று கேட்டால் சொல்லத் தெரிந்திருக்காது. புடவை நிறத்தையும், அதன் பகட்டையும் பார்த்து மயங்கி வாங்குவார்கள். தரத்தைப் பற்றி கவனமில்லாது புடவை வாங்கி, சில முறை துவைத்ததுமே புடவை நிறம் மங்கி வெளுப்பதைக் கண்டு புடவையைக் குறை சொல்வார்கள். குறை புடவையிலா இருக்கிறது நன்றாக யோசித்துப் பார்த்தால், தேர்ந்தெடுத்து வாங்கத் தெரியாதது நமது குறைதான் இல்லையா\nபொதுவாக, இயந்திரங்களால் உற்பத்தி செய்யப்படும் புடவைகளைவிட கையால் நெசவு செய்யப்படும் கைத்தறிப் புடவைகள் நீடித்து உழைக்கும் என்பதும் தரமானதாக இருக்கும் என்பதும் மக்களிடையே உள்ள பொதுவான நம்பிக்கை. ஆனால், கைத்தறிப் புடவைகளிலும் போலிகள் வந்துவிட்ட பின்பு, பெண்கள் எதைவைத்து புடவைகளின் தரத்தை ஆராய முடியும் தரமான கைத்தறிப் புடவைகள் எவை தரமான கைத்தறிப் புடவைகள் எவை அவற்றில் என்னென்ன வகையான கைத்தறிப் புடவைகள் எல்லாம் பெண்களைக் கவரக்கூடும் என்ற தன்னார்வத்திலிருந்து பிறந்ததுதான் இந்தத் தொடர்.\nவாரம் ஒரு புடவை வகை என்று எடுத்துக்கொண்டு அந்தந்த கைத்தறிப் புடவைகளை அவை அவற்றுக்கான தோற்றம், தரம் கண்டுபிடித்தல், பராமரித்தல், பயன்படுத்தும் பெண்களின் அனுபவப் பகிர்வுகள் என்று வெவ்வேறு தலைப்புகளின் கீழ் அலசுவோம்.\nஒவ்வொரு புடவை வகையைப் பற்றியும் வாசிக்க ஆரம்பித்ததும்தான் தெரிந்தது, இந்த வகையிலான ஆராய்ச்சி எத்தனை சுவாரஸ்யமானது என்று கைத்தறிப் புடவைகளை எடுத்துக்கொண்டால் அதன் தோற்றம் மற்றும் நாகரிக வளர்ச்சியை ஒட்டி அவற்றில் நிகழ்த்தப்பட்ட நவீன மாற்றங்கள், உடுத்தும் நேர்த்தியில் அன்றிலிருந்து இன்று வரையிலான தொடர் மாறுதல்கள் என்று அத்தனை விவரங்களையும் தெரிந்துகொண்டு, அந்தந்த புடவைகளை உடுத்திக்கொள்ளும்போது உடுத்திக்கொண்டவர்களோடு சேர்ந்து புடவைகளின் கம்பீரமும் கூடிவிடுகி��து என்பது அனுபவ உண்மை.\nஇந்த வாரம் பாரம்பரிய கேரள கைத்தறி நெசவான பாலராமபுரம் புடவைகளைப் பற்றி அலசலாம்.\nகேரளத் தலைநகர் திருவனந்தபுரத்தை அடுத்து பதினைந்து கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ள சிறுநகரம் பாலராமபுரம். 1700-களின் தொடக்கத்தில் திருவிதாங்கூர் ராஜ குடும்பத்தினருக்கு கசவு அல்லது பாரம்பரிய சரிகைச் சேலைகள் மற்றும் வேஷ்டிகள் நெசவு செய்வதற்காக தமிழ்நாட்டின் சேலம் மாவட்டம் வள்ளியூரில் இருந்து 20 சாலியர் குலத்தைச் சேர்ந்த குடும்பங்கள் கேரளாவிற்கு வரவழைக்கப் பட்டன. அப்போது திருவிதாங்கூர் மன்னராக இருந்தவர் ராஜா பாலராமவர்மா, தமிழ்நாட்டு நெசவாளர்களை அழைத்து வந்து இவர் குடியேற்றம் செய்த கிராமம் பின்னாட்களில் ராஜாவின் நினைவாக 'பாலராமபுரம்' என்றானது. முதலில் சாலியர்களால் நடைபெற்ற நெசவுத் தொழில் பிறகு நாராயண குரு மற்றும் அய்யா வைகுண்டர் எழுச்சிக் காலத்தில் ஈழவ சமுதாயத்தினர் மற்றும் முஸ்லீம்கள் என அனைவராலும் நடத்தப்பட்டன.\nஅப்படித்தான் கேரளாவின் பாரம்பரியம் மிக்க சந்தன நிற சரிகைக் கைத்தறிப் புடவைகள் இந்த பாலராமபுரத்திலிருந்து தயாராகி உலகம் முழுதும் விற்பனையாகத் தொடங்கின. கைத்தறிப் புடவைகளோடு வேஷ்டிகளும், முண்டும், செட் முண்டும் நேரியதும் கூட இங்கிருந்து தான் தயாராகிறது. மலையாளிகள் மட்டுமல்ல இப்போது பிற மாநிலத்தை சேர்ந்தவர்களும் கையால் நெய்யப்படும் இந்தக் கைத்தறிப் புடவைகளை விரும்பி வாங்கிப் பயன்படுத்துகின்றனர் என்பதால் இந்த புடவைக்கான மவுசும், ஊருக்கான மவுசும் அதிகம். இங்கே தயாராகும் சரிகைக் கைத்தறிப் புடவையிலோ, வேஷ்டியிலோ செயற்கைச் சாயமேற்றப்படுவதில்லை. வெள்ளை நிற கோரா நூலில் சரிகை நூல் கலந்து அப்படியே நெய்கிறார்கள். பழமை மாறா தெற்கு கேரளப் பகுதிகளில் திருமணமென்றால் ஆண்கள் சாயமேற்றப்படாத வெண்ணிற வேஷ்டியும், சட்டையும் அணிவது பாரம்பரிய உடை. பெண்கள் எனில் முண்டும், நேரியதும் அல்லது செட் முண்டு தான் திருமணப் பாரம்பரிய உடை. இந்த செட் முண்டு இப்போது ‘பாலராமபுரம் புடவைகள்’ என்று புது அவதாரம் எடுத்திருக்கிறது.\nபாலராமபுரம் நெசவு தனித்த அடையாளம் கொண்டது. இந்தவகை நெசவில் ஊடும், பாவும் தனித்தனியாக கைகளால் கட்டுப்படுத்தப்பட்டு புடவை நுனியில் தனித்தனி நூல் ம��டிச்சுகளாக முற்றுப்பெறும். எனவே புடவை முழுமைக்கும் எங்கும் பிசிறுகளே இன்றி ஒரே சீரான தன்மை காணப்படும். அதோடு புடவையில் பயன்படுத்தப்படும் அன்னப் பட்சி, மயில், கிளி, போன்ற ஸ்பெஷல் மோட்டிஃப்கள் தனியாக மோல்டுகளில் பதியப்பட்டு பின் தேர்ந்தெடுத்த சிறந்த நெசவாளார்கள் மூலம் தனித் தனியாக புடவைகளில் அச்சிடப்பட்டு நேர்த்தியாக நெய்யப்படுகின்றன. எனவே புடவையில் அவற்றைக் காணும் போது முன்புறம், பின்புறம் எப்படிப் பார்த்தாலும் ஒரே மாதிரியாகத் தோற்றமளிக்கும். அதாவது பொதுவாக புடவைகளில் சரிகை டிஸைன்கள் முன்புறம் பார்க்க அழகாகத் தோன்றினாலும் புடவையை மாற்றிப் போட்டால் ஒரிஜினல் டிஸைன் போலில்லாமல் அவுட்லைன் போலத் தோன்றும். ஆனால் பாலராமபுரம் நெசவில் சரிகை டிஸைன்களுக்கு ஒவ்வொன்றுக்கும் தனி நெசவென்பதால் டிஸைன்கள் முன்புறம் பின்புறம் என வித்யாசமே காணமுடியாத அளவுக்கு கைத்தறி நெசவின் நுட்பம் அபாரமாக இருக்கும். இது தான் பாலராமபுரம் நெசவின் சிறப்பு.\nபுடவை ஒரிஜினல் பாலராமபுரம் கைத்தறி நெசவா என்று எப்படிக் கண்டுபிடிப்பது\nதனித் தனி நெசவென்பதால் புடவை டிஸைன்கள் முதன்மையாக பளிச்சென்று தோற்றமளிக்கும். முன் புற பின்புற வித்யாசம் இருந்தால் அது ஒரிஜினல் இல்லை.\nபுடவையில் எந்த இடத்திலும் பிசிறுகளே இல்லாது மிக நேர்த்தியாக நெசவு செய்யப்பட்டிருக்கும். நெசவில் நேர்த்தி இல்லாவிட்டால் அது ஒரிஜினலாக இருக்காது.\nசெயற்கை வண்ணங்கள் பயன்படுத்தியிருக்க மாட்டார்கள் எனவே புடவை சாயம் போகாது சாயம் போனால் அது ஒரிஜினல் இல்லை.\nபிற காட்டன் புடவைகளை விட பாலராமபுரம் கைத்தறிப் புடவைகளில் நூல் அடர்த்தி அதிகமிருக்கும். அதை வைத்தும் ஒரிஜினலை அடையாளம் காணலாம்.\nபுடவைகளில் ஸ்டார்ச் குறைவாகவே பயன்படுத்துவார்கள் என்பதால் பிற காட்டன் புடவைகளை விட இந்தப் புடவைகளைத் தொட்டுப் பார்க்கும் போது மிருதுத் தன்மை அதிகமிருக்கும். இப்படியும் ஒரிஜினலை கண்டுபிடிக்கலாம்.\nகைத்தறிப் புடவைகளை எப்போதுமே பட்டுப் புடவைகள் போலத்தான் தனியாக நறுவிசாகப் பராமரிக்க வேண்டும். உடுத்தும் ஒவ்வொரு முறையும் துவைக்க வேண்டும் என்பதில்லை, இந்தப் புடவைகளை உடுத்திக் கொண்டு யாரும் நாற்று நடப் போவதில்லை. விழாக்களுக்கும், அலுவலகங்களுக்கும���, உடுத்திக் கொண்டு விட்டு வீடு திரும்பியதும் உடனே புடவையை நீவி மடித்து காற்றாட உலர்த்தி மடித்து எடுத்து வைக்கலாம். மீண்டும் மறுமுறை உடுத்திய பின் புடவையை தரமான நபர்களிடம் உலர் சலவைக்குத் தரலாம். கைத்தறிப் புடவைகளை அதிக நேரம் வெயிலில் காய வைக்கக் கூடாது. வெயிலில் லேசாகக் காய்ந்ததும் நிழலில் உலர்த்தலாம். உலர்ந்த புடவைகளை உடனடியாக சுருக்கங்கள் இன்றி மடித்து அயர்ன் செய்து வைத்து விடுவது கைத்தறிப் புடவைகளின் ஆயுளுக்கு உகந்தது.\nஒரிஜினல் பாலராமபுரம் கைத்தறிப் புடவைகள் எங்கே கிடைக்கும்\nதமிழ்நாட்டில் சென்னை நந்தனம் அண்ணாசாலையில் இருக்கும் CCIC காட்டேஜ் எம்போரியம், கோவையில் PSR சில்க், காஞ்சிபுரம் பச்சையப்பா சில்க்ஸ் உள்ளிட்ட இடங்களில் ஒரிஜினல் பாலராமபுரம் புடவைகள் கிடைக்கும் என்று 'இண்டியா ஹேண்ட்லூம் பிராண்ட்’ இணையதளத்தில் அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஆர்வமிருப்பவர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.\nபாலராமபுரத்தில் கைத்தறிப் புடவைகள் எப்படி நெசவு செய்கிறார்கள் என்று கீழே உள்ள இணைப்பை அழுத்தி விடியோவைப் பார்த்தும் தெரிந்து கொள்ளலாம்.\nமென்மையிலும் ’மெஜஸ்டிக் லுக்’ தரும் மங்களகிரி கைத்தறிப் புடவைகள்...\nஅப்படி என்ன தான் இருக்கிறது இந்த மங்களகிரி கைத்தறிப் புடவைகளில் ஒரு தீபாவளி சமயம் பக்கத்து வீட்டு அம்மாவும் எங்களோடு புதுத்துணிகள் வாங்க ஜவுளிக்கடைக்கு வந்திருந்தார். அந்தம்மாள் அரசுப் பள்ளியில் தலைமை ஆசிரியர், கிட்டத்தட்ட பத்துப் பதினைந்து புடவைகளுக்கு மேலேயே எடுத்தார். அடர் நீலம், இளம் மஞ்சள், கருஞ்சிவப்பு, மென் பசுமை, குங்கும நிறம், வாடா மல்லி, என எல்லாமும் கலர் கலராக மங்களகிரி மட்டுமே, ஏன் வேறு வகைப் புடவைகள் பிடிக்கவில்லையா ஒரு தீபாவளி சமயம் பக்கத்து வீட்டு அம்மாவும் எங்களோடு புதுத்துணிகள் வாங்க ஜவுளிக்கடைக்கு வந்திருந்தார். அந்தம்மாள் அரசுப் பள்ளியில் தலைமை ஆசிரியர், கிட்டத்தட்ட பத்துப் பதினைந்து புடவைகளுக்கு மேலேயே எடுத்தார். அடர் நீலம், இளம் மஞ்சள், கருஞ்சிவப்பு, மென் பசுமை, குங்கும நிறம், வாடா மல்லி, என எல்லாமும் கலர் கலராக மங்களகிரி மட்டுமே, ஏன் வேறு வகைப் புடவைகள் பிடிக்கவில்லையா என்று கேட்டதற்கு, அப்படி இல்லை இந்த மங்களகிரியில் கிடைக்கும் 'மெஜஸ்டிக் லுக்' வேறு புடவைகளில் கிடைப்பதாக எனக்குத் தோன்றவில்லை. அதோடு இந்தப் புடவைகள் உடுத்திக் கொள்ள மிருதுவாக இருப்பதோடு பயன்பாட்டுக்கும் எளிதாக இருப்பதால் நான் மொத்தமாக வாங்கி வைத்துக் கொள்வேன், சரி தானே என்று கேட்டதற்கு, அப்படி இல்லை இந்த மங்களகிரியில் கிடைக்கும் 'மெஜஸ்டிக் லுக்' வேறு புடவைகளில் கிடைப்பதாக எனக்குத் தோன்றவில்லை. அதோடு இந்தப் புடவைகள் உடுத்திக் கொள்ள மிருதுவாக இருப்பதோடு பயன்பாட்டுக்கும் எளிதாக இருப்பதால் நான் மொத்தமாக வாங்கி வைத்துக் கொள்வேன், சரி தானே\nஅந்தம்மாள் கட்டும் புடவையும் சரி அதைக் கட்டிக்க கொள்ளும் நேர்த்தியும் சரி எப்போதுமே அத்தனை அழகாக இருக்கும். எட்டு பிளீட்ஸ் வைத்து புடவை கட்டிக் கொள்ளவும், முந்தானை மடிப்புக் கலையாது எடுத்து முன்புற இடுப்பில் செருகிக் கொள்ளவும் அவரிடம் தான் கற்றுக் கொள்ள வேண்டும். அப்படி அத்தனை பாந்தமாக புடவை காட்டுபவர் அவர். அவர் சொன்னால் சரியாகத் தான் இருக்கும் என்று நினைத்துக் கொண்டேன். அவர் மட்டுமல்ல பல ஆண்டுகளாக நடுத்தர வயது கடந்த வயதான மூத்த பெண்மணிகள் பலரது ஏகோபித்த விருப்பமாகவும் இந்த மங்களகிரிப் புடவைகள் தான் இருந்து வருகின்றன என்பது பலரிடம் பேசியதிலிருந்து கிடைத்த செவிவழிச் செய்தி.\nசரி இனி புடவையைப் பற்றி பேசுவோமா\nஆந்திர மாநிலம் குண்டூரிலிருந்து 19 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள சிறுநகரம் மங்களகிரி. இந்தப் பக்கம் விஜயவாடாவில் இருந்து 12 கிலோ மீட்டர் தொலைவு. இங்கே வசிக்கும் மக்களில் பெரும்பான்மையினர் நெசவாளர்கள். மங்களகிரி எனும் இந்த ஊர் புடவைகளுக்கு மட்டும் பிரசித்தி பெற்றதல்ல இங்கே மலை மீது கோயில் கொண்டுள்ள பானகால நரசிம்ம சுவாமிக்காகவும், லட்சுமி நரசிம்ம சுவாமிக்காகவும் மகாபாரத காலம் முதற்கொண்டு பாடப்பெற்ற சிறப்பு ஸ்தலமாகத் இருந்து வந்திருக்கிறது. இரண்டு நரசிம்ம சுவாமிகளையும் வழிபட வரும் பக்தர்கள் வழிபாட்டின் ஒரு பகுதியாக இங்குள்ள நெசவாளர்களிடம் இருந்து மங்களகிரிப் புடவைகளை வாங்கிச் செல்வதோடு தான் இந்த ஸ்தல வழிபாடு நிறைவடைகிறது என்பது ஆந்திர மக்களின் தொன்று தொட்ட நம்பிக்கை. அப்படி பக்தி யாத்ரீகர்கள் மூலமாக மங்களகிரிப் புடவைகளின் பெருமை இந்தியா மட்டுமல்ல இன்று உலகெங்கும் பரவி ஊருக்கும், புடவைக்கும் பெருமை சேர்த்துக் கொண்டிருக்கிறது.\nமங்களகிரிப் புடவைகள் நெசவின் சிறப்பு:\nமங்களகிரிப் புடவைகளில் பெரும்பாலும் கோடுகள் மற்றும் சிறு சிறு கட்டங்கள் போன்ற டிஸைன்களே பெரிதும் பயன்படுத்தப்படுகின்றன. இந்தக் கோடுகள் மற்றும் கட்டங்களோடு அடர்த்தியான ஜரிகை கரையிட்ட இந்தப் புடவையின் உடற்பகுதி பெரும்பாலும் பிளெயின் ஆகத்தான் நெய்யப்படும், சில புடவைகளில் புடவை முழுதும் குறுக்காகவோ, நெடுக்காகவோ வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கேற்ப கெட்டியான ஜரிகைக் கரையுடன் கூடிய மெல்லிய கோடுகள் புடவை முழுதும் நீண்டிருக்கும். அதோடு சுத்தமான பருத்தி நூலில் நெய்த புடவை சாயமேற்றும் போது ஊடும், பாவுமாக இரு நிற வண்ணங்கள் பயன்படுத்தப் படுவதால் புடவைக்கு ’டபுள் ஷைனிங்’ கிடைக்கிறது. இதனால் புடவைக்கு கிடைக்கும் மெஜஸ்டிக் லுக்கை வேறெந்தப் புடவையிலும் கூடக் காண்பது அரிது.\nபொதுவாக இந்த வகைக் கைத்தறிப் புடவைகள் 80s கணக்கில் பிரித்தெடுக்கப்பட்ட தூய பருத்தி நூல்களின் மூலமாகவே நெய்யப்படுகின்றன. புடவையின் இருபுறமும் நீளும் கெட்டியான ஜரிகை கரை 'நிஜாம் பார்டர்' என்றழைக்கப்படுகிறது. இந்த நிஜாம் பார்டரும், பழங்குடியினரின் ஸ்டைல் எனும் பொருள் தரக்கூடிய வகையில் கோடுகளும் கட்டங்களும் கலந்த 'ட்ரைபால் டிசைன்களும்' தான் இந்தப் புடவைகளுக்கான மற்றுமொரு சிறப்பு.\nஇந்தப் புடவைகளுக்கான வரவேற்பையும் சிறப்பையும் இன்னும் தெளிவாக விளங்கிக் கொள்ள கீழே உள்ள இந்த யூ டியூப் விடியோவைப் பாருங்கள்.\nதெலுகு புரியாதவர்கள் விடியோ பார்த்து விட்டு இதை வாசிக்கவும்.\n‘பாகுபலி படத்தில் ரம்யாகிருஷ்ணனுக்காக அப்படத்தின் காஸ்டியூம் டிஸைனர் ரமா ராஜமௌலி விரும்பித் தேர்ந்தெடுத்தது இந்த மங்களகிரி கைத்தறிப் புடவைகளைத் தான். பாகுபலி 2 வுக்காக சுமார் 12 லட்சம் ரூபாய்களுக்கு புடவைகள், வேஷ்டிகள் மற்றும் பிற ஆடை வகைகளுக்கு படத்தயாரிப்புக் குழுவினர் ஆர்டர் தந்திருப்பதாக இந்த விடியோவில் பேசும் நெசவாளர் தெரிவிக்கிறார்.\nஇது மட்டுமல்ல இயக்குனர் வம்சி மற்றும் ராஜமௌலி இருவரும் தொடர்ந்து தங்களது திரைப்படங்களில் மங்களகிரி புடவைகளைப் பயன்படுத்தி வருவது நெசவாளர்களான தங்களுக்குப் பெருமைக்குரிய விசயம் என்றும் தெரிவிக்கிறார்.\n��லையாள ரீமேக் படமான பிரேமம் தெலுகு வெர்ஷனில் மலர் டீச்சர் ஷ்ருதி ஹாசன் அணிவதற்காக தேர்வு செய்யப் பட்டிருப்பதும் இந்த மங்களகிரி கைத்தறிப் புடவைகளைத்தானாம். அதாவது மேற்கண்ட பெண் கதாபாத்திரங்களுக்கு இந்தப் புடவைகள் தேர்வு செய்யப்படுவதற்கான பிரதான காரணம் ஒன்றே ஒன்று மட்டும் தான் அந்தப் பெண்கள் அந்தந்த படங்களில் கம்பீரமாக சித்தரிக்கப்பட அவர்களின் நடிப்புத் திறனோடு இந்தப் புடவைகளும் துணை நிற்கின்றன என்பதால் மட்டுமே அந்தப் பெண்கள் அந்தந்த படங்களில் கம்பீரமாக சித்தரிக்கப்பட அவர்களின் நடிப்புத் திறனோடு இந்தப் புடவைகளும் துணை நிற்கின்றன என்பதால் மட்டுமே இந்தப் புடவைகளின் மற்றொரு வி.ஐ.பி. விசிறி என்றால் அது மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி. மம்தா குறிப்பிட்ட இடைவெளிகளில் மொத்தமாக மங்களகிரி புடவைகள் வாங்குவதை வழக்கமாக வைத்திருக்கிறாராம்.\nஒரிஜினல் மங்களகிரிப் புடவையா என்று எப்படி கண்டுபிடிப்பது\nமங்களகிரிப் புடவைகளின் உடல் பகுதியில் எந்த விதமான எக்ஸ்ட்றா மோட்டிஃப்களோ, கூடுதல் வடிவமைப்புகளோ பயன்படுத்தியிருக்கப்பட மாட்டாது.\nவழக்கமான மெஷின் மேட் காட்டன் புடவைகளைப் போல ஸ்டார்ச் அதிகம் பயன்படுத்தியிருக்க மாட்டார்கள் என்பதால் புடவை மிருதுவாக இருக்கும்.\nபிற காட்டன் புடவைகளைக் காட்டிலும் மங்களகிரி கைத்தறிப் புடவைகளின் நெசவும் சரி வடிவமைப்பும் சரி கன கச்சிதமாக இருக்கும் என்பதோடு நிஜாம் பார்டர் என்று சொல்லப்படுகிற வார்ஃப் டிஸைன் புடவையின் ஆரம்பம் முதல் இறுதி வரை சிறு பிசிறு கூட இல்லாமல் தொய்வின்றி சீரான நெசவாக இருக்கும்.\nமங்களகிரி கைத்தறிப் புடவைகளை பயன்படுத்துவோர் சொல்லும் ஒரே ஒரு சின்ன குறை என்னவெனில் இந்தப் புடவைகளை கவனமாகக் கையாள வேண்டும் என்பது மட்டுமே ஏனெனில் இந்தப்புடவைகளை எல்லாக் கைத்தறிப் புடவைகளை போலவே கஞ்சி போட்டு இஸ்திரி செய்யாமல் பயன்படுத்த முடியாது. சாதாரண புடவைகளை போலவே இதையும் கவனமின்றி பயன்படுத்தினால் புடவையின் மெருகு குன்றி கொச கொசப்பாக மாறி மங்களகிரி புடவை எனும் பெருமையே அர்த்தமற்றதாகி விடும். எனவே அதிகம் அழுக்காக்கமால் ,கசக்காமல் இரண்டு முறை உடுத்தியதும் உலர் சலவைக்கு அனுப்புவதே உத்தமம்.\nசென்னையில் ஒரிஜினல் மங்களகிரி புடவைகள�� எங்கு கிடைக்கும்\nசென்னையில் நல்லி, பாலம், சுந்தரி சில்க்ஸ், சென்னை சில்க்ஸ், குமரன் சில்க்ஸ், ராதா சில்க் எம்போரியம், மதார்ஷா, சரவணா ஸ்டோர்ஸ் உள்ளிட்ட இடங்களில் ஒரிஜினல் மங்களகிரி புடவைகள் கிடைக்கின்றன.\nகடைசியாக மங்களகிரிப் புடவைகள் எப்படி நெசவு செய்யப்படுகின்றன என்னென்ன விதமான ஆடைகள் மங்களகிரி நெசவில் தயாராகின்றன போன்ற இன்னபிற செய்திகளை எல்லாம் கீழே உள்ள இந்த விடியோ பார்த்து புரிந்து கொள்ளலாம்.\nமுதலில் விளைந்த பருத்தி ஸ்பின்னிங் மில்லுக்குச் சென்று அங்கிருந்து \"யார்ன்' அதாவது பருத்தி நூலாகத் தயாராகி வருகிறது. இந்த நூல் பண்டில்கள் ஒரு இரவு முழுதும் கொதிக்கும் நீரில் வைக்கப்படுகின்றன. பின்பு தேவையான வண்ணம் ஏற்றுவதற்காக 70 டிகிரி வெப்பத்தில் 30 நிமிடங்கள் வரை இந்த தூய பருத்தி நூல் பண்டில்கள் இயற்கைக் சாயத்தில் மீண்டும் மீண்டும் முக்கி எடுத்து பிழியப்படுகின்றன. சாயமேற்றப்பட்ட நூல் பண்டில்கள் ஒரு நாள் முழுதும் காய வைக்கப்படுகின்றன. இந்த காய்ந்த நூல்களைக் கொண்டு இனி கைத்தறிப் புடவைகள், வேஷ்டிகள், பிளவுஸ்கள் எது வேண்டுமானாலும் தயார் செய்யலாம்.\nஇவற்றைக் கொண்டு புடவைகள் நெய்வதென்றால் அடுத்த ஸ்டெப் நூல்கள் தனித்தனியாகப் பிரிக்கப்பட்டு கஞ்சி ஏற்றப்படுகின்றன. கஞ்சி ஏற்றப்பட்ட புடவைகள் மெல்லிய மரக்குச்சிகள் மூலம் தொடர்ந்து இறுக்கமாக நீவப்பட்டு ஷைனிங் ஏற்றப்படுகின்றன. ஷைனிங் ஏற்றப்பட்ட நூல் பண்டில்கள் கலர் வேரியேஷனுக்காகவும் தொய்வின்றி நெய்வதற்காகவும் இரு வேறு நூல்கள்சா ம்பல் சேர்த்து ஒன்றுடன் ஒன்று இணைக்கப்படுகின்றன பிறகு மறுபடியும் சில நூறு மீட்டர் நீளத்துக்கு மரக்குச்சிகளில் இறுக்கமாக சிக்கல்கள் இன்றி நீட்டப்பட்டு ராட்டையில் சுட்டப்படுகின்றன.பின் நெசவுக்கு எளிதான வகையில் தறிக்கு மாற்றப்படுகின்றன. இதற்கு இரண்டு முதல் நான்கு மணி நேரம் வரை ஆகலாம். இப்படித் தயாராகும் கைத்தறி நூல் இப்போது புடவையாக நெய்வதற்குத் தயார் நிலையில் உள்ளது. இனி இதை வைத்து ஒரு தடவைக்கு நான்கு புடவைகள் வரை நெய்யலாம்.\nஸ்பெஷல் டிசைன்கள் உருவாக்கத்துக்கு வடிவமைக்கப்பட்ட டோபி இணைக்கப்பட்ட கைத்தறியில் ஒரு புடவை நெய்வதற்கு காலை ஆறுமணி முதல் மாலை 6 மணி வரையாகுமாம். இப்படித்தான் மங்களகிரிப் புடவைகள் தயாராகின்றன என்று இந்த விடியோ பதிவு கூறுகிறது.\nசரி இனி அடுத்த வாரம் எந்தப் புடவை\nபலுச்சாரி கைத்தறிப் பட்டுப்புடவைகள் பற்றி கேள்விப் பட்டிருக்கிறீர்களா\nமேற்கு வங்க மாநிலம் முர்ஷிதாபாத் மாவட்டத்தில் பகீரதி ஆற்றங்கரையின் எழில் கொஞ்சும் சிற்றூர் ஒன்றில் தயாராகும் பலுச்சாரி கைத்தறிப் புடவைகளைப் பற்றி அடுத்த வெள்ளியன்று காண்போம்.\nஇதிகாசக் கதைகள் பேசும் பிஷ்ணுபூர் 'பலுச்சாரி' கைத்தறிப் பட்டுப் புடவைகள்\nதென்னகத்தில் பொதுவாக காஞ்சிபுரம், ஆரணி, தர்மாவரம், திருபுவனம், பனாரஸ், மங்கலகிரி, வெங்கடகிரி, கோட்டா, கோடம்பாக்கம் போன்ற புடவைகளைப் பற்றியெல்லாம் பெரும்பாலான பெண்களுக்குத் தெரிந்தே இருக்கிறது. ஆனால் சென்ற வாரமே ‘பலுச்சாரி கைத்தறிப் புடவைகளை’அறிமுகம் செய்தோமே இதைப் பற்றியும் யாருக்காவது தெரிந்திருக்க கூடும் என்ற யோசனையில் நண்பர்கள் சிலரிடத்தில் விசாரித்துப் பார்த்ததில் ஒருவருக்கும் இந்தப் புடவைகளைப் பற்றி பெரிதாக எதுவும் தெரிந்திருக்க வில்லை. எல்லோரும் ஒரு சேர சொன்ன ஒரே பதில் கூகுள் பண்ணி பார்த்தால் தெரிந்து விடும் என்பது மட்டுமே கூகுளில் புடவையை பார்க்கலாம்; ஆனால் உடுத்த முடியாதே கூகுளில் புடவையை பார்க்கலாம்; ஆனால் உடுத்த முடியாதே சரி இனி இணையத்தை தவிர வேறெங்கும் அறிந்து கொள்ள வாய்ப்பில்லை என்று அங்கே போய் இந்தப் புடவைகளின் ஆதி அந்தம் தேடி உட்கார்ந்த இடத்திலிருந்தே ஒரு மினி டூர் அடித்ததில் அங்கிருந்து திரும்பி வரவே விரும்பாத அளவுக்கு பலுச்சாரி புடவைகளின் முந்தானை அழகு மனதை கொள்ளை கொண்டு தன்னுள் முடிந்து வைத்துக் கொண்டது.\nஇந்தத் தொடர் மூலமாக நமது காஞ்சிபுரம் பட்டுப் புடவைகளுக்கு உலகமெல்லாம் ரசிகர்கள் இருப்பதைப் போல தொடரில் விவரிக்கப்படும் அனைத்து இந்தியக் கைத்தறிப் புடவைகளுக்குமே உலகம் முழுக்க ரசிகர்கள் இருக்கிறார்கள் என்பது விளங்கியது, அதோடு ஒவ்வொரு மாநிலத்திலுமே அதன் தனிப்பெருமையாக நினைவு கூறத் தக்க வகையிலான சிறப்பான நெசவு முறை ஒன்றை நெசவாளர்கள் பல்லாண்டுகளாகப் பின்பற்றி வந்திருக்கிறார்கள் என்பதும், எத்தனையோ முறை இந்திய பாரம்பரிய நெசவுத் தொழில் நசிந்து காணமல் போகும் சிக்கலான நெருக்கடி நிலைகளில் கூட அந்த சந்ததியின் அட���த்தடுத்த தலைமுறையில் யாராவது ஒருவர் இந்த நெசவு முறைகளுக்கு மீண்டும் புத்துயிரூட்டி மீட்டெடுக்கிறார்கள் என்பதும் மிகவும் பாராட்டுதலுக்குரிய விசயம். ஆகவே அந்த நெசவாளர்களுக்கு சிறப்பு செய்யும் வகையில் விழாக்காலங்களில் புடவை வாங்க நேர்ந்தால் வருடத்திற்கு ஒன்று அல்லது இரண்டு முறைகளாவது விலை சற்று அதிகமென்றாலும் பாரம்பரியம் மிக்க இந்தியக் கைத்தறிப் புடவை பிராண்டுகளில் ஒன்றை வாங்கியே தீருவோம் என்று உறுதியேற்பது நல்லது. சரி இனி பலுச்சாரி புடவைகளுக்கான கதையைத் தொடங்கலாமா\nதொன்று தொட்டு நீடித்து வரும் எல்லாவற்றுக்குமே தொடக்கம் என்ற ஒன்றிருக்கும் தானே\nஇந்தியாவில் பலுச்சாரி புடவைகளின் தோற்றம்:\n18 ஆம் நூற்றாண்டில் முர்ஷித் குலி கான் எனும் பெங்கால் நவாப் ஒரு காலத்தில் டாக்காவில் செல்வாக்கான குடும்பங்களின் பாரம்பரிய நெசவாக இருந்த இந்த புகழ் பெற்ற புடவை நெசவு முறையை முதன் முதலாக முர்ஷிதாபாத்திலிருக்கும் பலுச்சார் எனும் சின்னஞ்சிறு ஆற்றங்கரை கிராமத்திற்கு அறிமுகப்படுத்தினார். நவாப் காலத்தில் இந்த கைத்தறிப் பட்டுப் புடவைகளை அரச குடும்பத்துப் பெண்களும் ஜமீன் மற்றும் அரசாங்கத்தின் உயரதிகாரிகள் குடும்பத்துப் பெண்களும் மட்டுமே அணிந்து வந்தனர். பலுச்சார் கங்கையின் கிளை நதியான பகீரதியின் கரையிலிருந்ததால் பெருமழைக்காலங்களில் கங்கையில் சீற்றம் மிகுந்த போதெல்லாம் கிராமமும் அங்கிருந்த நெசவாளர்களும் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர்.\nதொடர்ந்த மழைச்சீற்றங்களுக்குப் பின் வேறு வழியின்றி பலுச்சாரில் இருந்து பாங்குரா மாவட்டத்தின் பிஷ்ணுபூருக்கு பலுச்சாரி புடைவைகளுக்கான நெசவுத் தறிகளும், நெசவாளர்களும் இடம் மாற நேர்ந்தது. இன்று பிஷ்ணுபூரில் இந்தப் புடவைகள் நெய்யப்பட்டாலும் கூட இவ்வகை நெசவுக்கு உயிர் தந்த தாய் கிராமமான பலுச்சாரை மறவாமல் ‘பலுச்சாரி கைத்தறிப் புடவைகள்’ என்றே அழைக்கப்படுகின்றன.\nநவாப் காலத்துக்குப் பின் ’ஜகத் மல்லா’ எனும் மன்னர் மாளவத்தை ஆண்டு கொண்டிருந்த போது ‘பலுச்சாரி கைத்தறிப் புடவைகள்’ டஸ்ஸர் சில்க்கில் நெசவு செய்யப்பட்டு இந்தியாவெங்கும் பிரசித்தி பெற்று உயர் குடும்பத்து பெண்களின் மேனிகளை அலங்கரித்து புடவை உலகில் செழித்தோங்கின. ஆனால் எல்லாம் பிரிட்டிஷ் காலனி ஆதிக்கம் இங்கே பரவும் வரை மட்டுமே வெள்ளையர் ஆட்சியில் புகழ் மிக்க பலுச்சாரி புடவைகளின் பெருமை குன்றி அதன் நெசவு நுணுக்கங்கள் எல்லாம் சீந்துவாரின்றி மறக்கடிக்கப்பட்டு வெறும் சாயமேற்றும் கலையாக மட்டுமே நீடிக்கும் அளவுக்கு ஷீணித்துப் போனது.\nமீண்டும் புத்துயிர் பெற்ற நெசவுக் கலை:\nஇருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் கிட்டதட்ட அழியும் நிலையிலிருந்த இந்த நெசவுக் கலையை மீட்டெடுத்து உயிர் கொடுத்த வகையில் பிரபல நெசவுக் கலைஞர் சுபோ தாஹூரைப் பாராட்டியே ஆக வேண்டும். நாளுக்கு நாள் சவலைக் குழந்தை போல் மெலிந்து கரைந்து வரும் பலுச்சாரி நெசவுக் கலையைப் பார்த்து கவலை அடைந்த சுபோ தாஹூர் பிஷ்ணுபூரில் இருந்து அதன் திறன் வாய்ந்த தலைமை நெசவாளர் அக்‌ஷய் குமார் தாஸை தனது நெசவு மையத்துக்கு வரவழைத்து ஜக்கார்டு தொழில்நுட்பத்தை கற்றுக் கொள்ள வைத்தார். இப்படித்தான் டஸ்ஸர் சில்க்கில் நெசவு செய்யப்பட்ட பலுச்சாரி நெசவு பின்நாட்களில் ஜக்கார்டு நெசவாக மாறியது. சுபோவின் தறிகளில் கற்றுக் கொண்ட நுணுக்கங்களை வைத்து பிஷ்ணுபூர் திரும்பியதும் அக்‌ஷய் கடுமையாக உழைத்து பலுச்சாரி புடவைகளுக்கு மறு வாழ்வு கொடுத்தார் என்று தான் சொல்ல வேண்டும்.\nபலுச்சாரியில் மல்ல ராஜாக்களின் பெருமை:\nஜக்கார்டு நெசவு முறைக்கு மாறினாலும் பலுச்சாரி புடவை நெசவில் என்றென்றும் மல்லர் குல மன்னர்களின் செல்வாக்கே மிகுந்திருந்தது எனலாம். இந்தியாவில் குறிப்பாக மாளவப் பகுதியில் மல்லர்கள் ஆட்சி வலுப்பட்டிருந்த காலங்களில் மல்ல மன்னர்கள் டெரகோட்டா எனப்படும் சுடுமண் செங்கற்களால் பெருவாரியான கோயில்களை வடிவமைத்தனர். அந்தச் சிற்ப வடிவங்கள் அனைத்தும் ‘பலுச்சாரி புடவைகளின்’பல்லு அல்லது முந்தானை பகுதிகளில் தங்க நிற ஜரிகைக் கோலங்களாகி இன்றும் கூட மல்ல ராஜாக்களின் பெருமைகளைப் பறைசாற்றுகின்றன.\nபலுச்சாரி புடவைகளைப் பொறுத்தவரை டாக்காவிலிருந்து அறிமுகமாகும் போது டஸ்ஸர் சில்க்கில் ஜலா உத்தியைப் பயன்படுத்தி தான் நெசவு செய்யப்பட்டது. ஆனால் காலம் மாற மாற ஜக்கார்டு நெசவு நுட்பத்துக்கு மாற்றப் பட்டு அதன் அடிப்படை சிறப்புத் தன்மைகளான ’பல்லு’ அல்லது ’முந்தானைப்’ பகுதியில் இந்தியாவின் பண்டைய இதிகாசக் கதை���ள், புராணக் கதைகள், அந்த கால கட்டத்தில் ஆட்சி செய்த மன்னர்கள், மகாராணிகளின் உருவங்கள், பிரிட்டிஷ் காலத்திய கலாச்சார மாறுதல்கள்,வியாபார பண்ட மாற்றங்கள், போராட்டங்கள் போன்றவை தங்க நிற ஜரிகையில் நெசவு செய்யப் பட்டன. பலுச்சாரி புடவைகளின் தனிச் சிறப்பென்று இதைத் தான் காலம் தோறும் கலாரசிகர்கள் சொல்லிச் சொல்லி மாய்ந்து போகிறார்கள்.\nபலுச்சாரி புடவைகளுக்கான பார்டர் மற்றும் முந்தானை டிஸைன்கள் அனைத்தும் பெரும்பாலும் மல்ல ராஜாக்கள் கட்டிய பெருமை வாய்ந்த கோயில்களின் சுவரோவியங்கள் மற்றும் கோபுர பொம்மைகளின் மாதிரிப் படிவங்களாகவே இருக்கின்றன. இந்தப் புடவைகளுக்கான தனிப்பெரும் சிறப்பென்றே இதைக் கொண்டாடலாம். புடவை வாங்கும் சாக்கில் மட்டுமல்ல மல்லர்களின் டெரகோட்டா கோயில் சிற்ப அழகை ரசிக்கவும் கூட நாம் மெனக்கெட்டு பிஷ்ணுப்பூருக்கு ஒரு டூர் போனாலும் தவறே இல்லை. அத்தனை அழகு பலுச்சாரி புடவைகளின் பல்லு டிஸைன்.\nபலுச்சாரி புடவைகளின் பல்லு பகுதியில் நெசவு செய்யப்படும் கதைகளுக்கான சிறப்பு மோட்டிஃப்களை பிற நெசவுகளில் காண்பது அரிது. இந்த வகை மோட்டிஃப்கள் அனைத்தும் புடவையின் பார்டர் மற்றும் முந்தானை பகுதியில் சிறு பிசிறோ தடங்களோ இல்லாமல் தொடர்ச்சியாக நெசவு செய்யப்பட்டிருப்பது பிற போலியான நெசவில் இருந்து ஒரிஜினல் பலுச்சாரி நெசவை நாம் கண்டடைவதற்கான நல்வாய்ப்பு எனலாம்.\nபலுச்சாரி புடவை நெசவு முறை:\nஎனும் நான்கு முக்கியமான செயல் முறைகளைத் தாண்டித் தான் பலுச்சாரி புடவைகள் தயாராகின்றன.\nதூய பட்டு நூல் தயாரிக்க முதலில் பட்டுப் புழுக்கள் வளர்க்கப்பட்டு அவற்றில் இருந்து பாரம்பரிய முறையில் பாலுச்சாரி புடவை நெசவுக்குத் தேவையான பட்டு நூல்கள் பிரித்தெடுக்கப்படுகின்றன.\nபின் நெசவுக்குத் தேவையான நூல் பண்டில்கள் மிருதுவாகும் பொருட்டு சோடா மற்றும் சோப் திரவத்தில் கொதிக்க வைக்கப்பட்டு வெவ்வேறு வண்ண புடவைகளுக்கேற்ற வகையில் அமிலங்களை பயன்படுத்தி சாயமேற்றப்படுகின்றன. சாயமேற்றப்பட்ட புடவைகள் கசங்காது நறுவிசாக இருக்கும் பொருட்டு நீண்ட கழிகளில் இழுத்துக் கட்டப்பட்டு நீளமான குச்சிகளால் நிரவப்பட்டு மெருகேற்றப்படுகின்றன.\nபலுச்சாரி புடவைகளின் மோட்டிஃப்கள் நெசவு செய்யும் போது ஜக்கார்��ு முறையில் டிஸைன்கள் முதலில் கிராப் பேப்பரில் வரையப்பட்டு பின் கார்டுகளில் பஞ்ச் செய்யப்படுகின்றன. பஞ்ச் செய்து முடிந்ததும் இந்த கார்டுகள் ஜக்கார்டு மெஷினில் தைக்கப்பட்டு மோட்டிஃகள் சிறப்பாக நெசவு செய்யப்படுகின்றன.\nஜக்கார்டு தறிகள் கண்டுபிடிக்கப்பட்ட பின் குறைந்த பட்சம் 5 அல்லது 6 நாட்களில் ஒரு பலுச்சாரி புடவை நெய்து முடிக்கப்படுகிறது. இல்லா விட்டால் பழைய ’ஜல’ நெசவு முறையில் இந்த வகை முழு வேலைப்பாடமைந்த புடவைகளை நெசவு செய்ய கிட்டத்தட்ட 2, 3 மாதங்களுக்கு மேலும் கூட ஆகுமாம். ஜக்கார்டு மெஷின்கள் வந்ததும் தான் நெசவு எளிதாகியிருக்கிறது.\nபலுச்சாரி கைத்தறி புடவைகளின் வகைகள்:\nபலுச்சாரி புடவைகள் தற்போது மூன்று விதமாக வகைப்படுத்தப் படுகின்றன.\nசாதாரண பலுச்சாரி புடவைகள்: இவற்றில் சிறப்பாக எந்த விதமான வண்ணக் கலவையோ, பேட்டர்ன்களோ இல்லாமல் மிகவும் சிம்பிளாக ஒன்று அல்லது இரு நிற நூல்களைப் பயன்படுத்தி புடவை முழுதும் நெசவு செய்யப்படுகிறது.\nபலுச்சாரி மீனாகரி புடவைகள்: பலுச்சாரி புடவைகளில் தனித்து தெரியும் வண்ணம் மீனாகரி எம்பிராய்டரி வேலைப்பாடுகள் செய்து நெசவு செய்தால் அது மீனாகரி எனப்படும். இந்த வகை எம்பிராய்டரியால் புடவை தனித்து மிகப் பகட்டாக காட்சியளிக்கும், திருமணம் போன்ற வைபவங்களுக்கு மிகப் பொருத்தமானது.\nஸ்வர்ணாச்சாரி புடவைகள்: முழுவதும் தங்கம் மற்றும் வெள்ளி நிற ஜரிகை இழைகளால் மட்டுமே நெசவு செய்யப்படும் பலுச்சாரி வகைப் புடவைகளுக்கு ஸ்வர்ணாச்சாரி புடவைகள் என்று பெயர். இந்த வகைப் புடவைகள் மணப்பெண்களுக்கு மிகவும் பொருத்தமானவை.\nஇன்றைய நவீன நெசவு உத்திகளின் புழக்கத்தின் பின் பலுச்சாரி நெசவில் இப்போதெல்லாம் பட்டுப்புடவைகள் மட்டுமே தயாராவதில்லை. புடவைகளுக்கு பொருத்தமாக வெளிநாட்டினரும் விரும்பி வாங்கிச் செல்லும் தரத்தில் உயர்ரகமான குஷன்கள், பெண்களுக்கான கலைநயமான வேலைப்பாடுகள் மிக்க ரசனையான கைப்பைகள், பட்டில் துப்பட்டாக்கல் எல்லாமும் கூட தயாராகி இணையத்தில் விற்பனைக்கு கிடைக்கின்றன.\nபலுச்சாரி புடவைகளையும் கூட இணையப் பெருவெளியில் இரைந்து கிடக்கும் ஏராளமான விற்பனை தளங்களில் நம்பிக்கையான ஒன்றைத் தேர்ந்தெடுத்து அங்கிருந்து ஆர்டர் செய்து பெற்றுக் கொள்ளலா��். தேடிய வரையில்;\nஇந்த தளத்தில் எல்லா வகை பலுச்சாரி தயாரிப்புகளும் விற்பனைக்கு காணக் கிடைக்கின்றன.\nசரி இந்த வாரம் பலுச்சாரி புடவைகளின் பெருமையை போதுமான அளவுக்கு தெரிந்து கொண்டாயிற்று. தெரிந்து கொண்டு அப்படியே விட்டு விடக் கூடாதில்லையா கூப்பிடு தூரத்தில் தீபாவளி வந்து கொண்டிருக்கிறது, முடிந்தால் ஒரு மாறுதலுக்காக பிஷ்ணுபூரின் பலுச்சாரி கைத்தறிப் பட்டையும் இந்த முறை முயற்சித்துப் பார்க்கலாமே\nபலுச்சாரியைத் தொடர்ந்து அடுத்த வாரம் நாம் பார்க்கவிருப்பது மண் மணம் மாறா சிவகங்கை மாவட்டத்து காரைக்குடி சுற்றுவட்டாரச் செட்டிநாட்டுப் பெருமை பேசும் ‘செட்டிநாடு கைத்தறிப் புடவைகள்”\nநகரத்தார் சமூகத்தின் கொடை செட்டி நாட்டுக் கைத்தறிப் புடவைகள்\nசெட்டிநாடு என்றதும் நம் அனைவருக்கும் முதலில் ஞாபகம் வருவது செட்டிநாட்டு உணவு வகைகள் தான். செட்டிநாட்டு உணவு வகைகளை ஒரு முறையேனும் ருசி பார்க்காதவர் எவருமில்லை. உணவு வகைகளுக்காக மட்டுமல்ல செட்டிநாடு இன்னொரு விஷயத்துக்காகவும் பெண்களால் குறிப்பாக நடுத்தர வயதுப் பெண்களால் பெரிதும் விரும்பப் படுகிறது. அது எதற்காக என்றால் இந்தியாவின் பாரம்பரிய அடர் வண்ணங்களில் நெசவு செய்யப்படும் செட்டிநாட்டு கைத்தறிப் புடவைகளுக்காகத் தான். செட்டிநாட்டி கைத்தறிப் புடவைகளின் ஸ்பெஷாலிட்டி அவற்றின் அடர் வண்ணங்கள் மட்டுமல்ல பெரும்பாலும் சிறிதும் பெரிதுமாக பட்டை பட்டையான கோடுகள் அல்லது கட்டங்கள் நிறைந்த அவற்றின் டிஸைனும் தான். செட்டிநாட்டில் குறிப்பாக தேவாங்கர் இனத்தவர் தான் புடவை நெசவில் அதிகமும் ஈடுபட்டு வருகிறார்கள். இவர்களால் நெய்யப்பட்ட புடவைகள் பல்வேறு நாடுகளையும் வியாபார நிமித்தம் சுற்றி வரும் மற்றொரு பிரிவினரான நாட்டுக் கோட்டைச் செட்டியார்கள் அல்லது நகரத்தார் மூலம் உலகெங்கும் பரவியது.\nசெட்டிநாட்டுப் புடவைகளில் கட்டங்கள் மற்றும் கோடுகளின் வண்ணம் தான் மாறுமே தவிர பார்டரில் பெரும்பாலும் ருத்ராட்சம், கோயில் கோபுர டிஸைன், மயில், அன்னம், போன்ற மரபான டிஸைன்களே மீண்டும், மீண்டும் பயன்படுத்தப்பட்டிருக்கும். காஞ்சிபுரப் பட்டு நெசவில் கூட முன்பெல்லாம் சிங்கிள் ஸைட் பார்டர் மட்டும் தான் வழக்கமாக நெசவு செய்வார்கள். ஆனால் செட்டிநாட்ட��க் கைத்தறிப் புடவைகளில் டபுள் சைட் பார்டர் நெசவு செய்யப்பட்டிருக்கும், அதோடு மற்ற புடவைகளில் தேடோ தேடென்று தேடினாலும் அத்தனை எளிதில் கிட்டாத 48 'இஞ்ச்' அகலம், 5.5 மீட்டர் நீளம் எனும் அளவிலான புடவை விஸ்தீரணம் தினசரி புடவை உடுத்தும் வழக்கமுள்ள நமக்கு முந்தைய தலமுறைப் பெண்களுக்கு மிகவும் பிடித்துப் போனதில் ஆச்சர்யமில்லை.\nஇத்தகைய செட்டிநாட்டுப் புடவைகளை கூறைப்புடவைகள் என்றும் அழைக்கும் வழக்கமுண்டு. இப்படியொரு டிஸைனில் இந்த வகைப் புடவைகளை நெசவு செய்யும் எண்ணம் 250 ஆண்டுகளுக்கு முன் முதன் முதலில் காரைக்குடி மற்றும் சிவகங்கைப் பகுதியில் வாழ்ந்த செட்டிநாட்டு தேவாங்கர் சமூகத்தினருக்குத் தான் வந்ததாம். அவர்கள் எண்ணத்தில் விளைந்த கோடுகளுடனும், கட்டங்களுடனும் சுத்தமான ஜரிகையில் இணைந்த மாங்காய், மயில், அன்ன பட்சி, கோபுரம் முதலான டிஸைன்கள் அழகழகான புடவைகளாயின.\nசெட்டிநாட்டுக் கைத்தறிப் புடவைகள் நெசவு முறை:\nசெட்டிநாட்டுக் கைத்தறிப் புடவைகள் 60s ரக நூல் கொண்டு ஊடும் பாவுமாக நெசவு செய்யப்படுகின்றன. பார்டர் டிஸைன்களுக்கு டோபி பயன்படுத்துகிறார்கள். வண்ணக் கலவை என்று எடுத்துக் கொண்டால் அடிப்படை வண்ணங்களான அரக்கு, சிவப்பு, பச்சை, அடர் நீலம் இவற்றோடு கருப்பு மற்றும் வெள்ளை வண்ண சாயங்களைப் கலந்து பயன்படுத்துகிறார்கள். இதனால் டபுள் ஷேடு கிடைக்கும். புடவையும் பளிச்சென்று கான்போரைக் கவர்ந்திழுக்கும். பெரும்பாலும் குழித்தறி அல்லது உயர்த்தப்பட்ட குழித்தறிகளில் ’ஷட்டில் நெசவு’ முறையில் இந்த வகைப் புடவைகளை நெசவு செய்கிறார்கள்.\nபிற கைத்தறிப் புடவைகளிலிருந்து செட்டி நாட்டு கைத்தறிப் புடவைகளை எப்படி வேறுபடுத்தி அறிவது\nபிற கைத்தறிப் புடவைகளைக் காட்டிலும் செட்டிநாட்டுக் கைத்தறிப் புடவைகளில் நீள, அகலம் அதிகம். தொடக்கத்தில் 6 கஜம், 8 கஜம் எனும் அளவிலான பெரிய பெரிய புடவைகள் எல்லாம் கூட நெய்திருக்கிறார்கள். அளவை வைத்து நாம் ஒரிஜினல் செட்டிநாட்டு கைத்தறிப் புடவைகளைக் கண்டுபிடிக்கலாம்.\nபுடவையின் உடல் பகுதியில் எந்த விதமான கூடுதல் டிஸைன்களும் இருக்காது. அதிசயமாக நூல் புட்டாக்களுடன் பெரும்பாலும் பிளெயினாகத்தான் நெசவு செய்வார்கள்.\nஇரண்டு புறமும் அகலமான கெட்டி பார்டர் இருக்கும்.\nபாலும�� பழமும் வகைப் புடவைகளில் நீண்ட கோடுகள் மற்றும் கட்டங்கள் இடம் பெறும்.\nஒரிஜினல் செட்டிநாட்டுக் கைத்தறிப் புடவைகள் எங்கெல்லாம் கிடைக்கின்றன\nஇந்தியாவிலிருக்கும் அனைத்து பாரம்பரிய இந்தியக் கைத்தறிப் புடவைகளின் நெசவையும் மீட்டெடுக்கும் முயற்சியிலுள்ளது மத்திய அரசு, தரம் மற்றும் நெசவு முறைகளில் மத்திய அரசின் பரிசோதனைகளில் வெற்றி பெற்ற பிரபல இந்திய கைத்தறிப் புடவைகள் அனைத்தும் தற்போது பெரிய ஜவுளிக்கடைகள் அனைத்திலும் விற்பனைக்கு கிடைக்கின்றன. சென்னையில் நந்தன அண்ணாசாலையில் உள்ள \"காட்டேஜ் எம்போரியம், கோவையில் பி.எஸ்.ஆர் சில்க்ஸ், காஞ்சிபுரம் பச்சையப்பா சில்க்ஸ்\" போன்ற இடங்களில் மத்திய அரசால் ஒரிஜினல் செட்டிநாடு தறி பிராண்ட் முத்திரையிடப்பட்ட கைத்தறிப் புடவைகள் கிடைக்கும்.\nசெட்டிநாட்டுப் புடவைகள் பிற கைத்தறிப் புடவைகளைக் காட்டிலும் அளவில் பெரிதாக இருப்பதைக் கண்ட என்.ஐ.எஃப்.டி பேராசிரியர் குழுவினர் 1920 ஆண்டு நெசவு செய்யப்பட்ட 40s நூல் ரகம் கொண்ட புடவையை ஆய்வு செய்து தற்போதைய 60s ரக செட்டிநாட்டுக் கைத்தறிப் புடவைகளை கண்டாங்கி சேலைகளின் மாற்று வடிவம் என்று கூறுகின்றனர்.\nசெட்டிநாட்டுத் தறியில் அடிப்படை நிறங்களான பச்சை, அடர் நீலம், மஞ்சள், ஆரஞ்சு, அரக்கு, மஸ்டர்டு ஊதா, போன்ற அடர் வண்ணக்கலவைகளில் உருவான சில தூய கைத்தறிப் புடவைகளின் விடியோ காட்சியை இங்கு காணலாம். இந்தப் புடவைகள் அனைத்துமே அன்றாடப் பயன்பாட்டுக்கு ஏற்ற வகையில் எளிமையானதாகவே உள்ளன.\n’பாலும் பழமும்’ திரைப்படம் பலருக்குத் தெரியுமோ இல்லையோ ஆனால் நிச்சயம் செட்டிநாட்டுப் பாலும் பழமும் வகைப் புடவைகளைத் தெரிந்திருக்கும். திருமண விழாக்களில் வயதில் மூத்த பெண்களின் ஏகோபித்த சாய்ஸ் இந்தப் பாலும் பழமும் புடவையே இந்த வகைப் புடவைகளில் பொடிக்கட்டம், சிறிய கட்டம், பெரிய கட்டம் என்று அவற்றின் அளவு தான் மாறுபடுமே தவிர எல்லா வண்ணப் புடவைகளிலும் கட்டங்கள் தவறாது இடம் பெறும். இந்த வகைப் புடவைகளுக்கான விடியோவைக் காண கீழுள்ள லிங்கை அழுத்தவும்.\nதமிழ்நாட்டில் ஒவ்வொரு பிரதேசத்திற்கும் உரியதாக பிரத்யேகமாக புடவை உடுத்தும் ஸ்டைல் இருப்பது எல்லோருக்கும் தெரியும். அந்த வரிசையில் செட்டிநாட்டு ஸ்டைல் என்பது பின் கொசுவம் வைத���து புடவை கட்டிக் கொள்வது. இன்றைய தலைமுறையினரில் வயதான பெண்களைத் தவிர பிறர் அப்படி பின் கொசுவம் வைத்து உடுத்துவதில்லை. செட்டிநாட்டுப் பின் கொசுவம் பாணியில் புடவை உடுத்துவது எப்படி என்று கீழுள்ள விடியோவில் இருக்கும் பெண்மணி விளக்குகிறார். பள்ளிகளில் மாறுவேடப் போட்டிகளில் பங்கு பெறும் சிறுமிகளுக்கு இந்த விடியோ பயன்படலாம்.\nஅம்மாக்களுக்குப் பிடித்த செட்டிநாட்டுப் புடவைகளைப் பற்றி பார்த்தாகி விட்டது, இனி அடுத்த வாரம் மத்தியப் பிரதேசத்தின் ”சந்தேரி கைத்தறிப் புடவை”களைப் பற்றி பார்க்கலாம்.\nமுன்னர் பார்த்த இந்தியக் கைத்தறிப் புடவைகள் வரிசையில் சந்தேரி என்பதும் ஊரின் பெயர் தான். இந்த ஊரை உருவாக்கியதாக அடையாளம் காட்டப் படுபவர் நமது மகாபாரத வில்லன் சிசுபாலன். விதர்ப்ப தேசத்து ருக்மிணியைத் திருமணம் செய்து கொள்ள ஸ்ரீ கிருஷ்ணருடன் போட்டியிட்டு சுதர்சன சக்கரத்தால் சிரசு அறுபட்டு வீழும் சிசுபாலனை மகாபாரதம் பார்த்தவர்கள் யாரும் அத்தனை சீக்கிரம் மறந்து விட முடியாது. ருக்மிணியின் அண்ணண் ருக்மியின் அத்யந்த நண்பன் இந்த சிசுபாலன். இந்த சிசுபாலன் உண்டாக்கிய நகரமாகத்தான் மக்கள் இப்போதும் சந்தேரியை நினைவு கூர்கிறார்கள்.\nவேதகால சந்தேரிக்கும் இப்போதிருக்கும் சந்தேரிக்கும் தோற்றத்தில் வித்யாசம் இருக்கலாம். ஆனால் இன்றும் அங்கே கோட்டைகளுக்கும், கொத்தளங்களுக்கும் பஞ்சமேயில்லை. விந்திய மலைக்கூட்டங்களுக்கு இடையே மத்தியப்பிரதேசத்தின் மாள்வா மற்றும் பந்தேல்கண்டுக்கு நடுவே சந்தேரி அமைந்திருக்கும் நிலப்பரப்பில் இயற்கை எழில் கொஞ்சுகிறது. இங்கே கி.பி. 2 மற்றும் 7 ஆம் நூற்றாண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் தான் இன்றைய பிரசித்தி பெற்ற சந்தேரி கைத்தறி நெசவு கண்டறியப்பட்டு மத்திய இந்தியாவில் வேரூன்றியது. 11 ஆம் நூற்றாண்டின் ஆரம்பம் முதல் மாள்வா, பந்தேல்கண்ட், குஜராத்தின் தென்பகுதி உள்ளிட்ட கலாச்சார முக்கியத்துவம் வாய்ந்த பல நகரங்களின் முக்கிய வியாபாரப் கேந்திரமாக சந்தேரியும் வியாபார பண்டமாற்றாக சந்தேரி நெசவுப் பொருட்களும் சிறப்புற்று இருந்தன.\nமுகலாயர் காலத்தில் சந்தேரி நெசவுத் தொழில்நுட்பம் அதன் உச்ச கட்ட வெற்றியை அடைந்தது. மாள்வா சுல்தான்களும், பந்தேல்கண்ட் ராஜபுத்திர ரா��ாக்களும் சந்தேரி நெசவின் மீது அபிரிமிதமான விருப்பத்தைக் கொண்டிருந்தனர். முகலாயர்களைப் போலவே இவர்களும் சந்தேரி நெசவை பேணி வளர்த்தனர். ஆனால் பிற இந்தியக் கைத்தறி நெசவுக் கலைகளைப் போலவே சந்தேரி நெசவும் பிரிட்டிஷ் காலனி ஆதிக்கத்தின் பின் படிப்படியாக நசியத் தொடங்கியது.\nஇந்திய சுதந்திரத்தின் பின் கடந்து போன அறுபத்து சொச்ச ஆண்டுகளில் மிகப் பெரும் ஜவுளி அதிபர்கள் மற்றும் மாஸ்டர் நெசவாளர்கள் என்று அடையாளம் காணப்படுபவர்கள் மட்டுமே இந்த வகை நெசவுத் தொழிலில் அதிகம் சம்பாதிக்கக் கூடியவர்களாக இருக்கிறார்கள். ஆனால் அங்கிருக்கும் நெசவாளர்களின் சுபிட்சம் மட்டும் சொல்லிக்கொள்ளும் படியாக விசேஷமாக இல்லை குடிசைத் தொழிலாக சந்தேரி நெசவு செய்பவர்களது நிலை மிக, மிக வறுமையில் தான் இருந்திருக்கிறது. சமீபத்தில் தான் நமது மத்திய அரசு சார்பில் பாரதப் பிரதமர் மோடி ’இந்தியா ஹேண்ட்லூம் பிராண்ட்’ எனும் அமைப்பைத் தொடங்கி இந்தியா முழுவதும் மீட்பர்கள் இன்றி பரவிக் கிடக்கும் இந்திய பாரம்பரியக் கைத்தறி நெசவாளர்களின் வாழ்வில் ஒளியேற்றும் முயற்சியைத் தொடங்கி இருக்கிறார். அரசு அமைப்புகள் சிறப்பு மிக்க சந்தேரி நெசவின் பெருமையை உலகம் முழுக்க எடுத்துச் செல்ல அந்தப் பகுதி சிறு நெசவாளர்களை ஒருங்கிணைத்து ”சந்தேரியான்” எனும் நெசவாளர் கூட்டமைப்பு இணையதளம் ஒன்றை அறிமுகப்படுத்தியிருக்கிறார்கள். இந்த தளத்தில் எக்ஸ்க்ளூஸிவான சந்தேரி கைத்தறி மற்றும் பட்டுப் புடவைகள், சல்வார் மெட்டீரியல்கள், பாந்தமான துப்பாட்டக்கள் முதலியவற்றை நுகர்வோர் பார்வையிட்டு வாங்கும் வசதி உண்டு.\nசந்தேரி கைத்தறியில் மூன்று விதமாக புடவைகள் நெசவு செய்கிறார்கள்;\nஇந்த விதமான புடவைகள் வீட்டில் இருக்கும் போது உடுத்திக் கொள்ள ஏற்றது.\nஇவை அலுவலகப் பயன்பாட்டுக்கு, நண்பர்களை, விருந்தினர்கள் சந்திப்புக்குச் செல்கையில் உடுத்திக் கொள்ள ஏற்றது.\nமிக்கியமான விசேஷ நாட்கள், திருமண விழாக்கள், திருவிழா நாட்களுக்கு ஏற்றது இந்த வகைப் புடவைகள்.\nசந்தேரிப் புடவைகள் நெசவு செய்யும் முறை:\nசந்தேரிப் புடவைகள் வார்ஃப் மற்றும் வெஃப்ட் தனித்தனியாக நெசவு செய்யப்பட்டு உடல் பகுதியில் ஸ்பெஷல் மோட்டிஃப்கள் தனியாக இணைக்கப்படுகின்றன. பெரும்பாலும் மயில், காசு வடிவம், பாய் பின்னல் வடிவம், பூக்கள், கணித வடிவங்கள் போன்றவையே புட்டாக்களாக மாறி புடவையின் பல்லு பகுதியில் இடம் பெறுகின்றன. மோட்டிஃப்கள் பட்டுச் ஜரிகை அல்லது வண்ண நூல் ஜரிகை இழைகளால் ஸ்பெஷலாக நெசவு செய்யப் படுவதால் அவை சந்தேரிப் புடவைகளின் தனி அடையாளங்களாக பேசப்படுகின்றன.\nஇன்றைக்கு நமக்கு காணக் கிடைக்கும் சந்தேரி நெசவு முறையானது கி.பி 13 நூற்றாண்டில் பின்பற்றப் பட்டு வந்த சந்தேரி நெசவு முறையே. அதற்கும் முந்தைய சந்தேரி நெசவு முறை பற்றி அதிகத் தகவல்கள் இல்லை. மேலும் சந்தேரியில் முஸ்லிம் நெசவாளர்கள் தான் இந்த வகை நெசவை அறிமுகப் படுத்தினர். பின்னாட்களில் ஜான்ஸியில் இருந்து சந்தேரிக்குக் குடி பெயர்ந்த கோஷ்டி இனத்தவர்கள் இந்த நெசவு முறையைக் கற்றுக் கொண்டு நெசவில் ஈடுபட ஆரம்பித்தனர். இவர்களை அடுத்து முகலாய மன்னர்கள் சந்தேரி நெசவை தங்களது செல்லப் பிள்ளையாக தத்தெடுத்து போற்றி வளர்த்தனர். அவர்களது காலத்தில் சந்தேரி முக்கியமான வியாபார கேந்திரமாய் இருந்தது.\nசந்தேரி கைத்தறிப் புடவைகளை எப்படி நெசவு செய்கிறார்கள் என்பதை இந்த விடியோ இணைப்பு மூலமும் காணலாம்.\nசந்தேரி நெசவாளர்களின் முன்னேற்றதுக்காக உருவாக்கப்பட்ட சந்தேரியான் அமைப்பின் செயல்பாட்டு முறையை இந்த விடியோ இணைப்பில் காணலாம்.\nசந்தேரி கைத்தறியில் பட்டுப் புடவைகளுக்கான விடியோ இணைப்பு;\nசந்தேரி கைத்தறிப் புடவைகளுக்கான விடியோ இணைப்பு;\nஒரிஜினல் சந்தேரி கைத்தறி மற்றும் பட்டுப் புடவைகளை வாங்க இந்த இணைய தளங்களை அணுகலாம்.\nசந்தேரிப் புடவைகள் பராமரிப்பு முறை:\nஉலர் சலவை செய்வதே நல்லது. அது காஸ்ட்லி என்று நினைப்பவர்கள் பட்டுப் புடவைகளை எப்படி வீட்டிலேயே மைல்ட் ஷாம்பூ உபயோகித்து தூய்மை செய்கிறோமோ அப்படியே இந்த வகைப் புடவைகளையும் பராமரிக்கலாம்.\nசந்தேரி நெசவாளர்களை தேடிச் சென்று ஊக்குவிக்கும் அமீர்கான் மற்றும் கரீனா கபூர்:\nபாலிவுட் சூப்பர் ஸ்டார் அமீர்கான் சந்தேரி கைத்தறி நெசவாளர்களை ஊக்குவிக்க அவர்களைத் தேடிச் சென்று உரையாடிய வீடியோ தொகுப்புகளைக் காண கீழ்க்காணும் 5 இணைப்புகளைக் கிளிக்குங்கள்; நம் ஊரிலும் சூப்பர் ஸ்டார்களும், ஸ்டாரிணிகளும் ஜொலித்துக் கொண்டு தான் இருக்கிறார்கள். அவர்களும் இப்படி ந��ிந்த நெசவாளர்களைச் சந்தித்து அவர்களது கஷ்ட நஷ்டங்களைக் கேட்டு உரையாடி, ஊக்குவிக்கலாமே\nஇந்திய பாரம்பரியக் கைத்தறிப் புடவைகளில் எல்லா வகைகளுமே ஒன்றுக்கொன்று சளைத்தவை இல்லை. எந்தப் புடவைகளைப் பற்றி இணையத்தில் ஆராயப் புறப்பட்டாலும் அழகழகான புடவைகள் கண்காட்சியாய் விரிந்து கண்களுக்கு விருந்தளிக்கின்றனவே தவிர புடவைகளின் தோற்றம், நெசவு முறை, நெசவாளர் வாழ்க்கை முறை, போன்றவற்றைப் பற்றியெல்லாம் விரிவான தகவல்களை அறிய முடியவில்லை. இந்தத் துறையில் இது மிகப்பெரும் குறை. எதிர் வரும் நாட்களில் இந்தக் குறை நிவர்த்தி செய்யப்பட்டால் இந்தியக் பெண்கள் மட்டுமல்ல உலகம் முழுக்க புடவை உடுத்திக் கொள்ள ஆசைப்படும் பெண்களிடையே நமது கைத்தறிப் புடவைகள் மீதான மோகத்தை இன்னும் அதிகரிக்கலாம்.\nஇதுவரை பாலராமபுரம், மங்கலகிரி, பலுச்சாரி, செட்டிநாடு இன்றைய சந்தேரி வரை ஐந்து வகையான கைத்தறிப் புடவை பிராண்டுகள் பற்றி இயன்ற வகையில் சற்று விளக்கமாகவே பார்த்திருக்கிறோம். இந்தப் புடவைத் தொடர் கட்டுரையை வாசிக்கும் நபர்கள் இந்த வகைப் புடவைகளைப் பற்றி தங்களுக்குத் தெரிந்த சுவாரஸ்யமான விவரங்கள், செய்திகள் ஏதேனும் இருப்பின் தங்களது கருத்துக்களை தினமணி.காமில் பகிர்ந்து கொள்ளலாம்.\nஅடுத்த வாரம் பனாரஸ் கட் வொர்க் கைத்தறிப் புடவைகளைப் பற்றி விரிவாகக் காணலாம்.\nபனாரஸ் பட்டுக் கைத்தறிப் புடவைகள்\n'காசிப்பட்டு' என்ற பெயரில் தொன்று தொட்டு தென்னிந்தியர்களுக்கு நன்கு அறிமுகமானவை தான் பனாரஸ் அல்லது பெனாரஸ் பட்டுப்புடவைகள் . காசி மாநகரம் வேத காலத்திலும், வரலாற்றுக்காலத்திலும் வாரணாசி என்று வழங்கி வந்தது. வாரணாசியில் உற்பத்தியாகி இந்தியா முழுவதும் பிரபல்யமான இந்தப் பட்டுப் புடவைகள் பிற இந்திய பகுதிகளில் நெசவு செய்யப்படும் பட்டுப்புடவைகளைக் காட்டிலும் சற்று அதிகமான எடை கொண்டவை, இந்த அதிக எடைக்கு காரணம் இந்த வகைப் புடவைகளில் பிரத்யேகமாகச் செய்யப்படும் நுட்பமான ’புரோகேட் ஜரிகை’ போன்றகலைநயமிக்க வேலைப்பாடுகள் தான். இந்த வகைப் பட்டுப் புடவைகளில் சிறப்புறச் செய்யப்படும் தங்கம் மற்றும் வெள்ளி ஜரிகை நூல் வேலைப்பாடுகளுக்காக இவை பெரிதும் விரும்பப்பட்டன.\nபனாரஸின் புராதனத் தன்மையை அறிந்து கொள்ள வேண்டுமெனில் நாம் ரிக் வேத காலத்துக்குச் சென்று ராமாயணம், மகாபாரத காலத்த்தையெல்லாம் அலசிப் பின்னர் புத்தர் வாழ்ந்த வரலாற்றுக்காலத்துக்கு வர வேண்டும். வாரணாசி ஆரம்ப காலத்தில் அதன் தூய பருத்தி ஆடைகளுக்காகவும் பின்னர் பட்டாடைகளுக்காகவும் சிறப்புற்ற நகரமாயிருந்தது. அப்போதெல்லாம் பனாரஸ் அரசகுடும்பத்தினரின் பிரத்யேக ஆடைகள் நெசவில் பெரும்பங்கு வகித்தது. அன்றைய நாட்களில் இந்த வகை ஆடைகள் 'ஹிரண்ய வஸ்திரம்' என்றும் 'புதம்பர் வஸ்திரம்' என்ற பெயரிலும் புழக்கத்தில்இருந்தன. புத்தர் துறவறம் மேற்கொள்ள முடிவு செய்த போது அவர் வாரணாசியின் இளவரசராக இருந்தார் என்று புத்த ஜாதகக் கதைகளில் குறிப்புகள் இருக்கின்றனவாம். துறவறத்தின் போது ஆடம்பரத்தை விட்டொழிக்கும் முயற்சியில் அவர் தமது காசிப் பட்டாடைகளையும் அப்புறப் படுத்தச் சொன்னதாக அந்தக் கதைகள் கூறுகின்றன. புத்தரின் காலத்தில் காசியின் சிறப்புக்குரிய மென்மையான பருத்தி மட்டும் பட்டாடைகள் முக்கியமான வணிகப் பொருட்களாக இந்தியா முழுதும் பண்டமாற்று செய்யப்பட்டனவாம். அதுமட்டுமல்ல புத்தர் மோட்சமடைந்த நேரத்தில் காசியில் நெசவுசெய்த தூய பருத்தி ஆடை தான் அவரது உடல் மீது போர்த்தப் பட்டது என்றும் கூட சில பௌத்தக் கதைகள் கூறப்படுகின்றன.\nஅந்தக் காலத்தில் ஜரி மற்றும் புரோகேட் நெசவு வேலைகளில் குஜராத் நெசவாளர்கள் பெரும் பெயர் பெற்றவர்களாயிருந்தனர். பதினேழாம் நூற்றாண்டில் குறிப்பாகச் சொல்வதென்றால் கி.பி.1603 ஆண்டில் குஜராத்தில் பெரும் பஞ்சம் வந்த காலகட்டத்தில் இந்த நெசவாளர்கள் அனைவரும் பஞ்சம் பிழைக்க குஜராத்தில் இருந்து காசிக்கு இடம் பெயர்ந்தனராம். புது இடமும், அந்த இடத்தின் வளமையும் நெசவாளர்களுக்கு புது உற்சாகத்தை தந்ததோ என்னவோ இவர்களின் வருகைக்குப் பின்னர் பனாரஸ் பட்டு நெசவுத் தறிகள் காசி மன்னர் குடும்பத்தின் அரசாங்க அலுவல் ஆடைகள் தயாராகும் மையங்களாகின. புத்தர் காலத்திலிருந்து பனாரஸ் பட்டின் சிறப்பை உலகறிந்தாலும் முகலாய மன்னர்கள் காலத்தில் சீனாவிலிருந்து இந்தியாவுக்கு அறிமுகமான புரோகெட் நெசவு முறைகளின் வருகைக்குப் பின் பனாரஸ் புரோகேட் முறையுடன் இணைந்து நெசவு செய்யப்பட்டு தனிப்பெரும் சிறப்புற்றது. அக்பர் காலத்தில் பனாரஸ் மோகம் மேலும் வலுவடைந்து இந்தியா முழுதும் பனாரஸ் கைத்தறிப் பட்டாடைகளுக்கான வரவேற்பு அமோகமாயிருந்தது.\nகாசியின் தனிச்சிறப்பு மிக்க பனாரஸ் கைத்தறிப் பட்டுப் புடவைகள் இந்தியாவின் பிற பிராந்திய நெசவுத் தொழில்கள் நசிந்த போதும் கூட சிறிதும் நலிவற்று இன்றளவிலும் பொலிவுடன் விளங்க அதன் உருவாக்கத்தில் பயன்படுத்தப்படும் பிரத்யேக வண்ண வேறுபாடுகள், பார்டர் டிஸைன்கள், மோட்டிஃப்கள், போன்றவற்றில் கையாளப்படும் கலநயமிக்க வேலைப்பாடுகளும் ஒரு காரணம். உதாரணமாக\nகி.பி. 350 லிருந்து 500 வரை பனாரஸ் கைத்தறி பட்டுப் புடவை ஆடை நெசவில் பூக்கள், வளர்ப்பு விலங்கினச் சித்தரிப்புகள், மற்றும் பறவைகளின் உருவங்கள் போன்ற டிஸைன்கள் பிரபலமாகப்பயன்படுத்தப்பட்டன.\n13 ஆம் நூற்றாண்டில் புடிதார் டிஸைன்களுக்கு பெருமளவில் வரவேற்பு இருந்தது.\n16 ஆம் நூற்றாண்டில் முகலாயர் வருகைக்குப் பின் பூக்களில் இஸ்லாமிக் பேட்டர்ன்ஸ் என்று சொல்லப்படும் 'ஜலி அல்லது ஜாலா' நுட்பத்தைப் பயன்படுத்தி நெசவு செய்யப்படும் டிஸைன்களுக்குமக்களிடையே மிகுந்த டிமாண்ட் இருந்தது. அந்தக் காலகட்டத்தில் இந்த வகைத் தொழில்நுட்பம் இந்தியாவுக்குப் புதிது எனவே அப்போதைய ஃபேஷன் உலகில் அப்போது இது ரசனைக்குரிய மறுமலர்ச்சியாக கொண்டாடப் பட்டது.\nஅதைத் தொடர்ந்து 19 ஆம் நூற்றாண்டில் இந்திய டிஸைன்கள் வெகு விரைவில் விக்டோரியன் ஸ்டைல் வால் பேப்பர்கள் மற்றும் கணித ஜியோமெட்ரிக் பேட்டர்ன்களில் உருவாக்கப்படும் முகலாய 'லாட்டிஸ் வேலைப்பாடுகளுடன்' ஒத்துப் போய் இந்தோ மொகல் டிரான்ஸ் டிஸைன்கள் உருவாகி ஜவுளிச் சந்தையில் பனாரஸ் கைத்தறிப் பட்டின் மவுசு கூடிப் போனது.\nபனாரஸ் கைத்தறிப் புடவைகளின் வகைகள்:\nகட் வொர்க் பட்டுப் புடவைகள்\nமுதலிய எட்டு வெரைட்டிகளில் பனாரஸ் பட்டுக் கைத்தறிப் புடவைகள் கிடைக்கின்றன. இந்த வகைக்கொன்றான வெரைட்டிகளை ஒருங்கிணைக்கும் பொதுவான ஒரே அம்சம் பனாரஸ் கைத்தறிப் பட்டு. பனாரஸ் கைத்தறி நெசவில் மேற்கண்ட விதம் விதமான மாறுபட்ட நெசவுத் தொழில்நுட்பங்களை எளிதாக இணைத்துப் பயன்படுத்த முடிவதால் தான் இந்தப் புடைவகள் நசிவின்றி அன்றிலிருந்து இன்று வரை சிறப்புற விளங்குகின்றன.\nபனாரஸி புரோகேட் நெசவில் இரண்டு அடுக்காக மடிக்கப்பட்ட மல்பெரி பட்டு நூல் பயன்��டுத்தப் படுகிறது. உடல் பகுதிக்கு பனாரஸ் சில்க் ஃபேப்ரிக்கும் ஜரிகை மற்றும் மோட்டிஃப் டிஸைன்களுக்கு வெள்ளி மற்றும் தங்க நூல் வேலைப்பாடுகளும் நெசவு செய்யப்படுகின்றன.\nபனாரஸ் பட்டுப் புடவைகள் வழக்கமான பாரம்பரிய கைத்தறிக் கூடங்களில் நெசவு செய்யப்பட்டாலும் மோடிஃப்கள் ஜக்கார்டு அல்லது ஜலா மற்றும் பாகியா தறிகளில் நெசவு செய்யப்படுவது தான் வழக்கம். இரண்டு அடுக்கு மல்பெரி துணியில் சாட்டின் ஃபேப்ரிக் பயன்படுத்தப்பட்டு வார்ஃப் அண்டு வெஃப்ட் நெசவு செய்யப்பட்டு மோட்டிஃப் மற்றும் சிறப்பு பல்லு, புட்டா டிஸைன்களுக்கு தங்கம் மற்றூம் வெள்ளி நூல்கள் பயன்படுத்தப் படுகின்றன. இவற்றில் பனாரஸ் கட் வொர்க் புடவைகள் சற்று வித்யாசமானவை. மோட்டிஃப்கள் மற்றும் புட்டா டிஸைன்கள் தெளிவாக பகட்டாகத் தெரியும் பொருட்டு இவ்வகைப் புடவைகளின் உடல் பகுதி சற்று மெல்லியதாகவும் டிரான்ஸ்பரண்ட்டாகவும் நெசவு செய்யப்படுகிறது.\nபனாரஸ் நெசவுத் தொழில் நுட்பத்தில் ஒரு புடவை தயாராக குறைந்த பட்சம் 15 நாட்கள் முதல் 1 முழு மாதம் தேவைப்படும், அதிலும் ஜரிகை வேலைப்பாடுகள் மிகுந்த கலை நயமிக்க புடவைகள் வேண்டுமெனில் 3 மாதங்கள் வரையிலான அதிக அவகாசம் தேவைப்படும்.\nஒரிஜினல் பனாரஸ் படுப்புடவைகளை எப்படி அடையாளம் காண்பது\nபனாரஸ் புரோகேட் பட்டுப் புடவைகளில் தூய கனமான தங்கம் மற்றும் வெள்ளி நூல்கள் பயன்படுத்தப் படுவதால் இவ்வகைப் புடவைகள் பிற புடவைகளைக் காட்டிலும் கனமானதாக இருக்கும்.\nமேலும் இரண்டு அடுக்கு நெசவில் அடிப்படை கிரவுண்டு ஃபேப்ரிக்காக சாட்டின் மெட்டீரியல் மட்டுமே பயன்படுத்தப் படும்.\nசாட்டின் மெட்டீரியல் ஃபேப்ரிக்கில் மெட்டாலிக் விஷுவல் எபெக்டுகள் தனித்துத் தெரியும் வண்ணம் நெசவு செய்யப்படுகின்றன.\nகனமான மெட்டாலிக் யார்ன் மற்றும் கூட்டு நெசவு தொழில்நுட்பத்தால் இவ்வகைப் புடவைகளில் கனம் அதிகமிருக்கும்.\nமேற்குறிப்பிட்ட காரணிகளை வைத்து மிக எளிதாக பனாரஸ் பட்டுப் புடவைகளை அடையாளம் காணலாம்.\nபனாரஸ் புடவைகள் எங்கு கிடைக்கும்\nதமிழ்நாட்டில் பிரபலமான பெரிய ஜவுளிக் கடைகள் அனைத்திலும் பனாரஸ் புடவைகள் கிடைக்கக் கூடும். கோ ஆஃப்டெக்ஸ், காதி, சர்வோதயா, வள்ளுவர் கோட்டத்தில் குறிப்பிட்ட இடைவெளிகளில் நடத்தப் படும் இந்தியக் கைத்தறிப் புடவைகளுக்கான கண்காட்சிகள் போன்ற இடங்களில் எல்லாம் தூய பனாரஸ் புடவைகளைத் தேடிக் கண்டடையலாம்.\nஅடுத்த வாரம் எந்தக் கைத்தறிப் புடவை\nதீபாவளியை வெகு நெருக்கத்தில் வைத்துக் கொண்டு வேறு மாநிலப் புடவைகளை எல்லாம் தேடிப் போய் வாங்குவதைக் காட்டிலும் நம்ம ஊர் காஞ்சிபுரம் பட்டுக் கைத்தறிப் புடவைகளை நிதானமாக கடை கடையாக ஏறி இறங்கி தேடி வாங்குவது எளிதானது இல்லையா அதனால் இந்த வாரம் நமது தமிழகத்தின் ஈடில்லா பெருமை மிகு காஞ்சிபுரம் (பேச்சுவழக்கில் காஞ்சிவரம்) பட்டுப் புடவைகளைப் பற்றித் தான் அலசப் போகிறோம். பொங்கல் பண்டிகையை விட இங்கே தீபாவளிக்கு பட்டுப்புடவை வாங்குவோரின் எண்ணிக்கை தான் அதிகம் என்பதை யாராவது மறுக்க முடியுமா\nஅதனால் அடுத்த வாரம் ”காஞ்சிவரம்” போகலாம் தயாராக இருங்கள்.\nகாஞ்சிபுரம் சென்னையை அடுத்து 70 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக்கிறது. பட்டு நெசவு தவிர இயல்பில் இது ஒரு கோயில் நகரம், சோழர் காலத்திலும் அவர்களுக்குப் பின்னான பல்லவர் காலத்திலும் கட்டப்பட்ட கலைநயம் மிக்க பல கோயில்கள் இந்நகர் முழுதும் நிறைந்திருக்கின்றன. காஞ்சி கைலாசநாதர் கோயில் மற்றும் ஏகாம்பரேஸ்வரர் கோயில் இரண்டுமே பல்லவர் கட்டிடக் கலைக்கு மகத்தான சான்றுகள். அது தவிர பொற்கூரை வேயப்பட்ட காஞ்சி காமாட்சியம்மன் தரிசனம் பெறாதோர் தமிழ்நாட்டில் எவருளர் இங்குள்ள கோயில்களை ஒருமுறை கூட வாழ்நாளில் காணும் வாய்ப்பில்லாதோர் கூட அங்குள்ள சிலா ரூபங்கள், கோபுர வடிவங்கள், கடவுள் பிரதிமைகளை இங்கிருந்து உலகம் முழுமைக்கும் விற்பனை செய்யப்படும் காஞ்சீவரம் பட்டுப்புடவைகளின் ஜரிகைக் கரைகள் மற்றும் முந்தானை அலங்காரத்தில் கண்டு ரசிக்க முடியும். அத்தனை சிறப்பாக இங்குள்ள நெசவாளர்கள் கோயில் சிற்பங்களின் மகத்துவமிக்க அடையாளங்களை தங்களது நேர்த்தியான நெசவில் பாந்தமாகப் பதிவு செய்திருக்கின்றனர். இங்கே நெசவு செய்யப் படும் 90 சதவிகிதப் புடவைகளும் பட்டுப் புடவைகள் மட்டும் தான். வெறும் 10 சதம் தான் பிற புடவைகளின் நெசவுக்கு ஒதுக்கப்படுகிறது.\nகாஞ்சீவரம் பட்டைப் பற்றி புதிதாக நாம் வேறென்ன சொல்லி விட முடியும் பிறந்து தொட்டிலில் போடப்படும் குழந்தைகள் முதற்கொண்டு ஆண்டு அனுபவித்துப் பழுத்துப் பழமாக�� கிழமானாலும் நம்மை விடாது பின் தொடரும் மோகம் அல்லவா இந்த காஞ்சிப்பட்டு. தமிழகத்தின் செல்லப் புடவை இது பிறந்து தொட்டிலில் போடப்படும் குழந்தைகள் முதற்கொண்டு ஆண்டு அனுபவித்துப் பழுத்துப் பழமாகி கிழமானாலும் நம்மை விடாது பின் தொடரும் மோகம் அல்லவா இந்த காஞ்சிப்பட்டு. தமிழகத்தின் செல்லப் புடவை இது ஒவ்வொரு தீபாவளிக்கும் வாங்கிக் கொள்ள முடியாவிட்டாலும் குறைந்த பட்சம் தலை தீபாவளிக்கோ, தலைப் பொங்கலுக்கோ மட்டுமாவது பட்டு வாங்கிக் கட்டாதோர் யார் ஒவ்வொரு தீபாவளிக்கும் வாங்கிக் கொள்ள முடியாவிட்டாலும் குறைந்த பட்சம் தலை தீபாவளிக்கோ, தலைப் பொங்கலுக்கோ மட்டுமாவது பட்டு வாங்கிக் கட்டாதோர் யார் பட்டில் அப்படி என்ன விசேஷம் என்று யாரும் கேட்டு விட முடியாது. தமிழ் நாட்டைப் பொருத்த வரை பட்டு வாங்கி உடுத்துக் கொள்வது என்பது வெறும் அந்தஸ்து மற்றும் பகட்டுக்கான வெளிப்பாடு மட்டுமில்லை அது கலாச்சார ரீதியாக அவரவர் ரசனை சார்ந்த வெளிப்பாடு என்றும் சொல்லலாம். அயல் மாநிலங்களை விட்டு விடலாம் நமது தமிழகத்தில் மட்டுமே ஆரணி, தர்மாவரம், திருபுவனம், சின்னாளம் பட்டி, என்று பல இடங்களில் பட்டு நெசவு நடைபெறுகிறது என்றாலும் காஞ்சிப்பட்டின் தனித்தன்மை தான் பெரிதாகப் பேசப்படுகிறது.\nகாஞ்சீவரம் பட்டுப் புடவை நெசவு செய்ய குறைந்த பட்சம் இரண்டு பேர் தறியில் அமர வேண்டும். இந்த நெசவுக்கு மூன்று விதமான விண் குழித்தறிகள் பயன்படுத்தப் படுகின்றன. இந்தத் தறிகளில் பட்டுப் புடவைகள் ’அடை’ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி நெசவு செய்யப்படுகின்றன. அதாவது உடல் பகுதி தனியாகவும், பல்லு எனப்படும் முந்தானைப் பகுதி தனியாகவும், பார்டர் ஜரிகைப் பகுதி தனியாகவும் முன்று விதமாக தனித் தனியாக நெசவு செய்யப்படுகிறது. காஞ்சீவரம் பட்டு நெசவில் தூய மல்பெரி பட்டு நூல் மற்றும் தூய தங்க, வெள்ளி ஜரிகை நூல் பயன்படுத்தப்படுவதால் இந்திய நெசவுக் கூடங்களில் உற்பத்தி செய்யப்படும் பல்வேறு விதமான வகை வகையான பட்டுப் புடவைகளில் காஞ்சிப் பட்டு தான் பிரதானமாக முதல் இடம் பிடித்திருக்கிறது.\nஉடல் முழுதும் சரிகையில் இழைக்கப்பட்டு நெசவு செய்யப் படும் தூய காஞ்சிப் பட்டுப்புடவை ஒன்றின் எடை சுமார் 500 கிராம் வரையிலும் கூட இருக்கலாம். நெசவில் தூய வெள்ளி மற்றும் தங்க நூல் பயன்படுத்தப் படுவதால் புடவையின் கனம் பிற பட்டுப்புடவைகளைக் காட்டிலும் சற்று அதிகமாகத் தான் இருக்கும். ஆனால் நேர்த்தியிலும், மனம் கவரும் தன்மையிலும், மென்மையிலும் இதை அடித்துக் கொள்ள இன்னொரு புடவை இன்னும் கண்டுபிடிக்கப் படவில்லை என்று சொன்னால் கூட அது மிகையில்லை.\nகாஞ்சீவரத்தில் கைத்தறிகளில் பட்டுப்புடவை எப்படி நெசவு செய்யப் படுகிறது என காட்சியாகக் காண விரும்புவோர் கீழே உள்ள யூ டியூப் விடியோ இணைப்பை அழுத்திப் பாருங்கள்.\nதறியில் அமர்ந்து நெசவு செய்வதற்கு முன்பாக முதலில் கோரா எனப்படும் வெள்ளை பட்டு நூல்களை கைகளால் சுழற்றி தனித் தனியாகப் பகுத்து சிறு சிறு நூற்கட்டுகளாக மாற்றிக் கொள்கின்றனர். பிறகு இந்த கோரா நூற் திரட்டுகளை துல்லியமாக 0.008 கிராம் மட்டுமேயான அளவில் சாயப் பொடி கலந்து கொதிக்கும் நீரில் நீளமான கொம்புகளில் தொங்கலிலிட்டு மாற்றி மாற்றி முக்கி எடுக்கின்றனர். கோரா நூலில் சாயம் ஏறியதும் சாயமேற்றப்பட்ட நூல்கள் அறை வெப்பநிலையில் குளிர்ந்த நீரில் மீண்டும் மீண்டும் அமிழ்த்தி எடுக்கப்பட்டு அதிகப்படியான சாயம் வெளியேற்றப்படுகிறது. பிறகு மாற்றி மாற்றி உதறியும் பிழிந்தும் கோரா நூலில் ஈரம் அகற்றும் வேலை தொடங்குகிறது. ஈரம் அகற்றப்பட்ட சாயமேற்றப்பட்ட பட்டு நூல் அடுத்த படியாக அந்தந்த நிறங்களுக்கு ஏற்ப சர்க்காவில் உருளை வடிவ தனித் தனி நூற்கண்டுகளாக காட் போர்டுகளில் ஸ்பிண்டில்களாகச் சுற்றப்படுகிறது. இந்த உருளை வடிவ ஸ்பிண்டில்கள் அடுத்தபடியாக தறியில் பிணைக்கப்பட்டு நெசவாளர்களால் தனித்துவம் மிக்க பட்டுப் புடவைகளாக நெசவு செய்யப்படுகின்றன. இந்த முறையில் ஒரு புடவை நெசவு செய்ய குறைந்த பட்சம் 15 நாட்கள் தேவைப்படுகின்றனவாம்.\nகாஞ்சிப் பட்டின் மற்றொரு சிறப்பம்சம் அவை மடிக்கப்பட்டு கடைகளில் அடுக்கப்பட்டிருக்கும் விதம். ஒரு முறை புடவையைப் பிரித்து விட்டோம் என்றால் கடைக்காரர்கள் உதவியின்றி நம்மால் அவற்றை பழைய படி நறுவிசாக மடிக்கவே முடியாது. இதோ கீழே இணைக்கப்பட்டுள்ள இந்த யூ டியூப் விடியோவில் கோரா நூலைப் பிரித்தெடுத்து அது தறியில் புடவையாக மாறுவதிலிருந்து பிறகு ஒவ்வொரு புடவையாக நேர்த்தியாக மடித்து விற்பனைக்காக அடுக்கப்படும் அழகைக் காணலாம்.\nகாஞ்சிப் பட்டு நெசவின் பூர்வீகம்:\nஇந்து புராணக் கதைகளின் படி காஞ்சிப் பட்டு நெசவின் பூர்வீக கர்த்தாவாகக் கருதப்படுபவர் துறவி ”மார்கண்டேயர்” மனிதர்களுக்கு மாஸ்டர் டெய்லர் என்று சிலர் இருப்பது போல இவர் கடவுள்களுக்கு மாஸ்டர் நெசவாளர். தாமரைப் பூ தண்டிலிருந்து நூல் எடுத்து இந்துக் கடவுள்களுக்கு இவர் ஆடைகள் நெசவு செய்து தருவாராம். இதிலும் சில கடவுள்களுக்கென்று சில ஸ்பெஷல்கள் நெசவுகள் உண்டு. சிவனுக்கு பருத்தி நெசவு, விஷ்ணுவுக்கு பட்டு நெசவு என்று ஸ்பெஷலாக மார்கண்டேயர் நெய்து கொடுத்ததாக நெசவாளக் குடும்பங்களில் கதைகள் சொல்லப் படுகின்றன. அது மட்டுமல்ல அயோத்யா, மதுரா, மாயா, காசி, காஞ்சி, அவந்திகா, துவாரகா என்று வகைப்படுத்தப் படும் ஏழு முக்கியமான இந்தியப் புனிதத் தலங்களுக்கான வரிசையில் பிரமிக்க வைக்கும் சிற்ப வேலைப்பாடுகளுடனான கோயில்கள் மற்றும் கைத்தறிப் பட்டு நெசவு, எனும் பெருமைக்குரிய காரணங்களால் காஞ்சிக்கும் வேத காலம் தொட்டு முக்கியப் பங்குண்டு.\nஎன்றென்றும் மணப்பெண்களுக்கான சிறப்புப் புடவை\nதமிழ்நாட்டைப் பொறுத்தவரை காஞ்சிப் பட்டு என்பது திருமண விழாக்கள் மட்டுமல்ல வாழ்வின் முக்கியமான தருணங்கள் அனைத்திலும் உடுத்துவதற்கு உகந்த ஒரு பெருமை மிகு அடையாளம். பிற விசேஷமான நாட்களில் வேறு புடவைகளுக்கு முக்கியத்துவம் தந்தாலும் மணப்பெண்களுக்கான சிறப்பு உடையாக இன்னமும் கோலோச்சுவது காஞ்சீவரம் பட்டுப் புடவைகள் தான். ஆனால் இப்போது பவர்லூம்கள் அதிகரித்து வருவதால் ஹேண்ட்லூம்களுக்கான முக்கியத்துவம் குறைந்து கைத்தறி நெசவாளர்களின் வாழ்வாதாரம் படு மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதற்கு நல்லதொரு தீர்வாகத் தான் மத்திய அரசு ”இந்தியா ஹேண்ட்லூம் பிராண்ட்” என்ற விசயத்தை தொடங்கியிருக்கிறது. தொடங்கி ஓராண்டுக்கு மேலாகிறது ஒரே தளத்தில் இந்தியாவிலிருக்கும் அனைத்து விதமான கைத்தறி நெசவாடைகளைப் பற்றியும் அறிந்து கொள்ள முடிகிறது என்பதைத் தாண்டி இதில் நெசவாளர்களுக்கு குறிப்பிடத்தகுந்த நன்மைகள் என்ன கிடைக்கக் கூடும் என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.\nஅடுத்த வாரம் தெலுங்கானா ஸ்பெஷல் ”போச்சம்பள்ளி ஐகாட்” கைத்தறிப் புடவைகளைப் பற்றி விரிவாகக் காணலாம்.\nதெலுங்க���னா ஸ்பெஷல் போச்சம்பள்ளி ஐகாட் கைத்தறிப் பட்டு\nபோச்சம்பள்ளி தெலுங்கானா மாநிலத்தில் ஹைதராபாத்தை அடுத்து 50 கிமீ தொலைவில் அமைந்திருக்கும் ஒரு நெசவாளக் கிராமம். இங்கு கைத்தறி மற்றும் ஐகாட் பட்டு நெசவு தான் பிரதானத் தொழில். போச்சம்பள்ளி ஐகாட் புடவைகள் ஆந்திராவிலும், தெலுங்கானாவிலும் எத்தனை ஸ்பெஷலோ அத்தனைக்கத்தனை தமிழ் நாட்டு மக்களுக்கும் மிகப் பிடித்தமான ஒரு புடவையாகவே இன்றளவிலும் இருந்து வருகிறது.இந்த வகைப் புடவைகளில்\nதனித்துவமாக பெருமை சேர்ப்பவை புடவைகளின் பளீரிடும் வண்ணங்களும் அவற்றில் பயன்படுத்தப்படும் ஜியோமெட்ரிக்கல்(கணிதம்) டிஸைன்களும் தான். ஜியோமெட்ரிகலை அடிப்படையாகக் கொண்ட டிஸைன்களில் உண்டாக்கப்பட்ட பூக்கள், இலைகள், பறவைகள் மற்றும் விலங்குகளின் உருவங்கலைப் போச்சம்பள்ளி ஐகாட் பட்டில் கொண்டு வர வேண்டுமானால் அதற்கு அந்த நெசவாளர்களுக்கு நெசவுக்கலை மீதான துல்லியமான அறிவும், தனித்திறமையும் இருந்தாலொழிய இத்தகைய நுட்பமான டிஸைன்களுடன் புடவை நெசவு என்பது இயலாத காரியமே\nதற்போது போச்சம்பள்ளி புடவைகள் என அழைக்கப்பட்டாலும் இந்தப் புடவைகளின் பூர்வீகம் பிரிவினைக்குப் பின்னான தற்போதைய ஆந்திரப் பிரதேச மாநிலத்தின் சிராலா நகரமே. சிராலா என்றால் தெலுங்கில் ’சீர’ என்றும், தமிழில் ’புடவை’ என்றும் அர்த்தம். ஆந்திராவில் இந்த நகரத்தை ’சிட்கு’ என்று குறிப்பிடுகிறார்கள். ஆரமபத்தில் சிராலாவில் பிரதானமாகத் தயாரிக்கப்பட்டவை நம்ம ஊர் லங்கோடுகள், பளீரிடும் அடர் வண்ணங்களில் நெசவு செய்யப்பட்ட லுங்கிகள், டர்பன்கள் போன்றவை தானாம் அவை இங்கிருப்பவர்களுக்காக மட்டுமல்ல 1930 களில் பர்மா, மத்திய கிழக்கு மற்றும் கிழக்கு ஆப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கும், கண்டங்களுக்கும் அவை ’ஆசியா ருமால்கள்’ என்ற பெயரில் பெருமளவில் ஏற்றுமதியாகின. ’ருமால்’ என்றால் கர்சீப் என்றும் அர்த்தப்படுத்திக் கொள்ளலாமாம். முதலில் துண்டுத் துணியாக, துணி பெல்ட்டாக இப்படித் தொடங்கி வளர்ந்த இந்த ஊரின் நெசவுக் கலையில் கைத்தறிப் புடவை நெசவு என்பது 1960 க்குப் பிறகு தான் பரவலாக தொடங்கப்பட்டது. சிராலாவில் தொடங்கிப் பின் அது போச்சம்பள்ளிக்கு இடம் மாற்றப்பட்டது.\nபோச்சம்பள்ளி புடவை நெசவுக்குத் தேவையானவை:\nபோச்��ம்பள்ளி ஸ்டைலில் ஒரு கைத்தறிப் புடவையோ அல்லது ஐகாட் பட்டுப் புடவையோ நெசவு செய்யவேண்டுமெனில் அதற்கு சுத்தமான பருத்தி நூல், பட்டு நூல், ஜரிகை நூல் இவை மூன்றும் தேவை.\nபோச்சம்பள்ளி கைத்தறி நெசவுத் தொழில்நுட்பம்:\nபோச்சம்பள்ளி நெசவுத் தொழில்நுட்பம் என்பது ’ரெஸிஸ்ட் டையிங் தொழில்நுட்பத்தை’ அடிப்படையாகக் கொண்டது. அதாவது புடவையில் நாம்\nவிரும்பும் டிஸைன்களைக் கொண்டு வரும் முன் சாயமேற்றும் வேலை நடைபெறும். அப்படிச் சாயமேற்றும் போது பழைய முறைப்படி நாம் விரும்பும் இடங்களில் மட்டும் ஸ்பெஷல் மோடிஃப்கள் மூலம் அழகான டிஸைன்களை நெசவு செய்வதற்கு ஒதுக்கிக் கொண்டு முந்தானைப் பகுதியிலோ அல்லது உடல்பகுதியிலோ மீதமுள்ள இடங்களில் சாயம் பரவும் வகையில் சாயமேற்றும் முறைக்கு ரெஸிஸ்ட் டையிங் தொழில்நுட்பம் என்றூ பெயர். இந்த வகை சாயமேற்றும் தொழில்நுட்பம் புடவையின் வார்ஃப் களில் மட்டும் பயன்படுத்தப் பட்டிருந்தால் அது ’வார்ஃப் ஐகாட்’ என்றும், வெஃப்டில் மட்டும் பயன்படுத்தப் பட்டிருந்தால் அது ’வெஃப்ட் ஐகாட்’ என்றும் கூறப்படுகிறது. சில சமயங்களில் வார்ஃப், வெஃப்ட் இரண்டிலுமே இந்த வகை ரெஸிஸ்ட் டையிங் முறை பயன்படுத்தப் பட்டிருந்தால் அதற்கு ’டபுள் ஐகாட்’ என்று பெயர். இப்போதைய நவீன டிரெண்டுக்கு ஏற்றவகையில் ஐகாட் நெசவாளர்கள் பாரம்பரிய மயில், யானை, கிளி, டைமண்ட், மலர்கள் போன்றவற்றை டபுள் ஐகாட் முறையில் வாடிக்கையாளர் விருப்பத்திற்கேற்ப மனம் கவரும் வகையில் நெய்து தர முடிவது தான் போச்சம்பள்ளி ஐகாட் புடவைகளின் தனிச் சிறப்பு.\nபோச்சம்பள்ளி புடவை நெசவை வீடியோ பதிவாக இங்கே காணலாம்;\nகுறைந்தபட்சம் ஒரு மணி நேரத்தில் தயாராகி இஸ்திரி செய்து மடித்து விற்பனைக்கு தயார் நிலையில் வைக்கப்படும் எளிமையான போச்சம்பள்ளி கைத்தறிப் பட்டுப்புடவைக்கான வீடியோ பதிவை இங்கு காணலாம். பட்டுப் புடவைகளை மடித்து வைப்பதென்பது ஒரு மாபெரும் கலை. கடையிலிருந்து வரும் போது கையடக்கமாக வெகு பாந்தமாக மடிக்கப்பட்டு மொட மொடப்பாக ஸ்பரிசிக்கும் பட்டுப் புடவைகளை வீட்டுக்கு வந்த பின் ஒரெ ஒரு முறை கலைத்து விட்டாலும் நம்மால் ஜவுளிக்கடைக்காரர்கள் மடிப்பதைப் போலவே அத்தனை கச்சிதமாக மடிக்க முடியாது. இங்கே இவர்களைப் பார்த்தாவது பட்டுப���புடவைகளை மடிக்கும் ஆர்வத்தைக் கொஞ்சம் தணித்துக் கொள்ளலாம்.\nஒரிஜினல் போச்சம்பள்ளி புடவைகளை எப்படி அடையாளம் காண்பது\nசிம்பிள், ஒரிஜினல் போச்சம்பள்ளி புடவைகள் என்றால் புடவையின் முன்புறமும், பின்புறமும் ஒரே விதமான தோற்றத்துடன் இருக்கும். சமயத்தில் நமக்கு புடவையின் எந்தப் பகுதியை வெளித் தெரியும் வண்ணம் கட்டுவது எதை உட்புறமாக மடித்துக் கட்டுவது என்று குழப்பமே வந்து விடும். அத்தனைக்கு அத்தனை போச்சம்பள்ளி புடவைகள் முன்னும், பின்னும் ஒன்று போலவே இருக்கும். அதோடு போலிகள் என்றால் புடவைகளின் உட்புறம் அடையாளம் காட்டிக் கொடுத்து விடும்.\nஒரிஜினல் போச்சம்பள்ளி புடவைகள் எங்கே கிடைக்கும்\nஅனைத்து பட்டு ஜவுளி மாளிகைகளிலும் போச்சம்பள்ளி கைத்தறிப் பட்டுப் புடவைகள் கிடைக்கும். சென்னையைப் பொருத்த வரை நல்லி, பாலம் சில்க்ஸ், சுந்தரி சில்க்ஸ், ராதா சில்க் எம்போரியம், குமரன், சென்னை சில்க்ஸ், ஆர்.எம்.கே.வி, போத்தீஸ், மதார்ஷா உள்ளிட்ட மொத்த பட்டு விற்பனை நிலையங்களிலும், காதி, சர்வோதயா உள்ளிட்ட அரசு சார்ந்த ஜவுளி விற்பனை நிலையங்களிலும் ஒரிஜினல் போச்சம்பள்ளி புடவைகளை நம்பி வாங்கலாம்.\nபிற பட்டுப் புடவைகள் போல அல்லாமல் போச்சம்பள்ளி புடவைகளை சற்று நறுவிசாகக் கையாண்டால் சீக்கிரம் மொட மொடப்புக் குறையாமல் புத்தம் புதிதாகவே தோன்றும். எல்லாப் பட்டுப் புடவைகளைப் போலவே இவற்றையும் உலர் சலவைக்கு கொடுத்து வாங்குவது உகந்தது. இல்லாவிட்டால் சீக்கிரம் கொச கொசவென்றாகி உடுத்தும் ஆர்வத்தைக் குறைத்து விடும்.\nஅடுத்த வாரம் 2000 ஆயிரம் வருடங்களுக்கு முன்பு கிரேக்க, ரோமானியர் காலத்திலிருந்து இன்றூ வரையிலும் அழியாமல் காக்கப்பட்டு இந்தியப் பெருமை பேசும் ‘பைத்தானி கைத்தறிப் பட்டுப் புடவைகளைப்’ பற்றி காணலாம்.\nசாம்பிளுக்கு சில புடவைகள் இங்கே;\nமகாராஷ்டிரத்து பைத்தானி கைத்தறிப் பட்டுப்புடவைகள்\nஇந்தியாவின் விலை உயர்ந்த பட்டு மற்றும் கைத்தறிப் பட்டுப்புடவைகள் வரிசையில் தமிழகத்தின் காஞ்சீவரம் பட்டுப்புடவைகளுக்கு இணையாகவும் அதைத் தாண்டியும் மதிக்கப்படக் கூடிய வகையில் இருப்பவை ’மகாராஷ்டிரத்தின் பைத்தானி’ கைத்தறிப் பட்டுப்புடவைகள். இவை மற்றெல்லா பட்டுப் புடவைகளைக் காட்டிலும் காலத்தால் முந்தியவை. கி.மு. மூன்றாம் நூற்றாண்டில் இந்தியாவில் ’பைத்தன்’ எனும் இடத்தில் உற்பத்தி செய்யப்பட்டு ரோம் நகரத்துக்கு ஏற்றுமதி செய்யப்பட்டதாக வரலாற்றுக் குறிப்புகள் கூறுகின்றன.\nரோமானியர்கள் இந்தப் புடவையை தங்கத்துக்கு நிகராக விலை கொடுத்து வாங்கிச் சென்றிருக்கின்றனர். இந்தப் புடவையின் தோற்றத்தைப் பற்றி அறிந்து கொள்ள நாம் 2000 ஆண்டுகள் பின்னோக்கிச் செல்ல வேண்டியிருக்கிறது. இந்தப் புடவையில் முழுக்க முழுக்க தங்க நூல் வேலைப்பாடுகள் அதிகமிருப்பதால் அந்நாட்களில் இவற்றை அதிகார மட்டத்தில் உயர்ந்திருந்த குறிப்பிட்ட சில வர்க்கத்தினர் மட்டுமே பயன்படுத்த முடிந்தது. பெரும்பாலும் அரச குடும்பத்தினர், பேஷ்வாக்களின் குடும்பப் பெண்கள், அரசு உயர் அதிகாரிகள் குடும்பத்துப் பெண்கள், ஜமீந்தாரிணிகள் இப்படிச் சில தேர்ந்தெடுத்த வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே இந்தப் புடவைகள் நெசவு செய்யப்பட்டன. தமிழ்நாட்டில் கல்யாணம் என்றால் காஞ்சீவரத்தை எப்படித் தவிர்க்க முடியாதோ அப்படியே மகாராஷ்டிரத்து கல்யாணங்களில் ‘பைத்தானி’ இல்லாது கல்யாணமே நிறைவடையாது.\nஇன்றைய மும்பையிலிருந்து 400 கிமீ தொலைவில் அமைந்துள்ள இந்த பைத்தன் நகரம் தக்காணத்தின் மிகப் பழமையான முக்கியத்துவம் வாய்ந்த நகரங்களில் ஒன்றாக இன்றளவிலும் சிறந்து விளங்க இந்தப் புடவை நெசவும் ஒரு காரணமே\nசாதவாகன மன்னன் சாலிவாகனன் காலத்தில்...\nஇந்தியாவில் பிரதிஸ்தானத்தை ஆட்சி செய்த சாதவாகனரான சாலிவாகன மன்னனின் காலத்தை பைத்தானி கைத்தறிப் புடவைகளின் பொற்காலம் என்று கூறலாம். அன்றைக்கு அவுரங்காபாத்தில் இருந்து 50 கிமீ தொலைவில் கோதாவரி ஆற்றின் கரையில் அமைந்த மராத்வாடா என்றழைக்கப்பட்ட சிற்றூரில் பைத்தானி நெசவு முதலில் தொடங்கியது. இந்த மராத்வாடா பின்பு பைத்தன் என்றானது. இந்த ஊரிலிருந்து தயாரான பட்டுப் புடவைகளின் பெருமை உலகெங்கும் பரவ, கூடிய விரைவில் பைத்தன் சாதவாகனர்கள் ஆட்சியில் சர்வ தேச பட்டு மற்றும் ஜரிகைச் சந்தைகளில் ஒன்றாக மாறியது.\nமுகலாய மன்னர் அவுரங்கசீப் காலத்தில்...\nசாலிவாகனர் ஆட்சிக்குப் பின் பைத்தானி புடவைகளின் அதி தீவிர ரசிகராகவும், ரட்சகராகவும் ஒரு முகலாய மன்னர் இருந்தார். அவர் யார் தெரியுமா தான் வாழந்த காலத்தில் சிக்கனத்தின் மறு உருவம��க சற்றேறகுறைய கஞ்ச மகாப் பிரபு என்று சூழ இருந்தோரால் பகடி செய்யப்பட்ட முகலாய மன்னர் அவுரங்கசீப் தான் பைத்தானிப் நெசவுக் கலையின் தீவிர ரசிகராக இருந்தார். அவரது ஆட்சிக் காலத்தில் ஜம்தானிப் புடவை நெசவை தடுத்து நிறுத்தி அதற்குப் பதிலாக பைத்தானி நெசவை அவர் போற்றி வளர்த்தார். மன்னரது உத்தரவு மீறி ஜம்தானி புடவைகளை நெசவு செய்தவர்கள் அவுரங்கசீப்பால் கடுமையாக தண்டிக்கப்பட்டனர்.\nஅவுரங்கசீப்புக்கு முன்பே பேஷ்வாக்கள் பைத்தானி நெசவின் தீவிரப் புரவலர்கள் என்பது தனிக்கதை.\nஇவர்களை அடுத்து கி.பி 17 லிருந்து 19 வரை ஹைதராபாத் நிஜாம் வம்சத்து மன்னர்கள் பைத்தானி ரசிகர்களாகி அதிக அளவில் பைத்தானி புடவைகளைக் கொள்முதல் செய்து பயன்படுத்தினர். நிஜாம் காலத்தில் பைத்தானி நெசவுக் கலையில் ஓரளவுக்கு சொல்லிக் கொள்ளும்படியான வளர்ச்சி இருந்தது. ஏனெனில் நிஜாமின் மனைவி பேகம் நிலோஃபர் பைத்தானி பட்டுப்புடவைகளில் புதுப் புது மோட்டிஃப்களை அறிமுகப்படுத்துவதை மிகுந்த விருப்பத்தோடு செய்து கொண்டிருந்தார். பைத்தானி பட்டுப் புடவைகளின் தனித்த அடையாளமான புறா மோட்டிஃப்கள் பேகம் நிலோஃபரின் கண்டுபிடிப்புகளே\nபிரிட்டிஷ் காலனி ஆதிக்கத்தில் பைத்தானி நெசவின் வீழ்ச்சி...\nசாதவாகனர்கள், முகலாயர், பேஷ்வாக்கள், நிஜாம்கள் என சமூகத்தின் உயர் மட்டத்தில் சீரும், சிறப்புமாக கோலோச்சிக் கொண்டிருந்த பைத்தானி புடவை நெசவுக் கலையானது பிரிட்டிஷ் காலனி ஆதிக்க காலத்தில் ஏனைய கைத்தறி நெசவுக் கலைகளைப் போலவே களையிழக்கத் தொடங்கியது. நெசவுக்கான மூலப்பொருட்கள் பற்றாக்குறை காரணமாக ஒரு வழியாக கைத்தறி காலம் முடிந்து மெஷின்கள் ஆதிக்கம் செலுத்த தொடங்கின. என்ன தான் மெஷின் மூலம் புடவை நெசவு அபிரிமிதமாக இருந்தாலும், பல வெரைட்டிகளில், பல வண்ணங்களில் புடவைகள் கிடைத்தாலும் கூட மகாராஷ்டிரத்து பைத்தானி நெசவுக் கலைஞர்களுக்கு இணையாக எந்த மெஷினாலும் அத்தனை கச்சிதமாக உலகப் புகழ் பைத்தானி புடவை ஒன்றை நெசவு செய்து விட முடியாது என்பது தான் நிஜம்.\nபைத்தனிலிருந்து நாக்பூரின் இயோலாவுக்கு இடம்பெயர்ந்த நெசவுக்கலை...\nபடிப்படியாக கைத்தறிப் புடவை நெசவு குறைய ஆரம்பித்ததும் பைத்தனிலிருந்து நெசவுக்கலை இயோலாவுக்கு இடம் மாறியது. இது நாக்பூருக்��ு அருகிலிருக்கும் ஒரு சிறு நகரம். இங்கிருக்கும் செல்வந்தர்களின் விருப்பத்துக்கு இணங்கி பைத்தானி நெசவாளர்களில் சிலர் பைத்தனில் இருந்து இங்கு இடம் பெயர்ந்தார்கள். தற்போது இந்தியாவில் பைத்தன் மற்றும் நாக்பூரின் இயலோ இரு இடங்களிலும் பைத்தானி நெசவு நடைபெறுகிறது.\nபைத்தானி கைத்தறிப் புடவை நெசவில் பயன்படுத்தப் படும் மூலப் பொருட்கள்:\nபைத்தானி பட்டுப் புடவைகள் நெசவு செய்ய;\nஇந்த மூன்று மூலப் பொருட்களும் மிகவும் அவசியம். பட்டு நூலில் நெசவுக்கு ஏதுவாகப் பிரித்துத் தொகுக்கப்பட்ட ஃபிலியேச்சர் பட்டு நூல் வார்ஃப் நெசவிலும், சிட்லகட்டா அல்லது சரஹா பட்டு நூல் வெஃப்ட் பாக நெசவிலும் பயன்படுத்தப் படுகிறது.\nசாமனியர்களுக்கும் எட்டும் விலையில் பைத்தானி பட்டு...\nமன்னர்கள் காலத்திலும் நிஜாம்கள் காலத்திலும் ஒரிஜினல் தங்க நூல்களே ஜரிகை வேலைப்பாடுகளில் பயன்படுத்தப் பட்டன. இதனால் இந்த வகைப் புடவைகள் சாமனிய மக்களுக்குப் எட்டாக் கனவாகவே இருந்து வந்தது. ஆனால் இன்று தங்க நூலுக்குப் பதிலாக வெள்ளி ஜரிகை நூல் பயன்படுத்தப் படுகிறது. அது தவிர ஜரிகைகளிலும் பார்டருக்கு ஒரு வகை, முந்தானைக்கு ஒரு வகை, புட்டாக்களுக்கு ஒரு வகை என மூன்று வகையான ஜரிகை நூல்கள் பயன்படுத்தப் படுகின்றனவாம். இதனால் நடுத்தர மக்களும் வாங்கி உடுத்தும் விலையில் தற்போது பைத்தானி புடவைகள் கிடைக்கின்றன.\nபைத்தானி புடவைகளில் காணப்படும் பிரத்யேக வண்ணங்கள்:\nதமிழ்நாட்டில் நல்லி பட்டுப் புடவைக் கடைகளில் எம்.எஸ் புளூ என்றொரு நிறத்தில் பட்டுப்புடவைகள் கிடைக்கின்றன. இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இந்தப் பெயரில் இப்படி ஒரு வண்ணம் இல்லை. இசையரசி எம்.எஸ் நினைவாக நல்லி தனது பட்டுப்புடவைகளில் எம்.எஸ் க்கு பிடித்தமான நீல நிறப் புடவைகளில் ஒன்றுக்கு இப்படி அவரது பெயரை வைத்து கவுரவித்தது. இதே போல பைத்தானி பட்டுப் புடவைகளுக்கும் உள்ளூர் வண்ணப் பெயர்கள் உண்டு. அது பிற மாநிலத்து வாடிக்கையாளர்களுக்குப் புரியாது. அவர்களுக்கு பைத்தானி புடவை வண்ணங்களுக்கான இந்தப் பட்டியல் உதவலாம்.\nஃபிரோஷி- வெள்ளை- சிவப்பு இளம்பச்சை\nகுஜ்ரி- கருப்பும் வெளுப்பும் கலந்த கலவை\nகாளி சந்திரகலா, மிராணி- கருப்பு, சிவப்பு கலந்த டபுள் ஷேட்\nபாசிலா- சிவப்பு, இளஞ்சி���ப்பு, பச்சை டிரிபிள் ஷேட்\nஇப்படி நீளும் வண்ணப் பட்டியலில் அடர் வண்ண ஷேட்களில் சிவப்பு, பச்சை, மஞ்சள் உள்ளிட்டவை வாடிக்கையாளர்களிடையே மிகவும் பிரபலமானவை.\nபைத்தானி கைத்தறிப் பட்டின் சிறப்பு அம்சங்கள்:\nதேர்ந்த பைத்தானி நெசவாளரால் கைகளால் நெசவு செய்யப்பட்ட சுத்தமான அசல் பைத்தானி கைத்தறிப்பட்டு\nபிற பட்டுப் புடவைகளைக் காட்டிலும் மிகவும் கனமானது.\nபுடவையில் வண்ணக் கலவையும் அடர்தியாக இருக்கும்.\nபுட்டாக்கள் மற்றும் பார்டர்களில் ஜரிகையும் அடர்த்தியாக இருக்கும்.\nபைத்தானி புடவைகளின் வழக்கமான அளவென்பது 61/4 கஜம். இதில் 1/4 கஜம் ரவிக்கைக்குப் போகும். அசல் பைத்தானியில் 500 லிருந்து 575 கிராம் எடை வரை பட்டும், 200 லிருந்து 250 கிராம் எடை வரை ஜரிகையும் பயன்படுத்தப் பட்டிருக்கும். கச்சிதமாக நெய்து முடிக்கப்பட்ட பைத்தானிப் புடவையின் ஒட்டுமொத்த எடை என்பது 600 முதல் 750 வரை இருக்கலாம். 7 முதல் 9 இஞ்ச் வரை பார்டர்களுக்கு இடம் ஒதுக்கப்படுகிறது. பார்டர்களில் பயன்படுத்தப் படும் மோட்டிஃப்களுக்கு அவை நெசவு செய்யப்பட்ட அந்தந்த ஊர்களின் பெயரே வழக்கில் புழங்கி வருகிறது. உதாரணமாக அஸ்வலிகத், நார்லிகத், பங்காகத், பைத்தானிகத் இப்படி...\nமுந்தானைப் பகுதி 18 இஞ்ச் சிங்கிள் பள்ளு இணைப்பிலும்...\nஅல்லது 36 இஞ்ச் டபுள் பள்ளு இணைப்பிலும் கிடைக்கும்.\nபைத்தானி கைத்தறிப் பட்டில் அதிகம் பயன்படுத்தப்படும் மோட்டிஃப் டிசைன்கள்:\nநமது காஞ்சிப் பட்டில் அன்னப் பட்சி, மாங்காய், மயில், பாய், ருத்ராட்ச மோட்டிஃப்கள் அதிகம் பயன்படுத்தப் படுவதைப் போல பாரம்பரிய பழமை வாய்ந்த பைத்தானிப் புடவைகளில் பெரும்பாலும் திராட்சைக் கொத்து, மலர் கொத்து, காத்தாடி வடிவம், பருத்தி மொட்டு போன்ற டிசைன் மோட்டிஃப்கள் பயன்படுத்தப் பட்டன. முகலாயர் வருகைக்குப் பின் பழமை மாறி மோட்டிஃப்களில் புறாக்கள், மயில்கள், மாதுளம் பூக்கள், அன்னப் பட்சி, கிளிகள் போன்ற டிசைன்கள் பயன்பாட்டுக்கு வந்தன. இப்போதும் பைத்தானிப் பட்டுப் புடவை மோட்டிஃப்களில் மயில்களுக்கு தனித்த இடம் உண்டு.\nபைத்தானி கைத்தறிப் பட்டுப் புடவைகளின் வகைகள்:\nஇந்த வகை படு மற்றும் கைத்தறிப் புடவைகளை அவற்றின் நெசவு முறை, பயன்படுத்தம் படும் மோட்டிஃப்கள், புடவையின் வண்ணங்கள் இவற்றின் அடிப்படையில் மூன��று வகைகளாகப் பிரிக்கலாம்.\nபங்கடி என்றால் மராத்தியில் வளையல் என்று அர்த்தம், மோர் என்றால் மயில், அதாவது வளையல் டிசைனில் மயில் மோட்டிஃப்களைப் பயன்படுத்தி நெசவு செய்யப்படுவதால் இதற்கு இப்பெயர் வந்தது. முந்தானைப் பகுதியில் வளையல் வடிவ மயில்களைச் சுற்றி பிற மயில் மோட்டிஃப்கள் நடனமாடுவதைப் போல இந்த புடவை வடிவமைப்பட்டிருக்கும். பைத்தானி மோட்டிஃப்களில் இது மிகவும் விலை அதிகம். ஏனெனில் அதன் கலை நுணுக்கம் அத்தகையது.\nமுனியா என்றால் மராத்தியில் கிளி என்று அர்த்தம், முந்தானையிலும் பார்டர்களிலும் பச்சைக் கிளிகள் பறந்தால் அந்த வகை பைத்தானி புடவைளுக்கு முனியா மோட்டிஃப் புடவைகள் என்று பெயர்.கிளிகள் பச்சை நிறத்தில் அல்லாது தங்க நிற பட்டு நூலில் ஜொலித்தால் அந்த மோட்டிஃப் டிசைனுக்கு டோட்டா மைனா மோட்டிஃப் புடவை என்று பெயர்.\nதாமரைப் பூ வடிவ மோட்டிஃப்கள் முந்தானை மற்றும் பார்டர்களில் வடிவமைக்கப் பட்டிருந்தால் அதற்கு லோட்டஸ் புரோகேட் என்று பெயர். இந்த வகை மோட்டிஃப்கள் ஏழெட்டு வண்ணங்களில் கிடைக்கின்றன.\nகடியல் பார்டர் பைத்தானிப் பட்டுப் புடவைகள்:\nகடியல் என்றால் இடைப்பூட்டிய அல்லது பின்னிய என்றூ பொருள். அதாவது இந்த வகை பைத்தானி கைத்தறீப் பட்டில் வார்ஃப் மற்றும் வெஃப்ட் பார்டர்கள் ஒரே நிறத்தில் அமைந்து புடவையின் உடல்பகுதியில் மட்டும் வெவ்வேறு வகையான வண்ணங்கள் பயன்படுத்தப் பட்டிருக்கும்.\nஇந்த வகை நெசவில், வார்ஃப் மற்றும் வெஃப்ட் இரண்ட்டுக்குமே வேறு வேறு நிற நூல்கள் பயன்படுத்தப்படும். சின்னச் சின்ன புட்டாக்களுடன் கூடிய மோட்டிஃப்கள் நெசவு செய்யப்படும், பெரும்பாலும் மகாராஷ்டிரத்து ஆண்கள் அணியும் லுங்கி போன்ற ஆடை வடிவில் நெசவு செய்யப்படும். இந்த வகை நெசவு ஆண்களுக்கானது.\nவண்ணங்களின் அடைப்படையில்: பைத்தானி கைத்தறிப் பட்டுப் புடவைகளை நிறத்தை அடிப்படையாகக் கொண்டும் மூன்று வகைகளாகப் பிரித்துள்ளனர்;\nகளிசந்திரகலா: சுத்தமான கருப்பில் சிவப்பு நிற பார்டர் கொண்ட பைத்தானி புடவை\nரகு: கிளிப்பச்சை நிறப் பைத்தானிப் பட்டுப் புடவை\nஷிரோதக்: அசல் வெண்மை நிறப் பைத்தானி கைத்தறிப் பட்டு\nபைத்தானி பட்டுப் புடவைகளைப் பற்றி விலாவாரியாகத் தெரிந்து கொண்டோமில்லையா\nபைத்தானி பட்டின் தோற்றம், வளர்ச்சியை ஸ்லைட் ஷோவாகக் காண ... இங்கே க்ளிக் செய்யவும்.\nஇனி அடுத்த வாரம் என்ன புடவை\nவங்காளத்தின் ஜம்தானி புடவைகளின் மலிவான மாற்றாகக்கருதப் படும் ’டாங்கைல் கைத்தறிப் புடவைகளைப்’ பற்றி காண்போம்.\nடாங்கைல் கைத்தறி பருத்தி மற்றும் பட்டுப் புடவைகள்\nஇந்தியா சுதந்திரம் பெறுவதற்கு முன் பிரிட்டிஷ் இந்தியாவின் வங்காளத்தில் டாங்கைல் மாவட்டத்தில் இந்தப் புடவை நெசவு உருவானதால் பிற கைத்தறிப் ப்புடவைகள் போலவே இந்தப் புடவைகளும் ஊர் பெயரால் அடையாளம் காணப்பட்டன. டாங்கைல் புடவைகள் என்றவுடன் இதேது பெயர் வித்யாசமாக இருக்கிறதே என்று இணையத்தில் தேடினால், முகலாயர் காலத்தைய ஜம்தானி புடவைகளின் எளிமையான வடிவம் தான் டாங்கைல் புடவைகளாம். ஜம்தானி மிகவும் மெல்லியது அதோடு உடல் முழுதும் பார்டர் பகுதியிலும் புட்டாக்களும், மோட்டிஃப்களுமாக மிகப் பகட்டாகத் தோற்றமளிக்கக் கூடியதும் கூட. ஆனால் டாங்கைல் சற்றேறக் குறைய ஜம்தானியை ஒத்து இருந்தாலும் உடல் பகுதியில் கலைநுணுக்கமான கை வேலைப்பாடுகள் குறைக்கப்பட்டு பள்ளு அல்லது முந்தானைப் பகுதியில் மட்டும் செய்நேர்த்தி மிக்க எம்ப்ராய்டரி வேலைப்பாடுகள் நெசவு செய்யப் பட்டிருக்கும். இதனால் ஜம்தானி நெசவைப் போலன்றி இந்த வகைப் புடவை நெசவுக்கு நெசவாளர்களின் எண்ணிக்கை மற்றும் நெசவுக் கூலி இரண்டுமே குறைவாகவே தேவைப்படும்.\nஜம்தானியின் எளிய வடிவமே டாங்கைல் புடவைகள்:\nசுருக்கமாகச் சொல்வதென்றால் நம்ம ஊர் காஞ்சிப் பட்டுக்கு மாற்றாகவும் அதே சமயம் விலை குறைவாகவும் இருக்குமாறு ஆரணி நெசவுப் பட்டுகளைக் கொண்டு வந்தார்கள் இல்லையா அப்படித் தான் ஜம்தானி வாங்க முடியாத நிலையிலிருக்கும் சாமானிய மக்களின் ஜம்தானிப் பட்டுக் கனவைக் நிறைவேற்றவே அதன் மாற்று வடிவமாக டாங்கைல் பருத்தி மற்றும் பட்டுப் புடவை நெசவு வந்தது என்றால் பொருத்தமாக இருக்கும். கிழக்கு வங்காளத்தின் டாங்கைல் மாவட்டத்திலிருந்து இந்த பிரத்யேக நெசவுத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி டாங்கைல் புடவைகளை நெய்து கொண்டிருந்த நெசவாளர்களின் பல பிரிவினர் தொழில் போட்டியினாலும், நாடு சுதந்திரம் பெற்றதற்குப் பின்னான பிரிவினைப் பூசல்களாலும் கிழக்கு வங்கத்தை விட்டு மேற்கு வங்கம் முழுவதுமே பூலியா, சாந்திப்பூர், நபதீப், நாடியா மாவட்டம், சமுத்ரகார்க், தாத்ரிகிராம், கல்னா, பலூர்காட், கங்காராம்பூர், தினஜ்பூர் எனப் பல இடங்களுக்கும் பரவ ஆரம்பித்தனர். சுதந்திர இந்தியாவில் மேற்கு வங்காளம் தனி மாநிலமானதும் இந்த நெசவாளர்கள் அனைவரும் அவரவர் தஞ்சமடைந்த ஊர்களையே சொந்த ஊராக்கிக் கொண்டாலும் அந்தந்த ஊர்ப் பெயர்களோடு சேர்த்து தங்களது டாங்கைல் கைத்தறி நெசவையும் இணைத்துக் கொண்டு புடவை நெசவில் ஈடுபட்டு வருகின்றனர்.\nஇப்போது டாங்கைல் கைத்தறிப் புடவைகள் பூலியா டாங்கைல், சாந்திப்பூர் டாங்கைல், பலூர்காட் டாங்கைல் என்றெல்லாம் வித விதமான பெயர்களில்நமக்குக் கிடைப்பதற்கு காரணம் அந்தந்த ஊர்களில் எல்லாம் டாங்கைல் நெசவு நடைபெறுகிறது என்பதற்கான ஆவண மூலங்கள் எனலாம்.\nடாங்கைல் புடவைகளில் சாந்திப்பூர் வகையில் மட்டும் தான் புடவை பார்டர் பகுதியில் பாரம்பரியமான பழைய முறைப்படி தாமரைப்பூ மற்றும் அகல் விளக்குகள் நெசவு செய்யப் படுகின்றன.\nடாங்கைல் நெசவாளர்கள் பொதுவாக 80 S மற்றும் 100 S எண்ணிக்கையிலான பருத்தி மற்றும் 72 S, 76 S எண்ணிக்கையிலான சணல் நூல்களையே புடவை நெசவுக்குப் பயன்படுத்துகின்றனர். முன்பெல்லாம் எக்ஸ்ட்ரா வார்ஃப் டிசைன்களுக்கு டஸர் சில்க் நூல் மற்றும் பள பளப்பாக்கப் பட்ட பருத்தி நூல் பயன்படுத்திக் கொண்டிருந்தார்கள், ஆனால் தற்போது பார்டர்களில் டிசைன்கள் நெய்வதற்கு 2/100 S,2/80 S அளவுகலில் முறுக்கப்பட்ட பருத்தி நூல்களை பயன்படுத்தி வருகின்றனர். ஜக்கார்டுகள் மூலமாகவும் பார்டர் டிசைன்கள் நெசவு செய்யபடுகின்றன. வண்ண நூல்களும் வார்ஃப் மற்றும் வெஃப்ட், எக்ஸ்ட்ரா வெஃப்ட் டிசைன்களுக்கு பயன்படுத்தப் படுகின்றன. டாங்கைல் புடவைகள் மற்ற பாரம்பரிய கைத்தறிப் புடவைகளைப் போலவே தங்க மற்றும் வெள்ளி ஜரிகை வேலைப்பாடுகளுக்காகவும் அவற்றின் செய் நேர்த்திக்காகவும் பெண்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்ற புடவைகளே\nடாங்கைல் கைத்தறிப் புடவைகள் இதுவரையிலான புடவை நெசவு முறைகளிலிருந்து முற்றிலும் மாறுபட்டு மிக மிக மெல்லியதாகவும், மிருதுவானதாகவும் நெய்யப் படுகின்றன. கண்ணாடி போன்ற மெல்லியதும், ஊடுருவும் தன்மை கொண்டதுமான புடவையின் உடல் பகுதியில் தேர்ந்த கலை நயம் மிக்க மோட்டிஃப்கள் நெசவு செய்யப் படுகின்றன. பார்டர்கள் மற்றும் ���க்ஸ்ட்ரா வார்ஃப் மற்றும் வெஃப்ட் டிசைன்கள் நெசவு செய்ய 100 முதல் 200 கொக்கிகள் கொண்ட ஜக்கார்டுகள் பயன்படுத்தப் படுகின்றன. ஒரு தறிக்கு ஒரு ஜக்கார்டு வீதம் பயன்படுத்தப் பட்டு உடல்பகுதியின் எக்ஸ்ட்ரா வார்ஃப் மற்றும் வெஃப்ட் டிசைன்கள் 60 S மற்றும் 80S வண்ண நூல்களைக் கொண்டு நெய்யப்படுகின்றன.\nஒரிஜினல் டாங்கைல் கைத்தறிப் புடவைகளை எப்படி அடையாளம் காண்பது\nஒரிஜினல் டாங்கைல் புடவைகளை அவற்றின் எக்ஸ்ட்ரா வார்ஃப் டிசைன்கள் மற்றும் ஜாக்கார்டுகளில் ’லிஃப்டிங்’ தொழில்நுட்பம் மூலம் நெசவு செய்யப்பட்ட கலை நயமிக்க பார்டர்கள் மற்றும் புட்டாக்கள் வாயிலாக எளிதாக அடையாளம் காண முடியும். ஏனெனில் டாங்கைல் புடவைகளின் புட்டாக்கள் மற்றும் பார்டர் டிசைன்கள் சற்றே எம்பிக் கொண்டு புடைப்பாகத் தோற்றமளிக்கும் இவை பிற கைத்தறிப் புடவைகளில் இருந்து இவற்றை பிரித்துக் காட்டும்.\n'அசல் டாங்கைல்’ கைத்தறிப் புடவைகளை இந்த யூ டியூப் விடியோவிலும் கண்டு களிக்கலாம், புடவை வாங்கும் ஆர்வத்தை தூண்டக் கூடிய வகையிலான அழகழகான வண்ணங்களில் ஒவ்வொரு புடவையும் கண்ணைப் பறிக்கிறது. ஆர்வமுள்ளவர்கள் சப் டைட்டிலுடன் கூடிய இந்த வீடியோவை ஒரு முறை பார்த்து விடுங்கள்.\nடாங்கைல் கைத்தறி நெசவில் தற்போது காட்டன் புடவைகள், பட்டுப் புடவைகளோடு சுரிதார் மெட்டீரியல்களும் கிடைக்கின்றன.\nகாஷ்மீர் ஸ்பெஷல் ‘பஷ்மினா சில்க்’ பற்றி தெரிந்து கொள்ளுங்கள்\nஇந்தியாவில் ஒவ்வொரு மாநிலமும் ஒவ்வொரு சிறந்த பொருளுக்காக பிரசித்தி பெற்று விளங்குகிறது. அந்த வகையில் இந்தியா முழுவதிலுமே அனைத்து மாநிலங்களுமே அவற்றுக்கென ஸ்பெஷலான சில நெசவு திறன்களைக் கைவசம் வைத்துள்ளன. நம்மூரில் காஞ்சிபுரம், ஆரணி, தர்மாவரம் புடவைகள் எத்தனை ஃபேமஸோ அதே விதமாக காஷ்மீரில் பஷ்மினா நெசவு ஃபேமஸ். பஷ்மினா என்றால் காஷ்மீரியில் தங்கம் போல மென்மையானது என்று பொருளாம்.\n‘பஷ்மினா’ இந்தப் பெயரை உச்சரிக்கும் போது உங்களுக்கு என்ன தோன்றுகிறதோ தெரியாது... ஆனால், எனக்கு இந்தப் பெயரை உச்சரிக்கும் ஒவ்வொருமுறையும் அதன் அதி மிருதுத் தன்மையை மனதால் உணரமுடிகிறது. காஷ்மீர் ஸ்பெஷல் பஷ்மினா ஷால்கள் அவற்றின் மிருதுத் தன்மைக்காகவும் குளிர் தாங்கும் தன்மைக்காகவும் மிகவும் பிரபலமானவை. இந்த வகை நெசவு காஷ்மீரில் மட்டுமே இன்றும் ஒரிஜினலாகப் புழக்கத்தில் இருக்கிறது. அதன் தரத்துக்கு ஏற்ப விலையும் வெகு அதிகம்.\nமலையாட்டு ரோமங்களில் இருந்து துவங்கும் பஷ்மினா நெசவு...\nகாஷ்மீர் லடாக் பள்ளத்தாக்குகள், நேபாளம் மற்றும் திபெத் பள்ளத்தாக்குப் பகுதிகளில் வாழும் பஷ்மினா ஆடுகள் அல்லது சாங்தாங்கி ஆடுகளின் வயிறு மற்றும் கழுத்துப் பகுதிகளில் இருந்து பெறப்படும் ரோமங்களில் இருந்து பஷ்மினா நெசவு செய்யப்படுகிறது. ஆட்டின் பிற உடல்பகுதிகளில் இருக்கும் முடி சற்றுத் தடிமனாக இருப்பதால் அவற்றை பியூர் பஷ்மினா நெசவில் தேர்ச்சி பெற்ற நெசவாளர்கள் பயன்படுத்துவதில்லை.\nபஷ்மினா ஆடுகளின் வயிறு மற்றும் கழுத்துப் பகுதிகளில் இருந்து பெறப்படும் ரோமங்களின் தடிமன் வெறும் 12 மைக்ரான்கள் மட்டுமே. மிக மிக மெலிது என நாம் நினைக்கும் நமது தலை முடி கூட கிட்டத்தட்ட 200 மைக்ரான்கள் அளவு கொண்டவை. மனித தலைமுடியின் தடிமனை விட மெலிதானவை இந்த பஷ்மினா ஆடுகளின் ரோமங்கள்.\nகாஷ்மீரத்து மணப்பெண்களின் வரதட்சிணை லிஸ்டில் பஷ்மினா...\nஅத்தனை மெலிதாக இருந்த போதும் அந்த ரோமங்களுக்கு கடுங்குளிரையும் தாங்கக் கூடிய சக்தி உண்டு. அதனால் தான் காஷ்மீரத்துப் பெண்களுக்குத் திருமணப் பேச்செடுக்கையில் வரதட்சிணைப் பொருட்கள் லிஸ்டில் கண்டிப்பாக பஷ்மினா ஷாலுக்கும் பிரதான இடம் தருகிறார்கள். புது மணப்பெண்ணின் அந்தஸ்தை அவள் கொண்டு வரும் பஷ்மினா ஷாலின் தரத்தையும், விலையையும் கொண்டு அளவிடும் நடைமுறையும் கூட அங்கு பின்பற்றப்படுகிறது. லடாக்கில் வசிக்கும் ‘சங்பா’ மலைஜாதி காஷ்மீரிகள் பஷ்மினா ஆடுகளை அவற்றின் ரோமங்களுக்காகப் பிரத்யேகமாக வளர்க்கிறார்கள். அந்த ஆடுகள் இறைச்சிக்காக வளர்க்கப்படுவதில்லை என்பதோடு பிற ஆடுகளைப்போல இவை வெறும் புற்களை மட்டுமே உட்கொள்வதில்லை புற்களோடு சேர்த்து அவற்றின் வேரையும் உண்கின்றன என்பதும் அதிசயமான தகவல்.\nமுதலில் ஆடுகளில் இருந்து பெறப்படும் பஷ்மினா மயிரிழைகள் மொத்தமாகத் திரட்டப்பட்டு அவை காஷ்மீர் பள்ளத்தாக்கில் இருக்கும் நகரங்களுக்கு அனுப்பப்படுகின்றன. அங்கே அந்த முடிக்கற்றைகளில் இருந்து அசுத்தங்கள் அகற்றப்பட்டு சீப்பால் நீவப்பட்டு அவை நீளமான நூற்கற்றைகள் போல திரட்டப்படுகின்றன. நூற��கற்றைகள் ராட்டையில் சுழற்றப்படு நூற்பந்துகளாக்கப்பட்டு காஷ்மீரின் ஸ்ரீநகருக்கு அனுப்பப்படுகின்றன. அங்கே கை தேர்ந்த பஷ்மினா நெசவாளர்கள் மூலமாக ஷால்கள், கம்பளங்கள் மற்றும் புடவைகளாக மாற்றம் பெறுகின்றன. பியூர் பஷ்மினா புடவையின் விலை 40000 முதல் 50000 வரை இருக்கலாம். ஏனெனில் சாதாரண ஷாலின் விலையே 4000 முதல் 5000 வரை இருக்கும் போது புடவை விலை அதிகமாகத்தான் இருக்கக் கூடும். மார்கெட்டில் தற்போது பஷ்மினா என்ற பெயரில் 2000 முதல் 3000 வரை விலை வைத்து விற்பனை செய்யப்படும் பஷ்மினா புடவைகள் ஒரிஜினல் ஹேண்ட்லூம் புடவைகளாக இருக்க வாய்ப்பில்லை. அவை பஷ்மினா நெசவு முறையைப் பின்பற்றி மெஷினில் நெய்யப்பட்டவையாக இருக்கலாம். அந்தப் புடவைகளில் ஒரிஜினலின் மென்மை கிடைக்குமா எனத் தெரியவில்லை.\nபியூர் பஷ்மினா ஷால்கள் மற்றும் புடவைகளை நெசவு செய்வதற்கான ஃபார்முலா 70 சதவிகிதம் பஷ்மினா நூல்இழைகள் மற்றும் 30 சதவிகிதம் பட்டு நூல்... 70:30. இந்த விகிதத்தில் நெய்யும் போது மிக மென்மையான பஷ்மினா துணிகள் கிடைக்கும். அதே 50:50 பட்டு 50 பஷ்மினா 50 எனும் விகிதத்தில் நெசவு செய்வதும் உண்டு. இரண்டுக்கும் மென்மையில் பெரிய வித்யாசங்கள் இல்லை என்றாலும் 70:30 விகிதாச்சாரம் தான் பஷ்மினாவின் தூய்மைக்கு அளவுகோளாகக் கருதப்படுகிறது. ஏனெனில் 100 % பஷ்மினா இழைகள் மட்டுமே கொண்டு நெசவு செய்யமுடியாது. அவை மிக மெல்லியவை என்பதால் விரைவில் அறுந்து விடும் தன்மையும் அவற்றுக்கு உண்டு. எனவே தான் தேர்ந்த நெசவுத்திறன் வாய்ந்த நெசவாளர்கள் 70:30 விகிதத்தைக் கடைபிடிக்கிறார்கள். பஷ்மினா நெசவு இந்தியாவுக்கு எப்படி வந்ததென்றால்... அது பெர்ஷியாவில் இருந்து இந்தியாவுக்கு வந்ததெனக் கூறுவார்கள்.\n90 களில் பஷ்மினா புடவைகள் மற்றும் ஷால்களுக்கு நிலவிய டிமாண்டின் காரணமாக அவற்றின் விலை எகிறி மார்கெட்டில் அப்புடவைகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது .அன்றைய ஃபேஷன் டிசைனர்கள் பஷ்மினாவை ஃபேஷன் ஐகானாகக் கருதினர். எனவே ஃபேஷன் உலகில் பஷ்மினா சில்க் விஸ்வரூபமெடுத்து விற்பனையானது. இந்நிலையில் பஷ்மினா வாங்கும் ஆவலிருப்பவர்களிடையே காஷ்மீர் சில்க்குக்கும், பஷ்மினா சில்க்குக்கும் இடையே சற்றே குழப்பம் ஏற்பட்டது. இரண்டையும் ஒன்றெனக் கருதியவர்களும் உண்டு. ஒரு சின்ன வித்யாசம் தானே தவி�� இரண்டும் ஒன்றே தான் என்று கூட கூறி விடலாம். ஆனால், அந்தச் சின்ன வித்யாசத்தை வைத்து தான் பஷ்மினா சில்க் நெசவுக்கு புவிசார் குறியீட்டு எண் வழங்கப்பட்டிருக்கிறது என்கையில் பஷ்மினாவை பஷ்மினா என்று மட்டுமே குறிப்பிட்டு விற்பனை செய்ய வேண்டும் என இந்தியாவுக்கான அமெரிக்க ஏற்றுமதி பொருளாதாரக் கொள்கை திட்டவட்டமாக அறிவுறுத்தியுள்ளது. அதனால் பஷ்மினா வேறு, காஷ்மீரி சில்க் வேறு எனும் தெளிவு நமக்கு அவசியமாகிறது.\nஷமினா மற்றும் ஷாதுஷ் ஷால்கள் குறித்த அறிமுகம்...\nகாஷ்மீரில் பஷ்மினா தவிர ‘ஷமினா’ மற்றும் ‘ஷாதுஷ்’ வகை நெசவுகளும் சிறந்து விளங்குகின்றன. ஷமினா வகை நெசவும் பஷ்மினா ஆடுகளில் இருந்து பெறப்படும் முடியிலிருந்து தான் நெசவு செய்யப்படுகின்றது. ஒரே வித்யாசம் நெசவு செய்யப் பயன்படுத்தும் நூலிழைகளின் தடிமன் மாத்திரமே.\nஷாதுஷ் ஷால்களுக்கு உலக நாடுகளில் தடை ஏன்\nமேற்சொன்னதில் ஷாதுஷ் வகை நெசவுக்கு தற்போது தடை விதிக்கப்பட்டுள்ளது. ஏனெனில், இந்த வகை நெசவு செய்ய திபெத் பள்ளத்தாக்குப் பகுதியில் வளரும் அருகி வரும் மான் இனத்தின் முடிக்கற்றைகள் பயன்படுத்தப்படுவதால் அவ்வகை நெசவு மற்றும் விற்பனைக்கு தற்போது உலக நாடுகளிடையே தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த ஷாதுஷ் ஷால்கள் பஷ்மினாவைக் காட்டிலும் மிக மென்மையானவை என்று கூறப்படுகிறது. இவற்றின் தடிமன் 7 முதல் 10 மைக்ரான்கள் மட்டுமே.\nஅதனால் தான் இதிலிருந்து நெசவு செய்யப்படும் ஷால்களை ‘ரிங் ஷால்கள்’ என்று சிறப்புப் பெயரிட்டு அழைக்கிறார்கள். ஏனெனில், இவற்றின் அதி மென்மையால் இந்த வகை ஷால்களை மொத்தமாகத் திரட்டி திருமண நிச்சய மோதிரத்தில் கூட நுழைத்து விட முடியும் என்பதால்.\nபஷ்மினா மலையாடுகள் வசந்த காலத்தில் தங்களது ரோமங்களை உதிர்த்து விடும் சுபாவம் கொண்டவை. மீண்டும் அவற்றின் ரோம வளர்ச்சி குளிர்காலத்தில் துவங்கி அதிகரிக்கத் தொடங்கும். ஒரு ஆட்டிலிருந்து ஒவ்வொரு முறையும் 80 முதல் 170 கிராம் வரையிலான ரோமங்களைப் பெறலாம்.\nஇந்தியாவில் நெசவுத் தொழிலின் வளர்ச்சி சிந்து சமவெளி நாகரீக காலத்திலேயே துவங்கி விட்டது. மொஹஞ்சதாரோவில் அகழ்ந்தெடுக்கப்பட்ட துறவி அரசனின் உடல் மீது போர்த்தப்பட்டிருந்த மூவிழைகொண்ட நெசவுமுறையே அதற்கான சிறந்த உதாரணம்.\nகாஷ்மீரில் நெசவு செய்யப்பட்ட கம்பளி சால்வைகளைப் பற்றிய குறிப்புகள் கி.மு 3 ஆம் நூற்றாண்டு முதல் 11 ஆம் நூற்றாண்டு வரையிலான ஆப்கானிஸ்தான் வரலாற்றில் உண்டு. ஆயினும் பஷ்மினா நெசவை காஷ்மீரில் ஸ்தாபித்த பெருமை 15 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த காஷ்மீரின் இஸ்லாமிய மன்னர் ஜெயினுலாபுதீனுக்கு உரியது. மத்திய ஆசியாவிலிருந்து வரவழைக்கப்பட்ட சுமார் 700 தேர்ந்த நெசவாளர்களைக் கொண்டு அவர் பஷ்மினா நெசவுமுறையை உருவாக்கினார். கைத்திறன் மிக்க அந்த நெசவாளர்களின் தலைமை நெசவாளர் மிர் சயித் அலி ஹமதானி. இவர்களின் கை வண்ணத்தில் உருவான காஷ்மீர் ஸ்பெஷல் பஷ்மினா ஆடைகள் இன்றைக்கு உலகம் முழுதும் அவர்களின் கைத்திறனைப் பறைசாற்றிக் கொண்டிருக்கின்றன. இவர்களின் மூலமாக காஷ்மீருக்கு அறிமுகமான பியூர் காஷ்மீரி பஷ்மினா ஷால்கள் 100 சதவிகிதம் தூய பஷ்மினா ரோமாங்களால் நெசவு செய்யப்பட்டவை. மனிதர்களின் தேவைக்கேற்ப பஷ்மினாவின் டிமாண்ட் அதிகரித்த போது கைத்தறி நெசவிலிருந்து பஷ்மினா பவர்லூமுக்கு மாறியது. அப்படி மாறுகையில் பஷ்மினா 100 சதம் தூயதாக இல்லாமல் அதனுடன் கம்பளி நூலும் செயற்கை இழைகளும் கலக்கப்பட்டு பஷ்மினா துணிகள் நெசவு செய்யப்பட்டன.\nபஷ்மினா ஷால் உயர் வகுப்பினரிடையே அந்தஸ்தின் அடையாளமாகப் பார்க்கப்பட்ட காலங்களும் உண்டு.\nபஷ்மினா மலையாடுகள் 40 டிகிரி செல்சியஸ் உறைபனியையும் தாங்கிக் கொண்டு உயிர் வாழக்கூடியவை. அவற்றுக்கு அந்த திறனை வழங்குவது அவற்றின் ரோமங்களே. அந்த ரோமங்களில் இருந்து தயாரிக்கப்படும் பஷ்மினா நூலிழைகளில் கம்பளங்கள், ஷால்கள், புடவைகள், ஸ்கார்ப்புகள் உள்ளிட்டவை நெசவு செய்யப்படும் போது அதன் இயல்பான வெதுவெதுப்பும், குளிர் தாங்கும் தன்மையும், மென்மையும் கூட அந்த ஆடைகளுக்கும் கடத்தப்படுகிறது. அதனால் தான் அதிகக் குளிரான இடங்களில் இந்த ஷால்களுக்கான தேவை அதிகமாக இருக்கிறது.\nபஷ்மினா ஷால்களில் கை எம்பிராய்டரி செய்வது வெகு எளிதாக இருப்பதால் ஆடை வடிவமைப்பாளர்கள் புது ஃபேஷன்களை கிரியேட் செய்யும் போதெல்லாம் பஷ்மினாவுக்கு முன்னுரிமை அளிக்கிறார்கள். பஷ்மினாவில் எந்த வகை ஸ்டைலையும் முயன்று பார்க்கலாம் என்பது அதிலுள்ள வசதி.\nபஷ்மினா எடை குறைந்த மென்மையான ஆடை வகைகளில் ஒன்று. எனவே லைட் வெயிட் ஆடைகளை விரும்புபவர்களின் முதல் சாய்ஸ் ஆகவும் இதுவே இருக்கிறது.\nஒரிஜினல் பஷ்மினா எங்கே கிடைக்கும்\nபஷ்மினா ஷால்கள் தமிழ்நாட்டில் ஃபேப் இந்தியா போன்ற கைத்தறி ஆடை விற்பனை நிலையங்களில் கிடைக்கலாம். ஒரிஜினல் பஷ்மினா வேண்டுமென்றால் நாம் காஷ்மீருக்குத்தான் போக வேண்டும். இங்கிருப்பதெல்லாம் ஒரிஜினல் என்று நம்ப முடியவில்லை. ஏனென்றால் நம்மூரில் பிரபலமான பெரிய கடைகளில் கூட பெயர் தான் பஷ்மினா, சந்தேரி, பட்டோலா, உப்படா, மங்கலகிரி, ஜம்தானி, என்று விற்கிறார்களே தவிர அவையெல்லாம் ஒரிஜினல் இல்லவே இல்லை. பேட்டர்ன் அப்படியிருக்குமே தவிர ஒரிஜினலின் மற்றெந்த குவாலிட்டியும் போலியில் உணர முடியாது.\nசேலை கட்டும் பெண்ணுக்கொரு வாசமுண்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://padugai.com/tamilonlinejob/viewforum.php?f=38&sid=bd6df66d6bb7246b84b34438cc8e618f", "date_download": "2019-01-18T23:41:38Z", "digest": "sha1:WDTO27ZVMJHAV5MBXIVOLC4TYJEJOCHO", "length": 9941, "nlines": 331, "source_domain": "padugai.com", "title": "உதவிக் களம் - Forex Tamil", "raw_content": "\nForex Board index Forex Online Home Business Website இணையம் மூலம் பணம் சம்பாதிக்கலாம் வாங்க படுகை ஓரத்தில் இணையத் தமிழர்களின் குடில் உதவிக் களம்\nபடுகை.காம் சம்பந்தமான எந்தவொரு சந்தேகக் கேள்விக்கும், அல்லது தேவைப்படும் உதவியை கேளுங்கள் பதில் சொல்லி வழிநடத்த காத்திருக்கிறோம்.\nசெலவில்லாமல் நோயினைக் குணப்படுத்த மருந்தில்லா மருத்துவ ஆலோசனைக்கு தொடர்பு கொள்ள\nPosted in சக்தி இணை மருத்துவம்\nby ஆதித்தன் » Mon Nov 26, 2018 1:42 pm » in சக்தி இணை மருத்துவம்\n2 FA என்ற கோட் கேட்கிறது அதை எவ்வாறு சரி செய்வது\nபடுகை இல் topic create செய்து post போடுவது எப்படி \nவங்கிகளில் பணத்தினை வைக்காதீர்கள் - எச்சரிக்கை\n↳ இணையம் மூலம் பணம் சம்பாதிக்கலாம் வாங்க\n↳ FOREX Trading - கரன்சி வர்த்தகம்\n↳ செய்தால் உடனடி பணம்\n↳ ஆன்லைன் வேலை தகவல் மையம்\n↳ படுகை ஓரத்தில் இணையத் தமிழர்களின் குடில்\n↳ சக்தி இணை மருத்துவம்\n↳ சிறுகதை மற்றும் தொடர்கதைகள்\n↳ படுகை பரிசுப் போட்டி மையம்.\n↳ நம் வீட்டுச் சமையலறை\n↳ ஊர் ஊரா சுற்றிப் பார்க்கலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.68, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88/", "date_download": "2019-01-19T00:49:01Z", "digest": "sha1:PA277YID35F2T5NC5WEFVCMXP2RZZIKT", "length": 5551, "nlines": 67, "source_domain": "tamilthamarai.com", "title": "புராண கதை |", "raw_content": "\nதிறமையான இளைஞர்களின் விருப்பத்தை நிறைவேற்றுவதில் உறுதிபூண்டுள்ளோம��\nபிரதமர் தமிழகத்தில் தேர்தல்பரப்புரை கூட்டத்தில் கலந்துகொள்ள உள்ளார்\nஇந்திய வரலாற்றுக்கும், கலாசாரத்துக்கும் கம்யூனிஸ்டுகள் மரியாதை அளிக்க மாட்டார்கள்\nவைகுண்ட ஏகாதசி சொர்க்கவாசல் திறக்கப்படுவது ஏன்\nவைகுண்ட ஏகாதசி அன்று சொர்க்கவாசல் திறக்கப்படுவது ஏன் என்பது பற்றி புராணங்களில் ஒருகதை தெரிவிக்கபட்டுள்ளது . பெருமானுடன் போரிட்டு, அவரின் அருளை பெற்ற மதுகைடவர்கள் எனும் அரக்கர்கள் இரண்டுபேர் , தாம்பெற்ற வைகுண்ட சுகத்தை ......[Read More…]\nJanuary,3,12, —\t—\tசொர்க்கவாசல், புராண கதை, வைகுண்ட ஏகாதசி, வைகுண்ட ஏகாதசி அன்று\nதங்களது பொய் கட்டுக்கதையை, அவர்கள் விட� ...\nமக்கள் நலனுக்காக, பா.ஜ., அரசு, தொடர்ந்து செயல்பட்டுவருகிறது. இதனால், அரசுக்கு நல்ல பெயர் கிடைத்துவருவதை தடுக்கும் வகையில், தொடர்ந்து விமர்சனம் செய்யவேண்டிய கட்டாயம், சிலருக்கு உள்ளது.இவ்வாறு கட்டாய எதிர்ப்பாளராக மாறியுள்ளவர், அதற்காக, பொய்யான காரணங்களை தயாரித்து வருகிறார். நீதிமன்றம் உள்ளிட்டவை ஏற்றாலும், ...\nமுன்னோர்களின் சாபத்தை நீக்கும் ஏகாதசி\nபக்தர்களின் கோவிந்தா… கோவிந்தா கோஷம� ...\nஆரஞ்சு பழத்தின் மருத்துவக் குணம்\nஆரஞ்சு பசியைத் தூண்டவும், ரத்தத்தை சுத்திகரிக்கவும் பித்தத்தைப் போக்கவும், வயிற்று ...\nகுழந்தை பிறந்த மூன்றாம் நாள் ஒரு சொட்டு விளக்கெண்ணெயை உள்ளங்கையில் ...\nஇயற்கையான பழ உணவு உடலுக்குத் தீங்கு விளைவிக்காது. நீரிழிவு உள்ளவர்கள் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=884926", "date_download": "2019-01-19T01:29:33Z", "digest": "sha1:UP6CLMDWVOXPFYTWLEWKN73BEUGCSYVK", "length": 8644, "nlines": 64, "source_domain": "www.dinakaran.com", "title": "பந்தலூர் அருகே அரசு பள்ளி ஓவிய ஆசிரியர் சஸ்பெண்ட் | ஈரோடு - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > ஈரோடு\nபந்தலூர் அருகே அரசு பள்ளி ஓவிய ஆசிரியர் சஸ்பெண்ட்\nபந்தலூர்,செப்.11: நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே எருமாடு அரசு மேல்நிலைப் பள்ளியில் ஓவிய ஆசிரியராக பணி புரிந்து வருபவர் ராஜ்குமார். இவர் மாநில கலை ஆசிரியர்கள் சங்க தலைவராக பொறுப்பு வகித்து வருகிறார். கடந்த 6ம் தேதி நீலகிரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் நசுருதீன், எருமாடு அரசு மேல்நிலைப்பள்ளிக்கு சென்று ஆய்வு நடத்தினார். அப்போது கடந்த ஆகஸ்ட் 6ம் தேதி முதல் தொடர்ந்து விட்டு விட்டு விடுப்பு கடிதம் கொடுக்காமல் லீவு எடுத்து வந்ததாகவும், மாணவர் நலனில் அக்கறை இல்லாமல் இருப்பதாக கூறி கடந்த 7ம் தேதி முதல் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார். மேலும் சஸ்பெண்ட் காலத்தில் நீலகிரியை விட்டு எங்கும் செல்லக் கூடாது என்றும் பணிநீக்க கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.\nஇது குறித்து ஓவிய ஆசிரியர் ராஜ்குமார் கூறுகையில்: நான் கடந்த 31ம் தேதி தமிழக முதல்வர் மற்றும் தமிழக கல்வி அமைச்சர் ஆகியோருக்கு தற்போது தமிழக கல்வித்துறை சார்பில் சிறப்பாசிரியர் நியமனம் தொடர்பாக சான்றிதழ் சரிபார்க்கும் பணி நடைபெற்று வருகிறது. அதில் போலியானவர்கள் மற்றும் ஆசிரியர் பயிற்சி முடிக்காதவர்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. போலி நபர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். என புகார் தெரிவித்ததால் இந்த சஸ்பெண்ட் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடந்த வாரம் பள்ளிக்கு சி.ஓ ஆய்வுக்கு வந்த போது காலாண்டு தேர்வு நெருங்கும் சமயத்தில் அரசு மூலம் மாணவர்களுக்கு வழங்கப்படுகிற ஓவியம் நோட்டு புத்தகம் வழங்காமல் இருப்பதை சுட்டி காண்பித்தேன். அதன்பிறகே ஓவிய நோட்டு வழங்கப்பட்டது. மேலும் என் மீது கலை ஆசியர்கள் என்ற பெயரில் பொய்யான புகார்களை வைத்து கொண்டு நான் முறையாக லீவு லெட்டர் கொடுத்தும் தொலைபேசியில் தகவல் தெரிவித்தும் முதன்மை கல்வி அலுவலர் பழிவாங்கும் நோக்கில் சஸ்பெண்ட் செய்ததாக கூறினார்.\nதமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்\nஅரசுப் பள்ளிகளில் ஆசிரியர்களுக்கு பயோமெட்ரிக் வருகைப் பதிவேடு\nகாணும் பொங்கலையொட்டி பவானிசாகர் அணை பூங்காவில் குவிந்த சுற்றுலா பயணிகள்\nகோபி அருகே நவகிணறு மாதையன் கோயிலில் பொங்கல் திருவிழா\nபொங்கல் பண்டிகையையொட்டி ரூ.6.78 கோடிக்கு மது விற்பனை\nவனத்துறை சார்பில் வனப்பொங்கல் விழா\nமது விற்ற 19 பேர் கைது\nசூப்பர் பக்ஸ் பராக்... இந்தியாவிலிருந்து அதிகம் ஏற்றுமதியாகும் மீன்\n19-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nகடுமையான பனி��்பொழிவால் வெண் நிற ஆடை போர்த்தியது போல் காட்சியளிக்கும் காஷ்மீர்: கண்களை குளிர்விக்கும் புகைப்படங்கள்\nகொலம்பியாவில் கார் வெடிகுண்டு வெடித்து விபத்து: 9 பேர் உயிரிழந்த பரிதாபம்\nமின்கம்பிகளில் தொங்கும் குப்பைகளை அழிக்க தீயை உமிழும் ட்ரோன் சீனாவில் கண்டுபிடிப்பு\nவிலங்குகளை சுத்தப்படுத்தும் திருவிழா : நெருப்புக்குள் குதிரைகளை செலுத்தும் ஸ்பெயின் மக்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-aamir-khan-15-01-1625295.htm", "date_download": "2019-01-19T00:34:26Z", "digest": "sha1:FUWH2TZE7J67BYQTBL6C36S7G2LXRMHF", "length": 8126, "nlines": 116, "source_domain": "www.tamilstar.com", "title": "மனைவிக்கு அறிவுரை கூறுங்கள்: அமீர்கானை வம்புக்கு இழுக்கும் பா.ஜ.க - Aamir Khan - அமீர்கான் | Tamilstar.com |", "raw_content": "\nமனைவிக்கு அறிவுரை கூறுங்கள்: அமீர்கானை வம்புக்கு இழுக்கும் பா.ஜ.க\nநாட்டில் அதிகரித்து வரும் சகிப்பின்மை குறித்து பாலிவுட் நடிகர் அமீர் கான் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் கூறிய கருத்தை பா.ஜ.க வினர் மோசமான விதத்தில் எதிர்கொண்ட நிலையில், மீண்டும் தற்போது அவரை வம்புக்கு இழுக்கும் வகையில் அக்கட்சியின் தலைவர் ஒருவர் பேசியுள்ளார்.\nஇந்தியாவில் சகிப்புத்தன்மை குறைந்து வருவதால் நாட்டை விட்டு வெளியேறிவிடலாமா என்று தனது மனைவி கேட்டதாக பாலிவுட் நடிகர் அமீர்கான் அப்போது தெரிவித்திருந்தார்.\nஇந்த நிலையில், டெல்லியின் எஸ்.ஜி.பி.டி கல்லூரியில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசியபோது பா.ஜ.க தலைவர் ராம் மாதவ், இந்தியாவின் கவுரவம் குறித்து தான் நடித்த விளம்பரப் படத்தில் ஆட்டோ ஓட்டுநருக்கு அறிவுரை கூறுவதைப் போல், தனது மனைவிக்கும் அமீர்கான் எடுத்துக்கூற வேண்டும் என்று கூறினார்.\nசுற்றுலா மேம்பாடு குறித்த அரசு விளம்பரம் ஒன்றில் ஆட்டோ ஓட்டுநர் ஒருவருக்கு இந்தியாவின் கவுரவம் குறித்து அமீர்கான் அறிவுரை கூறுவது போன்ற காட்சி ஒன்று இடம்பெறும். அதை வைத்தே ராம் மாதவ் இப்படி பேசியுள்ளார்.\n▪ பிரபல இந்தி நடிகர் காதர் கான் உடல்நலக்குறைவால் காலமானார்\n▪ என் இமேஜை அடங்க மறு உடைத்திருக்கிறது - ராஷி கண்ணா\n▪ நண்பன் ரமேஷ் கண்ணா வீட்டு விசேஷத்தில் கலந்து கொண்ட விஜய்: வைரல் புகைப்படங்கள்\n▪ வட சென்னை படத்தில் சர்ச்சை காட்சி-வசனம் நீக்கம்: படக்குழ��� அறிவிப்பு\n▪ ரூ.1,000 கோடியில் தயாராகும் படத்தில் அமீர்கான், பிரபாஸ்\n▪ ராஷி கண்ணாவுடன் அயோக்யாவை தொடங்கினார் விஷால்\n▪ தல அஜித் படத்தை பார்த்து வியந்து போன ஷாருக்கான், என்ன படம் தெரியுமா..\n▪ பணம் செல்லாமைக்குப் பின், சினிமா நாசம், விவசாயம் நாசம், எல்லாம் நாசம். இது தான் மத்திய அரசின்\" மேக் இன் இண்டியா\" திட்டமா\" படித்தவுடன் கிழித்து விடவும்\" ஆடியோ விழாவில் மன்சூரலிகான் அதிரடி கேள்வி\n▪ பாலிவுட் ஹீரோவுடன் பா.ரஞ்சித்தின் அடுத்த படம்\n▪ என் ஓட்டு இவருக்குதான் பிக்பாஸ் பற்றி பேசிய நடிகர் பிரபு\n• கே.ஜி.எஃப் படக்குழுவை பாராட்டிய விஜய்\n• இந்தியன் 2 படப்பிடிப்பு துவங்கியது - இந்தியன் தாத்தாவாக களம்கண்ட கமல்ஹாசன்\n• ரஜினியின் பேட்ட - அஜித்தின் விஸ்வாசம் கூடுதல் வசூல் யார்\n• கால்பந்து விளையாட்டு கதையில் விஜய்\n• ‘பாத்டப்பில் ஸ்ரீதேவியின் கால்கள்’.. மீண்டும் சர்ச்சையில் பிரியா வாரியார்.. போனி கபூர் நோட்டீஸ்\n• எல்லாம் கடவுள் கையில் - அஜித்\n• வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ்\n• சிவகார்த்திகேயன் பட இயக்குனர் படத்தில் விஜய் சேதுபதி\n• சமந்தாவின் வயதான தோற்றத்தில் நடிப்பவர் இவரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thaainaadu.com/b-cinima/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE/", "date_download": "2019-01-19T00:40:22Z", "digest": "sha1:MEOS5X3UQQIC3OZYPMMZKCKRX75BX7YV", "length": 6684, "nlines": 112, "source_domain": "www.thaainaadu.com", "title": "பிக்பாஸ் நிகழ்ச்சியால் மகத் காதல் முறிவு – தாய்நாடு || Thaainaadu Sri lanka tamil news & online paper news today.", "raw_content": "\nபிக்பாஸ் நிகழ்ச்சியால் மகத் காதல் முறிவு\nபிக்பாஸ் 2 வீட்டில் இருக்கும் நடிகர் மகத் துபாயில் வசிக்கும் தொழில் அதிபரான பிராச்சி மிஸ்ராவை 8 மாதங்களாக காதலித்து வந்தார். பிக் பாஸ் வீட்டிற்கு வந்த இடத்தில் அவருக்கு நடிகை யாஷிகா மீது காதல் ஏற்பட்டுள்ளது. யாஷிகாவுடன் நெருக்கமாக இருந்ததை பார்த்த பிறகும் மகத் மீது நம்பிக்கை வைத்திருந்த பிராச்சி இதை பார்த்து மனம் உடைந்தார்.\nபிக் பாஸ் வீட்டிற்கு கிளம்பிய அன்று மகத் பேசிய வீடியோவை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார் பிராச்சி. பிராச்சியை பிரிந்து 3 மாதம் எப்படித்தான் இருக்கப் போகிறேனோ என்று காதல் பொங்க பேசியுள்ளார் மகத். அந்த வீடியோவில் இருந்த மக���் தற்போது இல்லை, மாறிவிட்டார் என்கிறார் பிராச்சி.\nநான் அவரை இன்னும் காதலிக்கிறேன். நான் இனியும் அவர் காதலி கிடையாது. ஆனால் அவரை நேரில் சந்தித்து அனைத்து வி‌ஷயங்கள் குறித்தும் பேசுவேன். அவர் யாஷிகாவை காதலிப்பது தற்போது தெரிந்துவிட்டது. நான் வேதனையில் உள்ளேன். இதனால் என் வாழ்க்கை மாறிவிடாது. மகத் மும்தாஜிடம் கேவலமாக நடந்து கொண்டிருக்கிறார்.\nஅவரின் ஒரே ஒரு நலம் விரும்பியான ஜனனியையும் அவர் ஆதரிக்கவில்லை. அவரை பற்றி இனி என்னிடம் எதுவும் கேட்க வேண்டாம்’ என்று தெரிவித்துள்ளார்.\nஇலங்கையின் பிரபல அரசியல் வாதிகளின் படுகொலைகள் தொடர்பில்…\nதிடீரென மாயமான பிரபல வர்த்தகர்….\n18 வயது இளைஞனுடன் குளம் பார்ப்பதற்கு சென்ற 11 வயதுச்…\nதமிழ் மக்களின் பிரச்சனைகளுக்காகவும் குரல் கொடுங்கள் –…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eelamheros.wordpress.com/2011/05/25/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%87%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2019-01-18T23:38:45Z", "digest": "sha1:QMKMEFCHV3VTI353TWI3K46GN4B6BLNT", "length": 21142, "nlines": 310, "source_domain": "eelamheros.wordpress.com", "title": "பிரிகேடியர் சசிக்குமார் வீரவணக்கம் – eelamheros", "raw_content": "\nதமிழீழ விடுதலைப்புலிகளின் முதன்மைத் தளபதிகளில் ஒருவராக விளங்கிய சசிக்குமார் “சசி மாஸ்டர் “என்று அழைக்கப்படும் பிரிகேடியர் சசிக்குமார் அவர்கள், 15.05.2009 அன்று முள்ளிவாய்கால் பகுதியில் சிறீலங்காப் படையினருடனான மோதலின்போது வீரச்சாவடைந்துள்ளார்.\n2007ம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் 22ம் நாள் அன்று எல்லாளன் நடவடிக்கை மூலம் அநுராதபுர வான்தளம் தாக்கி அழிக்கப்பட்டது. அந்த நடவடிக்கையில் வீரச்சாவடைந்த கரும்புலி வீரர்களின் உண்மைச் சம்பத்தை தழுவிய எல்லாளன் திரைப்படம்.\nஇதில் தளபதிகளாக, பயிற்சி ஆசிரியர்களாக நடித்த பிரிகேடியர் சசிக்குமார், கேணல் வசந்தன், கேணல் இளங்கீரன் ஆகியோரும் வீரச்சாவடைந்துள்ளார்கள்.\nஇத் திரைப்படம் போர் நெருக்கடியான சூழலில் திரைப்படமாக்கப்பட்டது.\nMay 25, 2011 August 7, 2011 vijasanஈழம், பிரிகேடியர் சசிக்குமார், வீரவணக்கம், வீரவரலாறு\nPrevious Post பிரிகேடியர் பால்ராஜ் காணொளிகள்\nNext Post பிரிகேடியர் நடேசன் , பிரிகேடியர் புலித்தேவன் வீரவணக்கம்\nகாணாமல் போன சகோதரனை தேடி போராடிய சகோதரி இனப்படுகொலை\nஈனர்கள் வாழும் பூமியாக மாறும் நம் வீரம் விளைந்த தேசம்.\nஇணைய-காகிதப் புலிகள், அமைப்புக்களுக்கும் ஓர் எச்சரிக்கை \nதாயகத்தில் நடந்த கரும்புலிகள் தினம் 2004 காணொளி\nவெளித்தெரியாத வேர்: கேணல் மனோகரன் ‘மனோமாஸ்டர்’\nதிருப்பியும் அடிக்கக் கூடியவர்கள் என்ற வரலாற்றை ஆரம்பித்தவர்கள் ஈழத் தமிழர்கள் : தென் தமிழீழத்தின் சரித்திர... bit.ly/2eSLk5E 2 years ago\n2016 டிசம்பர் இறுதியில் தீர்வு சாத்தியமற்றதால் தாளம் மாற்றுகிறது கூட்டமைப்பு: தமிழ் மக்கள் நம்பி வாக்களித்து ... bit.ly/2dYheyW 2 years ago\nஎஸ்.பி.பி நிகழ்ச்சியை இந்தியாவின் திட்டத்தின்படி நடத்தியது ஸ்ரீலங்கா அரசு : ஈழக் குழந்தைகள் பசியிலிருக்கப் ... bit.ly/2egIi80 2 years ago\nயாழ் மைதானத்தில் எஸ்.பி.பியின் இசை நிகழ்ச்சிக்கு வெளியே சிறார்களின் அவலம் : எங்கள் சிறார்கள் உங்கள் இசை நிகழ... bit.ly/2ejpVT4 2 years ago\nயாழ் மாநகரசபை மைதானத்தில் .. அது வேற வாய்… இது நாறல் வாய்…: யாழ்ப்பாணத் தமிழர்களை எந்தப்பாடுபட்டாவது தமிழ்நாட... bit.ly/2eeoeGn 2 years ago\nதேசியத் தலைவர் பிரபாகரனின் வரலாற்றுச் சிறப்பு மிக்க சுதுமலைப் பிரகடன உரை -1987-08-04\nதேசியத் தலைவரின் வரலாற்றுச் சிறப்பு மிக்க சுதுமலைப் பிரகடன உரை 1987 -08-04 காணொளி1987ம் ஆண்டு ஜுலை மாதத்தில் 'ஒப்பரேஷன் பூமாலை' நடவடிக்கை இந்தியப் படைகளால் மேற்கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து இலங்கையும் இந்தியாவும் தமக்கிடையில் ஒரு ஒப்பந்தத்தைச் செய்து கொள்ளத் தயாராகியிருந்தன.புலிகளின் தலைவர் பிரபாகரன் அப்பொழுது ஈழமண்ணில் தமது தலைமையகத்தை அமைத்து, ஈழ மண் […]\nபலாலி விமானப்படைத்தளம் மீதான கரும்புலித் தாக்குதல் நினைவு நாள்\n2-08-1994 அன்று அதிகாலை யாழ்ப்பாணத்திலிருந்த பலாலி விமானப்படைத் தளம் மீது விடுதலைப்புலிகளின் கரும்புலிகள் அணியினர் அதிரடித் தாக்குதலொன்றை நடத்தினர்.பலாலி விமானப்படைத் தளம் மீதான இரண்டாவது கரும்புலித் தாக்குதல் அதுவாகும்.1993 நவம்பரில், தவளைப் பாய்ச்சல்’ என்ற பெயரிட்டு பூநகரி கூட்டுப்படைத் தளம் மீது விடுதலைப்புலிகள் பெருமெடுப்பில் தாக்குதலை நடத்தினர். அந்த ந […]\nஈழத்துப் போராட்டப் பாடகர்களில் தனக்கென்று தனித்துவமான இடத்தைப் பெற்றிருப்பவர் மேஜர் சிட்டு. இன்று அவரின் 14 ம் ஆண்டு நினைவுநாள். போராளியாகப் பணியாற்றி களமொன்றில் வீரச்சாவடைந்தது கலையுலகிற்கு இழப்புத்தான் என்றாலும் மக்கள் மனங்களில் என்றும் நீங்கா இடம்பெற்ற வாழ்க்கை அவரு��ையது.தொன்னூறுகளின் தொடக்கத்தில் மேஜர் செங்கதிர் என்ற போராளியின் பாடல்வரிகளைத் தன் கு […]\n1995 இல் மணலாறில் காவியமான 180 பெண்போராளிகள் நினைவு நாள்\n28.07.1995 அன்று மணலாறு கோட்டத்தில் அமைந்திருந்த சிறிலங்கா படைகளின் ஐந்து தளங்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலின்போது வீரச்சாவைத் தழுவிக் கொண்ட லெப்.கேணல் கோமளா உட்பட்ட 180 வரையான மாவீரர்களின் நினைவு நாள் இன்றாகும்.தமிழீழ தாயகத்தின் இதயபூமியான மணலாற்றில் சிறிலங்கா அரசினால் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டு வந்த சிங்களக் குடியேற்றங்களிற்கு பாதுகாப்பை வழங்கி வந்த […]\n2008 ம் ஆண்டு ஆடி மாதம் காவியமான மாவீரர்கள்\n2007 ம் ஆண்டு ஆடி மாதம் காவியமான மாவீரர்கள்\n2001 கட்டுநாயக்கா விமானப் படைத்தளக் தாக்குதல் கரும்புலிகளுக்கு எமது வீரவணக்கம்\n2001 ஆம் ஆண்டு கட்டுநாயக்கா விமானப் படைத்தளத் தாக்குதலில் தம்மை ஆகுதியாக்கிய கரும்புலிகளுக்கு எமது வீரவணக்கம் கட்டுநாயக்கா விமானப் படைத்தளத் தாக்குதல் ஜூலை 24, 2001 அன்று விடுதலைப்புலிகளின் 14 தற்கொலைப் படை உறுப்பினர்களால் நடத்தப்பட்ட இலங்கையின் வரலாற்றில் மிக முக்கியமான தாக்குதல் ஆகும்.கட்டுநாயக்கா விமானப் படைத்தளத்திற்கு அருகிலேயே பண்டாரநாயக்கா சர்வதேச விம […]\nமூத்த உறுப்பினர் லெப். செல்லக்கிளி அம்மான் வீரவணக்கம்\nசதாசிவம் செல்வநாயகம்கல்வியங்காடு, யாழ்ப்பாணம்23.7.1983 அன்று யாழ். திருநெல்வேலியில் சிறீலங்கா இராணுவத்தினர் மீதான கண்ணிவெடி - கரந்தடி தாக்குதலின்போது வீரச்சாவு.தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினர்களில் ஒருவர் இவர். புகழ்பெற்றதிருநெல்வேலித் தாக்குதலில் வீரச்சாவை அணைத்துக்கொண்டார். இயக்கவளர்ச்சியில் தலைவருக்கு தோழ்கொடுத்தவர். 1983ம் ஆண்டு யூலை 23ம் திகத […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nakkheeran.in/taxonomy/term/1212", "date_download": "2019-01-19T00:25:03Z", "digest": "sha1:RNAXSH4ZVEJNHHHPSCJI2MJFZKZHMYXC", "length": 6654, "nlines": 153, "source_domain": "nakkheeran.in", "title": "arrahman | nakkheeran", "raw_content": "\nநீதிமன்ற உத்தரவால் தமிழகத்தை கடக்க துடிக்கும் 'பெருமாள் சிலை'\nஊழலை உருவாக்குவதே பாஜகதான்-சஞ்சய்தத் குற்றசாட்டு\nபாசனத்துக்காக சாத்தனூர் அணை திறக்க உத்தரவு\nஅடுத்தடுத்து போராட்டம் ஜாக்டோ – ஜியோ அமைப்பு முடிவு\n“நான் ரொம்ப பிசி…. கோப்புகளில் கையெழுத்திட மறுக்கும் மண்டலக் ���ல்லூரி இணை…\nகல்லால் அடித்து நிதி நிறுவன அதிபர் கொலை\nஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து சைக்கிள் பேரணி;500 பேர் மீது வழக்கு\nபெண் குழந்தை பிறப்பு குறைவில் தேசிய அளவில் 8வது இடத்தில் திருவண்ணாமலை\n11,12ஆம் வகுப்பு செய்முறை தேர்வு;தேர்வுகள் இயக்ககம் புதிய அறிவிப்பு\nபிரதமர் மோடியிடம் பாராட்டு வாங்கிய தமிழகத்தின் சாதனை சிறுவன்...\nபடித்தது 11ஆம் வகுப்பு, இன்று கனடாவில் ஒரு தெருவுக்கு இந்தத் தமிழனின் பெயர் இருக்கு 5 நிமிட எனர்ஜி கதை\nவழக்கத்துக்கு மாறாக மேடையில் காமெடி செய்த விஜய்\nபுத்தகம் விற்றால் என்ன மிஞ்சும் - \"டிஸ்கவரி புக் பேலஸ்\" வேடியப்பன்\nமழலைக் குரலும் இவரே... விரக குமரியும் இவரே...\nஏ.ஆர்.ரஹ்மான் என் காதில் சொன்ன விஷயம்... - பாடகர் ஜெகதீஷ்\nநடிகையுடன் மந்திரி குஜால் பொங்கல்\nக்ளாமர் நமீதாவின் \"ஆக்ஷன்' பொங்கல்\nபெரிய ஹீரோ வாய்க்கலையே...'' நடிகையின் ஏக்கப் பொங்கல்\nராய் லட்சுமியின் அக்கப் போர் பொங்கல்\nபுது நடிகையின் \"ஸ்கெட்ச்' பொங்கல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/state-news/woman-dies-after-falling-off-two-wheeler-in-tn/articleshow/65463139.cms", "date_download": "2019-01-19T00:16:27Z", "digest": "sha1:4AV52V77NVABUKMAPDF6NLUH3OCX5TRS", "length": 25157, "nlines": 250, "source_domain": "tamil.samayam.com", "title": "Perambalur: TRICHY: A 43-year-old woman died after she fell off a two-wheeler she was riding pillion on near Melapuliyur in Perambalur district of Tamil Nadu on Sunday morning. - இரு சக்கர வாகனத்தில் இருந்து விழுந்த பெண் மரணம்! | Samayam Tamil", "raw_content": "\nபாலபிஷேகம் செய்யும்போது கட்அவுட் ..\nரஜினிகாந்தின் பேட்ட ப்ரோமோ வீடியோ..\nபாண்டிச்சேரி தல ரசிகர்கள் வேற லெவ..\nசேலத்தில் மாஸ் கிளப்பும் அஜித்தின..\nVideo: டிக்கெட் கிடைக்காத கோபத்தி..\nஎங்கு போனாலும், ரசிகர்கள் ஹெல்மெட..\nசிந்தனை இல்லாதவர்கள் காப்பி மட்டு..\nஇரு சக்கர வாகனத்தில் இருந்து விழுந்த பெண் மரணம்\nஇரு சக்கர வாகனத்தில் இருந்து விழுந்த பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.\nதிருச்சி: இரு சக்கர வாகனத்தில் இருந்து விழுந்த பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.\nபெரம்பலூர் மாவட்டம் நாவலூர் கிராமத்தில் உள்ள மேலப்புலியுர் என்ற இடத்துக்கு அருகே இடத்துக்கு அருகே காலை 10.30 மணியளவில் ரங்கராஜ் (48 வயது), அவரது மனைவி சுசிலா (43) இருவரும் இரு சக்கர வாகனத்தில் பெரம்பலூர் சென்று கொண்டிருந்தனர்.\nஅப்போது திடீரென ரங்கராஜ் நிலை தடுமாறினார். இதனால் இரு சக்கர வாகனத்தின் ஹேண்ட்பா��் எதிரே வந்த மினிபஸ் மீது மோதியது. இதில் இரு சக்கர வாகனத்தில் இருந்து சுசிலா தூக்கி வீசப்பட்டார். இதில் அவருக்கு பலமான காயம் ஏற்பட்டு, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.\nரங்கராஜ் எவ்வித காயமும் இல்லாமல் தப்பினார். இதையடுத்து அப்பகுதியில் மக்கள் மினிபஸ்ஸை தடுத்து நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் அளித்த உறுதியின் பேரில் மக்கள் கலைந்து சென்றனர்.\nஇதையடுத்து போலீசார் சுசிலாவின் உடலை பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nஉங்கள் இ-மெயில் முகவரி மற்றும் பெயரை பதியவும்.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படு���்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nஎங்களது செய்தி தொடர்பான புகாரை இங்கே பதிவு செய்யலாம். எங்களது ஆசிரியரின் ஆய்வுக்குப் பின்னர் உங்களது புகார் சரியானது என்கிறபட்சத்தில் மட்டுமே நீக்கப்படும்.\nபொய் , பொய்யான குற்றச்சாட்டு\nஒரு சமூகத்திற்கு எதிராக வெறுப்பை தூண்டுபவர்\nஉங்களது மறுப்பு ஆசிரியருக்கு தெரிவிக்கப்பட்டது\nPongal Wishes Images: வாட்ஸ்-அப்பில் அழகுத் தமிழில...\nபுகைமூட்டம் காரணமாக சென்னையில் விமான சேவை பாதிப்பு...\nகலைகட்டிய பாலமேடு ஜல்லிக்கட்டு: காளையை அடக்கும் கா...\nஅலங்காநல்லூா்: 15 காளைகளை அடக்கிய ரஞ்சித்குமாருக்க...\nஇந்தியாஅஜித்தின் வில்லன் காளை மரணம்: மஞ்சு விரட்டு போட்டியில் சோகம்\nசினிமா செய்திகள்வைரமுத்துவின் திருட்டுப் பாட்டு: 96 பட பாடலாசிரியர் கார்த்திக் நேத்தா பகிரங்க குற்றச்சாட்டு\nசினிமா செய்திகள்ஜிப்ஸி படத்தின் வெரி வெரி பேடு சாங் வீடியோ\nபொதுஉண்மையில்... இந்தியாவில் ஆண்களைவிட பெண்களுக்கு தான் அதிகமாக வேலை கிடைக்கிறதா\nபொதுஇதெல்லாம் ரொம்ப ஓவர்.... பணியாளர்களுக்கு விநோத தண்டனை வழங்கிய சீன நிறுவனம்\nசமூகம்அஜித்தின் வில்லன் காளை மரணம்: மஞ்சு விரட்டு போட்டியில் சோகம்\nசமூகம்இந்தியாவில் முதல் முறையாக பசுக்களுக்கு தகனக் கூடம்\nகிரிக்கெட்MS Dhoni: 10 வருஷத்துக்கு அப்புறம் தல தோனி வாங்கிய ”மேன் ஆப் தி சீரிஸ்” இது\nகிரிக்கெட்Ind vs Aus: ஆஸி மண்ணில் ஒருநாள் தொடரை கைப்பற்றி இந்தியா வரலாற்று சாதனை\nஇரு சக்கர வாகனத்தில் இருந்து விழுந்த பெண் மரணம்\nவைகையில் இருந்து 3000 கனஅடி நீா் திறப்பு மூன்றாம் கட்ட வெள்ள அப...\nநீா் மேலாண்மை குறித்து அரசுக்கு தொலைநோக்கு பாா்வை இல்லை – ஸ்டாலி...\nஅதிமுக அமைச்சா்கள், எம்எல்ஏ.,க்களின் சம்பளத்தை நிவாரணமாக வழங்க ம...\nகேரள மக்களுக்கு மனநல ஆலோசனை: புதுச்சேரி ஜிப்மர்...\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/shanthanu-and-sibiraj-watches-sarkar-movie/", "date_download": "2019-01-19T00:01:57Z", "digest": "sha1:FSGUQJ2SEKCFTLFSCJK7YRGBUVLA4V2X", "length": 17422, "nlines": 146, "source_domain": "www.cinemapettai.com", "title": "மச்சான் நாம அண்ணாகிட்டயே நேரடியா டிஸ்கஸ் பண்ணுவோம். வைரலாகுது சிபிராஜை டாக் செய்து சாந்தனு வெளியிட்ட ஸ்டேட்டஸ். - Cinemapettai", "raw_content": "\nTop Stories / சிறந்த கட்டுரை\nBeauty / அழகு குறிப்புகள்\nமச்சான் நாம அண்ணாகிட்டயே நேரடியா டிஸ்கஸ் பண்ணுவோம். வைரலாகுது சிபிராஜை டாக் செய்து சாந்தனு வெளியிட்ட ஸ்டேட்டஸ்.\nதலைவர் vs தல – சண்டையை கிளப்பிவிடும் சினிமா நிறுவனங்கள்.. பாக்ஸ் ஆபிஸ் வசூல்.. அதிகாரபூர்வ அறிவிப்பு\nலைக்ஸ் குவிக்குது இளையராஜா இசையில் விஜய் ஆண்டனி நடிக்கும் பட டைட்டில் மற்றும் போஸ்டர்ஸ் .\nகளவாணி 2 படத்தின் “வோட்டு கேட்டு” பாடல் லிரிகள் வீடியோ.\nகாணும் பொங்கல் ஸ்பெஷலாக புதிய போஸ்டர் மற்றும் போட்டோஸ் பகிர்ந்த சசிகுமாரின் ‘கொம்புவச்ச சிங்கம்டா’ படக்குழு.\nமச்சான் நாம அண்ணாகிட்டயே நேரடியா டிஸ்கஸ் பண்ணுவோம். வைரலாகுது சிபிராஜை டாக் செய்து சாந்தனு வெளியிட்ட ஸ்டேட்டஸ்.\nதன் படத்தில் தல / தளபதி ரெபெரென்ஸ் வைத்தால் ரசிகர்களை கவர உதவுமா என்று யோசிக்கும் நபர்கள் தான் சினிமாவில் அதிகம். எனினும் அந்த வகையில் தளபதி விஜயின் ரசிகரக்ள் என்று சொல்வதை காட்டிலும் தம்பிகள் என நாம் குறிப்பிடும் வகையிலும் சிலர் உள்ளனர். ஜி வி பிரகாஷ் குமார், சாந்தனு பாக்கியராஜ், சிபிராஜ் அதில் அடக்கம்.\nபட கதை சர்ச்சை விவகாரத்தில் பலரின் கடுப்பு, எதிர்ப்பு, சீண்டுதல் என பலவற்றிற்கு ஆளானார் சந்தனு. எப்பொழுதும் விஜய் படத்தை ரோகினி சினிமாஸில் காலை ஷோ பார்ப்பவர், இம்முறை ஆஜர் ஆகவில்லை.\nஇந்நிலையில் சாந்தனு சிபிராஜுடன் இணைந்து சத்யம் சினிமாஸில் படம் பார்த்துள்ளார். பட பார்த்துவிட்டு இவர்கள் பதிவிட்ட ட்வீட் நல்ல ரீச் ஆகியுள்ளது.\n“தளபதி மீண்டும் செய்து விட்டார். அவர் தோற்றம், வசன உச்சரிப்பு,எமோஷன் மற்றும் ஸ்டைலால் நம்மை மயக்கி விட்டார். அரசியல் படத்தை பொழுதுபோக்கு அம்சத்தையும் கலந்து கொடுத்த முருகதாஸ் சாருக்கு வாழ்த்துக்கள். சிறப்பான தீபாவளி பரிசு.” என்று சிபி பதிவிட்டார்.\n“தற்பொழுது உள்ள சூழலுடன் ஒருமித்து செல்கிறது, விஜய் அண்ணா அழுத்தமான கருத்தை சொல்கிறார். என்ன சுகிறீன் தோற்றம்.” என்று சிலாகித்துள்ளார் சாந்தனு.\nதலைவ��் vs தல – சண்டையை கிளப்பிவிடும் சினிமா நிறுவனங்கள்.. பாக்ஸ் ஆபிஸ் வசூல்.. அதிகாரபூர்வ அறிவிப்பு\nலைக்ஸ் குவிக்குது இளையராஜா இசையில் விஜய் ஆண்டனி நடிக்கும் பட டைட்டில் மற்றும் போஸ்டர்ஸ் .\nகளவாணி 2 படத்தின் “வோட்டு கேட்டு” பாடல் லிரிகள் வீடியோ.\nகாணும் பொங்கல் ஸ்பெஷலாக புதிய போஸ்டர் மற்றும் போட்டோஸ் பகிர்ந்த சசிகுமாரின் ‘கொம்புவச்ச சிங்கம்டா’ படக்குழு.\nRelated Topics:சர்கார், சினிமா கிசுகிசு, சினிமா செய்திகள், சிபிராஜ், தமிழ் படங்கள், விஜய்\nஇந்தியன் 2-வில் மாபெரும் வில்லனாக பிரபல நடிகர்.. ஷங்கர் செய்யும் மாயாஜாலம்\nஇந்தியன் 2-வில் மாபெரும் வில்லனாக பிரபல நடிகர் இந்தியன் 2 படத்தின் ஷூட்டிங் இன்றுதான் ஆரம்பிக்கிறது. நடைபெற்றன சிறுசிறு அறிவிப்புகளை அன்றிலிருந்தே...\nஅனைத்து படங்களையும் அடக்கிய பேட்ட,விஸ்வாசம்.. வரலாறை மாற்றிய ரஜினி அஜித்\nஅனைத்து படங்களையும் ஓரம்கட்டிய பேட்ட,விஸ்வாசம் தமிழ் சினிமாவில் வெளிவர இருந்த அனைத்து படங்களையும் ஓரங்கட்டி விட்டது பேட்ட விஸ்வாசம். தியேட்டர்காரர்களும் வேற...\nதலைவர் vs தல – சண்டையை கிளப்பிவிடும் சினிமா நிறுவனங்கள்.. பாக்ஸ் ஆபிஸ் வசூல்.. அதிகாரபூர்வ அறிவிப்பு\nபேட்ட, விஸ்வாசம் வசூல் தல , தலைவர் பொங்கல் என்றே பேசப்பட்டது ஆரம்பம் முதலே. இரண்டு நடிகர்களும், சினிமா துறையில் யாரையும்...\nலைக்ஸ் குவிக்குது இளையராஜா இசையில் விஜய் ஆண்டனி நடிக்கும் பட டைட்டில் மற்றும் போஸ்டர்ஸ் .\nவிஜய் ஆண்டனி வித்தியாசமான டைட்டில், மாறுபட்ட கதைக்களம், அணைத்து சென்டர் ரசிகர்களையும் கவரும் விதமாக படம் நடிப்பதே விஜய் ஆண்டனியின் ட்ரென்ட்....\nமக்களை விழுங்கும் உனக்கு இந்த மண்ணில் இடம் எதற்கு – இந்தியன் 2 புதிய போஸ்டரை வெளியிட்ட ஷங்கர்.\nஇந்தியன் 2 லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது. அனிருத் இசை. ரவிவர்மன் ஒளிப்பதிவு. முத்துராஜ் கலை. வசனங்களை ஜெயமோகன், கபிலன் வைரமுத்து மற்றும்...\nமீண்டும் ஒரு கலக்கல் போஸ்டரை வெளியிட்ட ஹன்சிகாகவின் “மஹா” படக்குழு.\nஹன்சிகா 50 : மஹா ஹன்சிகாவின் 50 வது படம். நயன்தாரா நடிப்பது போன்று கதாநாயகியை மையப்படுத்தும் படம். மேலும் படத்தினை...\nபேட்டயில் எனக்கு பிடித்தது இது தான். கார்த்திக் சுப்புராஜை வம்புக்கு இழுக்கும் தமிழ் படம் இயக்குனர் சி எஸ் அமுதனின் ட்வீட் .\nசி எஸ் அமுதன் த���ாரிப்பாளர் சசிகாந்த் உடன் இணைந்து “தமிழ் படம்” என்ற ஸ்பூப் ஜானரை கோலிவூட்டில் அறிமுகப்படுத்தியவர். பின்னர் “இரண்டாவது...\nலைக்ஸ் குவிக்குது படப்பெயர்களை வைத்து விஜய் சேதுபதிக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய சீனு ராமசாமியின் பதிவு.\nவிஜய் சேதுபதி – சீனு ராமசாமி விஜய் சேதுபதி நடிகன் என்பதை விட நல்ல மனிதன் என பெயர் எடுத்தவர். துளியும்...\nஎன் அடுத்த பட தலைப்பு இது கிடையவே கிடையாது. ஏ. ஆர். முருகதாஸ் வெளியிட்ட தகவல்.\nஏ. ஆர். முருகதாஸ் தீபாவளியன்று வெளியான சர்கார் படத்தினை தொடர்ந்து இயக்குனர் முருகதாஸின் அடுத்த ப்ரொஜெக்ட் என்ன என்பதற்கு தான் கோலிவுட்டே...\nவிஸ்வாசம் படத்தில் சாந்தனு பாக்யராஜுக்கு பிடித்த ஏழு அற்புதமான விஷயங்கள் இவை தான்.\nவிஸ்வாசம் தல அஜித்தின் விஸ்வாசம் பொங்கல் நாளை முன்னிட்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இப்படம் மாஸான அஜித்தை காட்டும் என்று...\nசர்கார் ஒரு நாள் வருமானம்.. சன் பிக்சர்ஸ் காட்டில் மழை\nவெளிவந்த பேட்ட படத்தின் கதை.. அதிர்ச்சியில் ரஜினி.. கேட்டால் செம மாஸா இருக்கு\nவிஸ்வாசம் விமர்சனம்.. அஜித் சொன்ன மெர்சல் பதில்\nபேட்ட விமர்சனம்.. சென்சார் போர்டில் பார்த்தவர்களே மிரண்டனர்\nவாவ் ரஜினி அடுத்த படத்தின் இயக்குனர் இவர்தானா.. நல்லவேளை கபாலி இயக்குனர் இல்லை\nவிஸ்வாசம் ஒரு ஷோ முடிந்தது.. படம் எப்படி இருக்கு பாஸ்..\nசரக்கு க்ளாஸ், நீச்சல் உடை . வைரலாகுது ஷகீலா பயோபிக் செகண்ட் லுக் போஸ்டர்.\nஅட நம்ம ரித்திகா சிங்கா இது.. ஸ்கூல் புகைப்படத்தை பார்த்து வியக்கும் ரசிகர்கள்.\nசிகை ட்ரைலர்.. அரவாணியாக அலறவிடும் கதிர்\nமாதவன் பாணியில் அருள்நிதியின் புதிய படம். லைக்ஸ் குவிக்குது டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர்.\nஜனவரி 9 ம் தேதியே ரிலீஸ் ஆகும் விஸ்வாசம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/IPL2018/2018/05/28020610/1166079/details-in-special-awards-players-for-ipl-2018-season.vpf", "date_download": "2019-01-19T01:08:01Z", "digest": "sha1:XM4K2HN2NVQKQ7R75EL7CHMFOSFBUZ6Q", "length": 16814, "nlines": 194, "source_domain": "www.maalaimalar.com", "title": "ஐபிஎல் 2018 தொடரில் சிறப்பு விருதுகள் பெற்ற வீரர்களின் விவரம் || details in special awards players for ipl 2018 season", "raw_content": "\nசென்னை 19-01-2019 சனிக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஐபிஎல் 2018 தொடரில் சிறப்பு விருதுகள் பெற்ற வீரர்களின் விவரம்\nஐபிஎல் 2018 கிரிக்கெட் தொடரின் 11வது சீசனில் சிறப்��ு விருதுகள் பெற்ற வீரர்கள் விவரங்கள் வெளியாகியுள்ளது. #IPL2018 #SpecialAwards\nஐபிஎல் 2018 கிரிக்கெட் தொடரின் 11வது சீசனில் சிறப்பு விருதுகள் பெற்ற வீரர்கள் விவரங்கள் வெளியாகியுள்ளது. #IPL2018 #SpecialAwards\n11-வது சீசன் ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டி நேற்று நடைபெற்றது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியும் மோதின.\nடாஸ் வென்ற சென்னை அணி கேப்டன் டோனி பந்துவீச்சை தேர்வு செய்தார். முதலில் ஆடிய ஐதராபாத் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 178 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து ஆடிய சென்னை அணி வாட்சனின் அதிரடியால் 18.3 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 181 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இந்த போட்டியின் ஆட்ட நாயகன் விருதை ஷேன் வாட்சன் வென்றார்.\nமேலும், இந்த தொடரில் வீரர்கள் பெற்ற விருதுகளின் விவரம் வருமாறு:\nஎமர்ஜிங் பிளேயர் மற்றும் ஸ்டைலிஷ் பிளேயர் விருது ஆகியவற்றை டெல்லி டேர்டெவில்ஸ் அணியின் ரிஷப் பந்த் கைப்பற்றினார்.\nமொத்தம் 14 போட்டிகளில் 24 விக்கெட்டுகள் எடுத்த பஞ்சாப் அணியின் ஆண்ட்ரு டைக்கு பர்பிள் கேப் வழங்கப்பட்டது.\nஇதேபோல், 17 போட்டிகளில் 735 ரன்கள் எடுத்த ஐதராபாத் அணி கேப்டன் கேன் வில்லியம்சனுக்கு ஆரஞ்சு கேப் வழங்கப்பட்டது.\nசூப்பர் ஸ்டிரைக் வீரர் மற்றும் ஆதிக்கம் செலுத்திய வீரர் ஆகிய விருதுகள் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் சுனில் நரேனுக்கு வழங்கப்பட்டது.\nடெல்லி டேர்டெவில்ஸ் அணியின் டிரெண்ட் போல்டுக்கு சிறந்த கேட்ச் பிடித்த வீரர் விருது வழங்கப்பட்டது.\nஇன்னவேடிவ் திங்கிங் வீரருக்கான விருது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் டோனிக்கு வழங்கப்பட்டது.\nமேலும், இந்த தொடரின் பேர் பிளே விருது மும்பை இந்தியன்ஸ் அணிக்கு வழங்கப்பட்டது. #IPL2018 #SpecialAwards\nபொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்\nஐபிஎல் 2018 பற்றிய செய்திகள் இதுவரை...\n2019 ஐபிஎல் சீசனுக்கு 20 இடங்கள் தயார்: பாராளுமன்ற தேர்தல் வருவதால் பிசிசிஐ ஏற்பாடு\nஐபிஎல் 2019: ‘டெல்லி கேப்பிட்டல்ஸ்’-ஆக மாறியது டெல்லி டேர்டெவில்ஸ்\n2019 ஐபிஎல் சீசன்: வரும் 18-ந்தேதி ஜெய்ப்பூரில் வீரர்கள் ஏலம்\nஐ.பி.எல். கிரிக்கெட்டில் பெங்களூரு அணிக்கு விராட் கோலியை நீக்கிவிட்டு டிவில்லியர்சை கேப்டனாக்க திட்டம்\nசெப்டம்பர் 09, 2018 04:09\nசென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பிராண்ட் வே���்யூ எவ்வளவு தெரியுமா\nமேலும் ஐபிஎல் 2018 பற்றிய செய்திகள்\nடோனியின் அபார ஆட்டத்தால் மெல்போர்னில் ஆஸி.யை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியது இந்தியா\nசபரிமலைக்கு சென்ற பெண்களுக்கு 24 மணி நேரமும் பாதுகாப்பு வழங்க உச்ச நீதிமன்றம் உத்தரவு\nமெல்போர்ன் போட்டியில் ஆஸி. 230 ரன்னில் ஆல் அவுட்- இந்தியாவின் வெற்றிக்கு 231 ரன்கள் இலக்கு\nதமிழக முதல்வர் தலைமையில் அமைச்சரவை கூட்டம் தொடங்கியது\nமழையால் இந்திய-ஆஸ்திரேலியா இடையேயான கடைசி ஒருநாள் போட்டிக்கான டாஸ் போடுவதில் தாமதம்\nமேலும் ஐபிஎல் 2018 செய்திகள்\nஐபிஎல் 2018 சீசனில் தோனி, கோலியை விட மதிப்பு மிக்க வீரர் யார் தெரியுமா\nஉலகக் கோப்பை, நாடாளுமன்ற தேர்தல்- ஐபிஎல் 12-வது சீசனை முன்கூட்டியே நடத்த திட்டம்\nசென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக பிராவோ எழுதி பாடிய பாடல் - வைரலாகும் வீடியோ\nஐபிஎல் தொடரில் பல கோடி சம்பளத்தை அள்ளிய பயிற்சியாளர்கள்\nஆப்கானிஸ்தானின் மிகவும் பிரபலம் அடைந்த நபர் நான்தான்- ரஷித் கான் சொல்கிறார்\nடேவிட் வார்னர் வலது கை பேட்ஸ்மேனாக விளையாடியதில் விதிமீறல் இல்லை: எம்சிசி\nடோனியின் அபார ஆட்டத்தால் மெல்போர்னில் ஆஸி.யை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியது இந்தியா\nமத்திய பட்ஜெட்டில் அறிவிப்பு- வருமானவரி உச்சவரம்பு ரூ.5 லட்சமாக உயருகிறது\nஅனிஷாவுடனான காதல் குறித்து மனம் திறந்த விஷால்\nஇந்தியன் 2 படப்பிடிப்பு துவங்கியது - இந்தியன் தாத்தாவாக களம்கண்ட கமல்ஹாசன்\nஉலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நிறைவடைந்தது - சிறந்த வீரருக்கு கார் பரிசு\nரவுடி பேபி பாடலுக்கு கிடைத்த சர்வதேச அங்கீகாரம்\nஎந்த இடத்திலும் களமிறங்க தயார்: தொடர் நாயகன் விருது பெற்ற எம்எஸ் டோனி சொல்கிறார்\nஆஸ்திரேலியா தொடர்: மூன்று போட்டிகளிலும் அரைசதம் விளாசி டோனி அசத்தல்\nகடைசி ஒருநாள் கிரிக்கெட்: ஆஸ்திரேலிய அணியில் இருந்து நாதன் லயன் அதிரடி நீக்கம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/National/2018/09/12025311/1190724/Women-students-allege-police-took-away-black-scarves.vpf", "date_download": "2019-01-19T00:57:20Z", "digest": "sha1:JQDINI5BH6OGNHUZL45KPTC24ZI72VG7", "length": 15228, "nlines": 179, "source_domain": "www.maalaimalar.com", "title": "முதல் மந்திரி நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவிக��ின் கருப்பு துப்பட்டாக்களை பறிமுதல் செய்த போலீசார் || Women students allege police 'took away' black scarves before MP CM's event", "raw_content": "\nசென்னை 19-01-2019 சனிக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nமுதல் மந்திரி நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவிகளின் கருப்பு துப்பட்டாக்களை பறிமுதல் செய்த போலீசார்\nபதிவு: செப்டம்பர் 12, 2018 02:53\nமத்தியப்பிரதேசத்தில் முதல் மந்திரி சிவராஜ் சிங் சவுகான் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாணவிகளின் கருப்பு துப்பட்டாக்களை போலீசார் பறிமுதல் செய்த்தால் பரபரப்பு ஏற்பட்டது. #ShivrajSinghChauhan #BlackScarves\nமத்தியப்பிரதேசத்தில் முதல் மந்திரி சிவராஜ் சிங் சவுகான் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாணவிகளின் கருப்பு துப்பட்டாக்களை போலீசார் பறிமுதல் செய்த்தால் பரபரப்பு ஏற்பட்டது. #ShivrajSinghChauhan #BlackScarves\nமத்தியப்பிரதேசம் மாநிலத்தில் பாஜகவை சேர்ந்த சிவராஜ் சிங் சவுகான் முதல் மந்திரியாக பதவி வகித்து வருகிறார்.\nஅங்குள்ள பெடுல் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல் மந்திரி சிவராஜ் சிங் சவுகான் பங்கேற்றார். அந்த நிகழ்ச்சியில் முல்டாய் நகரில் உள்ள மகாத்மா காந்தி சிதரகூட் கிராமோதயா விஷ்வ வித்யாலயாவை சேர்ந்த கல்லூரி மாணவிகள் கலந்து கொண்டனர்.\nஅவர்கள் கருப்பு துப்பாட்டாக்களை அணிந்திருந்ததை பார்த்த பெண் போலீசார், அவர்களிடம் இருந்த் துப்பட்டாக்களை நிகழ்ச்சி முடிந்ததும் தருவதாக கூறி வாங்கி வைத்துள்ளனர். இதனால் அங்கு சிறிது பரபரப்பு ஏற்பட்டது.\nமுதல் மந்திரி பேசும்போது கருப்பு கொடியாக பயன்படுத்தி விடுவார்களோ என்ற பயத்தில் போலீசார் துப்பாட்டாக்களை வாங்கி வைத்துள்ளனர் என காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.\nஆனால், இந்த குற்றச்சாட்டை பாஜக மறுத்துள்ளது. நடந்த சம்பவம் குறித்து உரிய விசாரணை நடத்தப்படும் என உள்ளூர் பாஜக எம்.எல்.ஏ. தெரிவித்துள்ளார்.\nமுதல் மந்திரி நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவிகளின் துப்பட்டாக்களை போலீசார் வாங்கி வைத்தது பரபரப்பை ஏற்படுத்தியது. #ShivrajSinghChauhan #BlackScarves\nமத்தியப்பிரதேசம் | மாணவிகள் கருப்பு துப்பட்டா\nடோனியின் அபார ஆட்டத்தால் மெல்போர்னில் ஆஸி.யை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியது இந்தியா\nசபரிமலைக்கு சென்ற பெண்களுக்கு 24 மணி நேரமும் பாதுகாப்பு வழங்க உச்ச நீதிமன்றம் உத்தரவு\nமெல்போர்ன் போட்டியில் ஆஸி. 230 ரன்னில் ஆல் அவுட்- இந்தியாவின் வெற்றிக்கு 231 ரன்��ள் இலக்கு\nதமிழக முதல்வர் தலைமையில் அமைச்சரவை கூட்டம் தொடங்கியது\nமழையால் இந்திய-ஆஸ்திரேலியா இடையேயான கடைசி ஒருநாள் போட்டிக்கான டாஸ் போடுவதில் தாமதம்\nராணுவ போலீசில் பெண்களுக்கு 20 சதவீதம் ஒதுக்கீடு - நிர்மலா சீதாராமன் அறிவிப்பு\nஜனவரி 23ம் தேதி உ.பி.யில் சோனியா, ராகுல் சுற்றுப்பயணம்\nபாராளுமன்ற தேர்தல் தேதி மார்ச் முதல் வாரத்தில் அறிவிக்கப்படும் என தகவல்\nகாஷ்மீர் பனிச்சரிவில் சிக்கிய 5 பேர் உடல்கள் மீட்பு\n21 சிறுவர்-சிறுமிகளுக்கு தேசிய வீர தீர விருதுகள்- குடியரசு தின அணிவகுப்பில் பங்கேற்பு\nடேவிட் வார்னர் வலது கை பேட்ஸ்மேனாக விளையாடியதில் விதிமீறல் இல்லை: எம்சிசி\nடோனியின் அபார ஆட்டத்தால் மெல்போர்னில் ஆஸி.யை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியது இந்தியா\nமத்திய பட்ஜெட்டில் அறிவிப்பு- வருமானவரி உச்சவரம்பு ரூ.5 லட்சமாக உயருகிறது\nஅனிஷாவுடனான காதல் குறித்து மனம் திறந்த விஷால்\nஇந்தியன் 2 படப்பிடிப்பு துவங்கியது - இந்தியன் தாத்தாவாக களம்கண்ட கமல்ஹாசன்\nஉலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நிறைவடைந்தது - சிறந்த வீரருக்கு கார் பரிசு\nரவுடி பேபி பாடலுக்கு கிடைத்த சர்வதேச அங்கீகாரம்\nஎந்த இடத்திலும் களமிறங்க தயார்: தொடர் நாயகன் விருது பெற்ற எம்எஸ் டோனி சொல்கிறார்\nஆஸ்திரேலியா தொடர்: மூன்று போட்டிகளிலும் அரைசதம் விளாசி டோனி அசத்தல்\nகடைசி ஒருநாள் கிரிக்கெட்: ஆஸ்திரேலிய அணியில் இருந்து நாதன் லயன் அதிரடி நீக்கம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/TopNews/2018/08/21134840/1185366/Duraimurugan-to-become-DMK-Treasurer.vpf", "date_download": "2019-01-19T00:57:48Z", "digest": "sha1:55R5PNHCIBOP2OUH352RSAHMF2VLOGI7", "length": 18432, "nlines": 182, "source_domain": "www.maalaimalar.com", "title": "துரைமுருகன் திமுக பொருளாளர் ஆகிறார்- கனிமொழிக்கு துணை பொதுச்செயலாளர் பதவி || Duraimurugan to become DMK Treasurer", "raw_content": "\nசென்னை 19-01-2019 சனிக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nதுரைமுருகன் திமுக பொருளாளர் ஆகிறார்- கனிமொழிக்கு துணை பொதுச்செயலாளர் பதவி\nவிரைவில் நடைபெற இருக்கும் தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் துரைமுருகன் கட்சியின் பொருளாளராகவும், கனிமொழி துணை பொதுச்செயலாளராகவும் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என தகவல்கள் வெளியாகியுள��ளன. #DMK\nவிரைவில் நடைபெற இருக்கும் தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் துரைமுருகன் கட்சியின் பொருளாளராகவும், கனிமொழி துணை பொதுச்செயலாளராகவும் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என தகவல்கள் வெளியாகியுள்ளன. #DMK\nதி.மு.க. தலைவர் கருணாநிதி மறைவுக்குப் பிறகு வருகிற 28-ந் தேதி அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. பொதுக்குழு கூடுகிறது.\nஅண்ணா காலத்தில் தி.மு.க.வில் தலைவர் பதவி இல்லை. அவர் பொதுச்செயலாளராக இருந்தார். அவரது மறைவுக்குப் பிறகு தலைவர் பதவி உருவாக்கப்பட்டது. கடந்த 50 ஆண்டுகளாக தி.மு.க. தலைவராக கருணாநிதி இருந்து வந்தார். அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்ட பிறகு, மு.க.ஸ்டாலின் தி.மு.க. செயல் தலைவர் ஆனார்.\nதற்போது கட்சியை நடத்தி வரும் அவர் பொருளாளர் பொறுப்பையும் வகித்து வருகிறார். நடைபெற இருக்கும் பொதுக்குழு கூட்டத்தில் தி.மு.க. தலைவர், பொருளாளர் ஆகியோரை தேர்வு செய்வதற்கான தேர்தல் நடைபெறுகிறது. இதில் பங்கேற்கும் கட்சி பொறுப்பாளர்கள், செயற்குழு-பொதுக்குழு உறுப்பினர்கள் புதிய தலைவரையும், பொருளாளரையும் தேர்ந்து எடுக்கிறார்கள்.\nதி.மு.க. தலைவர், பொருளாளர் பதவிக்கு போட்டியிடுவோர் வருகிற 26-ந் தேதி காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை தி.மு.க. தலைமை கழகத்தில் வேட்பு மனு தாக்கல் செய்ய வேண்டும். போட்டியிட விரும்புவோர் ரூ.25 ஆயிரம் வேட்புமனு கட்டணமாக செலுத்த வேண்டும்.\nவேட்பு மனுக்களை திரும்ப பெற விரும்புவோர், 27-ந் தேதி பிற்பகல் 1.30 மணிக்குள் திரும்ப பெற வேண்டும். மனுக்கள் பரிசீலனை 27-ந் தேதி மாலை 5 மணிக்கு நடைபெறும். தலைவர், பொருளாளர் பதவிக்கு போட்டியிடுவோரை பொதுக்குழு உறுப்பினர்கள் 5 பேர் முன்மொழிய வேண்டும் என்று தி.மு.க. பொது செயலாளர் அன்பழகன் அறிவித்துள்ளார்.\nதி.மு.க.வை மு.க.ஸ்டாலின் வழிநடத்த வேண்டும் என்று கட்சியின் பெரும்பாலான நிர்வாகிகள், தொண்டர்கள் விரும்புகிறார்கள். எனவே, தி.மு.க. தலைவர் பதவிக்கு மு.க.ஸ்டாலின் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து போட்டியிட யாரும் தயாராக இல்லை. ஆகவே, அவர் தி.மு.க. தலைவராக தேர்ந்து எடுக்கப்படுகிறார்.\nதி.மு.க.வில் ஒருவர் இரண்டு பதவிகளை வகிக்க கூடாது என்று கட்சியில் விதி உள்ளது. எனவே, மு.க.ஸ்டாலின் தான் வகித்து வரும் பொருளாளர் பதவியை விட்டுக் கொடுக்கிறார். இந்த பதவிக்கு துரைமுருகன் போட்டியிடுகிறார். அவரும் போட்டியின்றி தி.மு.க. பொருளாளர் ஆகிறார்.\nகனிமொழி எம்.பி. கட்சியின் துணைப் பொதுச்செயலாளராக தேர்ந்து எடுக்கப்பட இருக்கிறார். டி.ஆர்.பாலு தி.மு.க.வின் முதன்மை செயலாளராக தேர்வு செய்யப்பட உள்ளார்.\nதி.மு.க. பொதுக்குழுவில் தி.மு.க. தலைவராக மு.க.ஸ்டாலின், பொருளாளராக துரை முருகன் தேர்வு செய்யப்பட்டதற்கு ஒப்புதல் பெறப்படுகிறது. கனிமொழி, டி.ஆர்.பாலு ஆகியோர் புதிய பொறுப்புகளுக்கு தேர்வு செய்யப்படுவதும் முறைப்படி அறிவிக்கப்படுகிறது. #DMK #MKStalin #DuraiMurugan #Kanimozhi\nதிமுக | முக ஸ்டாலின் | துரைமுருகன் | கனிமொழி\nடோனியின் அபார ஆட்டத்தால் மெல்போர்னில் ஆஸி.யை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியது இந்தியா\nசபரிமலைக்கு சென்ற பெண்களுக்கு 24 மணி நேரமும் பாதுகாப்பு வழங்க உச்ச நீதிமன்றம் உத்தரவு\nமெல்போர்ன் போட்டியில் ஆஸி. 230 ரன்னில் ஆல் அவுட்- இந்தியாவின் வெற்றிக்கு 231 ரன்கள் இலக்கு\nதமிழக முதல்வர் தலைமையில் அமைச்சரவை கூட்டம் தொடங்கியது\nமழையால் இந்திய-ஆஸ்திரேலியா இடையேயான கடைசி ஒருநாள் போட்டிக்கான டாஸ் போடுவதில் தாமதம்\nஜல்லிக்கட்டில் பங்கேற்பவர்களுக்கு பொது காப்பீடு கோரி வழக்கு - அரசு விளக்கம் அளிக்க ஐகோர்ட்டு உத்தரவு\nதமிழகத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் 31-ந் தேதி வெளியிடப்படும் - தலைமை தேர்தல் அதிகாரி\nமெரினா கடற்கரை சாலையில் 3 நாட்கள் போக்குவரத்து மாற்றம் - போலீசார் அறிவிப்பு\nபிரதமரின் வருகை தமிழகத்தில் மாபெரும் மாற்றத்தை உருவாக்கும் - பொன்.ராதாகிருஷ்ணன்\nரஜினிகாந்த் நிலையான அரசியல் கட்சியை நடத்த முடியாது - ஆர்.எம்.வீரப்பன்\nடேவிட் வார்னர் வலது கை பேட்ஸ்மேனாக விளையாடியதில் விதிமீறல் இல்லை: எம்சிசி\nடோனியின் அபார ஆட்டத்தால் மெல்போர்னில் ஆஸி.யை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியது இந்தியா\nமத்திய பட்ஜெட்டில் அறிவிப்பு- வருமானவரி உச்சவரம்பு ரூ.5 லட்சமாக உயருகிறது\nஅனிஷாவுடனான காதல் குறித்து மனம் திறந்த விஷால்\nஇந்தியன் 2 படப்பிடிப்பு துவங்கியது - இந்தியன் தாத்தாவாக களம்கண்ட கமல்ஹாசன்\nஉலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நிறைவடைந்தது - சிறந்த வீரருக்கு கார் பரிசு\nரவுடி பேபி பாடலுக்கு கிடைத்த சர்வதேச அங்கீகாரம்\nஎந்த இடத்திலும் களமிறங்க தயார்: தொடர் நாயகன் விருது பெற்ற எம்எஸ் டோனி சொல்கிறார்\nஆஸ்திரேலி���ா தொடர்: மூன்று போட்டிகளிலும் அரைசதம் விளாசி டோனி அசத்தல்\nகடைசி ஒருநாள் கிரிக்கெட்: ஆஸ்திரேலிய அணியில் இருந்து நாதன் லயன் அதிரடி நீக்கம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://marumoli.com/%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-01-19T01:09:16Z", "digest": "sha1:7AV4B4NM3RFKBVKAQ5YKVLNXAQSERFID", "length": 14439, "nlines": 70, "source_domain": "marumoli.com", "title": "வீழ்க தமிழினம்! – marumoli", "raw_content": "\nமக்கள் தயாரானால் நான் ஜனாதிபதி தேர்தலுக்குத் தயார் – கோதபாய ராஜபக்ச\nகொழுப்புணவு உடலுக்குக் கேடு விளைவிக்குமா இல்லை என்கிறார்கள் சில மருத்துவர்கள்\nசவூதி அகதியும் கனடிய அரச வரவேற்பும் – ஒரு பார்வை\nபுதிய அரசியலமைப்பு பற்றி மஹிந்த ராஜபக்ச பொய் சொல்லி இனவாதத்தைத் தூண்டுகிறார் – அனுர குமார திஸநாயக்க\nCOLUMNS பத்தி SRILANKA சிறீலங்கா\nதலைப்பே அபசகுனத்தோடு ஆரம்பிக்கிறது என சன்னதம் கொள்ள ஆரம்பித்து விடாதீர்கள். போர்க் குணம் கொண்ட தமிழர்கள் நாங்கள் என்று ஒரு முகநூல் சுவரில் வாசித்ததன் பாதிப்பு அது.\nசென்ற ஞாயிறு நமது வடக்கு இசுக்காபரோ தொகுதியில் நடைபெற்று முடிந்த லிபரல் வேட்பாளருக்கான தேர்தலின் முன்னணி, பின்னணி, இடையணி என்று பத்தும் பலதும் வட கீழ்ப் பருவப் பெயர்ச்சிக் காற்றோடு வந்தடைந்ததிலிருந்து போர்க்குணம் சற்றே மூர்க்க நிலையை அடைந்திருக்கிறது.\nவடக்குக் கிழக்கிலுள்ள தமிழர்களுக்குப் புத்திமதி சொல்லி வந்த கனடியத் தமிழினம் தாமே ஆழக் குழி தோண்டி அதில் சந்தோஷமாகப் புதைந்து போன செய்தி கொஞ்சம் வருத்தம் தருவது தான்.\nபார்வையாளரைப் பொறுத்த வரையில் யார் முதலில் குழி கிண்டினார் யார் முதலில் வீழ்ந்தார் இந்தக் குழியில் இன்னும் யார் யாரெல்லாம் விழப் போகிறார்கள் என்று ஆய்வாளர்கள் வாய் பிளக்கும்வரை காத்திருப்பது நியாயமில்லை. எனவே அவர்களுக்கான இடைக்காலத் தீர்வு தான் இக்கட்டுரை.\nஇத் தேர்லுக்கு முன்னான தேர்தல் விடயமாகப் பல தர்க்கங்களும் குதர்க்கங்களும் நேரடி ஒலிபரப்பாகவோ அல்லது முகநூல் வழிபரப்பாகவோ வந்தன. அவற்றில் தர்க்க வகைக்குள் அகப்பட்ட சில:\n1. ஸ்காபரோ தொகுதி பிரிக்கப்பட்டு ரூஜ் பார்க் மற்றும் நோர்த் என்று பங்கிடப்பட்டபோது ரூஜ் பார���க் தொகுதியில் வேட்பாளருக்கான தேர்தல் நடாத்தப்பட்டு ஆனந்தசங்கரி அவர்கள் தெரிவு செய்யப்பட்டிருந்தார்கள். அப்போதிருந்தே தமிழ் வேட்பாளர் தனது பிரச்சார இயந்திரத்தை முடுக்கி விட்டிருந்தார்கள் எனவும் இருவரும் ஏறத்தாழ 2500 அங்கத்தவர்களின் ஆதரவைக் கொண்டிருந்ததாகவும் பேசிக் கொள்கிறார்கள். அப்படியிருந்தும் ரூஜ் பார்க் தொகுதியில தேர்தலை நடத்தி முடித்த லிபரல் கட்சி நோர்த் தொகுதியில் மட்டும் தேர்தலை வைக்கத் தாமதித்தது ஏன்\n2. தை மாதம் வந்த பின்னர் தேர்தலை அவசரம் அவசரமாக அறிவிப்புச் செய்தது மட்டுமல்லாது முதல் வருடத்தில் சேர்க்கப்பட்ட அங்கத்தவர்களின் அங்கத்துவம் மார்கழியுடன் காலாவதியாகியதால் இவர்களது அங்கத்துவம் புதுப்பிக்கப்பட வேண்டும் என்ற நிபந்தனையையும் கட்சி இறுக்கமாக ‘நிர்ப்பந்தித்தது’ ஏன்\nகுதர்க்க வகைப்பட்ட ஒரு கேள்வி:\n3. இந்தத் தொகுதியில் வேட்பாளராகப் போட்டியிட்டு வென்ற சீன இனத்தவர் வெற்றி பெற வேண்டுமென்பதே லிபரல் கட்சியின் விருப்பமா\nமேற்கூறிய இரண்டு கேள்விகளுக்குமான விடைகள் ஒன்று தான். அந்த விடைதான் மேற்கூறிய கேள்வி\nமுதலிரண்டு கேள்விகளையும் கட்சிப் பிரமுகர்களிடம் கேட்டுத் துழாவிய போது கிடைத்த பதில்: கட்சியின் இணையத் தளத்தில் அங்கத்துவ காலக் கிரமம் மற்றும் தேர்தல் விதிகள் பற்றி விரிவாகச் சொல்லப்பட்டிருக்கிறது. அதை வாசித்துப் புரிந்து கொள்ள வேண்டியது வேட்பாளரின் கடமை என்பது. இதைப் பற்றி எதிர்க்கட்சிப் பிரமுகர் ஒருவரிடம் துழாவியபோது ‘ பல தடவைகள் இவ் விதிகள் (இக்) கட்சியாலேயே மீறப்பட்டிருக்கின்றன’ எனப் பதில் வந்தது.\nதேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட பின்னர் வந்த நியாயமான, திருவாட்டி பொதுமகளின் கருத்துக்கள்: ‘அநியாயமா ஒரு தமிழன் இன்னொருவனை விழுத்திப் போட்டான்’ ‘உந்த நா..ள் திருந்தாதுகள்’.\nயார் யாரை விழுத்தியது என்பதிலும் தர்க்க குதர்க்க வாதப் பிரதிவாதங்கள் உண்டு. கணபதியை வடிவேலு விழுத்தினார் என்பதற்கே அதிக வாக்குகள் கிடைத்தன. ‘கணபதி தானே முதலில் மனுச் செய்திருந்தவர் ஒரு தமிழன் தேர்தலில் நிற்கிறான் என்றால் இன்னொரு தமிழர் ஏன் போட்டி போட வேண்டும் ஒரு தமிழன் தேர்தலில் நிற்கிறான் என்றால் இன்னொரு தமிழர் ஏன் போட்டி போட வேண்டும்’ என்ற வேள்விக்கு வந்��� பதில் ‘ அந்தப் பிள்ளை சிற்சபேசன் அந்தத் தொகுதியிலை நிக்குது எண்டு தெரிஞ்சும்தானே அவரும் போட்டி போட வந்தவர்’\nஅரசியல்வாதிகளை விட மக்கள் தெளிவாக இருக்கிறார்கள் என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமேயில்லை.\nகடந்த பொதுத் தேர்தலில் அடித்த அலையில் கரை சேர்ந்தவர்களும் உண்டு அதே வேளை காணாமற் போனவர்களும் உண்டு. ஸ்காபரோ ரூஜ் றிவர் தொகுதியில் ராதிகா சிற்சபேசன் அவர்கள் வெற்றி பெறுவார் என என்.டி.பி ஈறாக எந்தக் கட்சியும் நம்பியிருக்கவில்லை. அதே வேளை அயல் தொகுதிகளிலுள்ள சில நீண்ட கால அங்கத்தவர்கள் மறைந்து போவார்கள் எனவும் எவரும் எதிர்பார்த்திருக்கவில்லை. அந்தத் தேர்தல் லிபரல் கட்சிக்கு நல்லதொரு பாடத்தைக் கற்பித்தது. நீண்ட காலமாக பேராதரவை எழங்கி வந்த தமிழ் மக்களைத் தொடந்தும் உதாசீனம் செய்யாதீர்கள் என்ற செய்தியை இத் தேர்தல் முடிவுகள் செவியறைந்து சொல்லியிருந்தன. அதன் பெறு பேறுதான் ஆனந்தசங்கரியின் தேர்வு.\nஆனாலும் ஸ்காபரோ ஏஜின்கோர்ட், ஸ்காபரோ நோர்த் வேட்பாளர் தேர்வுகளில் லிபரல் கட்சி தமிழருக்குத் தவறிழைத்திருக்கிறதா என்ற கேள்விக்கு ஜனநாயக அளவுகோலின்படி தவறு என்றுதான் சொல்ல வேண்டும். ஜனநாயகம் பெரும்பாலான தருணங்களில் தவறான விளைவுகளையே தந்து வருகின்றது\nநடந்து முடிந்த ஸ்காபரோ லிபரல் வேட்பாளர் தேர்தலில் கட்சி முறைகேடாக நடந்திருக்கவில்லை என்பதற்கு போதுமான ஆதாரங்கள் இல்லை என்பதால் அடங்கியிருந்த தமிழரின் போர்க் குணங்கள் வெளிப்படுவதற்கு அதுவே காரணமாக அமையலாம். விளைவு ஸ்காபரோ நோர்த் தொகுதியில் ராதிகா சிற்சபேசனைக் கரை சேர்க்கும் தமிழர் அலை ஸ்காபரோ ரூஜ் பார்க் தொகுதியில் ஆனந்தசங்கரியைக் காணாமற் செய்யவும் நேரிடலாம்.\nஇது போன்ற தவறுகளை லிபரல் கட்சி மட்டும்தான் செய்து வருகிறது என்பதை நம்பி இதர கட்சிகளைக் கொண்டாடத் தேவையில்லை. அதே வேளை கட்சிகளாற் ‘தேர்வு செய்யப்பட்ட’ தமிழரல்லாதவர்களிடம் திறமைகள் இல்லை என நாம் உருக் கொண்டு ஆடவும் தேவையுமில்லை.\nஜனவரி 28, 2015 – பெப்ரவரி ஈகுருவி பத்திரிகையில் பிரசுரமானது\n← இலங்கை ஜனாதிபதித் தேர்தல் ஒரு ஜனநாயகச் சதி\nஇது கொடும்பாவிகளின் காலம் →\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sankathi24.com/news/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%87%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2019-01-19T01:11:06Z", "digest": "sha1:K22R6Y4J74ZU426RY477MVILFFJ7QB4R", "length": 4414, "nlines": 30, "source_domain": "sankathi24.com", "title": "இராமேசுவரம் மீனவர்கள் வேலை நிறுத்தம் தொடங்கியது! | Sankathi24", "raw_content": "\nஇராமேசுவரம் மீனவர்கள் வேலை நிறுத்தம் தொடங்கியது\nசிறிலங்கா அரசின் புதிய சட்டத்தை கண்டித்து இராமேசுவரம் மீனவர்கள் இன்று காலவரையற்ற வேலை நிறுத்தத்தை தொடங்கினர். எல்லை தாண்டி மீன் பிடிக்கும் தமிழக மீனவர்கள் படகுகளுக்கு 17 கோடி ரூபாய் வரை அபராதம் விதிக்கும் புதிய சட்டத்தை சிறிலங்கா அரசு சமீபத்தில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்து நிறைவேற்றியுள்ளது.\nதமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் இந்த திட்டத்தை திரும்பப்பெற வேண்டும் என்று ராமேசுவரம் மற்றும் தமிழக மீனவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.\nஇந்த நிலையில் ராமேசுவரத்தில் மீனவர்கள் சங்க நிர்வாகிகள் கூட்டம் நடந்தது. பொதுச் செயலாளர் போஸ் தலைமை தாங்கினார். கூட்டத்தின் முடிவில் இலங்கை சிறையில் வாடும் தமிழக மீனவர்கள் 136 பேரை விடுதலை செய்ய வேண்டும், 175 படகுகளையும் விடுவிக்க மத்திய-மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.\nமேலும் கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று (14-ந் திகதி) முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவது எனவும் முடிவு செய்யப்பட்டது. அதன்படி இன்று காலை காலவரையற்ற வேலை நிறுத்தத்தை ராமேசுவரம் மீனவர்கள் தொடங்கினர். கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை.\nகோரிக்கையை வலியுறுத்தி வருகிற 16-ந் திகதி ராமநாதபுரம், நாகப்பட்டினம் உள்பட 6 மாவட்ட மீனவர்கள் பாம்பன் தேசிய நெடுஞ்சாலை பாலத்தையும் முற்றுகையிடுகின்றனர்.\n2ம் லெப்.மாலதி 31 ம் ஆண்டு வீரவணக்க நினைவுநாள்\nஎழுச்சி வணக்க நிகழ்வு - சுவிஸ்\nபிரான்சில் எவ்றி பிராங்கோ தமிழ்ச் சங்கத்தின் 22 ஆவது ஆண்டு விழா\nதமிழீழப் பெண்கள் எழுச்சி நாள் -பிரான்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2018/04/blog-post_940.html", "date_download": "2019-01-19T00:36:04Z", "digest": "sha1:V7U4VZRFNTGJXQ77ZEIDLMSQ7AEZJGOA", "length": 38329, "nlines": 141, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "ஹபாயா அணிவது பிரச்சினையில்லை - கல்வியமைச்சர் அறிவிப்பு ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nஹபாயா அணிவது பிரச்சினையில்லை - கல்வியமைச்சர் அறிவிப்பு\nதிருகோணமலை சன்முக வித்தியால முஸ்லிம் பெண் ஆசிரியர்கள் தமது மத வறையறைக்குட்பட்ட\nஆடையான ஹபாயா அணிவதில் ஏற்பட்ட பிரச்சினை தொடர்பில் ஆராய்வதற்கு உயர்மட்ட குழு ஒன்றை கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் அமைத்து அக்குழுவினரை குறித்த விடயம் தொடர்பான அறிக்கையினை ஓரிரு தினங்களுக்குள் சமர்பிக்குமாறு பணித்துள்ளார்.\nஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவரும் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். தௌபீக் ஆகியோர் குறித்த பாடசாலையில் மத வரையறைக்குட்பட்ட ஆடைகளை முஸ்லிம் ஆசிரியர்கள் அணிவதில் இழைக்கப்பட்டுள்ள அநீதி தொடர்பாக கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசமை இன்று (27) வெள்ளிக்கிழமை சந்தித்து அமைச்சரின் கவனத்திற்கு கொண்டுவந்ததைத் தொடர்ந்து மேற்படி பணிப்புரையினை கல்வி அமைச்சர் விடுத்துள்ளார்.\nதிருகோணமலை மாவட்டத்தில் தமிழ் முஸ்லிம் உறவு நீண்ட காலமாக நல்ல விதமாக நீடித்துவரும் நிலையில் இச்சம்பவத்தினால் சில மனக்கசப்புகள் ஏற்பட காரணமாக அமைந்துள்ளது எனத் தெரிவித்த பிரதி அமைச்சர் ஹரீஸ் இந்நிலை நாட்டின் சூழலுக்கு உகந்தவிடயமல்ல என்பதையும் கல்வி அமைச்சருக்கு சுட்டிக்காட்டினார்.\nமுஸ்லிம் பெண் ஆசிரியர்கள் தமது முகத்தை வெளிக்காட்டிய நிலையில் ஹபாய ஆடை அணிவதற்கு பிரச்சினை இல்லை என்று தெரிவித்த கல்வி அமைச்சர் இது தொடர்பிர் ஓரு வாரத்திற்குள் உத்தியோகபூர்வ அறிவிப்பு ஒன்றை அதிகாரிகளுக்கு வழங்கவுள்ளதாகவும் குறிப்பிட்டார்.\nஜும்ஆ தொழுகையியின் போது, சக்தியின் மோசமான செயல் - முஸ்லிம்களின் உணர்வுகளை மதிக்க கோரிக்கை\nபணிப்பாளர் மகாராஜா (சக்தி) ஊடக வலையமைப்பு கொழும்பு அன்பின் ஐயா இந்த நாடு பன்மைத்துவமிக்க பௌத்த, இந்து, இஸ்லாமிய, கிறிஸ்தவ சமய...\n16 வயதுடைய சகீர் அடித்தும், குத்தியும் கொலை - மீராவோடையில் சம்பவம் (படங்கள்)\n(எச்.எம்.எம்.பர்ஸான்) வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மீராவோடை 4 பள்ளிவாசல் வீதியைச் சேர்ந்த பதினாறு வயதுடைய சனூஸ்தீன் முகம்மட்...\nகடலை நிரப்பும் பணி முடிந்தத�� - 3 முறை ஒலி எழுப்பி, மரியாதை செலுத்துவிட்டு புறப்பட்ட சீனக் கப்பல் (படங்கள்)\nகொழும்பு துறைமுக நகர நிர்மாணிப்பதற்காக கடலை நிரப்பும் பணிகள் இன்றுடன் முழுமையாக நிறைவடைந்துள்ளன. இதனை முன்னிட்டு துறைமுக நகர பகுதி...\nவிலாசம் இல்லாத ரஹப்(க) அல்-குனுனும், கேடுகெட்ட ஊடகங்களும்...\nரஹப்(f) அல்-குனுன் விலாசம் இல்லாத ஒரு பெண், ஒரே ஒரு பெண், அவர் இஸ்லாத்தில் இருந்து வெளியாகினார். அவர் செய்த ஒரே ஒரு சாதனை அதுதான். ...\n\"பாண் வாங்க, சல்லி இல்ல\" - தாய் நடந்துசென்று, மரவள்ளி வாங்குவார் - தேர்தல்கள் ஆணையாளர் முஹம்மத் உருக்கம்\nஅஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி சந்தர்ப்பங்கள் கிடைக்கும் போது மனதில் ஆழமாக பதிய வேண்டிய நபிமொழி நான்கு விடயங்கள் உன்னிடத்தில்...\nமைத்திரியின் பெயர், கின்னஸ் புத்தகத்திற்கு, ஆச்சரியமிக்க சாதனைகள் இதோ...\nஜனாதிபதி சிறிசேனவின் பெயர் கின்னஸ் புத்தகத்தில் பதியப்பட வேண்டிய அளவுக்கு அவரது நடவடிக்கைகள் அமைந்துள்ளன. அதற்கான தேவைகளை அவர் பூர்த்தி ...\nமனம் திறக்கும் துமிந்த - மகிந்த, மைத்திரி மீது விளாசல்\nமஹிந்த ராஜபக்ஷவுடன், ஜனாதிபதி மைத்திரிபால ஏற்படுத்திக்கொண்ட இணக்கப்பாட்டின் அடிப்படையில் மஹிந்த தரப்பினரின் பாராளுமன்ற உறுப்புரிமையை பாத...\nதிறைசேரி செயலர் பதவியை, என்னிடம் தந்து பாருங்கள்...\n“200 நிறுவனங்கள் என்னிடம் உள்ளன. 58ஆயிரம் பேர் அதில் வேலை செய்கின்றனர். அரசியலில் எனக்கு ஆர்வமில்லை... ஆனால் திறைசேரி செயலர் பதவி கிடைத்...\nஞான‌சார‌வை விடுவிக்க 400 இந்துக்கோயில்க‌ள் க‌டித‌ம் அனுப்பிய‌மை, முஸ்லிம்க‌ளுக்கும் ஒரு எடுத்துக்காட்டாகும்\nஞான‌சார‌வை விடுவிக்கும்ப‌டி 400 இந்துக்கோயில்க‌ள் க‌டித‌ம் அனுப்பியுள்ள‌மை நாட்டின் போக்கில் ப‌ல‌ மாற்ற‌ம் ஏற்ப‌ட்டு வ‌ருவ‌தை காட்டுகிற‌...\nஇலங்கைக்கு 374.7 மில்லியன் டொலர், நிதியுதவி செய்த சவூதி அரேபியா\nஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் எண்ணக்கருவில் மேற்கொள்ளப்பட்ட மொரகஹகந்த – களுகங்கை செயற்திட்டத்திற்கு சவூதி அரேபிய அரசாங்கத்தினால் 62 ம...\nஜும்ஆ தொழுகையியின் போது, சக்தியின் மோசமான செயல் - முஸ்லிம்களின் உணர்வுகளை மதிக்க கோரிக்கை\nபணிப்பாளர் மகாராஜா (சக்தி) ஊடக வலையமைப்பு கொழும்பு அன்பின் ஐயா இந்த நாடு பன்மைத்துவமிக்க பௌத்த, இந்து, இஸ்லாமிய, கிறிஸ்தவ சமய...\nசிலைகளை உடைத்து கைதான ஒருவர், பொலிஸாருக்கு வழங்கியுள்ள வாக்குமூலம் இதோ...\nமாவனல்லை புத்தர் சிலை உடைப்பு சம்பவத்தில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் பொலிஸாருக்கு அளித்த வாக்குமூலம் தொடர்பில் சிங்கள நாழிதல் மவ்பிம ச...\nமாவனல்லை சம்பவம், களத்தில் இருந்து கிடைத்த தகவல்கள்\n-Zafnas Zarook- (இது நேற்றைய -26- நிலவரங்களின் தொகுப்பே இது) 1.சம்பவத்தில் கைது செய்யப்பட்டவர் இப்றாஹிம் மெளலவியின் இன் புதல்வர் ...\nஅலி சப்ரிக்கு சிங்கள, சகோதரரின் பதிலடி\nஅலி சப்ரிக்கு, சிங்கள சகோதரரின் பதிலடி\n\"புனித இஸ்லாத்திற்கு வாருங்கள்\" என ஞானசாரருக்கு அழைப்பு...\nமுஸ்லிம் பிரதிநிதிகள் அடங்கிய குழுவுக்கும், ஞானசாரருக்கும் இடையில் இன்று சனிக்கிழமை (22) சிறைச்சாலையில் நடந்த சந்திப்பு குறித்து ஆசாத் ச...\nமுஸ்லிம் இளைஞனை நிர்வாணப்படுத்தி, துன்புறுத்தி தமிழ் அரச உத்தியோகத்தர் கொடூரம் - மட்டக்களப்பில் அசிங்கம்\n-AL Thavam- மட்டக்களப்பு, கொம்மாதுறையில், கிரான் பிரதேசத்தில் - கடந்த 2ம் திகதி - குடியேற்ற உத்தியோத்தர் மயூரனின் தலைமையில் சென்ற தம...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.68, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2018/05/blog-post_961.html", "date_download": "2019-01-19T00:19:07Z", "digest": "sha1:OHQOJ5D6S2X7HX6BS3X7RZMXZJPBQB4Q", "length": 37775, "nlines": 147, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "முதலைகளினால் பாராளுமன்றத்திற்கு ஆபத்தா..? சபாநாயகருக்கும் அறிவிப்பு ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nஇலங்கையில் நிலவி வரும் சீர���்ற காலநிலையால் தென்னிலங்கை மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nஇந்நிலையில் கொழும்பை சூழவுள்ள சில பகுதிகள் நீரில் மூழ்கும் அபாய நிலையில் உள்ளதாக மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது.\nதொடர்ந்து மழை பெய்தால் இலங்கை நாடாளுமன்றம் உள்ளிட்ட பகுதிகள் நீரில் மூழ்கும் அபாய நிலையை எட்டியுள்ளன.\nஆபத்தான நிலை குறித்து சபாநாயகர் கரு ஜயசூரியவுக்கு அறிவித்துள்ளதாகவும், தேவையான நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.\nநாடாளுமன்ற பகுதிக்கு மாத்திரமின்றி அருகில் உள்ள வீடுகளுக்கும் இந்த ஆபத்து உள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.\nநாடாளுமன்ற கட்டடத்தை சுற்றி அமைந்துள்ள தியவன்னா ஓயவின் நீர் மட்டம் வெகுவாக அதிகரித்துள்ளதாகவும், தொடர்ந்து சில மணித்தியாலங்கள் மழை பெய்தால் நாடாளுமன்றம் நீரில் மூழ்கும் ஆபத்து உள்ளதாக அவர் கூறியுள்ளார்.\nஆபத்த நிலை ஏற்படும் பட்சத்தில் தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்க கடற்படையினர் தயாராக உள்ளனர்.\nநீர்நிலைகளில் நீர்மட்டம் அதிகரித்துள்ளமையால் பாரிய முதலைகள் வெளியில் வரும் அபாயம் உள்ளதாக நாடாளுமன்ற அதிகாரிகள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.\nபா. உ வை விடவா\nஜும்ஆ தொழுகையியின் போது, சக்தியின் மோசமான செயல் - முஸ்லிம்களின் உணர்வுகளை மதிக்க கோரிக்கை\nபணிப்பாளர் மகாராஜா (சக்தி) ஊடக வலையமைப்பு கொழும்பு அன்பின் ஐயா இந்த நாடு பன்மைத்துவமிக்க பௌத்த, இந்து, இஸ்லாமிய, கிறிஸ்தவ சமய...\n16 வயதுடைய சகீர் அடித்தும், குத்தியும் கொலை - மீராவோடையில் சம்பவம் (படங்கள்)\n(எச்.எம்.எம்.பர்ஸான்) வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மீராவோடை 4 பள்ளிவாசல் வீதியைச் சேர்ந்த பதினாறு வயதுடைய சனூஸ்தீன் முகம்மட்...\nகடலை நிரப்பும் பணி முடிந்தது - 3 முறை ஒலி எழுப்பி, மரியாதை செலுத்துவிட்டு புறப்பட்ட சீனக் கப்பல் (படங்கள்)\nகொழும்பு துறைமுக நகர நிர்மாணிப்பதற்காக கடலை நிரப்பும் பணிகள் இன்றுடன் முழுமையாக நிறைவடைந்துள்ளன. இதனை முன்னிட்டு துறைமுக நகர பகுதி...\nவிலாசம் இல்லாத ரஹப்(க) அல்-குனுனும், கேடுகெட்ட ஊடகங்களும்...\nரஹப்(f) அல்-குனுன் விலாசம் இல்லாத ஒரு பெண், ஒரே ஒரு பெண், அவர் இஸ்லாத்தில் இருந்து வெளியாகினார். அவர் செய்த ஒரே ஒரு சாதனை அதுதான். ...\n\"பாண் வாங்க, சல்லி இல்ல\" - தாய் நடந்துசென்று, மரவள்ளி வாங்குவார் - தேர்தல்கள் ஆணையாளர் முஹம்மத் உருக்கம்\nஅஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி சந்தர்ப்பங்கள் கிடைக்கும் போது மனதில் ஆழமாக பதிய வேண்டிய நபிமொழி நான்கு விடயங்கள் உன்னிடத்தில்...\nமைத்திரியின் பெயர், கின்னஸ் புத்தகத்திற்கு, ஆச்சரியமிக்க சாதனைகள் இதோ...\nஜனாதிபதி சிறிசேனவின் பெயர் கின்னஸ் புத்தகத்தில் பதியப்பட வேண்டிய அளவுக்கு அவரது நடவடிக்கைகள் அமைந்துள்ளன. அதற்கான தேவைகளை அவர் பூர்த்தி ...\nமனம் திறக்கும் துமிந்த - மகிந்த, மைத்திரி மீது விளாசல்\nமஹிந்த ராஜபக்ஷவுடன், ஜனாதிபதி மைத்திரிபால ஏற்படுத்திக்கொண்ட இணக்கப்பாட்டின் அடிப்படையில் மஹிந்த தரப்பினரின் பாராளுமன்ற உறுப்புரிமையை பாத...\nதிறைசேரி செயலர் பதவியை, என்னிடம் தந்து பாருங்கள்...\n“200 நிறுவனங்கள் என்னிடம் உள்ளன. 58ஆயிரம் பேர் அதில் வேலை செய்கின்றனர். அரசியலில் எனக்கு ஆர்வமில்லை... ஆனால் திறைசேரி செயலர் பதவி கிடைத்...\nஞான‌சார‌வை விடுவிக்க 400 இந்துக்கோயில்க‌ள் க‌டித‌ம் அனுப்பிய‌மை, முஸ்லிம்க‌ளுக்கும் ஒரு எடுத்துக்காட்டாகும்\nஞான‌சார‌வை விடுவிக்கும்ப‌டி 400 இந்துக்கோயில்க‌ள் க‌டித‌ம் அனுப்பியுள்ள‌மை நாட்டின் போக்கில் ப‌ல‌ மாற்ற‌ம் ஏற்ப‌ட்டு வ‌ருவ‌தை காட்டுகிற‌...\nஇலங்கைக்கு 374.7 மில்லியன் டொலர், நிதியுதவி செய்த சவூதி அரேபியா\nஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் எண்ணக்கருவில் மேற்கொள்ளப்பட்ட மொரகஹகந்த – களுகங்கை செயற்திட்டத்திற்கு சவூதி அரேபிய அரசாங்கத்தினால் 62 ம...\nஜும்ஆ தொழுகையியின் போது, சக்தியின் மோசமான செயல் - முஸ்லிம்களின் உணர்வுகளை மதிக்க கோரிக்கை\nபணிப்பாளர் மகாராஜா (சக்தி) ஊடக வலையமைப்பு கொழும்பு அன்பின் ஐயா இந்த நாடு பன்மைத்துவமிக்க பௌத்த, இந்து, இஸ்லாமிய, கிறிஸ்தவ சமய...\nசிலைகளை உடைத்து கைதான ஒருவர், பொலிஸாருக்கு வழங்கியுள்ள வாக்குமூலம் இதோ...\nமாவனல்லை புத்தர் சிலை உடைப்பு சம்பவத்தில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் பொலிஸாருக்கு அளித்த வாக்குமூலம் தொடர்பில் சிங்கள நாழிதல் மவ்பிம ச...\nமாவனல்லை சம்பவம், களத்தில் இருந்து கிடைத்த தகவல்கள்\n-Zafnas Zarook- (இது நேற்றைய -26- நிலவரங்களின் தொகுப்பே இது) 1.சம்பவத்தில் கைது செய்யப்பட்டவர் இப்றாஹிம் மெளலவியின் இன் புதல்வர் ...\nஅலி சப்ரிக்கு ��ிங்கள, சகோதரரின் பதிலடி\nஅலி சப்ரிக்கு, சிங்கள சகோதரரின் பதிலடி\n\"புனித இஸ்லாத்திற்கு வாருங்கள்\" என ஞானசாரருக்கு அழைப்பு...\nமுஸ்லிம் பிரதிநிதிகள் அடங்கிய குழுவுக்கும், ஞானசாரருக்கும் இடையில் இன்று சனிக்கிழமை (22) சிறைச்சாலையில் நடந்த சந்திப்பு குறித்து ஆசாத் ச...\nமுஸ்லிம் இளைஞனை நிர்வாணப்படுத்தி, துன்புறுத்தி தமிழ் அரச உத்தியோகத்தர் கொடூரம் - மட்டக்களப்பில் அசிங்கம்\n-AL Thavam- மட்டக்களப்பு, கொம்மாதுறையில், கிரான் பிரதேசத்தில் - கடந்த 2ம் திகதி - குடியேற்ற உத்தியோத்தர் மயூரனின் தலைமையில் சென்ற தம...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.66, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D", "date_download": "2019-01-19T00:20:42Z", "digest": "sha1:DVH2SPMYIRDZI72Y7ZTA53QMHGQ7F4NT", "length": 8629, "nlines": 142, "source_domain": "gttaagri.relier.in", "title": "தென்னை நோய்களைக் கட்டுப்படுத்தும் வழிமுறைகள் – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nதென்னை நோய்களைக் கட்டுப்படுத்தும் வழிமுறைகள்\nதென்னை நோய்களைக் கட்டுப்படுத்தும் நவீன தொழில்நுட்ப வழிமுறைகள் குறித்து பட்டுக்கோட்டை வேளாண் உதவி இயக்குநர் மு. சுப்பையா வெளியிட்ட செய்திக்குறிப்பு:\nகுருத்தழுகல், சாறு வடிதல், தஞ்சாவூர் வாடல் நோய், இலைக்கருகல், இலைப்புள்ளி ஆகியவை தென்னையைத் தாக்கும் முக்கிய நோய்களாகும். இவற்றைக் கட்டுப்படுத்த பயன்படும் ரசாயனக் கொல்லிகள் பெரியளவில் தீங்கு ஏற்படுத்தக் கூடியவை. அவற்றைப் பயன்படுத்துவதால் சுற்றுச்சுழல் மாசுபாடு, நோய்க் காரணிகளுக்கு எதிர்ப்புச்சக்தி அதிகரிப்பு, உணவுப் பொருள்களில் நச்சுத்தன்மை, உயிரினங்களுக்கு தீங்கு போன்றவை ஏற்படுகின்றன.\nஆனால், உயிர் எதிர்கொல்லிகளைப் பயன்படுத்துவதால் இத்தகைய தீங்குகள் ஏற்படுவதில்லை. இந்த முறையைக் கையாளும்போது சூடோமோனஸ் புளுரசன்ஸ் என்ற நன்மை தரக்கூடிய பாக்டீரியாவும், டிரைக்கோடெர்மா விரிடி என்ற நன்மை தரக்கூடிய பூஞ்சாணமும் சிறப்பாகச் செயல்பட்டு தென்னையைத் தாக்கும் பல நோய்களைக் கட்டுப்படுத்துகின்றன.\nமேலும் இவை நீடித்த நன்மை தருவதோடு, தென்னை மரத்தின் நோய் எதிர்ப்புச் சக்தியையும் அதிகரிக்கின்றன.\nஆண்டுக்கு 5 கிலோ வேப்பம்புண்ணாக்கு, 50 கிலோ மக்கிய சாண எருவுடன்,200 கிராம் சூடோமோனஸ் புளுரசன்ஸ் பொடியை கலந்து மண்ணில் இடுவதால் குருத்தழுகல், இலைக்கருகல் ஆகிய நோய்களின் தாக்குதலைக் குறைக்கலாம்.\nஒரு மரத்திற்கு 100 கிராம் சூடோமோனஸ் புளுரசன்ஸ், 100 கிராம் டிரைக்கோடெர்மா விரிடி, 10 கிலோ தொழுவுரம் ஆகியவற்றை கலந்து 6 மாதத்திற்கு ஒரு முறை மண்ணில் இடுவதால் தஞ்சாவூர் வாடல் நோய், சாறு வடிதல் நோய் ஆகியவை தாக்காமல் தென்னை மரத்தைப் பாதுகாக்கலாம்.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nதென்னை மரத்தில் ஏற பயிற்சி\nதென்னையில் ஊடு பயிராக கோகோ...\nதென்னை மரங்களுக்கு கோகோ ஊடு பயிர் பயன்கள்...\nதென்னை சாகுபடியில் புதிய தொழில் நுட்பம்...\nநெற்பயிரைத் தாக்கும் ஆனைக்கொம்பன் →\n← 2015: தமிழகத்தை உலுக்கிய சுற்றுச்சூழல் சர்ச்சைகள்\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:Chembox_articles_without_image", "date_download": "2019-01-19T00:16:26Z", "digest": "sha1:O5KDOF32XWIVWBWJJ35GFV5PNFO4KZLY", "length": 17068, "nlines": 286, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:Chembox articles without image - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பு தொடர்புள்ள பயனர் விருப்பத்தேர்வுகளில் தேர்ந்தெடுத்தால் தவிர இதன் உறுப்பினர் பக்கங்களில் காட்டப்படுவதில்லை.\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 1,994 பக்கங���களில் பின்வரும் 200 பக்கங்களும் உள்ளன.\n(முந்தைய பக்கம்) (அடுத்த பக்கம்)\n1,5 டைதைய வளைய ஆக்டேன்\n3,10-டை ஐதராக்சி டெக்கேனாயிக் அமிலம்\n3,11-டை ஐதராக்சி டோடெக்கேனாயிக் அமிலம்\n(முந்தைய பக்கம்) (அடுத்த பக்கம்)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 17 செப்டம்பர் 2015, 10:09 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/sivakumar-surya/32527/amp/", "date_download": "2019-01-18T23:47:55Z", "digest": "sha1:UZCB6OCGYXIXOROYTLFDH5T3GW5JFYQJ", "length": 3074, "nlines": 37, "source_domain": "www.cinereporters.com", "title": "சிவக்குமார் ,சூர்யா, கார்த்திக்கு வைரமுத்து வாழ்த்து - CineReporters", "raw_content": "Home சற்றுமுன் சிவக்குமார் ,சூர்யா, கார்த்திக்கு வைரமுத்து வாழ்த்து\nசிவக்குமார் ,சூர்யா, கார்த்திக்கு வைரமுத்து வாழ்த்து\nசமீபத்தில் வந்த கடைக்குட்டி சிங்கம் திரைப்படம் வெற்றிகரமாக தியேட்டரில் ஓடி வருகிறது, உறவுகளின் பெருமைகளையும் விவசாயத்தின் சிறப்புகளையும் மிக எளிமையாக சொல்லியுள்ள படம் என பலரால் பாரட்டப்படுகிறது.\nதுணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு கூட சமீபத்தில் இப்படத்தை பார்த்து மிகவும் மனம் திறந்து பாராட்டியுள்ளார்.\nஇந்த படத்தின் வெற்றிக்கொண்டாட்டம் சமீபத்தில் நடந்தது, விவசாயிகளின் நலனுக்காக நடிகர் சிவக்குமார் குடும்பம் ஒரு கோடி ரூபாய் வழங்கியதாக தெரிகிறது.\nஅதற்காக கவிஞர் வைரமுத்து ஒரு பதிவில் அவர்களை பாராட்டியுள்ளார்\nஇளையராஜா இசையில் விஜய் ஆண்டனி…\nகே.ஜி.எஃப் – படத்தை பார்த்து வியந்த விஜய்…\nரஜினியின் அறிவுரை ரசிகர்களுக்கு மட்டும்தானா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nattin-kuriyitu.info/Pakuti+kuriyitu+Dedoplistskaro+ge.php", "date_download": "2019-01-19T01:17:43Z", "digest": "sha1:L2GQUHV4EINH7FZO6YAGWEOKUMSHEDAM", "length": 4520, "nlines": 16, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "பகுதி குறியீடு Dedoplistskaro (சியார்சியா)", "raw_content": "\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nஊர் அல்லது மண்டலம்: Dedoplistskaro\nபகுதி குறியீடு: 356 (+995 356)\nபகுதி குறியீடு Dedoplistskaro (சிய���ர்சியா)\nமுன்னொட்டு 356 என்பது Dedoplistskaroக்கான பகுதி குறியீடு ஆகும். மேலும் Dedoplistskaro என்பது சியார்சியா அமைந்துள்ளது. நீங்கள் சியார்சியா வெளியே இருந்து, நீங்கள் ஒரு நபரை அழைக்க விரும்பினால், அந்தப் பகுதிக்கான குறியீட்டுடன், நீங்கள் தொடர்பு கொள்ள விரும்பும் நாட்டிற்கான நாட்டின் குறியீடும் உங்களுக்கு தேவைப்படும். சியார்சியா நாட்டின் குறியீடு என்பது +995 ஆகும், எனவே நீங்கள் இந்தியா இருந்து, நீங்கள் Dedoplistskaro உள்ள ஒரு நபரை அழைக்க விரும்பினால், நீங்கள் அந்த நபரின் தொலைபேசி எண்ணுடன் முன்னொட்டாக +995 356 என்பதை சேர்க்க வேண்டும்.\nஅந்தப் பகுதிக்கான குறியீட்டின் முன்னால் உள்ள பூஜ்யம் என்பது இந்த சூழலில் தவிர்க்கப்படுகிறது.\nதொலைபேசி எண்ணின் தொடக்கத்தில் உள்ள கூட்டல் குறியீடு என்பது பொதுவாக இந்த வடிவமைப்பில் பயன்படுத்தப்படலாம். இருப்பினும், மற்றொரு நாட்டில் உள்ள நீங்கள் டயல் செய்ய விரும்பும் ஒரு தொலைபேசி எண்ணின் தொலைபேசி நெட்வொர்க்கை எச்சரிக்க, கூட்டல் குறியீட்டுக்குப் பதிலாக எண்களின் வரிசையைப் பயன்படுத்துவது மிகவும் பொதுவானது ஆகும். ITU என்பது 00-ஐ பயன்படுத்த பரிந்துரைக்கிறது, இது அனைத்து ஐரோப்பிய நாடுகள் உட்பட அனைத்து நாடுகளிலும் பயன்படுத்தப்படுகிறது.\nநீங்கள் இந்தியா இருந்து Dedoplistskaro உள்ள ஒரு நபரை அழைப்பதற்காக, தொலைபேசி எண்ணிற்கு முன்னால் சேர்க்கப்பட வேண்டிய +995 356-க்கு மாற்றாக, நீங்கள் 00995 356-ஐயும் பயன்படுத்தலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nattin-kuriyitu.info/Pakuti+kuriyitu+Hohburg+de.php", "date_download": "2019-01-18T23:48:23Z", "digest": "sha1:BHHSVRMKX6YJKJZTU4BMV7GQDFS7VHNN", "length": 4401, "nlines": 16, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "பகுதி குறியீடு Hohburg (ஜெர்மனி)", "raw_content": "\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nஊர் அல்லது மண்டலம்: Hohburg\nபகுதி குறியீடு Hohburg (ஜெர்மனி)\nமுன்னொட்டு 034263 என்பது Hohburgக்கான பகுதி குறியீடு ஆகும். மேலும் Hohburg என்பது ஜெர்மனி அமைந்துள்ளது. நீங்கள் ஜெர்மனி வெளியே இருந்து, நீங்கள் ஒரு நபரை அழைக்க விரும்பினால், அந்தப் பகுதிக்கான குறியீட்டுடன், நீங்கள் தொடர்பு க���ள்ள விரும்பும் நாட்டிற்கான நாட்டின் குறியீடும் உங்களுக்கு தேவைப்படும். ஜெர்மனி நாட்டின் குறியீடு என்பது +49 ஆகும், எனவே நீங்கள் இந்தியா இருந்து, நீங்கள் Hohburg உள்ள ஒரு நபரை அழைக்க விரும்பினால், நீங்கள் அந்த நபரின் தொலைபேசி எண்ணுடன் முன்னொட்டாக +4934263 என்பதை சேர்க்க வேண்டும்.\nஅந்தப் பகுதிக்கான குறியீட்டின் முன்னால் உள்ள பூஜ்யம் என்பது இந்த சூழலில் தவிர்க்கப்படுகிறது.\nதொலைபேசி எண்ணின் தொடக்கத்தில் உள்ள கூட்டல் குறியீடு என்பது பொதுவாக இந்த வடிவமைப்பில் பயன்படுத்தப்படலாம். இருப்பினும், மற்றொரு நாட்டில் உள்ள நீங்கள் டயல் செய்ய விரும்பும் ஒரு தொலைபேசி எண்ணின் தொலைபேசி நெட்வொர்க்கை எச்சரிக்க, கூட்டல் குறியீட்டுக்குப் பதிலாக எண்களின் வரிசையைப் பயன்படுத்துவது மிகவும் பொதுவானது ஆகும். ITU என்பது 00-ஐ பயன்படுத்த பரிந்துரைக்கிறது, இது அனைத்து ஐரோப்பிய நாடுகள் உட்பட அனைத்து நாடுகளிலும் பயன்படுத்தப்படுகிறது.\nநீங்கள் இந்தியா இருந்து Hohburg உள்ள ஒரு நபரை அழைப்பதற்காக, தொலைபேசி எண்ணிற்கு முன்னால் சேர்க்கப்பட வேண்டிய +4934263-க்கு மாற்றாக, நீங்கள் 004934263-ஐயும் பயன்படுத்தலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.envazhi.com/superstar-rajinis-letter-to-sri-lankan-tamils/", "date_download": "2019-01-19T00:16:01Z", "digest": "sha1:HXZ5IRPZEVVARUSOHOBZWX7XYWY5S5WF", "length": 15043, "nlines": 128, "source_domain": "www.envazhi.com", "title": "நேரம் வரும்போது சந்திப்போம்! – இலங்கை தமிழர்களுக்கு தலைவர் ரஜினி கடிதம் | என்வழி", "raw_content": "\nஅனைவரும் ஆரோக்கியமாகவும் நிம்மதியாகவும் இருக்க பிரார்த்திக்கிறேன் – தலைவர் ரஜினிகாந்த் பொங்கல் வாழ்த்து\nபொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nதேவைப்பட்டால் போராளிகளாகவும் மாறுங்கள் தலைவரின் காவலர்களே\nபேட்ட… ரஜினி ரசிகர்களுக்கு நல்ல வேட்டை – எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்\nபேட்ட படத்திற்கு எதிரான சதிகள்… அம்பலமாகும் உண்மைகள்\nகவலை வேண்டாம் ரஜினி ஃபேன்ஸ்…\nதுள்ளாட்டம் போட வைக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினி… பேட்ட பட ஸ்பெஷல் படங்கள்\n“பாக்கத்தான போற இந்த காளியோட ஆட்டத்த…” – இந்தாங்க ரஜினியின் அந்த ஆட்டத்துக்கு ஒரு சாம்பிள்\nஆட்டம் போட வைக்கும் சூப்பர் ஸ்டாரின் பேட்ட பாடல்கள்\nHome ரஜினி ஸ்பெஷல் நேரம் வரும்போது சந்திப்போம் – இ���ங்கை தமிழர்களுக்கு தலைவர் ரஜினி கடிதம்\n – இலங்கை தமிழர்களுக்கு தலைவர் ரஜினி கடிதம்\nஇலங்கை தமிழர்களுக்கு சூப்பர் ஸ்டார் கடிதம்\nசென்னை: இலங்கை தமிழர்கள் என் மீது வைத்திருக்கும் அன்பை ஊடகங்கள் மூலம் அறிந்தேன், நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லை.. நேரம் வரும்போது சந்திப்போம், என தலைவர் ரஜினிகாந்த் கூறியுள்ளார்.\nஇலங்கையில் லைக்கா நிறுவனம் சார்பில் ஈழத் தமிழர்களுக்கு வீடுகள் வழங்கும் விழாவில் பங்கேற்க நடிகர் ரஜினிகாந்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இந்த அழைப்பை ஏற்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இலங்கை செல்ல இருந்தார்.\nஆனால் இதற்கு தமிழக அரசியல் கட்சி தலைவர்களில் சிலர் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். இதைத்தொடர்ந்து இலங்கை செல்லும் பயணத்தை ரஜினிகாந்த் ரத்து செய்தார்.\nஇந்த நிலையில் ரஜினிகாந்தின் வருகையை அரசியல் ஆக்கியதற்கு கண்டனம் தெரிவித்து இலங்கையில் உள்ள யாழ்ப்பாணம் நல்லூர் முருகன் கோவிலின் முன்பு நேற்று கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.\nஇதில் வவுனியா, யாழ்ப்பாணம், கிளிநொச்சி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த நூற்றுக்கணக்கானோர். ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் வீடுகள் வழங்கும் விழாவில் பங்கேற்க ரஜினிகாந்த் வரவேண்டும்.\nரஜினிகாந்தின் வருகையை அரசியல் ஆக்கவேண்டாம் என்பன உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய பேனர்கள் கையில் வைத்திருந்தனர்.\nஇந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்டு உள்ள அறிக்கையில், தமிழர்கள் என் மீது வைத்திருக்கும் அன்பை ஊடகங்கள் மூலம் அறிந்தேன், நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லை. நல்லதையே நினைப்போம், நல்லதே நடக்கும், நேரம் கூடி வரும் போது சந்திப்போம். நீங்கள் நலமுடன் வாழ இறைவனை வேண்டுகிறேன்,” என்று கூறியுள்ளார்.\nPrevious Postரசிகர் மன்ற நிர்வாகிகளைச் சந்திக்கிறாரா தலைவர் ரஜினி Next Postரஜினியின் இலங்கை பயணம் ரத்து... யாழ்ப்பாணத்தில் தமிழர்கள் ஆர்ப்பாட்டம்\nஅனைவரும் ஆரோக்கியமாகவும் நிம்மதியாகவும் இருக்க பிரார்த்திக்கிறேன் – தலைவர் ரஜினிகாந்த் பொங்கல் வாழ்த்து\nபொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nதேவைப்பட்டால் போராளிகளாகவும் மாறுங்கள் தலைவரின் காவலர்களே\nOne thought on “நேரம் வரும்போது சந்திப்போம் – இலங்கை தமிழர்களுக்��ு தலைவர் ரஜினி கடிதம்”\nஅனைவரும் ஆரோக்கியமாகவும் நிம்மதியாகவும் இருக்க பிரார்த்திக்கிறேன் – தலைவர் ரஜினிகாந்த் பொங்கல் வாழ்த்து\nபொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nதேவைப்பட்டால் போராளிகளாகவும் மாறுங்கள் தலைவரின் காவலர்களே\nபேட்ட… ரஜினி ரசிகர்களுக்கு நல்ல வேட்டை – எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்\nபேட்ட படத்திற்கு எதிரான சதிகள்… அம்பலமாகும் உண்மைகள்\nகவலை வேண்டாம் ரஜினி ஃபேன்ஸ்…\nதுள்ளாட்டம் போட வைக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினி… பேட்ட பட ஸ்பெஷல் படங்கள்\n“பாக்கத்தான போற இந்த காளியோட ஆட்டத்த…” – இந்தாங்க ரஜினியின் அந்த ஆட்டத்துக்கு ஒரு சாம்பிள்\nஆட்டம் போட வைக்கும் சூப்பர் ஸ்டாரின் பேட்ட பாடல்கள்\nமுதல் முறையாக ரூ 1000 கோடி வசூல் க்ளப்பில் நுழையப் போகும் சூப்பர் ஸ்டார் படம்\nகஜா நிவாரணம்… ‘1000 குடும்பங்களுக்கு டார்ச்லைட்’ வழங்கிய அமெரிக்க ரஜினி ரசிகர்கள்\nரஜினியின் 2.0 ரூ 500 கோடி வசூல் சாதனை… அதிகாரப்பூர்வமாக அறிவித்தது லைகா… போதுமா கண்ணுங்களா\nதலைவர் ரஜினிகாந்த் நலமாக உள்ளார்… வதந்திகளை நம்ப வேண்டாம்\nRamesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nMahesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nlaksjman on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nArul Nithiyanandham Jeyaprakash on பேட்ட… ரஜினி ரசிகர்களுக்கு நல்ல வேட்டை – எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்\nArul Nithiyanandham Jeyaprakash on தேவைப்பட்டால் போராளிகளாகவும் மாறுங்கள் தலைவரின் காவலர்களே\nஸ்ரீகாந்த் 1974 on பேட்ட படத்திற்கு எதிரான சதிகள்… அம்பலமாகும் உண்மைகள்\nஸ்ரீகாந்த் 1974 on முதல் முறையாக ரூ 1000 கோடி வசூல் க்ளப்பில் நுழையப் போகும் சூப்பர் ஸ்டார் படம்\nகாந்தி on இந்தப் பிழைப்புக்கு…\nஈ.ரா on இந்தப் பிழைப்புக்கு…\nஅனைவரும் ஆரோக்கியமாகவும் நிம்மதியாகவும் இருக்க பிரார்த்திக்கிறேன் – தலைவர் ரஜினிகாந்த் பொங்கல் வாழ்த்து\nபொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nதேவைப்பட்டால் போராளிகளாகவும் மாறுங்கள் தலைவரின் காவலர்களே\nபேட்ட… ரஜினி ரசிகர்களுக்கு நல்ல வேட்டை – எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்\nபேட்ட படத்திற்கு எதிரான சதிகள்… அம்பலமாகும் உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.envazhi.com/union-minister-hails-padmavibhushan-rajinikanth/", "date_download": "2019-01-19T00:30:43Z", "digest": "sha1:BSFNGOREFVQNNVQMWECWRTVOGW4CQT4Y", "length": 23003, "nlines": 139, "source_domain": "www.envazhi.com", "title": "ரஜினிக்கு விருது கொடுப்பதால் அந்த விருதுக்குத்தான் பெருமை! – மத்திய அமைச்சர் | என்வழி", "raw_content": "\nஅனைவரும் ஆரோக்கியமாகவும் நிம்மதியாகவும் இருக்க பிரார்த்திக்கிறேன் – தலைவர் ரஜினிகாந்த் பொங்கல் வாழ்த்து\nபொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nதேவைப்பட்டால் போராளிகளாகவும் மாறுங்கள் தலைவரின் காவலர்களே\nபேட்ட… ரஜினி ரசிகர்களுக்கு நல்ல வேட்டை – எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்\nபேட்ட படத்திற்கு எதிரான சதிகள்… அம்பலமாகும் உண்மைகள்\nகவலை வேண்டாம் ரஜினி ஃபேன்ஸ்…\nதுள்ளாட்டம் போட வைக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினி… பேட்ட பட ஸ்பெஷல் படங்கள்\n“பாக்கத்தான போற இந்த காளியோட ஆட்டத்த…” – இந்தாங்க ரஜினியின் அந்த ஆட்டத்துக்கு ஒரு சாம்பிள்\nஆட்டம் போட வைக்கும் சூப்பர் ஸ்டாரின் பேட்ட பாடல்கள்\nHome ரஜினி ஸ்பெஷல் ரஜினிக்கு விருது கொடுப்பதால் அந்த விருதுக்குத்தான் பெருமை\nரஜினிக்கு விருது கொடுப்பதால் அந்த விருதுக்குத்தான் பெருமை\nரஜினிக்கு விருது கொடுப்பதால் அந்த விருதுக்குத்தான் பெருமை\nகோவை: ரஜினிக்கு விருது கொடுப்பதால் அந்த விருதுக்குதான் பெருமை என்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூறியுள்ளார்.\nபிரதமர் நரேந்திரமோடி வருகிற 2–ந்தேதி கோவை வருகிறார். அன்று அவர் கோவை சிங்காநல்லூரில் இ.எஸ்.ஐ. மருத்துவமனையைத் திறந்து வைக்கிறார். அதன் பின்னர் கோவை கொடிசியாவில் நடைபெறும் பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகிறார்.\nவிழா ஏற்பாடுகளை பார்வையிடுவதற்காக மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை மந்திரி பிரகாஷ் ஜவடேகர் கோவை வந்தார். விமான நிலையத்தில் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், “நடிகர் ரஜினிகாந்த்துக்கு பத்ம விபூஷன் விருது அறிவிக்கப்பட்டதில் எந்த உள்நோக்கமும் இல்லை.\nரஜினி சிறந்த நடிகர். மக்கள் ரசிக்கும் சூப்பர் ஸ்டார். நடிப்பைத் தாண்டி தலைமுறை தலைமுறையாக அவரை மக்கள் நேசிக்��ிறார்கள்.\nவருங்கால சந்ததியினரும் அவரது நடிப்பை ரசிக்கிறார்கள். காரணம், அவர் சிறந்த நடிகர் மட்டுமல்ல, நல்ல மனிதரும் ஆவார். அவருக்கு விருது கொடுப்பதால் அந்த விருதுக்குத்தான் பெருமை,” என்றார்.\nTAGpadmabhushan prakash jawadekar rajinikanth பத்மபூஷண் பிரகாஷ் ஜவடேகர் ரஜினிகாந்த்\nPrevious Postமலேசியாவில் தொடங்கியது கபாலி இறுதிக்கட்டப் படப்பிடிப்பு... ஏப்ரலில் இசை வெளியீடு Next Post'காலம் தன்னிடம் உள்ள அருட்கொடைகள் அனைத்தையும் ரஜினிக்கு அளிக்கட்டும் Next Post'காலம் தன்னிடம் உள்ள அருட்கொடைகள் அனைத்தையும் ரஜினிக்கு அளிக்கட்டும்' - நடிகர் சங்கம்\nஅனைவரும் ஆரோக்கியமாகவும் நிம்மதியாகவும் இருக்க பிரார்த்திக்கிறேன் – தலைவர் ரஜினிகாந்த் பொங்கல் வாழ்த்து\nபொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nதேவைப்பட்டால் போராளிகளாகவும் மாறுங்கள் தலைவரின் காவலர்களே\n4 thoughts on “ரஜினிக்கு விருது கொடுப்பதால் அந்த விருதுக்குத்தான் பெருமை\nஅவார்டுகள் கொடுப்பதில் அரசியல் இருக்கிறதா\nவெளியுறவுக் கொள்கையில் Hard power(ராணுவம்) மற்றும் Soft power(பண உதவி) என்று இரண்டு விஷயங்கள் உண்டு. அதை செவ்வனே வலிமையான நாடுகள் மற்ற நாடுகள் மீது உபயோகப்படுத்தும்.\nஅதே போல் உள்துறையில், CBI உபயோகிப்பது தவிர்க்க முடியாதது ஆகிறது.. அது சரியா, தவறா என்ற வாதம் வேறு.. எல்லாம் சரியாக, சீராக நடத்து கொண்டிருக்கும் உலகில் நாம் இல்லை.. அது எப்போதும் வரப் போவதும் இல்லை.. நேர்மையை, மிகச் சீராக அரசியலில், அதுவும் இன்றைய அரசியலில் கடைபிடித்தால், காமராஜர் போன்று சொந்த தொகுதியிலேயே தோற்கடிக்கப்படுவீர்கள் என்பதே எதார்த்தம்..\nகையில் போலீஸ் இல்லாத ஜெயலலிதா பெரிய புலியா… கொடநாட்டில் பதுங்கி நெலியும் புழு.. அவர் போலீஸை தன் சுயநலத்திற்கு உபயோகப்படுத்தினால், என்னா கெத்து என்று கொக்கரிக்கும் ‘நடுசென்டர்கள்’, மத்திய அரசு, அவர்கள் அதிகாரத்தை உபயோகப்படுத்துவதை கேள்வி கேட்கக் கூடாது.\nஅவார்டுகளும் அது போல ஒன்று தான். சரி ரஜினிகாந்த் விக்ஷயத்திற்க்கு வருவோம். பத்ம விபூஷன் விருது கிடைக்க, என்ன செய்தார் ரஜினி என்று பரவலாக ஒரு கேள்வி.. இதன் மூலம் அரசு அவார்ட்கள் என்றாலே, சமுதாயத்திற்கு ஏதோ செய்திருக்க வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே முகநூல் ‘போராளிகளுக்குள்’ இருக்கி���து. ஆனால் அனைவரும் ஒரு விஷயத்தை மறந்து விட்டார்கள்.. அவரவர் துறையில் சாதித்தவர்களுக்கும் இந்த அவார்டுகள் வழங்கப்படுகிறது. பத்ம விபூஷன், கலை, இலக்கியம், விளையாட்டு, மருத்துவம், சமூக சேவை, அறிவியல் மற்றும் பொறியியல், பொதுப்பணி, வியாபாரம் போன்றவற்றில் பெரிய அளவில் சாதித்தவர்களுக்கு கொடுக்கப்படுகிறது. சினிமாவில் ரஜினிகாந்த் மிகப் பெரிய சாதனையாளர் என்பதற்க்கு மாற்றுக் கருத்து இருக்காது என்றே நினைக்கிறேன். அதை கொடுத்ததில் பாஜக ஆதாயம் தேடப் பார்க்கிறதா என்றால் இருக்கலாம். இது தேர்தல் நேரம் வேறு..\nசச்சினுக்கு பாரத ரத்னா கொடுப்பதற்க்கு ஒரு பிரச்சனை வந்தது. ஏனென்றால் பாரத ரத்னா கலை, இலக்கியம், அறிவியல் மற்றும் பொது சேவை பிரிவுகளில் மட்டுமே கொடுக்கப்பட்டது. அதில் விளையாட்டு என்ற பிரிவு இல்லாததால் சச்சினுக்கு கொடுக்க முடியுமா என்ற கேள்வி எழுந்தது. அவருக்காக சற்று மாற்றம் கொண்டு வரப் பட்டு, பாரத ரத்னா சச்சினுக்கு கொடுக்கப்பட்டது. இதை எதற்கு கூறுகிறேன் என்றால், அவார்டுகள் கொடுப்பதில் ஏதேனும் அரசியல் இருந்தாலும், பேப்பர் வொர்க்குக்காகவாவது சட்டம் கடைபிடிக்கப்பட வேண்டும்.\nஇதற்கெல்லாம் மேல், ரஜினுக்கு பத்மபூஷன் 2000லேயே வழங்கப் பட்டு விட்டது.. இப்போது கொடுப்பது அடுத்த லெவல்தான்.. and அவார்டுகளை தங்கள் பெயருக்கு முன்னால் போடக்கூடாது என்பது சட்டம். அதை போடாத ஒரு ஆள் ரஜினிகாந்த். கமல்ஹாசன் இதை தெரியாமல் உபயோகப்படுத்தி இருக்கலாம். அவர் சினிமாவில் டைட்டில் கார்டில் எல்லாம் பத்மஸ்ரீ கமலஹாசன் என்று போட்ட காலம் உண்டு…\nஅது மட்டுமில்லாமல், எம்ஜிஆர் பல்கலைக் கழகமும், புதுச்சேரி பல்கலைக் கழகமும் , ‘டாக்டர்’ பட்டம் கொடுக்க முன்வந்த போது, அதை தவிர்த்தவர் ரஜினிகாந்த், என்பதையும் நாம் மறந்து விடக் கூடாது.\nஎண்பது வயதில் ஹீரோவாக நடித்தாலும் ஓபனிங்கும், கலெக்ஷனும் குறையவே போகாத ரஜினிகாந்திற்க்கும், நரசிம்ம ராவ் முதல் மோடி வரை, பிரதமர்களே வீடு தேடி வரும், நடிகர் எம்ஜிஆருக்கே கிடைக்காத, பாக்கியம் பெற்ற ரஜினிகாந்திற்க்கும், இந்த அவார்ட் ஒன்றும் extra பெருமை சேர்த்து விடப் போவதில்லை.. அது இந்த கலைஞனுக்கு செலுத்தப்படும் ஒரு மரியாதை. அவ்வளவே..\nசினிமா படச் செய்தியை முதல் பக்கத்திலும், டிக்கட் ரிசர்வேஷ��் அன்று இடையூறு வரும் என்று பஸ் ரூட்டுகளையே மாற்றி விட கட்டாயம் ஏற்படும் அளவிற்கான சூழ்நிலையை, ஒரு படம் ஏற்படுத்தும் சக்தி வாய்ந்த ஒரு நடிகருக்கு, பத்ம விருதுகளும், ரத்னங்களும் பெரிதல்ல, அவருடைய ரசிகர்களுக்கு முன்னால்…\nஅனைவரும் ஆரோக்கியமாகவும் நிம்மதியாகவும் இருக்க பிரார்த்திக்கிறேன் – தலைவர் ரஜினிகாந்த் பொங்கல் வாழ்த்து\nபொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nதேவைப்பட்டால் போராளிகளாகவும் மாறுங்கள் தலைவரின் காவலர்களே\nபேட்ட… ரஜினி ரசிகர்களுக்கு நல்ல வேட்டை – எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்\nபேட்ட படத்திற்கு எதிரான சதிகள்… அம்பலமாகும் உண்மைகள்\nகவலை வேண்டாம் ரஜினி ஃபேன்ஸ்…\nதுள்ளாட்டம் போட வைக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினி… பேட்ட பட ஸ்பெஷல் படங்கள்\n“பாக்கத்தான போற இந்த காளியோட ஆட்டத்த…” – இந்தாங்க ரஜினியின் அந்த ஆட்டத்துக்கு ஒரு சாம்பிள்\nஆட்டம் போட வைக்கும் சூப்பர் ஸ்டாரின் பேட்ட பாடல்கள்\nமுதல் முறையாக ரூ 1000 கோடி வசூல் க்ளப்பில் நுழையப் போகும் சூப்பர் ஸ்டார் படம்\nகஜா நிவாரணம்… ‘1000 குடும்பங்களுக்கு டார்ச்லைட்’ வழங்கிய அமெரிக்க ரஜினி ரசிகர்கள்\nரஜினியின் 2.0 ரூ 500 கோடி வசூல் சாதனை… அதிகாரப்பூர்வமாக அறிவித்தது லைகா… போதுமா கண்ணுங்களா\nதலைவர் ரஜினிகாந்த் நலமாக உள்ளார்… வதந்திகளை நம்ப வேண்டாம்\nRamesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nMahesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nlaksjman on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nArul Nithiyanandham Jeyaprakash on பேட்ட… ரஜினி ரசிகர்களுக்கு நல்ல வேட்டை – எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்\nArul Nithiyanandham Jeyaprakash on தேவைப்பட்டால் போராளிகளாகவும் மாறுங்கள் தலைவரின் காவலர்களே\nஸ்ரீகாந்த் 1974 on பேட்ட படத்திற்கு எதிரான சதிகள்… அம்பலமாகும் உண்மைகள்\nஸ்ரீகாந்த் 1974 on முதல் முறையாக ரூ 1000 கோடி வசூல் க்ளப்பில் நுழையப் போகும் சூப்பர் ஸ்டார் படம்\nகாந்தி on இந்தப் பிழைப்புக்கு…\nஈ.ரா on இந்தப் பிழைப்புக்கு…\nஅனைவரும் ஆரோக்கியமாகவும் நிம்மதியாகவும் இருக்க பிரார்த்திக்கிறேன் – தலைவர் ரஜினிகாந்த் பொங்கல் வாழ்த்து\nபொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nதேவைப்பட்டால் போராளிகளாகவும் மாறுங்கள் தலைவரின் காவலர்களே\nபேட்ட… ரஜினி ரசிகர்களுக்கு நல்ல வேட்டை – எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்\nபேட்ட படத்திற்கு எதிரான சதிகள்… அம்பலமாகும் உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.hirunews.lk/sooriyanfmnews/197190/29-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2019-01-18T23:44:05Z", "digest": "sha1:AVMRNEG3TKLKXYNDNBQQMKVYV42EP3BV", "length": 10597, "nlines": 191, "source_domain": "www.hirunews.lk", "title": "29 சிறார்கள் உயிரிழப்பு - Sooriyan FM News - Srilanka's Number One News Portal, Most visited website in Sri Lanka", "raw_content": "\nயெமனில் நடத்தப்பட்ட வான் தாக்குதலில் குறைந்தபட்சம் 29 சிறார்கள் உயிரிழந்தனர்.\nமேலும் 30 பேர் வரையில் காயமடைந்துள்ளனர்.\nசவுதி தலைமையிலான கூட்டுப் படை இந்த தாக்குதலை நடத்தியுள்ளது.\nயெமனின் சாடா மாகாணத்தில் உள்ள டஹ்யான் நகரில் சிறுவர்களை ஏற்றி பயணித்துக் கொண்டிருந்த பேருந்து ஒன்றின் மீது இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.\nஅதேநேரம், இந்த தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 43க்கும் அதிகம் என்று ஹவுத்தி போராளிகள் அறிவித்துள்ளனர்.\nஇந்த சம்பவத்துக்கு மனித உரிமைகள் அமைப்புகள் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளன.\nஆனப்போதிலும் தாங்கள் குறித்த பேருந்தை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தவில்லை என்று கூட்டுப்படை அறிவித்துள்ளது.\nமேலும் ஒரு ஜனாதிபதி ஆணைக்குழு\nஅவுஸ்திரேலிய மக்கள் எதிர்நோக்கியுள்ள பாரிய சிக்கல்\nநேற்று முதல் அவுஸ்திரேலிய மக்கள்...\nசுடானில் பாதுகாப்பு பிரிவினர் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் இருவர் பலி\nசுடானில் ஜனாதிபதி ஒமர் அல் பஷீரிற்கு...\nசுவிர்சர்லாந்தின் டாவோஸ் நகருக்கு செல்லவிருந்த அமெரிக்க குழுவின் விஜயம் ரத்து\nஅமெரிக்காவில் அரசத் துறைகள் ஸ்தம்பிதமடைந்துள்ளதால்,...\n4 மாத கைக்குழந்தையை சுவற்றில் அடித்து கொலை செய்த கொடூர தந்தை\nமனைவியுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக...\nபேரூந்து பள்ளத்தில் கவிழ்ந்து கோர விபத்து - பலர் பலி\nமத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதம்\nகடலுணுவுப்பொருட்கள் ஏற்றுமதியில் இலங்கை முன்னிலை\nமத்தியத்தரைக்கடல் சுற்றுலா சந்தையில் இலங்கை\nபெரும்போகத்தில் எதிர்பார்க்கப்பட்டுள்ள நெல் அறுவடை\nUpdate: யாழ்ப்பாண நகர எல்லைக்கு அப்பால் ஆர்ப்பாட்டம்\nபுங்குடுதீவு மாணவி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு...\n19தும் 20தும் ஒன்றாக வேண்டும் - நிமல்\n19வது அரசியல் அமைப்பு சீர்திருத்தம் மற்றும் தேர்தல்...\nஐ.நா நிபுணர் குழுவில் இலங்கையர்\nமனிதாபிமான செயற்பாடுகளுக்கான நிதி வழங்கல் தொடர்பான...\nநாடெங்கிலும் கொண்டாட்டப்பட்ட தைப்பொங்கல் தின நிகழ்வுகள்\nநாடெங்கிலும் கொண்டாட்டப்பட்ட தைப்பொங்கல் தின நிகழ்வுகள்... Read More\nமீண்டும் அதிரடி காட்டிய தோனி – தொடரை கைப்பற்றியது இந்தியா\nஇலங்கை அணிக்கு வீரர்களை இணைத்துக்கொள்ள எனக்கும் கையூட்டல் வழங்க முற்பட்டனர் - விளையாட்டுத்துறை அமைச்சர்\nகடலுணுவுப்பொருட்கள் ஏற்றுமதியில் இலங்கை முன்னிலை\nதீர்க்கமான போட்டியில் ஆரம்பமே விக்கட்டுக்களை இழந்த அவுஸ்திரேலியா\n455 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவியை வழங்க ஆசிய அபிவிருத்தி வங்கி இணக்கம்\nமீண்டும் அதிரடி காட்டிய தோனி – தொடரை கைப்பற்றியது இந்தியா\nஇலங்கை அணிக்கு வீரர்களை இணைத்துக்கொள்ள எனக்கும் கையூட்டல் வழங்க முற்பட்டனர் - விளையாட்டுத்துறை அமைச்சர்\nதீர்க்கமான போட்டியில் ஆரம்பமே விக்கட்டுக்களை இழந்த அவுஸ்திரேலியா\nஒரே இடத்தில் களத்தடுப்பில் ஈடுபட்ட இலங்கை வீரர்கள் அடுத்தடுத்து உபாதை\nஇலங்கை கிரிக்கட் தேர்தல் பிற்போடப்பட்டுள்ளது...\nவிஸ்வாசம் படம் பார்த்துக்கொண்டிருந்த அஜித் ரசிகர் திடீரென பலியான சோகம்\nஉலகளவில் ரௌடி பேபி பாடல் படைத்துள்ள பிரமாண்ட சாதனை\nதன்னை விட 42 வயது அதிகமான பிரபல நடிகருக்கு ஜோடியாகும் கீர்த்தி சுரேஷ்\nஸ்ரீதேவி கணவரின் அதிரடி... : காணொளி\nகுடும்பத்தின் புகைப்படத்தை வெளியிட்ட பிரபல நடிகை..\nதமிழ் திரையுலக வரலாற்றில் ஏற்பட்டுள்ள மாற்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2018/05/blog-post_45.html", "date_download": "2019-01-18T23:59:35Z", "digest": "sha1:EHI4D3STMVSXBEBTLSCTLLNZLWB5YH53", "length": 44442, "nlines": 153, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "நன்கொடை பேரீச்­சம்­ப­ழத்தை, தாமதிக்காமல் வழங்குங்கள் - இலங்கை கோரிக்கை ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nநன்கொடை பேரீச்­சம்­ப­ழத்தை, தாமதிக்காமல் வழங்குங்கள் - இலங்கை கோரிக்கை\nநோன்பு நோற்கும் இலங்கை முஸ்­லிம்­க­ளுக்கு வரு­டாந்தம் சவூதி அரே­பியா அர­சாங்­கத்­தினால் நன்­கொ­டை­யாக வழங்­கப்­படும் பேரீச்­சம்­ப­ழத்தை தாம­தி­யாது உரிய காலத்தில் வழங்­கு­மாறு முஸ்­லிம சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­களம் முஸ்லிம் சமய விவ­கார அமைச்சின் ஊடாக இலங்­கை­யி­லுள்ள சவூதி தூத­ர­கத்­திடம் வேண்­டுகோள் விடுத்­துள்­ளது.\nமே மாதம் நடுப்­ப­கு­தியில் புனித நோன்பு ஆரம்­பிக்­கப்­ப­ட­வுள்­ளதால் பேரீச்சம் பழங்­களை உரிய காலத்தில் நாடெங்­கி­லு­முள்ள பள்­ளி­வா­சல்கள் மூலம் மக்­க­ளுக்கு விநி­யோ­கிக்க வேண்­டி­யுள்­ள­தா­கவும் ஒரு வார­கா­லத்­துக்குள் பேரீச்­சம்­பழம் கிடைக்­கப்­பெற்­றாலே இது சாத்­தி­ய­மாகும் என முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் அஷ்ஷெய்க் எம்.ஆர்.எம்.மலிக் தெரிவித்தார்.\nஆம் அவசரமாக அனுப்புங்கள்.அந்த ஈச்சப்பழம் இல்லாவிட்டால் இந்த நாட்டில் உள்ள 10 இலட்சம் முஸ்லிம்களுக்கும் நோன்பு பிடிக்கும் வாய்ப்பு இல்லாமல் போய்விடும் என்பது அரசாங்கத்தில் உள்ள பகடைக்காய்களின் கருத்து. உண்மை என்னவென்றால் பாராளுமன்றத்தில் தொழில் செய்யும் எனது சக அன்பர் ஒருவர் கூறினார். அவருக்கு சென்றமுறை 2கிலோ ஈச்சம்பழம் இலவசமாக பாராளுமன்றத்தில் கிடைத்தது என்றார். நான் கேட்டேன். அந்த ஈச்சப்பழம் எங்கிருந்து வருகிறது, ஏன் உங்களுக்குத் தர வேண்டும் என கேட்டேன். அவர் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்தவர். அவருடைய பதில் நான் கடந்த 8 வருடங்களாக பாராளுமன்றத்தில் பணியாற்றுகிறேன். ஆரம்பத்தில் எங்களுக்கு 1கிலோ தந்தார்கள். இப்போது 4வருடங்களாக 2கிலோ தருகிறார்கள். சவூதி அரேபியா ஒவ்வொரு வருடத்துக்கு ஒரு முறை இலங்கை அரசாங்க அதிகாரிகளுக்கு வழங்க என இலவசமாக இலங்கை அரசுக்குத் தருகிறது என்றார். அதே நேரம் நான் சவூதி அரேபியாவில் உள்ள இலங்கைத்தூதரத்தில் பணியாற்றியபோது அப்போதிருந்த சனாதிபதியின் கையொழுத்துடன் ஒரு பெக்ஸ் வந்தது. அதில் இவ்வாறு குறிப்பிட்டிருந்தார்கள். நீங்கள் கடந்த காலங்களில் இலங்கை முஸ்லிம்களுக்கு நோன்பு பிடிக்க உதவும் வகையில் ஒரு மெற்றிக் தொன் ஈச்சம்பழம் வழங்குகின்றீர்கள். இப்போதைய தேவையைக் கருத்தில் கொண்டு அதை 2 மெற்றிக் தொன்களாக அதிகரித்துத் தரும��படி சவூதி அரசாங்கத்தைக் கேட்குமாறு அதில் எழுதப்பட்டிருந்தது. அதன்படி நாம் உரிய ஆவனங்களைத் தயாரித்துக் கொண்டு உரிய அமைச்சுக்கு விஜயம் செய்து உரிய அதிகாரியிடம் ஒப்படைத்தேன். அவர் என்னிடம் ஒரு கேள்வி கேட்டார். இந்த ஈச்சப்பழம் இல்லாவிட்டால் உங்களால் நோன்பு நோற்க முடியாதா அதைக் கேட்ட எனக்கு எனது கீழாடை நீங்கிய ஒரு உணர்வு வந்தது. இப்போது 4 மெற்றிக் தொன் ஈச்சம்பழம் இலங்கைக்கு சவூதி அரசு வழங்குவதாகக் கேள்விப்பட்டேன். அந்த ஈச்சம்பழம் செல்லும்வழிகளைப்பற்றி உங்களுடன் கலந்து கொள்ளலாம் என விரும்புகிறேன். எங்கள் பராளுமன்றத்தில் 225 பா.உ. இருக்கின்றனர். அவர்களுக்கு பெரும் பகுதி செல்கிறது. அங்கு உத்தியோகம் செய்யும் அனைத்து பெரும்பான்மையினருக்கும் தாராளமாக விநியோகிக்கப்படுகிறது. அதன்பிறகு பெரிய பெரியவர்களின் காரியாலயத்துக்கு எவ்வளவு தேவை எனக் கேட்கப்பட்டு அவ்வளவும் சரியாக அனுப்பப்பட்டு முடிந்தபின் எஞ்சிய சொச்சங்கள் பஞ்சப்பள்ளிவாயல்களுக்கும் பெரியவர்களின் அடிவருடிகளுக்கும் அனுப்பி வைக்கப்படுகிறது. இந்த நாட்டில் வாழும் முஸ்லிம்களுக்கு முதுகெழும்பு இருந்தால் எமக்கு அந்த ஈத்தம்பழம் தேவையில்லை என்று தைரியமாகச் சொல்ல முடியுமானால் அந்த தொகை ஈச்சம்பழம் எமது சகோதரர்களான ரோஹிங்கிய முஸ்லிம்கள்,காஸாவில் துன்பப்படும் முஸ்லிம் சகோதரர்கள், சோமாலியா, லைபீரியா போன்ற கடும் பஞ்சத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அனுப்பி வைக்குமாறு சவூதி அரசைக் கேட்டுக் கொள்ளமுடியுமாக இருந்தால் உலகில் பட்டினியால் வாழும் மக்களுக்கு நாம் செய்யும் மிகக் குறைந்த பட்ச உதவியாகவாவது இருக்கும். இந்த முயற்சியில் நாம் எதிர்வரும் காலங்களில் கூட்டாக சேர்ந்து இந்த பணியில் உழைக்க திடசங்கட்பம் பூணுவோமாக.\nஉண்மையைச் சொன்னீர்கள் சகோதரர் @ Professional Translation service அழ்ழாh உங்களுக்கு அருள் புரிவானாக\nஜும்ஆ தொழுகையியின் போது, சக்தியின் மோசமான செயல் - முஸ்லிம்களின் உணர்வுகளை மதிக்க கோரிக்கை\nபணிப்பாளர் மகாராஜா (சக்தி) ஊடக வலையமைப்பு கொழும்பு அன்பின் ஐயா இந்த நாடு பன்மைத்துவமிக்க பௌத்த, இந்து, இஸ்லாமிய, கிறிஸ்தவ சமய...\n16 வயதுடைய சகீர் அடித்தும், குத்தியும் கொலை - மீராவோடையில் சம்பவம் (படங்கள்)\n(எச்.எம்.எம்.பர்ஸான்) வாழைச்சேனை பொலி���் பிரிவிற்குட்பட்ட மீராவோடை 4 பள்ளிவாசல் வீதியைச் சேர்ந்த பதினாறு வயதுடைய சனூஸ்தீன் முகம்மட்...\nகடலை நிரப்பும் பணி முடிந்தது - 3 முறை ஒலி எழுப்பி, மரியாதை செலுத்துவிட்டு புறப்பட்ட சீனக் கப்பல் (படங்கள்)\nகொழும்பு துறைமுக நகர நிர்மாணிப்பதற்காக கடலை நிரப்பும் பணிகள் இன்றுடன் முழுமையாக நிறைவடைந்துள்ளன. இதனை முன்னிட்டு துறைமுக நகர பகுதி...\nமுஸ்லிம் இளைஞரை நிர்வாணமாக்கிய விவகாரம் - திலீப்குமார் கணேசனின் பேஸ்புக்கிலிருந்து...\nஏறாவூர் முஸ்லீம் இளைஞர் மூன்று வருடங்கள் முன்பாகவே குறித்த கிராம எல்லையில் சில ஏக்கர்கள் பரப்புள்ள காணியினைக் கொள்வனவு செய்து பராமரித்து...\nவிலாசம் இல்லாத ரஹப்(க) அல்-குனுனும், கேடுகெட்ட ஊடகங்களும்...\nரஹப்(f) அல்-குனுன் விலாசம் இல்லாத ஒரு பெண், ஒரே ஒரு பெண், அவர் இஸ்லாத்தில் இருந்து வெளியாகினார். அவர் செய்த ஒரே ஒரு சாதனை அதுதான். ...\n\"பாண் வாங்க, சல்லி இல்ல\" - தாய் நடந்துசென்று, மரவள்ளி வாங்குவார் - தேர்தல்கள் ஆணையாளர் முஹம்மத் உருக்கம்\nஅஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி சந்தர்ப்பங்கள் கிடைக்கும் போது மனதில் ஆழமாக பதிய வேண்டிய நபிமொழி நான்கு விடயங்கள் உன்னிடத்தில்...\nமைத்திரியின் பெயர், கின்னஸ் புத்தகத்திற்கு, ஆச்சரியமிக்க சாதனைகள் இதோ...\nஜனாதிபதி சிறிசேனவின் பெயர் கின்னஸ் புத்தகத்தில் பதியப்பட வேண்டிய அளவுக்கு அவரது நடவடிக்கைகள் அமைந்துள்ளன. அதற்கான தேவைகளை அவர் பூர்த்தி ...\nமனம் திறக்கும் துமிந்த - மகிந்த, மைத்திரி மீது விளாசல்\nமஹிந்த ராஜபக்ஷவுடன், ஜனாதிபதி மைத்திரிபால ஏற்படுத்திக்கொண்ட இணக்கப்பாட்டின் அடிப்படையில் மஹிந்த தரப்பினரின் பாராளுமன்ற உறுப்புரிமையை பாத...\nதிறைசேரி செயலர் பதவியை, என்னிடம் தந்து பாருங்கள்...\n“200 நிறுவனங்கள் என்னிடம் உள்ளன. 58ஆயிரம் பேர் அதில் வேலை செய்கின்றனர். அரசியலில் எனக்கு ஆர்வமில்லை... ஆனால் திறைசேரி செயலர் பதவி கிடைத்...\nஞான‌சார‌வை விடுவிக்க 400 இந்துக்கோயில்க‌ள் க‌டித‌ம் அனுப்பிய‌மை, முஸ்லிம்க‌ளுக்கும் ஒரு எடுத்துக்காட்டாகும்\nஞான‌சார‌வை விடுவிக்கும்ப‌டி 400 இந்துக்கோயில்க‌ள் க‌டித‌ம் அனுப்பியுள்ள‌மை நாட்டின் போக்கில் ப‌ல‌ மாற்ற‌ம் ஏற்ப‌ட்டு வ‌ருவ‌தை காட்டுகிற‌...\nஜும்ஆ தொழுகையியின் போது, சக்தியின் மோசமான செயல் - முஸ்லிம்களின் உணர்வுகளை மதிக்க கோரிக்கை\nபணிப்பாளர் மகாராஜா (சக்தி) ஊடக வலையமைப்பு கொழும்பு அன்பின் ஐயா இந்த நாடு பன்மைத்துவமிக்க பௌத்த, இந்து, இஸ்லாமிய, கிறிஸ்தவ சமய...\nசிலைகளை உடைத்து கைதான ஒருவர், பொலிஸாருக்கு வழங்கியுள்ள வாக்குமூலம் இதோ...\nமாவனல்லை புத்தர் சிலை உடைப்பு சம்பவத்தில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் பொலிஸாருக்கு அளித்த வாக்குமூலம் தொடர்பில் சிங்கள நாழிதல் மவ்பிம ச...\nமாவனல்லை சம்பவம், களத்தில் இருந்து கிடைத்த தகவல்கள்\n-Zafnas Zarook- (இது நேற்றைய -26- நிலவரங்களின் தொகுப்பே இது) 1.சம்பவத்தில் கைது செய்யப்பட்டவர் இப்றாஹிம் மெளலவியின் இன் புதல்வர் ...\nஅலி சப்ரிக்கு சிங்கள, சகோதரரின் பதிலடி\nஅலி சப்ரிக்கு, சிங்கள சகோதரரின் பதிலடி\n\"புனித இஸ்லாத்திற்கு வாருங்கள்\" என ஞானசாரருக்கு அழைப்பு...\nமுஸ்லிம் பிரதிநிதிகள் அடங்கிய குழுவுக்கும், ஞானசாரருக்கும் இடையில் இன்று சனிக்கிழமை (22) சிறைச்சாலையில் நடந்த சந்திப்பு குறித்து ஆசாத் ச...\nஒரே பார்வையில் முழு, அமைச்சர்களின் விபரம் இணைப்பு (தமிழில்)\nஇன்று 20.12.2018 நியமிக்கப்பட்ட அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள் விபரம் வருமாறு, ரணில்- தேசிய கொள்கை பொருளாதார அபிவிருத்தி...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/24061-over-9-000-pilgrims-pay-obeisance-at-amarnath.html?utm_source=site&utm_medium=article_pre_nxt_btm&utm_campaign=article_pre_nxt_btm", "date_download": "2019-01-19T00:16:48Z", "digest": "sha1:NMLM5426MOEPHNYLCZFXIGUFSED6WZ35", "length": 9340, "nlines": 89, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "அமர்நாத் கோவிலில் நேற்று 9,000 பேர் வழிபாடு | Over 9,000 pilgrims pay obeisance at Amarnath", "raw_content": "\nகேக்���ுறவன் கேனப்பயலா இருந்தா எறும்பு ஏரோப்பிலேன் ஓட்டுது என்று சொல்வார்களாம்; அதுபோல் இருக்கிறது கோடநாடு விவகாரத்தில் என்னை தொடர்புபடுத்துவது - முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nமக்களவை தேர்தல் தேதியை மார்ச் முதல் வாரத்தில் தேர்தல் ஆணையம் அறிவிக்க வாய்ப்பு என தகவல்; மக்களவை தேர்தல் 6 அல்லது 7 கட்டங்களாக நடைபெற வாய்ப்புள்ளதாகவும் தகவல்\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றி\nகோடநாடு விவகாரத்தில் சயான், மனோஜ் இருவரும் பிணைத் தொகையை செலுத்தியதை தொடர்ந்து ஜாமீன் வழங்கப்பட்டது\nதிமுக எம்எல்ஏக்கள் மட்டுமல்ல தமிழகமே அதிமுக ஆட்சி கலைய காத்துக்கொண்டிருக்கிறது - கனிமொழி\nபொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கு 10% இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்திற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் திமுக மனு\nசென்னையில் முதல்வர் பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் தொடங்கியது\nஅமர்நாத் கோவிலில் நேற்று 9,000 பேர் வழிபாடு\nஅமர்நாத் கோவிலில் 9 ஆயிரம் பக்தர்கள் நேற்று வழிபட்டனர். அவர்களை 150 க்கும் மேற்பட்ட வாகனங்களில் எல்லைப் பாதுகாப்பு படையினர், பலத்த பாதுகாப்புடன் அழைத்துச் சென்றனர். 15 நாட்களுக்கு முன்னர் தொடங்கிய அமர்நாத் யாத்திரையில் இதுவரை 1 லட்சத்து 77 ஆயிரம் பக்தர்கள் பங்கேற்று வழிபட்டுள்ளனர்.\nகடந்த திங்கள் கிழமை பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் அமர்நாத் யாத்திரையில் பங்கேற்ற 7 பேர் கொல்லப்பட்டனர். இதனால், பக்தர்கள் தங்கி இருக்கும் முகாம்கள் மற்றும் அமர்நாத் கோவிலுக்குச் செல்லும் வழி உள்ளிட்ட இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. பக்தர்களை, ராணுவத்தினர் பாதுகாப்புடன் அமர்நாத் ஆலயத்திற்கு அழைத்துச் செல்கின்றனர்.\nமீண்டும் போராட்டம்: டெல்லி புறப்பட்டது விவசாயிகள் குழு\nநடிகர் திலீப்புக்கு ஜாமின் மறுப்பு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nசபரிமலையில் வழிபட முயன்ற 2 பெண்கள் தடுத்து நிறுத்தம் - அதிகாலையில் பதட்டம்\n‘சபரிமலையில் மகரஜோதி’ - ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்\nசென்னையில் இருந்து சீரடிக்கு விமான சேவை: பக்தர்கள் மகிழ்ச்சி\nமீண்டும் நடைதிறப்பு; நீட்டிக்கப்பட்ட 144 தடை - சபரிமலை நிலவரம்\nசபரிமலை சன்னிதானம் செல்ல முயன்ற பெண்கள் திருப்பி அனுப்பி வைப்பு\nசபரிமலைக்கு செல்ல முயன்ற பெண்கள் மீண்டும் மதுரைக்கு திரும்ப முடிவு\nபோலீஸ் பாதுகாப்போடு பயணித்த 11 பெண்கள் : மிரட்டிய பக்தர்கள்.. நிறுத்தப்பட்ட பயணம்..\nசபரிமலை சென்ற 11 பெண்கள் தடுத்து நிறுத்தம் \nசென்னையை சேர்ந்த 30 பெண்கள் நாளை சபரிமலையில் தரிசனம் செய்ய திட்டம் \nபிரதமருக்கு எதிராக கருப்புக்கொடி போராட்டம் - வைகோ அறிவிப்பு\nகாங்கிரஸ் எம்.எல்.ஏக்களுக்கு 70 கோடி வரை பேரம் - சித்தராமையா\nஇந்திய கடலோர காவல்படையில் வேலை - தகுதி மற்றும் விண்ணப்பிக்கும் முறை\n“பதட்டமான சூழலில் தோனியும், ஜாதவும் பட்டைய கிளப்பிட்டாங்க” - கோலி மகிழ்ச்சி\nஎதற்கும் அஞ்சமாட்டேன் - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nநம்ம ஊருக்கு 'பொங்கல்' மற்ற மாநிலங்களில் \n பொங்கல் விடுமுறையும் கட்டண கொள்ளையும்\n'என் இனிய பொன் நிலாவேவும், ஹரிவராசனமும்' யேசுதாஸ் எனும் கந்தர்வ குரலோன்\nவேலியே பயிரை மேய்ந்தால் என்னாவது \nதிடீரென அதிகரித்த குளிரில் இருந்து உங்களை பாதுகாப்பது எப்படி - மருத்துவ ஆலோசனைகள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nமீண்டும் போராட்டம்: டெல்லி புறப்பட்டது விவசாயிகள் குழு\nநடிகர் திலீப்புக்கு ஜாமின் மறுப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/25022-pm-modi-wishes-indian-womens-team.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2019-01-19T00:33:46Z", "digest": "sha1:4VA6F4UTH544OCMRJXVGHV24QUT5JOOD", "length": 11612, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "மகளிர் கிரிக்கெட் அணிக்கு மோடி வாழ்த்து | PM Modi wishes Indian womens team", "raw_content": "\nகேக்குறவன் கேனப்பயலா இருந்தா எறும்பு ஏரோப்பிலேன் ஓட்டுது என்று சொல்வார்களாம்; அதுபோல் இருக்கிறது கோடநாடு விவகாரத்தில் என்னை தொடர்புபடுத்துவது - முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nமக்களவை தேர்தல் தேதியை மார்ச் முதல் வாரத்தில் தேர்தல் ஆணையம் அறிவிக்க வாய்ப்பு என தகவல்; மக்களவை தேர்தல் 6 அல்லது 7 கட்டங்களாக நடைபெற வாய்ப்புள்ளதாகவும் தகவல்\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றி\nகோடநாடு விவகாரத்தில் சயான், மனோஜ் இருவரும் பிணைத் தொகையை செலுத்தியதை தொடர்ந்து ஜாமீன் வழங்கப்பட்டது\nதிமுக எம்எல்ஏக்கள் மட்டுமல்ல தமிழகமே அதிமுக ஆட்சி கலைய காத்துக்கொண்டிருக்கிறது - கனிமொழி\nபொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கு 10% இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்திற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் திமுக மனு\nசென்னையில் முதல்வர் பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் தொடங்கியது\nமகளிர் கிரிக்கெட் அணிக்கு மோடி வாழ்த்து\nமகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட்டில் கோப்பையை நழுவவிட்டாலும் ஒட்டுமொத்த தொடரில் சிறப்பாக செயல்பட்ட இந்திய அணிக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.\nமகளிர் உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இங்கிலாந்து அணியை எதிர்த்து போராடி இந்திய அணி தோல்வியடைந்தது. கோப்பையை இந்திய அணி நிச்சயம் கைப்பற்றும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தோல்வியடைந்தது அனைவருக்கும் ஏமாற்றாத்தை அளித்தது. தோல்வியடைந்த போதும் இந்திய அணியினரை உற்சாகப்படுத்தும் விதமாக வாழ்த்துகளும் பாராட்டுக்களும் குவிந்துவருகின்றன. பிரதமர் மோடி தன் ட்விட்டர் பக்கத்தில், இறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணியை எதிர்த்துப் போராடிய இந்திய அணி வீராங்கனைகளை நினைத்து பெருமைப்படுகிறேன். மகளிர் அணி தங்களது சிறந்த பங்களிப்பை, திறமையை ஒட்டுமொத்த உலகக்கோப்பை போட்டியிலும் சிறப்பாக வெளிப்படுத்தினர் என்று பாராட்டி உள்ளார்.\nமகளிர் கிரிக்கெட் அணியினரின் போராட்ட குணத்தை அனைவரும் நினைவில் வைத்திருப்பார்கள் என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். விளையாட்டுத்துறை அமைச்சர் விஜய் கோயல், இந்திய மகளிர் அணியினர் நாடு திரும்பும்போது அவர்களுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்படும் என்று கூறியுள்ளார். இந்திய மகளிர் அணியினர் சர்வதேச அளவில் தங்களது பெயரை பதிவு செய்திருக்கிறார்கள் என்று புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடி கூறியுள்ளார். வீரேந்திர சேவாக், அதிர்ஷ்டமில்லாமல் போனாலும், அவர்களது முயற்சிக்கு தலை வணங்குவதாகவும், இந்தியாவில் உண்மையிலேயே பெண்கள் கிரிக்கெட் எழுச்சியடைந்திருப்பதாகவும் பதிவிட்டுள்ளார்.\nகர்ப்பிணிகள் கொழுப்பு உணவுகள் அதிகம் சாப்பிட்டால் குழந்தைக்கு மனநலம் பாதிப்பு\nபதற்றத்தில் பறிகொடுத்த இந்தியா: கனவைத் தகர்த்த அன்யா\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nபிரதமருக்கு எதிராக கருப்புக்கொடி போராட்டம் - வைகோ அறிவிப்பு\n“ஆட்சி அஸ்தமனமாகும் நேரத்தில் இடஒதுக்கீடா” - ஸ்டாலின் அறிக்கை\nஎலிசபெத் மகாராணி கணவரின் கார் விபத்து - அதிர்ச்சியில் உறைந்த இளவரசர்\nஇந்தியாவின் முதல் சினிமா மியூசியம் நாளை திறப்பு\nமெல்போர்ன் போட்டி: பந்துவீச்சை தேர்வு செய்த இந்திய அணியில் அதிரடி மாற்றம்\n5 லட்சமாக உயர்த்தப்படுமா வருமானவரி விலக்கு\n“அதிகாரம் மிக்க சிபிஐ இயக்குனரை நியமிக்க மோடி அஞ்சுகிறார்” - கார்கே\n‘பெஸ்ட் பினிஷர்தான் எங்கள் தல தோனி’ - ஆதங்கத்தை கொட்டித் தீர்த்த ரசிகர்கள்\nRelated Tags : Womensworldcup , Modi , Mkstalin , Kiranbedi , Shewag , மகளிர் உலகக்கோப்பை , பிரதமர் மோடி , மு.க.ஸ்டாலின் , இங்கிலாந்து , இந்திய அணி\nபிரதமருக்கு எதிராக கருப்புக்கொடி போராட்டம் - வைகோ அறிவிப்பு\nகாங்கிரஸ் எம்.எல்.ஏக்களுக்கு 70 கோடி வரை பேரம் - சித்தராமையா\nஇந்திய கடலோர காவல்படையில் வேலை - தகுதி மற்றும் விண்ணப்பிக்கும் முறை\n“பதட்டமான சூழலில் தோனியும், ஜாதவும் பட்டைய கிளப்பிட்டாங்க” - கோலி மகிழ்ச்சி\nஎதற்கும் அஞ்சமாட்டேன் - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nநம்ம ஊருக்கு 'பொங்கல்' மற்ற மாநிலங்களில் \n பொங்கல் விடுமுறையும் கட்டண கொள்ளையும்\n'என் இனிய பொன் நிலாவேவும், ஹரிவராசனமும்' யேசுதாஸ் எனும் கந்தர்வ குரலோன்\nவேலியே பயிரை மேய்ந்தால் என்னாவது \nதிடீரென அதிகரித்த குளிரில் இருந்து உங்களை பாதுகாப்பது எப்படி - மருத்துவ ஆலோசனைகள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகர்ப்பிணிகள் கொழுப்பு உணவுகள் அதிகம் சாப்பிட்டால் குழந்தைக்கு மனநலம் பாதிப்பு\nபதற்றத்தில் பறிகொடுத்த இந்தியா: கனவைத் தகர்த்த அன்யா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/sports/50538-pv-sindhu-creates-history.html?utm_source=site&utm_medium=article_pre_nxt_btm&utm_campaign=article_pre_nxt_btm", "date_download": "2019-01-19T00:50:22Z", "digest": "sha1:ENXVUJETOZLE3L5BGZYJN44CE5P5O2L3", "length": 10163, "nlines": 92, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ஆசிய விளையாட்டுப் போட்டி: ஃபைனலுக்கு தகுதி பெற்றார் சிந்து | PV Sindhu Creates History", "raw_content": "\nகேக்குறவன் கேனப்பயலா இருந்தா எறும்பு ஏரோப்பிலேன் ஓட்டுது என்று சொல்வார்களாம்; அதுபோல் இருக்கிறது கோடநாடு விவகாரத்தில் என்னை தொடர்புபடுத்துவது - முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nமக்களவை தேர்தல் தேதியை மார்ச் முதல் வாரத்தில் தேர்தல் ஆணையம் அறிவிக்க வாய்ப்பு என தகவல்; மக்களவை தேர்தல் 6 அல்லது 7 கட்டங்களாக நடைபெற வாய்ப்புள்ளதாகவும் தகவல்\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றி\nகோடநாடு விவகாரத்தில் சயான், மனோஜ் இருவரும் பிணைத் தொகையை செலுத்தியதை தொடர்ந்து ஜாமீன் வழங்கப்பட்டது\nதிமுக எம்எல்ஏக்கள் மட்டுமல்ல தமிழகமே அதிமுக ஆட்சி கலைய காத்துக்கொண்டிருக்கிறது - கனிமொழி\nபொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கு 10% இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்திற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் திமுக மனு\nசென்னையில் முதல்வர் பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் தொடங்கியது\nஆசிய விளையாட்டுப் போட்டி: ஃபைனலுக்கு தகுதி பெற்றார் சிந்து\nஆசிய விளையாட்டுப் போட்டியின் மகளிர் பேட்மின்டன் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் பிவி சிந்து இறுதிப்போட்டிக்கு தகுதிப் பெற்று சாதனை படைத்துள்ளார்.\n18-வது ஆசிய விளையாட்டுப் போட்டி இந்தோனேஷியாவின் ஜகர்தா மற்றும் பாலம்பங் நகரங்களில் நடந்து வருகிறது. இங்கு நடந்த பேட்மின்டன் போட்டியில் மகளிர் அரையிறுதி பிரிவில் பிவி. சிந்து, ஜப்பானின் அகனே யமகுஜி (Akane Yamaguchi)யுடன் மோதினார். இந்த போட்டியில், 21-17,15-21, 21-10 என்ற செட் கணக்கில் சிந்து வெற்றிபெற்றார். 65 நிமிடங்கள் நடந்த இந்தப் போட்டியில் வெற்றி பெற்ற சிந்து இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றார்.\nRead Also -> 157 ரன்னுக்கு சுருண்டது இந்திய ஏ, பாண்டே சதத்தால் நிமிர்ந்தது இந்திய பி\nRead Also -> தடையை மீறி சாதித்த டூட்டி சந்த்: நெகிழ்கிறார் கோபிசந்த்\nஆசிய விளையாட்டுப் போட்டியில் பேட்மிண்டன் பிரிவில் இந்திய வீரங்கனை ஒருவர் இறுதிப்போட்டிக்கு தகுதி பெறுவது இதுதான் முதல் முறை. இறுதிப்போட்டியில், முதல் நிலை வீராங்கனையான டை சூ யிங்-கை அவர் சந்திக்கிறார்.\n157 ரன்னுக்கு சுருண்டது இந்திய ஏ, பாண்டே சதத்தால் நிமிர்ந்தது இந்திய பி\n'தெரிந்தே விதிகளை மீறினார்'- சிதம்பரம் மீது குற்றப்பத்திரிகை\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஉலக பேட்மிண்டன் தொடர்: இந்திய வீராங்கனை பி.வி.சிந்து சாம்பியன்\nபாஸ்போர்ட்டை தொலைத்துவிட்டு வெளிநாட்டில் தவிக்கும் பேட்மின்டன் வீரர்\nடிசம்பரில் காதலரை கரம்பிடிக்கிறார் சாய்னா\nஆசிய விளையாட்டுப் போட்டி - கண்கவர் நிறைவு விழா நிகழ்ச்சிகள்\nவெள்ளி வென்ற மங்கைகள்.. வெண்கலம் வென்ற வீரர்கள்..\nஒலிம்பிக்கில் பதக்கம் வெல்வதே லட்சியம் - ஆரோக்கிய ராஜி��் பேட்டி\nவெண்கலம் வென்ற வீரர்களுக்கு தலா 20 லட்சம்: முதல்வர் பழனிசாமி\nஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியாவுக்கு 9வது தங்கம்\n‘வெள்ளி’வீரர் தருணுக்கு தமிழக அரசு 30 லட்சம் பரிசு\nRelated Tags : PV Sindhu , Asian Games 2018 , பி.வி.சிந்து , ஆசிய விளையாட்டு போட்டி , பேட்மின்டன்\nபிரதமருக்கு எதிராக கருப்புக்கொடி போராட்டம் - வைகோ அறிவிப்பு\nகாங்கிரஸ் எம்.எல்.ஏக்களுக்கு 70 கோடி வரை பேரம் - சித்தராமையா\nஇந்திய கடலோர காவல்படையில் வேலை - தகுதி மற்றும் விண்ணப்பிக்கும் முறை\n“பதட்டமான சூழலில் தோனியும், ஜாதவும் பட்டைய கிளப்பிட்டாங்க” - கோலி மகிழ்ச்சி\nஎதற்கும் அஞ்சமாட்டேன் - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nநம்ம ஊருக்கு 'பொங்கல்' மற்ற மாநிலங்களில் \n பொங்கல் விடுமுறையும் கட்டண கொள்ளையும்\n'என் இனிய பொன் நிலாவேவும், ஹரிவராசனமும்' யேசுதாஸ் எனும் கந்தர்வ குரலோன்\nவேலியே பயிரை மேய்ந்தால் என்னாவது \nதிடீரென அதிகரித்த குளிரில் இருந்து உங்களை பாதுகாப்பது எப்படி - மருத்துவ ஆலோசனைகள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n157 ரன்னுக்கு சுருண்டது இந்திய ஏ, பாண்டே சதத்தால் நிமிர்ந்தது இந்திய பி\n'தெரிந்தே விதிகளை மீறினார்'- சிதம்பரம் மீது குற்றப்பத்திரிகை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%88", "date_download": "2019-01-19T00:25:21Z", "digest": "sha1:6HSKCX657NKBIYCSJ7PMQBHAJTRIXKJZ", "length": 6800, "nlines": 100, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: மேலாடை | Virakesari.lk", "raw_content": "\nதொன்மையான தமிழ் மொழியை அவமதிக்கும் நோக்கம் கிடையாது - மனோவிடம் சீன தூதுவர் தெரிவிப்பு\nசவூதியில் நிர்க்கதியாகியுள்ள பெண்களை மீட்க விரைவில் நடவடிக்கை - அப்புஹாமி\nடோனியின் அனுபவ ஆட்டம் ; ஆஸியை சொந்த மண்ணில் தோற்கடித்து வரலாற்று வெற்றியை பதிவுசெய்தது இந்தியா\nகொழும்பு - அவிசாவளை பழைய வீதியில் போக்குவரத்து பாதிப்பு\nவிபத்தில் சிக்கிய இளவரசர் பிலிப் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார்\nபுதிய எதிர்க்கட்சி தலைவர் கடமைகளை பொறுப்பேற்றார்\nமேலாடையின்றி பாட்டுப் பாடிய செரீனா: மார்பக புற்றுநோய் விழிப்புணர்விற்கான வித்தியாசமான முயற்சி\nமார்புக புற்றுநோய் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த டென்னிஸ் வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் மேலாடையின்றி பாட்டுப் பாடும் வ...\nஉதைபந்தாட்டப் போட்டியை மேலாடையின்றி இரசித்�� இளம் பெண் கைது\nமேலாடையின்றி உதைபந்தாட்டப் போட்டியொன்றைக் கண்டுகளித்த இளம் பெண்ணை பொலிஸார் கைது செய்தனர்.\nமேலாடையற்ற ஏழு சிறுமிகள் கடவுளராக வழிபாடு\nஅறுபது கிராமங்களின் சுபீட்சத்துக்காக ஏழு சிறுமிகளை மேலாடை இன்றி இரண்டு வாரங்கள் கோயிலில் வைத்து பெண் கடவுளராக வழிபட்ட சம...\nமேலாடையின்றி பெண்கள் செய்த விழிப்புணர்வு பிரசாரம் ; சாரதிகளுக்கு வலியுறுத்தல் ( வீடியோ இணைப்பு)\nரஷ்ய வீதிகளில் அதிவேகமாக வாகனம் செலுத்துவதை தவிர்க்குமாறு சாரதிகளை வலியுறுத்துவதற்காக பெண்கள் சிலர் மேலாடையின்றி பிரசார...\nமதராசபட்டினம் படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் பிரித்தானிய நடிகை எமி ஜேக்சன். இவர் தற்போது சுப்பர் ஸ்டார்...\nயாழில் தேர் இழுத்த இராணுவத்தினர் (படங்கள் இணைப்பு)\nயாழ்ப்பாணம் அச்சுவேலி உலவிக்குளம் பிள்ளையார் ஆலயத்திற்கு வருகை தந்த நூறுக்கும் மேற்பட்ட இராணுவத்தினர் ஆலய வழிபாடுகளில் ஈ...\nதுப்­பாக்கி ரவை துளைக்­காத பாதுகாப்பு மேலாடையை அணிய மறுத்துள்ள பாப்பரசர்\nபாப்­ப­ரசர் பிரான்சிஸ் ஐ.எஸ். தீவி­ர­வா­தி­களின் ஒரு தாக்­குதல் இலக்­கா­க­வுள்­ள­தாக பொலிஸார் எச்­ச­ரித்­துள்ள நிலை­யிலு...\nதொன்மையான தமிழ் மொழியை அவமதிக்கும் நோக்கம் கிடையாது - மனோவிடம் சீன தூதுவர் தெரிவிப்பு\nடோனியின் அனுபவ ஆட்டம் ; ஆஸியை சொந்த மண்ணில் தோற்கடித்து வரலாற்று வெற்றியை பதிவுசெய்தது இந்தியா\nகொழும்பு - அவிசாவளை பழைய வீதியில் போக்குவரத்து பாதிப்பு\nவிபத்தில் சிக்கிய இளவரசர் பிலிப் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/seema-raja/news", "date_download": "2019-01-19T00:21:36Z", "digest": "sha1:F2SUGHEIDY4J4C2RXI6WOW3GLSSV6G7L", "length": 23607, "nlines": 241, "source_domain": "tamil.samayam.com", "title": "seema raja News: Latest seema raja News & Updates on seema raja | Samayam Tamil", "raw_content": "\nவைரமுத்துவின் திருட்டுப் பாட்டு: 96 பட ப...\nஜிப்ஸி படத்தின் வெரி வெரி ...\nயோகி பாபு - ஜிவி பிரகாஷ் இ...\nசூப்பர் சிங்கர் செந்தில் க...\nதமிழகத்தில் பாஜக ஆட்சி ஆசைப்படுவது பகல் ...\nஅஜித்தின் வில்லன் காளை மரண...\n12ஆம் வகுப்பு செய்முறைத் த...\nமுதல்வர் சிபிஐ விசாரணையை வ...\nMS Dhoni: 10 வருஷத்துக்கு அப்புறம் தல தோ...\nஆஸி.க்கு எதிரான அனைத்து போ...\nInd Vs Aus: சாஹல் பந்துவீச...\nInd vs Aus: டாஸ் வென்ற இந்...\nதல தோனியின் பேட்டிங் முன்ன...\nஉண்மையில்... இந்திய���வில் ஆண்களைவிட பெண்க...\nஇதெல்லாம் ரொம்ப ஓவர்.... ப...\nஇந்த நட்ஸை... சர்க்கரை நோய...\nஉறவு மேம்பட உங்கள் துணையிட...\nபெட்ரோல் & டீசல் விலை\nதங்கம் & வெள்ளி விலை\nPetrol Price: இன்றைய பெட்ரோல், டீசல் வில...\nசென்னையில் தூய சைவ உணவு திருவிழா\nதமிழகத்தில் பாஜக ஆட்சி ஆசைப்படுவது பகல் கன...\nஅஜித்தின் வில்லன் காளை மரணம்: மஞ்சு விரட்ட...\nஇந்தியாவில் முதல் முறையாக பசுக்களுக்கு தகன...\nஉ.பி. நகருக்கு பாஜக நிறுவனர் பெயர் சூட்டிய...\nஜோதிடம் ரெசிபி வேலைவாய்ப்பு ஆன்மிகம் கல்வி சுற்றுலா மோட்டார்ஸ் ஜோக்ஸ் வீடியோ லைவ் டிவிசிறப்பு தொகுப்பு சட்டசபை தேர்தல் சுதந்திர தினம்வானிலை\nமனதை பதற வைக்கும் ப்ரோமோ... சத்தி..\nVideo : சைரா நரசிம்மரெட்டி -விஜய்..\nVideo : \"சார்லி சாப்ளின் 2\" - இவன..\nசும்மா அமர்க்களப் படுத்தும் தூக்க..\nதல அஜித்தை கலாய்க்கும் சந்தானத்தி..\nகழுகு 2: யாஷிகா ஆனந்த் பாடும் என்..\nதில்லுக்கு துட்டு 2: மவனே யார்கிட..\nசிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் சாய் பல்லவி\nசிவகார்த்திகேயன் நடிக்கவுள்ள ஒரு படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை சாய் பல்லவி நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.\nதமிழ் ராக்கர்ஸ்க்கு போட்டியாக களமிறங்கிய மெட்ராஸ் ராக்கர்ஸ்: சீமராஜா ஆன்லைனில் லீக்\nதமிழ் ராக்கர்ஸ்க்கு போட்டியாக களமிறங்கிய மெட்ராஸ் ராக்கர்ஸ் சீமராஜா படத்தை திருட்டுத்தனமாக வெளியிட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nU Turn Full Movie Online: சமந்தாவின் யு டர்ன் படத்தையும் வெளியிட்டது தமிழ் ராக்கர்ஸ்\nநடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான சீமராஜா படத்தைத் தொடர்ந்து சமந்தாவின் யூ டர்ன் படமும் தமிழ் ராக்கர்ஸ் தளத்தில் வெளியாகியுள்ளது.\nSeema Raja Full Movie: தமிழ் ராக்கர்ஸ், தமிழ் கன் இணையத்தில் சீமராஜா வெளியீடு: படக்குழு அதிர்ச்சி\nநடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் நேற்று வெளியான சீமராஜா படம்,வெளியான முதல் நாளே தமிழ் ராக்கர்ஸ் மற்றும் தமிழ் கன் இணையதளங்களில் வெளியானதால் படக்குழுவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.\nசமந்தாவின் கேள்விக்கு அஜித், விஜய் சொல்லும் பதில் என்ன\nதமிழில் முன்னணி ஹீரோக்களாக உள்ள அஜித், விஜய் ஆகிய இருவரிடமும் நடிகை சமந்தா ஒரு கேள்வி கேட்டிருக்கிறார்.\nகோடி கோடியாய் கொட்டிய சிவகார்த்திகேயன்: மறக்க முடியாத படமாக அமைந்த சீமராஜா\nகடந்த 13ம் தேதி விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான சீமராஜா படம் 4 நாட்கள் முடிவில் ரூ.22 கோடி வசூல் கொடுத்துள்ளது.\nதமிழ் ராக்கர்ஸ், தமிழ் கன் இணையத்தில் சீமராஜா வெளியீடு: படக்குழு அதிர்ச்சி\nநடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் நேற்று வெளியான சீமராஜா படம்,வெளியான முதல் நாளே தமிழ் ராக்கர்ஸ் மற்றும் தமிழ் கன் இணையதளங்களில் வெளியானதால் படக்குழுவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.\nதமிழ் ராக்கர்ஸ், தமிழ் கன் இணையத்தில் சீமராஜா வெளியீடு: படக்குழு அதிர்ச்சி\nநடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் நேற்று வெளியான சீமராஜா படம்,வெளியான முதல் நாளே தமிழ் ராக்கர்ஸ் மற்றும் தமிழ் கன் இணையதளங்களில் வெளியானதால் படக்குழுவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.\nSeema Raja: கமலை பின்னுக்கு தள்ளிய சிவகார்த்திகேயன்: முதல் நாளில் ரூ.10 கோடி வசூல்\nசிவகார்த்திகேயன் நடிப்பில் நேற்று உலகம் முழுவதும் வெளியான சீமராஜா முதல் நாள் முடிவில் ரூ.10 கோடி செய்து கமல்ஹாசனின் விஸ்வரூபம் 2 படத்தின் வசூல் சாதனையை முறியடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nSeema Raja: காசி தியேட்டரில் சீமராஜா சிவகார்த்திகேயன்: முதல் நாள் முதல் காட்சி பார்த்து மகிழ்ச்சி\nவிநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு தன்னுடைய நடிப்பில் இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ள சீமராஜா படத்தை நேரில் சென்று பார்ப்பதற்கு சிவகார்த்திகேயன் காசி தியேட்டருக்கு வந்துள்ளார்.\nSeema Raja: அலறும் திரையரங்கம்: காதை கிழிக்கும் விசில் சத்தம்: சீமராஜா சீறி பாயும் ராஜா தான்\nசிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள சீமராஜா படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது.\nSeemaraja: 'சீமராஜா'வுக்கு சிக்கல் தீர்ந்தது- தமிழகம் முழுவதும் வெளியானது\nசீமராஜா படத்தின் லைசென்ஸ் தியேட்டர் உரிமையாளர்களுக்கு வராததால், இன்று காலை 5 மணி சீமராஜா சிறப்பு காட்சி ரத்து செய்யப்பட்ட நிலையில், தற்போது இப்படம் தமிழகம் முழுவதும் வெளியானது. திட்டமிட்டபடி படம் வெளியான நிலையில் சிவகார்த்திகேயன் ரசிகர்கள் தியேட்டர்களுக்கு படையெடுத்து வருகின்றனர்.\nசிக்ஸ் பேக்குடன் ஆக்ஷன் ஹீரோவாக மாறிய நடிகர் சூரி\nநடிகர் சிவகார்த்திகேயன், காமெடி நடிகரும் தனது நண்பருமான சூரியின் சிக்ஸ் பேக் படத்தை, ட்விட்டரில் பகிர்ந்து அனைவரையும் வாயைப் பிளக���க வைத்துள்ளார்.\nSeema Raja: சீமராஜா படத்தை பார்ப்பதற்கான 5 முக்கிய காரணங்கள்\nசிவகார்த்திகேயனின் நடிப்பில் உருவாகியுள்ள சீமராஜா நாளை (13ம் தேதி) விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நாடு முழுவதும் வெளியாகவுள்ளது.\nSeema Raja: ராஜாதி ராஜ, ராஜ குல திலக, ராஜ கம்பீர சீமராஜா… பராக் பராக் பராக்…\nசிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள சீமராஜா படம் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நாளை உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது.\nSeema Raja - யுடர்ன் போட்டியா சமந்தாவா\nசிவகார்த்தியன் நடிப்பில் உருவாகியுள்ள சீமராஜா படத்திற்கு போட்டியாக சமந்தா நடிப்பில் உருவாகியுள்ள யுடர்ன் படம் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நாளை உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது.\nSeemaraja Special: சிவகார்த்திகேயனுக்காக 15 நாட்கள் சிலம்பம் கற்றுக்கொண்ட சுதந்திர தேவி சமந்தா\nசிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள சீமராஜாவில் சமந்தா சிலம்பம் கற்றுக்கொடுக்கும் ஆசிரியையாக நடித்துள்ளது படத்திற்கு பக்க பலமாக அமைந்துள்ளதாக கூறப்படுகிறது.\nபிரபல நாளிதழுக்கு கவர்ச்சி போஸ் கொடுத்த பிரபல நடிகை\nஇரண்டு குழந்தைகளுக்கு தாயான நடிகை சிம்ரன், தற்போது பிரபல ஆங்கில நாளிதழின் அட்டைப் படத்துக்கு கவர்ச்சிப் போஸ் கொடுத்துள்ளார்.\n சிவகார்த்திகேயனின் 3 படங்களின் ஸ்பெஷல் என்ன\nஇதுவரை சிவகார்த்திகேயனின் நடிப்பில் வந்த ரஜினிமுருகன், வருத்தப்படாத வாலிபர் சங்கம் மற்றும் சீமராஜா ஆகிய 3 படங்களுக்கும் பல ஒற்றுமைகள் இருக்கிறது.\nSeema Raja: சீமராஜா படத்தின் மச்சக்கன்னி வீடியோ பாடல் வெளியீடு\nசிவகாா்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள சீமராஜா படத்தின் மச்சக்கன்னி வீடியோ பாடல் வெளியாகியுள்ளது.\nதமிழகத்தில் பாஜக ஆட்சி ஆசைப்படுவது பகல் கனவு: டிடிவி தினகரன்\nஅஜித்தின் வில்லன் காளை மரணம்: மஞ்சு விரட்டு போட்டியில் சோகம்\nInd vs Aus: ஆஸி மண்ணில் ஒருநாள் தொடரை கைப்பற்றி இந்தியா வரலாற்று சாதனை\nபொங்கல் விடுமுறை: விஸ்வாசம், பேட்ட வசூலை தெறிக்க விட்ட டாஸ்மாக்\nஇந்தியாவில் முதல் முறையாக பசுக்களுக்கு தகனக் கூடம்\nஉ.பி. நகருக்கு பாஜக நிறுவனர் பெயர் சூட்டிய யோகி ஆதித்யநாத்\n12ஆம் வகுப்பு செய்முறைத் தேர்வுகள் 1ஆம் தேதி தொடக்கம்\nஸ்டெர்லைட் விவகாரம்: ரஜினிகாந்த்தை கேள்வி கேட்டவர் கைது\nவைரமுத்துவின் திருட்டுப் பாட்டு: 96 பட பாடலாசிரியர் கார்த்திக் நேத்தா பகிரங்க குற்றச்சாட்டு\nகுரங்குகளுக்கு பொங்கல் அளிக்கும் நிகழ்வு\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/jackie-chan-avoid-daughter/", "date_download": "2019-01-18T23:46:52Z", "digest": "sha1:5YEJQCDCO25R5LWXUFJK7GUTQY2HW6FO", "length": 16992, "nlines": 136, "source_domain": "www.cinemapettai.com", "title": "ஜாக்கிசானின் மகளுக்கு இப்படி ஒரு நிலைமையா?!! - Cinemapettai", "raw_content": "\nTop Stories / சிறந்த கட்டுரை\nBeauty / அழகு குறிப்புகள்\nஜாக்கிசானின் மகளுக்கு இப்படி ஒரு நிலைமையா\n“எங்களுக்கு முன்னாடி, நீ ரெண்டாவது தடவைக்கு ரெடி ஆகிடுவே.” ஆர்யாவை சீண்ட நினைத்து ‘ஆடு’ ஆன விஷ்ணு விஷால்.\nநச்சின்னு குத்திய பச்சை.. பிரியா வாரியார் வெளியிட்ட வீடியோ\nகிறிஸ்மஸ் படங்கள்.. முதல் வாரம் வசூல் வேட்டை நடத்திய ஹீரோக்கள்\nசென்னையில் பிரபல திரையரங்கில் அதிக மக்கள் பார்த்த முதல் 10 படங்கள்.\nஜாக்கிசானின் மகளுக்கு இப்படி ஒரு நிலைமையா\nஜாக்கிசானின் மகள் தற்போது இருக்க இருப்பிடம் இல்லாமல் தெருவோரங்களில் தங்கி இருப்பது பலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.\nஹாங்காங் நடிகராக இருப்பவர் ஜாக்கிசான். இவரது படங்களில் அக்ரோபாட்டிக் சண்டைப் பாணி, வேடிக்கையான நேர உணர்வுத் திறன், புதிய ஆயுதங்கள் மற்றும் புதிய முறை சண்டைகள் ஆகியவை மிகவும் பிரபலமாக இருக்கிறது. 1970களில் இருந்து நடித்து வரும் ஜாக்கி இதுவரை 100 படத்திற்கும் மேலாக நடித்து இருக்கிறார். நடிகராக மட்டுமல்லாமல் தனது படத்தின் பல தீம் பாடல்களை பாடி இருக்கிறார். 1982 ஆம் ஆண்டில் ஜாக்கி சான் லின் ஃபெங்-ஜியாவோ என்ற தைவான் நடிகையை திருமணம் செய்து கொண்டார். அவருக்கு ஜாயஸ் சான் என்ற மகனும், எட்டா நங் என்ற மகளும் இருக்கிறார்கள்.\nஜாயஸ் சான் நடிகராக புகழ் பெற்றவர். எட்டா நங் நிலைமை தான் தற்போது கவலைக்கு இடமாக இருக்கிறது. கடந்த வருடம் தன்னை ஒரு ஓரினசேர்க்கையாளர் என அறிவித்தார் எட்டா. இது ஹாங்காங் திரையுலகில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதை தொடர்ந்து, எட்டாவை வீட்டு விட்டு வெளியேற்றினார் ஜாக்கிசான்.\nஇந்நிலையில், எட்டா வெளியிட்டு இருக்கும�� வீடியோ இணையத்தில் வைரலாக பரவி இருக்கிறது. அந்த வீடியோவில் தன் தோழி ஆண்டி அண்ட்டும் வீட்டின்றி சாலையோர பாலத்தின் அடியில் வசித்து வருவதாகவும், தங்க வாடகைக்கு வீடு வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். மேலும், எனக்கும், ஆண்டிக்கும் இருப்பது புனிதமான அன்பு மட்டுமே. பல நூறு கோடிக்கு சொந்தமான என் தந்தை ஜாக்கிசான் ஓரினச்சேர்க்கையாளர்கள் என்பதால் என்னை எதிர்க்கிறார்கள்.\nஎங்கள் இருவருக்கும் உதவி செய்ய யாரும் இல்லை. பலரும் எங்களை பிரித்துவிடுவார்களோ என பயமாக இருக்கிறது. யாராவது எங்களுக்கு உதவி செய்ய வேண்டும் கோரிக்கை விடுத்து இருக்கிறார். இதே வேளையில், ஜாக்கிசான் என் மகளை வளர்ப்பதில் தந்தையாக நான் தவறிவிட்டேன் எனவும் கூறியுள்ளார்.\n“எங்களுக்கு முன்னாடி, நீ ரெண்டாவது தடவைக்கு ரெடி ஆகிடுவே.” ஆர்யாவை சீண்ட நினைத்து ‘ஆடு’ ஆன விஷ்ணு விஷால்.\nநச்சின்னு குத்திய பச்சை.. பிரியா வாரியார் வெளியிட்ட வீடியோ\nகிறிஸ்மஸ் படங்கள்.. முதல் வாரம் வசூல் வேட்டை நடத்திய ஹீரோக்கள்\nசென்னையில் பிரபல திரையரங்கில் அதிக மக்கள் பார்த்த முதல் 10 படங்கள்.\n8 வருடத்திற்கு பிறகு மீண்டும் இயக்க வருகிறார் கே.பாக்யராஜ்.\nநடிகர் பாக்கியராஜ் 80 களில் இருந்து பல படங்களில் இயக்கி தானே நடித்து வெற்றி கண்டவர், இவர் இயக்கி இவரே நடித்து...\nஅஜித் மகளை தூக்கி கொஞ்சிய விஜய் பல பேர் பார்த்திடாத வீடியோ.\nதமிழ் சினிமாவில் நடிகர் அஜித் மற்றும் விஜய் உச்ச நடிகர்களாக இருப்பவர் இவர்கள் நடிப்பில் திரைப்படம் வருகிறது என்றால் திரையரங்கமே திருவிழா...\nவிஷால் முயற்சி வெற்றிபெறுமா.. அஜித் நினைத்தால் நடக்கும்\n புரட்சித் தளபதி என பெயர் வந்ததில் இருந்து என்னவோ புரட்சிகரமான பல விஷயங்களை செய்து கொண்டிருக்கிறார் விஷால்....\nஇந்தியன் 2-வில் மாபெரும் வில்லனாக பிரபல நடிகர்.. ஷங்கர் செய்யும் மாயாஜாலம்\nஇந்தியன் 2-வில் மாபெரும் வில்லனாக பிரபல நடிகர் இந்தியன் 2 படத்தின் ஷூட்டிங் இன்றுதான் ஆரம்பிக்கிறது. நடைபெற்றன சிறுசிறு அறிவிப்புகளை அன்றிலிருந்தே...\nஅனைத்து படங்களையும் அடக்கிய பேட்ட,விஸ்வாசம்.. வரலாறை மாற்றிய ரஜினி அஜித்\nஅனைத்து படங்களையும் ஓரம்கட்டிய பேட்ட,விஸ்வாசம் தமிழ் சினிமாவில் வெளிவர இருந்த அனைத்து படங்களையும் ஓரங்கட்டி விட்டது பேட்ட வ���ஸ்வாசம். தியேட்டர்காரர்களும் வேற...\nதலைவர் vs தல – சண்டையை கிளப்பிவிடும் சினிமா நிறுவனங்கள்.. பாக்ஸ் ஆபிஸ் வசூல்.. அதிகாரபூர்வ அறிவிப்பு\nபேட்ட, விஸ்வாசம் வசூல் தல , தலைவர் பொங்கல் என்றே பேசப்பட்டது ஆரம்பம் முதலே. இரண்டு நடிகர்களும், சினிமா துறையில் யாரையும்...\nலைக்ஸ் குவிக்குது இளையராஜா இசையில் விஜய் ஆண்டனி நடிக்கும் பட டைட்டில் மற்றும் போஸ்டர்ஸ் .\nவிஜய் ஆண்டனி வித்தியாசமான டைட்டில், மாறுபட்ட கதைக்களம், அணைத்து சென்டர் ரசிகர்களையும் கவரும் விதமாக படம் நடிப்பதே விஜய் ஆண்டனியின் ட்ரென்ட்....\nமக்களை விழுங்கும் உனக்கு இந்த மண்ணில் இடம் எதற்கு – இந்தியன் 2 புதிய போஸ்டரை வெளியிட்ட ஷங்கர்.\nஇந்தியன் 2 லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது. அனிருத் இசை. ரவிவர்மன் ஒளிப்பதிவு. முத்துராஜ் கலை. வசனங்களை ஜெயமோகன், கபிலன் வைரமுத்து மற்றும்...\nமீண்டும் ஒரு கலக்கல் போஸ்டரை வெளியிட்ட ஹன்சிகாகவின் “மஹா” படக்குழு.\nஹன்சிகா 50 : மஹா ஹன்சிகாவின் 50 வது படம். நயன்தாரா நடிப்பது போன்று கதாநாயகியை மையப்படுத்தும் படம். மேலும் படத்தினை...\nபேட்டயில் எனக்கு பிடித்தது இது தான். கார்த்திக் சுப்புராஜை வம்புக்கு இழுக்கும் தமிழ் படம் இயக்குனர் சி எஸ் அமுதனின் ட்வீட் .\nசி எஸ் அமுதன் தயாரிப்பாளர் சசிகாந்த் உடன் இணைந்து “தமிழ் படம்” என்ற ஸ்பூப் ஜானரை கோலிவூட்டில் அறிமுகப்படுத்தியவர். பின்னர் “இரண்டாவது...\nஇனி இது போல நடக்காது… மன்னிப்பு கேட்ட விஜய் சேதுபதி\nபொட்டிய கட்டிட்டு ஊருக்கு போய்டுவேன்… மிரட்டிய விஜய் சேதுபதி\nஅஜித்தின் விஸ்வாசம் படத்திற்கு தடை.. கோர்ட் அதிரடி உத்தரவு\nவிஸ்வாசம் விமர்சனம்.. அலறவிட்ட தூக்குதுரை\nபேட்ட படத்தை விமர்ச்சித்த ப்ளூ சட்டை மாறனுக்கு விழுந்த அடி.\nபேட்ட, விஸ்வாசம் யார் யாரை வென்றார்.. அதிரடி சாதனை\nவிஸ்வாசம் படத்தில் என்னை கவனித்தீர்களா போட்டோவுடன் இயக்குனர் சிவாவுக்கு நன்றி சொல்லிய பளுதூக்கம் வீரர் சதிஷ் சிவலிங்கம் .\nஇந்தியன்-2 படத்தில் சிம்புவின் கேரக்டர்\nகுடித்துவிட்டு நடுரோட்டில் வேட்டி அவிழ்ந்தது கூட தெரியாமல் கீழே விழுந்த பிக்பாஸ் சக்தி வீடியோ\nவிஸ்வாசம் பற்றிய இயக்குனர் மோகன் ராஜாவின் ட்வீட். லைக்ஸ், ரி – டீவீட்டில் அடிச்சு தூக்கும் தல ரசிகர்கள்.\nவிஜய்யை புகழ்ந்த அஜித் விஸ்வாசம் படத���தில் இதை கவனித்தீர்களா.\nவெறும் 3 நாட்களில் வசூலில் கோடிகளை அள்ளிய விஸ்வாசம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/wedding-nagachaitanya-and-samantha-date-announced-siva-film-cancel/", "date_download": "2019-01-18T23:49:58Z", "digest": "sha1:WQF2WIJKGMUDHNMYFA4DXMF7ISMPUVYF", "length": 13384, "nlines": 128, "source_domain": "www.cinemapettai.com", "title": "நடிகை சமந்தா திருமண தேதி அறிவிப்பு!! அதிர்ச்சியில் சிவகார்த்திகேயன்? - Cinemapettai", "raw_content": "\nTop Stories / சிறந்த கட்டுரை\nBeauty / அழகு குறிப்புகள்\nநடிகை சமந்தா திருமண தேதி அறிவிப்பு\nநடிகை சமந்தா திருமண தேதி அறிவிப்பு\nநடிகை சமந்தா தமிழில் நான் ஈ, கத்தி, உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். நடிகை சமந்தாவிற்கும், நடிகர் நாகார்ஜூனா மகன் நாக சைதன்யாவுக்கும் இடையே காதல் ஏற்பட்டது.\nஇரு வீட்டார் சம்மத்துடன் கடந்த ஜனவரி மாதம் ஹைதராபாத்தில் இவர்களின் நிச்சயதார்த்தம் நடந்தது.\nதற்போது தெலுங்கில் ஜூனியர் என்.டி.ஆர், ராம் சரண், சாவித்ரி படத்திலும், நடிகர் விஜய்க்கு ஜோடியாக தமிழ் படத்திலும் சமந்தா நடிக்க உள்ளார்.\nஇந்த படங்களின் படப்பிடிப்பை வருகிற செப்டம்பர் மாத இறுதிக்குள் முடித்து விட்டு அக்டோபர் மாதத்தில் இந்து-கிறிஸ்துவ முறைப்படி சமந்தா திருமணம் நடக்க உள்ளது.\nதமிழில் நடிகர் சிவகார்த்திகேயன் படத்தில் சமந்தா நடிப்பார் என கூறப்பட்டது. அந்த படத்தின் படப்பிடிப்பு இன்னும் தொடங்காமல் இருப்பதால் சமந்தா சிவகார்த்திகேயன் படத்தில் நடிப்பது கடினம் என கூறப்படுகிறது.\nலைக்ஸ் குவிக்குது இளையராஜா இசையில் விஜய் ஆண்டனி நடிக்கும் பட டைட்டில் மற்றும் போஸ்டர்ஸ் .\nவிஜய் ஆண்டனி வித்தியாசமான டைட்டில், மாறுபட்ட கதைக்களம், அணைத்து சென்டர் ரசிகர்களையும் கவரும் விதமாக படம் நடிப்பதே விஜய் ஆண்டனியின் ட்ரென்ட்....\nமக்களை விழுங்கும் உனக்கு இந்த மண்ணில் இடம் எதற்கு – இந்தியன் 2 புதிய போஸ்டரை வெளியிட்ட ஷங்கர்.\nஇந்தியன் 2 லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது. அனிருத் இசை. ரவிவர்மன் ஒளிப்பதிவு. முத்துராஜ் கலை. வசனங்களை ஜெயமோகன், கபிலன் வைரமுத்து மற்றும்...\nமீண்டும் ஒரு கலக்கல் போஸ்டரை வெளியிட்ட ஹன்சிகாகவின் “மஹா” படக்குழு.\nஹன்சிகா 50 : மஹா ஹன்சிகாவின் 50 வது படம். நயன்தாரா நடிப்பது போன்று கதாநாயகியை மையப்படுத்தும் படம். மேலும் படத்தினை...\nபேட்டயில் எனக்கு பிடித்தது இது தான். கார்த்திக் சுப்புராஜை வம்புக்கு இழுக்கும் தமிழ் படம் இயக்குனர் சி எஸ் அமுதனின் ட்வீட் .\nசி எஸ் அமுதன் தயாரிப்பாளர் சசிகாந்த் உடன் இணைந்து “தமிழ் படம்” என்ற ஸ்பூப் ஜானரை கோலிவூட்டில் அறிமுகப்படுத்தியவர். பின்னர் “இரண்டாவது...\nலைக்ஸ் குவிக்குது படப்பெயர்களை வைத்து விஜய் சேதுபதிக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய சீனு ராமசாமியின் பதிவு.\nவிஜய் சேதுபதி – சீனு ராமசாமி விஜய் சேதுபதி நடிகன் என்பதை விட நல்ல மனிதன் என பெயர் எடுத்தவர். துளியும்...\nஎன் அடுத்த பட தலைப்பு இது கிடையவே கிடையாது. ஏ. ஆர். முருகதாஸ் வெளியிட்ட தகவல்.\nஏ. ஆர். முருகதாஸ் தீபாவளியன்று வெளியான சர்கார் படத்தினை தொடர்ந்து இயக்குனர் முருகதாஸின் அடுத்த ப்ரொஜெக்ட் என்ன என்பதற்கு தான் கோலிவுட்டே...\nவிஸ்வாசம் படத்தில் சாந்தனு பாக்யராஜுக்கு பிடித்த ஏழு அற்புதமான விஷயங்கள் இவை தான்.\nவிஸ்வாசம் தல அஜித்தின் விஸ்வாசம் பொங்கல் நாளை முன்னிட்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இப்படம் மாஸான அஜித்தை காட்டும் என்று...\nமூன்றாவது முறையாக இயக்குனர் அருண்குமார் – விஜய் சேதுபதி இணையும் பட டைட்டில், பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது.\nவிஜய் சேதுபதி கோலிவுட்டில் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் டு ஹீரோ அவதாரம் எடுத்தவர். ஹீரோ என்று இல்லை, கதாபாத்திரம் பிடித்தால் நடிப்பவர். பல...\nதல – அஜித், தோனி : விஸ்வாசம். ட்ரெண்டிங் ஆகுது தமிழ் படம் இயக்குனர் சி எஸ் அமுதனின் லேட்டஸ்ட் ட்வீட்.\nதல தற்பொழுது இந்த வார்த்தை தமிழகத்தில் இரண்டு நபர்களை குறிக்கிறது. முன்பு அஜித் மட்டுமே இருந்தார். சில வருடங்களாகவே சினிமா என்றால்...\nவிஷால் திருமணம் செய்யப்போகும் அனிஷா அல்ல ரெட்டியும் நடிகை தான். எந்த படத்தில் நடித்துள்ளார் தெரியுமா \nவிஷால் அனிஷா நெற்றில் இருந்து டோலிவுட் மற்றும் கோலிவுட்டில் ஹாட் டாபிக் இந்த ஜோடி தான். முன்பே நடிகர் சங்கத்துக்கு கட்டிடம்...\nகாண்டம் விளம்பரத்துக்கு கடும் எதிர்ப்பு: சர்ச்சையில் சிக்கிய சன்னி லியோன்\n“இந்த படத்தில் விஜய்சேதுபதியே ‘வில்லனாவா”தாங்கமுடியலைப்பு, சேதுபதி பண்ற அட்டகாசம்\nவெளிவந்த பேட்ட படத்தின் கதை.. அதிர்ச்சியில் ரஜினி.. கேட்டால் செம மாஸா இருக்கு\nவிஸ்வாசம் விமர்சனம்.. அஜித் சொன்ன மெர்சல் பதில்\nபேட்ட விமர்சனம்.. சென்சார் போர்டில் பார்த்தவர்கள�� மிரண்டனர்\nவாவ் ரஜினி அடுத்த படத்தின் இயக்குனர் இவர்தானா.. நல்லவேளை கபாலி இயக்குனர் இல்லை\nவிஸ்வாசம் ஒரு ஷோ முடிந்தது.. படம் எப்படி இருக்கு பாஸ்..\nஅட நம்ம ரித்திகா சிங்கா இது.. ஸ்கூல் புகைப்படத்தை பார்த்து வியக்கும் ரசிகர்கள்.\nசரக்கு க்ளாஸ், நீச்சல் உடை . வைரலாகுது ஷகீலா பயோபிக் செகண்ட் லுக் போஸ்டர்.\nசிகை ட்ரைலர்.. அரவாணியாக அலறவிடும் கதிர்\nமாதவன் பாணியில் அருள்நிதியின் புதிய படம். லைக்ஸ் குவிக்குது டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர்.\nஜனவரி 9 ம் தேதியே ரிலீஸ் ஆகும் விஸ்வாசம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/tuticorin/2018/feb/15/%E0%AE%86%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-3-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-2863913.html", "date_download": "2019-01-19T00:41:35Z", "digest": "sha1:KBRGKLKE3S5SB3I4PIPZZA7QDOC653NF", "length": 7189, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "ஆத்தூர் அரசுப் பள்ளிமாணவர்கள் 3 பேர் மாயம்- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி தூத்துக்குடி\nஆத்தூர் அரசுப் பள்ளி மாணவர்கள் 3 பேர் மாயம்\nBy DIN | Published on : 15th February 2018 09:35 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nஆத்தூரில் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் 3 பேர் மாயமானதையடுத்து, அவர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.\nஆத்தூர் முடுக்குத் தெரு லட்சுமணன் மகன் விக்னேஷ் (15), புதுநகர் பெருமாள் மகன் விசாகன் (14), ராஜு மகன் ஸ்ரீகாந்த் (14) ஆகிய 3 பேரும் அங்குள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 9ஆம் வகுப்பு படித்து வருகின்றனர்.\nசெவ்வாய்க்கிழமை பள்ளிக்கு வந்த அவர்கள், மதியம் உணவு இடைவேளைக்கு பின்னர் மாயமாகி விட்டனராம். மாணவர் விக்னேஷ் தனது வீட்டிலிருந்து ரூ. 3 ஆயிரம் கொண்டு வந்ததாகவும், அதை வைத்து அவர்கள் வெளியிடங்களுக்கு சென்றிருக்கலாம் என காவல்துறையினர் தெரிவித்தனர். பஜாரில் உள்ள சிசிடிவி கேமராவில் 3 பேரும் ஒரே சைக்கிளில் சென்றது பதிவாகி உள்ளது. இதுகுறித்து ஆத்தூர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nநடி���ர் விஷால் திருமணம் செய்யவுள்ள நடிகை அனிஷா ரெட்டி படங்கள்\nபொங்கல் நல்வாழ்த்துகள் தெரிவித்த பிரபலங்கள்\nவிழாக்கோலம் பூண்ட அவனியாபுரம் ஜல்லிக்கட்டு திருவிழா\nபொங்கலையொட்டி கோயம்பேடு சந்தையில் விற்பனை அதிகரிப்பு\nஸ்பைடர்-மேன்: ஃபார் ஃப்ரம் ஹோம்\nஇந்தியன் 2 படத்தின் போஸ்டர் வெளியீடு\nகாஞ்சனா 3 மோஷன் போஸ்டர் வெளியீடு\nகடாரம் கொண்டான் படத்தின் டீஸர்\nதில்லியில் பெட்ரோல் விலை உயர்வு\nபல்வேறு நலத்திட்ட வழங்க பிரதமர் ஒடிசா வருகை\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnpsctrb.com/2018/09/tnpsc-tet_48.html", "date_download": "2019-01-19T00:02:19Z", "digest": "sha1:RDPDATZ625NWS3GD5XFJ5SVHYU7DXY2T", "length": 21461, "nlines": 235, "source_domain": "www.tnpsctrb.com", "title": "Tnpsc-tet அறிவியலில் இயற்பியலில் முக்கிய விதிகளும் அவ்விதிகளுக்கான விளக்கங்களும் ~ TNPSCTRB.COM", "raw_content": "\nஔவையார் ஆத்திச்சூடி | விளக்கம்\nHome » SCIENCE » Tnpsc-tet அறிவியலில் இயற்பியலில் முக்கிய விதிகளும் அவ்விதிகளுக்கான விளக்கங்களும்\nTnpsc-tet அறிவியலில் இயற்பியலில் முக்கிய விதிகளும் அவ்விதிகளுக்கான விளக்கங்களும்\nஅறிவியலில் இயற்பியல் சில முக்கிய விதிகளும் அதனை சார்ந்த விளக்கங்களும்\nஒய்வு நிலையில் இருக்கும் ஒரு பொருளின் மீது விசை செயல்படாதவரை அது ஒய்வு நிலையிலேயே இருக்கும். இதுபோன்று இயக்கத்திலுள்ள ஒரு பொருள் தொடர்ந்து இயக்க நிலையிலேயே இருக்கும்.\nஇயங்குகின்ற ஒரு பொருளின் உந்த மாறுபாட்டு வீதம் அதன் மீது செலுத்தப்படும் விசைக்கும் நேர் விகிதத்தில் இருப்பதுடன் விசை செயல்படும் திசையிலேயே இருக்கும்.\nஒவ்வொரு வினைக்கும் அதற்கு சமமான எதிர்வினை உண்டு.\nஎ.கா: * பலூன் காற்றை வெளியேற்றி முன்னோக்கிச் செல்லுதல்\n* நீரில் நீந்துபவர் நீரை பின்னோக்கித் தள்ளி முன்னோக்கிச் செல்லுதல்\n* மனிதன் நடக்கும்போது தரைக்கு எதிராக காலை உந்தி தூக்குதல்\n* நீரில் மிதக்கும் படகில் இருந்து குதிக்கும்போது, படகு நம்மை விட்டு விலகி செல்லுதல்\nநீயூட்டனின் பொது ஈர்ப்பு விதி:\nஅண்டத்திலுள்ள ஒவ்வொரு பொருளும் மற்றொரு பொருளை அவற்றின் நிறைகளின் பெருக்கற் பலனுக்கு நேர்விகிதத்திலும் அவற்றிற்கிடையேயுள்ள தொலைவின் இருமடிக்கு எதிர் விகிதத்திலும் அமைந்த விசையுடன் ஈர்க்கிறது.\nஉயர் வெப்பநி��ையில் உள்ள ஒரு பொருள் வெப்பத்தை இழக்கும் வீதம் அப்பொருளின் சராசரி வெப்பநிலைக்கும் சுற்றுப்புற சூழலுக்கும் இடையே உள்ள வெப்பநிலை வேறுபாட்டிற்கு நேர்விகிதத்தில் இருக்கும்.\nமிதக்கும் ஒரு பொருளின் எடை, அப்பொருளின் வெளியேற்றப்பட்ட திரவத்தின் எடைக்குச் சமமாக இருக்கும்.\nமிதக்கும் ஒரு பொருளின் ஈர்ப்பு மையம், அப்பொருளால் வெளியேற்றப்பட்ட திரவத்தின் ஈர்ப்பு மையம் இவ்விரண்டுக்கும் ஒர் செங்குத்துக் கோட்டில் அமையும்.\nமூடப்பட்ட திரவத்தின் மீது செலுத்தப்படும் வெளி விசையின் அழுத்தம் திரவத்தின் அனைத்துப் பகுதிக்கும் சமமாகக் கடத்தப்படும்.\nஒரு திரவப் பரப்பு தனது பரப்பை சுருக்கிக்கொள்ள முயலுகையில், அதன் புறப்பரப்பில் தோன்றும் இழுவிசை பரப்பு இழுவிசை எனப்படும். இது எல்லாத் திசையிலும் சமம்.\nஎ.கா: நீரில் எண்ணெய் விட்டால் படலம்போல் படருவது. மழை நீர் பாதரசம் குமிழ் வடிவம் பெறுவதற்கு காரணம் பரப்பு இழுவிசையே ஆகும்.\nஒரு திரவம் மெதுவாகவும், சீராகவும் கிடைத்தளத்தில் செல்லுகையில் கீழ்ப்பரப்பில் உள்ள திரவம் ஓட்டமின்றி நிலைத்திருக்கும். இவ்வாறு பாகுபொருட்களின் வெவ்வேறு படலங்களுக்கு இடையே உருவாகும் சார்பு இயக்கத்திற்கு பாய்பொருட்கள் ஏற்படுத்தும் தடையே பாகியல் விசை எனப்படும்.\nமாறாத வெப்பநிலையில் ஒரு குறிப்பிட்ட எடையுள்ள வாயுவின் கன அளவும் அதன் அழுத்தமும் எதிர்விகிதத் தொடர்பைப் பெற்றுள்ளன. PV = மாறிலி.\nமாறாத அழுத்தத்தில் ஒரு குறிப்பிட்ட எடையுள்ள வாயுவின் கன அளவு அதன் தனி வெப்பநிலையுடன் நேர்விகிதத்தில் மாறும்.\nஒரு வாயுவின் கன அளவு மாறாது இருக்கும்போது அவ்வாயுவின் அழுத்தம் அதன் தனி வெப்பநிலையுடன் நேர்விகிதத் தொடர்பைப் பெற்றிருக்கும்.\nவெப்ப விளைவு பற்றிய ஜூல் விதி:\nமின்னோட்டத்தினால் ஒரு கடத்தியில் உருவாகும் வெப்பம், செலுத்தப்படும் மின்னோட்டத்தின் வலிமையின் இருமடிக்கு நேர்விகிதத்திலும், கடத்தியின் மின்தடைக்கு நேர்விகித்த்திலும் கடத்தியின் வழியாக மின்சாரம் பாயும் கால அளவுக்கு நேர்விகிதத்திலும் அமையும்.\nமுதல் விதி: கோள்கள் சூரியனை, ஒரு குவியமாகக் கொண்ட நீள் வட்டப்பாதைகளில் சுற்றிவருகின்றன.\nஇரண்டாம் விதி: கோளையும் சூரியனையும் இணைக்கும் ஆரவெக்டர் சமகால அளவுகளில் சம பரப்பள���ுகளை அலகிடுகிறது.\nமூன்றாம் விதி: கோள்களின் சுற்றுக் காலங்களின் இருமடிகள் சூரியனின்றும் அவற்றின் தொலைவுகளின் மும்மடிக்கும் நேர்விகிதத்தில் இருக்கும்.\nதூசிகளற்ற தூய்மையான ஊடகத்தின் மூலம் ஒரு குறிப்பிட்ட அலைநீளம் உள்ள ஒளிகற்றையை செலுத்தினால், வெளியாகும் ஒளிக்கற்றைகளில் அதைவிட அதிக அலைநீளம் உள்ள நிறக்கதிர்களும் காணப்படுகின்றன. இவ்விளைவினால் வானம், கடல் ஆகியவை நீலநிறமாக தோன்றுவதன் காரணம் விளக்கப்படுகிறது. இந்நிகழ்ச்சியே இராமன் விளைவு எனப்படுகிறது.\nவரிச்சீர் ஒட்டத்தில் பாகுநிலையற்ற, அமுக்க இயலாத ஒரு திரவத்தின் ஏதேனும் ஒரு புள்ளியில் செயல்படும் மொத்த ஆற்றல் ஒரு மாறிலி, இதுவே பெர்னெளலி தோற்றம்.\nமாறாத வெப்பநிலையில் மின்னோட்டம் மின்னழுத்த வேறுபாட்டிற்கும் நேர்விகித்த்திலும், மின்தடைக்கு எதிர்விகிதத்திலும் இருக்கும். V = IR\nஒருவன் மின்னோட்டத் திசையில் காந்த ஊசியைப் பார்த்துக்கொண்டு நீந்துவதாகக் கருதினால் காந்த ஊசியின் வடதுருவம் அவனது இடது கைப்புறம் திரும்பும்.\nவலது கையின் பெருவிரல், நடுவிரல், ஆள்காட்டி விரல் மூன்றையும் ஒன்றுக்கொன்று செங்குத்தாக வைத்தால், இதில் பெருவிரல் கடத்தி நகரும் திசையையும், ஆள்காட்டி விரல் காந்தப்புலத்தின் திசையையும் உணர்த்தினால் நடுவிரல் மின்சாரம் தூண்டப்படும் திசையினைக் குறிக்கும்.\nஇடகேகையின் பெருவிரல், ஆள்காட்டி விரல், நடுவிரல், மூன்றையும் ஒன்றுக்கொன்று நேர்க்குத்தாக இருக்குமாறு வைத்தால், ஆள்காட்டி விரல் காந்தப்புலத்தின் திசையையும், நடுவிரல் மின்னோட்டத்தின் திசையையும் காட்டுவதாகக் கொண்டால், பெருவிரல் விசையின் திசையையும் அதன் மூலம் கடத்தியின் நகரும் திசையும் காட்டும்.\nஒரு கடத்திக்கும், ஒரு காந்தப் புலத்திற்கும் இடையே ஒப்புமை இயக்கம் இருக்கும்போது கடத்தியில் மின் இயக்குவிசை தூண்டப்படும். இதுவே மின்காந்தத் தூண்டல் எனப்படும். இந்த தூண்டு மின்னியக்கு விசை கடத்தியில் ஒரு மின்னோட்டத்தை உண்டாக்கும்.\nபாரடே முதல் விதி: மூடிய சுற்றுடன் தொடர்புடைய காந்தப் பாயம் மாறும்போதெல்லாம் மின்னியக்குவிசையும், மின்னோட்டமும் தூண்டப்படும். காந்தப்பாயம் மாற்றம் நீடிக்கும் வரையில் தூண்டப்படும் மின்னோட்டமும் நீடிக்கும்.\nபாரடே இரண்டாம் வ���தி: ஒரு மின் சுற்றுடன் சம்பந்தமுடைய காந்தப்பாயம் மாறிக்கொண்டிருக்கும்போது அச்சுற்றில் மின்னியக்குவிசை தூண்டப்படுகிறது. தூண்டப்பட்ட மின் இயக்கு விசையின் அளவு மற்றும் மின்னோட்ட மதிப்புகள் காந்தப்பாயம் மாறும் வீதத்திற்கு நேர் விகிதத்தில் உள்ளது.\nலென்ஸ் விதி: தூண்டப்படும் மின்னியக்கு விசை மற்றும் மின்னோட்டத்தின் திசைகள், அவை உண்டாவதற்கான இயக்கத்தை எதிர்க்கும் வகையில் அமையும்.\nஇன்று நாம் இந்தியாவில் உள்ள 29 மாநிலத்தின் பெயர், தலைநகரம், முதலமைச்சர், ஆளுநர் பற்றி அறிவோம் [28.08.2018] .\nதமிழ் இலக்கணம் பற்றிய பயனுள்ள தகவல்கள்\nTnpsc-tet பொதுத்தமிழ் ஆசிரியர்களும் அவர்கள் எழுதிய நூல்களும்\nகுரூப்-2 தேர்வுக்காக பொதுத்தமிழில் முக்கிய குறிப்புகள்\nTnpsc -tet பொதுத்தமிழ் சிலப்பதிகாரம் பற்றிய முக்கிய தகவல்கள்\nTNPSC-TET STUDY MATERIALS-நமது 48 தேசிய சின்னங்களை அறிவோமா\nTnpsc-tet study materials - ஆறாம் வகுப்பு- சமூக அறிவியல் -குடிமையியல் -தேசிய சின்னங்கள்\nTNPSC I TET பொது அறிவு 70 வினா – விடைகள் தொகுப்பு\nTNPSC I TRB முக்கியமான 15 பொது அறிவு வினா - விடைகள்\nTNPSC I TRB பொது அறிவு 90 வினா – விடைகள் தொகுப்பு\nTNPSC I TET பொது அறிவு வினா – விடைகள் தொகுப்பு\nTnpsc-tet சமூக அறிவியல் -குடிமையியல் -இந்திய அரசிய...\nTnpsc-tet அறிவியலில் இயற்பியலில் முக்கிய விதிகளும...\nTnpsc-tet பொதுத்தமிழ் நூல்கள் மற்றும் அதனை சார்ந்த...\n202 உதவி ஆய்வாளர் பணிக்கு அக்.13 வரை விண்ணப்பிக்கல...\nபட்டதாரிகளுக்கு தமிழ்நாடு சிமெண்ட் கார்ப்பரேசனில் ...\nTnpsc-tet study materials பொதுத்தமிழ் முக்கிய குறி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilgen.com/category/beauty/", "date_download": "2019-01-18T23:56:51Z", "digest": "sha1:SF5FZZV363BWRKDK7GSBC4ZW3Q2CC3D6", "length": 18316, "nlines": 77, "source_domain": "tamilgen.com", "title": "Beauty | Tamilgen.com", "raw_content": "\nஅக்குளில் உள்ள முடியை நிரந்தரமாக அகற்ற இப்படி செய்யுங்க..\nவெந்தய நீரை வடிகட்டி இப்படி குடித்தால் கிடைக்கும் நன்மைகள்\nகுங்குமப் பூ பாலில் கலந்து குடித்தால் என்ன நடக்கும் தெரியுமா \nகுளிர்காலத்தில் சருமம் கருப்பாக்காமல் தடுக்க இப்படி குளியுங்க\nரத்த அழுத்தம் 90/60 மி.மீ குறைவாக இருப்பவர்கள் அவசியம் சாப்பிட வேண்டியது\nபுற்று நோயை வெறும் 24 மணி நேரத்தில் குணமாக்கும் அற்புதப் பழம் கண்டுபிடிப்பு\nஞாபக சக்தி குறைவாக இருக்கிறதா\nபைபாஸ் அறுவை சிகிச்சையிலிருந்து தப்புவதற்கு… : பகிரவேண்டிய த��வல்..\nமார்புச் சளி, மூக்குக்கடைப்பு மற்றும் பல நோய்களுக்கு ஒரே நாளில் நிவாரணம் தரும் ஓமவல்லி குடிநீர்\n40 நாட்கள் தேனில் ஊற வைத்து இத சாப்பிடுங்க ‘தைராய்டு’ பறந்துபோகும்…\nஅக்குளில் உள்ள முடியை நிரந்தரமாக அகற்ற இப்படி செய்யுங்க..\nDecember 18, 2018\tBeauty, Women Comments Off on அக்குளில் உள்ள முடியை நிரந்தரமாக அகற்ற இப்படி செய்யுங்க..\nபெண்கள் பட்டுப்போன்ற சருமம் வேண்டுமென்று தங்கள் கை, கால் மற்றும் அக்குளில் உள்ள ரோமத்தை எல்லாம் நீக்குவார்கள். மேலும் ரோமத்தை நீக்க ஷேவிங், வாக்சிங் போன்றவற்றை மேற்கொள்வார்கள். குறிப்பாக அக்குளில் உள்ள முடியை நீக்க பெரும்பாலானோர் ஷேவிங் தான் செய்வார்கள். இப்படி ஷேவிங் செய்வதால், பலருக்கு அக்குளில் அரிப்புக்கள் மற்றும் எரிச்சல்கள் போன்றவை ஏற்படும். ஆனால் நம் வீட்டு சமையலறையில் உள்ள இரண்டு பொருட்களைக் கொண்டு எளிய முறையில் அக்குளில் …\nகுளிர்காலத்தில் சருமம் கருப்பாக்காமல் தடுக்க இப்படி குளியுங்க\nDecember 18, 2018\tBeauty, Health Comments Off on குளிர்காலத்தில் சருமம் கருப்பாக்காமல் தடுக்க இப்படி குளியுங்க\nகுளிர் காலம் வந்தாலே சருமம் பயங்கர டல்லாகி விடும். வறட்சி, சுருக்கம் இதன்கூடவே சேர்ந்து முகம், கை எல்லாம் கருக்கவும் ஆரம்பிக்கும். முகம் களையிழந்து இருக்கும். இதற்கு காரணம் சருமத்திற்கு அடியில் இருக்கும் எண்ணெய் சுரப்பி சரியாக வேலை செய்யாமல் உறைந்துவிடுவதால்தான். சருமத்திலிருந்து வெளிவரும் எண்ணெய் உங்களை வெளிப்புற மாசு மற்றும் கதிர்களிடமிருந்து காப்பாற்றுவதால் சருமம் எந்தவித பாதுக்களுமின்றி இருக்கிறது. ஆனால் போதிய அளவு எண்ணெய் சுரக்கப்படாமலிருந்தால், சருமம் வறண்டு, …\nஅக்குளில் உள்ள கருமையை நீக்கும் எளிய வைத்திய முறைகள்\nDecember 18, 2018\tBeauty, Women Comments Off on அக்குளில் உள்ள கருமையை நீக்கும் எளிய வைத்திய முறைகள்\nஇந்த இயற்கை முறையிலான சிகிச்சையை அடிக்கடி செய்து வருவதன் மூலம், அக்குளில் உள்ள கருமை நீங்கி, மயிர்கால்கள் தளர்ந்து, உதிர்ந்துவிடும். முக்கியமாக அக்குளை இறுக்கும்படியான உடைகள் அணிவதைத் தவிர்க்க வேண்டும். இப்படி இறுக்கமான உடைகளை அணிந்தால், அது அக்குளை மேலும் கருமையாக்கும். ஆகவே சற்று தளர்வான மற்றும் சௌகரியமான உடைகளைத் தேர்ந்தெடுத்து அணியுங்கள். மஞ்சள் சிகிச்சைக்கு தேவையான பொருட்கள்: 1/2 கப் ��ஞ்சள் தூள், ரோஸ் வாட்டர் அல்லது குளிர்ந்த …\nமுகப்பருக்களை இயற்கையான முறையில் போக்க எளிய முறைகள் இதோ..\nDecember 18, 2018\tBeauty, Women Comments Off on முகப்பருக்களை இயற்கையான முறையில் போக்க எளிய முறைகள் இதோ..\nபிம்பிளைப் போக்க பலரும் கடைகளில் பல க்ரீம்களை வாங்கிப் பயன்படுத்தியிருப்பார்கள். இருப்பினும் எந்த ஒரு பலனும் கிடைக்காது. ஆனால் நம் வீட்டின் சமையலறையில் உள்ள பொருட்களைக் கொண்டு உங்கள் பிம்பிளைப் போக்கும் சக்தி கொண்டது. இந்த பொருட்களை பயன்படுத்தி நிச்சயம் உங்கள் முகத்தில் உள்ள பிம்பிளை விரைவில் போக்கலாம். • கடுகில் பிம்பிளைப் போக்கும் சாலிசிலிக் அமிலம் உள்ளது. 1/4 டீஸ்பூன் கடுகை பொடி செய்து, அதில் தேன் சேர்த்து …\nப்ராவினால் உண்டாகும் தழும்பை எப்படி மறையச் செய்யலாம்\nDecember 18, 2018\tWomen Comments Off on ப்ராவினால் உண்டாகும் தழும்பை எப்படி மறையச் செய்யலாம்\nஉள்ளாடை உங்கள் தோற்றத்தினை முடிவுசெய்வதில் முக்கிய பங்கு வகிக்கிறது. பலர் தங்கள் உள்ளாடை எப்படி இருந்தாலும் பரவாயில்லை யார் பார்க்கப் போகிறார்கள் என நினைத்து தவறான உள்ளாடைகளை அணிகின்றனர். இதுபோன்ற தவறான உள்ளாடைகள் உங்கள் மார்பு, முதுகு மற்றும் தோள் பகுதியில் தழும்புகளை விட்டுச்செல்கின்றது. இதை தவிர்ப்பது எப்படி என நாங்கள் இப்போது உங்களுகுக் விளக்கப்போகிறோம். சரியான ப்ராக்களை தேர்வு செய்வதன் மூலம் அதை அணியும்போது அல்லது அணிந்து கழட்டியபின் …\n இவற்றை ட்ரை பண்ணி பாருங்க\n இவற்றை ட்ரை பண்ணி பாருங்க\nபொதுவாக சில பெண்களுக்கு முழங்கால் மற்றும் முழங்கைகளில் கருமையடைந்து காணப்படும். இதற்காக கடைகளில் விற்கப்படும் கிரிம்களை பயன்படுத்தி சிலர் தற்காலிகமாக அந்த கருமையை போக்குவதுண்டும். இதனை தவிர்த்து வீட்டிலே கிடைக்கும் பொருட்களை கொண்டு கருமையை எளிதாக முற்றிலும் போக்க முடியும். அவை என்ன என்பதை பார்ப்போம். 1 டேபிள் ஸ்பூன் பேக்கிங் சோடாவில் சிறிது பால் சேர்த்து பேஸ்ட் செய்து, அதனை முழங்கால் மற்றும் முழங்கைகளில் தடவி சிறிது நேரம் …\n அதை போக்க சூப்பர் குறிப்புகள்\n அதை போக்க சூப்பர் குறிப்புகள்\nஏஜ் ஸ்பாட்ஸ் பொதுவாக பிரவுன் ஸ்பாட்ஸ் அல்லது லிவர் ஸ்பாட்ஸ் என்று அழைக்கப்படுகிறது. இந்த ஸ்பாட்ஸ் பொதுவாக சூரிய ஒளி படும் இடங்களில் தோன்றுகிறது. முகம், கழுத்து, தோள்பட்டை, க��, முதுகு, மார்பு போன்ற இடங்களில் தோன்றுகிறது. தொடர்ச்சியான சூரிய ஒளி அந்த பகுதிகளில் படும் போது தோலில் உள்ள மெலனோசைட் நிற மாறி தோலில் அடர்ந்த புள்ளிகளை உண்டாக்குகிறது. இது அபாயமானது கிடையாது. இது பொதுவாக வயதான ஒரு …\nகறுப்பாக இருக்கும் நீங்கள் வெள்ளையாக மாற இத மட்டும் செய்யுங்க போதும்..\nAugust 19, 2018\tBeauty Comments Off on கறுப்பாக இருக்கும் நீங்கள் வெள்ளையாக மாற இத மட்டும் செய்யுங்க போதும்..\nநம்முடைய முகமானது, வெயில், சுற்றுப்புற மாசு ஆகியவற்றால் மிகவும் பாதிக்கப்பட்டு வெண்மையான நிறத்தின் பொலிவினை இழக்கச் செய்கிறது. மேலும் முகத்திற்கு போடும் சிலவகை க்ரீம்களை நாம் பயன்படுத்துவதால், சருமத்தின் செல்கள் அழிந்து, முகத்தில் கறுமை நிறம் அதிகரித்து, சருமத்தில் சுருக்கங்கள் போன்ற பலவிதமான சருமப் பிரச்சனைகள் ஏற்படுகிறது. எனவே கடுமையான வெயில் காரணமாக நமது முகப் பொலிவின் அழகை தடுப்பதற்கு நமது வீட்டிலேயே இருக்கு அற்புதமான சில வழிகள்\nஅழகைக் கெடுக்கும் அசிங்கமாக உள்ள மருக்களை உதிர வைக்கும் வழிகள்\nAugust 19, 2018\tBeauty Comments Off on அழகைக் கெடுக்கும் அசிங்கமாக உள்ள மருக்களை உதிர வைக்கும் வழிகள்\nஉடலில் அக்குள், கழுத்து, மார்பு போன்ற பகுதிகளில் வரும் மருக்கள், வலியை ஏற்படுத்தாமல் இருக்கலாம். இருப்பினும் அவை அழகைக் கெடுக்கும் வகையில் இருப்பதால், அதை எப்படியாவது நீக்க வேண்டும் என நினைப்போம். ஆனால் அதற்கான சரியான வழி மட்டும் தெரியாது. பொதுவாக 25% ஆண்கள் மற்றும் பெண்கள் இந்த மருக்களைக் கொண்டுள்ளனர். அதுவும் உடல் பருமன் மற்றும் சர்க்கரை நோயைக் கொண்டவர்களுக்கு இந்த மரு பிரச்சனை பொதுவாக இருக்கும். அதோடு, …\nஇத்தனை அற்புத மருத்துவ குணங்களை கொண்டதா மஞ்சள்.\nAugust 19, 2018\tBeauty, Health Comments Off on இத்தனை அற்புத மருத்துவ குணங்களை கொண்டதா மஞ்சள்.\nஇத்தனை அற்புத மருத்துவ குணங்களை கொண்டதா மஞ்சள்… முட்டா மஞ்சள், கஸ்தூரி மஞ்சள், விரலி மஞ்சள், கரி மஞ்சள், நாக மஞ்சள், காஞ்சி ரத்தின மஞ்சள், குரங்கு மஞ்சள், குட மஞ்சள், காட்டு மஞ்சள், பலா மஞ்சள், மர மஞ்சள், ஆலப்புழை மஞ்சள் என்று மஞ்சளிலேயே பல வகைகள் உண்டு. கஸ்தூரி மஞ்சள் பொடியைத் தண்ணீரில் கலந்து குடித்தால், வயிற்றுவலி தீரும். பாலில் கலந்து குடிக்க, ‘பிராங்கைட்டிஸ்’ என்னும் நுரையீரல் …\nஅக்குளில் உள்ள முடியை நிரந்தர���ாக அகற்ற இப்படி செய்யுங்க..\nவெந்தய நீரை வடிகட்டி இப்படி குடித்தால் கிடைக்கும் நன்மைகள்\nகுங்குமப் பூ பாலில் கலந்து குடித்தால் என்ன நடக்கும் தெரியுமா \nகுளிர்காலத்தில் சருமம் கருப்பாக்காமல் தடுக்க இப்படி குளியுங்க\nரத்த அழுத்தம் 90/60 மி.மீ குறைவாக இருப்பவர்கள் அவசியம் சாப்பிட வேண்டியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/2014/12/29/", "date_download": "2019-01-19T00:36:39Z", "digest": "sha1:3LNADWICIMDSLLZ3DTO5AZXBOWY5WGV7", "length": 6090, "nlines": 138, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "2014 December 29Chennai Today News | Chennai Today News", "raw_content": "\nஇந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டி. 326 ரன்கள் முன்னிலையில் ஆஸ்திரேலியா.\nபிகே. கடவுள் குறித்த கேள்விக்கு வித்தியாசமாக பதில் தந்த படம்.\nடர்ட்டி படத்தில் வித்யாபாலன் நடிக்க மறுத்தது ஏன்\nஆம்பள்’ படத்தின் இசையமைப்புக்கு பஜ்ஜி, டீ செலவு மட்டுமே ஆனது. விஷால்\nவடமாநிலங்களில் கடுங்குளிர். டில்லி விமானங்கள் திருப்பி விடப்படுகின்றன.\nதிருமுல்லைவாசல் முல்லைவன நாதர் திருக்கோயில், நாகப்பட்டினம்\nஇனி ஸ்கைப், வைபரில் பேசினாலும் கட்டணம். ஏர்டெல் நிறுவனத்தின் அதிரடி முடிவு.\nவங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மையம். 2 நாட்களுக்கு மழை நீடிக்கும்.\nஏழரை சனிக்கு அறிவியல் பரிகாரம்\nஇசை மேதை கேரக்டரில் விஜய் சேதுபதி\nசமீபத்தில் வெளியான படத்தை பாராட்டிய விஜய் \nரசிகருக்கு பதிலடி கொடுத்த ‘ஸ்பைடர் ‘ பட நடிகை \nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-abhishek-bachchan-aishwarya-rai-19-04-1517909.htm", "date_download": "2019-01-19T00:38:16Z", "digest": "sha1:OME7ERS4Y3N3WE6MONFL6IVPQ27TZ6EK", "length": 7752, "nlines": 116, "source_domain": "www.tamilstar.com", "title": "திருமண நாளை கொண்டாட முடியாத அபிஷேக்-ஐஸ்வர்யா - Abhishek BachchanAishwarya Rai - அபிஷேக்- ஐஸ்வர்யா | Tamilstar.com |", "raw_content": "\nதிருமண நாளை கொண்டாட முடியாத அபிஷேக்-ஐஸ்வர்யா\nஇந்தி பட உலகில் சூப்பர் ஸ்டாரான அமிதாப் பச்சனின் மகன் அபிஷேக் பச்சன். இவர் இந்தியில் பல படங்களில் நடித்து வருகிறார். இவருக்கும் உலக அழகி ஐஸ்வர்யா ராய்க்கும் கடந்த 2007ம் வருடம் ஏப்ரல் மாதம் 20ம் தேதி மிக பிரம்மாண்டமாக திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஆரத்யா என்ற பெண் குழந்தை உள்ளது.\nஅபிஷேக்கும் ஐஸ்வர்யாவும் ��ங்களுடைய திருமண நாளை ஒவ்வொரு வருடமும் சிறப்பாக கொண்டாடுவார்கள். ஆனால் இந்த வருடம் இவர்களுடைய திருமண நாளை கொண்டாட முடியாத நிலையில் இருக்கிறார்கள்.\nகுழந்தை பிறந்த பிறகு எந்த படத்திலும் நடிக்காமல் இருந்த ஐஸ்வர்யா ராய் தற்போது இந்தி படம் ஒன்றில் நடித்து வருகிறார். இவருக்கு திருமண நாள் அன்று படப்பிடிப்பு இருக்கிறதாம். மேலும் அபிஷேக் பச்சன் படப்பிடிப்புக்காக லண்டனில் இருப்பதால் இவரால் இந்தியா திரும்பி வர முடியாத நிலையில் இருக்கிறாராம்.\nஇதனால் இந்த வருடம் இவர்களுடைய திருமண நாளை கொண்டாட முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இருப்பினும் படப்பிடிப்பு முடிந்த பிறகு தங்களது திருமண நாளை கொண்டாடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\n▪ கோலிவுட்டை நோக்கி ஹாலிவுட் கவர்ச்சி வருகை சன்னி லியோனைத் தொடர்ந்து மியா ராய் லியோன்\n▪ அழகாக படம் பிடித்த இடங்கள் அலங்கோலமாக கிடக்கின்றன - சீமத்துரை படக்குழு வேதனை\n▪ கிராமத்து காதலை பேசும் சீமதுரை\n▪ சூப்பர் ஸ்டாராக கலக்கிய விஜய் சேதுபதி\n▪ பிக்பாஸ் ரைசாவை கொண்டாட்டத்தில் ஆழ்த்திய விஷயம்..\n▪ 'மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன' படத்தில் நடிக்க காரணம் இதுதான் ; நெகிழும் சரண்யா பொன்வண்ணன்\n▪ பாக்ஸ் ஆபீஸை துளைக்கும் மன்மதனின் அம்பு\n▪ லட்சுமி ராய் நடிக்கும் பேண்டஸி படம் 'சிண்ட்ரல்லா' \n▪ காதல் ரசிகர்களுக்கு விருந்து வைக்க வரும் பியார் பிரேம காதல்..\n▪ பியார் பிரேமா காதல் படத்தின் ரிலீஸ் தேதியில் மாற்றம்\n• கே.ஜி.எஃப் படக்குழுவை பாராட்டிய விஜய்\n• இந்தியன் 2 படப்பிடிப்பு துவங்கியது - இந்தியன் தாத்தாவாக களம்கண்ட கமல்ஹாசன்\n• ரஜினியின் பேட்ட - அஜித்தின் விஸ்வாசம் கூடுதல் வசூல் யார்\n• கால்பந்து விளையாட்டு கதையில் விஜய்\n• ‘பாத்டப்பில் ஸ்ரீதேவியின் கால்கள்’.. மீண்டும் சர்ச்சையில் பிரியா வாரியார்.. போனி கபூர் நோட்டீஸ்\n• எல்லாம் கடவுள் கையில் - அஜித்\n• வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ்\n• சிவகார்த்திகேயன் பட இயக்குனர் படத்தில் விஜய் சேதுபதி\n• சமந்தாவின் வயதான தோற்றத்தில் நடிப்பவர் இவரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-puli-vijay-16-10-1523284.htm", "date_download": "2019-01-19T00:35:50Z", "digest": "sha1:UAG6Q5X7R673QTSKKVE6IKLI2FOSENQS", "length": 7356, "nlines": 116, "source_domain": "www.tamilstar.com", "title": "புலியை அடுத்து புரூஸ் லீ தயாரிப்பாளர், இயக்குநர் வீடுகளில் அதிரடி சோதனை! - PulivijayBruce Lee - புலி | Tamilstar.com |", "raw_content": "\nபுலியை அடுத்து புரூஸ் லீ தயாரிப்பாளர், இயக்குநர் வீடுகளில் அதிரடி சோதனை\nபிரபல தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி மகன் ராம்சரண் நடித்த ‘புருஸ்லீ' படம் தமிழ்-தெலுங்கு மொழிகளில் இன்று வெளியாகிறது.\n'புருஸ்லீ' படத்தைத் தயாரித்த தானய்யா, தில்ராஜூ மற்றும் படத்தின் இயக்குநர் ஸ்ரீனுவைட்லா, இசையமைப்பாளர் தமன் ஆகியோர் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் நேற்று வருமான வரி அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினார்கள்.\nஒரே நேரத்தில் இந்த சோதனை நடந்தது. இதில் முக்கிய ஆவணங்கள் ஏராளமாகக் கைப்பற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது. மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகியுள்ள புரூஸ் லீ இன்று உலகெங்கும் வெளியாகும் நிலையில் இந்த சோதனை நடந்துள்ளது.\nஇதே போன்று விஜய் படம் புலி வெளியாவதற்கு ஒரு நாள் முன்பாக இதே பாணியில் வருமான வரித் துறை சோதனை நடத்தியது குறிப்பிடத்தக்கது.\n▪ விஜய் 63 படத்தின் முக்கிய தகவல்\n▪ சூப்பர் ஹீரோக்களை உருவாக்கிய காமிக்ஸ் நாயகன் ஸ்டான் லீ காலமானார்\n▪ மீண்டும் திலீப்புக்கு எதிராக நடிகைகள் போர்க்கொடி\n▪ ஆளப்போறான் தமிழன் பாடலுக்காக விஜய் இவ்வளவு கஷ்டப்பட்டாரா.. யாருக்காக இவ்வளவு கஷ்டப்பட்டார் தெரியுமா..\n தளபதி 63 பற்றி முதல் முறையாக அட்லீ அதிரடி பேட்டி..\n▪ ஆர்கானிக் உணவுப்பொருள்கள் சரியானது தானா.. ; பகீர் கிளப்பும் 'திசை' இயக்குனர்..\n▪ மெர்சல் போலவே வெளிநாட்டில் சாதனை படைத்த படம் தலை சுற்ற வைத்த வசூல் - பலே பலே\n▪ விஜய்-அட்லீ அடுத்தப்படம் குறித்து வந்த சுவாரஸ்ய தகவல்\n▪ பிரபல விருதுவிழாவில் பேவரைட் ஹீரோ உட்பட ஒட்டுமொத்த விருதையும் வென்ற தளபதியின் மெர்சல்..\n▪ விஜய்யின் மெர்சல் தோல்விப்படமா உண்மையை உடைத்த பிரபல தயாரிப்பாளர்\n• கே.ஜி.எஃப் படக்குழுவை பாராட்டிய விஜய்\n• இந்தியன் 2 படப்பிடிப்பு துவங்கியது - இந்தியன் தாத்தாவாக களம்கண்ட கமல்ஹாசன்\n• ரஜினியின் பேட்ட - அஜித்தின் விஸ்வாசம் கூடுதல் வசூல் யார்\n• கால்பந்து விளையாட்டு கதையில் விஜய்\n• ‘பாத்டப்பில் ஸ்ரீதேவியின் கால்கள்’.. மீண்டும் சர்ச்சையில் பிரியா வாரியார்.. போனி கபூர் நோட்டீஸ்\n• எல்லாம் கடவுள் கையில் - அஜித்\n• வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ்\n• சிவகார்த்திகேயன் பட இயக்குனர் படத்தில் விஜய் சேதுபதி\n• சமந்தாவின் வயதான தோற்றத்தில் நடிப்பவர் இவரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thaainaadu.com/s/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%88/", "date_download": "2019-01-18T23:59:19Z", "digest": "sha1:GIOVA2IAUQEF34KEURWO7FWJCG3UBHQ7", "length": 7562, "nlines": 114, "source_domain": "www.thaainaadu.com", "title": "அரசியல் கைதிகளுக்கான நடை பவனி ; பெரும்பான்மையின இளைஞர்களின் குழப்பத்தால் பரபரப்பு – தாய்நாடு || Thaainaadu Sri lanka tamil news & online paper news today.", "raw_content": "\nஅரசியல் கைதிகளுக்கான நடை பவனி ; பெரும்பான்மையின இளைஞர்களின் குழப்பத்தால் பரபரப்பு\nஅரசியல் கைதிகள் என யாரும் இங்கே இல்லை என பெரும்பான்மையின இளைஞர்கள் ஐவர் யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களுடன் அநுராதபுரம் பகுதியில் நடுவீதியில் நின்று தர்க்கத்தில் ஈடுபட்டனர்.\nயாழ்ப்பாணத்திலிருந்து அநுராதபுர சிறைச்சாலைக்கு நடைபயணம் மேற்கொண்ட பல்கலைக்கழக மாணவர்கள் சிறையில் அரசியல் கைதிகளை சந்தித்த பின்னர் சிறைச்சாலை முன்பாக கூடியிருந்த போதே இந்தத் தர்க்கம் ஏற்பட்டது.\nசிறைச்சாலை முன்பாக பெருமளவான சிறைச்சாலை பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் , பொலிஸார் நின்றிருந்த வேளை இரண்டு காரில் மது போதையில் வந்த ஐந்துக்கும் மேற்பட்ட பெரும்பான்மையின இளைஞர்கள் நடைபயணம் வந்த பல்கலைக்கழக மாணவர்களுடன் தர்க்கத்தில் ஈடுபட்டனர்.\nசிறையில் அரசியல் கைதிகள் என எவரும் இல்லை. இங்கே உள்ளவர்கள் விடுதலைப்புலிகள் என கூறி தகாத வார்த்தைகளை கூறியதுடன், இனவாத கருத்துக்களையும் தெரிவித்து மாணவர்களுடன் தர்க்கத்தில் ஈடுபட்டனர்.\nஅதன் போது அங்கிருந்தவர்கள் பல்கலைக்கழக மாணவர்களை சமாளித்து அழைத்து சென்றனர்.\nஅந்த இளைஞர்கள் மாணவர்களை அச்சுறுத்திய போது, பொலிஸார் எவ்வித நடவடிக்கையும் எடுக்காது வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்தமைக்கு அங்கிருந்த பலரும் விசனம் தெரிவித்தனர்.\nஇலங்கையின் பிரபல அரசியல் வாதிகளின் படுகொலைகள் தொடர்பில் ஐரோப்பிய தேசத்தில் கைதான…\nதிடீரென மாயமான பிரபல வர்த்தகர்….\n18 வயது இளைஞனுடன் குளம் பார்ப்பதற்கு சென்ற 11 வயதுச் சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்…\nஇலங்கையின் பிரபல அரசியல் வாதிகளின் படுகொலைகள் தொடர்பில்…\nதிடீரென மாயமான பி��பல வர்த்தகர்….\n18 வயது இளைஞனுடன் குளம் பார்ப்பதற்கு சென்ற 11 வயதுச்…\nதமிழ் மக்களின் பிரச்சனைகளுக்காகவும் குரல் கொடுங்கள் –…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF", "date_download": "2019-01-19T01:02:22Z", "digest": "sha1:36JJQMTROWLRJNPLJXZB67JG3ITJPTWB", "length": 11540, "nlines": 176, "source_domain": "ta.wikipedia.org", "title": "சுல்தான் பத்தேரி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமக்களவைத் தொகுதி சுல்தான் பத்தேரி\nநேர வலயம் IST (ஒ.ச.நே.+5:30)\n• அஞ்சலக எண் • 673592\nசமணக் கோவில், சுல்தான் பத்தேரி\nசுல்தான் பத்தேரி இந்தியாவின் கேரள மாநிலம், வயநாடு மாவட்டத்தில் உள்ள ஊர். இது தமிழ்நாடு, கர்நாடகா ஆகிய மாநிலங்களின் எல்லையில் உள்ளது. திப்பு சுல்தான் இங்கே ஒரு கோட்டையைக் கட்டியதால் இந்த இடத்துக்கு சுல்தான் பத்தேரி என்ற பெயர் ஏற்பட்டது[1]. நீலகிரி மாவட்டத்துக்கு அருகில் உள்ள இவ்வூரில் தமிழர்கள் ஏராளமானோர் வாழ்கிறார்கள்.\n1.1 மாத மழை அளவு\n5 அருகில் உள்ள நகரங்கள்\nசுல்தான் பத்தேரி பகுதியில் சராசரி மழைவீழ்ச்சி 2322மிமீ.\nமாதம் ஜன ஃபெப் மார் ஏப் மெ ஜூன் ஜூலை ஆக செப் அக் நவ டிச\nசுல்தான் பத்தேரி முக்கிய சாலை\nசுல்தான் பத்தேரி முக்கிய சாலை மூடுபனி பருவத்தில்\nகேரளத்தில் பழங்குடியினர் அதிகம் வாழும் மாவட்டங்களில் வயநாடும் ஒன்று. இங்கு பணியர், காட்டு நாய்க்கர்,குறுமர், ஊராளி ஆகிய பழங்குடியின மக்கள் வாழ்கின்றனர். இங்கு வாழும் குறுமர் இன மக்கள் சொந்த நிலங்களைக் கொண்டுள்ளனர். கல்வியறிவும் பெற்றுள்ளனர். இங்கு பழங்குடியினர் அதிக எண்ணிக்கையில் வாழ்வதால், சுல்தான் பத்தேரி சட்டசபைத் தொகுதியை பழங்குடியின வேட்பாளர்களுக்கு ஒதுக்கியுள்ளனர்.\nபோர்த்துகீசிய மொழியில் உள்ள பத்தேறியா (Batteria) என்ற சொல்லில் இருந்தே இப்பெயர் பெற்றதாக கூறுகின்றனர். முன்னர் கணபதி ​வட்டம்​ என்று அறி​யப்பட்ட இவ்வூரில், ஆயுதக் கிடங்கை வைத்தான் திப்பு சுல்தான். எனவே, அதன் காரணமாக சுல்தான்ஸ் பாட்டரி என்ற பெயர் பெற்று, சுல்தான் பத்தேரி என மருவியது.\nவயநாடு மாவட்டத்தில் உள்ள நகரங்களும் ஊர்களும்\nகல்பற்றா · பனமரம் · புல்பள்ளி · மானந்தவாடி · மீனங்காடி · சுல்தான் பத்தேரி · வைத்திரி\nஆலப்புழை · எறணாகுளம் · இடுக்கி · கன்ணூர் · காசர்கோடு · கொல்லம் · கோட்டயம் · கோழிக்கோடு · மலப்புறம் · பாலக்காடு · பத்தனம்திட்டா · திருவனந்தபுரம் · திருச்சூர் · வயநாடு\nகேரள மாநிலத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்\nவயநாடு மாவட்டத்தில் உள்ள ஊர்களும் நகரங்களும்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 மார்ச் 2017, 08:14 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/tiruppur/2018/feb/14/%E0%AE%85%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1--%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-2863175.html", "date_download": "2019-01-18T23:44:34Z", "digest": "sha1:BHPM6ZXRVIRVCFQCDOPCK56R6XEH35WV", "length": 7696, "nlines": 109, "source_domain": "www.dinamani.com", "title": "அவிநாசிக்குள் வராமல் சென்ற தனியார் பேருந்து பறிமுதல்- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் திருப்பூர்\nஅவிநாசிக்குள் வராமல் சென்ற தனியார் பேருந்து பறிமுதல்\nBy DIN | Published on : 14th February 2018 08:44 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nஅவிநாசி நகருக்குள் வராமல் சென்று வந்த தனியார் பேருந்தை பொதுமக்கள் தடுத்து நிறுத்தி சிறைபிடித்தனர். இதையடுத்து அந்தப் பேருந்து அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டது.\nஅவிநாசி பகுதிக்கு புறவழிச்சாலை அமைக்கப்பட்ட பிறகு கோவையிலிருந்து ஈரோடு, சேலம், திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு அவிநாசி வழியாக வந்து செல்லும் சில பேருந்துகள் புறவழிச்சாலை வழியாகவே சென்று வந்தன. இதனால் பாதிக்கப்பட்ட மக்கள் புகார் அளித்து வந்தனர்.\nஇந்நிலையில் செவ்வாய்க்கிழமை திருப்பூரிலிருந்து கோவை சென்ற தனியார் பேருந்து அவிநாசிக்கு வராமல் அவிநாசிலிங்கம்பாளையத்திலேயே புறவழிச்சாலை வழியாகச் சென்றது. இதனால் கோபமடைந்த பொதுமக்கள் அந்தத் தனியார் பேருந்தை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nதகவலறிந்து வந்த அவிநாசி போலீஸார், வட்டார மோட்டார் வாகன ஆய்வாளர் உள்ளிட்டோர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இறுதியில், மோட்டார் வாகன ஆய்வாளர் அந்த தனியார் பேருந்தை பறிமுதல் செய்தார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nநடிகர் விஷால் திருமணம் செய்யவுள்ள நடிகை அனிஷா ரெட்டி படங்கள்\nபொங்கல் நல்வாழ்த்துகள் தெரிவித்த பிரபலங்கள்\nவிழாக்கோலம் பூண்ட அவனியாபுரம் ஜல்லிக்கட்டு திருவிழா\nபொங்கலையொட்டி கோயம்பேடு சந்தையில் விற்பனை அதிகரிப்பு\nஸ்பைடர்-மேன்: ஃபார் ஃப்ரம் ஹோம்\nஇந்தியன் 2 படத்தின் போஸ்டர் வெளியீடு\nகாஞ்சனா 3 மோஷன் போஸ்டர் வெளியீடு\nகடாரம் கொண்டான் படத்தின் டீஸர்\nதில்லியில் பெட்ரோல் விலை உயர்வு\nபல்வேறு நலத்திட்ட வழங்க பிரதமர் ஒடிசா வருகை\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nattin-kuriyitu.info/Pakuti+kuriyitu+Istanbul++Thrace++tr.php", "date_download": "2019-01-18T23:56:08Z", "digest": "sha1:3UYWE2PEEF4HKGM3FEBG7SN6ZHRDD5G4", "length": 4509, "nlines": 16, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "பகுதி குறியீடு Istanbul (Thrace) (துருக்கி)", "raw_content": "பகுதி குறியீடு Istanbul (Thrace)\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nபகுதி குறியீடு Istanbul (Thrace)\nஊர் அல்லது மண்டலம்: Istanbul (Thrace)\nபகுதி குறியீடு: 212 (+90 212)\nபகுதி குறியீடு Istanbul (Thrace) (துருக்கி)\nமுன்னொட்டு 212 என்பது Istanbul (Thrace)க்கான பகுதி குறியீடு ஆகும். மேலும் Istanbul (Thrace) என்பது துருக்கி அமைந்துள்ளது. நீங்கள் துருக்கி வெளியே இருந்து, நீங்கள் ஒரு நபரை அழைக்க விரும்பினால், அந்தப் பகுதிக்கான குறியீட்டுடன், நீங்கள் தொடர்பு கொள்ள விரும்பும் நாட்டிற்கான நாட்டின் குறியீடும் உங்களுக்கு தேவைப்படும். துருக்கி நாட்டின் குறியீடு என்பது +90 ஆகும், எனவே நீங்கள் இந்தியா இருந்து, நீங்கள் Istanbul (Thrace) உள்ள ஒரு நபரை அழைக்க விரும்பினால், நீங்கள் அந்த நபரின் தொலைபேசி எண்ணுடன் முன்னொட்டாக +90 212 என்பதை சேர்க்க வேண்டும்.\nஅந்தப் பகுதிக்கான குறியீட்டின் முன்னால் உள்ள பூஜ்யம் என்பது இந்த சூழலில் தவிர்க்கப்படுகிறது.\nதொலைபேசி எண்ணின் தொடக்கத்தில் உள்ள கூட்டல் குறியீடு என்பது பொதுவாக இந்த வடி��மைப்பில் பயன்படுத்தப்படலாம். இருப்பினும், மற்றொரு நாட்டில் உள்ள நீங்கள் டயல் செய்ய விரும்பும் ஒரு தொலைபேசி எண்ணின் தொலைபேசி நெட்வொர்க்கை எச்சரிக்க, கூட்டல் குறியீட்டுக்குப் பதிலாக எண்களின் வரிசையைப் பயன்படுத்துவது மிகவும் பொதுவானது ஆகும். ITU என்பது 00-ஐ பயன்படுத்த பரிந்துரைக்கிறது, இது அனைத்து ஐரோப்பிய நாடுகள் உட்பட அனைத்து நாடுகளிலும் பயன்படுத்தப்படுகிறது.\nநீங்கள் இந்தியா இருந்து Istanbul (Thrace) உள்ள ஒரு நபரை அழைப்பதற்காக, தொலைபேசி எண்ணிற்கு முன்னால் சேர்க்கப்பட வேண்டிய +90 212-க்கு மாற்றாக, நீங்கள் 0090 212-ஐயும் பயன்படுத்தலாம்.\nபகுதி குறியீடு Istanbul (Thrace)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/avalvikatan/2019-jan-08/lifestyle/146911-childcare-tips.html", "date_download": "2019-01-19T00:48:03Z", "digest": "sha1:BYDPHHF5PFQEAWO2SWWORFQ2WFW3QPXD", "length": 22983, "nlines": 448, "source_domain": "www.vikatan.com", "title": "டிப்ஸ்... டிப்ஸ்... | childcare tips - Aval Vikatan | அவள் விகடன்", "raw_content": "\nஆரோன் ஃபின்ச்சை அசால்ட் செய்த புவனேஷ்வர் - மூன்று போட்டிகளிலும் நடந்த சோகம்\n‘எனக்கா ரெட் கார்டு... எடுத்துப்பார் ரெக்கார்டு’ - சிம்பு படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள்\n`அணிதான் முக்கியம்; எந்த இடத்திலும் இறங்கி விளையாடுவேன் - விமர்சனத்துக்கு தொடர்நாயகன் தோனி பதிலடி\nகாங்கிரஸ் - குமாரசாமி கூட்டணிக்குள் சிக்கல் - அதிருப்தி எம்.எல்.ஏ-க்களால் தொடரும் நெருக்கடி\nஇது 'வைரல்' லெவல் பட்ஜெட் கார்\nமாநில மாசுக் கட்டுப்பாட்டு வாரியங்களுக்குத் தணிக்கை வேண்டும் - தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவு\nகாணும் பொங்கல் கொண்டாட்டத்தில் இருதரப்பினரிடையே மோதல் - கடலூரில் ஒருவர் வெட்டிக்கொலை\nவிளைநிலங்களைக் கையகப்படுத்துவது தேவையில்லாதது - என்எல்சி விரிவாக்கத்துக்கு எதிர்ப்பு\nநடுக்கடலில் படகு மூழ்கியதில் மீனவர் பலி - சொந்த ஊரில் உடல் அடக்கம்\nஇந்தியாவின் முதல் பெண் வெளியுறவுத்துறை அதிகாரி... முதல் பெண் குடிமைப் பணி அதிகாரி இந்தியாவின் முதல் பெண் தூதர் - சி.பி.முத்தம்மாள்\nஎன் நிறம் பெரிய தடையா இருந்துச்சு\n - சங்கீத கலாநிதி அருணா சாய்ராம்\nநாணயம் விகடன் பிசினஸ் ஸ்டார் அவார்டு... - தாய்க்கு சமர்ப்பணம்\nமாற்றம் மெள்ள மெள்ளதான் வரும்\nஅவள் வாசகியின் 24 மணி நேரம்\nசிறிய வார்த்தை... பெரிய அர்த்தம்\nஆங்கிலப் புத்தாண்டு பலன்கள் - 2019\nதெய்வ மனுஷிகள் - பாப்பு\n - காதல் ���ில வழக்குகள்... சில தீர்ப்புகள்\n#நானும்தான் - குறுந்தொடர் - 5\nபணிக்குச் செல்லும் பெண்களுக்கான பிரத்யேக ஆடைகள்\nடிராவல் என்பதே ஒரு சுகானுபவம்\n14 நாள்கள் - கடந்த இரண்டு வாரங்களில் பெண்கள் உலகில் நிகழ்ந்தவற்றின் தொகுப்பு...\nஇது உலக ஷாப்பிங் கொண்டாட்டம்\nஎன்ன சொர்ணாக்கா... இப்படி சொல்றீங்க\nநம்மால் எதையும் சமாளிக்க முடியணும் - ரித்விகா - ஜானகி\nசத்துகளின் சங்கமம் - 30 வகை பேரீச்சை ரெசிப்பி\nகிச்சன் பேஸிக்ஸ்: புஸு புஸு பூரி... வீட்டிலேயே ரெடி\nதூளிப் பாப்பாவை தூக்கம் தழுவட்டுமே\nஅஞ்சறைப் பெட்டியின் அழகோவியம் அன்னாசிப்பூ\nகுழந்தை வளர்ப்பில் தாய்மார்களுக்கு எப்போதும் சந்தேகங்கள் இருந்துகொண்டேதான் இருக்கும். இதழ்கள் முதல் இணையம் வரை அது தொடர்பான தகவல்களைத் தேடித்தேடிப் படிப்பார்கள். அவர்களுக்காக இந்த இதழில் நிறைந்திருக்கும் பெற்றோர்களுக்கான பேரன்ட்டிங் டிப்ஸ்களை வழங்கியிருப்பவர், சென்னையைச் சேர்ந்த குழந்தைநல மருத்துவர் பிரேம்குமார்.\nகுழந்தைக்குப் பத்தாவது மாதத்துக்குப் பிறகு பால் பற்கள் முளைக்கத் தொடங்கும். ஒன்றரை வயதில் அதிக எண்ணிக்கையிலான பற்கள் முளைத்துவிடும். இந்தக் காலகட்டத்தில் அவர்களுக்குப் பல் துலக்கும் பயிற்சியைக் கொடுக்கலாம். அதற்காக எடுத்த எடுப்பிலேயே பிரஷ் கொண்டு சுத்தம் செய்ய வேண்டாம். முதலில் வாய் கொப்பளிக்கும் பயிற்சி வழங்க வேண்டும். அப்போதுதான் குழந்தைகள், அடுத்து பல் துலக்கக் கற்றுக்கொள்ளும்போது பேஸ்ட் எசென்ஸை விழுங்காமல் இருப்பார்கள். வாய் கொப்பளிக்கப் பழக்கிய பிறகு, அம்மாக்கள் தங்கள் விரல்களால் குழந்தைகளின் பற்களைத் தேய்த்துவிடலாம். இரண்டு வயதுக்குப் பின்னர் குழந்தைகளுக்கான பிரத்யேக சாஃப்ட் பிரஷ்களைப் பயன்படுத்தி அவர்களுக்குப் பல் துலக்கிவிட வேண்டும்.\nபெற்றோர்கள் பலர், பழங்கள் கொடுத்தால் குழந்தைகளுக்குச் சளி பிடித்துக்கொள்ளும் என எண்ணி, பழங்களைக் குழந்தைகள் சாப்பிடப் பழக்காமல் விட்டுவிடுகிறார்கள். பின்னர் 10 வயதுக்குப் பின் குழந்தை ஆரோக்கியமாக இல்லை எனப் பழங்களைக் கொடுக்க ஆரம்பிப்பார்கள். அப்போது வற்புறுத்திக்கொடுக்கும்போது, குழந்தைகளுக்குப் பழங்களின் மீது விருப்பமே இல்லாமல் போய்விடும். எனவே, ஒரு வயதில் இருந்தே பழங்களைச் சிறிய துண்ட���களாக நறுக்கி, குழந்தையின் கைகளில் கொடுத்துச் சாப்பிடப் பழக்கப்படுத்துங்கள்.\nகாலை நேரச் சூரிய ஒளி தினமும் 10 நிமிடங்கள் குழந்தைகளின் சருமத்தில் படும்படிச் செய்வது நல்லது. இதன் மூலம் அவர்களுக்கு வைட்டமின் டி சத்து கிடைத்து எலும்புகள் உறுதிப்படும்.\nகுழந்தைகளை வாக்கரில் உட்காரவைக்கும்போது அவர்கள் கால்களின் உறுதித்தன்மை பாதிக்கப்படும். எனவே, வாக்கரைத் தவிர்த்து நடை வண்டியின் மூலம் குழந்தைகளுக்கு நடைப்பயிற்சி அளிக்கலாம்.\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\nஇது உலக ஷாப்பிங் கொண்டாட்டம்\nஎன்ன சொர்ணாக்கா... இப்படி சொல்றீங்க\nஎம் மக்களின் வலிகளே எங்கள் பாடல் வரிகள்\n“சாமீ... யாரையும் உன் கொம்பால குத்திடாதே\nவிவசாயிகள் பெயரில் 300 கோடி வங்கிக் கடன் மோசடி\nவாழ்க்கையைத் தொலைத்த தவறான பழக்கம்- உயிருக்குப் போராடும் கல்லூரி மாணவி\n`வேண்டாம், இந்த அணி தோற்றுவிடும்' - தம்பிதுரை வழியில் எடப்பாடி பழனிசாமி\n``வீட்டில் கதவு இல்லாததால் உள்ளே சென்றேன்’’ - ரோஜாவைக் கொன்ற வீரக்குமார் அதிர்ச்சி வாக்குமூலம்\n``கோலியின் ஆக்ரோஷத்தில் என்ன தவறு இருக்கிறது’’ - விவியன் ரிச்சர்ட்ஸ் #VikatanExclusive\n2018ல் தோனி பெஸ்ட்டா, வொர்ஸ்ட்டா - புள்ளி விபரம் சொல்வது என்ன\nபேட்ட - சினிமா விமர்சனம்\n - ஸ்கெட்ச் போட்டாரா எடப்பாடி\nவிஸ்வாசம் - சினிமா விமர்சனம்\n“இனி சினிமா மாயை, அரசியல்ல செல்லாது”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/doctorvikatan/2017-may-01/column/130347-benefits-of-modern-medicine.html", "date_download": "2019-01-18T23:50:32Z", "digest": "sha1:V7PYB3JE4RDCRQ7YNOYEFAANRYAJVKRE", "length": 23382, "nlines": 446, "source_domain": "www.vikatan.com", "title": "வந்தாச்சு... கேப்சூல் பேஸ்மேக்கர்! - மாடர்ன் மெடிசின்.காம் - 3 | Benefits of Modern Medicine - Doctor Vikatan | டாக்டர் விகடன்", "raw_content": "\nஆரோன் ஃபின்ச்சை அசால்ட் செய்த புவனேஷ்வர் - மூன்று போட்டிகளிலும் நடந்த சோகம்\n‘எனக்கா ரெட் கார்டு... எடுத்துப்பார் ரெக்கார்டு’ - சிம்பு படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள்\n`அணிதான் முக்கியம்; எந்த இடத்திலும் இறங்கி விளையாடுவேன் - விமர்சனத்துக்கு தொடர்நாயகன் தோனி பதிலடி\nகாங்கிரஸ் - குமாரசாமி கூட்டணிக்குள் சிக்கல் - அதிருப்தி எம்.எல்.ஏ-க்களால் தொடரும் நெருக்கடி\nஇது 'வைரல்' லெவல் பட்ஜெட் ��ார்\nமாநில மாசுக் கட்டுப்பாட்டு வாரியங்களுக்குத் தணிக்கை வேண்டும் - தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவு\nகாணும் பொங்கல் கொண்டாட்டத்தில் இருதரப்பினரிடையே மோதல் - கடலூரில் ஒருவர் வெட்டிக்கொலை\nவிளைநிலங்களைக் கையகப்படுத்துவது தேவையில்லாதது - என்எல்சி விரிவாக்கத்துக்கு எதிர்ப்பு\nநடுக்கடலில் படகு மூழ்கியதில் மீனவர் பலி - சொந்த ஊரில் உடல் அடக்கம்\nடாக்டர் விகடன் - 01 May, 2017\n’ பெற்றோரைத் தாக்கும் புதிய பிரச்னை\nசம்மர் கேம்ப் - பெற்றோருக்கும் குழந்தைகளுக்கும் ஸ்மார்ட் டிப்ஸ்...\n - வைட்டமின் பி 12\nபெருங்காயம் பெயரில் பெரும் மோசடியா\nசாப்பிட்டவுடன் செய்யக் கூடாத 6 விஷயங்கள்...\nமன அழுத்தம் ஏற்படுத்தும் பாதிப்புகள்\nஷார்ட் டேர்ம் மெமரி லாஸ் - நடைப்பயிற்சி செய்தால் தப்பிக்கலாம்\nகுரல் இனிது குரலே இனிது\nஇதய நோயாளிகள் உடற்பயிற்சி செய்யலாமா\n - மவுஸ் முதல் மெனு கார்டு வரை - தப்பிப்பது எப்படி\n - 8 - உச்சி முதல் உள்ளங்கால் வரை வெர்ஷன் 2.0\nடாக்டர் டவுட் - நம்பர் ஒன் பிரச்னை\nஉடலும் மனமும் இணையட்டும் ஒன்றாக\nஉடலை உருக்கும் நோயிலிருந்து உயிரை வளர்க்கும் இசைக்கு... இது தளராத தன்னம்பிக்கை கதை\nஸ்டார் ஃபிட்னெஸ்: விக்ரமின் ஃபிட்னெஸ் மந்திரங்கள்\nஉடல் சமநிலைக்கு உத்தரவாதம் தரும் பயிற்சிகள்\n - மாடர்ன் மெடிசின்.காம் - 3\n - மாடர்ன் மெடிசின்.காம் - 3\nவலி இல்லாத பயாப்சி பரிசோதனை - மாடர்ன் மெடிசின்.காம் - 1எண்டோஸ்கோப்பியில் ஒரு புதுமை - மாடர்ன் மெடிசின்.காம் - 2வந்தாச்சு... கேப்சூல் பேஸ்மேக்கர் - மாடர்ன் மெடிசின்.காம் - 1எண்டோஸ்கோப்பியில் ஒரு புதுமை - மாடர்ன் மெடிசின்.காம் - 2வந்தாச்சு... கேப்சூல் பேஸ்மேக்கர் - மாடர்ன் மெடிசின்.காம் - 3மாடர்ன் மெடிசின்.காம் - 4 - அல்ட்ரா சவுண்ட் அற்புதங்கள் - மாடர்ன் மெடிசின்.காம் - 3மாடர்ன் மெடிசின்.காம் - 4 - அல்ட்ரா சவுண்ட் அற்புதங்கள்மாடர்ன் மெடிசின்.காம் - 5 - பித்தக்குழாய் அடைப்புக்குப் புதிய சிகிச்சைமாடர்ன் மெடிசின்.காம் - 5 - பித்தக்குழாய் அடைப்புக்குப் புதிய சிகிச்சைமாடர்ன் மெடிசின்.காம் - 6 - கருப்பை மாற்றுச் சிகிச்சைமாடர்ன் மெடிசின்.காம் - 6 - கருப்பை மாற்றுச் சிகிச்சைமாடர்ன் மெடிசின்.காம் - 7 - மூட்டுவலிக்குப் புதிய தீர்வுமாடர்ன் மெடிசின்.காம் - 7 - மூட்டுவலிக்குப் புதிய தீர்வுமாடர்ன் மெடிசின்.காம் - 7 - பார்வைக் குறைபாடுகளை நீக்க புதிய சிகிச்சைகள்மாடர்ன் மெடிசின்.காம் - 7 - பார்வைக் குறைபாடுகளை நீக்க புதிய சிகிச்சைகள்மாடர்ன் மெடிசின்.காம் - 9 - காசநோய்க்குப் புதிய பரிசோதனைமாடர்ன் மெடிசின்.காம் - 9 - காசநோய்க்குப் புதிய பரிசோதனைமாடர்ன் மெடிசின்.காம் - 10 - ஓர் உடல்மாடர்ன் மெடிசின்.காம் - 10 - ஓர் உடல் ஓர் உயிர்மாடர்ன் மெடிசின்.காம் - 11 - டெங்கு காய்ச்சலுக்குப் புதிய பரிசோதனைமாடர்ன் மெடிசின்.காம் - 12 - புற்றுநோயைக் கண்டுபிடிக்கும் புதிய ஸ்கேன்மாடர்ன் மெடிசின்.காம் - 13 - ஒற்றைத் தலைவலிக்கு நவீன சிகிச்சைமாடர்ன் மெடிசின்.காம் - 14 - புற்றுநோயைக் கண்டுபிடிக்கும் நவீனத் தொழில்நுட்பப் பேனாமாடர்ன் மெடிசின்.காம் - 12 - புற்றுநோயைக் கண்டுபிடிக்கும் புதிய ஸ்கேன்மாடர்ன் மெடிசின்.காம் - 13 - ஒற்றைத் தலைவலிக்கு நவீன சிகிச்சைமாடர்ன் மெடிசின்.காம் - 14 - புற்றுநோயைக் கண்டுபிடிக்கும் நவீனத் தொழில்நுட்பப் பேனாமாடர்ன் மெடிசின்.காம் - 15 - எலும்பு வலுவிழப்பு நோய்க்குப் புதிய சிகிச்சைமாடர்ன் மெடிசின்.காம் - 16 - மாரடைப்பு சிகிச்சையில் புதிய தொழில்நுட்பங்கள்மாடர்ன் மெடிசின்.காம் - 17 - ‘ரோபோ’ அறுவை சிகிச்சை - இது வேறு லெவல் விஞ்ஞானம்மாடர்ன் மெடிசின்.காம் - 15 - எலும்பு வலுவிழப்பு நோய்க்குப் புதிய சிகிச்சைமாடர்ன் மெடிசின்.காம் - 16 - மாரடைப்பு சிகிச்சையில் புதிய தொழில்நுட்பங்கள்மாடர்ன் மெடிசின்.காம் - 17 - ‘ரோபோ’ அறுவை சிகிச்சை - இது வேறு லெவல் விஞ்ஞானம்மாடர்ன் மெடிசின்.காம் - 18 - ஸ்டெம் செல் சிகிச்சை - நம்பிக்கை தரும் நவீன மருத்துவம்மாடர்ன் மெடிசின்.காம் - 18 - ஸ்டெம் செல் சிகிச்சை - நம்பிக்கை தரும் நவீன மருத்துவம்மாடர்ன் மெடிசின்.காம் - 19 - பார்வை கொடுக்கும் பயோனிக் கண் சிகிச்சைமாடர்ன் மெடிசின்.காம் - 20 - புற்றுநோய் இல்லா உலகத்துக்குப் புதிய தொழில்நுட்பம்மாடர்ன் மெடிசின்.காம் - 21 - முதுகெலும்புப் பிரச்னைகளைப் போக்கும் நுண்துளை அறுவை சிகிச்சைமாடர்ன் மெடிசின்.காம் - 19 - பார்வை கொடுக்கும் பயோனிக் கண் சிகிச்சைமாடர்ன் மெடிசின்.காம் - 20 - புற்றுநோய் இல்லா உலகத்துக்குப் புதிய தொழில்நுட்பம்மாடர்ன் மெடிசின்.காம் - 21 - முதுகெலும்புப் பிரச்னைகளைப் போக்கும் நுண்துளை அறுவை சிகிச்சைமாடர்ன் மெடிசின்.காம் - 22 - குறட்டையைக் கட்டுப்படுத்தும் நவீன கருவிமாடர்ன் ���ெடிசின்.காம் - 22 - குறட்டையைக் கட்டுப்படுத்தும் நவீன கருவிமாடர்ன் மெடிசின்.காம் - 23 - மலேரியாவுக்குத் தடுப்பூசிமாடர்ன் மெடிசின்.காம் - 24 - இதயம் காக்கும் நவீனத் தொழில்நுட்பம்மாடர்ன் மெடிசின்.காம் - 23 - மலேரியாவுக்குத் தடுப்பூசிமாடர்ன் மெடிசின்.காம் - 24 - இதயம் காக்கும் நவீனத் தொழில்நுட்பம்மாடர்ன் மெடிசின்.காம் - 25 - மூளைக் காய்ச்சலுக்குப் புதிய பரிசோதனை\nஉங்கள் இடதுபக்க நெஞ்சை உள்ளங்கையால் தொட்டுப் பாருங்கள். ‘லப் டப்… லப் டப்’ என்று இதயம் துடிப்பதை உணர முடிகிறது அல்லவா அந்தத் துடிப்பு எப்படி ஏற்படுகிறது என்பதை எப்போதாவது யோசித்து இருக்கிறீர்களா அந்தத் துடிப்பு எப்படி ஏற்படுகிறது என்பதை எப்போதாவது யோசித்து இருக்கிறீர்களா தாயின் வயிற்றில் கரு உருவான நான்காவது வாரத்தில் தொடங்கும் இதயத் துடிப்பின் இயக்கம், நம் உயிர்மூச்சு இருக்கிறவரை தொடர்ந்துகொண்டே இருக்கிறது.\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\nஉடல் சமநிலைக்கு உத்தரவாதம் தரும் பயிற்சிகள்\nஎம் மக்களின் வலிகளே எங்கள் பாடல் வரிகள்\n“சாமீ... யாரையும் உன் கொம்பால குத்திடாதே\nவிவசாயிகள் பெயரில் 300 கோடி வங்கிக் கடன் மோசடி\nவாழ்க்கையைத் தொலைத்த தவறான பழக்கம்- உயிருக்குப் போராடும் கல்லூரி மாணவி\n`வேண்டாம், இந்த அணி தோற்றுவிடும்' - தம்பிதுரை வழியில் எடப்பாடி பழனிசாமி\n``வீட்டில் கதவு இல்லாததால் உள்ளே சென்றேன்’’ - ரோஜாவைக் கொன்ற வீரக்குமார் அதிர்ச்சி வாக்குமூலம்\n``கோலியின் ஆக்ரோஷத்தில் என்ன தவறு இருக்கிறது’’ - விவியன் ரிச்சர்ட்ஸ் #VikatanExclusive\n2018ல் தோனி பெஸ்ட்டா, வொர்ஸ்ட்டா - புள்ளி விபரம் சொல்வது என்ன\nபேட்ட - சினிமா விமர்சனம்\n - ஸ்கெட்ச் போட்டாரா எடப்பாடி\nவிஸ்வாசம் - சினிமா விமர்சனம்\n“இனி சினிமா மாயை, அரசியல்ல செல்லாது”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/spirituality/130878-unique-protest-against-court-order.html", "date_download": "2019-01-18T23:48:47Z", "digest": "sha1:5WELJKZP55RCUTWUU5LU564WWW22XRWX", "length": 22992, "nlines": 426, "source_domain": "www.vikatan.com", "title": "நீதிமன்ற தடையை எதிர்த்து கோயில் வளாகத்தில் 1008 விளக்குகள் ஏற்றி போராட்டம்! | Unique protest against court order", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளிய��டப்பட்ட நேரம்: 18:15 (15/07/2018)\nநீதிமன்ற தடையை எதிர்த்து கோயில் வளாகத்தில் 1008 விளக்குகள் ஏற்றி போராட்டம்\nஇந்து சமய அறநிலையத்துறைக்குச் சொந்தமான கோயிகளில் விளக்கேற்றி வழிபடுவதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், அதற்கான தடையை உடனே நீக்கக் கோரியும் கும்பகோணத்தில் இந்து மக்கள் கட்சி சார்பில் தடையை மீறி 1008 அகல் விளக்குகள் ஏற்றி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.\nதமிழகம் முழுவதும் அறநிலையத்துறைக்குச் சொந்தமான கோயில்களில் நீதிமன்ற உத்தரவுப் படி விளக்கேற்றுவதற்குத் தடை விதிக்கபட்டுளதாக அறிவிக்கப்பட்டது. இது ஆன்மீக ஆர்வலர்களை கடும் கொந்தளிப்பில் ஆழ்த்தியுள்ளது. அவர்கள் இதற்கு கடும் கண்டனங்களையும் தெரிவித்து வருவதோடு இதற்கு எதிராகப் போராட்டங்கள் நடத்தவும் தயாராகி வருகிறார்கள். இந்த நிலையில் கோயில் நகரமான கும்பகோணத்தில் கோயில்களின் முகப்பில் நீதிமன்ற உத்தரவுப்படி விளக்கேற்ற தடைவிதிக்கப்பட்டுள்ளதாக போர்டும் வைத்தனர் கோயில் நிர்வாகத்தினர். மேலும் எண்ணெய் மற்றும் நெய் விளக்கும் திரி போன்ற விளக்கு ஏற்றப்படுவதற்கு தேவையான பொருள்கள் விற்பனையையும் நிறுத்தப்பட்டது\nஇதனைத் தொடர்ந்து கும்பகோணத்தில் இந்து மக்கள் கட்சி சார்பில் பாணா துறையில் அமைந்துள்ள அறநிலையத்துறைக்குச் சொந்தமான பாணபுரீஸ்வரர் கோயிலில் 1008 விளக்குகள் ஏற்றி வழிபாடு மற்றும் பிரார்த்தனை நடத்தி போராட்டம் நடத்தப்படும் என அறிவித்திருந்தனர். தடை விதிக்கப்பட்டிருந்தாலும் கோயிலின் முன்பு கூடிய அக்கட்சியைச் சேர்ந்தவர்கள் விளக்குகள் ஏற்றி போராட்டம் நடத்தினர். இது குறித்து இந்து மக்கள் கட்சியின் மாநில இளைஞரணி பொதுச் செயலாளர் குருமூர்த்தியிடம் பேசினோம், \"இந்துக்கள் கோயிகளில் வழிபடும் போது விளக்கேற்றி வழிபடுவது வழக்கம். இதற்காகக் கோயிலின் ஒரு பகுதியில் இடம் ஒதுக்கப்பட்டிருக்கும். அந்த இடத்தில் விளக்கேற்றி தங்களுக்கான தேவையானவற்றைக் கேட்டும், பிரச்னையில் இருந்து காக்கவும் வேண்டிக் கொள்வது வழக்கம். இது பல காலமாக கடைப்பிடிக்கப்பட்ட ஒன்று. இப்போது திடீரென கோயிகளில் விளக்கேற்றுவதற்கு தடை விதித்து இருப்பது ஏன் எனப் புரியவில்லை.\nஆரோன் ஃபின்ச்சை அசால்ட் ���ெய்த புவனேஷ்வர் - மூன்று போட்டிகளிலும் நடந்த சோகம்\n‘எனக்கா ரெட் கார்டு... எடுத்துப்பார் ரெக்கார்டு’ - சிம்பு படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள்\n`அணிதான் முக்கியம்; எந்த இடத்திலும் இறங்கி விளையாடுவேன் - விமர்சனத்துக்கு தொடர்நாயகன் தோனி பதிலடி\nமேலும் இந்து சமய அற நிலையத்துறைக்கும் இதனால் வருவாய் இழப்பு ஏற்படுகிறது. அகல் விளக்குகள், எண்ணெய், திரி நூல் போன்றவற்றை தயாரிக்கும் மற்றும் விற்பனை செய்யும் வாழ்வாதாரமும் கெடுகிறது. கலாச்சாரம் மற்றும் நம்பிக்கையில் தலையிடாமல் உணர்வுகளுக்கு மதிப்பளித்து உடனே விளக்கு ஏற்றுவதற்கு அனுமதி தருவதோடு அதற்கான பாதுகாப்பையும் செய்து தர வேண்டும்.\nநாங்கள் போராட்டம் நடத்துகிறோன் என அறிவித்ததும் காலை ஆறு மணிக்குத் திறக்க வேண்டிய கோயிலை எட்டு மணிக்குத் திறந்து ஆகம விதிகளின் படி நடக்க வேண்டிய பூஜைகளை செய்யாமல் மீறியிருக்கிறார்கள் கோயில் நிர்வாகத்தினர். இதனையும் வன்மையாக கண்டிப்பதோடு இதற்கான தடையை நீக்க வேண்டும் இல்லையென்றால் தொடர்ந்து போராட்டங்களை நடத்துவோம்\" என்றார்\nவிகடன் செய்தி எதிரொலி : ஓ.பி.எஸ் ஊரில் கஞ்சா விற்ற ஆறு பேர் கைது\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nநான் தஞ்சாவூரில் வசித்து வருகிறேன். விகடனில் புகப்பட கலைஞனாக பணியாற்றுவதுடன் அவ்வப்போது செய்திகளையும் எழுதி வருகிறேன்.மேலும் நான் திறம்பட செயல்பட அலுவலகம் எனக்கு முழு ஒத்துழைப்பையும் கொடுக்கிறது என்பதில் எனக்கு கூடுதல் மகிழ்ச்சி என்பதை தெரிவித்து கொள்வதிலும் பெருமை கொள்கிறேன்..\nஆரோன் ஃபின்ச்சை அசால்ட் செய்த புவனேஷ்வர் - மூன்று போட்டிகளிலும் நடந்த சோகம்\n‘எனக்கா ரெட் கார்டு... எடுத்துப்பார் ரெக்கார்டு’ - சிம்பு படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள்\n`அணிதான் முக்கியம்; எந்த இடத்திலும் இறங்கி விளையாடுவேன் - விமர்சனத்துக்கு தொடர்நாயகன் தோனி பதிலடி\nகாங்கிரஸ் - குமாரசாமி கூட்டணிக்குள் சிக்கல் - அதிருப்தி எம்.எல்.ஏ-க்களால் தொடரும் நெருக்கடி\nஇது 'வைரல்' லெவல் பட்ஜெட் கார்\nமாநில மாசுக் கட்டுப்பாட்டு வாரியங்களுக்குத் தணிக்கை வேண்டும் - தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவு\nகாணும் பொங்கல் கொண்டாட்டத்தில் இருதரப்பினரிடையே மோதல் - கடலூரில் ஒருவர் வெட்டிக்கொலை\nவிளைநிலங்களைக் கையகப்படுத்துவது தேவை��ில்லாதது - என்எல்சி விரிவாக்கத்துக்கு எதிர்ப்பு\nநடுக்கடலில் படகு மூழ்கியதில் மீனவர் பலி - சொந்த ஊரில் உடல் அடக்கம்\nவாழ்க்கையைத் தொலைத்த தவறான பழக்கம்- உயிருக்குப் போராடும் கல்லூரி மாணவி\n`வேண்டாம், இந்த அணி தோற்றுவிடும்' - தம்பிதுரை வழியில் எடப்பாடி பழனிசாமி\n``வீட்டில் கதவு இல்லாததால் உள்ளே சென்றேன்’’ - ரோஜாவைக் கொன்ற வீரக்குமார் அதிர்ச்சி வாக்குமூலம்\n``கோலியின் ஆக்ரோஷத்தில் என்ன தவறு இருக்கிறது’’ - விவியன் ரிச்சர்ட்ஸ் #VikatanExclusive\n2018ல் தோனி பெஸ்ட்டா, வொர்ஸ்ட்டா - புள்ளி விபரம் சொல்வது என்ன\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/112957-periyar-university-should-face-these-problems.html", "date_download": "2019-01-18T23:50:05Z", "digest": "sha1:3AVHRBI6URPDL5ZHBO4DK2CIC5JNKIV4", "length": 20292, "nlines": 422, "source_domain": "www.vikatan.com", "title": "பெரியார் பல்கலைக்கழகத் துணைவேந்தர் குழந்தைவேலுக்கு காத்திருக்கும் சவால்கள்..! | Periyar University should face these problems", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 14:51 (07/01/2018)\nபெரியார் பல்கலைக்கழகத் துணைவேந்தர் குழந்தைவேலுக்கு காத்திருக்கும் சவால்கள்..\nசேலம் மாவட்டத்திலுள்ள பெரியார் பல்கலைக்கழத்துக்கு துணைவேந்தராக பேராசிரியர் குழந்தைவேல் நியமிக்கப்பட்டுள்ளார். துணைவேந்தராகவுள்ள குழந்தைவேலுக்கு இருக்கும் சவால்கள் குறித்து காண்போம்.\nகுழந்தைவேலுக்கு பல்கலைக்கழகத்தில் காத்திருக்கும் சவால்கள்:\nகடந்த காலத்தில் முறைகேடாக பணி நியமனம் செய்தது, லீன் வேக்கன்ஸி ஆசிரியர்களை நிரப்பியது, பொதுப்பணித்துறை அனுமதி இல்லாமல் தனியார் ஒப்பந்தம் மூலம் கட்டிடம் கட்டியது. தேர்வு விடைத்தாள் வாங்கியதில் முறைகேடுகள். கல்வி நிலை தகுதி ஊதியம் வழங்கியதில் முறைகேடு, உறுப்பு கல்லூரி பணியாளர்களை பல்கலைக்கழகத்தில் பணியாற்ற வைத்தது. குற்றப்பின்னணி உள்ளவரை டீனாக நியமித்தது, மாணவர்களே இல்லாத துறைக்கு ஆசிரியர்களை நியமித்தது,\nகோப்புகள் காணாமல் போனதற்கு காரணமானவர்களை கண்டுபிடித்து நடவடிக்கை எடுப்பது, நீதிமன்ற அவமதிப்பு வழக்குகளை சுமூகமாக முடிப்பது, தேர்வு முடிவுகளை வெளியிட தனியாருக்கு ஒப்பந்தம் வழங்கி பல ���ோடி இழப்பு ஏற்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது, முன்னாள் பதிவாளர் அங்கமுத்து தற்கொலைக்கு காரணமானவர்களை காவல்துறையிடம் புகார் கொடுப்பது, பல ஆண்டுகளாக ஒரே துறையின் இருப்பவர்களின் முறைகேடுகளை விசாரித்து நடவடிக்கை எடுப்பது,\nகந்து வட்டிக்கு விடும் பணியாளர்கள் மீது நடவடிக்கை எடுப்பது, பர்னிச்சர் மற்றும் கம்யூட்டர்களை தமிழக அரசு நிறுவனங்களான டான்ஸி மற்றும் எல்காட் நிறுவனத்திடம் வாங்காமல் ஈரோட்டில் உள்ள தனியாரிடம் வாங்கியதில் நடைப்பெற்ற முறைகேடுகளை விசாரித்து நடவடிக்கை எடுப்பது, தொலைத்தூர கல்வி முறைகேடுகளைத் தடுத்தல், முன்னாள் துணைவேந்தர் சாமிநாதனின் ஏஜெண்டாக இருந்த துணை தேர்வுக் கட்டுப்பட்டு அலுவலர் செந்தில்வேல் முருகன் தனியார் படிப்பு மையத்தில் இருந்து வாங்கிய பல கோடிகளை விசாரணை செய்து நடவடிக்கை எடுப்பது,\nபல்கலைக்கழக வழக்குகளை அரசு வழக்கறிஞர்கள் மூலம் எதிர் கொள்ளாமல் தனியார் வழக்கறிஞர்களான ஐசக் மோகன்லால் மற்றும் காட்சன் சாமிநாதன் போன்றவர்கள் மூலம் நடத்தி பல்கலைகழகத்திற்கு பல கோடி இழப்பு ஏற்படுகிறது. அதனால் அரசு வழக்கறிஞர்களை பயன்படுத்திக் கொள்ளுவது' உட்பட ஏராளமான சவால்கள் இவர் முன்பு காத்திருக்கிறது.\nபெரியார் பல்கலைக்கழக பணி நியமனக் கோப்புகள் மாயம்..\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nவிகடன் குழுமத்தில் கடந்த 9 ஆண்டுகளாக புகைப்படக்காரராக பணிபுரிந்து வருகிறேன். இதற்க்கு முன் freelancer ராக பணிபுரிந்துவந்தேன்.\nஆரோன் ஃபின்ச்சை அசால்ட் செய்த புவனேஷ்வர் - மூன்று போட்டிகளிலும் நடந்த சோகம்\n‘எனக்கா ரெட் கார்டு... எடுத்துப்பார் ரெக்கார்டு’ - சிம்பு படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள்\n`அணிதான் முக்கியம்; எந்த இடத்திலும் இறங்கி விளையாடுவேன் - விமர்சனத்துக்கு தொடர்நாயகன் தோனி பதிலடி\nகாங்கிரஸ் - குமாரசாமி கூட்டணிக்குள் சிக்கல் - அதிருப்தி எம்.எல்.ஏ-க்களால் தொடரும் நெருக்கடி\nஇது 'வைரல்' லெவல் பட்ஜெட் கார்\nமாநில மாசுக் கட்டுப்பாட்டு வாரியங்களுக்குத் தணிக்கை வேண்டும் - தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவு\nகாணும் பொங்கல் கொண்டாட்டத்தில் இருதரப்பினரிடையே மோதல் - கடலூரில் ஒருவர் வெட்டிக்கொலை\nவிளைநிலங்களைக் கையகப்படுத்துவது தேவையில்லாதது - என்எல்சி விரிவாக்கத்துக்கு எதிர்���்பு\nநடுக்கடலில் படகு மூழ்கியதில் மீனவர் பலி - சொந்த ஊரில் உடல் அடக்கம்\nவாழ்க்கையைத் தொலைத்த தவறான பழக்கம்- உயிருக்குப் போராடும் கல்லூரி மாணவி\n`வேண்டாம், இந்த அணி தோற்றுவிடும்' - தம்பிதுரை வழியில் எடப்பாடி பழனிசாமி\n``வீட்டில் கதவு இல்லாததால் உள்ளே சென்றேன்’’ - ரோஜாவைக் கொன்ற வீரக்குமார் அதிர்ச்சி வாக்குமூலம்\n``கோலியின் ஆக்ரோஷத்தில் என்ன தவறு இருக்கிறது’’ - விவியன் ரிச்சர்ட்ஸ் #VikatanExclusive\n2018ல் தோனி பெஸ்ட்டா, வொர்ஸ்ட்டா - புள்ளி விபரம் சொல்வது என்ன\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/sakthivikatan/2018-jan-30/holytemples/137820-ranganathaswamy-temple-in-srirangapatna.html", "date_download": "2019-01-18T23:52:14Z", "digest": "sha1:C5CINBOPKSOK5OF7GYUZ32GV5QBJUWZX", "length": 20413, "nlines": 448, "source_domain": "www.vikatan.com", "title": "ஸ்ரீரங்கப்பட்டணம் - ‘ஆதி அரங்கனின் பாதம்பணிகிறாள் காவிரி!’ | Ranganathaswamy Temple in Srirangapatna - Sakthi Vikatan | சக்தி விகடன்", "raw_content": "\nஆரோன் ஃபின்ச்சை அசால்ட் செய்த புவனேஷ்வர் - மூன்று போட்டிகளிலும் நடந்த சோகம்\n‘எனக்கா ரெட் கார்டு... எடுத்துப்பார் ரெக்கார்டு’ - சிம்பு படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள்\n`அணிதான் முக்கியம்; எந்த இடத்திலும் இறங்கி விளையாடுவேன் - விமர்சனத்துக்கு தொடர்நாயகன் தோனி பதிலடி\nகாங்கிரஸ் - குமாரசாமி கூட்டணிக்குள் சிக்கல் - அதிருப்தி எம்.எல்.ஏ-க்களால் தொடரும் நெருக்கடி\nஇது 'வைரல்' லெவல் பட்ஜெட் கார்\nமாநில மாசுக் கட்டுப்பாட்டு வாரியங்களுக்குத் தணிக்கை வேண்டும் - தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவு\nகாணும் பொங்கல் கொண்டாட்டத்தில் இருதரப்பினரிடையே மோதல் - கடலூரில் ஒருவர் வெட்டிக்கொலை\nவிளைநிலங்களைக் கையகப்படுத்துவது தேவையில்லாதது - என்எல்சி விரிவாக்கத்துக்கு எதிர்ப்பு\nநடுக்கடலில் படகு மூழ்கியதில் மீனவர் பலி - சொந்த ஊரில் உடல் அடக்கம்\nசக்தி விகடன் - 30 Jan, 2018\nஸ்ரீரங்கப்பட்டணம் - ‘ஆதி அரங்கனின் பாதம்பணிகிறாள் காவிரி\nசூரிய அஸ்தமனத்துக்குப் பிறகே அபிஷேக ஆராதனை\n‘பூ வாக்கு தருவான் வேலவன்\nமலையாளக் கருப்பருக்கு தைப்பூசம் விசேஷம்\nகுறை தீர்க்கும் கோயில்கள் - 17 - பாவ விமோசனம் அருளும் திருக்கூடலூர் பெருமாள்\nசிவமகுடம் - பாகம் 2 - 4\nகேள்வி பதில் - சிலைக் கடத்தல்காரர்களுக்கு தெய்வ���் தண்டனை அளிக்காதா\nகொஞ்சம் சரித்திரம் கொஞ்சம் தரிசனம்\nசனங்களின் சாமிகள் - 17\nசந்தன நட்பு... சான்றோர் நட்பு\nஅருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி... தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி\nஸ்ரீரங்கப்பட்டணம் - ‘ஆதி அரங்கனின் பாதம்பணிகிறாள் காவிரி\nஎஸ்.கண்ணன் கோபாலன் - படங்கள்: தே.அசோக்குமார்\nநதிகளிலேயே காவிரிக்கு எப்போதுமே தனிச் சிறப்பு உண்டு. காவிரிதான் மூன்று இடங்களில் இரண்டாகப் பிரிந்து செல்கிறது. தீவு போன்று திகழும் அந்த மூன்று இடங்களுமே வைணவ திருத்தலங்களாக அமைந்திருப்பது, காவிரிக்குக் கிடைத்த தனிப்பெருமை.\nஅவ்வகையில், காவிரி உற்பத்தியாகும் இடத்திலிருந்து வரிசைப்படுத்திப் பார்த்தால், முதல் தீவு - ஸ்ரீரங்கப்பட்டணம். இதை ஆதிரங்கம் என்பார்கள். அடுத்தது சிவசமுத்திரம். இது மத்திய ரங்கம் ஆகும். மூன்றாவது நமது திருவரங்கம். இதை, பூர்வரங்கம் என்று அழைப்பார்கள்.\nமற்றொரு சிறப்பும் காவிரியாளுக்கு உண்டு. அது...\nமண்ணுலக மக்களெல்லாம், தாங்கள் செய்த பாவங்களை, கங்கையில் போக்கிப் புனிதம் பெற்றனர். அவர்தம் பாவங் களையெல்லாம் சுமந்து நின்ற கங்கை, ‘தனது பாவம் தீர என்ன வழி’ என்று பகவானைக் கேட்டாள். பகவான் கங்கையைப் பார்த்து, ‘`ஐப்பசி மாதத்தில் நீ காவிரி நதியில் நீராடினால், மக்களிடமிருந்து நீ பெற்ற பாவங்களெல்லாம் மறைந்து மறுபடியும் புனிதத்துவம் பெற்றவளாகிவிடுவாய்'’ என்று அருளினார். ஆக, கங்கையைவிடவும் புனிதமானவளாகப் போற்றப்படுவது, காவிரிக்குக் கிடைத்த மற்றுமொரு சிறப்பு\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\nகண்ணன் கோபாலன் Follow Followed\n1983 முதல் பத்திரிகைத் துறையில் இயங்கி வருபவர். இந்தியா முழுவதும் சுற்றி ஆன்மிகக் க�...Know more...\nஎம் மக்களின் வலிகளே எங்கள் பாடல் வரிகள்\n“சாமீ... யாரையும் உன் கொம்பால குத்திடாதே\nவிவசாயிகள் பெயரில் 300 கோடி வங்கிக் கடன் மோசடி\nவாழ்க்கையைத் தொலைத்த தவறான பழக்கம்- உயிருக்குப் போராடும் கல்லூரி மாணவி\n`வேண்டாம், இந்த அணி தோற்றுவிடும்' - தம்பிதுரை வழியில் எடப்பாடி பழனிசாமி\n``வீட்டில் கதவு இல்லாததால் உள்ளே சென்றேன்’’ - ரோஜாவைக் கொன்ற வீரக்குமார் அதிர்ச்சி வாக்குமூலம்\n``கோலியின் ஆக்ரோஷத்தில் ��ன்ன தவறு இருக்கிறது’’ - விவியன் ரிச்சர்ட்ஸ் #VikatanExclusive\n2018ல் தோனி பெஸ்ட்டா, வொர்ஸ்ட்டா - புள்ளி விபரம் சொல்வது என்ன\nபேட்ட - சினிமா விமர்சனம்\n - ஸ்கெட்ச் போட்டாரா எடப்பாடி\nவிஸ்வாசம் - சினிமா விமர்சனம்\n“இனி சினிமா மாயை, அரசியல்ல செல்லாது”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/thadam/2018-apr-01/column/139640-va-mu-komu-whats-next.html", "date_download": "2019-01-18T23:46:13Z", "digest": "sha1:GIQ5KXQVKAJOWNSVJ4D65ZU24IWTXGJF", "length": 23473, "nlines": 443, "source_domain": "www.vikatan.com", "title": "அடுத்து என்ன? - வா.மு.கோமு | Va Mu Komu - What's next - Vikatan Thadam | விகடன் தடம்", "raw_content": "\nஆரோன் ஃபின்ச்சை அசால்ட் செய்த புவனேஷ்வர் - மூன்று போட்டிகளிலும் நடந்த சோகம்\n‘எனக்கா ரெட் கார்டு... எடுத்துப்பார் ரெக்கார்டு’ - சிம்பு படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள்\n`அணிதான் முக்கியம்; எந்த இடத்திலும் இறங்கி விளையாடுவேன் - விமர்சனத்துக்கு தொடர்நாயகன் தோனி பதிலடி\nகாங்கிரஸ் - குமாரசாமி கூட்டணிக்குள் சிக்கல் - அதிருப்தி எம்.எல்.ஏ-க்களால் தொடரும் நெருக்கடி\nஇது 'வைரல்' லெவல் பட்ஜெட் கார்\nமாநில மாசுக் கட்டுப்பாட்டு வாரியங்களுக்குத் தணிக்கை வேண்டும் - தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவு\nகாணும் பொங்கல் கொண்டாட்டத்தில் இருதரப்பினரிடையே மோதல் - கடலூரில் ஒருவர் வெட்டிக்கொலை\nவிளைநிலங்களைக் கையகப்படுத்துவது தேவையில்லாதது - என்எல்சி விரிவாக்கத்துக்கு எதிர்ப்பு\nநடுக்கடலில் படகு மூழ்கியதில் மீனவர் பலி - சொந்த ஊரில் உடல் அடக்கம்\n“நடுநாட்டு மக்கள் கதையை எழுத ஆள் இல்ல” - கண்மணி குணசேகரன்\nநசுக்கப்படும் மொழிகளின் கெளரவத்தை மீட்க வேண்டும்\n“தமிழ் அழகியலைத் தேடிவந்த சக்கரவாகப் பறவை\nதொடுதிரையில் புலப்படாத எழுத்து - எடுவர்டோ கலியானோ (1940 -2015) - ரவிக்குமார்\nநீரின் வடிவம் - செழியன்\nநத்தையின் பாதை - 11 - சுவையின் பாதை - ஜெயமோகன்\nஎழுத்துக்கு அப்பால் - தொகுப்பு: வெ.நீலகண்டன், விஷ்ணுபுரம் சரவணன்\nஇன்னும் சில சொற்கள் - வண்ணநிலவன்\nஅவை ஊளையிடுகின்றன - கலைச்செல்வி\nசிலிக்கான் நழுவும் மார்புகள் - ஷக்தி\nசங்கப் பரத்தையர் - அ.நிலாதரன்\nநானும் எர்னஸ்டோ கார்டினலும் - ராபர்ட் பொலோனோ\nமுறைமையில் திரிந்த மருதம் - மௌனன் யாத்ரிகா\nகவிதைகள் - சுகுணா திவாகர்\n - லக்ஷ்மி சரவணகுமார்அடுத்து என்ன - இரா.முருகவேள்அடுத்து என்ன - ஜோ டி குரூஸ்அடுத்து என்ன - சு.வேணுகோபால்அடுத்து என்ன - அழ���ிய பெரியவன்அடுத்து என்ன - யூமா வாசுகிஅடுத்து என்ன - யூமா வாசுகிஅடுத்து என்ன - சாரு நிவேதிதாஅடுத்து என்ன - சாரு நிவேதிதாஅடுத்து என்ன - லீனா மணிமேகலைஅடுத்து என்ன - லீனா மணிமேகலைஅடுத்து என்ன - நரன்அடுத்து என்ன - கரன் கார்க்கிஅடுத்து என்ன - பிரளயன்அடுத்து என்ன - ஜெ.பிரான்சிஸ் கிருபாஅடுத்து என்ன - தமயந்திஅடுத்து என்ன - மனிதப் பெருநாடகத்தின் பிரதி - குணா கவியழகன்அடுத்து என்ன - கண்மணி குணசேகரன்அடுத்து என்ன - கண்மணி குணசேகரன்அடுத்து என்ன - அகரமுதல்வன் அடுத்து என்ன - அகரமுதல்வன் அடுத்து என்ன - வா.மு.கோமு அடுத்து என்ன - வா.மு.கோமு அடுத்து என்ன - சந்திராஅடுத்து என்ன - ஸ்ரீதர் ரங்கராஜ்அடுத்து என்ன - கவிப்பித்தன்அடுத்து என்ன - “கனவுகள் என்னை இயக்குகின்றன”அடுத்து என்ன - சிதார் மரங்களில் இலைகள் பூப்பதில்லைஅடுத்து என்ன - அஷேரா நினைவிலும் கனவிலும் பரவியிருக்கும் சா ஓலம்அடுத்து என்ன - வெண்ணிற வெறுமையிலிருந்து பன்னிறச் சிறகடிப்புக்கு...அடுத்து என்ன - வெண்ணிற வெறுமையிலிருந்து பன்னிறச் சிறகடிப்புக்கு...அடுத்து என்ன - வாசு முருகவேல் - என் பெயர் அகதி\nகுடும்ப நாவல்படங்கள் : தி.விஜய்\nவா.மு.கோமு என்ற பெயரில் எழுதிவரும் வா.மு.கோமகன், ஈரோடு மாவட்டத்தில் சென்னிமலைக்கும் மேற்கே 12 கிலோ மீட்டரிலிருக்கும் வாய்ப்பாடி என்கிற கிராமத்தைச் சேர்ந்தவர். திருப்பூரிலிருந்து ‘நடுகல்’ என்கிற சிற்றிதழை நடத்தியவர், 90-களின் தொடக்கத்தில் எழுதத் தொடங்கியவர். மனதில் நினைத்தவற்றை எழுத்தில் சொல்ல, சிறிதும் தயக்கம் காட்டாத எழுத்தாளர் என்ற பெயரைக் குறுகிய காலத்தில் பெற்றவர். ‘கள்ளி,’ ‘சாந்தாமணியும் இன்னபிற காதல் காதல் கதைகளும்,’ ‘எட்றா வண்டியெ,’ ‘மங்கலத்து தேவதைகள்,’ ‘57 சினேகிதிகள் சினேகித்த புதினம்,’ ‘மரப்பல்லி,’ ‘நாயுருவி,’ ‘சயனம்,’ ‘ரெண்டாவது டேபிளுக்கு காரப்பொரி,’ ‘தானாவதி,’ ‘டுர்டுரா,’ ‘ராட்சசி’ ஆகிய நாவல்களை எழுதியுள்ளார். கொங்கு வாழ்வியல் சூழலை எழுதும் படைப்பாளி.\nநாவல் என்கிற முயற்சியினுள் வருடம் ஒருமுறை இறங்குவது இயல்பான பழக்கமாகிவிட்டது. தொடர்ந்து எழுதிக்கொண்டிருக்க ஆசைப்பட்டாலும், சில பல திட்டங்கள் தீட்டினாலும், அதை அரங்கேற்றுவதில் எனக்கேயான சோம்பேறித்தனம் தலைதூக்கிவிடுகிறது. ‘நீண்ட காலம் ஒரு நாவலோடு இருந்து பா��்’ என்று பலர் என்னிடம் சொல்லிவிட்டார்கள். அதைச் செயல்படுத்த முடிவேனா என்கிறது. நீண்டகாலம் ஒரு நாவலோடு எப்படி வாழ்வது... அது ஒரு வேடிக்கையான செயலாகவே இருக்கும் எனத் தோன்றுகிறது. 20 நாள்கள் ஒரு நாவலோடு இருப்பதற்கே என்னால் முடிவதில்லை. ஏதேனும் முட்டுச்சந்து கிடைத்தால், முடித்துவிட மட்டுமே மனம் பறவாய்ப் பறக்கிறது.\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\nநத்தையின் பாதை - 11 - சுவையின் பாதை - ஜெயமோகன்\nஎழுத்துக்கு அப்பால் - தொகுப்பு: வெ.நீலகண்டன், விஷ்ணுபுரம் சரவணன்\n2006-07 விகடனில் மாணவர் பத்திரிக்கையாளர் பயிற்சி திட்டத்தில் மிகச்சிறந்த மாணவ பத்தி�...Know more...\nஎம் மக்களின் வலிகளே எங்கள் பாடல் வரிகள்\n“சாமீ... யாரையும் உன் கொம்பால குத்திடாதே\nவிவசாயிகள் பெயரில் 300 கோடி வங்கிக் கடன் மோசடி\nவாழ்க்கையைத் தொலைத்த தவறான பழக்கம்- உயிருக்குப் போராடும் கல்லூரி மாணவி\n`வேண்டாம், இந்த அணி தோற்றுவிடும்' - தம்பிதுரை வழியில் எடப்பாடி பழனிசாமி\n``வீட்டில் கதவு இல்லாததால் உள்ளே சென்றேன்’’ - ரோஜாவைக் கொன்ற வீரக்குமார் அதிர்ச்சி வாக்குமூலம்\n``கோலியின் ஆக்ரோஷத்தில் என்ன தவறு இருக்கிறது’’ - விவியன் ரிச்சர்ட்ஸ் #VikatanExclusive\n2018ல் தோனி பெஸ்ட்டா, வொர்ஸ்ட்டா - புள்ளி விபரம் சொல்வது என்ன\nபேட்ட - சினிமா விமர்சனம்\n - ஸ்கெட்ச் போட்டாரா எடப்பாடி\nவிஸ்வாசம் - சினிமா விமர்சனம்\n“இனி சினிமா மாயை, அரசியல்ல செல்லாது”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gurudevar.org/eelanampattiyaar/kayanthiri_intro.php", "date_download": "2019-01-19T00:51:48Z", "digest": "sha1:QBYM6ZI7TV43I7UYDMN6WEHQ4BPG4A36", "length": 38447, "nlines": 114, "source_domain": "gurudevar.org", "title": "காயந்திரி மந்தரம் - முன்னுரை", "raw_content": "\nஅதன் மூலக் கோயில் எது\nஅது கூறும் மானுடவாழ்வு விளக்கம் என்ன\nமுற்பிறவி, மறுபிறவி பற்றிய கருத்து என்ன\nசொர்க்கம், நரகம், பாவம், புண்ணியம், பிறப்பு, இறப்பு, மண்ணுலக வாழ்வு....... முதலியவை பற்றிக் கூறுவதென்ன\n.... என்ற வினாக்களுக்கு விடை கூறும் வல்லமையுடையவரே இந்து மதத்தின் தலைவர். மேற்கூறிய வினாக்களுக்குச் செயல் விளக்கமாக மந்திரங்கள், பூசாவிதிகள், சடங்குகள், நெறிகள், சம்பிறதாயங்கள், மரபுகள், நம்பிக்கைகள், ஒழுகலாறுகள்..... முதலியவைகளைத் தெளிவான, அழகான, எளிமையான, பயனுடைய இலக்கியங்களாகத் தரக்கூடிய மொழிதான் இந்துமதத்தின் மூலமொழி, தாய்மொழி, முதல்மொழி, பூசைமொழி, அருளாட்சி மொழி, மதப்பயிற்சி மொழி, தேவமொழி.... எனும் தகுதியைப் பெற்றிடும்.\nஇந்த வரையறுக்கப்பட்ட கருத்தின்படிதான் (definition) இந்துமத வரலாறும், விளக்கமும் வழங்கப்படல், விளக்கப்படல் நிகழ வேண்டும். அப்பொழுதுதான், இந்து மதத்துக்குள் உள்பூசல், போட்டி, பொறாமை, சூழ்ச்சி, சண்டை, சச்சரவு, சுரண்டல், ஏமாற்று, தவறான வழிநடத்தல், மடமை, அறியாமை, புரியாமை, மதவிரோதம், மதத்துரோகம், மதமறுப்பு, மதவெறுப்பு, (மதக் காட்டிக் கொடுப்பு) முதலியவைகளை முழுமையாக வெல்ல முடியும்.\nஇப்படிச் சிந்திப்பதுதான் இந்து மறுமலர்ச்சி இயக்க வளவளர்ச்சிச் சிந்தனையாக இருக்க முடியும்.\nதந்தை பெரியார் ஈ.வெ.ரா. அவர்கள் நாத்திகவாதத்தைத் துவக்கி வளர்த்தபோதும் அவர், ஓர் இந்துமத அழிவுச் சத்தியாகச் செயல்படவே இல்லை அவர், ஓர் இந்துமத அழிவுச் சத்தியாகச் செயல்படவே இல்லை இல்லை என்ற கருத்தில்தான் இந்துமதத் தலைவர்களாகப் பார்ப்பனர் இருப்பதையும், பார்ப்பனர் மொழியான சமசுக்கிருதம் இந்துமத ஆட்சிமொழியாக இருப்பதையும் கண்டித்தார் பழித்தார் அவரே, தமிழ்மொழி இந்துமத ஆட்சிமொழியாவதையும், தமிழர் குருக்களாவதையும், அனைவரும் கோயில் 'கருவறைக்குள்' சென்று வழிபாடு செய்வதையும் ஆதரித்தார் வரவேற்றார்\nஎனவே, 'பகுத்தறிவுப் பகலவன், சீர்திருத்தச் சிங்கம், தமிழினத்தந்தை, பெரியார் ஈ.வெ.ரா. இந்துமதத்தைச் சீர்திருத்தும் ஒரு மாபெரும் வீரச் சீர்திருத்தக் காரராகத்தான் வாழ்ந்தார்.....' என்ற பேருண்மையை அடிப்படையாகக் கொண்டு சிந்தித்துச் செயல்படலே இந்துமத மறுமலர்ச்சிப் பணியை எழுச்சியும், செழுச்சியும், உயர்ச்சியும் உடையதாக்கிடும்.\n(1) இந்துமதம், பார்ப்பனர் என்று கூறப்படும் வட ஆரியரின் வருகைக்குப் பல்லாயிரக் கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே கடலுள் மறைந்த இளமுறியாக் கண்டத்தில் பதினெண் சித்தர்களால் தோற்றுவிக்கப்பட்டது.\n(2) இந்துமதத்துக்குப் பதினெண் சித்தர்களும், நாற்பத்தெட்டு வகைச் சித்தர்களும், நாற்பத்தெட்டு வகை அருட்பட்டத்தார்களும், பதின்மூன்று வகை அருளாளர்களும்..... பிற அருட் சித்தியாளர்களும் உருவாக்கிச் சென்றுள்ள விந்துவழி வாரிசுகளும், கருவழி வாரிசுகளும், குரு��ழி வாரிசுகளுமே குருமார்கள், தலைவர்கள், அருட்தளபதிகள். எனவே பார்ப்பனர் யாரும் இந்துமதத்தின் குருவாகவோ தலைவராகவோ\n(3) பதினெண் சித்தர்களின் தாய்மொழியான தமிழ்மொழிதான் இந்து மதத்தின் ஆட்சி மொழி அருள்மொழி.... எனவே, சித்தர்கள் ஆரியர்களின் எழுத்தற்ற பேச்சு மொழியைத் தமிழின் அடிப்படையில் உருவாக்கிய சமசுக்கிருத மொழிக்கும் இந்து மதத்துக்கும் தொடர்பே இல்லை.\nகுறிப்பு: சித்தர்களின் சாபத்தால் செத்துப் போன ஒரு மொழியே சமசுக்கிருத மொழி. இந்த உயிரற்ற மொழியில் கூறப்படும் மந்திரம், சாத்திறம், தோத்திறம், ஆகமம், உபநிடதம், வேதம்..... முதலிய அனைத்துமே பயனற்றவை, பிணத்துக்குச் சமமானவையே.\n(4) ஆரியர்களின் வேதமதத்துக்குத் தலைவராக இருக்கும் ஆச்சாரியார்களோ, பீடாதிபதிகளோ மடாதிபதிகளோ..... இந்துமதத்தின் தலைவர்களாகக் கருதப்படவே மாட்டார்கள். இப்படிக் கருதப் பட்டதால்தான் இந்துமதம் நலிந்து, மெலிந்து, தாழ்ச்சியும், வீழ்ச்சியும் அடைந்தது. எனவே, ஆரியர்களோ, ஆரியமொழியோ இந்துமதத்துக்குத் தலைமை தாங்குவதும், வழிகாட்டுவதும் தடுக்கப் பட்டேயாக வேண்டும். இதனையே இ.ம.இ.யின் இரண்டாவது தலைவரான சித்தர் காகபுசுண்டர் தமது முடிவான கருத்தாக அனைத்து இ.ம.இ. சார்புடைய அமைப்புக்களுக்கும், அடியான்களுக்கும், அடியாள்களுக்கும், அடியார்களுக்கும், ஆர்வலர்களுக்கும், ஆதரவாளர்களுக்கும் அறிவிக்கிறேன்.\n--- சித்தர் காகபுசுண்டர் காக்கா வழியன் பண்ணையாடி\n(5) சித்தர் ஏளனம்பட்டியார் \".....ஆரியர்களின் வேதநெறிதான் துறவறத்தைக் கூறுகிறது. ஆனால், இல்லறத்தைத் துறப்பவன், மறப்பவன், மறுப்பவன் பெரிய பாவி. அவன் பூசை செய்யக் கூடாது. அவனைப் பார்ப்பதும், அவனோடு பழகுவதும் பாவம் என்று பதினெண் சித்தர்கள் கூறியுள்ளனர். இந்நிலையில் ஆரியத் துறவிகளை எப்படிப் புனிதர்களாக, புண்ணியவான்களாக, மதத் தலைவர்களாக, குருமார்களாக ஏற்க முடியும்' எனவே, ஆரியத் துறவிகள் இந்துமதத்தின் குருமார்களாக, தலைவர்களாக, ஆச்சாரியார்களாக, பீடாதிபதிகளாக, சன்னிதானங்களாகக் கருதப்படவே கூடாது கூடாது\nதமிழினத்து மடாதிபதிகள், சன்னிதானங்கள், ஆச்சாரியார்கள்.... ஆரியரைப் பார்த்தே துறவியாயினர். இது தவறு. திருந்த வேண்டும். இல்லறத்தார்தான் இந்துமதத்தில் குருமார்களாக, ஆச்சாரியார்களாக, தலைவர்களாக, வழிகாட்டிகளாக, அருளாளர்களாக, பீடாதிபதிகளாக, மடாதிபதிகளாக, சன்னிதானங்களாக.... இருக்க வேண்டும் இருக்க முடியும். இதனைச் செயலாக்கினால்தான் இந்துமதம் வளமிகு வளர்ச்சியும், வலிவும் பொலிவும் பெற்றிடும்......\" என்று எழுதிச் சென்றிருப்பதை இ.ம.இ.யின் இரண்டாவது தலைவர் என்று யாமும் அப்படியே அறிவிக்கிறோம்.\n(6) சித்தர்களில் மண்ணை, பொன்னை, பெண்ணை மறுத்தும் வெறுத்தும் வாழ்பவர் உண்டு. இவர்கள் 'ஞானசித்தர்' எனப்படுவர். இவர்கள் ஆக்கப் பூர்வமாக எந்த ஒரு வகையான வழிபாட்டு நிலையத்தையும் உருவாக்க முடியாது. இவர்கள் தங்களுடைய பூசைகளுக்கு மற்றோர் குருக்கள், பூசாறி,.... தேடிட நேரிடும். இவர்கள் தத்துவ விளக்க நாயகர்களாக வாழ்ந்திடுவர். தங்களுடைய வாரிசுகளாக அருளுலகில் எவரையும் உருவாக்க முடியாதவர்களாகி விடுவார்கள்.\n(அ) பெண்ணை வெறுப்பதும், மறுப்பதும், இறைச்சியுணவை மறுப்பதும், வெறுப்பதும் ஒன்றே. எனவே, இவர்கள் பலியும், படையலும் இல்லாமலே பூசை செய்வர்.\n(ஆ) இப்படிப் பட்டவர்கள் மோனத்தால் ஞானசித்தி பெற்றுத் தத்துவ வளத்துக்கும் வளர்ச்சிக்கும் பாடுபடுவார்கள். ஆனால், பதினெண் சித்தர்கள் படைத்த இந்துமதத்துக்குத் தலைவர்களாகவோ, வழிகாட்டிகளாகவோ செயல்பட இயலாது. இவர்கள், பதினெண் சித்தர்கள் படைத்த கருவறைகளுக்குள் சென்று வழிபட இயலாதவர்கள்.\n(7) காயந்திரி மந்தரம் பலியோ, படையலோ இல்லாமல் கூட ஓதிப் பூசையினை முடிக்கும் சிறப்பினை உடையது. எனவே, இதனை ஞானசித்தர்கள் அன்றாடம் ஆறுகாலம் ஓதியே அனைத்துப் பூசைகளையும் நிறைவு செய்து கொள்கின்றனர்.\n(8) காயந்திரி மந்தரம் பெரியவர், சிறியவர், ஆண், பெண்...... என்ற வேறுபாடு இல்லாமல் அனைவரும் ஓதிப் பதினெட்டாண்டுகளில் மனித வாழ்வுக்குத் தேவையான சத்திகளைப் போதுமான அளவு பெற்றுக் கொள்ள உதவுகிறது.\n(அ) காயந்திரி மந்தரத்தைப் பதினெட்டாண்டுகளுக்குப் பிறகும் முறையாக ஓதும் போதுதான் மானுட வாழ்வு கடந்த மிகப் பெரிய சத்திகள் சித்தியாகின்றன.\n(ஆ) பதினெட்டாண்டுகள் காயந்திரி மந்தரம் ஓதிய பிறகுதான்\nஎனும் நான்கைக் குருவழியாக முறையாக அவரவர் பக்குவத்துக்கும், தேவைக்கும், ஆர்வத்துக்கும் ஏற்ப ஒன்றன்பின் ஒன்றாகக் கற்றுக் கொள்ள வேண்டும்.\n(இ) பெரும்பாலும் 18 ஆண்டுகள் காயந்திரி மந்தரம் சொன்னவர்கள் அகம்பாவம், ஆணவம், பேராசை, சொந்தபந்த��் பாசம்.... முதலியவைகளை யெல்லாம் வென்று இல்லறத் துறவியாக 'அந்தணர்' ஆகிடுகின்றனர். எனவே, இவர்கள் குருக்களாக, ஆச்சாரியாராக, ஆதீனமாக, சன்னிதானமாக, மடாதிபதியாக, பீடாதிபதியாகச் செயல்படலாம். இவர்கள் தொடர்ந்து ஆண்பெண் இன்பம் துய்த்துத்தான் வாழவேண்டும் என்பதுதான் இந்துமதம்.\n(9) காயந்திரி மந்தரத்தைச் சொல்லுகின்ற பெண் தன் மனதில் எந்தக் கடவுளை நினைக்கிறாளோ அந்தக் கடவுளாகவே மாறிவிடுகிறாள். அதனால், பதினெண் சித்தர்கள் காயந்திரி மந்தரம் ஓதிக் கொண்டிருக்கும் பெண்ணைப் பூசை செய்வது, வணங்குவது, கும்பிடுவது, வழிபடுவது.... மிகச் சிறந்த பயன்களைக் குறுகிய கால அளவில் விரைந்து தரும் என்று வலியுறுத்துகின்றனர்.\nகடவுள் - பொதுச்சொல். 48 வகை வழிபடு நிலையினரையும் குறிக்கும்.\n(அ) குருவழி ஏந்தரீக, தாந்தரீக, மாந்தரீகப் பூசைகளை முழுமையாக இட்டும் தொட்டும் சுட்டியும் வழங்கப் பெற்றுச் சித்தி பெற்றவர்கள், எந்தப் பரிகாரத்தையும் குருவாணை பெற்றுப் பாதிப்புள்ளவர்களை ஒரு மண்டலம் (48 நாட்கள்) காயந்திரி மந்தரம் ஓதச் சொல்லி மேற்படிப் பூசைகளில் எதைச் செய்தாலும் முழுமையான நலம் விளையும்.\n(ஆ) ஆரியர்கள் பெண்கள் மந்தரம் சொல்லுவதைத் தடுத்துள்ளார்கள். ஆனால், சித்தர்களின் இந்துமதம் பெண்களை எல்லாப் பூசைகளிலும் கலந்து கொள்ள அனுமதிப்பதால் அதைத் தடை செய்யவில்லை அவர்கள். இருப்பினும் விதவை, தீட்டு, மலடி.... என்று பெண்களில் ஒரு பகுதியினரைப் பூசைகளில் பங்கு பெறாமல் தடுக்கும் சட்டதிட்டக் கட்டுப்பாடுகளை உருவாக்கியுள்ளனர் ஆரியர். இதுவே, இந்துமதத்துக்குக் கணிசமான அளவு நலிவுகளையும் சிக்கல்களையும் வழங்கியுள்ளது.\nஎனவே காயந்திரி மந்தரத்தை இனிவரும் பதினெண் சித்தர் பீடாதிபதிகளாவது தாராளமாக எல்லோரும் தெரிந்து, அறிந்து, பயின்று, பயன்படுத்தி, அநுபவித்துப் புரிந்து நன்மையடையும்படிச் செய்ய வேண்டும். அதுதான், இந்துமதத்தை மறுமலர்ச்சி பெறச்செய்யும்; பதினெண் சித்தர்கள் படைத்த இந்து மதமே உலக மதங்களனைத்துக்கும் மூலமதம், தாய்மதம்,... என்ற பேருண்மையை உலகம் உணரச் செய்யும்; உலக மதங்களை ஒன்றிணைக்கும்; உலக ஆன்ம நேய ஒருமைப்பாட்டை உருவாக்கும். தனிமனிதர்களைப் பக்குவப்படுத்திக் குடும்ப வாழ்வு, சமுதாய வாழ்வு, அரசியல் வாழ்வு.... முதலிய அனைத்தையும் வளப்படுத்தி, வலிமைப்படுத்திப் பொலிவு பெறச் செய்யும் ஆற்றல் 'காயந்திரி மந்தரத்துக்கே' உண்டு.\nஎன்னால் காயந்திரி மந்தரத்தை உலகுக்கு வழங்க முடிய வில்லையே என்று வருந்துகிறேன். இருந்தாலும் இ.ம.இ., அ.வி.தி., க.வ.க., அ.ஆ.க.,.... முதலிய பல அமைப்புக்களைக் காயந்திரி மந்தரம் பயிர் செய்யப்படப் போகும் நிலத்துக்கு வேலியாக அமைக்கிறேன். ஏனெனில், வேலியில்லாப் பயிராக இந்துமதம் இருந்ததால்தான் போலியானவற்றால் இந்துமதம் நலிந்தது, செயல் தடுமாறித் தோல்வி பெற்றிட நேரிட்டது......\nஇனியாவது தமிழர் உலகுக்கு இந்துமதத்தை அமுதமாக, காயகல்பமாக, கற்பகத் தருவாக வழங்கட்டும்.\n-- கண்டப்பக் கோட்டைச் சித்தர் ஏளனம்பட்டியார்\nயாம், பன்னிரண்டாவது பதினெண் சித்தர் பீடாதிபதி இராசிவட்ட நிறைவுடையார், ஆத்தாள் அமளிகை, கொற்றவை இருக்கை, பராசத்தி திருவடி..... என்று அறுபத்துநான்கு நிலைகளையும் பாரம்பரிய உரிமையாகப் பெற்று இந்துமதம் காக்கும் பணியில் ஈடுபட்டுள்ளோம். எமக்குரிய பதினெட்டாண்டு காலப் பயிற்சிகளையும், பதினெட்டாண்டு கால முயற்சிகளையும் முறையாக நிறைவேற்றி முடித்த கால எல்லைக்குள்ளேயே அரசயோகம் செய்து முடித்தோம். உலக அருளாளர்களும், கருக்களும், குருக்களும், தருக்களும், திருக்களும், தாத்தாக்களும், ஆத்தாக்களும்,.... பலபடப் புகழ்ந்து விதந்து பேசும் அண்டபேரண்ட ஆதிசத்திகள் சன்னிதானம் என்ற நிலையையும் சித்தி செய்தோம். இவற்றின் பிறகும் யாம் இலைமறை காயாகவே இருந்து செயல்பட்டுக் 'குருகுலங்கள்', 'பத்திப் பாட்டைகள்', 'சத்திச் சாலைகள்', 'சித்திச் சோலைகள்', 'அருட்கோட்டங்கள்', 'தவச்சாலைகள்', 'வேள்விப் பள்ளிகள்', 'யாகசாலைகள்'.... அமைத்து அருளுலகப் பயிற்சி வழங்கி நாற்பத்தெட்டு வகையான அருளாளர்களையும் உருவாக்கும் பணியில் ஈடுபட்டோம். இப்படி உருவானவர்கள் மூலம் நாற்பத்தெட்டு வகையான வழிபாட்டு நிலையங்களையும் புத்துயிர்ப்புச் செய்யும் பணிகளைத் துவக்கினோம். \"வாருங்கள் மானுடரே உங்களைக் கடவுளாக்குகிறோம்\" என்று அழைப்புக் கொடுத்தே அருட்பணி விரிவாக்கத் திட்டத்தைச் செயலாக்கி அருளை அநுபவப் பொருளாக வழங்க ஆரம்பித்தோம். கி.பி. 1772 இல் எம் தாய்வழித் தாத்தா கண்டப்பக் கோட்டைச் சித்தர் ஏளனம்பட்டியார் உ. இராமசாமிப் பிள்ளை தோற்றுவித்த இ.ம.இ.யை (இந்து மறுமலர்ச்சி இயக்கம்) அரசுப் பதிவுக்குள்ளாக்கி நாடெங்கும் கிளைகளைத் தோற்றுவித்து இந்துமத வளவளர்ச்சிப் பணியை விரிவு படுத்தினோம். இதற்குத் துணையாக ஏளனம்பட்டியார் உருவாக்கிய க.வ.க. (கடவுளை வழிபடுவோர் கழகம்), அ.ஆ.க. (அருளுலக ஆர்வலர் கழகம்), .... முதலியவைகளையும் நாடெங்கும் உருவாக்கினோம். ஒளிவுமறைவோ சாதிமத வரையறையோ ஏழைபணக்காரர் என்ற வேறுபாடோ இல்லாமல் 'பிறணவம்', 'பிறாணாயாமம் (பிறணவ யாமம்)', 'அருட்சினை மந்திறம்', 'கட்டு மந்திரம்', 'யாக மந்திரம்', .... முதலியவைகளை வழங்கினோம். இவற்றிற்கெல்லாம் மேலாக, உலகுக்கு அருளை அநுபவப் பொருளாக வழங்கிட எமது சாதனைகளின் மூலம் பலருக்கு 'ஞானக்காட்சி', 'அருட்கணிப்பு', 'அருள்வாக்கு', 'பரிகாரம் செய்யும் அருளாற்றல்', 'தவசித்தி',...... முதலிய அருட்செல்வங்களை வழங்கி அருளாளர்களாகச் செயல்படச் செய்தோம். இத்திட்டத்தில் சில தனிமனிதர்களின் தவறுகளால் பழியும், இழப்பும், தேக்கமும், குறையும்.... வந்தன. இருந்தாலும், அவற்றை உடனுக்குடன் திருத்திச் செயல்பட்டோம்.\nஇவற்றையெல்லாம் கணக்கிட்ட உலக அருளாளர்கள் 'இந்துமதத்தால்தான் உலக ஒற்றுமை, சமத்துவம், பொதுவுடமை, அமைதி,..... முதலியவை உருவாக்க முடியும்' என்ற பேருண்மையை உணர்ந்தனர். எனவே, எம்மை 'இந்துமதத் தந்தை, 'குருமகா சன்னிதானம்', 'ஞாலகுரு சித்தர் கருவூறார்' என்று பாரம்பரிய அருட்பட்டங்களின் சுருக்க அருட்பட்டங்களால் ஏற்றுப் போற்றினர். அத்துடன் உலகம் முழுவதுமுள்ள அருளாளர்கள் எமக்கு எல்லாவித உதவிகளையும், பாதுகாப்புக்களையும் அருளாட்சி முயற்சித் துணைகளையும் வழங்கலாயினர்.\nஇவற்றால் துணிவு பெற்ற யாம், பருவகாலத்தே பயிர் செய்தல் வேண்டுமென உணர்ந்து அருட்பயிர் விளைவிக்கும் பணியில் முழுமையாக எம்மையும், எம்மைச் சார்ந்த பல நூறாயிரக்கணக்கான அருளாளர்களையும் பல்லாயிரக்கணக்கான அமைப்புக்களையும் ஈடுபடுத்தியுள்ளோம். இப்பணியின் முதல் கட்டமாகக் காயந்திரி மந்தரத்தைப் பதினெண் சித்தர்கள் முதன்முதல் தமிழ்மொழியில் எப்படி வெளியிட்டனரோ அப்படியே இப்போது வெளியிடுகிறோம். இதன் முன்னுரையாக இ.ம.இ.யின் முதல் தலைவரான கண்டப்பக் கோட்டைச் சித்தர் ஏளனம்பட்டியார் எழுதியவைகளிலிருந்து சில வாசகங்களையும், இ.ம.இ.யின் இரண்டாவது தலைவரான எம் தந்தை சித்தர் காகபுசுண்டர் காக்காவழியன் பண்ணையாடி ம. பழனிச்சாமி பிள்ளை எழுதியவைகளிலிருந்து சில வாசகங்களையும் தேர்ந்தெடுத்துத் தொகுத்துக் கொடுத்துள்ளோம். இப்படி, எமது முன்னோர்களின் வாசகங்களைத் தொகுத்து இந்தக் காயந்திரி மந்தர வெளியீட்டுக்கு முன்னுரை தயாரிப்பதையே எமது கடமையாகக் கருதுகிறோம்.\nதமிழ்மொழி, தமிழினம், தமிழ்நாடு என்ற முக்கோண நிலம்தான் இந்து மதத் தத்துவ விதைப்பண்ணை, நாற்றுப்பண்ணை. இப்பேருண்மையை உணர்ந்து தமிழர்கள் இந்துமத மறுமலர்ச்சிக்காகப் பாடுபட முன்வர வேண்டும் என்று வேண்டுகிறோம் யாம். இந்துமதம் பயிராகும் நிலமே இந்தியா என்பதை இந்தியர்கள் உணரலே இந்திய ஒற்றுமையை உருவாக்கும்.\nஎம் கடன் பணி செய்து கிடப்பதே\nஎந்த மானுடம் இந்த மானுடம்\nகாயந்திரி மந்தரம் - பகுதி-1\nகாயந்திரி மந்தரம் - பகுதி-2\nகிறித்தவ மத மூலவர் இயேசு நாதர் சித்தர் கருவூறாரின் மாணாக்கரே\nஇதையே வடமொழியில் காயத்ரீ மஹாமந்த்ரம் என்று ஓதுகின்றனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://marumoli.com/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%B5/", "date_download": "2019-01-19T01:06:19Z", "digest": "sha1:C5TE3ML5LFU7WK3JWADCKF77TW6KEB73", "length": 10229, "nlines": 65, "source_domain": "marumoli.com", "title": "திருக்குறள் – மொழி மாற்ற வரலாறு – marumoli", "raw_content": "\nமக்கள் தயாரானால் நான் ஜனாதிபதி தேர்தலுக்குத் தயார் – கோதபாய ராஜபக்ச\nகொழுப்புணவு உடலுக்குக் கேடு விளைவிக்குமா இல்லை என்கிறார்கள் சில மருத்துவர்கள்\nசவூதி அகதியும் கனடிய அரச வரவேற்பும் – ஒரு பார்வை\nபுதிய அரசியலமைப்பு பற்றி மஹிந்த ராஜபக்ச பொய் சொல்லி இனவாதத்தைத் தூண்டுகிறார் – அனுர குமார திஸநாயக்க\nCOLUMNS பத்தி INDIA இந்தியா\nதிருக்குறள் – மொழி மாற்ற வரலாறு\nசமீபத்தில் முக நூலில் ஒரு பதிவு வந்தது. ‘ கட்டாயம் பார்க்கவும்’ குறிப்போடு வந்த இப் பதிவைத் தாண்டிப் போக முடியவில்லை.\nஅதில் ஒரு அறிவாளி பேசிக் கொண்டிருந்தார். நல்ல பேச்சு வன்மை மிக்கவர். விடயம் இதுவரை தமிழருக்குத் தெரியாத ஒன்று. பூடகமாக நகர்த்திச் சென்ற அவரது பேச்சு பிரசார வாடையுடன் இருந்தது.\n“ஆங்கிலேயர் இந்தியாவைக் கைப்பற்றியதும் இங்குள்ள பிராமணர்கள் ‘தேவ பாஷை’ என்ற காரணத்தைக் காட்டி சகலவிதமான சமஸ்கிருத சுவடிகளையும் ஆங்கிலத்திலும், அதன் வழியாகப் பிற மொழிகளிலும், மொழிபெயர்த்து விட்டார்கள். ஆனால் ‘நீஷ’ பாஷ���யான தமிழ் (திராவிட) சுவடிகளை மட்டும் தீயிட்டுக் கொழுத்தும்படி உத்தரவிட்டார்கள். அந்தக் காலத்தில் சென்னையில் பணி புரிந்த F.W.Ellis என்பவர்தான் திருக்குறளை முதன் முதலில் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தார்” என்று அவர் கூறுகிறார்.\nஇந்தப் பதிவுக்கு மறு பதிவிட்டிருந்த இன்னுமொரு முகநூல் நண்பர் “எனக்குத் தெரிந்த வரையில் திருக்குறளை முதன் முதலில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தது ஜி.யு. போப் என்பவர் தான்” என்று குறிப்பிட்டிருந்தார்.\nஎனவே இது பற்றிய விசாரணையை மேற்கொண்டு தீர்ப்பு வழங்குமாறு நான் கூகிளாண்டவரிடம் இப் பெரும்பணியை ஒப்படைத்தேன்.\nஅவரது தீர்ப்பு இதுதான். வேறு ஆண்டவர்கள் வித்தியாசமான தீர்ப்புக்களையும் தரலாம். விரும்பினால் ‘notwithstanding clause’ ஐப் பாவித்து அப்பாலும் நகரலாம்.\nஒரு சாமான்யவனின் ஒழுக்க, அற நெறிமுறைகள் பற்றி திருவள்ளுவர் எனப்படும் தத்துவ ஞானியால் கி.மு. 1-3ம் நூற்றாண்டில் எழுதப்பட்டதாகக் கருதப்படுவது திருக்குறள்.\nஎந்த மதங்களையும் முன்னிறுத்தாது எழுதப்பட்டது.\nஉலகில் அதிக அளவு மொழி மாற்றம் செய்யப்பட்ட நூல்களில் , பைபிள், குரான் ஆகியவற்றுக்கு அடுத்து மூன்றாவது நிலையில் உள்ளது.\n2014 ம் ஆண்டு வரையில் 82 உலக மொழிகளில் பதிக்கப்பட்ட திருக்குறள் ஆங்கில மொழியில் மட்டும் 57 விதமான பதிப்புக்களைப் பெற்றுள்ளது.\nமுதன் முதலாக இந்த நூல் Constantius Joseph Beschi என்பவரால் 1730 இல் இலத்தின் மொழிக்கு மாற்றம் செய்யப்பட்டதன் மூலம் ஐரோப்பியர்களுக்கு அறிமுகம் செய்யப்பட்டது. ஆனால் அந்த மொழி மாற்றம் முழுமையானதாகவிருக்கவில்லை. ‘அறம்’ , ‘பொருள்’ என்ற இரு அதிகாரங்களை மட்டுமே பெஸ்கி மொழி மாற்றியிருந்தார். ‘இன்பம்’ கிறிஸ்தவ மதப்பிரசாரகர்களுக்கு ஒவ்வாது எனக் கருதப்பட்டு அது மொழி மாற்றப்படவில்லை.\n1767 இல் பெயர் தெரியாத ஒருவரால் திருக்குறள் பிரஞ்சு மொழியில் மாற்றம் செய்யப்படடாலும் அது பதிப்பிக்கப்படவில்லை.\n1800 இல் August Friedrich Caemmerer என்ற டேனிஷ் மத போதகர் ஜெர்மன் மொழியில் மாற்றம் செய்திருந்தார்.\nமுதலாவது பிரஞ்சு மொழியிலான திருக்குறள் 1848 இல் Monsieur Ariel என்பவரால் செய்யப்பட்டது. அதுவும் மூன்று அதிகாரங்களையும் கொண்டதல்ல.\n1865 இல் Karl Graul என்பவரால் ஜெர்மன் மொழியில் மாற்றம் செய்யப்பட்டாலும் அவரது திடீர் மரணம் பணியை இடை நிறுத்தி விட்டது.\nமுதலாவது ஆங்கில மொழி மாற்றம் Francis Whyte Ellis என்பவரால் மேற்கொள்ளப்பட்டது. ஆனால் அவரால் மொழி பெயர்க்கப்பட்டது 120 குறள்கள் மட்டுமே.\n1840 – 1852 இடையில் W. H. Drew என்பவர் முதலிரண்டு அதிகாரங்களையும் ஆங்கில உரைநடையில் மொழிபெயர்த்தார். அத்தோடு பரிமேலழகரது தமிழ் உரையையும் ராமானுஜ கவிராயரது விரிவுரையையும் ட்ரு அத்தோடு இணைத்திருந்தார். இங்கும் 630 குறள்களை மட்டுமே ட்ருவினால் மொழிபெயர்க்க முடிந்தது. மீதி யாவற்றையும் John Lazarus எனப்படும் சுதேச மத போதகர் தான் மொழி மாற்றம் செய்தார்.\nதிருக்குறளின் முதலாவது முழுமையான மொழி மாற்றத்தை 1886 இல் G. U. Pope என்பவரே செய்தார். இதன் பிறகு தான் திருக்குறள் உலகின் பிற மொழிகளுக்கு மாற்றம் செய்யப்பட்டது.\nஇதில் தகவல் பிழைகள் ஏதுமிருந்தால் சுட்டிக் காட்டவும். ஆண்டவரிடம் மீண்டும் சமர்ப்பிக்கிறேன். 😉\nபுதிய கண்களூடு சிறீலங்காவைப் பாருங்கள் – சிறிசேன →\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://navaippookal.blogspot.com/2015/07/", "date_download": "2019-01-19T01:11:48Z", "digest": "sha1:WYQJLYHYCXYV6MH5SDPPDQU3F6FYXWXF", "length": 14243, "nlines": 61, "source_domain": "navaippookal.blogspot.com", "title": "நாவாய்பூக்கள்: juli 2015", "raw_content": "\nநாவாய்மக்களின் எண்ணங்களைக்கொண்ட வண்ணப்பூங்கா இது வண்ணக்கவிதைகளாய், சிந்தனையைக்கிளறிவிடும் சிறுகதை களாய், பொய்மைகண்டங்கே பொங்கியெழும் கண்டனக்கட்டுரை களாய், உங்கள் எண்ணங்களில் பூப்பூவாய் பூத்துக்குழுங்கும் வாசமலர் பொய்கையில் பொழுதை போக்கிடுவீர்\nஇறுதிப்போரில் கருணா குழு சார்பாக 600 பேரை இறுதி யுத்தத்திற்கு அனுப்பிய கருணா\nதமிழ் மக்களை மனித கேடய ங்களாக பாவித்து அவர்களை சுட்டு கொல்வதற்காக 600 தமி ழ்ப் போராளிகளை விடுதலை ப்புலிகளுக்கு எதிராக செயற் படுவதற்காக கருணா கிழக் கிற்கு அனுப்பி வைத்ததாக வும் தற்போது அதற்கான பொறுப்புகளைத் தானே சுமக்க நேரிட்டுள்ளதாக தெரிவித்துள்ள கருணா, சிறிலங்கா அரசு தமிழ் மக்களுக்கு எதிராக இழைத்த போர்க்குற்றங்கள், மனித இனத்திற்கு எதிரான குற்றங்கள், மற்றும் இனப்படுகொலை பற்றிய சாட்சியாக மாறுகிறாரா இல்லை இலங்கை அரசு ஒட்டுமொத்தமாக பழியை தன் மேல் போட்டுவிடும் என பயப்படுகிறாரா இல்லை இலங்கை அரசு ஒட்டுமொத்தமாக பழியை தன் மேல் போட்டுவிடும் என பயப்படுகிறாரா\nதனது காட்டிகொடுப்புக்கு நல்ல பாடம் தந்துவிட்டார்கள் என்று தமிழ்மக்களு���்கு எதிராக காட்டிகொடுத்த கருனா தற்போது கதறுகிறார்.\nஇறுதிப்போரில் கருணா குழு சார்பாக 600 பேரை இறுதி யுத்தத்திற்கு அனுப்பியதாகவும் அதில் 300 பேரை இழந்ததாகவும் தற்போது ஆதங்கத்தில் ஒப்புக்கொண்டுள்ளார்.\n(இவர்கள்தான் தமிழீழ விடுதலைப்புலிகள் என்ற பெயரில் இறுதி யுத்ததில் தமிழ்மக்களை புலிகளிடமிருந்து பிரிக்க சில நடவடிக்கைகளை செய்தனர் அதாவது தமிழ் மக்களை மனித கேடயங்களாக பாவித்து அவர்களை சுட்டு கொள்வதற்காக இவர்கள் பாவிக்கப்பட்டுள்ளார்கள். பின்னர் அதை புலிகள் செய்ததாக பரப்புரையை ஶ்ரீலஙகா அரசு மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது.)\nகருனா என்னும் முரளிதரன் மேலும் தெரிவிக்கையில்\nதனக்குத் தேசியப்பட்டியலில் இடமளிப்பதாக வாக்குறுதி அளித்து ஏமாற்றி விட்டதாக முன்னாள் பிரதி அமைச்சர் கருணா எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் விசனமும், அதிர்ச்சியும் வெளியிட்டுள்ளார்,\nதேசியப்பட்டியலின் ஊடாக நாடாளுமன்றத்துக்கு அனுப்பி வைப்பதாக சுசில் பிரேம் ஜெயந்தவும், அனுர பிரியதர்சன யாப்பாவும் எனக்கு வாக்குறுதி அளித்திருந்தனர். ஆனால் கடைசியில் எனது பெயர் தேசியப்பட்டியலில் உள்ளடக்கப்படாதது வருந்தத்தக்கது.\nபோர் முக்கியமான கட்டத்தை எட்டியிருந்த போது, கோத்தாபய ராஜபக்சவும், லக்ஸ்மன் ஹுலுகல்லவும், வந்து அரசாங்கத்துக்கு உதவ வேண்டும் என்று உனது உதவியைக் கோரினர்.\nஅந்த நேரத்தில் நாட்டுக்காக நான் மிகவும் ஆபத்தான ஒரு முடிவை எடுத்தேன். அதன் காரணமாக, தமிழர்களின் சில பகுதியினரின் கடுமையான விமர்சனங்களை எதிர்கொள்ள நேரிட்டது.” என்று குறிப்பிட்டுள்ளார்.\nஅந்த நேரத்தில் 600 தமிழ்ப் போராளிகளை விடுதலைப் புலிகளுக்கு எதிராக செயற்படுவதற்காக கருணா கிழக்கிற்கு அனுப்பி வைத்ததாகவும், அவர்களின் 300 பேர் போரில் இறந்து போனதாகவும், கொழும்பு ஆங்கில நாளிதழ் சுட்டிக்காட்டியுள்ளது.\nதற்போது அதற்கான பொறுப்புகளைத் தானே சுமக்க நேரிட்டுள்ளதாக தெரிவித்துள்ள கருணா, தற்போதைய அரசியல் சூழல் தனக்கு மகிழ்ச்சியளிப்பதாக இல்லை என்பதை முதலில் கூற வேண்டியுள்ளதாகவும், இந்தச் சூழலில், இதுபற்றி நான் முடிவு ஒன்றை எடுக்க வேண்டியுள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளார்.\nநீதியை நிலைநாட்டுங்கள் அப்பொழுது எல்லாம் நமக்கு கிடைக்கும்\n இது இயேசுவின் பொன்மொழியாகும். நமது தமி ழனத்தின் நியாயமான கோரிக்கைகள், அநியாயமாக நசுக்கப்ப ட்டுள்ளது. அதை நசுக்கும் கைங்காரியத்தில் மகிந்தாவின் அரசு க்கு, சர்வதேசம் முழுவதும், யுத்த தார்மங்களை மீறி, நச்சு வாய்வு பிரயோகித்தாவது விடுதலைப்புலிகளை அழிக்கும் நோக்கில் அப்பாவி பொது மக்களை இலட்சக்கணக்கில் கொ ன்று குவித்ததை நாம் அறிவோம், மஹிந்தரை எப்படியாவது திருப்திபடுத்தி, இலங்கை அரசாங்கத்தை, தமது மேற்குலக தாராண்மை வாத பொருளாதார ஒழுங்கு முறைக்குள் கொண் டுவந்துவிடாலாம் என்ற கனவில் மேற்குலகு தமிழின‌ அழிவை கவனத்தில் எடுக்கவில்லை. மஹிந்தர் தாம் நினைத்தவைக்கு மாறாக விடாது சீனாவைப்பற்றிகொண்டபடியால், மஹிந்தா வை ஆட்சியில் இருந்து இறக்கி, அவரை பழிவாங்க சர்வதேச விசாரனையை கையில் எடுத்தது. ஆனால் தமது ஆட்டத்திற்கு ஏற்ப ரனில் அரசாங்கம் வாளைந்து கொடுத்தால், சர்வதேச நீதிவிசாரனை புஸ்வானமாகிவிடும். தென் இலங்கையில் எந்த அரசாங்கம் மாறி மாறி ஆட்சிக்கு வந்தாலும், நீதியான நியாய மான தீர்வை ஒருபோதும் தரப்போவதில்லை. ஆட்சி மாற்றம் பேசுவதற்கு வாய்ப்பை, அல்லது குறைந்த பட்ச தீர்வுக்கு வர லாம், ஆனால் முழுமையான விடுதலையை நாம் அனுபவிக்கப் போவதில்லை. தமிழனம் இப்போது வேண்டுவது சுயமான சுய பாதுகாப்போடு கூடிய ஒரு ஆட்சி வடிவம், அது ஒற்றை ஆட்சி க்குள் என்றாலும் பரவாயில்லை என்ற‌ நிலைக்கு வந்துவிட்டா ர்கள். அதைக்கூட நாம் பெறப்போவதில்லை. எனவே சர்வதேச விசாரனை மூலமே ஒரு தீர்வுக்கு வர மேற்குலக நாடுகள் நிர்ப் பந்திக்கப்படலாம். அதற்கு தமிழர்காளின் ஒருமித்த குரல், செய ல்பாடுகள் மிக மிக முக்கியம். தமிழர் தரப்புக்குள் தற்போது மும்முனைப்போராட்டம் தொடங்கியுள்ளது. இந்த மும்முனை போராட்டத்திற்கு அப்பால் ஒரு சிங்கள அரசியல் கட்சியை வட க்கு கிழக்கு மக்கள் ஆதரிப்பார்கள் என்றால் அவர்கள் எடுக்கும் தீர்மானங்களை நாம் ஏற்பவர்கள் ஆகிவிடுவோம். சூதாட்டத் தில் பாண்டவர்கள் நாடு ஆட்சி உரிமை இழந்த கதையாக, ஒரு சூதாட்டமாக இந்த தேர்தல் அமையப்போகி ன்றது. ஒரு சிங்கள கட்சியை எக்காரணத்திற்காகவும் நாம் ஆதரிக்ககூடாது. அது வும் வீரம் செரிந்த நவாந்துறை மக்களுக்கு அழகல்ல புலம் பெயர் நாவாய் மக்கள் யாவரும் சர்வதேச விசாரணை அதன் பின் வருகின்ற தீர்வின் மீது நம்பிக்கை கொண்டுள்ளனர். எனவே உங்கள் வாக்குகள் தமிழர் தரப்பையும் சர்வதேச விசாரணையும் பலப்படுத்துவதாக அமையட்டும். நன்றி\nஇறுதிப்போரில் கருணா குழு சார்பாக 600 பேரை இறுதி யு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nadunadapu.com/?p=140378", "date_download": "2019-01-19T01:13:42Z", "digest": "sha1:NB4NTJ2YECT3XCUF55QFM5RNOKZQIMBW", "length": 40864, "nlines": 233, "source_domain": "nadunadapu.com", "title": "சசிகலா உறவுகளுக்குள் சதுரங்கம்!! : (சசிகலா, ஜெயலலிதாவின் உடன்பிறவாச் சகோதரியான கதை, அத்தியாயம் – 51) | Nadunadapu.com", "raw_content": "\nசுமந்திரன் கொளுத்திப்போட்ட வெடிகுண்டுகளால் மஹிந்தவுக்கு வந்துள்ள சோதனை – கே. சஞ்சயன் (கட்டுரை)\n- கே. சஞ்சயன் (கட்டுரை)\nதமிழ் மக்களின் உரிமைகளையும் மானத்தையும் விற்கும் சுமந்திரன்\n : (சசிகலா, ஜெயலலிதாவின் உடன்பிறவாச் சகோதரியான கதை, அத்தியாயம் – 51)\nசசிகலா, ஜெயலலிதாவின் உறவுகளை வைத்து சதுரங்கம் ஆடினார். அதே ஆட்டத்தை சசிகலாவின் உறவுகளை வைத்து ஜெயலலிதாவும் ஆடினார். இருவரும் அதன் மூலம் தங்களின் ராஜாங்கங்களைப் பலப்படுத்திக் கொண்டனர்.\nஅதற்காகக் காய்களை முன்னிறுத்துவதும், பலிகொடுப்பதுமான கதைகள் தொடர்ந்து கொண்டே இருந்தன.\nஜெயலலிதா-சசிகலாவின் 30 ஆண்டு கால உறவில் நிகழ்த்திக் காட்டப்பட்ட அந்த ஆட்டத்தில், நடராசன், திவாகரன், பாஸ்கரன், தினகரன், சுதாகரன், ராவணன் உள்ளிட்ட ஒவ்வொருவரும் ஒவ்வொரு கட்டத்தில் ஆட்ட நாயகனாக இருந்தனர்.\nஅவர்கள் அப்படி உருவெடுக்கும்போது, கார்டனுக்குள், கட்சிக்குள், அரசு எந்திரத்தில் எல்லையற்ற அதிகாரம் பெறுவார்கள். திடீரென ஒரு நாளின் ஒரு நொடியில் அவை அத்தனையும் பறிக்கப்பட்டு அவர்கள் வெளியேற்றப்படுவார்கள்.\nஇரண்டுவிதமான சூழல்களிலும் சசிகலா சலனம் காட்டாமல் ஜெயலலிதாவோடு இருப்பார். இருவரின் உறவுகளுக்குள் நிகழும் எழுச்சியும் வீழ்ச்சியும் ஜெ-சசி உறவில் எந்த மாற்றத்தையும் உருவாக்காது.\nஜெயலலிதா நடத்திய இந்த ஆட்டத்தில் வீழ்த்தப்பட்டவர்களில், மற்றவர்களுக்கும் நடராசனுக்கும் மிகப்பெரிய வித்தியாசம் உண்டு; மற்றவர்களை மதிப்பிட முடியும்.\nஅவர்களின் நடவடிக்கைகளை எளிதாக அறிந்துகொள்ள முடியும். அவர்கள் அடுத்து செய்யப்போவதைப் புரிந்துகொள்ள முடியும். ஜெயலலிதா சொன்னால், அவர்கள் ஒடுங்கிவிடுவார்கள்.\nஆனால், இந்த வரையறைகள் நடராசனுக்குப் பொருந்தாது. அவரைப் புரிந்து கொள்ள முடியாது. அவரின் நடவடிக்கைகளை அறிந்து கொள்ள முடியாது. “நடராசன் தனக்கு ஆதரவாக இருக்கிறாரா, எதிராகச் செயல்படுகிறாரா” என்பதை ஜெயலலிதாவால் கடைசி வரை கணிக்கவே முடியவில்லை.\nநடராசனும் அதை ஒருநாளும் வெளிப்படையாகத் தெரிவித்துக் கொண்டதும் இல்லை. “நான் நினைத்தால் ஜெயலலிதாவின் ஆட்சியை ஒரு நொடியில் கவிழ்த்துவிடுவேன்” என்று ஓர் இடத்தில் பேட்டி கொடுப்பார்.\nஅதற்கு அடுத்த வாரமே, “இந்த ஆட்சிக்கு எங்கிருந்தும் எந்த ஆபத்தும் வரவிடமாட்டேன்” என்று சங்கல்பம் எடுப்பார். ஜெயலலிதாவால் துரத்தப்பட்டாலும், சசிகலா மூலம் தன் காரியங்களைச் சாதிப்பார்; அதன் மூலம் ‘ஜெயலலிதா தன் சட்டைப் பாக்கெட்டில்தான் இருக்கிறார்’ என்ற தோற்றத்தை உருவாக்குவார்.\nநடராசனின் நடவடிக்கைகளால் ஜெயலலிதா உச்சக்கட்ட வெறுப்படைந்தால், அவரைக் கைது செய்ய உத்தரவிடுவார். ஆனால், அடுத்த 48 மணி நேரத்தில் நடராசன் ஜாமீனில் வெளிவருவார். அதன்பிறகும், அவருடைய மாயமான் வேலைகள் வழக்கம்போல் தொடர்ந்து கொண்டே இருக்கும். இன்னும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.\n1995 ஆகஸ்ட் 20-ம் தேதி நடராசன் பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்றை நடத்தினார். அன்று மாலை நடராசனை உளவு பார்க்கச் சென்ற, யதுகுலதிலகன் என்ற போலீஸ் கான்ஸ்டபிள் நடராசன் வீட்டில் வைத்து தாக்கப்பட்டார்.\nதாக்குதலுக்கு உள்ளான போலீஸ்காரர் கொடுத்த புகாரின் பேரில், ரவி, எலியாஸ், மாறன், சுப்பிரமணி, செல்வராஜ் மற்றும் இன்னொரு ரவி கடைசியாக நடராசன் மீது எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டது. நடராசனைக் கைது செய்ய போலீஸ் தேடுவதாக நாளிதழ்களில் செய்தி வெளியானது.\nஆனால், திடீரென நடராசனே சென்னை போலீஸ் கமிஷ்னரை அவரது அலுவலகத்தில் வைத்துச் சந்தித்தார். அங்கு வைத்து, “என்னைக் கைது செய்ய போலீஸ் தேடுவதாக செய்தி போடுகிறீர்களே… இப்போது நானே கமிஷ்னர் அலுவலகம் வந்துள்ளேன்.\nஎன்னைக் கைது செய்யச் சொல்லுங்கள் பார்ப்போம்” என்று பத்திரிகையாளர்களிடம் சவால் விட்டார். ஆனால், அப்போது அவரை யாரும் கைது செய்யவில்லை. ஆனால், அதற்கும் தேதி குறிக்கப்பட்டது.\n1995 ஜூலை 25-ம் தேதி புயல் வீசத் தொடங்கியது. நடராசன் கைதாகப் போகிறார் என்ற செய்தி வேகமாகப் பரவியது. போலீஸ்காரர்களோடு, கட்சிக்காரர்களும் பத்திரிகையாளர்களு��் நடராசனின் பெசன்ட் நகர் வீட்டை முற்றுகையிட்டனர்.\n‘நடராசன் இங்கு இல்லை’ என அவருடைய தம்பி ராமச்சந்திரன் வாதாடினார். போலீஸ் அதை நம்பவில்லை. நடராசன் வீட்டுக்குள் இருந்து வெளியில் சென்றாலும் சரி… வெளியில் இருந்து வீட்டுக்குள் வர முயன்றாலும் சரி… அவரைக் கைது செய்துவிட்டுத்தான் அடுத்த வேலை என்று பிடிவாதமாக போலீஸும் இருந்தது. ஆனால், அன்று இரவு முழுவதும் ஒன்றும் நடக்கவில்லை.\nஜூலை 26ல் வந்த தந்தி…\nஜூலை 26-ம் தேதி சென்னை போலீஸ் கமிஷ்னர் அலுவலகத்துக்கு ஒரு தந்தி வந்தது. திருப்பதியில் இருந்து நடராசன் பெயரில் கொடுக்கப்பட்டு இருந்த அந்தத் தந்தியில், “இன்று காலை நாளிதழ்களைப் பார்த்து அதிர்ச்சியடைந்தேன்.\nநான் தலைமறைவாக இருப்பதாகவும் என்னைக் கைது செய்ய போலீஸ் என் வீட்டை முற்றுகையிட்டு இருப்பதாகவும் அறிந்து அதிர்ச்சியடைந்தேன். இன்னும் 3 மணி நேரத்தில் நான் உங்கள் முன்னால் சரண் அடைவேன். அப்போது என்னைக் கைது செய்து கொள்ளுங்கள்” என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.\nநடராசன் தந்தியைக் கொடுத்து நம்மைக் குழப்பிவிட்டு, நீதிமன்றத்தில் சரண் அடையப்போகிறார் என்று போலீஸ் உஷாரானது. நடராசன் நீதிமன்றத்துக்குள் போவதற்கு முன் அவரைக் கைது செய்து விட வேண்டும் என்று போலீஸ் குறியாக இருந்தது.\nஉடனடியாக சைதாப்பேட்டை நீதிமன்றத்தைச் சுற்றி 500 போலீஸ்காரர்கள் குவிக்கப்பட்டனர். மணி பகல் 11.15 இருக்கும்போது, டிரக்ஸ் ஜீப் ஒன்று வேகமாக நீதிமன்றத்துக்குள் நுழைய முயன்றது. ஒட்டுமொத்த போலீஸ் படையும் ஜீப்பை உள்ளே நுழையவிடாமல் தடுக்க முயன்றது.\nஅதையும் மீறி நீதிமன்றத்துக்குள் நுழைய முயன்ற ஜீப்பின் முன் ஒரு போலீஸ்காரர் படுத்துவிட்டார். அதன்பிறகு வேறு வழியின்றி அதிலிருந்து இறங்கிய நடராசனும், அவருடைய வழக்கறிஞர் ராமகிருஷ்ணபாபுவும் விறுவிறுவென நீதிமன்றத்தை நோக்கி ஓடினர்.\nஏறத்தாழ நடராசன் நீதிமன்றத்துக்குள் காலடி எடுத்து வைத்துவிட்டார். ஆனால், அங்கு அவரை மறைத்த போலீஸ் குண்டுகட்டாக வெளியே தூக்கி வந்தனர். நடராசனின் முகம் பதட்டத்தில் வெளிறிப் போனது. கண்கள் சிவந்து காணப்பட்டன.\n“நீதிமன்றத்தில் சரணடைய வந்த என்னை இப்படிக் கைது செய்வது தப்பு” என்று கூச்சல் போட்டார். அதன்பிறகு போலீஸிடம் ஆத்திரத்தைக் காண்பித்த நடராசன் ���என்னைக் கைது செய்வதற்கு, வாரண்டை காமிங்க” என்றார். “அதெல்லாம் எங்களிடம் இல்லை. நீங்கள் வேனில் ஏறுங்கள்” என்றார் டெபுடி கமிஷ்னர் ராஜேந்திரன்.\nஅந்த நேரத்தில் உதவி கமிஷ்னர் பன்னீர்செல்வம், நடராசனின் சட்டையைப் பிடித்து இழுத்து வேனில் ஏற்ற முயன்றார். உடனே கொதித்துப் போன நடராசன், “பன்னீர்செல்வம் நீ அத்துமீறி நடந்துக்கிற… பயங்கர விளைவுகளைச் சந்திக்க வேண்டி வரும்” என்று அரட்டினார்.\nஅதில் கொஞ்சம் ஜெர்க்கான பன்னீர்செல்வம், ஒதுங்கிக் கொண்டார். அதன்பிறகு அங்கிருந்த போலீஸ்காரர்கள் சிலர், “அண்ணே.. நாங்கள் இருக்கிறோம்.. நீங்கள் கவலைப்பட வேண்டாம். தைரியமாகக் கைதாகுங்கள்” என்று கெஞ்சியது புதுக்கதையாக இருந்தது. ஆனால், இதுபோன்ற பல அதிர்ச்சிகளை அடுத்து நீதிமன்றம் சந்திக்க இருந்தது.\nஅதன்பிறகு வேனில் ஏறிய நடராசன் அண்ணாநகர் போலீஸ் ஸ்டேஷனுக்குக் கொண்டு செல்லப்பட்டார். அதன்பிறகு மதியம் மூன்று மணிக்கு சைதாப்பேட்டை நீதிமன்றத்துக்குக் கொண்டு வரப்பட்டார்.\nபோலீஸ் ஜீப்பின் முன் சீட்டில் உட்காந்து கை காட்டிக் கொண்டு வந்த நடராசன், ‘நல்லா படம் எடுங்க’ என்று பத்திரிகையாளர்களிடம் சொல்லிக் கொண்டே நீதிமன்றத்துக்குள் போனார்.\nமாஜிஸ்திரேட் டி.ஆர்.சீனிவாசன், மாலை 3.50 மணிக்கு வந்து நடராசன் வழக்கை முதல் வழக்காக எடுத்துக் கொண்டார். ஊர், பெயர், தந்தை பெயர் உள்ளிட்ட விபரங்களைப் பதிவு செய்த நீதிமன்ற ஊழியர், அதன்பிறகு நடராசனின் மனைவியின் பெயரை அவரைக் கேட்காமலே சசிகலா என்று எழுதிக் கொண்டார்.\nஅதைப் ஓரக்கண்ணால் பார்த்துச் சிரித்த நடராசன், தன் வாக்குமூலத்தை ஒரு மேடைப் பேச்சாளரின் பிரசங்கத்தைப் போல பொழிய ஆரம்பித்தார்.\n“நான் குற்றவாளி அல்ல; என் வீட்டில் அத்துமீறி நுழைந்த போலீஸ்காரர் யதுகுலதிலகன்தான் குற்றவாளி. என் மீது பொய் வழக்குப் போட்டு என்னைப் போலீஸ் கைது செய்துள்ளது.\nஅதுவும் நீதிமன்றத்தில் சரணடைய வந்த என்னை, நீதிமன்றத்தின் கேட்டை இழுத்துப் பூட்டி கைது செய்துள்ளனர். எனவே இந்த மாமன்றம் விரும்பி என்னை 30 ஆண்டுகள் சிறையில் இருக்கச் சொன்னாலும் நான் இருக்கிறேன்-நெல்சன் மண்டேலாவைப்போல” என்று உரையாற்றியதைப் பார்த்த, மாஜிஸ்திரேட் டி.ஆர்.சீனிவாசனே கொஞ்சம் ஆடித்தான் போனார்.\nநீதிமன்றத்தில் அரங்கேறிய சோ��� நாடகம்\nநடராசனின் வாக்குமூலத்துக்குப் பிறகு, மாஜிஸ்திரேட்டுக்குச் சோதனைகள் ஆரம்பித்தன. நடராசனின் வாக்குமூலத்தைப் பதிவு செய்த மாஜிஸ்திரேட், அவரை 15 நாள்களுக்கு ரிமாண்ட் செய்தார். அதை எதிர்பார்க்காத நடராசன், கொஞ்சம் ஆடிப் போனார்.\nஅதையடுத்து ஏற்கெனவே தயாராக வரவழைக்கப்பட்டு இருந்த நடராசனின் ஆள்கள் கூச்சல் போட ஆரம்பித்தனர். வழக்கறிஞர்கள் சிலரும் கூச்சல் போட்டனர்.\nஅதையடுத்து மாஜிஸ்திரேட்டின் அறைக்குள் நுழைந்த வழக்கறிஞர்கள் சிலர், நடராசனை ஜாமீனில் வெளியிட வேண்டும். இல்லையென்றால், இங்கிருக்கும் பேனில் தூக்கு மாட்டிக் கொள்வோம் என்று மிரட்டினர்.\nஇன்னும் சில வழக்கறிஞர்கள், மாஜிஸ்திரேட்டின் காலில் விழுந்தனர். மாஜிஸ்திரேட்டின் காலைப் பிடித்துக் கொண்ட சில வழக்கறிஞர்கள், ‘அவரை விட்டுவிடுங்கள் சார்’ என்று கெஞ்சியது நீதிமன்றம் அதுவரை காணாத காட்சி. அதற்குப்பிறகு நடந்ததுதான் உச்சகட்ட அதிர்ச்சி.\nபதிலுக்கு வழக்கறிஞர்கள் காலைப் பிடிக்காத குறையாக, மாஜிஸ்திரேட் டி.ஆர் சீனிவாசன் கெஞ்ச ஆரம்பித்தார். “இந்த விவகாரத்தில் என்னை விட்டுவிடுங்கள்.\nநான் இன்னும் இரண்டு மாதத்தில் ரிட்டயர்டு ஆகப்போகிறேன். அரசாங்கத்தில் இருந்து எனக்கு எந்தப் பிரச்னையும் வரக்கூடாது என்றார். அதுதான் அதிர்ச்சிகரமான உச்சக்கட்ட கிளைமாக்ஸ். அதன்பிறகு 7 மணி வரை இந்தப் போராட்டம் நடைபெற்றது.\nஅதன்பிறகு வழக்கின் விசாரணை அதிகாரி வந்து சொன்னால் ஜாமீனில் விடுகிறேன் என்றார். ஆனால், போலீஸ்காரர்கள் விசாரணை அதிகாரி அசிஸ்டென்ட் கமிஷ்னர் முருகவேலுவைத் தேடுவது போல் தேடிக் கொண்டே இருந்தனர்.\nஆனால், கடைசிவரை முருகவேலுவை நீதிமன்றத்துக்குக் கொண்டு வரவில்லை. அதன்பிறகு இணை ஆணையர் சவானியுடன் மாஜிஸ்திரேட் பேசினார். ஆனால், சவானி இதில் நான் ஒன்றும் செய்ய முடியாது என்ற நழுவிக் கொண்டார்.\nசைதாப்பேட்டை நீதிமன்றமும் சப்-ஜெயிலும் ஒரே இடத்தில்தான் இருக்கின்றன. சைதாப்பேட்டை சப்-ஜெயிலுக்குக் கொண்டுவரப்பட்ட நடராசன்நடராசன், 10 நிமிடங்கள் கூட இருந்திருக்கமாட்டார்.\nவலது கையால் நெஞ்சைப் பிடித்துக் கொண்டு. “நெஞ்சுவலி” எனக் கத்த ஆரம்பித்தார். எல்லா வேலைகளையும் முடித்து அப்போதுதான் நிம்மதிப் பெருமூச்சு விட்டுக் கொண்டிருந்த ஜெயில் சூப்பிரண்டுக்கும் மற்ற போலீஸ்காரர்களுக்கும், நடராசனின் கூச்சலைக்கேட்டதும் அவர்களுக்கே நெஞ்சு வலி வந்துவிட்டதைப் போல உணரத் தொடங்கினர்.\nநடராசன் புதுக் குழப்பத்தை உருவாக்குகிறார் என்று புரிந்து கொண்டனர். ஆனால், அவர்களுக்கு டாக்டரை வரவழைத்து செக்கப் செய்யும் அதிகாரம் சப்-ஜெயிலருக்குக் கிடையாது.\nஅதனால், நடராசனை வேனில் ஏற்றி சென்ட்ரல் சிறைக்குக் கொண்டு சென்றனர். அங்கிருந்த டாக்டர் நடராசனைப் பரிசோதித்துவிட்டு, “எல்லாம் நார்மலாக்கத்தான் இருக்கிறது” எனத் திரும்பத் திரும்பச் சொன்னார்.\nஅதைக்கேட்டு கோபமடைந்த நடராசன், “நீங்கள் என்ன படிச்சருக்கீங்க… என் இதயத்துடிப்பு அப்-நார்மலாக இருக்கிறது உங்களுக்குத் தெரியவில்லையா நல்ல இதயத் துடிப்பு நிபுணரை வரவழைத்து செக்கப் செய்யுங்கள்” என்றார்.\nஅதன்பிறகு நடராசனை ஜி.ஹெச்சில் அட்மிட் செய்ய முடிவெடுத்தனர். அப்போது நேரம் இரவு 1 மணி. ஜி.ஹெச்சில் இருந்த நடராசன் ஜாமீன் கேட்டு உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.\nபல இழுத்தடிப்புகளுக்குப் பிறகு நீதிபதி சிவப்பா, நடராசனுக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். ஜெயலலிதாவைப் பொறுத்தவரை நடராசன் வெளியில் என்ன செய்துகொண்டாலும், எவ்வளவு சம்பாதித்துக் கொண்டாலும் எந்தப் பிரச்னையும் இல்லை. ஆனால், அரசியலுக்குள் அவர் வரக்கூடாது.\nஅரசியல் தொடர்பான எந்த நடவடிக்கைகளிலும் ஈடுபடக்கூடாது. அதில் மட்டும் ஜெயலலிதா கவனமாக இருந்தார். ஏனென்றால், பாம்பறியும் பாம்பின் கால். அதனால், “நான் தான் அடுத்த வாரிசு.. நான் தான் ஆட்சியை நடத்துகிறேன்” என நடராசன் பேசுவதை எல்லாம் ஜெயலலிதா எப்போதும் விரும்பியதில்லை.\nஆனால், ஜெயலலிதா விரும்பாததை நடராசன் தொடர்ந்து செய்து கொண்டிருந்தார். ஒருகட்டத்தில் அதில் உச்சகட்ட சலிப்பும் வெறுப்பும் அடைந்த ஜெயலலிதா சசிகலாவிடம் இதுபற்றி பேசினார்.\nசசிகலாவின் சம்மதத்தைப் பெற்ற பிறகே, நடராசனைக் கைது செய்யும் திடமான முடிவெடுத்தார். “உன் கணவரைக் கொஞ்சம் அடக்கி வைக்கவே இந்த நடவடிக்கை. அதைத்தாண்டி வேறு எதுவும் இல்லை” என்று ஜெயலலிதா சொன்ன வாக்குறுதிக்கு சசிகலா சம்மதித்தார்.\nதனக்கு கொடுத்த வாக்குறுதியை மீறமாட்டார் ஜெயலலிதா என சசிகலா நம்பினார். சசிகலாவுக்குக் கொடுத்த வாக்குறுதியை ஜெயலல��தாவும் காப்பாற்றினார்.\n” : (சசிகலா ஜெயலலிதாவின் உடன்பிறவாச் சகோதரியான கதை – அத்தியாயம் 50)\nPrevious articleஅமெரிக்கா அதிரடி இலங்கைக்கான ஜி.எஸ்.பி.வரிச்சலுகையை நிறுத்தியது\nNext articleகலைஞர் கருணாநிதிக்கு பிரபா கடிதம் : (அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை – பகுதி 138)\nவிமான நிலையத்தில் ராஜீவ் காந்தியை சந்தித்த கவிஞர் காசி ஆனந்தன். அவர் பிரபாகரனிடமிருந்து ராஜீவுக்கு கொண்டுவந்த தகவல் என்ன\nதிருமணம் ஆன ஒரு மாதத்தில் புதுப்பெண் தற்கொலை; ‘கணவரை என்னுடன் வந்து விடு’ என்று கையில் எழுதி வைத்து இருந்ததால் பரபரப்பு\nதை மாதத்தை வருடத்தின் முதல் மாதமாக குறிப்பிடும் பழங்கால கல்வெட்டு கண்டுபிடிப்பு\nதாயை இழந்த நாய் குட்டிகளுக்கு பாசமாக பால் கொடுக்கும் பசு..\nதாயை இழந்த நாய் குட்டிகளுக்கு பாசமாக பால் கொடுக்கும் பசு..\nஜமால் கசோஜியின் உடற்பாகங்களுடன் கொலைகாரர்கள்- வெளியானது புதிய வீடியோ\nயாழில் கொழும்பிலிருந்து வந்த கள்ளக்காதலனுடன் ஓடிய மனைவி துரத்திச் சென்ற கணவன்\nதோழியை திருமணம் செய்துகொள்ள, பெண் செய்த காரியம்.. அதன்பின் நேர்ந்த அவலம்\nபுலிகளிடம் சரணடைந்த 600 பொலீசாரின் மரணத்தின் பின்னணி என்ன\nராணுவ முகாம்களின் முன்னால் ”புலிகள் தமது சாறங்களை” உயர்த்திக் காட்டி ஏளனம் செய்தனர்\nஇந்தியப் படையினர் தமிழீழத்தில் இருக்கவேண்டும் என்று கோரும் அனைவரும் துரோகிகள் .முதல் சுற்றும் முதற்...\nபிரபாகரனின் காலடியில் மண்டியிட்டு பணிந்த ஜனாதிபதி பிரேமதாஸ\nபுலேந்திரன் உட்பட 17 பேரின் தற்கொலை: இந்திய பரசூட் படையினர் மீது புலிகள்...\nஎந்த ஆலயத்திலும் இல்லாத மூன்று முக லிங்கம்\nதுல்லியமாக பலன் சொல்லும் பிரசன்ன ஜோதிடம்\nஇந்த வார ராசிபலன் டிசம்பர் 24 முதல் 30 வரை 12 ராசிகளுக்கும்\nதாம்பத்தியம் சொல்லித் தரும் விஷயங்கள்\nகாதலில் திளைப்பது என்பது சும்மா களத்தில் இறங்கி சேட்டை செய்வது மட்டுமல்ல, நன்றாக கவனித்தோமானால் தாம்பத்தியம் நமக்குப் பல விஷயங்களைச் சொல்லித்தரும். ஆண் பெண் உறவில் உங்கள் அன்பையும் காதலையும் வெளிப்படுத்த உதவுவது இரண்டறக்...\n தாயும் மகளும் செய்யும் ஏமாற்று வேலை\n2017 சனிப் பெயர்ச்சி உங்களுக்கு எப்படி\nஇரு தார திருமணம் யாருக்கு அமையும்..\nகாமசூத்ரா பொசிஷன் எல்லாம் சரிப்பட்டு வருமா\nநான் ஒரு விதவை தாய், எனக்கு செக்ஸ் தே��ையான ஒன்று, இதற்காக நான் வருந்தவில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamildigitallibrary.in/book-detail.php?id=jZY9lup2kZl6TuXGlZQdjZt8lZx2&tag=NAMES%20OF%20THE%20TOWNS%20AND%20VILLAGES", "date_download": "2019-01-18T23:46:47Z", "digest": "sha1:WSYSQQFW5PUQJDHW2PWEEFV3SKYJINZ6", "length": 6047, "nlines": 111, "source_domain": "tamildigitallibrary.in", "title": "Names of the Towns and Villages", "raw_content": "\nதமிழ் இணையக் கல்விக்கழகத்தின் ஒரு பிரிவு\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\n⁙ தொகுப்பாற்றுப்படை (Archives) ⁙ தேசிய சித்தமருத்துவ நாள் கொண்டாட்டம் (நவ. 6, 2018 - திச. 26, 2018) - தஞ்சாவூர் வில்வையா மன்னையார் சாம்பசிவம் பிள்ளை - சித்தமருத்துவப் பெருவாயில்\nபதிப்பாளர்: Madras , 1926\nவடிவ விளக்கம் : iv, 39 p.\nஎந்த விமர்சனங்களும் இன்னும் இல்லை. விமர்சனம் எழுத.\nபதிப்புரிமை @ 2019, தமிழ் இணையக் கல்விக்கழகம்\nபுத்தகத்தின் பெயர்: நா நார்த்த தீபிகை\nமதிப்புரையாளர் பெயர்: சாலமன் பாப்பையா\nமதுரையைச் சேர்ந்த்த புகழ் பெற்றத் தமிழறிஞர் சாலமன் பாப்பையா. இனியத் தமிழில் நகைச்சுவையாக உரையாற்றும் திறமை வாய்ந்தப் பேச்சாளர். சமூகத்திலும் இல்லங்களிலும் அன்றாடம் நிகழும் நிகழ்வுகளை மையமாகக் கொண்டு பட்டிமன்றங்களை நடத்தியவர். இவற்றின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். சன் தொலைக்காட்சியில் தினமும் காலையில் திருக்குறளுக்கும், சங்க இலக்கியப் பாடல்களுக்கும் விளக்கம் கூறி அவற்றில் உள்ள சுவைகளை மக்களுக்கு அறிமுகப்படுத்தினார். இவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ajmal-mahdee.blogspot.com/2013/11/blog-post_4.html", "date_download": "2019-01-19T00:15:41Z", "digest": "sha1:DQUEDGDS7KCNNW3YE7KBNCVTM2MRCY3I", "length": 30718, "nlines": 708, "source_domain": "ajmal-mahdee.blogspot.com", "title": "Discover Islam In Tamil: உலகின் உயர்ந்தமற்றும் உலகை வியக்க வைத்த சிலைகள்!! ஒரு சிறப்பு பார்வை..", "raw_content": "\nஉலகின் உயர்ந்தமற்றும் உலகை வியக்க வைத்த சிலைகள்\nஇந்தியாவின் இரும்பு மனிதர் சர்தார் வல்லபாய் பட்டேலுக்கு 600 அடி உயர சிலை ஒன்று எழுப்பத் திட்டமிடப்பட்டு நவம்பர் 1ஆம் நாள்இரும்புச் சிலை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டுவிழா நடை பெற்றது.உலகிலேயே உயரமான இச்சிலை நர்மதை அணையிலிருந்து மூன்று கிலோ மீட்டர் தொலைவில், நர்மதை மாவட்டத் தில் கேவடியா என்ற தீவுப் பகுதி யில் 2,603 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட இருக்கிறது. இது கட்டி முடிக்கப்பட்ட பிறகு உலகின் மிக உயர்ந்த சிலை என்ற சாதனை இந்தச் சிலைக்கே சொந்தம். இப்போதைக்கு உலகின் உயர்ந்த சிலைகள் விவரங்களை இங்கே பார்ப்போமே\nரஷ்யாவின் வால்காகிராட் பகுதியில் உள்ள இந்தச் சிலையின் உயரம் 279 அடி. 1967ல் இது கட்டி எழுப்பப்பட்டபோது உலகின் மிக உயரமான சிலையாக விளங்கியது. ஸ்டாலின்கிராட் என்னுமிடத்தில் நடந்த போரில் ரஷ்யா பெற்ற வெற்றியின் நினைவாக அமைக்கப்பட்ட இந்தச் சிலை தாய்நாட்டைக் குறிக்கும் விதமாகப் பெயரிடப்பட்டது. வாளை வீசிப் போரிடும் ஒரு பெண் போன்றிருக்கும் இந்தச் சிலையின் அமைப்பு, இன்றுவரை சிலைக் கட்டுமானங்களில் ஒரு மைல்கல்லாகவே கருதப்படுகிறது.\nஆப்ரிக்காவில் உள்ள செனகல் நாட்டின் தலைநகரம் டாகரில் இந்தச் சிலை 160 அடி உயரத்தில் நிமிர்ந்து நிற்கிறது. பிரான்ஸின் ஆதிக்கத்திலிருந்து செனகல் விடுதலை பெற்ற 50வது ஆண்டு நினைவாக இந்தச் சிலை 2010ம் ஆண்டு திறக்கப்பட்டது. வெண்கலத்தால் செய்யப்பட்ட இந்தச் சிலைதான் ஆப்ரிக்காவின் மிக உயரமான சிலை.\nரஷ்ய கப்பற்படை உருவாகி 300 ஆண்டுகள் நிறைவடைந்ததைக் கொண்டாடும் இந்தச் சிலை மாஸ்கோவில் 1997ம் ஆண்டு திறக்கப்பட்டது. ரஷ்ய கப்பற்படையை உருவாக்கிய சக்கரவர்த்தி பீட்டரின் நினைவாக இந்தப் பெயர் வைக்கப்பட்டது. 321 அடி உயரத்தில் கப்பல் வடிவிலேயே அமைக்கப்பட்டிருக்கும் இந்தச் சிலை 1000 டன் எடை கொண்டது.\nயான் மற்றும் ஹுவாங் சக்கரவர்த்திகள்\nசீன வரலாற்றில் இருபெரும் சக்கரவர்த்திகளாக மதிக்கப்படுகிறவர்கள் யான் டி மற்றும் ஹுவாங் டி. அவர்களின் திருமுகத்தை மட்டுமே மிக பிரமாண்டமாக செதுக்கி அமைத்த சிலை இது. உயரம் 106 அடி என்றாலும் அகலம் மற்றும் அளவு அடிப்படையில் மிகப் பிரமாண்டமானது (ஒரே ஒரு கண் மட்டுமே 3 மீட்டர் நீளமாம்). சீனாவின் செங்சோவ் நகரில் அமைந்திருக்கும் இந்தச் சிலை திறக்கப்பட்ட ஆண்டு, 2007.\nபிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனிரோ நகரில் உள்ள இந்த இயேசு கிறிஸ்து சிலை, 1933ம் ஆண்டு எழுப்பப்பட்டது. உலகப் போரின் முடிவில் பிரான்சில் 'ஆர்ட் டெகோ' எனும் ஒருவகை அலங்காரக் கலை உருவானது. அந்தக் கலையைக் கொண்டு ஒவ்வொரு அங்குலமும் அழகுபடுத்தப்பட்ட சிலை இது. 98 அடி உயரம் கொண்ட இந்தச் சிலைதான் உலகிலேயே அதிக உயரமான 'ஆர்ட் டெகோ' சிலை\nசீனாவின் சௌகன் எனும் நகரத���தில் உள்ள இந்தச் சிலை, 2002ல் கட்டி முடிக்கப்பட்டது. 420 அடி உயரம் கொண்ட இதுதான் இன்று உலகின் மிக உயரமான சிலை. ஸ்பிரிங் என்பது நீர் ஊற்றைக் குறிக்கும். இந்தச் சிலையும் இதை ஒட்டிய கோயிலும் இயற்கை வெந்நீர் ஊற்றுக்கு அருகில் அமைக்கப்பட்டுள்ளது. எனவேதான் இந்தப் பெயர். ஆப்கானிஸ்தானில் பாமியன் புத்தர் சிலையை தாலிபன்கள் உடைத்ததற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இந்த சிலை நிறுவப்பட்டது.\nவெனிசுலா நாட்டில் உள்ள கன்னி மேரி சிலையான இதனை 'விர்ஜின் ஆஃப் பீஸ்' என்கிறார்கள். 1983ல் கட்டி முடிக்கப்பட்ட இந்த 153 அடி உயரச் சிலையில் சுற்றுலாப் பயணிகள் ஏறி நின்று பார்க்கும் வசதி உண்டு. சிலை அமைந்துள்ள ட்ருஜில்லோ நகரம் முழுவதையும் இதன் மேலிருந்து பார்க்க முடியுமாம்.\nகிட்டத்தட்ட அமெரிக்காவின் அடையாளம் இது. சிலையின் உயரம் 151 அடி என்றாலும் இந்தப் பட்டியலில் உள்ள மற்ற எந்தச் சிலையையும் விட இதன் 'புகழ் உயரம்' அதிகம். அமெரிக்க விடுதலையின் அடையாளச் சின்னமாக 1886 அக்டோபர் 28ம் நாள் இது அமெரிக்க மக்களுக்கு சமர்ப்பிக்கப்பட்டது. இன்றும் ஆண்டுக்கு 40 லட்சம் பார்வையாளர்களை ஈர்க்கிறது இந்தச் சிலை.\nவீர அபய ஆஞ்சனேய ஹனுமான் சுவாமி சிலை\nஆந்திராவின் விஜயவாடா அருகே பரிதலா எனுமிடத்தில் உள்ள இந்தச் சிலைக்கு பெயரைப் போலவே உயரமும் நீளம் 135 அடி. 2003ல் திறக்கப்பட்ட இந்தச் சிலைதான் இப்போதைக்கு இந்தியாவின் மிக உயரமான சிலை. உலகெங்கிலும் உள்ள ஹனுமான் விஸ்வரூப சிலைகளில் அதிக உயரமானதும் இதுவே\nதிருவள்ளுவர் சிலை பற்றி அய்யன் திருவள்ளுவர் சிலை என்பது திருக்குறள் எழுதிய திருவள்ளுவருக்கு தமிழ்நாடு அரசு கன்னியாகுமரிக் கடலில், கடல் நடுவே, நீர் மட்டத்திலிருந்து 30 அடி உயரமுள்ள பாறை மீது அமைத்த 133 அடி உயரச் சிலை ஆகும்.\nதிருவள்ளுவர் சிலை பல கற்களைக் கொண்டு கட்டப்பட்ட பல மாடிக் கட்டிடம் போன்ற அமைப்பு கொண்டதாகும். உலகில் இதுபோன்ற கருங்கற்களால் ஆன சிலை கிடையாது. சிலையினுள் 130 அடி உயரம் வரை வெற்றிடம் உள்ளது. இந்த வெற்றிடம் சிலையின் ஸ்திரத் தன்மையை உறுதிப்படுத்தும் நுட்பமுடையது. கல்லால் ஆன உத்திரங்களும், கட்டாயங்களும் பரவப்பட்டு சிலை எப்பக்கத்திலும் சாய்ந்து விடாது நேரே நிற்குமாறு உறுதி செய்யப்பட்டுள்ளது.\nபீடத்தின் 38 அடி உயரமானது திருக்குறளின் அறத்துப்பாலின் 38 அதிகாரங்களையும், பீடத்தின் மேல் நிற்கும் 95 அடி உயரச் சிலையானது திருக்குறளின் பொருள் மற்றும் இன்பத்துப்பாலின் 95 அதிகாரங்களையும் குறிப்பதாகத் திகழ்கின்றது. மண்டபத்தின் உட்புறச் சுவற்றில் ஒவ்வொரு அதிகாரத்திலிருந்து ஒரு குறள் வீதம் 133 குறட்பாக்கள் தமிழிலும் அவற்றுக்கு நிகராக ஆங்கில மொழி பெயர்ப்பிலும் பொறிக்கப்பட்டுள்ளன.\nமொத்த சிலையின் உயரம் - 133 அடி\nசிலையின் உயரம் - 95 அடி\nபீடத்தின் உயரம் - 38 அடி\nசிலையின் மொத்த எடை - 7,000 டன்\nசிலையின் எடை - 2,500 டன்\nபீடத்தின் எடை - 1,500 டன்\nபீடத்தைச் சுற்றி அமைந்துள்ள மண்டபத்தின் எடை - 3,000 டன்\nமுக உயரம் - 10 அடி\nகொண்டை - 3 அடி\nமுகத்தின் நீளம் - 3 அடி\nதோள்பட்டை அகலம் -30 அடி\nகைத்தலம் - 10 அடி\nஉடம்பு (மார்பும் வயிறும்) - 30 அடி\nஇடுப்புக்குக் கீழ் தொடை மற்றும் கால் - 45 அடி\nகையில் ஏந்திய திருக்குறள் ஏட்டின் நீளம் - 10 அடி\nஆக்கம் மற்றும் தொகுப்பு : மு .அஜ்மல் கான்.\nகாரைக்குடியில் உள்ள 36 நகர்மன்ற உறுப்பினர்களின் வி...\nசிரியா உள்நாட்டுப் போரில் 11 ஆயிரம் குழந்தைகள் பலி...\nகொழுப்பு அறுவை சிகிச்சை (Lipposuction) பற்றிய ஒரு...\nதமிழ்நாட்டில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட மருத்துவக் கல...\nஉலகின் உயர்ந்தமற்றும் உலகை வியக்க வைத்த சிலைகள்\nஉலகில் அமைதியான பணக்கார நாடு புரூனே \nதிருக்குறள் (Thirukkural) By திருவள்ளுவர்(Thiruvalluvar)\nTamilil Quran - தமிழ் குர்ஆன்\nஒரே உறவில் கர்ப்பம் சாத்தியமா-ஒரு சிறப்பு பார்வை ...\nஒரு பெண்ணின் வாழ்வில் மிகப் பெரிய விஷயம், குழந்தை பெறுவது. திருமணத்தை விடவும் சவாலான அதேநேரம் திருப்தி அளிக்கும் விஷயம். திருமணமான ஒரு பெண...\nகர்ப்ப காலத்தில் கர்ப்பிணி பெண்கள் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயம் பற்றிய சமூக விழிப்புணர்வு பார்வை ...\nஒவ்வொரு பெண்ணின் வாழ்விலும் கர்ப்பகாலம் என்பது தனிச்சிறப்பு வாய்ந்தது. இந்த சமயத்தில் ஒரு பெண் தனது உடலில் மேலும் ஒரு உயிரை சுமக்க தயார் ஆக...\nகர்ப்பப்பை கட்டிகள் (Uterine Tumors)-ஒரு அலசல்....\n* கர்ப்பப்பை பாகங்கள் - கருப்பை கழுத்துப் பகுதி (Cernix) - உடல்பகுதி - கருக்குழல் - கருப்பை எங்கு வேண்டுமானாலும் புதிய வளர்...\n\"ஜீஷா\" பிரமிட்டுக்கள்(The Great Pyramid of Giza) ஏன்\nமனித நாகரீகத்தின் அடையாள சின்னமாகவும் அதிசயம் பல கொண்டுள்ளதுமாகிய ஜீஷா பிரமிட்டுக்கள் ( The Great Pyramid of Giza ) படத்திலுள்ளன. எ...\nதாம்பத்திய திருப்��ி என்றால் என்ன\nசெக்ஸ் உறவில் ஆணும், பெண்ணும் கடைப்பிடிக்க வேண்டிய சில முக்கிய அம்சங்களை காமசூத்திரம் தெள்ளத்தெளிவாக விளக்கி இருக்கிறது. அது பற்றி இன்ற...\nசீரழிக்கும் சிசேரியன்களும்(CESAREAN DELIVERY) Vs சுகமான பிரசவமும் (Normal delivery)-ஒரு விழிப்புணர்வு ஆய்வு\nஇந்த கட்டுரையை படித்து பயன்பெறுகின்ற அணைத்து கர்ப்பிணி தாய்மார்களுக்கும் சுகபிரசவம் அடைய என்னுடைய வாழ்த்துகளை ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/nilgiris/2015/mar/06/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-1078069.html", "date_download": "2019-01-18T23:56:18Z", "digest": "sha1:34POTQAVHB67HMXG6NDSZNEO3YPUZR4U", "length": 8582, "nlines": 112, "source_domain": "www.dinamani.com", "title": "சுருக்குக் கம்பியில் சிக்கிய சிறுத்தை சாவு- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் நீலகிரி\nசுருக்குக் கம்பியில் சிக்கிய சிறுத்தை சாவு\nBy கூடலூர், | Published on : 06th March 2015 05:27 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nபந்தலூரை அடுத்த உப்பட்டி பகுதியில் உள்ள தனியார் தேயிலைத் தோட்டத்தில் வைக்கப்பட்டிருந்த சுருக்குக் கம்பியில் சிக்கி சிறுத்தை உயிரிழந்தது.\nபிதர்க்காடு வனச்சரகத்துக்கு உள்பட்ட உப்பட்டி பழைய நெல்லியாளம் சந்திப்பு பகுதியில் உள்ள தனியார் தேயிலைத் தோட்டத்தில் சிறுத்தை இறந்து கிடப்பதாக வனத்துறைக்குத் தகவல் கிடைத்தது.\nஇதையடுத்து, வனச்சரகர் சோமசுந்தரம் தலைமையில் வனத்துறையினர் அப்பகுதியில் ஆய்வு செய்தனர். அதில், அத்தேயிலைத் தோட்டத்தில் வைக்கப்பட்டிருந்த சுருக்குக் கம்பியில் சிக்கி சிறுத்தை உயிரிழந்துள்ளது தெரியவந்தது. இதையடுத்து, கால்நடை மருத்துவர் காளியப்பன், அந்தச் சிறுத்தையின் உடலை பிரேதப் பரிசோதனை செய்தார்.\nஉயிரிழந்த பெண் சிறுத்தைக்கு சுமார் ஒன்றரை வயது இருக்கும் என வனத்துறையினர் தெரிவித்தனர்.\nஇதுதொடர்பாக தோட்டத்தின் உரிமையாளர் மீது வனத்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nபெண் யானை சாவு: ஓவேலி வனச்சரகத்துக்கு உள்பட்ட எல்லைமலை வனப்பகுதியில் யானை இறந்து கிடப்பதாக வனத்துறையினருக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, வனச்சரகர் சடையப்பன் அப்பகுதிக்குச் சென்று ஆய்வு நடத்தினர். அதில் 4 வயது மதிக்கத்தக்க பெண் யானை உயிரிழந்தது தெரியவந்தது.\nபாறையில் ஏறும்போது வழுக்கியதில் நெஞ்சுப் பகுதியில் அடிபட்டதால் அந்த யானை உயிரிழந்ததாக வனத்துறையினர் தெரிவித்தனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nநடிகர் விஷால் திருமணம் செய்யவுள்ள நடிகை அனிஷா ரெட்டி படங்கள்\nபொங்கல் நல்வாழ்த்துகள் தெரிவித்த பிரபலங்கள்\nவிழாக்கோலம் பூண்ட அவனியாபுரம் ஜல்லிக்கட்டு திருவிழா\nபொங்கலையொட்டி கோயம்பேடு சந்தையில் விற்பனை அதிகரிப்பு\nஸ்பைடர்-மேன்: ஃபார் ஃப்ரம் ஹோம்\nஇந்தியன் 2 படத்தின் போஸ்டர் வெளியீடு\nகாஞ்சனா 3 மோஷன் போஸ்டர் வெளியீடு\nகடாரம் கொண்டான் படத்தின் டீஸர்\nதில்லியில் பெட்ரோல் விலை உயர்வு\nபல்வேறு நலத்திட்ட வழங்க பிரதமர் ஒடிசா வருகை\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nattin-kuriyitu.info/Pakuti+kuriyitu+3249+mn.php", "date_download": "2019-01-19T00:34:00Z", "digest": "sha1:E3BNTXGVDOOUECETW4MLKBXCF7R7JMHQ", "length": 4528, "nlines": 16, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "பகுதி குறியீடு 3249 / +9763249 (மங்கோலியா)", "raw_content": "பகுதி குறியீடு 3249 / +9763249\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nபகுதி குறியீடு 3249 / +9763249\nபகுதி குறியீடு: 3249 (+976 3249)\nஊர் அல்லது மண்டலம்: Züünbayan-Ulaan\nபகுதி குறியீடு 3249 / +9763249 (மங்கோலியா)\nமுன்னொட்டு 3249 என்பது Züünbayan-Ulaanக்கான பகுதி குறியீடு ஆகும். மேலும் Züünbayan-Ulaan என்பது மங்கோலியா அமைந்துள்ளது. நீங்கள் மங்கோலியா வெளியே இருந்து, நீங்கள் ஒரு நபரை அழைக்க விரும்பினால், அந்தப் பகுதிக்கான குறியீட்டுடன், நீங்கள் தொடர்பு கொள்ள விரும்பும் நாட்டிற்கான நாட்டின் குறியீடும் உங்களுக்கு தேவைப்படும். மங்கோலியா நாட்டின் குறியீடு என்பது +976 ஆகும், எனவே நீங்கள் இந்தியா இருந்து, நீங்கள் Züünbayan-Ulaan உள்ள ஒரு நபரை அழைக்க விரும்பினால், நீங்கள் அந்த நபரின் தொலைபேசி எண்ணுடன் முன்னொட்டாக +976 3249 என்பதை சே��்க்க வேண்டும்.\nஅந்தப் பகுதிக்கான குறியீட்டின் முன்னால் உள்ள பூஜ்யம் என்பது இந்த சூழலில் தவிர்க்கப்படுகிறது.\nதொலைபேசி எண்ணின் தொடக்கத்தில் உள்ள கூட்டல் குறியீடு என்பது பொதுவாக இந்த வடிவமைப்பில் பயன்படுத்தப்படலாம். இருப்பினும், மற்றொரு நாட்டில் உள்ள நீங்கள் டயல் செய்ய விரும்பும் ஒரு தொலைபேசி எண்ணின் தொலைபேசி நெட்வொர்க்கை எச்சரிக்க, கூட்டல் குறியீட்டுக்குப் பதிலாக எண்களின் வரிசையைப் பயன்படுத்துவது மிகவும் பொதுவானது ஆகும். ITU என்பது 00-ஐ பயன்படுத்த பரிந்துரைக்கிறது, இது அனைத்து ஐரோப்பிய நாடுகள் உட்பட அனைத்து நாடுகளிலும் பயன்படுத்தப்படுகிறது.\nநீங்கள் இந்தியா இருந்து Züünbayan-Ulaan உள்ள ஒரு நபரை அழைப்பதற்காக, தொலைபேசி எண்ணிற்கு முன்னால் சேர்க்கப்பட வேண்டிய +976 3249-க்கு மாற்றாக, நீங்கள் 00976 3249-ஐயும் பயன்படுத்தலாம்.\nபகுதி குறியீடு 3249 / +9763249\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/146950-thoothukudi-double-murder-case-accused-arrested-under-koondas-act.html", "date_download": "2019-01-18T23:47:16Z", "digest": "sha1:42JAWZKA3UP5CQ7BBWDIHX4AHXEOKSLV", "length": 22480, "nlines": 427, "source_domain": "www.vikatan.com", "title": "தூத்துக்குடி இரட்டை கொலை! - குண்டர் தடுப்புச் சட்டத்தில் சகோதரர்கள் சிறையிலடைப்பு | Thoothukudi double murder case: Accused arrested under koondas act", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 23:59 (11/01/2019)\n - குண்டர் தடுப்புச் சட்டத்தில் சகோதரர்கள் சிறையிலடைப்பு\nதூத்துக்குடியில் தாத்தா, பேரன் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் மாரிமுத்து, சின்னத்தம்பி ஆகிய அண்ணன், தம்பி இருவரும் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.\nதூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு அருகில் உள்ளது பக்கபட்டி கிராமம். இக்கிராமத்தைச் சேர்ந்தவர் ராமையா. இவரின் மகன் சுடலைமணி. நெல்லையில் உள்ள தனியார் ஜவுளிக்கடையில் வேலை பார்த்து வந்துள்ளார். தினமும் பக்கப்பட்டியிலிருந்து பேருந்தில் நெல்லைக்குச் சென்று வருவது வழக்கம். இந்த நிலையில், கடந்த டிசம்பர் 26-ம் தேதி புதன்கிழமை இரவு 11.30 மணிக்கு வேலையை முடித்துவிட்டு தன் வீட்டுக்குச் செல்வதற்காக முறப்பநாடு பேருந்து நிலையத்தில் இறங்கியுள்ளார். சுடலைமணியை வீட்டுக்கு அழைத்துச் செல்வதற்காக அவரின் தாத்தா முத்துசாமி பக்கபட்டி விலக்கில் காத்திருந்தார்.\nபேருந்தை விட்டு இறங்கிய சுடலைமணி, பக்கபட்டி விலக்கு நோக்கி நடந்து சென்றுகொண்டிருக்கையில், அப்பகுதியில் மறைந்திருந்த மர்ம நபர்கள் சுடலைமணியைப் பின்தொடர்ந்து அரிவாளால் வெட்டினர். இதைப் பார்த்ததும் தடுக்கச் சென்ற தாத்தா முத்துசாமிக்கும் வெட்டு விழுந்தது. இதில் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். சுடலைமணியும் அதே பகுதியைச் சேர்ந்த சின்னத்தம்பி என்பவரும் தாமிரபரணி ஆற்றில் குளித்துக்கொண்டிருந்தபோது அதே பகுதியைச் சேர்ந்த வடிவேல் முருகன் என்பவரும் குளிக்க வந்துள்ளார். அப்போது இரு தரப்பினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.\nஆரோன் ஃபின்ச்சை அசால்ட் செய்த புவனேஷ்வர் - மூன்று போட்டிகளிலும் நடந்த சோகம்\n‘எனக்கா ரெட் கார்டு... எடுத்துப்பார் ரெக்கார்டு’ - சிம்பு படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள்\n`அணிதான் முக்கியம்; எந்த இடத்திலும் இறங்கி விளையாடுவேன் - விமர்சனத்துக்கு தொடர்நாயகன் தோனி பதிலடி\nபின்னர், இது தொடர்பாக வடிவேல் முருகன் சின்னத்தம்பி மீது மட்டுமே போலீஸில் புகார் கூறியதாகவும், இருவருக்கும் ஏதோ தொடர்பு உள்ளதாகவும் கூறி சின்னத்தம்பி சுடலைமணியிடம் பேச்சை நிறுத்திவிட்டார். அத்துடன் இது தொடர்பாக அடிக்கடி மோதல் ஏற்பட்டது எனவும், இந்த நிலையில்தான் சுடலைமணியை சின்னத்தம்பி கொலை செய்ய திட்டமிட்டதாக விசாரணையில் தெரிய வந்தது.\nஇச்சம்பவம் தொடர்பாக சின்னத்தம்பி, அவரின் அண்ணன் மாரிமுத்து, தம்பி அருண்குமார் மற்றும் அவரின் உறவினரான மற்றொரு சின்னத்தம்பி ஆகிய 4 பேரை போலீஸார் தேடி வந்தனர். இந்த நிலையில், கடந்த 28-ம் தேதி சுடலைமணியையும், தாத்தா முத்துசாமியையும் கொலை செய்ததாகக் கூறி சின்னத்தம்பி மற்றும் அவரது அண்ணன் மாரிமுத்து ஆகிய இருவரும் நெல்லை மாவட்டம் ஆலங்குளம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.\nஇருவரும் 15 நாள்கள் நீதிமன்றக் காவலில் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த நிலையில், இன்று மாவட்ட எஸ்.பி., முரளி ரம்பா பரிந்துரையின் பேரில் மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி இருவரையும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதன்படி, இருவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.\nகாவல்துறைக்கு எதிராக டிக்டாக்கில் அவதூறு - விருதுநகர் இளைஞர்கள் கைது\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n2009-10 ம் ஆண்டு விகடன் மாணவப் பத்திரிக்கையாளர் பயிற்சித்திட்டத்தில் \"சிறந்த மாணவராக\" தேர்ச்சி பெற்று விகடன் குழுமத்தில் தற்போது வரை நிருபராகப் பணியாற்றி வருகிறார்\nஆரோன் ஃபின்ச்சை அசால்ட் செய்த புவனேஷ்வர் - மூன்று போட்டிகளிலும் நடந்த சோகம்\n‘எனக்கா ரெட் கார்டு... எடுத்துப்பார் ரெக்கார்டு’ - சிம்பு படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள்\n`அணிதான் முக்கியம்; எந்த இடத்திலும் இறங்கி விளையாடுவேன் - விமர்சனத்துக்கு தொடர்நாயகன் தோனி பதிலடி\nகாங்கிரஸ் - குமாரசாமி கூட்டணிக்குள் சிக்கல் - அதிருப்தி எம்.எல்.ஏ-க்களால் தொடரும் நெருக்கடி\nஇது 'வைரல்' லெவல் பட்ஜெட் கார்\nமாநில மாசுக் கட்டுப்பாட்டு வாரியங்களுக்குத் தணிக்கை வேண்டும் - தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவு\nகாணும் பொங்கல் கொண்டாட்டத்தில் இருதரப்பினரிடையே மோதல் - கடலூரில் ஒருவர் வெட்டிக்கொலை\nவிளைநிலங்களைக் கையகப்படுத்துவது தேவையில்லாதது - என்எல்சி விரிவாக்கத்துக்கு எதிர்ப்பு\nநடுக்கடலில் படகு மூழ்கியதில் மீனவர் பலி - சொந்த ஊரில் உடல் அடக்கம்\nவாழ்க்கையைத் தொலைத்த தவறான பழக்கம்- உயிருக்குப் போராடும் கல்லூரி மாணவி\n`வேண்டாம், இந்த அணி தோற்றுவிடும்' - தம்பிதுரை வழியில் எடப்பாடி பழனிசாமி\n``வீட்டில் கதவு இல்லாததால் உள்ளே சென்றேன்’’ - ரோஜாவைக் கொன்ற வீரக்குமார் அதிர்ச்சி வாக்குமூலம்\n``கோலியின் ஆக்ரோஷத்தில் என்ன தவறு இருக்கிறது’’ - விவியன் ரிச்சர்ட்ஸ் #VikatanExclusive\n2018ல் தோனி பெஸ்ட்டா, வொர்ஸ்ட்டா - புள்ளி விபரம் சொல்வது என்ன\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nadunadapu.com/?p=147804", "date_download": "2019-01-19T01:15:20Z", "digest": "sha1:OAC6JD3XQBON2LTFHTONE6KMR4T7XIVM", "length": 18801, "nlines": 185, "source_domain": "nadunadapu.com", "title": "துப்பாக்கிச்சூட்டில் இறந்த 17 வயது ஸ்னோலின் உடல் அடக்கம்!!: கதறியழுத ஆயிரக்கணக்கானோர்-(வீடியோ) | Nadunadapu.com", "raw_content": "\nசுமந்திரன் கொளுத்திப்போட்ட வெடிகுண்டுகளால் மஹிந்தவுக்கு வந்துள்ள சோதனை – கே. சஞ்சயன் (கட்டுரை)\n- கே. சஞ்சயன் (கட்டுரை)\nதமிழ் மக்களின் உரிமைகளையும் மானத்தையும் விற்கும் சு���ந்திரன்\nதுப்பாக்கிச்சூட்டில் இறந்த 17 வயது ஸ்னோலின் உடல் அடக்கம்\nதூத்துக்குடியில் கடந்த மே 22 அன்று ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தின்போது காவல் துறை நடத்திய துப்பாக்கிச்சூட்டில் இறந்த 17 வயது மாணவி ஸ்னோலின் உடல் இன்று அடக்கம் செய்யப்பட்டது.\nதுப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த 13 பேரின் உடல்களில் தூத்துக்குடி அரசு மருத்துவமனை மருத்துவர்கள் முதல் கட்டமாக ஏழு பேரின் உடல்களுக்கு பிரேத பரிசோதனை நடத்தினர்.\nஇதனிடையே துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவர்களின் உறவினர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் உடலை பிரேத பரிசோதனை நடத்த தடை விதிக்க கோரியும் ஜிப்மர் மற்றும் எய்ம்ஸ் மருத்துவ குழு தலைமையில் பிரேதபரிசோதனை நடத்தபட வேண்டும் என வழக்கு தொடரப்பட்டதின் அடிப்படையில் ஏற்கனவே பிரேதப் பரிசோதனை செய்யப்பட்ட ஏழு பேரின் உடலை மட்டும் மறு பிரேத பரிசோதனை நடத்தி உறவினர்களிடம் ஒப்படைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.\nஇதனை தொடர்ந்து கடந்த மூன்று நாட்களுக்கு முன்னர் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு வந்த ஆறு பேர் அடங்கிய மருத்துவ குழு ஏழு பேரின் உடலை மறு பிரேத பரிசோதனை நடத்தி உயிர்யிழந்தவர்களின் உறவினர்களிடம் ஒப்படைத்தனர்.\nஆனால் ஸ்டைர்லைட் ஆலையை முற்றிலும் அகற்றி அந்த இடத்தில் துப்பாக்கி சூட்டில் உயிர்யிழந்த 13 பேருக்கும் நினைவுத் தூண் அமைக்க வலியுறுத்தி தமிழரசன்,காளியப்பன் மற்றும் ஸ்னோலின் ஆகியோரது உடலை வாங்க உறவினர்கள் மறுத்தனர்.\nஇதனையடுத்து மாவட்ட நிர்வாகம் சார்பில் மாவட்ட ஆட்சியர், வட்டாச்சியர் மற்றும் வருவாய் கோட்டாச்சியர் தலைமையில் உறவினர்களிடம் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. நேற்று காளியப்பன் மற்றும் தமிழரசனின் உடலை உறவினர்கள் பெற்று கொண்டனர்.\nஸ்னோலின் உடலை நேற்று இரவு வரை அரசு எங்களது கோரிக்கையை ஏற்றால் மட்டுமே உடலை பெற்று கொள்வோம் என உறவினர்கள் உடலை வாங்க மறுத்து வந்தனர். இன்று காலை மீண்டும் அரசு சார்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.\nஇப்பேச்சுவார்த்தையில் இனி ஸ்டெர்லைட் ஆலையை தூத்துக்குடியில் இயங்க தமிழக அரசு அனுமதிக்காது,விரைவில் உங்களது கோரிக்கைகள் அனைத்தும் அரசு நிறைவேற்றும் என உத்தரவாதம் அளித்ததின் பெயரில் இன்று பகல் 11 மணியளவில் ஸ்னோலின��� உடலை உறவினர்கள் பெற்று கொண்டனர். அரசு மருத்துவமனையில் இருந்து பலத்த பாதுகாப்புடன் ஸ்னோலின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு மினி சகாயபுரம் பகுதியில் அடக்கம் செய்யப்பட்டது.\nமேலும் முது நிலை காவல் கண்காணிப்பாளர் விபூல் பிரிட்டோ பிரசாந்த, ரஜ்வீர், நிதின்குமார், அருண் தியாகி, லால்பகர் உள்ளிட்ட ஐந்து பேர் கொண்ட தேசிய மனித உரிமை ஆணையத்தின் குழு நேற்று மாலை தூத்துக்குடி வந்தடைந்தது.\nஇந்தக் குழு முதற்கட்டமாக நேற்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் சந்தீப் நந்தூரியிடம் ஆலோசனை நடத்தியது.\nஇந்த ஆலோசனை கூட்டத்தில் தென்மண்டல ஐ.ஜி. சைலேஸ்குமார் யாதவ், நெல்லை சரக டி.ஐ.ஜி. கபில்குமார், தூத்துக்குடி எஸ்.பி. முரளி ரம்பா ஆகியோர் கலந்து கொண்டனர். மனித ஆணைய குழு இன்று தூத்துகுடி மாவட்டதில் கலவரம் நடைபெற்ற பகுதியை பார்வையிட்டனர்.\nதுப்பாக்கி சூட்டியில் காயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கபட்டவர்களிடம் விசாரனை நடத்தியபின், தூத்துக்குடி மாநகராட்சியின் மேற்கு மண்டல அலுவலகத்தில் துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த கார்த்திக் குடும்பத்தினருடன் தேசிய மனித உரிமை ஆணையத்தின் குழு முதற்கட்ட விசாரணையை தொடங்கியுள்ளது.\nPrevious articleஇந்த வார ராசிபலன் ஜூன் 4 முதல் 10 வரை ஜோதிட மாமணி கிருஷ்ணதுளசி\nNext articleநீட் தேர்வில் தமிழகம் 39.55 சதவீத தேர்ச்சி – கீர்த்தனா முதலிடம்\nகாதலின் மோகத்தால் தொலைந்து போன மகன்: ஒரு மாத காலத்திற்கு பிறகு எலும்புக்கூடாக மரத்தில் தொங்கிய பரிதாபம்…\nதிருகோணமலை மாணவர்கள் படுகொலை விசாரணைகள் தொடர்கின்றன- அரசாங்கம்\n33 வருடங்களாக நிகழ்ந்து வரும் அதிசயம்: வெறும் டீ மட்டும் குடித்து உயிர் வாழ்ந்து வரும் விசித்திரப் பெண்\nதாயை இழந்த நாய் குட்டிகளுக்கு பாசமாக பால் கொடுக்கும் பசு..\nதாயை இழந்த நாய் குட்டிகளுக்கு பாசமாக பால் கொடுக்கும் பசு..\nஜமால் கசோஜியின் உடற்பாகங்களுடன் கொலைகாரர்கள்- வெளியானது புதிய வீடியோ\nயாழில் கொழும்பிலிருந்து வந்த கள்ளக்காதலனுடன் ஓடிய மனைவி துரத்திச் சென்ற கணவன்\nதோழியை திருமணம் செய்துகொள்ள, பெண் செய்த காரியம்.. அதன்பின் நேர்ந்த அவலம்\nபுலிகளிடம் சரணடைந்த 600 பொலீசாரின் மரணத்தின் பின்னணி என்ன\nராணுவ முகாம்களின் முன்னால் ”புலிகள் தமது சாறங்களை” உயர்���்திக் காட்டி ஏளனம் செய்தனர்\nஇந்தியப் படையினர் தமிழீழத்தில் இருக்கவேண்டும் என்று கோரும் அனைவரும் துரோகிகள் .முதல் சுற்றும் முதற்...\nபிரபாகரனின் காலடியில் மண்டியிட்டு பணிந்த ஜனாதிபதி பிரேமதாஸ\nபுலேந்திரன் உட்பட 17 பேரின் தற்கொலை: இந்திய பரசூட் படையினர் மீது புலிகள்...\nஎந்த ஆலயத்திலும் இல்லாத மூன்று முக லிங்கம்\nதுல்லியமாக பலன் சொல்லும் பிரசன்ன ஜோதிடம்\nஇந்த வார ராசிபலன் டிசம்பர் 24 முதல் 30 வரை 12 ராசிகளுக்கும்\nதாம்பத்தியம் சொல்லித் தரும் விஷயங்கள்\nகாதலில் திளைப்பது என்பது சும்மா களத்தில் இறங்கி சேட்டை செய்வது மட்டுமல்ல, நன்றாக கவனித்தோமானால் தாம்பத்தியம் நமக்குப் பல விஷயங்களைச் சொல்லித்தரும். ஆண் பெண் உறவில் உங்கள் அன்பையும் காதலையும் வெளிப்படுத்த உதவுவது இரண்டறக்...\n தாயும் மகளும் செய்யும் ஏமாற்று வேலை\n2017 சனிப் பெயர்ச்சி உங்களுக்கு எப்படி\nஇரு தார திருமணம் யாருக்கு அமையும்..\nகாமசூத்ரா பொசிஷன் எல்லாம் சரிப்பட்டு வருமா\nநான் ஒரு விதவை தாய், எனக்கு செக்ஸ் தேவையான ஒன்று, இதற்காக நான் வருந்தவில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newkollywood.com/category/%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/page/2/", "date_download": "2019-01-19T00:14:42Z", "digest": "sha1:BTBUZPPJRTO5YB43XV7TRM3Y63ARIW5N", "length": 9344, "nlines": 171, "source_domain": "newkollywood.com", "title": "வளரும் படங்கள் Archives | Page 2 of 8 | NewKollywood", "raw_content": "\nபாரத் மோகன் இயக்கும் இக்லூ \nசிம்பு ரசிகராக நடிக்கும் மகத் ராகவேந்திரா\nவெற்றி விழா கொண்டாடிய கனா \nரஜினிக்கு ஜோடியாகும் வாய்ப்பை நூழிலையில் தவறவிட்ட மீரா மிதுன்\nஇணையதளம் தொடங்கிய தீபிகா படுகோனே\nஹன்சிகா நடித்த “மஹா” படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் \nஎந்தவொரு படத்தின் ஃபர்ஸ்ட்லுக் எனப்படும் முதல்...\nபரியேறும் பெருமாளைத் தொடர்ந்து பா.ரஞ்சித் தயாரிக்கும் படம் \nஅட்டகத்தி, மெட்ராஸ் படங்களைத் தொடர்ந்து ரஜினி...\nஇயக்குனர் கண்ணன் மற்றும் அவரது ஒட்டுமொத்த...\nசித்தர்களை மையமாக வைத்து உருவான சஸ்பென்ஸ் த்ரில்லர் படம் ‘பயங்கரமான ஆளு’ – டிசம்பர் 14 ஆம் தேதி ரிலீஸ்\nபரிஷ்த்தா பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில்...\nநவீன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி மற்றும் அருண் விஜய். அம்மா creations தயாரிக்கும் 23 ஆவது படம் “அக்னி சிறகுகள்”\nதமிழ் திரை உலகில் தனக்கென்று ஒரு நிலையான இடத்தை...\nகதையு��்ள படங்களின் வரிசையில் ஜருகண்டி நிச்சயம் சேரும் என்று நம்புகிறேன்” – நிதின் சத்யா\nவணிகத்தில் ‘சரியான இடத்தில், சரியான நேரத்தில்,...\nவிஜய் சேதுபதியின் சீதக்காதி தமிழ்நாடு திரையரங்கு உரிமையை கைப்பற்றிய ட்ரைடெண்ட் ஆர்ட்ஸ் ரவீந்திரன்\nநல்ல கதையம்சம் உடைய மிகச்சிறந்த படங்களை...\nபெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை பேசும் காவல்துறை உங்கள் நண்பன்\nசினிமாவில் அழகான மற்றும் இனிமையான குரல்...\nசமுத்திரக்கனி -சுனைனா நடிப்பில் ஹலிதா ஷமீம் இயக்கத்தில் ‘சில்லு கருப்பட்டி\nதிரை உலகில் தற்போது அந்தாலஜி என்று...\nகதையுள்ள படங்களின் வரிசையில் ஜருகண்டி நிச்சயம் சேரும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்” – நிதின் சத்யா\nவணிகத்தில் ‘சரியான இடத்தில், சரியான நேரத்தில்,...\nநியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சியில் வாரந்தோறும்...\nகொஞ்சம் சோறு கொஞ்சம் வரலாறு – 2\nமீண்டும் வருகிறார் பிரியா மகாலட்சுமி\nநடிகை நிலானி கொசு மருந்து குடித்து தற்கொலை முயற்சி\nதொட்ரா வில்லனுக்கு கன்னத்தில் அறைய பயிற்சி அளித்த மைனா நடிகை..\nதொட்ரா படத்தில் தனக்கு ஜோடியாக நடித்த மைனா நடிகையை,...\nரஜினியும், கமலும் பகுதி நேர அரசியல்வாதிகளா\nநரகாசூரனில் பிருத்விராஜின் அண்ணன் இந்திரஜித்\nபாரத் மோகன் இயக்கும் இக்லூ \nசிம்பு ரசிகராக நடிக்கும் மகத் ராகவேந்திரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%85%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B7%E0%AF%87%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE/", "date_download": "2019-01-19T00:03:36Z", "digest": "sha1:3WTCZQPQN6JCZECLUZ72PEQKTQDUOF3E", "length": 5346, "nlines": 65, "source_domain": "tamilthamarai.com", "title": "அபிஷேக் வர்மா |", "raw_content": "\nதிறமையான இளைஞர்களின் விருப்பத்தை நிறைவேற்றுவதில் உறுதிபூண்டுள்ளோம்\nபிரதமர் தமிழகத்தில் தேர்தல்பரப்புரை கூட்டத்தில் கலந்துகொள்ள உள்ளார்\nஇந்திய வரலாற்றுக்கும், கலாசாரத்துக்கும் கம்யூனிஸ்டுகள் மரியாதை அளிக்க மாட்டார்கள்\nஆயுத வியாபாரி அபிஷேக் வர்மா கைது\nஊழல் புகாரில் சிக்கிய சுவிஸ் ஆயுத நிறுவனத்தை கறுப்பு பட்டியலில சேர்ப்பதற்கு மத்தியஅரசு ஈடுபட்டிருந்தது. அப்போது, பிரபல ஆயுத வியாபாரி அபிஷேக் வர்மா, தன செல்வாக்கை பயன்படுத்தி, கறுப்புபட்டியலில் சேர்க்கும் நடவடிக்கையை ......[Read More…]\nJune,9,12, —\t—\tஅபிஷேக் வர்மா\nதங்களது பொய் கட்டுக்கதையை, அவர்கள் விட� ...\nமக்கள் நலனுக்காக, பா.ஜ., அரசு, தொட��்ந்து செயல்பட்டுவருகிறது. இதனால், அரசுக்கு நல்ல பெயர் கிடைத்துவருவதை தடுக்கும் வகையில், தொடர்ந்து விமர்சனம் செய்யவேண்டிய கட்டாயம், சிலருக்கு உள்ளது.இவ்வாறு கட்டாய எதிர்ப்பாளராக மாறியுள்ளவர், அதற்காக, பொய்யான காரணங்களை தயாரித்து வருகிறார். நீதிமன்றம் உள்ளிட்டவை ஏற்றாலும், ...\nவேலியோரங்களில் வளர்ந்து பக்கத்திலுள்ள செடி கொடிகளின் மீது படர்ந்து காணப்படும் ...\nகாலராவின்போது, வாந்திபேதி இருப்பதால் உடலிலுள்ள நீர்ச்சத்து குறையும். கூடவே முக்கியமான ...\nசிலந்திப்பூச்சி விஷம், கருங்குஷ்டம், கரப்பான், ரோகம் இவை ஆடுதீண்டாப்பாளை மூலம் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2019-01-18T23:43:57Z", "digest": "sha1:GV6NNKALU4KA5MPIS5W2Q3DMAHEZB6IN", "length": 6691, "nlines": 75, "source_domain": "tamilthamarai.com", "title": "அமைப்புகளின் |", "raw_content": "\nதிறமையான இளைஞர்களின் விருப்பத்தை நிறைவேற்றுவதில் உறுதிபூண்டுள்ளோம்\nபிரதமர் தமிழகத்தில் தேர்தல்பரப்புரை கூட்டத்தில் கலந்துகொள்ள உள்ளார்\nஇந்திய வரலாற்றுக்கும், கலாசாரத்துக்கும் கம்யூனிஸ்டுகள் மரியாதை அளிக்க மாட்டார்கள்\nஅ.தி.மு.க கூட்டணிக்கு 307 கட்சிகள் மற்றும் அமைப்புகள் ஆதரவு\nநடைபெற இருக்கும் சட்டப்பேரவை தேர்தலில் அ.தி.மு.க கூட்டணிக்கு 307 கட்சிகள் மற்றும் அமைப்புகள் ஆதரவு அளித்துள்ளன .தங்களுக்கு ஆதரவு தரும் கட்சிகள் மற்றும் அமைப்புகளின் பட்டியலை அதிமுக-தலைமை அலுவலகம் நேற்று வெளியிட்டது. ......[Read More…]\nMarch,13,11, —\t—\t307 கட்சிகள், அ ‌தி மு க, அமைப்புகளின், அமைப்புகள், ஆதரவு, கட்சிகள், கூட்டணி, சட்டப்பேரவை, தரும், தேர்தலில், பட்டியலை. அதிமுக. தலைமை\nதங்களது பொய் கட்டுக்கதையை, அவர்கள் விட� ...\nமக்கள் நலனுக்காக, பா.ஜ., அரசு, தொடர்ந்து செயல்பட்டுவருகிறது. இதனால், அரசுக்கு நல்ல பெயர் கிடைத்துவருவதை தடுக்கும் வகையில், தொடர்ந்து விமர்சனம் செய்யவேண்டிய கட்டாயம், சிலருக்கு உள்ளது.இவ்வாறு கட்டாய எதிர்ப்பாளராக மாறியுள்ளவர், அதற்காக, பொய்யான காரணங்களை தயாரித்து வருகிறார். நீதிமன்றம் உள்ளிட்டவை ஏற்றாலும், ...\nஉங்களால் ஒரு தோற்றத்தை தான் ஏற்படுத்த ...\nயார் வேண்டுமானாலும் வந்து சேரட்டுமே\nஎதிர்க்கட்சிகளின் கூட்டணி உடைந்து சித ...\nபண பலத்தையும் மீறி தமிழகத்தில் பாஜக கூ� ...\nதேசிய மக்கள் கட்சி பா.ஜ.க வுடன் கூட்டணி\nநரேந்திரமோடிக்கு குஜராத் மக்களின் ஆதர ...\nஜனாதிபதி தேர்தலில் சுயேட்சை வேட்ப்பாள ...\nபாஜக மாநில மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட ...\nஜனாதிபதி தேர்தலில் பா.ஜ.க ஆதரவுபெற்ற வ ...\nரோஜாப் பூவின் மருத்துவக் குணம்\nரோஜாப் பூ வாய்ப்புண், சிறுநீர், வயிற்றுப் புண், தொண்டைப் புண், ...\nகரிசலாங்கண்ணி இலையின் மருத்துவக் குணம்\nகரிசலாங்கண்ணியானது பித்தநீர்ப் பெருக்கியாகவும் மலமகற்றியாகவும் செயல்படுகிறது.\nDown Syndrome என்றால் என்ன அதைப் பற்றிய விழிப்புணர்வு எல்லோருக்கும் தேவையா \nகண்டிப்பாக Down Syndrome பற்றி எல்லோரும் தெரிந்து கொள்ள ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://venmathi.com/rashi/female_7N.html", "date_download": "2019-01-18T23:43:55Z", "digest": "sha1:VUMXPLCT4J4XWHHZ4KQTA37ZKQ7DRUMO", "length": 21611, "nlines": 591, "source_domain": "venmathi.com", "title": "baby names in rashi order - rashi :-Tula - venmathi.com", "raw_content": "\n13,000 ஆண்டுகளாக பூமியை கண்காணிக்கும் மர்மமான...\nடிசிஎல் 65-இன்ச் ஸ்மார்ட் டிவி\n13,000 ஆண்டுகளாக பூமியை கண்காணிக்கும் மர்மமான...\nடிசிஎல் 65-இன்ச் ஸ்மார்ட் டிவி\nஅடங்க மறு – தமிழ் திரை விமர்சனம்\nகனா - தமிழ் திரை விமர்சனம்\nசீதக்காதி – தமிழ் திரை விமர்சனம்\nகே.ஜி.எஃப். – தமிழ் திரை விமர்சனம்\nஅடங்க மறு – தமிழ் திரை விமர்சனம்\nகனா - தமிழ் திரை விமர்சனம்\nசீதக்காதி – தமிழ் திரை விமர்சனம்\nகே.ஜி.எஃப். – தமிழ் திரை விமர்சனம்\nஇரவில் 11 மணிக்கு மேல் தூங்குபவரா நீங்கள்\nவிறால் மீன் மாங்காய் குழம்பு\nஅதிமதுரத்தின் சக்தி (மருத்துவ குணங்கள்)\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nஇரவில் 11 மணிக்கு மேல் தூங்குபவரா நீங்கள்\nஅதிமதுரத்தின் சக்தி (மருத்துவ குணங்கள்)\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nதலைவலி தீர பத்து ஆலோசனைகள்\nநாக்கில் உள்ள கரும்புள்ளிகளை உடனே போக்க\nவிறால் மீன் மாங்காய் குழம்பு\nதெற்கு பார்த்த வீட்டின் வாசல்: இந்த ராசியினருக்கு...\nஜோதிட ரீதியாக மொத்தம் 27 நட்சத்திரங்கள் உள்ளது....\nதெற்கு பார்த்த வீட்டின் வாசல்: இந்த ராசியினருக்கு...\nஜோதிட ரீதியாக மொத்தம் 27 நட்சத்திரங்கள் உள்ளது....\nசிவனை இந்த பொருட்க���ைக் கொண்டு வழிபடாதீங்க… அழிவு...\nநேர்மை உயர்வு தரும் - பஞ்சதந்திரக் கதைகள்\nபொறுமைக்கும், நற்பண்பிற்கும் கிடைத்த பரிசு\nபஞ்சதந்திரக் கதைகள் - ஆபத்தான வேளையில் ஐயோ என்று...\nசுவாமி விவேகானந்தர் கதைகள் – அன்பு பயமறியாதது\nநேர்மை உயர்வு தரும் - பஞ்சதந்திரக் கதைகள்\nபொறுமைக்கும், நற்பண்பிற்கும் கிடைத்த பரிசு\nபஞ்சதந்திரக் கதைகள் - ஆபத்தான வேளையில் ஐயோ என்று...\nசுவாமி விவேகானந்தர் கதைகள் – அன்பு பயமறியாதது\nvenmathi.com - baby name finder | online tamil news | tamil paadal varikal, தமிழ் செய்திகள் | தமிழ் வீடியோ | தமிழ் பாடல் வரிகள் | தமிழ் குழந்தை பெயர்கள்\nஅடங்க மறு – தமிழ் திரை விமர்சனம்\nசீதக்காதி – தமிழ் திரை விமர்சனம்\nஇந்த ராசிக்காரர்களிடம் மட்டும் எப்போதும் சிக்கிடாதீங்க….. மன்னிக்கவே மாட்டாங்களாம் \nசிவனை இந்த பொருட்களைக் கொண்டு வழிபடாதீங்க… அழிவு நிச்சயமாம்\nஇரவில் 11 மணிக்கு மேல் தூங்குபவரா நீங்கள்\nகே.ஜி.எஃப். – தமிழ் திரை விமர்சனம்\nஅதிமதுரத்தின் சக்தி (மருத்துவ குணங்கள்)\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nதலைவலி தீர பத்து ஆலோசனைகள்\nதாய் மகனுக்கு எழுதிய டைரி குறிப்பு\nநாக்கில் உள்ள கரும்புள்ளிகளை உடனே போக்க\nபஞ்சதந்திரக் கதைகள் - ஆபத்தான வேளையில் ஐயோ என்று குழறலாமா\nசுவாமி விவேகானந்தர் கதைகள் – அன்பு பயமறியாதது\n13,000 ஆண்டுகளாக பூமியை கண்காணிக்கும் மர்மமான விண்கலம்\nடிசிஎல் 65-இன்ச் ஸ்மார்ட் டிவி\nசிவனை இந்த பொருட்களைக் கொண்டு வழிபடாதீங்க… அழிவு நிச்சயமாம்\nஇரவில் 11 மணிக்கு மேல் தூங்குபவரா நீங்கள்\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nகே.ஜி.எஃப். – தமிழ் திரை விமர்சனம்\nபஞ்சதந்திரக் கதைகள் - ஆபத்தான வேளையில் ஐயோ என்று குழறலாமா\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nசிவனை இந்த பொருட்களைக் கொண்டு வழிபடாதீங்க… அழிவு நிச்சயமாம்\nஇரவில் 11 மணிக்கு மேல் தூங்குபவரா நீங்கள்\nஅதிமதுரத்தின் சக்தி (மருத்துவ குணங்கள்)\nதலைவலி தீர பத்து ஆலோசனைகள்\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nசிவனை இந்த பொருட்களைக் கொண்டு வழிபடாதீங்க… அழிவு நிச்சயமாம்\nஇரவில் 11 மணிக்கு மேல் தூங்குபவரா நீங்கள்\nஅதிமதுரத்தின் சக்தி (மருத்துவ குணங்கள்)\nதலைவலி தீர பத்து ஆலோசனைகள்\nசீதக்காதி – தமிழ் திரை விமர்சனம்\nகே.ஜி.எஃப். – தமிழ் திரை விமர்சனம்\nஅதிமதுரத்தின் சக்தி (மருத்துவ குணங்கள்)\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nதலைவலி தீர பத்து ஆலோசனைகள்\nகாதல் வயப்படும் யோகம் உங்களுக்கு இருக்கா\nகாதல் வெற்றியடைய ஒருவரது ஜாதகத்தில் குரு, சுக்கிரன், செவ்வாய், புதன், சந்திரன் ஆகிய...\nஜோதிட ரீதியாக மொத்தம் 27 நட்சத்திரங்கள் உள்ளது. அதில் பூரட்டாதி...\nஜோதிடத்தின் படி ஒவ்வொரு ராசிக்காரர்களும், தங்களால் முடிந்த பொருட்களை தானம் அளித்தால்...\nசிவனை இந்த பொருட்களைக் கொண்டு வழிபடாதீங்க… அழிவு நிச்சயமாம்\nசிவனை இந்த பொருட்களைக் கொண்டு வழிபடாதீங்க… அழிவு நிச்சயமாம்\nதலைவலி தீர பத்து ஆலோசனைகள்\nஒரே தலைவலி’ இந்த வார்த்தையைக் கேட்காமல் கடந்து போன நாட்கள் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை....\nஅதிமதுரத்தின் சக்தி (மருத்துவ குணங்கள்)\nஒரு மூலிகையில் ஓராயிரம் நோய்களைத் தீர்க்கலாம். அதற்குரிய மருத்துவ குணங்களை ஒவ்வொரு...\nஇந்த செடியின் காற்று நம்மீது பட்டால் செல்வம் குறையுமாம்\nஅரளி என்பது நச்சுத் தன்மை வாய்ந்த ஒரு தாவரம். இது நீளமான இலைகளைக் கொண்டது. இந்த...\nடிசிஎல் 65-இன்ச் ஸ்மார்ட் டிவி\n65-இன்ச் கொண்ட இந்த டிசிஎல் ஸ்மார்ட் டிவி மாடல 'க்யுஎல்இடி\" யுஎச்டி டிஸ்பிளே வடிவமைப்பைக்...\n5 வியாழக்கிழமை இதை செய்யுங்கள்: செல்வ செழிப்பு பெருகும்\n உங்களுக்கு அதிர்ஷ்டம் தருவது இதுதான்\nநாக்கில் உள்ள கரும்புள்ளிகளை உடனே போக்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.topelearn.com/index.php/information/ulagam/1972-2014-06-03-03-07-12", "date_download": "2019-01-19T00:25:16Z", "digest": "sha1:Y23A7ETGZNRQTDTNKE6PYOA3FWSSIOZD", "length": 16859, "nlines": 239, "source_domain": "www.topelearn.com", "title": "இந்தியாவுடன் உறவை வலுப்படுத்த அமெரிக்கா தீர்மானம்", "raw_content": "ஆலோசனை | தகவல்கள் | கட்டுரைகள் | கதைகள் | சிறுகதைகள் | கவிதைகள் | சமையல் | இஸ்லாம்\nஇந்தியாவுடன் உறவை வலுப்படுத்த அமெரிக்கா தீர்மானம்\nஇந்தியாவில் புதிதாக பிரதமராகப் பொறுப்பேற்றுள்ள நரேந்திர மோடியின் அரசுடனான உறவை வலுப்படுத்தும் வகையில் அமெரிக்க நாடாளுமன்றத்தில் தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.\nஅமெரிக்க நாடாளுமன்றத்தின் மக்கள் பிரதிநிதிகள் சபையில் இந்தத் தீர்மானத்தை நாடாளுமன்ற உறுப்பினர் ஆரோன் உள்ளிட்ட 13 எம்.பி.க்கள் தாக்கல் செய்தனர்.\nஅமெரிக்காவின் முக்கிய நட்பு நாடாக இந்தியா இருந்து வருகிறது.\nசிறிய அரசு மூலம் பெரிய நிர்வாகம் என்ற உறுதியுடன் இந்தியாவில் பொறுப்பேற்றுள்ள மோடி யின் அ���சுடனான உறவை வலுப்படுத்துவதற்காக பாதுகாப்பு, வர்த்தகம் உள்ளிட்ட துறைகளில் இரு நாடுகளும் பயன்பெறும் வகையில் ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்படும்.\nஉலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டை வழி நடத்துவதற்கு மோடிக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. அவரது தலைமையிலான இந்திய அரசுடன் இணைந்து அமெரிக்கா செயல்படும் என்று ஆரோன் தெரிவி்ததார்.\nஅமெரிக்கா தனது 105 ஆவது உறுப்பினர் - ஐசிசி அறிவிப்பு\nஅமெரிக்கா தனது 105 ஆவது உறுப்பினர் என சர்வதேச கிரி\nஅமெரிக்கா ரஷ்யாவுடனான அணுவாயுத ஒப்பந்தத்திலிருந்து விலகல்\nரஷ்யாவுடனான அணுவாயுத உடன்படிக்கையிலிருந்து விலகவுள\nAsiaCup 2018 - இந்தியாவுடன் போட்டியை சமன் செய்தது ஆப்கானிஸ்தான்\nஆசிய கிண்ணத்தில் சூப்பர் 4 பிரிவில் இந்தியா - ஆப்க\nஐக்கிய நாடுகள் மனித உரிமை கவுன்சிலில் இருந்து அமெரிக்கா விலகியது\nஐக்கிய நாடுகள் சபை மனித உரிமை கவுன்சிலில் இருந்த\nஅமெரிக்கா இராணுவ தளத்திற்கு மேல் அடையாளம் தெரியாத அதிசய பொருள்\nஅமெரிக்கா வான்வெளியில் அமெரிக்கா இராணுவ தளத்திற்க\nஅமெரிக்கா மீது சீனா கடும் கண்டனம்\n“சீன இராணுவத்தைப் பற்றிய பென்டகனின் அறிக்கை, பரஸ்ப\nஐ.நா.மூவர் குழுவுக்கு அமெரிக்கா வரவேற்பு\nஇலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமைகள்\nநீர்மூழ்கி கப்பலில் மலேசிய விமானத்தை தேட தீர்மானம்\nகாணாமல் போன மலேசிய விமானத்தை, ஆளில்லாத நீர்மூழ்கி\nதரை இறங்கியது விமானம், மறுக்கின்றது அமெரிக்கா\nமற்றுமொரு சூடான செய்தி, எல்லோராலும் பரவலாகப் பேசப்\nபின்லேடன் பற்றி தகவல் கொடுத்தேன்; வெகுமதி தர மறுக்கிறது அமெரிக்கா\nசர்வதேச பயங்கரவாதி ஒசாமா பின்லேடன் பதுங்கியிருந்த\nஅமெரிக்கா ஒரு இஸ்லாமிய நாடு\nஅமெரிக்க ஹோம்லாண்ட் பாதுகாப்பு ஆலோசனை கவுன்சில் து\nஸ்பெயின் நாட்டின் 6 கோடிக்கும் அதிகமான தொலைபேசி உர\nஜெர்மன் தலைவர் தொலைபேசியை அமெரிக்கா ஒட்டுக்கேட்டது\nஜெர்மனிய ஆட்சித்தலைவியான ஏங்கலா மெர்க்கல் அவர்களின\nபாகிஸ்தான் பிரச்சனையில் தலையிட முடியாது அமெரிக்கா தெரிவிப்பு\nபாகிஸ்தான் பிரச்சனையில் தலையிட முடியாது என அமெரிக்\nஐ.எஸ்.ஐ.எஸ். போராளிகள் மீது அமெரிக்கா வான் தாக்குதல்\nஈராக்கில் ஆதிக்கம் செலுத்தி வரும் ஐ. எஸ்.ஐ.எஸ் என\nசீனாவுக்கு எச்சரிக்கை விடுத்தது அமெரிக்கா\nகிழக்கு சீனக் கடலுக்கு மேலான வான்பரப்பில் வான் பாத\nமோசடிகள் தொடர்பான விசாரணை குழு நியமிக்க தீர்மானம்\nமோசடிகள் தொடர்பான விசாரணை குழுவை மீண்டும் நியமிக்க\nமலேஷிய விமானத்தை தேட அமெரிக்கா ஒத்துழைப்பு வழங்கும்\nகாணாமல் போன மலேஷிய விமானத்தை தேடும் பணிகளுக்கு ஒத்\nஅமெரிக்கா உட்பட 6 நாடுகளுடன் உடன்பாடு ஈரான் அணுஆயுத திட்டம் முடக்கம்\nஈரானுடன் உலகின் 6 முக்கிய வல்லரசுகளால் நேற்று ஜெனீ\n17 லட்சம் கோடி டாலர் கடனுக்கு அனுமதி தப்பியது அமெரிக்கா\nபுதன்கிழமை நள்ளிரவு அமெரிக்க நாடாளுமன்றம், பட்ஜெட்\nஇனிப்புப் பேச்சில் அமெரிக்கா மயங்கிவிடக் கூடாது:இஸ்ரேல் அதிபர்\nஈரான் அதிபர் ஹஸன் ரூஹானியின் இனிப்புப் பேச்சில் அம\nஇந்தியாவுடன் பேச பாகிஸ்தான் ஆர்வம்\nபாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் மூன்று நாள் பயணமாக\nரஷியாவுடனான பேச்சுவார்த்தையை ஒத்திவைத்தது அமெரிக்கா\nசிரியா மீது ராணுவ நடவடிக்கை தொடர்பாக ரஷியாவுடனான ப\nAsiaCup 2018 - இந்தியாவுடன் போட்டியை சமன் செய்தது ஆப்கானிஸ்தான்\nஉலக கோப்பை கால்பந்து - காலிறுதிக்குள் நுழைந்தது பெல்ஜியம் 22 seconds ago\nஅடுத்த உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டிகள் 2015 பெப்ரவரி மாதம் இடம்பெறும். 22 seconds ago\n8 ஆவது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஏப்ரலில் (அட்டவணை) 33 seconds ago\nAirPlay2 வசதி தொடர்பில் மகிழ்ச்சியான செய்தியை வெளியிட்டது ஆப்பிள் 1 minute ago\n12 வது IPL ஏலம் - தொடக்க விலை 1 கோடி\nராஜஸ்தான் அணியின் தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக ஸ்மித் கூறியுள்ளார் 2 minutes ago\nஇலங்கை கிரிக்கட் தேர்தல் பிற்போடப்பட்டது\nசர்வதேச கிரிக்கெட் பேரவையின் புதிய நிறைவேற்று அதிகாரியாக ஷஷாங்க் மனோகர் தெரிவு\nநிலவிற்கு அனுப்பிய பருத்தி விதை முளைத்தது\nபிரெக்ஸிட் ஒப்பந்தம் 230 வாக்குகளால் தோற்கடிப்பு\nமுட்டையின் மஞ்சள் கரு: இந்த நிறத்தில் இருந்தால் சாப்பிட வேண்டாம்\nஇலங்கை கிரிக்கட் தேர்தல் பிற்போடப்பட்டது\nசர்வதேச கிரிக்கெட் பேரவையின் புதிய நிறைவேற்று அதிகாரியாக ஷஷாங்க் மனோகர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-ashok-siva-karthikeyan-03-01-1840172.htm", "date_download": "2019-01-19T00:45:59Z", "digest": "sha1:VIIAM4T6Y3NFEHVBLQPNTHTNRW3MEQU2", "length": 7552, "nlines": 117, "source_domain": "www.tamilstar.com", "title": "அசோக் மரணத்தால் தன்னுடைய பட தயாரிப்பாளருக்கு சிவா செய்த வேலை - வெளிவந்த ரகசியம்.! - Ashoksiva Karthikeyan - அசோக் | Tamilstar.com |", "raw_content": "\nஅச��க் மரணத்தால் தன்னுடைய பட தயாரிப்பாளருக்கு சிவா செய்த வேலை - வெளிவந்த ரகசியம்.\nகடந்த வருடம் யாராலும் மறக்க முடியாத சம்பவங்கள் சில நடந்தன, அதில் தயாரிப்பாளர் அசோக் குமாரின் மரணமும் ஒன்று. இது திரையுலகில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி இருந்தது.\nஇதனை பற்றி சிவகார்த்திகேயன் நியூ இயர் ஸ்பெஷலுக்காக பிரபல தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டியளித்த போது கேட்கப்பட்டது.\nஅதற்கு சிவா, அசோக் குமாரின் மரணம் எனக்கு மிக பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது, இதனால் உடனே நான் என்னுடைய தயாரிப்பாளருக்கு போன் செய்து பட்ஜெட் விசயத்துல கொஞ்சம் பார்த்துக்கோங்க என அறிவுரை கூறினேன்.\nமேலும் என்னால் முடிந்த உதவியையும் செய்தேன், சிறிய தொகையை தான் அட்வான்ஸாக வாங்கி இருந்தேன், பட்ஜெட் அதிகமானால் சம்பளத்தை குறைத்து கொள்வேன். இதெல்லாம் என்னால் செய்ய முடிந்த உதவிகள் என கூறியுள்ளார்.\nஇதெல்லாம் எனக்குள் தோன்றியதற்கு அசோக் குமாரின் மரணத்தால் ஏற்பட்ட தாக்கம் தான் என கூறியுள்ளார்.\n▪ வசூல் சாதனையில் சீமராஜா - வேற லெவல் வரவேற்பு\n▪ ரசிகர்களுக்கு இரட்டை விருந்து கொடுக்கும் சிவகார்த்திகேயன்\n▪ சிவகார்த்திகேயன் பட பாடல்களை வெளியிடும் கிரிக்கெட் பிரபலம்\n▪ விஸ்வாசம் படத்தின் ஒரே ஒரு செய்திகேட்டு மிக சந்தோஷப்பட்ட சிவகார்த்திகேயன்..\n▪ சிவகார்த்திகேயனுடன் கை கோர்க்கும் ஹிப்ஹாப் ஆதி..\n▪ சிவகார்த்திகேயனுக்காக இப்படியா செய்வார் அனிருத்\n▪ தல தளபதியை தொடர்ந்து காவேரி மருத்துவமனையில் சிவகார்த்திகேயன்.\n▪ நடிகை சமந்தா சினிமாவுக்கு ரெஸ்ட் கொடுக்கப்போகிறாராம்\n▪ மதுரையில் பிரம்மாண்டமாக நடைபெறும் சீமராஜா இசை வெளியீட்டு விழா\n▪ தனது ஆரம்பகால பிரபலத்திற்கு சிவகார்த்திகேயன் செய்த நன்றிகடன்- இப்படியும் சிலர் இருக்கின்றனர்\n• கே.ஜி.எஃப் படக்குழுவை பாராட்டிய விஜய்\n• இந்தியன் 2 படப்பிடிப்பு துவங்கியது - இந்தியன் தாத்தாவாக களம்கண்ட கமல்ஹாசன்\n• ரஜினியின் பேட்ட - அஜித்தின் விஸ்வாசம் கூடுதல் வசூல் யார்\n• கால்பந்து விளையாட்டு கதையில் விஜய்\n• ‘பாத்டப்பில் ஸ்ரீதேவியின் கால்கள்’.. மீண்டும் சர்ச்சையில் பிரியா வாரியார்.. போனி கபூர் நோட்டீஸ்\n• எல்லாம் கடவுள் கையில் - அஜித்\n• வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ்\n• ���ிவகார்த்திகேயன் பட இயக்குனர் படத்தில் விஜய் சேதுபதி\n• சமந்தாவின் வயதான தோற்றத்தில் நடிப்பவர் இவரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-uttama-villain-papanasam-27-11-1524210.htm", "date_download": "2019-01-19T00:34:14Z", "digest": "sha1:MLM7GASLEO6BKYCT75R3HO4ECXRBBJKJ", "length": 9660, "nlines": 121, "source_domain": "www.tamilstar.com", "title": "ஒரே வருடத்தில் 4 படங்களில் நடித்து சாதித்த உலக நாயகன் - Uttama VillainPapanasamthoongavanamamma Appa Vilaiyaattukamalhaasan - கமல்ஹாசன் | Tamilstar.com |", "raw_content": "\nஒரே வருடத்தில் 4 படங்களில் நடித்து சாதித்த உலக நாயகன்\nஇந்த வருடம் மட்டும் கமலின் 4 படங்கள் திரைக்கு வந்து இருக்கின்றன.\nஇதில் முதலில் வந்த கமலின் திரைப்படம் ‘உத்தமவில்லன்’. இதில் அவர் முழுக்க முழுக்க நடிகராகவே நடித்த இருந்தார்.\nவிதம் விதமான தோற்றங்களில் வந்து தனது தனித்தன்மையை அடையாளப்படுத்தினார். அடுத்து வெளியான படம் ‘பாபநாசம்’. இது குடும்ப படமாக அமைந்தது. பொறுப்பு மிகுந்த அப்பாவாக நடித்தார்.\nஇது மலையாளப் படத்தின் மறு உருவாக்கம் என்றாலும், அந்த அடையாளமே தெரியாத விதத்தில் இந்த படத்தில் நடித்தார். இது அமோக வரவேற்பை பெற்று வெற்றிப்படமாக அமைந்தது.\nஅடுத்து திரைக்கு வந்த கமல் படம் ‘தூங்காவனம்’. திரிஷா, பிரகாஷ்ராஜ் இணைந்து நடித்த இது அதிரடி ஆக்ஷன் படமாக அமைந்தது. இதே படம் தெலுங்கில் ‘சீகட்டி ராஜ்யம்’ என்ற பெயரில் நேரடியாக தயாரிக்கப்பட்டது. இந்த படம் ‘தூங்காவனம்’ திரைக்கு வந்த சில தினங்களில் ஆந்திரா, தெலுங்கானா வில் ரிலீஸ் ஆனது.\nஇதையும் சேர்த்து இந்த ஆண்டு மட்டும் கமல் நடித்த 4 படங்கள் திரைக்கு வந்து இருக்கின்றன. இது மட்டுமல்ல, அடுத்த படத்தையும் கமல் அறிவித்து விட்டார். கமலுடன் அமலா மீண்டும் நடிக்கும் இந்த படம் தமிழ், தெலுங்கில் தயாராகிறது.\nஇதை பிரபல மலையாள இயக்குனரும் தேசிய விருது பெற்றவருமான டி.கே. ராஜீவ்குமார் இயக்குகிறார். 1989–ல் கமல் நடித்து வெற்றி பெற்ற ‘சாணக்யன்’ படத்தை இயக்கிய இவர் 26 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் கமலுடன் இணைகிறார்.\nகமல் நடிக்கும் இந்த புதிய படத்துக்கு தெலுங்கில்‘அம்மா நானா ஆட்டா’ என்று பெயரிடப்பட்டுள்ளது.தமிழில் ‘அம்மா அப்பா விளையாட்டு, என்று பெயர் வைக்கப்படுகிறது. குடும்பப்படமாக உருவாகும் ‘அம்மா, அப்பா விளையாட்டு’ நகைச்சுவை கலந்த படமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.\nஇந்��� படத்துக்காக கமல் 50 நாட்கள் ‘கால்ஷீட்’ கொடுத்து இருக்கிறார்.\n▪ புத்தாண்டில் மாஸ் காட்டிய சூர்யா - அடுத்த படத்திற்கு காப்பான் என தலைப்பு\n▪ படங்களில் நடிக்கக் கூடாது - சிம்புவுக்கு எதிராக தயாரிப்பாளர் மீண்டும் புகார்\n▪ பையனூரில் சினிமா ஸ்டூடியோவை 26-ந்தேதி திறந்து வைக்கிறார் முதலமைச்சர் பழனிசாமி\n▪ ரசிகர்களை சிரிக்க வைக்கும் வகையில் உருவாகியிருக்கும் \"அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா\"..\n▪ காதலைப் பேசும் ‘ஜுலை காற்றில்..’\n▪ வீரா நடிப்பில் வெளிவரவிருக்கும் \"அரசியலில் இதெல்லாம் சாதாரணமப்பா\"..\n▪ நடிகர் சங்க நிர்வாகிகள் தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்தனர்\n▪ இறுதிகட்ட படப்பிடிப்பில் அங்காடித்தெரு மகேஷின் \"வீராபுரம்\".\n▪ ரஜினி பற்றிய லேட்டஸ்ட் வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த பிரபல இயக்குனர்\n▪ ரஜினிக்கு கைக்கொடுக்குமா அவரது மெகா ஹிட் படம்- அது என்னவென்று தெரியுமா\n• கே.ஜி.எஃப் படக்குழுவை பாராட்டிய விஜய்\n• இந்தியன் 2 படப்பிடிப்பு துவங்கியது - இந்தியன் தாத்தாவாக களம்கண்ட கமல்ஹாசன்\n• ரஜினியின் பேட்ட - அஜித்தின் விஸ்வாசம் கூடுதல் வசூல் யார்\n• கால்பந்து விளையாட்டு கதையில் விஜய்\n• ‘பாத்டப்பில் ஸ்ரீதேவியின் கால்கள்’.. மீண்டும் சர்ச்சையில் பிரியா வாரியார்.. போனி கபூர் நோட்டீஸ்\n• எல்லாம் கடவுள் கையில் - அஜித்\n• வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ்\n• சிவகார்த்திகேயன் பட இயக்குனர் படத்தில் விஜய் சேதுபதி\n• சமந்தாவின் வயதான தோற்றத்தில் நடிப்பவர் இவரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nakkheeran.in/24-by-7-news/world/malaysian-king-steps-down", "date_download": "2019-01-19T00:20:44Z", "digest": "sha1:SOOH4DCZ44AOUQKNMQ7DLG5ZUM3TPXYY", "length": 12837, "nlines": 183, "source_domain": "nakkheeran.in", "title": "பதவியை துறந்த மலேஷிய மன்னர்; திருமணம் குறித்து வந்த வதந்தியால் முடிவு..? | malaysian king steps down | nakkheeran", "raw_content": "\nநீதிமன்ற உத்தரவால் தமிழகத்தை கடக்க துடிக்கும் 'பெருமாள் சிலை'\nஊழலை உருவாக்குவதே பாஜகதான்-சஞ்சய்தத் குற்றசாட்டு\nபாசனத்துக்காக சாத்தனூர் அணை திறக்க உத்தரவு\nஅடுத்தடுத்து போராட்டம் ஜாக்டோ – ஜியோ அமைப்பு முடிவு\n“நான் ரொம்ப பிசி…. கோப்புகளில் கையெழுத்திட மறுக்கும் மண்டலக் கல்லூரி இணை…\nகல்லால் அடித்து நிதி நிறுவன அதிபர் கொலை\nஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து சைக்கிள் பேரணி;500 பேர் மீது வழக்கு\nபெண் குழந்தை பிறப்பு குறைவில் தேசிய அளவில் 8வது இடத்தில் திருவண்ணாமலை\n11,12ஆம் வகுப்பு செய்முறை தேர்வு;தேர்வுகள் இயக்ககம் புதிய அறிவிப்பு\nபிரதமர் மோடியிடம் பாராட்டு வாங்கிய தமிழகத்தின் சாதனை சிறுவன்...\nபதவியை துறந்த மலேஷிய மன்னர்; திருமணம் குறித்து வந்த வதந்தியால் முடிவு..\nமலேசியாவின் பதினைந்தாவது மன்னரான ஐந்தாம் சுல்தான் முகம்மது தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். 49 வயதான இவர் 25 வயதான ரஷ்ய அழகி பட்டம் வென்றவரை ரகசிய திருமணம் செய்துகொண்டதாக செய்திகள் பரவின. இதனையடுத்து இந்த செய்திக்கு எந்தவித விளக்கமும் தெரிவிக்காமல் இருந்த மன்னர் தரப்பு தற்பொழுது அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் மலேசியா மன்னரான ஐந்தாம் சுல்தான் முகம்மது தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு அவரது உடல்நிலையே காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்நாட்டின் வரலாற்றிலேயே ஒரு மன்னர் முதன்முதலாக தனது பதவியை ராஜினாமா செய்வது இதுவே முதல் முறை. மலேஷியா நாட்டு வழக்கப்படி ஒன்பது அரச குடும்பங்களை சேர்ந்த நபர்கள் ஒவ்வொரு ஐந்து ஆண்டுக்கும் ஒருவர் வீதம் பதவி வகிப்பார். தற்பொழுது இவரின் ராஜினாமாவிற்கு பிறகு அடுத்த மன்னரை தேர்ந்தெடுப்பதற்கான பணிகள் முடிவடைந்து, வரும் 31 ஆம் தேதி புதிய மன்னர் பொறுப்பேற்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nதமிழ் சமுதாயம் வெற்றி பெற... மலேசிய முன்னாள் அமைச்சர் டத்தோ ஸ்ரீ சரவணன் பேச்சு...\nமலேசியாவில் சீஃபீல்டு மாரியம்மன் கோவில் இடமாற்றம்....18 வாகனங்கள் தீவைப்பு...\nமலேசியாவில் தவித்த 49 தமிழர்களை மீட்ட கருணாஸ்\nமலேசியாவில் தவித்த 48 தமிழர்கள்.. வலைதள வீடியோவால் மீட்கப்பட்டனர்...\nகார் விபத்தில் சிக்கி இங்கிலாந்து இளவரசர் படுகாயம்...\nமோடியின் திட்டத்தை பாராட்டிய பில் கேட்ஸ்...\nபரிசாக என் உயிரை தருகிறேன்; பதிலுக்கு என் தாய்க்கு மகிழ்ச்சியை கொடு...\nகென்யா நாட்டில் தீவிரவாத தாக்குதல்; இதுவரை 15 பேர் பலி..\nபொங்கல் கொண்டாட்டத்தில் கனட பிரதமர்...(வீடியோ)\nநிலவில் முளைத்த பருத்தி செடி; விஞ்ஞானிகள் புதிய சாதனை...\nஉயிருக்கு ஆபத்து இருப்பதாக கூறிய பெண்; அடைக்கலம் கொடுத்த கனடா பிரதமர்...\nஉறைய வைக்கும் ஐஸ் குளியல்; ஜப்பானியர்களின் வினோத நிகழ்ச்சி...\nபணத்திற்காக விஷால் திருமணம் செய்கிறாரா கூலாக பதிலளித்த விஷாலின் வருங்கால மனைவி...\nஅஜித்துக்கு இப்போ சிவா, அப்போ இவர்\n24X7 ‎செய்திகள் 16 hrs\nஇவ்வளவு பில்ட்-அப் கொடுக்குறாங்களே, அப்படி என்ன இருக்கு\n‘உங்க உசிர எடுத்தாலும் யாரும் கேட்க மாட்டாங்க..’ -டிக்டாக் கேலிக்குப் பழிதீர்த்த காவல்துறை\nவைர வயலாக மாறப்போகும் கோலார் தங்க வயல்\n’எதிர்வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் திமுகவுக்கே வெற்றி வாய்ப்பு உள்ளதாக கருதுகிறேன்’-எஸ்.குருமூர்த்தி\n - உலகெங்கும் அதிகாரத்தில் இருக்கும் தமிழர்கள்\nமாஸ் என்றால் என்ன, மரண மாஸ் என்றால் என்ன... - இனி ஒரு காளி சாத்தியமா\nபடித்தது 11ஆம் வகுப்பு, இன்று கனடாவில் ஒரு தெருவுக்கு இந்தத் தமிழனின் பெயர் இருக்கு 5 நிமிட எனர்ஜி கதை\nஇந்திய கிரிக்கெட்டில் புரட்சியை ஏற்படுத்திய \"ஹரியானா சூறாவளி\"\nஇந்தியாவின் இதயத்தில் அரசியல், மூச்சுத்திணறி மறைந்த உயிர்கள்... - முதல்வரைத் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/critical_point", "date_download": "2019-01-19T00:20:59Z", "digest": "sha1:54RP4SXFLSC4BMB5NDGC7LTDG2EF2UP6", "length": 5092, "nlines": 93, "source_domain": "ta.wiktionary.org", "title": "critical point - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nபொறியியல். உய் புள்ளி; மாறுநிலை\nமாழையியல். மாறுநிலைப்புள்ளி, அவதிப் புள்ளி\nஆதாரங்கள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +\nஆங்கிலம்-கொடை-2010-த. இ. க. கலைச்சொல்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 11 நவம்பர் 2018, 16:37 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jw.org/ta/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/g201110/", "date_download": "2019-01-19T00:46:52Z", "digest": "sha1:RLVRRZHMEWBGZSPH5BPBBA3PEL5DGQ3Q", "length": 8580, "nlines": 168, "source_domain": "www.jw.org", "title": "விழித்தெழு!", "raw_content": "\nயெகோவாவின் சாட்சிகள் பற்றி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nஇயேசுவின் மரண நினைவு நாள் நிகழ்ச்சி\nஅலுவலகங்கள் & சுற்றிப் பார்க்க\nயெகோவாவின் சாட்சிகள் பற்றி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\n���யேசுவின் மரண நினைவு நாள் நிகழ்ச்சி\nஅலுவலகங்கள் & சுற்றிப் பார்க்க\nஎழுத்து வடிவு டிஜிட்டல் பிரசுர டவுன்லோடு தெரிவுகள்\nJW.ORG / யெகோவாவின் சாட்சிகளுடைய அதிகாரப்பூர்வ இணையதளம்\nயெகோவாவின் சாட்சிகள் பற்றி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nஇயேசுவின் மரண நினைவு நாள் நிகழ்ச்சி\nஅலுவலகங்கள் & சுற்றிப் பார்க்க\nகூட்டங்கள் நடக்கும் இடத்தைக் கண்டுபிடிக்க...\nமாநாடு நடக்கும் இடத்தைக் கண்டுபிடிக்க...\nசைகை மொழி மட்டும் காட்டு Website Available டவுன்லோடு செய்ய மட்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eeladhesam.com/?p=16969", "date_download": "2019-01-18T23:40:51Z", "digest": "sha1:MQLUDOW7RNC3NRYSSH2MN62ZC7MM6EQD", "length": 8481, "nlines": 76, "source_domain": "eeladhesam.com", "title": "வவுனியாவில் ரயிலில் மோதுண்டு 17வயது பாடசாலை மாணவன் பலி – Eeladhesam.com", "raw_content": "\nஅங்குணுகொலபெலஸ்ஸ சிறை -விசாரணை அறிக்கை விரைவில்\nஎம்.ஜி.ஆர். ஈழத்தமிழர்களின் உரிமை போராட்டத்திற்கு குரல் கொடுத்தவர் – சிவாஜிலிங்கம்\nசிறீலங்கா கடற்படையால் கைதுசெய்யப்பட்ட தமிழக மீனவர்களுக்கு சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பு\nபுலிகளின் நினைவு தினங்களை நடத்த தடை\nலக்ஸ்மன் கதிர்காமர் கொலை- 14ஆண்டுகளுக்குப் பின் ஜெர்மனியில் விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினர் கைது\nஎதிர்க்கட்சித் தலைவர் பதவியை உத்தியோகபூர்வமாக ஏற்றுக்கொண்டார் மகிந்த\nஇலங்கை கடற்படை தாக்கவில்லை:நடந்தது படகு விபத்தாம்\nதமிழர்களின் இறையாண்மையை மீண்டும் பறைசாற்றப் பிரசவிப்போம் தைத்திருநாளை\nஅமெரிக்க குடியுரிமையை கைவிடுகிறார் கோத்தா\nவவுனியாவில் ரயிலில் மோதுண்டு 17வயது பாடசாலை மாணவன் பலி\nசெய்திகள் ஏப்ரல் 4, 2018ஏப்ரல் 6, 2018 இலக்கியன்\nகொழும்பு – யாழ் ரயிலில் மோதுண்டு வவுனியாவில் 17வயதுடைய பாடசாலை மாணவனொருவன் உயிரிழந்துள்ளார்.\nஇன்று அதிகாலை 3.30மணியளில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.\nகற்குழியில் வசித்து வரும் பாடசாலை மாணவனான எஸ். சுபலோசன் என்ற மாணவனே இவ்வாறு உயிரிழந்தவராவார்.\nகுறித்த தினம் குடும்பதாருடன் சிறு கருத்து முரண்பாட்டில் ஈடுபட்டு வீட்டை வீட்டு வெளியேறி சென்றுள்ளார். பின்னர் வவுனியா, தேக்கவத்தை பகுதியில் கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த தபால் புகையிரத்தில் மோதுண்டு விபத்துக்குள்ளாகி உயிரிழந்துள்ளார்.\nஇச்சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை சிறிலங்கா காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.\nஅங்குணுகொலபெலஸ்ஸ சிறை -விசாரணை அறிக்கை விரைவில்\nஅங்குணுகொலபெலஸ்ஸ சிறைச்சாலையில் சிறைக்கைதிகள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் தொடர்பில் ஊடகங்களால் வெளியிடப்பட்டுள்ள செய்திகள் மற்றும் காணொளிகள் குறித்து மனித உரிமைகள்\nலக்ஸ்மன் கதிர்காமர் கொலை- 14ஆண்டுகளுக்குப் பின் ஜெர்மனியில் விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினர் கைது\nஇலங்கை முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சர் லக்ஸ்மன் கதிர்காமர் படுகொலை வழக்கில் 14 ஆண்டுகளுக்குப் பின் ஜெர்மனியில் விடுதலைப் புலிகள்\nஅமெரிக்க குடியுரிமையை கைவிடுகிறார் கோத்தா\nசிறிலங்கா அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்காக, சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச, அமெரிக்க குடியுரிமையை கைவிடுவதற்கான ஆவணங்களை சமர்ப்பித்துள்ளார்\nஆனந்தபுரம் எம் இதய செம்மல்களின் துயிலிடம்\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஅங்குணுகொலபெலஸ்ஸ சிறை -விசாரணை அறிக்கை விரைவில்\nஎம்.ஜி.ஆர். ஈழத்தமிழர்களின் உரிமை போராட்டத்திற்கு குரல் கொடுத்தவர் – சிவாஜிலிங்கம்\nசிறீலங்கா கடற்படையால் கைதுசெய்யப்பட்ட தமிழக மீனவர்களுக்கு சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பு\nபுலிகளின் நினைவு தினங்களை நடத்த தடை\nபிரான்சில் கேணல் கிட்டு உட்பட 10 வீரவேங்கைகளின் 26 வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி.. -04.03.2019\n“அடிக்கற்கள்” எழுச்சி வணக்க நிகழ்வு. 20.01.2019\nவல்வெட்டித்துறையில் தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் எழுச்சியுடன் முன்னெடுப்பு\nமாகாண சபை உறுப்பினர்மேல் மக்கள் விசனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nadunadapu.com/?cat=72&filter_by=popular", "date_download": "2019-01-19T01:24:19Z", "digest": "sha1:2N55G5DS2O3HWMZOV5MBMTDZG3IZWWEX", "length": 29122, "nlines": 264, "source_domain": "nadunadapu.com", "title": "video gallery | Nadunadapu.com", "raw_content": "\nசுமந்திரன் கொளுத்திப்போட்ட வெடிகுண்டுகளால் மஹிந்தவுக்கு வந்துள்ள சோதனை – கே. சஞ்சயன் (கட்டுரை)\n- கே. சஞ்சயன் (கட்டுரை)\nதமிழ் மக்களின் உரிமைகளையும் மானத்தையும் விற்கும் சுமந்திரன்\nதிருமலை கோணேஸ்வர கோவிலின் உச்சியிலிருந்து இளைஞன் ஒருவன் குதித்து தற்கொலை (அதிர்ச்சியான நேரடி காட்சி -வீடியோ)\nயாழ்ப்பாணத்தில் நடந்த வித்தியாசமான சாமத்தியவீடு நிச்சயம��� பாருங்கள் அப்படி ஒரு பூப்புனிதவிழா நிச்சயம் பாருங்கள் அப்படி ஒரு பூப்புனிதவிழா\nபாடசாலை வகுப்பறையில் சிங்கள மாணவிகள் போட்ட அசத்தல் ஆட்டம்\nகாணாமல் போன இளைஞன் இராட்சத மலைப்பாம்பின் வயிற்றுக்குள்..\nநிகழ்ச்சிக்கு வந்தது ஆர்யாவை திருமணம் செய்ய இல்லை – உண்மையை உடைத்த ஸ்ரேயா – வீடியோ\nEnga Veetu Mapillai 30-03-2018: எங்க வீட்டு மாப்பிள்ளை என்ற புது நிகழ்ச்சி பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது. அந்த தொலைக்காட்சியும் புதுசு என்பது ரசிகர்களுக்கு தெரிந்த விஷயம். ஆர்யாவை எப்படியாவது திருமணம் செய்துகொள்ள...\nசிங்கள பௌத்தர்களே உங்களுக்கு அழிவுகாலம் தொடங்கிவிட்டது: இதே புறப்பட்டுவிட்டான் ஜிகாத் தீவிரவாதி- (அதிர்ச்சி வீடியோ)\nஒவ்வொரு பௌத்தனும் ஓலமிட்டு கதறக் கதற கழுத்தை அறுத்து வீசுவோம். சிதறுகின்ற உடல்களை கூட பொறுக்கி எடுக்க உங்களுக்கு நேரமிருக்காது. ஒருவொரு பௌதனும் ஓலமிட்டு அழுகின்ற நிலையை நீங்கள் சந்திப்பீாகள்\nவிமானத்தில் பணிப்பெண்ணிடம் அத்துமீறிய பிரபல கொமடி நடிகர்… வைரலாகும் காட்சி- (வீடியோ)\nசினிமாவில் மிகவும் வேகமாக வளர்ந்து வரும் கொமடி நடிகர்களில் ஒருவர் தான் ரோபோ சங்கர். தற்போது பெரிய பெரிய நடிகர்களின் படங்களில் நடிப்பதற்கு கமிட் ஆகியுள்ளார். இந்நிலையில் ரோபோ சங்கர் விமானத்தில் பயணிக்கும் போது...\nதிடிரென்று ஆண்களின் கையை பிடிக்கும் சிங்களப் பெண்: அடுத்து என்ன நடந்து இருக்கும் வீடியோவை பாருங்க .\nதிடிரென்று ஆண்களின் கையை பிடிக்கும் சிங்களப் பெண் அடுத்து என்ன நடந்து இருக்கும் வீடியோவை பாருங்க .\nஉலகில் இதுவரை விடைக்கான முடியாத CCTV வீடியோ இது தான் பார்த்தால் உங்களுக்கு புரியும்..\nஉலகில் பல மர்மங்கள் இருக்கும்.அதற்க்கு விடையும் இருக்காது.அதுபோலத்தான் இந்த வீடியோ விபத்து ஏற்பட இருந்த ஒரு பெண்ணை மர்ம நபர் காப்பாற்றுகிறார். அதுவும் மின்னல் வேகத்தில்.இது எப்படி சாத்தியம் புரியவில்லை\nமானிப்பாய் பகுதியில் வீடொன்றுக்குள் புகுந்து வாள்வெட்டு குழுவினர் நடத்திய அட்டகாச காட்சிகள் வெளியீடு \nகடந்த வெள்ளிக்கிழமை (13.10.17) மானிப்பாய் லோட்டன் வீதிப்பகுதியில் புகைப்பட கலைஞரான பத்மராசா என்பவரது வீட்டினுள் புகுந்து வாள்வெட்டு குழுவினர் நடாத்திய காடைத்தனம் தொடர்பான கண்காணிப்பு கமராவின�� காட்சிகள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம்...\nவவுனியாவில் பேரூந்து ஓட்டுனராக வேலை செய்யும் தமிழிச்சியின் கதை இதோ\nவவுனியாவில் பேரூந்து ஓட்டுனராக ஒரு ஈழத்தமிழச்சி.. அதிகம் பகிர்ந்து அவரை ஊக்கப்படுத்தி கௌரவியுங்கள்.\nவல்லிபுர ஆழ்வார் கோவில் அன்னதான மடத்தில் CCTV கமெராவில் பிடிபட்ட திருடன்\nவடமராட்சி வல்லிபுர ஆழ்வார் ஆலயத்தில் உள்ள அன்னதான மடம் ஒன்றில் இருந்து கடந்த சில நாட்களாக அன்னதானப் பொருட்கள் களவு போவதனை அவதானித்த நிர்வாகம் யாருக்கும் தெரியாமல் CCTV கமெராவினை பொருத்தி உள்ளது. இதனை...\nதாடி பாலாஜியின் கொடூர செயல்.. நித்தியாவின் கதறல் செவ்வி\nதென்னிந்திய திரைப்பட நகைச்சுவை நடிகர் தாடி பாலாஜி தனது மகளிடம் தவறாக நடந்து கொள்ள முயற்சித்தார் என அவரின் மனைவி நித்யா ஊடகம் ஒன்றுக்கு காணொளி செவ்வியளித்துள்ளார். தாடி பாலாஜி தனது மனைவியான நித்தியா...\nபெண்களே அழகு அந்த பெண்கள் ஆடும் நடனம் இன்னும் அழகு. தாவணியில் இவர்கள் ஆடும் கலக்கல் நடனத்தை நீங்களே...\nபெண்களே அழகு அந்த பெண்கள் ஆடும் நடனம் இன்னும் அழகு. தாவணியில் இவர்கள் ஆடும் கலக்கல் நடனத்தை நீங்களே பாருங்கள் வீடியோ கீழே உள்ளது. நல்ல தகவல்களை உங்களுக்கு கொடுப்பதே எங்கள் நோக்கம். தினம் தினம்...\nசுமந்திரன் – கஜேந்திரகுமார் இடையே நடக்கும் காரசாரமான விவாதம்\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலுள்ள பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் மற்றும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தலைவர் கஜேந்திரகுமார் ஆகியோருக்கிடையான இடையே நடக்கும் காரசாரமான விவாதம்\nமனைவி, குழந்தை கண் முன்னே கணவனை கடித்து குதறிய புலிகள்\nசீனாவின் பிரபல பூங்கா ஒன்றில் மனைவி மற்றும் குழந்தை கண்முன்னே புலிகள் கணவரை கடித்துக் குதறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சீனாவின் Ningbo நகரத்தில் Youngor என்ற வனவிலங்கு பூங்கா ஒன்று உள்ளது. இது...\n33 அடி நீளமான இராட்சித பாம்பு கண்டுபிடிப்பு (வீடியோ இணைப்பு)\n33 அடி மிக நீளமான அனகொன்டா பாம்பொன்று வடக்கு பிரேசிலில் ஒரு கட்டிடம் தளத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. அது சுமார் 400 கிலோகிராம் எடையுடைய என தெரிவிக்கப்பட்டுள்ளது. அல்டாமிரா பாரா பகுதியில் அமைந்திருந்த ஒரு குகையினை வெடி...\nஉலகிலேயே மிக கேவலமான மனிதர்கள் இவர்கள்தான் , இந்த ��ொடுமையைப் பாருங்கள் – (வீடியோ)\nபுகையிரதத்தில் இருந்து இறங்கும் போது தவறி விழுந்த பெண் உயிருக்கு போராடிக்கொண்டிருக்கும்போது யாருமே உதவி புரியாமல் அந்தப்பெண்ணின் வலியையும் ஆடை விலகும் காட்சியையும் வீடியோ எடுப்பதுடன் சிலர் செல்பியும் எடுப்பதைப் பாருங்கள் இந்த...\nகைக்குழந்தையுடன் சிறுத்தையிடம் சிக்கிய குடும்பத்தினர்.. பதறவைக்கும் திக் திக் வீடியோ காட்சி\nகைகுழந்யதையுடன் புகைப்படம் எடுத்த குடும்பத்தினர் சிறுத்தையிடம் சிக்கிய அதிர்ஷ்டவசமாக தப்பிய வீடியோ ஒன்று வெளியாகி வைரலாகிவருகிறது. நெதர்லாந்தில் உள்ள வனவிலங்கு பூங்காவிற்கு பிரான்சை சேர்ந்த குடும்பத்தினர் தங்கள் கைகுழந்தைகளுடன் சென்றுள்ளனர். அப்பூங்காவின் சுற்றிப்பார்க்க வருபவர்கள் விலங்குகளை...\nஒடிஷாவில் உறவினர்கள் உதவாததால் தாயின் சடலத்தை சுமந்து அடக்கம் செய்த மகள்கள்\nஒடிஷாவின் கலாகண்டி மாவட்டத்தில் சேர்ந்த மஜ்கி, என்பவர் தனது மனைவியின் சடலத்தை 12 கிலோ மீட்டர் தொலைவுக்கு தோளில் தூக்கி சென்ற அதிர்ச்சி சம்பவத்தில் இருந்து மீளாத நிலையில், இதே மாவட்டத்தில் மற்றொரு...\nயாழ்பாண அம்மம்மா செய்யும் திருவிளையாடல்- (வீடியோ)\nகுறுக்கால போனதுகள ஒருக்காலும் திருத்தேலாது..... வெளிநாட்டில இருக்கிற பேரப்பிள்ளைக்கு லப்டொப்பில கண்ணுாறு கழிக்குதுகள் வீடியோ வை பார்வையிட படத்தின் மேலே அழுத்தவும்\nதமிழ் கலியாணம் – மாப்பிளை; வெள்ளையர் – (வீடியோ)\nதமிழ் கலியாணம் – மாப்பிளை; வெள்ளையர் – (வீடியோ)\nகத்தியைக் கூட பிடிக்கத் தெரியாது என கேலி இளம்பெண்ணை 24 முறை கத்தியால் குத்திய வாலிபர் (அதிர்ச்சி வீடியோ)\nவடக்கு டெல்லியில் கருணா என்ற 21 வயது ஆசிரியை 24 முறை கொடூரமாக குத்திக் கொலை செய்யப்பட்ட காட்சி கண்காணிப்பு கேமராவில் பதிவாகி வெளியாகி இருந்தது. இந்த வீடியோ காட்நி நாடு முழுவதும் பெரும்...\n70 வருடங்களுக்கு முன் யாழ்ப்பாணத்தில் எடுக்கப்பட்ட வீடியோ\nமுன்னொரு காலத்தில் யாழ்ப்பாணத்தில்.. அந்தநாள் ஞாபகம் வந்ததே\nமனிதனால் நம்ப முடியாதா ஆச்சரியம், அசந்து போன விஞ்ஞானிகள்\nஅமெரிக்காவின் ஒரெகன் மாநிலத்தின் ஸ்டீன்ஸ் மலைகளின் தென்கிழக்குல் உள்ள இடம்தான் மிக்கி பேசின் சூரியனின் வெப்பத்தில் மணல் கொப்பளிக்கும் அளவுக்கு பாலைவன தேசம்.பில் மில்லர் என்���ிற ராணுவ அதிகாரி இந்த இடத்தை குட்டி...\nவடகொரியாவின் ஜனாதிபதி கிம் ஜாங் உன் கொடுக்கும் பயங்கரமான சித்திரவதைகள் \nவடகொரியாவின் ஜனாதிபதி கிம் ஜாங் உன் கொடுக்கும் பயங்கரமான சித்திரவதைகள் \nராஜபாளையம் காவல்நிலையம் முன் பயங்கரம்.. மனைவியை சரமாரியாக அரிவாளால் வெட்டிய கணவன்.. பரபரப்பு\nவிருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் பேருந்து நிலையதின் எதிரே ஆள் நடமாட்டம் மிகுந்த இடத்தில் ஸ்கூட்டியில் வந்த இளம்பெண் ஒருவரை அவரது கணவனே சராமாரியாக வெட்டிப் போட்டுவிட்டு தப்பிச் சென்றார். அவரை போலீசார் கைது...\nசீமானின் பிதற்றலும் தலைவர் பிரபாகரன் பெயர் சொல்லி அடிக்கும் பம்மாத்தும்\nசீமானின் பிதற்றலும் தலைவர் பெயர் சொல்லி அடிக்கும் பம்மாத்தும் 2009 இன் முன் சீமான் என்றால் எவருக்குமே தெரியாது (ஆனால் சிங்கள கடையில்தன்னை கண்டு கொண்டனராம்) அதன் பின் தலைவர் பெயரை சொல்லி புலிகளின்...\nசாவகாசமாக ஷாப்பிங் சென்று விட்டு உள்ளே வரும் சசிகலா- (அதிர்ச்சி வீடியோ)\nபெங்களூர்: பெரா வழக்கில் எழும்பூர் நீதிமன்றத்தில் வீடியோ கான்பிரன்சிங் மூலம் ஆஜரான போது வெள்ளை நிற சிறை கைதி ஆடை அணித்திருந்த சசிகலா அன்னியன் மாதிரி அவ்வப்போது சூழ்நிலைக்கு தகுந்தாற்போல் ஆடையை மாற்றியிருப்பது...\nதாயை இழந்த நாய் குட்டிகளுக்கு பாசமாக பால் கொடுக்கும் பசு..\nதாயை இழந்த நாய் குட்டிகளுக்கு பாசமாக பால் கொடுக்கும் பசு..\nஜமால் கசோஜியின் உடற்பாகங்களுடன் கொலைகாரர்கள்- வெளியானது புதிய வீடியோ\nயாழில் கொழும்பிலிருந்து வந்த கள்ளக்காதலனுடன் ஓடிய மனைவி துரத்திச் சென்ற கணவன்\nதோழியை திருமணம் செய்துகொள்ள, பெண் செய்த காரியம்.. அதன்பின் நேர்ந்த அவலம்\nபுலிகளிடம் சரணடைந்த 600 பொலீசாரின் மரணத்தின் பின்னணி என்ன\nராணுவ முகாம்களின் முன்னால் ”புலிகள் தமது சாறங்களை” உயர்த்திக் காட்டி ஏளனம் செய்தனர்\nஇந்தியப் படையினர் தமிழீழத்தில் இருக்கவேண்டும் என்று கோரும் அனைவரும் துரோகிகள் .முதல் சுற்றும் முதற்...\nபிரபாகரனின் காலடியில் மண்டியிட்டு பணிந்த ஜனாதிபதி பிரேமதாஸ\nபுலேந்திரன் உட்பட 17 பேரின் தற்கொலை: இந்திய பரசூட் படையினர் மீது புலிகள்...\nஎந்த ஆலயத்திலும் இல்லாத மூன்று முக லிங்கம்\nதுல்லியமாக பலன் சொல்லும் பிரசன்ன ஜோதிடம்\nஇந்த வார ராசிபலன் டிசம்பர் 24 முதல் 30 வரை 12 ராசிகளுக்கும்\nதாம்பத்தியம் சொல்லித் தரும் விஷயங்கள்\nகாதலில் திளைப்பது என்பது சும்மா களத்தில் இறங்கி சேட்டை செய்வது மட்டுமல்ல, நன்றாக கவனித்தோமானால் தாம்பத்தியம் நமக்குப் பல விஷயங்களைச் சொல்லித்தரும். ஆண் பெண் உறவில் உங்கள் அன்பையும் காதலையும் வெளிப்படுத்த உதவுவது இரண்டறக்...\n தாயும் மகளும் செய்யும் ஏமாற்று வேலை\n2017 சனிப் பெயர்ச்சி உங்களுக்கு எப்படி\nஇரு தார திருமணம் யாருக்கு அமையும்..\nகாமசூத்ரா பொசிஷன் எல்லாம் சரிப்பட்டு வருமா\nநான் ஒரு விதவை தாய், எனக்கு செக்ஸ் தேவையான ஒன்று, இதற்காக நான் வருந்தவில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sivasiva.dk/2016/02/01/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A8/", "date_download": "2019-01-19T01:18:11Z", "digest": "sha1:BRFVZHGKJPIHAAIJ5IINJS4Z76GRCGVP", "length": 17036, "nlines": 153, "source_domain": "www.sivasiva.dk", "title": "சித்தர் சிவவாக்கியர் சிந்தனைகள் – சிவ சிவ", "raw_content": "\nமுகப்பு / சிறப்புப் பதிவுகள் / சித்தர் சிவவாக்கியர் சிந்தனைகள்\nமை அடர்ந்த கண்ணினார் மயக்கிடும் மயக்கிலே\nஐ இறந்து கொண்டு நீங்கள் அல்லல் உற்றிருப்பீர்கள்\nமெய் அறிந்த சிந்தையால் விளங்கு ஞானம் எய்தினால்\nஉய்யரிந்து கொண்டு நீங்கள் ஊழிகாலம் வாழ்விரே.\nமைத் தீட்டிய அழகிய கண்களை உடைய இளம் பெண்கள் ஆடவரை காம வலை வீசி வீழ்த்தி மயக்கிடும் பாழ்வாழ்வெனும் இம்மையையில் அகப்பட்டு வீணான சந்தேகங்களிலும், எம வேதனை பயத்தினாலும் பிடிக்கப்பட்டு நீங்கள் துன்பப்பட்டு வாழ்ந்து உழன்று வருகின்றீர்கள். உங்கள் உடம்பிலேயே உள்ள உயிரை அறிந்து அதில் விளங்கும் மெய்ப்பொருளை உணர்ந்து அதையே சிந்தையில் நினைந்து தியானியுங்கள். இதுவே இப்பிறவி உய்வடையும் வழி என்பத அறிந்து ஞானத்தினால் நீங்கள் தவம் புரிந்து வந்தால் மரணமிலாப் பேரு வாழ்வைப் பெற்று இறைவனோடு எக்காலமும் நித்தியமாய் வாழ்வீர்கள்\nகைவடங்கள் கொண்டு நீர் கண்சிமிட்டி நிற்கிறீர்\nஎவ்விடங்கள் கண்டு நீர் எண்ணி எண்ணிப் பார்க்கிறீர்\nபொய் இறந்த சிந்தையை பொருந்தி நோக்க வல்லிரேல்\nமெய் கடந்து உம்முளே விரைந்து கூடல் ஆகுமே.\nஎவ்வளவோ கை முறைகள் கொண்டு யோக ஞானம் கற்றாலும் நம் மெய்யில் மெய்யான இடம் எதுவென அறியாமல் கண்களை சிமிட்டி நிற்கிறீர்கள். ஈசன் இருக்கும் இடம் எங்கே என���று தெரிந்து கொள்ளாமல் எவ்விடத்தில் மனதை இறுத்தி தியானம் செய்கிறீர்கள். பொய்யாயின யாவையும் ஒழித்து மெய்ப் பொருளை நன்கு உணர்ந்து, அங்கேயே சிந்தையைப் பொருத்தி அதையே நோக்கி தியானிக்க வல்லவர்கலானால் மெய்ப்பொருளில் சோதியாக விளங்கி எல்லாவற்றையும் கடந்து நின்ற ஈசனை உங்களுக்குள்ளேயே கண்டு விரைவில் சேர்ந்து கூடி இறவா நிலையைப் பெறுங்கள்.\nபறைச்சி யாவது ஏதடா பணத்தியாவது ஏதடா\nஇறைச்சி தோல் எலும்பினும் இலக்கமிட்டு இருக்குதோ\nபறைச்சி போகம் வேறதோ மனத்தி போகம் வேறதோ\nபறைச்சியும் பணத்தியும் பகுத்து பாரும் உம்முள்ளே\nபறைச்சி என்பதும் பார்ப்பனத்தி என்பதும் ஏனாடா அவர்கள் அனைவரும் பெண்கள்தானே. யாவருக்கும் தசை, தோல், எலும்பு யாவும் ஒரே மாதிரிதானே அமைந்துள்ளது. அதில் எதிலாவது இவள் தாழ்ந்த சாதி, அவள் உயர்ந்த சாதி என்று எழுதப்பட்டா இருக்கிறது அவர்கள் அனைவரும் பெண்கள்தானே. யாவருக்கும் தசை, தோல், எலும்பு யாவும் ஒரே மாதிரிதானே அமைந்துள்ளது. அதில் எதிலாவது இவள் தாழ்ந்த சாதி, அவள் உயர்ந்த சாதி என்று எழுதப்பட்டா இருக்கிறது பெண்கள் பால் கிடைக்கும் சிற்றின்பம் யாவருக்கும் ஒன்றாகவே அனுபவம் கிடைக்கிறது. இவை யாவையும் நன்கு பகுத்தறிந்து உனக்குள்ளே இருக்கும் இறையை உணர்ந்து தியானம் செய்து பாருங்கள்.\nஅண்டர்கோன் இருப்பிடம் அறிந்து உணர்ந்த ஞானிகள்\nபண்டறிந்த பான்மை தன்னை யார் அறிய வல்லரோ\nவிண்ட வேதப் பொருளை அன்றி வேறு கூற வகையிலா\nகண்டகோயில் தெய்வமென்று கையெடுப்பது இல்லையே.\nஅண்டங்கள் யாவினுக்கும் அரசனான ஈசனை, அவன் கோனாக அமர்ந்து தனக்குள் ஆட்சி செய்யும் இடம் இதுவென அறிந்து, உணர்ந்த ஞானிகள் அவனையே தியானித்து இருப்பார். அவர்கள் இந்த உண்மையை அறிவதற்காக பட்ட பாட்டினையும், இழந்த பொருளையும், யாராவது அறிய முடியுமா வேதங்கள் வெளிப்படுத்தும் மெய்ப்பொருளை ஈசனாக அறிந்தவர்கள் தனக்குள்ளே இறைவனை, கண்டு கண்ட அதே தெய்வம் என உணர்ந்தவர்கள், காணுகின்ற கோயில்களிலெல்லாம் தெய்வம் இருப்பதாக எண்ணி கைதொழ மாட்டார்கள்.\nஅண்ணலே அனாதியே அனாதிமுன் அனாதியே\nபெண்ணும் ஆணும் ஒன்றலோ பிறப்பதற்கு முன்னெலாம்\nகண்ணில் ஆணின் சுக்கிலம் கருவில் ஓங்கும் நாளிலே\nமண்ணுளோரும் விண்ணுளோரும் வந்தவாறு எங்ஙனே.\nநம் ஆருயிரில் ஆதி, அனாதி, அந்��மாக உள்ளவன் சிவனே. அவனே அனாதிக்குமுன் தோன்றிய அனாதியாக என்றும் நம் ஆன்மாவில் உறைகின்றான். பிறப்பதற்கு முன் எல்லா ஆன்மாக்களும் ஒரேழுத்தாக ஒன்றாகவே இருந்தது. அவைகளுக்கு ஆண், பெண் என்ற பேதம் ஏதும் கிடையாது. அது கண்ணில் நினைவாகத் தோன்றி ஆணிடம் சுக்கிலமாக உற்பத்தியாகி உருவாகின்றது. அப்போதே ஆன்மாவில் ஆண்டவன் நுழைந்து விடுகின்றான். பின்னரே உருவாகி ஆன்மா வளர்கின்றது. இப்படித்தான் மண்ணில் வாழும் மனிதர்களாகவும், விண்ணில் சேரும் தேவர்களாகவும், அனைவரும் வந்தனர் அன்பத அறிந்து கொள்ளுங்கள்.\nஓடம் உள்ள போதலோ ஓடியே உலாவலாம்\nஓடம் உள்ள போதலோ உறுதி பண்ணிக் கொள்ளலாம்\nஓடமும் உடைந்த போது ஒப்பிலாத வெளியிலே\nஓடமாகிய இவ்வுடம்பு இருந்தால்தான் அங்கும் இங்கும் ஓடி உலாவலாம். இந்த உடம்பில்தான் உயிர் உள்ளது என்பதையும் அதிலேதான் இறைவன் இருக்கிறான் என்பதையும் அறிந்து பிராணாயாமம், வாசியோகம், தியானம், தவம் போன்றவைகளை அறிந்து புரிந்து இவ்வுடம்பை உறுதியான கல்பதேகமாக மாற்றிக் கொள்ளலாம். இதை உணராது இவ்வுடலை விட்டு உயிர் போய் ஆகாயத்தில் மறைந்துவிட்டால், அப்போது இவ்வுடலில் ஆடிக்கொண்டிருந்த உயிரும் இல்லை, அதனை மேய்த்துக் கொண்டிருந்த ஈசனுமில்லை, என்றாகி தம் மனைவி மக்களோ, சொந்த பந்தஙகளோ, யாரும் இல்லாது போய்விடும். ஆகவே இவ்வுடம்பில் உயிர் இருக்கும் போதே இறைவனை அறிந்து தியானம் செய்யுங்கள், பிறவிப் பெருக்கடலை கடந்து கரை சேரலாம்.\nசங்கிரண்டு தாரை ஒன்று சன்னல் பின்னல் ஆகையால்\nமங்கி மாளுதே உலகில் மானிடங்கள் எத்தனை\nசங்கிரன்டையும் தவிர்த்து தாரையூத வல்லிரேல்\nகொங்கை மங்கை பங்கரோடு கூடி வாழல் ஆகுமே.\nநமது மூக்கு ஒன்று, வாசல்கள் இரண்டு. அவைகளில் நம் காற்றானது இடகலை, பிங்கலை, சுழுமுனை எனும் நாடிகளில் சன்னல் பின்னலாக ஓடி நடந்துக் கொண்டிருக்கிறது. இப்படியாக ஒவ்வொரு சுவாசத்திலும் பிராணனில் இருந்து நாலு அங்குலம் நஷ்டமடைகிறது. அதனால் பிணி மூப்பு ஏற்பட்டு ஆயுளும் மங்கி, மாண்டு போகும் மனிதர்கள் கோடானு கோடி. இப்படியாக ஓடிக் கொண்டிருக்கும் மூச்சை சந்திரகலை, சூரியக்கலை, வழியாக கட்டுப்படுத்தி பிரனாயமத்தினால் பிராண வாயுவைப் பெருக்கி ரேசகம், பூரகம், கும்பகம், செய்து உடம்பையும், உயிரையும் வளர்க்கவேண்டும். இதனை நன்கு ���ப்பியாசித்து இடபிங்களைகளை ஒழுங்குபடுத்தி சுழுமுனை எனும் வாசலைத் திறந்தது வாசியினால் தாரை ஊதுவதைப் போல் ஊதி மூலாதாரத்தில் மூண்டெழும் கனலை மேலேற்றி அனலுடன் கூட்டி சோதியில் சேர்க்க வல்லவர்கள் ஆனால் அழகில் சிறந்த அம்மையை இடபாகம் கொண்ட ஈசருடன் கூடி வாழலாம்.\nமுந்தைய இப்போது இறந்து இனியும் பிறப்பதா\nஅடுத்த பிள்ளையார் தமிழர் தெய்வம் இல்லையா…\nஆற்றலைத் தாங்கி சேமித்து வைக்கும் திறன் கல்லில் இருப்பதால் மூல கர்ப்பக்கிரகத்தில் கற்சிலைகளையே பிரதிஷ்டை செய்துள்ளனர் ஆன்றோர்கள். உற்சவத்தில் செம்பில் …\nபகுதி - 2 அண்ணாமலை\nபகுதி - 2 பகுதி - 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-bus-strike-05-01-1840211.htm", "date_download": "2019-01-19T01:05:14Z", "digest": "sha1:NQ66QOVBFTHETUKU7PW2ZKL22TW3MQ7D", "length": 7009, "nlines": 115, "source_domain": "www.tamilstar.com", "title": "தமிழகம் முழுவதும் முன்னறிவிப்பின்றி பஸ் ஸ்ட்ரைக் - பொதுமக்கள் அவதி - Bus Strike - பஸ் ஸ்ட்ரைக் | Tamilstar.com |", "raw_content": "\nதமிழகம் முழுவதும் முன்னறிவிப்பின்றி பஸ் ஸ்ட்ரைக் - பொதுமக்கள் அவதி\nதமிழகம் முழுவதும் நேற்று மாலை முதல் அரசு பேருந்துகள் மிகவும் குறைந்த அளவே இயங்குகின்றன, இதனால் பொது மக்கள் மிகவும் அவதிக்குள்ளாகி உள்ளனர்.\n15 வருடங்களாக நிலுவையில் உள்ள உடனே தர வேண்டும், ஊதிய உயர்வு போன்ற பிரச்சனைகளால் பேருந்து ஓட்டுனர்கள் தொழிற்சங்கம் அரசுடன் நடத்திய பேச்சு வார்த்தையில் இழுபறி நிலவி வருகிறது.\nஇதனால் பேருந்து ஓட்டுநர் சங்கம் எந்தவொரு முன்னறிவிப்பும் இன்றி வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர், இதனால் தமிழகம் முழுவதும் பேருந்துகள் குறைந்த அளவே இயக்கப்படுகின்றன.\n▪ ஒரு வழியாக முடிவுக்கு வந்த தமிழ் சினிமா ஸ்ட்ரைக், ஆனால் - முழு விவரம் உள்ளே.\n▪ ஏப்ரல் 8-ல் ஒட்டுமொத்த திரையுலகமும் போராட்டம்\n▪ தயாரிப்பாளர்கள் ஸ்ட்ரைக் அறிவிப்பால் தள்ளி போகுமா தல தளபதி படங்கள்\n▪ பஸ் கட்டண உயர்வால் அரசை விளாசிய ஜூலி, ரசிகர்களின் ரியாக்ஷன் - வைரலாகும் புகைப்படம்.\n▪ இந்த ஆண்டின் மிகப்பெரிய பிளாக் பஸ்டர் படம் மெர்சல்- வெளியான உண்மை தகவல்\n▪ முழு அடைப்புக்கு நடிகர் சங்கம் ஆதரவு.. திரையரங்குகள் மூடல்.. பகல் காட்சிகள், படபிடிப்பு ரத்து\n▪ ஓடும் பஸ்ஸை நிறுத்திய விஜய் ரசிகர்கள்- அதிரடி செயல்\n▪ த்ரிஷா பயந்து வந்து பங்கேற்ற ஜல்லிக்கட்டு ஆதரவு போராட்டம்\n▪ ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நூதன போராட்டத்துக்கு அழைப்பு விடுத்த சிம்பு\n▪ காவிரிப் பிரச்சினையில் கர்நாடகாவுக்கு எதிராக அறப்போராட்டம்: தமிழ் திரையுலகம் கூட்டறிக்கை\n• கே.ஜி.எஃப் படக்குழுவை பாராட்டிய விஜய்\n• இந்தியன் 2 படப்பிடிப்பு துவங்கியது - இந்தியன் தாத்தாவாக களம்கண்ட கமல்ஹாசன்\n• ரஜினியின் பேட்ட - அஜித்தின் விஸ்வாசம் கூடுதல் வசூல் யார்\n• கால்பந்து விளையாட்டு கதையில் விஜய்\n• ‘பாத்டப்பில் ஸ்ரீதேவியின் கால்கள்’.. மீண்டும் சர்ச்சையில் பிரியா வாரியார்.. போனி கபூர் நோட்டீஸ்\n• எல்லாம் கடவுள் கையில் - அஜித்\n• வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ்\n• சிவகார்த்திகேயன் பட இயக்குனர் படத்தில் விஜய் சேதுபதி\n• சமந்தாவின் வயதான தோற்றத்தில் நடிப்பவர் இவரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thaainaadu.com/s/%E0%AE%AE%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B7%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2019-01-19T00:58:14Z", "digest": "sha1:4P2YFLAIK3GGFBZSTSPH6DOZCQIHV6AT", "length": 7222, "nlines": 112, "source_domain": "www.thaainaadu.com", "title": "மஹிந்த ராஜபக்ஷவைக் கைது செய்ய வேண்டும் – அசாத் சாலி – தாய்நாடு || Thaainaadu Sri lanka tamil news & online paper news today.", "raw_content": "\nமஹிந்த ராஜபக்ஷவைக் கைது செய்ய வேண்டும் – அசாத் சாலி\nமஹிந்த ராஜபக்ஷவை உடனடியாக கைது செய்ய வேண்டுமென தேசிய ஐக்கிய முன்னனியின் தலைவர் அசாத் சாலி தெரிவித்துள்ளார்.\nகொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளதுடன், உதயங்க வீரதுங்க என்பவர் முன்னாள் ஜனாதிபதியான மஹிந்த ராஜபக்ஷவின் உறவினர் என்பதுடன், ரஷ்யாவுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவராக இருந்தவர். அவர் ஊழல் திருட்டுகளில் ஈடுபட்ட ஓர் குற்றவாளி. சர்வதேச பொலிஸாருக்கும் அவர் மீது குற்றச்சாட்டு உள்ளது.\nஇவ்வாறான ஒருவருக்கு இலங்கை அரசு கடவுச்சீட்டும் வழங்கி வைத்துள்ளது. இப்போது அவர் மஹிந்த செல்லும் இடங்களுக்குச் சென்றுவரும் நிலையில், முன்னாள் ஜனாதிபதி அவரைக் காப்பாற்றி வருகின்றார் எனவும் குற்றஞ்சாட்டியுள்ளார்.\nஇலங்கை அரசாங்கத்தினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட உதயங்க வீரதுங்க சர்வதேசத்தோடு ஒப்பந்தம் செய்து கொண்டு ஊழல் செய்த ஒருவர். அவருடன் இணைந்து மஹிந்த ராஜபக்ஷ செயற்பட்டு���் கொண்டு வருகின்றார். முதலில் மஹிந்தவைக் கைது செய்ய வேண்டும் அப்போது இந்தப் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும் எனவும் அசாத் சாலி மேலும் தெரிவித்துள்ளார்.\nஇலங்கையின் பிரபல அரசியல் வாதிகளின் படுகொலைகள் தொடர்பில் ஐரோப்பிய தேசத்தில் கைதான…\nதிடீரென மாயமான பிரபல வர்த்தகர்….\n18 வயது இளைஞனுடன் குளம் பார்ப்பதற்கு சென்ற 11 வயதுச் சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்…\nஇலங்கையின் பிரபல அரசியல் வாதிகளின் படுகொலைகள் தொடர்பில்…\nதிடீரென மாயமான பிரபல வர்த்தகர்….\n18 வயது இளைஞனுடன் குளம் பார்ப்பதற்கு சென்ற 11 வயதுச்…\nதமிழ் மக்களின் பிரச்சனைகளுக்காகவும் குரல் கொடுங்கள் –…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81,_%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-01-19T00:20:11Z", "digest": "sha1:TS6BIAMKKTIUBUPA4OE6O6YINIHV32GO", "length": 13444, "nlines": 332, "source_domain": "ta.wikipedia.org", "title": "குரு, மன்னர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nமன்னர் குரு ஆண்ட மகாஜனபத நாடுகளில் ஒன்றான குரு நாடு\nமன்னர் குரு, அத்தினாபுரத்தை தலைநகராகக் கொண்டு ஆண்ட மன்னராவார். இவர் குருச்சேத்திரம் எனும் தர்மச் சேத்திரத்தில் பல்லாண்டுகள் கடும் தவம், தான, தருமங்கள் செய்த காரணத்தினால், இம்மன்னர் ஆண்ட, கங்கை ஆற்றிக்கும், யமுனை ஆற்றிக்கும் இடைப்பட்ட நிலப்பரப்பை குரு நாடு என அழைக்கப்பட்டது.\nமன்னர் குருவின் வழித்தோன்றல்களை குருக்கள் என்று அழைக்கப்பட்டனர். மகாபாரத காவியம் குறிப்பிடும், மன்னர் குருவின் மரபில் வந்த குறிப்பிடத்தக்கவர்கள்;\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 31 ஆகத்து 2018, 06:48 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnpsctrb.com/2018/10/tnpsc-tet-study-materials-free-download.html", "date_download": "2019-01-19T00:53:11Z", "digest": "sha1:S7NZDUO2HCGCGNFIMF4ORLZGT3XXVYR3", "length": 13538, "nlines": 220, "source_domain": "www.tnpsctrb.com", "title": "TNPSC-TET STUDY MATERIALS FREE DOWNLOAD-HISTORY OF TODAY(30.10.2018) ~ TNPSCTRB.COM", "raw_content": "\nஔவையார் ஆத்திச்சூடி | விளக்கம்\n1485 – ஏழாம் ஹேன்றி இங்கிலாந்தின் மன்னனாக முடிசூடினான்.\n1502 – வாஸ்கோ ட காமா இரண்டாவது தடவையாக கோழிக்கோடு வந்தார்.\n1831 – ஐக்கிய அமெரிக்காவில் அடிமை கிளர்ச்சி செய்த நாட் டர்னர் வேர்ஜீனியாவில் கைது செய்யப்பட்டான்.\n1905 – ரஷ்ய மன்னன் இரண்டாம் நிக்கலாஸ் ரஷ்யாவின் முதலாவது அரசியலமைப்பை அறிவித்து பிரதிநிதிகள் அவையை நிறுவினான்.\n1918 – ஒட்டோமான் பேரரசு கூட்டுப் படைகளுடன் உடன்பாட்டுக்கு வந்ததில் மத்திய கிழக்கில் முதலாம் உலகப் போர் முடிவுக்கு வந்தது.\n1920 – அவுஸ்திரேலியக் கம்யூனிஸ்ட் கட்சி சிட்னியில் அமைக்கப்பட்டது.\n1922 – முசோலினி இத்தாலியின் பிரதமர் ஆனார்.\n1925 – ஜோன் லோகி பயர்ட் பிரித்தானியாவின் முதலாவது தொலைக்காட்சி ஒளிபரப்பியை அமைத்தார்.\n1941 – மேற்கு உக்ரைனில் 1,500 யூதர்கள் நாசிகளினால் பெல்செக் வதைமுகாமிற்கு அனுப்பப்பட்டனர்.\n1945 – இந்தியா ஐநாவில் இணைந்தது.\n1961 – சோவியத் ஒன்றியம் 50 மெகாதொன் அளவுள்ள “சார் பொம்பா” என்ற அணுகுண்டை வெடிக்க வைத்தது. இதுவே இந்நாள் வரை வெடிக்கப்பட்ட மிகப்பெரிய அணுகுண்டாகும்.\n1961 – ஜோசப் ஸ்டாலினின் உடல் மாஸ்கோவின் கிரெம்லினில் லெனின் நினைவகத்தில் இருந்து அகற்றுவதற்கு முடிவெடுக்கப்பட்டது.\n1964 – இலங்கையின் மலையகத் தமிழர்களை நாடு கடத்த உதவிய சிறிமா-சாஸ்திரி உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டது.\n1970 – வியட்நாமில் இடம்பெற்ற பெரும் வெள்ளம் காரணமாக 293 பேர் கொல்லப்பட்டு 200,000 பேர் வீடுகளை இழந்தனர்.\n1972 – சிக்காகோவில் இரண்டு பயணிகள் தொடருந்துகள் மோதியதில் 45 பேர் கொல்லப்பட்டனர்.\n1973 – ஐரோப்பாவையும் ஆசியாவையும் இணைக்கும் பொஸ்பரஸ் பாலம் துருக்கியின் இஸ்தான்புல் நகரில் அமைக்கப்பட்டது.\n1985 – சலேஞ்சர் விண்ணோடம் தனது கடைசி வெற்றிகரமான பயணத்தை ஆரம்பித்தது.\n1991 – மத்திய கிழக்கு அமைதி மாநாடு மாட்ரிட் நகரில் ஆரம்பமானது.\n1995 – கனடாவில் இருந்து பிரிந்து செல்ல கியூபெக் மாநிலத்தில் எடுக்கப்பட்ட மக்கள் வாக்கெடுப்பு 50.6% to 49.4% என்ற கணக்கில் தோற்கடிக்கப்பட்டது.\n2001 – இலங்கைப் பிரதமர் பேசவிருந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டம் அருகே வெடிகுண்டு வெடித்ததில் 4 பே\n2006 – ஜெனீவாவில் வ��டுதலைப் புலிகளிக்கும் இலங்கை அரசுக்கும் இடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகள் முறிவடைந்தன.\n2006 – பாகிஸ்தானின் எல்லையோரத்தில் கார் பகுதியில் உள்ள மதரசா மீது இராணுவம் நடத்திய தாக்குதலில் 80 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.\n1735 – ஜான் ஆடம்ஸ், ஐக்கிய அமெரிக்காவின் இரண்டாவது குடியரசுத் தலைவர் (இ. 1826)\n1821 – ஃபியோடார் டாஸ்டோவ்ஸ்கி, ரஷ்ய எழுத்தாளர் (இ. 1881)\n1908 – முத்துராமலிங்கத் தேவர், இந்திய விடுதலைப் போராட்ட வீரர் (இ. 1963)\n1909 – ஹோமி பாபா, இந்திய அணிவியல், இயற்பியல் ஆராய்ச்சியாளர் (இ. 1966)\n1962 – கொட்னி வோல்ஷ், மேற்கிந்தியத் தீவுகள் துடுப்பாட்ட பந்து வீச்சாளர்\n1977- டிமிட்ரி மாஸ்கரேஞாஸ், இங்கிலாந்து துடுப்பாட்டக்காரர்\n1910 – ஹென்றி டியூனாண்ட், செஞ்சிலுவைச் சங்கத்தை ஆரம்பித்தவர், நோபல் பரிசு பெற்றவர் (பி. 1828)\n1963 – முத்துராமலிங்கத் தேவர், இந்திய விடுதலைப் போராட்ட வீரர் (பி. 1908)\n1973 – ரா. கிருஷ்ணசாமி நாயுடு, தமிழக அரசியல்வாதி (பி. 1902)\n1975 – குஸ்டாவ் லுட்வீக் ஹேர்ட்ஸ், ஜேர்மனிய இயற்பியலாளர், நோபல் பரிசு பெற்றவர் (பி. 1887)\n1979 – சுபத்திரன், இலங்கையின் முற்போக்கு இலக்கிய கவிஞர் (பி. 1935)\n1999 – சௌமியமூர்த்தி தொண்டமான், இலங்கையின் மலையகத் தமிழர்களின் அரசியல் தலைவர் (பி. 1913).\nர் இறந்தனர். 15 பேர் காயமடைந்தனர்.\nஇன்று நாம் இந்தியாவில் உள்ள 29 மாநிலத்தின் பெயர், தலைநகரம், முதலமைச்சர், ஆளுநர் பற்றி அறிவோம் [28.08.2018] .\nதமிழ் இலக்கணம் பற்றிய பயனுள்ள தகவல்கள்\nTnpsc-tet பொதுத்தமிழ் ஆசிரியர்களும் அவர்கள் எழுதிய நூல்களும்\nகுரூப்-2 தேர்வுக்காக பொதுத்தமிழில் முக்கிய குறிப்புகள்\nTnpsc -tet பொதுத்தமிழ் சிலப்பதிகாரம் பற்றிய முக்கிய தகவல்கள்\nTNPSC-TET STUDY MATERIALS-நமது 48 தேசிய சின்னங்களை அறிவோமா\nTnpsc-tet study materials - ஆறாம் வகுப்பு- சமூக அறிவியல் -குடிமையியல் -தேசிய சின்னங்கள்\nTNPSC I TET பொது அறிவு 70 வினா – விடைகள் தொகுப்பு\nTNPSC I TRB முக்கியமான 15 பொது அறிவு வினா - விடைகள்\nTNPSC I TRB பொது அறிவு 90 வினா – விடைகள் தொகுப்பு\nTNPSC I TET பொது அறிவு வினா – விடைகள் தொகுப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tvlbsnleu.blogspot.com/2014/10/", "date_download": "2019-01-18T23:46:00Z", "digest": "sha1:DOMJP3IMMKZWQWKTIADW3Z5ZHY345MW3", "length": 29285, "nlines": 391, "source_domain": "tvlbsnleu.blogspot.com", "title": "tvlbsnleu.com: October 2014", "raw_content": "\n28.10.14-தமிழ் மாநில JAC கூட்ட முடிவுகள் . . .\n28.10.14-தமிழ் மாநில JAC கூட்ட முடிவுகள் . . .\nLabels: 28.10.14-தமிழ் மாநில JAC கூட்ட முடிவுகள் . . .\nBSNL புத்தாக்கத்திற்காக 03.02.2015 முதல் கால வரையற்ற வேலை நிறுத்தம்-FORUMமுடிவு\nBSNL புத்தாக்கத்திற்காக 03.02.2015 முதல் கால வரையற்ற வேலை நிறுத்தம்-FORUMமுடிவு\nLabels: BSNL புத்த 03.02.2015 முதல் கால வரையற்ற வேலை நிறுத்தம்\nமாநிலச் சங்க செய்தி அகில இந்திய மாநாட்டில் பங்கேற்போருக்கு....\nஅகில இந்திய மாநாட்டில் பங்கேற்போருக்கு....\nLabels: அகில இந்திய மாநாட்டில் பங்கேற்போருக்கு....\nதொழிலாளர் நலச் சட்டங்களை சீர்திருத்த வேண்டும் என்று\nகருதும் பிரதமர் நரேந்திர மோடி, ‘பண்டிட் தீனதயாள் உபாத்யாய\nஉழைப்பே வெல்லும்’ என்ற புதிய திட்டத்தைத்\nஏனைய அரசியல் கட்சிகள், மத்திய தொழிற்சங்கங்கள் யாரையும்\nஆலோசனை கலந்து இந்த முடிவு எடுக்கப்பட்டதாகத்\nதெரியவில்லை. மத்திய அரசின் இந்த முடிவைக் கண்டித்து\nடிசம்பர் 5-ம் தேதி நாடு முழுவதும் போராட்டம்\nபுதிய நடைமுறையின்படி தொழில் நிறுவனங்களே\nதங்களுடைய ஆலையில் உள்ள தொழிலாளர்கள்\nநிலைமை குறித்து, எளிமைப் படுத்தப்பட்ட\nவிண்ணப்பங்களில் தகவல்களை நிரப்பி, தாங்களே\nஆய்வுசெய்து அந்த அறிக்கையை உரிய துறைகளுக்கு\nஅனுப்பி வைக்கலாம். அதேசமயம், தொழிற்சாலை\nஆய்வாளர்கள் இனி எந்த ஆலைக்கு ஆய்வுக்குச்\nசெல்வதாக இருந்தாலும் அதை எழுத்துபூர்வமாக\nமுன்கூட்டியே தங்கள் அலுவலகங்களில் பதிவுசெய்ய\nவேண்டும். ஆலையில் ஆய்வுகளை முடித்த பிறகு,\nஆய்வறிக்கையை 72 மணி நேரத்துக்குள் கணினியில்\nபதிவுசெய்துவிட வேண்டும். அதன் பிறகு அதில் மாறுதல்கள்\nஎதையும் செய்ய முடியாது. அந்தப் பதிவை அந்தத்\nதுறையின் அதிகாரிகள், ஆலையின் நிர்வாகம்,\nதொழிலாளர்கள் தரப்பு என்று அனைவரும் பார்க்க\nமுடியும். அரசின் இந்த முடிவைத் தொழில் துறையும்\nநிலம், மின்சாரம், தண்ணீர், மூலதனக் கடன்\nஎன எதையெல்லாம் சலுகையில் பெற முடியுமோ,\nபுதிய நிறுவனங்களாக இருந்தால் முதலீட்டு\nபெறுகின்றனர்; முன்னுரிமை பெற்ற ஏற்றுமதித் துறையாக\nஇருந்தால் ஏற்றுமதி மானியமும் பெறுகின்றனர்.\nநாடு வாரிக் கொடுக்கிறது. ஆனால்,\nபரிவிலும் நூறில் ஒரு பங்குகூடத்\nஅவர்கள் வசம் மிச்சசொச்சம் இருக்கும்\nஉரிமைகளையும் பறிக்க அரசே துணை போகும் என்றால்,\nதொழிலாளர் நலத் துறையின் பெயரை\nமுதலாளிகள் நலத் துறை என்று மாற்றிவிட்டு\nLabels: முதலாளிகள் நலத் துறை\nதீபாவளி ....தேதி 23.10.14 என்றிருந்தது 22.10.14மா��ிஉள்ளது....\nதீபாவளி ....தேதி 23.10.14 என்றிருந்தது 22.10.14மாறிஉள்ளது....\nBSNL ஊழியர்களுக்கு தீபாவளி விடுமுறை\nதேதி ஏற்கனவே 23.10.14 என்றிருந்தது\nஅதை இப்போது BSNL தமிழ் மாநில நிர்வாகம்\n22.10.14 என மாற்றி உள்ளது அதற்கான உத்தரவை\nCGM அலுவலக BSNL நிர்வாகம் கீழ்க்கண்\nபுதிய மாறுதல் உத்தரவை காண இங்கே கிளிக் செய்யவும்\nLabels: தீபாவளி ....தேதி 23.10.14 என்றிருந்தது 22.10.14மாறிஉள்ளது....\nஅனைவருக்கும் BSNLEU திருநெல்வேலி மாவட்ட சங்கம் தனது தீபாவளி நல் வாழ்த்துக்களை உரித்தாக்குகிறது. ...\n ஆந்திரா மாநில BSNL ஊழியர்கள்\n ஆந்திரா மாநில BSNL ஊழியர்கள்\nஹூத் ஹூத் புயலால் ஆந்திரா\nமாநில கடற்கரையோர பகுதிகளில் உள்கட்டமைப்பு\nஇது தொடர்பாக தொலைத் தொடர்பு நிறுவன\nமுதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையில்\nகோபமாகப் பேசிய சந்திரபாபு நாயுடு, தனியார்\nமக்கள் நலனில் அக்கறை இருப்பதாகத் தெரியவில்லை,\nதகவல் தொடர்பு சீரடையாததால் அரசின்\nஎன்று கடிந்து கொண்டார்.இதே நேரத்தில்\nஅரசுத்துறை நிறுவனமான BSNL நிறுவனம்\nதனது 85% நெட்வொர்க் ஐ சரிசெய்து உள்ளதை\nஆந்திரா மாநில முதல் அமைச்சர் மாண்புமிகு\nசந்திரபாபு நாயுடு அவர்கள் பாராட்டி நமது\nஆந்திரா மாநில தலைமை பொதுமேலாளர்\nஉயர்திரு ஸ்ரீனிவாசன் அவர்களிடம் நமது சேவையை\nபாராட்டி உள்ளார் .நமது தொலை தொடர்பு\nசேவை விரைந்து சரி செய்யப்பட்டதால்\n,புனரமைப்பு பணிகளும் விரைந்து செயல்பட\nஉதவி புரிந்துள்ளது குறிப்பிடத்தக்கது .ஊடகங்களும்\nநமது பணியை பாராட்டி உள்ளன.நாமும் பாராட்டுவோம்\nஆந்திர மாநில BSNL ஊழியர்களை \nநமது ஆந்திரா மாநில செயலருக்கு\nஅம் மாநில தலைமை பொது மேலாளர் அனுப்பிய\nகுறுந்தகவல் படிக்க :-Click Here\n ஆந்திரா மாநில BSNL ஊழியர்கள்\nசெய்தி படிக்க :-Click Here\nமாநில சங்க சுற்றறிக்கை படிக்க\n7வது தமிழ் மாநில மாநாடு திருச்சி\nமாநில சங்க சுற்றறிக்கை படிக்க :-Click Here\nLabels: மாநில சங்க சுற்றறிக்கை படிக்க\nதிருநெல்வேலி மாவட்டத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்ட காட்சிகள்\nதிருநெல்வேலி மாவட்டத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்ட காட்சிகள்\nமாநில சங்கத்தின் அறைகூவலின்படி போராடும் நெய்வேலி ஒப்பந்த ஊழியர்களுக்கு ஆதரவாகவும் நோக்கியோ ஆலையை மூடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் திருநெல்வேலி மாவட்டத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்ட காட்சிகள் (16/10/2014)\nLabels: திருநெல்வேலி மாவட்டத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்ட காட்��ிகள்\nதிருச்சி BSNLEU தமிழ் மாநில மாநாட்டு நிர்வாகிகள் . . .\nதிருச்சி BSNLEU தமிழ் மாநில மாநாட்டு நிர்வாகிகள் . . .\n திருச்சியில் கடந்த அக்டோபர் 11 , 12 & 13 ஆகிய மூன்று நாட்கள் மிகவும் கம்பீரகமாக நடைபெற்ற நமது BSNLEU தமிழ் மாநில மாநாட்டில் ஒருமனதாக கீழ்கண்ட நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர் . .\nதொடரும் அறிக்கையின் மீதான கலந்துரையாடல்\nதொடரும் அறிக்கையின் மீதான கலந்துரையாடல்\nஅறிக்கையின் மீதான கலந்துரையாடல் மாநாட்டின் மூன்றாம் நாளிலும் தொடர்ந்து நடைபெற்றது.\nLabels: தொடரும் அறிக்கையின் மீதான கலந்துரையாடல்\nசெயல்பாட்டறிக்கையின் மீதான தொடரும் கலந்துரையாடலின் காட்சிப் பதிவுகள்\nLabels: செயல்பாட்டறிக்கையின் மீதான கலந்துரையாடல்\nமாநில மாநாடு நிகழ்வுகளில் சில\n7வது மாநில மாநாடு நிகழ்வுகள்\nLabels: மாநில மாநாடு புகைப்படங்கள்\nநவம்பர்-27 ஒருநாள் நாடுதழுவிய வேலைநிறுத்தம்...\nநவம்பர்-27 ஒருநாள் நாடுதழுவிய வேலைநிறுத்தம்...\n07.10.2014-ல் டெல்லியில் நடைபெற்ற JAC\nமுன்னறிவிப்புநோட்டிசை BSNL-CMD திரு.A.N.ராய் அவர்களிடம்\nபோராட்டக்குழு JAC - 08.10.2014 புதன்\nமத்திய JAC சார்பாக அளிக்கப்பட்ட கடிதம் காண கிளிக் செய்யவும்\nLabels: நவம்பர்-27 ஒருநாள் நாடுதழுவிய வேலைநிறுத்தம்...\nதிருச்சி - நமது BSNLEU மாநில மாநாட்டிற்கு SPL.C.L...\nதிருச்சி - நமது BSNLEU மாநில மாநாட்டிற்கு SPL.C.L...\n திருச்சியில் எதிர்வரும் 11,12&13 தேதிகளில் நடைபெற உள்ள - நமது BSNLEU தமிழ் மாநில மாநாட்டிற்கு,(CGM-O) மாநில நிர்வாகம் அறிவித்துள்ள சிறப்பு விடுப்பு ( SPL.C.L ) கடிதம் கீழே தரப்பட்டுள்ளது ...\nLabels: திருச்சி - நமது BSNLEU மாநில மாநாட்டிற்கு SPL.C.L...\nLabels: மாநில மாநாடு போஸ்டர்\nபெருந்தலைவர் காமராஜர் நினைவு நாள்\nபெருந்தலைவர் காமராஜர் நினைள் இன்று - 02.10.2014...\nLabels: பெருந்தலைவர் காமராஜர் நினைவு நாள்\nஅக்டோபர் - 2 காந்தி ஜெயந்தி . . .\nஅக்டோபர் - 2 காந்தி ஜெயந்தி . . .\nஅக்டோபர்-2இந் நாளில் காந்தி அவர்களின் நினைவை\nஆகியநற்பண்புகளை, காந்தி ஜெயந்தி நாளான\nஇன்று நினைவு கூறுவோம். . . .\nLabels: அக்டோபர் - 2 காந்தி ஜெயந்தி . . .\n25.09.2014 - தேசிய கவுன்சில் (NJCM) கூட்டம்.\n25.09.2014 - தேசிய கவுன்சில் (NJCM) கூட்டம்.\n டெல்லியில் கடந்த 25.09.2014 அன்று கார்ப்பரேட் அலுவலகத்தில் - தேசிய கவுன்சில் (NJCM) கூட்டம் நடைபெற்றது. இக் கூட்டத்தில் மிக அதிமுக்கிய ஊழியர்களின் கோரிக்கை குறித்து மிக விரிவாக விவத்திக்கப்பட்டது. அதன் விபரங்களை நமது BSNLEU தமிழ் மாநில சங்கம் ஒரு சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளது.\nசுற்றறிக்கையை காண இங்கே கிளிக் செய்யவும்.\nLabels: 25.09.2014 - தேசிய கவுன்சில் (NJCM) கூட்டம்.\nஅனைவருக்கும் ....நன்றியும் - பாராட்டும் . . .\nஅனைவருக்கும் ....நன்றியும் - பாராட்டும் . . .\nLabels: அனைவருக்கும் ....நன்றியும் - பாராட்டும் . . .\n28.10.14-தமிழ் மாநில JAC கூட்ட முடிவுகள் . . .\nBSNL புத்தாக்கத்திற்காக 03.02.2015 முதல் கால வரையற...\nமாநிலச் சங்க செய்தி ...\nதீபாவளி ....தேதி 23.10.14 என்றிருந்தது 22.10.14மாற...\n ஆந்திரா மாநில BSNL ஊழியர்கள்\nமாநில சங்க சுற்றறிக்கை படிக்க\nதிருநெல்வேலி மாவட்டத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்ட காட்...\nதிருச்சி BSNLEU தமிழ் மாநில மாநாட்டு நிர்வாகிகள் ....\nதொடரும் அறிக்கையின் மீதான கலந்துரையாடல்\nநவம்பர்-27 ஒருநாள் நாடுதழுவிய வேலைநிறுத்தம்...\nதிருச்சி - நமது BSNLEU மாநில மாநாட்டிற்கு SPL.C.L....\nபெருந்தலைவர் காமராஜர் நினைவு நாள்\nஅக்டோபர் - 2 காந்தி ஜெயந்தி . . .\n25.09.2014 - தேசிய கவுன்சில் (NJCM) கூட்டம்.\nஅனைவருக்கும் ....நன்றியும் - பாராட்டும் . . .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2018/05/blog-post_73.html", "date_download": "2019-01-19T01:09:30Z", "digest": "sha1:P6Z4ZKTDPXTXTEODIODMQBXK6UVHIZXC", "length": 36716, "nlines": 142, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "திருடினால் நல்லது என, மனதில் எண்ணம் உதயமாகின்றது - ரஞ்சன் ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nதிருடினால் நல்லது என, மனதில் எண்ணம் உதயமாகின்றது - ரஞ்சன்\nதிருடினால் நல்லது என தனது மனதில் எண்ணம் உதயமாகின்றது என பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.\nஊடகங்களுக்கு இன்று கருத்து வெளியிட்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.\nசமூர்த்தி பெறுவோருக்கு கூடுதல் சேவையை வழங்கவும், வறியவர்கள் என்ற போர்வையில் போலியாக இந்த திட்டத்தில் நலன் பெற்றுக் கொண்டவர்கள் குறித்து விசாரணை செய்யவும் முடியும் என கருதுகின்றேன்.\nகளவு, மோசடிகளில் ஈடுபட்டவர்களுக்கு அதிகம் கிடைக்கின்றது. அவ்வாறனவர்களுக்கே அதிகம் கிடைக்கப் பெறுகின்றது. இதுதான் அடிப்படைத் தகுதி போல் தோன்றுகின்றது.\nகடந்த அரசாங்கத்துடன் ஒப்பீடு செய்யும் போது எமது அரசாங்கம் நல்ல விடயங்களை செய்கின்றது. 30 வீதமான திருடர்கள் பிடிக்கப்பட்டுள்ளனர் என ரஞ்���ன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.\nஜும்ஆ தொழுகையியின் போது, சக்தியின் மோசமான செயல் - முஸ்லிம்களின் உணர்வுகளை மதிக்க கோரிக்கை\nபணிப்பாளர் மகாராஜா (சக்தி) ஊடக வலையமைப்பு கொழும்பு அன்பின் ஐயா இந்த நாடு பன்மைத்துவமிக்க பௌத்த, இந்து, இஸ்லாமிய, கிறிஸ்தவ சமய...\n16 வயதுடைய சகீர் அடித்தும், குத்தியும் கொலை - மீராவோடையில் சம்பவம் (படங்கள்)\n(எச்.எம்.எம்.பர்ஸான்) வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மீராவோடை 4 பள்ளிவாசல் வீதியைச் சேர்ந்த பதினாறு வயதுடைய சனூஸ்தீன் முகம்மட்...\nகடலை நிரப்பும் பணி முடிந்தது - 3 முறை ஒலி எழுப்பி, மரியாதை செலுத்துவிட்டு புறப்பட்ட சீனக் கப்பல் (படங்கள்)\nகொழும்பு துறைமுக நகர நிர்மாணிப்பதற்காக கடலை நிரப்பும் பணிகள் இன்றுடன் முழுமையாக நிறைவடைந்துள்ளன. இதனை முன்னிட்டு துறைமுக நகர பகுதி...\nவிலாசம் இல்லாத ரஹப்(க) அல்-குனுனும், கேடுகெட்ட ஊடகங்களும்...\nரஹப்(f) அல்-குனுன் விலாசம் இல்லாத ஒரு பெண், ஒரே ஒரு பெண், அவர் இஸ்லாத்தில் இருந்து வெளியாகினார். அவர் செய்த ஒரே ஒரு சாதனை அதுதான். ...\n\"பாண் வாங்க, சல்லி இல்ல\" - தாய் நடந்துசென்று, மரவள்ளி வாங்குவார் - தேர்தல்கள் ஆணையாளர் முஹம்மத் உருக்கம்\nஅஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி சந்தர்ப்பங்கள் கிடைக்கும் போது மனதில் ஆழமாக பதிய வேண்டிய நபிமொழி நான்கு விடயங்கள் உன்னிடத்தில்...\nமைத்திரியின் பெயர், கின்னஸ் புத்தகத்திற்கு, ஆச்சரியமிக்க சாதனைகள் இதோ...\nஜனாதிபதி சிறிசேனவின் பெயர் கின்னஸ் புத்தகத்தில் பதியப்பட வேண்டிய அளவுக்கு அவரது நடவடிக்கைகள் அமைந்துள்ளன. அதற்கான தேவைகளை அவர் பூர்த்தி ...\nமனம் திறக்கும் துமிந்த - மகிந்த, மைத்திரி மீது விளாசல்\nமஹிந்த ராஜபக்ஷவுடன், ஜனாதிபதி மைத்திரிபால ஏற்படுத்திக்கொண்ட இணக்கப்பாட்டின் அடிப்படையில் மஹிந்த தரப்பினரின் பாராளுமன்ற உறுப்புரிமையை பாத...\nதிறைசேரி செயலர் பதவியை, என்னிடம் தந்து பாருங்கள்...\n“200 நிறுவனங்கள் என்னிடம் உள்ளன. 58ஆயிரம் பேர் அதில் வேலை செய்கின்றனர். அரசியலில் எனக்கு ஆர்வமில்லை... ஆனால் திறைசேரி செயலர் பதவி கிடைத்...\nஞான‌சார‌வை விடுவிக்க 400 இந்துக்கோயில்க‌ள் க‌டித‌ம் அனுப்பிய‌மை, முஸ்லிம்க‌ளுக்கும் ஒரு எடுத்துக்காட்டாகும்\nஞான‌சார‌வை விடுவிக்கும்ப‌டி 400 இந்துக்கோயில்க‌ள் க‌டித‌ம் அனுப்பிய���ள்ள‌மை நாட்டின் போக்கில் ப‌ல‌ மாற்ற‌ம் ஏற்ப‌ட்டு வ‌ருவ‌தை காட்டுகிற‌...\nஇலங்கைக்கு 374.7 மில்லியன் டொலர், நிதியுதவி செய்த சவூதி அரேபியா\nஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் எண்ணக்கருவில் மேற்கொள்ளப்பட்ட மொரகஹகந்த – களுகங்கை செயற்திட்டத்திற்கு சவூதி அரேபிய அரசாங்கத்தினால் 62 ம...\nஜும்ஆ தொழுகையியின் போது, சக்தியின் மோசமான செயல் - முஸ்லிம்களின் உணர்வுகளை மதிக்க கோரிக்கை\nபணிப்பாளர் மகாராஜா (சக்தி) ஊடக வலையமைப்பு கொழும்பு அன்பின் ஐயா இந்த நாடு பன்மைத்துவமிக்க பௌத்த, இந்து, இஸ்லாமிய, கிறிஸ்தவ சமய...\nசிலைகளை உடைத்து கைதான ஒருவர், பொலிஸாருக்கு வழங்கியுள்ள வாக்குமூலம் இதோ...\nமாவனல்லை புத்தர் சிலை உடைப்பு சம்பவத்தில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் பொலிஸாருக்கு அளித்த வாக்குமூலம் தொடர்பில் சிங்கள நாழிதல் மவ்பிம ச...\nமாவனல்லை சம்பவம், களத்தில் இருந்து கிடைத்த தகவல்கள்\n-Zafnas Zarook- (இது நேற்றைய -26- நிலவரங்களின் தொகுப்பே இது) 1.சம்பவத்தில் கைது செய்யப்பட்டவர் இப்றாஹிம் மெளலவியின் இன் புதல்வர் ...\nஅலி சப்ரிக்கு சிங்கள, சகோதரரின் பதிலடி\nஅலி சப்ரிக்கு, சிங்கள சகோதரரின் பதிலடி\n\"புனித இஸ்லாத்திற்கு வாருங்கள்\" என ஞானசாரருக்கு அழைப்பு...\nமுஸ்லிம் பிரதிநிதிகள் அடங்கிய குழுவுக்கும், ஞானசாரருக்கும் இடையில் இன்று சனிக்கிழமை (22) சிறைச்சாலையில் நடந்த சந்திப்பு குறித்து ஆசாத் ச...\nமுஸ்லிம் இளைஞனை நிர்வாணப்படுத்தி, துன்புறுத்தி தமிழ் அரச உத்தியோகத்தர் கொடூரம் - மட்டக்களப்பில் அசிங்கம்\n-AL Thavam- மட்டக்களப்பு, கொம்மாதுறையில், கிரான் பிரதேசத்தில் - கடந்த 2ம் திகதி - குடியேற்ற உத்தியோத்தர் மயூரனின் தலைமையில் சென்ற தம...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்ப�� நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.62, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/56816-son-looking-for-parents-for-three-years-in-covai.html", "date_download": "2019-01-19T00:36:34Z", "digest": "sha1:ZCAECKXC665EHJC2A3LNGEPGKNDC6R5D", "length": 12569, "nlines": 92, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "டென்மார்க் டூ கோவை: பெற்றோரை மூன்று ஆண்டுகளாக தேடும் மகன்! | Son looking for parents for three years in covai", "raw_content": "\nகேக்குறவன் கேனப்பயலா இருந்தா எறும்பு ஏரோப்பிலேன் ஓட்டுது என்று சொல்வார்களாம்; அதுபோல் இருக்கிறது கோடநாடு விவகாரத்தில் என்னை தொடர்புபடுத்துவது - முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nமக்களவை தேர்தல் தேதியை மார்ச் முதல் வாரத்தில் தேர்தல் ஆணையம் அறிவிக்க வாய்ப்பு என தகவல்; மக்களவை தேர்தல் 6 அல்லது 7 கட்டங்களாக நடைபெற வாய்ப்புள்ளதாகவும் தகவல்\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றி\nகோடநாடு விவகாரத்தில் சயான், மனோஜ் இருவரும் பிணைத் தொகையை செலுத்தியதை தொடர்ந்து ஜாமீன் வழங்கப்பட்டது\nதிமுக எம்எல்ஏக்கள் மட்டுமல்ல தமிழகமே அதிமுக ஆட்சி கலைய காத்துக்கொண்டிருக்கிறது - கனிமொழி\nபொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கு 10% இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்திற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் திமுக மனு\nசென்னையில் முதல்வர் பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் தொடங்கியது\nடென்மார்க் டூ கோவை: பெற்றோரை மூன்று ஆண்டுகளாக தேடும் மகன்\nகுடும்ப வறுமை காரணமாக தனது இரண்டரை வயதில் டென்மார்‌க்கில் உள்ள தம்பதிக்கு தத்துக்கொடுக்கப்பட்ட தமிழர் ஒருவர் தனது பெற்றோரை தேடி கோவைக்கு வந்துள்ளார்.\nகோவையை பூர்வீகமாக கொண்டவர் கேஸ்பர் ஆண்டர்சன். 1975ஆம் ஆண்டு, இரண்டரை வயது குழந்தையாக இருந்த போது, குடும்ப வறுமை காரணமாக இவரது பெற்றோர் குழந்தைகள் இல்லத்தில் இவரை விட்டு சென்றனர். கோவை மாவட்ட நீதிமன்றத்தின் உத்தரவுப்படி டென்மார்க் நாட்டை சேர்ந்த தம்பதியினருக்கு, பாதுகாவலர் சட்டத்தின் கீழ் கேஸ்பர் ஆண்டர்சன் தத்துக்கொடுக்கப்பட்டார். பெற்றோர் இவருக்கு ராஜ்குமார் என பெயரிட்டிருந்தனர். டென்மார்க்கிற்கு சென்ற பின்னர் பெயரை கேஸ்பர் ஆண்டர்சன் என மாற்றி உள்ளனர்.\nபின்னாளில் தான் தத்துக்கொடுக்கப்பட்டதை அறிந்த கேஸ்��ர், தனது பெற்றோரை தேடும் முயற்சியில் ஈடுபட தொடங்கினார். இவருடைய பெற்றோர் அய்யாவு, மாரியம்மாள் ஆகிய இருவரும் கோவையை அடுத்த பழைய மருதமலை கோவில் சாலையில் உள்ள கருப்பராயன் கோவில் பகுதியில் வசித்து வந்ததாக கூறப்படுகிறது. ஆனால் தற்போது அந்த பெயரில் யாரும் வசிக்கவில்லை என அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். கடந்த 2015ஆம் ஆண்டு முதல் கேஸ்பர் ஆண்டர்சன் தனது பெற்றோரை தேடி வருகிறார்.\nகோவை முழுவதும் ஒவ்வொரு பகுதியாக சென்று தனது பெற்றோர் குறித்து விசாரித்து வருகிறார் கேஸ்பர் ஆண்டர்சன். 45 ஆண்டுகள் ஆன பின்னரும், பெற்றோரை தொலைத்த குழந்தையாகவே இவரது மனநிலை உள்ளது. தன்னை பெற்றவர்களை ஒரு முறையாவது சந்தித்திட வேண்டும் என்ற நோக்கத்தில் தொடர்ந்து பாசப்போராட்டம் நடத்தி வருகிறார் இந்த டென்மார்க் ராஜ்குமார்.\nஇது குறித்து பேசிய கேஸ்பர் ஆண்டர்சன், என் பெற்றோர் யார் என்று பார்க்க வேண்டுமென ஆசையாக உள்ளது. எதற்காக தத்துக்கொடுக்கப்பட்டேன் என்ற காரணத்தை தெரிந்து கொள்ள வேண்டும். இந்த ஆவணத்தில் தத்துக்கொடுக்கப்பட்டதற்கான காரணம் இருக்கிறது. அந்த காரணம் உண்மையாகவும் இருக்கலாம். ஆனால் சரியான காரணம் என்னவென்று தெரிந்து கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளார்\nபொருளாதார ரீதியாக பின் தங்கியவர்களுக்கு இடஒதுக்கீடு - மத்திய அரசு அதிரடி\nஅமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டி சிறைத் தண்டனை நிறுத்தி வைப்பு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n‘96’ போல ‘78’ - கோவையில் நடந்த நெகிழ்ச்சி நிகழ்வு\n“தமிழகத்தில் பாஜக அதிக நலத்திட்டங்களை செய்துள்ளது” - பிரதமர் மோடி\nகவுசல்யா சுயமரியாதை மறுமணத்திற்கு மாலையெடுத்துக் கொடுத்த சங்கரின் பாட்டி\nஆணவப் படுகொலையால் பாதிக்கப்பட்ட கவுசல்யா சுயமரியாதை மறுமணம்\n2.0 நாளை வெளியீடு : படம் பார்க்க லீவு விட்ட அலுவலகம்\nடெல்டா மக்களுக்கு உண்டியல் பணம், பொம்மைகளை அனுப்பிய சிறுமி\nஅரசு அலுவலங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி : சோதனையின்போதே இறந்த அதிகாரி\nபெட்ரோல் பங்கில் கத்தியால் குத்திக் கொள்ளை\nரூ.8 கோடி கையாடல் புகார் : அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ கைது\nபிரதமருக்கு எதிராக கருப்புக்கொடி போராட்டம் - வைகோ அறிவிப்பு\nகாங்கிரஸ் எம்.எல்.ஏக்களுக்கு 70 கோடி வரை பேரம் - சித்தராமையா\nஇந்திய கடலோர காவல்படையில் வேலை - தகுதி மற்றும் விண்ணப்பிக்கும் முறை\n“பதட்டமான சூழலில் தோனியும், ஜாதவும் பட்டைய கிளப்பிட்டாங்க” - கோலி மகிழ்ச்சி\nஎதற்கும் அஞ்சமாட்டேன் - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nநம்ம ஊருக்கு 'பொங்கல்' மற்ற மாநிலங்களில் \n பொங்கல் விடுமுறையும் கட்டண கொள்ளையும்\n'என் இனிய பொன் நிலாவேவும், ஹரிவராசனமும்' யேசுதாஸ் எனும் கந்தர்வ குரலோன்\nவேலியே பயிரை மேய்ந்தால் என்னாவது \nதிடீரென அதிகரித்த குளிரில் இருந்து உங்களை பாதுகாப்பது எப்படி - மருத்துவ ஆலோசனைகள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nபொருளாதார ரீதியாக பின் தங்கியவர்களுக்கு இடஒதுக்கீடு - மத்திய அரசு அதிரடி\nஅமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டி சிறைத் தண்டனை நிறுத்தி வைப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%88/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-01-19T01:01:13Z", "digest": "sha1:QDGUFCGNRKMCRC6BF7WYDKSEBV5P7VMA", "length": 12235, "nlines": 163, "source_domain": "gttaagri.relier.in", "title": "கோவைக்காய் சிறப்புகள் – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nகோவை காய்கள் பச்சையாகவும் பழம் சிவப்பாகவும் இருக்கும். சிவப்பு நிறத்தின் சிறப்பினைச் சொல்ல கோவைப்பழம் உதவுகிறது. பெண் செடியின் கிளைத்துண்டுகள் விதைகளாகப் பயனாகின்றன. வேர்க்கிழங்குகளையும் விதைக்கப் பயன்படுத்தலாம்.\nகோவைக்காய் தமிழகத்தில் குறிப்பாக செங்கல்பட்டு மாவட்டத்தில் வணிக முறையில் உற்பத்தியாகின்றது.\nஜூன்- ஜூலையில் 15 செ.மீ நீள பெண் கொடித்தண்டுகளை நடுவதற்கு பயன்படுத்தப்படுகின்றன.\n10% ஆண் கொடித்தண்டுகளையும் நடுதல் மகரந்தச் சேர்க்கைக்கு உதவும்.\nசாகுபடியாகும் இது 6 மாதங்களில் அறுவடைக்கு வரும்.\nஆனால் ஏப்ரல் முதல் நவம்பர் வரையிலும் நிறைந்த மகசூலைப் பெறலாம்.\nகாய்களில் கசப்பு, இனிப்பு இரகங்கள் உள்ளன.\nகோவைக்காயின் மணம், ருசி ஆகியவற்றிற்காக சிலர் இதனை விரும்புவதுண்டு.\nகோவைக்காயைக் குறுக்காக அரிந்து கறியாக சமைத்துண்ணலாம்.\nஒரு ஆண்டுக்கு ஒரு கொடியிலிருந்து 500 – 600 காய்கள் வரை கிடைக்கும்.\nஒரு எக்டரிலிருந்து 40,000 கிலோ காய்கள் கிடைக்கும்.\nகோவைக்காய் முற்றி பழுத்தபின் அப்பழங்களை உண்ணலாம். பழம் இனிப்பாக இருக்கும்.\nகோவைக்கொடியில��� உண்டாகியிருக்கும் பழங்கள் பறவைகளுக்கும் குறிப்பாக கிளிகளுக்கும் ஆடு, மாடு மேய்ப்பவர்களுக்கும் நல்ல உணவு ஆகவும் அமைந்துள்ளது. காயை வற்றலாகவும் ஊறுகாய் செய்தும் சாப்பிடலாம்.\nகாய்களைச் சமைத்துண்ண குளிர்ச்சியைத் தரும். குட்டத்தை போக்கும்.\nகாசநோயைப் போக்கும். இளங்காயை வாயிலிட்டு மென்று சப்பிவர நாக்கு புண்கள் நீங்கும். கோவைக்காயை சிறுநீர்க்கோளாறு உடைய நோயாளிகள் அடிக்கடிப் பயன்படுத்தலாம். காயைச் சமைத்து உண்ண அருசி போகும்.\nநாக்கிலுள்ள வெடிப்பு, வாய்ப்புண், நாக்குப்புண் நீங்கும். குமட்டல் விலகும். இதற்கு காயை மோரில் ஊற வைத்து வற்றலாகச் செய்து பொரித்தும் ஊறுகாய் செய்தும் சாப்பிடலாம்.\nவேர் மற்றும் இலைச்சாறு, நீரிழிவு நோய்க்குப் பயன்படுவதாக எண்ணுகிறார்கள்.\nகிழங்குகளைச் சுத்தம் செய்து குறுக்காக சிறுசிறு துண்டுகளாக்கி மிளகுத்தூளில் தொட்டு உண்ண மேற்கூறிய நோய்கள் போகும்.\nகிழங்குச்சாற்றை 1-3 கரண்டி தர நீரிழிவு படை போகும்.வேரை உலர்த்திப் பொடி செய்து 30 கிராம் அளவில் தர மலத்தை இளக்கும்.\nநல்லெண்ணையையும் இலைச்சாற்றையும் சமஅளவில் சேர்த்துக் சொறி, சிரங்கு, படை, கரப்பானுக்குத் தடவ புண்கள் குணமாகும். உடலில் பூசி தலைமுழுகி வர உட்சூடு தணியும்.\nஇலையைக் கொப்புளங்களின் மீது ஒட்டவைத்தால் கொப்புளங்கள் அழுந்தி நாளடைவில் மறையும்.\nஇலையை நறுக்கி தண்ணீர் சேர்த்துக் காய்ச்சி குடிநீராக்கி உள்ளுக்குத் தர மேகவெட்டை நீங்கும். உடல்சூடு தணியும். கண்எரிச்சல், இருமல், நீரடைப்பு, சொறி, சிரங்கு, புண் குணமாகும். விக்கலை நிறுத்தும், கோழையை அகற்றும், தோல் நோய்கள் போகும்.\nகோவை இலையை சிறுசிறு துண்டுகளாக அரிந்து அத்துடன் இரண்டு பங்கு தண்ணீர் சேர்த்து, சட்டியிலிட்டு சரிபாதியாகக் காய்ச்சி தினம் இரண்டுவேளை இச்சாற்றைக் குடித்துவர கண் எரிச்சல், இருமல் நீங்கும்.\nஇலைகளை உலர்த்தித் தூளாக்கி தினம் இரண்டு சிட்டிகை வெற்றிலையில் கலந்து சாப்பிடலாம். பூக்கள் அரிப்பையும், பித்த மயக்கத்தையும் போக்கும். காமாலைக்கு நல்லது.\nஇது குறித்து மேலும் விபரம் பெற டாக்டர் பா.இளங்கோவன், அலைபேசி எண். 09842007125 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nதேசிய தோட்டக்கலை இயக்கத்தில��� விவசாயிகள் பங்கேற்கலா...\nசிறுகுறிஞ்சான் அல்லது சர்க்கரை கொல்லி சாகுபடி...\nஅதிக லாபம் தரும் தேக்கு\nபாக்குத் தோப்பில் ஊடு பயிராக காஃபி செடி...\nவீரிய வெள்ளரி சாகுபடியில் சாதனை →\n← முறையான பால் கறக்கும் முறைகள்\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gurudevar.org/jesus_christ.php", "date_download": "2019-01-18T23:54:05Z", "digest": "sha1:MVWWIPFGYF2TTRU6ROOR4WIOVZDNYYDJ", "length": 18189, "nlines": 69, "source_domain": "gurudevar.org", "title": "கிறித்தவ மத மூலவரான இயேசு எனப்படும் ஈசா - இவர் சித்தர் அமராவதியாற்றங்கரைக் கருவூறாரின் மாணாக்கரே!", "raw_content": "\nகுருபாரம்பரியம் தரும் ஏசு நாதர் பற்றிய வரலாற்றுக் குறிப்புக்கள்\nஇந்த உலகிலேயே ‘குருபாரம்பரியம்’ என்ற பெயரால் மத வரலாறும் (Religious History), ‘அரசபாரம்பரியம்’ என்ற பெயரால் அரசியல் வரலாறும் (Political History), இலக்கிய பாரம்பரியம் என்ற பெயரால் இலக்கிய வரலாறும் (History of Language and Literature) மிகத ் தெளிவான காலக் கணக்கீட்டு முறைப்படி (With a chronological apporoach) எழுதிக் கொடுத்திருப்பவர்கள் பதினெண்சித்தர்கள். ‘இந்த உலக வாழ்வை அல்லது மனித வாழ்வை அல்லது சமுதாய அமைப்பை நிர்ணயிப்பதும், நிர்ணயம் செய்வதும் 1. மதம், 2. அரசியல், 3. இலக்கியம் என்கின்ற முக்கோணக் கோட்டுக்குள் அடங்கிடும் முக்கோண பீடமேயாகும்’ என்று மிகத் தெளிவாக விளக்கி யிருக்கிறார்கள்.\n11வது பதினெண்சித்தர் பீடாதிபதியின் குருபாரம்பரிய வாசகம்:\nகுருபாரம்பரியத்தில்தான் ஏசுநாதர் வரலாறு மிகத் தெளிவாகவும் முழுமையாகவும் கூறப்படுகின்றது. ஏசுவை ஈசா, ஈசுவரன், ஈசன், தேவகுமாரன், சித்தர் குருவழி வாரிசு, ஞானசித்தர், நவநாத சித்தர், சீவன்முத்தர், ... என்று பல பெயர்ச் சொற்களால் குறிப்பது தஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டிய பதினோராவது பதினெண்சித்தர் பீடாதிபதி குருமகா சன்னிதானம் சித்தர் காவிரியாற்றங்கரைக் கருவூறார் அவர்கள் (கி.பி.785-1040) ஏசுவிடம் எவ்வளவு அன்பும், பற்றும், பாசமும், மரியாதையும், பெருமிதமும் கொண்டிருந்தார் என்ற பேருண்மையை விளக்கிடுகின்றது.\n“உலகம் முழுவதும் அருளாட்சி அமைக்க ‘அற்புதங்களை’, ‘மாயங்களை’, ‘வியப்புக்களை’, ‘இயற்கை யிறந்த செயல்களை’, ‘அதிசயங்களை’, ... செய்வதன் மூலம் முயற்சித்த ஈசா மாண்டார், மீண்டார், அருளாளர்களை ஆண்டார்...” என்ற குருபாரம்பரிய வாசகம் அருளாட்சி அமைக்க முற்படுபவர்களுக்கு ஒரு சிறந்த அறிவுரையாகவே நிற்கின்றது. அதாவது, \"ஒரு தனிமனிதன், தன்னுடைய சித்து விளையாடல்களை, ‘அருட்சித்திக் கொடைச் செயல்களை’ மட்டும் நம்பி உலகியலில் பெரிய மாற்றங்களைச் செய்ய விரும்பினால் எதிர்ப்பும், ஏமாற்றமும், ஏளனமும், ஏச்சும், பழியும், அழிவுமே அடைய நேரிடும்\" என்ற தத்துவ விளக்கமே குருபாரம்பரியத்தால் வழங்கப் படுகிறது.\nஇயேசுவின் ஞானத் தந்தை 10வது பதினெண்சித்தர் பீடாதிபதியே\nபத்தாவது பதினெண்சித்தர் பீடாதிபதி, சித்தர் அமராவதியாற்றங்கரைக் கருவூறார் அவர்கள்தான் (கி.மு.100 முதல் கி.பி.150 வரை) தேவகுமாரரான இயேசு நாதரை நேரில் சென்று கண்டு; அவரை இந்தியாவுக்கு அழைத்து வந்து, பதினெட்டாண்டுகள் அவருக்குரிய நிலைகள் அனைத்தும் உணரப் பெறும் நிலைகளை இறைவன் ஆணையால் உருவாக்கி; மீண்டும் அவரை அவருடைய பிறந்த ஊரில் கொண்டு போய் விட்டு விட்டு வந்தவர். இயேசு மீண்டும் உயிர்த்தெழுந்து உலகம் முழுதும் சுற்றித் தன் தெய்வ வடிவைக் காட்டித் தன்னைத் தேவகுமாரர் என்று மெய்ப்பித்ததற்கு இவரும் சான்றாகிறார்.\n“தேவகுமாரர் இயேசு அறியாமை நிறைந்த மக்களால் அழிக்கப்பட்ட போதும் மீண்டும் உடலொடு உயிர்த்தெழுந்து தன் தெய்வ வடிவை உலகோர்க்குக் காட்டினார் ...” என்று எழுதியுள்ளார் இவர். இது பற்றி இரண்டு மூன்று தனி நூல்கள் எழுதப் பட்டுள்ளன.\n“இயேசு தேவகுமாரர்தான், அவர் மீண்டும் உயிர்த்தெழுந்தது உண்மைதான்...” என்பன போன்ற பல செய்திகள் இக்கருவூறாரால் வாக்குகளிலும் நூல்களிலும் கூறப்பட்டுள்ளன.\nகி.பி.10ஆம் நூற்றாண்டிலேயே தமிழகத்தில் இயேசுவுக்குக் கோயில்\nதஞ்சைப் பெரியகோயிலைக் கட்டிய பதினோராவது பதினெண்சித்தர் பீடாதிபதி குருமகாசன்னிதானம் சித்தர் காவிரியாற்றங்கரைக் கருவூறார் அவர்கள் இயேசு பற்றிய இச்செய்திகளை ஏற்றுப் போற்றுகிறார். தான் கட்டிய தஞ்சைப் பெரிய கோயிலில் தேவகுமாரரான இயேசுவுக்கும்; தேவதூதரான முகம்மது நபி அவர்களுக்கும் தனித்தனிக் கருவறைகள் அமைக்கத் திட்டமிட்டிருந்தார்.\n“... தேவகுமாரர் உலவிய ஊர்கள் தோறும் உலவினேன்...” என்றோர் வாசகம் குருபாரம்பரியத்தில் உள்ளது.\nஇவர், தனது உலகச் சுற்றுப் பயணங்களில் தேவதூதரான முகம்மது நபி அவர்களின் சமாதியுள்ள மதினாவுக்கும், புனித தேவாலயம் உள்ள மெக்காவுக்கும், தேவகுமாரர் வாழ்ந்து செயல்பட்ட பாலத்தீன ஊர்களுக்கும் சென்று வழிபாடு செய்திட்டார். இப்படிச் சித்தர்கள் இறைவனின் குமாரரும், தூதரும், அடியாரும் உலகின் எப்பகுதியில் தோன்றினாலும் அவர்களை ஏற்றுப் போற்றி வழிபடும் பொதுவுடமைப் போக்குடையவராகவே வாழ்ந்திருக்கின்றனர் ....\n{குருபாரம்பரிய வாசகங்கள் - பதினோராவது பதினெண்சித்தர் பீடாதிபதி குருமகா சன்னிதானம் சித்தர் காவிரியாற்றங்கரைக் கருவூறார் அவர்கள் அருளியவை.}\nகால நிலை விளக்கங்களும் ஊன்றுகளும்:\nபத்தாவது பதினெண்சித்தர் பீடாதிபதியின் காலம் கி.மு.100 முதல் கி.பி.150 வரை என்று மிகத் தெளிவாக வரையறைச் செய்யப் படுவதாலும் இவர் வளர்த்த இம்மண்ணுலகின் 47வது தேவகுமாரனாகத் தோன்றிய செருசலத்து ஈசா (Jerusalem Jesus Christ) இவரிடம் ஒன்பது வயது முதல் 27 வயது வரை ஆக 18 ஆண்டுகள் பயிற்சிகள் பெற்ற போது ‘சங்க இலக்கியங்களும், திருக்குறளும், திருவள்ளூவரின் நூல்களும், திருமூலரின் நூல்களும், சித்தர்களின் இலக்கியங்களும், மற்ற நவநாத சித்தர்களின் புராணங்களும், கதைகளும், காதைகளும், கவிதைகளும், கீதைகளும் முறையாகக் கற்றிட்டார்’ என்ற குறிப்பு இருப்பதாலும் திருவள்ளுவரின் காலம் கி.மு.வுக்கு உரியதே ஆகும்.\nமுதலாம் நூற்றாண்டில் இந்தியா வந்த இயேசுவின் சீடர் புனித தாமசு\nபத்தாவது பதினெண்சித்தர் பீடாதிபதி அமராவதியாற்றங்கரைக் கருவூறாரின் அருளாணைப்படியும், குருவாணைப்படியும் செயல்படாததால்தான் 47வது தேவகுமாரனான ஈசன் எனப்படும் ஈசா => ஏசா => இயேசு எனப் பெயர் பெற்ற ஏசுநாதர் சிலுவையில் மாண்டு, மீண்டு உயிர்த்தெழுந்தார். அப்படி உடலோடு உயிர்த்தெழுந்த ஏசு, தமிழகத்துக் கரூர் அமராவதியாற்றங்கரை வட்டாரத்தில் நெடுங்காலம் வாழ்ந்தார் என்பதால்தான் இவர் அடியார்களில் சிலர் இந்தியாவுக்கு வந்து தேடிக் கண்டுபிடித்து அவருடன் வாழ்ந்தனர். அவர்களில் ஒருவரே ‘புனித தாமசு’ (Saint Thomas) ஆவார்.\n48வது தேவகுமாரன் ‘அந்திக் கிறித்து’ (The Last Christ) தமிழகத்தில்தான் தோன்றுவார், தமிழினத்தில்தான் தோன்றுவார் என்று மிகத் தெளிவாகக் குறிக்கின்றார்கள்.\nஇயேசு சிலுவையில் மாண்டதன் உண்மைக் காரணம்:\nஇந்த 47வது தேவகுமாரன் ஒரு சீவன்முத்தன��; அருவுருவ சித்தியாளன். பிறரை நம்ப வைப்பதற்காகத் தனக்குக் கிடைத்த தெய்வீகச் சத்திகளை யெல்லாம் குருவாணையை மீறிச் செலவிட்டுவிட்ட காரணத்தினால்தான் உடல் சிதைந்து குருதி கொட்டி மூன்று நாட்கள் மரணமென்னும் துக்கத்தில் ஆழ நேரிட்டது என்ற குறிப்பும் குருபாரம்பரியத்தில் உள்ளது.\n(குருதேவர் 12வது பதினெண்சித்தர் பீடாதிபதி அவர்கள் எழுதிய “தமிழிலக்கிய வரலாறு” என்ற நூலில் திருவள்ளுவர் காலத்தை தேவகுமாரர் ஈசாவின் காலத்தோடு ஒப்பிட்டு விளக்கிய பகுதியில் உள்ள குறிப்பு.)\nஇந்துமதம் பற்றி MP பிள்ளை கூறுவது\nமெய்யான இந்து மதத்தின் அருளாட்சித் தத்துவம்\nஅன்றாட வாழ்வில் அருட்சத்திப் பயன்\nசித்தர் நெறிச் சிறு விளக்கம்.\nகிறித்தவ மத மூலவர் இயேசு நாதர் சித்தர் கருவூறாரின் மாணாக்கரே\nஇதையே வடமொழியில் காயத்ரீ மஹாமந்த்ரம் என்று ஓதுகின்றனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kathiravan.com/174937", "date_download": "2019-01-18T23:41:31Z", "digest": "sha1:H4SRZVWTPM66GE26ZV7SNFWHGNHUB3WM", "length": 23433, "nlines": 125, "source_domain": "kathiravan.com", "title": "கண் கலங்க வைத்த பதிவு – நீங்களும் படித்துப் பாருங்க அந்த வலி புரியும்! - Kathiravan.com", "raw_content": "\nஉலகம் அழியும் நாள் எது…\nஇலங்கையில் மட்டும் ஏற்படவுள்ள இயற்கை அதிசயம்…படையெடுக்கும் நிபுணர்கள்…\nஅறிக்கை: திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்\nபச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது.\nஇலங்கை முழுவதும் “ஒபரேஷன் சாண்ட்” முன்னெடுப்பு\nகண் கலங்க வைத்த பதிவு – நீங்களும் படித்துப் பாருங்க அந்த வலி புரியும்\nபிறப்பு : - இறப்பு :\nகண் கலங்க வைத்த பதிவு – நீங்களும் படித்துப் பாருங்க அந்த வலி புரியும்\n கால் அட்டண்ட் பண்ண இவ்ளோ நேரமா…\nபையன்: புரஜெக்ட் வேலை இருக்கு, அரைமணி நேரம் கழிச்சு பேசுறேன்னு கால் கட் பண்ணிட்டான்.. பொண்ணு வெயிட் பண்றா… 1 ஹவர் ஆச்சு, கால் வரல்ல.. 2 மணி நேரம் ஆச்சு, கால் வரல்ல..\nபொண்ணு: இதுக்கு மேல வெயிட் பண்ண முடியாது\n( மறுபடியும் கால் பண்றா..)\nபொண்ணு: அரைமணி நேரம் கழிச்சு கால் பண்றேன்னு சொன்ன, ஏன்டா கால் பண்ணல்ல….\nபையன்: கால் பண்றேன்னு சொன்னா, கண்டிப்பா கால் பண்ணனுமா…. அறிவு இல்லையா உனக்கு.. பிஸியா இருக்கேன்னு சொன்னா புரியாதா…\nசும்மா சும்மா கால் பண்ணி தொல்லை பண���ற…..\nஎனக்கு வேற வேலை இல்ல….\n24 மணி நேரமும் உங்கூட பேசுறதுதான் என் வேலையா….\nபொண்ணு: உங்கிட்ட பேசனும்னு நினைக்கிறது தப்பாடா….\nவேற ஏதாவது சொல்லிட போறேன்.. போனை வைடி..\nபொண்ணு: ஸாரிடா என் தப்பு தான், இனிமேல் உன்னை டிஸ்டர்ப் பண்ண மாட்டேன்… ஸாரி.. ஸாரி…\nஅழுதுட்டே கால் கட் பண்ணிட்டா\nபையன்: (பொண்ணுக்கு கால் பண்றான்..\nசே, நேத்து ஏதோ டென்ஸன்ல அவள் திட்டிட்டேன்… பாவம், ரொம்ப அழுது இருப்பா…\n(மறுபடியும் கால் பண்றான், அவ ரெஸ்பான்ஸ் பண்ணல்ல..\nமெஸேஜ் பண்றான் ” ஸாரிடி செல்லம், நேத்து கோவத்துல திட்டிட்டேன், தப்பு தான்.. அவ்ளோ ஹார்ஷா பேசி இருக்க கூடாது.. (ப்ளீஸ்_கால் அட்டண்ட் பண்ணு”)\n(பொண்ணோட அம்மா அந்த பையனுக்கு கால் பண்றாங்க)\n(அந்த பொண்ணு பெயர் சொல்லி.. அவ இல்லையான்னு கேட்க்குறான்)\nபொண்ணு அம்மா: இல்லப்பா, அவ இறந்துட்டா (னு, சொன்னதும் என்ன நடந்ததுன்னு புரியாமல் தவித்தான்)\nபொண்ணு அம்மா:- உங்கிட்ட ஒரு லெட்டர் கொடுக்கச் சொன்னா.. வந்து வாங்கிட்டு போ..\nபையன் அந்த பொண்ணு வீட்டுக்கு போய் லெட்டர் வாங்கி படிக்கிறான்…\nஎனக்கு தெரியும்நீ என்னைத்_தேடி வருவேன்னு..\nஎனக்கு உன்மேல எந்த்கக் கோவமும் இல்லடா..\nஎனக்கு ப்ரையின் டியூமர்.. இது உனக்கு தெரிஞ்சா, நீ கஷ்டப்படுவேன்னு தான் சொல்லாம மறைச்சேன்..\nநேத்து எனக்கு ரொம்ப முடியல்ல, அதான் க்டைசியா உன்கிட்ட பேசலாம்னு கால் பண்ணேன்…\nஆனா, நீ பிஸியா இருந்த..\nஉங்கூட இருந்த கொஞ்ச நாள் தான் நான் ரொம்ப சந்தோஷமா இருந்தேன்.. இந்த ஜென்மத்துல எனக்கு இது போதும்டா.. நீ அழாதடா.. நான் எங்கேயும் போகல்ல.. எப்பவும் நான் உன் பக்கத்துல தான் இருப்பேன்..\nமிஸ் யூ டா.. மிஸ் யூ லாட் மை டியர்..\nபையன்: ஏன்டி லூஸு எங்கிட்ட சொல்லாம மறைச்ச….\nதெரிஞ்சிருந்தா, நான் எப்படியாவது உன்னைக் காப்பாத்தி இருப்பேன்டி…\nஐயோ… ஏன்டி என்னை தனியா விட்டுப் போன…\nகடுமையான வார்த்தைகள் பிரயோகிப்பதை தவிருங்கள்\nPrevious: ஜெயலலிதா மரண மர்மம்: பிரதமர் மோடி மவுனம் ஏன்\nNext: 20 அமைச்சர்கள் தினகரனுக்கு எதிராக திடீர் ஆலோசனை\nகார்த்திகை தமிழ் மாத ராசிபலன்கள் 17-11-2018 முதல் 15-12-2018 வரை\nஇதோ இந்த 5 ராசிகளில் பிறந்த ஒரு பெண்ணை திருமணம் செய்தால் உங்க வாழ்க்கை ஓகோண்ணு இருக்கும்\nஎந்தெந்த ராசிக்காரர்களுக்கு பணம் வரும், யார் யார் கவனமாக இருக்க வேண்டும்\nஉலகம் அழியும் நாள் எது…\n2880ம் ஆண்டு ராட்சத விண்கல் மோதி உலகம் முற்றிலுமாக அழிந்து விடும் அபாயமிருப்பதாக இப்போதே பயமுறுத்தத் தொடங்கி விட்டனர் விஞ்ஞானிகள். அவ்வப்போது, ‘பூமி மாதா சிரிக்கப் போறா… எல்லாரும் உள்ள போகப் போறோம்’ ரேஞ்சுக்கு செய்திகள் வெளியாகி கிலி ஏற்படும். உலகம் தான் அழியப் போகிறதே என சொத்தையெல்லாம் விற்று சோறு செய்து சாப்பிட்டு பல்பு வாங்கிய கிராமங்களும் இந்தியாவில் உண்டு. இந்நிலையில், 2880ம் ஆண்டு உலகம் அழிந்து விடுவதற்கான சாத்தியம் இருப்பதாக விஞ்ஞானிகள் புதிய தகவல் ஒன்றைத் தெரிவித்துள்ளனர். இத்தகவல்கள் அமெரிக்காவில் இருந்து வெளியாகும் ஒரு ஆராய்ச்சி கட்டுரை பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் டென்னிசே பல்கலைக்கழகத்தை சேர்ந்த வானவியல் ஆராய்ச்சியாளர்கள் சமீபத்தில் ஒரு ஆய்வு மேற்கொண்டனர். அதில், மிகப்பெரிய ராட்சத விண்கல் ஒன்று பூமியை நோக்கி சுழன்றபடி பாய்ந்து வருவது தெரியவந்துள்ளதாம். அந்த விண்கல்லிற்கு ‘1950 டிஏ’ என பெயரிட்டுள்ளனர். அது 44,800 மெகா டன் எடையும், 1 கிலோமீட்டர் அகலமும் உள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். மேலும், இது வினாடிக்கு 9 மைல் வேகத்தில் …\nஇலங்கையில் மட்டும் ஏற்படவுள்ள இயற்கை அதிசயம்…படையெடுக்கும் நிபுணர்கள்…\nஇலங்கைத் தீவின் தமிழர் தாயகப்பகுதியில் முழுமையான சூரியக்கிரகணம் ஒன்று தென்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுளு்ளது. 2019ஆம் ஆண்டு டிசம்பர் 26ஆம் திகதியன்று முழுமையான சூரியக்கிரகணம் ஒன்று தென்படும் என்று கொழும்பு பல்கலைக்கழக பேராசிரியர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சூரியக்கிரகணம், தாயக பகுதியான யாழ்ப்பாணம் முதல் திருகோணமலை வரையிலான பகுதிகளில் முழுமையாக தென்படும். ஏனைய பகுதிகளில் பாதியளவில் தென்படும் என்று கொழும்பு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் சந்தன ஜெயரட்ன தெரிவித்துள்ளார். இந்தநிலையில் இதனை பார்ப்பதற்காக அமெரிக்காவில் இருந்தும் நிபுணர்கள் இலங்கைக்கு வரவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஅறிக்கை: திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்\nஅறிக்கை: அண்ணன் திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும் – சீமான் கண்டனம் | நாம் தமிழர் கட்சி திருமாவளவன் தொட்டக் கட்சியை மக்கள் தொடமாட்டார்கள் எனப் பாஜகவின் தேசிய செயலாளர் எச்.ராஜா கூறியிருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன். ஆரிய மேலாதிக்க மனநிலையோடு கூறியிருக்கும் இக்கருத்து ஒட்டுமொத்தத் தமிழர்களையே இழிவுசெய்து காயப்படுத்துகிறது. தமிழ்ச்சமூகத்தின் முதன்மைத் தலைவர்களுள் ஒருவராக இருக்கிற அண்ணன் திருமாவளவனைச் சாதிய வட்டத்திற்குள் சுருக்கி அதன்மூலம் தமிழர்களைப் பிரித்தாண்டு வீழ்த்த துடிக்கும் இந்துத்துவத்தையும், அதன் இந்நச்சுப் பரப்புரையையும் வீழ்த்தி முடிக்க வேண்டியது அவசியமாகிறது. தொல்குடிச் சமூகத்திற்கான அரசியலை முன்னெடுத்து ஒடுக்கப்பட்ட மக்களின் விடிவுக்காக அரசியல் களத்தில் அயராது பாடுபட்டுக் கொண்டிருக்கிற விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனை இழிவுப்படுத்த முனையும் எச்.ராஜாவின் பார்ப்பனீயத்திமிரையும், அதிகார மமதையையும் ஒருநாளும் சகித்துக் கொள்ள முடியாது. தமிழர்களுக்கு எதிராகத் தொடர்ச்சியாக நஞ்சை உமிழ்ந்து வரும் எச்.ராஜாவின் அநாகரீக அரசியலும், அவரது அறுவெருக்கத்தக்க விமர்சனங்களும் தமிழக அரசியல் களத்தில் தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்துகின்றன. இவையாவும் தமிழகத்தில் பாஜகவிற்கு …\nபச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது.\nகிளிநொச்சி பச்சிலைப் பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் இன்று(14 ஒரு வாக்கினால் தோற்கடிக்கப்பட்டுள்ள்து. இன்றைய தினம் பிற்பகல் இரண்டு மணிக்கு இடம்பெற்ற விசேட அமர்வில் பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் 2019 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் சமர்பிக்கப்பட்டு விவதாங்கள் இடம்பெற்றது. விவாதத்தை தொடர்ந்து வரவு செலவு திட்டத்திற்கான வாக்கெடுப்பு நடைப்பெற்றது. இதன் போது தவிசாளர் உட்பட ஆறு உறுப்பினர்கள் ஆதரவாகவும், சுயேட்சைக் குழுவின் நான்கு உறுப்பினர்களும், தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி, சிறிலங்கா சுதந்திர கட்சி, ஈபிடிபி ஆகிய கட்சிகளின் ஏழு உறுப்பினர்கள் எதிர்த்து வாக்களித்துள்ளனர். இதனால் வரவு செலவு திட்டம் ஒரு வாக்கினால் தோற்கடிக்கப்பட்டுள்ளது. குறித்த வரவு செலவுத்திட்டம் தோற்கடிக்கப்பட்ட விடயம் தொடர்பில் பச்சிலைப்பள்ளி பிரதேச மக்கள் கவலையடைத் தேவையில்லை காரணம் இந்த வரவு செலவுத்திட்டத்தில் மக்��ளுக்கு நன்மையளிக்கும் விடயங்களுக்கு கொடுக்கப்பட்ட முக்கியத்துவம் மிக மிக குறைவு, ஒரு கட்சியின் நலனை முன்னிலைப்படுத்தியே வரவு செலவுத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. வரவு செலவுத்திட்டம் மக்கள் பார்வைக்காக காட்சிப்படுத்தப்பட்ட போது பொது மக்கள் கல்வியலாளர்கள் …\nஇலங்கை முழுவதும் “ஒபரேஷன் சாண்ட்” முன்னெடுப்பு\nநாடு பூராகவும் போதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றச்செயல்கள் அதிகரித்துவரும் நிலையில் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. இவ்வாறாக இடம்பெறும் போதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றச்செயல்களை தடுக்கும் வகையிலேயே பொலிஸ்மா அதிபரின் பூஜித் ஜெயசுந்தர இவ்வாறான நடவடிக்கையை முன்னெடுப்பதற்கான உத்தரவை பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினருக்கு பிறப்பித்துள்ளார். மேலும் குறித்த விசேட நடவடிக்கைக்கு ‘ சாண்ட் ஒபரெசன் ‘ என பெயரிடப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://marumoli.com/2018%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2019-01-19T01:09:46Z", "digest": "sha1:G5VCSTD6WB5C4MEPS67IY2NC3PCXPR6Y", "length": 6191, "nlines": 53, "source_domain": "marumoli.com", "title": "2018ல் கதலீன் வின்னுக்கு பத்தாமிடத்தில் வியாழன்… – marumoli", "raw_content": "\nமக்கள் தயாரானால் நான் ஜனாதிபதி தேர்தலுக்குத் தயார் – கோதபாய ராஜபக்ச\nகொழுப்புணவு உடலுக்குக் கேடு விளைவிக்குமா இல்லை என்கிறார்கள் சில மருத்துவர்கள்\nசவூதி அகதியும் கனடிய அரச வரவேற்பும் – ஒரு பார்வை\nபுதிய அரசியலமைப்பு பற்றி மஹிந்த ராஜபக்ச பொய் சொல்லி இனவாதத்தைத் தூண்டுகிறார் – அனுர குமார திஸநாயக்க\n2018ல் கதலீன் வின்னுக்கு பத்தாமிடத்தில் வியாழன்…\n2018ல் கதலீன் வின்னுக்கு பத்தாமிடத்தில் வியாழன்…\nஒன்ராறியோ மாகாண பொதுத் தேர்தல் 2018 இல் வரவிருக்கிறது. அரசியல்வாதிகளும் அரசியல்வாதிகளைப்போல் feel பண்ணுபவர்களும் உடலெல்லாம் பதாகைகளோடு வலம் வர ஆரம்பித்து விடடார்கள். கடை வாசல்களில் காவற்காரைப் போல் தவமாய் தவம் கிடந்து ஆதரவு கேட்கும் நிலையைப் பார்த்தால் பரிதாபமாகத்தான் இருக்கிறது.\nஇந்த தடவை கொன்சர்வேட்டிவ் கட்சிக்கு ஆட்சியமைக்கும் சந்தர்ப்பம் இருக்கிறது என்கிறார்கள். அதற்கு காரணம் கொள்கைகள் இல்லை. தற்போதைய ஆளும் கட்சி மீதான, அதன் தலைவர் மீதான வெறுப்பு எனச் சொல்கிறார்கள். இதைச் சமூக ஊடகங்கள் சொல்கின்றன என்பதனால் நம்பலாம்.\nஒன்ராறியோ மாகாணத்தைக் குட்டிச் சுவராக்கியதில் மைக் ஹாரிஸுக்கு பெரும் பங்குண்டு. அதைச் சமநிலைப் படுத்தவே நான்கு தடவைகள் லிபரலுக்கு மக்கள் வாக்களித்தார்கள். பிரதமர் கதலீன் வின் ஆட்சிக்கு வந்தபோது முன்னாள் பிரதமர் டால்ரன் மக்கின்ரி தன பொதியை இவர் மீது சுமத்தி விட்டார். அதை இறக்கி வாய்க்கு முன்னரே தன பங்குக்கு அவசரம் அவசரமாகச் சில பொதிகளை ஏற்றி விடடார். மின்சாரக் கட்டனம் அதில் முக்கியமானதொன்று. அவசியமற்ற விடயங்களில் அவர் விரயம் செய்த பணத்தையும் காலத்தையும் வளத்தையும் முக்கிய விடயங்களில் செலவிட்டிருந்தால் வறிய குடும்பங்கள் இருட்டில் வாடா மாட்டா.\nஎதிர்க்கட்சித் தலைவர் பற்றிக் பிரவுண் கொஞ்சம் smart ஆன மனிதர். லிபரல் படகு மூழ்கப் போகிறது என்பதைத் தூரத்திலிருந்தே அவதானித்து விடடார். அவர் பிரச்சாரம் என்று எதுவும் செய்யாமலேயே தேர்தலில் வெல்வதற்கு சாத்தியமிருக்கிறது. லிபரல் வெறுப்பு வாக்குகளே போதும்.\nஜனன கிரகங்கள் ஜாதகருக்கு சாதகமாக அமைந்தாலும் சஞ்சார கிரகங்களின் கோசார பலன்கள் எப்படி அமையுமென்பதைக் கணித்துத்தான் பலன் சொல்ல முடியும்.\nபத்தில் வியாழன் பதியை விட்டுக் கிளப்பும் என்றொரு சோதிடப் பழமொழியுமுண்டு.\n← வந்தோம், பார்த்தோம், கொலை செய்தோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://navaippookal.blogspot.com/2014/06/blog-post_10.html", "date_download": "2019-01-19T01:12:01Z", "digest": "sha1:MMBNXRFKH5LOS2GIU54JKJ7Z2LD3F3RC", "length": 8601, "nlines": 54, "source_domain": "navaippookal.blogspot.com", "title": "நாவாய்பூக்கள்: நாவாந்துறை மக்களுக்குப் பகிரங்க வேண்டுகோள்!", "raw_content": "\nநாவாய்மக்களின் எண்ணங்களைக்கொண்ட வண்ணப்பூங்கா இது வண்ணக்கவிதைகளாய், சிந்தனையைக்கிளறிவிடும் சிறுகதை களாய், பொய்மைகண்டங்கே பொங்கியெழும் கண்டனக்கட்டுரை களாய், உங்கள் எண்ணங்களில் பூப்பூவாய் பூத்துக்குழுங்கும் வாசமலர் பொய்கையில் பொழுதை போக்கிடுவீர்\nநாவாந்துறை மக்களுக்குப் பகிரங்க வேண்டுகோள்\nநாவாந்துறை மக்களுக்குப் பகிரங்க வேண்டுகோள்\nதுறை முகங்களும், கடற்கரையோரப் பிரதேசங்களும் மீனவக் கிராமங்களுக்குப் பொதுவானையாக இருப்பது மிக அத்தியாவசியமானதும், தேவையானதும்கூட. தோணிகள், படகுகள் தரித்து நிற்கும் களக் கடலும், அதனைச் சார்ந்த கரையோரங்களும் தனியார் மயப் படுத்த முடியாததாகும். யாழ். தென்மேற்குக் கரையைப் பொறுத்தவரை கொட்டடியிலிருந்து குடாக்கரைவரை மீனவர்களின் இறங்குதுறையாகப் பாதுகாக்கப் பட வேண்டியதாகும்.\nஏற்கனவே பாதுகாக்கப் படவேண்டிய கல்லுண்டாய்க் கரையோரம் குப்பைத் தொட்டியாக்கப் பட்டுவிட்டது.\nஎஞ்சியுள்ள நாவாந்துறைச் சந்தையான றாத்தலடியின் தெற்குப் பக்கத்திலிருந்து வடக்கே குடாக்கரை வரையுமுள்ள கடற்கரைப் பிரதேசங்களாவது பாதுகாக்கப் பட வேண்டியது இன்றியமையாத ஒன்றாகும்.\nசில ஆண்டுகளுக்குமுன் கடலட்டை அவிக்கவும், இறால் கொள்வனவு செய்யவுமெனத் தற்காலிக வாடிகள் அமைத்தவர்கள் இன்று அவற்றைத் தமது சொந்தச் சொத்தாக கையகப் படுத்தும் மட்டும் எப்படிப் பொறுமை காத்தீர்கள் என்பது உண்மையில் எமக்குப் புரியவில்லைத்தான். மீதமுள்ள கரைகளும் இன்று தனியார் சொத்தாக மாற்றப் பட்டுக் கொண்டிருக்கின்றன. கடற்தொழிலாளர்கள் செறிந்து வாழும் கிராமங்களில் உள்ள கடற்கரையோர நிலங்களை தனியார் சொந்தமாக்கக் கூடாதென்றும், எத்தனை மீற்றர்களுக்கப்பால் தனியார் நிலங்களைத் தமதாக்க முடியும் என்ற விதிகளும் யாழ். கடற்தொழில் சமாசத்தில் விபரமாகவும், மிகத் தெளிவாகவும் வரையறுக்கப் பட்டுள்ளன என்பதை இனியாவது அறிந்து செயற்படுவதே அனைத்து மீனவ மக்களின் நலன்களுக்கும் உவப்புடையதாகும்.\nஇதற்கான அரச அதிகாரிகளைச் சந்தித்து உரிய நடவடிக்கைகளைக் காலக் கிரமத்தில் எடுக்கவில்லையெனில், ஏற்கனவே கடல் வளங்களின் மிகப் பெரும் பகுதியை இந்திய முதலாளிகளின் பல்லாயிரக் கணக்கான இழுவைப் படகுகளுக்குப் பலிகொடுத்து இழந்த நிலையில் இருக்கிறோம். அதாவது நாம் கரையோரங்களையும் இழப்பது மட்டுமல்ல, ஏழாற்றுப் பிரிவின் வடக்காறு எழுவைதீவு வடக்கு முனையால் பயணித்து, ஊர்கவல்த்துறை கடற்கோட்டை வழியாக குருசடித்தீவு, பேராறு, நாவாந்துறையில் வந்துதான் மையங் கொள்கின்றது என்பது அனைத்துக் கடற் தொழிலாளர்களும் அறிவர். அதேவேளை அனலைதீவு, எழுவைதீவு போன்ற தீவுகளின் மேற்குக் கரைகளில் தமிழகத்துப் பாரம்பரிய இழுவைப் படகுகள் நாசம் செய்வதால் குருசடித்தீவு, நாவாந்துறை, பேராறு என வரவேண்டிய கடல்வளம் முற்றாக அற்றுப் போகும், போய்க் கொண்டிருக்கின்றது. இந்த அவலங்கள் இப்படியிருக்க, கடற்கரையோர நிலங்களையும் தனியார் தம் வசப் படுத்தும் கொடுமைகளையும் நாம் தாங்க வேண்டியுள்ளது.\nஇனி இந்தக் கரையோரங்களில் வரப்போகும் தொழிற்சாலைக் கழிவுகளால் சூழல் மாசடைந்து, நாவாந்துறை என்ற அழகிய கரையோர நகர் மனிதர்கள் வாழ்வதற்குத் தகுதியற்ற பூமியாகும் என்ற எச்சரிக்கையையும் சொல்லி வைக்கின்றோம்.\nநாவாந்துறை மக்களுக்குப் பகிரங்க வேண்டுகோள்\nஅம்மா சிறுகதை எழுதியவர் ஆசீர்தாசன் கனடா ஸ்கபரோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ponniyinselvan-dravidian.blogspot.com/2013/03/blog-post_22.html", "date_download": "2019-01-19T01:15:11Z", "digest": "sha1:6VN5UJ66SBNZXCOZUJDJU7JXUQZXCI7P", "length": 3180, "nlines": 51, "source_domain": "ponniyinselvan-dravidian.blogspot.com", "title": "பொன்னியின் செல்வன் - திராவிடன் கமுகக்குடி மாரிமுத்து: தஞ்சை பார்ப்பணர் செய்த அயோக்கியத்தனம் !", "raw_content": "பொன்னியின் செல்வன் - திராவிடன் கமுகக்குடி மாரிமுத்து\nதஞ்சை பார்ப்பணர் செய்த அயோக்கியத்தனம் \nதஞ்சை பார்ப்பனர் செய்த அயோக்கியத்தனம்.\nபெரியார் களஞ்சியம் - குடி அரசு\nPosted by பொன்னியின் செல்வன் at 8:21 PM\nதிராவிடன் கமுகக்குடி மாரிமுத்து யார் \nபெரியார் கொள்கை பற்றாளன் | தமிழன் | திராவிடன் | பகுத்தறிவாளன் | நாத்திகன் | பூர்வீகம் : திருவாரூரில், கமுகக்குடி எனும் அழகிய ஆற்றோர கிராமம்.\nதிராவிட(ர்) இயக்கம் - கோவி. லெனின்\nதேவர் ஜாதி என்று பீற்றிக்கொள்வோர் கவனத்திற்கு \nராஜாஜி(ராஜ கோபாலாச்சாரியார்) ஊக்குவித்த மது விற்பன...\nஜெயிலில் இருந்தால் தொண்டு செய்ய முடியவில்லையே \nகாந்தி மகாத்மா இல்லை - சீனிவாச அய்யங்கார் \nசங்கராச்சாரி காலில் விழுந்த நம்மவா \nபார்ப்பானின் \"நடுவுல கொஞ்சம் பக்கம்\"\nதஞ்சை பார்ப்பணர் செய்த அயோக்கியத்தனம் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sdcl86.com/ta/products/", "date_download": "2019-01-19T01:14:18Z", "digest": "sha1:REJO5AYW5MU44SATNNXWCUSLXWLX47Y2", "length": 11788, "nlines": 223, "source_domain": "www.sdcl86.com", "title": "பொருட்களின் அளிப்பாளர்களின் மற்றும் தொழிற்சாலை | சீனா தயாரிப்புகள் உற்பத்தியாளர்கள்", "raw_content": "\nஒற்றை பிவிசி MDF ஐ பாதுகாத்தல்\nமொபைல் முன்னணி கவச ரேக்\nமூன்று தாள்கள் முன்னணி திரை\nசுவரில் மாட்ட கவச ரேக்\nஇரட்டை தாள்கள் முன்னணி திரை\nஇரட்டை தாள்கள் முன்னணி திரை\nபாதுகாப்பு திரை ஒற்றை தெளிப்பு\nபடுக்கை வகை மாடிப்படிகள் முன்னணி கவசம்\nஎக்ஸ் ரே பாதுகாப்பு ஒரு புதிய வகை\nமென்மையான எக்ஸ் ரே பாதுகாப்பு\nஅல்ட்ரா மென்மையான எக்ஸ்-ரே பாதுகாப்பு\nமென்மையான இறக்குமதி எக்ஸ்-ரே பாதுகாப்பு\nஎக்ஸ் ரே பாதுகாப்பு ஒரு புதிய வகை\nமென்மையான எக்ஸ் ரே பாதுகாப்பு\nஅல்ட்ரா மென்மையான எக்ஸ்-ரே பாதுகாப்பு\nமென்மையான இறக்குமதி எக்ஸ்-ரே பாதுகாப்பு\nபடுக்கை வகை மாடிப்படிகள் முன்னணி கவசம்\nமின்னணு முன்னணி கவசம் கட்டுப்பாட்டாளர்\nஇரட்டை தாள்கள் முன்னணி திரை\nஇரட்டை தாள்கள் முன்னணி திரை\nIntervenient கதிர்வீச்சு பாதுகாப்பு ...\nமொபைல் முன்னணி கவச ரேக்\nபாதுகாப்பு திரை ஒற்றை தெளிப்பு\nஒற்றை பிவிசி MDF ஐ பாதுகாத்தல்\nமூன்று தாள்கள் முன்னணி திரை\nசுவரில் மாட்ட கவச ரேக்\nநீண்ட சட்டை மற்றும் நீண்ட கொண்டு மென்மையான பாதுகாப்பு முன்னணி கோட் ...\nசென் lu பேர் புதிய பாதுகாப்பு முன்னணி ரப்பர் தொப்பி b முடியும் ...\nமுன்னணி பாதுகாப்பு உறை புதிய வகை எந்த ஸ்லீவ் உள்ளது\nசென் lu பேர் புதிய அரை ஸ்லீவ் ஒற்றை நின்றனர் எதிர்ப்பு RA ...\nசூப்பர் மென்மையான மற்றும் அரை ஸ்லீவ் முன்னணி கோட் மென்மையான Wi உள்ளது ...\nஎதிர்ப்பு கதிர்வீச்சு கையுறைகள் விரல் கொண்டு மென்மையாக இருக்கின்றன ...\nபாதுகாப்பு முகமூடி ஒரு / பி முன்னணி சமமான 0.1mmpb.\nசூப்பர் மென்மையான முன்னணி ஜெல் தொப்பி முன்னணி விநியோகம் கூட ...\nஇருபக்க எல் பாதுகாக்க இறக்குமதி பொருள் ...\nஇறக்குமதி செய்யப்பட்ட பொருட்களிலிருந்தே CA பாதுகாப்பு முன்னணி உள்ளாடைகள் ...\nஇரண்டு தலை கையில்லாத சார்பு இறக்குமதி பொருள் ...\nஅதி மென்மையான முன்னணி விநியோக முன்னணி வக்கிரத்துடன் ...\nமென்மையான இறக்குமதி பொருள் பாதுகாப்பு முன்னணி தொப்பி முடியும் ...\nசென் lu பேர் சில பொருள்களுக்கு பாதுகாப்பு முன்னணி ஜாக்கெட் ...\nஎதிர்ப்பு எக்ஸ் கதிர் கண்ணாடி பக்க / கவர் / விளையாட்டு கண்ணாடியில் ...\nஎதிர்ப்பு கதிர்வீச்சு பாதுகாப்பு கை முன்னணி பாதுகாக்க வழிவகுக்கும் ...\nசென் lu பேர் மருத்துவம் பாதுகாப்பு பாவாடை ஒரு இருபக்க ...\nசூப்பர் மென்மையான பாதுகாப்பு முன்னணி மரக்கலம் நல்ல ஐ.நா. உள்ளது ...\nசூப்பர் மென்மையான பொருள் முன்னணி ஆடை நீண்ட ஸ்லீவ் ஈ ...\nஅரை ஸ்லீவ் ஒற்றை பக்க மென்மையான முன்னணி கோட்\nமென்மையான முன்னணி பசை தொப்பி\nமென்மையான பாதுகாப்பு முன்னணி தெ���ட்டி உடைகள் எதிர்ப்பு உள்ளது\nநீண்ட சட்டை மற்றும் மென்மையான பாதுகாப்பு முன்னணி கோட் ...\nமுன்னணி பாதுகாப்பு கை சென் lu பேர் புதிய வகை ...\nஎதிர்ப்பு எக்ஸ் கதிர் நேராக / மாறுபாடு முன்னணி பாதுகாப்பு அகா ...\nசென் lu பேர் புதிய பாதுகாப்பு முன்னணி ரப்பர் தொப்பி ...\n12அடுத்த> >> பக்கம் 1/2\nசாங்டங் சென் lu பேர் மருத்துவ உபகரணங்கள் இணை. லிமிடெட்\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது pricelist பற்றி விசாரணைக்காக, எங்களுக்கு உங்கள் மின்னஞ்சல் முகவரியையும் கொடுத்துவிட்டுச் நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்பு இருப்பேன்.\n© பதிப்புரிமை - 2010-2018: அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.topelearn.com/index.php/information/edu/6957-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E2%80%8D-23", "date_download": "2019-01-19T00:25:42Z", "digest": "sha1:K6KHL6OKU4AJJSH7Q57HHWTWXRHZK5YD", "length": 32327, "nlines": 360, "source_domain": "www.topelearn.com", "title": "உயர்தரப் பரீட்சைக்கு விண்ணப்பிக்கும் இறுதி திகதி பெப்ரவரி‍ - 23", "raw_content": "ஆலோசனை | தகவல்கள் | கட்டுரைகள் | கதைகள் | சிறுகதைகள் | கவிதைகள் | சமையல் | இஸ்லாம்\nஉயர்தரப் பரீட்சைக்கு விண்ணப்பிக்கும் இறுதி திகதி பெப்ரவரி‍ - 23\n2018ம் ஆண்டு கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்களை பொறுப்பேற்கும் நடவடிக்கை நாளை மறுதினம் 23 ஆம் திகதியுடன் நிறைவடைவதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.\nஅதன்படி பாடசாலை விண்ணப்பதாரிகள் பாடசாலை அதிபர்கள் ஊடாகவும் தனிப்பட்ட விண்ணப்பதாரிகள் சுயமாகவும் விண்ணப்பிக்க முடியும் என்று அந்த திணைக்களம் கூறியுள்ளது.\nஎதிர்வரும் 23 ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் விண்ணப்பங்களை பரீட்சைகள் திணைக்களத்திற்கு அனுப்பி வைக்குமாறும், பிந்திக் கிடைக்கின்ற விண்ணப்பங்கள் எக்காரணம் கொண்டும் பொறுப்பேற்கப்பட மாட்டாது என்றும் பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.\nஅமெரிக்கா தனது 105 ஆவது உறுப்பினர் - ஐசிசி அறிவிப்பு\nஅமெரிக்கா தனது 105 ஆவது உறுப்பினர் என சர்வதேச கிரி\n12 வது IPL ஏலம் - தொடக்க விலை 1 கோடி\n12 வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான வீரர்களின்\nஃபேஸ்புக்கை விட்டு வெளியேற திட்டமா - இதை கட்டாய��் தெரிந்துகொள்ளுங்கள்\nஉங்களது வீட்டிற்குள் புகுந்து விலைமதிப்புமிக்க பொர\nஆசிய கிண்ண கிரிக்கெட் - இலங்கையை வீழ்த்தி இந்தியா சாம்பியன்\n19 வயதிற்கு உட்பட்டோருக்கான ஆசிய கிண்ண கிரிக்கெட்\n - காபியை பற்றிய 10 ஆச்சர்யமூட்டும் தகவல்கள்\nகாலையில் படுக்கையிலிருந்து எழுந்தவுடனோ, மதிய உணவை\nஆசிய கிண்ணம்: இறுதி போட்டிக்கு நுழைந்த வங்காளதேசம்\nஆசிய கிண்ணம் கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில்\nAsiaCup 2018 - இந்தியாவுடன் போட்டியை சமன் செய்தது ஆப்கானிஸ்தான்\nஆசிய கிண்ணத்தில் சூப்பர் 4 பிரிவில் இந்தியா - ஆப்க\nஇலங்கை அணி விளையாடுவதை பார்க்கும்போது வெட்கமளிக்கிறது - ரொஷான் மஹாநாம\nஇலங்கை அணி விளையாடும் போட்டிகளை பார்க்கும்போது, ஒன\nபெல்ஜியத்தை வீழ்த்தி இறுதி போட்டியில் நுழைந்தது பிரான்ஸ்\nஉலகக் கிண்ண கால்பந்தாட்டப் போட்டி ரஷயாவில் நடைபெற்\nFIFA 2018 அரை இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது இங்கிலாந்து\nஉலகக் கிண்ண கால்பந்தாட்ட போட்டியில் சுவீடன் - இங்க\nஉலக கோப்பை கால்பந்து - காலிறுதிக்குள் நுழைந்தது பெல்ஜியம்\nஉலகக் கிண்ண கால்பந்து தொடர் ரஷ்யாவில் நடைபெற்று\nடிரம்ப் - புதின் சந்திப்பு விரைவில்...\nஅமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் மற்றும் ரஷ்ய ஜனாதிபதி\nஇலங்கை - தென்ஆப்பிரிக்கா தொடருக்கான அணியில் ஸ்டெயின் இடம்பிடித்தார்\nஇலங்கை தொடருக்கான தென்ஆப்பிரிக்கா டெஸ்ட் அணியில்\nவரலாற்று சிறப்பு மிக்க டிரம்ப் - கிம் பேச்சுவார்த்தை ஆரம்பம்\nபெரும் எதிபார்ப்புக்கு மத்தியில் வடகொரிய அதிபர்\nமுதல் டெஸ்ட் - 226 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது வெஸ்ட் இண்டீஸ்\nபோர்ட் ஆப் ஸ்பெயின் நகரில் நடைபெற்ற இலங்கைக்கு எ\nகொல்கத்தாவை வீழ்த்தி இறுதி போட்டிக்குள் நுழைந்தது ஐதராபாத்\nகொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற பரபர\nஐதராபாத்தை வீழ்த்தி இறுதி போட்டிக்கு முன்னேறியது சென்னை\nமும்பையில் நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில்\nஐபிஎல் 2018 - டக் அவுட் ஆவதில் மும்பை அணி புதிய சாதனை\nஐபிஎல் தொடரின் 31-வது போட்டி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்\nசச்சினின் இறுதி டெஸ்டில் பங்கேற்ற அவரின் விருப்பத்திற்குறிய நபர்\n\"மாஸ்டர் பிளாஸ்டர்\" சச்சின் டெண்டுல்கர் தனது இறுதி\nமைன்ட் ரிலேக்ச் - Please Read\nமைன்ட் ரிலேக்ச்ஒருவர் : நீங்க பாடிக் கொண்டிருக்கும\nமைன்ட��� ரிலேக்ச் - Please Read\nடாக்டர் : உங்க மனைவிக்கு நாய் கடிச\nஜெருசலேமில் திறக்கப்படும் அமெரிக்க தூதரகம் - ஏற்கமுடியாது என்கிறது பலஸ்தீன்\nஅமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், கடந்த டிசம்பர் மாதம் அத\nமரணத்திற்கு பின், வாழ்க்கை உண்டு - நிரூபித்த ஜேர்மன் மருத்துவர்கள்\nஜெர்மன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த உளவியலாளர்கள் மற\nலீப் வருடத் திகதி : சில சுவாரஷ்யமான தகவல்கள்\nஒவ்வொரு 4 வருடத்துக்கும் ஒரு முறை வரும் லீப் வருடங\nஜாம்பவான் முகமது அலியின் இறுதி சடங்கு\nகுத்துச்சண்டை ஜாம்பவான் முகமது அலியின் இறுதி சடங்க\nமுதலாவது சர்வதேச மனிதநேய மாநாட்டின் இறுதி நாள் இன்று\nமுதலாவது சர்வதேச மனிதநேய மாநாட்டின் இறுதி நாள் இ\nகுழந்தைகளை குஷிப்படுத்தும் சாட் வகைகள் - பீட்ரூட் மில்க் ஷேக்\nபீட்ரூட் - 1தேங்காய் - அரை மூடிநாட\nகுழந்தைகளை குஷிப்படுத்தும் சாட் வகைகள் - மசாலா பப்பட்\nவெயிலை மிஞ்சிவிடுகின்றன விடுமுறையில் வீட்டில் இருக\nபரபரப்பான ஆட்டத்தில் புனே அணியை வீழ்த்தி ஐதராபாத் அணி வெற்றி - புள்ளி பட்டியலில்\nவிசாகப்பட்டினம் : ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில்\nசி.கிளீனர் - முக்கிய குறிப்புகள்\nகம்ப்யூட்டரின் திறனை அதிகபட்ச அளவிற்குப் பயன்படுத்\nகணினி சார்ந்த பொதுவான தகவல்கள்‍‍ - 01\nகணினி சார்ந்த பொதுவான தகவல்கள்‍‍ இன்டர்நெட்டின்\nபோட்டி பரீட்சைக்கு தயாராகிக்கொண்டிருக்கும் மாணவர்கள் பின்பற்ற வேண்டியவைகள்\n01. பரீட்சை மண்டபத்திற்கு குறைந்தது ஒரு மணித்தியா\nஅவுஸ்திரேலியாவின் நடவடிக்கைகள் கண்காணிக்கப்படும் - ஐ.நா அகதிகளுக்கான முகவர் நிறு\nஅவுஸ்திரேலியாவின் நடவடிக்கைகள் குறித்து கண்காணிக்க\nDecember - 01; உலக எயிட்ஸ் தினம் இன்று\nஇன்று உலக எயிட்ஸ் தினமாகும். \"இன்றே பரிசோதித்துக்\nஇலங்கை - இங்கிலாந்து; ஒருநாள் சர்வதேச போட்டி இன்று\nவிளையாட்டுச் சுற்றுலாவை மேற்கொண்டு இங்கிலாந்து அணி\nதொடர்ச்சியாக நான்கு சதங்கள் - சங்கா புதிய சாதனை\nஇலங்கை அணி வீரர் குமார் சங்கக்கார புதிய உலக சாதனை\nஉலக கிண்ண கிரிக்கெட் போட்டி - 2015 ஆரம்ப விழா இன்று\n11 ஆவது உலக கிண்ண கிரிக்கெட் போட்டியை அவுஸ்திரேலிய\nNov - 14 ; உலக நீரிழிவு தினம் இன்றாகும்\nதொற்றா நோய்கள் என்ற வரையறைக்குள் அடங்கும் நீரிழிவு\nஇலங்கை - இந்திய அணிகள் மோதும் இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று\nஇந்தி��ா- இலங்கை அணிகள் மோதும் 2-வது ஒருநாள் போட்டி\nஇலங்கை - பாகிஸ்தான்; இரண்டாவது போட்டி ஹம்பாந்தோட்டைக்கு மாற்றம்\nஇலங்கை மற்றும் பாகிஸ்தானுக்கு இடையிலான இரண்டாவது ச\nஹமாஸ் ஆயுததாரிகளின் மீதான தாக்குதல்கள் தொடரும் - இஸ்ரேல்\nஹமாஸ் ஆயுததாரிகள் மீதான தாக்குதல்கள் தொடர்ந்தும் ம\nபேஸ்புக், நிர்வாகத்திற்கான கருவி - நரேந்திர மோடி\nசமூக வலைத்தளமான பேஸ்புக், நிர்வாகத்திற்கான கருவி எ\nபெண் அதிபரை தேர்வு செய்ய மக்கள் தயார் - மிச்சேல் ஒபாமா\nஅமெரிக்காவின் அதிபராக, பெண் ஒருவரை தேர்ந்தெடுக்கும\nஇந்தியா வென்றது - டுவிட்டரில் மோடி கருத்து\nமக்களவைத் தேர்தலில் பா.ஜ.க பெரும்பான்மையான இடங்களி\nரேடார் செயல் இழப்பும் துணை விமானியின் அவசர உரையாடலும் - மலேசிய பத்திரிகை\nவிமானத்தை தேடும் பணிகள் மட்டும் அல்லாமல் மேலும் வ\nஇஸ்லாமிய புது வருடம் ஹிஜ்ரி - 1435\nஇஸ்லாமிய வருடத்தில் முதல் மாதமான முஹர்ரம் யுத்தம்\nவங்காளதேசம் - நியூசிலாந்து இரண்டாவது டெஸ்ட் இன்று ஆரம்பம்\nபிரன்டன் மெக்கல்லம் தலைமையிலான நியூசிலாந்து கிரிக்\nஆங்கிலம் தவிர வேறு ஒரு மொழி பேசத்தெரியாமல் இருப்பத\nபூமியை கடக்கும் ராட்சத விண்கல் - நாசா\nவிண்வெளியில் எரிகற்கள் என அழைக்கப்படும் விண்கற்கள்\nOctober 6 - சர்வதேச ஆசிரியர் தினம் இன்றாகும்.\n'ஆசியர்களுக்காக மேற்கொள்ளப்படும் முதலீடு – எதிர்கா\nஒக்டோபர் 03 - இன்று மது ஒழிப்பு தினம்\nசர்வதேச நல்லொழுக்க தினமாகவும், மது ஒழிப்பு தினமாகவ\nஅஜ்மலுக்கு உதவத் தயார் - சக்லைன் முஸ்தாக்\nபாகிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் சயித் அஜ்ம‌ல் சர்ச\nபாக். படுதோல்வி - வெற்றியுடன் விடைபெற்றார் மஹெல\nபாகிஸ்தானுடனான இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் வெற்ற\nமஹேல ஜயவர்தனவின் இறுதி டெஸ்ட் போட்டி இன்று ஆரம்பமாகிறது\nகிரிக்கெட் விஜயம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணிக்கு\nசர்வதேச அகதிகள் சட்டத்தை இலங்கை மீறியுள்ளது - ஐ.நா\nபாகிஸ்தானில் இருந்து அகதிகளாக வந்தவர்களிடம் விசாரண\nஅமைதி நிலமையை தொடர்ந்தும் பாதுகாத்துக் கொள்ளுங்கள் - ஒபாமா\nதற்போது காசாவில் ஏற்பட்டுள்ள அமைதி நிலமையை தொடர்ந்\n3வது டெஸ்ட் - 266 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா பெரும் தோல்வி\nஇந்தியாவுக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் இங்கில\nகாஸா மீதான முற்றுகை முடிவுக்கு கொண்டுவரப்படும் வரை யுத்த தொடரும் - ஹமாஸ்\nகாஸா மீதான முற்றுகை முடிவுக்கு கொண்டுவரப்படும் வர\nயுத்தம் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் - பான் கீ மூன்\nஇஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனிய ஹமாஸ் போராளிகளுக்கு இடை\nகோல்டன் போல் விருதுக்கான வீரர்களின் பட்டியல் - பீபா\nஉலக கிண்ண கால்பந்தாட்டப் போட்டிகளில் சிறந்த வீரருக\nJune 15 - சர்வதேச தந்தையர் தினம் இன்றாகும்\nதமக்கென இன்றி நமக்கென வாழும் அனைத்து தந்தையர்களுக்\nJune 14 - இன்று சர்வதேச ரத்த தான தினமாகும்\nஉலக ரத்த தான தினம் ஆண்டுதோறும் ஜுன் மாதம் 14ம் தேத\nசென்னை ரசிகர்களே எங்கள் பலம் - டோனி\nசென்னையில் மருத்துவமனை திறப்பு விழாவில் பங்கேற்பதற\nE-buy வெற்றிக் கிண்ணம் 2014 இறுதி போட்டி நிகழ்வு\nE-buy வெற்றிக் கிண்ணம் 2014 ம் ஆண்டுக்கான மாபெரும்\nகராச்சி சர்வதேச விமான நிலையம் மீது ஆயுததாரிகள் தாக்குதல்; 23 பேர் பலி\nபாகிஸ்தானில் அமைந்துள்ளதும் மிகப்பெரிய விமான நிலைய\nJune 05 - இன்று உலக சுற்றுச் சூழல் தினமாகும்\nஒவ்வொரு ஆண்டும் ஜூன் 5 ல் உலக சுற்றுச் சூழல் தினமா\nMay 31 - இன்று சர்வதேச புகையிலை எதிர்ப்பு தினமாகும்\nஉலகம் முழுவதும் ஆண்டுதோறும் மே, 31 ஆம் தேதி சர்வதே\nமே 11 - சர்வதேச அன்னையர் தினம் உருவானது எப்படி\nஉலக அளவில் தாயை போற்றும் வகையில் கொண்டாடப்படும் 'அ\nமே - 06 இன்று உலக ஆஸ்துமா தினமாகும்..\nநுரையீரல்களுக்கு காற்றை எடுத்துச்செல்லும் சுவாச கு\nMay 4 - அனைத்துலக தீயணைக்கும் படையினர் நாள்\nஇன்று மே மாதம் 04ம் தேதி. ஆண்டுதோறும் மே 4ம் தேதிய\nஏப்ரல் 25 - உலக மலேரியா ஒழிப்புத் தினம்\nஐக்கிய நாடுகளின் பிரகடனத்தின்படி ஏப்ரல் 25 சர்வதேச\n20க்கு இருபது உலகக் கிண்ணம், இறுதிப் போட்டியில் இலங்கை - இந்தியா\nதென்னாபிரிக்காவுக்கு எதிராக நேற்று இடம்பெற்ற 20க்க\nதென்னாபிரிக்க - இந்தியத் தொடர் இடம்பெற்றால் சிறப்பாக இருக்கும்\nஇந்திய அணி தென்னாபிரிக்காவிற்குக் கிரிக்கெட் சுற்ற\nஜப்பானில் சூறாவளி: விமான - ரயில் சேவை ரத்து\nஇன்று(18) - மத்திய ஜப்பானை தாக்கியுள்ள \"மான் யி\" ச\nSMS இலவசம் - இலங்கை உட்பட உலகம் முழுவதற்கும்\nதற்போது Google இந்த சேவையை இலங்கையிலும் அறிமுகப்ப\nரமழானை வரவேற்போம் - பத்து அம்சத் திட்டம்\nரமழான் எனும் புனித மாதம் அண்மிவிட்டது. இந்த ஆண்டின\nWindows 7 தமிழில் - மொழி இடைமுகத் தொகுப்பு\nWindows 7 தமிழில் - மொழி இடைமுகத் தொகுப்பு (Lang\nஅதிசயம் ���னால் உண்மை - முட்டை போட்ட சேவல்\nஈரோட்டில், சண்டைக்காக வளர்க்கப்படும் கட்டுச்சேவல்\nவன்பொருள் அடிப்படை - 07\nஅசெம்பிள் செய்தல் கம்ப்யூட்டர் அசெம்பிள் செய்வதற\nவன்பொருள் அடிப்படை - 06\nவன்பொருள் அடிப்படை - 05\nகணனியின் மத்திய செயற்பாட்டகம் - CPU கணனியின் மத\nவன்பொருள் அடிப்படை - 04\nகணனியின் தற்காலிக சேமிப்பகம் (RAM) இவ்வாறான தற்\nவன்பொருள் அடிப்படை - 03\nஇணைப்பு வாயில்களும் இணைப்புக்களும். கணனி ஒன்றினை\nசாம்பியன்ஸ் லீக் அட்டவணை அறிவிப்பு 5 seconds ago\nதலைவர் பதவியில் இருந்து விலகுவதாக ஜோர்ஜ் பெய்லி அறிவிப்பு 21 seconds ago\nAsiaCup 2018 - இந்தியாவுடன் போட்டியை சமன் செய்தது ஆப்கானிஸ்தான்\nஉலக கோப்பை கால்பந்து - காலிறுதிக்குள் நுழைந்தது பெல்ஜியம் 48 seconds ago\nஅடுத்த உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டிகள் 2015 பெப்ரவரி மாதம் இடம்பெறும். 48 seconds ago\n8 ஆவது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஏப்ரலில் (அட்டவணை) 59 seconds ago\nAirPlay2 வசதி தொடர்பில் மகிழ்ச்சியான செய்தியை வெளியிட்டது ஆப்பிள் 2 minutes ago\nஇலங்கை கிரிக்கட் தேர்தல் பிற்போடப்பட்டது\nசர்வதேச கிரிக்கெட் பேரவையின் புதிய நிறைவேற்று அதிகாரியாக ஷஷாங்க் மனோகர் தெரிவு\nநிலவிற்கு அனுப்பிய பருத்தி விதை முளைத்தது\nபிரெக்ஸிட் ஒப்பந்தம் 230 வாக்குகளால் தோற்கடிப்பு\nமுட்டையின் மஞ்சள் கரு: இந்த நிறத்தில் இருந்தால் சாப்பிட வேண்டாம்\nஇலங்கை கிரிக்கட் தேர்தல் பிற்போடப்பட்டது\nசர்வதேச கிரிக்கெட் பேரவையின் புதிய நிறைவேற்று அதிகாரியாக ஷஷாங்க் மனோகர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithupaarungal.com/category/%E0%AE%9A%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/", "date_download": "2019-01-19T01:00:24Z", "digest": "sha1:RRCYZEXLRI4TB7JOS325QAHE6F7ORSFV", "length": 12643, "nlines": 134, "source_domain": "seithupaarungal.com", "title": "சீட்டு – செய்து பாருங்கள்", "raw_content": "\nதமிழில் முதன்முறையாக DIY இதழ்\nகோ- ஆப்டெக்ஸ், சீட்டு, சேமிப்பது எப்படி, சேமிப்பு, நகைச் சீட்டு, பட்டுப் புடவைச் சீட்டு, மாதத் தவணைத் திட்டம்\nசீட்டு போட்டு பட்டுப் புடவை வாங்கலாம்\nஜூன் 15, 2013 ஜூன் 15, 2013 த டைம்ஸ் தமிழ்\nநம் எல்லோருக்குமே இருக்கும் கனவு தீபாவளி, பொங்கல் மாதிரியான பண்டிகைகளில் புது பட்டுப் புடவை வாங்கி அணிய வேண்டும் என்பதுதான். விற்கிற விலைவாசியில் ரூ. 2 ஆயிரம், 3 ஆயிரம் கொடுத்து பட்டுப் புடவை வாங்குவதென்றால் மனசு பதைக்கத்தான் செய்யும். பல சமயங்களில் பர்ஸும் கடிக்��த்தான் செய்யும் சிறுக சீட்டுப் போட்டு நகை வாங்குவதுபோல் சிறுக சேமித்து பட்டுப் புடவை வாங்கலாம். சில வருடங்களுக்கு முன்புவரை பிரபல ஜவுளிக்கடைகள் மாதந்திர சேமிப்புத் திட்டங்களை நடத்திக் கொண்டிருந்தன. ஆனால்… Continue reading சீட்டு போட்டு பட்டுப் புடவை வாங்கலாம்\nகுறிச்சொல்லிடப்பட்டது கோ- ஆப்டெக்ஸ், சீட்டு, சேமிப்பது எப்படி, நகைச் சீட்டு, பட்டுப் புடவைச் சீட்டு, மாதத் தவணைத் திட்டம்பின்னூட்டமொன்றை இடுக\n, சேமிப்பு, தங்க நகை, நகைச் சீட்டு, நிதி ஆலோசனை, நிதி நிர்வாகம், பாதுகாப்பான முதலீடுகள்\nமே 17, 2013 மே 17, 2013 த டைம்ஸ் தமிழ்\nசீட்டுகளிலேயே பெண்கள் மத்தியில் ரொம்பவும் கவர்ச்சியானது நகைச் சீட்டு தங்க நகைகளின் மீது நமக்குள்ள அதீத ஆர்வம்தான் காரணம். ஆனால் நகைச் சீட்டு லாபகரமானதா தங்க நகைகளின் மீது நமக்குள்ள அதீத ஆர்வம்தான் காரணம். ஆனால் நகைச் சீட்டு லாபகரமானதா நகைச் சீட்டில் சேர்ந்து நகை வாங்கும்போது செய்கூலி, சேதாரம் இல்லை என்கிற அறிவிப்புகள் உண்மையா நகைச் சீட்டில் சேர்ந்து நகை வாங்கும்போது செய்கூலி, சேதாரம் இல்லை என்கிற அறிவிப்புகள் உண்மையா இதுபற்றி தெரிந்துகொள்ளப் போகிறோம்... நகைக்கடைகளின் வருமானம் நகைகளை விற்பதைவிட நகைச் சீட்டு மூலமாகத்தான் அதிகமாகக் கிடைக்கிறது என்கிறது சமீபத்திய ஆய்வு ஒன்று. இது எவ்வளவு தூரம் உண்மை என்பதை நகைக்கடைகளில் சீட்டுப் பிரிவில் மொய்க்கும் கூட்டத்தைப்… Continue reading நகைச் சீட்டு லாபகரமானதா\nகுறிச்சொல்லிடப்பட்டது டைமண்ட், தங்க நகை, நகைச் சீட்டு, நிதி ஆலோசனை, பகுதி நேர வருமானம், ரூபி நகைகள், வங்கி ஆர்.டி., வெள்ளி1 பின்னூட்டம்\n, சேமிப்பு, நீங்களும் செய்யலாம்\nஜனவரி 11, 2013 ஒக்ரோபர் 7, 2014 த டைம்ஸ் தமிழ்\nபகுதி நேரமாக அல்லது வீட்டிலிருந்தபடியே சீட்டு நடத்துவது எப்படி என்று கடந்த பதிவில் பேசியிருந்தோம்.. இந்தப் பதிவில் உங்களிடம் சீட்டில் சேர விரும்புபவர்களை எந்த அடிப்படையில் சேர்த்துக் கொள்வீர்கள் இதோ இந்த ஐந்து பாயிண்டுகள்... 1. எத்தனை வருடமாக, அவர் உங்களுக்குத் தெரியும் இதோ இந்த ஐந்து பாயிண்டுகள்... 1. எத்தனை வருடமாக, அவர் உங்களுக்குத் தெரியும் குறைந்தபட்சம் 2, 3 வருடங்களாவது அவரைப் பற்றி தெரிந்திருக்க வேண்டும். ‘6 மாதங்கள்தான் தெரியும், பரவாயில்லை’ என்றெல்லாம் விலக்கு தந்து சீ��்டில் சேர்த்துக்கொண்டு அவஸ்தைப் படாதீர்கள். 2. சொந்த வீட்டில் இருக்கிறாரா குறைந்தபட்சம் 2, 3 வருடங்களாவது அவரைப் பற்றி தெரிந்திருக்க வேண்டும். ‘6 மாதங்கள்தான் தெரியும், பரவாயில்லை’ என்றெல்லாம் விலக்கு தந்து சீட்டில் சேர்த்துக்கொண்டு அவஸ்தைப் படாதீர்கள். 2. சொந்த வீட்டில் இருக்கிறாரா வாடகை… Continue reading நீங்களும் சீட்டு நடத்தலாம் வாடகை… Continue reading நீங்களும் சீட்டு நடத்தலாம்\nகுறிச்சொல்லிடப்பட்டது சீட்டு, சேமிப்பு, நிதி ஆலோசனை, பகுதி நேர வருமானம்பின்னூட்டமொன்றை இடுக\nசீட்டு, சேமிப்பு, நிதி நிர்வாகம், நீங்களும் செய்யலாம், பகுதி நேர வருமானம், வீட்டிலிருந்தே சம்பாதிக்கலாம், வீட்டு பட்ஜெட்\nஜனவரி 5, 2013 த டைம்ஸ் தமிழ்\nநீங்கள் மாதாமாதம் வீட்டுக்கு பட்ஜெட் போட்டு செலவு செய்யும் பெண்ணா பணத்தை சிக்கனமாகக் கையாண்டு, அதே சமயம் தேவையான செலவுகளைச் செய்து எவ்வளவு பணத்தை சேமிக்கிறீர்கள் என்கிற கணக்கு வழக்குகளை எழுதி வைக்கும் பழக்கம் உண்டா பணத்தை சிக்கனமாகக் கையாண்டு, அதே சமயம் தேவையான செலவுகளைச் செய்து எவ்வளவு பணத்தை சேமிக்கிறீர்கள் என்கிற கணக்கு வழக்குகளை எழுதி வைக்கும் பழக்கம் உண்டா இந்த ரெண்டு கேள்விகளுக்கும் உங்களிடமிருந்து ‘ஆம்’ என்று பதில் வந்தால் சீட்டு நடத்துவற்கான அடிப்படைத் திறமை உங்களிடம் இருக்கிறது, வாழ்த்துக்கள் இந்த ரெண்டு கேள்விகளுக்கும் உங்களிடமிருந்து ‘ஆம்’ என்று பதில் வந்தால் சீட்டு நடத்துவற்கான அடிப்படைத் திறமை உங்களிடம் இருக்கிறது, வாழ்த்துக்கள் பெண்கள் பணவிஷயத்தில் நாணயமானவர்கள் என்கிற பாஸிடிவ் விஷயத்தைப் பயன்படுத்தி நீங்களும் சீட்டு ஆரம்பிக்கலாம் அதற்கான வழிமுறைகளைப் பார்க்கப்போகிறோம்... சீட்டுப்… Continue reading நீங்களும் சீட்டு நடத்தலாம்\nகுறிச்சொல்லிடப்பட்டது ஃபைனான்ஸ், இந்தியன் வங்கி, சீட்டு, சேமிப்பு, நிதி நிர்வாகம், பகுதி நேர வருமானம், வீட்டுக்கு பட்ஜெட்6 பின்னூட்டங்கள்\nசெய்து பாருங்கள் இதழை பெற\nகுழந்தை வளர்ப்பு, கைவேலைப்பாடு, ஃபேஷன், சமையல், நிதி ஆலோசனை, புத்தகங்கள் பற்றிய கட்டுரைகளை உடனுக்குடன் பெற உங்கள் இ.மெயிலை இங்கே பதிவு செய்யுங்கள்.\nஅரைத்துவிட்ட மட்டன் குழம்பு செய்வது எப்படி\nராஜஸ்தான் மண் தொட்டி ஓவியம்(Rajasthan pot painting basics)\nநீங்களே செய்யலாம் பர்த் டே பேனர் (Birthday banner)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/twenty", "date_download": "2019-01-19T00:59:47Z", "digest": "sha1:EYX3NJ6ZIGDMB4T62DPD7T25FOJFJAQY", "length": 5842, "nlines": 77, "source_domain": "ta.wiktionary.org", "title": "\"twenty\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்சனரி", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்சனரி விக்சனரி பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\ntwenty பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nவிக்சனரி பின்னிணைப்பு:எண்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்சனரி:அனைத்து மொழி விக்சனரிகளிலும் இருக்க வேண்டிய சொற்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்சனரி:அடிப்படை ஆங்கிலச் சொற்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்சனரி:அடிப்படை ஆங்கில அனைத்துலக சொற்பட்டியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇருபது ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nvingt deux ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nvingt six ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nvingt sept ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nबीस ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nsylvan ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nswiftness ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇருபான் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\ntod ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nvinte ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nventi ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமாதிரு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபரசுராமன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசோழியமணம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/tamil-cinema/movie-review/pattathari-film-tamil-film-review/moviereview/55642126.cms", "date_download": "2019-01-19T00:11:20Z", "digest": "sha1:PYWRMDJEFV2AR2OGUP53PCRD2MSZ7RJN", "length": 24539, "nlines": 210, "source_domain": "tamil.samayam.com", "title": "Pattathari Tamil Movie Review: பட்டதாரி - சினிமா விமர்சனம் | pattathari film - tamil film review - Samayam Tamil", "raw_content": "\nபாலபிஷேகம் செய்யும்போது கட்அவுட் ..\nரஜினிகாந்தின் பேட்ட ப்ரோமோ வீடியோ..\nபாண்டிச்சேரி தல ரசிகர்கள் வேற லெவ..\nசேலத்தில் மாஸ் கிளப்பும் அஜித்தின..\nVideo: டிக்கெட் கிடைக்காத கோபத்தி..\nஎங்கு போனாலும், ரசிகர்கள் ஹெ���்மெட..\nசிந்தனை இல்லாதவர்கள் காப்பி மட்டு..\nபட்டதாரி - சினிமா விமர்சனம் சினிமா விமர்சனம்\nவிமர்சகர் மதிப்பீடு 2.5 / 5\nவாசகரின் சராசரி மதிப்பீடு2.5 / 5\nஇந்த சினிமாவை மதிப்பீடு செய்க...1 (ட்ரேஷ்)1.5 (மோசம் )2 (சராசரிக்கும் கீழ் )2.5 (சராசரி )3 (சராசரிக்கும் மேல் )3.5 (நல்ல படம் )4 (மிகவும் நல்ல படம் )4.5 (மிக, மிக நல்ல படம் )5 (சிறந்த படம் )\nநீங்கள் ஏற்கனவே இந்த சினிமாவை மதிப்பீடு செய்துள்ளீர்கள் .\nநடிகர்கள் அபி சரவணன்,சயனா சந்தோஷ்\nஇயக்கம் சங்கரபாண்டி .ஏ. ஆர்\nCheck out பட்டதாரி - சினிமா வ..பட்டதாரி - சினிமா விமர்சனம் show timings in\nகரு : வேலை வெட்டி இல்லாத பட்டதாரி நண்பர்கள் சொந்த தொழில் தொடங்கி தங்கள் வாழ்க்கையிலும் ,காதலிலும் ஜெயிக்கும் கருவை உள்ளடக்கிய கதை\nகதை :பட்டதாரியான அபி சரவணன் படித்து முடித்துவிட்டு எந்த வேலைக்கும் செல்லாமல், தன் பட்டதாரி நண்பர்களுடன் ஜாலியாக ஊர் சுற்றி வருகிறார். இவருக்கு பெண்களைகண்டாலே அலர்ஜி. இதனால் பெண்களுடன் பழகுவதை வெறுத்துவருகிறார். ஆனால், இவரது நண்பர்களோ பல பெண்களிடம் பேசி வருகிறார்கள். நாயகனின் இந்த குணமே அவர்மீது நாயகி அதிதிக்கு காதலை வரவழைக்கிறது. அவரை துரத்திதுரத்தி காதலிக்கிறார். ஆனால் அபிசரவணனோ அதிதியின் காதலை ஏற்க மறுக்கிறார். இந்நிலையில், தனது அப்பாவின் அறிவுரையை ஏற்று ஓட்டல் ஒன்றைதொடங்குகிறார் நாயகன். அபி சரவணன் தனது காதலை மறுத்தாலும், அவரை விடாமல் பின்தொடர்ந்து வருகிறார் அதிதி. அபி சரவணன் பெண்களை வெறுக்ககாரணம் என்ன அதிதி, அபி சரவணனின் மனதை மாற்றி காதலிக்க வைத்தாரா அதிதி, அபி சரவணனின் மனதை மாற்றி காதலிக்க வைத்தாராஓட்டல் தொடங்கிய அபி சரவணன்அதை வெற்றிகரமான நடத்தினாராஓட்டல் தொடங்கிய அபி சரவணன்அதை வெற்றிகரமான நடத்தினாரா என்பதுதான் ... "பட்டதாரி " படத்தின்மொத்தக்கதையும்.\nகாட்சிப்படுத்தல் : குமரன் எஸ் எஸ் ஸின் இனிய இசையுனும் ,சூரியனின்அழகியஓளிப்பதிவு உதவியுடனும் இயக்குனர் சங்கரபாண்டி .ஏ. ஆர், தனது இயக்கத்தில் முன் பாதியை சற்றே இழுவையாகவும் , பின் பாதியை இயல்பாகவும் காட்சிப்படுத்தியிருக்கிறார்.\nகதாநாயகர் :படத்தில் நாயகனாக நடித்திருக்கும் அபிசரவணன், மிகவும் அழகாகவும்ர தனதுமுந்தைய படங்களைவிட இதில் சிறப்பாகவே நடித்திருக்கிறார். காதல் காட்சிகளில் இவருக்கும் நாயகியருக்கு���் கெமிஸ்ட்ரி செமையாய் ஒர்க்-அவுட் ஆகியுள்ளது .அதிலும் அதீதியுடன் அதீத காதலில் அசத்தியிருக்கிறார் மனிதர்.\nகதாநாயகியர் : அதிதி மற்றும் ராஷிகா என இரு நாயகியர் நடித்திருக்கிறார்கள். இதில் ராஷிகாவிற்கு மட்டுமே பெரிதாக நடிக்க வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அவரும் கதாபாத்திரத்தை உணர்ந்து சிறப்பாக நடிக்க முயற்சித்திருக்கிறார். அதீதி அபி சரவணனுடன் காதல் என சீனுக்கு சீன் , கொடுத்தவேலையை சிறப்பாக செய்திருக்கிறார்.\nபிற நட்சத்திரங்கள் :அபி சரவணனின் நண்பர்களாக நடித்திருப்பவர்கள் புதுமுகங்கள் என்பதால்அவர்களிடம் சிறந்த நடிப்பை எதிர்பார்க்க முடியவில்லை. இருந்தாலும், அவரவர்தங்களுடைய பங்கிற்குஓரளவுநடித்திருக்கிறார்கள். அதில் நண்பர்களில்ஒருவரான அம்பானி சங்கர் அனுபவம் வாய்ந்த நடிகர் என்பதால் சிறப்பாக நடித்திருக்கிறார். அவரது ஜாக்கிஜட்டி பட்டி காமெடி இன்றைய இளசுகளின் பிராண்ட் மோகத்தை பிரமாதமாய் பறைசாற்றுகிறது . வாவ்\nஇன்ஸ்பெக்டராக நடித்திருக்கும் மகாநதி சங்கரும் தனது, அனுபவ நடிப்பால் ரசிகர்களை கவர்ந்திழுக்கிறார்.\nதொழில்நுட்பகலைஞர்கள் : எஸ்.எஸ்.குமரனின் இசை. படத்திற்கு பெரும் பலம். இவரது இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். பின்னணி இசையையும் சிறப்பாகவேகொடுத்திருக்கிறார். சூரியனின் ஒளிப்பதிவும் படத்திற்கு கைகொடுத்திருக்கிறது.\nபலம் : " பட்டதாரி " எனும் டைட்டிலும் எஸ்.எஸ்.குமரனின் இசையும் படத்திற்கு பெரும் பலம் .\nபலவீனம் : பத்து வருடத்திற்கு முன் படமாக்க பட்டிருக்கவேண்டிய கதை, இப்படக் கதை என்பது பெரும் பலவீனம்.\nஇயக்கம் :வழக்கமான கதையை வித்தியாசமாகசொல்ல முயற்சித்திருக்கிறார் இயக்குனர் சங்கர் பாண்டி ஏ.ஆர்.. திரைக்கதை வலுவில்லாமல் இருப்பது படத்திற்கு சற்றே பலவீனமாக அமைந்திருக்கிறது. காமெடிகள் பெரியதாக எடுபடவில்லை.சுவாரஸ்யமான காட்சிகளைவைத்திருந்தால் ரசித்திருக்கலாம். அடுத்தடுத்து என்ன காட்சிகள் வரும் என்று சாதாரண ரசிகனேயூகிக்க முடியும்... அளவிற்கு படத்தை கொடுத்திருக்கிறார்.\n- 'பாஸே ஆகவில்லை பாவம்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nஉங்கள் இ-மெயில் முகவரி மற்றும் பெயரை பதியவும்.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nஇந்த சினிமாவை மதிப்பீடு செய்க...: இந்த சினிமாவை மதிப்பீடு செய்க...1 (ட்ரேஷ்)1.5 (மோசம் )2 (சராசரிக்கும் கீழ் )2.5 (சராசரி )3 (சராசரிக்கும் மேல் )3.5 (நல்ல படம் )4 (மிகவும் நல்ல படம் )4.5 (மிக, மிக நல்ல படம் )5 (சிறந்த படம் )\nநீங்கள் ஏற்கனவே இந்த சினிமாவை மதிப்பீடு செய்துள்ளீர்கள்\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nமுதலில் உங்களது மொழியை தேர்வு செய்யவும். ஆங்கில வார்த்தைகள் பயன்படுத்தி பதிவு செய்தாலும் உங்களது கருத்துக்கள் தானாகவே மொழி மாற்றம் செய்யப்படும். ஆங்கிலத்தில் பதிவு செய்ய மூன்றாவது பகுதியை தேர்வு செய்யவும். இத்துடன் நீங்கள் உங்களது 'கீ போர்டையும்' பயன்படுத்தலாம்.பொது விதிமுறைகளும், நிபந்தனைகளும்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப��்படும்\nஎங்களது செய்தி தொடர்பான புகாரை இங்கே பதிவு செய்யலாம். எங்களது ஆசிரியரின் ஆய்வுக்குப் பின்னர் உங்களது புகார் சரியானது என்கிறபட்சத்தில் மட்டுமே நீக்கப்படும்.\nபொய் , பொய்யான குற்றச்சாட்டு\nஒரு சமூகத்திற்கு எதிராக வெறுப்பை தூண்டுபவர்\nஉங்களது மறுப்பு ஆசிரியருக்கு தெரிவிக்கப்பட்டது\nசினிமா விமர்சனம் முக்கியச் செய்திகள்\nPetta Review: எப்படி இருக்கிறது பேட்ட படம்\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/information-technology/129695-most-dangerous-thing-which-killed-29-persons-in-an-year.html", "date_download": "2019-01-18T23:52:01Z", "digest": "sha1:3UO4VE53MH2M26C6GNWNVJUUEQTGGCPL", "length": 26455, "nlines": 434, "source_domain": "www.vikatan.com", "title": "ஒரே ஆண்டில் 29 பேரைக் கொலை செய்த கொடூரமானவன்... உஷார்! | Most dangerous thing which killed 29 persons in an year", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 09:30 (04/07/2018)\nஒரே ஆண்டில் 29 பேரைக் கொலை செய்த கொடூரமானவன்... உஷார்\nஒரே ஆண்டில் 29 பேரை ஒருவர் கொல்கிறார். அத்தனை பேரும் அப்பாவிகள். யார் மீதும் சின்ன தவறு கூட கிடையாது. ஒரே ஊரில் இல்லாமல் இந்தியா முழுவதும் பரவலாக அனைத்து இடங்களிலும் அந்தக் கொலைகள் நடக்கின்றன. அவரை என்னவென்று சொல்வீர்கள் அவருக்கு என்ன தண்டனை வழங்குவீர்கள் அவருக்கு என்ன தண்டனை வழங்குவீர்கள் நன்றாக யோசித்துவிட்டு தண்டனையை முடிவு செய்யுங்கள். ஏனெனில், அந்தக் கொலைகளுக்கும் உங்களுக்கும் கூட தொடர்பு இருக்கலாம்.\nகொலையாளியின் பெயர் வாட்ஸ்அப். இந்தக் கொலைகளுக்கு உதவியவர்கள் கோடிக்கணக்கான பெயர். கொலை செய்ய அவர்கள் பயன்படுத்திய ஆயுதம், ஒரே ஒரு ஃபார்வர்டு மெஸெஜ்.\nஆம். சென்ற ஆண்டு மே மாதம் ஒரு மெஸெஜ் உருவாக்கப்பட்டது. அதில், ”குழந்தையைக் கடத்தும் ஏகப்பட்ட கொள்ளையர்கள் நம் மாநிலத்துக்குள் ஊடுருவியிருப்பதாக செய்தி பதிவானது. அவர்களைப் பார்த்தால் நம் குழந்தைகளைப் பத்திரப்படுத்திக் கொள்ளவும்” என்றிருந்தது. எந்த மாநிலம் என யாரும் கேட்கவில்லை. ஜம்மு முதல் குமரி வரை அனைத்து மாநில மக்களும் அதை ஷேர் செய்யத் தொடங்கினர். ஒருவேளை, அது உண்மை என்றே வைத்துக் க���ள்வோம். ஒருவருக்குக் கூட குழந்தைகளை எப்படி பத்திரமாய் பார்த்துக் கொள்வது என்பது பற்றிய சிந்தனை வரவில்லை. இது தொடர்பாக பள்ளியிலோ, வீட்டிலிருப்பவர்களுடனோ பேச வேண்டும் என்று தோன்றவில்லை. அவர்களுக்குத் தோன்றிய பாதுகாப்பு நடவடிக்கை, ஷேர். வந்த மெஸெஜை 10 பேருக்கு ஷேர் செய்துவிட்டால், அவர்கள் விழிப்பாய் இருப்பார்கள் என்ற நம்பிக்கை. வந்த ஃபார்வர்டைப் பார்த்து நாம் விழுப்புடன் இருந்தோமா என்றெல்லாம் யோசிக்க அவர்களுக்கு நேரமில்லை. ஏனெனில், அடுத்து க்ரூப்பில் இன்னொரு ஃபார்வர்டு வந்திருக்கும்.\nஇந்த ஒரு ஃபார்வர்டு மெஸெஜ் தான் இந்தியா முழுவதும் பறந்தது. விளைவு,இந்த ஓராண்டில் 29 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். இல்லை, கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். அத்தனை பேரையும் குழந்தைகளைக் கடத்துபவர்கள் என நினைத்து பொதுமக்களே அடித்துக் கொன்றிருக்கிறார்கள். கொலை செய்தவர்கள் யாரும் தீவிரவாதிகள் கிடையாது. தொழில்முறை கொலைகாரர்கள் கிடையாது. 2,3 கொலைகள் செய்த முன் அனுபவம் கிடையாது. ஆனால், அடித்துக் கொன்றிருக்கிறார்கள்.\nஆரோன் ஃபின்ச்சை அசால்ட் செய்த புவனேஷ்வர் - மூன்று போட்டிகளிலும் நடந்த சோகம்\n‘எனக்கா ரெட் கார்டு... எடுத்துப்பார் ரெக்கார்டு’ - சிம்பு படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள்\n`அணிதான் முக்கியம்; எந்த இடத்திலும் இறங்கி விளையாடுவேன் - விமர்சனத்துக்கு தொடர்நாயகன் தோனி பதிலடி\nசினிமாவில் பழிவாங்கும் கதைகளில் கொலை நடக்கும் காட்சிகளில் நெகட்டிவில் சில விஷயங்களைக் காட்டுவார்கள். அதில் எப்படி தன் அன்பானவர்களை எதிரிலிருப்பவன் கொலையோ அல்லது வேறு விதமான துன்புறுத்தலோ செய்தான் என்பது தெரியும். அப்படி அடித்த அத்தனை பேரின் நெகட்டிவிலும் தெரிந்த ஒன்று, அந்த வாட்ஸ்அப் ஃபார்வர்டு. அது நினைவுக்கு வர வர வேகமாக அடித்திருக்கிறார்கள். ஒரே ஒரு தவறான ஃபார்வர்டு என்ன செய்துவிடும் என இப்போதாவதா புரிகிறதா\nவாட்ஸ்அப் தான் கொலை செய்தது. ஆனால், வாட்ஸ்அப் என்பது யார் நீங்களும் நானும்தான். இதற்காக மார்க் சக்கர்பெர்கை தூக்கிலிட முடியாது. இந்தியாதான் வாட்ஸ்அப்க்கு மிகப்பெரிய மார்க்கெட். ஆனால், இங்கே அதற்கென ஒரு செய்தித் தொடர்பாளர் கூட கிடையாது. அது கூட வேண்டாம். ஒரே ஒரு ஃபார்வர்டு அதிகமாக சுற்றுகிறது. இதனால் நடக்க���்கூடாத ஒரு சம்பவம் நடக்கிறதென்றால், அந்த மெஸெஜைக் கண்டுபிடித்து யாராலும் ஃபார்வர்டு செய்யாமல் அவர்களால் தடுக்க முடியும். இது எந்த நாட்டிலிருந்தும் சில நிமிடங்களில் செய்யக்கூடிய ஒன்றுதான். ஆனால், வாட்ஸ்அப் அதைச் செய்யவும் தயாரில்லை. அதற்காக எல்லாம் இந்தக் கொலைகளை வாட்ஸ் அப் கணக்கில் எழுதிவிட முடியாது. அவர்கள் மாறுகிறார்களோ இல்லையோ... நாம் மாற வேண்டும். இந்தச் சம்பவங்களில் உயிரிழந்தவர்களுக்கு இப்படி கண்டதையும் ஃபார்வர்டு செய்யும் நாம் அனைவரும் பொறுப்பேற்க வேண்டும். இனியும் இப்படி நடக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.\nவாட்ஸ் அப்பில் நிறைய நல்ல விஷயங்களும் வருகிறது தான். ஆனால், அவை அனைத்தும் இந்த மாதிரியான சம்பவங்களை சமன் செய்ய முடியாது. உங்களுக்கு உறுதியாக தெரியாத விஷயத்தை ஃபார்வர்டு செய்யாதீர்கள். எதையும் படித்ததும் கொஞ்சம் யோசித்துப் பார்க்கவும். அது நம் நாட்டைப் பற்றிய, மதத்தைப் பற்றிய, ஊரைப் பற்றிய பெருமையாக இருக்கலாம். அல்லது இன்னொரு விஷயத்தைக் குறை சொல்லும் விஷயமாக இருக்கலாம். அதைப் படித்துக் கொள்ளுங்கள். ஆனால், உறுதியாக தெரியாத விஷயத்தைப் பரப்பாதீர்கள். ஏனெனில் எல்லா சமயமும் நாம் அடிக்கும் இடத்திலே இருப்போம் எனச் சொல்ல முடியாது. அடி வாங்கும் இடத்திலும் இருக்கலாம்.\n\"தமிழ் AI-க்கு நம்ம உதவி தேவை\" - அழைக்கும் தொழில்நுட்ப ஆர்வலர் ஜூலை டெக்தமிழா #TechTamizha\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nஆரோன் ஃபின்ச்சை அசால்ட் செய்த புவனேஷ்வர் - மூன்று போட்டிகளிலும் நடந்த சோகம்\n‘எனக்கா ரெட் கார்டு... எடுத்துப்பார் ரெக்கார்டு’ - சிம்பு படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள்\n`அணிதான் முக்கியம்; எந்த இடத்திலும் இறங்கி விளையாடுவேன் - விமர்சனத்துக்கு தொடர்நாயகன் தோனி பதிலடி\nகாங்கிரஸ் - குமாரசாமி கூட்டணிக்குள் சிக்கல் - அதிருப்தி எம்.எல்.ஏ-க்களால் தொடரும் நெருக்கடி\nஇது 'வைரல்' லெவல் பட்ஜெட் கார்\nமாநில மாசுக் கட்டுப்பாட்டு வாரியங்களுக்குத் தணிக்கை வேண்டும் - தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவு\nகாணும் பொங்கல் கொண்டாட்டத்தில் இருதரப்பினரிடையே மோதல் - கடலூரில் ஒருவர் வெட்டிக்கொலை\nவிளைநிலங்களைக் கையகப்படுத்துவது தேவையில்லாதது - என்எல்சி விரிவாக்கத்துக்கு எதிர்ப்பு\nநடுக்கடலில் படகு மூழ்கியதில் மீனவர் பலி - சொந்த ஊரில் உடல் அடக்கம்\n``கோலியின் ஆக்ரோஷத்தில் என்ன தவறு இருக்கிறது’’ - விவியன் ரிச்சர்ட்ஸ் #Vikata\n``ஒருத்தர் மூணு டிரெஸ் எடுக்கலாம்... சாப்பாடு எவளோ வேணும்னாலும் எடுக்கலாம்''\n`வேண்டாம், இந்த அணி தோற்றுவிடும்' - தம்பிதுரை வழியில் எடப்பாடி பழனிசாமி\n\"அடுத்து என்ன... மேத்யூ சாமுவேலுக்குத் தெரியும்\n`இந்தப் புத்தாண்டு இப்படி இருந்திருக்க வேண்டாம்' - உலகுக்கு `குட்பை' சொன்ன க\nவாழ்க்கையைத் தொலைத்த தவறான பழக்கம்- உயிருக்குப் போராடும் கல்லூரி மாணவி\n`வேண்டாம், இந்த அணி தோற்றுவிடும்' - தம்பிதுரை வழியில் எடப்பாடி பழனிசாமி\n``வீட்டில் கதவு இல்லாததால் உள்ளே சென்றேன்’’ - ரோஜாவைக் கொன்ற வீரக்குமார் அதிர்ச்சி வாக்குமூலம்\n``கோலியின் ஆக்ரோஷத்தில் என்ன தவறு இருக்கிறது’’ - விவியன் ரிச்சர்ட்ஸ் #VikatanExclusive\n2018ல் தோனி பெஸ்ட்டா, வொர்ஸ்ட்டா - புள்ளி விபரம் சொல்வது என்ன\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nadunadapu.com/?cat=79&filter_by=random_posts", "date_download": "2019-01-19T01:25:46Z", "digest": "sha1:RP4LHHIEF7N6H3IZ3QV4ZPX2VSMUQQDI", "length": 34826, "nlines": 264, "source_domain": "nadunadapu.com", "title": "விறுவிறுப்பு தொடர் | Nadunadapu.com", "raw_content": "\nசுமந்திரன் கொளுத்திப்போட்ட வெடிகுண்டுகளால் மஹிந்தவுக்கு வந்துள்ள சோதனை – கே. சஞ்சயன் (கட்டுரை)\n- கே. சஞ்சயன் (கட்டுரை)\nதமிழ் மக்களின் உரிமைகளையும் மானத்தையும் விற்கும் சுமந்திரன்\n : (அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை – பகுதி 131 )\n‘அம்மு’வுக்கு நடந்த நாட்டிய அரங்கேற்றம்: ”ஜெயலலிதா அம்மு முதல் அம்மா வரை…. (பகுதி-3)\nதென்னிலங்கையில் பீதிகிளப்பிய பச்சைப் புலிகள்: வன்னிக் காட்டுக்குள் சென்ற பிரபாகரனின் குடும்பத்தினர்: வன்னிக் காட்டுக்குள் சென்ற பிரபாகரனின் குடும்பத்தினர் (அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை-123)\nஅனுராதபுரத்தில் உள்ள பஸ் நிலையத்துக்குள் புகுந்து 120 பொதுமக்களை சுட்டுக்கொன்ற புலிகள் (‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… (பகுதி-7)...\nஅமிர்தலிங்கத்தாருக்கு மரண தண்டனையை நிறைவேற்ற வன்னியில் வைத்து நாள் குறித்த பிரபாகரன்\nபுலிகளுடன் பேசுவதற்கான ஏற்பாடுகள் இரகசியமாக நடந்துகொண்டிருந்தன. அதே சமயம் பகிரங்க அரசியல் நாடகம் ஒன்றும் அரங்கேறியது. பா���ாளுமன்றத்தை தொடர்ச்சியாக பகிஷ்கரித்துவந்த ஈரோஸ் பாராளுமன்ற உறுப்பினர்களை அழைத்துப் பேச்சு நடத்தினார் ஜனாதிபதி பிரேமதாசா. பேச்சுவார்த்தையின்போது ஈரோஸ் எம்.பி.கள்...\nநாலாம் மாடிக்கு அழைத்துச்செல்லப்பட்டேன்: எனது கை, கால் நகங்களையெல்லாம் பிடுங்கப்ப.(ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து-பாகம் -30)\n\"உங்கட தலைவர் பிரபாகரனுக்கு என்ன நடந்தது\", \"நீங்க அவரை கடைசியாக எப்போ சந்திச்சது\", \"நீங்க அவரை கடைசியாக எப்போ சந்திச்சது\", \"தளபதிகளில சிலபேர் செத்துப் போய்ட்டாங்க மத்தாக்களுக்கு என்ன நடந்ததெண்டு தெரியுமா\", \"தளபதிகளில சிலபேர் செத்துப் போய்ட்டாங்க மத்தாக்களுக்கு என்ன நடந்ததெண்டு தெரியுமா நீங்க எப்படி உள்ளுக்கு வந்தது நீங்க எப்படி உள்ளுக்கு வந்தது\n (சசிகலா,ஜெயலலிதாவின் உடன்பிறவாச் சகோதரியான கதை, அத்தியாயம் – 32)\nசசிகலா, ஜெயலலிதா ஜெ.அணி-ஜா.அணி இணைப்பு நடக்கவில்லை; இ.காங்கிரஸோடு ஜெ.அணி கூட்டணி அமைக்க முடியவில்லை; மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, ஜனதா தளம், தி.மு.க கூட்டணி அமைந்துவிட்டது. இப்போது ஜெ.அணியோடு கூட்டணி அமைக்க தா.பாண்டியன் பிரிந்துவந்து புதிதாகத் தொடங்கிய...\nநடராசன் நாடகம்… சீறிய கே.கே.எஸ்.எஸ்.ஆர்… கிறுகிறுத்த தா.பாண்டியன், சசிகலா (ஜெயலலிதாவின் உடன்பிறவாச் சகோதரியான கதை, அத்தியாயம் – 31)\n“ஒரு இலையில் ஜானகி, மறு இலையில் ஜெயலலிதா... இந்த இலை மலர்ந்தால் எம்.ஜி.ஆர் ஆட்சி மலரும் என்ற வாசகம்...”என்று போட்டு நடராசன் அடித்த போஸ்டரில் தமிழகம் குழம்பிப்போனது; இ.காங்கிரஸ் திகைத்துப்போனது. அதோடு ஜெ.அணியோடும் கூட்டணி...\n“வீட்டுக்குள் பிரவேசித்த பெண்களைக் கண்டதும் சபலம் கொண்ட இந்திய படையினர்\n•சில வீடுகளுக்குள் பெண்கள் மட்டுமே தனியாக இருந்தனர். வீட்டுக்குள் பிரவேசித்த இந்திய படையினருக்கு பெண்களைக் கண்டதும் சபலம் தட்டிவிடும். வீட்டுக்கதவை மூடிவிட்டு பெண்களை நெருங்குவர் படையினர். திடீரென்று அப் பெண்கள் மத்தியில் இருந்து...\nஒரு இலை ஜா… மறு இலை ஜெ… நடராசனின் போஸ்டர் – சசிகலா ஜெயலலிதாவின் உடன்பிறவாச் சகோதரியான கதை,...\n எம்.ஜி.ஆர் உருவாக்கிய அ.தி.மு.க என்ற அரசியல் கட்சி ஜா.அணி-ஜெ. அணி என ஏற்கெனவே இரண்டாக உடைந்துகிடந்தது. அதுபோதாது என்று சசிகலா, நடராஜன், திவாகரன், தினகரன் அட்ராசிட்டியில், ஜெ.அணியில் இருந்து நால்வர்...\nகருணாநிதியின் ‘தமிழ் ஈழ’ முழக்கம் : “இடைக்கால நிர்வாக சபையை ஏற்றுக்கொண்ட பிரபாகரன் : “இடைக்கால நிர்வாக சபையை ஏற்றுக்கொண்ட பிரபாகரன்\nசென்னையில் பிரசாரம் செப்டம்பர் 26ல் திலீபன் உயிரிழந்த பின்னர் புலிகள் இயக்க உறுப்பினர்கள் பலர் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்திருந்தனர். திலீபனின் மரணம் தொடர்பாக ஈ.பி.டி.பி. தமிழ்நாட்டில் அஞ்சலி தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டது. ஈ.பி.டி.பி....\nகிச்சன் கேபினட் vs போயஸ் கேபினட் சசிகலா, ஜெயலலிதாவின் உடன்பிறவாச் சகோதரியான கதை..(பாகம்- – 22)\nராமவரம் தோட்டத்தில் அமர்ந்து, ‘கிச்சன் கேபினட்’ அரசியல் நடத்திக் கொண்டிருந்த ஜானகியும், போயஸ் தோட்டத்தில் இருந்து ‘குழப்ப அரசியல்’ நடத்திக் கொண்டிருந்த ஜெயலலிதாவும் நேருக்கு நேர் மோத ஆரம்பித்தார்கள். எம்.ஜி.ஆர் இறந்த அன்று, ராமவரம்...\nகலைஞர் கருணாநிதி மீது சந்தேகம் : மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு : மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும்...\nதி .மு.க. மீது நாம் ஏன் சந்தேகப்படக்கூடாது முதல் சந்தேகம் அவர்கள் மீதுதான். தமிழ்நாட்டில் இன்றைக்கு ராஜிவ் காந்தியை எதிர்க்கக்கூடியவர்கள், வெறுக்கக்கூடியவர்கள் வேறு யார் இருக்க முடியும் முதல் சந்தேகம் அவர்கள் மீதுதான். தமிழ்நாட்டில் இன்றைக்கு ராஜிவ் காந்தியை எதிர்க்கக்கூடியவர்கள், வெறுக்கக்கூடியவர்கள் வேறு யார் இருக்க முடியும் அரசியல் விரோதம். எளிய காரணம். போதாது அரசியல் விரோதம். எளிய காரணம். போதாது\n700 துப்பாக்கிகள், தோட்டாக்கள், வெடி மருந்துகளுடன் புலிகள் இயக்கத்தினருக்கு பர்மாவில் இருந்து வந்த...\n• புளொட் அமைப்பினரான வாசுதேவா குழுவினரை பேச்சு நடத்துவதாக தந்திரமாக அழைத்து, வாகனம் வந்ததும் வழிமறித்து புலிகள் சுட்டுக்கொன்றனர். • தன்னால் முன்னர் ஏற்றிவைக்கப்பட்ட புலிகள் இயக்கக் கொடியை இழுத்துக் கிழித்துவிட்டு, அலுவலகத்தில் இருந்தவர்களை...\nவவுனியா புனர்வாழ்வு நிலையத்தில் நடைபெற்ற தோழி பிரியாவின் திருமணத்தில் கலந்துகொண்ட தமிழினி\nஆண்களுக்கான புனர்வாழ்வுப் பயிற்சி நிலையங்கள் வவுனியாவிலும் வெலிக்கந்தையிலும் அமைக்கப்பட்டிருந்தது. புனர்வாழ்வு பெறுபவர்களின் தொகை குறைந்துசென்ற காரணத் தால் வவுன��யா பூந்தோட்டம் புனர்வாழ்வு நிலையத்திற்கு ஆண்களும் மாற்றப்பட்டிருந்தனர். ஒரு குறிக்கப்பட்ட தொகைக்கு அதிகமானவர்கள் புனர்வாழ்வு காலத்தை...\n : கடைசி ஆசையாக கிட்டு அண்ணாவை பார்க்க விரும்பிய திலீபன்\nதிலீபனின் இறுதிநாள் •“பாரதம் மீது தர்ம யுத்தம்” பிரபா விடுத்த செய்தி ஐந்தாம் நாள் •திலீபனின் மரணத்துடன் வடக்கு-கிழக்கில் இந்தியப் படைக்கு எதிரான உணர்வுகள் தலைதூக்க ஆரம்பித்தன. • இந்தியப் படையினர் தமிழ் மக்களை காக்க வந்த இரட்சகர்கள்’...\n“பிரபாகரன் என் காலில் வந்து விழுந்தால்தான் போர் நிறுத்தம் செய்வேன்”- ராஜீவ் காந்தி : (அல்பிரட் துரையப்பா முதல்...\nபுலிகள் இயக்கத்தினர் நடமாட்டம் இருப்பதாகத் தகவல் கிடைத்ததும் இந்தியப் படை அணியொன்று விரைந்தது. அவர்கள் தேடிச்சென்ற பகுதியில் புலிகள் யாரும் இல்லை. தவறான தகவல் கிடைத்த ஏமாற்றத்துடன் திரும்பிக் கொண்டிருந்த போது புலிகள் திடீரென்று...\n பொய்யால் மக்களை வழிநடத்துவோம்: (யூதர்களின் இரகசிய அறிக்கை : ஒரு நூற்றாண்டுக்கு முன் அம்பலமான...\nசர்வதிகாரம் எங்கும் எதிலும் புரையோடியுள்ள ஊழல், மோசடி செய்பவர்களும், ஏமாற்றுபவர்களும் மட்டுமே வசதி வாய்ப்பாகவும், செல்வந்தர்களாகவும் ஆக முடியும் என்ற நிலை மனம் போன போக்கிலான வாழ்க்கை, மனமுவந்து ஏற்றுக் கொண்ட கொள்கையின் அடிப்படையில்...\n‘தமிழர்கள் பிரபாகரனை கடவுளாக எண்ணிய போதிலும், அவர் கடவுள் நம்பிக்கையுடையவராக ஒருபோதும் இருந்ததில்லை: (‘நந்திக் கடலை நோக்கிய...\nஇராணுவத்தின் 53வது படைப் பிரிவின் முன்னாள் தளபதி மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன அவர்களின் நூலில் பிரபாகரன் பற்றிய குறிப்பு மிக ஆரம்பத்திலேயே அதன் இரண்டாவது அத்தியாயாயத்தில் பல விபரங்கள் தரப்பட்டுள்ளன. தனது படைப்...\nபுயலுக்கு முன்னால்…’ஜெயலலிதா அம்மு முதல் அம்மா வரை…. (பகுதி-1)\nடிசம்பர் 24, 1987. வியாழக்கிழமை. அதிகாலை 5.30 மணி. ராமாவரம் தோட்டம். புழுதியைக் கிளப்பிக்கொண்டு காம்பவுண்டு வாசல் முன் வந்து நின்றது ஒரு வெள்ளை நிற கார். வாசல் கதவைத் திறக்கச் சொல்லி ஹாரன்...\n“சசிகலா, ஜெயலலிதா விதியை மாற்றிய நடராஜன்” : சசிகலா, ஜெயலலிதாவின் உடன்பிறவாச் சகோதரியான கதை, அத்தியாயம்-12\nஜெயலலிதா ராஜினாமா கடித விவகாரம், நடராஜனோடு முடிந்திருக்கும். ஆனால், அதை தமிழக அரசியல் முக்கியவ���்துவம் வாய்ந்த பிரச்னையாக கருணாநிதி மாற்றினார். நடராஜனிடம் கடிதம் இருக்கிறது என்ற விபரத்தை தெரிந்துகொண்டு அவரைப் போலீஸ் கைது செய்ததா\n“2 பெண்கள்… 2 ஜோடிக் கண்கள்…வெறித்த பார்வைகள்” சசிகலா, ஜெயலலிதாவின் உடன்பிறவாச் சகோதரியான கதை, அத்தியாயம் – 17\n சென்னை கத்திப்பாராவில் அமைக்கப்பட்ட நேரு சிலை திறப்பு விழா ஏற்பாடுகள் களை கட்டின. ஜெயலலிதா கலந்து கொள்ளக்கூடாது என்பதில் எம்.ஜி.ஆர் பிடிவாதமாக இருந்தார். அதனால், ஜெயலலிதாவுக்கு ஆதரவாக செயல்படும் டெல்லி...\nதடபுடலான உபசரிப்பும் கெடுபிடியான கொலைகளும் பாணுக்குள் இருந்த ஆயுதம் அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை –...\n1989 பெப்ரவரியில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் தோல்வியடைந்தவர்களில் ஒருவர் முன்னாள் கற்குடா பா.உ.வும் முன்னாள் அமைச்சருமான கே.டபிள்யூ தேவநாயகம். தமிழர் விடுதலைக் கூட்டணியின் துரோகிகள் பட்டியலில் இடம்பெற்று, மேடைகளில் தரக்குறைவாக வசைபாடப்பட்டவர்களில் அவரும் ஒருவர். முன்னாள்...\n : (சசிகலா, ஜெயலலிதாவின் உடன்பிறவாச் சகோதரியான கதை, அத்தியாயம் – 51)\nசசிகலா, ஜெயலலிதாவின் உறவுகளை வைத்து சதுரங்கம் ஆடினார். அதே ஆட்டத்தை சசிகலாவின் உறவுகளை வைத்து ஜெயலலிதாவும் ஆடினார். இருவரும் அதன் மூலம் தங்களின் ராஜாங்கங்களைப் பலப்படுத்திக் கொண்டனர். அதற்காகக் காய்களை முன்னிறுத்துவதும், பலிகொடுப்பதுமான கதைகள்...\nமாகாணசபை தேர்தலும் போர் நிறுத்தமும் : (அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை – பகுதி 132)\nதேர்தலும்-இந்தியாவும். 1988 நவம்பரில் வடக்கு-கிழக்கு மாகாணசபைத் தேர்தலை நடத்துவது என்று இந்திய அரசு முடிவு செய்தது. இலங்கை ஜனாதிபதியின் இந்தியா செய்த முடிவு அது. வடக்கு-கிழக்கில் அவலங்கள் தலைவிரித்தாடும் நிலையில் அங்கொரு தேர்தலை நடத்தும் அறிவிப்பு...\nவடக்கில் இந்தியப் படைகளும், விடுதலைப் புலிகளும் : (‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… (பகுதி-10) -வி.சிவலிங்கம்\n• விடுதலைப் புலிகளுக்கும், இந்திய சமாதானப் படையினருக்கும் இடையேயான மோதலுக்கான பின்னணி • இந்தியப் படையினரின் கட்டுப்பாட்டில் இலங்கை ராணுவம் • புலிகளின் ஆயுத ஒப்படைப்பு • விடுதலைப்புலிகள் பற்றி இந்திய இராணுவம் தவறாக எடைபோட்டமை • இந்தியப் படையினரின் கட்டுப்பாட்டில் இலங்கை ராணுவம் • புலிகளின் ஆயுத ஒப்படைப்பு • விடுதலைப்புலிகள் பற்றி இந்திய இராணுவம் தவறாக எடைபோட்டமை\n“தம்பிக்கு ஒரு இழவும் விளங்குதில்லை, நிலமைப்பாடு மோசமாகுது. முழு உலகமும் சோந்து புலிகளை மொங்கப்போகுது” என்பதை – பாலசிங்கம்...\nflash back: அரசியல் மதியுரைஞர்:எல்.ரீ.ரீ.ஈயினால் அரசியல் மதியுரைஞர் என அழைக்கப்பட்ட பாலசிங்கம் ஒருசுவராஸ்யமான மனிதர். அவர் உயிர்த்துடிப்பான ஆனால் சர்ச்சசைக்குரிய மனிதர். அவர் சிலரால் போற்றப்பட்டும் சிலரால் தூற்றப்பட்டும் உள்ளார். இந்த எழுத்தாளருக்கு பாலசிங்கத்துடன் உள்ள...\nஈ.பி.ஆர். எல்.எஃப். இயக்க முகாமுக்கு கொண்டுசெல்லப்பட்ட உணவில் நஞ்சு கலந்த புலிகள் : (அல்பிரட் துரையப்பா முதல் காமினி...\nயாழ்பாணத்திலிருந்து வெளியான பத்திரிகைகளில் ஒன்று ஈழமுரசு இப் பத்திரிகையின் உரிமையாளர் மயில்வாகனம் அமிர்தலிங்கம். ஈழமுரசு பத்திரிகை ஆசிரியராக முதலில் இருந்தவர் திருச்செல்வம். மயில்வாகனம் அமிர்தலிங்கம் ஐ.தே.கட்சி அமைப்பாளராக இருந்தவர். கிளிநொச்சி உதவி அரசாங்க அதிபராகவும்...\n‘அம்மு’வுக்கு நடந்த நாட்டிய அரங்கேற்றம்: ”ஜெயலலிதா அம்மு முதல் அம்மா வரை…. (பகுதி-3)\nஅம்மு. ரங்கசாமி ஐயங்காருக்குச் சொந்த ஊர் ஸ்ரீரங்கம். பிழைப்புக்காக ஆந்திராவில் உள்ள நெல்லூருக்குச் சென்றவர் , அங்கேயே தங்கிவிட்டார். அடுத்தடுத்து மூன்று பெண்களைப் பெற்றுவிட்டு , ஏகப்பட்ட மன உளைச்சலோடு இருந்தவருக்கு நாற்பது வயதில் ஒரு...\nதாயை இழந்த நாய் குட்டிகளுக்கு பாசமாக பால் கொடுக்கும் பசு..\nதாயை இழந்த நாய் குட்டிகளுக்கு பாசமாக பால் கொடுக்கும் பசு..\nஜமால் கசோஜியின் உடற்பாகங்களுடன் கொலைகாரர்கள்- வெளியானது புதிய வீடியோ\nயாழில் கொழும்பிலிருந்து வந்த கள்ளக்காதலனுடன் ஓடிய மனைவி துரத்திச் சென்ற கணவன்\nதோழியை திருமணம் செய்துகொள்ள, பெண் செய்த காரியம்.. அதன்பின் நேர்ந்த அவலம்\nபுலிகளிடம் சரணடைந்த 600 பொலீசாரின் மரணத்தின் பின்னணி என்ன\nராணுவ முகாம்களின் முன்னால் ”புலிகள் தமது சாறங்களை” உயர்த்திக் காட்டி ஏளனம் செய்தனர்\nஇந்தியப் படையினர் தமிழீழத்தில் இருக்கவேண்டும் என்று கோரும் அனைவரும் துரோகிகள் .முதல் சுற்றும் முதற்...\nபிரபாகரனின் காலடியில் மண்டியிட்டு பணிந்த ஜனாதிபதி பிரேமதாஸ\nபுலேந்திரன் உட்பட 17 பேரின் தற்கொலை: இந்திய பரசூட் படையினர் மீ���ு புலிகள்...\nஎந்த ஆலயத்திலும் இல்லாத மூன்று முக லிங்கம்\nதுல்லியமாக பலன் சொல்லும் பிரசன்ன ஜோதிடம்\nஇந்த வார ராசிபலன் டிசம்பர் 24 முதல் 30 வரை 12 ராசிகளுக்கும்\nதாம்பத்தியம் சொல்லித் தரும் விஷயங்கள்\nகாதலில் திளைப்பது என்பது சும்மா களத்தில் இறங்கி சேட்டை செய்வது மட்டுமல்ல, நன்றாக கவனித்தோமானால் தாம்பத்தியம் நமக்குப் பல விஷயங்களைச் சொல்லித்தரும். ஆண் பெண் உறவில் உங்கள் அன்பையும் காதலையும் வெளிப்படுத்த உதவுவது இரண்டறக்...\n தாயும் மகளும் செய்யும் ஏமாற்று வேலை\n2017 சனிப் பெயர்ச்சி உங்களுக்கு எப்படி\nஇரு தார திருமணம் யாருக்கு அமையும்..\nகாமசூத்ரா பொசிஷன் எல்லாம் சரிப்பட்டு வருமா\nநான் ஒரு விதவை தாய், எனக்கு செக்ஸ் தேவையான ஒன்று, இதற்காக நான் வருந்தவில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamildigitallibrary.in/periodicals-detail.php?id=jZY9lup2kZl6TuXGlZQdjZh0jZMy&tag=Harijan", "date_download": "2019-01-19T00:16:20Z", "digest": "sha1:WX4Z3RZ3V5FNJA2EXED5ZQWDIKRRFHFB", "length": 5952, "nlines": 109, "source_domain": "tamildigitallibrary.in", "title": "தமிழ் இணைய நூலகம்", "raw_content": "\nதமிழ் இணையக் கல்விக்கழகத்தின் ஒரு பிரிவு\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\n⁙ தொகுப்பாற்றுப்படை (Archives) ⁙ தேசிய சித்தமருத்துவ நாள் கொண்டாட்டம் (நவ. 6, 2018 - திச. 26, 2018) - தஞ்சாவூர் வில்வையா மன்னையார் சாம்பசிவம் பிள்ளை - சித்தமருத்துவப் பெருவாயில்\nவடிவ விளக்கம் : V.\nஎந்த விமர்சனங்களும் இன்னும் இல்லை. விமர்சனம் எழுத.\nபதிப்புரிமை @ 2019, தமிழ் இணையக் கல்விக்கழகம்\nபுத்தகத்தின் பெயர்: நா நார்த்த தீபிகை\nமதிப்புரையாளர் பெயர்: சாலமன் பாப்பையா\nமதுரையைச் சேர்ந்த்த புகழ் பெற்றத் தமிழறிஞர் சாலமன் பாப்பையா. இனியத் தமிழில் நகைச்சுவையாக உரையாற்றும் திறமை வாய்ந்தப் பேச்சாளர். சமூகத்திலும் இல்லங்களிலும் அன்றாடம் நிகழும் நிகழ்வுகளை மையமாகக் கொண்டு பட்டிமன்றங்களை நடத்தியவர். இவற்றின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். சன் தொலைக்காட்சியில் தினமும் காலையில் திருக்குறளுக்கும், சங்க இலக்கியப் பாடல்களுக்கும் விளக்கம் கூறி அவற்றில் உள்ள சுவைகளை மக்களுக்கு அறிமுகப்படுத்தினார். இவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.hirunews.lk/sooriyanfmnews/197250/33-%E0%AE%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-858-%E0%AE%9F%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-01-19T00:26:07Z", "digest": "sha1:6XCHSLW6VAH6KSPUIHTGWF4V45QXROY6", "length": 11778, "nlines": 194, "source_domain": "www.hirunews.lk", "title": "33 ஆயிரத்து 858 டெங்கு தொற்றாளர்கள் - Sooriyan FM News - Srilanka's Number One News Portal, Most visited website in Sri Lanka", "raw_content": "\n33 ஆயிரத்து 858 டெங்கு தொற்றாளர்கள்\nஇந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் டெங்கு நோய் தொற்று காரணமாக 33 ஆயிரத்து 858 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nசுகாதார அமைச்சின் தொற்று நோய் பிரிவு இதனை தெரிவித்துள்ளது.\nடெங்கு நோய் தொற்று காரணமாக மேல் மாகாணத்தை சேர்ந்தவர்களே அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nஇந்தநிலையில் கொழும்பு மாவட்டத்தில் 6416 பேரும், கம்பஹா மாவட்டத்தில் 3281 பேரும் களுத்துறை மாவட்டத்தில் 2121 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nஇதனிடையே, இந்த வருடம் இதுவரையிலான காலப்பகுதியில், மலேரியா தொற்று காரணமாக இதுவரை 20 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nஅதில் நான்கு பேர் இரத்தினபுரி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்று மலேரியா தொற்று நோய் தடுப்பு பிரிவின் கொழும்பு பிரதான அலுவலகத்தின் வைத்திய அதிகாரி மனோநாத் மாரசிங்க தெரிவித்தார்.\nஇரத்தினபுரி மாவட்டத்திலேயே மலேரியா தொற்று காரணமாக அதிகளவானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nமலேரியா தொற்று நோய் இலங்கையில் உருவாகவில்லை.\nவெளிநாடுகளுக்கு செல்வோர் அங்கிருந்து மலேரியா தொற்று நோயை இலங்கைக்கு கொண்டு வருகின்றார்கள்.\nகூடதலாக மலேரியா தொற்று நோய் இந்தியா மற்றும் மடகஸ்கார் அகிய நாடுகளிலிருந்தே இலங்கைக்கு காவப்படுகின்றது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nமேலும் ஒரு ஜனாதிபதி ஆணைக்குழு\nஅவுஸ்திரேலிய மக்கள் எதிர்நோக்கியுள்ள பாரிய சிக்கல்\nநேற்று முதல் அவுஸ்திரேலிய மக்கள்...\nசுடானில் பாதுகாப்பு பிரிவினர் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் இருவர் பலி\nசுடானில் ஜனாதிபதி ஒமர் அல் பஷீரிற்கு...\nசுவிர்சர்லாந்தின் டாவோஸ் நகருக்கு செல்லவிருந்த அமெரிக்க குழுவின் விஜயம் ரத்து\nஅமெரிக்காவில் அரசத் துறைகள் ஸ்தம்பிதமடைந்துள்ளதால்,...\n4 மாத கைக்குழந்தையை சுவற்றில் அடித்து கொலை செய்த கொடூர தந்தை\nமனைவியுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக...\nபேரூந்து பள்ளத்தில் கவிழ்ந்து கோர விபத்து - பலர் பலி\nமத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதம்\nகடலுணுவுப்பொருட்கள் ஏற்றுமதியில் இலங்கை முன்னிலை\nமத்தியத்தரைக்கடல் சுற்றுலா சந்தையில் இலங்கை\nபெரும்போகத்தில் எதிர்பார்க்கப்பட்டுள்ள நெல் அறுவடை\nUpdate: யாழ்ப்பாண நகர எல்லைக்கு அப்பால் ஆர்ப்பாட்டம்\nபுங்குடுதீவு மாணவி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு...\n19தும் 20தும் ஒன்றாக வேண்டும் - நிமல்\n19வது அரசியல் அமைப்பு சீர்திருத்தம் மற்றும் தேர்தல்...\nஐ.நா நிபுணர் குழுவில் இலங்கையர்\nமனிதாபிமான செயற்பாடுகளுக்கான நிதி வழங்கல் தொடர்பான...\nநாடெங்கிலும் கொண்டாட்டப்பட்ட தைப்பொங்கல் தின நிகழ்வுகள்\nநாடெங்கிலும் கொண்டாட்டப்பட்ட தைப்பொங்கல் தின நிகழ்வுகள்... Read More\nமீண்டும் அதிரடி காட்டிய தோனி – தொடரை கைப்பற்றியது இந்தியா\nஇலங்கை அணிக்கு வீரர்களை இணைத்துக்கொள்ள எனக்கும் கையூட்டல் வழங்க முற்பட்டனர் - விளையாட்டுத்துறை அமைச்சர்\nகடலுணுவுப்பொருட்கள் ஏற்றுமதியில் இலங்கை முன்னிலை\nதீர்க்கமான போட்டியில் ஆரம்பமே விக்கட்டுக்களை இழந்த அவுஸ்திரேலியா\n455 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவியை வழங்க ஆசிய அபிவிருத்தி வங்கி இணக்கம்\nமீண்டும் அதிரடி காட்டிய தோனி – தொடரை கைப்பற்றியது இந்தியா\nஇலங்கை அணிக்கு வீரர்களை இணைத்துக்கொள்ள எனக்கும் கையூட்டல் வழங்க முற்பட்டனர் - விளையாட்டுத்துறை அமைச்சர்\nதீர்க்கமான போட்டியில் ஆரம்பமே விக்கட்டுக்களை இழந்த அவுஸ்திரேலியா\nஒரே இடத்தில் களத்தடுப்பில் ஈடுபட்ட இலங்கை வீரர்கள் அடுத்தடுத்து உபாதை\nஇலங்கை கிரிக்கட் தேர்தல் பிற்போடப்பட்டுள்ளது...\nவிஸ்வாசம் படம் பார்த்துக்கொண்டிருந்த அஜித் ரசிகர் திடீரென பலியான சோகம்\nஉலகளவில் ரௌடி பேபி பாடல் படைத்துள்ள பிரமாண்ட சாதனை\nதன்னை விட 42 வயது அதிகமான பிரபல நடிகருக்கு ஜோடியாகும் கீர்த்தி சுரேஷ்\nஸ்ரீதேவி கணவரின் அதிரடி... : காணொளி\nகுடும்பத்தின் புகைப்படத்தை வெளியிட்ட பிரபல நடிகை..\nதமிழ் திரையுலக வரலாற்றில் ஏற்பட்டுள்ள மாற்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sivasiva.dk/2018/07/18/1807/?month=feb&yr=2019", "date_download": "2019-01-19T01:20:09Z", "digest": "sha1:PW67EPUKMHFX2PWSXJICDBRRBBEMDMZC", "length": 5703, "nlines": 111, "source_domain": "www.sivasiva.dk", "title": "பண்ணிசை போட்டிகள் 2018 – சிவ சிவ", "raw_content": "\nமுகப்பு / விசேட பதிவுகள் / பண்ணிசை போட்டிகள் 2018\nசைவ தமிழ் பண்பாட்டுப் பேரவையின் 11 வ��ு ஆண்டுவிழாவை முன்னிட்ட பண்ணிசை, பொது அறிவு மற்றும் பேச்சுத்திறன் போட்டிகள் 2018\nபண்ணிசை பாடுவோம் பரிசாகத் தங்கம் வெல்லுவோம் \nடென்மார்க் சைவ தமிழ் பண்பாட்டுப் பேரவையின் 11 வது ஆண்டுவிழாவை முன்னிட்ட பண்ணிசை, பொது அறிவு, மற்றும் பேச்சுத்திறன் போட்டிகள் 28-10-2018 அன்று நடைபெறவுள்ளன. பங்குகொள்ள விரும்பும் போட்டியாளர்கள் கீழேயுள்ள விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்திசெய்து 15-10-2018 க்கு முன்னதாக அனுப்பிவைக்கவும். விண்ணப்ப திகதி முடிவடைந்த பின்னர் கிடைக்கப் பெறும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டா.\nபண்ணிசையில் முதலாம் இடம் பெறுபவர்களுக்குத் தங்கப் பதக்கமும் பேச்சுத்திறன் மற்றும் அறிவுத்திறன் போட்டியில் முதலாம் இடம் பெறுபவர்களுக்கு பெறுமதியான பரிசில்களும் வழங்கப்படும்.\nசென்றமுறை தங்கப்பதக்கம் பெற்றவர்களுக்கு இம்முறை தங்கப் பதக்கம் வழங்கப்படமாட்டாது. இவர்கள் கௌரவ போட்டியாளர்களாக பண்ணிசைப் போட்டியில் கலந்து கொள்ளலாம்.\nஅடுத்த டென்மார்க் சித்தி விநாயகர் ஆலய மகோற்சவம் 10-08-2018\nசம்பந்தர் பிரிவுக்கான கேள்வி பதில் கீழேயுள்ள 15 வினாக்களில் கேட்கப்படும் 10 வினாக்களுக்கு விடைகூறுதல் வேண்டும். அத்துடன் சம்பந்தர் பிரிவு …\nபகுதி - 2 அண்ணாமலை\nபகுதி - 2 பகுதி - 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thaainaadu.com/s/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA/", "date_download": "2019-01-19T00:36:12Z", "digest": "sha1:FGENC6I66HON2EDTUYNKHFSLWQS3ILLB", "length": 25878, "nlines": 137, "source_domain": "www.thaainaadu.com", "title": "’சிறு குழுவினரிடம் பொறுப்பைக் கையளித்தமையே குற்றம்’ – தாய்நாடு || Thaainaadu Sri lanka tamil news & online paper news today.", "raw_content": "\n’சிறு குழுவினரிடம் பொறுப்பைக் கையளித்தமையே குற்றம்’\n“ஒரு சிறு குழுவினரிடம் முழுப்பொறுப்பையும் கையளித்தமையே நாம் செய்த பெரும் குற்றமாகும் என்பதை நாம் அனைவரும் ஒத்துக்கொள்ள வேண்டும்” என, தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார்.\nஅவர், ஊடகங்களுக்கு நேற்று அனுப்பியிருந்த அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டிருந்தது.\nஇலங்கைவாழ் தமிழ் மக்களுக்கும், உலகளாவிய ரீதியில் பரந்துவாழும் இலங்கை தமிழ் மக்களுக்கும் விடுக்கும் அவசர அழைப்பு இதுவாகும். உணர்ச்சிவசப்பட்டும், பொய் அறிக்க��கள் மூலமும் பாதிக்கப்படாது, உண்மையை அறிந்துகொள்ள வேண்டுமென்பதற்காகவே இந்த அழைப்பு விடுக்கப்படுகிறது எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஇனப்பிரச்சினை சம்பந்தமாக எம்மில் பலர் பாராமுக மனப்பான்மை கொண்டிருந்ததனாலேயே இந்த தேவை எழுந்துள்ளது. பல ஆண்டுகளாக இடம்பெற்ற அகிம்சை போராட்டம், அதனைத் தொடர்ந்து ஆயுதப்போராட்டத்தால் பல ஆயிரக்கணக்கான அப்பாவி ஆண்கள், பெண்கள், பிள்ளைகள், இளைஞர்கள், யுவதிகள் ஆகியோரின் மரணத்திலும், பல கோடிக்கணக்கான ரூபாய் பெறுமதியான சொத்தழிவிலும் இப்பிரச்சினை முடிந்தது.\nஒரு சிறு குழுவினரிடம் முழுப்பொறுப்பையும் கையளித்தமையே நாம் செய்த பெரும் குற்றமாகும் என்பதை நாம் அனைவரும் ஒத்துக்கொள்ள வேண்டும். விழிப்படைந்து பார்க்கின்றபோது எம் மத்தியில் பெரும் அழிவு ஏற்பட்டிருப்பதை நாம் கண்டுள்ளோம்.\nநாடும், மக்களும், குறிப்பாக தமிழ் மக்கள் இன்றும் குழப்பமான நிலையிலேயே வாழ்கின்றனர். இந்த குழப்பகரமான நிலைமைக்கு, எமது மக்கள் தொடர்ந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மீதும், தமிழரசு கட்சியிலும் அதன் தலைவர்கள் மீதும் அதீத நம்பிக்கை கொண்டுள்ளமையே அடிப்படைக் காரணமாகும். தமிழ் மக்களுக்கு ஏற்பட்ட பெருமளவிலாள நட்டத்தை பண ரீதியாக இழப்பின் பெறுமதியை கணிப்பிட முடியாமல் இருப்பதைப்பற்றி இவர்கள் இன்னமும் உணரவில்லை.\nதமிழ் மக்களின் இரட்சகர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத்தான் என தமிழ் மக்கள் இன்றும் கருதுகின்றார்கள். தமிழ் மக்களை நம்ப வைக்கப்பட்ட மாதிரி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விடுதலைப் புலிகளாலோ அல்லது தராக்கியாலோ உருவாக்கப்பட்டதல்ல. இந்த விடயத்தை மிகப்பொருத்தமான நேரத்தில் தராக்கி, 11-02-2004ஆம் ஆண்டு தன்னால் எழுதப்பட்ட கட்டுரை மூலம் தெளிவுப்படுத்தியுள்ளார்.\n01. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உண்மையில் எப்படியோ அதிலும் பார்க்க கூடுதலாக மிகைப்படுத்தியே காட்டப்படுகிறது என்றும், பல விதமான பிற அழுத்தங்கள் கொடுக்கப்படாமல் இருந்திருந்தால் அது ஆரம்பத்திலேயே உள்ளுக்குள்ளேயே வலுவிழந்து அற்றுப்போயிருக்கும்.\n02. விடுதலைப் புலிகளாலேயே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வழிநடத்தப்படுகின்றது என்பது பெரும் மாயை ஆகும்.\n03. சில முன்னணி அரசியல் தலைவர்கள் மனச்சாட்சியின்றி பிள்���ையையும் கிள்ளி தொட்டிலையும் ஆட்டுவது மட்டுமின்றி, தமது சுயநலனுக்காக மனச்சாட்சியின்றி விடுதலைப் புலிகளின் பெயரையும் பயன்படுத்துகின்றனர்.\n04. அவர்களில் சிலர், தமிழ் மக்களுடைய போராட்டங்கள் அபிலாஷைகள் ஆகியவற்றில் எவ்விதமான அக்கறையும் இல்லாதவர்களாகவே இருக்கின்றார்கள்.\n05. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பெயர் கூட தமிழ் ஊடகங்களால் வைக்கப்பட்டதே அன்றி தமிழர் விடுதலைக் கூட்டணியும், அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியும் விரும்பியது தமிழ் அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பு என்றே.\n06. தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு வழங்கப்படும் முக்கியத்துவம் அது விடுதலைப் புலிகளின் அதிகாரம் என்று கருதுவதும்கூட உண்மைக்கு மாறானதாகும்.\n07. வடக்கு, கிழக்கில் ஆதரவு தேடும் குழுக்கள், தமிழ் கட்சிகள், அமைப்புக்கள் ஆகியன தங்களுக்கிடையே காணப்படும் ஆழமான வேறுபாடுகளையும், மறந்து, நீண்டகாலம் இராணுவத்துடன் தொடர்புகள் கொண்டிருந்ததையும், உரிமை மீறல் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த குற்றச்சாட்டுக்களையும் பொருட்படுத்தாது ஒரே குடையின் கீழ் அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என்பதே.\n08. தமிழர் விடுதலைக் கூட்டணி பிரமுகர் எனக் கூறிக்கொள்ளும் நபருடன், ஈ.பி.ஆர்.எல்.எப், ரெலோ ஆகிய குழுக்களை கூட்டமைப்பில் இணைத்துக் கொள்வது சம்பந்தமாக வினவியபோது விடுதலைப் புலிகள் அவ்விரு குழுக்களையும் இணைத்துக்கொள்ள மாட்டார்கள் எனக்கூறியுள்ளார்.\n09. கிழக்கு மாகாண விடுதலைப் புலிகளின் சிரேஷ்ட தலைவர்களில் ஒருவரான கரிகாலன், ஈ.பி.ஆர்.எல்.எப், ரெலோ ஆகியவற்றை கூட்டமைப்பில் இணைத்துக்கொள்வதில் விடுதலைப் புலிகளுக்கு எவ்விதமான மறுப்பும் இல்லையென்றும் அவ்விரு குழுக்களையும், புளொட் இயக்கத்தையும் விரைவாக ஒரே குடையின் கீழ் கொண்டுவர வேண்டுமெனவும் கூறியிருந்தார். (இக்காலகட்டத்தில்தான் ஈ.பி.ஆர்.எல்.எப், ரெலோ, புளொட் ஆகிய மூன்று குழுக்களும் உத்தியோகபூர்வமாக இலங்கை இராணுவத்தில் இணைந்து செயற்பட்டவர்கள் என்பது மட்டுமல்ல உளவுத் துறையிலும் வடக்கில் நடைபெற்ற இராணுவத்துடனான கூட்டு, எதிர் நடவடிக்கைகளிலும் ஈடுபட்டிருந்த காலமாகும்.)\n10. இறுதிக் கட்டத்தில்தான் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியை ‘உதயசூரியன்’ சின்னத்தில் தேர்தலில் போட்டியி��� சம்மதிக்க வைக்கப்பட்டதாகும்.\n11. தமிழரசு கட்சி தனது நீண்டகால பாவனையில் இருந்த ‘வீட்டுச்சின்னத்தை’ கைவிட்டு வட்டுக்கோட்டைத் தீர்மானத்தால் உருவாகிய தமிழ் தேசிய ஒற்றுமையின் காரணமாக தீர்மானிக்கப்பட்ட ‘உதயசூரியன்’ சின்னத்தை ஏற்றுக்கொண்டது. அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியும், தமிழரசு கட்சியும் சக்திமிக்க ஓர் பெரும் அமைப்பாக ஒன்றிணைந்து தமிழர் விடுதலைக் கூட்டணி என்ற புதிய அரசியல் அடையாளத்தை ஏற்றுக்கொண்டன.\n12. ஆகவேதான் ஒருகாலத்தில் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் பிரமுகர்களாக இருந்த மு.சிவசிதம்பரம், வீ.ஆனந்தசங்கரி போன்ற தலைவர்கள், ஏற்கனவே இருந்த அரசியல் அடையாளத்தை கைவிட்டு தமிழர் விடுதலைக் கூட்டணியை தமது புதிய அரசியல் அடையாளமாக ஏற்றுக்கொண்டனர். இன்று தமிழரசு கட்சி பெயரளவில் வெறும் கடதாசியில் மட்டும்தான் இருக்கின்றது.\nமேலே குறிப்பிடப்பட்ட பல துணுக்குகள் 2004ஆம்ஆண்டு பெப்ரவரி மாதம் 11ஆம் திகதி வெளியாகிய தராக்கியின் கட்டுரையில் இருந்து பெறப்பட்டதாகும். இக்கட்டுரை புறக்கணிக்கப்படக்கூடிய ஒன்றல்ல. அதேநேரத்தில் சில விடயங்களுக்கு விளக்கம் அவசியமாகிறது.\nஅந்த நேரத்தில், அதாவது 2004ஆம் ஆண்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விடுதலைப் புலிகளாலேயே உருவாக்கப்பட்டதென்றும், அவர்களே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை முற்று முழுதாக தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்தார்கள் என்றும், சில அரசியல் தலைவர்கள் சுய தேவைக்காக அவற்றை உபயோகிக்கின்றார்கள் என்றும், தலைவர்கள், பொது மக்களுடைய அபிலாஷைகளில் அக்கறை இல்லாதவர்கள் என்பது போன்ற விடயங்கள் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.\nஇங்கு மிகத்தெளிவாக காணப்படுவது யாதெனில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பெயரால் அப்பாவி மக்கள் ஆசை வார்த்தைகளால் ஏமாற்றப்பட்டு, அவர்களுக்கு பல மரணங்கள் உட்பட பல இழப்புக்களை ஏற்படுத்தியுள்ளது.\nஇன்னுமொரு விடயம் மிகத் தெளிவாக தெரிவது யாதெனில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழர் விடுதலைக் கூட்டணியாலேயே உருவாக்கப்பட்டது என்றும் அதன் பெயர் மட்டும் ஊடகங்களால் வழங்கப்பட்டது என்றும் தமிழர் விடுதலைக் கூட்டணியும் தமிழ் காங்கிஸ் கட்சியும் தமிழ் அரசியல் கட்சிகளின் ஒன்றியம் என்ற பெயரையே விரும்பியிருந்தன என்பதே உண்மை.\nதமிழ் கட்சிகளை ஒன்றிணைக்க இரண்டு ஆண்டுகளாக தமிழ் குழுக்களின் அமைப்பு பெரும் சிரமப்பட்டபோது முன்னணியில் உள்ள சிலர் இந்த கட்சிகளின் ஒற்றுமையை பற்றி இரகசியமாகக் கூட ஒரு வார்த்தையும் பேசவில்லை. அப்படி அவர்கள் ஒற்றுமையை கோரியிருந்தால் இறுதி முடிவில் பல ஆயிரக்கணக்கான ஆண்கள், பெண்கள், பிள்ளைகளுடன் ஒரு சுதந்திர போராட்ட அமைப்பின் பல்லாயிரக்கணக்கான வீர இளைஞர்களும், தலைவர்களும் அழிந்திருக்க வாய்ப்பு இருந்திருக்காது எனக் கருதுகிறேன்.\nதமிழர் விடுதலைக் கூட்டணி பிரமுகர் என்ற நபர், அந்த தமிழ் குழுக்கள் கூட்டணியில் இணைத்துக்கொள்ளப்படுவதை விடுதலைப் புலிகள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்பதை என்ன துர்நோக்கத்தோடு கூறினார் என்பது எமக்குத் தெரியாது. ஆனால் அது நல்லெண்ணத்துடன் சொல்லப்படவில்லை. சில சமயம் தங்களுடைய கட்சியாகிய தமிழரசு கட்சியை வளர்ப்பதை நோக்கமாகக் கொண்டு இவ்வாறு கூறியிருக்கலாம் என்று கருத வேண்டியுள்ளது.\nமொத்தத்தில் ஒரு விடயம் மட்டும் மிகத் தெளிவாகத் தெரிகிறது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒரே சின்னமாகிய ‘உதயசூரியன்’ சின்னத்தில் ஒரே கொள்கையின் கீழ் ஒரே கட்சியாக தேர்தலில் போட்டியிடுவதற்கான சகல ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தது. தமிழரசு கட்சி வெற்றிகரமாக அதற்கு குந்தகம் விளைவித்தது என்பது மிகத் தெளிவாக தெரிகிறது.\n2004ஆம் ஆண்டு தேர்தல் திட்டமிட்டபடி தமிழ் குழுக்கள் விடுதலைப் புலிகளின் அனுசரணையுடன் போட்டியிட்டிருந்தால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 22 ஆசனங்களை ஜனநாயக ரீதியாக பெற்று, யுத்தம் நிறுத்தப்பட்டு, அரசுடன் பேச்சுவார்த்தை ஆரம்பிக்கப்பட்டிருக்கும்.\nஎல்லாவற்றுக்கு மேலாக பல்லாயிரக்கணக்கான உயிர்கள் காப்பாற்றப்பட்டிருக்கும். இன்று நாடு செழிப்புற்று இனப்பிரச்சினை உட்பட சகல பிரச்சினைகளும் ஒன்றில் தீர்வு காணப்பட்டிருந்திருக்கும் அல்லது குறைந்த பட்சம் நம்பிக்கையோடு முடிவு வரும் என்ற நிலைப்பாட்டுடன் பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டிருந்திருக்கும்.\nஇலங்கையின் பிரபல அரசியல் வாதிகளின் படுகொலைகள் தொடர்பில் ஐரோப்பிய தேசத்தில் கைதான…\nதிடீரென மாயமான பிரபல வர்த்தகர்….\n18 வயது இளைஞனுடன் குளம் பார்ப்பதற்கு சென்ற 11 வயதுச் சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்…\nஇலங்கையின் பிரபல அரசியல் வாதிகளின் படுகொலைகள் தொடர்பில்…\nதிடீரென மாயமான பிரபல வர்த்தகர்….\n18 வயது இளைஞனுடன் குளம் பார்ப்பதற்கு சென்ற 11 வயதுச்…\nதமிழ் மக்களின் பிரச்சனைகளுக்காகவும் குரல் கொடுங்கள் –…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://poems.anishj.in/2015/", "date_download": "2019-01-19T00:37:55Z", "digest": "sha1:K5KAQ6C3DBMRKK4TKJJFSJRL4PXSOSCS", "length": 25059, "nlines": 610, "source_domain": "poems.anishj.in", "title": "2015 | Tamil Kadhal Kavithai | தமிழ் காதல் கவிதைகள் | anishj kavithai", "raw_content": "\nவாய்கிழிய சொன்ன - உன்\nநீ தந்த காயங்களை விட\nவரங்கள் எதுவும் - நீ\nஉதடு நிறைய புன்னகையை ஏந்திக்கொண்டு,\nசிறு மழை - பெரும் வெள்ளம்\nநீல வானின் அழகும் போல - என்\nமேக கூட்டங்கள் - அதன்\nமீண்டும் மீண்டும் தோற்கிறேன் நான்...\nமுன்னேறும் வெள்ளம் - என்னை\nமூழ்கியே மூச்சை இழ்ந்துவிட்டேன் நான்...\nசுகமாய் விழ ஆரம்பித்து - பின்பு\nகனவு ஒரு கதை சொல்லியது \nஅருகில் வந்து நலமா என்றாள்...\nஅன்று ஏதோ கொஞ்சம் பேசினோம்...\nபிரிவின் வலி பெரியது என\nபுழுதி படிந்து கிடந்த - அந்த\nவெற்றுக் காகிதத்தை - இன்று\nகாகிதத்தை கண்களும் - என்\nகாதல் செய்தோம் நாம் அன்று...\nதனிமை நெய்கிறேன் நான் இன்று...\nவீசியெறிந்த வார்த்தைகள் - மனதை\nமிச்சம் வைத்து செல்கிறது வாழ்க்கை...\nமுறைத்துப் பார்த்தபடி - எனக்கு\nஏதேதோ கேள்விகள் கேட்கிறாள் அவள்...\nஇரு கைகளால் - அவள்\nஉன் கன்னத்தில் விழும் குழிகளுக்கு\nகவிதை எழுத தெரியாதென்கிற - உன்\nமுதுமையும் தனிமையும் - என்\nஅவளை மறக்க சொல்கிறேன் நான்...\nசிறு மழை - பெரும் வெள்ளம்\nகனவு ஒரு கதை சொல்லியது \nகவிதை தொகுப்பு, தமிழ் காதல் கவிதைகள், காதல் கடிதம், குட்டி கவிதைகள், தமில் கவிதைகள், நட்பு கவிதைகள், tamil kavithai, kadhal kavithai, kathal kavithai, kavithaigal, kadhal kavithaikal\nஇத்தளத்தில் உள்ள அனைத்து கவிதைகளும் சரியான முறையில் காப்புரிமை பெற்றவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithupaarungal.com/tag/%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%88/", "date_download": "2019-01-19T00:45:35Z", "digest": "sha1:ZMNEDLAX5NSQRJZYJSBG3FBDGTOO7U5A", "length": 13073, "nlines": 154, "source_domain": "seithupaarungal.com", "title": "மல்லித்தழை – செய்து பாருங்கள்", "raw_content": "\nதமிழில் முதன்முறையாக DIY இதழ்\nகுழந்தைகளுக்கான உணவு, சமையல், செய்து பாருங்கள், மழைக்கால ரெசிபிகள்\nமெது பக்கோடா செய்வது எப்படி\nஜூன் 30, 2016 த டைம்ஸ் தமிழ்\nமழைக்காலத்தில் மெது பக்கோடாவை செய்து ருசியுங்கள். தேவையானவை: கடலை மாவு - 1 கப் பெரிய வெங்காயம் - 1 இஞ்சி - 1 துண்டு பச்சை மிளகாய் - 2 கறிவேப்பிலை - சிறிது மல்லித்தழை - சிறிது நெய் அல்லது டால்டா - 2 டேபிள் ஸ்பூன் உப்பு - சுவைக்கேற்ப எண்ணெய் - தேவையான அளவு. செய்முறை: வெங்காயத்தை தோல்நீக்கி மெல்லியதாக நறுக்குங்கள். இஞ்சி, பச்சை மிளகாய், கறிவேப்பிலை, மல்லித்தழை ஆகியவற்றை பொடியாக… Continue reading மெது பக்கோடா செய்வது எப்படி\nகுறிச்சொல்லிடப்பட்டது இஞ்சி, கறிவேப்பிலை, பக்கோடா செய்வது எப்படி, பச்சை மிளகாய், மல்லித்தழைபின்னூட்டமொன்றை இடுக\nசமையல், சீசன் சமையல், சைவ சமையல்\nசீசன் சமையல் – தக்காளி அரைத்த குழம்பு\nபிப்ரவரி 2, 2015 த டைம்ஸ் தமிழ்\nதக்காளி அதிகமாக கிடைக்கும் இந்த சீசனில் ஒரு சுவையான ரெசிபி இதோ... தேவையானவை: பெரிய வெங்காயம் - 2, பூண்டு - 5 பல், சாம்பார் பொடி - 2 டீஸ்பூன், புளி - நெல்லிக்காய் அளவு, மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு. தாளிக்க: பட்டை - ஒரு துண்டு, லவங்கம் - 2, ஏலக்காய் - 2, எண்ணெய் - கால் கப். அரைக்க 1; தக்காளி - 4,… Continue reading சீசன் சமையல் – தக்காளி அரைத்த குழம்பு\nகுறிச்சொல்லிடப்பட்டது ஏலக்காய், கசகசா, சாம்பார் பொடி, சீசன் சமையல், சீரகம், சோம்பு, தக்காளி, தக்காளி அரைத்த குழம்பு, தேங்காய் துருவல், பட்டை, மல்லித்தழை, லவங்கம்பின்னூட்டமொன்றை இடுக\nகுழந்தைகளுக்கான உணவு, சமையல், சைவ சமையல்\nசெப்ரெம்பர் 2, 2014 செப்ரெம்பர் 2, 2014 த டைம்ஸ் தமிழ்\nதேவையானவை: வாழைக்காய் - 2 நறுக்கிய வெங்காயம் - முக்கால் கப் நறுக்கிய பச்சைமிளகாய் - 3 இஞ்சி துருவல் - ஒரு டீஸ்பூன் நறுக்கிய பூண்டு - 5 பல் எண்ணெய், கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, கறிவேப்பிலை, சோம்பு, உப்பு - தேவையான அளவு தேங்காய்துருவல் - 2 டேபிள் ஸ்பூன் மல்லித்தழை - சிறிதளவு. எப்படி செய்வது வாழைக்காயைத் தோல் சீவி, நறுக்காமல் கொதிக்கும் நீரில் போட்டு குழையாமல் வேகவிட்டு எடுக்கவும். ஆறியதும் கேரட்… Continue reading வாழைக்காய் மசாலா பொடிமாஸ்\nகுறிச்சொல்லிடப்பட்டது இஞ்சி, இஞ்சி துருவல், உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, கடுகு, கறிவேப்பிலை, குழந்தைகளுக்கான உணவு, சமையல், சின்ன வெங்காயம், சோம்பு, தேங்காய்துருவல், பச்சை மிளகாய், பூண்டு, மல்லித்தழை, ருசியான ரெசிபி, வாழைக்காய், வாழைக்காய் மசாலா பொடிமாஸ்பின்னூட்டமொன்றை இடுக\nசன்டே ஸ்பெஷல் – நண்டு பிரியாணி\nஜூன் 28, 2014 ஜூன் 28, 2014 த டைம்ஸ் தமிழ்\nஅசைவ சமையல் - நண்டு பிரியாணி தேவையானவை: பெரிய சைஸ் நண்டு - 5 பாஸ்மதி அரிசி - இரண்டரை கப் பெரிய வெங்காயம் - 3 நாட்டுத் தக்காளி - 3 பச்சை மிளகாய் - 5 பட்டை,லவங்கம் - தலா 2 ஏலக்காய் - 4 புதினா, மல்லித்தழை - தலா ஒரு கைப்பிடி இஞ்சி - 2 துண்டு முழுப்பூண்டு - 3 தயிர் - அரை கப் தனி மிளகாய்தூள் -… Continue reading சன்டே ஸ்பெஷல் – நண்டு பிரியாணி\nகுறிச்சொல்லிடப்பட்டது அசைவ சமையல், இஞ்சி, ஏலக்காய், சமையல், தனி மிளகாய்தூள், தயிர், நண்டு, நண்டு பிரியாணி, நாட்டுத் தக்காளி, பட்டை, பாஸ்மதி அரிசி, புதினா, பூண்டு, பெரிய வெங்காயம், மல்லித்தழை, லவங்கம்1 பின்னூட்டம்\nமதுரை ஸ்பெஷல் கோழி பிரியாணி\nஜூன் 22, 2014 ஜூன் 22, 2014 த டைம்ஸ் தமிழ்\nதேவையானவை: கோழி - அரை கிலோ சீரகச் சம்பா அரிசி - இரண்டரை கப் சின்ன வெங்காயம் - ஒரு கப் நாட்டுத் தக்காளி (பெரியது) - 3 பச்சை மிளகாய் - 10 இஞ்சி பூண்டு விழுது - 5 டீஸ்பூன் தேங்காய்ப்பால் - 3 கப் தயிர் - அரை கப் மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன் உப்பு - ருசிக்கேற்ப தாளிக்க: பட்டை - 2 லவங்கம் - 2 ஏலக்காய் -… Continue reading மதுரை ஸ்பெஷல் கோழி பிரியாணி\nகுறிச்சொல்லிடப்பட்டது அசைவ சமையல், அன்னாசிப்பூ, இஞ்சி பூண்டு விழுது, உணவு, ஏலக்காய், கடல்பாசி, கறிவேப்பிலை, சமையல், சின்ன வெங்காயம், சீரகச் சம்பா அரிசி, சோம்பு, தயிர், தேங்காய்ப்பால், நாட்டுத் தக்காளி, நெய், பட்டை, பிரிஞ்சி இலை, புதினா, மதுரை கோழி பிரியாணி, மல்லித்தழை, லவங்க மொட்டு, லவங்கம்3 பின்னூட்டங்கள்\nசெய்து பாருங்கள் இதழை பெற\nகுழந்தை வளர்ப்பு, கைவேலைப்பாடு, ஃபேஷன், சமையல், நிதி ஆலோசனை, புத்தகங்கள் பற்றிய கட்டுரைகளை உடனுக்குடன் பெற உங்கள் இ.மெயிலை இங்கே பதிவு செய்யுங்கள்.\nஅரைத்துவிட்ட மட்டன் குழம்பு செய்வது எப்படி\nராஜஸ்தான் மண் தொட்டி ஓவியம்(Rajasthan pot painting basics)\nநீங்களே செய்யலாம் பர்த் டே பேனர் (Birthday banner)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/line", "date_download": "2019-01-19T01:04:47Z", "digest": "sha1:JH7M4Y7NMN6T4TAJZLJSXVK4PCEMJ73P", "length": 5272, "nlines": 135, "source_domain": "ta.wiktionary.org", "title": "line - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nI fancy I have found my metier. Commerce, many considered, was the line I should take - நான் எனக்குப் பொருத்தமான துறையைக் கண்டுபிடித்துவிட்டேன் என நினைக்கிறேன். வணிகவியல்தான் நான் செல்லவேண்டிய பாதை (Psmith, Journalist, P.G.Wodehouse)\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 25 ஏப்ரல் 2017, 08:23 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=9431&ncat=4", "date_download": "2019-01-19T01:20:33Z", "digest": "sha1:WY4NBXZ756Q3ORXDGKWT5PUP524JFF55", "length": 18378, "nlines": 265, "source_domain": "www.dinamalar.com", "title": "எக்ஸெல் COMBIN பார்முலா | கம்ப்யூட்டர் மலர் | Computermalar | tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி கம்ப்யூட்டர் மலர்\nவிபத்தில் சிக்கிய இங்கிலாந்து இளவரசர் பிலிப் கார் ஜனவரி 19,2019\nலோக்சபா தேர்தல் தேதி மார்ச்சில் அறிவிப்பு\nதொழில் துவங்க சாதகமான நிலை: பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் ஜனவரி 19,2019\n :அமெரிக்க ராணுவ நட்புறவில் இந்தியாவுக்கு...:\tஏவுகணை துறையில் ஒத்துழைப்பு அளிக்க முடிவு ஜனவரி 19,2019\nகாங்., வருமானம் ரூ.199 கோடி 11 ஆண்டுக்கு பின் மிக குறைவு ஜனவரி 19,2019\nஎக்ஸெல் தொகுப்பில் COMBIN என்று ஒரு பங்சன் உள்ளது. இதனைப் பலர் பயன்படுத்தியிருக்க மாட்டார்கள். ஏன், இது எதற்கு என்றே பலருக்குத் தெரியாமல் இருக்கலாம். தெரிய வேண்டும் என்ற அவசியமும் இல்லாமல் இருந்திருக்கலாம். தேவை ஏற்படும் போது நாம் இதனைத் தேடி அறிந்து கொள்வோம். இதனை இங்கு காணலாம்.\nஇந்த பங்சன், ஒரு செட் எண்கள் அல்லது எழுத்துக்கள் அல்லது இரண்டையும் கலந்தவற்றைக் கொண்டு எத்தனை வகையாக இணைக்கலாம் என்பதனை உடனே காட்டும். எடுத்துக்காட்டாக 26 எழுத்துக்கள் ஆங்கிலத்தில் உள்ளன. 10 எண்கள் உள்ளன. (0 முதல் 9 வரை) இவற்றைப் பயன்படுத்தி நான்கு கேரக்டர்கள் உள்ள இணைப்புகள் எத்தனை உருவாக்க முடியும் நாம் பேப்பர் பேனா எடுத்துப் போட்டால் இன்று மட்டுமல்ல ஒரு வாரத்திற்கு மேல் ஆகலாம். எக்ஸெல் கண் சிமிட்டும் நேரத்தில் சொல்லிவிடும். அதற்கு இந்த பங்சன் உதவுகிறது.\nஇந்த பங்சன் செயல்பட பார்முலா பார்மட் கீழ்க்கண்டவாறு அமைகிறது =COMBIN (universe, sets). இதில் universe என்பது புதிதாக அமைக்கப்படுவதற்கான டேட்டா. இங்கே 26 எழுத்துக்களும் பத்து எண்களுமாகும். sets என்பது ஒவ்வொரு இணப்பிலும் எத்தனை கேரக்டர் இருக்க வேண்டும் என்பதனைக் குறிக்கிறது. எனவே நாம் மேலே சொன்ன டேட்டாவிற்கு பார்முலா கீழ்க்கண்டவாறு அமைகிறது : =COMBIN(26+10,4)\nஎத்தனை இணைப்பு இதில் உ���ுவாகும் என்று அறிய பலர் ஆர்வமாக இருப்பீர்கள் இல்லையா 58,905 இணைப்பு கேரக்டர் களை உருவாக்கலாம்.\nமேலும் கம்ப்யூட்டர் மலர் செய்திகள்:\nஒரு சின்ன பெர்சனல் பிரேக்\nவேர்டில் டேபிளுக்கு ஆட்டோ பிட்\nமாறா நிலையில் பிரவுசர் எதற்காக\nகூகுள் வெப் ஹிஸ்ட்ரியை அழிக்க\nஇந்த வார இணையதளம் இந்தி திரைப்படப் பாடல்கள்\nஇன்டர்நெட் அழியுமானால் விளைவுகள் என்ன\n» தினமலர் முதல் பக்கம்\n» கம்ப்யூட்டர் மலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://indrayavanam.blogspot.com/2015/05/blog-post_7.html", "date_download": "2019-01-18T23:54:56Z", "digest": "sha1:E3TKKYLGO6TY47AZOA7VQEFGSE2RBB7X", "length": 21700, "nlines": 146, "source_domain": "indrayavanam.blogspot.com", "title": "நேர்த்திக்கடன் செலுத்த மாறுவேடங்களில் வந்த பக்தர்கள்....", "raw_content": "\nநேர்த்திக்கடன் செலுத்த மாறுவேடங்களில் வந்த பக்தர்கள்....\nமதுரையில் இப்போது தான் சித்திரை திருவிழா முடிந் துள்ளது.கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் போது கள்ளழகர் வேடமிட்டு பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்துவது வழக்கம்.அதே போல திண்டுக்கல் மாவட்டத்தில் கடவுளுக்கு விளக்கமாறு காணிக்கை செலுத்துகிறார்கள். மதுரை மாவட்டத்தின் எல்லையில் உள்ள டி.கல்லுப்பட்டி புதுமாரியம்மன் கோவிலில் நடைபெற்ற சித்திரை திருவிழாவில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பல்வேறுவிதமான மாறுவேடங்களில் வந்து நேர்த்திக்கடன் செலுத்தி பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தினர்\nமதுரை -திருமங்கலம் அருகேயுள்ள டி.கல்லுப்பட்டி, மெயின்ரோட்டில் 300ஆண்டுகால பழமைவாய்ந்த புதுமாரியம்மன் கோவில் உள்ளது.இங்கு ஆண்டுதோறும் சித்திரைதிருவிழா கொண்டாடப்படுவது வழக்கம்.இவ்விழாவின் முக்கியநிகழ்வாக பக்தர்கள் பல்வேறுவேடங்களில் ஆடிப்பாடி மகிழ்ந்து நேர்த்திக்கடன் செலுத்திடும் முக்கிய நிகழ்ச்சி நடைபெற்றது.\nஅப்போது டி.கல்லுப்பட்டியின் சுற்றுப்புற 48கிராமங்களைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தேவலோக கடவுளர்கள்,பழங்கால அரசர்கள், ராட்சதர்கள்,பேய்,பிசாசுகள்,அரக்கிகள்,பிச்சைக்காரர்கள்,விபத்தில் கிடக்கும் பிணங்கள்,வெளிநாட்டு இன்னிசை குழுவினர் மற்றும் பெண்கள் போன்று வேடமிட்டு அலங்காரவண்டிகளில் ஊர்வலமாக வந்து கோவிலையடைந்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தி வழிபட்டனர்.\n1.இறைவனுக்கு காணிக்கையாக விளக்குமாறு வழங்கும் வினோத திருவிழா\nஇதையடுத்து மாட்டுவண்டியில் சீர்வரிசை சாமான்கள் ஏற்றப்பட்டு புதுப்பொண்ணு மாப்பிள்ளை வண்டி ஊர்வலம் அலங்கார வண்டிகளில் கடவுளர்கள் பின்தொடர கோவிலை வந்தடைந்தது.அதன்பின்னர் கோவிலில் வேண்டுதல் நிறைவேறிய 500க்கும் மேற்பட்டோர் பூக்குழி இறங்கி சாமிதரிசனம் செய்தனர்.பிறகு ஆயிரக்கணக்கான பெண்கள் மாவிளக்கு எடுத்து வழிபாடுநடத்தினர்.தசரா திருவிழா போல் நடைபெற்ற இந்த புதுமையான புதுமாரியம்மன் கோவில்விழாவில் தமிழகம் முழுவதிலுமிருந்து பல்லாயிரக்கணக்கானோர் கலந்துகொண்டு மாறுவேடங்களை ரசித்ததுடன் வழிபாடும் நடத்திச் சென்றனர்.\nவிளக்கமாறு காணிக்கை , மாறுவேடம் இப்படி கடவுளை கூம்பிட பல வழிகள் ...\nஉங்கள் கருத்துக்களை எழுத ஒவ்வொரு படைப்பின் கீழ் இருக்கும் select profile அருகேயுள்ள அம்புக்குறியை சொடுக்குங்கள் அதில் name - url ல் name ல் உங்கள் பெயரை டைப் செய்து continue கொடுத்து அங்குள்ள பெட்டியில் உங்கள் கருத்தை பதிவு செய்யுது postcomment கிளிக் செய்யவும்\nஅனுபவம் சித்திரை திருவிழா டி.கல்லுப்பட்டி மதுரை மாறுவேட நேர்த்திக்கடன்\nதிண்டுக்கல் தனபாலன் இவ்வாறு கூறியுள்ளார்…\n8 மே, 2015 ’அன்று’ முற்பகல் 7:01\nமேலும் காட்டு குறைவாகக் காட்டு\nராஜராஜ சோழன் எந்த சாதிக்காரன்\nமன்னர் ராஜராஜ சோழன் எங்க சாதிகாரன்..இல்ல..இல்ல எங்க சாதிக்காரன் என குத்துவெட்டு நடந்து கொண்டிருக்கிறது. பசும்பொன் முத்துராமலிங்கம், கட்டபொம்மன், வ.உ.சிதம்பரம் போன்ற சுதந்திர போராட்ட வீரர்களை சாதித்தலைவர்களாக மாற்றிவிட்டார்கள் சாதி வெறியர்கள். இப்போது 1000 ஆண்டுகளுக்கு முந்தைய மன்னர்களையும் இவர்கள் விடுவதாக இல்லை\nதஞ்சையில் கடந்த 10, 11 தேதிகளில் ராஜராஜசோழனின் 1028வது சதய விழா (பிறந்த நாள்)அரசு விழாவாக மிக கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. 11ந் தேதி மாவட்ட ஆட்சியர் தலைமையில் சதய விழாக்குழுவினர் ஊர் வலமாக வந்து பெரிய கோவில் அருகிலுள்ள ராஜராஜசோழன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அதற்கு பின்பு இதுவரை இல்லாத மிகவும் கேலிக்கூத்தான நிகழ்ச்சிகள் நடந்தேறின.\nஇலங்கை கதிர்காமம் முருகன் கோவில் போல் மதுரை புளியம்பட்டியில் ஒரு கோயில்\nஎ��்.ஜி.ஆர்.,எஸ்.எஸ்.ஆர்.,உள்ளிட்ட நாடகக்கலை உலகின் பிரபலமானஜாம்பவான்களுக்கு வழிகாட்டியாக திகழ்ந்த மதுரை ஸ்ரீ பரமானந்தா ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனியின் நிறுவனரான நாடகச்செல்வர் பி.கா.சுப்பாரெட்டியாரால் இலங்கை கண்டி கதிர்காமத்திலுள்ள முருகன் கோவில் போல் மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே டி.கல்லுப்பட்டி பகுதி புளியம்பட்டி கிராமத்தில் கட்டப்பட்டுள்ள ஸ்ரீ கதிரேசப்பெருமான் கோவிலில் நடைபெறும் ஆடிப்பவுர்ணமி நாளன்று பூஜையில் கலந்து கொண்டு வழிபட்டால் ஆயுசு பெருகும் அதிசயங்கள் நடக்கும் என்று பக்தகோடி பெருமக்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர். மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே டி.கல்லுப்பட்டி பகுதியில் புளியம்பட்டி எனும் சின்னஞ்சிறிய கிராமம் உள்ளது.இந்த கிராமத்தில் கடந்த 1890-ம் ஆண்டு ஓர் ஏழைக் குடும்பத்தில் பிறந்து பிற்காலத்தில் நாடக உலகத்தையே தன்னோக்கி பார்க்க வைத்தவர் பி.கா.சுப்பா ரெட்டியார்.கல்வி கற்றிடாத கிராமவாசியான இவருக்கு நாடகத்துறையின் மீது ஏற்பட்ட அளவுகடந்த பற்றின் காரணமாக 1925-ம் ஆண்டு சில குழந்தைகளை தன்னகத்தே சேர்த்துக் கொண்டு ஓர் நாடகக் கம்பெனியை புளியமாநகரில் நிறுவினார்.பின்னர் ஸ்ரீலஸ்ரீ மஹா…\nநீங்கள் வந்தீர்கள்;விசிட்டிங் கார்டு தருவது போல் பொக்கேயை வைத்தீர்கள்.ஓ.பி.எஸ்ஸைக் கட்டிப் பிடித்து கண்ணீரைத் துடைத்து விட்டீர்கள். சசிகலாவிற்கு ஆறுதல் சொன்னீர்கள்.கணேசன் உங்களுக்கு நடராஜரை அறிமுகப்படுத்தினார்.பிறகு, உங்களின் போன ஜென்மத்து சொந்தமான கேமராக்காரர்களை நோக்கி கைகளை ஆட்டினீர்கள்.எங்கள் MLA க்களெல்லாம் உங்களோடு கை குலுக்க குழந்தையைப் போல் ஓடி வந்தார்கள். சிக்கியவர்களோடு செல்ஃபியும் எடுத்துக் கொண்டீர்கள்.தேர்தல் முடிவு வந்ததைப் போல் பெருமிதத்தோடு கும்பிடு போட்டீர்கள். உங்கள் வித்தைகளின் அனா ஆவன்னாவைக் கூட அறிந்திராத ஓ.பி.எஸ் ஐ பக்கத்தில் நிற்க வைத்து போஸ் கொடுத்தீர்கள்.எங்களின் இப்போதைய முதலமைச்சர் உங்கள் பின்னால் ஒரு டிரைவரைப் போல் ஓடி வந்தார். கம்பெனி ஊழியரைப் போல் கருதி அவர் முதுகில் தட்டி விட்டு புறப்பட்டு விட்டீர்கள். ஏற்கனவே நிகழ்ந்து முடிந்த நாடகத்தின் இன்னொரு அத்தியாயம் இது என்பதைச் சொல்லாமல் சொல்லியிருக்கிறீர்கள் .\nடி.கல்லுப்பட்டி அருகே முதலாம் நூற்றாண்டைச் சேர்ந்த தமிழ் பிராமி எழுத்துக்கள் கண்டுபிடிப்பு\nமதுரை மாவட்டம்,பேரையூர் தாலுகா, டி.கல்லுப்பட்டி அருகேயுள்ள கவசக்கோட்டை கிராமத்தில் தமிழரின் தொன்மை சிறப்புகளை கண்டறியும் நோக்கில் பாண்டியநாடு பண்பாட்டு மையத்தின் தொல்லியல் ஆய்வாளர்கள் மேற்கொண்ட ஆய்வில் முதல் நூற்றாண்டைச் சேர்ந்த தமிழ் பிராமி எழுத்துக்கள் பொறித்த கருப்பு சிவப்பு வண்ணமுடைய பானை ஓடுகள்,எலும்பு துண்டுகள்,முதுமக்கள் தாழி,தானிய களஞ்சியம்,குறியீடுடைய உடைந்த மண்கலயம் போன்றவைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\nமதுரை மாவட்டம் பேரையூர் தாலுகாவில் பண்டைகாலத்து தமிழர்களின் வாழ்க்கைமுறை தொடர்பான பல்வேறு சான்றுகள் இன்றளவும் அழிந்திடாமல் உள்ளது.இந்நிலையில் தமிழரின் தொன்மையை கண்டறியும் நோக்கில் பாண்டியநாடு பண்பாட்டு மையத்தின் தொல்லியல் ஆய்வாளர்களான\nமுனைவர்கள்.சி.மாணிக்கராஜ்,சி.செல்லப்பாண்டியன்,து.முனீஸ்வரன்,மு.கனகராஜ்,மு.லட்சுமணமூர்த்தி ஆகியோரை கொண்ட ஆய்வுக்குழு பேரையூர் தாலுகா டி.கல்லுப்பட்டி அருகேயுள்ள கவசக்கோட்டை கிராமத்தில் கள ஆய்வு மேற்கொண்டது.அப்போது கவசக்கோட்டை கிராமத்திலுள்ள அக்ரஹாரமேடு,பண்ணைமேடு ஆகிய பகுதிகளில் நடத்தப்பட்ட களஆய்வின்போது உடைந்த நிலையில் பெருங்கற்காலத்தைச் சார்ந்த …\nமதுரையின் வரலாறு சொல்லும் தேவிடியாகல்\nதவறான வார்த்தை எழுதியதாக நினைக்க வேண்டாம்.உண்மை தான். இப்படியான கல் மதுரை மாடக்குளம் கண்மாயில் இருக்கிறது. மதுரையின் வரலாறு சிலப்பதிகாரம் போன்ற காப்பியங்கள், மதுரைகாஞ்சி போன்ற இலக்கிய நூல்கள் மூலமாக எழுத்து பூர்வ வரலாறு 3000 ஆண்டுகள் கொண்டது.இவை தவிர வரலாற்று குறிப்புகள், என மதுரையின் வரலாற்றை தெரிந்து கொள்ள வழிகள் இரந்தாலும்,மதுரையைச் சுற்றியிருக்கின்ற மலைகளில் உள்ள கல்வெட்டுகள், ஓவியங்கள்,நடுகற்களில் வரலாற்றுக்கு முற்பட்ட தகவல்கள் பொதிந்துகிடக்கின்றன.\nமதுரையின் வடபகுதியை அழித்துக்கொண்டிருக்கும் கிரானைட் கொள்ளையர்கள் மதுரையின் வரலாற்றில் முக்கிய இடம் வகிக்கும் தொல்லியல் இடமான யானைமலையை தகர்க்க முயன்ற போது அந்த மலையின் வரலாற்று பெருமை குறித்து விழிபுணர்வு ஏற்படுத்த எழுத்தாளர் முத்துகிருஷ்ணனால் ஏற்படுத்தபட்ட பசுமைநடை (ரீக்ஷீமீம��ஸீ ஷ்ணீறீளீ) என¢ற பெயரில் துவக்கிய அமைப்பு மதுரையின் வரலாற்றை சொல்கின்ற 20 மேற்பட்ட தொல்லியியல் இடங்களில் 14 முடித்திருக்கிறது. இந்த பசமைநடை பயணத்தில் கல்வெட்டு அறிஞர் சாந்தலிங்கம் கலந்து கொண்டு 2000 ஆண்டுகளுக்கு முந்தைய கல்வெட்டுகளை படித்து சொல்கிறார்.(பசும…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nadunadapu.com/?p=147809", "date_download": "2019-01-19T01:27:25Z", "digest": "sha1:4CHN5CHECI3XG2QBLSHQGQSJWRKS3NUH", "length": 13327, "nlines": 179, "source_domain": "nadunadapu.com", "title": "நீட் தேர்வில் தமிழகம் 39.55 சதவீத தேர்ச்சி – கீர்த்தனா முதலிடம் | Nadunadapu.com", "raw_content": "\nசுமந்திரன் கொளுத்திப்போட்ட வெடிகுண்டுகளால் மஹிந்தவுக்கு வந்துள்ள சோதனை – கே. சஞ்சயன் (கட்டுரை)\n- கே. சஞ்சயன் (கட்டுரை)\nதமிழ் மக்களின் உரிமைகளையும் மானத்தையும் விற்கும் சுமந்திரன்\nநீட் தேர்வில் தமிழகம் 39.55 சதவீத தேர்ச்சி – கீர்த்தனா முதலிடம்\nநீட் தேர்வில் தமிழகம் 39.55 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளது. தமிழகத்தைச் சேர்ந்த கீர்த்தனா என்ற மாணவி 12-வது இடத்தைப் பிடித்துள்ளார்.\nபுதுடெல்லி: மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தோ்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளன. நீட் தேர்வு முடிவுகள cbseresults.nic.in என்ற தளத்தில் சி.பி.எஸ்.இ. வெளியிடப்பட்டது.\n720 மதிப்பெண்களுக்கு நீட் தேர்வு நடத்தப்பட்டது. இதில் 691 மதிப்பெண் எடுத்து கல்பனா குமாரி தேசிய அளவில் முதலிடம் பிடித்துள்ளார்.\nஅவர் இயற்பியலில் 180-க்கு 171, வேதியியலில் 180-க்கு 160, உயிரியல், விலங்கியலில் 360-க்கு 360 மதிப்பெண் பெற்று முதலிடம் பெற்றுள்ளார்.\nதமிழகத்தில் இருந்து 114602 பேர் நீட் தேர்வு எழுதியிருந்தனர். இவர்களில் 45336 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.\nஇது 39.55 சதவீத தேர்ச்சி ஆகும். தமிழகத்தில் கீர்த்தனா என்ற மாணவி 676 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்துள்ளார். இந்திய அளவில் இவர் 12-வது இடத்தைப் பிடித்துள்ளார்.\nPrevious articleதுப்பாக்கிச்சூட்டில் இறந்த 17 வயது ஸ்னோலின் உடல் அடக்கம்\n, ஒரு மனைவி யாழ்ப்பாணத்தில்.., ஒரு மனைவி வவுனியாவில்: குழந்தை கடத்தல்காரனின் லீலைகள், ஒரு மனைவி வவுனியாவில்: குழந்தை கடத்தல்காரனின் லீலைகள்\nகாதலின் மோகத்தால் தொலைந்து போன மகன்: ஒரு மாத காலத்திற்கு பிறகு எலும்புக்கூடாக மரத்தில் தொங்கிய பரிதாபம்…\n33 வருடங்களாக நிகழ்ந்து வரும் அதிசயம்: வெறும் டீ மட்டும் குடித்து உயிர் வ���ழ்ந்து வரும் விசித்திரப் பெண்\nகொடநாட்டில் கொலை – கொள்ளை நடந்தபோது ஏன் மின்சாரம் இல்லை\nதாயை இழந்த நாய் குட்டிகளுக்கு பாசமாக பால் கொடுக்கும் பசு..\nதாயை இழந்த நாய் குட்டிகளுக்கு பாசமாக பால் கொடுக்கும் பசு..\nஜமால் கசோஜியின் உடற்பாகங்களுடன் கொலைகாரர்கள்- வெளியானது புதிய வீடியோ\nயாழில் கொழும்பிலிருந்து வந்த கள்ளக்காதலனுடன் ஓடிய மனைவி துரத்திச் சென்ற கணவன்\nதோழியை திருமணம் செய்துகொள்ள, பெண் செய்த காரியம்.. அதன்பின் நேர்ந்த அவலம்\nபுலிகளிடம் சரணடைந்த 600 பொலீசாரின் மரணத்தின் பின்னணி என்ன\nராணுவ முகாம்களின் முன்னால் ”புலிகள் தமது சாறங்களை” உயர்த்திக் காட்டி ஏளனம் செய்தனர்\nஇந்தியப் படையினர் தமிழீழத்தில் இருக்கவேண்டும் என்று கோரும் அனைவரும் துரோகிகள் .முதல் சுற்றும் முதற்...\nபிரபாகரனின் காலடியில் மண்டியிட்டு பணிந்த ஜனாதிபதி பிரேமதாஸ\nபுலேந்திரன் உட்பட 17 பேரின் தற்கொலை: இந்திய பரசூட் படையினர் மீது புலிகள்...\nஎந்த ஆலயத்திலும் இல்லாத மூன்று முக லிங்கம்\nதுல்லியமாக பலன் சொல்லும் பிரசன்ன ஜோதிடம்\nஇந்த வார ராசிபலன் டிசம்பர் 24 முதல் 30 வரை 12 ராசிகளுக்கும்\nதாம்பத்தியம் சொல்லித் தரும் விஷயங்கள்\nகாதலில் திளைப்பது என்பது சும்மா களத்தில் இறங்கி சேட்டை செய்வது மட்டுமல்ல, நன்றாக கவனித்தோமானால் தாம்பத்தியம் நமக்குப் பல விஷயங்களைச் சொல்லித்தரும். ஆண் பெண் உறவில் உங்கள் அன்பையும் காதலையும் வெளிப்படுத்த உதவுவது இரண்டறக்...\n தாயும் மகளும் செய்யும் ஏமாற்று வேலை\n2017 சனிப் பெயர்ச்சி உங்களுக்கு எப்படி\nஇரு தார திருமணம் யாருக்கு அமையும்..\nகாமசூத்ரா பொசிஷன் எல்லாம் சரிப்பட்டு வருமா\nநான் ஒரு விதவை தாய், எனக்கு செக்ஸ் தேவையான ஒன்று, இதற்காக நான் வருந்தவில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kamalogam.com/new/printthread.php?s=b45e0538126c08dd136a4d1e66ce78a8&t=32641", "date_download": "2019-01-19T01:24:44Z", "digest": "sha1:EGKTUS4KT4YUIMSMQELIG3NJQGB4DLJC", "length": 7374, "nlines": 48, "source_domain": "www.kamalogam.com", "title": "காமலோகம்.காம் - ஜாக்கிரதை! பாஸ்வேர்ட் திருடர்கள் உள்ளனர்", "raw_content": "\nஜாக்கிரதை: பாஸ்வேர்ட் திருடர்கள் அதிகரிப்பு\nசமீப காலமாக இங்கே பலர் தங்கள் பாஸ்வேர்டை தொலைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை அறிகிறோம்.\nநாங்கள் முன்பே பலமுறை எடுத்துக் கூறியும் இன்னும் பலர் சாதாரண பாஸ்வேர்ட்களையே உபயோகிக்கிறீர்கள். குறிப்பாக username-யே பாஸ்வேர்டாக வைத்துக் கொள்ளுதல், abcd, 12345, போன்ற பாஸ்வேர்ட்கள். இவை மிகவும் ஆபத்தானவை.\nபாஸ்வேர்ட் உறுதியாக இல்லாவிடில் உங்கள் பெயரில் வேறு யாராவது நுழைந்து கண்டதையும் போஸ்ட் செய்ய, பிறகு அதற்காக நீங்கள் தடை செய்யப் படலாம்.\nஅதனால், உங்கள் பாஸ்வேர்டை மற்றவர்கள் கணிக்க முடியாதவாறு alphanumeric (எண்ணும் எழுத்தும் சேர்த்து) வகையில் வைத்துக் கொள்ளவும். தொலைந்தால் நாங்கள் பொறுப்பல்ல.\nசமீப காலமாக திருடியவர்கள் தவறான பதிப்புகள் junk போஸ்ட்கள் செய்ததால் பலரை தடை செய்துள்ளோம். உங்கள் கணக்கும் தடை படக் கூடாது என்றால் விழிப்பாக இருங்கள்.... உங்கள் பாஸ்வேர்டை உறுதியாக்கி கொள்ளுங்கள்... வேறு யாருடனும் பகிர்ந்து கொள்ளாதீர்கள்.\n தக்க நேரத்தில் அறிவுறுத்திய தலைவருக்கு நன்றி.இனிமேலாவது எச்சரிக்கையாக இருப்போம்..\nசாதாரண தலத்திலேயே திருட்டு நடக்கும் போது, காமலோகத்தில் நடக்காமல் இருக்குமா தக்க நேரத்தில் அறிவுரை அளித்த தலைவருக்கு நன்றி\nAlphanumeric-டன் Special character-ம் சேர்த்து பாஸ்வேர்ட் வைத்துக் கொள்ள வேண்டும்.யாராலும் கண்டு பிடிக்க முடியாது.\n(இது என் பாஸ்வேர்ட் அல்ல யாரும் முயற்சி செய்ய வேண்டாம்.)\nஎன்னுடைய பாஸ்வேர்ட்டை நான் தமிழிலேயே (யூனிக்கோடு மூலமாக) அடித்து விடுவதால் இந்த பிரசினை வராது.\nஒரு தகராறு உண்டு . .இதற்கு நமக்கு சொந்தமாக லேப்டாப் அல்லது சொந்த கம்புயூட்டர் இருந்தால் மட்டும் தான் முடியும் . . பொது இடங்களில், பப்ளிக் கம்புயூட்டர்களில் முடியாது . . .\nஅனைவரினதும் பாஸ்வேர்ட் ஒரு குறிப்பிட்ட காலத்தில் காலாவதியாகி விடவும், காலாவதியான பின்னர் முதற் தடவை லொக் ஆகும் போது கட்டாயம் பாஸ்வேர்ட்டை மாற்றியே லொக் ஆக வேண்டும் என்று ஒரு பாலிஸி அறிமுகப் படுத்தினால் நன்றாக இருக்கும்.\nஇது எந்தளவு சாத்தியம் என்பது எனது அறிவுக்கு எட்டவில்லை. விண்டோஸ் ஸேர்வர் 2003 இல் விண்டோஸ் பாஸ்வேர்ட் இற்கு இந்த வசதி உள்ளது.\nஅறிவுரைக்கு தலைவருக்கு மிக்க நன்றி. இது சம்பந்தமாக நான் கவனமாக இருக்கின்றேன்\nதமிழ் எங்கே அன்பரே... ஆங்கிலத்தில் பதிந்து... வார்னிங் பெறாதீர்கள்...\nஉறுப்படியான தகவல்... ஹயாத் சொன்ன மாதிரி கடின பாஸ்வேர்ட் டைப் பண்ணுங்கள்.. அடிக்கடி மாற்றிக்கொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/56865-jallikattu-starts-on-the-14th-jan-in-pudukottai.html", "date_download": "2019-01-19T00:33:14Z", "digest": "sha1:C7L3TN64CFZC35DDPRNXYNIUTKUYR77C", "length": 11326, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "புதுக்கோட்டையில் 14ம் தேதி ஜல்லிக்கட்டு ! | Jallikattu Starts on the 14th Jan in Pudukottai", "raw_content": "\nகேக்குறவன் கேனப்பயலா இருந்தா எறும்பு ஏரோப்பிலேன் ஓட்டுது என்று சொல்வார்களாம்; அதுபோல் இருக்கிறது கோடநாடு விவகாரத்தில் என்னை தொடர்புபடுத்துவது - முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nமக்களவை தேர்தல் தேதியை மார்ச் முதல் வாரத்தில் தேர்தல் ஆணையம் அறிவிக்க வாய்ப்பு என தகவல்; மக்களவை தேர்தல் 6 அல்லது 7 கட்டங்களாக நடைபெற வாய்ப்புள்ளதாகவும் தகவல்\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றி\nகோடநாடு விவகாரத்தில் சயான், மனோஜ் இருவரும் பிணைத் தொகையை செலுத்தியதை தொடர்ந்து ஜாமீன் வழங்கப்பட்டது\nதிமுக எம்எல்ஏக்கள் மட்டுமல்ல தமிழகமே அதிமுக ஆட்சி கலைய காத்துக்கொண்டிருக்கிறது - கனிமொழி\nபொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கு 10% இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்திற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் திமுக மனு\nசென்னையில் முதல்வர் பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் தொடங்கியது\nபுதுக்கோட்டையில் 14ம் தேதி ஜல்லிக்கட்டு \nபுதுக்கோட்டையில் அரசு அனுமதி கிடைக்காததால் ஒத்தி வைக்கப்பட்ட ஜல்லிக்கட்டு போட்டி வருகின்றி 14ம் தேதி நடத்த அரசானை பிறபிக்கப்பட்டுள்ளது.\nபுதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வ கோட்டை அருகே உள்ள தச்சங்குறிச்சியில், புத்தாண்டை முன்னிட்டு கடந்த 2ம் தேதி ஜல்லக்கட்டு போட்டி நடத்த திட்டமிடபட்டிருந்தது. இதற்கான வாடிவாசல் அமைக்கும் பணி, தடுப்பு வேலிகள், பார்வையாளர் மேடை உள்ளிட்ட முன்னேற்பாடுகள் பணிகளை செய்து, 800 காளைகள் மற்றும் 300 மாடுபிடி வீரர்களுக்கு அனுமதி சீட்டும் வழங்கி இருந்தனர்.\nஆனால் தமிழக அரசு அங்கு ஜல்லிக்கட்டு போட்டி நடத்த அரசானை பிறப்பிக்காததால் தச்சங்குறிச்சியில் நடைபெறவிருந்த ஜல்லிக்கட்டு போட்டிக்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி மறுத்தது.இதனால் ஏமாற்றமடைந்த அக்கிராம மக்கள் அன்று நடைபெற இருந்த ஜல்லிக்கட்டு போட்டியை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்தனர்.\nஇந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் தச்சங்குறிச்சி உள்ளிட்ட 4 இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்த அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி வருகின்ற 14ம் தேதி போகி பண்டிகை அன்று தச்சங்குறிச்சியிலும், 18 ம் தேதி வடமாலாப்பூரிலும், 19 ம் தேதி கீழப்பனையூரிலும், 20 ம் தேதி விராலிமலையும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்த அரசு அனுமதியளித்துள்ளது. அரசின் இந்த அறிவிப்பால் மகிழ்ச்சியடைற்துள்ள தச்சங்குறிச்சி கிராம மக்கள் 14 ம் தேதி ஜல்லிக்கட்டு போட்டியை நடத்துவதற்கான ஆயத்த பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.\nதனது குழந்தையை அங்கன்வாடி மையத்தில் சேர்த்த கலெக்டர் \nஆஸி, நியூசி. ஒரு நாள் போட்டி: பும்ராவுக்கு ஓய்வு, சிராஜூக்கு வாய்ப்பு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nகளை கட்டிய அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு - சீறிப்பாயும் காளைகள்\nகழிவறைத் தொட்டியில் விழுந்த ஜல்லிக்கட்டுக் காளை\n‘நரி ஜல்லிக்கட்டு’க்கு தடை வேண்டும் - பீட்டா வேண்டுகோள்\nகாளைகளுடன் ‘விஸ்வாசம்’ பார்க்க வந்த அஜித் ரசிகர்கள்\nகளைகட்டிய அவனியாபுரம் - வீரத்தை பறைசாற்றிய ஜல்லிக்கட்டு இளைஞர்கள்\nதொடங்கியது பாலமேடு ஜல்லிக்கட்டு - சீறிப்பாயும் காளைகள்\nதொடங்கியது அவனியாபுரம் ஜல்லிக்கட்டு - மாடுபிடி வீரர்கள் உற்சாகம்\nஅவனியாபுரத்தில் இன்று ஜல்லிக்கட்டு - பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்\nசீறிப் பாய்ந்த காளைகள் - களைகட்டிய தச்சங்குறிச்சி ஜல்லிக்கட்டு\nRelated Tags : ஜல்லிக்கட்டு போட்டி , ஜல்லிக்கட்டு , Jallikattu , Pudukottai , புதுக்கோட்டை , தச்சங்குறிச்சி , வடமாலாப்பூர் , கீழப்பனையூர் , விராலிமலை\nபிரதமருக்கு எதிராக கருப்புக்கொடி போராட்டம் - வைகோ அறிவிப்பு\nகாங்கிரஸ் எம்.எல்.ஏக்களுக்கு 70 கோடி வரை பேரம் - சித்தராமையா\nஇந்திய கடலோர காவல்படையில் வேலை - தகுதி மற்றும் விண்ணப்பிக்கும் முறை\n“பதட்டமான சூழலில் தோனியும், ஜாதவும் பட்டைய கிளப்பிட்டாங்க” - கோலி மகிழ்ச்சி\nஎதற்கும் அஞ்சமாட்டேன் - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nநம்ம ஊருக்கு 'பொங்கல்' மற்ற மாநிலங்களில் \n பொங்கல் விடுமுறையும் கட்டண கொள்ளையும்\n'என் இனிய பொன் நிலாவேவும், ஹரிவராசனமும்' யேசுதாஸ் எனும் கந்தர்வ குரலோன்\nவேலியே பயிரை மேய்ந்தால் என்னாவது \nதிடீரென அதிகரித்த குளிரில் இருந்து உங்களை பாதுகாப்பது எப்படி - மருத்துவ ஆலோசனைகள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய��க\nதனது குழந்தையை அங்கன்வாடி மையத்தில் சேர்த்த கலெக்டர் \nஆஸி, நியூசி. ஒரு நாள் போட்டி: பும்ராவுக்கு ஓய்வு, சிராஜூக்கு வாய்ப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thaainaadu.com/s/%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF/", "date_download": "2019-01-18T23:55:07Z", "digest": "sha1:O5KWJPZUJGQJJ5LTGNHMLYU2V36J3J7O", "length": 8688, "nlines": 109, "source_domain": "www.thaainaadu.com", "title": "மன்னார் மனிதப் புதைகுழியில் தற்போதுவரை மீட்கப்பட்டுள்ள மனித எலும்புக்கூடுகளில்இ 18 மனித எச்சங்கள் சிறுவர்களுடையது – தாய்நாடு || Thaainaadu Sri lanka tamil news & online paper news today.", "raw_content": "\nமன்னார் மனிதப் புதைகுழியில் தற்போதுவரை மீட்கப்பட்டுள்ள மனித எலும்புக்கூடுகளில்இ 18 மனித எச்சங்கள் சிறுவர்களுடையது\nமன்னார் மனிதப் புதைகுழியில் தற்போதுவரை மீட்கப்பட்டுள்ள மனித எலும்புக்கூடுகளில்இ 18 மனித எச்சங்கள் சிறுவர்களுடையது என சட்ட வைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.மன்னார் மனித புதைகுழி அகழ்வுப் பணியானது இன்று 102 ஆவது நாளாக இடம்பெற்றது. மன்னார் நீதவான் ரி.சரவணராஜா மேற்பார்வையிலும் சட்ட வைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ஸ தலைமையிலும் அகழ்வு அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டன. இந்த நிலையில்இ இன்று மனித புதை குழி வளாகத்தில் ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவித்தபோதே சட்ட வைத்திய அதிகாரி குறித்த தகவலை வெளியிட்டுள்ளார்.மன்னார் மனித புதைகுழியில் தற்போதுவரை 232 மனித எச்சங்கள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளதுடன்இ அவற்றுள் 224 மனித எச்சங்கள் அப்புறப்படுத்தப்பட்டுள்ளன.இந்த நிலையில்இ மேலதிக மனித எலும்புக்கூடுளை அப்புறப்படுத்தும் பணிகள் தொடர்சியாக இடம் பெறுவதாக சட்ட வைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.அத்துடன்இ மீட்கப்பட்டுள்ள எலும்புக்கூடுகளில் பாலின விபரங்கள் முழுமையான பரிசோதனையின் பின்னரே தெரியவரும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.கடந்த வாரத்தில் சந்தேகத்திற்கு உரிய விதமாக சில தடையப் பொருட்கள் மீட்கப்பட்டதாகவும்இ அவற்றில் மோதிரம் போன்ற ஒரு தடையப் பொருளும் கிடைத்துள்ளது.இதேவேளைஇ குறித்த மனித புதைக்குழியில் இருந்து கிடைக்கப்பெற்ற முக்கிய தடையப் பொருளான பிஸ்கட் பைக்கற்று ஒன்று தொடர்பான அறிக்கையானது நீதிமன்றத்துக்கு நேரடியாக அனுப்பப���பட்டுள்ளதாகவும் தனக்கு அந்த அறிக்கை தொடர்பான விபரங்கள் தெரியாது எனவும் சட்ட வைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ஷ மேலும் தெரிவித்துள்ளார்.\nஇலங்கையின் பிரபல அரசியல் வாதிகளின் படுகொலைகள் தொடர்பில் ஐரோப்பிய தேசத்தில் கைதான…\nதிடீரென மாயமான பிரபல வர்த்தகர்….\n18 வயது இளைஞனுடன் குளம் பார்ப்பதற்கு சென்ற 11 வயதுச் சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்…\nஇலங்கையின் பிரபல அரசியல் வாதிகளின் படுகொலைகள் தொடர்பில்…\nதிடீரென மாயமான பிரபல வர்த்தகர்….\n18 வயது இளைஞனுடன் குளம் பார்ப்பதற்கு சென்ற 11 வயதுச்…\nதமிழ் மக்களின் பிரச்சனைகளுக்காகவும் குரல் கொடுங்கள் –…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://hosuronline.com/index.php/bjps-new-scam-technology-failed-on-rats/", "date_download": "2019-01-19T01:23:38Z", "digest": "sha1:TV5SINT52LP7CRTC5UKVGGJZ2Q3QBM27", "length": 15659, "nlines": 227, "source_domain": "hosuronline.com", "title": "BJP's new scam technology failed on rats!", "raw_content": "\nமருத்துவம் – உடல் நலம்\nசனிக்கிழமை, ஜனவரி 19, 2019\n2019-ஆம் ஆண்டின் சிறந்த இசை பாய்வு செயலி\nஉங்களின் திறம்படு பேசி கூடுதல் விலை வைத்து விற்கப்பட்டதா\nஆன்ராய்டு செயலிகளை பதிவிறக்கம் செய்வதற்கு முன் எச்சரிக்கை தேவை\nஇனி இந்தி உள்பட, தேவையற்ற மொழிகளை கற்கத்தேவை இல்லை\nஇந்த ஒன்பது பொறிகருவிகள் குறித்து தெறிந்து வைத்துக் கொள்ளுங்கள்\nதிறன் மின் ஆளி என்றால் என்ன உங்கள் வீட்டின் புதியவகை மின்மாற்றிகள்\nஉங்களின் திறம்படு பேசி கூடுதல் விலை வைத்து விற்கப்பட்டதா\nபுற்று நோய் கண்டறிய சி வி இராமனின் நுட்பம்\n60 நிமிடத்தில் 60 கிலோமீட்டர்… மிதி வண்டியில் பயணிப்பது முடியாத செயல்\nசப்பானிய உயர் கோபுர கட்டிடங்கள் பூமி அதிர்சிகளை தாங்கும் கமுக்கம் என்ன\nவிரைவில் கோழி, ஆடு கறிகள் ஆய்வகக் கூடங்களில் இருந்து சந்தைக்கு வரும்\nஇனி இந்தி உள்பட, தேவையற்ற மொழிகளை கற்கத்தேவை இல்லை\nமனித மூளைக்கு இனையாகுமா கணிணிகளின் இன்றைய அறிவு\nஇந்த ஒன்பது பொறிகருவிகள் குறித்து தெறிந்து வைத்துக் கொள்ளுங்கள்\nஉணரும் தன்மை கொண்ட மின் தோல்… எந்திரன் நம்மை போல் உணர்ந்து செயல்பட.\nவால்விண்மீன் – உடுக்கோள், இரண்டிற்கும் என்ன வேறுபாடு\nகடல் நீரிலிருந்து குறைந்த செலவில் குடி நீர்\nபொத்தோஸ் ஐவி – மணி பிளாண்ட், காசு தருதோ இல்லையோ, ஆனா நல்ல காற்று…\nபுகை பிடித்தலுக்கு அடிமையானவரா நீங்கள்… இதையாவது பொறுப்பா சாப்பிடுங்க\nஅனைத்தும்நல்வாழ்வுமனம் & மூளைமருத்துவம் – உடல் நலம்\nபுற்று நோய் கண்டறிய சி வி இராமனின் நுட்பம்\nபொத்தோஸ் ஐவி – மணி பிளாண்ட், காசு தருதோ இல்லையோ, ஆனா நல்ல காற்று…\n உங்களை பூனை எவ்வாராக புரிந்துகொள்ளும்\nபுகை பிடித்தலுக்கு அடிமையானவரா நீங்கள்… இதையாவது பொறுப்பா சாப்பிடுங்க\nசிம் மாற்று (SIM Swap) மோசடி என்றால் என்ன\nஅடுத்தடுத்து விபத்துகளை ஏற்படுத்திய போதை ஒட்டுநர்\nஅவசர காலத்தை மோடி அரசு நடைமுறைப்படுத்தப்போகிறதா \nதேசிய நெடுஞ்சாலையை படுத்து உருண்டு கடந்து சென்ற மனநோயாளி\nஓசூர் ஆன்லைன் – தமிழில் அறிவியல் கட்டுரைகள்\nவெள்ளிக்கிழமை, மார்ச் 23, 2018\nமுந்தைய கட்டுரைகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்க நடுவன் அரசிற்கு அழுத்தம்\nத‌மிழை நேசிப்போம், த‌மிழில் பேசுவோம், த‌மிழோடு இணைவோம். தமிழால் இணைவோம். அறிவால் உயர்வோம்.\nசிம் மாற்று (SIM Swap) மோசடி என்றால் என்ன\nகையூட்டு வாங்கிய மாவட்ட தொழிலாளர்துறை துணை ஆய்வாளர் கைது\n2019-ஆம் ஆண்டின் சிறந்த இசை பாய்வு செயலி\nஅ சூசை பிரகாசம் - வியாழக்கிழமை, ஜனவரி 17, 2019\nஇசை பாய்வு செயலி என்பது, நாம் எந்த பாடலையும் பதிவிறக்கம் செய்யாமல், இணைய வசதி மூலம் வழங்கிகளில் இருந்து நேரடியாக இசை பாய்வு செய்ய வழிவகுப்பதாகும். முன்பெல்லாம், நாம் திறன் பேசிகளில், பாடல்களை பதிவிறக்கம்...\nபொத்தோஸ் ஐவி – மணி பிளாண்ட், காசு தருதோ இல்லையோ, ஆனா நல்ல காற்று...\nஇனி இந்தி உள்பட, தேவையற்ற மொழிகளை கற்கத்தேவை இல்லை\nவெள்ளிக்கிழமை, ஜனவரி 18, 2019\nபுற்று நோய் கண்டறிய சி வி இராமனின் நுட்பம்\nவெள்ளிக்கிழமை, ஜனவரி 18, 2019\n60 நிமிடத்தில் 60 கிலோமீட்டர்… மிதி வண்டியில் பயணிப்பது முடியாத செயல்\nவெள்ளிக்கிழமை, ஜனவரி 18, 2019\nதிங்கட்கிழமை, நவம்பர் 30, 2015\nவெள்ளிக்கிழமை, ஜனவரி 19, 2018\nவெள்ளிக்கிழமை, செப்டம்பர் 11, 2015\nஓசூர் தொழில் தளத்தில் தங்களின் தொழிலை பட்டியலிடுக\nஅறிவியல் தொழில்நுட்பத் துறைகளில் தமிழ் மொழியின் வளர்ச்சியை, அறிவியல் கற்றலில் தமிழ் மொழியின் பயன்பாட்டை கொண்டுவருவதன் மூலம் மட்டுமே தமிழ் மொழியும், தமிழ் இனத்தின் அடையாளத்தையும் காக்க உதவும்.\nஎங்களை தொடர்பு கொள்ள: info@hosuronline.com\n© ஓசூர் ஆன்லைன் - தமிழில் தொழில் நுட்ப தகவல்கள்\nஅ சூசை பிரகாசம் - ஞாயிற்றுக்கிழமை, ஜூன் 30, 2013\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://mahalukshmiv.wordpress.com/2015/07/07/%E0%AE%93%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B5%E0%AF%87-%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BE/", "date_download": "2019-01-19T00:19:11Z", "digest": "sha1:INB35MMYRREOGH4BCK76TLIKQDF6UKJG", "length": 25486, "nlines": 209, "source_domain": "mahalukshmiv.wordpress.com", "title": "ஓட்ஸ்…. நிஜமாகவே நல்லது தானா?? | இல்லத்தரசியின் பார்வையில் அறிவியல்", "raw_content": "\n← டை அடிக்க போறீங்களா.. ஒரு நிமிஷம்\nபருவமழை என்பது யாதெனின் →\nஓட்ஸ்…. நிஜமாகவே நல்லது தானா\nஓட்ஸ் என்ற பெயருடைய தானியம் இன்றைய கால கட்டத்தில் ரொம்பவே பிரபலம். அரிசி கோதுமைக்கு அடுத்தபடியாக , ஓட்ஸுக்கும் , நம் வீட்டு சமையல் அறைகளில் ஒரு சிறப்பான இடம் உண்டு. ஓட்ஸில் நார்ச்சத்து அதிகம்.. மேலும் நெடு நேரம் வரை பசி தாக்கு பிடிக்கவல்லது.. சர்க்கரை நோயால் வருந்துபவர்களுக்கு மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படுவது தான் இந்த ஓட்ஸ்… ஓட்ஸ் நம் இருதயத்துக்கு மிகவும் நல்லது. கெட்ட கொழுப்பை குறைக்கவல்லது.சிறிது காலம் முன்பு வரை மேகி நூடுல்ஸ் எவ்வளவு பிரபலமாக இருந்தது என்பது யாவரும் அறிந்ததே… அதன் வழியிலே , உடனடி ஓட்ஸ் இப்பொழுது ரொம்பவே பிரபலம். இவ்வளவு தூரம் மக்கள் மனதில் ஒரு பிரதான இடம் பெற்றிருக்கும் ஓட்ஸ் தானியம் நிஜமாகவே நல்லது தானா\nகாலை நேரத்தில் ஓட்ஸ் கஞ்சியை உணவாக எடுத்து கொள்பவர்கள் , நாள் முழுக்க சக்தியோடு விளங்குவார்கள் ஏனெனில், அது கொஞ்சம் கொஞ்சமாக நாள் முழுக்க , உடம்புக்கு சக்தியை வெளியிடும் வல்லமை மிக்கது ஏனெனில், அது கொஞ்சம் கொஞ்சமாக நாள் முழுக்க , உடம்புக்கு சக்தியை வெளியிடும் வல்லமை மிக்கது ஒட்ஸில் வைட்டமின்கள் , மினரல்கள், புரதம் மற்றும் நார்ச்சத்து இருப்பதனால் , ஓட்ஸினால் செய்யப்படும் கஞ்சி மிகுந்த சத்தான உணவாகவே மதிப்பிடப்படுகிறது ஒட்ஸில் வைட்டமின்கள் , மினரல்கள், புரதம் மற்றும் நார்ச்சத்து இருப்பதனால் , ஓட்ஸினால் செய்யப்படும் கஞ்சி மிகுந்த சத்தான உணவாகவே மதிப்பிடப்படுகிறது ஆனால், யாருக்கும் அவ்வளவாக தெரியாத ஒரு விஷயம் என்னவென்றால், ஓட்ஸ் பைட்டிக் அமிலம் (Phytic Acid) நிறைந்தது. இந்த பைட்டிக் அமிலத்தை , நம் இரைப்பையால் ஜீரணிக்க இயலாது ஆனால், யாருக்கும் அவ்வளவாக தெரியாத ஒரு விஷயம் என்னவென்றால், ஓட்ஸ் பைட்டிக் அமிலம் (Phytic Acid) நிறைந்தது. இந்த பைட்டிக் அமிலத்தை , நம் இரைப்பையால் ஜீரணிக்க இயலாது இந்த பைட்டிக் அமிலம் நம் இரைப்பையில் ,சும்��ா இருக்காமல் , இரும்பு , கால்சியம் , சின்க் , மெக்னீசியம் போன்றவற்றை தன்னோடு சேர்த்து கொண்டு , நம் உடம்புக்கு தேவையான சத்துக்கள் எதையும் உறிஞ்ச விடாது செய்து விடும்.\nஇந்த பைட்டிக் அமிலத்தை மட்டும் நீக்கி விட்டால் , ஓட்ஸ் கஞ்சி நிஜமாகவே சத்தான உணவு தான் அது எப்படி என்று அடுத்து பார்க்கலாம். ஓட்ஸ் கஞ்சி காலையில் செய்ய போகிறீர்கள் என்றால் , முதல் நாள் இரவே , ஓட்ஸை தண்ணீரில் ஊற போட்டு விட வேண்டும். அதிலே கொஞ்சம் தயிர் அல்லது மோரை சேர்த்து கொள்ள வேண்டும். மேலும் , பாப்பரை மாவு (Buck Wheat Powder )\nஅல்லது முழு கோதுமை மாவு கொஞ்சம் இதிலே ஊற போட வேண்டும். இந்த பாப்பரை யில் பைடேட் நொதி (Phytate Enzyme)அதிகமாக இருப்பதனால், அது ஓட்ஸில் உள்ள பைட்டிக் அமிலத்தை உடைத்து , ஒன்றும் இல்லாது செய்து விடும்மறு நாள் காலையில் , மேலே குறிப்பிடப்பட்ட வேதியல் நிகழ்வுகளால் , ஊற போட்ட ஓட்ஸ் , கஞ்சி கிண்டப்படும் போது , அதி விரைவாக வேகவும் செய்யும் , அதே நேரத்தில் , நம் இரைப்பையில் எளிதில் முழுமையாக ஜீரணிக்கப்படும் உணவாக மாறி இருக்கும்மறு நாள் காலையில் , மேலே குறிப்பிடப்பட்ட வேதியல் நிகழ்வுகளால் , ஊற போட்ட ஓட்ஸ் , கஞ்சி கிண்டப்படும் போது , அதி விரைவாக வேகவும் செய்யும் , அதே நேரத்தில் , நம் இரைப்பையில் எளிதில் முழுமையாக ஜீரணிக்கப்படும் உணவாக மாறி இருக்கும் ஊட்டச்சத்துகளும் முழுமையாக கிடைக்கப் பெறும் என்பதில் எந்த ஐயமும் இல்லை \nசர்க்கரை நோயால் அவதி படுபவர்களுக்கு ஓட்ஸ் கஞ்சி , சிறந்த உணவு என ஏற்கனவே அறிந்தோம்.. இனி சர்க்கரை நோயாளிகளுக்கு எந்த வகை ஓட்ஸ் நல்லது என்று கண்டு அறிவோம் முன்னெல்லாம் , மாவு சத்து அதிகமாக இருக்கும் உணவு வகைகளையே சாப்பிட கூடாது என்று சர்க்கரை நோயாளிகள் அறிவுறுத்தப்பட்டனர் முன்னெல்லாம் , மாவு சத்து அதிகமாக இருக்கும் உணவு வகைகளையே சாப்பிட கூடாது என்று சர்க்கரை நோயாளிகள் அறிவுறுத்தப்பட்டனர் ஆனால் , இன்றைய கதையோ வேறு ஆனால் , இன்றைய கதையோ வேறு ஓரளவு , மாவு சத்து நிறைந்த ஆகாரங்களை எடுத்து கொண்டால் தப்பில்லை என்ற நிலையில் இருக்கிறது ஓரளவு , மாவு சத்து நிறைந்த ஆகாரங்களை எடுத்து கொண்டால் தப்பில்லை என்ற நிலையில் இருக்கிறது சர்க்கரை உயர்த்தல் குறியீடு (Glycemic index ) என்று ஒன்று இருக்கிறது சர்க்கரை உயர்த்தல் குறியீடு (Glycemic index ) என்று ஒன்று இருக்கிறது அதில் , எந்தெந்த உணவு உட்கொண்டால் , எவ்வளவு வேகமாக , இரத்தத்தில் , சர்க்கரையின் அளவு உயரும் என்ற விவரங்கள் நிறைந்து இருக்கும். அதிலே , ஓட்ஸ் கொண்டு தயாரிக்கப்படும் உணவுகள், குறைந்த சர்க்கரை உயர்த்தல் குறியீடு(Low Glycemic Index ) கொண்டது. இருந்தும் , எல்லா வகையான ஓட்ஸும் நல்லது தானா என்று கேட்டால் கண்டிப்பாக இல்லை என்று தான் பதில் அளிப்பேன் அதில் , எந்தெந்த உணவு உட்கொண்டால் , எவ்வளவு வேகமாக , இரத்தத்தில் , சர்க்கரையின் அளவு உயரும் என்ற விவரங்கள் நிறைந்து இருக்கும். அதிலே , ஓட்ஸ் கொண்டு தயாரிக்கப்படும் உணவுகள், குறைந்த சர்க்கரை உயர்த்தல் குறியீடு(Low Glycemic Index ) கொண்டது. இருந்தும் , எல்லா வகையான ஓட்ஸும் நல்லது தானா என்று கேட்டால் கண்டிப்பாக இல்லை என்று தான் பதில் அளிப்பேன் எந்த வகையான ஓட்ஸ் நல்லது என்று அடுத்து பார்க்கலாம் \nஓட்ஸில் நிறைய வகைகள் இருக்கின்றன…\n1)எஃகு வெட்டு ஓட்ஸ்(Steel cut Oats )\nஇதில் எந்த வகை தேர்ந்து எடுக்கிறோம் என்பதை பொறுத்து , சர்க்கரை உயர்த்தல் குறியீடு 42 முதல் 66 வரை வேறுபடும்\nஎந்த ஓட்ஸ் நம் உடலுக்கு நல்லது என்பதை தீர்மானம் செய்வதற்கு முன்னே , எந்த வகை , இயற்கையோடு இயற்கையாய் ஒத்து இருக்கிறது என்பதை கண்டு கொள்ள வேண்டியது முக்கியம். பதப்படுத்தப்பட்ட உடனடி ஓட்ஸை காட்டிலும் , உருண்ட ஓட்ஸ் நல்லது உருண்ட ஓட்ஸை காட்டிலும் எஃகு வெட்டு ஓட்ஸ் மிகவும் நல்லது உருண்ட ஓட்ஸை காட்டிலும் எஃகு வெட்டு ஓட்ஸ் மிகவும் நல்லது ஆக, இப்பொழுது எந்த வகையான ஓட்ஸ் நல்லது என்பது தெளிவாக விளங்கி இருக்கும்\nஓட்ஸை தேர்ந்தெடுக்கும் போது எஃகு வெட்டு ஓட்ஸையே தேர்ந்தெடுங்கள் ஏனெனில் , இதற்கு , சர்க்கரை உயர்த்தல் குறியீடு , மிக மிக கம்மி ஏனெனில் , இதற்கு , சர்க்கரை உயர்த்தல் குறியீடு , மிக மிக கம்மி இது மிகுந்த நார்ச்சத்து உடையது இது மிகுந்த நார்ச்சத்து உடையது உங்கள் இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுப்படுத்தக்கூடியது உங்கள் இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுப்படுத்தக்கூடியது உடனடி ஓட்ஸுகளுக்கு இன்றே கையசைத்து விடை கொடுத்து விடுங்கள்.\nஅதிலே ருசிக்காக சேர்க்கப்படும் , உப்பு அல்லது சர்க்கரையால், உங்கள் உடம்புக்கு மேலும் , மேலும் துன்பமே தவிர இன்பம் கிடையாது ஓட்ஸ் பதப்படுத்தப்பட்டு , செயற்கையாக , நறு��ணச்சுவை சேர்க்கப்படும் போது, அதிலே இருக்க வேண்டிய நார்ச்சத்தும் , வேறு நல்ல சத்துகளும், இல்லாது போக கூடும் என்பது தான் , நாம் தெரிந்து கொள்ள வேண்டிய கசப்பான உண்மை ஓட்ஸ் பதப்படுத்தப்பட்டு , செயற்கையாக , நறுமணச்சுவை சேர்க்கப்படும் போது, அதிலே இருக்க வேண்டிய நார்ச்சத்தும் , வேறு நல்ல சத்துகளும், இல்லாது போக கூடும் என்பது தான் , நாம் தெரிந்து கொள்ள வேண்டிய கசப்பான உண்மை எஃகு வெட்டு ஓட்ஸும் , உருண்ட ஓட்ஸும் ஓரளவு , இயற்கையோடு ஒத்து இருப்பதால் , எந்த பயமும் இன்றி உட்கொள்ளலாம். என்ன ஒன்று , உடனடி ஓட்ஸ் , நிமிடங்களில் தயாரித்து விடலாம் எஃகு வெட்டு ஓட்ஸும் , உருண்ட ஓட்ஸும் ஓரளவு , இயற்கையோடு ஒத்து இருப்பதால் , எந்த பயமும் இன்றி உட்கொள்ளலாம். என்ன ஒன்று , உடனடி ஓட்ஸ் , நிமிடங்களில் தயாரித்து விடலாம் மற்ற வகைகள் , 15 இல் இருந்து 30 நிமிடங்களில் தயாரித்து விடலாம் மற்ற வகைகள் , 15 இல் இருந்து 30 நிமிடங்களில் தயாரித்து விடலாம் திரும்பவும் ஒன்றை நினைவு படுத்த விரும்புகிறேன் திரும்பவும் ஒன்றை நினைவு படுத்த விரும்புகிறேன் நீங்கள் உணவு தயாரிக்க தேர்ந்தெடுத்த ஓட்ஸை , முந்தைய நாள் இரவே , சிறிதளவு தயிர் , மற்றும் பாப்பரை பொடியுடன் ஊறப் போட்டு விட மறக்காதீர்கள் நீங்கள் உணவு தயாரிக்க தேர்ந்தெடுத்த ஓட்ஸை , முந்தைய நாள் இரவே , சிறிதளவு தயிர் , மற்றும் பாப்பரை பொடியுடன் ஊறப் போட்டு விட மறக்காதீர்கள் அடுத்த நாள் , ஊறிய ஓட்ஸை கொண்டு உணவு தயாரிக்கப்பட்டு , உண்ணப்படும் போது ,நம் உடம்புக்கு தேவையான , முக்கியமான சத்துக்களான , இரும்பு சத்து , கால்சிய சத்து ஆகியவை உணவிலிருந்து முழுமையாக , நம் உடம்புக்கு உறிஞ்சப்படும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை\nThis entry was posted in அறிவியல் and tagged இரும்பு, உடனடி ஓட்ஸ், உருண்ட ஓட்ஸ், ஊட்டச்சத்து, எஃகு வெட்டு ஓட்ஸ், ஓட்ஸ், ஓட்ஸ் கஞ்சி, கால்சியம், சத்தான உணவு, சர்க்கரை உயர்த்தல் குறியீடு, சின்க், ஜீரணிக்கப்படும், நறுமணச்சுவை, நார்ச்சத்து, பதப்படுத்தப்பட்ட, பாப்பரை பொடி, புரதம், பைடேட் நொதி, பைட்டிக் அமிலம், மாவுச்சத்து, மினரல், மெக்னீசியம், வைட்டமின், Buck wheat powder, Glycemic index, Instant oats, Low Glycemic index foods, Oats, Phytate enzyme, Phytic acid, Rolled oats, steel cut oats. Bookmark the permalink.\n← டை அடிக்க போறீங்களா.. ஒரு நிமிஷம்\nபருவமழை என்பது யாதெனின் →\n7 Responses to ஓட்ஸ்…. நிஜமாகவே நல்லது தானா\n8:36 பிப இ��் ஜூலை 7, 2015\nநிமிடங்களில் தயாரிப்பதே கொஞ்சம் பயமாகத் தான் இருக்கிறது… இருந்தாலும் விளக்கங்களுக்கு நன்றி… எனது வட்டத்திலும் பகிர்ந்து கொள்கிறேன்…\n9:37 முப இல் ஜூலை 8, 2015\nஉங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி தனபாலன் சார் கூடிய மட்டும் உடனடி உணவு வகைகளை சாப்பிடாமல் இருப்பது ரொம்பவே நல்லது.. உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொண்டமைக்கு என் மனமார்ந்த நன்றிகள் 😊\n1:00 பிப இல் ஜூலை 9, 2015\nஓட்ஸ் என்ற பெயருடைய தானியம் இப்பொழுது தான் விபரமாக அறிகின்றேன்.சிறப்பு அங்காடிகளில் பார்த்திருக்கிறேன்.ஒரு போதும் சாப்பிட்டதில்லை.எனது அம்மாவுக்கும் இதைப் பற்றித் தெரியாது.\n“மறு நாள் காலையில் , மேலே குறிப்பிடப்பட்ட வேதியல் நிகழ்வுகளால் , ஊற போட்ட ஓட்ஸ் , கஞ்சி கிண்டப்படும் போது , அதி விரைவாக வேகவும் செய்யும் , அதே நேரத்தில் , நம் இரைப்பையில் எளிதில் முழுமையாக ஜீரணிக்கப்படும் உணவாக மாறி இருக்கும் ஊட்டச்சத்துகளும் முழுமையாக கிடைக்கப் பெறும் என்பதில் எந்த ஐயமும் இல்லை ஊட்டச்சத்துகளும் முழுமையாக கிடைக்கப் பெறும் என்பதில் எந்த ஐயமும் இல்லை \n‘கண்டுபிடிப்பு’ என்ற தொலைக் காட்சியில் ஒரு வகை மதுபானம் இவ்வாறு தான் வேதியல் மாற்றத்தை அடைகின்றது என்று காட்டினார்கள்.அதற்காக அதில் ஊட்டச்சத்து இருக்கிறது என்று சொல்ல வரவில்லை.மது மனித குலத்திற்கே கேடு.\n ஓட்ஸ் என்ற தானியத்தை இப்பொழுது தான் முதன் முறையாக கேள்வி படுகிறாயா இங்கே ஓட்ஸ் எங்கள் வாழ்க்கையோடு பின்னி பிணைந்து விட்டது இங்கே ஓட்ஸ் எங்கள் வாழ்க்கையோடு பின்னி பிணைந்து விட்டது அது நிஜமாகவே நமக்கு நல்லது தான் செய்கிறதா என்று திடீரென்று ஒரு சந்தேகம்.. ஆராய்ச்சி செய்து மனம் தெளிந்தேன்.. உன் வருகைக்கும்,கருத்துரைக்கும் மிக்க நன்றி பிரபு 🙂\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nFollow இல்லத்தரசியின் பார்வையில் அறிவியல் on WordPress.com\nடெங்கு காய்ச்சல் வந்தால் சமாளி… இல் mahalakshmivijayan\nடெங்கு காய்ச்சல் வந்தால் சமாளி… இல் நிறைமதி\n2015 in review இல் பிரபுவின்\nபரிந்துறைக்கும் பதிவுகள் & பக்கங்கள்\nதற்கொலை செய்வது அவ்வளவு சுலபமா என்ன \nஉங்க வீட்டில் லோ வோல்டேஜா... உஷார்\nபயந்து ஓட வைக்கும் வாய் துர்நாற்றம்\nமைக்ரோவேவ் அடுப்பு ஒரு சிறப்பு பார���வை\nகொசுக்கடி குற்றம் நடந்தது என்ன\nமின்னணுவியலில் புரட்சியை உண்டாக்கிய டிரான்சிஸ்டர்\nஒட்டவே ஒட்டாத நான்ஸ்டிக் பாத்திரங்கள் வரமா சாபமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/aram-movie-release-changed/", "date_download": "2019-01-19T00:53:02Z", "digest": "sha1:CQZIOTVODI6RNOKB6OGI5GMK62HGCOGM", "length": 15978, "nlines": 137, "source_domain": "www.cinemapettai.com", "title": "\"தள்ளிப் போகாதே\" நயன்தாராவை கலாய்த்து தள்ளும் ரசிகர்கள்.! - Cinemapettai", "raw_content": "\nTop Stories / சிறந்த கட்டுரை\nBeauty / அழகு குறிப்புகள்\n“தள்ளிப் போகாதே” நயன்தாராவை கலாய்த்து தள்ளும் ரசிகர்கள்.\n“தள்ளிப் போகாதே” நயன்தாராவை கலாய்த்து தள்ளும் ரசிகர்கள்.\n‘அறம்’ என்று படத்துக்கு தலைப்பிட்டது ஏன் என்பது குறித்து படக்குழு விளக்கம் அளித்திருக்கிறது.\nஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்த ‘கத்தி’ படத்தின் கதை தன்னுடையது என்று புகார் தெரிவித்தவர் கோபி. நாயகிக்கு முக்கியத்துவம் கொடுத்து அவர் தயார் செய்துள்ள கதை தற்போது நயன்தாராவை வைத்து படமாக்கப்பட்டு வருகிறது.\nபெயர் வைக்காமலேயே ராமநாதபுரத்தில் பெரும்பகுதி படமாக்கப்பட்ட நிலையில் இப்பட த்துக்கு ‘அறம்’ என்று பெயரிட்டுள்ளனர்.\nஅறம் படத்தின் ரிலீஸ் தேதி மீண்டும் மாற்றப்பட்டுள்ளதால், ‘தள்ளிப்போகாதே…’ என நெட்டிசன்கள் நயன்தாராவை கலாய்க்க ஆரம்பித்துள்ளனர்.\nடோரா படத்திற்கு பிறகு நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள படம் அறம். கோபி நயினார் இயக்கியுள்ள இப்படத்தில் நயன்தாரா கலெக்டராக நடித்துள்ளார்.\nமேலும், காக்கா முட்டை புகழ் விக்னேஷ், ரமேஷ், எழுத்தாளர் வேல.ராமமூர்த்தி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.ஜிப்ரான் இசையமைத்துள்ள இப்படத்திற்கு ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.\nஉண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு, நயன்தாரா கதாப்பாத்திரத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாக்கப்பட்டுள்ள இப்படத்தை கே.ஆர்.ஜே.ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில் கோட்டப்பாடி ஜே.ராஜேஷ் தயாரித்துள்ளார்.\nசமீபத்தில், படக்குழுவால் ட்விட்டப்பட்ட பாடல்களும், இசை புயல் ஏ.ஆர்.ரஹ்மான் ட்விட்டிய டீசரும் ரசிகர்களிடையே செம லைக்ஸ் குவித்து வைரலானது.\nஅதுமட்டுமின்றி, படத்தின் மீதான எக்ஸ்பெக்டேஷன் லெவலையும் அதிகரிக்கச் செய்தது.படத்தை பார்த்த சென்சார் குழுவினர் யு’சான்றிதழ் அளித்���ுள்ளனராம்.\nமுதலில் படத்தை தீபாவளிக்கு ரிலீஸ் செய்யத் திட்டமிட்டிருந்தனர். பின்னர், நவம்பர் 3-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர். தற்போது, மீண்டும் படத்தின் ரிலீஸை நவம்பர் 10-ஆம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nஇதனால், பொறுமையிழந்த ரசிகர்கள் சமூக வலைத்தளங்கள் வழியாக,’தள்ளிப் போகாதே…’ என சிம்பு படப் பாடலைப் பாடி நயனை கலாய்க்க ஆரம்பித்துள்ளனர்.\n8 வருடத்திற்கு பிறகு மீண்டும் இயக்க வருகிறார் கே.பாக்யராஜ்.\nநடிகர் பாக்கியராஜ் 80 களில் இருந்து பல படங்களில் இயக்கி தானே நடித்து வெற்றி கண்டவர், இவர் இயக்கி இவரே நடித்து...\nஅஜித் மகளை தூக்கி கொஞ்சிய விஜய் பல பேர் பார்த்திடாத வீடியோ.\nதமிழ் சினிமாவில் நடிகர் அஜித் மற்றும் விஜய் உச்ச நடிகர்களாக இருப்பவர் இவர்கள் நடிப்பில் திரைப்படம் வருகிறது என்றால் திரையரங்கமே திருவிழா...\nவிஷால் முயற்சி வெற்றிபெறுமா.. அஜித் நினைத்தால் நடக்கும்\n புரட்சித் தளபதி என பெயர் வந்ததில் இருந்து என்னவோ புரட்சிகரமான பல விஷயங்களை செய்து கொண்டிருக்கிறார் விஷால்....\nஇந்தியன் 2-வில் மாபெரும் வில்லனாக பிரபல நடிகர்.. ஷங்கர் செய்யும் மாயாஜாலம்\nஇந்தியன் 2-வில் மாபெரும் வில்லனாக பிரபல நடிகர் இந்தியன் 2 படத்தின் ஷூட்டிங் இன்றுதான் ஆரம்பிக்கிறது. நடைபெற்றன சிறுசிறு அறிவிப்புகளை அன்றிலிருந்தே...\nஅனைத்து படங்களையும் அடக்கிய பேட்ட,விஸ்வாசம்.. வரலாறை மாற்றிய ரஜினி அஜித்\nஅனைத்து படங்களையும் ஓரம்கட்டிய பேட்ட,விஸ்வாசம் தமிழ் சினிமாவில் வெளிவர இருந்த அனைத்து படங்களையும் ஓரங்கட்டி விட்டது பேட்ட விஸ்வாசம். தியேட்டர்காரர்களும் வேற...\nதலைவர் vs தல – சண்டையை கிளப்பிவிடும் சினிமா நிறுவனங்கள்.. பாக்ஸ் ஆபிஸ் வசூல்.. அதிகாரபூர்வ அறிவிப்பு\nபேட்ட, விஸ்வாசம் வசூல் தல , தலைவர் பொங்கல் என்றே பேசப்பட்டது ஆரம்பம் முதலே. இரண்டு நடிகர்களும், சினிமா துறையில் யாரையும்...\nலைக்ஸ் குவிக்குது இளையராஜா இசையில் விஜய் ஆண்டனி நடிக்கும் பட டைட்டில் மற்றும் போஸ்டர்ஸ் .\nவிஜய் ஆண்டனி வித்தியாசமான டைட்டில், மாறுபட்ட கதைக்களம், அணைத்து சென்டர் ரசிகர்களையும் கவரும் விதமாக படம் நடிப்பதே விஜய் ஆண்டனியின் ட்ரென்ட்....\nமக்களை விழுங்கும் உனக்கு இந்த மண்ணில் இடம் எதற்கு – இந்தியன் 2 புதிய போஸ்டரை வெளியிட்ட ஷங்கர்.\nஇந்தியன் 2 லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது. அனிருத் இசை. ரவிவர்மன் ஒளிப்பதிவு. முத்துராஜ் கலை. வசனங்களை ஜெயமோகன், கபிலன் வைரமுத்து மற்றும்...\nமீண்டும் ஒரு கலக்கல் போஸ்டரை வெளியிட்ட ஹன்சிகாகவின் “மஹா” படக்குழு.\nஹன்சிகா 50 : மஹா ஹன்சிகாவின் 50 வது படம். நயன்தாரா நடிப்பது போன்று கதாநாயகியை மையப்படுத்தும் படம். மேலும் படத்தினை...\nபேட்டயில் எனக்கு பிடித்தது இது தான். கார்த்திக் சுப்புராஜை வம்புக்கு இழுக்கும் தமிழ் படம் இயக்குனர் சி எஸ் அமுதனின் ட்வீட் .\nசி எஸ் அமுதன் தயாரிப்பாளர் சசிகாந்த் உடன் இணைந்து “தமிழ் படம்” என்ற ஸ்பூப் ஜானரை கோலிவூட்டில் அறிமுகப்படுத்தியவர். பின்னர் “இரண்டாவது...\nசென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு வர அதிக வாய்ப்பு நம்ப தல தோனிக்கு. அப்படி இல்லன தோனியின் முடிவு இதுதான்.\nபோலீஸில் நடிகர் ரோபோ சங்கர் பரபரப்பு புகார்.\nஅஜித்தின் விஸ்வாசம் படத்திற்கு தடை.. கோர்ட் அதிரடி உத்தரவு\nவிஸ்வாசம் விமர்சனம்.. அலறவிட்ட தூக்குதுரை\nபேட்ட படத்தை விமர்ச்சித்த ப்ளூ சட்டை மாறனுக்கு விழுந்த அடி.\nபேட்ட, விஸ்வாசம் யார் யாரை வென்றார்.. அதிரடி சாதனை\nவிஸ்வாசம் படத்தில் என்னை கவனித்தீர்களா போட்டோவுடன் இயக்குனர் சிவாவுக்கு நன்றி சொல்லிய பளுதூக்கம் வீரர் சதிஷ் சிவலிங்கம் .\nகுடித்துவிட்டு நடுரோட்டில் வேட்டி அவிழ்ந்தது கூட தெரியாமல் கீழே விழுந்த பிக்பாஸ் சக்தி வீடியோ\nஇந்தியன்-2 படத்தில் சிம்புவின் கேரக்டர்\nவிஸ்வாசம் பற்றிய இயக்குனர் மோகன் ராஜாவின் ட்வீட். லைக்ஸ், ரி – டீவீட்டில் அடிச்சு தூக்கும் தல ரசிகர்கள்.\nவிஜய்யை புகழ்ந்த அஜித் விஸ்வாசம் படத்தில் இதை கவனித்தீர்களா.\nவெறும் 3 நாட்களில் வசூலில் கோடிகளை அள்ளிய விஸ்வாசம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/theri-first-day-loss-amount/", "date_download": "2019-01-19T00:12:17Z", "digest": "sha1:TBEJB2OCIR2EOIJCCLN4SVKG7B7DJMST", "length": 13859, "nlines": 133, "source_domain": "www.cinemapettai.com", "title": "முதல் நாளில் தெறி படத்திற்கு இழப்பு எத்தனை கோடி தெரியுமா? - Cinemapettai", "raw_content": "\nTop Stories / சிறந்த கட்டுரை\nBeauty / அழகு குறிப்புகள்\nமுதல் நாளில் தெறி படத்திற்கு இழப்பு எத்தனை கோடி தெரியுமா\nஅஜித் மகளை தூக்கி கொஞ்சிய விஜய் பல பேர் பார்த்திடாத வீடியோ.\n#10YearChallenge ட்ரென்ட் ஆகும் ஆச்சர்ய புகைப்படங்கள்.. லிஸ்டில் விஜய்யும் இருக்கிறா��்\nமனிதாபிமானம் மிக்க நல் இதயம் விஜய். வைரலாகுது விவேக் பதிவிட்ட ஸ்டேட்டஸ்.\nதளபதி 63யில் நடிக்கப்போகும் பிரபல காமெடி நடிகரின் மகள். அவரே பகிர்ந்த சுவாரஸ்ய தகவல்.\nமுதல் நாளில் தெறி படத்திற்கு இழப்பு எத்தனை கோடி தெரியுமா\nஉலகம் முழுவதுமே பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட “தெறி” படம் செங்கல்பட்டு வினியோக ஏரியா ரசிகர்களுக்கு மட்டும் பெரிய ஏமாற்றத்தைக் கொடுத்துள்ளது.\nபரங்கிமலை, பல்லாவரம், தாம்பரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், அம்பத்தூர், திருவள்ளூர் உட்பட செங்கல்பட்டு வினியோகப் பகுதியில் சுமார் 60 தியேட்டர்களில் திரையிடப்படாமல் போனது. இதனால் சுமார் இரண்டு முதல் மூன்று கோடி ரூபாய் வருவாய் இழப்பு முதல் நாளில் மட்டும் ஏற்பட்டது என்கிறார்கள்.\nஅஜித் மகளை தூக்கி கொஞ்சிய விஜய் பல பேர் பார்த்திடாத வீடியோ.\n#10YearChallenge ட்ரென்ட் ஆகும் ஆச்சர்ய புகைப்படங்கள்.. லிஸ்டில் விஜய்யும் இருக்கிறார்\nமனிதாபிமானம் மிக்க நல் இதயம் விஜய். வைரலாகுது விவேக் பதிவிட்ட ஸ்டேட்டஸ்.\nதளபதி 63யில் நடிக்கப்போகும் பிரபல காமெடி நடிகரின் மகள். அவரே பகிர்ந்த சுவாரஸ்ய தகவல்.\n8 வருடத்திற்கு பிறகு மீண்டும் இயக்க வருகிறார் கே.பாக்யராஜ்.\nநடிகர் பாக்கியராஜ் 80 களில் இருந்து பல படங்களில் இயக்கி தானே நடித்து வெற்றி கண்டவர், இவர் இயக்கி இவரே நடித்து...\nஅஜித் மகளை தூக்கி கொஞ்சிய விஜய் பல பேர் பார்த்திடாத வீடியோ.\nதமிழ் சினிமாவில் நடிகர் அஜித் மற்றும் விஜய் உச்ச நடிகர்களாக இருப்பவர் இவர்கள் நடிப்பில் திரைப்படம் வருகிறது என்றால் திரையரங்கமே திருவிழா...\nவிஷால் முயற்சி வெற்றிபெறுமா.. அஜித் நினைத்தால் நடக்கும்\n புரட்சித் தளபதி என பெயர் வந்ததில் இருந்து என்னவோ புரட்சிகரமான பல விஷயங்களை செய்து கொண்டிருக்கிறார் விஷால்....\nஇந்தியன் 2-வில் மாபெரும் வில்லனாக பிரபல நடிகர்.. ஷங்கர் செய்யும் மாயாஜாலம்\nஇந்தியன் 2-வில் மாபெரும் வில்லனாக பிரபல நடிகர் இந்தியன் 2 படத்தின் ஷூட்டிங் இன்றுதான் ஆரம்பிக்கிறது. நடைபெற்றன சிறுசிறு அறிவிப்புகளை அன்றிலிருந்தே...\nஅனைத்து படங்களையும் அடக்கிய பேட்ட,விஸ்வாசம்.. வரலாறை மாற்றிய ரஜினி அஜித்\nஅனைத்து படங்களையும் ஓரம்கட்டிய பேட்ட,விஸ்வாசம் தமிழ் சினிமாவில் வெளிவர இருந்த அனைத்து படங்களையும் ஓரங்கட்டி விட்டது பேட்ட விஸ்வாசம். தியேட்டர்காரர்களும் வேற...\nதலைவர் vs தல – சண்டையை கிளப்பிவிடும் சினிமா நிறுவனங்கள்.. பாக்ஸ் ஆபிஸ் வசூல்.. அதிகாரபூர்வ அறிவிப்பு\nபேட்ட, விஸ்வாசம் வசூல் தல , தலைவர் பொங்கல் என்றே பேசப்பட்டது ஆரம்பம் முதலே. இரண்டு நடிகர்களும், சினிமா துறையில் யாரையும்...\nலைக்ஸ் குவிக்குது இளையராஜா இசையில் விஜய் ஆண்டனி நடிக்கும் பட டைட்டில் மற்றும் போஸ்டர்ஸ் .\nவிஜய் ஆண்டனி வித்தியாசமான டைட்டில், மாறுபட்ட கதைக்களம், அணைத்து சென்டர் ரசிகர்களையும் கவரும் விதமாக படம் நடிப்பதே விஜய் ஆண்டனியின் ட்ரென்ட்....\nமக்களை விழுங்கும் உனக்கு இந்த மண்ணில் இடம் எதற்கு – இந்தியன் 2 புதிய போஸ்டரை வெளியிட்ட ஷங்கர்.\nஇந்தியன் 2 லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது. அனிருத் இசை. ரவிவர்மன் ஒளிப்பதிவு. முத்துராஜ் கலை. வசனங்களை ஜெயமோகன், கபிலன் வைரமுத்து மற்றும்...\nமீண்டும் ஒரு கலக்கல் போஸ்டரை வெளியிட்ட ஹன்சிகாகவின் “மஹா” படக்குழு.\nஹன்சிகா 50 : மஹா ஹன்சிகாவின் 50 வது படம். நயன்தாரா நடிப்பது போன்று கதாநாயகியை மையப்படுத்தும் படம். மேலும் படத்தினை...\nபேட்டயில் எனக்கு பிடித்தது இது தான். கார்த்திக் சுப்புராஜை வம்புக்கு இழுக்கும் தமிழ் படம் இயக்குனர் சி எஸ் அமுதனின் ட்வீட் .\nசி எஸ் அமுதன் தயாரிப்பாளர் சசிகாந்த் உடன் இணைந்து “தமிழ் படம்” என்ற ஸ்பூப் ஜானரை கோலிவூட்டில் அறிமுகப்படுத்தியவர். பின்னர் “இரண்டாவது...\nகேரளாவில் புதிய சாதனை படைத்த தெறி\nவிஜய், விக்ரம், சூர்யா விட்ட வாய்ப்பை பிடித்த அரவிந்த்சாமி\nஅஜித்தின் விஸ்வாசம் படத்திற்கு தடை.. கோர்ட் அதிரடி உத்தரவு\nவிஸ்வாசம் விமர்சனம்.. அலறவிட்ட தூக்குதுரை\nபேட்ட படத்தை விமர்ச்சித்த ப்ளூ சட்டை மாறனுக்கு விழுந்த அடி.\nபேட்ட, விஸ்வாசம் யார் யாரை வென்றார்.. அதிரடி சாதனை\nவிஸ்வாசம் படத்தில் என்னை கவனித்தீர்களா போட்டோவுடன் இயக்குனர் சிவாவுக்கு நன்றி சொல்லிய பளுதூக்கம் வீரர் சதிஷ் சிவலிங்கம் .\nஇந்தியன்-2 படத்தில் சிம்புவின் கேரக்டர்\nகுடித்துவிட்டு நடுரோட்டில் வேட்டி அவிழ்ந்தது கூட தெரியாமல் கீழே விழுந்த பிக்பாஸ் சக்தி வீடியோ\nவிஸ்வாசம் பற்றிய இயக்குனர் மோகன் ராஜாவின் ட்வீட். லைக்ஸ், ரி – டீவீட்டில் அடிச்சு தூக்கும் தல ரசிகர்கள்.\nவெறும் 3 நாட்களில் வசூலில் கோடிகளை அள்ளிய விஸ்வாசம்.\nவிஜய்���ை புகழ்ந்த அஜித் விஸ்வாசம் படத்தில் இதை கவனித்தீர்களா.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/namakkal/2018/feb/14/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%89%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%B0%E0%AF%82-3000-%E0%AE%86%E0%AE%95-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-2863198.html", "date_download": "2019-01-19T00:14:47Z", "digest": "sha1:ANJ2V7HDRESAET7WV6HAJBDF62JUBSCU", "length": 8539, "nlines": 110, "source_domain": "www.dinamani.com", "title": "பார்வையற்றவர்களுக்கான உதவித்தொகையை ரூ. 3,000 ஆக உயர்த்தக் கோரிக்கை- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி நாமக்கல்\nபார்வையற்றவர்களுக்கான உதவித்தொகையை ரூ. 3,000 ஆக உயர்த்தக் கோரிக்கை\nBy DIN | Published on : 14th February 2018 08:54 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nபார்வையற்றவர்களுக்கான உதவித்தொகையை ரூ. 3,000 ஆக உயர்த்தி வழங்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nராசிபுரத்தைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் நல்வாழ்வு பார்வையற்றோர் சங்கத்தினர் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் மு. ஆசியா மரியத்திடம் திங்கள்கிழமை அளித்த மனு விவரம்:\nவிலைவாசி உயர்வைக் கருத்தில் கொண்டு பார்வையற்றவர்களுக்கு வழங்கப்படும் ரூ. 1,000 உதவிதொகையை ரூ. 3,000 ஆக உயர்த்த வேண்டும். மேலும் அந்தத் தொகையை 7-ஆம் தேதிக்குள் வழங்க வேண்டும், அரசின் அடுக்குமாடி குடியிருப்புகளில் பார்வையற்றவர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும்.\nநகராட்சி மூலம் வசூலிக்கப்படும் வரிகளில் வீட்டு வரியை தவிர தொழில் வரி, பாதாள சாக்கடை வரி, தண்ணீர் வரி மற்றும் நூலக வரி ஆகியவற்றை பார்வையற்றவர்களுக்கு ரத்து செய்ய வேண்டும். அரசு மூலம் நடத்தப்படும் தகுதி தேர்வில் இருந்து விலக்கு அளித்து வேலைவாய்ப்பு அலுவலகத்தின் மூப்புபடி பணி வழங்க வேண்டும்.\nவங்கிகளில் ஜாமீன் இன்றி பார்வை இல்லாதவர்களுக்கு கடன் வழங்க வேண்டும். தமிழக அரசு மாற்றுத்திறனாளிகளுக்கு அறிவித்த 4 சதவீத வேலைவாய்ப்பைக் கட்டாயம் அமல்படுத்த வேண்டும். மாநிலம் முழுவதும் பார்வையற்றவர்கள் பயணம் மேற்கொள்ளும் விதத்தில், இலவசப் பேருந்து பயண அட்டை வழங்க வேண்டும் என மனுவில�� தெரிவிக்கப்பட்டிருந்தது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nநடிகர் விஷால் திருமணம் செய்யவுள்ள நடிகை அனிஷா ரெட்டி படங்கள்\nபொங்கல் நல்வாழ்த்துகள் தெரிவித்த பிரபலங்கள்\nவிழாக்கோலம் பூண்ட அவனியாபுரம் ஜல்லிக்கட்டு திருவிழா\nபொங்கலையொட்டி கோயம்பேடு சந்தையில் விற்பனை அதிகரிப்பு\nஸ்பைடர்-மேன்: ஃபார் ஃப்ரம் ஹோம்\nஇந்தியன் 2 படத்தின் போஸ்டர் வெளியீடு\nகாஞ்சனா 3 மோஷன் போஸ்டர் வெளியீடு\nகடாரம் கொண்டான் படத்தின் டீஸர்\nதில்லியில் பெட்ரோல் விலை உயர்வு\nபல்வேறு நலத்திட்ட வழங்க பிரதமர் ஒடிசா வருகை\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/world/128749-algerian-government-shut-down-internet-in-whole-country-to-stop-students-from-cheating-in-exams.html", "date_download": "2019-01-18T23:53:59Z", "digest": "sha1:DQJMN342FOEOSDLGZPJJXWJTLPI6UL6B", "length": 25633, "nlines": 436, "source_domain": "www.vikatan.com", "title": "\"பிட்டா அடிக்கிறீங்க.. இப்போ அடிங்கடா பாக்கலாம்!\" - நாடு முழுவதும் இணையத்துக்கு தடை! எங்கே? | Algerian Government shut down internet in whole country to stop students from cheating in exams", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 11:05 (25/06/2018)\n\"பிட்டா அடிக்கிறீங்க.. இப்போ அடிங்கடா பாக்கலாம்\" - நாடு முழுவதும் இணையத்துக்கு தடை\" - நாடு முழுவதும் இணையத்துக்கு தடை\nஇன்றைக்குத் தகவல் தொழில்நுட்பம்தான் அசைக்க முடியாத சக்தியாக திகழ்கிறது. ஸ்மார்ட்போன் பயன்படுத்தாத இளம் தலைமுறையிரே இங்கே மிகக் குறைவு. இந்த இணையத்தால் பல நன்மைகள் இருந்தாலும் கூட சில சமயங்களில் சிக்கல்களும் ஏற்படலாம். அப்படி மாணவர்களால் ஏற்பட்ட சிக்கலை தீர்க்கக் கொஞ்சம் விநோதமான முடிவை முயற்சி செய்து பார்த்திருக்கிறது அல்ஜீரிய அரசாங்கம்.\nபிட் அடிக்கிறது எவ்ளோ கஷ்டம் தெரியுமா பாஸ் \nஅல்ஜீரியாவில் எப்படியோ... பிட் அடிக்கிறது எவ்ளோ கஷ்டம்னு நம்மூரில் இருக்கும் 80'ஸ் கிட்ஸ்களையும் 90' ஸ் கிட்ஸ்களையும் கேட்டுப்பார்த்தால் தெரியும். ஆனால், இன்றைய 20'ஸ் கிட்ஸ்கள் கொடுத்து வைத்தவர்கள் ஒரு புத்தகத்தைக் கூட வாட்ஸ்அப்பில் அனுப்பி வைத்து பிட் அடிப்பதை சிம்பிளாக முடித்து விடுகிறார்கள்.\nஆரோன் ஃபின்ச்சை அசால்ட் செய்த புவனேஷ்வர் - மூ��்று போட்டிகளிலும் நடந்த சோகம்\n‘எனக்கா ரெட் கார்டு... எடுத்துப்பார் ரெக்கார்டு’ - சிம்பு படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள்\n`அணிதான் முக்கியம்; எந்த இடத்திலும் இறங்கி விளையாடுவேன் - விமர்சனத்துக்கு தொடர்நாயகன் தோனி பதிலடி\nஎக்ஸாம் ஹாலுக்குள் எப்படியாவது ஒரு ஸ்மார்ட்போனை கொண்டுபோய் விட்டால் ஏ பிளஸ் கிரேடு கூட வாங்கி விடலாம். இது தவிர ப்ளூடூத் போன்ற வேறு சில விஷயங்களையும் கைவசம் வைத்திருக்கிறார்கள். எல்லாருமே தேர்வில் முறைகேடுகளைச் செய்கிறார்கள் என்று சொல்லிவிட முடியாதுதான். அந்த எண்ணிக்கை கொஞ்சமாக இருக்கும் வரை யாருமே பெரிதாக கவனத்தில் எடுத்துக் கொள்ள மாட்டார்கள். அதே நேரத்தில் அந்த எண்ணிக்கை அதிகமாகும் போது கொஞ்சம் சிக்கல்தான். அப்படி ஒரு நிலைமையைச் சரி செய்வதற்குத்தான் அல்ஜீரிய அரசாங்கம் கொஞ்சம் விநோதமான நடவடிக்கையை எடுத்திருக்கிறது.\nதினமும் ரெண்டு மணி நேரம் இன்டர்நெட் கட்\n - என்று கேட்டால் எல்லாம் பிட் அடிப்பதைத் தடுக்கத்தான் என்று பொறுப்பாகப் பதில் சொல்கிறது அல்ஜீரியா அரசு. கடந்த 20-ம் தேதி முதல் இன்று வரை (25 ஜூன்) மொபைல் மற்றும் தரை வழி இணைய இணைப்பு இரண்டையுமே காலையில் தேர்வு நடைபெறும் இரண்டு மணி நேரம் மட்டும் முற்றிலுமாக நிறுத்த அரசு முடிவு செய்திருந்தது.\nஇந்தத் தகவலை அல்ஜீரியாவின் கல்வித் துறை அமைச்சரான நவ்ரியா பென்கபிரிட் (Nouria Benghabrit) சில நாள்களுக்கு முன்னால் தெரிவித்திருந்தார். அவர் கூறியது போலவே இந்த உத்தரவு நாடு முழுவதும் அமலில் இருந்தது இணைய இணைப்பு முற்றிலுமாக நிறுத்தப்பட்டது. இது போன்ற முயற்சியின் மூலமாகத் தேர்வில் நடைபெறும் முறைகேடுகளைத் தடுக்க முடியும் என்கிறது அரசு. இணையத்தைப் பயன்படுத்தும் சிறிய கருவிகள் கூட முறைகேடுகளுக்கு உதவலாம் என்பதால் இந்த முயற்சி பலனளிக்கும் என்கிறது அரசு.\nஎதற்காக இந்தத் திடீர் முடிவு\nகடந்த 2016-ம் ஆண்டில் உயர்நிலைப் பள்ளி வினாத்தாள்கள் சமூக வலைதளங்களில் கசிந்தன. அதன் பின்னர் நாடு முழுவதும் பகிரப்பட்டது. எனவே, கடந்த வருடம் தேர்வு சமயத்தில் சமூக வலைதளங்கள் மட்டும் முடக்கப்பட்டன. ஆனால், அந்த முயற்சிகள் சரியான பலனைத் தராத காரணத்தால் ஒட்டுமொத்தமாக இணையத்தை முடக்கும் திட்டத்தை இந்த முறை செயல்படுத்தியிருக்கிறது. ``உயர்நிலைப்பள்ளி மற்றும் டிப்ளோமா தேர்வுகள் எந்த வித குழப்பங்களும் இல்லாமல் நடைபெற வேண்டும் என்பதற்காக அரசிடமிருந்து வந்த அறிவுறுத்தலின் பேரில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது\" என அந்த நாட்டின் பொதுத்துறை தொலைத்தொடர்பு நிறுவனமான Algérie Telecom தெரிவித்திருக்கிறது.\nஇது தவிர 2000 தேர்வு மையங்களில் மொபைல் ஜாமர்கள், மெட்டல் டிடக்டர்கள், மற்றும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு தீவிரக் கண்காணிப்பு ஏற்படுத்தப்பட்டிருந்தது. ஒரு நாடு தனது ஒட்டுமொத்த இணையத்தையும் முடக்கும் முயற்சியை அல்ஜீரியாவுக்கு முன்பே சில நாடுகள் செயல்படுத்தி விட்டன. கடந்த 2014 ஆகஸ்ட்டில் உஸ்பெகிஸ்தான் அரசு பல்கலைக்கழக நுழைவுத் தேர்வுகளில் மாணவர்கள் முறைகேடாகச் செயல்படுவதைத் தடுப்பதற்காக ஐந்து மணி நேரம் இணையத்தை நிறுத்தியது. இராக்கும் 2016-ல் இது போல செய்தது. குஜராத்தில் கூட இப்படி ஒரு சம்பவம் நடந்திருக்கிறது கடந்த 2016-ம் வருடம் பிப்ரவரியில் நடைபெற்ற ஒரு தேர்வு சமயத்தின் போது காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை மொபைல் இணையம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.\nஒரு ஹெட்போன் விலை ஒரு கோடி... அப்படி என்னதான் இருக்கிறது\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nஆரோன் ஃபின்ச்சை அசால்ட் செய்த புவனேஷ்வர் - மூன்று போட்டிகளிலும் நடந்த சோகம்\n‘எனக்கா ரெட் கார்டு... எடுத்துப்பார் ரெக்கார்டு’ - சிம்பு படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள்\n`அணிதான் முக்கியம்; எந்த இடத்திலும் இறங்கி விளையாடுவேன் - விமர்சனத்துக்கு தொடர்நாயகன் தோனி பதிலடி\nகாங்கிரஸ் - குமாரசாமி கூட்டணிக்குள் சிக்கல் - அதிருப்தி எம்.எல்.ஏ-க்களால் தொடரும் நெருக்கடி\nஇது 'வைரல்' லெவல் பட்ஜெட் கார்\nமாநில மாசுக் கட்டுப்பாட்டு வாரியங்களுக்குத் தணிக்கை வேண்டும் - தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவு\nகாணும் பொங்கல் கொண்டாட்டத்தில் இருதரப்பினரிடையே மோதல் - கடலூரில் ஒருவர் வெட்டிக்கொலை\nவிளைநிலங்களைக் கையகப்படுத்துவது தேவையில்லாதது - என்எல்சி விரிவாக்கத்துக்கு எதிர்ப்பு\nநடுக்கடலில் படகு மூழ்கியதில் மீனவர் பலி - சொந்த ஊரில் உடல் அடக்கம்\n``கோலியின் ஆக்ரோஷத்தில் என்ன தவறு இருக்கிறது’’ - விவியன் ரிச்சர்ட்ஸ் #Vikata\n``ஒருத்தர் மூணு டிரெஸ் எடுக்கலாம்... சாப்பாடு எவளோ வேணும்னாலும் எடுக்கலாம்''\n`வேண்டாம், இந்த அணி தோ��்றுவிடும்' - தம்பிதுரை வழியில் எடப்பாடி பழனிசாமி\n\"அடுத்து என்ன... மேத்யூ சாமுவேலுக்குத் தெரியும்\n`இந்தப் புத்தாண்டு இப்படி இருந்திருக்க வேண்டாம்' - உலகுக்கு `குட்பை' சொன்ன க\nவாழ்க்கையைத் தொலைத்த தவறான பழக்கம்- உயிருக்குப் போராடும் கல்லூரி மாணவி\n`வேண்டாம், இந்த அணி தோற்றுவிடும்' - தம்பிதுரை வழியில் எடப்பாடி பழனிசாமி\n``வீட்டில் கதவு இல்லாததால் உள்ளே சென்றேன்’’ - ரோஜாவைக் கொன்ற வீரக்குமார் அதிர்ச்சி வாக்குமூலம்\n``கோலியின் ஆக்ரோஷத்தில் என்ன தவறு இருக்கிறது’’ - விவியன் ரிச்சர்ட்ஸ் #VikatanExclusive\n2018ல் தோனி பெஸ்ட்டா, வொர்ஸ்ட்டா - புள்ளி விபரம் சொல்வது என்ன\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/thadam/2018-jul-01/exclusive-articles/142166-discuss-about-drama-of-pralayan.html", "date_download": "2019-01-19T00:55:47Z", "digest": "sha1:TEDHUSXMSNVFI6ICHTJCG7FG2EABHHQ6", "length": 17911, "nlines": 435, "source_domain": "www.vikatan.com", "title": "காஞ்சித்தலைவி அல்லது நவீன மத்தவிலாச பிரஹஸனம் - சம்பு | Discuss about Drama of Pralayan - Vikatan Thadam | விகடன் தடம்", "raw_content": "\nஆரோன் ஃபின்ச்சை அசால்ட் செய்த புவனேஷ்வர் - மூன்று போட்டிகளிலும் நடந்த சோகம்\n‘எனக்கா ரெட் கார்டு... எடுத்துப்பார் ரெக்கார்டு’ - சிம்பு படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள்\n`அணிதான் முக்கியம்; எந்த இடத்திலும் இறங்கி விளையாடுவேன் - விமர்சனத்துக்கு தொடர்நாயகன் தோனி பதிலடி\nகாங்கிரஸ் - குமாரசாமி கூட்டணிக்குள் சிக்கல் - அதிருப்தி எம்.எல்.ஏ-க்களால் தொடரும் நெருக்கடி\nஇது 'வைரல்' லெவல் பட்ஜெட் கார்\nமாநில மாசுக் கட்டுப்பாட்டு வாரியங்களுக்குத் தணிக்கை வேண்டும் - தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவு\nகாணும் பொங்கல் கொண்டாட்டத்தில் இருதரப்பினரிடையே மோதல் - கடலூரில் ஒருவர் வெட்டிக்கொலை\nவிளைநிலங்களைக் கையகப்படுத்துவது தேவையில்லாதது - என்எல்சி விரிவாக்கத்துக்கு எதிர்ப்பு\nநடுக்கடலில் படகு மூழ்கியதில் மீனவர் பலி - சொந்த ஊரில் உடல் அடக்கம்\n“சமூகப் பாதுகாப்பு இன்றைக்குக் கேள்விக்குரியதாக இருக்கிறது\n“எங்கள் எழுத்துகள் தலித் அல்லாதோரிடம் குற்றவுணர்வை ஏற்படுத்தின” - அர்ஜுன் டாங்ளே\nமார்க்ஸ் 200, சினிமா 123, இயேசு 2018 - யமுனா ராஜேந்திரன்\nஇயற்கையோடு இயைந்த ம.இலெ.தங்கப்பா (08-03-1934 - 31-05-2018) - பெருமாள்ம���ருகன்\nஇருண்ட உலகின் ஆன்மிக ஒளி - எம்.கோபாலகிருஷ்ணன்\nகாஞ்சித்தலைவி அல்லது நவீன மத்தவிலாச பிரஹஸனம் - சம்பு\nகவிதையின் கையசைப்பு - 2 - எஸ்.ராமகிருஷ்ணன்\nசினிமா வெறியின் 40 ஆண்டுகள் - ஷாஜி\nஇன்னும் சில சொற்கள் - வே.மு.பொதியவெற்பன்\nமுகம் - போகன் சங்கர்\nகாலம் - லாவண்யா சுந்தரராஜன்\nவெண்புகையின் ரூபம் இதுவென - துர்க்கை\nஅபார்ஷனில் நழுவிய காரிகை - ஷக்தி\nகாஞ்சித்தலைவி அல்லது நவீன மத்தவிலாச பிரஹஸனம் - சம்பு\nசென்னை கலைக்குழுவினரால் ‘காஞ்சித்தலைவி அல்லது நவீன மத்தவிலாச பிரஹஸனம்’ எனும் நாடகம், சமீபத்தில் திருப்பத்தூர் தூயநெஞ்சக் கல்லூரியில் நிகழ்த்தப்பட்டது. ‘மாற்று நாடக இயக்கம்’ ஏற்பாடு செய்திருந்த 6-ம் ஆண்டு நாடக விழாவில்தான் இந்நாடகம் அரங்கேற்றப்பட்டது. நாடக இயக்குநர் பிரளயன் இதை நெறியாள்கை செய்திருந்தார்.\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\nஇருண்ட உலகின் ஆன்மிக ஒளி - எம்.கோபாலகிருஷ்ணன்\nகவிதையின் கையசைப்பு - 2 - எஸ்.ராமகிருஷ்ணன்\nஎம் மக்களின் வலிகளே எங்கள் பாடல் வரிகள்\n“சாமீ... யாரையும் உன் கொம்பால குத்திடாதே\nவிவசாயிகள் பெயரில் 300 கோடி வங்கிக் கடன் மோசடி\nவாழ்க்கையைத் தொலைத்த தவறான பழக்கம்- உயிருக்குப் போராடும் கல்லூரி மாணவி\n`வேண்டாம், இந்த அணி தோற்றுவிடும்' - தம்பிதுரை வழியில் எடப்பாடி பழனிசாமி\n``வீட்டில் கதவு இல்லாததால் உள்ளே சென்றேன்’’ - ரோஜாவைக் கொன்ற வீரக்குமார் அதிர்ச்சி வாக்குமூலம்\n``கோலியின் ஆக்ரோஷத்தில் என்ன தவறு இருக்கிறது’’ - விவியன் ரிச்சர்ட்ஸ் #VikatanExclusive\n2018ல் தோனி பெஸ்ட்டா, வொர்ஸ்ட்டா - புள்ளி விபரம் சொல்வது என்ன\nபேட்ட - சினிமா விமர்சனம்\n - ஸ்கெட்ச் போட்டாரா எடப்பாடி\nவிஸ்வாசம் - சினிமா விமர்சனம்\n“இனி சினிமா மாயை, அரசியல்ல செல்லாது”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamildigitallibrary.in/book-detail.php?id=jZY9lup2kZl6TuXGlZQdjZYelZQy", "date_download": "2019-01-19T00:40:56Z", "digest": "sha1:XAANJG4LFOQU3IBPS6ZIPUCYYHZB6DT6", "length": 7383, "nlines": 126, "source_domain": "tamildigitallibrary.in", "title": "நேஷனல் தமிழ் மாலை", "raw_content": "\nதமிழ் இணையக் கல்விக்கழகத்தின் ஒரு பிரிவு\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\n⁙ தொகுப்பாற்றுப்படை (Archives) ⁙ தேசிய சித்தமருத்துவ நாள் கொண்டாட்டம் (நவ. 6, 2018 - திச. 26, 2018) - தஞ்சாவூர் வில்வையா மன்னையார் சாம்பசிவம் பிள்ளை - சித்தமருத்துவப் பெருவாயில்\nமுகப்பு புத்தகங்கள்நேஷனல் தமிழ் மாலை\nபதிப்பாளர்: சென்னை : நேஷனல் பப்ளிஷிங் கம்பெனி , 1954\nகுறிச் சொற்கள் : வேத்தரங்கு , செக்கர் வானம் , இரவுப் பெண் , ஆசிய ஜோதி , பழமொழி நானூறு , பிள்ளைத் தமிழ்\nஎந்த விமர்சனங்களும் இன்னும் இல்லை. விமர்சனம் எழுத.\nபதிப்புரிமை @ 2019, தமிழ் இணையக் கல்விக்கழகம்\nபுத்தகத்தின் பெயர்: நா நார்த்த தீபிகை\nமதிப்புரையாளர் பெயர்: சாலமன் பாப்பையா\nமதுரையைச் சேர்ந்த்த புகழ் பெற்றத் தமிழறிஞர் சாலமன் பாப்பையா. இனியத் தமிழில் நகைச்சுவையாக உரையாற்றும் திறமை வாய்ந்தப் பேச்சாளர். சமூகத்திலும் இல்லங்களிலும் அன்றாடம் நிகழும் நிகழ்வுகளை மையமாகக் கொண்டு பட்டிமன்றங்களை நடத்தியவர். இவற்றின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். சன் தொலைக்காட்சியில் தினமும் காலையில் திருக்குறளுக்கும், சங்க இலக்கியப் பாடல்களுக்கும் விளக்கம் கூறி அவற்றில் உள்ள சுவைகளை மக்களுக்கு அறிமுகப்படுத்தினார். இவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamildigitallibrary.in/book-detail.php?id=jZY9lup2kZl6TuXGlZQdjZt8jZh0&tag=%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%20%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%20%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2019-01-19T00:48:33Z", "digest": "sha1:CZPSHG5KWQLM4AXZQV5SKYDYRHUPKN3M", "length": 7711, "nlines": 123, "source_domain": "tamildigitallibrary.in", "title": "சித்த மருத்துவ நூலோதி", "raw_content": "\nதமிழ் இணையக் கல்விக்கழகத்தின் ஒரு பிரிவு\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\n⁙ தொகுப்பாற்றுப்படை (Archives) ⁙ தேசிய சித்தமருத்துவ நாள் கொண்டாட்டம் (நவ. 6, 2018 - திச. 26, 2018) - தஞ்சாவூர் வில்வையா மன்னையார் சாம்பசிவம் பிள்ளை - சித்தமருத்துவப் பெருவாயில்\nமுகப்பு புத்தகங்கள்சித்த மருத்துவ நூலோதி\nஆசிரியர் : பிரேமா, சே.\nபதிப்பாளர்: தஞ்சாவூர் : தமிழ்ப் பல்கலைக் கழகம் , 1988\nவடிவ விளக்கம் : (vii), 202 p.\nதொடர் தலைப்பு: தமிழ்ப் பல்கலைக் கழக வெளியீடு 91\nதுறை / பொருள் : இலக்கியம்\nகுறிச் சொற்கள் : ஆசிரியர் பெயர் தொகுப்பு அகரவரிசை , நூற்பெயர் தொகுப்பு அகரவரிசை , மாத இதழ்கள்தொகுப்பு அகரவரிசை , தமிழ் நாட்டு நூற்றொகை ,\nஎந்த விமர்சனங்களும் இன்னும் இல்லை. விமர்சனம் எழுத.\nதமிழ் ஆட்சி மொழி- ஒரு வரலாற்று நோக்..\nதமிழ் யாப்பியலின் தோற்றமும் வளர்ச்ச..\nபிரேமா, சே.(Pirēmā, cē.)தமிழ்ப் பல்கலைக் கழகம்.தஞ்சாவூர்,1988.\nபிரேமா, சே.(Pirēmā, cē.)(1988).தமிழ்ப் பல்கலைக் கழகம்.தஞ்சாவூர்..\nபிரேமா, சே.(Pirēmā, cē.)(1988).தமிழ்ப் பல்கலைக் கழகம்.தஞ்சாவூர்.\nபதிப்புரிமை @ 2019, தமிழ் இணையக் கல்விக்கழகம்\nபுத்தகத்தின் பெயர்: நா நார்த்த தீபிகை\nமதிப்புரையாளர் பெயர்: சாலமன் பாப்பையா\nமதுரையைச் சேர்ந்த்த புகழ் பெற்றத் தமிழறிஞர் சாலமன் பாப்பையா. இனியத் தமிழில் நகைச்சுவையாக உரையாற்றும் திறமை வாய்ந்தப் பேச்சாளர். சமூகத்திலும் இல்லங்களிலும் அன்றாடம் நிகழும் நிகழ்வுகளை மையமாகக் கொண்டு பட்டிமன்றங்களை நடத்தியவர். இவற்றின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். சன் தொலைக்காட்சியில் தினமும் காலையில் திருக்குறளுக்கும், சங்க இலக்கியப் பாடல்களுக்கும் விளக்கம் கூறி அவற்றில் உள்ள சுவைகளை மக்களுக்கு அறிமுகப்படுத்தினார். இவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilyoungsters.com/uncategorized/%E0%AE%95%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%B9%E0%AF%8B%E0%AE%B8%E0%AF%8D/", "date_download": "2019-01-19T00:11:47Z", "digest": "sha1:ETDLZOYK7AYO6SG7ZCIBH7DBT5LKP33O", "length": 6008, "nlines": 192, "source_domain": "tamilyoungsters.com", "title": "கமல் ஹாசன் பிக்பாஸ் ஹோஸ்ட் ஆஹா யாருக்கும் பிடிக்கவில்லை – Tamilyoungsters.com", "raw_content": "\nகமல் ஹாசன் பிக்பாஸ் ஹோஸ்ட் ஆஹா யாருக்கும் பிடிக்கவில்லை\nநேற்று ஐஸ்வர்யா பாலாஜி மீது குப்பை போடும் பகுதியை மக்கள் கமல் ஹாசன் எப்படி கேள்வி கேக்க போகிறார் என்று எதிர் பார்த்து கொண்டு இருந்தனர் ஆனால் நடந்தது என்னமோ மக்களுக்கு தான் சவுக்கு அடி\nகமல் ஹாசன் ஐஸ்வர்யா வை மகள் ஆஹா பார்கிறதாக சொல்லி கேள்வி கேக்காமல் ஏமாற்றி விட்டார். மக்கள் ப்ரோமோ வை பார்த்து விட்டு இன்னைக்கு என்னமோ நடக்க போகுதுனு வெயிட் பண்ணிட்டு ஏமாற்றம் அடைந்தனர் ..\nஅது மட்டும் இல்லாமல் ஹிந்தி பாஸ் மாறி இருப்பதாக கேள்வி கேட்டுள்னனர். கமல் ஹாசன் எப்படி சமாளிக்க போகிறார் என்பது தெரியவில்லை\nNext article இந்தோனேஷியாவில் பலத்த நில நடுக்கம்: சுனாமி எச்சரிக்கை\nசர்கார் கதை திருட்டு விவகாரத்தில் திடீர் சமரசம்\nபராகுவே பகுதியில் தண்ணீரில் ��டித்து வரப்பட்டு கரை ஒதுங்கிய உருவம\nயோகி பாபு படத்துல கனடா மாடலா\nஐயப்பன் கோவிலுக்கு அனைத்து வயது பெண்களும் சென்று வழிபட உரிமையுள்\nchekka chivantha vaanam 90 லட்சம் வசூல் செய்து சாதனை\nஇந்தோனேஷியாவில் பலத்த நில நடுக்கம்: சுனாமி எச்சரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "http://varadants.blogspot.com/2012/06/9.html", "date_download": "2019-01-19T00:37:47Z", "digest": "sha1:P3YRCKAWLDMEF46PBXWTR5HSE32I52YP", "length": 15615, "nlines": 81, "source_domain": "varadants.blogspot.com", "title": "VARADAN: மூன்றாம் புறம் - பகுதி 9", "raw_content": "\nமூன்றாம் புறம் - பகுதி 9\nசியாமளாவுக்கு எந்தக் குழப்பமும் இல்லை. கோகுலின் ஆசையை நிறைவேற்றுவதுதான் அவள் வைத்த போட்டியின் நோக்கம். அதற்கான நேரம் நெருங்கிவிட்டது.\nகோகுலுக்கு உளமாற உதவி புரிபவன் வாசு. ஆனால், கோகுலை அலட்சியம் செய்யும் பாஸ்கருக்குத்தானே தெரியாத ஊருக்கு வழி தெரிந்தது\n”சியாமா” - எதிரே, வழக்கமான புன்சிரிப்புடன் வாசு. எப்படிடா நீ எதையும் இயல்பாக எடுத்துக்கறே\n“சியாமா...உனக்கு நெறய சந்தோஷமான விஷயங்களை சொல்லப் போறேன்..இப்போ, கோகுலோட கிருஷ்ணாம்பட்டி நம்ம கண்ணதிரே இருக்கிறதை பாஸ்கர் கண்டு பிடிச்சிட்டான். அடுத்த கட்டம் என்ன\nஇன்னும் மூணு மாசத்தில கிருஷ்ண ஜெயந்தி அன்னைக்கு மஹாபாரதக் கூத்துக்கு பக்காவா பிளான் போடணும். அதனால, கோகுல், மத்த கிராமப் பசங்க, கரோலின், சாரி மாமா, ஜெயம் நகர் கமிட்டி ஆசாமிங்க எல்லோரையும் வச்சு மீட்டிங் போட்டேன்.. அத்தனை பேருமே இந்த நிகழ்ச்சியை பெரிய அளவில நடத்தணும்னு ஆசைப் படறாங்க\n“வாசு..நல்ல யோசனையாதான் இருக்கு ...ஆனா ஏற்பாடுகளுக்கு பணம் நெறய தேவைப் படுமே\n“அரசாங்கத்தோட ஒத்துழைப்போட இந்த நிகழ்சியை நடத்த திட்டம் போட்டிருக்கோம் சியாமா...பாரம்பரிய கலைகளை வளர்க்க அரசாஙகம் நிதி ஒதுக்கி இருக்கு .. அதில்லாம இது பொது காரியம்... காலையிலிருந்தே கலை நிகழ்ச்சிகளை ஆரம்பிச்சு ராத்திரி கூத்தை முடிக்கப் போறோம்...பெரிய மனுஷங்க, கம்பெனிங்கன்னு உதவி கேக்க ஏற்பாடு நடந்துகிட்டு இருக்கு. இன்னொரு முக்கியமான விஷயம்..கிருஷ்ணருக்கு இங்க கோயில் இருந்திருக்கு.. கிருஷ்ணர் சிலை முன்னாடிதான் கூத்து நடத்தணும்...அதனால சாரி மாமா, சினிமாக்காரங்க உதவியோட கிருஷ்ணர் சிலையை தயார் பண்ணப் போறார்\nசியாமளா வாசுவைப் பெருமையுடன் பார்த்தாள். எவ்வள்வு ஆத்மார்த்த அர்ப்பணிப்புடன் செயல்படுகிறான் கடவுளே..வாசுவே எனக்குக் கணவனாக அமைய வேண்டும்.\n“சியாமா...ஒரு விஷயம் என்னன்னா.. கோகுலுக்கு இன்னும் முழுசா திருப்தி வரல..’கிருஷ்ணாம்பட்டியில என் தாத்தாவோட நெலம் எங்க இருக்குன்னு பத்திரத்தைப் பாத்து சொல்லுங்க’ன்னு பாஸ்கரை கேட்டிருக்கான்..அவனுக்கு பதில் கெடைக்கல... ஏன்னா, கிருஷ்ணாம்பட்டியோட மொத்த விஸ்தீரணத்தையும், எல்லைக் கோடுங்களையும் மட்டுமே பத்திரத்தில குறிப்பிட்டிருக்காம்\nவாசு தந்த விவரத்தினால் சியாமளாவுக்கு ஒன்று புரிந்தது. கிருஷ்ணாம்பட்டி கண்டுபிடிக்கப்பட்டாலும், கோகுலின் தாத்தா பயிரிட்ட நிலம் எங்கே குறிப்பாக இருக்கிறது என்ற விவரம் தரப்படவில்லை. அதற்கு என்ன வழி\n“ஆனா..நான் கோகுலை நம்பிக்கையை கைவிடாம இருக்கச் சொல்லியிருக்கேன் சியாமா.. கிருஷ்ணர் சிலை முன்னாடிதான் கூத்து நடக்கப் போகுது..அந்த சாமியை மனசில நெனச்சுக்க...அவர் சரியான வழி காம்பிப்பார்னு கோகுலுக்கு தைரியம் சொல்லியிருக்கேன்”\nசியாமளாவும் கண்ணபிரானை மனதில் வேண்டிக் கொண்டாள்..கோகுலுக்காக மட்டுமல்ல, வாசுவைக் கரம் பிடிக்க வழி காட்டவும்தான்\nஅன்றைய முன்னிரவு. கூத்துப் பயிற்சி முடிந்து, உணவு உண்டபின் பவுர்ணமியின் நிலவொளியில் ‘எங்கள் ஊர் மண்ணில் நடக்கிறோம்’ என்கிற பெருமையுடன் கோகுல், வெங்கட், கோபால், நவநீத் ஆகியோர் மெதுவாக நடை பயின்று கொண்டிருந்தனர். தூரத்தே, ராபர்ட், பீட்டர் ஆகியோரிடம், ஆங்கிலம் தெரிந்த ராதா பேசிக் கொண்டிருந்ததைக் கவனித்தனர். இவர்களைப் பார்த்ததும், ராதா கையை ஆட்டி வரச்சொன்னான்.\n“கண்ணுங்களா..நம்மைத் தேடி நல்ல சேதிங்க ஒன்னொன்னா போட்டி போட்டுகிட்டு வருது\n“என்னடா ராதா...ஜக்கம்மா குறி மாதிரி சொல்றே” - இது வெங்கட்\n அதான் மிசினு ஓட்ட வந்த வெள்ளக்காரங்களோட கதை பேசி, தண்ணியடிச்சிட்டு பெனாத்தறான்” - இது கோபால்.\n“டேய் மடப் பசங்களா... இந்த வெள்ளக்காரங்க மண்ணை அள்ளறதோட, நம்ம பூமியிலேந்து பொன்னையும் அள்ளித் தரப்போறாங்க\nஎல்லோரும் வாயை பிளக்க, கோகுல் சுறுசுறுப்பானான் -\n“இந்த வெள்ளக்காரங்களுக்கு நம்ம நிலம் எங்க இருக்குன்னு தெரியுமா\n“ஊரு பேரு தெரியில இவங்களுக்கு...ஆனா, ஆறு ஓடின எடத்துக்கு வலக்கைப் பக்கத்தில கிருஷ்ணர் கோயிலு, பயிர் நிலங்க இருந்துதுன்னு கரெக்டா சொல்றங்க. நம்ம நாட்டுக்கு சுதந்திரம் கெடைக்கறதுக்கு பத்து வருஷம் முந்தி இங்க கூத்து நடந்தப்ப, விவசாயிங்க கலவரம் செஞ்சு வெள்ளக்காரங்க நகை நட்டையெல்லாம் கொள்ளையடிச்சு, நெலத்தில பொதச்சிட்டதா கோர்ட்டில கேசு நடந்திருக்காம். கோடிக்கணக்கான மதிப்பான ந்கைங்க இந்த மண்ணிலதான் பொதஞ்சு கெடக்குன்னு இவங்க சொல்றாங்க”\nவெங்கட் வெகுளித்தனமாகக் கேட்டான் - “அப்ப இவங்க மப்டியில வந்திருக்க வெள்ளைக்கார போலீசா\n“அட லூசு..பூமியை தோண்டி நகைங்கள நைஸா எடுத்துகிட்டுப் போக திட்டம் போடறாங்க\n“அதை ஏன் உன்கிட்ட சொன்னாங்க” இது கோபாலின் வெகுளித்தனமான கேள்வி.\n“நல்ல நேரம் பாத்து சொல்ல நாம ஐயரு பாரு...அடேய்...ராத்திரியில தோண்டினா கும்பல் கூடாது...கூத்து போடறதுக்காக நெலம் சரி செய்யறதா ந்ம்மை வச்சுகிட்டு தேடினா, யாருக்கும் சந்தேகம் வராது பாரு நமக்கும் கணிசமா பங்கு தாரேங்கறாங்க”\nஎல்லோரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள். சிறிது இடைவெளி விட்டு, ராதா தயக்கத்துடன் கேட்டான் -\n“நம்ம ஊர் நெலத்திலேந்து சொத்து வந்தா, ஏன் விடணும் சரின்னு சொல்லிடலாமில்ல\nமற்றவர்கள் சிறிது தயக்கத்துடன் மெதுவாகத் தலையாட்டி சம்மதம் தெரிவிக்க, கோகுல் யோசனையில் ஆழ்ந்திருந்தான்.\nராதா சிறிது இடைவெளி விட்டுக் கேட்டான் -\n“ஏன் கோகுல்...இது தப்புன்னு நெனைக்கிறியா\nஅவசரமாக மறுத்தான் கோகுல் -\n“மத்தவங்க செய்யிறதை தப்பா ரைட்டான்னு சொல்ல நானு யாரு ஆனா, இந்த வெள்ளைக்காரங்க நம்ம பூமியை தோண்டிப் பாக்கிறது எனக்குத் தேவை தான் ஆனா, இந்த வெள்ளைக்காரங்க நம்ம பூமியை தோண்டிப் பாக்கிறது எனக்குத் தேவை தான் ஏன்னா, நானும் புதையல் எடுக்கத்தான் இங்க வந்திருக்கேன்”\nநால்வரும் அவனை வியப்புடன் பார்த்தனர். கோபால் கேட்டான் -\nஅப்போ, உன்னோட தாத்தா, ந்கைப் புதையிலப் பத்தி உன் கிட்ட சொல்லியிருக்காரு அதை நீ ரகசியமா வச்சிருந்தே...இப்ப எங்களுக்கும் தெரிந்சு போச்சு...கரெக்டு தானே அதை நீ ரகசியமா வச்சிருந்தே...இப்ப எங்களுக்கும் தெரிந்சு போச்சு...கரெக்டு தானே\n(குறிப்பு: வாசகர்களே... முகவுரை எழுதிய ’மகரிஷி நாரதர்’ சில கேள்விகளை எழுப்பியுள்ளார். கதையைப் படித்து பதில் தாருங்களேன்.)\nLabels: புனைவு, மூன்றாம் புறம்\nமூன்றாம் புறம் - சிந்தனைப் பகுதி\nமூன்றாம் புறம் - இறுதிப் பகுதி\nமூன்றாம் புறம் - பகுதி 14\nமூன்றாம் புறம் - பகுதி 13\nமூன்றாம் புறம் - பகுதி 12\nமூன்றாம் புறம் - பகுதி 11\nமூன்றாம் புறம் - பகுதி 10\nமூன்றாம் புறம் - பகுதி 9\nமூன்றாம் புறம் - பகுதி 8\nமூன்றாம் புறம் - பகுதி 7\nமூன்றாம் புறம் - பகுதி 6\nமூன்றாம் புறம் - பகுதி 5\nமூன்றாம் புறம் - பகுதி 4\nமூன்றாம் புறம் - பகுதி 3\nமூன்றாம் புறம் - பகுதி 2\nமூன்றாம் புறம் - பகுதி 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://wardmember.com/complaint_list.php?view=2", "date_download": "2019-01-19T01:12:55Z", "digest": "sha1:N2ETRMQCXQUAZ5CBEYBFZQ7BE53ELXTL", "length": 6096, "nlines": 112, "source_domain": "wardmember.com", "title": "wardmember.com", "raw_content": "\nகடப்பாக்கம் ECR சந்திப்பில் நடைபெற காத்திருக்கும் மிகப்பெரிய விபத்து, தடுக்குமா இடைக்கழிநாடு பேரூராட்சி \nபழுதடைந்த நிலையில் கப்பிவாக்கம் கிராமத்திற்கு குடிநீர் வழங்கும் மோட்டார். பராமரிப்பில்லாததால் தொட்டியை சுற்றி சுகாதார கேடு. நடவடிக்கை எடுக்குமா பேரூராட்சி\nகடந்த ஒரு வாரமாக கப்பிவாக்கம் கிராமத்தில் குடிநீர் தொட்டிக்கு தண்ணீர் ஏற்றும் மோட்டார் மற்றும் குழாய்களுக்கு தண்ணீர் வழங்கும் மோட்டார் பழுதடைந்துள்ளது.\nசேத்துப்பட்டு கிராமத்தில் தெரு விளக்குகள் சேதம்: கிராம மக்கள் சிரமம்\nதிருவாலங்காடு ஒன்றியம், கனகம்மாசத்திரம் பகுதியில் விபத்து ஏற்படுத்தும் 4 வழிச்சாலையில் தானியங்கி சிக்னல் அமைக்க எதிர்பார்ப்பு.\nதிருத்தணி: திருவாலங்காடு ஊராட்சியில் தார் சாலை அமைக்கும் பணி தாமதம்\nகாஞ்சியில் மாடுகளுக்கு தொண்டை அடைப்பான் நோய் தாக்கம்\nபுதிய புறநகர் பேருந்து நிலைய இடம் பராமரிப்பு இல்லாததால் படுமோசம்\nவாலாஜாபாத் பேரூராட்சியில், குடிநீர் தட்டுப்பாடு\nவாலாஜாபாத் பேரூராட்சியில், குடிநீர் தட்டுப்பாடு நிலவுவதால், நகரவாசிகள் வீதியில் இறங்கி போராட உள்ளனர். வாலாஜாபாத் பேரூராட்சியில், 15 வார்டுகள் உள்ளன. இதில் எட்டு, ஒன்பது, 12வது வார்டுகளில், குடிநீர் வினியோகம் சரியாக இல்லை என, நகரவாசிகள் குற்றம் சாட்டி வருகின்றனர். இந்த வார்டுகளைச் சேர்ந்தவர்கள் சிலர், பேரூராட்சி அலுவலகத்தில் முறையிட்டும் பேரூராட்சி எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என, கூறப்படுகிறது. இதனால், வாலாஜாபாத் பேரூராட்சி நகரவாசிகள் சிலர் வீதியில் இறங்கி போராடுவதற்கும் முடிவு செய்துள்ளனர். பேரூராட்சிக்கு குடிநீர் வினியோகம் செய்யும், 5ம் எண் கிணற்��ின் மின் மோட்டார் பழுதடைந்தது. அதை சரி செய்து குடிநீர் வினியோகம் செய்து வருகிறோம். இருப்பினும், எந்த தெருவில் குடிநீர் வரவில்லை என, ஆய்வு செய்து, முறையாக குடிநீர் வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும். -பேரூராட்சி செயல் அலுவலர், வாலாஜாபாத்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/56693-why-tamilnadu-feels-more-colder-than-ever-before-this-year.html", "date_download": "2019-01-18T23:45:25Z", "digest": "sha1:BBLHS2XTROQRV7WDUMGK32ZFFGR76DHC", "length": 14062, "nlines": 92, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "கடும் குளிரில் நடுங்கும் தமிழகம் ! ஊட்டி போல இருக்கும் சென்னை | Why Tamilnadu feels more colder than ever before this year ?", "raw_content": "\nகேக்குறவன் கேனப்பயலா இருந்தா எறும்பு ஏரோப்பிலேன் ஓட்டுது என்று சொல்வார்களாம்; அதுபோல் இருக்கிறது கோடநாடு விவகாரத்தில் என்னை தொடர்புபடுத்துவது - முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nமக்களவை தேர்தல் தேதியை மார்ச் முதல் வாரத்தில் தேர்தல் ஆணையம் அறிவிக்க வாய்ப்பு என தகவல்; மக்களவை தேர்தல் 6 அல்லது 7 கட்டங்களாக நடைபெற வாய்ப்புள்ளதாகவும் தகவல்\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றி\nகோடநாடு விவகாரத்தில் சயான், மனோஜ் இருவரும் பிணைத் தொகையை செலுத்தியதை தொடர்ந்து ஜாமீன் வழங்கப்பட்டது\nதிமுக எம்எல்ஏக்கள் மட்டுமல்ல தமிழகமே அதிமுக ஆட்சி கலைய காத்துக்கொண்டிருக்கிறது - கனிமொழி\nபொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கு 10% இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்திற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் திமுக மனு\nசென்னையில் முதல்வர் பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் தொடங்கியது\nகடும் குளிரில் நடுங்கும் தமிழகம் ஊட்டி போல இருக்கும் சென்னை\nகடந்த சில நாள்களாகவே தமிழகத்தில் கடுமையான குளிர் நிலவி வருகிறது. அட சென்னையில எப்பவும் வெயில் கொளுத்தும்பா என சொன்னவர்களே இப்போது, என்னப்பா இப்படி குளுரா இருக்கு என சொல்கிறார்கள். பொதுவாக தமிழகத்தில் நவம்பர், டிசம்பர், ஜனவரி மாதங்கள் குளிர்காலம். கார்த்திகை மாதம் தொடங்கி தை வரை குளிர் இருக்கும். பின்பு, படிபடியாக குளிர் குறைந்து வெயில் அடிக்க தொடங்கும். ஆனால் முன்பெல்லாம் தாங்கக் கூடிய அளவிலேயே குளிர் இருக்கும், ஆனால் இந்தாண்டோ குளிரால் மக்கள் பெரிதும் அவதியடைகிறார்கள்.\nதமிழகத்தில் மலைவாசத்தலமான வால்பாறை��ில் வானிலை 3.5 டிகிரி செல்சியஸாக பதிவாகியிருந்தது. ஊட்டியில் 4.4 டிகிரி செல்சியஸ் பதிவாகியிருந்தது. தமிழக - கேரள எல்லையில் அமைந்துள்ள மூணாரில் மைனஸ் 2 டிகிரி செல்சியஸ் பதிவாகியிருந்தது. இந்த மலைவாசத்தலங்கள் கிட்டத்தட்ட உறைந்தே போய்விட்டன. மலை கிராம மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. ஊட்டி, வால்பாறை செல்லும் சுற்றுலாப் பயணிகள் காலையில் பனியால் உறைந்த இடங்களை பார்க்கலாம். தேயிலை செடிகள் உறை பனியால் கருகி போய்விட்டது. இவையாவது மலை சார்ந்த இடங்கள், எப்போதும் குளிராய் இருக்கும் இடங்கள் இப்போது அதிக குளிராய் இருக்கிறது.\nசென்னை புறநகர் பகுதிகளான மாதவரம், காட்டுப்பாக்கம், பூந்தமல்லி பகுதிகளில் இரவு நேரங்களில் 16 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளதாக தமிழ்நாடு வெதர்மேன் தனது பேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளார். மேலும், மதுரை, கோவை, திருநெல்வேலி, தர்மபுரி, திண்டுகல் ஆகிய மாவட்டங்களிலும் 15 டிகிரி செல்சியஸ் வானிலையே பதிவாகி இருக்கிறதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் வால்பாறை, ஊட்டி, மூணாறில் வரலாறு காணாத குளிர் நிலவுவதாகவும், இன்னும் சில நாள்கள் இந்நிலையே நீடிக்கும் என்றும் தெரிவித்துள்ளார். பெருநகரங்களிலும் இத்தகைய குளிர் நிலவுவதால் பொது மக்கள், குளிரை போக்கும் ஆடைகளை அணிய வேண்டும் என்றும் கூறியுள்ளார்.\nஇது குறித்து தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் கூறியதாவது \" சென்னை மட்டும் குறிப்பிட்டு சொல்ல முடியாது ஒட்டுமொத்தம் தமிழகத்திலும் நீடிக்கிறது. இதற்கு ஹை பிரஷர்தான் காரணம். லோ பிரஷர் இருந்தால்தான் நமக்கு மழை வரும். ஹை பிரஷர் அதவாது அதிக காற்றழுத்த சுழற்சி. அப்போதும் மேகங்கள் இருக்காது. காற்றில் ஈரப்பதம் அப்படியே இருக்கும். சென்னை போன்ற கடலோர மாவட்டங்களில் குளிரை ஈர்த்து காற்று செல்கிறது. இதன் காரணமாகவே அதிக குளிரை உணர்கிறோம். பொதுவாகவே டிசம்பர் மாதம் ஹை பிரஷருக்கான மாதம்தான். இந்நிலை இப்படியே அடுத்த செவ்வாய்க்கிழமை வரை தொடரும்\" என தெரிவித்தார் பிரதீப் ஜான்.\nசிட்னி டெஸ்ட்: போதிய வெளிச்சம் இல்லாததால் ஆட்டம் நிறுத்தம்\nஅனைத்துக்கட்சியினரின் கருத்துகளை கேட்டு அறிக்கையை அனுப்ப வேண்டும் - ஸ்டாலின்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nமுடிவ��க்கு வந்த அமைச்சர் விஜயபாஸ்கரின் தலைக்கவச வழக்கு\nமெரினா காணும் பொங்கலில் காணாமல்போன கணவர்கள்: மனைவிகள் புகார்\nவிமான உதிரிபாக உற்பத்திக் கொள்கைக்கு அமைச்சரவை ஒப்புதல்\nபொங்கல் கொண்டாட்டத்தால் மெரினாவில் குவிந்த 12 டன் குப்பை‌ ‌\nநீலகிரி விவசாயிகளை வாட்டிவதைத்து வரும் உறைபனி\nஎம்.ஜி.ஆர் உருவம் பொறித்த நாணயம் வெளியீடு\nஇந்திய பள்ளி மாணவர்களின் கல்வித் திறன் அறிக்கை - தமிழகத்தின் நிலை என்ன\nபாக். உளவாளிக்கு புழல் சிறையில் கொலை மிரட்டல் - வெளியான தகவல்கள்\nதனியாக இருந்த நரிகுறவ பெண்ணை பாலியல் வன்முறை செய்து கொன்ற கும்பல்\nபிரதமருக்கு எதிராக கருப்புக்கொடி போராட்டம் - வைகோ அறிவிப்பு\nகாங்கிரஸ் எம்.எல்.ஏக்களுக்கு 70 கோடி வரை பேரம் - சித்தராமையா\nஇந்திய கடலோர காவல்படையில் வேலை - தகுதி மற்றும் விண்ணப்பிக்கும் முறை\n“பதட்டமான சூழலில் தோனியும், ஜாதவும் பட்டைய கிளப்பிட்டாங்க” - கோலி மகிழ்ச்சி\nஎதற்கும் அஞ்சமாட்டேன் - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nநம்ம ஊருக்கு 'பொங்கல்' மற்ற மாநிலங்களில் \n பொங்கல் விடுமுறையும் கட்டண கொள்ளையும்\n'என் இனிய பொன் நிலாவேவும், ஹரிவராசனமும்' யேசுதாஸ் எனும் கந்தர்வ குரலோன்\nவேலியே பயிரை மேய்ந்தால் என்னாவது \nதிடீரென அதிகரித்த குளிரில் இருந்து உங்களை பாதுகாப்பது எப்படி - மருத்துவ ஆலோசனைகள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசிட்னி டெஸ்ட்: போதிய வெளிச்சம் இல்லாததால் ஆட்டம் நிறுத்தம்\nஅனைத்துக்கட்சியினரின் கருத்துகளை கேட்டு அறிக்கையை அனுப்ப வேண்டும் - ஸ்டாலின்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.topelearn.com/index.php/information/sports/157-need-verify/2014-04-15-08-23-04/2202-2014-07-15-09-16-16", "date_download": "2019-01-19T00:36:07Z", "digest": "sha1:U4KDUX4PX5WKGWHRCAXM5LDWTRJKMEEH", "length": 20551, "nlines": 234, "source_domain": "www.topelearn.com", "title": "கல்கிஸ்ஸயில் தனது முக்கிய கிளையைத் திறந்துள்ள செலிங்கோ லைஃப்", "raw_content": "ஆலோசனை | தகவல்கள் | கட்டுரைகள் | கதைகள் | சிறுகதைகள் | கவிதைகள் | சமையல் | இஸ்லாம்\nகல்கிஸ்ஸயில் தனது முக்கிய கிளையைத் திறந்துள்ள செலிங்கோ லைஃப்\nசெலிங்கோ லைஃப் கல்கிஸ்ஸயில் மிகவும் பிரபலமான இடத்தில் அதன் முக்கிய கிளையை அண்மையில் திறந்து வைத்துள்ளது. சுறுசுறுப்புமிக்க இந்தப் புறநகர் பகுதியிலும் அதனைச் சூழவுள்ள பகுதிகளையும் சேர்ந்த வாடிக்கையாளர்களுக்கு சிறந்த சேவைகளை வழங்கும் வகையில் இந்தக் கிளை திறந்து வைக்கப்பட்டுள்ளது.\nஇலக்கம் 615 காலி வீதி கல்கிஸ்ஸ என்ற முகவரியில் அமைந்துள்ள பாரம்பரிய இல்லத்தை கொள்வனவு செய்தே செலிங்கோ அதன் கிளை அலுவலகமாக மாற்றியுள்ளது. இங்கு 40 ஊழியர்கள் பணிபுரிவர். தெஹிவலை, கல்கிஸ்ஸ, இரத்மலானை மற்றும் அத்திடிய ஆகிய பகுதிகளின் வாடிக்கையாளர்களுக்கு இங்கிருந்து அவர்கள் பணியாற்றுவர்.\nகல்கிஸ்ஸயின் மத்திய பகுதியில் அமைந்துள்ள இக் கிளை 5.25 பேச்சர்ஸ் காணியில் அமைந்துள்ள கட்டிடத்தை புனரமைப்புச் செய்து உருவாககப்பட்டுள்ளது. இங்கு போதிய வாகன தரிப்பிட வசதிகளும் உள்ளன. வெளியிலுள்ள பரபரப்புக்கள் நீங்கி மிக அமைதியான ஒரு சூழலில் வாடிக்கையாளர்கள் தமது தேவைகளை இங்கு நிறைவேற்றிக் கொள்ளக் கூடியதாக இருக்கும்.\nபுதிய கிளையின் சம்பிரதாயபூர்வ ஆரம்ப வைபவத்தில் உரை நிகழ்த்திய செலிங்கோ லைஃப்பின் முகாமைத்துவப் பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான ஆர்.ரெங்கநாதன் ஆயுள் காப்புறுதியின் அவசியத்தை வலியுறுத்தியதோடு ஸ்திரமான ஒரு கம்பனியிடமிருந்து அதை பெற்றுக் கொள்ள வேண்டியதன் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தினார். 2013ம் ஆண்டின் முடிவில் இலங்கையின் ஆயுள் காப்புறுதித் துறையில் தலைமை தாங்கும் நிறுவனம் என்ற வகையில் செலிங்கோ லைஃப் பத்தாண்டுகளை பூர்த்தி செய்துள்ளது.\nதற்போது அது ஐம்பத்தைந்து பில்லியன் ரூபாவை ஆயுள் நிதியமாக கொண்டுள்ளது. அண்மையில் அறிமுகம் செய்யப்பட்ட அதன் மீளாய்வு செய்யப்பட்ட மருத்துவக் கொள்கைகள் உள்ளடங்கலாக பல்வேறு விதமான தெரிவுகளையும் அது கொண்டுள்ளது.\nகாணிகளில் முதலீடு செய்யும் அதன் மூலோபாயத்தின் ஒரு அங்கமாக அதன் சொந்தக் காணிகளில் பிரதான இடங்களில் செலிங்கோ லைஃப் கிளைகளை நிறுவி வருகின்றது. கம்பனி அதன் கிளைகளை எற்கனவே அநுராதபுரம், யாழ்ப்பாணம், களுத்துறை, குருநாகல், கம்பஹா, மாத்தறை, காலி, திஸ்ஸமஹாராம, நீர்கொழும்பு, இரத்தினபுரி மற்றும் கொட்டாஞ்சேனை ஆகிய இடங்களில் தனது சொந்தக் காணியில் நிறுவியுள்ளது. அதேபோல் அண்மையில் பண்டாரவலையிலும் தனது சொந்தக் காணியில் அண்மையில் நிர்மாணப் பணிகளைத் தொடங்கியுள்ளது.\nசுயாதீனமான முறைகளின் கீழ் இலங்கையின் மிகவும் பெறுமதி மிக்க வர்த்தக முத்திரைகளில் ஒன்றாகத் ��ெரிவு செய்யப்பட்டுள்ள செலிங்கோ லைஃப் 2004 முதல் நாட்டின் நீண்டகால காப்புறுதி பிரிவில் தலைமை தாங்கும் நிறுவனமாக அமைந்துள்ளது. நாட்டில் உள்ள ஆயுள் காப்புறுதிக் கம்பனிகளுள் ஆகக் கூடதலான கிளை வலையமைப்பையும் அது கொண்டுள்ளது. அதன் சமூக நலன் சேவைகள் மற்றும் வர்த்தக முத்திரை சமநிலையைக் கட்டியெழுப்பல் என்பனவற்றுக்காக உள்ளுரிலும் சர்வதேச மட்டத்திலும் பல விருதுகளையும் அது வென்றுள்ளது.\nஅமெரிக்கா தனது 105 ஆவது உறுப்பினர் - ஐசிசி அறிவிப்பு\nஅமெரிக்கா தனது 105 ஆவது உறுப்பினர் என சர்வதேச கிரி\n14 நாட்களுக்குள் தனது நிலைப்பாட்டை தெரிவிக்குமாறு சனத் ஜயசூரியவிற்கு ஐசிசி தெரிவ\nஐசிசியின் ஒழுங்கு விதிகளை மீறியதாக இலங்கை அணியின்\nஉடல் ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கும் துளசி\nநம் முன்னோர்களின் காலத்தில் இருந்தே துளசியானது, மி\nதனது அறிவிப்பை திரும்ப பெறுவதாக 'ஜாக் மா' தெரிவிப்பு\nஉலகின் மிகப் பெரிய இணையதள வணிக நிறுவனமான \"அலிபாபாவ\nஇதய கட்டமைப்பில் முக்கிய தாக்கத்தைக் கொண்டுவரும் வளி மாசுக்கள்\nவளி மாசுக்கள் இதய கட்டமைப்பில் முக்கிய தாக்கத்தைக்\nடெலிகிராம் நிறுவனம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு\nவாட்ஸ் ஆப் செயலியைப் போன்று பிரபலம் வாய்ந்த குறு\nபேஸ்புக் F8 2018 முதல் நாள் முக்கிய அம்சங்கள்\nபேஸ்புக் F8 2018 டெவலப்பர்கள் மாநாடு கலிஃபோர்னியாவ\nஉலகின் முக்கிய தீவுகள் காணாமல் போகும்...\nபெருவெள்ளம், கடல் நீர் மட்டம் அதிகரிப்பு உள்ளிட்\n30 வகை கீரைகளும் அதன் முக்கிய பயன்களும்\n1.அகத்திக்கீரை- ரத்தத்தை சுத்தமாக்கி பித்தத்தை தெள\nஇளைஞர்களைக் கவர பஜாஜ் அறிமுகப்படுத்தவுள்ள பல்சர் சிஎஸ்400 பைக் பற்றிய முக்கிய வி\nஇளைஞர்களைக் கவர பஜாஜ் அறிமுகப்படுத்தவுள்ள பல்சர் ச\nகல்சியம் குறைபாட்டை வெளிப்படும் சில முக்கிய அறிகுறிகள்\nஅனைவருக்குமே எலும்புகளின் வலிமைக்கும், பற்களின் ஆர\nசி.கிளீனர் - முக்கிய குறிப்புகள்\nகம்ப்யூட்டரின் திறனை அதிகபட்ச அளவிற்குப் பயன்படுத்\nதனது 117 ஆவது பிறந்தநாளை கொண்டாடினார் உலகின் வயதான பெண்\nஜப்பான் நாட்டின் ஒசாகா என்ற நகரை சேர்ந்த மிசாவோ ஒக\nகூகுள் தனது டேட்டா சென்டரை விரிவுபடுத்தவுள்ளதாக அறிவிப்பு\nகூகுள் நிறுவனமானது நெதர்லாந்திலுள்ள தனது டேட்டா செ\nதனது 140வது கணனி ஆய்வுகூடத்தை அன்பளிப்புச் செய்துள்ள கொமர்ஷல் வங்கி\nதேசிய மட்டத்தில் தகவல் தொழில்நுட்ப அறிவை மேம்படுத்\nதனது சொந்த விரலை சமைத்து சாப்பிடும் வினோத மனிதர்\nநரமாமிசம் உண்ணும் அகோரிகள் முதல் நவீன கால மனிதர்கள\nதனது சொந்த விரலை சமைத்து சாப்பிடும் வினோத மனிதர்\nநரமாமிசம் உண்ணும் அகோரிகள் முதல் நவீன கால மனிதர்கள\nPantech நிறுவனம் தனது புதிய Smart Phone-களை அறிமுகப்படு​த்தியது\nவளர்ந்து வரும் கைப்பேசி உற்பத்தி நிறுவனங்களுள் ஒன்\nWindows 7 தொடர்பாக பயன்படுத்தும் முக்கிய வழிகள்..\nவிண்டோஸ் 7 சிஸ்டம் மிக வேகமாக பயனாளர் அதிக அளவில்\nபிரபல Yahoo நிருவனம் தனது 2000 ஊழியர்களை பணிநிறுத்தியது.\nபிரபல இணைய நிறுவனமான Yahoo 2000 ஊழியர்களை தங்களது\nGmail வாடிக்கையாளர்களுக்கு சேர்க்கப்பட்டு இருக்கும் புதிய அம்சம் 32 seconds ago\nநடக்க முடியாத ஆமைக்கு வீல் சேர் பொருத்திய டாக்டர் 2 minutes ago\nஅரிய மருத்துவ குணங்களை கொண்ட மிளகு 2 minutes ago\nபுத்தம் புதிய வசதிகளுடன் Samsung Galaxy Ace 3 அறிமுகமாகின்றது. 2 minutes ago\nபார்லி தண்ணீர் குடியுங்கள் 2 minutes ago\nஉலகளவில் பயன்படுத்தப்படும் ஸ்மார்ட் கைப்பேசிகள் தொடர்பில் வெளியான தகவல் இதோ\nஎண்ணற்ற மருத்துவ குணங்கள் கொண்ட ஏலக்காய் தண்ணீர்\nஇலங்கை கிரிக்கட் தேர்தல் பிற்போடப்பட்டது\nசர்வதேச கிரிக்கெட் பேரவையின் புதிய நிறைவேற்று அதிகாரியாக ஷஷாங்க் மனோகர் தெரிவு\nநிலவிற்கு அனுப்பிய பருத்தி விதை முளைத்தது\nபிரெக்ஸிட் ஒப்பந்தம் 230 வாக்குகளால் தோற்கடிப்பு\nமுட்டையின் மஞ்சள் கரு: இந்த நிறத்தில் இருந்தால் சாப்பிட வேண்டாம்\nஇலங்கை கிரிக்கட் தேர்தல் பிற்போடப்பட்டது\nசர்வதேச கிரிக்கெட் பேரவையின் புதிய நிறைவேற்று அதிகாரியாக ஷஷாங்க் மனோகர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF", "date_download": "2019-01-19T00:15:45Z", "digest": "sha1:2CCB6GUXBLRIL4VYR37MZO6XZLZUIN2S", "length": 11388, "nlines": 167, "source_domain": "gttaagri.relier.in", "title": "இயற்கை முறையில் கத்திரி சாகுபடி – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nஇயற்கை முறையில் கத்திரி சாகுபடி\nகத்திரி பயிர் என்றாலே வித விதமான பூச்சி தாக்குதல் என்று பெயர் எடுத்த ஒரு பயிர். விளைச்சல் செலவில் அதிகம் ரசாயன பூச்சி மருந்துகளிலே ��ெலவாகும். இந்த கத்திரியை இயற்கை முறையில் சாகுபடி செய்யும் ஒரு விவசாயின் அனுபவம்:\nஇரு ஆண்டுகளுக்கு காய்ப்பு தரும், நீள மற்றும் குண்டு ரக கத்தரிக்காயை பயிரிட்டுள்ள இயற்கை விவசாயி, ராமசுப்பிரமணிய ராஜா கூறுகிறார் :\nவிருதுநகர் மாவட்டம், ராஜபாளையத்தைச் சேர்ந்தவன் நான்.\nகத்தரி சாகுபடிக்கு முதலில் தேவைப்படுவது நாற்றங்கால். 25 அடி நீளம், 4 அடி அகலம் கொண்ட நாற்றங்கால் அமைத்து, நன்கு மக்கிய தொழு உரத்துடன், இயற்கை உரங்களான அசோஸ்பைரில்லம், பாஸ்போ பாக்டீரியா போட வேண்டும்.\nகாய்கறிச் செடிகளில் தோன்றும் மிகக்கொடிய வாடல் நோயைக் கட்டுப்படுத்த, டிரைக்கோடெர்மா விரிடி என்னும் இயற்கை சம்பந்தப்பட்ட பூசணக் கொல்லியை, நாற்றங்காலுக்கு இட்டு, மண்ணை நன்கு கொத்தி விட வேண்டும்.\nஒரு ஏக்கருக்கு, 200 கிராம் விதை வேண்டும். நடவு வயலில், நன்கு மக்கிய தொழு உரம் போட்டு நிலத்தை உழுது, பார்சால் போட வேண்டும்.\nநாற்றங்காலில் இருந்து நல்ல திடமான, 28 நாள் நாற்றை எடுத்து, நடவு வயலில் நட வேண்டும்.\nநடவு செய்த மூன்றாம் நாள், உயிர்த் தண்ணீர் பாய்ச்ச வேண்டும். பின், வாரம் ஒரு முறை நீர் பாய்ச்சினால் போதும்.\nமழைக் காலங்களில் வயலில் நீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.\nநடவு நட்ட, 21, 42, 63, 84 ஆகிய நாட்களில் ஒவ்வொரு முறையும், மக்கிய தொழு உரம், பாக்டீரியா, டிரைக்கோடெர்மா விரிடி இவைகளைக் கலந்து வயலில் இட்டு பாசனம் செய்ய வேண்டும்.\nதண்டு துளைப்பானைக் கட்டுப்படுத்த, வேப்பம் புண்ணாக்கை, கத்தரிச் செடியின் வேர்ப்பகுதியில் வைத்து, மண் அணைப்பு செய்தல் அவசியம்.\nபூ பூக்கும் பருவத்தில், தண்ணிரில், வேப்பெண்ணெய் கலந்து தெளிக்க வேண்டும்.\nகத்தரிக்கு உள்ளே புழு தாக்கினால், பெவேரியா பேசியானா எனும் உயிர் ரக பூஞ்சாண மருந்தை தண்ணீரில் கலந்து, அதிகாலை நேரத்தில் தெளிக்க வேண்டும்.\nஇலைப்பேன் தாக்கினால், நான்கு நாட்கள் புளித்த மோரில், தண்ணீர் கலந்து தெளித்தால், இலைப்பேன் கொட்டிவிடும்.இதனால், செடியில் பல புதிய துளிர்களும் உண்டாகும்.\nமாவுப்பூச்சி தாக்குதலைத் தடுக்க, தண்ணீரில் மீன் எண்ணெய் கலந்து தெளிக்க வேண்டும்.\nவிதைத்த, 60 – 70 நாட்களில், முதல் அறுவடை ஆரம்பிக்கும்.\nகாய்களை, நான்கு அல்லது ஐந்து நாட்கள் இடைவெளியில், இளங்காயாக இருக்கும் போதே அறுவடை செய்ய வே��்டும்.\nநீளம் மற்றம் குண்டு ரக கத்தரி என்பதால், ஒரு கத்தரிக்காயின் எடையே, 300 கிராம் இருக்கும். ஏக்கருக்கு, 5,000 கிலோ காய்கள் கிடைக்கின்றன.\nஇயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட காய்கறி என்பதால், காய்கள் நல்ல விலைக்குப் போகின்றன.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nஇயற்கை விவசாய தொழிற்நுட்ப பயிற்சி...\nதர்மபுரியில் ஆட்டுகிடைகள் மூலம் மூலம் இயற்கை உரம் ...\nதமிழ் நாட்டில் அரிசி புதிய மகசூல் சாதனை...\nசந்திப்பு: ஜீரோ பட்ஜெட் விவசாயி சேகர்...\nPosted in இயற்கை விவசாயம், கத்திரி\nநெற்பயிரில் இலைப் புள்ளி நோய் →\n← 1 ஏக்கர் நிலத்தில் 40 டன் பச்சை மிளகாய் சாதனை\n2 thoughts on “இயற்கை முறையில் கத்திரி சாகுபடி”\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jvpnews.com/user-policy", "date_download": "2019-01-19T00:21:56Z", "digest": "sha1:MQSA2YG2AICL75JV56PKWSVBCEUUHAKY", "length": 27237, "nlines": 429, "source_domain": "www.jvpnews.com", "title": "JVP NEWS - Tamil News, Tamil News, Lankasri, Tamil web news, Tamilcnn", "raw_content": "\nவட - கிழக்கு தமிழ் அரசியல் பிரபலத்தின் மகள் முதல் பெண் விமானியாக\nயாழில் உறங்கிய கணவரைக் அதிகாலையில் காணவில்லை\nசின்மயி மேட்டரை விட சீரியஸ் ஏழு வருடங்களுக்கு முன் வைரமுத்து செய்த திருட்டுத்தனம் அம்பலமானது...\nவெளிநாடு ஒன்றில் கதறி அழும் இலங்கைப் பெண்கள்\n வடக்கில் ஏற்படும் விரைவு மாற்றம்\nவீட்டில் இந்த செடி இருந்தால் உடனே தூக்கி எறியுங்கள்.. ஒட்டுமொத்த மகிழ்ச்சியையும் பறித்துவிடுமாம்\nபணத்திற்காக தானே விஷாலை திருமணம் செய்கிறீர்கள் விளாசிய நெட்டிசனுக்கு அனிஷா பதில்\nபல பெண்களுடன் புகைப்படத்தை வெளியிட்ட சாந்தனு - மனைவி கொடுத்த பதிலடியை பாருங்க\nஆபாச நடிகையாக மாறிய ரம்யா கிருஷ்ணன்... அதிர்ச்சியில் மீளாத ரசிகர்கள்\nகட்டையால் ஓங்கி ஓங்கி அடிக்கும் பாசக்கார அம்மா இறுதியில் என்ன நடக்கும் தெரியுமா\n+1 678 389 9934 அறிவித்தல் பிரசுரிக்க\nயாழ் புங்குடுதீவு 4ம் வட்டாரம்\nபுங்குடுதீவு 3ம் வட்டாரம், திருநெல்வேலி\nயாழ் உரும்பிராய், கிளி வட்டக்கச்சி, கிளி திருவையாறு, கனடா\nஇந்த வாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nசி என் என் ஆங்கிலம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.72, "bucket": "all"} +{"url": "https://www.tnpsctrb.com/2018/09/tnpsc-trb-study-material_44.html", "date_download": "2019-01-19T01:14:22Z", "digest": "sha1:MR4DXYRN6SE5WUN4KCEJYJBND3PI45QT", "length": 30757, "nlines": 346, "source_domain": "www.tnpsctrb.com", "title": "தாவரவியல் - உயிரியியல் பொது அறிவு வினா – விடை அறிவோம் | TNPSC | TRB | STUDY MATERIAL ~ TNPSCTRB.COM", "raw_content": "\nஔவையார் ஆத்திச்சூடி | விளக்கம்\nHome » SCIENCE » தாவரவியல் - உயிரியியல் பொது அறிவு வினா – விடை அறிவோம் | TNPSC | TRB | STUDY MATERIAL\nதாவரவியல் - உயிரியியல் பொது அறிவு வினா – விடை அறிவோம் | TNPSC | TRB | STUDY MATERIAL\nமுள்ளங்கியில் காணப்படும் வேர்த்தொகுப்பு - ஆணி வேர்த்தொகுப்பு\nநெல்லில் காணப்படும் வேர்த்தொகுப்பு - சல்லி வேர்த்தொகுப்பு\nமுண்டு வேர்கள் கொண்ட தாவரம் - சோளம், கரும்பு\nகொத்து வேர்கள் கொண்ட தாவரம் - டாலியா\nபின்னுகொடி தாவரம் - அவரை\nஏறு கொடி தாவரம் - மிளகு, வெற்றிலை\nபூண்டின் நறுமணத்திற்குக் காரணம் அதில் உள்ள - சல்பர் உள்ள சேர்மம்\nடெங்கு காய்ச்சலைத் தோற்றுவிக்கும் வைரஸ் - ஃபிளேவி வைரஸ்\nதூதுவ ஆர்.என்.ஏ.வில் காணப்படும் ரிபோசோம்களின் தொகுப்பின் பெயர் - பாலிசோம்\nபாக்டீரியா இருசமப் பிளவு முறையில் இனப்பபெருக்கம் செய்கிறது.\nதாவரங்கள் சவ்வூடுபரவல் முறையில் நீரை உறிஞ்சுகின்றன.\nபூத்தலில் பங்குபெறும் ஹார்மோன் – ஃபுளோரிஜென்f\nஇரு சமமான கரங்கலைக்கொண்ட குரோமோசோமின் பெயர் - மெட்டாசென்ட்ரிக் குரோமோசோம்\nடி.என்.ஏ. ஆர்.என்.ஏ.வாக மாற்றப்படும் நிகழ்ச்சி - படியெடுத்தல்\nமுழுமையடைந்த கருவுற்ற முட்டை என்பது - சைகோட்\nநெல்லில் காணப்படும் கனி வகை - காரியாப்சிஸ்\nரோமங்கள் கற்றையாக அமைந்திருக்கும் விதைகள் - கோமோஸ் விதைகள்\nபடியெடுத்தலில் பங்கு பெறும் நொதி - ஆர்.என்.ஏ.பாலிமரேஸ்\nமிகப்பெரிய முட்டையினை இடும் உயிரினம் - நெருப்புக்கோழி\nஅக்ரோசோமின் முக்கியப் பணி - அண்டத்தினுள் நுழைதல்\nஇரத்தச் செல்களை உண்டாக்கும் மூலச் செல்களின் பெயர் - ஹீமோபாயிடிக் செல்கள்\nபாம்புக் கடிக்கு விஷ முறிவு மருந்து தயாரிக்கப்படும் தாவரம் - ராவுல்ஃபியா சர்பன்டைனா (சர்ப்பகாந்தி)\nஹோமியோபதி மருத்துவத்தின் தந்தை - டாக்டர். சாமுவேல் ஹென்மென்\n1909ல் வார்மிங் என்பவர் நீர்த் தேவையின் அடிப்படையில் தாவரங்களை எத்தனை வகைகளாகப் பிரித்துள்ளார் - மூன்று\nகிரைசோகிராப் கருவியைக் கண்டுபிடித்த இந்திய அறிவியலறிஞர் - ஜே.சி. போஸ்\nமனிதன் சராசரியாக ஒரு நிமிடத்திற்கு எத்தனை முறை மூச்சு விடுகிறான் - 16 முதல் 18 முறை\nஒடு தண்டு தாவரத்திற்கு எடுத்துக்காட்டு - புல்\nமனித உடலில் மிகவும் கனமான உறுப்பு - தோல்\nவேம்பிலிருந்து கிடைக்கும் பூச்சிக் கொல்லியின் பெயர் - அஸாடிராக்டின்\nஆன்டிஜென்கள் இல்லாத இரத்தத் தொகுதி - O இரத்தத் தொகுதி\nஎரிசக்தி ஆற்றலைத் தயாரிக்க உதவும் தாவரங்கள் - ஜட்ரோபா மற்றும் யூபோர்பியா\nமுட்டைத் தாவரம் என அழைக்கப்படுவது - கத்தரி\nபூச்சிகளில் காணப்படும் முட்டை வகை - சென்ட்ரோலெசித்தல்\nமுதலாம் ஊன் உண்ணிகளுக்கு உதாரணம் - பாம்பு\nஇரண்டாம் ஊன் உண்ணிகளுக்கு உதாரணம் - கழுகு\nபறவை முட்டையின் கரு உணவில் காணப்படும் முக்கிய புரதங்கள் - பாஸ்விடின், லிப்போ விட்டலின்\nமனிதனின் கருவுறுகாலம் - 280 நாள்கள்\nஅமீபாவில் காணப்படும் இடம் பெயர்ச்சி உறுப்புகள் - போலிக்கால்கள்\nவளர்ச்சியை ஒழுங்குபடுத்துவது - ஹார்மோன்கள்\nபுவி நாட்டம் உடையது - வேர்\nஇடப்பெயர்ச்சி அடையும் தாவரம் - வால்வாக்ஸ்\nயானையின் கருவுறு காலம் - 17 - 20 மாதங்கள்\nடி.எம்.வி வைரஸினால் தாக்கப்படும் தாவரம் - புகையிலை\nமுகிழ்தல் முறையில் இனப்பெருக்கம் செய்வது - ஹைடிரா\nநுண் ஆல்காக்களுக்கு எடுத்துக்காட்டு - கிளாமிடோமானஸ்\nமனிதனின் மலேரியாவை ஏற்படுத்தும் உயிரி - பிளாஸ்மோடியம்\nஅனிமாலியாவுக்கு எடுத்துக்காட்டு - மண்புழு\nபன்றியிலிருந்து மனிதனுக்கு உறுப்பு ஒட்டு செய்யப்படுவது - ஜெனோகிராப்ட்\nவிலங்கினங்களில் முதன் முதலாகத் தோன்றும் நிணநீர் உறுப்பு - தைமஸ் சுரப்பி\nநடமாடும் மரபுப் பொருள் எனப்படுவது - டிரான்ஸ்போசான்கள்\nஇடியோகிராம் என்பது - குரோமோசோம்களைக் குறிக்கும் படம்\nஆண்களுக்கு செய்யப்படும் நிரந்தர பிறப்புக் கட்டுப்பாட்டு அறுவை சிகிச்சை முறை - வாசக்டமி\nதற்காலத்திய தேன் கூட்டில் அமைக்கப்பட்டிருப்பது - 5 அறைகள்\nஎலும்புகளில் காணப்படும் குழாய்களின் பெயர் - *ஹாவர்ஷியன் குழாய்\nஆக்சிஜன் மிக்க இரத்தம் இருக்கும் பகுதி - இடது வெண்ட்ரிக்கிள்\nவிலங்குகளின் உடலைச் சுற்றி புறப்பரப்பில் காணப்படும் திசு - எபிதீலியத் திசு\nஅசுத்த ரத்தத்தை எடுத்துச் செல்லும் இரத்தக் குழாய் - நுரையீரல் தமனி\nமனிதனுக்கு நிமோனியா சளிக் காய்ச்சல் அடினோ வைரசால் ஏற்படுகிறது.\nநம் உடலில் காணப்படும் தசைகள் நம் உடலின் எடையில் பங்கு வகிக்கும் சதவீதம் - 30 சதவீதம்\nநரம்புத் தி��ுவின் அடிப்படை அலகு - நியுரான்\nசுவாசக் கட்டுப்பாட்டு மையமாக செயல்படுவது - முகுளம்\nநிணநீர் சுரப்பிகளில் உருவாவது - லியூக்கோசைட்டுகள்.\nகிரேவின் நோயுடன் தொடர்புடைய சுரப்பி - தைராய்டு சுரப்பி\nமனித ஆண்களின் மூளையின் எடை சுமார் - 1400 கிராம்\nசெல்லினைக் கண்டறிந்தவர் - இராபர்ட் ஹூக்\nஉட்கருவைக் கண்டுபிடித்தவர் - இராபர்ட் பிரெளன்\nசெல் கொள்கையை முன் மொழிந்தவர்கள் - தியோடர் ஸ்ச்வான், ஜேக்கப் ஸ்லீடன்\nபாக்டீரியாவைக் கண்டறிந்தவர் - ஆன்டன் வால்லூவன் ஹூக்\nபுரோட்டோ பிளாசத்தைக் கண்டறிந்தவர்கள் - பர்கிஞ்சி, மோல்\nபுரோகேரியாட் செல்லிற்கு எடுத்துக்காட்டு - நாஸ்டாக்\nமிகவும் எளிய செல்லமைப்பைக் கொண்ட செல்கள் புரோகேரியாட்டு செல்கள் எனப்படும்\nஸ்கிளிரென்கைமா லிக்னின் செல்லின் இரண்டாம் நிலை செல்சுவரால் ஆக்கப் பட்டிருக்கிறது.\nபறவைகளின் புறச்சட்டகம் - இறகுகள்\nகொனிடியங்களை உற்பத்தி செய்யும் அமைப்பு - பைலைடு\nகழிவு நீக்க மண்டலத்தின் அடிப்படைச் செயல் அலகு - நெஃப்ரான்\nதவளையின் இதயத்தில் காணப்படும் அறைகளின் எண்ணிக்கை - மூன்று\nகளைக்கொல்லியாகப் பயன்படுத்தப்படும் செயற்கை ஹார்மோன் - 2,4-D பீனாக்சி அசிட்டிக் அமிலம்\nகடவுளின் முதற்கோவிலாகக் கருதப்படுவது - காடுகள்\nஊசியிலைக் காடுகளின் வேறு பெயர் - போரியல் காடுகள்\nபுறாவின் விலங்கியல் பெயர் - கொலம்பியா லிவியா\nதக்காளி தாவரத்தின் உயிரியல் பெயர் - லைகோபெர்சிகான் எஸ்குலண்டம்\nதரையொட்டிய நலிந்த தண்டுடைய தாவரத்திற்கு உதாரணம் - ட்ரைடாக்ஸ் (வெட்டுக் காயப்பூண்டு)\nதாவரங்கள் தங்களின் உணவைத் தயாரித்துக் கொள்ளத் தேவைப்படும் வாயு - கார்பன்-டை-ஆக்ஸைடு\nநாள் ஒன்றுக்கு மணித உடலிலிருந்து வெளியேற்றப்படும் சிறுநீரின் அளவு - 1.5 - 2 லிட்டர்\nதவளையின் இரப்பையின் மேற்பகுதியின் பெயர் - கார்டியாக்\nதண்டில் உள்ள சிறுதுளைகளின் பெயர் - லென்டிசெல்\nஇலைத் துளையின் இரு மருங்கிலும் அமைந்துள்ளது - காப்பு செல்கள்\nஒளிச்சேர்க்கையின் போது வெளியிடப்படும் வாயு - ஆக்ஸிஜன்\nஉழவனின் நண்பன் - மண்புழு\nமுதன்முதலில் இரப்பர் தாவரத்தைக் கண்டுபிடித்தவர் -கிறிஸ்டோபர்\nபென்குயின்கள் காணப்படும் வாழிடம் - துருவப் பிரதேசம்\nவரிக்குதிரைகள் காணப்படும் நில வாழிட சூழ்நிலை - புல்வெளிப்பிரதேசங்கள்\nவிலங்கு மிதவை உயிரி - ஆஸ்ட்ரோகோடுகள்\nஇலைகள் முட்களாக மாறியுள்ள தாவரத்திற்கு எடுத்துக்காட்டு - சப்பாத்திக்கள்ளி\nமஞ்சள் காமாலை நோயைக் குணப்படுத்தப் பயன்படும் தாவரம் - கீழாநெல்லி\nபுறத்தூண்டல் காரணிக்கு உடனடியாகத் துலங்கலைத் தரும் தாவரம் - பிரையோஃபில்லம்\nசக்தி தரும் உணவுச் சத்து - கார்போஹைட்ரேட்\nஆன்டிபாடிகளை உற்பத்தி செய்யும் வெள்ளையணு - லிம்ப்போசைட்டுகள்\nவேதியாற்றலை இயக்க ஆற்றலாக மாற்ற உதவும் செல் - தடை செல்கள்\nபெரியம்மையை உண்டாக்கும் வைரஸ் - வேரியோலா வைரஸ்\nநாளமில்லா சுரப்பிகள் ஹார்மோன்களைச் சுரக்கிறது.\nபிறக்கும்போதே காணப்படும் தைராய்டு குறைப்பு நிலையின் பெயர் - கிரிட்டினிசம்\nஇரத்தத்தில் ஆக்ஸிஜனைச் சுமந்து செல்லும் திறனைக் குறைப்பது - கார்பன் மோனாக்ஸைடு\nஇரத்த உறைவைத் தடுக்க அட்டையின் உமிழ் நீரில் காணப்படும் பொருள் - ஹிருடின்\nகார்பஸ் லூட்டியம் சுரப்பது - ரிலாக்சின்\nபூனை மீன்களின் பொதுவான தமிழ்ப் பெயர் - விரால்\nசெயற்கையான சிறுநீரகம் எனப்படுவது - டயலைசர்\nசிறுநீரகத்திற்கு செல்லும் இரத்தத்தின் அளவு விகிதம் - 20 -25 சதவீதம்\nமனித இதயத்தின் பேஸ் மேக்கர் ஆக வேலை செய்யும் பகுதி -எஸ்.ஏ. பகுதி\nசிறுநீரில் காணப்படும் யூரியாவின் அளவு - 2 சதவீதம்\nசிறுநீர்ப்பையில் கற்கள் உருவாகக் காரணம் - புரதம் மற்றும் பாஸ்பேட் குறைந்த உணவை உட்கொள்வதால்\nஇரத்த சிவப்பு செல்களில் காணப்படும் நிறமி - ஹீமோகுளோபின்\nஇரத்தத்தில் இன்சுலின் அளவு குறைவதால் உடலில் சேரும் பொருள் - கீட்டோன்கள்\n51 அமினோ அமிலங்களைக் கொண்ட பாலிபெப்டைடு ஹார்மோன் - இன்சுலின்\nமனிதரில் பிளேக் நோயை உண்டாக்கும் பாக்டீரியா - எர்சினியா பெஸ்டிஸ்\nகருவுறாத அண்டத்தின் வாழ்நாள் காலம் 12-24 மணி நேரம்\nமனித கருப்பையின் உள் அடுக்குச் சுவரின் பெயர் - எண்டோமெட்ரியம்\nகரு உணவு முட்டையின் மையத்தில் காணப்படும் முட்டை வகை - சென்ட்ரோலெசித்தல்\nகொனிடியங்களை உற்பத்தி செய்யும் அமைப்பு - பைலைடு\nகரும்புச்சாற்றில் உள்ள குளுக்கோசின் சதவீதம் - 30 சதவீதம்\nபுளோயம் ஒரு கூட்டு திசு\nவேரின் புறவெளி அடுக்கு எபிபிளெமா என அழைக்கப்படுகிறது.\nநரம்பு செல்லின் நீண்ட கிளைகளற்ற பகுதி ஆக்ஸான் எனப்படும்.\nபாரன்கைமா திசு உணவை சேமிக்கின்றது.\nசல்லடைத் தட்டினைக் கொண்ட திசு - புளோயம்\nபகல் நேரத்தில் இலைகளை மேலும் கீழும் இயக்கும் தாவரம் - தந்தித் தாவரம்\nஇரத்தம் சிவப்பாக இருக்கக் காரணம் - ஹீமோகுளோபின்\nபறவைகளின் உணவு எங்கு அரைக்கப்படுகிறது - அரைவைப்பை\nகரையாத உணவுப் பொருள் கரையும் எளிய பொருளாக மாற்றப்படும் நிகழ்ச்சி - செரித்தல்\nதொற்றுத்தாவர வேர்களில் காணப்படும் பஞ்சு போன்ற திசு --- வெலாமன்\nமெல்லுடலிகளுக்கு எடுத்துக்காட்டு - ஆக்டோபஸ்\nகுழியுடலிகளுக்கு எடுத்துக்காட்டு - ஹைட்ரா\nசைகஸ் - ஜிம்னோஸ் பெர்ம் வகையைச் சேர்ந்தது.\nகிரினெல்லா - சிவப்பு பாசி வகையைச் சேர்ந்தது.\nபாரமீசியம் - சீலியோபோரா வகையைச் சேர்ந்தது\nஎய்ட்ஸ் நோயை கட்டுப்படுத்தும் மருந்து - அசிட்டோதையாமிடின் AZT\nதாவரத்தின் இனப் பெருக்கத்திற்காக உருவாக்கப்பட்ட பகுதி - பூக்கள்\nஆணி வேரின் மாற்றத்திற்கு எடுத்துக்காட்டு - பீட்ரூட்\nபறக்கும் தன்மையற்ற பறவை - ஆஸ்ட்ரிக்\nஆணி வேர் தொகுப்பு காணப்படும் தாவரம் - புளியமரம்\nஆணி வேர் மாற்றமடைந்திருப்பது - கேரட்\nவிதையின் எப்பகுதி தண்டாக வளர்கிறது - முளைக்குருத்து\nகுமிழ்த் தண்டிற்கு எடுத்துக்காட்டு - வெங்காயம்\nமலரின் ஆண் பாகம் - மகரந்தத் தூள்\nவறண்ட நிலத்தாவரம் - சப்பாத்திக்கள்ளி\nதொற்றுத் தாவரம் பற்றி வளரும் தாவரம் ஓம்புயிரி எனப்படும்.\nகோலன்கைமா திசுவில் காணப்படுவது - பெக்டின்\nதாவர உடல் ஆக்குத்திசு மற்றும் நிலைத்திசு ஆகிய இரு வகை திசுக்களைக் கொண்டுள்ளது.\nஇன்று நாம் இந்தியாவில் உள்ள 29 மாநிலத்தின் பெயர், தலைநகரம், முதலமைச்சர், ஆளுநர் பற்றி அறிவோம் [28.08.2018] .\nதமிழ் இலக்கணம் பற்றிய பயனுள்ள தகவல்கள்\nTnpsc-tet பொதுத்தமிழ் ஆசிரியர்களும் அவர்கள் எழுதிய நூல்களும்\nகுரூப்-2 தேர்வுக்காக பொதுத்தமிழில் முக்கிய குறிப்புகள்\nTnpsc -tet பொதுத்தமிழ் சிலப்பதிகாரம் பற்றிய முக்கிய தகவல்கள்\nTNPSC-TET STUDY MATERIALS-நமது 48 தேசிய சின்னங்களை அறிவோமா\nTnpsc-tet study materials - ஆறாம் வகுப்பு- சமூக அறிவியல் -குடிமையியல் -தேசிய சின்னங்கள்\nTNPSC I TET பொது அறிவு 70 வினா – விடைகள் தொகுப்பு\nTNPSC I TRB முக்கியமான 15 பொது அறிவு வினா - விடைகள்\nTNPSC I TRB பொது அறிவு 90 வினா – விடைகள் தொகுப்பு\nTNPSC I TET பொது அறிவு வினா – விடைகள் தொகுப்பு\nநடப்பு நிகழ்வுகள் அறிவோம் [ DAILY CURRENT AFFAIRS]...\nபுவியியல்‬ சிறப்புப்‬ பெயர்கள்‬ பற்றி அறிவோம் TN...\nTNPSC குரூப்-2 தேர்வுக்காக தமிழில் மிக முக்கிய குற...\nஓரெழுத்து ���ொல்லின் பொருளை அறிதல் TNPSC | TRB | TA...\nபுகழ்பெற்ற நூல்களும் அதன் ஆசிரியர்கள் பற்றியும் அற...\nசுயசரிதை நூல்கள் – எழுதியவர்கள் TNPSC | TR...\nஇந்திய அரசியலமைப்பு சட்டத்தின் முக்கிய உறுப்புகள் ...\nபொது அறிவு வினா – விடைகள் அறிவோம் | TNPSC | TRB | ...\nஉலக அளவில் இந்தியாவின் இடம் | TNPSC TRB | STUDY MA...\nதாவரவியல் - உயிரியியல் பொது அறிவு வினா – விடை அறிவ...\nமாநிலங்கள் உருவான வருடங்கள் அறிவோம் | TNPSC | TRB ...\n🔰 வங்கிகள் தேசியமயமாக்கப்படல் : சுதந்திரத்திற்கு...\n1.மின்காந்தக் கொள்கை - மாக்ஸ்வெல் 2.எலக்ட்ரான் - ...\nபுவியியல்‬ சிறப்புப்‬ பெயர்கள்‬ அறிவோம் | TNPSC | ...\nஉலகின் மிகப் பெரிய & சிறிய நாடு, இடம் போன்றவை அறிவ...\nTNPSC GROUP2 2018 : பொது அறிவு வினா – விடைகள்\nநடப்பு நிகழ்வுகள் அறிவோம் [CURRENT AFFAIRS] 02.09....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newkollywood.com/tag/september27th-release/", "date_download": "2019-01-19T00:56:07Z", "digest": "sha1:6IBHI4AEWRU2DJ4HPLVM34KWBPJ2GY5C", "length": 5702, "nlines": 134, "source_domain": "newkollywood.com", "title": "september27th release Archives | NewKollywood", "raw_content": "\nபாரத் மோகன் இயக்கும் இக்லூ \nசிம்பு ரசிகராக நடிக்கும் மகத் ராகவேந்திரா\nவெற்றி விழா கொண்டாடிய கனா \nரஜினிக்கு ஜோடியாகும் வாய்ப்பை நூழிலையில் தவறவிட்ட மீரா மிதுன்\nஇணையதளம் தொடங்கிய தீபிகா படுகோனே\nபுலி’யை பார்த்து பதுங்கிய ‘பாயும் புலி\nவிஜய் நடித்த ‘கத்தி’ படத்துடன் தனது ‘பூஜை’...\nநியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சியில் வாரந்தோறும்...\nகொஞ்சம் சோறு கொஞ்சம் வரலாறு – 2\nமீண்டும் வருகிறார் பிரியா மகாலட்சுமி\nநடிகை நிலானி கொசு மருந்து குடித்து தற்கொலை முயற்சி\nதொட்ரா வில்லனுக்கு கன்னத்தில் அறைய பயிற்சி அளித்த மைனா நடிகை..\nதொட்ரா படத்தில் தனக்கு ஜோடியாக நடித்த மைனா நடிகையை,...\nரஜினியும், கமலும் பகுதி நேர அரசியல்வாதிகளா\nநரகாசூரனில் பிருத்விராஜின் அண்ணன் இந்திரஜித்\nபாரத் மோகன் இயக்கும் இக்லூ \nசிம்பு ரசிகராக நடிக்கும் மகத் ராகவேந்திரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://venmathi.com/rashi/female_8H.html", "date_download": "2019-01-19T00:46:49Z", "digest": "sha1:LFSYDLEGP3W33MWPPJM3B43UUEYIADQC", "length": 21915, "nlines": 591, "source_domain": "venmathi.com", "title": "baby names in rashi order - rashi :-Vruschika - venmathi.com", "raw_content": "\n13,000 ஆண்டுகளாக பூமியை கண்காணிக்கும் மர்மமான...\nடிசிஎல் 65-இன்ச் ஸ்மார்ட் டிவி\n13,000 ஆண்டுகளாக பூமியை கண்காணிக்கும் மர்மமான...\nடிசிஎல் 65-இன்ச் ஸ்மார்ட் டிவி\nஅடங்க மறு – தமிழ் திரை விமர்சனம்\nகனா - தமிழ��� திரை விமர்சனம்\nசீதக்காதி – தமிழ் திரை விமர்சனம்\nகே.ஜி.எஃப். – தமிழ் திரை விமர்சனம்\nஅடங்க மறு – தமிழ் திரை விமர்சனம்\nகனா - தமிழ் திரை விமர்சனம்\nசீதக்காதி – தமிழ் திரை விமர்சனம்\nகே.ஜி.எஃப். – தமிழ் திரை விமர்சனம்\nஇரவில் 11 மணிக்கு மேல் தூங்குபவரா நீங்கள்\nவிறால் மீன் மாங்காய் குழம்பு\nஅதிமதுரத்தின் சக்தி (மருத்துவ குணங்கள்)\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nஇரவில் 11 மணிக்கு மேல் தூங்குபவரா நீங்கள்\nஅதிமதுரத்தின் சக்தி (மருத்துவ குணங்கள்)\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nதலைவலி தீர பத்து ஆலோசனைகள்\nநாக்கில் உள்ள கரும்புள்ளிகளை உடனே போக்க\nவிறால் மீன் மாங்காய் குழம்பு\nதெற்கு பார்த்த வீட்டின் வாசல்: இந்த ராசியினருக்கு...\nஜோதிட ரீதியாக மொத்தம் 27 நட்சத்திரங்கள் உள்ளது....\nதெற்கு பார்த்த வீட்டின் வாசல்: இந்த ராசியினருக்கு...\nஜோதிட ரீதியாக மொத்தம் 27 நட்சத்திரங்கள் உள்ளது....\nசிவனை இந்த பொருட்களைக் கொண்டு வழிபடாதீங்க… அழிவு...\nநேர்மை உயர்வு தரும் - பஞ்சதந்திரக் கதைகள்\nபொறுமைக்கும், நற்பண்பிற்கும் கிடைத்த பரிசு\nபஞ்சதந்திரக் கதைகள் - ஆபத்தான வேளையில் ஐயோ என்று...\nசுவாமி விவேகானந்தர் கதைகள் – அன்பு பயமறியாதது\nநேர்மை உயர்வு தரும் - பஞ்சதந்திரக் கதைகள்\nபொறுமைக்கும், நற்பண்பிற்கும் கிடைத்த பரிசு\nபஞ்சதந்திரக் கதைகள் - ஆபத்தான வேளையில் ஐயோ என்று...\nசுவாமி விவேகானந்தர் கதைகள் – அன்பு பயமறியாதது\nvenmathi.com - baby name finder | online tamil news | tamil paadal varikal, தமிழ் செய்திகள் | தமிழ் வீடியோ | தமிழ் பாடல் வரிகள் | தமிழ் குழந்தை பெயர்கள்\nஅடங்க மறு – தமிழ் திரை விமர்சனம்\nசீதக்காதி – தமிழ் திரை விமர்சனம்\nஇந்த ராசிக்காரர்களிடம் மட்டும் எப்போதும் சிக்கிடாதீங்க….. மன்னிக்கவே மாட்டாங்களாம் \nசிவனை இந்த பொருட்களைக் கொண்டு வழிபடாதீங்க… அழிவு நிச்சயமாம்\nஇரவில் 11 மணிக்கு மேல் தூங்குபவரா நீங்கள்\nகே.ஜி.எஃப். – தமிழ் திரை விமர்சனம்\nஅதிமதுரத்தின் சக்தி (மருத்துவ குணங்கள்)\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nதலைவலி தீர பத்து ஆலோசனைகள்\nதாய் மகனுக்கு எழுதிய டைரி குறிப்பு\nநாக்கில் உள்ள கரும்புள்ளிகளை உடனே போக்க\nபஞ்சதந்திரக் கதைகள் - ஆபத்தான வேளையில் ஐயோ என்று குழறலாமா\nசுவாமி விவேகானந்தர் கதைகள் – அன்பு பயமறியாதது\n13,000 ஆண்டுகளாக பூமியை கண்காணிக்கும் மர்மமான விண்கலம்\nடிசிஎல��� 65-இன்ச் ஸ்மார்ட் டிவி\nசிவனை இந்த பொருட்களைக் கொண்டு வழிபடாதீங்க… அழிவு நிச்சயமாம்\nஇரவில் 11 மணிக்கு மேல் தூங்குபவரா நீங்கள்\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nகே.ஜி.எஃப். – தமிழ் திரை விமர்சனம்\nபஞ்சதந்திரக் கதைகள் - ஆபத்தான வேளையில் ஐயோ என்று குழறலாமா\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nசிவனை இந்த பொருட்களைக் கொண்டு வழிபடாதீங்க… அழிவு நிச்சயமாம்\nஇரவில் 11 மணிக்கு மேல் தூங்குபவரா நீங்கள்\nஅதிமதுரத்தின் சக்தி (மருத்துவ குணங்கள்)\nதலைவலி தீர பத்து ஆலோசனைகள்\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nசிவனை இந்த பொருட்களைக் கொண்டு வழிபடாதீங்க… அழிவு நிச்சயமாம்\nஇரவில் 11 மணிக்கு மேல் தூங்குபவரா நீங்கள்\nஅதிமதுரத்தின் சக்தி (மருத்துவ குணங்கள்)\nதலைவலி தீர பத்து ஆலோசனைகள்\nசீதக்காதி – தமிழ் திரை விமர்சனம்\nகே.ஜி.எஃப். – தமிழ் திரை விமர்சனம்\nஅதிமதுரத்தின் சக்தி (மருத்துவ குணங்கள்)\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nதலைவலி தீர பத்து ஆலோசனைகள்\nஅதிமதுரத்தின் சக்தி (மருத்துவ குணங்கள்)\nஒரு மூலிகையில் ஓராயிரம் நோய்களைத் தீர்க்கலாம். அதற்குரிய மருத்துவ குணங்களை ஒவ்வொரு...\nசிவனை இந்த பொருட்களைக் கொண்டு வழிபடாதீங்க… அழிவு நிச்சயமாம்\nசிவனை இந்த பொருட்களைக் கொண்டு வழிபடாதீங்க… அழிவு நிச்சயமாம்\nகாதல் வயப்படும் யோகம் உங்களுக்கு இருக்கா\nகாதல் வெற்றியடைய ஒருவரது ஜாதகத்தில் குரு, சுக்கிரன், செவ்வாய், புதன், சந்திரன் ஆகிய...\nபஞ்சதந்திரக் கதைகள் - ஆபத்தான வேளையில் ஐயோ என்று குழறலாமா\nஒரு மரவெட்டி மரத்தின் கிளைமீது அமர்ந்து கொண்டு அந்தக் கிளையையே வெட்டினானாம். உமாதேவியார்...\nநேர்மை உயர்வு தரும் - பஞ்சதந்திரக் கதைகள்\nமரியாதை ராமன் வசித்து வந்த ஊரில் சோமன் என்ற ஒரு பணக்காரன் இருந்தார். அவர் மிகவும்...\nதாய் மகனுக்கு எழுதிய டைரி குறிப்பு\nதலைக்கு மேல் நான் தூக்கி கொஞ்சிய என் தங்க மகன் என் தலைக்கு மேல் வளர்ந்து நிற்கிறான்...\nஇரவில் 11 மணிக்கு மேல் தூங்குபவரா நீங்கள்\nஒரு மனிதன் 6 முதல் 8 மணி நேரம் தூங்கினால் போதும். அதாவது, இரவு 2 மணிக்கு படுத்து...\nஅடங்க மறு – தமிழ் திரை விமர்சனம்\nசுவாமி விவேகானந்தர் கதைகள் – அன்பு பயமறியாதது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-08-08-2018/", "date_download": "2019-01-19T01:11:04Z", "digest": "sha1:ZUXJJYR4AFRNRCZLOQX3OHCACUMXBV57", "length": 14649, "nlines": 163, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "இன்றைய ராசிபலன்கள் 08/08/2018 | Chennai Today News", "raw_content": "\nஜோதிடம் / தின பலன்\nகுக்கர் சின்னம் ஒதுக்க கோரிய வழக்கு: சுப்ரீம் கோர்ட் உத்தரவு\nஸ்டாலின் சொல்லும் தொகுதியில் போட்டியிடுவேன்: கனிமொழி\nஜம்முகாஷ்மீர் சுற்றுலா சென்ற 10 பேர் கதி என்ன\nஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டிய வழக்கு முடித்து வைக்கப்பட்டது\nஇன்று பயணங்கள் செல்ல நேரலாம். உறவினர்களிடம் வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. காரிய தாமதம் ஏற்பட்டாலும் சாதகமான பலன் கிடைக்கும். நீண்ட நேரம் கண்விழிப்பதை தவிர்க்கவும், அன்றைய வேலைகளை அன்றைய தினமே முடித்து விடுவது வெற்றிக்கு வழிவகுக்கும்.\nஅதிர்ஷ்ட நிறம்: பச்சை, மஞ்சள், நீலம்\nஅதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 7\nஇன்று சுகம் உண்டாகும். பணவரத்து கூடும். எதிர்ப்புகள் மறையும். பகை பாராட்டியவர்கள் பகையை மறந்து நட்பு கரம் நீட்டுவார்கள். நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்சனைகள் குறையும். எதையும் செய்து முடிக்கும் சாமர்த்தியம் உண்டாகும்.\nஅதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள், பச்சை\nஅதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5\nஇன்று வாக்குவன்மையால் காரியங்களில் அனுகூலம் ஏற்படும். சுக்கிரன் சஞ்சாரத்தால் வேளை தவறி உண்ண வேண்டி இருக்கும். வாகனம், வீடு ஆகியவற்றால் செலவு ஏற்படும். அடுத்தவர் பிரச்சனை களில் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது.\nஅதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு, நீலம்\nஅதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9\nஇன்று தொழில் வியாபாரம் எதிர்பார்த்த அளவு வேகமாக நடக்காவிட்டாலும் லாபம் குறையாமல் இருக்கும். புதிய ஆர்டர்கள் கிடைப்பது தாமதப்படும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் தடங்கல்கள், கூடுதல் உழைப்பு ஆகியவற்றை சந்திக்க வேண்டி இருக்கும்.\nஅதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, ஊதா, மஞ்சள்\nஅதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5, 9\nஇன்று குடும்பத்தில் இருப்பவர்கள் எதையும் வெளிக்காட்டாமல் உங்களுடன் இன் முகம் கொடுத்து பேசுவார்கள். கணவன், மனைவிக்கிடையே இருந்த வருத்தங்கள் நீங்கும். பிள்ளைகள் விஷயத்தில் அதிக அக்கறை காட்டுவீர்கள். அக்கம் பக்கத்தினரிடம் அனுசரித்து செல்வது நல்லது.\nஅதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம்\nஅதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9\nஇன்று சாமர்த்தியமான பேச்சின் மூலம் காரிய வெற்றி கிடைக்கும். மற்றவர் விவகாரங்களில் ���லையிடுவதை தவிர்ப்பது நல்லது. சொத்து தொடர்பான விஷயங்களில் கவனமாக இருப்பது நல்லது. கூடுதல் கவனத்துடன் எதையும் அணுகுவது வெற்றிக்கு உதவும்.\nஅதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை\nஅதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9\nஇன்று குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். பணம் சேரும். மற்றவர்கள் செய்ய தயங்கும் வேலையை செய்து முடித்து பாராட்டு கிடைக்க பெறுவீர்கள். எண்ணியபடி செயல்களை செய்து காரிய வெற்றி காண்பீர்கள். நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும்.\nஅதிர்ஷ்ட நிறம்: நீலம், வெளிர் பச்சை, ஆரஞ்சு\nஅதிர்ஷ்ட எண்கள்: 6, 9\nஇன்று ஆன்மிக பணிகளில் ஈடுபாடு அதிகரிக்கும். சுக்கிரன் சஞ்சாரம் ராசிக்கு 10ல் இருப்பதால் விரும்பிய பொருள்களை வாங்கி மகிழ்வீர்கள். திருமண முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் இருந்த இடையூறுகள் நீங்கும். வியாபார வளர்ச்சி பற்றிய சிந்தனை எழும்.\nஅதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை\nஅதிர்ஷ்ட எண்கள்: 2, 7\nஇன்று எதிர்பார்த்த நிதி உதவி கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் முன்னேற்றமான பலன் காண்பார்கள். புதிய வேலை பற்றிய சிந்தனை அதிகரிக்கும். சம்பள உயர்வு, பதவி உயர்வு கிடைக்கலாம். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும்.\nஅதிர்ஷ்ட எண்: 9, 3\nஇன்று கணவன், மனைவிக்கிடையில் இருந்த ஊடல்கள் நீங்கி நெருக் கம் அதிகரிக்கும். பிள்ளைகள் பெருமை சேர்ப்பார்கள். விருந்து கேளிக்கை நிகழ்ச் சிகளில் குடும்பத்தினருடன் கலந்து கொள்வீர்கள். எடுத்த காரியத்தை சிறப்பாக செய்து முடித்து பாராட்டு பெறுவீர்கள். பணவரத்து திருப்தி தரும்.\nஅதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை\nஅதிர்ஷ்ட எண்: 4, 6\nஇன்று வழக்கு சம்பந்தமான முன்னேற்றம் காண எடுக்கும் முயற்சிகள் கைகூடும். எதிர்காலம் பற்றிய சிந்தனை மேலோங்கும். தடைதாமதம் ஏற்படும். வீண் அலைச்சல் உண்டாகும். எதிலும் கூடுதல் கவனம் தேவை.\nஅதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, அடர் நீலம்\nஅதிர்ஷ்ட எண்: 5, 6\nஇன்று மனஉறுதி அதிகரிக்கும். சொத்துக்களை அடைவதில் தடைகள் ஏற்படும். உயர்நிலையில் உள்ளவர்களுடன் மனவருத்தம் ஏற்படும்படியான சூழ்நிலை வரும். உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படலாம் கவனம் தேவை. வாகனங்கள் மூலம் செலவு உண்டாகலாம். சுக்கிரன் சஞ்சாரத்தால் எதிர்பார்த்த பணவரவு இருக்கும்.\nஅத��ர்ஷ்ட நிறம்: நீலம், மஞ்சள்\nஅதிர்ஷ்ட எண்: 3, 7\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nமெரினாவில் கருணாநிதிக்கு இடம் ஒதுக்க வேண்டும்- உயர்நீதிமன்றம் உத்தரவு\nதொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் எழுதிய நன்றிக் கடிதம்\nஇசை மேதை கேரக்டரில் விஜய் சேதுபதி\nசமீபத்தில் வெளியான படத்தை பாராட்டிய விஜய் \nரசிகருக்கு பதிலடி கொடுத்த ‘ஸ்பைடர் ‘ பட நடிகை \nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lankaone.com/index.php?type=post&post_id=29941", "date_download": "2019-01-18T23:39:05Z", "digest": "sha1:QE7UHI6S4QQGQM2XYXLYMGJ5ZNDMCO2R", "length": 12379, "nlines": 118, "source_domain": "www.lankaone.com", "title": "நாட்டில் யாருக்குமே பாத", "raw_content": "\nநாட்டில் யாருக்குமே பாதுகாப்பு இல்லை ; மஹிந்த ராஜபக்ஷ\nகதிர்காமம் கிரிவெஹர விகாரையின் விகாரதிபதி கொபவக தம்மானந்த தேரர் மற்றும் விதாபொல சோபித தேரர் ஆகியோர் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூட்டு சம்பவத்தை கண்டித்துள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ , நாட்டில் யாருக்குமே பாதுகாப்பு இல்லை. தலைவர்கள் தூக்கத்தில் இருப்பதனாலேயே இவ்வாறு இடம்பெறுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nகேள்வி : துப்பாக்கிச் சூட்டுக்குள்ளான விகாராதிபதி கோட்டாபாய ராஜபகஷவுக்கு எதிராக கருத்துக்களை முன்வைத்துள்ளதாகவும், அதன் காரணமாக அவரும் இச் சம்பவத்திற்கும் தொடர்பு இருப்பதாக கூறப்படுகின்றது\nபதில் : அவ்வாறு எதுவும் இல்லை. அதில் எந்த உண்மையும் இல்லை.\nகேள்வி : தற்போது நாட்டில் காணப்படும் இந்நிலைமை தொடர்பாக உங்களுடைய கருத்து\nபதில் : இவ்வாறான விடயங்கள் குறித்து விஷேடமாக கவனத்தில் கொள்ளப்பட வேண்டும். அதே வேளை நியாயமான துரித விசாரணைகளும் முன்னெடுக்கப்பட வேண்டும். இவற்றுக்கான தீர்வுகள் விரைவில் காணப்படாவிட்டால் நாட்டில் எவருக்குமே வாழ முடியாத நிலை தோன்றிவிடும். யாருக்கும் பாதுகாப்பு இல்லை. இது நாட்டுக்கு நல்லதல்ல.\nஇவ்வாறான சம்பவங்கள் மூலம் நாட்டில் நீதி எந்த நிலையில் உள்ளது என்பது தெளிவாகின்றது. எவ்வாறிருப்பினும் நீதி அமைச்சு தான் இதற்கு பொறுப்பு கூற வேண்டும் என்றார்.\nஆபத்தை ஏற்படுத்தும் பேஸ்புக்கின் 10 வருட...\nபேஸ்புக்கில் வைரலாகி உள்ள 10 வருட போட்டோ சேலஞ்சை வைத்து பேஸ்புக் புதிய......Read More\nபல நூறு கோடியில் “இந்தியன் 2”\nலைக்காவின் பிரம்மாண்ட தயாரிப்பில் ஷங்கர் இயக்கத்தில் கமல் நடிக்கும்......Read More\nஜேர்மனியில் நடந்த அடுத்த காட்டிக் கொடுப்பு:...\n2005ல் இலங்கை வெளிவிவகார அமைச்சராக இருந்த லஷ்மன் கதிர்காமரை நாம்......Read More\nதிருகோணமலை கடலில் காணாமல் போன இளைஞன்...\nதிருகோணமலை வீரநகரிலிருந்து கடந்த 16 ஆம் திகதியன்று கடலுக்குச் சென்று......Read More\nவவுனியா சிறைச்சாலை கைதி ஒருவர் வவுனியா பொதுவைத்தியசாலையில்......Read More\nஜனாதிபதி சட்டத்தரணிகளாக ஜனாதிபதியினால் நியமனம் பெற்ற 25 சிரேஸ்ட......Read More\nவவுனியா நகரையண்டிய சில பாடசாலைகளில்...\nவவுனியா நகரப் பகுதியை அண்டிய சில பாடசாலைகளில் தரம் 1 மாணவர் அனுமதிக்கு......Read More\n9 இந்திய மீனவர்கள் எச்சரிக்கையுடன்...\nயாழ்ப்பாணம், நெடுந்தீவு கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட ஒன்பது......Read More\nகைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன......Read More\nஇலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட வெளிநாட்டு தம்பதியினர் 7 மணித்தியாலங்கள்......Read More\nயாழ் பாடசாலை மாணவியின் வீட்டில்...\nதென்பகுதி பாடசாலை சமூகத்தினர், மந்துவில் பாடசாலை மாணவி ஒருவரின்......Read More\nயாழ்ப்பாணம் மாநகரசபை முதல்வர் இமானுவேல் ஆர்னோல்ட்டை யாழ். நீதிவான்......Read More\nகொழும்பு – கட்டுநாயக்க பஸ் ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டு......Read More\nதமிழ் மக்கள் தமது உரிமைகளையே...\nஇலங்கை, இந்திய ஒப்பந்தத்தின் ஊடாக ஏற்படுத்தப்பட்ட 13ஆவது திருத்தச்......Read More\nகிழக்கு மாகாண வைத்தியசாலைகளுக்கு 11...\nசுகாதார இராஜாங்க அமைச்சர் பைசல் காசிமின் ஏற்பாட்டில் கிழக்கு மாகாண......Read More\nகடும் குளிரினால் உறைந்து போகும்...\nநாட்டின் பல பகுதிகளில் குளிரான காலநிலை நிலவுவதாக வளிமண்டவியல்......Read More\nஅமரர் செல்வி அபிநயா சண்முகநாதன்\n‘கருத்துக்களால் களமாடுவோம்’ எனும் தொனிப்பொருளில் ஓர் அரசியல்......Read More\nஒரு நாடு, ஒரு தேசம்\nமீளிணக்கப்பாடு, நல்லிணக்கம் போன்றவற்றை முன்னெடுப்பவர்கள், அடிக்கடி......Read More\nமென்வலு அரசியலும் தமிழீழ மக்களும்\nஇலங்கைதீவில் வடக்கு கிழக்கு மாகாணங்களை தமது தாயாகமாக கொண்ட தமிழீழ......Read More\nசனாதிபதி சிறிசேனா ஒன்பது மாகாண சபை ஆளுநராக இருந்தவர்களிடம் இருந்து......Read More\nமைத்திரியின் தர்மசங்கட நிலை ஒரு...\nஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன ���ல அமைச்­சுக்­களை தன்­வசம்......Read More\nகருவில் கரையும் புதிய அரசமைப்பு:...\n“புதிய அரசமைப்பு தொடர்பில், தமிழ் மக்கள் பெரிய நம்பிக்கைகளைக்......Read More\nநாளைமுதல் குடிக்க மாட்டேன் சத்தியமடி தங்கம்… ராத்திரிக்கு தூங்க வேணும்......Read More\nஎல்லாமே வரலாற்று பின்னணியைப் பொறுத்தே தன்னைக்......Read More\n60 ஆண்டுகளுக்கு மேல் தீவிரமாக அரசியலில் ரூடவ்டுபட்டு செயற்பட்டமையால்......Read More\nஎதிர்க்கட்சித் தலைவர் விவகாரமும் ...\nதனிப்பட்ட வாழ்வில் பொய்களை எவரும் கொண்டாடுவதில்லை. அது வெறுக்கத்தக்க......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/56479-meghalaya-miners-rescue-nears-week-3.html", "date_download": "2019-01-18T23:43:52Z", "digest": "sha1:N6FFXMII5VWWBRHLQ2E7PYEJI4PJABAN", "length": 9286, "nlines": 80, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "தண்ணீரை வெளியேற்றுவதில் தாமதம்: தொடர்ந்து 20 ஆவது நாளாக சுரங்கத்தில் தொழிலாளர்கள் | Meghalaya Miners' Rescue Nears Week 3", "raw_content": "\nகேக்குறவன் கேனப்பயலா இருந்தா எறும்பு ஏரோப்பிலேன் ஓட்டுது என்று சொல்வார்களாம்; அதுபோல் இருக்கிறது கோடநாடு விவகாரத்தில் என்னை தொடர்புபடுத்துவது - முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nமக்களவை தேர்தல் தேதியை மார்ச் முதல் வாரத்தில் தேர்தல் ஆணையம் அறிவிக்க வாய்ப்பு என தகவல்; மக்களவை தேர்தல் 6 அல்லது 7 கட்டங்களாக நடைபெற வாய்ப்புள்ளதாகவும் தகவல்\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றி\nகோடநாடு விவகாரத்தில் சயான், மனோஜ் இருவரும் பிணைத் தொகையை செலுத்தியதை தொடர்ந்து ஜாமீன் வழங்கப்பட்டது\nதிமுக எம்எல்ஏக்கள் மட்டுமல்ல தமிழகமே அதிமுக ஆட்சி கலைய காத்துக்கொண்டிருக்கிறது - கனிமொழி\nபொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கு 10% இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்திற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் திமுக மனு\nசென்னையில் முதல்வர் பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் தொடங்கியது\nதண்ணீரை வெளியேற்றுவதில் தாமதம்: தொடர்ந்து 20 ஆவது நாளாக சுரங்கத்தில் தொழிலாளர்கள்\nமேகாலயா சுரங்கத்தில் புகுந்துள்ள தண்ணீரை வெளியேற்றுவதில் கால தாமதமாவதால் அதில் சிக்கிய தொழிலாளர்களை மீட்பதில் சிக்கல் நீடித்து வருகிறது.\nமேகாலயாவின் கிழக்கு பகுதியில் உள்ள ஜைன்டியா மாவட்டத்தின் சான் கிராமத்தில் அமைந்துள்ள சுரங்கத்துக்குள், அருகில் உள்ள லைத்தின் ஆற்றில் இருந்து கடந்த 13 ஆம் தேதி தண்ணீர் புகுந்தது. இதையடுத்து சுரங்கத்தில் வேலை செய்துகொண்டிருந்த தொழிலாளர்களில் 15 பேர் சிக்கினர்.\nகடந்த இரு வாரங்களுக்கு மேல் அவர்களை மீட்க தேசிய பேரிடர் மீட்புப்படையைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர், அப்பகுதியில் முகாமி ட்டு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் திடீர் வெள்ளத்தால் சுரங்கத்தினுள் தண்ணீர் புகுந்தது, இதனால் மீட்புப் பணிகளில் தொய்வு ஏற்பட்டது. இந்நிலையில் சிக்கியுள்ள தொழிலாளர்களை மீட்க, ஒடிசா தீயணைப்பு வீரர்களும் கடற்படை வீரர்களும் அங்கு சென்றுள்ளனர். அவர்கள் மீட்பு பணிக்கான வேலைகளை நேற்று தொடங்கினர்.\n’’சுரங்கத்தில் புகுந்துள்ள தண்ணீரை வெளியேற்றுவதில் கால தாமதம் ஏற்படுகிறது. இதை முழுவதையும் வெளியேற்ற ஒரு வார கால ஆகும். அதன் பிறகே தொழிலாளர்களை மீட்க முடியும்’’ என்று மீட்புக் குழு தெரிவித்துள்ளது. இதனால் அங்கு சிக்கல் நீடித்து வருவதாக கடற்படை வீரர்கள் தெரிவித்துள்ளனர்.\nமுத்திரைத்தாள் மோசடி வழக்கில் தெல்ஹி விடுதலை\nபுத்தாண்டு கொண்டாட்டங்களின்போது 7 பேர் உயிரிழப்பு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nபிரதமருக்கு எதிராக கருப்புக்கொடி போராட்டம் - வைகோ அறிவிப்பு\nகாங்கிரஸ் எம்.எல்.ஏக்களுக்கு 70 கோடி வரை பேரம் - சித்தராமையா\nஇந்திய கடலோர காவல்படையில் வேலை - தகுதி மற்றும் விண்ணப்பிக்கும் முறை\n“பதட்டமான சூழலில் தோனியும், ஜாதவும் பட்டைய கிளப்பிட்டாங்க” - கோலி மகிழ்ச்சி\nஎதற்கும் அஞ்சமாட்டேன் - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nநம்ம ஊருக்கு 'பொங்கல்' மற்ற மாநிலங்களில் \n பொங்கல் விடுமுறையும் கட்டண கொள்ளையும்\n'என் இனிய பொன் நிலாவேவும், ஹரிவராசனமும்' யேசுதாஸ் எனும் கந்தர்வ குரலோன்\nவேலியே பயிரை மேய்ந்தால் என்னாவது \nதிடீரென அதிகரித்த குளிரில் இருந்து உங்களை பாதுகாப்பது எப்படி - மருத்துவ ஆலோசனைகள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nமுத்திரைத்தாள் மோசடி வழக்கில் தெல்ஹி விடுதலை\nபுத்தாண்டு கொண்டாட்டங்களின்போது 7 பேர் உயிரிழப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.topelearn.com/index.php/information/sports/10125-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%87%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%90%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81", "date_download": "2019-01-19T00:30:14Z", "digest": "sha1:JDZ5UPMKDPVUJ6XW52U7JFB6HUCASWCM", "length": 43308, "nlines": 402, "source_domain": "www.topelearn.com", "title": "இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐந்தாவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று", "raw_content": "ஆலோசனை | தகவல்கள் | கட்டுரைகள் | கதைகள் | சிறுகதைகள் | கவிதைகள் | சமையல் | இஸ்லாம்\nஇலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐந்தாவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று\nஇலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐந்தாவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று (23) நடைபெறவுள்ளது.\nகொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் பகலிரவு ஆட்டமாக நடைபெறவுள்ள இந்தப்போட்டி இன்று பிற்பகல் 2.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.\n5 போட்டிகள் கொண்ட சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடரை ஒரு போட்டி எஞ்சிய நிலையில், இங்கிலாந்து 3 – 0 என கைப்பற்றியுள்ளது.\nஇந்நிலையில், ஒருநாள் தொடரில் ஆறுதல் வெற்றியொன்றையாவது பெறுவதற்கு இலங்கை அணி இன்றைய போட்டியில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தை எதிர்க்கொண்டுள்ளது.\nஇன்றைய போட்டியில் விளையாடவுள்ள இரு அணி வீரர்களும் நேற்றைய தினத்தில் கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் பயிற்சிகளில் ஈடுபட்டனர்.\nஆரம்ப மற்றும் மத்தியவரிசை துடுப்பாட்ட வீரர்களுடன் சிறந்த இணைப்பாட்டத்தை ஏற்படுத்தி இன்றைய போட்டியில் ஓட்டங்களை குவிக்க எதிர்ப்பார்த்துள்ளதாக இலங்கை அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் நிரோஷன் திக்வெல்ல தெரிவித்துள்ளார்.\nஅதேநேரம், 3 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளமையால், அணி வீரர்கள் சிறந்த மனநிலையோடு இருப்பதாக இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் மார்க் வூட் தெரிவித்துள்ளார்.\nஇந்தநிலையில், சர்வதேச ஒருநாள் அரங்கில் 5,000 ஓட்டங்களைக் கடப்பதற்கு இங்கிலாந்தின் ஜோரூட்டுக்கு மேலும் 64 ஓட்டங்கள் தேவைப்படுகின்றது.\nஅவர் இன்றைய போட்டியில் 64 ஓட்டங்களைப் பெறும் பட்சத்தில், ஒருநாள் அரங்கில் 5,000 ஓட்டங்களை வேகமாக கடந்த உலகின் 4ஆவது வீரர் என்ற சிறப்பைப் பெறுவார்.\nதென்னாபிரிக்காவின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் ஹாசீம் அம்லா, மேற்கிந்த��யத்தீவுகள் அணியின் முன்னாள் தலைவர் சேர். விவியன் ரிச்சட்ஸ், இந்திய அணித்தலைவர் விராட் ​கோஹ்லி ஆகியோர் ஏற்கனவே ஒருநாள் அரங்கில் 5,000 ஓட்டங்களைக் கடந்துள்ளனர்.\n1986ஆம் ஆண்டு அங்குரார்ப்பணம் செய்யப்பட்ட கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் 35,000 ரசிகர்கள் அமர்ந்து போட்டியை கண்டுகளிக்க முடியும்.\nஇலங்கை அணி கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் இதுவரையில் 117 சர்வதேச ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளதுடன், அதில் 67 போட்டிகளில் வெற்றியீட்டியுள்ளது.\nஇங்கிலாந்து மற்றும் இலங்கை அணிகள் கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் 11 சர்வதேச ஒருநாள் போட்டிகளில் மோதியுள்ளன.\nஅதில் இலங்கை அணி 8 போட்டிகளில் வென்றுள்ளதோடு, ஒரு போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றுள்ளதுடன், 2 போட்டிகள் முடிவின்றி கைவிடப்பட்டுள்ளன.\nஇதேவேளை, இந்தத் தொடரின் சகல போட்டிகளும் சிரச மற்றும் டிவி வன் தொலைக்காட்சிகளில் நேரடியாக ஒளிபரப்பப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.\nஇலங்கை கிரிக்கட் தேர்தல் பிற்போடப்பட்டது\nஇலங்கை கிரிக்கட்டின் தேர்தல் பெப்ரவரி மாதம் 21ம் த\nசர்வதேச கிரிக்கெட் பேரவையின் புதிய நிறைவேற்று அதிகாரியாக ஷஷாங்க் மனோகர் தெரிவு\nசர்வதேச கிரிக்கெட் பேரவையின் புதிய நிறைவேற்று அதிக\nஇலங்கையுடனான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை நியூஸிலாந்து கைப்பற்றியது\nஇலங்கை அணியுடனான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை ந\nஇலங்கை அணி வெற்றி பெற 365 ஓட்டங்கள் இலக்கு\nஇலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 3\nதிசர பெரேரா ஒருநாள் போட்டிகளில் முதலாவது சதமடித்தார்\nஇலங்கை அணி வீரர் திசர பெரேரா ஒருநாள் சர்வதேச போட்ட\nஇலங்கை அணி வீரர்களுக்கு அபராதம்\nநியூஸிலாந்து Bay-Oval மைதானத்தில், நேற்று நடந்த நி\nஇலங்கை அணி 372 ஓட்டங்களை பெறுமா\nஇலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான மு\nகண்களுக்கான பயிற்சி மற்றும் ஏனைய விழிப்புண‌ர்வுகள்\nஒரு நாற்காலியில் நிமிர்ந்து அமர்ந்த நிலையில் தொலைவ\nஊட்டச்சத்து மற்றும் வளர்ச்சி பற்றிய தகவல்கள்\nஊட்டச்சத்து மற்றும் வளர்ச்சி பற்றிய தகவல்களை பகிர்\nபங்களாதேஷில் இன்று பொதுத் தேர்தல்\nபங்களாதேஷில் இன்று (30) பொதுத் தேர்தல் நடைபெறவுள்ள\n104 ஓட்டங்களுடன் இலங்கை அணி\nஇலங்கை நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 2 ஆ���து டெஸ\nமுதலாவது டெஸ்ட் போட்டி ​வெற்றி தோல்வியின்றி நிறைவு\nஇலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான முதல\nஇலங்கை அணியின் வேகப் பந்து வீச்சாளர் லஹிரு குமாரவிற்கு அபராதம்\nஇலங்கை அணியின் வேகப் பந்து வீச்சாளர் லஹிரு குமாரவி\nமூன்றாவது முறையாக சாம்பியனானது இலங்கை\nஆசிய வளர்முக அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் தொடரில\nஇலங்கை அணி 282 ஓட்டங்களை மட்டுமே பெற்றது\nஇலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான முதல\nஇலங்கை அணிக்கு தலைவராக லசித் மாலிங்க\nஇலங்கை மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு இடையில் இடம\nஇலங்கை கிரிக்கெட் அணியின் பயிற்றுவிப்பாளராக ஜொனதன் லெவிஸ் நியமனம்\nஇலங்கை அணியின் துடுப்பாட்ட பயிற்றுவிப்பாளராக இங்கி\nஇலங்கை கிரிக்கட் அணியின் களத்தடுப்பு பயிற்சியாளராக ஸ்டீவ் ரிக்ஸன்\nஅவுஸ்திரேலிய கிரிக்கட் அணியின் முன்னாள் விக்கட் கா\nபொதுநலவாய கராத்தே சாம்பியன்ஷிப்: இலங்கை குழாம் நாடு திரும்பியது\nஒன்பதாவது பொதுநலவாய கராத்தே சாம்பியன்ஷிப்பில் பங்க\nஇங்கிலாந்து அணி 285 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்தது\nஇங்கிலாந்திற்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில்\nஇலங்கை கிரிக்கெட் அணியிக்கு புதிய தலைவர்\nஇங்கிலாந்து அணியுடன் இடம்பெறவுள்ள அடுத்த இரண்டு டெ\nமுதலாம் உலகப்போரின் நூறாவது ஆண்டு நிறைவு இன்று\nமனித உடல்களை கொத்தாய் கொத்தாய் காவு கொள்ளப்பட்ட மு\nஇங்கிலாந்து 211 ஓட்டங்களால் வெற்றி, ரங்கன ஹேரத் ஓய்வு\nஇலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியை\nமுதலாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து வெற்றி\nஇலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முத\nமுதல் இன்னிங்சில் இங்கிலாந்து 342 ஓட்டங்கள்\nஇலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முத\nஇலங்கை – இங்கிலாந்து இடையேயான பயிற்சிப் போட்டி இன்று ஆரம்பம்\nஇலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண\n30 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து வெற்றி\nஇலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முத\nஇலங்கைக்கு இங்கிலாந்து நிர்ணயித்துள்ள வெற்றி இலக்கு\nசுற்றுலா இங்கிலாந்து மற்றும் இலங்கை அணிகளுக்கு இடை\nஇலங்கை அணிக்கு அபார வெற்றி\nஇங்கிலாந்திற்கு எதிரான ஐந்தாவது சர்வதேச ஒருநாள் கி\nஇலங்கை கிர��க்கெட் நிறுவனத்தின் நிதிப் பொறுப்பாளர் பியல் நந்தன திஸாநாயக்க கைது\nஇலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் நிதிப்பொறுப்பாளரான\nஇலங்கை அணியின் தலைமை பதவிக்கு திஸர பெரேரா\nஇங்கிலாந்துக்கு எதிரான ஒற்றை சர்வதேச இருபதுக்கு 20\nகிரிக்கெட் விளையாட்டின் ஊழலை தடுக்க இந்தியா உதவும்\nஇலங்கை கிரிக்கெட் விளையாட்டில் இடம்பெறுகின்ற ஊழலை\nஇலங்கை தொடர் தோல்வி; வென்றது இங்கிலாந்து\nஇலங்கை அணிக்கு எதிரான சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் த\nஇங்கிலாந்து அணிக்கு 274 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கு நிர்ணகிப்பு\nஇலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான நான\nஇலங்கை கிரிக்கெட் நிறுவன நிதி மோசடி சம்பவம் சைபர் தாக்குதல் இல்லை\nஇலங்கை கிரிக்கெட் நிறுவனத்தில் இடம்பெறவிருந்த பாரி\n7 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தியது இங்கிலாந்து\nஇலங்கை - இங்கிலாந்து இடையிலான 3-வது ஆட்டத்தில் இங்\nசர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் குசல் ஜனித் பெரேரா விளையாடுவதில் சந்தேகம்\nஇங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது சர்வதேச ஒருநாள் க\nஇலங்கை – பங்களாதேஷ் இளையோர் சமர் இன்று ஆரம்பம்\nஇலங்கை இளையோர் மற்றும் பங்களாதேஷ் இளையோர் அணிகளுக்\nஇளையோர் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் இலங்கை வென்றுள்ள முதல் பதக்கம்\nஆர்ஜெண்டீனாவின் புவனர்ஸ் அயர்ஸ் (Buenos Aires) நகர\nஇலங்கை அணியை மீளக் கட்டியெழுப்புவதில் கவனம் செலுத்த வேண்டும்\nவெற்றியீட்டுவதை விடவும் இலங்கை அணியை மீண்டும் கட்ட\nடக்வர்த் லூயிஸ் முறையில் இங்கிலாந்து வெற்றி\nஇலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது சர்வதேச ஒருநாள் கி\nஇலங்கை – இங்கிலாந்து ஒருநாள் கிரிக்கெட் தொடரின் இரண்டாவது போட்டி\nஇலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 5 போட\nமழை காரணமாக போட்டி நிறுத்தப்பட்டது\nஇங்கிலாந்து மற்றும் இலங்கை அணிகளுக்கிடையிலான சர்வத\nஆசிய கிண்ண கிரிக்கெட் - இலங்கையை வீழ்த்தி இந்தியா சாம்பியன்\n19 வயதிற்கு உட்பட்டோருக்கான ஆசிய கிண்ண கிரிக்கெட்\n19 வயதிற்குட்பட்டோருக்கான இலங்கை அணி ஆசியக்கிண்ண கிரிக்கெட் தொடரில் இறுதிப்போட்ட\n19 வயதிற்குட்பட்டோருக்கான ஆசியக்கிண்ண கிரிக்கெட் த\nசர்வதேச ஒருநாள் தொடரை வெற்றிகொண்டால் அது உலகக் கிண்ணத் தொடருக்கு உளரீதியாக வலுப்\nஇங்கிலாந்துக்கு எதிரான சர்வத��ச ஒருநாள் தொடரை வெற்ற\n40 ஆண்டுகளின் பின் இலங்கை கிரிக்கெட் அணியில் யாழ் இளைஞன்\nஇலங்கை கிரிக்கெட் அணிக்கு 1982-ம் ஆண்டு டெஸ்ட் அந்\nஇங்கிலாந்து குழுவினர் இலங்கையை வந்தடைந்துள்ளனர்\nஇலங்கை அணிக்கு எதிரான கிரிக்கெட் தொடரில் பங்கேற்கவ\nஇளையோருக்கான ஆசியக்கிண்ண கிரிக்கெட் தொடரில் முதல் வெற்றியை இலங்கை பதிவு செய்தது\n19 வயதிற்குட்பட்ட இளையோருக்கான ஆசியக்கிண்ண கிரிக்க\nஇன்று 20வது பிறந்த நாள் காணும் கூகுள் வழங்கும் அதிகம் தெரியாத சேவைகள்\nகூகுள் - கோடிக்கணக்கான மக்களின் பல ட்ரில்லியன் கேள\nமுருங்கைக்காய் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் மற்றும் பக்கவிளைவுகள்\nதென்னிந்தியர்கள் உணவில் குறிப்பாக தமிழர்களின் உணவி\nமீண்டும் இலங்கை அணியின் தலைவராக சந்திமால்\nஇலங்கை அணியின் தலைவராக தினேஸ் சந்திமாலை நியமிக்க த\nஇலங்கை அணி விளையாடுவதை பார்க்கும்போது வெட்கமளிக்கிறது - ரொஷான் மஹாநாம\nஇலங்கை அணி விளையாடும் போட்டிகளை பார்க்கும்போது, ஒன\nபிரதமர் பாகிஸ்தான்‍‍‍ இந்தியா கிரிக்கெட் போட்டியை முதன்முறையாக நேரில் காண வர உள்\nபாகிஸ்தானின் புதிய பிரதமராக பதவியேற்றுள்ள இம்ரான்\nபாகிஸ்தான் பிரதமராக கிரிக்கெட் வீரர் இம்ரான் கான் தெரிவு\nகிரிக்கெட் வீரராக இருந்து அரசியல்வாதியாக மாறிய இம்\nஇலங்கை அணி நான்காவது ஒருநாள் போட்டியில் வெற்றி\nஇலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான ந\nஇலங்கை அணியின் தலைவராக சுரங்க லக்மால் நியமிப்பு\nதென் ஆபிரிக்க அணியுடன் அடுத்து நடைபெற உள்ள இரண்டு\n2 டெஸ்ட் போட்டிகளில் இலங்கை வீரர்கள் மூவர் கலந்து கொள்ள தடை\nதினேஷ் சந்திமால், சந்திக ஹதுருசிங்க மற்றும் அசங்க\nஉலகக் கிண்ண கால்பந்து தொடர்; காலிறுதிக்குள் நுழைந்தது இங்கிலாந்து\nஉலகக் கிண்ண கால்பந்து தொடர் ரஷ்யாவில் நடைபெற்று\nசர்வதேச அளவில் குழந்தைகள் கொல்லப்படும் விகிதம் அதிகரிப்பு\nசமீபத்தில் ஐக்கிய நாடுகள் அமைப்பு நடத்திய ஆய்வு\nகிரிக்கெட் சூதாட்டக்காரர்களின் வருமானத்தை கவனியுங்கள்\nஇலங்கை கிரிக்கெட் அணி தோல்வியடையும் போட்டி இடம்ப\n4 விக்கெட்டுக்களால் இலங்கை அணி வெற்றி\nமேற்கிந்திய தீவுகளுடனான மூன்றாவது டெஸ்ட் போட்டிய\nஇலங்கை அணித் தலைவர் சந்திமாலுக்கு போட்டித் தடை\nபந்தை சேதப்படுத்தியதில் குற்றவாளியா���க் காணப்பட்ட\nபுதிய உலக சாதனையை நிலைநாட்டிய இங்கிலாந்து அணி\nஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி அத\nவெற்றி தோல்வி இன்றி நிறைவடைந்த இரண்டாவது டெஸ்ட் போட்டி\nஇலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இட\n4ம் நாள் ஆட்டநேர முடிவில் இலங்கை 334/8\nவெஸ்ட்இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போ\nஇலங்கை கிரிக்கெட் வாரிய பதவி வேண்டாம் என மறுத்த முரளிதரன்\nஇலங்கை கிரிக்கெட் வாரியத்தினால் அளிக்கப்பட்ட ஆலோ\n03 ஆம் நாள் ஆட்ட நேர நிறைவில் இலங்கை 34/1\nஇலங்கை - மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான\nஇரண்டாவது டெஸ்ட் போட்டி ‍- 253 ஓட்டங்களுக்கு சுருண்டது இலங்கை அணி\nமேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ\nஉலக கிண்ண கால்பந்து போட்டி; இன்று ரஷ்யா, சவுதி அரேபியா மோதல்\nஉலகின் மிகப் பெரிய விளையாட்டு திருவிழாக்களில் ஒன\nநாடு திரும்பும் மெத்திவ்ஸ் மற்றும் லஹிரு\nமேற்கிந்திய தீவுகளுக்கு கிரிக்கட் சுற்றுப் பயணம்\nஇலங்கை - தென்ஆப்பிரிக்கா தொடருக்கான அணியில் ஸ்டெயின் இடம்பிடித்தார்\nஇலங்கை தொடருக்கான தென்ஆப்பிரிக்கா டெஸ்ட் அணியில்\nஇலங்கை கிரிக்கெட் சபையின் புதிய தெரிவுக்குழு உறுப்பினர்கள்\nஇலங்கை கிரிக்கெட் சபையின் புதிய தெரிவுக்குழு உறு\nதென்னாப்ரிக்கா அணியின் சிறந்த கிரிக்கெட் வீரராக ரபாடா தேர்வு\nதென்னாப்ரிக்கா கிரிக்கெட் அணியின் சிறந்த வீரராக\nஹஷான் திலகரத்ன இலங்கை கிரிக்கட் அணியின் பயிற்றுவிப்பாளராக நியமனம்\nஇலங்கை கிரிக்கட் அணியின் 19 வயதின் கீழ் உள்ள பிர\n02-வது டெஸ்ட்; முதல்நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து 106/2\nலீட்ஸில் நடைபெற்று வரும் 2-வது டெஸ்டில் முதல்நாள\nடெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ‘டாஸ்’ போடும் முறையை தொடர முடிவு\nடெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ‘டாஸ்’ போடும் முறைய\nஏ.பீ. டி வில்லியர்ஸ் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார்\nசர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து தென் ஆப்ப\nஇலங்கை கிரிக்கெட் அணி வீரர்களின் சம்பளம் அதிகரிப்பு\n2018/19 ஆண்டுக்கான இலங்கை தேசிய கிரிக்கெட் அணி வ\nஇலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் பதவிக்கு 04 பேர் வேட்பு மனு தாக்கல்\nஇம்மாதம் 31 ஆம் திகதி நடைபெற உள்ள இலங்கை கிரிக்க\nஇலங்கை கிரிக்கட்டின் தேர்தல் தொடர்பில் தீர்மானிக்க குழு நிய��னம்\nஇலங்கை கிரிக்கட்டின் தேர்தலை எதிர்வரும் 31ம் திக\nகிரேம் லேப்ரோய் இலங்கை கிரிக்கட் தெரிவுக்குழு தலைவராக நியமனம்\nஇலங்கை கிரிக்கட்டின் தெரிவுக்குழு தலைவராக கிரேம்\nT20 தரவரிசையில் இலங்கை பின்னடைவை சந்தித்துள்ளது (நாடுகளின் தரவரிசைகள் இணைப்பு)\nசர்வதேச இருபதுக்கு 20 போட்டிகளுக்கான தரவரிசையில் 8\nஇலங்கை கிரிக்கெட் நிறுவன தற்காலிக இடைக்கால நிர்வாக குழு அறிவிப்பு\nஇலங்கை கிரிக்கெட் நிறுவனத் தேர்தல் பிற்போடப்பட்ட\nஇனி ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி இல்லை...\nமினி உலக கிண்ணம் என்று அழைக்கப்படும் ஐ.சி.சி. சா\n104 நாடுகளுக்கு சர்வதேச T20 அந்தஸ்து; ICC\nசர்வதேச கிரிக்கெட் சபையில் மொத்தம் 104 நாடுகள் உ\nஇங்கிலாந்து அரச குடும்பத்துக்கு மற்றுமொரு வாரிசு\nஇங்கிலாந்து இளவரசர் சார்லஸ் -அமரர் டயானா தம்பதிய\nதேசிய மெய்வல்லுநர் போட்டி நாளை ஆரம்பம்\nவடக்கு, கிழக்கு உட்­பட நாட்டின் சகல பாகங்­க­ளி­ல\nமுதன்­மு­றை­யாக பொது­ந­ல­வாய விளை­யாட்டு விழாவில் இலங்கை சாதித்­துள்­ளது\nஇலங்கை விளை­யாட்­டுத்­துறை வர­லாற்றில் முதன்­மு­\nஇலங்கை கிரிக்கட்டின் களத்தடுப்பு பயிற்சியாளர், நிக் பொதாஸ் பதவி விலகல்\nஇலங்கை கிரிக்கட்டின் களத்தடுப்பு பயிற்சியாளராக பணி\nஆசிய கிண்ண கிரிக்கெட் தொடர் இம்முறை ஐக்­கிய அரபு எமி­ரேட்­ஸுயில்\nஆசி­ய­ கிண்ணக் கிரிக்கெட் தொடரை இந்­தி­யா­வி­லி­\nமற்றுமொரு வெண்கலப் பதக்கம் வென்றது இலங்கை\nஅனுஷா கொடிதுவக்கு 21 வது பொதுநலவாய விளையாட்டு வி\nவௌ்ளிப் பதக்கத்தை வென்றது இலங்கை\nஅவுஸ்திரேலியாவில் நடைபெற்றுவரும் 21 ஆவது பொதுநலவ\nகோல்கோஸ்ட் கொமன்வெல்த் விளையாட்டுப் போட்டி இன்று ஆரம்பம்\nகடந்த 1930 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டு 4 ஆண்டுக\nபாகிஸ்தானை சுருட்டி வெற்றியீட்டியது இலங்கை மகளிர் அணி\nபாகிஸ்தான் மகளிர் அணியை 72 ஓட்­டங்­க­ளுக்கு கட்­\nமுதியோர்கள் மற்றும் நோயாளிகளுக்கு உதவும் ரோபோக்கள்\nஜப்பானில், முதியோர்கள் மற்றும் நோயாளிகளுக்கு உதவும\nஅவுஸ்திரேலியா கிரிக்கெட் அணித்தலைவர், உபதலைவர் பதவி நீக்கம்\nபந்தை சேதப்படுத்திய சம்பவம் தொடர்பில் அவுஸ்திரேல\nஆப்கானிஸ்தான் அணி உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டிக்கு தகுதி பெற்றது\nஉலகக்கிண்ண கிரிக்கெட் தகுதிச்சுற்றுக்கான இறுதி ச\nகிரிக்கெட் போட்டியின் போது ஏற்பட்ட வாய்தர்க்கம் காரணமாக இருவருக்கு 25% அபராதம்\nஇலங்கையின் 70 ஆவது சுதந்திர தினத்தையொட்டி நேற்று (\nசாம்சுங்கின் Galaxy S8 மற்றும் S8 Plus க்கு அதிரடி விலைக்குறைப்பு\nஇவ் வருடம் சாம்சுங் நிறுவனம் தனது புதிய ஸ்மார்ட் க\nபூமியை கடக்கும் ராட்சத விண்கல் - நாசா 26 seconds ago\n3வது டெஸ்ட் - 266 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா பெரும் தோல்வி 32 seconds ago\nபாக். படுதோல்வி - வெற்றியுடன் விடைபெற்றார் மஹெல 37 seconds ago\nபொதுநலவாய போட்டிகள் கோலாகலமாக நிறைவு; இங்கிலாந்திற்கு முதலிடம் 1 minute ago\nசமூக வலைதளங்கள் குறித்து பலரும் அறிந்திராத தகவல்கள் 1 minute ago\nமொபைல் சாதனங்களுக்கான ஜிமெயில் அப்பிளிக்கேஷனில் புத்தம் புதிய வசதி 1 minute ago\nஇமாலய ஓட்டங்கள் குவித்தும் மண் கவ்வியது இலங்கை தொடரை கைப்பற்றியது இங்கிலாந்து\nஇலங்கை கிரிக்கட் தேர்தல் பிற்போடப்பட்டது\nசர்வதேச கிரிக்கெட் பேரவையின் புதிய நிறைவேற்று அதிகாரியாக ஷஷாங்க் மனோகர் தெரிவு\nநிலவிற்கு அனுப்பிய பருத்தி விதை முளைத்தது\nபிரெக்ஸிட் ஒப்பந்தம் 230 வாக்குகளால் தோற்கடிப்பு\nமுட்டையின் மஞ்சள் கரு: இந்த நிறத்தில் இருந்தால் சாப்பிட வேண்டாம்\nஇலங்கை கிரிக்கட் தேர்தல் பிற்போடப்பட்டது\nசர்வதேச கிரிக்கெட் பேரவையின் புதிய நிறைவேற்று அதிகாரியாக ஷஷாங்க் மனோகர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithupaarungal.com/tag/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BE-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF/", "date_download": "2019-01-18T23:50:31Z", "digest": "sha1:OIL7YGNLYSZW6OJLNTGRXU4STZFQGMWQ", "length": 7078, "nlines": 98, "source_domain": "seithupaarungal.com", "title": "பக்கோடா செய்வது எப்படி – செய்து பாருங்கள்", "raw_content": "\nதமிழில் முதன்முறையாக DIY இதழ்\nகுறிச்சொல்: பக்கோடா செய்வது எப்படி r\nகுழந்தைகளுக்கான உணவு, சமையல், செய்து பாருங்கள், மழைக்கால ரெசிபிகள்\nமெது பக்கோடா செய்வது எப்படி\nஜூன் 30, 2016 த டைம்ஸ் தமிழ்\nமழைக்காலத்தில் மெது பக்கோடாவை செய்து ருசியுங்கள். தேவையானவை: கடலை மாவு - 1 கப் பெரிய வெங்காயம் - 1 இஞ்சி - 1 துண்டு பச்சை மிளகாய் - 2 கறிவேப்பிலை - சிறிது மல்லித்தழை - சிறிது நெய் அல்லது டால்டா - 2 டேபிள் ஸ்பூன் உப்பு - சுவைக்கேற்ப எண்ணெய் - தேவையான அளவு. செய்முறை: வெங்காயத்தை தோல்நீக்கி மெல்லியதாக நறுக்குங்கள். இஞ்சி, பச்சை மிளகாய், கறிவேப்பிலை, மல்லித்தழை ஆகியவற்றை பொடியாக… Continue reading மெது பக்கோடா செய்வது எப்படி\nகுறிச்சொல்லிடப்பட்டது இஞ்சி, கறிவேப்பிலை, பக்கோடா செய்வது எப்படி, பச்சை மிளகாய், மல்லித்தழைபின்னூட்டமொன்றை இடுக\nதிசெம்பர் 8, 2015 த டைம்ஸ் தமிழ்\nதேவையானவை: புதினா - 1 கட்டு மல்லித்தழை - 1 சிறிய கட்டு கடலை மாவு - 1 கப் இஞ்சி - 1 துண்டு பச்சை மிளகாய் - 3 சோம்பு - 1 டீஸ்பூன் உப்பு - சுவைக்கேற்ப எண்ணெய் - தேவையான அளவு. செய்முறை: புதினா, மல்லித்தழையை சுத்தம் செய்துகொள்ளுங்கள். இவற்றை பொடியாக நறுக்காமல் ஓரளவு பெரிதாக நறுக்கிக் கொள்ளுங்கள். வெங்காயத்தைப் பொடியாக நறுக்கிக்கொள்ளுங்கள். இவற்றை உப்பு சேர்த்து, கடலை மாவுடன் பிசறிக்கொள்ளுங்கள்.… Continue reading செய்துபாருங்கள்: புதினா-மல்லி பக்கோடா\nகுறிச்சொல்லிடப்பட்டது பக்கோடா, பக்கோடா செய்வது எப்படி, புதினா-மல்லி பக்கோடா, mint pakoda, mint pakoda recipe, pudina malli pakoda, pudina pakoda, pudina pakoda recipeபின்னூட்டமொன்றை இடுக\nசெய்து பாருங்கள் இதழை பெற\nகுழந்தை வளர்ப்பு, கைவேலைப்பாடு, ஃபேஷன், சமையல், நிதி ஆலோசனை, புத்தகங்கள் பற்றிய கட்டுரைகளை உடனுக்குடன் பெற உங்கள் இ.மெயிலை இங்கே பதிவு செய்யுங்கள்.\nஅரைத்துவிட்ட மட்டன் குழம்பு செய்வது எப்படி\nராஜஸ்தான் மண் தொட்டி ஓவியம்(Rajasthan pot painting basics)\nநீங்களே செய்யலாம் பர்த் டே பேனர் (Birthday banner)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/karaikal/2018/feb/15/%E0%AE%8A%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B-%E0%AE%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-2863892.html", "date_download": "2019-01-18T23:55:45Z", "digest": "sha1:PWLGKPMVJTPXDZB3NLH6TGNOUXWPVK3R", "length": 9563, "nlines": 110, "source_domain": "www.dinamani.com", "title": "ஊதியம் தராத அரசைக் கண்டித்து பாப்ஸ்கோ ஊழியர்கள் மொட்டை அடித்துப் போராட்டம்- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் காரைக்கால்\nஊதியம் தராத அரசைக் கண்டித்து பாப்ஸ்கோ ஊழியர்கள் மொட்டை அடித்துப் போராட்டம்\nBy DIN | Published on : 15th February 2018 09:28 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nபணி செய்த 13 மாதங்களுக்குரிய ஊதியத்தை வழங்காத அரசைக் கண்டிக்கும் வகையில், பாப்ஸ்கோ நிறுவன ஊழியர்கள் மொட்டை அடித்துக்கொண்டு புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nபுதுச்சேரி அரசு நிறுவனமான பாப்ஸ்கோ மூலம் ரேஷன் கடைகள், மதுபானக் கடைகள் நடத்துதல், பள்ளிகளுக்கு மளிகை, காய்கறி அனுப்பிவைத்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெறுகிறது. காரைக்காலில் பணியாற்றும் நிரந்தர, தினக்கூலி ஊழியர்கள் 60 பேருக்கும், கடந்த 13 மாதங்களாக ஊதிய நிலுவை இருக்கிறது இதை வழங்க வேண்டும். மேலும் 15 ஆண்டுகளாக பணியாற்றும் தினக்கூலி ஊழியர்களைப் பணி நிரந்தரம் செய்யவேண்டும். பாப்ஸ்கோ நிறுவனத்தின் மேலாண் இயக்குநரை பணியிடமாற்றம் செய்யவேண்டும். இந்த நிறுவனத்தை நிர்வகிக்க ஐ.ஏ.எஸ். அலுவலரை நியமிக்கவேண்டும்.\nபாப்ஸ்கோ நிறுவனத்தில் தினமும் ரூ.150 ஊதியமாகப் பெற்றுக்கொண்டு பணியாற்றுவோருக்கு, மற்ற துறைகளில் வழங்கப்படுவதுபோல் குறைந்தபட்ச ஊதியம் நிர்ணயம் செய்யவேண்டும். தொழிலாளர்களிடம் பிடித்தம் செய்த இ.எஸ்.ஐ., இ.பி.எஃப்., எல்.ஐ.சி. ஆகிய தொகைகளை சம்பந்தப்பட்ட நிறுவனங்களில் உடனடியாக செலுத்தவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 6 நாள்களாக வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.\nபுதுச்சேரி அரசு இதுவரை கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்காததைக் கண்டித்து, காரைக்கால் பாப்ஸ்கோ ஊழியர்களில் மூவர் மொட்டை அடித்துப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்களுடன் சங்கத் தலைவர் எஸ்.பாலசுப்ரமணியன் தலைமையில் சக ஊழியர்கள் கலந்துகொண்டு, கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.\nசங்கத் தலைவர் கூறும்போது, கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி காரைக்கால் ஆட்சியரகத்தை வியாழக்கிழமை முற்றுகையிடும் போராட்டத்தை நடத்தவுள்ளோம் என்றார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nநடிகர் விஷால் திருமணம் செய்யவுள்ள நடிகை அனிஷா ரெட்டி படங்கள்\nபொங்கல் நல்வாழ்த்துகள் தெரிவித்த பிரபலங்கள்\nவிழாக்கோலம் பூண்ட அவனியாபுரம் ஜல்லிக்கட்டு திருவிழா\nபொங்கலையொட்டி கோயம்பேடு சந்தையில் விற்பனை அதிகரிப்பு\nஸ்பைடர்-மேன்: ஃபார் ஃப்ரம் ஹோம்\nஇந்தியன் 2 படத்தின் போஸ்டர் வெளியீடு\nகாஞ்சனா 3 மோஷன் போஸ்டர் வெளியீடு\nகடாரம் கொண்டான் படத்தின் டீஸர்\nதில்லியில் பெட்ரோல் விலை உயர்���ு\nபல்வேறு நலத்திட்ட வழங்க பிரதமர் ஒடிசா வருகை\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nattin-kuriyitu.info/Pakuti+kuriyitu+01994+uk.php", "date_download": "2019-01-18T23:48:03Z", "digest": "sha1:27VT4PWVAMFFC2QVMRJPFNGABX5IC3M3", "length": 5143, "nlines": 16, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "பகுதி குறியீடு 01994 / +441994 (பெரிய பிரித்தானியா மற்றும் வட அயர்லாந்தின் ஐக்கிய )", "raw_content": "பகுதி குறியீடு 01994 / +441994\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nபகுதி குறியீடு 01994 / +441994\nபகுதி குறியீடு: 01994 (+441994)\nஊர் அல்லது மண்டலம்: St Clears\nபெரிய பிரித்தானியா மற்றும் வட அயர்லாந்தின் ஐக்கிய\nபகுதி குறியீடு 01994 / +441994 (பெரிய பிரித்தானியா மற்றும் வட அயர்லாந்தின் ஐக்கிய )\nமுன்னொட்டு 01994 என்பது St Clearsக்கான பகுதி குறியீடு ஆகும். மேலும் St Clears என்பது பெரிய பிரித்தானியா மற்றும் வட அயர்லாந்தின் ஐக்கிய அமைந்துள்ளது. நீங்கள் பெரிய பிரித்தானியா மற்றும் வட அயர்லாந்தின் ஐக்கிய வெளியே இருந்து, நீங்கள் ஒரு நபரை அழைக்க விரும்பினால், அந்தப் பகுதிக்கான குறியீட்டுடன், நீங்கள் தொடர்பு கொள்ள விரும்பும் நாட்டிற்கான நாட்டின் குறியீடும் உங்களுக்கு தேவைப்படும். பெரிய பிரித்தானியா மற்றும் வட அயர்லாந்தின் ஐக்கிய நாட்டின் குறியீடு என்பது +44 ஆகும், எனவே நீங்கள் இந்தியா இருந்து, நீங்கள் St Clears உள்ள ஒரு நபரை அழைக்க விரும்பினால், நீங்கள் அந்த நபரின் தொலைபேசி எண்ணுடன் முன்னொட்டாக +441994 என்பதை சேர்க்க வேண்டும்.\nஅந்தப் பகுதிக்கான குறியீட்டின் முன்னால் உள்ள பூஜ்யம் என்பது இந்த சூழலில் தவிர்க்கப்படுகிறது.\nதொலைபேசி எண்ணின் தொடக்கத்தில் உள்ள கூட்டல் குறியீடு என்பது பொதுவாக இந்த வடிவமைப்பில் பயன்படுத்தப்படலாம். இருப்பினும், மற்றொரு நாட்டில் உள்ள நீங்கள் டயல் செய்ய விரும்பும் ஒரு தொலைபேசி எண்ணின் தொலைபேசி நெட்வொர்க்கை எச்சரிக்க, கூட்டல் குறியீட்டுக்குப் பதிலாக எண்களின் வரிசையைப் பயன்படுத்துவது மிகவும் பொதுவானது ஆகும். ITU என்பது 00-ஐ பயன்படுத்த பரிந்துரைக்கிறது, இது அனைத்து ஐர��ப்பிய நாடுகள் உட்பட அனைத்து நாடுகளிலும் பயன்படுத்தப்படுகிறது.\nநீங்கள் இந்தியா இருந்து St Clears உள்ள ஒரு நபரை அழைப்பதற்காக, தொலைபேசி எண்ணிற்கு முன்னால் சேர்க்கப்பட வேண்டிய +441994-க்கு மாற்றாக, நீங்கள் 00441994-ஐயும் பயன்படுத்தலாம்.\nபகுதி குறியீடு 01994 / +441994\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/timepassvikatan/2016-oct-22/world-news/124495-statue-for-cat.html", "date_download": "2019-01-18T23:57:41Z", "digest": "sha1:TGDV3O4OWAF5CVDFKDGAGPXJHUMPSU4X", "length": 20245, "nlines": 467, "source_domain": "www.vikatan.com", "title": "வைரல் பூனை! | Statue for Cat - Timepass | டைம்பாஸ்", "raw_content": "\nஆரோன் ஃபின்ச்சை அசால்ட் செய்த புவனேஷ்வர் - மூன்று போட்டிகளிலும் நடந்த சோகம்\n‘எனக்கா ரெட் கார்டு... எடுத்துப்பார் ரெக்கார்டு’ - சிம்பு படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள்\n`அணிதான் முக்கியம்; எந்த இடத்திலும் இறங்கி விளையாடுவேன் - விமர்சனத்துக்கு தொடர்நாயகன் தோனி பதிலடி\nகாங்கிரஸ் - குமாரசாமி கூட்டணிக்குள் சிக்கல் - அதிருப்தி எம்.எல்.ஏ-க்களால் தொடரும் நெருக்கடி\nஇது 'வைரல்' லெவல் பட்ஜெட் கார்\nமாநில மாசுக் கட்டுப்பாட்டு வாரியங்களுக்குத் தணிக்கை வேண்டும் - தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவு\nகாணும் பொங்கல் கொண்டாட்டத்தில் இருதரப்பினரிடையே மோதல் - கடலூரில் ஒருவர் வெட்டிக்கொலை\nவிளைநிலங்களைக் கையகப்படுத்துவது தேவையில்லாதது - என்எல்சி விரிவாக்கத்துக்கு எதிர்ப்பு\nநடுக்கடலில் படகு மூழ்கியதில் மீனவர் பலி - சொந்த ஊரில் உடல் அடக்கம்\nஎனக்கே உங்களைப் பார்க்கணும்போல இருக்கே\nஷங்கர் காப்பி அடிச்சிட்டார் மக்கழே\nஓ... இது இப்பிடிப் போகுதா\n``தும்மினாலும் காமெடியாத் தும்முவார் வைகைப்புயல்\n``வீரப்பன் ஐயா இருந்திருந்தா காவிரி கிடைச்சிருக்கும்\nஇதுக்குப் பேரு `எக்குத்தப்பு' யோகா\nவருத்தப்படாத வாட்ஸ் அப் குரூப்\nதஞ்சாவூரில் நடந்த தி.மு.க. உண்ணாவிரத நிகழ்ச்சியில்...\n“நான் கருத்த பய... அது செவத்த புள்ள\nரெமோ - சினிமா விமர்சனம்\nறெக்க - சினிமா விமர்சனம்\nவீட்டுல குழந்தைங்க கேட்டுச்சுனு ஆசை ஆசையா பூனையோ அல்லது நாயோ வாங்கி... முதல் வேலையா அதுக்குப் பேரும் வெச்சுருப்போம். துருக்கி நாட்டில் இருக்கிற இஸ்தான்புல் நகரில் ஒரு பூனைக்குச் சிலையே வெச்சிருக்காங்க\nசுற்றுலா நகரமான இஸ்தான்புல் தெருக்கள்ல ஜாலியா சுத்திக்கிட்டு இருந்த இந்தப் பூனையோட பேரு டோம்பிலி. `காலை நீட்டி சாவகாசமா உட்கார்றதுல என்னா சொகம்'னு இந்தப் பூனை அசந்து உட்கார்ந்த கேப்ல ஒருத்தர் போட்டோ எடுத்து நெட்ல சுற்றவிட்டார். பிறகென்ன... போட்டோ வைரல் ஆனதில் ஒரே நைட்டில் இந்தப் பூனை உலக ஃபேமஸ் ஆச்சு. பிறகு யாரு கண்ணு பட்டுச்சோ... தெரியலை. ஆகஸ்ட் மாசம் டோம்பிலி உடம்பு சரியில்லாம இறந்திருச்சு. `லைக் யூ' பூனையான டோம்பிலிக்கு இருந்த அனுதாப அலையைச் சொல்லவா வேணும்\nஇஸ்தான்புல்லைச் சேர்ந்த 17,000 பேர் டோம்பிலி நினைவாக சிலை வைக்கணும்னு கண்ணைக் கசக்கிக்கிட்டே கையெழுத்துப் போட்டு மனு கொடுத்திருக்காங்க. எந்த போட்டோவால டோம்பிலி வைரலாச்சோ... அதே இடத்துல அதே போஸ்ல சிலை ரெடியானது. முழுக்க வெண்கலத்தால் செய்யப்பட்ட இந்தச் சிலை `உலக விலங்குகள் தினம்' அன்று திறந்துவைக்கப்பட்டது. இப்போ, இந்தச் சிலையும் இணையத்தில் வைரல்\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\nஎனக்கே உங்களைப் பார்க்கணும்போல இருக்கே\nஎம் மக்களின் வலிகளே எங்கள் பாடல் வரிகள்\n“சாமீ... யாரையும் உன் கொம்பால குத்திடாதே\nவிவசாயிகள் பெயரில் 300 கோடி வங்கிக் கடன் மோசடி\nவாழ்க்கையைத் தொலைத்த தவறான பழக்கம்- உயிருக்குப் போராடும் கல்லூரி மாணவி\n`வேண்டாம், இந்த அணி தோற்றுவிடும்' - தம்பிதுரை வழியில் எடப்பாடி பழனிசாமி\n``வீட்டில் கதவு இல்லாததால் உள்ளே சென்றேன்’’ - ரோஜாவைக் கொன்ற வீரக்குமார் அதிர்ச்சி வாக்குமூலம்\n``கோலியின் ஆக்ரோஷத்தில் என்ன தவறு இருக்கிறது’’ - விவியன் ரிச்சர்ட்ஸ் #VikatanExclusive\n2018ல் தோனி பெஸ்ட்டா, வொர்ஸ்ட்டா - புள்ளி விபரம் சொல்வது என்ன\nபேட்ட - சினிமா விமர்சனம்\n - ஸ்கெட்ச் போட்டாரா எடப்பாடி\nவிஸ்வாசம் - சினிமா விமர்சனம்\n“இனி சினிமா மாயை, அரசியல்ல செல்லாது”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lankasee.com/2018/07/12/%E0%AE%87%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2019-01-19T00:44:50Z", "digest": "sha1:4MPYERULHWESOKTLWQSWTG5IB4SN76O4", "length": 5678, "nlines": 99, "source_domain": "lankasee.com", "title": "இறக்கும் தருணத்தில் அவர் அப்படி சொல்வார் என்று நினைக்கவில்லை !” | LankaSee", "raw_content": "\nபிஞ்சு குழந்தைகளின் கண்முன்னே மனைவியை கொலை செய்த கணவன்\nநண்பனை நம்பி வீட்டில் தங்க வைத்த தாய்..நடந்த விபரீத���்\nபத்து வருடம் காத்திருந்த டோனி\nசொந்த மகளுக்கே இணையதளம் மூலம் காதல் வலை வீசிய தந்தை\nஇளைஞனுடன் குளம் பார்ப்பதற்கு சென்ற சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்…\nஅதிமுகவினர் அரங்கேற்றிய விபரீத செயல்..\nஅபாய கட்டத்திற்கு சென்ற காலநிலை : பறவைகள் உணர்த்திய பகீர் உண்மை.\nஇனி ஒரு பயலும் தப்பிக்க முடியாது – அல்லு தெறிக்க விடும் அறிவிப்பு..\nமனைவியை கணவரிடமிருந்து பிரித்து நெருக்கமாக இருந்து வந்த பைனான்சியர்\nஇறக்கும் தருணத்தில் அவர் அப்படி சொல்வார் என்று நினைக்கவில்லை \nவிஜயகலா பதவி குறித்து அதிரடி அறிவிப்பு\nபிஞ்சு குழந்தைகளின் கண்முன்னே மனைவியை கொலை செய்த கணவன்\nபத்து வருடம் காத்திருந்த டோனி\nஅதிமுகவினர் அரங்கேற்றிய விபரீத செயல்..\nபிஞ்சு குழந்தைகளின் கண்முன்னே மனைவியை கொலை செய்த கணவன்\nநண்பனை நம்பி வீட்டில் தங்க வைத்த தாய்..நடந்த விபரீதம்\nபத்து வருடம் காத்திருந்த டோனி\nசொந்த மகளுக்கே இணையதளம் மூலம் காதல் வலை வீசிய தந்தை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://venmathi.com/nakshatra/female_19A.html", "date_download": "2019-01-19T00:47:24Z", "digest": "sha1:XYXDWNZDUSQCBGB4FU4FJOXYDROUB3M6", "length": 23712, "nlines": 606, "source_domain": "venmathi.com", "title": "baby names in nakshatra order - nakshatra :-Moola / Moolam - venmathi.com", "raw_content": "\n13,000 ஆண்டுகளாக பூமியை கண்காணிக்கும் மர்மமான...\nடிசிஎல் 65-இன்ச் ஸ்மார்ட் டிவி\n13,000 ஆண்டுகளாக பூமியை கண்காணிக்கும் மர்மமான...\nடிசிஎல் 65-இன்ச் ஸ்மார்ட் டிவி\nஅடங்க மறு – தமிழ் திரை விமர்சனம்\nகனா - தமிழ் திரை விமர்சனம்\nசீதக்காதி – தமிழ் திரை விமர்சனம்\nகே.ஜி.எஃப். – தமிழ் திரை விமர்சனம்\nஅடங்க மறு – தமிழ் திரை விமர்சனம்\nகனா - தமிழ் திரை விமர்சனம்\nசீதக்காதி – தமிழ் திரை விமர்சனம்\nகே.ஜி.எஃப். – தமிழ் திரை விமர்சனம்\nஇரவில் 11 மணிக்கு மேல் தூங்குபவரா நீங்கள்\nவிறால் மீன் மாங்காய் குழம்பு\nஅதிமதுரத்தின் சக்தி (மருத்துவ குணங்கள்)\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nஇரவில் 11 மணிக்கு மேல் தூங்குபவரா நீங்கள்\nஅதிமதுரத்தின் சக்தி (மருத்துவ குணங்கள்)\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nதலைவலி தீர பத்து ஆலோசனைகள்\nநாக்கில் உள்ள கரும்புள்ளிகளை உடனே போக்க\nவிறால் மீன் மாங்காய் குழம்பு\nதெற்கு பார்த்த வீட்டின் வாசல்: இந்த ராசியினருக்கு...\nஜோதிட ரீதியாக மொத்தம் 27 நட்சத்திரங்கள் உள்ளது....\nதெற்கு பார்த்த வீட்டின் வாசல்: இந்த ராசியினருக்கு...\nஜோதிட ரீதியாக மொத்தம் 27 நட்சத்திரங்கள் உள்ளது....\nசிவனை இந்த பொருட்களைக் கொண்டு வழிபடாதீங்க… அழிவு...\nநேர்மை உயர்வு தரும் - பஞ்சதந்திரக் கதைகள்\nபொறுமைக்கும், நற்பண்பிற்கும் கிடைத்த பரிசு\nபஞ்சதந்திரக் கதைகள் - ஆபத்தான வேளையில் ஐயோ என்று...\nசுவாமி விவேகானந்தர் கதைகள் – அன்பு பயமறியாதது\nநேர்மை உயர்வு தரும் - பஞ்சதந்திரக் கதைகள்\nபொறுமைக்கும், நற்பண்பிற்கும் கிடைத்த பரிசு\nபஞ்சதந்திரக் கதைகள் - ஆபத்தான வேளையில் ஐயோ என்று...\nசுவாமி விவேகானந்தர் கதைகள் – அன்பு பயமறியாதது\nvenmathi.com - baby name finder | online tamil news | tamil paadal varikal, தமிழ் செய்திகள் | தமிழ் வீடியோ | தமிழ் பாடல் வரிகள் | தமிழ் குழந்தை பெயர்கள்\nஅடங்க மறு – தமிழ் திரை விமர்சனம்\nசீதக்காதி – தமிழ் திரை விமர்சனம்\nஇந்த ராசிக்காரர்களிடம் மட்டும் எப்போதும் சிக்கிடாதீங்க….. மன்னிக்கவே மாட்டாங்களாம் \nசிவனை இந்த பொருட்களைக் கொண்டு வழிபடாதீங்க… அழிவு நிச்சயமாம்\nஇரவில் 11 மணிக்கு மேல் தூங்குபவரா நீங்கள்\nகே.ஜி.எஃப். – தமிழ் திரை விமர்சனம்\nஅதிமதுரத்தின் சக்தி (மருத்துவ குணங்கள்)\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nதலைவலி தீர பத்து ஆலோசனைகள்\nதாய் மகனுக்கு எழுதிய டைரி குறிப்பு\nநாக்கில் உள்ள கரும்புள்ளிகளை உடனே போக்க\nபஞ்சதந்திரக் கதைகள் - ஆபத்தான வேளையில் ஐயோ என்று குழறலாமா\nசுவாமி விவேகானந்தர் கதைகள் – அன்பு பயமறியாதது\n13,000 ஆண்டுகளாக பூமியை கண்காணிக்கும் மர்மமான விண்கலம்\nடிசிஎல் 65-இன்ச் ஸ்மார்ட் டிவி\nசிவனை இந்த பொருட்களைக் கொண்டு வழிபடாதீங்க… அழிவு நிச்சயமாம்\nஇரவில் 11 மணிக்கு மேல் தூங்குபவரா நீங்கள்\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nகே.ஜி.எஃப். – தமிழ் திரை விமர்சனம்\nபஞ்சதந்திரக் கதைகள் - ஆபத்தான வேளையில் ஐயோ என்று குழறலாமா\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nசிவனை இந்த பொருட்களைக் கொண்டு வழிபடாதீங்க… அழிவு நிச்சயமாம்\nஇரவில் 11 மணிக்கு மேல் தூங்குபவரா நீங்கள்\nஅதிமதுரத்தின் சக்தி (மருத்துவ குணங்கள்)\nதலைவலி தீர பத்து ஆலோசனைகள்\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nசிவனை இந்த பொருட்களைக் கொண்டு வழிபடாதீங்க… அழிவு நிச்சயமாம்\nஇரவில் 11 மணிக்கு மேல் தூங்குபவரா நீங்கள்\nஅதிமதுரத்தின் சக்தி (மருத்துவ குணங்கள்)\nதலைவலி தீர பத்து ஆலோசனைகள்\nசீதக்காதி – தமிழ் திரை விமர்சனம்\nகே.ஜி.எஃப். – தமிழ் திரை விமர்சனம��\nஅதிமதுரத்தின் சக்தி (மருத்துவ குணங்கள்)\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nதலைவலி தீர பத்து ஆலோசனைகள்\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nஆண்களைவிட பெண்கள்தான் மனஅழுத்தத்தால் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். பத்தில் ஒரு பெண்ணுக்கு...\nஇரவில் 11 மணிக்கு மேல் தூங்குபவரா நீங்கள்\nஒரு மனிதன் 6 முதல் 8 மணி நேரம் தூங்கினால் போதும். அதாவது, இரவு 2 மணிக்கு படுத்து...\nபஞ்சதந்திரக் கதைகள் - ஆபத்தான வேளையில் ஐயோ என்று குழறலாமா\nஒரு மரவெட்டி மரத்தின் கிளைமீது அமர்ந்து கொண்டு அந்தக் கிளையையே வெட்டினானாம். உமாதேவியார்...\nபொறுமைக்கும், நற்பண்பிற்கும் கிடைத்த பரிசு\nதொடர்ந்து சில ஆண்டுகளாக மழையே பெய்யவில்லை. அந்த ஊரில் கடும் பஞ்சம் நிலவியது. மக்கள்...\nஉங்கள் ஜாதகத்தில் இப்படி இருக்கா\nஜோதிடத்தின் படி, ஜாதக அமைப்பில் கிரகங்களால் ஏற்படும் யோகங்களில் பரிவர்த்தனை யோகமும்...\nஅதிமதுரத்தின் சக்தி (மருத்துவ குணங்கள்)\nஒரு மூலிகையில் ஓராயிரம் நோய்களைத் தீர்க்கலாம். அதற்குரிய மருத்துவ குணங்களை ஒவ்வொரு...\nகனா - தமிழ் திரை விமர்சனம்\nஆசைப்பட்டா மட்டும் போதாது... அடம்பிடிக்கத் தெரியணும்' என்பதாய் 'என் உயிர்த் தோழன்'...\nதாய் மகனுக்கு எழுதிய டைரி குறிப்பு\nஜோதிட ரீதியாக மொத்தம் 27 நட்சத்திரங்கள் உள்ளது. அதில் பூரட்டாதி...\nவிறால் மீன் மாங்காய் குழம்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://www.envazhi.com/castism-and-my-village-a-flashback/", "date_download": "2019-01-18T23:44:23Z", "digest": "sha1:ANYGGEQ2TLON2E47WEUH3ICKHWGRH77O", "length": 17902, "nlines": 136, "source_domain": "www.envazhi.com", "title": "ஒரு கிராமம் கெடக்கு…! | என்வழி", "raw_content": "\nஅனைவரும் ஆரோக்கியமாகவும் நிம்மதியாகவும் இருக்க பிரார்த்திக்கிறேன் – தலைவர் ரஜினிகாந்த் பொங்கல் வாழ்த்து\nபொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nதேவைப்பட்டால் போராளிகளாகவும் மாறுங்கள் தலைவரின் காவலர்களே\nபேட்ட… ரஜினி ரசிகர்களுக்கு நல்ல வேட்டை – எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்\nபேட்ட படத்திற்கு எதிரான சதிகள்… அம்பலமாகும் உண்மைகள்\nகவலை வேண்டாம் ரஜினி ஃபேன்ஸ்…\nதுள்ளாட்டம் போட வைக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினி… பேட்ட பட ஸ்பெஷல் படங்கள்\n“பாக்கத்தான போற இந்த காளியோட ஆட்டத்த…” – இந்தாங்க ரஜினியின் அந்த ஆட்டத்துக்கு ஒரு சாம்பிள்\nஆட்டம் போட வைக்க���ம் சூப்பர் ஸ்டாரின் பேட்ட பாடல்கள்\nஅப்போது ஒன்பதாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். எங்கள் ஊருக்கு பக்கத்து கிராமம். அப்போது ரொம்ப வசதியானவர்கள் வசித்த ஊர். எல்லாருக்குள்ளும் சாதிதான் பிரதான உணர்வாய் இருந்தது என்றாலும், அது கோரமாக வெளிப்பட்டதை அப்போதுதான் முதல் முறை பார்த்தேன்.\nஅது கோடைகாலம். பள்ளி இறுதி தேர்வுகள் முடிந்து சைக்கிளில் அந்த கோடீஸ்வரர் வீட்டைக் கடந்தபோது, வீட்டுக்குள் பெரும் சத்தம். மரணக் கூக்குரல். கூட்டம் மெல்லக் கூட ஆரம்பித்தபோது, எனக்கு நன்கு தெரிந்த அந்த நபர் ஒரு கையில் அரிவாளுடனும் மறுகையில் ஒரு பெண்ணின் தலையுடனும் ரத்தம் சொட்டச் சொட்ட வெளியில் வந்தான். அந்தப் பெண்… அவன் தங்கை. மகா அழகி.\nநான் சைக்கிளிலிருந்து தடுமாறி விழுந்தேன். பயம், அருவருப்பு என அந்த உணர்வை விவரிக்க முடியாது.\nஆனால் ஊர் மொத்தமும் பார்க்க, அப்படியே அவன் காவல் நிலையத்துக்குப் போய் சரணடைந்தான். இங்கே வீட்டுக்குள் போய் பார்த்தபோது, அந்தப் பெண்ணின் சடலத்துடன் இன்னொரு இளைஞனும் வெட்டுப் பட்டுக் கிடந்தான்.\nஇருவரும் வேறு வேறு சாதியினர். வசதியிலும் மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசம். ஆனால் பக்கத்து பக்கத்து வீடு. இருவருக்கும் காதல். அன்று வீட்டில் யாருமற்ற தனிமையான நேரத்தில் இருவரும் சந்தித்து சற்றே அந்தரங்கமாக இருந்தபோது, அண்ணன் வந்துவிட்டான். பார்த்த அந்த கணத்திலேயே அரிவாளால் வெட்டிச் சாய்த்துவிட்டான். தங்கையின் கழுத்து சரியாக வெட்டுப்படவில்லை என அறுத்து எடுத்ததாக போலீசில் வாக்குமூலம் தந்திருந்தான்.\nகாரணம், சாதி – அந்தஸ்து.\nஅதன் பிறகு ஒரு மாதத்திலேயே தங்கையைக் கொன்றவனை ஜாமீனில் எடுத்துவிட்டார் அவனது கோடீஸ்வர தந்தை. தனியாக ஒரு இடத்தில் பெரிய மாளிகை போன்ற வீட்டைக் கட்டி, அவனுக்கு திருமணமும் செய்து வைத்தார்.\nநான்கு ஆண்டுகளுக்கு முன்பு வரை அந்த ஊரின் பஞ்சாயத்துத் தலைவராகக் கூட இருந்தான் அந்த கொலையாளி. ஊரே பார்த்த அந்த கொலையில் அவன் தண்டனை அனுபவித்ததாக இதுவரை நினைவில்லை\n-ராதாமோகனின் கவுரவம் படம் பார்த்த பிறகு எனக்கு இந்த சம்பவமும், கையில் அவன் பிடித்திருந்த வெட்டுப் பட்ட பெண்தலையும்தான் வெகுநேரம் நினைவில் நிழலாடிக் கொண்டிருந்தது\nTAGcastism gouravam கவுரவம் சாதியம்\nPrevious Postடெல���லியில் 5 வயது சிறுமி கற்பழிப்பு - போராட வந்த பெண்களைத் தாக்கிய போலீஸ் Next Post2 ஜி: மன்மோகன் சிங் மீது தவறில்லை... வாஜ்பாய் அரசால் ரூ 40080 கோடி நஷ்டம் - ஜேபிசி\nஒரு மனிதனை இன்னொரு மனிதன் சாதி அடையாளத்துடன் அவமானப்​படுத்தும் அசிங்கம்..\nகாவு கேட்கும் சாதி அரக்கன்\n5 thoughts on “ஒரு கிராமம் கெடக்கு…\nவினோ.சார் சம்பவம் நடந்த கிராமத்தின் பெயர்,சம்பவம் நடந்த வருடத்தை தெரிந்து கொள்ளலாமா இதனால் தாங்களுக்கு தர்ம சங்கடம் என்றால் இதனால் தாங்களுக்கு தர்ம சங்கடம் என்றால்\nவிவரங்களை வெளியிடுதல் வினோவின் தலைக்கு ஆபத்தாகலாம்.\n//சம்பவம் நடந்த கிராமத்தின் பெயர்,சம்பவம் நடந்த வருடத்தை தெரிந்து கொள்ளலாமா//\nஏம்பா அந்த விவரத்தை தெரிஞ்சு என்னத்தை பண்ணப்போறே. இது தான் தமிழனின் பலவீனம. அக்கம் பக்கம், பக்கத்துவீடு எல்லாத்த்தையும் தெரிஞ்சுகிடனும்ன்னு நினைக்கிறே ஆர்வம் . இந்த ஆர்வத்தை உப்யோகமான விஷயத்தில் செலுத்தினால் தமிழன் தரணியை ஆள முடியும்.\nஒரு அநியாயமான அசிங்கத்தை பத்தி படிக்கும் போது, அட நமக்கு தெரிஞ்ச ரெண்டு பேரையாவது திருத்தப் பார்ப்போம்னு யோசிக்கலாம்லே.\nதிரு.குமரன்.அவர்களின் கருத்தை நான் வரவேற்கிறேன்.அந்த தகவலை வெளியிடுவதின்மூலம் ஆசிரியருக்கு தர்ம சங்கடம் ஏற்படுமாயின் அதை அவர் எழுதவேண்டாம் என்றும் நான் தெரிவித்திருப்பதை வழிப்போக்கனுக்கு சுட்டிக் காட்ட விரும்புகிறேன்.\nஅனைவரும் ஆரோக்கியமாகவும் நிம்மதியாகவும் இருக்க பிரார்த்திக்கிறேன் – தலைவர் ரஜினிகாந்த் பொங்கல் வாழ்த்து\nபொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nதேவைப்பட்டால் போராளிகளாகவும் மாறுங்கள் தலைவரின் காவலர்களே\nபேட்ட… ரஜினி ரசிகர்களுக்கு நல்ல வேட்டை – எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்\nபேட்ட படத்திற்கு எதிரான சதிகள்… அம்பலமாகும் உண்மைகள்\nகவலை வேண்டாம் ரஜினி ஃபேன்ஸ்…\nதுள்ளாட்டம் போட வைக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினி… பேட்ட பட ஸ்பெஷல் படங்கள்\n“பாக்கத்தான போற இந்த காளியோட ஆட்டத்த…” – இந்தாங்க ரஜினியின் அந்த ஆட்டத்துக்கு ஒரு சாம்பிள்\nஆட்டம் போட வைக்கும் சூப்பர் ஸ்டாரின் பேட்ட பாடல்கள்\nமுதல் முறையாக ரூ 1000 கோடி வசூல் க்ளப்பில் நுழையப் போகும் சூப்பர் ஸ்டார் படம்\nகஜா நிவாரணம்… ‘1000 குடும்பங்களுக்கு டார்ச்லைட்’ வழங்கிய அமெரிக்க ரஜினி ரசிகர்கள்\nரஜினியின் 2.0 ரூ 500 கோடி வசூல் சாதனை… அதிகாரப்பூர்வமாக அறிவித்தது லைகா… போதுமா கண்ணுங்களா\nதலைவர் ரஜினிகாந்த் நலமாக உள்ளார்… வதந்திகளை நம்ப வேண்டாம்\nRamesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nMahesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nlaksjman on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nArul Nithiyanandham Jeyaprakash on பேட்ட… ரஜினி ரசிகர்களுக்கு நல்ல வேட்டை – எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்\nArul Nithiyanandham Jeyaprakash on தேவைப்பட்டால் போராளிகளாகவும் மாறுங்கள் தலைவரின் காவலர்களே\nஸ்ரீகாந்த் 1974 on பேட்ட படத்திற்கு எதிரான சதிகள்… அம்பலமாகும் உண்மைகள்\nஸ்ரீகாந்த் 1974 on முதல் முறையாக ரூ 1000 கோடி வசூல் க்ளப்பில் நுழையப் போகும் சூப்பர் ஸ்டார் படம்\nகாந்தி on இந்தப் பிழைப்புக்கு…\nஈ.ரா on இந்தப் பிழைப்புக்கு…\nஅனைவரும் ஆரோக்கியமாகவும் நிம்மதியாகவும் இருக்க பிரார்த்திக்கிறேன் – தலைவர் ரஜினிகாந்த் பொங்கல் வாழ்த்து\nபொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nதேவைப்பட்டால் போராளிகளாகவும் மாறுங்கள் தலைவரின் காவலர்களே\nபேட்ட… ரஜினி ரசிகர்களுக்கு நல்ல வேட்டை – எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்\nபேட்ட படத்திற்கு எதிரான சதிகள்… அம்பலமாகும் உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lankaone.com/index.php?type=post&post_id=29942", "date_download": "2019-01-18T23:41:17Z", "digest": "sha1:UL6PEB37BAXM5SEXWFNCSBPAC3ZWQCHR", "length": 18308, "nlines": 127, "source_domain": "www.lankaone.com", "title": "விமான நிலைய மோதல் வழக்க�", "raw_content": "\nவிமான நிலைய மோதல் வழக்கு: திருச்சி கோர்ட்டில் சீமான் இன்று ஆஜர்\nதிருச்சியில் நடைபெற்ற வெவ்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக கடந்த மாதம் 19-ந்தேதி ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ மற்றும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோர் சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி வந்தனர்.\nமுதலில் விமான நிலையத்தை விட்டு வெளியே வந்த வைகோ நிருபர்களுக்கு பேட்டி அளித்துவிட்டு புறப்பட்டு சென்றார். அப்போது சீமான் குறித்து வைகோ கருத்து தெரிவித்ததாக கூறி, நாம் தமிழர் கட்சி தொண்டர் ஒருவர் எதிர்ப்பு தெரிவித்தார்.\nஇதையடுத்து ம.தி.மு.க. வினர் மற்றும் நாம் தமிழர் கட்சி தொண்டர்கள் மோதிக் கொண்டனர். இதில் கைகளாலும், கம்புகளாலும் ஒருவரையொருவர் சரமாரியாக தாக்கிக்கொண்டார்கள். மேலும் விமான நிலையத்தில் இருந்த பேரிகார்டுகள், வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டன.\nஇந்த மோதல் சம்பவத்தில் ம.தி.மு.க.வினர் சிலரும் காயம் அடைந்தனர். இதுகுறித்து திருச்சி மாவட்ட ம.தி.மு.க. செயலாளர் வெல்லமண்டி சோமு விமான நிலைய போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், திருச்சி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வக்கீல் பிரபு உள்பட 14 பேர் மீது கொலை மிரட்டல் உள்ளிட்ட 7 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.\nஇதேபோல் விமான நிலையத்தில் பொது சொத்துக்களை சேதப்படுத்தியதாக விமான நிலைய போலீஸ் சப்-இன்ஸ் பெக்டர் செல்வராஜ் கொடுத்த புகாரின் பேரில் மற்றொரு வழக்கும் சீமான் உள்ளிட்ட 14 பேர் மீது பதிவு செய்யப்பட்டது.\nஇந்த நிலையில் நாம் தமிழர் கட்சியை சேர்ந்த வினோத், மதியழகன், சதீஸ்குமார், மணிகண்டன், குணா, நாகேந்திரன் ஆகிய 7 பேரும் கடந்த மாதம் 21-ந்தேதி சரண் அடைந்தனர். போலீசார் அவர்களை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.\nமேலும் இந்த மோதல் சம்பவத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்ட ம.தி.மு.க. செயலாளர் வெல்லமண்டி சோமு உள்ளிட்டோர் திருச்சி கோர்ட்டில் சரணடைந்து ஜாமீன் பெற்றனர்.\nசீமான் உள்ளிட்ட மற்றவர்களை போலீசார் தேடி வந்தனர். இதற்காக திருச்சி போலீசார் சென்னையில் முகாமிட்டு இருந்தனர். இதற்கிடையே சீமான் உள்ளிட்ட நாம் தமிழர் கட்சியினர் மதுரை ஐகோர்ட்டில் முன் ஜாமீன் கேட்டு மனு செய்தனர். இதனை விசாரித்த நீதிபதிகள் சீமான் உள்ளிட்டோர் திருச்சி கோர்ட்டில் ஆஜராகி ஜாமீன் பெற்றுக் கொள்ளுமாறு உத்தரவிட்டது.\nஅதன்படி சீமான், திருச்சி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பிரபு, நிர்வாகிகள் கரிகாலன், குகன்குமார், கந்தசாமி, துரைமுருகன், இனியன் பிரசாத் ஆகிய 7 பேரும் இன்று காலை திருச்சி 5-வது ஜூடீசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் நீதிபதி நாகப்பன் முன்பு சரணடைந்து ஜாமீன் பெற்றனர். இதற்கான ஜாமீன் தொகையினையும் அவர்கள் செலுத்தினர். பின்னர் அவர்களுக்கு ஜாமீன் வழங்கப்பட்டது.\nஇதையடுத்து வெளியே வந்த சீமான் நிருபர்களிடம் கூறியதாவது:-\nமக்களுக்காக போராடும் எங்கள் மீது தொடர்ந்து பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன. விமான நிலையத்தில் நடந்த மோதல் சம்பவத்தின்போது நான் அந்த இடத்திற்கு வரவேயில்லை. ஆனால் என் மீது கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.\nஎன் மீது போடப்பட்டுள்ள வழக்குகளை எண்ணி பார்ப்பதற்குள் என்னுடைய ஆயுள் முடிந்துவிடும் என்று நினைக்கிறேன். நாங்கள் ஜனநாயகத்தின்படியும், மக்களாட்சி தத்துவத்தின் படியும் போராட்டம் நடத்துகிறோம். ஆனால் ஆட்சியாளர்கள் ஜனநாயகத்தின்படி நடக்க வில்லை.\nஇந்த அரசு அதிகாரம் உள்ளிட்ட அனைத்திலும் தோல்வி அடைந்துவிட்டது. அதனால்தான் ஜனநாயக ரீதியில் போராடும் எங்கள் மீது வழக்குப்பதிவு செய்கிறது. 18 எம்.எல்.ஏ.க்கள் வழக்கில் நியாயப்படி தகுதி நீக்கம் என்பது செல்லாது என அறிவிக்கவேண்டும்.\nமுன்னதாக சீமான் கோர்ட்டில் ஆஜரானதையொட்டி திருச்சி கண்டோன் மென்ட் போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயபாஸ்கர், சப்- இன்ஸ்பெக்டர் அலாவுதீன் ஆகியோர் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.\nஆபத்தை ஏற்படுத்தும் பேஸ்புக்கின் 10 வருட...\nபேஸ்புக்கில் வைரலாகி உள்ள 10 வருட போட்டோ சேலஞ்சை வைத்து பேஸ்புக் புதிய......Read More\nபல நூறு கோடியில் “இந்தியன் 2”\nலைக்காவின் பிரம்மாண்ட தயாரிப்பில் ஷங்கர் இயக்கத்தில் கமல் நடிக்கும்......Read More\nஜேர்மனியில் நடந்த அடுத்த காட்டிக் கொடுப்பு:...\n2005ல் இலங்கை வெளிவிவகார அமைச்சராக இருந்த லஷ்மன் கதிர்காமரை நாம்......Read More\nதிருகோணமலை கடலில் காணாமல் போன இளைஞன்...\nதிருகோணமலை வீரநகரிலிருந்து கடந்த 16 ஆம் திகதியன்று கடலுக்குச் சென்று......Read More\nவவுனியா சிறைச்சாலை கைதி ஒருவர் வவுனியா பொதுவைத்தியசாலையில்......Read More\nஜனாதிபதி சட்டத்தரணிகளாக ஜனாதிபதியினால் நியமனம் பெற்ற 25 சிரேஸ்ட......Read More\nவவுனியா நகரையண்டிய சில பாடசாலைகளில்...\nவவுனியா நகரப் பகுதியை அண்டிய சில பாடசாலைகளில் தரம் 1 மாணவர் அனுமதிக்கு......Read More\n9 இந்திய மீனவர்கள் எச்சரிக்கையுடன்...\nயாழ்ப்பாணம், நெடுந்தீவு கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட ஒன்பது......Read More\nகைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன......Read More\nஇலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட வெளிநாட���டு தம்பதியினர் 7 மணித்தியாலங்கள்......Read More\nயாழ் பாடசாலை மாணவியின் வீட்டில்...\nதென்பகுதி பாடசாலை சமூகத்தினர், மந்துவில் பாடசாலை மாணவி ஒருவரின்......Read More\nயாழ்ப்பாணம் மாநகரசபை முதல்வர் இமானுவேல் ஆர்னோல்ட்டை யாழ். நீதிவான்......Read More\nகொழும்பு – கட்டுநாயக்க பஸ் ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டு......Read More\nதமிழ் மக்கள் தமது உரிமைகளையே...\nஇலங்கை, இந்திய ஒப்பந்தத்தின் ஊடாக ஏற்படுத்தப்பட்ட 13ஆவது திருத்தச்......Read More\nகிழக்கு மாகாண வைத்தியசாலைகளுக்கு 11...\nசுகாதார இராஜாங்க அமைச்சர் பைசல் காசிமின் ஏற்பாட்டில் கிழக்கு மாகாண......Read More\nகடும் குளிரினால் உறைந்து போகும்...\nநாட்டின் பல பகுதிகளில் குளிரான காலநிலை நிலவுவதாக வளிமண்டவியல்......Read More\nஅமரர் செல்வி அபிநயா சண்முகநாதன்\n‘கருத்துக்களால் களமாடுவோம்’ எனும் தொனிப்பொருளில் ஓர் அரசியல்......Read More\nஒரு நாடு, ஒரு தேசம்\nமீளிணக்கப்பாடு, நல்லிணக்கம் போன்றவற்றை முன்னெடுப்பவர்கள், அடிக்கடி......Read More\nமென்வலு அரசியலும் தமிழீழ மக்களும்\nஇலங்கைதீவில் வடக்கு கிழக்கு மாகாணங்களை தமது தாயாகமாக கொண்ட தமிழீழ......Read More\nசனாதிபதி சிறிசேனா ஒன்பது மாகாண சபை ஆளுநராக இருந்தவர்களிடம் இருந்து......Read More\nமைத்திரியின் தர்மசங்கட நிலை ஒரு...\nஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன பல அமைச்­சுக்­களை தன்­வசம்......Read More\nகருவில் கரையும் புதிய அரசமைப்பு:...\n“புதிய அரசமைப்பு தொடர்பில், தமிழ் மக்கள் பெரிய நம்பிக்கைகளைக்......Read More\nநாளைமுதல் குடிக்க மாட்டேன் சத்தியமடி தங்கம்… ராத்திரிக்கு தூங்க வேணும்......Read More\nஎல்லாமே வரலாற்று பின்னணியைப் பொறுத்தே தன்னைக்......Read More\n60 ஆண்டுகளுக்கு மேல் தீவிரமாக அரசியலில் ரூடவ்டுபட்டு செயற்பட்டமையால்......Read More\nஎதிர்க்கட்சித் தலைவர் விவகாரமும் ...\nதனிப்பட்ட வாழ்வில் பொய்களை எவரும் கொண்டாடுவதில்லை. அது வெறுக்கத்தக்க......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/60669/news/60669.html", "date_download": "2019-01-19T00:40:47Z", "digest": "sha1:DTXYTK7LEM5VWZXNZMBZ6JOJ7SPIF2KQ", "length": 7288, "nlines": 88, "source_domain": "www.nitharsanam.net", "title": "16 வயது மாணவி உட்பட இருவர் தூக்கிட்டு தற்கொலை : நிதர்சனம்", "raw_content": "\n16 வயது மாணவி உட்பட இருவர் தூக்கிட்டு தற்கொலை\nமட்டக்களப்பு, வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் செம்மண்னோடை, ஹாஜியார் வீதியில் குடும்பஸ்தர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது.\nசெம்மண்னோடை ஹாஜியார் வீதியில் வசிக்கும் நான்கு பிள்ளைகளின் தந்தையான முகம்மது அலியார் இஸ்மாயில் (வயது 48) என்பவரே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டவராவார்.\nநேற்று காலை குறித்த நபர் கடமை புரியும் ஓட்டமாவடியில் உள்ள தனியார் அரிசி ஆலைக்கு கடமைக்குச் சென்றுள்ளார்.\nஇந்நிலையில் அவரது மனைவி தனது மூன்று பிள்ளைகளையும் பாடசாலைக்கு அனுப்பி விட்டு மூத்த மகனுடன் வைத்தியசாலைக்குச் சென்று நேற்று முற்பகல் 10.30 மணியளவில் வீட்டிற்கு வந்து பார்த்த போது அவரது கணவர் வீட்டு வளையில் தூக்கிட்டு தொங்கிக் கொண்டிருந்துள்ளார்.\nஇதனைத் தொடர்ந்து அயலவர்களின் உதவியுடன் பொலிஸாருக்கு தெரியப்படுத்தியுள்ளார்.\nஇச்சம்பவம் தொடர்பாக வாழைச்சேனை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.\nஇதேவேளை மட்டக்களப்பு மாவட்டத்தின் வாழைச்சேனை மற்றும் ஏறாவூர் பகுதிகளில் மாணவி உட்பட இருவரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தன்னாமுனைப் பகுதியிலுள்ள வீடொன்றிலிருந்து பாடசாலை மாணவி ஒருவரின் சடலம் நேற்றுமுன்தினம் மாலை மீட்கப்பட்டுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.\nமைலம்பாவெளி விக்னேஸ்வரா வித்தியாலயத்தில் 10ம் தரத்தில் கல்வி கற்கும் யோகநாதன் ரசிகலா (வயது 16) என்பவரின் சடலமே மீட்கப்பட்டுள்ளது.\nஇது தொடர்பான விசாரணையை ஏறாவூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.\n கெத்து காட்டிய தல அஜித் ரசிகர்கள்\nகார் விபத்தில் உயிர் தப்பிய இங்கிலாந்து இளவரசர்\nசுஜாவருனியை ஓட ஓட துரத்திய சிவாஜி குடும்பம்\nபுதிய அரசமைப்பு: மாகாணங்கள் இணைப்பும் முஸ்லிம்களின் நிலைப்பாடும்\nஅம்பானி வீட்டில் ரஜினி என்ன செய்திருக்கிறார் பாருங்களேன்\nஅனிஷாவுடனான காதல் குறித்து மனம் திறந்த விஷால் \nமேக்கப்மேன் முத்தப்பாவை சாப்பிட அழைத்து ரஜினி செய்த காரியம்\nசிறுநீரகக் கல்லே, நீ எங்கிருந்து வந்தாய்\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/60988/news/60988.html", "date_download": "2019-01-19T00:12:56Z", "digest": "sha1:FEOA7KGFTRQTQFNNUSKBFBPJSDCA4T72", "length": 6508, "nlines": 85, "source_domain": "www.nitharsanam.net", "title": "வட மாகாண முதலமைச்சராக சி.வி.விக்னேஸ்வரன் தெரிவு : நிதர்சனம்", "raw_content": "\nவட மாகாண முதலமைச்சராக சி.வி.விக்னேஸ்வரன் தெரிவு\nவட மாகாண முதலமைச்சராக சி.வி.விக்னேஸ்வரன் ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.\nயாழ்ப்பாணத்திலுள்ள விடுதி ஒன்றில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் விசேட கூட்டமொன்று இன்று (23) மாலை நடைபெற்றது.\nஇக்கூட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் வட மாகாணசபைக்கு தெரிவு செய்யபட்ட 28 உறுப்பினர்களும் கலந்துகொண்டு உத்தியோகபூர்வமாக திரு.சி.வி.விக்னேஸ்வரனை வட மாகாண முதலமைச்சராக ஏகமனதாக தெரிவு செய்தார்கள்.\nகூட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களும், பாராளுமன்ற உறுப்பினர்களுமான இரா. சம்பந்தன், மாவை சேனாதிராஜா, சரவணபவன், தர்மலிங்கம் சித்தார்த்தன், சுரேஸ் பிரேமச்சந்திரன், செல்வம் அடைக்கலநாதன், எம்.ஏ.சுமந்திரன், சிறீதரன், சிவசக்தி ஆனந்தன், வி.நோகராலிங்கம் ஆகியோர் உரையாற்றினார்கள்.\n25 வருடங்களின் பின் இடம்பெற்ற வட மாகாண சபையில் தமிழரசுக் கட்சி 38 ஆசனங்களில் 30 ஆசனங்களைப் பெற்று அமோக வெற்றியீட்டியுள்ளது.\nஇலங்கை தமிழரசுக் கட்சியின் முதலமைச்சர் வேட்பாளர் சி.வி. விக்னேஸ்வரன் 132,255 விருப்பு வாக்குகளை பெற்றார்.\nவடக்கு கிழக்கு தேர்தல் வரலாற்றில் அதிகூடிய விருப்பு வாக்குகளை பெற்ற பெருமையும் தமிழரசுக் கட்சியின் முதலமைச்சர் வேட்பாளர் சி.வி. விக்னேஸ்வரனையே சாரும்.\n கெத்து காட்டிய தல அஜித் ரசிகர்கள்\nகார் விபத்தில் உயிர் தப்பிய இங்கிலாந்து இளவரசர்\nசுஜாவருனியை ஓட ஓட துரத்திய சிவாஜி குடும்பம்\nபுதிய அரசமைப்பு: மாகாணங்கள் இணைப்பும் முஸ்லிம்களின் நிலைப்பாடும்\nஅம்பானி வீட்டில் ரஜினி என்ன செய்திருக்கிறார் பாருங்களேன்\nஅனிஷாவுடனான காதல் குறித்து மனம் திறந்த விஷால் \nமேக்கப்மேன் முத்தப்பாவை சாப்பிட அழைத்து ரஜினி செய்த காரியம்\nசிறுநீரகக் கல்லே, நீ எங்கிருந்து வந்தாய்\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/92851/news/92851.html", "date_download": "2019-01-19T00:17:14Z", "digest": "sha1:CA5R7P2JMXBHVT2Y2YCC2OEGXWFEEEDT", "length": 6844, "nlines": 82, "source_domain": "www.nitharsanam.net", "title": "டெல்லி யோகா முகாமில் பிரதமர் மோடியுடன் செல்பி எடுக்க முயன்ற பெண்ணுக்கு ஏமாற்றம்!! : நிதர்சனம்", "raw_content": "\nடெல்லி யோகா முகாமில் பிரதமர் மோடியுடன் செல்பி எடுக்க முயன்ற பெண்ணுக்கு ஏமாற்றம்\nடெல்லி ராஜபாதையில் இன்று நடைபெற்ற யோக��சன முகாமின்போது பிரதமர் நரேந்திர மோடியுடன் ‘செல்பி’ எடுத்துக் கொள்ள முயன்ற பெண்ணின் விருப்பத்தை மோடி மிக பவ்யமாக தட்டிக்கழித்து விட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.\nவெளிநாட்டு தலைவர்களுடன் ‘செல்பி’ புகைப்படங்களை எடுத்து, அவற்றை தனது ‘டுவிட்டர்’ மற்றும் ‘பேஸ்புக்’ பக்கத்தில் பதிவேற்றம் செய்வதில் அதிக ஆர்வம் காட்டிவரும் பிரதமர், இன்று காலை டெல்லி ராஜபாதையில் நடைபெற்ற முதலாவது சர்வதேச யோகா தினத்தில் சிறப்புரையாற்றி விட்டு, யோகாசனம் செய்வதற்காக மக்கள் அமர்ந்திருந்த பகுதிக்கு வந்தார்.\nஅப்போது, தனது செல்போனுடன் பிரதமரை நெருங்கிய ஒரு பெண்மணி, அவருடன் ‘செல்பி’ எடுத்துக் கொள்ள விரும்பிய தனது ஆவலை தெரிவித்தார். அவருக்கு பவ்யத்துடன் இருகரம் கூப்பி வணக்கம் தெரிவித்த மோடி, அந்த வேண்டுகோளை நிராகரித்து விட்டார். பின்னர், துண்டை விரித்து தரையில் அமர்ந்து யோகாசனம் செய்யச் சென்ற மோடியின் அருகாமையில் அமர்ந்து அந்தப் பெண்மணியும் யோகாசனம் செய்ய முயன்றார்.\nஇதைக் கண்ட பிரதமரின் மெய்க்காப்பாளர்கள், அந்தப் பெண்ணை அங்கிருந்து அகற்றினார்கள். இதேபோல் மோடியுடன் ‘செல்பி’ எடுத்துகொள்ள முயன்ற இன்னொரு நபரையும் மெய்க்காப்பாளர்கள் தடுத்து நிறுத்தியதாக செய்திகள் வெளியாகியுள்ளன.\n கெத்து காட்டிய தல அஜித் ரசிகர்கள்\nகார் விபத்தில் உயிர் தப்பிய இங்கிலாந்து இளவரசர்\nசுஜாவருனியை ஓட ஓட துரத்திய சிவாஜி குடும்பம்\nபுதிய அரசமைப்பு: மாகாணங்கள் இணைப்பும் முஸ்லிம்களின் நிலைப்பாடும்\nஅம்பானி வீட்டில் ரஜினி என்ன செய்திருக்கிறார் பாருங்களேன்\nஅனிஷாவுடனான காதல் குறித்து மனம் திறந்த விஷால் \nமேக்கப்மேன் முத்தப்பாவை சாப்பிட அழைத்து ரஜினி செய்த காரியம்\nசிறுநீரகக் கல்லே, நீ எங்கிருந்து வந்தாய்\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://solaivanam.pressbooks.com/chapter/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2019-01-19T00:49:58Z", "digest": "sha1:IW3C2DHJITFAGCUSOQG5OU4HOQE3E4ID", "length": 6455, "nlines": 113, "source_domain": "solaivanam.pressbooks.com", "title": "புதுமைப்பெண்ணின் நாட்குறிப்பு – சோலை வனம்", "raw_content": "\nசோலை வனம் – கவிதைகள்\n1. அசையாதா அரசியல் தேர்\n3. அப்துல்கலாமிற்கு ஒரு மடல்\n4. அறுபது வயதுக் காதல்\n5. இணையத் தமிழே இனி\n6. இ��்தக் காதல் எதுவரை\n7. இந்திய 2020 ஒளி விளக்குகள்\n8. இப்படி நாம் காதலிப்போம்\n10. இன்றைய பொய்வலிக் காதல்\n18. காணாமல் போன மனிதநேய வங்கி\n20. கானல் நீர் பெண்\n26. தந்தை விடு தூது\n28. தாமரை இலைத் தண்ணீர்ப் பாசம்\n31. தொலைந்த போன மனித நேயம்\n34. நாளைய தமிழும் தமிழரும்\n37. பணிக்குச் செல்லும் பெண்\n40. புத்தகத்தின் கண்ணீர் தேடல்\n45. மகளின் அன்பு மடல்\n49. மென்பொறியியலாளனின் தீபாவளித் திருவிழா\n53. வேரை மறந்த விழுதுகள்\nகிரியேட்டிவ் காமன்ஸ் உரிமை – ஒரு அறிமுகம்\nஎழுதிக் கிழிக்கப்பட்ட நாட்குறிப்பின் பக்கங்கள்\nஎன் வாழ்நாளை யாரும் படிக்காதிருக்க\nஎழுதாத பக்கங்கள் என் வாழ்நாளைப் போல\nமோனாலிசா போல புன்னகை சிந்துகிறது\nஎழுதப்பட்ட பக்கங்களினால் உலகம் தட்டிய கைதட்டலால்\nதேடுதலின் வேட்டையில் பாசக் கைதட்டலை\nமுழுமுதலாய் பிள்ளை(யாரு)க்கு மட்டும் தானா\nமுகநூலில் தேடுதல் வேட்டையில் நான்\nஇற்றுப் போன மனதில் கொள்ளியாய்\nஅரட்டை அரங்கத்தில் அரைஆடை மகளிர்\nகலாசார மாறுபாடு கண்டு கண்டம் விட்டு வாழ்ந்தாலும்\nகற்பு மாறா இயல்பு காண துடிக்கின்றேன்\nஆடை மாற்றும் இயல்பு போல ஆடவன் மாற்றும் இயல்பு\nஎன்று மடியும் இந்த பெண்ணடிமைத்தனம்\nஎனப் பாட இன்னொரு முண்டாசுக் கவியை\nபெண்ணின் அக அழகு நோக்கி புது உலகைப்\nPrevious: புத்தகத்தின் கண்ணீர் தேடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/business/2018/feb/12/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88-2861708.html", "date_download": "2019-01-18T23:56:14Z", "digest": "sha1:EXDC45RCSA4RZTKCY3HJRY4IJP6SKO5K", "length": 9064, "nlines": 113, "source_domain": "www.dinamani.com", "title": "விறுவிறுப்படையும் தங்கத்துக்கான தேவை...- Dinamani", "raw_content": "\nBy DIN | Published on : 12th February 2018 02:36 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nபொருள்களின் விலை அதிகரித்து விட்டதே என பல்வேறு கூக்குரல்கள் கேட்டாலும், பொதுமக்களிடையே தங்கம் வாங்கும் போக்கு மட்டும் எப்போதுமே மட்டுப்பட்டதாகத் தெரியவில்லை. அந்தவகையில், அதன் இறக்குமதி மட்டும் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறதே தவிர குறைந்தபாடில்லை.\nகிராமப்புறங்களில் தேவை அதிகரித்தது மற்றும் சிறப்பான பொரு��ாதர வளர்ச்சி ஆகியவையே இந்தியாவில் தங்கம் இறக்குமதி சூடுபிடித்ததற்கு முக்கிய காரணம் என்கிறார் உலகத் தங்க கவுன்சிலின் இந்தியப் பிரிவு நிர்வாக இயக்குநர் பி.ஆர். சோமசுந்தரம்.\nகடந்த 2016-ஆம் ஆண்டின் தேவையான 666.1 டன்னுடன் ஒப்பிடும்போது சென்ற ஆண்டில் தங்கத்துக்கான தேவை 9.1 சதவீதம் அதிகரித்து 727 டன்னாகியுள்ளது.\nஅடுத்த இரண்டு ஆண்டுகளில் இந்தியாவில் தங்க நாணயங்களுக்கான தேவை இன்னும் மிகச் சிறப்பான அளவில் அதிகரிக்கும் என்கிறார் அவர்.\nமத்திய பட்ஜெட்டில் பல நல்ல திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதிலும் குறிப்பாக தங்கம் பரிமாற்று முனையம் அமைப்பது உள்ளிட்ட பல முக்கிய செயல்திட்டங்களை செயல்படுத்த அரசு முனைப்பு காட்டியுள்ளது.\nஇதுபோன்ற சாதகமான நிகழ்வுகளால், நடப்பு ஆண்டில் தங்கத்துக்கான தேவை 700-800 டன்னாக எகிறும் என்கிறார் சோமசுந்தரம்.\nஇந்தியாவில் தங்கத்துக்கான தேவை அதிகரித்துள்ள அதேசமயத்தில், உலக அளவில் இதற்கான வரவேற்பு குறைந்து போயுள்ளது. அதன்படி, 2016-இல் 4,362 டன்னாக காணப்பட்ட உலகளாவிய தங்கத்துக்கான தேவை கடந்த ஆண்டில் 7 சதவீதம் குறைந்து 4,071.7 டன்னாகியுள்ளது.\nஈடிஎஃப் போன்ற தங்க முதலீட்டு திட்டங்களுக்கு போதிய அளவு வரவேற்பு இல்லாமல் போனதே உலகளவில் தங்கத்துக்கான தேவை சரிவடைந்ததற்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nநடிகர் விஷால் திருமணம் செய்யவுள்ள நடிகை அனிஷா ரெட்டி படங்கள்\nபொங்கல் நல்வாழ்த்துகள் தெரிவித்த பிரபலங்கள்\nவிழாக்கோலம் பூண்ட அவனியாபுரம் ஜல்லிக்கட்டு திருவிழா\nபொங்கலையொட்டி கோயம்பேடு சந்தையில் விற்பனை அதிகரிப்பு\nஸ்பைடர்-மேன்: ஃபார் ஃப்ரம் ஹோம்\nஇந்தியன் 2 படத்தின் போஸ்டர் வெளியீடு\nகாஞ்சனா 3 மோஷன் போஸ்டர் வெளியீடு\nகடாரம் கொண்டான் படத்தின் டீஸர்\nதில்லியில் பெட்ரோல் விலை உயர்வு\nபல்வேறு நலத்திட்ட வழங்க பிரதமர் ஒடிசா வருகை\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnpsctrb.com/2018/08/12-15-26-26-30-30-14-25-24-28-08-15-20.html", "date_download": "2019-01-19T00:39:21Z", "digest": "sha1:66WDVL2OXYXKK222FPUSY5J7AOPOTH6W", "length": 12402, "nlines": 282, "source_domain": "www.tnpsctrb.com", "title": "உலக மற்றும��� தேசிய முக்கிய தினங்கள் | TNPSC | TRB | STUDY MATERIALS FREE DOWNLOAD ~ TNPSCTRB.COM", "raw_content": "\nஔவையார் ஆத்திச்சூடி | விளக்கம்\n26- உலக சுங்க தினம்\n30- உலக தொழுநோய் ஒழிப்பு தினம்\n14 - உலக காதலர் தினம்\n25- உலக காசநோய் தினம்\n24 தேசிய காலால் வரி தினம்\n28- தேசிய அறிவியல் தினம்\n08 - உலக பெண்கள் தினம்\n15 - உலக நுகர்வோர் தினம்\n20 - உலக ஊனமுற்றோர் தினம்\n21 - உலக வன தினம்\n22 - உலக நீர் தினம்\n23 - உலக வானிலை ஆய்வு தினம் / உலக புத்தக மற்றும் பதிப்புரிமை தினம்\n24 - உலக காசநோய் தினம்\n28 - உலக கால்நடை மருத்துவ தினம்\n05 - உலக கடல் தினம்\n05 - தேசிய கடற்படை தினம்\n07 - உலக சுகாதார தினம்\n12 - உலக வான் பயண தினம்\n18 - உலக பரம்பரை தினம்\n22 - உலக பூமி தினம்\n30 - உலக குழந்தைத் தொழிலாளர் தினம்\n01 - உலக தொழிலாளர் தினம்\n03 - உலக சக்தி தினம்\n08 - உலக செஞ்சிலுவை தினம்\n11 தேசிய தொழில் நுட்ப தினம்\n12 - உலக செவிலியர் தினம்\n14 - உலக அன்னையர் தினம்\n15 - உலக குடும்ப தினம்\n16 - உலக தொலைக்காட்சி தினம்\n24 - உலக காமன்வெல்த் தினம்\n29 - உலக தம்பதியர் தினம்\n31 - உலக புகையிலை மறுப்பு தினம்\n04 - உலக இளம் குழந்தைகள் தினம்\n05 - உலக சுற்றுப்புற தினம்\n18 - உலக தந்தையர் தினம்\n23 - உலக இறை வணக்க தினம்\n26 - உலக போதை ஒழிப்பு தினம்\n27 - உலக நீரழிவாளர் தினம்\n28 - உலக ஏழைகள் தினம்\n01 - உலக மருத்துவர்கள் தினம்\n11 - உலக மக்கள் தொகை தினம்\n01 - உலக தாய்ப்பால் தினம்\n03 - உலக நண்பர்கள் தினம்\n06 - உலக ஹிரோஷிமா தினம்\n09 -வெள்ளையனே வெளியேறு தினம்\n09 - உலக நாகசாகி தினம்\n18 - உலக உள்நாட்டு மக்களின் சர்வதேச தினம்\n29 -தேசிய விளையாட்டு தினம்\n05-ஆசிரியர் தினம் மற்றும் சமஸ்கிருத தினம்\n08 - உலக எழுத்தறிவு தினம்\n16 - உலக ஓசோன் தினம்\n18 - உலக அறிவாளர் தினம்\n21 - உலக பொறியியல் வல்லுனர்கள் தினம்\n26 - உலக ஊமை மற்றும் காது கேளாதோர் தினம்\n27 - உலக சுற்றுலா தினம்\n01 - உலக மூத்தோர் தினம்\n02 - உலக சைவ உணவாளர் தினம்\n04 - உலக விலங்குகள் தினம்\n05 - உலக இயற்கைச் சூழல் தினம்\n08 - உலக இயற்கை சீரழிவு குறைப்பு தினம்\n08 இந்திய விமானப்படை தினம்\n09 - உலக தபால் தினம்\n16 - உலக உணவு தினம்\n17 - உலக வறுமை ஒழிப்பு தினம்\n24 - உலக ஐக்கிய நாடுகள் சபை தினம்\n30 - உலக சிந்தனை தினம்\n18 - உலக மனநோயாளிகள் தினம்\n19 - உலக குடியுரிமையாளர்கள் தினம்\n26 - உலக சட்ட தினம்\n01 - உலக எய்ட்ஸ் தினம்\n02 - உலக அடிமைத்தனம் ஒழிக்க ஐ.நா. சபையின் சர்வதேச தினம்\n10 - உலக மனித உரிமைகள் தினம்\n14 - உலக ஆற்றல் தினம்\nஇன்று நாம் இந்தியாவில் உள்ள 29 மாநிலத்தின் பெயர், தலைநகரம், முதலமைச்சர், ஆளுநர் பற்றி அறிவோம் [28.08.2018] .\nதமிழ் இலக்கணம் பற்றிய பயனுள்ள தகவல்கள்\nTnpsc-tet பொதுத்தமிழ் ஆசிரியர்களும் அவர்கள் எழுதிய நூல்களும்\nகுரூப்-2 தேர்வுக்காக பொதுத்தமிழில் முக்கிய குறிப்புகள்\nTnpsc -tet பொதுத்தமிழ் சிலப்பதிகாரம் பற்றிய முக்கிய தகவல்கள்\nTNPSC-TET STUDY MATERIALS-நமது 48 தேசிய சின்னங்களை அறிவோமா\nTnpsc-tet study materials - ஆறாம் வகுப்பு- சமூக அறிவியல் -குடிமையியல் -தேசிய சின்னங்கள்\nTNPSC I TET பொது அறிவு 70 வினா – விடைகள் தொகுப்பு\nTNPSC I TRB முக்கியமான 15 பொது அறிவு வினா - விடைகள்\nTNPSC I TRB பொது அறிவு 90 வினா – விடைகள் தொகுப்பு\nTNPSC I TET பொது அறிவு வினா – விடைகள் தொகுப்பு\nகுரூப் -2 தேர்விற்காக பொருளியல் வினாக்கள் | TNPSC ...\nஉலக மற்றும் தேசிய முக்கிய தினங்கள் | TNPSC | TRB |...\nஇன்றைய தகவல் பொது அறிவு- உலகின் நீளமானது மற்றும் ப...\nபத்தாம் வகுப்பு பொதுத் தமிழ் | பத்தாம் வகுப்பு ச...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.tnpsctrb.com/2018/08/group2-gorup4-tamilsocial-science.html", "date_download": "2019-01-19T00:59:20Z", "digest": "sha1:4MS2Y2GHANXPXZHK63MFCYHHLXSDZKTG", "length": 23905, "nlines": 287, "source_domain": "www.tnpsctrb.com", "title": "GROUP2 | GORUP4 TAMIL,SOCIAL SCIENCE IMPORTANT STUDY MATERIALS 2018 FREE DOWNLOAD ~ TNPSCTRB.COM", "raw_content": "\nஔவையார் ஆத்திச்சூடி | விளக்கம்\nகிழக்கு தொடர்ச்சி மலைகளில் உயா்ந்த மலை – சேர்வராயன் மலை\nஇன ஒதுக்கல் கொள்கை முடிவிற்கு வந்த ஆண்டு– 1990\nஅலையில்லா கடற்பரப்பு கொண்ட கடற்கரைப் பகுதி\nசெம்மொழி தரவரிசையில் தமிழ் எத்தனையாவது இடம்\nஅடர்ந்த காடுகள் அதிகம் காணப்படும் மாநிலம்\nஎவர்களுடைய ஆட்சி காலம் ‘தமிழ் நாட்டின் பொற்காலம் சேர சோழ பாண்டிய பல்லவர்கள்\nதமிழக அரசு சிறப்புமிக்க மலராக அங்கீகாரம் செய்த மலர்\nஇந்திய பரப்பளவில் தமிழ் நாடு 4\nஇந்திய பரப்பளவில் தமிழ் நாடு 11 இடம்\nஇந்திரா முனை பகுதி 2004ம் ஆண்டு சுனாமியால் கடலில் மூழ்கியது.\nஆரிய மற்றும் திராவிட இரு நாகரீகங்கள் கலந்ததால் தமிழ் நாடு நாகரிகத்தின் தொட்டில் என அழைக்கப்படுகிறது.\nசங்க காலத்தின் படைப்பிலக்கியங்கள் எட்டுத்தொகை, பத்துப்பாட்டு\nமுதல் தமிழ் அச்சகம் எங்கு ஆரம்பிக்கப் பட்டது தரம்கம்பாடி\nமுதல் தமிழ் அச்சகம் யாரால் ஆரம்பிக்கப் பட்டது டச்சு பாதிரியார்கள்\nதமிழ் நாட்டின் மலைத்தொடரின் அதிக பட்ச உயரம் — தொட்டபெட்டா 9TH BOOK 2620M,10TH BOOK 2637M\nதென்னக ஆற்றுச் சமவெளிகளை உருவாக்கிய நதிகள் வைகை, வை��்பார், தாமிரபரணி\nகிழக்கு நோக்கி பாயும் ஆறுகளால் உருவாக்கப்படும் பகுதி சமவெளி\nகாவிரியாற்றின் முதன்மை கிளையாறு கொள்ளிடம்\nமுதல் தமிழ் அச்சகம் யாரால் ஆரம்பிக்கப் பட்டது\nகாலநிலை என்பது- – 30 அல்லது 32 ஆண்டுகளில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் நிகழும் வானிலையின் சராசரி\n7 மலைகள் கொண்ட மலைத்தொடர்—சாத்பூரா மலைத்தொடர்\nஎல்நினோ என்பது– பருவகால மாறுபாடு\nதமிழ்நாட்டில் சூறாவளி மழைப்பொழிவு மாதம்\n___முனை பகுதி 2004ம் ஆண்டு சுனாமியால் கடலில் மூழ்கியது. இந்திராமுனை\nதீபகற்ப இந்தியாவில் ஆறுகள் தோன்றும் இடம்\nமான்சூன் என்ற சொல் எதிலிருந்து வந்தது மெளஸிம் என்ற அரேபிய சொல்லிருந்து\nஎந்த இடத்தில் 150மெகாவாட் அலைசக்தி உற்பத்தி நிலையம் அமைக்கப்பட்டுள்ளது—விகின்ஜம்\nகாரகோரம் கணவாய் இணைக்கும் நாடுகள்\nஇந்தியாவில் நிலவுவது– அயனமண்டல காலநிலை\nஸ்ரீரங்கம் எந்த இரண்டு ஆறுகளுக்கு இடையே அமைந்துள்ளது\nடெல்டா என்பது– வண்டல்மண் சமவெளி\nபூமியின் வளங்களுக்குள் அதிக மதிப்புடைய வளம் எது\nவனப்பாதுகாப்புச்சட்டம் ஏற்படுத்தப்பட்ட ஆண்டு– 1980\nடூன் வகை பள்ளத்தாக்கு உள்ள மலைத்தொடர்—சிவாலிக்\nதமிழ்நாட்டிலுள்ள மொத்த சர்க்கரை ஆலைகளின் எண்ணிக்கை\nதமிழ்நாட்டில் மொத்தம் எத்தனை வானொலி ஒலிபரப்பு நிறுவனங்கள் உள்ளன\nசொல்லின் இறுதியில் இருக்க வேண்டிய எழுத்துக்கு மாறாக வேறு ஒரு எழுத்து இருந்தால் அது கடைப்போலி.\nதொன்றுதொட்டு காரணம் எதுவும் இன்றி வரும் பெயருக்கு இடுகுறிப் பெயர் என்று அர்த்தம். அதற்கு உதாரணம் : கல், கலம், கன்னல்\nஒரு காரணம் பற்றியோ அல்லது பல காரணங்கள் பற்றியோ வழங்கி வரும் பெயருக்குக் காரணப் பெயர் என்று அர்த்தம். உதாரணம் : முக்காலி (மூன்று கால்), பறவை (பறத்தல்)\nஎழுத்துக்களின் ஒலி அளவு குறித்ததே மாத்திரையாகும். கண் இமைக்கும் நேரம் அல்லது கைநொடி நேரமே மாத்திரை ஆகும்.\nகுறில் எழுத்துக்கு 1 மாத்திரை அளவு\nநெடில் எழுத்துக்கு 2 மாத்திரை அளவு\nமெய் எழுத்துகள், சார்பெழுத்துகள் – அரை மாத்திரை அளவு\nமகரக் குறுக்க எழுத்துகளுக்கு கால் மாத்திரை அளவு\nகுற்றியலிகரம், குற்றியலுகரம் எழுத்துகளுக்கு கால் மாத்திரை அளவு\nஆய்த எழுத்துகளுக்கு – கால் மாத்திரை அளவு\nஐகார எழுத்துக்கு – 1 மாத்திரை அளவு\nஎழுத்துக்களில் இண்டு மாத்திரைக்கு மேல் ��ல்லை. அவ்வாறு இருப்பின் அது அளபெடையாகச் செய்யுளில் வரும்.\nஅளபடை என்பது : அ, இ, உ, ஆகிய உயிர் எழுத்துகள் வார்த்தைகளின் நடுவிலும், கடைசியிலும் வருவதில்லை. அவ்வாறு வரின் அதுவே அளபெடையாகும்.\nஅளவு + எடை = அளவைக் காட்டிலும் மிக்கு ஒலித்தல்.\nஅளபெடை இரு வகைப்படும். அவை – உயிர் அளபெடை, ஒற்றளபெடை\nஉயிர் அளபெடை மூன்று வகைப்படும். அவை செய்யுளிசை அளபெடை, இன்னிசை அளபெடை, சொல்லிசை அளபெடை\nஒரு உயிரினத்திலிருந்து மற்றொரு உயிரினத்திற்கு உணவாற்றல் மாற்றப்படுவது – உணவுச்சங்கிலி மூலம்\nநீர்ப்பரப்பின் மீது மிதந்து வாழ்கின்ற தாவரத்திற்கு உதாரணம் – ஜக்கார்னியா\nமண்ணில் வேரூன்றி நீரில் மூழ்கியுள்ள தாவரத்திற்கு உதாரணம் – வாஸ்நேரியா\nநீரில் வேரூன்றி மிதக்கும் தாவரத்திற்கு உதாரணம் – நிம்ஃபியா\nநீர் நில வாழ்வன தாவரங்களுக்கு உதாரணம் – லிம்னோபில்லா, ஹெட்டிரோபில்லா\nதாவரத்தின் பகுதிகள் தசைப்பற்றுடையதாகவும், இலைகளின் எண்ணிக்கை குறைவாக உள்ள தாவரங்கள் எந்த சூழ்நிலையில் உயிர் வாழும் – வறள் நிலத்தாவரங்கள்\nஎலியின் மூலம் பரவும் நோய்களில் மிகவும் முக்கியமானது – பிளேக்\nசுற்றுப்புறத் தூய்மையை பாதுகாக்கும் உயிரிகள் கழிவு நீக்கிகள் எனப்படுகின்றன.\nவறள் நிலத்தாவரங்களுக்கு உதாரணம் – சப்பாத்தி, சவுக்கு, திருக்கள்ளி\nமுதல் 10 இயல் எண்களின் திட்ட விலக்கம் – 2.87\nகூட்டுசராசரி 48, திட்டவிலக்கம் 12 எனில் மாறுபாட்டுக் கெழு\nஇரு எண்களின் பெருக்கு சராசரி 16, ஒரு எண் 32 எனில் மற்றொரு எண் என்ன\nலீப் வருடத்தில் 53 வெள்ளிக் கிழமைகள் கிடைக்க நிகழ்தகவு – 2/7\nS என்பது ஒரு சமவாய்ப்பு சோதனையின் கூறுவெளி எனில் P(S)=\nஇரண்டு நாணயங்கள் ஒருமுறை சுண்டப்படுகிறது எனில் ஒரு பூ கிடைப்பதற்கான நிகழ்தகவு என்ன\nஒரு பகடை ஒரு முறை உருட்டப்படும்போது இரட்டை எண் கிடைக்கப் பெறுவதற்கான நிகழ்தகவு என்ன\nஒட்டுநிலை என்பது தனிநிலை சொற்களோடு வேறு வேறு உறுப்புக்கள் சேர்ந்து சொற்களாவது. உதாரணம் : அறி = அறிந்தான், அறிஞன்\nஉட்பிணைப்பு நிலை என்பது, ஒரு சொல்லோடு இன்னொரு சொல் சேர்ந்து பகுதி, விகுதி என்று பிரிக்க முடியாது பிணைந்து பிறிதொரு சொல்லாக மாறுவது. உதாரணம் : கோவன்-புத்தூர் = கோவைதி ன மணி\nஉயர்ந்த குலமும், சிறந்த ஒழுக்கமும், பகுத்தறிவும் படைத்த இனப்பொருட்களை உயர்திணை என்ப���்.\nஉயிருள்ள பொருட்களையும், உயிர் இல்லாப் பொருட்களையும் அக்றிணை எனக் கூறுவர்.\nஇரு திணைகளிலும் அடங்கிய உலகத்துப் பொருட்களை ஐம்பால்களாகப் பிரிக்கலாம்.\nபால் என்பதற்கு பகுப்பு எனப் பொருளுண்டு.\nபால் ஐந்து வகைப்படும், அவை ஆண்பால், பெண்பால், பலர்பால், ஒன்றன்பால், பலவின்பால்.\nஉயர்திணைக்கு உரிய பால்கள் : ஆண்பால், பெண்பால், பலர்பால்\nஅக்றிணைக்கு உரிய பால்கள் : ஒன்றன்பால், பலவின்பால்\nதமிழ் இலக்கணம் ஐந்து வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அவை : எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி\nதமிழில் முதலெழுத்து என்பது உயிரெழுத்து, மெய்யெழுத்து என இருவகைப்படும்.\nஒன்றினை சுட்டிக் காட்ட வரும் எழுத்திற்குச் சுட்டெழுத்து என்று பெயர்.\nசொற்களின் உள்ளே சுட்டெழுத்து அடங்கி வந்தால் அது அகச்சுட்டு.\nசொற்களுக்கு வெளியே சுட்டெழுத்து நிற்குமாயின் அது புறச்சுட்டு.\nவினாப் பொருளைக் காட்ட வருகின்ற எழுத்துக்கு வினாவெழுத்து என்று பெயர்.\nசொற்களின் உள்ளேயே வினாவெழுத்து அமைந்து வந்தால் அது அகவினா எனப்படும்.\nசொற்களின் வெளியே வினாவெழுத்து அமைந்தால் அது புறவினா எனப்படும்.\nவல்லினம் – க, ச,ட, த, ப, ற\nமெல்லினம் – ங, ஞ, ண, ந, ம, ன\nஇடையினம் – ய, ர, ல, வ, ழ, ள\nமொழி முதல் எழுத்துக்கள் – க, ச, த, ந, ப, ம, வ, ய, ஞ, ங\nமொழி முதலில வரக்கூடாத எழுத்துக்கள் – ட, ண, ர, ல, ழ, ள, ற, ன\nமொழி இறுதி எழுத்துக்கள் – ஞ், ண், ந், ம், ன், ய், ர், ல், வ், ழ், ள்\nஇறுதியில் வரக் கூடாத எழுத்துக்கள் ஏழு. அவை – க், ங், ச், ட், த், ப், ற்\nதமிழ்நாடு சிமெண்ட் கூட்டுறவு நிறுவனம் (TANCEM) அமைந்துள்ள இடம்\nமுதலில் இறக்குமதியும் பின்னர் ஏற்றுமதியும் செய்யும் வணிகமுறை நேரடி வணிகம்\nஇன்று நாம் இந்தியாவில் உள்ள 29 மாநிலத்தின் பெயர், தலைநகரம், முதலமைச்சர், ஆளுநர் பற்றி அறிவோம் [28.08.2018] .\nதமிழ் இலக்கணம் பற்றிய பயனுள்ள தகவல்கள்\nTnpsc-tet பொதுத்தமிழ் ஆசிரியர்களும் அவர்கள் எழுதிய நூல்களும்\nகுரூப்-2 தேர்வுக்காக பொதுத்தமிழில் முக்கிய குறிப்புகள்\nTnpsc -tet பொதுத்தமிழ் சிலப்பதிகாரம் பற்றிய முக்கிய தகவல்கள்\nTNPSC-TET STUDY MATERIALS-நமது 48 தேசிய சின்னங்களை அறிவோமா\nTnpsc-tet study materials - ஆறாம் வகுப்பு- சமூக அறிவியல் -குடிமையியல் -தேசிய சின்னங்கள்\nTNPSC I TET பொது அறிவு 70 வினா – விடைகள் தொகுப்பு\nTNPSC I TRB முக்கியமான 15 பொது அறிவு வினா - விடைகள்\nTNPSC I TRB பொது அறிவு 90 வினா – விடைகள் தொகுப்பு\nTNPSC I TET பொது அறிவு வினா – விடைகள் தொகுப்பு\nஇந்தியாவில் அமைக்கப்பட்ட முக்கிய குழுக்கள் மற்றும்...\nமுக்கிய கோட்டைகளின் பெயர்கள் மற்றும் அதன் அமைவிடங்...\nகல்பனா சாவ்லா விருது பற்றிய முக்கிய தேர்வு குறிப்ப...\nஇந்திய வீரர்களும் தொடர்புடைய விளையாட்டுகளும்\nஆகஸ்ட்-2018 நடப்பு நிகழ்வுகள்TNPSC GROUP1 | GROUP2...\n48 வகையான நீர்நிலைகள் – தெரிந்துகொள்வோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lankaone.com/index.php?type=post&post_id=29943", "date_download": "2019-01-18T23:51:45Z", "digest": "sha1:Y3FEZHNORHPJQQNVNL2PUF65G2PEJXEN", "length": 14549, "nlines": 120, "source_domain": "www.lankaone.com", "title": "வடகொரியா மீதான பொருளாதா", "raw_content": "\nவடகொரியா மீதான பொருளாதார தடைகளை நீக்க ஐ.நா. சபை நடவடிக்கை எடுக்க வேண்டும் - ரஷியா\nஉலக நாடுகளின் எதிர்ப்புகளையும் மீறி வடகொரியா சமீப காலமாக பலமுறை அணு குண்டுகளையும், கண்டம்விட்டு கண்டம் பாயும் பல ஏவுகணைகளையும் பரிசோதித்தது. மேலும், ஹைட்ரஜன் குண்டு பரிசோதனையிலும் முழுமையான வெற்றி பெற்றதாகவும் அந்நாடு தெரிவித்திருந்தது.\nஇதனால், ஆத்திரமடைந்த அமெரிக்கா, ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் வடகொரியாவுக்கு எதிராக கடும் பொருளாதார தடைகள் அடங்கிய தீர்மானத்தை கொண்டுவந்து நிறைவேற்றியது.\nவடகொரியாவின் நிலக்கரி, லெட் (கனிமப்பொருள்) மற்றும் கடல் உணவுகள் ஏற்றுமதி என வடகொரியா மீது கடுமையான பொருளாதார தடைகளை உள்ளடக்கிய தீர்மானத்தை ஐக்கிய நாடுகள் சபையில் அமெரிக்கா தாக்கல் செய்து, ரஷியா, சீனா உள்ளிட்ட அனைத்து நாடுகளின் ஆதரவுடன் நிறைவேற்றியது.\nஇதைத்தொடர்ந்து, தென்கொரியாவின் முயற்சியினால் அமெரிக்கா மற்றும் வடகொரியா தலைவர்களின் அமைதி பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்யப்பட்டு சிங்கப்பூரில் இரு தினங்களுக்கு முன்னர், அந்த வரலாற்று சிறப்பு மிக்க சந்திப்பும் நடந்து முடிந்தது.\nகிம் ஜாங் அன் உடனான சந்திப்பின் போது, நான் பொருளாதார தடைகளை நீக்க வேண்டும் என்றுதான் விரும்புகிறேன். ஆனால், அணு ஆயுதங்களை முற்றிலுமாக வடகொரியா அழித்த பின்னரே தடை நீக்கம் பற்றி முடிவு செய்யப்படும். எனவே, தற்போதைக்கு இந்த தடைகள் தொடரும் என டிரம்ப் கூறியிருந்தார்.\nஇந்நிலையில், இது குறித்து ஐ.நா.சபைக்கான ரஷ்ய தூதர் வாசிலி நெபென்சியா பேசுகையில், “எதிரும் புதிருமாக இருந்த இருநாட்டு தலைவர்கள் சந்தித்து பேசிய��ில் மகிழ்ச்சி. வடகொரியா அணு ஆயுதங்களை கைவிட முடிவு செய்துள்ளது. இதை ஊக்கப்படுத்தும் விதமாக அந்நாட்டின் மீதான பொருளாதார தடைகளை நீக்க ஐக்கிய நாடுகள் சபை நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nவடகொரியா மீதான பொருளாதார தடைகளை நீக்கும் விவகாரத்தில் ரஷியா தொடர்ந்து அழுத்தம் கொடுக்கும்” என தெரிவித்துள்ளார்.\nஐ.நா பாதுகாப்பு கவுன்சில் கூட்டம் இம்மாத இறுதியில் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்திற்கு ரஷ்ய தூதர் வாசிலி நெபென்சியா தலைமை தாங்க உள்ளார். இந்த கூட்டத்தில் சிங்கப்பூர் சந்திப்பின்போது ஏற்பட்ட ஒப்பந்தம் மற்றும் வட கொரியா மீதான பொருளாதார தடை நீக்கம் தொடர்பாக விவாதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஆபத்தை ஏற்படுத்தும் பேஸ்புக்கின் 10 வருட...\nபேஸ்புக்கில் வைரலாகி உள்ள 10 வருட போட்டோ சேலஞ்சை வைத்து பேஸ்புக் புதிய......Read More\nபல நூறு கோடியில் “இந்தியன் 2”\nலைக்காவின் பிரம்மாண்ட தயாரிப்பில் ஷங்கர் இயக்கத்தில் கமல் நடிக்கும்......Read More\nஜேர்மனியில் நடந்த அடுத்த காட்டிக் கொடுப்பு:...\n2005ல் இலங்கை வெளிவிவகார அமைச்சராக இருந்த லஷ்மன் கதிர்காமரை நாம்......Read More\nதிருகோணமலை கடலில் காணாமல் போன இளைஞன்...\nதிருகோணமலை வீரநகரிலிருந்து கடந்த 16 ஆம் திகதியன்று கடலுக்குச் சென்று......Read More\nவவுனியா சிறைச்சாலை கைதி ஒருவர் வவுனியா பொதுவைத்தியசாலையில்......Read More\nஜனாதிபதி சட்டத்தரணிகளாக ஜனாதிபதியினால் நியமனம் பெற்ற 25 சிரேஸ்ட......Read More\nவவுனியா நகரையண்டிய சில பாடசாலைகளில்...\nவவுனியா நகரப் பகுதியை அண்டிய சில பாடசாலைகளில் தரம் 1 மாணவர் அனுமதிக்கு......Read More\n9 இந்திய மீனவர்கள் எச்சரிக்கையுடன்...\nயாழ்ப்பாணம், நெடுந்தீவு கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட ஒன்பது......Read More\nகைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன......Read More\nஇலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட வெளிநாட்டு தம்பதியினர் 7 மணித்தியாலங்கள்......Read More\nயாழ் பாடசாலை மாணவியின் வீட்டில்...\nதென்பகுதி பாடசாலை சமூகத்தினர், மந்துவில் பாடசாலை மாணவி ஒருவரின்......Read More\nயாழ்ப்பாணம் மாநகரசபை முதல்வர் இமானுவேல் ஆர்னோல்ட்டை யாழ். நீதிவான்......Read More\nகொழும்பு – கட்டுநாயக்க பஸ் ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டு......Read More\nதமிழ் மக்கள் தமது உரிமைகளையே...\nஇலங்கை, இந்திய ஒப்பந்தத்தின் ஊடாக ஏற்படுத்தப்பட்ட 13ஆவது திருத்தச்......Read More\nகிழக்கு மாகாண வைத்தியசாலைகளுக்கு 11...\nசுகாதார இராஜாங்க அமைச்சர் பைசல் காசிமின் ஏற்பாட்டில் கிழக்கு மாகாண......Read More\nகடும் குளிரினால் உறைந்து போகும்...\nநாட்டின் பல பகுதிகளில் குளிரான காலநிலை நிலவுவதாக வளிமண்டவியல்......Read More\nஅமரர் செல்வி அபிநயா சண்முகநாதன்\n‘கருத்துக்களால் களமாடுவோம்’ எனும் தொனிப்பொருளில் ஓர் அரசியல்......Read More\nஒரு நாடு, ஒரு தேசம்\nமீளிணக்கப்பாடு, நல்லிணக்கம் போன்றவற்றை முன்னெடுப்பவர்கள், அடிக்கடி......Read More\nமென்வலு அரசியலும் தமிழீழ மக்களும்\nஇலங்கைதீவில் வடக்கு கிழக்கு மாகாணங்களை தமது தாயாகமாக கொண்ட தமிழீழ......Read More\nசனாதிபதி சிறிசேனா ஒன்பது மாகாண சபை ஆளுநராக இருந்தவர்களிடம் இருந்து......Read More\nமைத்திரியின் தர்மசங்கட நிலை ஒரு...\nஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன பல அமைச்­சுக்­களை தன்­வசம்......Read More\nகருவில் கரையும் புதிய அரசமைப்பு:...\n“புதிய அரசமைப்பு தொடர்பில், தமிழ் மக்கள் பெரிய நம்பிக்கைகளைக்......Read More\nநாளைமுதல் குடிக்க மாட்டேன் சத்தியமடி தங்கம்… ராத்திரிக்கு தூங்க வேணும்......Read More\nஎல்லாமே வரலாற்று பின்னணியைப் பொறுத்தே தன்னைக்......Read More\n60 ஆண்டுகளுக்கு மேல் தீவிரமாக அரசியலில் ரூடவ்டுபட்டு செயற்பட்டமையால்......Read More\nஎதிர்க்கட்சித் தலைவர் விவகாரமும் ...\nதனிப்பட்ட வாழ்வில் பொய்களை எவரும் கொண்டாடுவதில்லை. அது வெறுக்கத்தக்க......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thaainaadu.com/s/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9/", "date_download": "2019-01-19T00:25:46Z", "digest": "sha1:MYJISKF7NUUZU23SBY27JVRXP4YESSE5", "length": 5325, "nlines": 110, "source_domain": "www.thaainaadu.com", "title": "புதிய நீதிமன்றத்திற்கான அடிக்கல் நாட்டப்பட்டது – தாய்நாடு || Thaainaadu Sri lanka tamil news & online paper news today.", "raw_content": "\nபுதிய நீதிமன்றத்திற்கான அடிக்கல் நாட்டப்பட்டது\nமாங்குளத்தில் புதிய நீதிமன்றக் கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டும் வைபவம் இன்று காலை இடம்பெற்றது.\nநீதி மற்றும் பௌத்தசாசன பிரதி அமைச்சர் எச்.ஆர்.சாரதீ துஸ்மந்த மித்திரிபாலவின் பங்குபற்றலுடன் நடைபெற்ற நிகழ்வில் நீதி மற்றும் பௌத்தசாசன அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷவினால் அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது\nஇலங்கையின் பிரபல அரசியல் வாதிகளின் படுகொலைகள் தொடர்பில் ஐரோப்பிய தேசத்தில் கைதான…\nதிடீரென ம��யமான பிரபல வர்த்தகர்….\n18 வயது இளைஞனுடன் குளம் பார்ப்பதற்கு சென்ற 11 வயதுச் சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்…\nஇலங்கையின் பிரபல அரசியல் வாதிகளின் படுகொலைகள் தொடர்பில்…\nதிடீரென மாயமான பிரபல வர்த்தகர்….\n18 வயது இளைஞனுடன் குளம் பார்ப்பதற்கு சென்ற 11 வயதுச்…\nதமிழ் மக்களின் பிரச்சனைகளுக்காகவும் குரல் கொடுங்கள் –…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.topelearn.com/index.php/information/ulagam/8797-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%95%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2019-01-19T00:30:42Z", "digest": "sha1:I3GLW6VYHIFNFW4TVGYDCO7CLQL5GBXR", "length": 25737, "nlines": 275, "source_domain": "www.topelearn.com", "title": "மாயமான விமானம்; தேடும் பணியை கைவிடப் போவதாக அரசு அறிவிப்பு", "raw_content": "ஆலோசனை | தகவல்கள் | கட்டுரைகள் | கதைகள் | சிறுகதைகள் | கவிதைகள் | சமையல் | இஸ்லாம்\nமாயமான விமானம்; தேடும் பணியை கைவிடப் போவதாக அரசு அறிவிப்பு\n239 பயணிகளுடன் கடந்த 2014-ம் ஆண்டு மாயமான விமானத்தை தேடும் பணி அடுத்த வாரத்திற்கு பிறகு நிறுத்தப்படும் என மலேசிய போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.\nமலேசியாவில் உள்ள கோலாலம்பூரில் இருந்து சீன நாட்டின் தலைநகரான பீஜிங் நகருக்கு 8-3-2014 அன்று 227 பயணிகள் மற்றும் விமானிகள் உள்ளிட்ட 12 பணியாளர்களுடன் புறப்பட்டு சென்ற மலேசியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான போயிங் 777 ரக விமானம் (எம்.ஹெச். 370) இந்திய பெருங்கடலின் தெற்கு பகுதியில் விழுந்தது\nஇதையடுத்து, அந்த விமானத்தை தேடும் பணியில் விமானங்கள், கப்பல்கள் மற்றும் அணுசக்தி நீர்மூழ்கி கப்பல் ஆகியவை ஈடுபடுத்தப்பட்டன. ஆஸ்திரேலியக் கடற்படை கப்பல் ‘ஓஷன் ஷீல்ட்’ மற்றும் எச்.எம்.எஸ் ‘எக்கோ’ என்ற இரண்டு கப்பல்கள் தேடுதல் பணியில் ஈடுபடுத்தப்பட்டன. இதுதவிர மேலும் பல தனியார் நிறுவனங்களும் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டன.\nஆனால், 1046 நாட்கள் தொடர்ந்து நடைபெற்ற தேடுதல் வேட்டையில் எந்த பலனும் கிடைக்காத நிலையில் தேடும் பணியை நிறுத்திக் கொள்வதாக மலேசியா, சீனா மற்றும் ஆஸ்திரேலிய அரசுகள் அறிவித்தன.\nகடந்த ஆண்டு ‘ஓசியன் இன்பினிட்டி’ எனும் அமெரிக்காவை சேர்ந்த நிறுவனம் ‘கண்டுபிடித்தால் பணம் - இல்லாவிட்டால் சேவை இலவசம்’ என்னும் ஒப்பந்த அடிப்படையில் இந்திய பெருங்கடல் பகுதியில் மாயமான அந்த விமானத்தை தேட முன்வந்து விருப்பம் தெரிவித்தது. அதன் அடிப்படையில் விமானம் அல்லது விமானத்தின் கருப்பு பெட்டி கிடைத்தால் 70 மில்லியன் அமெரிக்க டாலர் வழங்கப்படும் என மலேசிய முன்னாள் போக்குவரத்து துறை மந்திரி லியோவ் டியாங் ஒப்பந்தம் செய்திருந்தார்.\nஇந்த பணிக்காக ‘ஓசியன் இன்பினிட்டி’ என்னும் அந்த நிறுவனத்துக்கு சொந்தமான அதிநவீன கப்பல் கடந்த ஜனவரி மாதம் முதல் ஆஸ்திரேலிய கடல் எல்லைக்கு உட்பட்ட கடல்பகுதியில் சுமார் 25 ஆயிரம் சதுர கிலோமீட்டர் பரப்பளவில் சோனார் மற்றும் அதிநவின கேமராக்கள் பொருத்தப்பட்ட எட்டு ஆழ்கடல் ட்ரோன்களை பயன்படுத்தி தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகிறது.\nஇந்நிலையில், மலேசியாவின் புதிய பிரதமராக பொறுப்பேற்றுள்ள மஹாதிர் முகமது ‘ஓசியன் இன்பினிட்டி’ நிறுவனத்துடன் விமானத்தை கண்டுபிடிக்க ஏற்படுத்தியிருந்த ஒப்பந்தத்தை மீண்டும் பரிசீலனை செய்ய உள்ளதாக தெரிவித்திருந்தார்.\nஇதை தொடர்ந்து, இன்று பேசிய மலேசியாவின் புதிய போக்குவரத்து மந்திரி அந்தோனி லோக், மாயமான மலேசிய விமானத்தை தேடும் பணி இம்மாதம் 29-ம் தேதி வரை மட்டுமே நடைபெறும். அதன் பின்னர்,தேடும் பணி கைவிடப்படும் என தெரிவித்தார்.\nஅமெரிக்கா தனது 105 ஆவது உறுப்பினர் - ஐசிசி அறிவிப்பு\nஅமெரிக்கா தனது 105 ஆவது உறுப்பினர் என சர்வதேச கிரி\nரங்கன ஹேரத் டெஸ்ட் அரங்கிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவிப்பு\nஇலங்கை அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளரான ரங்\nநரேந்திர மோடிக்கு ஐ.நாவின் சுற்றுச்சூழல் விருது வழங்கப்படவுள்ளதாக அறிவிப்பு\nஐக்கிய நாடுகள் சபையினால் சுற்றுச்சூழல் விருது இந்த\nடெலிகிராம் நிறுவனம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு\nவாட்ஸ் ஆப் செயலியைப் போன்று பிரபலம் வாய்ந்த குறு\nபசுக்களை கொல்ல நியூசிலாந்து அரசு திட்டம்\nநியூசிலாந்து நாட்டில் மைக்கோபிளாஸ்மா போவிஸ் எனப்\nஇழப்பீடு வழங்க முடியாது; பேஸ்புக் அறிவிப்பு\nபேஸ்புக் வாடிக்கையாளர்களின் தகவல்கள் திருடப்பட்ட\nஇலங்கை கிரிக்கெட் நிறுவன தற்காலிக இடைக்கால நிர்வாக குழு அறிவிப்பு\nஇலங்கை கிரிக்கெட் நிறுவனத் தேர்தல் பிற்போடப்பட்ட\nட்ரம்பின் மற்றுமோர் அதிரடி அறிவிப்பு\nமெக்ஸிகோ எல்லையில் அமெரிக்க இராணுவ ��ீரர்களை குவி\nகூகுள் நிறுவனத்தின் அதிரடி அறிவிப்பு\nகூகுள் நிறுவனம் யுஆர்எல் ஷார்ட்னர் (URL shortene\nG.C.E. A/L இல் சித்திபெற்ற மாணவர்கள் பட்டப் படிப்பை மேற்கொள்ள அரசு வழங்கும் வட்ட\nக.பொ.த. (உயர்தர) தகைமையுள்ளபோதும், பல்கலைக்கழக நுழ\nகூகுளுக்கு ரூ.136 கோடி அபராதம்: இந்திய அரசு விதித்துள்ளது.\nகூகுள் தேடுபொறியில் தேடும்போது விதிகளை மீறி தமது ச\nநீச்சலடிக்க தெரிந்தால் மட்டுமே குடியுரிமை : சுவிஸ் அரசு எச்சரிக்கை\nசுவிட்சர்லாந்து நாட்டில் நீச்சலடிக்க தெரியாத இரண்ட\nஇரண்டாம் உலகப்போரின் போது மாயமான நீர்மூழ்கி கப்பல் 71 உடல்களுடன் கண்டெடுப்பு\nவாஷிங்டன்,இரண்டாம் உலகப்போரின் போது திடீரென மாயமா\nவிமான பாகத்தை தேடும் பணியில் நீர்மூழ்கி கப்பல்\nகெய்ரோ: மத்தியத் தரைக் கடலில் விழுந்து விபத்துக்க\nமாயமான எகிப்திய விமானத்தின் பாகங்கள் மத்தியதரைக் கடலில் கண்டுபிடிப்பு\nமாயமான எகிப்திய விமானத்தின் பாகங்கள் மத்தியதரைக் க\nமலேஷிய விமானம்; நீர்மூழ்கி கப்பலின் தேடுதல் நிறைவு\nமலேசியா விமானத்தை தேடுதலுக்காக நீர்மூழ்கிக் கப்பல்\nசிங்கப்பூரின் தேசத்தந்தை காலமானார்; பிரதமர் அலுவலகம் அறிவிப்பு\nசிங்கப்பூரின் தேசத்தந்தை என்று வர்ணிக்கப்படும் லி\n‘ஆர்குட்’டுக்கு குட்பை; கூகுள் நிறுவனம் அறிவிப்பு\nசமூக வலைத்தளமான ஆர்குட்டின் சேவையை நிறுத்தப் போவதா\nகச்சத்தீவில் மீன் பிடிக்க தமிழக மீனவர்களுக்கு உரிமையில்லை – இந்திய மத்திய அரசு\nகச்சத்தீவில் தமிழக மீனவர்கள் மீன் பிடிக்க அனுமதிக்\nஐ.நா. விசாரணை; குழுவில் இடம்பெறும் மூவரின் பெயர்கள் அறிவிப்பு\nஇலங்கையில் இடம்பெற்றது என‌ கூறப்படும் மனித உரிமை ம\nமாயமான மலேசிய விமானம்; பிரதான சந்தேகநபர் கண்டுபிடிப்பு\nMH370 விமானம் மாயமான சம்பவத்தின் பிரதான சந்தேகநபர்\nமாயமான மலேசிய விமானம்; தேடுதல் வேட்டை மீண்டும் ஆரம்பம்\nமாயமான மலேசிய விமானத்தின் சமிக்ஞைகள் தெற்கு திசையி\nமாயமான மலேசிய விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது பரபரப்பு தகவல்\nஇராணுவ பயிற்சியின்போது மாயமான மலேசிய விமானமான MH37\nமாயமான மலேஷிய விமானம்; தேடுதல் தாமதமாகவே ஆரம்பமானது\nமலேஷியப் பயணிகள் விமானம் காணாமல் போனமை தொடர்பில் த\nமாயமான மலேசிய விமானத்தை தேடும் முயற்சி உச்சக்கட்டம்\n239 பேருடன் பீஜிங் சென்றபோது மாயமான மலே���ிய விமானத்\nசாம்பியன்ஸ் லீக் அட்டவணை அறிவிப்பு\nசாம்பியன்ஸ் லீக் “டுவென்டி-20′ தொடரின் அட்டவணை வெள\nபனிமூட்டம் காரணமாக விபத்தில் சிக்கிய விமானம்; அதிர்ஷ்டவசமாக பயணிகள் உயிர்தப்பினர\nபனிமூட்டம் காரணமாக காத்மண்டு விமான நிலையத்தில் தரை\nமாயமான ஏர் ஏசியா விமானம்; கடலில் விழுந்து விபத்து\nஇந்தோனேசியாவிலிருந்து சிங்கப்பூர் சென்ற ஏர் ஏசியா\nகூகுள் தனது டேட்டா சென்டரை விரிவுபடுத்தவுள்ளதாக அறிவிப்பு\nகூகுள் நிறுவனமானது நெதர்லாந்திலுள்ள தனது டேட்டா செ\nமாயமான மலேசிய விமானம் MH370; இந்திய பெருங்கடலில் 58 கடினமான பொருட்கள் கண்டுபிடிப\nகடந்த மார்ச் மாதம் 8ஆம் திகதி கோலாலம்பூரிலிருந்து\nதலைவர் பதவியில் இருந்து விலகுவதாக ஜோர்ஜ் பெய்லி அறிவிப்பு\nஅவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியினுடைய‌ 20-இருபது போட்\nமாயமான ‘AH5017′ விமானத்தின் சிதைவுகள் கண்டுபிடிப்பு\nமாயமான அல்ஜீரியாவின் AH5017 விமானத்தின் சிதைவடைந்த\nமாயமான விமானம் கடலுக்குள் வீழ்ந்ததைக் கண்டறிய உதவிய செயற்கைக்கோள்\nகடந்த மார்ச் மாதம் 8ஆம் திகதி 239 பேருடன் மலேசியன்\nமாயமான மலேசிய விமானமும் உறவினர்களின் நிலையம்\nஎம்.எச்- 370 பயணிகள் விமானம், கடந்த மார்ச் மாதம்,\nமலேஷிய விமானத்தை தேடும் பணிகள் புதிய கட்டத்தை எட்டியுள்ளது\nகாணாமல் போன மலேஷிய பயணிகள் விமானத்தை தேடும் பணிகள்\nமலேசிய விமானத்தை தேடும் பணிகளை நிறுத்துகிறது அவுஸ்திரேலியா\nகாணாமல் போன மலேசிய விமானத்தை கடலுக்கடியில் தேடும்\nகண்டுபிடித்த பொருட்கள்,மாயமான மலேசிய விமானப் பாகங்கள் அல்ல..\nமலேசிய விமானம் விழுந்ததாக கூறப்படும் இடத்தில் எடுக\nஈபிள் டவரை தகர்க்க போவதாக போனில் மிரட்டல்\nஉலக புகழ் பெற்ற ஈபிள் டவரை தகர்க்க போவதாக போனில் ம\n3 விஞ்ஞானிகளுக்கு மருத்துவ நோபல் பரிசு அறிவிப்பு\nசெல்கள் செயல்பாடு பற்றி ஆராய்ந்த 3 பேருக்கு இந்தாண\nசிரியா மீது நடத்தப்படும் தாக்குதலுக்கு எதிராக போராட அரசு தயார்\nபிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில் சிரியா குறித்த காரசாரம\nஇரசாயனத்துக்கான நோபல் பரிசு 3 பேருக்கு 16 seconds ago\nபொதுநலவாய போட்டிகள் கோலாகலமாக நிறைவு; இங்கிலாந்திற்கு முதலிடம் 20 seconds ago\n3வது டெஸ்ட் - 266 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா பெரும் தோல்வி 20 seconds ago\nஇலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐந்தாவது சர்வதேச ஒ��ுநாள் கிரிக்கெட் போட்டி இன்று 27 seconds ago\nபூமியை கடக்கும் ராட்சத விண்கல் - நாசா 53 seconds ago\nபாக். படுதோல்வி - வெற்றியுடன் விடைபெற்றார் மஹெல 1 minute ago\nசமூக வலைதளங்கள் குறித்து பலரும் அறிந்திராத தகவல்கள் 2 minutes ago\nஇலங்கை கிரிக்கட் தேர்தல் பிற்போடப்பட்டது\nசர்வதேச கிரிக்கெட் பேரவையின் புதிய நிறைவேற்று அதிகாரியாக ஷஷாங்க் மனோகர் தெரிவு\nநிலவிற்கு அனுப்பிய பருத்தி விதை முளைத்தது\nபிரெக்ஸிட் ஒப்பந்தம் 230 வாக்குகளால் தோற்கடிப்பு\nமுட்டையின் மஞ்சள் கரு: இந்த நிறத்தில் இருந்தால் சாப்பிட வேண்டாம்\nஇலங்கை கிரிக்கட் தேர்தல் பிற்போடப்பட்டது\nசர்வதேச கிரிக்கெட் பேரவையின் புதிய நிறைவேற்று அதிகாரியாக ஷஷாங்க் மனோகர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.viduthalai.in/component/content/article/71-headline/168076--s-------.html", "date_download": "2019-01-19T00:55:11Z", "digest": "sha1:K7DDIJSF3QRIOS6SHQ6XVNZ2UCRHN4VZ", "length": 21130, "nlines": 75, "source_domain": "www.viduthalai.in", "title": "மதநம்பிக்கை ஸ்s சட்டம் ஆங்கிலேயர் காலத்து வழக்கில் சிக்கிய திருப்பதி கோயில்", "raw_content": "\nதிராவிடர் திருநாள் இரண்டாம் நாள் விழா (சென்னை பெரியார் திடல், 17.1.2019) » சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனுக்குத் தமிழர் தலைவர் பயனாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். ஒளிப்பதிவாளர் கே.வி.மணி, இயக்குநர் மீரா கதிரவன், கவிஞர் நெல்லை ஜெயந்தா, கவிஞர் கண்...\nஉயர்ஜாதி ஏழைகளுக்கு 10 சதவிகித இட ஒதுக்கீட்டுக்கு ஆதரவு அளித்த எதிர்க்கட்சிகள் பிற்காலத்தில் மிகவும் வருந்தும் நிலை ஏற்படும் » இந்திய அரசமைப்புச் சட்டத்தின் முகவுரையில் சமூகநீதி'', பொருளாதார நீதி'' அரசியல் நீதி'' என்று தனிமைப்படுத்தப்பட்டிருப்பதை புரிந்துகொள்ளாதது ஏன் » இந்திய அரசமைப்புச் சட்டத்தின் முகவுரையில் சமூகநீதி'', பொருளாதார நீதி'' அரசியல் நீதி'' என்று தனிமைப்படுத்தப்பட்டிருப்பதை புரிந்துகொள்ளாதது ஏன் உயர்ஜாதியினருக்குப் பொருளாதார அடிப்படை யில் இட ஒதுக்க...\nமுதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் ஜனநாயக மரபுப்படி பதவி விலகி - சரியான நீதி விசாரணையை சந்திக்கவேண்டும் » செய்யாத குற்றத்திற்காக ஆ.இராசா - கனிமொழி ஆகியோர் சிறையில் வதிந்தனர் கொட நாடு தொடர் கொள்ளை - கொலைகள்பற்றிய சந்தேகங்களைப் போக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் ஜனநாயக மரபுப்படி பதவி விலகி - ...\nஅனைவருக்கும் இடஒதுக்கீடு அளிப்பது இட ஒதுக்கீட்டையே ஒழிப்பதாகும் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் » பொருளாதார வல்லுநர் அமர்த்தியாசென் எச்சரிக்கை கொல்கத்தா, ஜன.13 பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர்ஜாதியினருக்கு 10 விழுக்காடு இடஒதுக்கீடு அளிப்பதென மத்திய பாஜக அரசு முடிவெடுத்துள்ளது. உயர்ஜாதியினருக்...\nஅரசியல் வியாதிகளுக்கெல்லாம் ஒரே மருந்து மத்திய மோடி ஆட்சியை அகற்றுவதுதான் » அதற்கு மக்கள் தயாராகிவிட்டார்கள் புதுக்கோட்டையில் தமிழர் தலைவர் பேட்டி புதுக்கோட்டை ஜன.12 அரசியல் வியாதிகளுக்கு எல்லாம் ஒரே மருந்து, மோடி அரசை அகற்றுவதுதான். அதற்குக் கட்சிகள் ஒன்றாக சேருவதைத்...\nசனி, 19 ஜனவரி 2019\nமதநம்பிக்கை ஸ்s சட்டம் ஆங்கிலேயர் காலத்து வழக்கில் சிக்கிய திருப்பதி கோயில்\nசனி, 08 செப்டம்பர் 2018 11:52\n(“கோயில், குளம், புண்ணியம், பாவம், சடங்கு முதலிய காரியங் களின் மூலம் கொள்ளை அடிக்கப் பட்டு விடுகின்றன” - ‘குடி அரசு’ தலையங்கம் 13.9.1931)\nநீதிமன்றங்கள் சந்திக்கக்கூடிய சவால் களில் முக்கியத்துவம் பெறக்கூடியதாக மதநம்பிக்கைக்கும், பழக்கத்திற்கும் எதிராக வரக்கூடிய அரசியல் சட்ட விதிமுறைகள் அமைந்திருப்பதை எடுத்துக் கூறப்பட்டு வருவதைக் காண்கிறோம்.\nகேரள மாநிலத்தில் உள்ள சபரிமலை அய்யப்பன் கோயிலுக்கு 10 வயது முதல் 50 வயது வரை உள்ள பெண்கள் அனுமதிக்கப் படாது என்று கூறும் வழக்கும், இசுலாம் மதத் தில், கணவன், மனைவியைத்தான் விரும்பும் வகையில் ‘தலாக்’ கூறுவதன் மூலம் மண விலக்கு பெறுவது பற்றிய வழக்கும், ஓரினச் சேர்க்கைப் பற்றிய வழக்கில் கூட 'நீதிமன்றம் இந்துமத சட்டத்தின்படி வழக்கை அணுக வேண்டும் என்ற வாதமும் இதற்கு எடுத்துக் காட்டுகளாக உள்ளன.\nஇத்தகைய மதச்சார்புடைய வழக்குகளுக் குத் தடையாக, தொல்லையாக இருப்பது இந்திய அரசியல் சட்டமே. எந்த மதச்சடங்கு முறைகளும், மதவிழாக்களும் அரசியல் சட்ட தாக்கத்தால், பாதுகாப்பற்ற நிலையில் இருப்பதாக செயல்பட்டு வருகின்றன. மத நம்பிக்கைக்கும் சட்ட விதிகளுக்குமிடையே நிகழும் மோதல்கள் அண்மைக்கால நிகழ்வன்று. இதற்கான காரணம் அரசியல் சட்டமே என்று அதன் மீது பழிசுமத்துவது சரியாகாது. மாறாக மனித இனபரிணாம வளர்ச்சியில் இது தவிர்க்க முடியாத ஒன்று.\nபல நூற்றாண்டுகளாக மதநம்பிக்கையும் அதன் வழிவந்த கோட்பாடுகளுமே சட்டங் களாக சமூகத்தை ஆட்கொண்டிருந்தது. ஆனால் அரசியல் சட்ட வழிமுறைப்படி நடைபெறும் மக்களாட்சி முறையில், புதிய சட்ட அமைப்புக்கும், பழைய அமைப்பு முறைக்கும் மோதல் ஏற்படுவது இயற் கையே. இதன் வெளிப்பாடே இன்று நீதி மன்றங்களில் நடைபெறும் வழக்குகள். ஆனால் அரசியல் சட்டமுறை நடை முறைக்கு வருமுன்பே, சட்டத்தின் வலி மையே, மதநம்பிக்கையை விட உயர் நிலையைப் பெற்றது என்று வலியுறுத்தி வந்தவர்களுமுண்டு. இதற்கு எடுத்துக் காட்டாக சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்த திருப்பதி மகந்த் வழக்கைக் கூறலாம்.\nஅந்த வழக்கில் விபரம் கீழே கூறப் படுகிறது. பத்தொன்பதாம் நூற்றாண்டின் இடைக்காலம்வரை கிழக்கிந்திய கம்பெனி, வெங்கடேஸ்வரா அல்லது சீனிவாசன் என்னும் கடவுளின் சொத்துக்களை மேற் பார்வை செய்தும் நிர்வகித்தும் வந்தது. 1817இல் இயற்றப்பட்ட சென்னை கட்டுப் பாடு சட்டம் செயலுக்கு வந்த பிறகு, கோயி லானது வருவாய்த்துறை குழுமத்தின் மேற் பார்வையில் வந்தது. இந்த மேற்பார்வை மாவட்ட ஆட்சியர் மூலம் நடைபெற்றது.\nஇதற்கிடையில் 1840 அளவில் இங்கிலாந் தில், இந்துக்கள், முசுலீம்களின் மத நிறு வனங்களை கிருத்துவ கிழக்கிந்திய கம் பெனி நிர்வகிப்பதை எதிர்த்து ஓர் இயக்கம் தோன்றியது. அதன் விளைவாக திருப்பதி கோயில் சீரமைப்பு, நிர்வாகம், கோயில் ஆதினத்தின் மகந்த் என்பவரிடம் ஒப் படைக்கப்பட்டது. மகந்த்தின் தலைமை அலுவலகம் திருப்பதியில் இருந்தது. திருப் பதி மகந்த் என்றே இவர் அழைக்கப் பட்டார்.\nதிருப்பதி கோயிலுக்கு கொடிமரம் அமைக்கப்பட்டபோது பக்தர்கள், தங்க காசுகள் வாங்க நிறைய பணம் கொடுத்தார் கள். இந்த தங்கக்காசுகள் ஒரு கலசத்தில் வைக்கப்பட்டு, கொடிமரத்தின் அடியில் வைக்கப்படுவது வழக்கம். அதன்படி கல சம் புதைக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, கோயில் மகந்த்துக்கு எதிராக, நம்பிக்கை மோசடி, பணம் கையாடல் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. தங்கக் காசுகளுக்குப் பதிலாக செப்புக்காசுகள் புதைக்கப்பட்ட தாகக் குற்றம் கூறப்பட்டது.\nஇந்தக் குற்றச்சாட்டை நிரூபிக்க கொடி மரத்தை அடியிலிருந்து தோண்டி எடுக்க வேண்டும். இதற்கு மத நம்பிக்கை தடை யாக இருந்தது. சம்பிரதாயப்படி நடப்பட்ட கொடிமரத்தைத் தோண்டி எடுப்பது புனிதத் தன்மைக்கு எதிரானது என்பது மகந்த்தின் வாதமாக இருந்தது. அப்படி தோண்டி எடுப்பது வழிபடும் பக்தர்களின் உணர்வில் பாதிப்பை ஏற்படுத்தும் என்று கூறப்பட்டது.\nவியப்பை ஏற்படுத்தும் வகையில் கோயில் தலைமைப் பூசாரி பக்தர்களின் உணர்வுக்கு எதிராக கலசத்தைத் தோண்டி எடுக்க மனு கொடுத்து முயற்சி மேற் கொண்டார். மேஜிஸ்ட்ரேட் மனுவை ஏற்று கலசத்தை எடுக்க உத்தரவிட்டார். இந்த உத்தரவுக்கு எதிராக சென்னை உயர்நீதி மன்றத்தில் மனு ஆய்வு மனுதாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கானது வரலாற் றில் பரபரப்பூட்டும் வழக்காக அமைந்தது.\nசட்ட அறிவு மேதைகள் மோதல்\nஇரண்டு சட்ட அறிவு மேதைகளான சுப் பிரமணிய அய்யர், ஏரல்டி கார்டன் ஆகி யோரிடையே, சட்டப்போர் நிகழ்ந்தது. சுப்பிரமணிய அய்யர் (பிறகு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியானவர்) கோயில் தலைமைப் பூசாரிக்காக வாதிட்டார். எதிர் கொள்ள முடியாத சட்ட நிபுணர் நார்டன் மகந்த்துக்காக வாதாடினார். இந்த வழக்குத் தலைமை நீதிபதி ஆர்தர்கோரின்ஸ் மற்றும் நீதிபதி முத்துசாமி அய்யர் ஆகிய அமர்வு நீதிபதிகள் முன்வந்தது.\nஇந்த வழக்கை அருகில் இருந்து கவ னித்து வந்த மற்றுமொரு சட்ட நிபுணரும் அட்வகேட் - ஜெனரலுமாகிய எஸ்.சிவ சாமி அய்யர், தன்னுடைய கருத்தைத் தெரிவித்துள்ளார். அவர் தன்னுடைய குறிப்பில், \"நார்டன், கொடிமரத்தின் மதப் புனிதத் தன்மையைத் தன் வாதத்திற்குத் துணையாகக் குறிப்பிட்டார்.\nநீதிமன்றம், புனிதத் தன்மையைக் கெடுக்க வேண்டாம் என்று வேண்டுகோள் வைத்தார். அப்படி செய்தால், ஆன்மிக உலகம் முழுவதும் எதிரொலிக்கும் என் றார். கொடிமரத்தைத் தோண்டுவதற்கான கழுத்துக்கு எதிரான பல வாதங்களை வைத்தார். மூன்று மணிநேரம் வாதிட்டார். அடுத்து சுப்பிரமணிய அய்யர் வாதிட்டார். அவர் ஒரு மணி நேரத்துக்குக் குறைவாக வாதத்தை வைத்தாலும் அது ஒரு மின்சாரப் பார்சலாக இருந்தது. நார்ட்டனுடைய வாதங்களை அரை மணிக்கு குறைந்த வாதத்தின் மூலம் நசுக்கிப் போட்டார். தன்னுடைய சொற்பொழிவு ஆற்றலினால், பிரமிக்கத் தக்க உரையை \"வானமே இடிந்து விழுந்தாலும், நீதி நிலைநாட்டப்பட வேண்டும்\" (திவீணீt யிustவீtவீணீ க்ஷீuணீt நீணீமீறீuனீ) என்ற சிறப்பான சொற்களுடன் வாதத்தை முடித்தார். அவர் ஆற்றிய உரைகளுள் இதுவே நான் கேட்ட சிறந்த உரையாகும். அவரைப் போன்றே கச்சிதமாகவும், சுருக்க மாகவும் வீரிய உரையாகவ���ம் இருந்தது.\nநீதிபதி முத்துசாமி அய்யர், மாஜிட்ரேட் வழங்கியத் தீர்ப்பை உறுதிபடுத்தி தீர்வு வழங்கினார். உண்மை வெளிப்பட்டது. கலசத்தில் தங்கக்காசுகள் இல்லை. செப்புக்காசுகளே இருந்தன.\nஎனவே, நம் அரசியல் சட்டம் வரும் முன்னதாகவே, மதநம்பிக்கைக்கும் சட்டத் திற்குமான மோதல் வழக்குகள் நிறைந்தி ருந்த வரலாறு உண்டு என்பது தெளிவாகிறது.\n(சென்னை மூத்த வழக்குரைஞர் என்.எல்.இராஜா அவர்களின் கட்டுரையின் கருத்துப்பிழிவு மொழியாக்கம், மு.வி.சோம சுந்தரம்)\nநன்றி: ‘தி இந்து', 13.8.2018\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tradukka.com/dictionary/ca/de/espontane%C3%AFtat?hl=ta", "date_download": "2019-01-19T00:41:03Z", "digest": "sha1:3AUZJC46RUQXMT3LWUNLBQULAEK2GRV3", "length": 7130, "nlines": 84, "source_domain": "tradukka.com", "title": "Definitions: espontaneïtat (கேடாலான் / ஜெர்மன்) | Tradukka [தமிழ்]", "raw_content": "\nடச்சுடச்சு ➞ ருஷ்யடச்சு ➞ ஜெர்மன்டச்சு ➞ கேடாலான்டச்சு ➞ பிரெஞ்சுடச்சு ➞ ஆங்கிலம்டச்சு ➞ ஸ்பானிஷ்டச்சு ➞ இத்தாலியன்டச்சு ➞ போர்த்துகீசம் ருஷ்யருஷ்ய ➞ டச்சுருஷ்ய ➞ ஜெர்மன்ருஷ்ய ➞ கேடாலான்ருஷ்ய ➞ பிரெஞ்சுருஷ்ய ➞ ஆங்கிலம்ருஷ்ய ➞ ஸ்பானிஷ்ருஷ்ய ➞ இத்தாலியன்ருஷ்ய ➞ போர்த்துகீசம் ஜெர்மன்ஜெர்மன் ➞ டச்சுஜெர்மன் ➞ ருஷ்யஜெர்மன் ➞ கேடாலான்ஜெர்மன் ➞ பிரெஞ்சுஜெர்மன் ➞ ஆங்கிலம்ஜெர்மன் ➞ ஸ்பானிஷ்ஜெர்மன் ➞ இத்தாலியன்ஜெர்மன் ➞ போர்த்துகீசம் கேடாலான்கேடாலான் ➞ டச்சுகேடாலான் ➞ ருஷ்யகேடாலான் ➞ ஜெர்மன்கேடாலான் ➞ பிரெஞ்சுகேடாலான் ➞ ஆங்கிலம்கேடாலான் ➞ ஸ்பானிஷ்கேடாலான் ➞ இத்தாலியன்கேடாலான் ➞ போர்த்துகீசம் பிரெஞ்சுபிரெஞ்சு ➞ டச்சுபிரெஞ்சு ➞ ருஷ்யபிரெஞ்சு ➞ ஜெர்மன்பிரெஞ்சு ➞ கேடாலான்பிரெஞ்சு ➞ ஆங்கிலம்பிரெஞ்சு ➞ ஸ்பானிஷ்பிரெஞ்சு ➞ இத்தாலியன்பிரெஞ்சு ➞ போர்த்துகீசம் ஆங்கிலம்ஆங்கிலம் ➞ டச்சுஆங்கிலம் ➞ ருஷ்யஆங்கிலம் ➞ ஜெர்மன்ஆங்கிலம் ➞ கேடாலான்ஆங்கிலம் ➞ பிரெஞ்சுஆங்கிலம் ➞ ஸ்பானிஷ்ஆங்கிலம் ➞ இத்தாலியன்ஆங்கிலம் ➞ போர்த்துகீசம் ஸ்பானிஷ்ஸ்பானிஷ் ➞ டச்சுஸ்பானிஷ் ➞ ருஷ்யஸ்பானிஷ் ➞ ஜெர்மன்ஸ்பானிஷ் ➞ கேடாலான்ஸ்பானிஷ் ➞ பிரெஞ்சுஸ்பானிஷ் ➞ ஆங்கிலம்ஸ்பானிஷ் ➞ இத்தாலியன்ஸ்பானிஷ் ➞ போர்த்துகீச��் இத்தாலியன்இத்தாலியன் ➞ டச்சுஇத்தாலியன் ➞ ருஷ்யஇத்தாலியன் ➞ ஜெர்மன்இத்தாலியன் ➞ கேடாலான்இத்தாலியன் ➞ பிரெஞ்சுஇத்தாலியன் ➞ ஆங்கிலம்இத்தாலியன் ➞ ஸ்பானிஷ்இத்தாலியன் ➞ போர்த்துகீசம் போர்த்துகீசம்போர்த்துகீசம் ➞ டச்சுபோர்த்துகீசம் ➞ ருஷ்யபோர்த்துகீசம் ➞ ஜெர்மன்போர்த்துகீசம் ➞ கேடாலான்போர்த்துகீசம் ➞ பிரெஞ்சுபோர்த்துகீசம் ➞ ஆங்கிலம்போர்த்துகீசம் ➞ ஸ்பானிஷ்போர்த்துகீசம் ➞ இத்தாலியன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nattin-kuriyitu.info/Pakuti+kuriyitu+4636+ua.php", "date_download": "2019-01-18T23:46:58Z", "digest": "sha1:IRRVON3MPRV6OYNT6C5QCYEPC5BIWHCZ", "length": 4432, "nlines": 16, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "பகுதி குறியீடு 4636 / +3804636 (உக்ரைன்)", "raw_content": "பகுதி குறியீடு 4636 / +3804636\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nபகுதி குறியீடு 4636 / +3804636\nபகுதி குறியீடு: 4636 (+380 4636)\nஊர் அல்லது மண்டலம்: Varva\nபகுதி குறியீடு 4636 / +3804636 (உக்ரைன்)\nமுன்னொட்டு 4636 என்பது Varvaக்கான பகுதி குறியீடு ஆகும். மேலும் Varva என்பது உக்ரைன் அமைந்துள்ளது. நீங்கள் உக்ரைன் வெளியே இருந்து, நீங்கள் ஒரு நபரை அழைக்க விரும்பினால், அந்தப் பகுதிக்கான குறியீட்டுடன், நீங்கள் தொடர்பு கொள்ள விரும்பும் நாட்டிற்கான நாட்டின் குறியீடும் உங்களுக்கு தேவைப்படும். உக்ரைன் நாட்டின் குறியீடு என்பது +380 ஆகும், எனவே நீங்கள் இந்தியா இருந்து, நீங்கள் Varva உள்ள ஒரு நபரை அழைக்க விரும்பினால், நீங்கள் அந்த நபரின் தொலைபேசி எண்ணுடன் முன்னொட்டாக +380 4636 என்பதை சேர்க்க வேண்டும்.\nஅந்தப் பகுதிக்கான குறியீட்டின் முன்னால் உள்ள பூஜ்யம் என்பது இந்த சூழலில் தவிர்க்கப்படுகிறது.\nதொலைபேசி எண்ணின் தொடக்கத்தில் உள்ள கூட்டல் குறியீடு என்பது பொதுவாக இந்த வடிவமைப்பில் பயன்படுத்தப்படலாம். இருப்பினும், மற்றொரு நாட்டில் உள்ள நீங்கள் டயல் செய்ய விரும்பும் ஒரு தொலைபேசி எண்ணின் தொலைபேசி நெட்வொர்க்கை எச்சரிக்க, கூட்டல் குறியீட்டுக்குப் பதிலாக எண்களின் வரிசையைப் பயன்படுத்துவது மிகவும் பொதுவானது ஆகும். ITU என்பது 00-ஐ பயன்படுத்த பரிந்துரைக்கிறது, இது அனைத்த�� ஐரோப்பிய நாடுகள் உட்பட அனைத்து நாடுகளிலும் பயன்படுத்தப்படுகிறது.\nநீங்கள் இந்தியா இருந்து Varva உள்ள ஒரு நபரை அழைப்பதற்காக, தொலைபேசி எண்ணிற்கு முன்னால் சேர்க்கப்பட வேண்டிய +380 4636-க்கு மாற்றாக, நீங்கள் 00380 4636-ஐயும் பயன்படுத்தலாம்.\nபகுதி குறியீடு 4636 / +3804636\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnpsctrb.com/2018/10/tnpsc-tet-study-materials-general_48.html", "date_download": "2019-01-19T01:09:39Z", "digest": "sha1:T4AL2HHCATORLBOR7WNN5THUY4J2WAQJ", "length": 10633, "nlines": 228, "source_domain": "www.tnpsctrb.com", "title": "TNPSC-TET STUDY MATERIALS-GENERAL KNOWLEDGE -தமிழ்நாட்டை பற்றிய முக்கிய தகவல்கள் ~ TNPSCTRB.COM", "raw_content": "\nஔவையார் ஆத்திச்சூடி | விளக்கம்\nTNPSC-TET STUDY MATERIALS-GENERAL KNOWLEDGE -தமிழ்நாட்டை பற்றிய முக்கிய தகவல்கள்\nதமிழ்நாட்டை பற்றிய முக்கிய தகவல்கள்\n♣ உலகின் நீளமான கடற்கரை மெரீனா 13 கி.மீ\n♣ மிக உயர்ந்த சிகரம் தொட்டபெட்டா\n♣ மிக நீளமான ஆறு காவிரி 760 கி.மீ\n♣ தமிழகத்தின் நுழைவாயில் தூத்துக்குடி\n♣ தென்னிந்தியாவின் மான்செஸ்டர் கோயம்புத்தூர்\n♣ மலை வாசஸ்தலகங்களின் ராணி உதகமண்டலம்\n♣ மிக உயரமான கொடி மரம் செயிண்ட் ஜார்ஜ் கோட்டை (உயரம் 150 அடி)\n♣ மிகப்பெரிய கோயில் தஞ்சை பெரிய கோயில்\n♣ தமிழக நெற்களஞ்சியம் தஞ்சாவூர்\n♣ மிகப் பெரிய அணை மேட்டூர் அணை\n♣ மிகப்பழமையான அணை கல்லனை\n♣ மிகப்பெரிய மாவட்டம் ஈரோடு(8,162 ச.கி.மீ)\n♣ மிகச்சிறிய மாவட்டம் கன்னியாகுமரி\n♣ அதிக மக்கள் நெருக்கமுள்ள மாவட்டம் சென்னை\n♣ குறைந்த மக்கள் நெருக்கமுள்ள மாவட்டம் சிவகங்கை\n♣ மக்கள் தொகை அதிகமுள்ள மாவட்டம் சென்னை\n♣ மக்கள் தொகை குறைவாயுள்ள மாவட்டம் பெரம்பலூர்\n♣ மிக உயரமான கோபுரம் திரு வில்லிபுத்தூர்\n♣ மிகப்பெரிய பாலம் பாம்பன் பாலம்\n♣ மிகப்பெரிய தேர் திருவாரூர் தேர்\n♣ கோயில் நகரம் மதுரை\n♣ ஏரிகளின் மாவட்டம் காஞ்சிபுரம்\n♣ தென்னாட்டு கங்கை காவிரி\n♣ மலைகளின் இளவரசி வால்பாறை\n♣ மலைகளின் ராணி நீலகிரி\n♣ தென்னிந்தியாவின் நுழைவாயில் சென்னை\n♣ தமிழகத்தின் நுழைவாயில் தூத்துக்குடி\n♣ மலைகளின் ராணி உதகமண்டலம்\n♣ மலைகளின் இளவரசி வால்பாறை\n♣ தென்னிந்தியாவின் மான்செஸ்டர் கோயம்புத்தூர்\n♣ ஆயிரம் கோயில்களின் நகரம் காஞ்சிபுரம்\n♣ முக்கடல் சங்கமம் கன்னியாகுமரி\n♣ தென்னிந்தியாவின் ஆபரணம் ஏற்காடு\n♣ தென்னாட்டு கங்கை காவிரி\n♣ தமிழ்நாட்டின் ஹாலிவுட் கோடம்பாக்கம்\n♣ தமிழ்நாட்டின் ஹாலந்து திண்டுக்கல்\n♣ தமிழ்நாட்டின் ஜப்பான் சிவகாசி\n♣ ஏரிகள் நிறைந்த மாவட்டம் காஞ்சிபுரம்\n♣ முத்து நகரம் தூத்துக்குடி\n♣ மலைக்கோட்டை நகரம் திருச்சி\n♣ நீளமான கடற்கரை மெரீனா\n♣ நீளமான ஆறு காவிரி\n♣ உயர்ந்த கோபுரம் திருவில்லிபுத்தூர்\n♣ உயர்ந்த கொடிமரம் செயின்ட் ஜார்ஜ் கோட்டை\n♣ மிகப்பெரிய மாவட்டம் ஈரோடு\n♣ மிகப்பெரிய அணை மேட்டூர்\n♣ மிகப்பெரிய கோயில் தஞ்சை பெரிய கோயில்\n♣ மிகப்பெரிய பாலம் பாம்பன் பாலம்\n♣ மிகப்பெரிய தொலைநோக்கி காவனூர்\nஇன்று நாம் இந்தியாவில் உள்ள 29 மாநிலத்தின் பெயர், தலைநகரம், முதலமைச்சர், ஆளுநர் பற்றி அறிவோம் [28.08.2018] .\nதமிழ் இலக்கணம் பற்றிய பயனுள்ள தகவல்கள்\nTnpsc-tet பொதுத்தமிழ் ஆசிரியர்களும் அவர்கள் எழுதிய நூல்களும்\nகுரூப்-2 தேர்வுக்காக பொதுத்தமிழில் முக்கிய குறிப்புகள்\nTnpsc -tet பொதுத்தமிழ் சிலப்பதிகாரம் பற்றிய முக்கிய தகவல்கள்\nTNPSC-TET STUDY MATERIALS-நமது 48 தேசிய சின்னங்களை அறிவோமா\nTnpsc-tet study materials - ஆறாம் வகுப்பு- சமூக அறிவியல் -குடிமையியல் -தேசிய சின்னங்கள்\nTNPSC I TET பொது அறிவு 70 வினா – விடைகள் தொகுப்பு\nTNPSC I TRB முக்கியமான 15 பொது அறிவு வினா - விடைகள்\nTNPSC I TRB பொது அறிவு 90 வினா – விடைகள் தொகுப்பு\nTNPSC I TET பொது அறிவு வினா – விடைகள் தொகுப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://eeladhesam.com/?tag=%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%87%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-01-18T23:42:44Z", "digest": "sha1:ATHE33JLUQWWLXQ4PBUDK4RVBQG5VEH6", "length": 5919, "nlines": 41, "source_domain": "eeladhesam.com", "title": "பிரிகேடியர் சொர்ணம் – Eeladhesam.com", "raw_content": "\nஅங்குணுகொலபெலஸ்ஸ சிறை -விசாரணை அறிக்கை விரைவில்\nஎம்.ஜி.ஆர். ஈழத்தமிழர்களின் உரிமை போராட்டத்திற்கு குரல் கொடுத்தவர் – சிவாஜிலிங்கம்\nசிறீலங்கா கடற்படையால் கைதுசெய்யப்பட்ட தமிழக மீனவர்களுக்கு சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பு\nபுலிகளின் நினைவு தினங்களை நடத்த தடை\nலக்ஸ்மன் கதிர்காமர் கொலை- 14ஆண்டுகளுக்குப் பின் ஜெர்மனியில் விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினர் கைது\nஎதிர்க்கட்சித் தலைவர் பதவியை உத்தியோகபூர்வமாக ஏற்றுக்கொண்டார் மகிந்த\nஇலங்கை கடற்படை தாக்கவில்லை:நடந்தது படகு விபத்தாம்\nதமிழர்களின் இறையாண்மையை மீண்டும் பறைசாற்றப் பிரசவிப்போம் தைத்திருநாளை\nஅமெரிக்க குடியுரிமையை கைவிடுகிறார் கோத்தா\nகாலத்தின் அருங்கொடை பிரிகேடியர் சொர்ணம்.\nஈழம் செய்திகள், முக்கிய செய்திகள் மே 14, 2018மே 16, 2018 இலக்கியன் 0 Comments\nகாலத்தின் அருங்கொடை எங்கள் சொர்ணம் தொடர்டர்புடைய செய்திகள் இரும்புக்கம்பியுடன் கால்கள் கட்டப்பட்ட எலும்புக்கூடு – மன்னாரில் அதிர்ச்சி மன்னார் சதொச வளாகத்தில் கண்டுபிடிக்கப்பட்ட மனிதப் புதைகுழியில் இருந்து தொடர்ந்தும் எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டு வரும் நிலையில், நேற்று இடம்பெற்ற அகழ்வுப் வான்பாயும் இரணைமடுக் குளத்தில் மக்கள் மீன்வேட்டை இரணைமடு குளம் இன்றைய தினம் ஜனாதிபதி மைத்திாிபால சிறிசேனாவினால் திறந்துவைக்கப்பட்டிருக்கும் நிலையில் குளத்தின் வான் பாயும் பகுதியில் மக்களும், பாடசாலை வாதரவத்தையில் உதவிகள் வழங்கி வைப்பு ஈழத்தமிழர் சுயாட்சி கழகத்தின் […]\nஅங்குணுகொலபெலஸ்ஸ சிறை -விசாரணை அறிக்கை விரைவில்\nஎம்.ஜி.ஆர். ஈழத்தமிழர்களின் உரிமை போராட்டத்திற்கு குரல் கொடுத்தவர் – சிவாஜிலிங்கம்\nசிறீலங்கா கடற்படையால் கைதுசெய்யப்பட்ட தமிழக மீனவர்களுக்கு சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பு\nபுலிகளின் நினைவு தினங்களை நடத்த தடை\nபிரான்சில் கேணல் கிட்டு உட்பட 10 வீரவேங்கைகளின் 26 வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி.. -04.03.2019\n“அடிக்கற்கள்” எழுச்சி வணக்க நிகழ்வு. 20.01.2019\nவல்வெட்டித்துறையில் தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் எழுச்சியுடன் முன்னெடுப்பு\nமாகாண சபை உறுப்பினர்மேல் மக்கள் விசனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kathiravan.com/category/slider/page/9", "date_download": "2019-01-19T00:16:25Z", "digest": "sha1:AJS4H5GA6YX4DYV7OAQG73FWTFQO4RWE", "length": 18142, "nlines": 133, "source_domain": "kathiravan.com", "title": "Slider Archives - Page 9 of 808 - Kathiravan.com", "raw_content": "\nஉலகம் அழியும் நாள் எது…\nஇலங்கையில் மட்டும் ஏற்படவுள்ள இயற்கை அதிசயம்…படையெடுக்கும் நிபுணர்கள்…\nஅறிக்கை: திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்\nபச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது.\nஇலங்கை முழுவதும் “ஒபரேஷன் சாண்ட்” முன்னெடுப்பு\nபிலிப்பைன்ஸில் மண்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கில் சிக்கி 133 பேர் பலி\nபிலிப்பைன்ஸின் மின்டானோ தீவில் ஏற்பட்டுள்ள மண்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கில் சிக்கி 133 பேர் பலியாகியுள்ளதாக அந் நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. பிலி��்பைன்ஸில் கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக ...\nஒரு வீடியோதான பார்த்தீங்க.. இன்னும் 13 வீடியோ இருக்கு சிறையில் சசிகலாவை சந்திக்கும் தினகரன்\nஜெயலலிதா சிகிச்சையில் இருந்த வீடியோவை சமீபத்தில் வெற்றிவேல் வெளியிட்டார். இது சம்பந்தமாக தினகரன் பெங்களூர் சிறையில் உள்ள சசிகலாவை விரைவில் சந்தித்து பேச உள்ளார். சென்னை அப்பல்லோவில் ...\nஆண்களுக்கு சிகப்பான பெண்கள் மீது ஆசை வருவது ஏன் \nபெண்களுக்கு கருப்பாக இருக்கும் ஆண்கள் தான் பிடிக்கும் என்றுதான் நாம் கேள்வி இருப்போம். ஆனால் ஆண்களுக்கு சிகப்பாக இருக்கு பெண்கள் மீது மயங்குவதற்கு பல்வேறுபட்ட காரணங்கள் எழுகின்றன. ...\n1500% ஏறிய பிட்காயின் மதிப்பு திடீரென குறைந்ததால் அதிர்ச்சி\nஇந்தியாவில் பிட்காயின் வர்த்தகம் சட்டபூர்வமாக அனுமதிக்கப்படவில்லை என்றாலும் பிட்காயினில் முதலீடு செய்யும் இந்தியர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டேதான் வருகிறது. 2017ஆம் ஆண்டில் மட்டும் பிட்காயினின் மதிப்பு 1500% ...\nகொழும்பு நோக்கி பயணித்த பேருந்து விபத்து: இருவர் பலி\nகொழும்பு நோக்கி பயணித்த பேருந்தொன்று விபத்திற்கு உள்ளாகியதில் 44பேர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், பெண் ஒருவரும் ஆண் ஒருவரும் உயிரிழந்துள்ளனர். குறித்த விபத்து இரத்தினபுரி, பதுல்பான பிரதேசத்தில் ...\nபூமியை நோக்கி வந்துகொண்டிருக்கும் மண்டையோட்டு வடிவான விண்கலம்\nமனித மண்டையோட்டினை ஒத்த வடிவத்தினை உடைய இராட்சத விண்கல் ஒன்று பூமியை நோக்கி வந்துகொண்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இவ் விண்கல் 2018ம் ஆண்டில் பூமியைக் கடந்து செல்லும். ...\nஇந்திய அணிக்கு பயத்தை காட்டிய குசால் பெரேரா: ஒரே ஓவரில் ஆட்டம் மாறியதால் இலங்கை தோல்வி\nஇந்தூரில் நடைபெற்ற இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணி அசத்தல் வெற்றி பெற்று, தொடரைக் கைப்பற்றியுள்ளது. இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கிடையேயான 2–வது டி20 போட்டி மத்திய ...\nபூமி சுற்றுவதை நிறுத்திவிட்டால் என்னவாகும்\nநாம் வாழும் பூமியானது தன்னை தானே சுற்றிக் கொண்டு சூரியனையும் சுற்றுகிறது என்பதும், இதனால் தான் இரவு பகல் மாற்றங்கள் ஏற்படுகிறது என்பதும் நாம் அனைவரும் அறிந்த ...\nஆசிரமத்தில் பெண்கள், சிறுமிகள் துன்புறுத்தல் டெல்லியில் 41 சிறுமிகள் அதிரடி மீட்பு\nடெல்லியில் உள்ள ஒரு ஆசிரமத்தில் பெண்கள் மற்றும் சிறுமிகளை அடைத்து வைத்து துன்புறுத்தப்படுவதாக போலீசாருக்கு டெல்லி பெண்கள் ஆணையம் தகவல் கொடுத்தது. தகவலின்பேரில் சென்ற போலீசார் 41 ...\nவடகொரிய முகாம்களில், உயர் அதிகாரிகள் முன் பெண்கள் நிர்வாண அணிவகுப்பு : பாலியல் பலாத்காரங்கள்\nவடகொரியாவின் உள்ள முகாம்களில் தங்கவைக்கப்படும் மக்களுக்கு உயர் அதிகாரிகள் பல கோரமான கொடுமைகளை நிகழ்த்தி வருகின்றனர் என தகவல்கள் வெளியாகியுள்ளது. சில ஆண்டுகள் வடகொரிய முகாமில் பணியாற்றிய ...\nஉலகின் மிக வயதான ஆண் மரணம்\nஉலகின் மிக வயதான ஆண் என கருதப்படும் பிரேசிலில் வசித்த ஜோஸ் அகுனிலோ டோஸ் தனது 129-வது வயதில் மரணமடைந்துள்ளார். நாட்டின் சோ பவுலோ மாநகராட்சியில் உள்ள ...\nவிளையாட்டு மையத்தில் தீ: குறைந்தது 29 பேர் பலி\nதென் கொரியாவில் விளையாட்டு மையம் ஒன்றில் நிகழ்ந்த தீ விபத்தில் 29 பேர் பலியானார்கள். தென் கொரியாவின் ஜிகியோன் நகரில் உள்ள வணிக வளாகம் ஒன்று முக்கோண ...\nஓகி புயலில் உயிரிழந்த மீனவர்கள் 5 பேர்: தமிழக அரசு தகவல்\nஓகி புயலில் உயிரிழ்ந்த மீனவரகள் 5 பேர்தான் என்று தமிழக அரசு தகவல் வெளியிட்டுள்ளது. கடந்த நவம்பர் மாதம் இறுதியில் தமிழகம் மற்றும் கேரளாவை ஓகி புயல் ...\n15 வயது சிறுமியை திருமணம் செய்த 53 வயது வழக்கறிஞர்\nமும்பைச் சேர்ந்த வழக்கறிஞர் ஒருவர், 9ஆம் வகுப்பு படித்து வந்த மாணவியை திருமணம் செய்து, பாலியல் வன்கொடுமை செய்ததாக கைது செய்யப்பட்டுள்ளார். மும்பையைச் சேர்ந்த 53 வயதான ...\n- 400 மொழிகள் பேசும் 12 வயது சிறுவன்\nபல மொழிகள் பேசும் சிறுவன் புதிதாக ஒரு மொழியைக் கற்றுக்கொள்வதற்கே நமக்கு கண்ணைக் கட்டுகிறது. ஆனால், சென்னையைச் சேர்ந்த 12 வயது சிறுவன் மஹமூத் அக்ரம், 400 ...\nஉலகம் அழியும் நாள் எது…\n2880ம் ஆண்டு ராட்சத விண்கல் மோதி உலகம் முற்றிலுமாக அழிந்து விடும் அபாயமிருப்பதாக இப்போதே பயமுறுத்தத் தொடங்கி விட்டனர் விஞ்ஞானிகள். அவ்வப்போது, ‘பூமி மாதா சிரிக்கப் போறா… …\nஇலங்கையில் மட்டும் ஏற்படவுள்ள இயற்கை அதிசயம்…படையெடுக்கும் நிபுணர்கள்…\nஇலங்கைத் தீவின் தமிழர் தாயகப்பகுதியில் முழுமையான சூரியக்கிரகணம் ஒன்று தென்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுளு்ளது. 2019ஆம் ஆண்டு டிசம்பர் 26ஆம் திகதியன்று முழுமையான சூரியக்கிரகணம் ��ன்று தென்படும் என்று கொழும்பு …\nஅறிக்கை: திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்\nஅறிக்கை: அண்ணன் திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும் – சீமான் கண்டனம் | நாம் தமிழர் கட்சி திருமாவளவன் தொட்டக் கட்சியை …\nபச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது.\nகிளிநொச்சி பச்சிலைப் பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் இன்று(14 ஒரு வாக்கினால் தோற்கடிக்கப்பட்டுள்ள்து. இன்றைய தினம் பிற்பகல் இரண்டு மணிக்கு இடம்பெற்ற விசேட அமர்வில் …\nஇலங்கை முழுவதும் “ஒபரேஷன் சாண்ட்” முன்னெடுப்பு\nநாடு பூராகவும் போதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றச்செயல்கள் அதிகரித்துவரும் நிலையில் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. இவ்வாறாக இடம்பெறும் போதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றச்செயல்களை …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lankasee.com/2018/02/13/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B2%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2/", "date_download": "2019-01-19T00:38:55Z", "digest": "sha1:E44K6L43DQPXXFCHA326T4HWD6K7BRGW", "length": 7655, "nlines": 103, "source_domain": "lankasee.com", "title": "யாழ். மேயராக சொலமன் சிறிலை நியமிக்க வேண்டும்: கூட்டமைப்பு | LankaSee", "raw_content": "\nபிஞ்சு குழந்தைகளின் கண்முன்னே மனைவியை கொலை செய்த கணவன்\nநண்பனை நம்பி வீட்டில் தங்க வைத்த தாய்..நடந்த விபரீதம்\nபத்து வருடம் காத்திருந்த டோனி\nசொந்த மகளுக்கே இணையதளம் மூலம் காதல் வலை வீசிய தந்தை\nஇளைஞனுடன் குளம் பார்ப்பதற்கு சென்ற சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்…\nஅதிமுகவினர் அரங்கேற்றிய விபரீத செயல்..\nஅபாய கட்டத்திற்கு சென்ற காலநிலை : பறவைகள் உணர்த்திய பகீர் உண்மை.\nஇனி ஒரு பயலும் தப்பிக்க முடியாது – அல்லு தெறிக்க விடும் அறிவிப்பு..\nமனைவியை கணவரிடமிருந்து பிரித்து நெருக்கமாக இருந்து வந்த பைனான்சியர்\nயாழ். மேயராக சொலமன் சிறிலை நியமிக்க வேண்டும்: கூட்டமைப்பு\nயாழ். மாநகர சபையின் மேயராக, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சொலமன் சிறிலை நியமிக்க வேண்டும் எனக் கோரும் கடிதம், கூட்டமைப்பின் தலைமையிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nயாழ்.மாநகர சபைத் தேர்தலில் வெற்றிபெற��ற வட்டார உறுப்பினர்கள் சிலர் இந்த கடிதத்தை கையளித்துள்ளனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.\nயாழ். மாநகர சபைக்கான மேயராக இ.ஆனோல்ட் நிறுத்தப்பட்டிருந்தார். எனினும் சொலமன் சிறிலுக்கு அப் பதவி வழங்கப்பட வேண்டும் என்று கோரிக்கை முன்வைக்கப்பட்டிருந்தது.\nஇதேவேளை, சொலமன் சிறிலை மேயராக்க வேண்டும் என்று கூறும் ஒரு குழுவினர், யாழ் மாநகர சபையில் காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து ஆட்சி அமைப்பது தொடர்பிலும் இரகசியப் பேச்சுக்களை நடத்தியுள்ளனர் என்றும் தெரியவருகின்றது.\nயாழில் குடும்ப பெண்ணுக்கு அவலம்…\nமூக்கடைப்பிலிருந்து எளிதில் நிவாரணம் பெற\nஇளைஞனுடன் குளம் பார்ப்பதற்கு சென்ற சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்…\nகாதலிக்காக ஆணாக மாறிய யுவதி; ஏமாற்றிய காதலி வேறு திருணம்; யாழில் சம்பவம்\nயாழில் திடீரென மாயமான பிரபல வர்த்தகர்….\nபிஞ்சு குழந்தைகளின் கண்முன்னே மனைவியை கொலை செய்த கணவன்\nநண்பனை நம்பி வீட்டில் தங்க வைத்த தாய்..நடந்த விபரீதம்\nபத்து வருடம் காத்திருந்த டோனி\nசொந்த மகளுக்கே இணையதளம் மூலம் காதல் வலை வீசிய தந்தை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://paasam.com/category/7.html?page=2", "date_download": "2019-01-19T00:58:18Z", "digest": "sha1:TLBGUZFGDDTJLCB2NZTCFEGVT7BU5J6C", "length": 1942, "nlines": 31, "source_domain": "paasam.com", "title": "Passam | Home Page", "raw_content": "\nபிரான்ஸ் நாட்டில் துப்பாக்கிச் சூடு - பலர் படுகாயம்\nகொழும்பு மட்டக்குளியில் துப்பாக்கிச் சூடு ஐவர் படுகாயம்\nமத்திய அமைச்சர் பதவியில் எம்.ஜே.அக்பர் நீடித்தால்தான் ஆதாரங்களை திரட்ட முடியும்: ‘இந்து’ என்.ராம் கருத்து\nபெண்கள் கைகளுக்கு மாறும் இந்திய விவசாயம்\nபெண்கள் கைகளுக்கு மாறும் இந்திய விவசாயம்\nபிரதமர் மோடியின் வேண்டுகோள்: நிராகரித்தது சவுதி அரேபியா\nகச்சா எண்ணெய் விலையை குறைக்க உதவுவது, ரூபாயில் பரிவர்த்தனை செய்வது உள்ளிட்ட பிரதமர் மோடி வைத்த வேண்டுகோளை சவுதி அரேபியா உள்ளிட்ட நாடுகள் நிராகித்துவிட்டன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/2018/09/10/", "date_download": "2019-01-19T00:52:31Z", "digest": "sha1:IQGA5OHEGBE2NIYRRXSMWA2DTFE2JDGZ", "length": 6190, "nlines": 137, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "2018 September 10Chennai Today News | Chennai Today News", "raw_content": "\nஐதராபாத் இரட்டை குண்டுவெடிப்பு வழக்கு: 2 பேர்களுக்கு தூக்குதண்டனை விதித்து தீர்ப்பு\nதா.பாண்டியன் மருத்துவமனையில் மீண்���ும் மருத்துவமனையில் அனுமதி\nஇறந்து போன மகனின் விந்தணுவில் இருந்து பேரக்குழந்தை: பிரிட்டனில் ஆச்சரியம்\nஅன்று பிரியாணி கடை, இன்று செல்போன் கடையா\nபெட்ரோல், டீசல் விலை குறைப்பு: ஆந்திர முதல்வர் அதிரடி\nதீபிகா படுகோனேவிற்கு திடீர் மன அழுத்தம்: அதிர்ச்சி தகவல்\nநெல்லை நடராஜர் சிலை ஆஸ்திரேலியாவில் கண்டுபிடிப்பு\nபணக்காரர்கள் அதிகம் வாழும் நகரம் எது\nஜோதிகா, சிம்ரனை போல் களமிறங்கும் தேவயானி\n12 முறை ரசித்துவிட்டு 13வது முறை மட்டும் பாலியல் வன்கொடுமையா கேரள எம்.எல்.ஏ சர்ச்சை பேச்சு\nஇசை மேதை கேரக்டரில் விஜய் சேதுபதி\nசமீபத்தில் வெளியான படத்தை பாராட்டிய விஜய் \nரசிகருக்கு பதிலடி கொடுத்த ‘ஸ்பைடர் ‘ பட நடிகை \nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lankaone.com/index.php?type=post&post_id=29944", "date_download": "2019-01-19T00:06:20Z", "digest": "sha1:D6HZFR4UYQB5DTVMGJE2DYNP37Y636X5", "length": 13613, "nlines": 120, "source_domain": "www.lankaone.com", "title": "பிரதியமைச்சராக மஸ்தானை", "raw_content": "\nபிரதியமைச்சராக மஸ்தானை நியமித்தமை இந்துக்களுக்கு இழைத்த அநீதியாகும் ;சண்குகவரதன்\nஇந்து மத கலாசார பிரிதியமைச்சராக மஸ்தானை நியமித்தமை இந்து மக்களுக்கு இழைக்கும் மாபெரும் அநீதியாகும் என மேல் மாகாண சபை உறுப்பினர் சண்குகவரதன் தெரிவித்தார்.\nஇந்து மத அலுவல்கள் பிரதியமைச்சராக மஸ்தான் நியமிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று பம்பலப்பிடி கதிரேசன் மண்டபத்தின் முன்னால் இடம்பெற்ற ஆர்பாட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.\nபாராளுமன்றத்தில் தமிழ் இந்து பிரதிநிகள் இல்லாமையின் காரணமாகவோ அரசாங்கம் முஸ்லிம் இனத்தவருக்கு இந்து மத அலுவல்கள் பிரதியமைச்சு பதவியினை வழங்கியுள்ளது. அமைச்சர் சுவாமிநாதனும் இவ்விடயத்திற்கு உடந்தையாக உள்ளார் ஆகவே அவரும் உடனடியாக பதவி விலக வேண்டும்.\nமதங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தை உருவாக்கும் நோக்குடனேயே இந்துமத அலுவல்கள் பிரதியமைச்சராக மஸ்தானை நியமித்தோம் என்று குறிப்பிடுகின்றனர். ஆனல் இந்த நடவடிக்கையினால் ஒரு போதும் நாட்டில் நல்லிணக்கம் ஏற்படாது.\nஇதுவரை காலமும் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களுக்கிடையே சிறந்த நல்லிணக்கம் ஒன்று காணப்பட்டது. அரசாங்கத்தின் தற்போதைய முறையற்ற செயற்பாடு காரணமாக எதிர்காலத்தில் நல்லிணக்கத்துக்கு பாதிப்பு ஏற்படலாம்.\nஇனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தினை ஏற்படுத்த வேண்டுமாயின் அதனை பாரபட்சம் பாராது மேற்கொண்டிருக்க வேண்டும். பௌத்த மத அலுவல்கள் அமைச்சர் பதவிக்கு ரிஷாத் பதியுதினையும், முஸ்லிம் மத விவகார அமைச்சர் பதவியை ஞானசார தேரருக்கும் வழங்கியிருந்தால் நாடு தழுவிய ரீதியில் நல்லிணக்கம் ஏற்பட்டிருக்கும்.\nஇதனை தவிர்த்து இந்து மத விடயத்தில் மாத்திரம் மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளமை இந்து மக்களுக்கு இழைக்கும் மாபெரும் அநீதியாகவே காணப்படுகின்றது என்றார்.\nஆபத்தை ஏற்படுத்தும் பேஸ்புக்கின் 10 வருட...\nபேஸ்புக்கில் வைரலாகி உள்ள 10 வருட போட்டோ சேலஞ்சை வைத்து பேஸ்புக் புதிய......Read More\nபல நூறு கோடியில் “இந்தியன் 2”\nலைக்காவின் பிரம்மாண்ட தயாரிப்பில் ஷங்கர் இயக்கத்தில் கமல் நடிக்கும்......Read More\nஜேர்மனியில் நடந்த அடுத்த காட்டிக் கொடுப்பு:...\n2005ல் இலங்கை வெளிவிவகார அமைச்சராக இருந்த லஷ்மன் கதிர்காமரை நாம்......Read More\nதிருகோணமலை கடலில் காணாமல் போன இளைஞன்...\nதிருகோணமலை வீரநகரிலிருந்து கடந்த 16 ஆம் திகதியன்று கடலுக்குச் சென்று......Read More\nவவுனியா சிறைச்சாலை கைதி ஒருவர் வவுனியா பொதுவைத்தியசாலையில்......Read More\nஜனாதிபதி சட்டத்தரணிகளாக ஜனாதிபதியினால் நியமனம் பெற்ற 25 சிரேஸ்ட......Read More\nவவுனியா நகரையண்டிய சில பாடசாலைகளில்...\nவவுனியா நகரப் பகுதியை அண்டிய சில பாடசாலைகளில் தரம் 1 மாணவர் அனுமதிக்கு......Read More\n9 இந்திய மீனவர்கள் எச்சரிக்கையுடன்...\nயாழ்ப்பாணம், நெடுந்தீவு கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட ஒன்பது......Read More\nகைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன......Read More\nஇலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட வெளிநாட்டு தம்பதியினர் 7 மணித்தியாலங்கள்......Read More\nயாழ் பாடசாலை மாணவியின் வீட்டில்...\nதென்பகுதி பாடசாலை சமூகத்தினர், மந்துவில் பாடசாலை மாணவி ஒருவரின்......Read More\nயாழ்ப்பாணம் மாநகரசபை முதல்வர் இமானுவேல் ஆர்னோல்ட்டை யாழ். நீதிவான்......Read More\nகொழும்பு – கட்டுநாயக்க பஸ் ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டு......Read More\nதமிழ் மக்கள் தமது உரிமைகளையே...\nஇலங்கை, இந்திய ஒப்பந்தத்தின் ஊடா��� ஏற்படுத்தப்பட்ட 13ஆவது திருத்தச்......Read More\nகிழக்கு மாகாண வைத்தியசாலைகளுக்கு 11...\nசுகாதார இராஜாங்க அமைச்சர் பைசல் காசிமின் ஏற்பாட்டில் கிழக்கு மாகாண......Read More\nகடும் குளிரினால் உறைந்து போகும்...\nநாட்டின் பல பகுதிகளில் குளிரான காலநிலை நிலவுவதாக வளிமண்டவியல்......Read More\nஅமரர் செல்வி அபிநயா சண்முகநாதன்\n‘கருத்துக்களால் களமாடுவோம்’ எனும் தொனிப்பொருளில் ஓர் அரசியல்......Read More\nஒரு நாடு, ஒரு தேசம்\nமீளிணக்கப்பாடு, நல்லிணக்கம் போன்றவற்றை முன்னெடுப்பவர்கள், அடிக்கடி......Read More\nமென்வலு அரசியலும் தமிழீழ மக்களும்\nஇலங்கைதீவில் வடக்கு கிழக்கு மாகாணங்களை தமது தாயாகமாக கொண்ட தமிழீழ......Read More\nசனாதிபதி சிறிசேனா ஒன்பது மாகாண சபை ஆளுநராக இருந்தவர்களிடம் இருந்து......Read More\nமைத்திரியின் தர்மசங்கட நிலை ஒரு...\nஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன பல அமைச்­சுக்­களை தன்­வசம்......Read More\nகருவில் கரையும் புதிய அரசமைப்பு:...\n“புதிய அரசமைப்பு தொடர்பில், தமிழ் மக்கள் பெரிய நம்பிக்கைகளைக்......Read More\nநாளைமுதல் குடிக்க மாட்டேன் சத்தியமடி தங்கம்… ராத்திரிக்கு தூங்க வேணும்......Read More\nஎல்லாமே வரலாற்று பின்னணியைப் பொறுத்தே தன்னைக்......Read More\n60 ஆண்டுகளுக்கு மேல் தீவிரமாக அரசியலில் ரூடவ்டுபட்டு செயற்பட்டமையால்......Read More\nஎதிர்க்கட்சித் தலைவர் விவகாரமும் ...\nதனிப்பட்ட வாழ்வில் பொய்களை எவரும் கொண்டாடுவதில்லை. அது வெறுக்கத்தக்க......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/18777", "date_download": "2019-01-19T00:22:10Z", "digest": "sha1:VBHVB44W7CWJCTH4NB72VQSKLTUEHBNL", "length": 11711, "nlines": 101, "source_domain": "www.virakesari.lk", "title": "புனே புதிய தலைமையில்,மும்பை புதிய பயிற்சியாளருடன் இன்று களத்தில் மோதல் ; வெற்றி யாருக்கு ? | Virakesari.lk", "raw_content": "\nதொன்மையான தமிழ் மொழியை அவமதிக்கும் நோக்கம் கிடையாது - மனோவிடம் சீன தூதுவர் தெரிவிப்பு\nசவூதியில் நிர்க்கதியாகியுள்ள பெண்களை மீட்க விரைவில் நடவடிக்கை - அப்புஹாமி\nடோனியின் அனுபவ ஆட்டம் ; ஆஸியை சொந்த மண்ணில் தோற்கடித்து வரலாற்று வெற்றியை பதிவுசெய்தது இந்தியா\nகொழும்பு - அவிசாவளை பழைய வீதியில் போக்குவரத்து பாதிப்பு\nவிபத்தில் சிக்கிய இளவரசர் பிலிப் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார்\nபுதிய எதிர்க்கட்சி தலைவர் கடமைகளை பொறுப்பேற்றார்\nபுனே புதிய தலைமையில்,மும்பை புதிய பயிற்சியாளரு��ன் இன்று களத்தில் மோதல் ; வெற்றி யாருக்கு \nபுனே புதிய தலைமையில்,மும்பை புதிய பயிற்சியாளருடன் இன்று களத்தில் மோதல் ; வெற்றி யாருக்கு \nஇந்தியாவில் 10ஆவது ஐ.பி.எல். தொடரில் இன்று நடக்கவுள்ள போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் ரைசிங் புனே சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் புனே மைதானத்தில் மோதவுள்ளன.\nபுனே அணியை பொறுத்தவரை கடந்த முறை, 7வது இடமே கிடைத்தது. இதனால், இந்த தொடரில் டோனிக்கு பதிலாக அவுஸ்ரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித் புதிய அணி தலைவராக நியமிக்கப்பட்டார்.\nஇந்திய மண் என்றாலே விருப்பத்துடன் விளையாடும் ஸ்மித்தின் அதிரடி ஆட்டம் இன்றும் வெளிப்படலாம் என்றும் தலைமை என்ற கடின சுமையின்றி களமிறங்கும் டோனியின் அதிரடி ஆட்டம் வெளிப்படுத்தப்படும் என்று புனே ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.\nபுனே அணிக்கு இங்கிலாந்து சகலத்துறை ஆட்டக்காரரான பென் ஸ்டோக்ஸ் பலம் சேர்க்கிறார். மேலும் டுபிளசி, மயாங்க் அகர்வால் குறித்த அணியிற்கு பலம் சேர்க்கவுள்ளனர்.\n'சுழல்' வீரர் அஷ்வின் 'ஸ்போர்ட்ஸ் ஹெர்னியா' பாதிப்பால் விலகியது புனே அணியிற்கு சவாலாக அமைந்துள்ளது. இவரின் இடத்தை அவுஸ்ரேலியாவின் ஆடம் ஜாம்பாவும், வேகப்பந்துவீச்சில் டிண்டா, உனக்தத் உள்ளிட்டோர் உள்ளனர்.\nகடந்த தொடரில் மும்பை அணி 5வது இடம் பிடித்திருந்தாலும், இரண்டு முறை பட்டம் வென்ற அணியாக திகழ்கிறது. பட்லர், பொலாட், அணித்தலைவர் ரோஹித் சர்மா என விளாசல் வீரர்களின் வரிசை அமைந்துள்ளது. மிச்சல் ஜோன்சன், பும்ரா என வேகக்கூட்டணி மிரட்டுகிறது. அனுபவ வீரரான லசித் மாலிங்க பங்களாதேஷ் தொடரில் பங்கேற்பதால் இப்போட்டியினை தவிர்த்துள்ளார். பாண்டியா, சுழற்பந்துவீச்சாளர் ஹர்பஜன் அணிக்கு வலு சேர்க்கும் வண்ணம் உள்ளனர். மேலும் புதிய பயிற்சியாளர் மஹேல ஜெயவர்தனாவின் பங்களிப்பும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஇரு அணிகளும் இதுவரை இரண்டு போட்டிகளில் மோதியுள்ளன. இதில் தலா ஒரு வெற்றியுடன் சமநிலை வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.\nஇந்தியா ஐ.பி.எல் மும்பை இந்தியன்ஸ் ரைசிங் புனே சூப்பர் ஜெயண்ட்ஸ்\nடோனியின் அனுபவ ஆட்டம் ; ஆஸியை சொந்த மண்ணில் தோற்கடித்து வரலாற்று வெற்றியை பதிவுசெய்தது இந்தியா\nஅவுஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரின் மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் போட்டியி��் மகேந்திரசிங் டோனியின் அனுபவ ஆட்டத்தினால் அவுஸ்திரேலிய அணியை 2-1 என வீழ்த்தி இந்திய அணி முதன்முறையாக கிண்ணத்தைக் கைப்பற்றியது.\n2019-01-18 17:28:56 இந்தியா அவுஸ்திரேலியா வெற்றி\n“ தேர்தலை பிற்போட்டமையை சர்வதேச கிரிக்கெட் சபை எதிர்க்கவில்லை”\nஸ்ரீலங்கா கிரிக்கெட் நிருவாக சபைத் தேர்தல் பெப்ரவரி மாதம் 21 ஆம் திகதிவரை பிற்போடப்பட்டமையை சர்வதேச கிரிக்கெட் பேரவை (ஐ.சி.சி.)எதிர்க்கவில்லை என தொலைத்தொடர்புகள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சின்\n2019-01-18 17:50:29 ஸ்ரீலங்கா கிரிக்கெட் சபைத் தேர்தல்\nபிற்போடப்பட்டது இலங்கை கிரிக்கெட் சபைத் தேர்தல்\nஇலங்கை கிரிக்கெட் சபை தேர்தல் பிற்போடப்பட்டுள்ளதாக விளையாட்டுத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. இந்நிலையில் இலங்கை கிரிக்கெட் சபைத் தேர்தலை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 21 ஆம் திகதி வரை\n2019-01-17 16:08:14 இலங்கை கிரிக்கெட் சபை தேர்தல்\nபயிற்சி போட்டியின் போது குசல்மென்டிஸ் காயம்- வீடியோ இணைப்பு\nகளத்தடுப்பில் ஈடுபட்டுள்ள இலங்கை அணியின் குசல் மென்டிஸ் ரொசேன் சில்வா ஆகியோரே காயங்களிற்கு உள்ளாகியுள்ளனர்.\nஇந்திய டெஸ்ட் அணி குறித்த கோலியின் கனவு என்ன\nஇந்திய அணியை டெஸ்ட் கிரிக்கெட்டில் மிகவும் வலிமையுடைய உலகின் தலைசிறந்த அணியாக மாற்றுவதே எனது நோக்கம்\nதொன்மையான தமிழ் மொழியை அவமதிக்கும் நோக்கம் கிடையாது - மனோவிடம் சீன தூதுவர் தெரிவிப்பு\nடோனியின் அனுபவ ஆட்டம் ; ஆஸியை சொந்த மண்ணில் தோற்கடித்து வரலாற்று வெற்றியை பதிவுசெய்தது இந்தியா\nகொழும்பு - அவிசாவளை பழைய வீதியில் போக்குவரத்து பாதிப்பு\nவிபத்தில் சிக்கிய இளவரசர் பிலிப் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%86%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%8F%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%95%E0%AF%82%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%9A", "date_download": "2019-01-19T00:34:38Z", "digest": "sha1:BMYCP5BV43YWX2UNCAECU7ZA3GNSL6XM", "length": 20355, "nlines": 156, "source_domain": "gttaagri.relier.in", "title": "நம்ப முடிகிறதா? கூவத்தை சுத்தப்படுத்த தனி ஆணையம் !! – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\n கூவத்தை சுத்தப்படுத்த தனி ஆணையம் \nநம்பமுடியாத, ஆனால் ஓர் உண்மைச் செய்தி சொல்லவா… இன்றைக்கு நாம் சாக்கடை என்று மூக்கைப் பொ��்திக்கொண்டு கடந்து போகிற கூவம் ஆற்றில், 1950-ம் ஆண்டில் மட்டும் 49 வகையான மீன்கள் வாழ்ந்தன; அவற்றைப் பிடித்து சென்னைவாசிகள் உணவாக உண்டனர். 1970-களில் இந்த நிலைமை பாதியாகி 21 மீன்கள் இனமாகக் குறைந்தன. இன்று முற்றிலும் சாக்கடையாகிப்போன கூவம் ஆற்றில், ஒரு மீன்கூட இல்லை.\nசென்னை மாநகரத்தின் குப்பைகள் கொட்டப்பட்டு, கழிவுகள் கலக்கப்பட்டு தண்ணீரில் ஆக்சிஜனின் அளவு குறைந்ததே இதற்கு காரணம். மீன் பிடிப்பும், படகு சேவையும் நடந்து உயிர்ப்பாக இருந்த கூவம் நதி, இன்று குப்பைத்தொட்டியாகவும் சாக்கடையாகவும் மாறியதில், நகரமயமாதலின் வேகமும் திடக்கழிவுகளை மேலாண்மை செய்யும் திட்டம் சரியாக நடைமுறையில் இல்லாதததுமே மிக முக்கியக் காரணங்கள்.\nசென்னையின் சுற்றுச்சூழல் நாளுக்கு நாள் மோசமாகி வரும் நிலையில், சமீபத்தில் சென்னையில் பெய்த பெருமழை, சென்னையின் ஆறுகளை உயிர்ப்பிக்க வேண்டிய கட்டாயத்தை நமக்கு உணர்த்திவிட்டுப் போனது. ஆனாலும் அடுத்த நான்கே மாதங்களில் மீண்டும் அந்த ஆறுகளை பழைய சாக்கடை நதிகள் என்கிற நிலைக்கே கொண்டு வந்துவிட்டோம்.\nகூவம், அடையாறு, பக்கிங்காம் கால்வாய்… இவை சென்னையை ஊடறுத்து கடலில் கலக்கும் ஆறுகள். இவற்றில் தென்னிந்தியாவின் தேம்ஸ் என்று அழைக்கப்பட்ட கூவம் ஆற்றின் நீளம் 65 கிமீ. சென்னைக்குள் மட்டும் இந்த ஆறு 20 கிமீ நீளத்துக்கு ஓடுகிறது. இது அரும்பாக்கம், அமைந்தகரை, சூளைமேடு, சேத்துபட்டு, எழும்பூர், சிந்தாதிரிபேட்டை, சேப்பாக்கம் ஆகிய பகுதிகளை ஒட்டி ஓடி வங்கக் கடலில் கலக்கிறது.\nஇந்த ஆறுகளைப் புணரமைத்து, சென்னை நகரத்தை உயிர்ப்பாக்க , 2009-ல் திமுக அரசு, சென்னை ஆறுகள் நிர்வாக ஆணையம் ஒன்றை உருவாக்கியது. அடிப்படையில் இது ஓர் அறக்கட்டளைப் போலவே இன்றும் செயல்பட்டு வருகிறது. இதன் கீழ்வரும் திட்டங்களுக்காக இதுவரை ஒதுக்கப்பட்ட நிதி மட்டும் சுமார் ரூ.4,000 கோடி. இந்தத் திட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த குடிசைமாற்று வாரியம், பொதுப்பணித் துறை, குடிநீர் வாரியம், சென்னை மாநகராட்சி ஆகியவற்றோடு இணைந்து செயல்படும் பொறுப்பு இந்த ஆணையத்துக்கு உள்ளது.\nஆனால், அது அப்படிச் செயல்பட்டதற்கான எந்த ஆதாரமும் இல்லை. `பருத்திப்பட்டு பகுதியில் இருந்து, வங்காள விரிகுடாவில் கலக்கும் பகுதி வரை கூவத்தைப் புணரமைக���கும் பணியில் 250-க்கும் மேற்பட்டோர் ஈடுபடுவார்கள்’ என்கிறது சென்னை ஆறுகள் நிர்வாக ஆணையத்தின் அதிகாரபூர்வ இணையதளமான www.chennairivers.gov.in. சிங்கப்பூர் ஆறுகள் மற்றும் நகர மேலாண்மை தொழில்நுட்பவியலாளர்களிடம் இந்தத் திட்டங்கள் பற்றி கலந்தாலோசிக்கப்பட்டதாகவும் இந்த இணையதளத்தில் சொல்லப்பட்டிருக்கிறது.\nஆனால், இந்த ஆணையம் அமைக்கப்பட்டு ஏழு ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில், சென்னை ஆறுகளின் நிலை இன்னும் மோசமாகியுள்ளதே தவிர, எந்த முன்னேற்றமும் இல்லை. இந்த ஆணையத்தின் திட்ட இயக்குநர் கலையரசனிடம் கேட்டபோது, `இந்த ஆணையம் மூலம் நேற்றுவரை என்ன திட்டங்கள் எல்லாம் வேலைகள் செய்தோம் என்பது எங்கள் இணையத்தில் இருக்கின்றன. அதில் இருந்து தகவல் எடுத்துக்கொள்ளுங்கள்’ என்றார். ஆனால் அந்த இணையதளத்தில் சென்னை ஆறுகள் புனரமைப்புக்காக என்னென்ன திட்டங்கள் நிறைவேற்றப்பட இருக்கின்றன என்ற பட்டியல்தான் இருக்கின்றனவே தவிர, எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் மற்றும் நிறைவேற்றப்பட்டத் திட்டங்கள் பற்றி எந்தக் குறிப்பும் இல்லை.\nஇரண்டே இரண்டு கனமழை, சென்னை ஆறுகளின் மொத்த மாசுகளையும் சுத்தப்படுத்திவிடும்போது, கடந்த ஏழு ஆண்டுகளால் ஓர் ஆணையத்தால் எவ்வளவோ செய்திருக்க முடியாதா… அல்லது செய்யும் எண்ணமில்லையா\nசென்னை ஆறுகள் நிர்வாகம் ஆணையம் என்ன செய்திருக்க வேண்டும் என பூவுலகின் நண்பர்கள் சுந்தரராஜனிடம் கேட்டோம்…\n‘சென்னை ஆறுகள் நிர்வாகம் ஆணையம் இதுவரை ஒரு உருப்படியான வேலையைக்கூட செய்யவில்லை. அவ்வப்போது கண் துடைப்பு வேலையாக ஆறுகளில் தூர்வாறும் பணிகள் மட்டுமே நடக்கும். அப்படி தூர் வாரப்பட்டக் கழிவுகளையும் ஆற்றின் கரையிலே போட்டுவிட்டுப்போய்விடுவார்கள். அதன் மூலம் நோய்த் தொற்றுகள் தொற்றுவதுதான் வாடிக்கை. சென்னை மாநகரத்தில் கொடுங்கையூர், நெசப்பாக்கம், வில்லிவாக்கம், மகாகவி நகர், கோயம்பேடு ஆகிய இடங்களில் இருக்கும் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையங்களில், ஒரு நாளைக்கு 630 எம்.எல்.டி கழிவுநீர் சுத்திகரிக்கப்படுகின்றன. ஆனால், சென்னை மாநகரின் ஒரு நாள் கழிவு நீர் உற்பத்தி 1,000 எம்.எல்.டி. மீதமுள்ள கழிவு நீர் எல்லாம் நேரடியாக சென்னை ஆறுகளில்தான் கலக்கின்றன.\nஇன்னொரு அதிர்ச்சித் தகவலையும் கேளுங்கள்… சென்னைப் பகுதி கூவத்தில் மட்டும் 852 இடங்களில் சுத்திகரிக்கப்படாத கழிவு நீர்கள் கலக்கின்றன. சென்னை ஆறுகள் நிர்வாக ஆணையத்தில், தன் பங்களிப்பைத் தரும் பொதுப்பணித் துறையின் கீழ்தான் ஆறுகளின் பராமரிப்பும் வருகிறது. ஆனால், இவர்கள் அறிவிக்கும் 2,000 கோடி, 3,000 கோடி ரூபாய் திட்டங்கள் எல்லாம் பெயரளவுக்குத்தான் இருக்கின்றன. ஆறுகளுக்கு சுவர் கட்டுவது, ஆக்கிரமிப்புகளை அகற்றுவது, தூர்வாருவது, பூங்காக்கள், நடைபாதைகள் போன்றவை எல்லாம் மேம்போக்கான திட்டங்கள்தான்.\nஇந்த மேம்போக்கான திட்டங்களுக்கு பதிலாக, அந்த அந்தப் பகுதிகளில் சின்னச் சின்ன கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை அமைத்தாலே, சுத்திகரிக்கப்படாமல் நேரடியாக ஆறுகளில் கலக்கும் சுமார் 400 எம்.எல்.டி கழிவு நீரைத் தடுக்க முடியும். மேலும், மழைக்காலங்களில் வெளியேறும் கழிவு நீரை, மழைநீர் வடிகால் குழாய்களில் இணைத்துவிடுகின்றனர்.\nஅவை நேரடியாக ஆறுகளில்தான் வந்து விழுகின்றன. ஆறுகளில் தேங்கியிருக்கும் நீரில் மியூட்டேன் பவுடரைக் கலக்கும்போது அந்த நீரில் இருக்கும் ஆக்ஸிஜன் அளவு குறையாமல் இருக்கும். இதற்கான முயற்சியையும் சென்னை ஆறுகள் நிர்வாக ஆணையம் எடுக்க வேண்டும். இந்த ஆணையம் பெயரளவில் இன்னுமோர் ஆணையமாக இல்லாமல், மக்கள் நலனில் அக்கறையுள்ள ஆணையமாக இருக்க வேண்டும்’’ என்கிறார்.\nசென்னை ஆறுகள் நிர்வாக ஆணையம் செயல்படுத்த உள்ள திட்டங்களாக அதன் அதிகாரபூர்வமான இணையதளமான www.chennairivers.gov.in -ல் சொல்லப்பட்டிருக்கும் திட்டங்களும், அதற்கு பொறுப்பான துறைகளும்…..\n1. தூர் வாருதல், எல்லை வரையறை மற்றும் எல்லை கற்கள் அமைத்தல் மற்றும் பயோமெட்ரிக் கணக்கெடுப்பு – பொதுப்பணித் துறை.\n2. திடக் கழிவு அகற்றுதல், வேலி அமைத்தல், பூங்காக்கள், நடைபாதைகள், சைக்கிள் பாதைகள் அமைத்தல் – சென்னை மாநகராட்சி மற்றும் நகராட்சி ஆணையம்.\n3. மடைகள், கால்வாய்கள் அமைத்தல், கழிவு நீர் சுத்திகரிப்பு ஆலைகள் அமைத்தல் – சென்னை மாநகராட்சி குடிநீர், கழிவு நீர் வாரியம்.\n4. ஆக்கிரமிப்பு அகற்றுதல், மாற்றும் இடம் கொடுத்தல் – குடிசை மாற்று வாரியம்.\n5. சதுப்பு நிலக் காடுகள் அமைத்தல், பூங்காக்கள், சமூகக் கல்வி திட்டங்கள், திட்டங்களைக் கண்காணித்தல் – சென்னை ஆறுகள் நிர்வாக ஆணையம்.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் ச���ய்யவும்\nகூவம் கரையை ஆக்கிரமித்து, கழிவுகளை கொட்டி அட்டகாசம...\nடாஸ்மாக் குடிமக்களால் யானைகளுக்கு ஆபத்து \nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nakkheeran.in/24-by-7-news/thamizhagam/two-arrested-ganja-merchants", "date_download": "2019-01-19T00:20:34Z", "digest": "sha1:BY57HUXW2T46RZJFZBJ26QIQGSXR5QNO", "length": 14044, "nlines": 186, "source_domain": "nakkheeran.in", "title": "மேட்டுப்பாளையத்தில் கஞ்சா வியாபாரிகள் இருவர் கைது; 3 லட்சம் கஞ்சா பறிமுதல்! | Two arrested in Ganja merchants!! | nakkheeran", "raw_content": "\nநீதிமன்ற உத்தரவால் தமிழகத்தை கடக்க துடிக்கும் 'பெருமாள் சிலை'\nஊழலை உருவாக்குவதே பாஜகதான்-சஞ்சய்தத் குற்றசாட்டு\nபாசனத்துக்காக சாத்தனூர் அணை திறக்க உத்தரவு\nஅடுத்தடுத்து போராட்டம் ஜாக்டோ – ஜியோ அமைப்பு முடிவு\n“நான் ரொம்ப பிசி…. கோப்புகளில் கையெழுத்திட மறுக்கும் மண்டலக் கல்லூரி இணை…\nகல்லால் அடித்து நிதி நிறுவன அதிபர் கொலை\nஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து சைக்கிள் பேரணி;500 பேர் மீது வழக்கு\nபெண் குழந்தை பிறப்பு குறைவில் தேசிய அளவில் 8வது இடத்தில் திருவண்ணாமலை\n11,12ஆம் வகுப்பு செய்முறை தேர்வு;தேர்வுகள் இயக்ககம் புதிய அறிவிப்பு\nபிரதமர் மோடியிடம் பாராட்டு வாங்கிய தமிழகத்தின் சாதனை சிறுவன்...\nமேட்டுப்பாளையத்தில் கஞ்சா வியாபாரிகள் இருவர் கைது; 3 லட்சம் கஞ்சா பறிமுதல்\nபுதுச்சேரி மேட்டுப்பாளையம் முத்தரையர்பாளையத்தில் கஞ்சா விற்கப்படுவதாக வடக்கு பகுதி எஸ்.பி தலைமையிலான குற்றப்பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதையடுத்து வடக்கு பகுதி குற்றப்பிரிவு போலீசார் ராஜீ, ராஜவேலு, மூவரசன், ஜெயகுமார் மற்றும் மேட்டுப்பாளையம் இன்ஸ்பெக்டர் தங்கமணி தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் குமார் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அப்போது முத்தரையர் பாளையம் கல்கி கோவில் அருகே ஜீவா தெரு புளியந்தோப்பில் 2 பேர் கஞ்சாவை பொட்டலம் போட்டிருந்தனர். போலீசார் வருவதை கண்டவுடன் அவர்கள் தப்பி ஓட முயன்றனர். அவர்களை மடக்கி பிடித்த போலீசார் கஞ்சாவையும் கைப்பற்றினர். பின்னர் இருவரையும் மேட்டுப்பாளையம் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரித்தனர். விசாரணையில் பிடிபட்டவர��கள் முத்தரையர்பாளையம் திருநல்லூர் காந்தி தெருவை சேர்ந்த அய்யப்பன்(26), திருவண்ணாமலை சமுத்திர காலனியை சேர்ந்த தர்மன்(21) ஆகியோர் என்பது தெரியவந்தது.\nமேலும் விசாரணையில் தர்மன் திருவண்ணாமலையில் கஞ்சா வியாபாரியாக இருந்ததும், அங்கு சென்று அய்யப்பன் அடிக்கடி கஞ்சா வாங்கிவந்து புதுச்சேரியில் விற்றது தெரியவந்தது. சம்பவத்தன்று இருவரும் சேர்ந்து கஞ்சாவை கொண்டுவந்து பொட்டலம் போட்டுள்ளனர். இருவரும் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து ஒரு பண்டலும், 40 சிறிய பொட்டலமும், மொத்தம் 1.740 கிலோ கஞ்சாவும், 2 செல்போனும் பறிமுதல் செய்யப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவின் மொத்த மதிப்பு 3 லட்சத்து 4 ஆயிரத்து 800 ரூபாய் ஆகும்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஊழலை உருவாக்குவதே பாஜகதான்-சஞ்சய்தத் குற்றசாட்டு\nகல்லால் அடித்து நிதி நிறுவன அதிபர் கொலை\nஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து சைக்கிள் பேரணி;500 பேர் மீது வழக்கு\nபுதுவையில் கல்லூரி ஊழியர்கள் வேலைநிறுத்தம்\nநீதிமன்ற உத்தரவால் தமிழகத்தை கடக்க துடிக்கும் 'பெருமாள் சிலை'\nஊழலை உருவாக்குவதே பாஜகதான்-சஞ்சய்தத் குற்றசாட்டு\nபாசனத்துக்காக சாத்தனூர் அணை திறக்க உத்தரவு\nஅடுத்தடுத்து போராட்டம் ஜாக்டோ – ஜியோ அமைப்பு முடிவு\n“நான் ரொம்ப பிசி…. கோப்புகளில் கையெழுத்திட மறுக்கும் மண்டலக் கல்லூரி இணை இயக்குநர்\nகல்லால் அடித்து நிதி நிறுவன அதிபர் கொலை\nஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து சைக்கிள் பேரணி;500 பேர் மீது வழக்கு\nதிருவாரூரில் பொங்கல் விழா போட்டிகள்\nபணத்திற்காக விஷால் திருமணம் செய்கிறாரா கூலாக பதிலளித்த விஷாலின் வருங்கால மனைவி...\nஅஜித்துக்கு இப்போ சிவா, அப்போ இவர்\n24X7 ‎செய்திகள் 16 hrs\nஇவ்வளவு பில்ட்-அப் கொடுக்குறாங்களே, அப்படி என்ன இருக்கு\n‘உங்க உசிர எடுத்தாலும் யாரும் கேட்க மாட்டாங்க..’ -டிக்டாக் கேலிக்குப் பழிதீர்த்த காவல்துறை\nவைர வயலாக மாறப்போகும் கோலார் தங்க வயல்\n’எதிர்வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் திமுகவுக்கே வெற்றி வாய்ப்பு உள்ளதாக கருதுகிறேன்’-எஸ்.குருமூர்த்தி\n - உலகெங்கும் அதிகாரத்தில் இருக்கும் தமிழர்கள்\nமாஸ் என்றால் என்ன, மரண மாஸ் என்றால் என்ன... - இனி ஒரு காளி சாத்தியமா\nபடித்தது 11ஆம் வகுப்பு, இன்று கனடாவில் ஒரு தெருவுக்கு இந்தத��� தமிழனின் பெயர் இருக்கு 5 நிமிட எனர்ஜி கதை\nஇந்திய கிரிக்கெட்டில் புரட்சியை ஏற்படுத்திய \"ஹரியானா சூறாவளி\"\nஇந்தியாவின் இதயத்தில் அரசியல், மூச்சுத்திணறி மறைந்த உயிர்கள்... - முதல்வரைத் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D._%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2019-01-19T00:28:51Z", "digest": "sha1:IAGF3L5CP2FD3HOTBTVXHJV4HKO6NJ7O", "length": 5196, "nlines": 83, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஆர். சாந்தி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஆர். சாந்தி (R. Santhi) ஓர் இந்திய அரசியல்வாதியாவார். சேந்தமங்கலம் சட்டமன்றத் தொகுதியில் இருந்து 14 ஆவது தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் தேசிய முற்போக்கு திராவிட கழகம் கட்சியின் சார்பாகத் தேர்தலில் போட்டியிட்டார்.[1]\n21-ஆம் நூற்றாண்டு இந்திய அரசியல்வாதிகள்\n14 ஆவது தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர்கள்\nதுப்புரவு முடிந்த வேலூர் மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 17 சூலை 2017, 06:35 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nattin-kuriyitu.info/Pakuti+kuriyitu+0861+it.php", "date_download": "2019-01-19T00:43:25Z", "digest": "sha1:X4O6V3DWVXKO6T3LDRELLHHDN24BVDGJ", "length": 4157, "nlines": 15, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "பகுதி குறியீடு 0861 / +39861 (இத்தாலி)", "raw_content": "பகுதி குறியீடு 0861 / +39861\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nபகுதி குறியீடு 0861 / +39861\nபகுதி குறியீடு: 0861 (+39861)\nஊர் அல்லது மண்டலம்: Teramo\nபகுதி குறியீடு 0861 / +39861 (இத்தாலி)\nமுன்னொட்டு 0861 என்பது Teramoக்கான பகுதி குறியீடு ஆகும். மேலும் Teramo என்பது இத்தாலி அமைந்துள்ளது. நீங்கள் இத்தாலி வெளியே இருந்து, நீங்கள் ஒரு நபரை அழைக்க விரும்பினால், அந்தப் பகுதிக்கான குறியீட்டுடன், நீங்கள் தொடர்பு கொள்ள விரும்பும் நாட்டிற்கான நாட்டின் குறியீடும் உங்களுக்கு தேவைப்படும். இத்தாலி நா���்டின் குறியீடு என்பது +39 ஆகும், எனவே நீங்கள் இந்தியா இருந்து, நீங்கள் Teramo உள்ள ஒரு நபரை அழைக்க விரும்பினால், நீங்கள் அந்த நபரின் தொலைபேசி எண்ணுடன் முன்னொட்டாக +39861 என்பதை சேர்க்க வேண்டும்.\nதொலைபேசி எண்ணின் தொடக்கத்தில் உள்ள கூட்டல் குறியீடு என்பது பொதுவாக இந்த வடிவமைப்பில் பயன்படுத்தப்படலாம். இருப்பினும், மற்றொரு நாட்டில் உள்ள நீங்கள் டயல் செய்ய விரும்பும் ஒரு தொலைபேசி எண்ணின் தொலைபேசி நெட்வொர்க்கை எச்சரிக்க, கூட்டல் குறியீட்டுக்குப் பதிலாக எண்களின் வரிசையைப் பயன்படுத்துவது மிகவும் பொதுவானது ஆகும். ITU என்பது 00-ஐ பயன்படுத்த பரிந்துரைக்கிறது, இது அனைத்து ஐரோப்பிய நாடுகள் உட்பட அனைத்து நாடுகளிலும் பயன்படுத்தப்படுகிறது.\nநீங்கள் இந்தியா இருந்து Teramo உள்ள ஒரு நபரை அழைப்பதற்காக, தொலைபேசி எண்ணிற்கு முன்னால் சேர்க்கப்பட வேண்டிய +39861-க்கு மாற்றாக, நீங்கள் 0039861-ஐயும் பயன்படுத்தலாம்.\nபகுதி குறியீடு 0861 / +39861\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/spirituality/116191-the-glory-of-mahashivaratri.html", "date_download": "2019-01-18T23:53:21Z", "digest": "sha1:2IKHDE5PMOKCYWHUVYUCRA73ZU4ZQ6DX", "length": 29293, "nlines": 425, "source_domain": "www.vikatan.com", "title": "மகா சிவராத்திரி 2018: நான்குகால பூஜை விவரங்கள்! | Maha Shivaratri 2018 Pooja Details", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 17:57 (12/02/2018)\nஈறேழு லோகங்களையும் பெறத்தக்க பெருமை தரும் சிவராத்திரி நான்குகால பூஜைகள்\nவிரதங்களிலெல்லாம் மேலான விரதம் சிவராத்திரி. இந்த விரதமிருந்து தேவாதிதேவர்களும், முனிவர்களும், மனிதர்களும் ஏன் விலங்கினங்கள் கூட மிகப்பெரிய வரங்களைப் பெற்றார்கள் என்று புராணங்கள் கூறுகின்றன. அன்னை பார்வதி சாபம் நீங்கியது, இந்திரன் பதவி பெற்றது, கணபதி கணங்களின் முதல்வரானது, ஸ்ரீராமபிரான் தோஷம் நீங்கியது, முசுகுந்த சக்கரவர்த்தி குரங்கு வடிவிலிருந்து மீண்டு மிகப்பெரிய அரசரானது என எல்லாமே இந்த சிவராத்திரி விரதத்தினால்தான் நடைபெற்றது. சிவராத்திரி அன்று கண்விழித்து நான்கு கால பூஜை செய்வோர் எவருக்கும் இனி பிறப்பே இல்லை என்பதும் சகல பாவங்களையும் ஒழித்து முக்தி பெறுவார்கள் என்பதும் புராணங்கள் சொல்லும் நம்பிக்கை. ஈ, எறும்பு தொடங்கி திருமால் வரை இந்த சிவராத்திரியின் மகிமையை உணர்ந்தே பல்வேறு ��லயங்களில் சிவபூஜையினை இந்த நாளில் மேற்கொண்டார்கள். அப்படி ஒரு சிறப்பான மகா சிவராத்திரி நாளில் அறியாமல்தான் செய்த பூஜையின் பலனால் வேடன் ஒருவன் பெருமைபெற்ற விதம் சுவாரஸ்யமானது.\nஅயோத்தியை தசரத சக்கரவர்த்தி ஆட்சி செய்துகொண்டிருந்த காலமது. அயோத்தியின் எல்லையிலிருந்த அடர்ந்த வனத்தில் வாழ்ந்து கொண்டிருந்தான் வியாதன் என்ற வேடன். ஒருநாள் பகல்வேளையில் தொடங்கிய அவனது வேட்டை இருட்டிய பிறகும்கூட முடிவடையவில்லை. ஒரு சின்னஞ்சிறு முயல் கூட அன்று அவனுக்குக் கிடைக்கவில்லை. பசித்திருக்கும் தனது குடும்பத்தை எண்ண எண்ண அவனுக்கு ஆத்திரம் மிகுதியானது. கண்சிமிட்டும் நேரத்துக்குள் ஒரு சிறுத்தையைக்கூட தைத்து விடும் அவனது வில்லாற்றலுக்கு அந்த நாள் சவால் விடுவதைப்போல இருந்தது. சூரியன் மயங்கி மேற்கு திசையில் விழுந்துவிட்டான். வியாதனின் கண்கள் பிரகாசமாகி விலங்குகளை நோக்கிச் சென்றன. எதிரே இருந்தால் விலங்குகள் ஓடிவிடும் என்று எண்ணி தாகம் தீர்க்க ஒரு குடுவையில் நீரை எடுத்துக்கொண்டு ஒரு வில்வ மரத்தின் மீது ஏறி அமர்ந்துகொண்டான். சற்று நேரத்துக்குப் பிறகு சலசலக்கும் ஒலிக்கிடையே ஒரு மானைக் கண்டுவிட்டான் வியாதன். ஆர்வம் பெருகி அதை நோக்கி அம்பை குறிவைக்கும் நேரத்தில் அந்த மான் அவனிடம் கெஞ்சிப்பேசத் தொடங்கியது. 'அய்யா குட்டி ஈன்ற என் மனைவிக்கு உணவு எடுத்துச்செல்ல வந்துள்ளேன், தயவு செய்து என் இருப்பிடம் சென்று இந்தத் தழைகளைக் கொடுத்துவிட்டு வரும்வரை என்னைக் கொல்லாதீர்கள்' என்று மன்றாடியது.\nமானின் கெஞ்சலுக்கு மனமிரங்கிய வேடன், மானை சீக்கிரம் வரச்சொல்லி விட்டுவிட்டான். அப்போது அவன் அசைவால் நீர் கீழே சிந்தி மரத்தின் இலைகளும் சில உதிர்ந்தன. அவை மரத்தின் கீழே இருந்த சிவலிங்கத்திருமேனியின் மீது பட்டு தானாக அபிஷேகம் நடந்தது. சிறிது நேரம் கழித்து மீண்டும் சலசலக்கும் ஓசை கேட்க, அப்போது ஒரு பெண் மானைக் கண்டான் வேடன். அதுவும் தன் இணையான ஆண் மானை தேடி வந்ததாகவும், கருவுற்றிருக்கும் தனது மூத்தாளை கண்டுவிட்டு உடனே வந்துவிடுவதாகவும் கெஞ்சியது. வேடனும் அதையும் சீக்கிரம் வந்துவிடுமாறுச் சொல்லிவிடுவித்தான். அப்போதும் நீர் சிந்தி வில்வ இலைகள் உதிர்ந்து சிவலிங்கத்துக்கு அபிஷேகம் நடந்தது. அடுத்���ு வயதான ஓர் ஆண் மான் எதிர்ப்பட, அதுவும் குட்டியை ஈன்றிருக்கும் தங்களது மகளைப் பார்த்துவிட்டு வந்துவிடுவதாகச் சொல்லிச் சென்றது. மூன்றாவது முறையாக அபிஷேகமும் நடந்தது. இறுதியாக இரு மான்குட்டிகள் எதிர்ப்பட, அவையும் தங்களது பெற்றோர்களைப் பார்த்து சொல்லிவிட்டு வருவதாகச் சென்றன. தாய், தந்தை, தாத்தா, பாட்டி என எல்லா மான்களிடமும் குட்டிகள் தாங்கள் செய்த சத்தியத்தைக் கூறி, வேடனை நோக்கி வந்தன. அவற்றோடு எல்லா மான்களும் சொன்ன சொல்லைக் காப்பாற்ற வந்தன.\nமகா சிவராத்திரி நாளின் நான்கு கால பூஜைகளைப்பற்றி அறிந்துகொள்ள இங்கே க்ளிக் செய்யவும்..\nமான் கூட்டத்தினைக் கண்ட வேடன் குறிவைக்க தயாராக, நான்காம் ஜாம வேளை நெருங்கியது. சொன்ன சொல்லை மீறாத அந்த மான்களின் செயலால் மனம் நெகிழ்ந்த வேடன் அவற்றை வணங்கி, தருமத்தை மீறாத உங்கள் செயல் என்னை மகிழ்விக்கிறது. என் குடும்பமே பட்டினியால் கிடந்தாலும் சரி, உங்களைக் கொல்லமாட்டேன் என்று வாழ்த்தினான். அப்போது உண்டான அசைவால் நீர் சிந்தி ஈசனை குளிப்பாட்டியது. வில்வ இலைகள் விழுந்து ஈசனை அர்ச்சித்தன. வேடன் இரவெல்லாம் கண்விழித்து மானுக்குக் காத்திருந்த நாள் மகாசிவராத்திரி திருநாள். நான்கு ஜாமத்திலும் தற்செயலாக நடந்த அந்த பூஜையால் ஈசன் மகிழ்ந்து உடனே அங்கு தோன்றினார். ஒளிப்பிழம்பாக விடையேறிய பெருமானாய்த் தோன்றிய ஈசனை மான்களும், வேடனும் வணங்கித் துதித்தார்கள். 'சொன்ன சொல்லை மீறாத மான்களே உங்களைப் பெருமைப்படுத்தும் விதமாக இனி மான் ஏந்தியே காட்சி தருவேன் என்று ஈசன் வாக்களித்தார். மேலும் வேடனை நோக்கி 'வேட்டையாடுவது உன்னுடைய தொழில் என்றாலும், மான்களுக்காக மனமிரங்கி அவற்றைக்காத்த வியாதனே, நீ அறியாமல் செய்தாலும், மகாசிவராத்திரியன்று நீ செய்த நான்கு கால பூஜைகளையும் மனமுவந்து ஏற்றுக்கொண்டோம். மகாசிவராத்திரி அன்று செய்யப்படும் பூஜை ஈரேழு லோகங்களையும் பெறத்தக்க பெருமைகளை அளிக்கவல்லது. எனவே நீ செய்த பூஜைக்கு ஈடாக வேண்டுவனக்கேள்' என்றார் ஈசன்.\nதங்களையே நேரிடையாகக் கண்ட பிறகுதான் வேண்டுவது ஒன்றுமில்லை எனக்கூறி இனிக் கொல்லாவிரதம் ஏற்று நடப்பேன் என்றும் உறுதிகூறினான். அவனது பணிவுக்கு மகிழ்ந்த ஈசன், \"சிவராத்திரி விரதம் மேற்கொண்ட ஒருவருக்கு வரமளிக்காமல் ��ருப்பது எனக்கு வழக்கமில்லை\" என்று கூறி \"இனி நீ வியாதனில்லை, குகன் என்று அழைக்கப்படுவாய். ஸ்ரீமன் நாராயணனின் அவதாரமான ஸ்ரீராமர் இந்தக் காட்டுக்கு வரும்போது அவரை நீ சந்திப்பாய், அதுமட்டுமல்ல, அவருக்கே தம்பியாகும் பாக்கியத்தையும் நீ பெறுவாய்' என்று வாழ்த்தி மறைந்தார். சிவராத்திரி விரத மகிமையால் ஒரு சாமானிய மனிதன் குகன் என்று மாறி ஸ்ரீராமர் வாயால் சகோதரன் என்றும் அழைக்கப்பட்டார். அறியாமல் செய்த சிவராத்திரி பூஜையே தெய்வ நிலையைத் தருமென்றால் இந்த நாளின் மகத்துவத்தை என்னவென்று சொல்வது\nஆரம்பமும் முடிவுமில்லா ஆண்டவனின் உருவம் எப்படியிருக்கும் - `சிதம்பர ரகசிய’ தத்துவம்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nஆரோன் ஃபின்ச்சை அசால்ட் செய்த புவனேஷ்வர் - மூன்று போட்டிகளிலும் நடந்த சோகம்\n‘எனக்கா ரெட் கார்டு... எடுத்துப்பார் ரெக்கார்டு’ - சிம்பு படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள்\n`அணிதான் முக்கியம்; எந்த இடத்திலும் இறங்கி விளையாடுவேன் - விமர்சனத்துக்கு தொடர்நாயகன் தோனி பதிலடி\nகாங்கிரஸ் - குமாரசாமி கூட்டணிக்குள் சிக்கல் - அதிருப்தி எம்.எல்.ஏ-க்களால் தொடரும் நெருக்கடி\nஇது 'வைரல்' லெவல் பட்ஜெட் கார்\nமாநில மாசுக் கட்டுப்பாட்டு வாரியங்களுக்குத் தணிக்கை வேண்டும் - தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவு\nகாணும் பொங்கல் கொண்டாட்டத்தில் இருதரப்பினரிடையே மோதல் - கடலூரில் ஒருவர் வெட்டிக்கொலை\nவிளைநிலங்களைக் கையகப்படுத்துவது தேவையில்லாதது - என்எல்சி விரிவாக்கத்துக்கு எதிர்ப்பு\nநடுக்கடலில் படகு மூழ்கியதில் மீனவர் பலி - சொந்த ஊரில் உடல் அடக்கம்\n``கோலியின் ஆக்ரோஷத்தில் என்ன தவறு இருக்கிறது’’ - விவியன் ரிச்சர்ட்ஸ் #Vikata\n``ஒருத்தர் மூணு டிரெஸ் எடுக்கலாம்... சாப்பாடு எவளோ வேணும்னாலும் எடுக்கலாம்''\n`வேண்டாம், இந்த அணி தோற்றுவிடும்' - தம்பிதுரை வழியில் எடப்பாடி பழனிசாமி\n\"அடுத்து என்ன... மேத்யூ சாமுவேலுக்குத் தெரியும்\n`இந்தப் புத்தாண்டு இப்படி இருந்திருக்க வேண்டாம்' - உலகுக்கு `குட்பை' சொன்ன க\nவாழ்க்கையைத் தொலைத்த தவறான பழக்கம்- உயிருக்குப் போராடும் கல்லூரி மாணவி\n`வேண்டாம், இந்த அணி தோற்றுவிடும்' - தம்பிதுரை வழியில் எடப்பாடி பழனிசாமி\n``வீட்டில் கதவு இல்லாததால் உள்ளே சென்றேன்’’ - ரோஜாவைக் கொன்ற வீரக்குமார் அதிர்ச்ச��� வாக்குமூலம்\n``கோலியின் ஆக்ரோஷத்தில் என்ன தவறு இருக்கிறது’’ - விவியன் ரிச்சர்ட்ஸ் #VikatanExclusive\n2018ல் தோனி பெஸ்ட்டா, வொர்ஸ்ட்டா - புள்ளி விபரம் சொல்வது என்ன\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://natsathra.blogspot.com/2010/09/blog-post.html", "date_download": "2019-01-19T00:44:36Z", "digest": "sha1:7LDQXRUKGRRO4LRONGAMTYI6UKLQ5B3I", "length": 20923, "nlines": 88, "source_domain": "natsathra.blogspot.com", "title": "Natsathra...: காஷ்மீரில் அமைதியை ஏற்படுத்த.......", "raw_content": "\n தன்னம்பிக்கைக்கும் விடாமுயற்சிக்கும் வெற்றி கிடைத்தே தீரும். கனி குலுங்கும் மரத்தின் மீது கல் வீசி கனி பெறுவது போன்ற எளிய எண்ணங்களை விட்டொழித்து மலை உச்சி ஏறி மூலிகை தேடுவது போன்ற உழைப்பே உயர்வைத்தரும். உழைப்போம் \nகாஷ்மீரில் நிறுத்தப்பட்டுள்ள இராணுவம், மத்திய கூடுதல் காவற்படை, மாநில காவல் படை ஆகியவற்றை எதிர்த்து அம்மாநில மக்கள், குறிப்பாக மாணவர்களும் இளைஞர்களும் கல்லெறிந்து நடத்திவரும் வன்முறையும், அதனை துப்பாக்கிச் சூடு நடத்தி தடுக்க முற்படும் பாதுகாப்புப் படைகளின் ‘ஒழுங்கு’ நடவடிக்கையும் நிறுத்தப்பட்டால் மட்டுமே அங்கு அமைதி ஏற்படும் என்பதை காஷ்மீரில் நிகழ்ந்துவரும் சம்பவங்களை நுணுக்கமாக அவதானித்துவரும் எவரும் ஒப்புக் கொள்வர்.\nஆனால், பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் தலைநகர் டெல்லியில் நேற்று நடந்து முடிந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் ஐந்தரை மணி நேரம் விவாதித்தப் பிறகும் நமது தலைவர்களால் இந்த உண்மையை உணர்ந்து கொள்ள முடியவில்லை.\nகாஷ்மீரின் தலைநகர் ஸ்ரீநகரில் இருந்து, அனைத்து மாவட்டங்களிலும் நிகழும் அல்லது நிகழ்த்தப்படும் வன்முறைக்கு, கல்லெறியும் வன்முறையாளர்கள் கூறும் ஒரே காரணம்: காஷ்மீரில் நிறுத்தப்பட்டுள்ள இராணுவத்தையும் மத்திய கூடுதல் காவற்படைகளையும் வெளியேற்ற வேண்டும் என்பதே. இந்த கோரிக்கையில் உள்ள நியாயத்தை காஷ்மீரிகளிடையே பேட்டி கண்ட ஊடகங்கள் தெட்டத் தெளிவாக வெளிப்படுத்தின.\n“எங்களுடைய அன்றாட வாழ்க்கையில் சுதந்திரமில்லை. சாலைகளிலும், தெருக்களிலும் நிறுத்தப்பட்டிருக்கும் காவற்படைகளும், இராணுவத்தினரும் சோதனை என்ற பெயரில் எங்களிடம் அத்துமீறுகின்றனர், அவமானப்படுத்துகின்றனர���. எங்களது பெண்களும் சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றனர். எங்களுக்குத் தனி மனித சுதந்திரம் மறுக்கப்படுகிறது. இராணுவத்தாலும், மத்திய கூடுதல் காவற்படைகளாலும் காஷ்மீர் சிறைபடுத்தப்பட்டுள்ளது” என்று கூறுகின்றனர்.\nஇவ்வாறு கூறுபவர்கள் காஷ்மீரிகள் மட்டுமல்ல, காஷ்மீரிலுள்ள மற்ற மாநிலத்தவரும், அயல் நாட்டவர்களும்தான். பாதுகாப்புப் படையினரால் தாங்கள் அடித்துத் துன்புறுத்தப்பட்டதாக ஸ்ரீநகரில் வாழுந்து வரும் பிரேசிலைச் சேர்ந்த கால்பந்தாட்ட பயிற்சியாளரும் அவருடைய மனைவியும் கூறினர். இதையெல்லாம் இந்தியாவிலுள்ள அனைவரும் பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.\nஎனவேதான் பாதுகாப்புப் படைகளை குறிவைத்து அவர்கள் கல் வீசி வன்முறையில் ஈடுபடுகின்றனர். அவர்களை ஒடுக்க முற்பட்ட காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இதுவரை 72 பேர் கொல்லப்பட்டுள்ளனர். ஆயினும், தங்கள் சுதந்தரத்தை, அன்றாட வாழ்வை கேள்விக்குறியாக்கும் அந்தப் படைகள் தங்கள் மண்ணை விட்டு வெளியேற வேண்டும் என்பதே காஷ்மீரிகளின் கோரிக்கை.\nஅதுமட்டுமல்ல, காஷ்மீர் பள்ளத்தாக்கின் பல பகுதிகளில் பிரகடனம் செய்யப்பட்டுள்ள ஆயுதப் படைகள் சிறப்புச் சட்டம் (Armed Forces Special Powers Act - AFSPA). காஷ்மீர் பள்ளத்தாக்கில் பயங்கரவாதம் தலைதூக்கியிருந்தபோது, அவர்களை ஒடுக்க, இராணுவத்திற்கு கூடுதல் அதிகாரமளிக்க பிரகடனம் செய்யப்பட்ட இச்சட்டம் இன்றுவரை நடைமுறையில் உள்ளது.\nதாங்கள் சந்தேகப்படும் எவரையும் கைது செய்து அழைத்துச் சென்று விசாரணைக்கு உட்படுத்தவும், எந்த வீட்டிற்குள் நுழைந்தும் எந்த நேரமும் சோதனையிடவும், கைது செய்யவும், எத்தனை நாட்கள் வேண்டுமாயினும் விசாரணையில் வைக்கவும் ஆயுதப் படைகளுக்கு இச்சட்டம் அதிகாரமளிக்கிறது.\nஇச்சட்ட அதிகாரத்தை வைத்துக் கொண்டு இராணுவமும் காவற்படையும் எப்படிப்பட்ட அத்துமீறல்களில் ஈடுபட்டு வருகின்றன என்பதற்கு உதாரணம்தான், சோபியானில் இரண்டு பெண்கள் இராணுவத்தினரால் கடத்திச் செல்லப்பட்டு கற்பழிக்கப்பட்டு பிறகு கொல்லப்பட்ட (இந்த உண்மையை தனது அதிகாரத்தை பயன்படுத்தி மத்திய அரசு மறைத்தது) சம்பவமாகும். இதைப்போல் பல நூறு சம்பவங்கள் காஷ்மீரில் நடந்துள்ளன. ஆனால் அவைகள் மறைக்கப்படுகின்றன அல்லது அரசால் மறுக்கப்படுகின்றன.\n���யங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கை என்ற பெயரில் ஒரு நிரந்தரமான அடக்குமுறைக்கு ஒட்டுமொத்த காஷ்மீரும் உட்படுத்தப்பட்டுள்ளது எனும் உண்மையை இந்தியர்களாகிய நாம் முதலில் ஒப்புக் கொள்ள வேண்டும். ஏனெனில் அரசுகள் தங்கள் தவறுதலான, ஜனநாயக நெறிமுறைகளுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு நியாயம் கற்பிப்பதை வழக்கமாக கொண்டுள்ளன.\nபயங்கரவாதம், தீவிரவாதம், ஊடுறுவல் (பத்திரிக்கைகளில் வெளியான மாகில் படுகொலை) ஆகிய சொற்கள் எல்லாம் அரசுகளின் ஜனநாயகத்திற்குப் புறம்பான நடவடிக்கைகளை மறைக்கவும், தொடரவும் வசதியாக பயன்படுத்தப்படுகின்றன. இதுதான் காஷ்மீரில் நடக்கிறது.\nஎனவே, அவர்களின் இரண்டாவது கோரிக்கை, ஆயுத படைகள் சிறப்புச் சட்டத்தை திரும்பப் பெற வேண்டும் என்பது. இந்தியாவைப் போன்ற ஜனநாயக நாட்டில் மனித உரிமைகளை பறித்து, அவர்களை மனிதாபிமானமற்ற வகையில் நடத்தும் சட்டங்களுக்கு நிரந்தரமாக இடமளிப்பது எவ்வாறு ஏற்கத்தக்கதாகும்\nசந்தேகத்தின் பெயரால் இராணுவத்தினரால் ‘அழைத்துச் செல்லப்பட்டு’ திரும்பிவராதவர்கள் பல ஆயிரக்கணக்கானவர்கள் என்று இந்தியா வந்த ஐ.நா.வின் மனிதாபி விவகாரங்களுக்கான ஆணையர் நவநீதம் பிள்ளை கூறினார் அல்லவா அவர்கள் கொடுத்த புகார்கள் விசாரிக்கப்படவில்லை என்றும் கூறினாரே. அதனை மறந்துவிடக் கூடாது.\nபாகிஸ்தானால் பயிற்றுவிக்கப்பட்டு, கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் ஊடுவச் செய்யப்படும் தீவிரவாதிகளை தடுத்து நிறுத்திட வேண்டும் என்பதில் எள்ளவும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. அதே நேரத்தில் காஷ்மீரில் கண்ணில்படும் இளைஞர்கள் அனைவரும் தீவிரவாதிகளே என்ற மனப்போக்கில் அரசப்படைகள் செயல்படுதல் ஏற்றுக் கொள்ளத்தக்கதன்று.\nஇராணுவத்தினருக்கும், இதர ஆயுதப் படைகளுக்கும் எதிராக இப்போது காட்டப்படும் கல்வீச்சு எதிர்ப்பின் காரணத்தை மத்திய அரசு உணர்ந்தும், பிரச்சனையை திசை திருப்பும் வகையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் என்றும், பேச்சுவார்த்தைக்கு அழைப்பு என்றும் கூறுவது அம்மக்களை மேலும் அந்நியப்படுத்திவிடும்.\nஇப்போதே அவர்கள் மிக அதிகமான அந்நியப்பட்டுவிட்டார்கள். அவர்களின் அரசியல் எதிர்பார்ப்புகள் தொடர்ந்து புறந்தள்ளப்பட்டு வந்த காரணத்தில் உருவான விளைவு இது. காஷ்மீர் இந்தியா���ின் ஒருங்கிணைந்த பகுதி என்று மட்டும் பேசினால் தவறாகும், அம்மக்களும் எம்மக்களே என்பதை தனது நடவடிக்கையின் மூலம் அரசு நிரூபிக்க வேண்டும். இதற்கு பாரதிய ஜனதா உள்ளிட்ட அனைத்துக் கட்சிக் கூட்டம் கூட்டத் தேவையில்லை. காஷ்மீர் பள்ளத்தாக்கு மக்களின் பிரதிநிதிகளாகவும், குரல்களாகவும் விளங்கும் தலைவர்களோடும், இயக்கங்களோடும் மத்திய அரசு பேச வேண்டும். இதைத்தான் அங்கு தொடர்ந்து போட்டியிட்டு வென்றுவரும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) சட்டப் பேரவை உறுப்பினர் தாரிகாமி கூறுகிறார்.\nகாஷ்மீரில் அமைதியை ஏற்படுத்த வேண்டும் என்று மத்திய அரசு உண்மையாக விரும்பினால், அது செய்ய வேண்டியது, அங்கு மக்கள் வாழும் பகுதிகளில் நிறுத்தப்பட்டுள்ள மத்திய கூடுதல் காவற்படைகளை திரும்பப் பெற வேண்டும், எல்லையைத் தவிர மற்றப் பகுதிகளில் இருந்து இராணுவத்தை திரும்பப் பெற வேண்டும், ஜனநாயக சூழலிற்கும், வாழ்விற்கும் எதிரான ஆயுதப்படை சிறப்புச் சட்டத்தை உடனடியாக திரும்பப் பெற வேண்டும்.\nஇதைச் செய்யாமல், ஒரு கோடி மக்கள் வாழும் காஷ்மீர் பள்ளத்தாக்கில் 5 இலட்சம் இராணுவத்தினரையும், மேலும் 2 இலட்சம் ஆயுதப் படைகளை நிறுத்தி வைத்துக் கொண்டு பேச்சுவார்த்தையின் மூலம் சுமூகத் தீர்வு காண்போம் என்று பிரதமர் கூறுவாரேயானால், அது மற்ற இந்திய மக்களை ஏமாற்றுவதற்கு ஒப்பாகும்.\nஏனெனில், காஷ்மீரைப் பொறுத்தவரை அமைதிக்கு எதிரி வன்முறை மட்டுமல்ல, ஆயுதப் படைகளும்தான் என்பதை பிரதமர் உணர்ந்து செயலாற்ற வேண்டும்\nகடும் எதிர்ப்பில் தமிழ் எழுத்தாளர் மாநாடு: முறியடி...\nஜாதி அமைப்பு முறை இருக்கும் வரை ஒரு இஞ்ச் அளவுகூட ...\nஉ லகில் மனித அறிவுக்கு எட்டாத மர்மமான இடங்கள் எத்தனையோ இருக்கின்றன. அந...\nஇந்தியாவில் அணு சக்திக்கு எதிரான போராட்டங்கள் எங்கு நடந்தாலும், சுப.உதயகுமாரன் அங்கே இருப்பார். நாகர்கோவில்காரர். இளநிலை கணிதம், முதுகலை ஆங...\nலோக்பால் மசோதா என்றால் என்ன\n அரசு அதிகாரிகள் மீது சுமத்தப்படும், ஊழல், மெத்தனம், பாரபட்சம் போன்ற குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் கோர்ட் போன்ற ...\nபத்தாம் வகுப்பு கணித முக்கியமான வினாக்கள் (S.S.L.C. MATHS QUESTION)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%8F-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E/", "date_download": "2019-01-19T01:01:11Z", "digest": "sha1:EPOPS3VGUZQXVSKUTMDALCDXD56QM3I2", "length": 10421, "nlines": 155, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "எம்பிஏ பட்டதாரிகளுக்கு எஸ்பிஐ வங்கியில் 121 சிறப்பு அதிகாரி வேலை | Chennai Today News", "raw_content": "\nஎம்பிஏ பட்டதாரிகளுக்கு எஸ்பிஐ வங்கியில் 121 சிறப்பு அதிகாரி வேலை\nசிறப்புப் பகுதி / வேலைவாய்ப்பு\nகுக்கர் சின்னம் ஒதுக்க கோரிய வழக்கு: சுப்ரீம் கோர்ட் உத்தரவு\nஸ்டாலின் சொல்லும் தொகுதியில் போட்டியிடுவேன்: கனிமொழி\nஜம்முகாஷ்மீர் சுற்றுலா சென்ற 10 பேர் கதி என்ன\nஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டிய வழக்கு முடித்து வைக்கப்பட்டது\nஎம்பிஏ பட்டதாரிகளுக்கு எஸ்பிஐ வங்கியில் 121 சிறப்பு அதிகாரி வேலை\nபாரத ஸ்டேட் வங்கியில் காலியாக உள்ள 121 சிறப்பு அதிகாரிகள் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.\nபணி மற்றும் காலியிடங்கள் விவரம்:\nதகுதி: CA, ICW A, ACS, MBA, PGDM, BE,B.Tech அல்லது அதற்கு இணையான தகுதி பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.\nவயதுவரம்பு: 30.06.2017 தேதியின்படி 25 முதல் 35,38க்குள் இருக்க வேண்டும்.\nதேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.\nவிண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.600. மற்ற அனைத்து பிரிவினருக்கு ரூ.100 கட்டணமாக செலுத்த வேண்டும்.\nவிண்ணப்பிக்கும் முறை: www.sbi.co.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பித்த பிறகு அதனை பிரிண்ட் அவுட் எடுத்து அதனுடன் தேவையான சான்றிதழ் நகல்களில் அட்டெஸ் செய்து கீழ் வரும் அஞ்சல் முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும்.\nஆன்லைன் விண்ணப்ப பிரிண்ட் அவுட்டை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:\nஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 04.02.2018\nஆன்லைன் விண்ணப்ப பிரிண்ட் அவுட் சென்று சேர கடைசி தேதி: 12.02.2018\nமேலும் முழுமையான விவரங்கள் அறிய https://www.sbi.co.in/webfiles/uploads/files/142389765434_ENGLISH_ADVERTISEMENT.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nஎம்பிஏ பட்டதாரிகளுக்கு எஸ்பிஐ வங்கியில் 121 சிறப்பு அதிகாரி வேலை\n“மச்சான் இந்த ஓவர்ல எல்லாம் உள்ளே தான் போடுறான்.. தென்னாபிரிக்காவில் தமிழ் பே���ிய வீரர்கள்\nமோகன்ராஜாவுடன் விஜய் திடீர் சந்திப்பு\nஇசை மேதை கேரக்டரில் விஜய் சேதுபதி\nசமீபத்தில் வெளியான படத்தை பாராட்டிய விஜய் \nரசிகருக்கு பதிலடி கொடுத்த ‘ஸ்பைடர் ‘ பட நடிகை \nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sivasiva.dk/category/frontpicture/", "date_download": "2019-01-19T01:18:20Z", "digest": "sha1:MVPVIKAXHYL2RI4LVZO2VN2OWZB64TKR", "length": 14719, "nlines": 173, "source_domain": "www.sivasiva.dk", "title": "FrontPicture – சிவ சிவ", "raw_content": "\nசைவத் தமிழ்ப் பெருவிழா 05-01-2019\nடென்மார்க் பரடேசியா மாநகரில் சென்ற சனிக்கிழமை (05-01-2019) டென்மார்க் சைவத்தமிழ்ப் பேரவையின் 11 ஆவது ஆண்டு விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது. பேரவையின் நிறுவனர் வேலணையூர் பொன்னண்ணா சென்ற ஆண்டு இறைபதம் அடைந்ததினால் அவரை மதிப்பளிக்கும் வகையில் கவிஞர் வேலணையூர் பொன்னண்ணா அரங்கு எனப்பெயர் சூட்டப்பட்ட அரங்கினிலே அனைத்து நிகழ்வுகளும் நடைபெற்றன. திரு. திருமதி சங்கரலிங்கம் தம்பதியினர் மங்கல விளக்கேற்ற விழா ஆரம்பமானது. இதனைத் தொடர்ந்து பேரவையின் தலைவர் …\nடென்மார்க் சித்தி விநாயகர் ஆலய மகோற்சவம் 10-08-2018\nஇறைவனை வழிபடும் ஒன்பது முறைகள்\nஇறைவனை வழிபடும் ஒன்பது முறைகள் இறைவனை வழிபட நம் முன் னோர்கள் ஒன்பது வழிமுறை களைச் சொல்லி இருக்கிறார் கள். இவற்றில் அவரவர் இயல்புக்கு ஏற்றாற் போல் ஒவ்வொ ருவரும் தேர்ந்தெடுத்து வழி படலாம். இவை தான் அந்த ஒன்பது வழிபாட்டு முறைகள் –ச்ரவணம் கீர்த்தனம் விஷ்ணோ:ஸ்மரணம் பாத ஸேவனம்அர்ச்சனம் வந்தனம் தாஸ்யம்ஸக்யம் ஆத்ம நிவேதனம்” 1.ச்ரவணம் – கேட்டல்: இறைவனுடைய புகழைக் கேட்டு பின் அவன் வசமாதலை முதலில் சொல்கிறார்கள். இதற்கு …\nதர்மம் – தொகுப்பு செல்வி ஹரிகரன்\nதர்மம் தர்மம் என்பதை நிலைநாட்டுவதற்கு நியாய வழியே சிறந்தது என்றாலும் பல நேரங்களில் அந்த வழி கடைப்பிடிப்பவர்களை தோல்வியின் பக்கம் தள்ளி விடுகிறது. இதனால் தர்மத்தை நிலை நாட்டுவதற்காக முரண்பாடான வகைகளையும் கையாளலாம் என்ற கருத்து மஹாபாரதத்தில் பரவலாகப் பேசப்படுகிறது. பாரதப்போரில் அதர்மத்திற்குத் துணையாக நின்றவ ர்கள் பீஷ்மர், துரோணர், கர்ணன், துரியோதனன் போன்ற அசாதாரண புருஷர்களே ஆகும். இவர்களை நேரான வழியில் வெல���வது என்பது மலடியின் மகன் கொம்பு …\nபாவ இருள் உன் அருள் ஆழி ஒரு பூச்சியாய் மிதக்கிறேன் நான் உன் மன்னிப்பு ஒளி ஒதுங்கி மறைகிறது என் இருள் இமைக் கதவு திறந்து மூடும் வரை என் வாசல் நுழைகின்றன பாவ ஈசல்கள் நன்மைக் கழுத்தில் மூடச் சங்கிலி போட்டுக் கட்டிய பின்தான் காரியங்களுக்குக் கொடுக்கிறேன் சுவாசம் ஒரு விளக்காய் என்னை ஏற்றினாய் வந்து அணைத்து விடுகிறது இருட்காற்று என் பாவ ஆறு வற்றிப்போக தேவை ஒரு …\nஆணவம் அழிந்த அர்ச்சுனன். ஜீவிதா ராஜன்\nஆணவம் அழிந்த அர்ச்சுனன். பாரதப்போர் முடிவில் கிருஷ்ணர் தேரில் அமர்ந்தபடி,””அர்ஜூனா போர் தான் முடிந்து விட்டதே போர் தான் முடிந்து விட்டதே இனியும் ஏன் நின்று கொண்டிருக்கிறாய். தேரை விட்டு இறங்கு இனியும் ஏன் நின்று கொண்டிருக்கிறாய். தேரை விட்டு இறங்கு” என்றார்.””மைத்துனா நீ என்னை போரில் வெற்றி பெறச் செய்தாய். மகிழ்ச்சி ஆனால், வெற்றி பெற்றவனை, தேரோட்டி தான் கையைப் பிடித்து இறக்கி விட வேண்டும் என்ற சம்பிரதாயம் உண்டே ஆனால், வெற்றி பெற்றவனை, தேரோட்டி தான் கையைப் பிடித்து இறக்கி விட வேண்டும் என்ற சம்பிரதாயம் உண்டே அதை மறந்து விட்டாயே அப்படி செய்வது எனக்கும் பெருமை அல்லவா நீயோ என்னைக் கீழே …\nவிஞ்ஞானம்-மெய்ஞ்ஞானம், தொகுப்பு: மேகலா தயாபரன்\nவிஞ்ஞானம்-மெய்ஞ்ஞானம் விஞ்ஞானம் விளக்கைப் போல் இயற்கையில் . விந்தைகளை மக்களுக்கு வெளிப்படுத்தும் ஒளியென்றால்;மெய்ஞ்ஞானம் சூரியன் போல் எங்கும் எக்காலத்தும், மேல் நிலையை அறிவெய்த மிகச் சிறந்த ஒளியாகும்”. வாழ்வை வளப்படுத்தும் ஒரு உயர்நிதி விஞ்ஞானம். அந்த நிதியைப் பாதுகாக்கும் பெட்டகம் மெய்ஞ்ஞானம். துணைக்கருவிகளைக் கொண்டு உடல் கருவிகளை ஆற்றல்களைப் பெருக்கிவருகிறது விஞ்ஞானம். உடற்கருவிகளை திறமையோடு ஆற்ற அறிவை முழுமையாக்குகிறது மெய்ஞ்ஞானம். மனிதனுக்கு களிப்பூட்டவல்லது விஞ்ஞானம். அக்களிப்பு சலிப்பாக மாறாமல் அளவு கட்டிக்காவல் …\nநயினாதீவு ஒரு வராலாற்று நோக்கு …, மலரினி பிள்ளை\nநயினாதீவு ஒரு வராலாற்று நோக்கு …, சிரத்தை அழகுபடுத்துவதற்குச் சிறப்புற்ற நவமணிகளைக் கொண்டு கிரீடங்களையாக்கி அணிவர். கிரீடமின்றேற் சிறப்பில்லையல்லவா இலங்கையின் கிரீடமெனப் போற்றப்படுபவை சப்த தீவுகளே. சப்த தீவுகளிலும் தனிப்பெரும் சரித்திரப் புகழ் பெற்ற நயினாதீவு யாழ்ப்பாணத்திலிருந்து தென்மேற்கே ஏறக்குறையப் பதினெண் மைல் தூரத்தில் அமைந்திருக்கின்றது. . நயினாதீவுக்கு முற்காலத்தே பல பெயர்கள் வழங்கப்பட்டனவென்று கருதப்படுகிறது. n3நாகதீவு, நாகத்தீவு, நாகதிவயன, நாக நயினாதீவு, நயினார்தீவு, நாக தீபம், நாகதீப, மணிபல்லவம், …\nகுறளும் கதையும் 13, நயினை இளந்திரையன்\nகுறளும் கதையும் 13 நயினை .இளந்திரையன் அன்று சனிக்கிழமை .மனைவியின் தமக்கையாரின் மகளுடைய பிறந்த தினவிழாவுக்கு போகவேண்டும் என்பதால் ,வேலை முடிந்து சீக்கிரமாகவே வீடுதிரும்பினான். .அவன் வீட்டுக்குள் நுழைந்த போது ,கிளம்புவதற்கு தயாராக நின்றனர் மனைவியும் குழந்தைகளும் .அவன் மனைவி அவனைப் பார்த்து “எப்போதும் நீங்கள் இப்படித்தான் இன்றைக்காவது நேரத்துடன் வரக்கூடாதாஎன வினாவவும் ,”இதோ வருகிறேன்” என்றவன் சீக்கிரமே தாயாராகி வந்தான் . அங்கே ,அவர்கள் …\nபகுதி - 2 அண்ணாமலை\nபகுதி - 2 பகுதி - 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-ajay-devgn-ranbir-kapoor-07-07-1520967.htm", "date_download": "2019-01-19T01:05:46Z", "digest": "sha1:AUCX33NY54H5N3MCAWZ7FG5VIQ7XDROQ", "length": 6863, "nlines": 115, "source_domain": "www.tamilstar.com", "title": "அஜய், ரன்பீர் ரசிகர்களுக்கு தலை தீபாவளி - Ajay DevgnRanbir KapoorAe Dil Hai Mushkil - ஏ தில் ஹைய் முஷ்கில் | Tamilstar.com |", "raw_content": "\nஅஜய், ரன்பீர் ரசிகர்களுக்கு தலை தீபாவளி\nஅஜய் தேவ்கன் தயாரித்து இயக்கும் \"ஷிவாய் படமும், ரன்பீர் கபூர் நடிக்கும் \" ஏ தில் ஹைய் முஷ்கில்\" படமும், அடுத்த ஆண்டு (2016) தீபாவளி பண்டிகைக்கு வெளியாக உள்ளது.\nஅஜய் தேவ்கன், தனது கனவுப்படமான ஷிவாய் படத்தை, அடுத்தாண்டு தீபாவளிக்கு வெளியாகும் என்று அறிவி்த்திருந்த நிலையில், ஏ தில் ஹைய் முஷ்கில் படத்தின் ரிலீஸ் தேதி குறித்து, இயக்குநரும், தயாரிப்பாளருமான கரன் ஜோஹர், டுவிட்டரில், படம், அடுத்தாண்டு தீபாவளிக்கு திரைக்கு வர உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.\n2016ம் ஆண்டு தீபாவளி தான், அஜய் தேவ்கன் மற்றும் ரனபீர் கபூர் ரசிகர்களுக்கு உண்மையான தலை தீபாவளி ஆக இருக்கப்போகிறது என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை.\n▪ பழம்பெரும் இந்தி நடிகர் திலிப் குமார் ஆஸ்பத்திரியில் அனுமதி\n▪ குடும்பத்துடன் திருமண நாளை கொண்டாடிய சமந்தா - நாக சைதன்யா\n▪ மீண்டும் திலீப்புக்கு எதிராக நடிகைகள் போர்க்கொடி\n▪ கணவருக்கு சிறப்பு பரிசளிக��கும் சமந்தா\n▪ அஜித்தின் விஸ்வாசத்தின் ஃபர்ஸ்ட் லுக் இப்படிதான் இருக்குமாம் - படக்குழுவிடம் இருந்து வந்த தகவல்..\n▪ இந்தியா எழுந்து நின்று அழுகிறது வாஜ்பாய் மறைவுக்குக் கவிஞர் வைரமுத்து இரங்கல்..\n▪ கணவன், மனைவி உறவு பற்றி பேசும் 'அதையும் தாண்டி புனிதமானது'...\n▪ ஜோக்கர் நாயகியின் உண்மையான முகத்தை காட்டப்போகும் 'ஆண் தேவதை..\n▪ ஆணவக்கொலை பற்றிய கதை புதுமுகங்களின் அணிவகுப்பில் \"குட்டி தேவதை\"..\n▪ பாட்டியாகும் சமந்தா, விபரீத முயற்சி\n• கே.ஜி.எஃப் படக்குழுவை பாராட்டிய விஜய்\n• இந்தியன் 2 படப்பிடிப்பு துவங்கியது - இந்தியன் தாத்தாவாக களம்கண்ட கமல்ஹாசன்\n• ரஜினியின் பேட்ட - அஜித்தின் விஸ்வாசம் கூடுதல் வசூல் யார்\n• கால்பந்து விளையாட்டு கதையில் விஜய்\n• ‘பாத்டப்பில் ஸ்ரீதேவியின் கால்கள்’.. மீண்டும் சர்ச்சையில் பிரியா வாரியார்.. போனி கபூர் நோட்டீஸ்\n• எல்லாம் கடவுள் கையில் - அஜித்\n• வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ்\n• சிவகார்த்திகேயன் பட இயக்குனர் படத்தில் விஜய் சேதுபதி\n• சமந்தாவின் வயதான தோற்றத்தில் நடிப்பவர் இவரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-samantha-13-11-1523901.htm", "date_download": "2019-01-19T00:36:18Z", "digest": "sha1:WKHIKE5VG7QILXQKSRDEKTMXFXDJZN3Z", "length": 6195, "nlines": 115, "source_domain": "www.tamilstar.com", "title": "மேக்கப் இல்லாமல் நடிக்கும் சமந்தா! - Samantha - சமந்தா | Tamilstar.com |", "raw_content": "\nமேக்கப் இல்லாமல் நடிக்கும் சமந்தா\nவெற்றிமாறனின் இயக்கத்தில் தனுஷ் , சமந்தா நடிக்கும் வடசென்னை படம் விரைவில் துவங்க உள்ளது. இது வட சென்னையை அடிப்படையாகக் கொண்டு உருவாக உள்ளது. இதில் முதல் முறையாக சேரிப்பெண்ணாக சமந்தா நடிக்க இருக்கிறார்.\nகொஞ்சம் கூட மேக்கப்போ அல்லது ஃபேசியல் போன்ற விஷயங்களோ இன்றி , தொடர் ஷூட்டிங்கின் போது வெயிலால் உண்டாகும் முகக்கருமையைக் கூட நீக்காமல் அப்படியே நடிக்கப் போகிறாராம். இதில் சமந்தா சொந்தக் குரலிலும் பேசவுள்ளார்.\nசமந்தா சில படங்களில் சொந்தக் குரலில் பேசினாலும் இதில் சென்னைத் சேரி வாழ் லோக்கல் பெண்ணாக பேசி, நடிக்கவுள்ளார்.\n▪ சமந்தாவின் வயதான தோற்றத்தில் நடிப்பவர் இவரா\n▪ சமந்தாவுக்கு விட்டு கொடுத்த திரிஷா\n▪ அற்புதமான தேர்ந்த நடிப்பு - திரிஷாவை பாராட்டிய சமந்தா\n▪ குடும்பத்துடன் திருமண நாளை கொண்டாடிய சமந்தா - நாக சைதன்யா\n▪ சமந்தா நடிக்க தடையா\n▪ கணவருக்கு சிறப்பு பரிசளிக்கும் சமந்தா\n▪ கீர்த்தி சுரேசை புகழும் சமந்தா\n▪ இவங்களை எப்படித்தான் சமாளிக்கிறாங்களோ - சிவகார்த்திகேயன், சூரி குறித்து சமந்தா\n▪ அப்போ நயன்தாரா, இப்போ சமந்தா - அனிருத்\n▪ போட்டி இருந்தாலும் அவர் படம் தான் வெற்றி பெற வேண்டும் - சமந்தா\n• கே.ஜி.எஃப் படக்குழுவை பாராட்டிய விஜய்\n• இந்தியன் 2 படப்பிடிப்பு துவங்கியது - இந்தியன் தாத்தாவாக களம்கண்ட கமல்ஹாசன்\n• ரஜினியின் பேட்ட - அஜித்தின் விஸ்வாசம் கூடுதல் வசூல் யார்\n• கால்பந்து விளையாட்டு கதையில் விஜய்\n• ‘பாத்டப்பில் ஸ்ரீதேவியின் கால்கள்’.. மீண்டும் சர்ச்சையில் பிரியா வாரியார்.. போனி கபூர் நோட்டீஸ்\n• எல்லாம் கடவுள் கையில் - அஜித்\n• வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ்\n• சிவகார்த்திகேயன் பட இயக்குனர் படத்தில் விஜய் சேதுபதி\n• சமந்தாவின் வயதான தோற்றத்தில் நடிப்பவர் இவரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.topelearn.com/index.php/health-care/udal-nalam/8614-%E0%AE%A4%E0%AF%82%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%87-%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%86%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE", "date_download": "2019-01-19T00:27:21Z", "digest": "sha1:JGPHUBNCJYE2E5IRRIKO77I7IH6CA453", "length": 33818, "nlines": 303, "source_domain": "www.topelearn.com", "title": "தூங்கியே உடல் எடையை குறைக்க ஆசையா?", "raw_content": "ஆலோசனை | தகவல்கள் | கட்டுரைகள் | கதைகள் | சிறுகதைகள் | கவிதைகள் | சமையல் | இஸ்லாம்\nதூங்கியே உடல் எடையை குறைக்க ஆசையா\nஉடல் பருமனால் அவஸ்தைப்படுபவர்கள், தூக்கத்தின் மூலமே உடல் எடையைக் குறைக்கலாம் என்பது தெரியுமா ஆம், நீங்கள் படிப்பது உண்மையே. ஆய்வாளர்கள், ஒருவரது உடலில் உள்ள அதிகப்படியான கலோரிகளை எரிப்பதற்கான சிறப்பான வழியாக தூக்கத்தைக் கூறுகிறார்கள். ஒருவர் தினமும் அதிகளவு தூக்கத்தை மேற்கொண்டாலே உடல் எடையைக் குறைக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர், இக்கட்டுரையில் தூக்கத்தின் மூலம் உடல் எடையைக் குறைப்பது எப்படி என்று கொடுக்கப்பட்டுள்ளது.\nதூக்கத்தின் மூலம் உடல் எடையைக் குறைக்க ஒருசில எளிய ட்ரிக்ஸ்களைப் பின்பற்றினாலே போதுமானது. சிலர் இரவு நேரத்தில் தூங்கும் முன் சிப்ஸ், பிஸ்கட் போன்ற ஸ்நாக்ஸ்களை சாப்பிட்டு, தூக்கம் வராமல் கஷ்டப்படுவார்கள். ஆனால் சில ஆய்வில், ஆண்கள��� இரவு தூங்கும் முன் 30 கிராம் புரோட்டீன் ஷக்கை குடிப்பதால், மறுநாள் காலையில் அவர்களது உடல் ஆற்றல் சிறப்பாக இருப்பது தெரிய வந்துள்ளது. ஒருவர் புரோட்டீன் நிறைந்த உணவை இரவு நேரத்தில் உட்கொண்டால், அது இரவு நேரத்தில் தசைகளில் உள்ள காயங்களை சரிசெய்து புதுப்பிக்க உதவும். அதாவது ஒருவர் அதிகளவு தசைகளைக் கொண்டிருந்தால், ஓய்வு நேரத்தில் அதிகளவு கலோரிகள் எரிக்கப்படுமாம். சரி, இப்போது தூக்கத்தின் மூலம் உடல் எடையைக் குறைப்பது எப்படி என்று காண்போம்\nஇரவு நேரத்தில் தூங்கும் போது, உறங்கும் அறையானது இருட்டாக வெளிச்சமின்றி இருக் கவேண்டும். இதனால் உடலில் மெலடோனின் உற்பத்தி செய்யப்படும். இதன் மூலம் எளிதில் ஆழ்ந்த உறக்கத்தைப் பெறலாம். நல்ல ஆழ்ந்த உறக்கத்தின் மூலம், கலோரிகளை எரிக்கும் ப்ரௌன் கொழுப்பு உற்பத்தி செய்யப்படும். ஆகவே நீங்கள் உடல் எடையைக் குறைக்க நினைத்தால் உங்கள் படுக்கை அறையில் இரவு நேரத்தில் வெளிச்சம் இல்லாதவாறு பார்த்துக் கொள்ளுங்கள்.\nஇரவு நேரத்தில் தூங்கும் போது உடலானது ஓய்வு நிலையில் இருக்கும். இந்த காலத்தில் கலோரிகள் அதிகமாக எரிக்கப்படும். இரவு நேரத்தில் தூங்கும் முன் மதுவைக் குடித்தால், உடலானது ஆல்கஹாலை வளர்சிதை மாற்றம் செய்யும் பணியில் ஈடுபடும். இதன் விளைவாக உடல் எடையைக் குறைக்கும் செயல்முறை பாதிக்கப்படும். இரவு தூங்கும் முன்பு ஒரு டம்ளர் ஒயின் நல்லது தான். ஆனால் தூங்குவதற்கு மூன்று மணிநேரத்திற்கு முன்பே குடித்துவிடுங்கள்.\nஇரவு நேரத்தில் தூங்குவதற்கு முன் அதிகளவு உணவை உட்கொண்டால், உணவை செரிப்பதற்கு உடல் நீண்ட நேரம் செயல்பட வேண்டியிருக்கும். பொதுவாக ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும் போது, மூளையானது வளர்ச்சி ஹார்மோன்களை வெளியிடும். ஆனால் தாமதமாக உணவை உட்கொண்டால், வளர்ச்சி ஹார்மோன்களானது உணவுகளில் சேர்ந்து, எரிபொருளாவதற்கு பதிலாக கொழுப்புக்களாக தேங்கிவிடும். எனவே இரவு நேரத்தில் அதிகமாக சாப்பிடாமல், குறைவாகவும், வேகமாகவும் சாப்பிடுங்கள்.\nஎலக்ட்ரானிக்ஸ் பொருட்களை பயன்படுத்த வேண்டாம்\nமான்செஸ்டர் பல்கலைகழகத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், எலக்ட்ரானிக்ஸ் பொருட்களில் இருந்து வெளிவரும் நீல நிற வெளிச்சம், உடலின் சாதாரண செயல்பாட்டில் இடையூறை ஏற்படுத்துவதால் ஆ��்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். மேலும் இந்த நீல நிற வெளிச்சம் மெலடோனின் உற்பத்தியைக் குறைக்கும் மற்றும் மெட்டபாலிசத்தில் இடையூறை உண்டாக்கும். எனவே இரவு நேரத்தில் தூங்கும் முன் டிவி, மொபைல் போன்றவற்றை 1 மணிநேரத்திற்கு முன்பே அணைத்து, அவற்றைப் பயன்படுத்துவதை தவிர்த்திடுங்கள்.\nஒருவர் தூங்கும் அறை குளிர்ச்சியான வெப்பநிலையில் இருந்தால், கலோரிகள் அதிகமாக எரிக்கப்படும் என்பது தெரியுமா ஆய்வு ஒன்றில் வெதுவெதுப்பான அறையில் உறங்கியவர்களை விட, 60 டிகிரிக்கும் குறைவான வெப்பநிலை கொண்ட அறையில் உறங்கியவர்களின் உடலில் 7 சதவீதம் அதிகமாக கலோரிகள் எரிக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. எனவே நீங்கள் தூங்கும் அறை குளிர்ச்சியுடன் இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள்.\nபகல் வேளையில் சுறுசுறுப்பாக இருக்கவும்\nதினந்தோறும் உடற்பயிற்சியை தவறாமல் செய்து வந்தால், அது உடல் எடையைக் குறைக்க உதவும். ஆனால் இரவு தூங்குவதற்கு 4 மணிநேரத்திற்கு முன்பே உடற்பயிற்சி செய்வதை நிறுத்துங்கள். ஏனெனில் இரவு நேரத்தில் உடற்பயிற்சி செய்தால், உடல் ஓய்வு நிலைக்கு செல்லாமல், விழிந்து சுறுசுறுப்பாக செயல்பட ஆரம்பித்துவிடும். எனவே இரவு நல்ல ஆழ்ந்த தூக்கத்தைப் பெற நினைத்தால், இரவு நேரத்தில் உடற்பயிற்சி செய்வதைத் தவிர்த்து, பகல் நேரத்தில் செய்யுங்கள்.\nமதிய உணவில் முழு தானியங்களை சேர்க்கவும்\nதூக்கத்தின் மூலம் உடல் எடையைக் குறைப்பது எப்படி மதிய வேளையில் காம்ப்ளக்ஸ் கார்போஹைட்ரேட்டுக்களை உண்பதன் மூலம், இரவு நேரத்தில நல்ல தூக்கத்தைப் பெறலாம். எப்படி மதிய வேளையில் காம்ப்ளக்ஸ் கார்போஹைட்ரேட்டுக்களை உண்பதன் மூலம், இரவு நேரத்தில நல்ல தூக்கத்தைப் பெறலாம். எப்படி முழு தானியங்களில் இருந்து செரடோனின் பெறப்பட்டு, அது தூக்கத்தின் போது மெலடோனினாக மாற்றமடையும். எனவே முழு தானிய உணவுகளான பார்லி, கைக்குத்தல் அரிசி, திணை, ஓட்ஸ், முழு தானிய பிரட், பாஸ்தா போன்றவற்றை சாப்பிடுங்கள்.\nஇரவில் தூங்கும் போது ஆடை அணியாமல் தூங்கினால் கலோரிகள் அதிகம் எரிக்கப்படும் என்பது தெரியுமா இப்படி தூங்குவதால், உடலானது குளிர்ச்சியடைந்து, உடலில் நல்ல மற்றும் ஆரோக்கியமான கொழுப்புக்கள் அதிகரித்து, ஆற்றல் அதிகரித்து, அதிகப்படியாக கலோரிகள் ���ரிக்கப்படும். அதோடு இவ்வாறு தூங்குவதால் நிறைய ஆரோக்கிய நன்மைகளும் உள்ளன. முக்கியமாக ஆண்கள் இவ்வாறு தூங்கினால், உடலில் காற்றோட்டம் சிறப்பாக இருந்து, விந்தணுவின் தரமும் மேம்படும்.\nதொப்பையை 2 வாரத்திலே குறைக்க இந்த டீ ஒன்றே போதுமே\nதொப்பை பிரச்சினையால் பாதிக்கப்படும் பலருக்கு இந்த\nஆப்பிளினால் உடல் ஆரோக்கியத்தை பேண புதிய சாதனம் அறிமுகம்\nஸ்மார்ட் தொழில்நுட்பத்தின் வரவினை தொடர்ந்து மனிதர்\nஉடல் ஆரோக்கியத்தை பேண புதிய சாதனத்தை அறிமுகம் செய்தது ஆப்பிள்\nஸ்மார்ட் தொழில்நுட்பத்தின் வரவினை தொடர்ந்து மனிதர்\n30 நாட்கள் தொடர்ந்து வெங்காயத்தை இப்படி சாப்பிட்டால் உடல் எடை குறையுமாம்\nவெங்காயத்தை குறிப்பாக உடல் எடையை குறைக்க பயன்படுத்\nஉடல் ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கும் துளசி\nநம் முன்னோர்களின் காலத்தில் இருந்தே துளசியானது, மி\nபாதாம் சாப்பிட்டால் உண்மையாவே உடல் எடை குறையுமா\nபாதாம் பருப்பு சாப்பிட்டா உடல் எடை குறையுமா\nஏன், எப்போது முழு உடல் பரிசோதனை செய்ய வேண்டும்\nஉண்மையில், முழு உடல் பரிசோதனை என்பது என்ன, அது ய\n அப்ப இந்த உணவுகளை அதிகம் சாப்பிடுங்க...\nஒருவரது சருமம் உட்புறத்தில் ஆரோக்கியமாக இருந்தால்,\nமனஅழுத்தம்; அது மனதை மட்டுமல்ல உடல் நலத்தையும் பாதிக்கிறது.\nஇன்றைய இயந்திரகதியான வாழ்க்கையில் மன அழுத்தம் தவ\nஉடல் எடையை குறைக்க வேண்டுமா; ஆல்கலைன் தண்ணீர் குடிங்க\nஆல்கலைன் தண்ணீர் குடிப்பதால் என்னென்ன நன்மைகள் எ\nவேகமாக தொப்பையைக் குறைக்க உதவும் உணவு வகைகள்\nஉடலிலேயே வயிற்றில் தேங்கும் கொழுப்புக்களைக் குறை\nஅலுவலக டென்ஷனை குறைக்க உதவும் வழிமுறைகள்\nஅலுவலகத்திற்கு செல்லும் பலருக்கு அதிகமான வேலைப்பளு\nகைப்பேசிகளின் அளவினை மேலும் குறைக்க வருகிறது புதிய சிம் கார்ட் தொழில்நுட்பம்\nஸ்மார்ட் கைப்பேசிகளின் வருகையின் பின்னர் சிம் கார்\nஉடல் உஷ்ணத்தை குறைக்க வேண்டுமா\nவெயில் காலத்தில் உடல் உஷ்ணம் தாறுமாறாக அதிகரிக்கும\nஇனி உங்க உடல் தோலில் டிவி பார்க்கலாம்: எப்படி சாத்தியம்\nமின்னணு தோல்களை உடலில் அணிவதன் மூலம் தொலைகாட்சி உட\nபெண்களுக்கு உடல் பருமன் அதிகரிக்க காரணம் என்ன தெரியுமா\nபெண்களின் உடம்பில் ஹார்மோன்கள் சீராக இருப்பது தான்\nகோபத்தை குறைக்க என்ன செய்யலாம்\nஇந்�� உலகில் மிகப்பெரிய ஆபத்தான ஆயுதம் கோபம் ஆகும்.\nஉடல் எடையை குறைக்கும் கிவி\nகிவி பழம் என்பது தோல் பச்சையாகவும், உள்ளே சிறிய கர\nஆபத்தான விபத்தையும் தாங்கி உயிர்வாழும் சிறந்த உடல் இது தான்\nசாலை விபத்தால் பாதிக்காதபடி ஒரு மனிதனின் உடலமைப்பு\nஎடையை குறைத்து உடலை அழகாக்க வேண்டுமா\nஉடல் அமைப்பை கட்டுக்கோப்பாக வைத்திருக்க டயட்டில் இ\nஉடல் எடையை குறைக்கும் கோதுமை மோர்க்கூழ்\nஉடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் இந்த கோதுமை மோர\nஒலிம்பிக் மைதானத்திற்கு அருகே மனித உடல் பாகங்கள்: பிரேசிலில் பரபரப்பு\nபிரேசிலின் ரியோ டி ஜெனிரோ நகரில் ஒலிம்பிக் போட்டிக\nஇரண்டு குட்டியானை எடையை தூக்கும் ஈரானியன் ஹல்க்\nஈரான் நாட்டை சேர்ந்தவர் Sajad Gharibi வயது 24, இணை\nஉடல் எடை குறைய கல்யாண முருங்கை\nபெண்களுக்கு உடல் எடை கூடுதல், குறைதல் பிரச்னை ஏற்ப\nஉடல் ஆரோக்கியத்தை காட்டிக் கொடுக்கும் நகங்கள்\nநகங்கள் தேவையற்ற ஒன்றல்ல. அவை அழகிலும், ஆரோக்கியத்\nதொப்பையை குறைக்க என்ன வழி\nதொப்பை இரவில் அன்னாசிப் பழத்தைச் சிறுதுண்டுகளாக ந\nதண்ணீர் குடித்தால் உடல் எடை குறையுமாம்\nநாம் உணவை உண்ணுவதற்கு முன்னாடி நன்றாக தண்ணீர் அருந\nஉடல் சூட்டை தணிக்கும் தாமரைப்பூ\nநாம் எல்லோரும் அறிந்திருக்கும் வகையில் நம் நாட்டின\n20 வயது முதல் 30 வயது உடையவர்கள் தான் தற்போது ஒல்ல\nஉடற் பருமனைக் குறைக்க எளிய வீட்டு குறிப்புகள்\nநமது வீட்டிலேயே கிடைக்கும் எளிய பொருட்களை கொண்டு உ\nஉடற்பயிற்சி இன்றி தொப்பையை குறைக்க வேண்டுமா\nவிடியற்காலையில், மிதமான சுடுநீரில் தேன் கலந்து பரு\nஉடல் நலம் பாதுகாக்க எளிய காலை உணவு\nகாலை எழுந்தவுடன் பல் துலக்கி வெறும் வயிற்றில் ஒன்ற\nஉடல் நோயுறுவது போல் உளமும் நோய்வாய்ப்படும் தன்மையுள்ளது\nஉலக முழுவதும் ஓக்டோபர் 10 ஆம் திகதி உலக உளநல நாள்\nபலவீனமான உடல் இழையங்களை கண்டறிய புதிய படிமுறை அறிமுகம்\nமுன்னர் ஏற்பட்ட காயங்களினால் பலவீனமான நிலையை அடைந்\nஉடல் உறுப்புக்களை பாதுகாக்க புதிய தொழில்நுட்பம்\nஉடல் உறுப்புக்களை மாற்றம் செய்யும் போது அவை பழுதடை\nஉடல் ஆரோக்கியத்தை வளர்க்க உதவும் Groove Smartwatch\nஸ்மார்ட் கைப்பேசிகளை தொடர்ந்து தற்போது ஸ்மார்ட் கை\nஉடல் ஆரோக்கியத்திற்கு உதவும் பாதாம் பருப்பு\nபாதாம் பருப்பு சாப்பிடுவதால் உடலுக்கு ���திகமான புரத\nரத்தம், உடல் உறுப்புகள் உடனான‌ செயற்கை மனிதனை உருவாக்கி விஞ்ஞானிகள் சாதனை\nஉலகில் மனிதன் எத்தனையோ புதிய கண்டுபிடிப்புகளை உருவ\nஉடல் எடையை குறைக்க என்ன செய்ய வேண்டும்\nகேரட்டை நன்றாக துருவி, அதில் தேன் சேர்த்து நன்கு க\nமுள்ளங்கி சாப்பிட்டால் உடல் வெப்பத்தை தணிக்கலாம்\nமுள்ளங்கியில் சிவப்பு, வெள்ளை என இரண்டு வகைகள் உண்\nஉடல் எடையைக் குறைக்க பெண்களுக்கு ஏற்ற உணவு வகைகள்\nவீட்டில் இருக்கும் பெண்களுக்கு உடல் எடை அதிகரிக்க\n, குறைக்க சில வழிகள்..\nஇந்த காலத்தில் உடல் எடை பற்றிய பிரச்சனைகள் தான் அத\nமன அழுத்தத்தை குறைக்க உதவும் மூலிகை செடிகள்\nமன அழுத்தம் இருப்பதால் உறவுகளில் பிரச்சனை, அலுவலகங\nகொழுப்பை குறைக்க வழிவகுக்கும் பப்பாளி பழம்..\nஇயற்கையின் கொடையான பப்பாளி பழத்தில் ஏராளமான நன்மைக\nExam Tension ஐக் குறைக்க 16 பயிற்சிகள் (மாணவர்கள் கட்டாயம் படியுங்கள்.)\nதேர்வு என்று சொன் னாலே பலருக்கு பதட்டம் தானாக வந்த\nஆரோக்கியமான உடல் நலத்திற்கு சில தகவல்\nசரியான உணவுப்பொருட்களை, சரியான விதத்தில் சமைத்து ச\n கவலை வேண்டாம், உடல் பருமனைக் குறைக்கும் வெங்காயம்\nவெங்காயம் இல்லாமல் இன்று சிற்றுண்டியோ, குழம்பு வகை\nகேரட் சாப்பிட்டால் உடல் பொலிவடையும் என புதிய ஆய்வு...\nபழங்கள் மற்றும் காய்கறிகள் சாப்பிடுவதால் உடல் ஆரோக\nஇழப்பீடு வழங்க முடியாது; பேஸ்புக் அறிவிப்பு 13 seconds ago\n30 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து வெற்றி 24 seconds ago\nஇரண்டு திரைகளுடன் அறிமுகம் செய்யப்படும் ZTE Nubia கைப்பேசி 36 seconds ago\nவங்கதேசத்திடம் தொடரை இழந்த நியூசீலாந்து 54 seconds ago\n100 மீட்டர் ஓட்டப் போட்டியில் 105 வயது ஜப்பானியர் கின்னஸ் சாதனை 1 minute ago\nAsiaCup 2018 - இந்தியாவுடன் போட்டியை சமன் செய்தது ஆப்கானிஸ்தான்\nஉயர்தரப் பரீட்சைக்கு விண்ணப்பிக்கும் இறுதி திகதி பெப்ரவரி‍ - 23 2 minutes ago\nஇலங்கை கிரிக்கட் தேர்தல் பிற்போடப்பட்டது\nசர்வதேச கிரிக்கெட் பேரவையின் புதிய நிறைவேற்று அதிகாரியாக ஷஷாங்க் மனோகர் தெரிவு\nநிலவிற்கு அனுப்பிய பருத்தி விதை முளைத்தது\nபிரெக்ஸிட் ஒப்பந்தம் 230 வாக்குகளால் தோற்கடிப்பு\nமுட்டையின் மஞ்சள் கரு: இந்த நிறத்தில் இருந்தால் சாப்பிட வேண்டாம்\nஇலங்கை கிரிக்கட் தேர்தல் பிற்போடப்பட்டது\nசர்வதேச கிரிக்கெட் பேரவையின் புதிய நிறைவேற்று அதிகார��யாக ஷஷாங்க் மனோகர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.topelearn.com/index.php/information/ulagam/3633-mother", "date_download": "2019-01-19T00:29:05Z", "digest": "sha1:HDNQX5G56VQ7HZLUQVZWNWQICRVSXSUC", "length": 22495, "nlines": 269, "source_domain": "www.topelearn.com", "title": "மகனின் 3 விரல்களை கத்தியால் வெட்டிய தாய்", "raw_content": "ஆலோசனை | தகவல்கள் | கட்டுரைகள் | கதைகள் | சிறுகதைகள் | கவிதைகள் | சமையல் | இஸ்லாம்\nமகனின் 3 விரல்களை கத்தியால் வெட்டிய தாய்\nஇப்படியும் ஒரு தாய் இருப்பாளா என்று ஆச்சரிப்படும் சம்பவ ஒன்று சீனாவில் இடம் பெற்றுள்ளது.\nதனது கணவனுடன் ஏற்ப்பட்ட வாக்குவாதத்தில் எல்லை மீரிய கோபத்தினால் தனது மகனின் 3 விரல்களை இறைச்சி வெட்டும் கத்தியால் வெட்டி இருக்கிறார். குறித்த பெண்ணை தற்பொழுது கைது செய்துள்ளனர். ஷங்காய் நகரைச் சேர்ந்த\nமிங்மியி சண் (34 வயது) என்ற பெண்ணே தமது மகனின் விரல்களை வெட்டிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.\nசம்பவ தினத்தன்று தமது மகனின் வீட்டுப்பாடங்களைச் செய்வதற்கு உதவ கணவரான ரியு (38 வயது) உரிய நேரத்தில் வராததால் மிங்மேயி சண்ணே 8 வயது மகனின் வீட்டுப்பாடங்களை கவனித்துக் கொண்டிருக்க நேரிட்டது.\nஇந்நிலையில் ரியு வீடு திரும்பியதும் அவருக்கும் மிங்மேயிக்குமிடையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அதனை பொருட்படுத்தாமல் ரியு தனது படுக்கையறைக்குள் சென்று கதவைத் தாளிட்டுக் கொள்ளவும் மிங்மேயி சின மிகுதியால் தமது மகனின் 3 விரல்களை வெட்டியுள்ளார்.\nஇதனையடுத்து உடனடியாக மருத்துவ மனைக்கு கொண்டு செல்லப்பட்ட சிறுவனுக்கு அவசரமாக அறுவைச்சிகிச்சை மேற்கொண்ட மருத்துவர்கள் வெட்டித்துண்டாக்கப்பட்ட விரல்களை மீளவும் வெற்றிகரமாக அவனுக்கு பொருத்தியுள்ளனர்.\nஇது தொடர்பில் சிறுவனுக்கு சிகிச்சையளித்த மருத்துவரான மேயிலிங் (52 வயது)விபரிக்கையில் வலியால் கதறிக்கொண்டிருந்ந சிறுவனை அவனது தந்தையே மருத்துவமனைக்கு தூக்கிக் கொண்டு வந்ததாகவும் தந்தை புத்தி சாதுர்யமான முறையில் செயற்பட்டு சிறுவனின் வெட்டப்பட்ட விரல்களை ரஸ் கட்டியுடன் வைத்து துணியால் சுற்றி எடுத்து வந்ததாலேயே அவனது விரல்களை மீளப் பொருத்துவது சாத்தியமானதாகவும் கூறினார்.\nகடந்த செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற இந்த சம்பவம் குறித்து சர்வதேச ஊடகங்கள் வியாழக்கிழமை செய்திகளை வெளியிட்டுள்ளன.\nஇந���த வருடம் 3 கைப்பேசிகளை அறிமுகம் செய்கிறது ஆப்பிள்\nஆப்பிள் நிறுவனம் தவறாது ஆண்டுதோறும் புத்தம் புதிய\nஇலங்கையுடனான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை நியூஸிலாந்து கைப்பற்றியது\nஇலங்கை அணியுடனான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை ந\nஏமனில் 3 வருடங்களுக்குள் 85,000 குழந்தைகள் பலி\nஏமனில் கடந்த 3 ஆண்டுகளாக நடந்து வரும் போரின் போது\nஜப்பானில் நிலநடுக்கம்; 3 பேர் பலி\nஜப்பானின் இரண்டாவது மிகப்பெரிய நகரமான ஒசாகாவில்\nஇலங்கைக்கு இதுவரை 3 பதக்கங்கள்\n21ஆவது பொதுநலவாய விளையாட்டு விழாவில் இலங்கை இதுவ\nசா்க்கரை வியாதிக்காரா்களுக்கு ஏற்படும் குழிப்புண்களுக்கு கால்களை விரல்களை வெட்ட\nசக்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்களின் விரல்களில் ஏற்\n தாய் தாய்ப்பால் கொடுக்க மறுப்பு\nபீஹார் மாநிலத்தின் அரசு மருத்துவமனை ஒன்றில் விநோதக\nஅழகும் ஆரோக்கியமும் தரும் பெண்களுக்கான 3 பயிற்சிகள்\nகுடும்பம், வேலை என்ற இரட்டை குதிரைகளில் சவாரி செய்\nதாய் நாட்டை பார்க்கும் சிறுவனின் நெகிழ்ச்சி தருணங்கள்\nஉகாண்டாவை சேர்ந்த Criscent Bwambale பிறவியேலயே கண்\nஓரு தாய் முதுமையில் மகனிடம் சொல்லும் கண்ணீர் கவிதை...\nநன்றி ஒரு நட்புக்கு,,,,,,,,ஒரு தாயின் புலம்பல் கவி\nஐந்து வயதில் குழந்தை பெற்ற உலகின் இளம் தாய், உண்மை சம்பவம்\nசமீபத்தில் டெல்லியை சேர்ந்த ஒரு வயது ஆண் குழந்தை 2\nகுறட்டை பிரச்சனைக்கு உடனடி தீர்வை வழங்கும் 3 உணவுகள்\nகுறட்டை என்பது ஒருவகையான சுவாசக் கோளாறு. தூங்கும்\nகடும் எதிர்ப்புக்கு மத்தியில் காசாவில் 3 பேருக்கு மரண தண்டனை\nபாலஸ்தீன சுயாட்சி பகுதியான காசா முனை பகுதியில் ஹமா\nஒரு நாளைக்கு 3 வாழைப்பழம் சாப்பிட வேண்டுமாம்…\nவாழைப்பழங்கள் சாப்பிடுவதால் “ஸ்ட்ரோக்’ ரிஸ்க் குறை\nஅம்மாவின் வேதனையில் மகனின் கண்ணீர் துளிகள்\nஒரு ஊரில் கோபக்காரன் ஒருவன் வாழ்ந்து வந்தான்அந்த\nபாக்தாத்தில் ஒரே நாளில் 3 இடங்களில் குண்டுகள் வெடித்ததில் 54 பேர் பரிதாப சாவு\nபாக்தாத்: ஈராக் தலைநகர் பாக்தாத்தில் நேற்று ஒரே நா\nஆப்கானிஸ்தானில் 3 வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி இடம்பெற்ற விபத்தில் 73 பேர் உயிர\nஆப்கானிஸ்தானில் அதிவேக வீதியில் மூன்று வாகனங்கள் ஒ\nவாழ்வதற்காக உழையுங்கள், மகனின் மனம் உருகும் பாசம்\nமகன் : \"அப்பா நா ஒரு கேள்வி கேட்கவா \nஆணினத்திற்கே கிடைக்காத ப��க்கியம்பெண்னினம் மட்டும\nஅமெரிக்காவில் 3 இஸ்லாமிய மாணவர்களை சுட்டுக் கொன்றவர் கைது\nஅமெரிக்காவில் மூன்று இஸ்லாமிய மாணவர்களை சுட்டுக் க\nபரா ஆசிய விளையாட்டு விழா; இலங்கைக்கு 3 பதக்கங்கள்\nதென்கொரியாவின் இன்சோன் நகரில் நேற்று ஆரம்பமான பரா\nஇறந்த பின் 3 நிமிடம் நினைவுகள் இருக்குமாம்\nமனிதன் மரணத்தின் போது மூலையின் செயல்பாடு அடங்கிய 2\nபுத்தம் புதிய வசதிகளுடன் Samsung Galaxy Ace 3 அறிமுகமாகின்றது.\nசம்சுங் நிறுவனம் தனது புதிய ஸ்மார்ட் கைப்பேசியான S\nபாகிஸ்தானில் கொல்லப்பட்ட 132 குழந்தைகள்; 3 நாட்களுக்கு துக்கதினம்\nபாகிஸ்தானின் பெஷாவரில் உள்ள ராணுவ பொது பள்ளி மற்று\nசங்கக்கார, மஹேல; தாய் மண்ணில் இறுதிப் போட்டி\nஇன்றைய இலங்கை அணியின் நம்பிக்கை நட்சத்திரங்கள் கும\nபுகைப்பாவனையில் உயிரிழந்தவரின் மனைவிக்கு 3 ட்ரில்லியன் ரூபா\nபுகைப்பாவனையால் நுரையீரல் புற்றுநோய் ஏற்பட்டு மரணம\nதாய் நாட்டிற்காக வாய்ப்பை இழந்த மெஸ்ஸி\nகடந்த கால ஆட்டங்களில் மெஸ்ஸி தனது நாட்டிற்காக விளை\nஇலங்கை அகதியை கொன்ற வழக்கில் 3 பேருக்கு ஆயுள் தண்டனை\nதிருச்சி அருகே கொட்டப்பட்டில் இலங்கை அகதியை கொன்ற\nசூரியன், பூமி, செவ்வாய் போன்ற 3 கோள்களும் ஓரே நேர்கோட்டில் அதிசய நிகழ்வு\nசூரியன் பூமி, மற்றும் செவ்வாய் ஆகிய மூன்றும் ஒரே ந\nஇரசாயனத்துக்கான நோபல் பரிசு 3 பேருக்கு\nஇவ்வருடத்திற்குரிய‌ வேதியலுக்கான (இரசாயனம்)நோபல் ப\n3 விஞ்ஞானிகளுக்கு மருத்துவ நோபல் பரிசு அறிவிப்பு\nசெல்கள் செயல்பாடு பற்றி ஆராய்ந்த 3 பேருக்கு இந்தாண\nநகைக்கடையில் 3 நிமிடத்தில் ரூ.10 கோடி கொள்ளை\nபாரிஸ் நகரில் பிரபல நகைக்கடையில் பட்டப்பகலில் 15\n3 கிரகங்கள் சூரிய குடும்பத்துக்கு வெளியே கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\nநாசா விஞ்ஞானிகள், நமது சூரியக் குடும்பத்துக்கு வெள\n1.5 அடி உயரம் வளர்ந்த 3 வயதுச் சிறுமி\nசீனாவில் ஹூவாய்- ஹூவா பகுதியை சேர்ந்த 3 வயது சிறும\nபோட்டோஷாப் இன்றி PSD கோப்புகளைத் திறக்க 3 மென்பொருள்கள்\nஅடோப் நிறுவனத்தின் போட்டோஷாப் (Adobe Photoshop) ஒர\nVLC மீடியா ப்ளேயரில் மறைந்து உள்ள 3 ரகசிய பயன்பாடுகள்\nகணினி உபயோகிக்கும் அனைவருக்கும் VLC மீடியா பிளேயரை\nசமூக வலைதளங்கள் குறித்து பலரும் அறிந்திராத தகவல்கள் 10 seconds ago\nமொபைல் சாதனங்களுக்கான ஜிமெயில் அப்பிளிக்கேஷனில் புத்தம் புதிய வசதி 11 seconds ago\nஇமாலய ஓட்டங்கள் குவித்தும் மண் கவ்வியது இலங்கை தொடரை கைப்பற்றியது இங்கிலாந்து\nகார்களைப் போலவே சாதாரணமாக அனைவரும் பயன்படுத்தக்கூடிய சிறிய ரக விமானம் 11 seconds ago\nமருந்துகளை சாப்பாட்டுக்கு முன், பின் ஏன் சாப்பிட சொல்கிறார்கள்\nநாடு திரும்பும் மெத்திவ்ஸ் மற்றும் லஹிரு 42 seconds ago\nதொடர்ச்சியாக நான்கு சதங்கள் - சங்கா புதிய சாதனை 1 minute ago\nஇலங்கை கிரிக்கட் தேர்தல் பிற்போடப்பட்டது\nசர்வதேச கிரிக்கெட் பேரவையின் புதிய நிறைவேற்று அதிகாரியாக ஷஷாங்க் மனோகர் தெரிவு\nநிலவிற்கு அனுப்பிய பருத்தி விதை முளைத்தது\nபிரெக்ஸிட் ஒப்பந்தம் 230 வாக்குகளால் தோற்கடிப்பு\nமுட்டையின் மஞ்சள் கரு: இந்த நிறத்தில் இருந்தால் சாப்பிட வேண்டாம்\nஇலங்கை கிரிக்கட் தேர்தல் பிற்போடப்பட்டது\nசர்வதேச கிரிக்கெட் பேரவையின் புதிய நிறைவேற்று அதிகாரியாக ஷஷாங்க் மனோகர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilsamayam.wordpress.com/author/devapriyaji/page/2/", "date_download": "2019-01-19T00:05:38Z", "digest": "sha1:DOH6W3K5M4LZVSSGKAKPEMKE5RMW3RSN", "length": 12028, "nlines": 100, "source_domain": "tamilsamayam.wordpress.com", "title": "தேவப்ரியாஜி | தமிழர் சமயம் | பக்கம் 2", "raw_content": "\nஉலகம் முடிந்தது – ஏசு\nபெண் குழந்தைகளை இலவசமாகப் பெற்று தத்து பெயரில் வியாபாரம் கிறிஸ்துவ அனாதை இல்லங்கள்\nகிருத்துவ குழந்தைக் கடத்தல் அனாதை இல்லம்போலி முகாம் நடத்தி மாட்டினர் -ரசுல் ராஜ் – கனக ஜாய் சென்னை: சென்னை அடுத்த தாம்பரம் சேலையூர் அருகே மாடம்பாக்கம் ஜெயவந்த்புரத்தில் தனியார் குழந்தைகள் காப்பகம் உள்ளது. இதனை ரசுல் ராஜ் (53) என்பவர் நடத்தி வந்தார். இந்த காப்பகம் அருகில் இவரது மாமியார் கனகஜாய் (65) வீடு … Continue reading →\nPosted in Uncategorized\t| பின்னூட்டமொன்றை இடுக\nகிறிஸ்துவராக மதம் மாறினால் முஸ்லிம்களுக்கு நிலம் இலவசம்\nid=1286991 மதம் மாற நிலம்: சிறுபான்மையினர் கொதிப்பு சேலம்: சேலத்தில், இலவச நிலம், பணம் கொடுத்து, சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்தவர்களை, மதம் மாற்றும் முயற்சி நடந்தது. தகவலறிந்து சென்ற, ஒரு மதத்தினர், திடீர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. திடீர் பிரச்னை-சேலம், களரம்பட்டி யில், கிறிஸ்தவ மதத்துக்குரிய, ஜீவ ஒளி திருச்சபை கட்டடம் உள்ளது. இங்கு, … Continue reading →\nPosted in Uncategorized\t| பின்னூட்டமொன்றை இடுக\nகிறிஸ்துவர் மயானத்துள் – பெந்தகோஸ்தே அனுமதி இல்லையாம் உயர்நீதிமன்றத்தில் புகார்\nகத்தோலிக்க இடுகாட்டில் பெந்தகோஸ்தே கிறிஸ்துவ பிணத்தைப் புதைக்க அனுமதிக்கவில்லை. அதனால் கிறிஸ்துவப் பிணங்களை எரிக்க வேண்டும் எனக் கேட்டதற்கு, நீர்நிலை அருகில் புதையுங்கள் என நீதிமன்றம் உத்தரவாம். வாழ்க நீதி கிறிஸ்துவப் பிரிவுள் தீண்டாமை ஆனால் திராவிடர் கழகப்பெரியார்- கிறிஸ்துவ அடிமைகள் என வாக்குமூலம். விடுதலை செய்திபைபிள்- பிறப்பிலே இனங்கள். கருப்பினம் வெள்ளையருக்கு அடிமை- கர்த்தரின் நியாயப் பிரமாணம் … Continue reading →\nPosted in Uncategorized\t| பின்னூட்டமொன்றை இடுக\nமெக்சிகோவில் மேயருக்கும் முதலைக்கும் கிறிஸ்துவ திருமணம் – அரசு செலவில்\nமெக்சிகோவில் வினோத திருமணம்:முதலையை மணந்தார் மேயர் சென் பாட்ரோ ஹூவாமெலுலா:மீனவர்களின் நலனுக்காக, மெக்சிகோ நாட்டு நகர மேயர், முதலையை திருமணம் செய்துள்ளார்.மெக்சிகோவின் கடற்பகுதியில் அமைந்துள்ள, சென் பாட்ரோ ஹூவாமெலுலாவில், ஆண்டுதோறும் நடக்கும் பாரம்பரிய விழாவில், இத்தகைய திருமணம் நடப்பது வழக்கம்.அதன்படி, கடந்த செவ்வாய் கிழமை நடந்த விழாவில், அந்நகர மேயரான, வாஜக்வெஜ் ரோஜாசுக்கும், மரியா … Continue reading →\nPosted in Uncategorized\t| பின்னூட்டமொன்றை இடுக\nசெயின்ட் ஸ்டீபன்ஸ் கற்பழிப்பு பேராசிரியரைக் காப்பாற்றும் பாதிரி- ப்ரின்சிபால் நீக்க மாணவர் போராட்டம்\nPosted in Uncategorized\t| பின்னூட்டமொன்றை இடுக\nசி.எஸ்.ஐ. சர்ச் மோசடிகள் – நெல்லை பேராயர் ஜேஜே கிறிஸ்துதாஸ் நீதிமன்றத்தில் கதறல்.\nநெல்லை CSI பேராயர் ஜேஜே கிறிஸ்துதாஸ் கதறல். -உயர்நீதிமன்ற உத்தரவை அவமதித்த குற்றத்திற்காக மன்னிப்பு கோரி மதுரை உயர்நீதிமன்ற உத்தரவை அவமதித்த குற்றத்திற்காக மன்னிப்பு கோரி நீதிபதியின் முன்பு திருநெல்வேலி CSI பேராயர் ஜேஜே கிறிஸ்துதாஸ் கதறல். பேராயர் தேர்தல் செல்லுமா என்ற வழக்கின் ஒரு மேல் முறையீட்டு வழக்கில் பணியாளர்களை நியமனம் செய்யவும் மாறுதல்கள் மேற்கொள்ளவும் … Continue reading →\nPosted in Uncategorized\t| பின்னூட்டமொன்றை இடுக\nபெங்களூர் குணா என்னும் சாமுவேல் குணசீலன் -திருவள்ளுவரை இழிவுபடுத்த துணை\nதிருவள்ளுவரின் சமயம் -அருள் நெறி எழுபிறப்பு: மனிதன் மீண்டும் பிறந்து எழுந்து வாழ்வதே மிகப்பெறும் துன்பமாகும் குறள் 339:உறங்குவது போலுஞ் சாக்காடு உறங்கி விழிப்பது போலும் பிறப்பு. … Continue reading →\nகிறித்துவர்களின் தமிழ் பங்கள���ப… இல் தேவப்ரியாஜி\nசுவிசேஷங்கள் புனையபட்டவைகளே. 1 இல் தேவப்ரியாஜி\nகிறித்துவர்களின் தமிழ் பங்களிப… இல் Arokkiasamy.R\nசுவிசேஷங்கள் புனையபட்டவைகளே. 1 இல் Alwinrex\nபெங்களூர் குணா என்னும் சாமுவேல… இல் தேவப்ரியாஜி\nபெங்களூர் குணா என்னும் சாமுவேல… இல் Mariya Parayar\nபெங்களூர் குணா என்னும் சாமுவேல… இல் சுவதேசி இந்தியவியல்…\nபெங்களூர் குணா என்னும் சாமுவேல… இல் சுவதேசி இந்தியவியல்…\nயாத்திராகமம் கட்டுக்கதையில் மன… இல் தேவப்ரியாஜி\nயாத்திராகமம் கட்டுக்கதையில் மன… இல் தேவப்ரியாஜி\nயாத்திராகமம் கட்டுக்கதையில் மன… இல் நாகதேவன் பாஸ்கர்.\nயாத்திராகமம் கட்டுக்கதையில் மன… இல் நாகதேவன் பாஸ்கர்.\nஉண்மைகளை அறிவோம் தீமைகளை விரட்டுவோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jvpnews.com/srilanka/04/202466", "date_download": "2019-01-19T00:27:27Z", "digest": "sha1:O2KJD3RLYNK6O3NQ2QY4KYQ73FGGB4TB", "length": 21408, "nlines": 376, "source_domain": "www.jvpnews.com", "title": "வவுனியா உட்பட பல இடங்களில் மக்கள் கடும் பாதிப்பு - JVP News", "raw_content": "\nவட - கிழக்கு தமிழ் அரசியல் பிரபலத்தின் மகள் முதல் பெண் விமானியாக\nயாழில் உறங்கிய கணவரைக் அதிகாலையில் காணவில்லை\nசின்மயி மேட்டரை விட சீரியஸ் ஏழு வருடங்களுக்கு முன் வைரமுத்து செய்த திருட்டுத்தனம் அம்பலமானது...\nவெளிநாடு ஒன்றில் கதறி அழும் இலங்கைப் பெண்கள்\n வடக்கில் ஏற்படும் விரைவு மாற்றம்\nதலைவாழை இலையில் மலைப்போல் இருந்த உணவை நொடிப் பொழுதில் மாயமாக்கிய தமிழன் வாய் வாய்பிளக்க வைக்கும் சாதனை\nஎன்னை பணத்திற்காக விஷால் திருமணம் செய்கிறாரா... விளாசும் நெட்டிசன்களுக்கு அனிஷாவின் பதில்\nபேட்ட 100 கோடி தான், ஆனால் விஸ்வாசம் எத்தனை கோடிகளை வசூலித்துவிட்டது தெரியுமா\nசிறுமியை தொடர்ந்து இரண்டு மணி நேரம் சீரழித்த முதியவர்.. இரத்தபோக்கால் துடிதுடித்து உயிரிழந்த கொடுமை..\nவிஜய்யின் 63வது படத்தில் இணையும் இரண்டு முன்னணி நடிகைகள்\n+1 678 389 9934 அறிவித்தல் பிரசுரிக்க\nயாழ் புங்குடுதீவு 4ம் வட்டாரம்\nபுங்குடுதீவு 3ம் வட்டாரம், திருநெல்வேலி\nயாழ் உரும்பிராய், கிளி வட்டக்கச்சி, கிளி திருவையாறு, கனடா\nஇந்த வாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nசி என் என் ஆங்கிலம்\nவவுனியா உட்பட பல இடங்களில் மக்கள் கடும் பாதிப்பு\nமக்கள் வாழும் குடியிருப்பு பகுதியிலிருந்து மணல் அகழ்வதற்கு வவுனியா, தரணிக்குளம் புதிய கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.\nயுத்தம் காரணமாக நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் இடம்பெயர்ந்த மக்களை 1997 ஆம் ஆண்டு வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையின் ஆளுகைக்குட்பட்ட தரணிக்குளம் கிராமத்தில் குடியேற்றியிருந்தார்கள். அக் கிராமத்தின் உப குடும்பங்களுக்கும், மேலும் இடம்பெயர்ந்த மக்களுக்கும் காணிகள் வழங்கப்பட்டு தரணிக்குளம் புதிய கிராமத்தில் குடியேற்றம் செய்யப்பட்டனர்.\nதரணிக்குளம் புதிய கிராமத்தில் சுமார் 700 குடும்பங்கள் வசித்து வரும் நிலையில் அக் கிராமத்தின் நடுவே மக்கள் வாழும் பகுதியில் உள்ள காணிகளில் இருந்து தினமும் பல டிப்பர்களில் மண் அகழப்பட்டு கொண்டு செல்லப்படுகின்றது.\nகுறித்த பகுதியில் உள்ள மக்களது காணிகளுக்கு இன்னும் அரசாங்கத்தால் காணி உறுதிகள் வழங்கப்படாத நிலையில் குறித்த பகுதியில் இருந்த மக்களுக்கு சொந்தமான சில காணிகளை மதபோதகர் ஒருவர் சிறிய தொகைப் பணம் கொடுத்து பெற்றிருந்தார். அக் காணிகளில் கச்சான் செய்கை மேற்கொள்ளப்பட்டு அக் கிராமத்தைச் சேர்ந்த மக்களுக்கு வேலை வாய்ப்பை வழங்கப்போவதாகவும் தெரிவித்தே காணிகளைப் பெற்றிருந்தார்.\nஇதனடிப்படையிலேயே அப்பகுதியில் சில காணிகள் விற்பனை செய்யப்பட்டது. ஆனால் இன்று 3 வருடங்கள் கடந்தும் கச்சான் உற்பத்திக்கான எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படாது குறித்த காணியில் மண் அகழ்வு இடம்பெறுவதாக மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.\nமக்கள் வாழும் பகுதியில் தினமும் 10 இற்கும் மேற்பட்ட டிப்பர்கள் மண்ணை அகழ்ந்து செல்வதால் அப்பகுதியில் பாரிய குழிகள் உருவாகி வருவதுடன், அருகில் உள்ள மக்களது வாழிடங்களும் பாதிக்கப்பட்டு வருகின்றன.\nடிப்பர்கள் தினமும் பயணங்களை மேற்கொள்வதால் வீதிகளும் பயன்படுத்த முடியாத நிலையில் குன்றும் குழியாக காணப்படுகின்றது. இதன்காரணமாக இக் கிராம மக்கள் போக்குவரத்து செய்வதில் பாரிய பிரச்சனைகளை எதிர்நோக்கியுள்ளனர். இதனால் குறித்த மண் அகழ்வை நிறுத்தி தமது கிராமத்தை பாதுகாக்குமாறு அவர்கள் கோரியுள்ளனர்.\nஇது தொடர்பில் வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபைத் தலைவர் து.நடராஜசிங்கதிடம் கேட்ட போது, குறித்த மண் அகழ்வுக்கு மத்திய அரசாங்கத்தின் ஊடாக அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அந்த அகழ்வு முடிவடைந்தத��ம் பிரதேச சபையால் மக்களது வீதிகள் புனரமைத்துக் கொடுக்கப்படும் எனத் தெரிவித்தார்.\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்த வாரம் அதிகம் படிக்கப்பட்டவை இணையத்தில் பிரபலமானவை சிறப்பு செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yarl.com/forum3/topic/217584-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AF%87-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-01-19T00:59:33Z", "digest": "sha1:MYROCTBW5E5FJK3GTMJHGX5R3RFYBNQN", "length": 12837, "nlines": 140, "source_domain": "www.yarl.com", "title": "உலகையே அதிர வைக்கும் இராணுவப் பயிற்சி ; இது எதற்கான முன்னோட்டம் ? - உலக நடப்பு - கருத்துக்களம்", "raw_content": "\nஉலகையே அதிர வைக்கும் இராணுவப் பயிற்சி ; இது எதற்கான முன்னோட்டம் \nஉலகையே அதிர வைக்கும் இராணுவப் பயிற்சி ; இது எதற்கான முன்னோட்டம் \nஉலகையே அதிர வைக்கும் இராணுவப் பயிற்சி ; இது எதற்கான முன்னோட்டம் \nரஷ்யாவும், சீனாவும் இணைந்து நடத்தும் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த பயிற்சி நிகழ்வு ஆரம்பமாகியுள்ளது.\nஉலக வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு ரஷ்யா மிகப்பெரிய போர் பயிற்சியை மேற்கொள்கின்றது. குறித்த பயிற்சியில் மூன்று இலட்சம் இராணுவத்தினர், 36 ஆயிரம் இராணுவ வாகனங்கள், 1000 போர் விமானங்கள் மற்றும் 80 போர் கப்பல்கள் பங்கேற்கின்றன.\nரஷ்யா ஒவ்வொரு வருடமும் போர் பயிற்சியை மேற்கொள்வது வழக்கம் அதன்படி இவ்வருடமும் மிகப்பிரமாண்டமான அளவில் உலக வராலாற்றில் இல்லாத அளவுக்கு மேற்கொள்ள திட்டமிட்டுள்ளது.\nஇந்த போர் பயிற்சி நேற்று ஆரம்பமாகிய நிலையில் குறித்த பயிற்சியில் சீனா மற்றும் மங்கோலிய இராணுவ படைகளும் மிகச்சிறிய அளவில் கலந்துகொள்கின்றன.\nசுமார் ஒரு வாரம் நடைபெறவுள்ள இந்த பயிற்சி வோஸ்டாக் 2018 பயிற்சி என குறிப்பிடப்பட்டுள்ளது. அத்தோடு தற்போது ரஷ்யாவில் நடைபெறும் பொருளாதார மாநாட்டில் கலந்துகொள்ள சீன ஜனாதிபதி ஜின்பிங் அங்கு சென்றுள்ளார்.\nபொருளாதார மாநாட்டை தொடங்கி வைத்த பின் ரஷ்ய அதிபர் விளாமிடிர் புடின் மற்றும் சீன ஜனாதிபதி ஆகியோர் இந்த போர் பயிற்சியை தொடங்கி வைத்துள்ளார்கள்.\nஉக்ரைன், இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளுக்கும், ரஷ்யாவுக்கும் இடையே சமீபகாலமாக ராஜதந்திர நிலை சீர்குலைந்து வருகிறது.\nஇந்த சூழ்நிலையில் மிகப்பிரமாண்டமான முறையில் சீனா மற்றும் மொங்கோலியா படைகளை இணைத்து ரஷ்யா போர் பயிற்சி மேற்கொள்வது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஇதேவேளை கடந்த செப்டம்பர் முதலாம் திகதி முதல் 8 ஆம் திகதி வரை ரஷ்யாவானது சிரிய எல்லையில் மிக நீண்டதொரு போர் பயிற்சியை மேற்கொண்டிருந்தது.\nஇதில் 24 பாரிய போர்க் கப்பல்களும், 2 நீர்முழ்கி கப்பல்களும் 24 போர் விமானங்களும் இணைந்து குறித்த போர் பயிற்சி இடம்பெற்றது.\nகுறித்த பயிற்சியானது எதிர்வரும் காலங்களில் நிகழக்கூடிய முறுகலுக்கான ஒரு முன்னோட்டமாக உலக அரசியல் வல்லுநர்கள் எதிர்வு கூறியுள்ளனர்.\nஒரு சில சர்வதேச ஊடகங்கள் மற்றுமொரு உலகப்போர் ஏற்படும் சூழல் உருவானால் இந்த பயிற்சி பயன்படும், இல்லாவிட்டால் அடுத்தடுத்து நடைபெறும் சிறு மோதல்களுக்கு பயன்படும் என நினைப்பதாக தெரிவித்துள்ளார்கள்.\nஎங்களது எதிரி அமெரிக்காவும், அதன் கூட்டணி நாடுகளும்தான். இந்த பயிற்சி எச்சரிக்கையோ அல்லது தகவலோ அல்ல. மிகப்பெரிய போருக்கு தயாராகும் நடவடிக்கை தான். நேட்டோ நாடுகள் இதனால் பயப்பட வேண்டாம். இந்த பயிற்சி அந்த நாடுகளை விட மிகப்பெரிய தொலைவில் நடக்கிறது’’ என ரஷ்ய இராணுவ ஆய்வாளர் பாவெல் பேகனர் என்பவர் கருத்து தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.\nரஷ்யாவின் வருடாந்த போர் பயிற்சி 2014 இல் நடந்த போது ஒரு இலட்சத்து 55 ஆயிரம் இராணுவத்தினர் பங்கேற்றார்கள். 2017 ஆம் ஆண்டு 12,700 வீரர்கள் மட்டுமே பங்கேற்றதாக ரஷ்யா கூறியது. ஆனால் உக்ரைன் உள்ளிட்ட நாடுகள் எண்ணிக்கை அதிகம் என விமர்சித்திருந்தன.\nஇந்நிலையில் இன்று தொடங்கும் போர் பயிற்சியில் சீன தரப்பில் 3,200 வீரர்களும், மொங்கோலியாவிலிருந்து சிறிய எண்ணிக்கையிலான வீரர்களும் பங்கேற்க உள்ளனர்.\nஇந்த போர் பயிற்சியை தவிர்த்து அவுஸ்திரேலியாவில் நடந்து வரும் கூட்டுக் கடற்படை இராணுவப் பயிற்சியில் சீனா உட்பட 27 நாடுகள் பங்கேற்றுள்ளன. எதிர்வரும் 15 ஆம் திகதிவரை இடம்பெறவுள்ள குறித்த பயிற்சியில், அவுஸ்திரேலியாவின் வடக்குப் பகுதியிலுள்ள போர்ட் டார்வினில் 27 நாடுகள் பங்கேற்ற கடற்படை தொடர்பான இராணுவப் பயிற்சியில் சீனா முத��் முறையாகப் பங்கேற்றுள்ளது.\nகுறித்த பயிற்சியிற்கு வெவ்வேறு நாடுகளிலிருந்து 3,000 கடற்படை வீரர்கள் கலந்துகொண்டுள்ளதோடு, 23 கப்பல்கள் இந்தப் பயிற்சியில் கலந்துகொண்டுள்ளன.\nசீனா - அமெரிக்கா இடையே வணிகப்போர் வலுத்து வரும் நிலையில் அவுஸ்திரேலியாவுடனான இந்தக் கூட்டுப் கடற்படைப் பயிற்சியில் சீனா கலந்து கொண்டிருப்பது உலக நாடுகளிடையே மற்றொரு அதிர்வை ஏற்படுத்தி வருவதாக சர்வதேச ஊடகங்கள் கருத்து வெளியிட்டு வருகின்றன.\nஇச்சூழலில் மறுமுனையில் பிரதிபலிப்பாக இம்மாதம் 3ஆம் திகதி முதல் 2,200 உக்ரைனியன், அமெரிக்கர்கள் மற்றும் 14 நேட்டோ நாட்டு வீரர்கள் அடங்கலாக மேற்கு உக்ரைனின் போர் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர் என்பது கவனத்திற் கொள்ளவேண்டிய விடயமாகவுள்ளது.\nஉலகையே அதிர வைக்கும் இராணுவப் பயிற்சி ; இது எதற்கான முன்னோட்டம் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://natsathra.blogspot.com/2009/11/aieee.html", "date_download": "2019-01-19T00:47:48Z", "digest": "sha1:F6PWMBYQAFBE5OX2Y7BTP3TIKN2TEMNB", "length": 18501, "nlines": 121, "source_domain": "natsathra.blogspot.com", "title": "Natsathra...: AIEEE நுழைவுத்தேர்வு", "raw_content": "\n தன்னம்பிக்கைக்கும் விடாமுயற்சிக்கும் வெற்றி கிடைத்தே தீரும். கனி குலுங்கும் மரத்தின் மீது கல் வீசி கனி பெறுவது போன்ற எளிய எண்ணங்களை விட்டொழித்து மலை உச்சி ஏறி மூலிகை தேடுவது போன்ற உழைப்பே உயர்வைத்தரும். உழைப்போம் \nஒருமைக்கண் தான் கற்றகல்வி ஒருவற்கு\nஅதாவது ஒரு பிறவியில் நாம் கற்கும் கல்வி எழு பிறவிக்கும் பயன் தரும் என்பது வள்ளுவன் வாக்கு. கல்வி என்பது தற்பொழுது தொழிற்கல்வி குறிக்கும்.\n“தொழிற்கல்வி தான்கற்கும் முன்பு ஒருவற்கு நுழைவுத்தேர்வு வெழுதல் கடனே” என்றவாறு புதுக்குறள் எழுதலாம். அதாவது தொழிற்கல்விற்கு ஒருவர் நுழைவுத்தேர்வு எழுத வேண்டும் என்பதாகும்.\nதனிச்சிறப்பு மிக்க NIT (National institute of Technology) போன்ற கல்லூரிகளில் பயில மாணவ மாணவிகளிடையே கடும் போட்டி நிலவுகிறது.\nIITக்கு அடுத்தபடியாக உள்ள NIT அரசு மற்றும் தனியார் பல்கலைக்கழகங்களில் உள்ள 32 வகையான பொறியல் துறைகள மற்றும் 4 வகையான கட்டிடக்கலை படிப்பில் படிக்க வேண்டுமெனில் அதற்கென தனிப்பட்ட நுழைவுத் தேர்வான AIEEE தேர்வு எழுத வேண்டும். இந்தத் தேர்வானது அகில இந்திய அளவில் பொறியியல் படிப்பில் சேரத் தேவையானதாகும்.\nB.E/B.Tech நுழைவுத் தேர்விற்க�� குறைந்த பட்சம் பிளஸ்டூ தேர்ச்சி பெற்றிருந்தால் போதும். ஆனால் B.Arch நுழைவுத் தேர்விற்கு 10வது மற்றும் 12வது வகுப்பில் 50 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.\nஇந்தத் தேர்வை எழுத பிளஸ்டூவில் கணிதமும், இயற்பியலும் கட்டாயம் படித்திருக்க வேண்டும். இது தவிர வேதியல்/ கம்யூட்டர் சயின்ஸ்/ பயாலஜி/ பயோடெக்னாலஜி இவற்றில் ஒன்றையும் படித்திருக்க வேண்டும். 1985ம் ஆண்டு அக்டோபர் 1 தேதிக்கு பின்பாக பிறந்திருப்போர் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். எஸ்.சி, எஸ்.டி மற்றும் ஊனமுற்றோர் பிரிவினர்க்கு 5 ஆண்டுகள் வரை வயது வரம்பில் தளர்வு தரப்படும். இந்த நுழைவுத்தேர்வை தொடர்ச்சியாக 3 முறை மட்டுமே எழுத முடியும்.\nB.E/B.Tech பொறியியல் மாணவர்களுக்கு 3 மணி நேரம் தனித்தேர்வாக வரும் ஏப்ரல் மாதம் 25ம் தேதி (25.04.2010) அன்று ஒன்பதாவது முறையாக நுழைவுத்தேர்வு நடைபெற இருக்கின்றது. B.Arch. கட்டிடக்கலை மாணவர் களுக்கு 3 மணிநேரம் தனிததேர்வாக 25. 04. 2010 அன்று மதியம் நடைபெற உள்ளது. இந்த ஆண்டு சுமாராக 10 லட்சம் மாணவர்கள் இந்த நுழைவுத் தேர்வை எழுத இருக்கின்றனர்.\nமுதன் முறையாக AIEEE நுழைவுத்தேர்வு மே 19, 2002 அன்று நாட்டின் 65 நகரங்களில் 396 தேர்வு மையங்களில் நடைபெற்றது. சுமார் 2 லட்சம் மாணவர்கள் பங்கேற்றனர். இதன் மூலம் 102 பொறியியல் கல்லூரிகளில் 7116 இடங்கள் நிரப்பப்பட்டன. இதனுடன் 11 நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களும் தங்களுக்கான மாணவர் களைத் தேர்தெடுத்தன. இவை படிப்படியாக வளர்ந்து 2008ம் ஆண்டு விண்ணப்பித்த 8,62,853 மாணவர்களில் 7,92,752 மாணவர்கள் இத்தேர்வை எழுதினார்கள்.\nபுதிதாக தொடங்கப்பட்ட கல்லூரி களைத் தவிர பழைய கல்லூரிகளில் உள்ள B.E/B.Tech படிப்பில் சுமார் 17,163 இடங்களும் B.Arch/B.Plan படிப்பில் 759 இடங்களும் நிரம்பின. பழைய கல்லூரிகளின் எண்ணிக்கையை பார்க்கும் போது அவற்றில் 20 NITகளும், 5 IIIT& IIMகளும், சுமார் 16 தனியார் பல்கலைக் கழகங்களும் 14 மத்திய மற்றும் மாநில அரசு கல்லூரிகளும் அடங்கும். கல்லூரிகளின் விபரத்தை www.cbse.nic.in என்ற தளத்தில் பார்க்கலாம்.\n2008, 2009ம் ஆண்டு பிளஸ்டூ முடித்தவர் களும், 2010ம் ஆண்டு பிளஸ்டூ தேர்வு எழுத இருப்பவர்களும் இந்த நுழைவுத்தேர்விற்கு தகுதி உடையவர்கள். 2007ம் ஆண்டு பிளஸ்டூ முடித்தவர்கள் இதற்கு தகுதியற்றவர்கள்.\nகடந்த வருடம் இத்தேர்வு நடந்ததை வைத்து பார்க்கும் பொழுது இந்த வருடம் இத்தேர்வு 05.12.2009 முதல் விண்ணப்பங்கள் கிடைக்கும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங் களை அனுப்ப 10.01.2010 அன்று கடைசி நாளாக இருக்கலாம்.\nB.E/B.Tech படிப்பிற்கான தேர்வையோ அல்லது B.Arch/B.Plan படிப்பிற்கான தேர்வையோ மட்டும் எழுத விரும்பும் பொதுபிரிவினர் (OC) மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட (OBC) மாணவர்கள் ரூ450யையும், எஸ்.சி, எஸ்டி மாணவர்கள் ரூ225யையும் தேர்வுக்கட்டணமாக செலுத்த வேண்டும்.\nஇரண்டு நுழைவுத்தேர்வையும் சேர்த்து எழுத விரும்பும் OC மற்றும் OBC மாணவர்கள் கூடுதலாக ரூ.300க்கும் SC/ST மாணவர்கள் ரூ150க்கும் ஆன வரைவு காசோலையை (DD) விண்ணப்பப்படிவத்துடன் இணைத்து அனுப்ப வேண்டும். இதனைப்பற்றிய முழு விபரங்களை www. cbse.nic.in அல்லது www.aieee.nic.in என்ற தளத்தில் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம்.\n•இது நாடு தழுவிய தேர்வு என்பதால், எல்லா மாநிலங்களிலும் எந்த வகை பள்ளித் திட்டத்திலும் 11, 12ஆம் வகுப்புகளில் மாணவர்கள் படித்திருக்க கூடிய பொதுவான பாடப்பகுதிகளை உள்டக்கிய பொது பாடத்திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.\n•மாணவர்கள் மத்தியில் ஓர் தவறான எண்ணம் என்னவென்றால் CBSE மாணவர்கள் மட்டுமே இந்த நுழைவுத்தேர்வை எழுத முடியும் என்பதாகும். ஆனால் அனைத்து மாணவர்களும் இத்தேர்வை நன்றாக எழுத முடியும்.\n•கேள்வி முறையில் முதல் வகை, 4 விடைகளில் சரியான ஒன்றைத் தேர்ந்தெடுக்கும் Objective Type முறை ஆகும்.\n•ஒவ்வொரு தவறான விடைக்கும், சரியான விடைக்குரிய மதிப்பெண்ணில் கால்பகுதி (1/4) குறைக்கப்படும்.\n•நன்கு தெரிந்த கேள்விகளுக்கு மட்டும் விடையளிக்க வேண்டும். விடையளிக்காத கேள்விகளுக்கு மதிப்பெண் குறைக்கப்பட மாட்டாது.\n•புதிய முறையாக கடந்த ஆண்டு நடைபெற்ற தேர்வில் மொத்த மதிப்பெண் 432 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.\n•ஓவ்வொரு பிரிவிலும் உள்ள கேள்விகள் 30 ஆக குறைக்கப்பட்டு 3 பிரிவுகளில் மொத்த மாக 90 கேள்விகள் கேட்கப்பட்டன.\n•தமிழ்நாட்டில் 7 முக்கிய நகரங்களில் உள்ள சிண்டிகேட் வங்கியில் நேரிடையாக விண்ணப்பத்தை பெற்றுக் கொள்ளலாம். இன்டர்நெட் வசதி உள்ளவர்கள்\nஆன்லைனிலும் விண்ணப்பிக்கலாம். மாணவர்கள் விண்ணப்ப படிவங்களை தபால் மூலம் கீழ்க்கண்ட முகவரியில் பெற்றுக் கொள்ளலாம்.\nதமிழ்நாட்டில் உள்ள NIT திருச்சியில், Chemical, Civil, Computer, EEE, ECE, IC, Mech, Metallury & Production ஆகிய துறைகள் உள்ளன. இவற்றில் 50 சதவீத இடங்கள் தமிழ்நாட்டு மாணவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 50 சதவீத இடங்கள் இதர மாநிலத்தைச் சேர்ந்தவர் களைக் கொண்டு நிரப்பபடுகின்றன.\nஅடுத்த இதழில் IITல்மாணவர் சேர்க்கைக்கு 11.04.2010 அன்று நடைபெற இருக்கும் நுழைவுத்தேர்வான IIT – JEEயை பற்றி விரிவாக பார்ப்போம்.\nசுவாமி விவேகானந்தர்: உன் வாழ்க்கையின் எந்த ஒரு நாள...\nஅறிவு வேண்டுமானால் ஆய்வு கூடங்களில் பிறக்கலாம்\nஉன் உள்ளங்கையிலும் உலகம் சுழலும்\nகோடிக்கு மேல்(படத்தை க்ளிக்கி பெரிதாக பார்க்கவும் ...\nவேதாரண்யம் பகுதியில் உப்பளங்களில் இருந்து உப்பு சே...\nநான் ஒரு வேலை காரணமாக பேருந்தில் சென்றுகொண்டிருண்...\nவந்தே மாதரம் – தமிழாக்கம்\nசும்மா... கண்ணை மூடிக்கொண்டு உங்களுக்குப் பழக்கப்ப...\nசிறுபான்மையினரும் அவர்களின் தீவிர அரசியல் பங்கேற்ப...\nஉங்கள் ஷூக்களை கழட்டுங்கள்” கழட்டுகிறார். ” ஆட...\nஉ லகில் மனித அறிவுக்கு எட்டாத மர்மமான இடங்கள் எத்தனையோ இருக்கின்றன. அந...\nஇந்தியாவில் அணு சக்திக்கு எதிரான போராட்டங்கள் எங்கு நடந்தாலும், சுப.உதயகுமாரன் அங்கே இருப்பார். நாகர்கோவில்காரர். இளநிலை கணிதம், முதுகலை ஆங...\nலோக்பால் மசோதா என்றால் என்ன\n அரசு அதிகாரிகள் மீது சுமத்தப்படும், ஊழல், மெத்தனம், பாரபட்சம் போன்ற குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் கோர்ட் போன்ற ...\nபத்தாம் வகுப்பு கணித முக்கியமான வினாக்கள் (S.S.L.C. MATHS QUESTION)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81/", "date_download": "2019-01-19T00:44:40Z", "digest": "sha1:MKRNM4ZWQ3KX7JHOQLPXDVFQHSU37ZAF", "length": 11162, "nlines": 87, "source_domain": "tamilthamarai.com", "title": "இன்று |", "raw_content": "\nதிறமையான இளைஞர்களின் விருப்பத்தை நிறைவேற்றுவதில் உறுதிபூண்டுள்ளோம்\nபிரதமர் தமிழகத்தில் தேர்தல்பரப்புரை கூட்டத்தில் கலந்துகொள்ள உள்ளார்\nஇந்திய வரலாற்றுக்கும், கலாசாரத்துக்கும் கம்யூனிஸ்டுகள் மரியாதை அளிக்க மாட்டார்கள்\nபி.எஸ்.எல்.வி., சி 16 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் சீறிப்பாய்ந்தது\nஇந்திய விண்வெளி ஆராய்ச்சிக்கழகத்தின் தயாரிப்பில் உருவாக்கப்பட்ட , பதினெட்டாவது பிஎஸ்எல்வி., ராக்கெட், வெற்றிகரமாக இன்று விண்ணில் சீறிப்பாய்ந்தது.ஆந்திர மாநிலம்த்தின் ஸ்ரீஹரிகோட்டா சதீஷ்தவான் விண்வெளி மையத்தின் முதலாவது ஏவுதளத்திலிருந்து, இன்று-காலை, சுமார் 10:12 ......[Read More…]\nApril,20,11, —\t—\tஆராய்ச்சிக்கழகத்தின், இந்திய, இன்று, உருவாக்கப்பட்ட, தயாரிப்பில், பதினெட்டாவது, பிஎஸ்எல்வி, ராக்கெட், விண்ணில் சீறிப்பாய்ந்தது, விண்வெளி, வெற்றிகரமாக\nடெல்லியில் லேசான நில நடுக்கம்\nஇன்று டெல்லியில் லேசான நில நடுக்கம் உணரப்பட்டது . ரிக்டர் அளவுகோலில் இதன் தாக்கம் 5.7ஆக பதிவாகி இருந்ததாக தகவல் தெரிவிக்கின்றன .வடகிழக்கு ஆப்கானிஸ்தானின் இந்துகுஷ் மலைதொடரில் உருவான இந்த நிலநடுக்கம் ......[Read More…]\nMarch,21,11, —\t—\tஅளவுகோலில், ஆப்கானிஸ்தானின், இதன், இந்தியாவில், இந்துகுஷ், இன்று, உணரப்பட்டது, உருவான, காஷ்மீர் டெல்லி போன்ற, டெல்லியில், தகவல், தாக்கம் 5 7ஆக, தெரிவிக்கின்றன, நடுக்கம், நொய்டா, பதிவாகி இருந்ததாக, மலைதொடரில், ரிக்டர், லேசான நில, வடகிழக்கு\nஜப்பான் வட கிழக்கு பகுதியில் மிக பயங்கர நிலநடுக்கம்\nஜப்பான் வட கிழக்கு பகுதியில் மிக பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 8.9 புள்ளிகளாக பதிவாகி இருக்கிறது . இதனால் ஜப்பானின் கடற்கரையோர பகுதிகலை சுனாமி இன்று தாக்கியது, ......[Read More…]\nMarch,11,11, —\t—\t8, இன்று, இன்று தாக்கியது, கடற்கரையோர, காரணமாக, சுனாமி, சுனாமியின், ஜப்பானின், ஜப்பான், நிலநடுக்கம், பகுதிகலை, பகுதியில், பேர், மிக பயங்கர, வட கிழக்கு\n2ஜி ஊழல் தொடர்பாக தயாளு அம்மாள் மற்றும் கனிமொழியிடம் சிபிஐ இன்று விசாரணை\n2ஜி ஊழல் தொடர்பாக தயாளு அம்மாள் மற்றும் கனிமொழியிடம் சிபிஐ இன்று விசாரணையை நடத்தியுள்ளது .இருவரும் திமுக தலைமையகத்தில் இருக்கும் கலைஞர் டிவி அலுவலகத்துக்கு வரவளைக்கப்பட்டு அங்கு இருவரிடமும் சிபிஐ போலீசார் ......[Read More…]\nMarch,11,11, —\t—\t2ஜி, அலுவலகத்துக்கு, இன்று, ஊழல், கனிமொழியிடம், கலைஞர் டிவி, சிபிஐ, தயாளு அம்மாள், தொடர்பாக, வரவளைக்கப்பட்டு, விசாரணையை\nராசா சிபிஐ முன்பு இன்று ஆஜரானார்\n2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு ஊழல் தொடர்பான விசாரணைக்கு முன்னாள் மத்திய தொலை தொடர்பு துறை அமைச்சர் ராசா சிபிஐ முன்பு இன்று ஆஜரானார். ...[Read More…]\nDecember,24,10, —\t—\t2ஜி அலைக்கற்றை, அமைச்சர், ஆஜரானார், இன்று, ஊழல், ஒதுக்கீடு, சிபிஐ முன்பு, துறை, தொடர்பான, தொடர்பு, தொலை, மத்திய, முன்னாள், ராசா, விசாரணைக்கு\nதங்களது பொய் கட்டுக்கதையை, அவர்கள் விட� ...\nமக்கள் நலனுக்காக, பா.ஜ., அரசு, தொடர்ந்து செயல்பட்டுவருகிறது. இதனால், அரசுக்கு நல்ல பெயர் கிடைத்துவருவதை தடுக்கும் வகையில், தொடர்ந்து விமர்சனம் செய்யவேண்டிய கட்டாயம், சிலருக்கு உள்ளது.இவ்வாறு கட்டாய எதிர்ப்பாளராக மாறியுள்ளவர், அதற்காக, பொய்யான காரணங்களை தயாரித்து வருகிறார். நீதிமன்றம் உள்ளிட்டவை ஏற்றாலும், ...\n104 செயற்கைக் கோள்களை ஒரேநேரத்தில் விண்� ...\n‘பி.எஸ்.எல்.வி., – சி 35’ ராக்கெட், இன்� ...\nஅமெரிக்க படை உபயோகிக்கும் தரம் வாய்ந்� ...\nபிஎஸ்எல்வி -சி31 செயற்கைக் கோள் வெற்றிக� ...\nஇந்திய-கனடா உறவில் புதிய சகாப்தம்\nவிண்வெளிக்கு மனிதனை அனுப்பும் திட்டத் ...\nவியட்நாம் செயற்கைக் கோள்கள் இந்திய ரா� ...\nபாக்கிஸ்தான், சீனா இந்திய நலனுக்கு ஊறு� ...\nஇந்திய சுதந்திரப் போராட்ட வீரர்களின் � ...\nவயிற்றுப்புண் மற்றும் வாயுக் கோளாறுகள் நீங்க உணவுப் பொருட்கள்\nஜீரணமாகாத காரணத்தால் புளிச்ச ஏப்பம், சாப்பிட்ட உணவு மேல் கிளம்பி ...\nநெல்லிக்காய் தினமும் ஒன்று சாபிட்டால் முடி கருமையாக வளரும். ஆலமரத்தின் இளம்பிஞ்சு ...\nநோய்களுக்கு பிரதான காரணங்கள் இரண்டு. சரீரத்தில் ஏற்படும் மிதமிஞ்சிய வெப்பம் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mukapuvajal.com/2013/11/suran-por-gallery.html", "date_download": "2019-01-19T01:08:16Z", "digest": "sha1:5O36N4WYP44IJXZGGG27CRLW6SBYPAGL", "length": 3997, "nlines": 109, "source_domain": "www.mukapuvajal.com", "title": "suran por gallery - Mandaitivu Mukapuvajal sivasubramanija suvami kovil", "raw_content": "\nமண்டைதீவு முகப்புவயல் சிவசுப்பிரமணியசுவாமி ஆலயத்தின் சூரன்போர் காட்சிகளின் புகைப்படங்கள் கீழே இணைக்கப்பட்டுள்ளன.\nமுகப்புவயலான் கார்த்திகை தீபத்திருவிழா 2013\nகந்தபுராண - யுத்தகாண்டம் - சுருக்கம்\nசூரபத்மனின் வரலாறு: படைத்தல் கடவுளாகிய பிரம்மதேவன்னுக்கு தக்கன், காசிபன் என்னும் இரு புதல்வர்கள் இருந்தார்கள். இவர்களுள் தக்கன் சிவனை நோ...\nவருடாந்த மகோற்சவம் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிய போது\nபஞ்சாட்சரம் (திருவைந்தெழுத்து), சடாட்சரம் (திரு ஆறெழுத்து) போன்ற மந்திர எழுத்துக்களை ஐங்கோண, அறுகோணச் சக்கரங்கள் கட்டங்களுக்குள் அமைய அடை...\nகண்ணகி அம்மன் கிராம பிரவேசம் 2018\nஇன்றைய தினம் கண்ணகி அம்மன் வருகை தந்த பொழுது...\nஅரும் பெறல் மரபின் பெரும் பெயர் முருக \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/28976", "date_download": "2019-01-19T00:43:46Z", "digest": "sha1:4Y44JCCF3BRLOG2VGFTQFIC4GTCQO42L", "length": 9249, "nlines": 98, "source_domain": "www.virakesari.lk", "title": "கலிபோர்னியாவில் காதலனை பழிவாங்க கன்னித்தன்மையை ஏலம் விட்ட காதலி | Virakesari.lk", "raw_content": "\nபொதுஜன பெரமுன தேர்தலில் போட்டியிடுவது குறித்து பஷில் அதிரடி கருத்து\nரணிலும் மைத்திரியுமே பொறுப்பு கூற வேண்டும் - அர்ஜூன அதிரடி\nதொன்மையான தமிழ் மொழியை அவமதிக்கும் நோக்கம் கிடையாது - மனோவிடம் சீன தூதுவர் தெரிவிப்பு\nசவூதியில் நிர்க்கதியாகியுள்ள பெண்களை மீட்க விரைவில் நடவடிக்கை - அப்புஹாமி\nகொழும்பு - அவிசாவளை பழைய வீதியில் போக்குவரத்து பாதிப்பு\nவிபத்தில் சிக்கிய இளவரசர் பிலிப் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார்\nபுதிய எதிர்க்கட்சி தலைவர் கடமைகளை பொறுப்பேற்றார்\nகலிபோர்னியாவில் காதலனை பழிவாங்க கன்னித்தன்மையை ஏலம் விட்ட காதலி\nகலிபோர்னியாவில் காதலனை பழிவாங்க கன்னித்தன்மையை ஏலம் விட்ட காதலி\nகலிபோர்னியாவை சேர்ந்த பெய்லி கிப்சன் என்ற 23 வயது இளம்பெண் தனது காதலனை பழிவாங்க கன்னித்தன்மையை ஏலம் விட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nகிப்சன், காதலர் தனக்கு துரோகம் செய்து வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பில் இருப்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்த நிலையில் தன்னுடைய காதலரை பழி வாங்க தனது கன்னித்தன்மையை ஏலம் விடுவதாக அறிவித்தார்\nபிரபல தொழிலதிபர் ஒருவர் கிப்சனின் கன்னித்தன்மையை ஒரு பெரும் தொகைக்கு ஏலம் எடுத்ததாக கூறப்படுகிறது.\nகாதலரை பழிவாங்க தனது கன்னித்தன்மையை ஏலம் விட்டு காதலரை பழிவாங்கி கொண்டாலும் இவருக்கு சமூக வலைத்தளங்களில் கண்டனங்கள் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.\nகலிபோர்னியா இளம்பெண் காதலர் துரோகம் கன்னித்தன்மை ஏலம்\nபஸ் விபத்தில் 18 பேர் பலி - எத்தியோப்பியாவில் சம்பவம்\nஎத்தியோப்பியாவில் வீதி சென்ற பஸ் விபத்துக்குள்ளானதில் 18 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஆபிரிக்க - எத்தியோப்பியாவின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள வொல்லேகா பகுதியில் ஏராளமான பயணிகளுடன் சென்றுகொண்டிருந்த பஸ்\n2019-01-18 11:50:04 குடைசாய்ந்தது விபத்து பயணிகள்\nவிபத்தில் சிக்கிய இளவரசர் பிலிப் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார்\nபிரித்தானிய இளவரசர் பிலிப் செலுத்திச்சென்ற கார் விபத்தில் சிக்கியதில் இளவரசர் பிலிப் அதிர்ஷ்டவசமாக எவ்வித காயங்களுமின்றி உயர் தப்பியுள்ளதா��� செய்திகள் தெரிவிக்கின்றன.\n2019-01-18 10:56:45 பிரித்தானியா இளவரசர் பிலிப்\nகார் குண்டு வெடிப்பில் 9 பேர் பலி ; கொலம்பியாவில் சம்பவம்\nகொலம்பிய தலைநகர் பொகோடாவில் இடம்பெற்ற பாரிய கார் குண்டு வெடிப்புச் சம்பவத்தில் குறைந்தது 9 பேர் உயிரிழந்தனர்.\n2019-01-18 10:46:19 கொலம்பியா பலி குண்டு வெடிப்பு\nதாயின் உடலை தனி ஆளாக சைக்கிளில் கொண்டு சென்று அடக்கம் செய்த மகன்..\nஒடிசா மாநிலம் சுண்டர்கர் மாவட்டம் கர்பாபகல் கிராமத்தைச் சேர்ந்தவர் இளைஞர் ஒருவர் உயிரிழந்த தனது தாயின் உடலை, மகன் சைக்கிளில் கொண்டு சென்று காட்டுக்குள் அடக்கம் செய்த சம்பவம் அண்மையில் இடம்பெற்றுள்ளது\n2019-01-18 09:43:03 ஒடிசா சைக்கிள் இளைஞர்\nஉலக வங்கி தலைவர் பதவிக்கு பரிந்துரைத்த டிரம்ப் மகள் \nஉலக வங்கியின் தலைவர் பதவியில் உள்ள ஜிம் யாங் கிம், அடுத்த மாதம் பதவி விலகப்போவதாக தெரிவித்துள்ள நிலையில் அவர் தனியார் உட்கட்டமைப்பு முதலீடு நிறுவனம் ஒன்றில் சேரப்போவதாக தகவல் வெளியாகி உள்ளது.\n2019-01-17 12:20:07 உலக வங்கி ஜிம் யாங் கிம் இந்திரா நூயி\nபொதுஜன பெரமுன தேர்தலில் போட்டியிடுவது குறித்து பஷில் அதிரடி கருத்து\nரணிலும் மைத்திரியுமே பொறுப்பு கூற வேண்டும் - அர்ஜூன அதிரடி\nதொன்மையான தமிழ் மொழியை அவமதிக்கும் நோக்கம் கிடையாது - மனோவிடம் சீன தூதுவர் தெரிவிப்பு\nடோனியின் அனுபவ ஆட்டம் ; ஆஸியை சொந்த மண்ணில் தோற்கடித்து வரலாற்று வெற்றியை பதிவுசெய்தது இந்தியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-trichy/pudukottai/2018/feb/15/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B4%E0%AE%B2%E0%AF%8D--%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81--%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-2863656.html", "date_download": "2019-01-18T23:42:55Z", "digest": "sha1:LOZXQYZHJF7J7XCBWBLZRPEXXSEJ4MS2", "length": 7413, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வுப் பயிற்சி- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி புதுக்கோட்டை\nசுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வுப் பயிற்சி\nBy DIN | Published on : 15th February 2018 02:40 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nபுதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஒன்றியம் உருவம்பட்டி ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் மக்கள் பாதை அமைப்பின் சார்பில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வுப் பயிற்சி புதன்கிழமை அளிக்கப்பட்டது.\nதலைமை ஆசிரியை ஜெ. சாந்தி தலைமை வகித்தார். பயிற்சியைத் தொடங்கி வைத்து மாவட்ட திண்ணைத் திட்ட பொறுப்பாளர் சங்கவி தர்மா பேசுகையில், மாணவர்களாகிய நீங்கள் மட்கும், மட்காத குப்பைகளை தரம் பிரித்து வழங்க முன் வர வேண்டும். உங்களது கிராமத்தை முழு சுகாதார கிராமமாக மாற்ற உறுதி மொழி எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.\nமுன்னதாக முதலிடம் நோக்கி, நீர்த்துளி உயிர்த்துளி ஆகிய குறும்படங்கள் திரையிடப்பட்டன.முடிவில் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் உறுதிமொழியை மாணவ, மாணவிகள் எடுத்துக் கொண்டனர். ஏற்பாடுகளை மக்கள் பாதை இயக்க திண்ணைத் திட்ட பொறுப்பாளர்கள் செய்தனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nநடிகர் விஷால் திருமணம் செய்யவுள்ள நடிகை அனிஷா ரெட்டி படங்கள்\nபொங்கல் நல்வாழ்த்துகள் தெரிவித்த பிரபலங்கள்\nவிழாக்கோலம் பூண்ட அவனியாபுரம் ஜல்லிக்கட்டு திருவிழா\nபொங்கலையொட்டி கோயம்பேடு சந்தையில் விற்பனை அதிகரிப்பு\nஸ்பைடர்-மேன்: ஃபார் ஃப்ரம் ஹோம்\nஇந்தியன் 2 படத்தின் போஸ்டர் வெளியீடு\nகாஞ்சனா 3 மோஷன் போஸ்டர் வெளியீடு\nகடாரம் கொண்டான் படத்தின் டீஸர்\nதில்லியில் பெட்ரோல் விலை உயர்வு\nபல்வேறு நலத்திட்ட வழங்க பிரதமர் ஒடிசா வருகை\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lankasee.com/2018/02/13/%E0%AE%85%E0%AE%9F%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0/", "date_download": "2019-01-19T00:52:52Z", "digest": "sha1:UZLGWGUDNSJMANKUMMCMOCZAYXHNFAA6", "length": 9962, "nlines": 108, "source_domain": "lankasee.com", "title": "அடகு கடைக்காரரின் தொந்தரவால் கண்ணீர் விடும் தந்தை… | LankaSee", "raw_content": "\nமாணவர்களுக்கு ஓர் நற்செய்தி… விரைவில் குறைவடையப் போகும் பாடப்பரப்பு…\n மணப்பெண்ணுடன் மருத்துவமனையில் தாலி கட்டிய இளைஞன்\nபிஞ்சு குழந்தைகளின் கண்முன்னே மனைவியை கொலை செய்த கணவன்\nநண்பனை நம்பி வீட்டில் தங்க வைத்த தாய்..நடந்த விபரீதம்\nபத்து வருடம் காத்திருந்த டோனி\nசொந்த மகளுக்கே இணையதளம் மூலம் காதல் வலை வீசிய தந்தை\nஇளைஞனுடன் குளம் பார்ப்பதற்கு சென்ற சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்…\nஅதிமுகவினர் அரங்கேற்றிய விபரீத செயல்..\nஅபாய கட்டத்திற்கு சென்ற காலநிலை : பறவைகள் உணர்த்திய பகீர் உண்மை.\nஅடகு கடைக்காரரின் தொந்தரவால் கண்ணீர் விடும் தந்தை…\nதமிழகத்தில் அடகுகடைக்காரர் தொடர்ந்து பணம் கேட்டு தொந்தரவு செய்வதால், செய்வதறியாமல் நிற்பதாக தந்தை கண்ணீர் வடித்துள்ளார்.\nமேட்டூர் மாதையன்குட்டை பகுதியைச் சேர்ந்தவர் ராஜப்பா, மேஸ்திரியாக வேலை செய்து வரும் இவருக்கு மாதம்மாள் என்ற மனைவியும் கவிதா, அனிதா என இரண்டு மகள்களும் ஜெகதீசன் என ஒரு மகனும் இருக்கிறார்கள்.\nபத்தாம் வகுப்பு படித்துள்ள ஜெகதீசன் செண்ட்ரிங் வேலை செய்து வந்ததுடன், வீட்டுக்கு தெரியாமல் திருட்டு வேலையிலும் ஈடுபட்டுள்ளான்.\nஇந்நிலையில் அந்த ஊரில் இரண்டு கோஷ்டிகளுக்கிடையே நடந்த சண்டையில் ஜெகதீசனுக்கு தலையில் காயம் ஏற்பட்டுள்ளது.\nஅதனால் சுயநினைவு இழந்த ஜெகதீசன் கடந்த 3 வருடமாக கோமா நிலையில் உள்ளார். அவருக்கு ஆப்ரேஷன் செய்வதற்காக ராஜப்பா ஆறுமுகம் என்பவரிடம் ரூபாய்16,000-த்துக்கு மோதிரத்தை அடகு வைத்துள்ளார்.\nஅதற்காக ரூபாய் 22,000-க்கும் மேல் வட்டி கட்டியும் இன்னும் பணம் கேட்டு தொந்தரவு செய்வதாக ராஜப்பா கூறியுள்ளார்.\nஇது குறித்து ராஜப்பா கூறுகையில், மகனின் ஆப்ரேசனுக்காக அறுமுகத்திடம் பணம் வாங்கினேன். ஆனால் தற்போது அதற்கு அதிகமாக பணம் கொடுத்தும், பணம் கேட்டு தொடர்ந்து தொந்தரவு செய்கிறார்.\nமேஸ்திரியான நான் அதில் கிடைக்கும் சொற்ப வருமானத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறேன். குழம்பு சாதம் சாப்பிட்டு கூட 20 நாள்களுக்கும்மேல் ஆகிவிட்டது. தொடர்ந்து பணம் கேட்டு தொந்தரவு செய்வதாக கண்ணீர் வடித்துள்ளார்.\nஎனக்கு மனித நேயம் இருக்கிறது, பணம் கொஞ்சம் குறைத்துக் கொண்டு கொடுத்தால் கூட வாங்கிக் கொள்வேன், ஆனால் அவர்கள் தற்போது என்ன அசிங்கப்படுத்துவதால் முழுத்தொகையும் கேட்பதாக வட்டிக்கு கொடுத்த ஆறுமுகம் கூறியுள்ளார்.\nகாதலியை விட உலகில் யாரும் அழகு இல்லை என்று நினைக்கும் ஆண் மகன்களே இது உங்களுக்காக…\nபெண்ணை தரதரவென இழுத்துச்சென்ற கொள்ளையர்கள்\n மணப்பெண்ணுடன் மருத்துவமனையில் தாலி கட்டிய இளைஞன்\nபிஞ்சு குழந்தைகளின் கண்முன்னே மனைவியை க��லை செய்த கணவன்\nபத்து வருடம் காத்திருந்த டோனி\nமாணவர்களுக்கு ஓர் நற்செய்தி… விரைவில் குறைவடையப் போகும் பாடப்பரப்பு…\n மணப்பெண்ணுடன் மருத்துவமனையில் தாலி கட்டிய இளைஞன்\nபிஞ்சு குழந்தைகளின் கண்முன்னே மனைவியை கொலை செய்த கணவன்\nநண்பனை நம்பி வீட்டில் தங்க வைத்த தாய்..நடந்த விபரீதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sankathi24.com/news/90-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2019-01-19T01:07:09Z", "digest": "sha1:JXNEXAYPKR46SWOIRNLGUIUWEUDITUM2", "length": 3737, "nlines": 30, "source_domain": "sankathi24.com", "title": "90 ஆண்டுகளுக்கு முன் அழிந்துவிட்டதாக கருதப்பட்ட அரிய உயிரினம் கண்டுபிடிப்பு! | Sankathi24", "raw_content": "\n90 ஆண்டுகளுக்கு முன் அழிந்துவிட்டதாக கருதப்பட்ட அரிய உயிரினம் கண்டுபிடிப்பு\nபூமியில் இருந்து முற்றிலும் அழிந்து விட்டதாகக் நம்பப்பட்ட மரக்கங்காரு, தற்போது இந்தோனேசியாவில் உயிர் வாழ்வது கண்டறியப்பட்டுள்ளது.\nலண்டனை சேர்ந்த மைக்கேல் சுமித் என்ற புகைப்பட கலைஞர், இந்தோனேசியாவின் பப்புவா என்ற வனப்பகுதியில் புகைப்படம் எடுத்துக் கொண்டு இருந்தபோது குறிப்பிட்ட மரத்தில் சிறு சிறு கீறல்கள் இருபத்தை அவர் அவதானித்துள்ளார்.\nஇந்த நிலையில் குறித்தமரத்தின் உச்சியில் சென்று அவதானித்த போது, விசித்திரமான உயிரினம் ஒன்று இருப்பதை கண்டு, அதனை படம் பிபிடித்தார்.\nஅதன் பின்னரே குறித்த உயிரினம் மரக்கங்காரு என்பது தெரியவந்தது. 90 ஆண்டுகளுக்கு முன் அழிந்துவிட்டதாக கருதப்பட்ட புள்ளி மரக்கங்காரு இன்னும் இந்தோனோஷியா தீவில் வசிப்பது இதன்மூலம் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.\nஇதையடுத்து அந்த கங்காருவை கண்காணித்து, அதன் பெருக்கத்தை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nதமிழீழப் பெண்கள் எழுச்சி நாள் -பிரான்ஸ்\nவிடுதலைத் தாகம் தணியாது என்பதன் சாட்சியாகவே தாயகத்தில் தொடரும் நடைப்பயணம்\nசுவாசிலே றூவா பிறாங்கோ தமிழ்ச்சங்கத்தின் இல்ல மெய்வல்லுநர் போட்டி\nடென்மார்க் மகளிர் அமைப்பு நடாத்திய விழித்தெழுவோம் நிகழ்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%95/", "date_download": "2019-01-18T23:43:12Z", "digest": "sha1:5SC6JVTC4JUGQPBV2ANVROJRHMIBIYGH", "length": 6485, "nlines": 75, "source_domain": "tamilthamarai.com", "title": "அமோக |", "raw_content": "\nதிறமையான இளைஞர்களின் விருப்பத்தை நிறைவேற்றுவதில் உறுதிபூண்டுள்ளோம்\nபிரதமர் தமிழகத்தில் தேர்தல்பரப்புரை கூட்டத்தில் கலந்துகொள்ள உள்ளார்\nஇந்திய வரலாற்றுக்கும், கலாசாரத்துக்கும் கம்யூனிஸ்டுகள் மரியாதை அளிக்க மாட்டார்கள்\nஉள்ளாட்சி தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி அமோக வெற்றி\nகர்நாடக மாநிலத்தில் நடை பெற்ற உள்ளாட்சி தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி அமோக வெற்றியை பெற்றுள்ளது . இதுவரையிலும் அறிவிக்க பட்ட முடிவுகளில் மொத்தம் உள்ள 30 மாவட்ட பஞ்சாயத்துகளில், பாரதிய ......[Read More…]\nJanuary,4,11, —\t—\tஅமோக, உள்ளாட்சி தேர்தலில், கட்சி, கர்நாடக, காங்கிரஸ், பாரதிய ஜனதா, பாரதிய ஜனதா கைப்பற்றி, பெற்றுள்ளது, மதச்சார்பற்ற ஜனதாதளம், மாநில, வெற்றியை\nதங்களது பொய் கட்டுக்கதையை, அவர்கள் விட� ...\nமக்கள் நலனுக்காக, பா.ஜ., அரசு, தொடர்ந்து செயல்பட்டுவருகிறது. இதனால், அரசுக்கு நல்ல பெயர் கிடைத்துவருவதை தடுக்கும் வகையில், தொடர்ந்து விமர்சனம் செய்யவேண்டிய கட்டாயம், சிலருக்கு உள்ளது.இவ்வாறு கட்டாய எதிர்ப்பாளராக மாறியுள்ளவர், அதற்காக, பொய்யான காரணங்களை தயாரித்து வருகிறார். நீதிமன்றம் உள்ளிட்டவை ஏற்றாலும், ...\nமோடியை எந்த கூட்டணியாலும் வெல்ல முடிய� ...\nபிரதமராகும் கனவில் இருக்கும் சிறுவன்\nரத யாத்திரை ; உச்ச நீதிமன்றம் செல்கிறது ...\nதிரிபுராவை போல், தமிழகத்திலும் பா.ஜ.,வு� ...\nதமிழகத்துக்கு அதிகமான நல திட்டங்களை ச� ...\nமத்திய பிரதேசத்தில் பாஜக மீண்டும் ஆட்� ...\nஏழைகள் சக்தி வாய்ந்தவர்களாக மாறினால், � ...\nநமது உழைப்பு நமக்கு கைகொடுக்கும்\nதேன் மிகசிறந்த உணவு பொருளாகும். தேன் மூலம் எல்லா நோய்களையும் ...\nதினமும் கடுக்காய்ச் சூரணம் செய்து வைத்துக்கொண்டு, உணவுக்குப் பின் திரிகடியளவு ...\nஆஸ்துமாவினால் பாதிக்கபட்டவர்கள் எத்தனையோ வைத்தியம்செய்தும் குணமாகவில்லை என புலம்புவர்களுக்கு இது ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/%E0%AE%A4%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8F%E0%AE%9C%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2/", "date_download": "2019-01-19T00:49:22Z", "digest": "sha1:ZOFNODVV7G3LU6HGO2ZYB7MKUXRDTMCH", "length": 7826, "nlines": 120, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "தபால்துறையில் ஏஜண்ட் வேலை வேண்டுமா? | Chennai Today News", "raw_content": "\nதபால்துறையில் ஏஜண்ட் வேலை வேண்டுமா\nசிறப்புப் பகுதி / வேலைவாய்ப்பு\nகுக்கர் சின்னம் ஒதுக்க கோரிய வழக்கு: சுப்ரீம் கோர்ட் உத்தரவு\nஸ்டாலின் சொல்லும் தொகுதியில் போட்டியிடுவேன்: கனிமொழி\nஜம்முகாஷ்மீர் சுற்றுலா சென்ற 10 பேர் கதி என்ன\nஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டிய வழக்கு முடித்து வைக்கப்பட்டது\nதபால்துறையில் ஏஜண்ட் வேலை வேண்டுமா\nதபால் துறையில் சேவைகளை துரிதப்படுத்தும் புது முயற்சியாக ஓ.பி.ஏ. எனப்படும் ‘அவுட்சோர்ஸ்டு போஸ்டல் ஏஜென்ட்’ பணிவாய்ப்புக்கு விண்ணப்பிக்க சென்னை அண்ணா சாலை தலைமை தபால் அலுவலகம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.\nவெளியில் இருந்தபடி தபால்துறைக்கான தபால்கள் மற்றும் பார்சல்களை பெறவும், வினியோகிக்கவும் இந்த ஏஜென்ட் பணிவாய்ப்பு வழி செய்கிறது.\nகுறிப்பிட்ட எடையை கையாளுவதற்கேற்ப விதிமுறைப்படி ஊதியம் பெற்றுக் கொள்ள முடியும். இந்த பணிக்கு பிளஸ்-2 படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். குறிப்பிட்ட மாதிரியான சுய விவர பட்டியலுடன், தேவையான சான்றுகள் இணைத்து, அண்ணாசாலை தலைமை தபால் நிலைய முகவரிக்கு 31-7-2018-ந் தேதிக்குள் தபாலில் விண்ணப்பம் அனுப்ப வேண்டும்.\nவிண்ணப்பதாரர்கள் வாகனம் மற்றும் டிரைவிங் லைசென்ஸ் வைத்திருப்பதுடன், கணினி அறிவு, ஸ்மார்ட்போன் மற்றும் இன்டெர்நெட் இணைப்பு பெற்றிருப்பது அவசியமாகும். நேர்காணல் நடத்தப்பட்டு தகுதியானவர்கள் சேர்க்கப்படுவார்கள். இது பற்றிய விவரங்களை 044-28520923 என்ற தொலைபேசி எண்ணிலும், doannaroadhpo.tn@indiapost.gov.in என்ற மெயில் முகவரியிலும் கேட்டுப் பெறலாம்.\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nதபால்துறையில் ஏஜண்ட் வேலை வேண்டுமா\nஇந்த இரண்டு வசதிகளும் இனி கூகுளில் கிடையாது\nயூடியூபின் அதிரடி களையெடுப்பால் அஜித், விஜய் ரசிகர்கள் அதிர்ச்சி\nஇசை மேதை கேரக்டரில் விஜய் சேதுபதி\nசமீபத்தில் வெளியான படத்தை பாராட்டிய விஜய் \nரசிகருக்கு பதிலடி கொடுத்த ‘ஸ்பைடர் ‘ பட நடிகை \nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக���கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lankaone.com/index.php?type=post&post_id=29947", "date_download": "2019-01-19T00:52:55Z", "digest": "sha1:G5VTY6WFFYVCKHSYU7SQAP3E7ZRYP5TC", "length": 23296, "nlines": 139, "source_domain": "www.lankaone.com", "title": "நாட்டையே உலுக்கியுள்ள ப", "raw_content": "\nநாட்டையே உலுக்கியுள்ள பெரும் அதிர்ச்சிகர சம்பவம்.. கதவோரமா மறஞ்சி நின்னு பார்த்துகிட்டிருந்த அம்மா..\nஅம்மா வாங்கம்மா.... நம்ம வீட்டுக்கு போவோம்..அந்த மாமா சரியில்லம்மா... வாங்க போயிரலாம்...ஒங்கள விட்டு எங்களால வாழ முடியாதம்மா.... வாங்களே....\nகெஞ்சி கேட்டும் பிள்ளைகளின் கண்ணீரையும் பொருட்படுத்தாது கள்ளக்காதலனுடன் சென்ற இரு பிள்ளைகளின் தாய். - பிலியந்தலையில் சம்பவம்..\nதந்தை தாய் இரு சிறுமிகள் (பெற்ற பிள்ளைகள்) என ஓர் சிறிய குடும்பம் நிம்மதியாக வாழ்ந்து வந்த நிலையில் குடும்ப தலைவருக்கு நண்பர் ஒருவர் கிடைக்கின்றார்.\nஅவர் முன்னாள் இராணுவ வீரர் என்பதோடு, இராணுவத்திலிருந்து தப்பி வந்தவர் எனவும் காவல் துறையினர் தெரிவிக்கின்றனர்.குடும்ப தலைவருக்கும் அவருக்கும் இடையில் சிறந்த நட்புறவு தொடர்கின்றது.\nமுன்னாள் இராணுவ வீரர், குறித்த குடும்பத்தலைவரின் வீட்டிற்கு வருதும், அவரின் வீட்டில் சாப்பிடுவதும் இவ்வாறு நீண்ட காலம் கடந்துள்ளது.சிறிது காலம் செல்கையில், குடும்பத்தலைவரின் மனைவி குடும்பத்தலைவர் மீது அக்கறையின்றி செயற்படுவதும், அடிக்கடி வெளியே சென்று வீடு திரும்புவதும் சில காலங்களாக இடம்பெற்றுள்ளது.\nஇந்த நிலையில் குடும்பத்தலைவர் தனது நண்பரான முன்னாள் இராணுவ வீரரை வீட்டிற்கு அழைத்து வருவதை நிறுத்திக்கொண்டார்.\nஇந்நிலையில், மனைவி கணவரிடம் கோபம் கொள்வதும் அன்பின்றியும் அவரை புறக்கணித்து செயற்பட்டுள்ளார்.\nகணவருக்கு சந்தேகம் ஏற்பட பிள்ளைகள் மற்றும் அயலவர்களிடம் முன்னாள் இராணுவ வீரர் தொடர்பில் கேட்டறிந்துள்ளார். இதன்போது பிள்ளைகளிடமிருந்து உண்மை கதை வெளியாகியுள்ளது,அப்பா நீங்கள் வீட்டில் இல்லாத நேரத்தில் அந்த மாமா வீட்டிற்கு வருவார்.\nஅவர் வந்தவுடன் அம்மா ரூமுக்குள்ள போய் கதவ மூடிப்பாங்க. அந்த மாமா சாப்பாடு வாங்கிகொண்டுதான் வருவார். அதனை சாப்பிட்ட பிறகு நாங்க ரெண்டு பேரும் வெளியிலேயே உங்கள பார்த்திகிட்டு இருப்போம்.\nஅந்தி நேரம் பார்த்து அந்த மாமா போயிருவாரு அப்புறமா நீங்க வ��்திருவீங்க'இப்படி பிள்ளைகள் தெரிவித்துள்ளனர்.பிள்ளைகள் இருவரையும் தனது கரம் கொண்டு மார்பில் அனைத்துக்கொண்ட தந்தை கண்ணீர் விட்டு கதறியழுதுள்ளார்.\nபின்னர் தனது மனைவிடம் இது தொடர்பில் வினவியதற்கு.' நீ எனக்கு செஞ்தெல்லாம் போதும். ஒனக்கு ரெண்டு புள்ளையையும் பெத்து கொடுத்திட்டேன். இனி என்னால உன்னோட வாழ முடியாது.\nஎனக்கு ஏதாவது செய்யனுன்னு நினைச்சா என்ன விட்டு போயிரு. எனக்கு ஒன்னோட வாழவே பிடிக்கல'என்று தெரிவித்துள்ளார்.மனமுடைந்து போன கணவர்' சரி பிள்ளைகள் இருக்காங்க சத்தம் போடாத, நா ஒனக்கு தொல்ல குடுக்கமாட்டேன்.\nஒன்னோட எந்த விசயத்திலும் தலையிட மாட்டன், ஆனா நம்ம புள்ளைகளுக்காக நல்லவளா நடிச்சைனா போதும்.என கூறியதோடு,நா ஒனக்கு எந்த குறையும் வைக்கலயே ஏன் எனக்கு இப்படி ஒரு துரோகம் செஞ்சிட்ட. எல்லாம் என் தலையெழுத்து.என தெரிவித்து அறையிலிருந்து வெளியேறி மீண்டும் பிள்ளைகளுடன் நித்திரைக்கு சென்றார் தந்தை.இப்படியே சிலகாலம் சென்ற பின்னர்... கணவர் வீட்டில் இல்லாத சந்தர்ப்பம் பார்த்து மனைவி கடைக்கு சென்று வருவதாக பிள்ளைகளிடம் தெரிவித்து விட்டு சென்றுள்ளார்.\nசூரியன் மறைந்த பின்னரும் தாய் வீட்டிற்கு வரவில்லை.தயை எதிர்பார்த்திருந்த பிள்ளைகள் கதறி அழுவதை கண்டு அயலவர்கள் அவர்களை அழைத்து வீட்டில் தங்க வைத்துள்ளனர்.கணவர் வீடு திரும்பியதும் பிள்ளைகளை தேடியுள்ளார்.\nஅந்த சமயம் அயலவர்கள் நடந்த விடயத்தினை தெரிவித்துள்ளனர்.கணவர் காவல் நிலையம் சென்று மனைவியை காணவில்லை என முறைப்பாடு செய்துவிட்டு வீடு திரும்பியுள்ளார்.\nஓரிரண்டு நாட்கள் கடந்த பின்னர் காவல் துறையினர் மனைவியையும் அவரது கள்ளக்காதலனையும் நகரொன்றில் வைத்து கைது செய்துள்ளனர்.கைது செய்தப்பின்னர் குறித்த பெண்ணின் உத்தியோகப்பூர்வ கணவருக்கு தெரிவித்துள்ளனர்.\nதனது பிள்ளைகளுடன் காவல் நிலையத்திற்கு சென்ற அவர், காவல் துறையினரின் விசாணைகளுக்கு முகம் கொடுத்துள்ளார்.எனினும் குறித்த பெண் தனது கணவருடன் தொடர்ந்து வாழ விருப்பம் இல்லை என தெரிவித்ததோடு கள்ளக்காதலுடனேயே தொடர்ந்து வாழ விரும்புவதாக தெரிவித்துள்ளார்.\nஅம்மா வாங்கம்மா.... நம்ம வீட்டுக்கு போவோம்.. அந்த மாமா சரியில்லம்மா... வாங்க போயிரலாம்...ஒங்கள விட்டு எங்களால வாழ முடிய��தம்மா.... வாங்களே.... அந்த மாமா சரியில்லம்மா... வாங்க போயிரலாம்...ஒங்கள விட்டு எங்களால வாழ முடியாதம்மா.... வாங்களே....என்று அழைத்துள்ளனர்.மறுப்பு தெரிவித்த தாய் கள்ளக்காதலனுடனேயே சென்றுள்ளார்.\nஇந்நிலையில் இருவரும் பெண் பிள்ளைகள் என்பதால் அவர்களின் நன்மைக்கருதி இருவரையும் சிறுவர் பாதுகாப்பு நிலையத்திற்கு அனுப்பி வைத்து கற்கை நடவடிக்கைகளை தொடர காவல் துறையினரால் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.\nபிள்ளைகள் இருவரும் சிறுவர் காப்பத்திற்கு அழைத்து செல்லப்பட்டதன் பின்னர், காப்பக அதிகாரிகளால் அன்பு வார்த்தைகள் கொண்டு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.\nஇதன்போது பல அதிர்ச்சியான தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. அந்த மாமா ஒரு நாள் வீட்டு வந்தார். நான் அம்மா தங்கச்சி மூவரும் ஒரு அறைக்குள் இருந்தோம், அப்பா வேலைக்கு போயிட்டாரு.\nஅவர் வந்தவுடன் அம்மா எங்க ரெண்டு பேரையும் தனியே விட்டு அறைக்கு வெளியே சென்று கதவை மூடிட்டாங்க. அந்த மாமா என்னோட கை கால்களை கயிற்றால் கட்டி விட்டு பண்ணகூடாத எல்லாத்தையும் பண்ணிட்டாங்க. அப்பறமா... என்னோட 7 வயசு தங்கச்சிக்கிட்ட போனாங்க.\nதங்கச்சிட உடுப்பு எல்லாத்தையும் கழட்டிட்டு அவங்கட கைய வச்சாங்க. பிறகு எழுந்து நின்னு என்னோட தங்கச்ச உடுப்பில்லாம போட்டோ எடுத்தாங்க. இதெல்லாத்தையும் அம்மா கதவோரமா மறஞ்சி நின்னு பார்த்துகிட்டுதான் இருந்தாங்க'என 15 வயதுடைய மூத்த மகள் தெரிவித்துள்ளார்.\nஇதனை தொடர்ந்து அதிரடியாக செயல்பட்ட சிறுவர் காப்பகத்தின் அதிகாரிகள் காவல் துறையினருக்கு அறிவித்து குறித்த சிறுமிகளின் தாய் மற்றும் அவரின் கள்ளக்காதலன் ஆகிய இருவரையும் கைது செய்துள்ளனர்.\nஅத்துடன் குறித்த நபரின் இந்த செயலை அறிந்துக்கொண்ட பிரதேச வாசிகள் முன்னாள் இராணு வீரரை மடக்கிப்பிடித்து நையப்புடைத்துள்ளனர் எனவும் காவல் துறையினர் தெரிவிக்கின்றனர்.\nகைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த பிலியந்தலை காவல் துறையினர் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.\nஆபத்தை ஏற்படுத்தும் பேஸ்புக்கின் 10 வருட...\nபேஸ்புக்கில் வைரலாகி உள்ள 10 வருட போட்டோ சேலஞ்சை வைத்து பேஸ்புக் புதிய......Read More\nபல நூறு கோடியில் “இந்தியன் 2”\nலைக்காவின் பிரம்மாண்ட தயாரிப்பில் ஷங்கர் இயக்கத்தில் கமல் நடிக்கும்......Read More\nஜேர்மனியில் நடந்த அடுத்த காட்டிக் கொடுப்பு:...\n2005ல் இலங்கை வெளிவிவகார அமைச்சராக இருந்த லஷ்மன் கதிர்காமரை நாம்......Read More\nதிருகோணமலை கடலில் காணாமல் போன இளைஞன்...\nதிருகோணமலை வீரநகரிலிருந்து கடந்த 16 ஆம் திகதியன்று கடலுக்குச் சென்று......Read More\nவவுனியா சிறைச்சாலை கைதி ஒருவர் வவுனியா பொதுவைத்தியசாலையில்......Read More\nஜனாதிபதி சட்டத்தரணிகளாக ஜனாதிபதியினால் நியமனம் பெற்ற 25 சிரேஸ்ட......Read More\nவவுனியா நகரையண்டிய சில பாடசாலைகளில்...\nவவுனியா நகரப் பகுதியை அண்டிய சில பாடசாலைகளில் தரம் 1 மாணவர் அனுமதிக்கு......Read More\n9 இந்திய மீனவர்கள் எச்சரிக்கையுடன்...\nயாழ்ப்பாணம், நெடுந்தீவு கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட ஒன்பது......Read More\nகைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன......Read More\nஇலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட வெளிநாட்டு தம்பதியினர் 7 மணித்தியாலங்கள்......Read More\nயாழ் பாடசாலை மாணவியின் வீட்டில்...\nதென்பகுதி பாடசாலை சமூகத்தினர், மந்துவில் பாடசாலை மாணவி ஒருவரின்......Read More\nயாழ்ப்பாணம் மாநகரசபை முதல்வர் இமானுவேல் ஆர்னோல்ட்டை யாழ். நீதிவான்......Read More\nகொழும்பு – கட்டுநாயக்க பஸ் ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டு......Read More\nதமிழ் மக்கள் தமது உரிமைகளையே...\nஇலங்கை, இந்திய ஒப்பந்தத்தின் ஊடாக ஏற்படுத்தப்பட்ட 13ஆவது திருத்தச்......Read More\nகிழக்கு மாகாண வைத்தியசாலைகளுக்கு 11...\nசுகாதார இராஜாங்க அமைச்சர் பைசல் காசிமின் ஏற்பாட்டில் கிழக்கு மாகாண......Read More\nகடும் குளிரினால் உறைந்து போகும்...\nநாட்டின் பல பகுதிகளில் குளிரான காலநிலை நிலவுவதாக வளிமண்டவியல்......Read More\nஅமரர் செல்வி அபிநயா சண்முகநாதன்\n‘கருத்துக்களால் களமாடுவோம்’ எனும் தொனிப்பொருளில் ஓர் அரசியல்......Read More\nஒரு நாடு, ஒரு தேசம்\nமீளிணக்கப்பாடு, நல்லிணக்கம் போன்றவற்றை முன்னெடுப்பவர்கள், அடிக்கடி......Read More\nமென்வலு அரசியலும் தமிழீழ மக்களும்\nஇலங்கைதீவில் வடக்கு கிழக்கு மாகாணங்களை தமது தாயாகமாக கொண்ட தமிழீழ......Read More\nசனாதிபதி சிறிசேனா ஒன்பது மாகாண சபை ஆளுநராக இருந்தவர்களிடம் இருந்து......Read More\nமைத்திரியின் தர்மசங்கட நிலை ஒரு...\nஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன பல அமைச்­சுக்­களை தன்­வசம்......Read More\nகருவில் கரையும் புதிய அரசமைப்பு:...\n“புதிய அரசமைப்பு தொடர்பில், தமிழ் மக்கள் பெரிய நம்பி���்கைகளைக்......Read More\nநாளைமுதல் குடிக்க மாட்டேன் சத்தியமடி தங்கம்… ராத்திரிக்கு தூங்க வேணும்......Read More\nஎல்லாமே வரலாற்று பின்னணியைப் பொறுத்தே தன்னைக்......Read More\n60 ஆண்டுகளுக்கு மேல் தீவிரமாக அரசியலில் ரூடவ்டுபட்டு செயற்பட்டமையால்......Read More\nஎதிர்க்கட்சித் தலைவர் விவகாரமும் ...\nதனிப்பட்ட வாழ்வில் பொய்களை எவரும் கொண்டாடுவதில்லை. அது வெறுக்கத்தக்க......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.periyava.org/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%89/", "date_download": "2019-01-19T01:07:04Z", "digest": "sha1:SWUTXUJZA2PTCPRI35KW4YZICK6UBNH4", "length": 8546, "nlines": 98, "source_domain": "www.periyava.org", "title": "பாவத்தைப் போக்குவதற்கு உபாயம் - Periyava", "raw_content": "\nதானம், தர்மம், கர்ன அநுஷ்டானம், ஈஸ்வர நாமோச்சரணம், ஆலய தரிசனம் முதலியவையே சத்கார்யங்கள். பாவத்தைப் போக்குவதற்கு இவையே உபாயம்..\nஒரு குடும்பத்தில் பத்தினி ஒழுங்கு தப்பி நடந்தால் அதன் பலாபலன் அவளைத் தாக்காது. அவளை நல்வழிப்படுத்த தவறிய புருஷனைத்தான் சேரும்.\nநம் வாழ்க்கையில் ஒவ்வொரு காரியத்திலும் இந்த உபதேசத்தை உரைத்து உரைத்து அலசிப் பார்க்க வேண்டும்.\nஇந்தக் காரியத்தில் சொந்த லாபம், பேர், புகழ் இருக்கிறதா ஆசை இருக்கிறதா இவை இருந்தால் வெளிப்பார்வைக்கு நாம் செய்வது எத்தனை உயர்வாக இருந்தாலும் பாபம் தான்.\nபண்ணிய பாபங்களுக்கெல்லாம் ஈடாக எதிர்த்தட்டில் புண்ணிய கர்மங்களை ஏற்றியாக வேண்டும்.\nகணக்கு வழக்கில்லாமல் புண்ணியம் பண்ணுவதற்கு மனநெறி முதலில் ஏற்பட வேண்டும்.\nஅது ஏற்படுவதற்கு நம்முடைய பேச்சு, எண்ணம், நமக்கென்று பண்ணிக் கொள்ளும் காரியம், சொந்தச்செலவு, சாப்பாடு, ட்ரெஸ் எல்லாவற்றிலும் கணக்காய் இருந்தால் தான் முடியும்.\nநம் முன்னோர்கள் எளிமையாக இருந்து கொண்டே நிம்மதியாக காலக்ஷேபம் நடத்தி இருக்கிறார்கள். இப்போது நாம் பணத்தாலும் உடைமைகளாலும்” லக்க்ஷரி”களாலும் தான் அந்தஸ்து என்று ஆக்கிக் கொண்டு...\nநம்மரெண்டு பேருக்கும் ஒரே தொழில்தான்\nநமக்கெல்லாம் சன்யாசி என்றால் எப்பொழுதும் பூஜை, உபன்யாஸம் என்று மிகவும் கடுமையாக இருப்பார்கள் என்ற எண்ணம் உணடு. ஆனால் மஹா பெரியவாளோ சிறந்த நகைச்சுவையாளர். இதோ...\n(பக்தியுடன் உருகினால் நமக்கும் இப்படிப்பட்ட அதிசயங்கள் நடக்கும்.நம்பிக்கைதான் வேண்டும்) பம்பாயில் கணபதிராம் என்பவரும், அவர் மனைவியும் பெரியவாளின் பரம பக்தர்கள். பெரியவாள் பாதுகையில் கற்கள் எடுத்துப்...\nகலியுகம் கண்ட காஞ்சி மஹான்\nஒவ்வொரு யுகத்திலும் ஒவ்வொரு அவதாரமாய் வந்த பகவான் இந்தக் கலியுகத்தில் ஆச்சார்ய ஸ்வரூபமாய் நம்மோடு வந்து பிறந்து நம்மோடு வாழ்ந்து நம்மை நல்வழிப்படுத்துகின்றான் என சான்றோர்கள்...\nஒரு பக்தையுடைய கவலை மிகவும் வினோதமாக இருந்தது. ’காக்கை உபத்திரவம் தாங்க முடியல்லே. தெருவில் போகும் போது, தலையில் வந்து உட்கார்ந்து கொள்கிறது. தினமும் இப்படி...\nபெரியவாளுடைய பரமபக்தர் ஒருவருக்கு காது கேட்காது புஸ்தகம் படிக்க முடியாதபடி பார்வைக் குறைபாடு புஸ்தகம் படிக்க முடியாதபடி பார்வைக் குறைபாடு எதிரில் நிற்பவர்கள் கூட ஏதோ நிழல் மாதிரித்தான் தெரிவார்கள். அந்த வயசான...\nஅபிவாதயேங்கறது ஒரு life history மாதிரி\nஒரு வைஷ்ணவ சிறுவன் பெரியவாளிடம் அபார பக்தி கொண்டவன். அவனுக்கு உபநயனம் நடந்து ரெண்டு வாரம் இருக்கும். அப்போது பெரியவா அவன் இருக்கும் கிராமத்தில் பட்னப்ரவேசம்...\nவாழ்நாள் முழுக்க எதன் நினைப்பு ஒருத்தன் மனசில் ஜாஸ்தியாக இருக்கிறதோ, அதைப் பற்றிய சிந்தனைதான் அந்திமத்தில் வரும். இப்படி நமக்குக் கடைசியில் பகவத் ஸ்மரணம் வருமா...\nசிரத்தையோடு தானம் கொடுக்க வேண்டும்November 11, 2014\nநம்மரெண்டு பேருக்கும் ஒரே தொழில்தான்November 10, 2014\nபாவத்தைப் போக்குவதற்கு உபாயம்September 28, 2014\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eelamheros.wordpress.com/category/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%87%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2019-01-19T01:06:49Z", "digest": "sha1:HWUKWH5B4YZ3OJUJYFCIPF26GIL3SMQ6", "length": 17228, "nlines": 275, "source_domain": "eelamheros.wordpress.com", "title": "பிரிகேடியர் புலித்தேவன் – eelamheros", "raw_content": "\nபிரிகேடியர் நடேசன் , பிரிகேடியர் புலித்தேவன் வீரவணக்கம்\nஅறியப்பட்ட முள்ளிவாய்க்கால் வீரமறவர்களுக்கு வீரவணக்கம் மேலும் இதே காலத்தில் வீரச்சாவைத் தழுவிய அனைத்து வீரமறவர்களுக்கும் வீரவணக்கம்\nகாணாமல் போன சகோதரனை தேடி போராடிய சகோதரி இனப்படுகொலை\nஈனர்கள் வாழும் பூமியாக மாறும் நம் வீரம் விளைந்த தேசம்.\nஇணைய-காகிதப் புலிகள், அமைப்புக்களுக்கும் ஓர் எச்சரிக்கை \nதாயகத்தில் நடந்த கரும்புலிகள் தினம் 2004 காணொளி\nவெளித்தெரியாத வேர்: கேணல் மனோகரன் ‘மனோமாஸ்டர்’\nதிருப்பியும் அடிக்கக் கூடியவர்கள் என்ற வரலாற்றை ஆரம்பித்தவர்கள் ஈழத் தமிழர்கள் : தென் தமிழீழத்தின் சரித்திர... bit.ly/2eSLk5E 2 years ago\n2016 டிசம்பர் இறுதியில் தீர்வு சாத்தியமற்றதால் தாளம் மாற்றுகிறது கூட்டமைப்பு: தமிழ் மக்கள் நம்பி வாக்களித்து ... bit.ly/2dYheyW 2 years ago\nஎஸ்.பி.பி நிகழ்ச்சியை இந்தியாவின் திட்டத்தின்படி நடத்தியது ஸ்ரீலங்கா அரசு : ஈழக் குழந்தைகள் பசியிலிருக்கப் ... bit.ly/2egIi80 2 years ago\nயாழ் மைதானத்தில் எஸ்.பி.பியின் இசை நிகழ்ச்சிக்கு வெளியே சிறார்களின் அவலம் : எங்கள் சிறார்கள் உங்கள் இசை நிகழ... bit.ly/2ejpVT4 2 years ago\nயாழ் மாநகரசபை மைதானத்தில் .. அது வேற வாய்… இது நாறல் வாய்…: யாழ்ப்பாணத் தமிழர்களை எந்தப்பாடுபட்டாவது தமிழ்நாட... bit.ly/2eeoeGn 2 years ago\nதேசியத் தலைவர் பிரபாகரனின் வரலாற்றுச் சிறப்பு மிக்க சுதுமலைப் பிரகடன உரை -1987-08-04\nதேசியத் தலைவரின் வரலாற்றுச் சிறப்பு மிக்க சுதுமலைப் பிரகடன உரை 1987 -08-04 காணொளி1987ம் ஆண்டு ஜுலை மாதத்தில் 'ஒப்பரேஷன் பூமாலை' நடவடிக்கை இந்தியப் படைகளால் மேற்கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து இலங்கையும் இந்தியாவும் தமக்கிடையில் ஒரு ஒப்பந்தத்தைச் செய்து கொள்ளத் தயாராகியிருந்தன.புலிகளின் தலைவர் பிரபாகரன் அப்பொழுது ஈழமண்ணில் தமது தலைமையகத்தை அமைத்து, ஈழ மண் […]\nபலாலி விமானப்படைத்தளம் மீதான கரும்புலித் தாக்குதல் நினைவு நாள்\n2-08-1994 அன்று அதிகாலை யாழ்ப்பாணத்திலிருந்த பலாலி விமானப்படைத் தளம் மீது விடுதலைப்புலிகளின் கரும்புலிகள் அணியினர் அதிரடித் தாக்குதலொன்றை நடத்தினர்.பலாலி விமானப்படைத் தளம் மீதான இரண்டாவது கரும்புலித் தாக்குதல் அதுவாகும்.1993 நவம்பரில், தவளைப் பாய்ச்சல்’ என்ற பெயரிட்டு பூநகரி கூட்டுப்படைத் தளம் மீது விடுதலைப்புலிகள் பெருமெடுப்பில் தாக்குதலை நடத்தினர். அந்த ந […]\nஈழத்துப் போராட்டப் பாடகர்களில் தனக்கென்று தனித்துவமான இடத்தைப் பெற்றிருப்பவர் மேஜர் சிட்டு. இன்று அவரின் 14 ம் ஆண்டு நினைவுநாள். போராளியாகப் பணியாற்றி களமொன்றில் வீரச்சாவடைந்தது கலையுலகிற்கு இழப்புத்தான் என்றாலும் மக்கள் மனங்களில் என்றும் நீங்கா இடம்பெற்ற வாழ்க்கை அவருடையது.தொன்னூறுகளின் தொடக்கத்தில் மேஜர் செங்கதிர் என்ற போராளியின் பாடல்வரிகளைத் தன் கு […]\n1995 இல் மணலாறில் காவியமான 180 பெண்போராளிகள் நினைவு நா��்\n28.07.1995 அன்று மணலாறு கோட்டத்தில் அமைந்திருந்த சிறிலங்கா படைகளின் ஐந்து தளங்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலின்போது வீரச்சாவைத் தழுவிக் கொண்ட லெப்.கேணல் கோமளா உட்பட்ட 180 வரையான மாவீரர்களின் நினைவு நாள் இன்றாகும்.தமிழீழ தாயகத்தின் இதயபூமியான மணலாற்றில் சிறிலங்கா அரசினால் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டு வந்த சிங்களக் குடியேற்றங்களிற்கு பாதுகாப்பை வழங்கி வந்த […]\n2008 ம் ஆண்டு ஆடி மாதம் காவியமான மாவீரர்கள்\n2007 ம் ஆண்டு ஆடி மாதம் காவியமான மாவீரர்கள்\n2001 கட்டுநாயக்கா விமானப் படைத்தளக் தாக்குதல் கரும்புலிகளுக்கு எமது வீரவணக்கம்\n2001 ஆம் ஆண்டு கட்டுநாயக்கா விமானப் படைத்தளத் தாக்குதலில் தம்மை ஆகுதியாக்கிய கரும்புலிகளுக்கு எமது வீரவணக்கம் கட்டுநாயக்கா விமானப் படைத்தளத் தாக்குதல் ஜூலை 24, 2001 அன்று விடுதலைப்புலிகளின் 14 தற்கொலைப் படை உறுப்பினர்களால் நடத்தப்பட்ட இலங்கையின் வரலாற்றில் மிக முக்கியமான தாக்குதல் ஆகும்.கட்டுநாயக்கா விமானப் படைத்தளத்திற்கு அருகிலேயே பண்டாரநாயக்கா சர்வதேச விம […]\nமூத்த உறுப்பினர் லெப். செல்லக்கிளி அம்மான் வீரவணக்கம்\nசதாசிவம் செல்வநாயகம்கல்வியங்காடு, யாழ்ப்பாணம்23.7.1983 அன்று யாழ். திருநெல்வேலியில் சிறீலங்கா இராணுவத்தினர் மீதான கண்ணிவெடி - கரந்தடி தாக்குதலின்போது வீரச்சாவு.தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினர்களில் ஒருவர் இவர். புகழ்பெற்றதிருநெல்வேலித் தாக்குதலில் வீரச்சாவை அணைத்துக்கொண்டார். இயக்கவளர்ச்சியில் தலைவருக்கு தோழ்கொடுத்தவர். 1983ம் ஆண்டு யூலை 23ம் திகத […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/tamil-cinema/movie-review/en-peyar-surya-en-veedu-review-in-tamil/moviereview/64046582.cms", "date_download": "2019-01-19T00:11:06Z", "digest": "sha1:WFUWG3D3PR4YFTLFDODEXYSMK3ELQHR3", "length": 29430, "nlines": 217, "source_domain": "tamil.samayam.com", "title": "en peyar surya en veedu india review: என் பெயர் சூர்யா என் வீடு இந்தியா | en peyar surya en veedu review in tamil - Samayam Tamil", "raw_content": "\nபாலபிஷேகம் செய்யும்போது கட்அவுட் ..\nரஜினிகாந்தின் பேட்ட ப்ரோமோ வீடியோ..\nபாண்டிச்சேரி தல ரசிகர்கள் வேற லெவ..\nசேலத்தில் மாஸ் கிளப்பும் அஜித்தின..\nVideo: டிக்கெட் கிடைக்காத கோபத்தி..\nஎங்கு போனாலும், ரசிகர்கள் ஹெல்மெட..\nசிந்தனை இல்லாதவர்கள் காப்பி மட்டு..\nஎன் பெயர் சூர்யா என் வீடு இந்தியா மினி விமர்சனம்\nவிமர்சகர் மதிப்பீடு 3.5 / 5\nவாசகரின் சராசரி மதிப்பீடு3.5 / 5\nஇந்த சினிமாவை மதிப்பீடு செய்க...1 (ட்ரேஷ்)1.5 (மோசம் )2 (சராசரிக்கும் கீழ் )2.5 (சராசரி )3 (சராசரிக்கும் மேல் )3.5 (நல்ல படம் )4 (மிகவும் நல்ல படம் )4.5 (மிக, மிக நல்ல படம் )5 (சிறந்த படம் )\nநீங்கள் ஏற்கனவே இந்த சினிமாவை மதிப்பீடு செய்துள்ளீர்கள் .\nநடிகர்கள் அல்லு அர்ஜூன்,அனு இமானுவேல்,அர்ஜூன்,சரத்குமார்,சாய்குமார்,ஹரீஷ் உத்தமன்,நதியா,சாருஹாசன்,பொம்மன் இரானி,பிரதீப் ராவத்\nCheck out என் பெயர் சூர்யா என..என் பெயர் சூர்யா என் வீடு இந்தியா show timings in\nகரு: எல்லையில் பணிபுரிந்து , இந்தியாவை தன் உயிரைக் கொடுத்து காக்க வேண்டும் எனும் லட்சியமுடைய சாதாரண இராணுவ வீரரான நாயகருக்கு ., அவரது முன்கோபமே சத்ருவாக இருக்கிறது. தன் பலவீனத்தை சரி செய்து கொண்டு ., ஹீரோ தன் உயரிய லட்சியத்தை அடைந்தாரா இல்லையா ..\nகதை: இந்தியா பாகிஸ்தான் இடையேயான பனி படர்ந்த இமயமலை பார்டரில் ஒற்றை ஆளாக காவலுக்கு நின்று ., 125 கோடி பேருடைய இந்தியாவை காத்து பெருமை சேர்க்க வேண்டும் எனும் வெறியுடன் இருக்கும் தேசபக்தி மிகுந்த மிலிட்டரி சோல்ஜர் சூர்யா எனும் அல்லு அர்ஜூன் .\nஆனால் , அவரது லட்சியத்திற்கு பெரும் தடையாக இருக்கிறது .... அநீதியை கண்டால் 'ஆன்தி ஸ்பாட் ' பொங்கி எழும் அவரது முன்கோபக் குணம். அந்த மூக்கின் மீதான கோபத்தாலேயே இராணுவ வேலையில் இருந்தும் துரத்தி அடிக்கப்படும் சோல்ஜர் சூர்யா எனும் அல்லு அர்ஜூன் தன் பெரும் பலவீனமான கோப குணத்தை வென்று ., கூடவே , பல சமூக விரோதிகளையும் கொன்று., எப்படி இழந்த வேலையை மீண்டும் பெற்று ., தன் பார்டரில் பணிபுரியும் லட்சியத்தை அடைகிறார் .. இழந்த வேலையை மீண்டும் பெற்று ., தன் பார்டரில் பணிபுரியும் லட்சியத்தை அடைகிறார் .. என்பது தான் \"என் பெயர் சூர்யா ,என் வீடு இந்தியா\". படத்தின் தேசபக்தியை தூண்டும் கதையும் ,களமும் .\nகாட்சிப்படுத்தல்: ராம லெட்சுமி சினி கிரியேஷன்ஸ் பேனரில் கே. நாக பாபு வழங்க ., ஸ்ரீஷா ஸ்ரீதர் லகட பாடி தயாரிப்பில் ., சக்தி பிலிம். பேக்டரி வெளியீடு செய்ய ., தெலுங்கு முன்னணி நடிகர் அல்லு அர்ஜூனுடன் புதுமுகம் அனு இமானுவேல் , அர்ஜூன் , சரத்குமார் , சாய்குமார் , ஹரீஷ் உத்தமன் , நதியா , சாருஹாசன் , பொம்மன் இரானி , பிரதீப் ராவத் , பொசானி கிருஷ்ணமுரளி , ரவிகாலே , ராவ் ரமேஷ் , வெண்ணிலா கிஷோர் , அனூப் சிங் ரத்தோட் , சத்ய கிருஷ்ணன் ,விக்ரம் லகட பாடி .. உள்ளிட்ட பெரும் நட்சத்திர பட்டாளம் நடிக்க ., விஜய் பாலாஜி வசனவரிகளில்., கோட்டகிரி வெங்கடேஷ்வர ராவ் படத்தொகுப்பில் ., ராஜீவ் ரவி ஒளிப்பதிவில் ,விஷால் - சேகர் இசையில். , வி. வம்சியின் எழுத்து , இயக்கத்தில் வெளி வந்திருக்கும் \"என் பெயர் சூர்யா ,என் வீடு இந்தியா\".\nபடத்தில் மேற்படி தேசபக்தி சொட்டும் கருவுடனும் கதையுடனும், கொஞ்சம் பேமிலி சென்டிமென்ட் ,கொஞ்சம் காதல் ,நிறைய முட்டல் , மோதல்... எல்லாவற்றையும் கலந்து கட்டி சீன் பை சீன் பிரமாண்டமாகவும் , மிரட்டலாகவும் ., அதே நேரம் ஜனரஞ்சகமாகவும் காட்சிப்படுததி வெற்றி பெற்றிருக்கின்றனர் மொத்தப் படக் குழுவினரும் \nகதாநாயகர்: பேட்ரியாட்டிசம் நிரம்பிய மிலிட்டரி சோல்ஜராக , சூர்யாவாக ,தெலுங்கு முன்னணி நடிகர் அல்லு அர்ஜூன் செம மிடுக்கு , செம மிரட்டல் .\nஆரம்பகாட்சியில் பெரிய அரசியல்வாதியின் மகனையும் ., போலீஸாரையும் புரட்டி எடுப்பதில் தொடங்கி க்ளைமாக்ஸில் , வில்லன் கல்லா - சரத்தை அவர் பாணியிலேயே படிய வைத்து தன் லட்சியப்படி , பார்டருக்கு போய் நாட்டுக்கு சேவை செய்வது வரை சகலத்திலும் சக்கை போடு போட்டிருக்கிறார்.\nகதாநாயகி: புதுமுகம் அனு இமானுவேல் , வர்ஷாவாக கொஞ்சம் காட்சிகளிலேயே வந்தாலும் ., ரசிகனின் நெஞ்சை விட்டு அகலமறுக்கும் வஞ்சிக் கொடியாக நாயகரை கொஞ்சி மகிழ்ந்து நம்மை வசீகரிக்கிறார். வாவ்\nபிற நட்சத்திரங்கள்: சைக்காலஜிஸ்ட் 'கம்' அல்லுவின் அப்பாவாக நடிகர் அர்ஜூன் ,ஊரை அடித்து உலையில் போடும் தாதா கல்லாவாக சரத்குமார் , கார்கில் வாரில் காலை இழந்த மிலிட்டரி முஸ்தபா வாக சாய்குமார் , கல்லாவின் கையாள் கதிராக ஹரீஷ் உத்தமன் , நாயகரின் அம்மாவாக நதியா , தேச பற்றாளர் சாருஹாசன் , பொம்மன் இரானி , பிரதீப் ராவத் , பொசானி கிருஷ்ணமுரளி , ரவிகாலே , ராவ் ரமேஷ் , வெண்ணிலா கிஷோர் , அனூப் சிங் ரத்தோட் , சத்ய கிருஷ்ணன் ,விக்ரம் லகட பாடி .. உள்ளிட்ட ஒவ்வொருவரும் பாத்திரமறிந்து பக்காவாக பளிச்சிட்டிருக்கின்றனர்....\nதொழில்நுட்பகலைஞர்கள்: \"இந்தியாவுல இருக்கிறதால இந்தியன் ஆகிடமுடியாது.... இந்தியன்ங்கற அடையாளம் ஆதாரா , பாக்கெட்ல அல்ல ... இங்க நெஞ்சுல இருக்கணும்....\",\n\"இதுவரை நான் படிக்காத விலை மதிப்பில்லா புத்தகம் சூர்யா...\" என்பது உள்ளிட்ட விஜய் பாலாஜியின் வசனவரிகள் படத்தோடு கூடுதலாக நம்மை ஒன்றவைப்பது மேலும் சிறப்பு.\nகோட்டகிரி வெங்கடேஷ்வர ராவ் படத்தொகுப்பு பக்கா தொகுப்பு.\nராஜீவ் ரவியின் ஒளிப்பதிவில் க்ளைமாக்ஸில் இடம்பெறும் இந்திய இமயமலை பார்டர் பனி படர மிரட்டலாக பதிவு செய்யப்பட்டிருக்கும் விதம் ஒன்று போதும் இவரது ஒளிப்பதிவின் சிறப்புக்கு கட்டியம் .கூற\nவிஷால் - சேகர் இசையில்., \" நீ வீரனே ....வா வீரனே ... \" , \"ஒரு கணம் மயங்குது மணம் ....\", \"இந்த பயணம் இந்த பயணம் என்னதான் நடக்கும் ... \", \"கொண்டாட்டமோ கொண்டாட்டம் தான் கோகுலமே ஆகாதா \", \"அடி ஆத்தி இழுத்து மனச ..\" எனத் தொடங்கித் தொடரும் பா.விஜய்யின் பாடல் வரிகள் படத்திற்கு கூடுதல் ப்ளஸ்\nபலம்: \"இந்தியாவுல நார்த் இந்தியன் ,செளத் இந்தியன் , ஈஸ்ட் வெஸ்ட் இந்தியன் .... அப்படின்னு எதுவும் கிடையாது ...\nஒரே இந்தியா தான் ... நாமெல்லோரும் இந்தியன்தான் . \" என்பது உள்ளிட்ட வசீகர வசனங்கள் படத்திற்கு கூடுதல் பலம்.\nபலவீனம்: இன்றைய சூழலில் இப்பட டைட்டிலும், இப்படத்தில் இடம்பெறும் சில காட்சிகளும்... தமிழனுக்கும் , தமிழ் சினிமாவுக்கும் அந்நியப்பட்டு தெரிவது கற்றே பலவீனம்\nஇயக்கம்: வி.வம்சி தனது எழுத்து , இயக்கத்தில் \"இந்தியாவுல நார்த் இந்தியா ,செளத் இந்தியா , ஈஸ்ட் வெஸ்ட் அப்படின்னு எதுவும் கிடையாது ...\nஒரே இந்தியா தான் ... நாமெல்லாம் இந்தியன்தான் . \" என ஹீரோ எண்ட்ரி கொடுக்கும் சீனில் தொடங்கி ., இறுதியில் தேசிய கொடி பின்னணியில் பட்டொளி வீசிப் பறக்க ., பார்டரில் பாதுகாப்பிற்காக, சோல்ஜர் சூர்யாவாக ஹீரோ நிற்பது வரை ஒவ்வொரு காட்சியையும் பார்த்து , பார்த்து தேசபக்தியுடன் துளியும் ரசிகனுக்கு போரடிக்காதும் , போதிக்காதும் ... செதுக்கி இருப்பது பாராட்டிற்குரியது\nபைனல் \"பன்ச் \": \"என் பெயர் சூர்யா ,என் வீடு இந்தியா' - 'செம சூப்பர்யா ... செம தூளய்யா\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nஉங்கள் இ-மெயில் முகவரி மற்றும் பெயரை பதியவும்.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்ன��்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nஇந்த சினிமாவை மதிப்பீடு செய்க...: இந்த சினிமாவை மதிப்பீடு செய்க...1 (ட்ரேஷ்)1.5 (மோசம் )2 (சராசரிக்கும் கீழ் )2.5 (சராசரி )3 (சராசரிக்கும் மேல் )3.5 (நல்ல படம் )4 (மிகவும் நல்ல படம் )4.5 (மிக, மிக நல்ல படம் )5 (சிறந்த படம் )\nநீங்கள் ஏற்கனவே இந்த சினிமாவை மதிப்பீடு செய்துள்ளீர்கள்\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nமுதலில் உங்களது மொழியை தேர்வு செய்யவும். ஆங்கில வார்த்தைகள் பயன்படுத்தி பதிவு செய்தாலும் உங்களது கருத்துக்கள் தானாகவே மொழி மாற்றம் செய்யப்படும். ஆங்கிலத்தில் பதிவு செய்ய மூன்றாவது பகுதியை தேர்வு செய்யவும். இத்துடன் நீங்கள் உங்களது 'கீ போர்டையும்' பயன்படுத்தலாம்.பொது விதிமுறைகளும், நிபந்தனைகளும்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nஎங்களது செய்தி தொடர்பான புகாரை இங்கே பதிவு செய்யலாம். எங்களது ஆசிரியரின் ஆய்வுக்குப் பின்னர் உங்களது புகார் சரியானது என்கிறபட்சத்தில் மட்டுமே நீக்கப்படும்.\nபொய் , பொய்யான குற்றச்சாட்டு\nஒரு சமூகத்திற்கு எதிராக வெறுப்பை தூண்டுபவர்\nஉங்களது ��றுப்பு ஆசிரியருக்கு தெரிவிக்கப்பட்டது\nசினிமா விமர்சனம் முக்கியச் செய்திகள்\nPetta Review: எப்படி இருக்கிறது பேட்ட படம்\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/World/2018/08/28054828/1187115/White-House-wobbles-on-US-flag-after-McCain-deat.vpf", "date_download": "2019-01-19T01:01:10Z", "digest": "sha1:CLOXVOSZZAINIMBTH2QEN5F6BPBGVBXN", "length": 18756, "nlines": 181, "source_domain": "www.maalaimalar.com", "title": "ஜான் மெக்கைன் மரணம் - அரைக் கம்பத்தில் பறந்த கொடியை முழு கம்பத்தில் ஏற்றி மீண்டும் இறக்கி குழப்பிய டிரம்ப் || White House wobbles on U.S. flag after McCain deat", "raw_content": "\nசென்னை 19-01-2019 சனிக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஜான் மெக்கைன் மரணம் - அரைக் கம்பத்தில் பறந்த கொடியை முழு கம்பத்தில் ஏற்றி மீண்டும் இறக்கி குழப்பிய டிரம்ப்\nமாற்றம்: ஆகஸ்ட் 28, 2018 09:40\nகுடியரசு கட்சி மூத்த தலைவர் ஜான் மெக்கைன் மறைவையொட்டி துக்கம் அனுசரிப்பதற்காக வெள்ளை மாளிகையில் அரைக் கம்பத்தில் பறந்த கொடியை முழு கம்பத்தில் ஏற்றி மீண்டும் இறக்கி பறக்கவிட்டு டிரம்ப் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளார். #JohnMcCain #DonaldTrump\nகுடியரசு கட்சி மூத்த தலைவர் ஜான் மெக்கைன் மறைவையொட்டி துக்கம் அனுசரிப்பதற்காக வெள்ளை மாளிகையில் அரைக் கம்பத்தில் பறந்த கொடியை முழு கம்பத்தில் ஏற்றி மீண்டும் இறக்கி பறக்கவிட்டு டிரம்ப் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளார். #JohnMcCain #DonaldTrump\nஅமெரிக்காவை ஆளும் குடியரசு கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவர் ஜான் மெக்கைன் (வயது 81). இவர் 2008-ம் ஆண்டு நடந்த அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில், ஜனநாயக கட்சி வேட்பாளர் ஒபாமாவை எதிர்த்து குடியரசு கட்சி வேட்பாளராக போட்டியிட்டு தோல்வியை தழுவியவர்.\nஅமெரிக்காவுக்கும், வியட்நாமுக்கும் இடையே நடந்த போரில், போர் விமானியாக இருந்தவர் ஜான் மெக்கைன். அவரது விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது. அவர் போர்க் கைதியாக சிறை பிடிக்கப்பட்டு, 5 ஆண்டுகள் சித்ரவதைகளை அனுபவித்து இருக்கிறார். அதன் பின்னர் வியட்நாம், அவரை விடுவித்தது. இதனால் அவர் வியட்நாம் போர் நாயகனாக கொண்டாடப்பட்டார்.\nபின்னர் அரசியலில் குதித்து அமெரிக்க நாடாளுமன்றத்தின் செனட் சபையில், அரிசோனா மாகாணத்தில் இருந்து 6 ���ுறை எம்.பி. பதவி வகித்து உள்ளார்.\nஇதற்கிடையே, மூளையில் புற்றுநோய் தாக்கியதால் சிகிச்சை பெற்று வந்த மெக்கைன் கடந்த 25-ம் தேதி காலமானார். இதனால், நாடு முழுதும் துக்கம் அனுசரிக்கும் வகையில் அமெரிக்க தேசிய கொடி வெள்ளை மாளிகை உள்பட அனைத்து இடங்களிலும் சனிக்கிழமை அன்று அரைக் கம்பத்தில் பறக்கவிடப்பட்டன.\nஆனால், ஒரே கட்சியை சேர்ந்த டிரம்பிற்கும் மெக்கைனுக்கும் கடந்த காலங்களில் பல்வேறு விவகாரங்களில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு மோதல்கள் நடந்துள்ளன. அமெரிக்க அதிபர் தேர்தல் பிரச்சாரத்தின் போது பேசிய டிரம்ப், அனைவரும் நினைப்பது போல் மெக்கைன் போர் நாயகன் எல்லாம் இல்லை என அவரை தாக்கி பேசியுள்ளார்.\nராணுவ தலைமையகமான பெண்டகன், அமெரிக்க உச்ச நீதிமன்றம் மற்றும் வெள்ளை மாளிகை போன்ற இடங்களில் நேற்று முன்தினம் முழுவதும் அறைக் கம்பத்தில் பறக்கவிடப்பட்ட அமெரிக்க கொடியை தனது முன் விரோதம் காரணமாக நேற்று மீண்டும் முழுக்கம்பத்தில் பறக்கவிட்டார் டிரம்ப்.\nடிரம்பின் இந்த செயலால் அதிருப்தி அடைந்த பொதுமக்கள் ராணுவ வீரர்கள் மற்றும் மூத்த அரசியல்வாதிகள் உள்ளிட்டோர் அவரை கடுமையாக விமர்சித்தனர்.\nபின்னர் அவர்களின் அழுத்ததிற்கு அடிபணிந்த டிரம்ப், ’தனக்கும் மெக்கைனுக்கும் கொள்கைகளில் வேறுபாடுகள் இருந்தாலும் இந்த நாட்டிற்கு அவர் ஆற்றியுள்ள சேவைகளை நான் மதிக்கிறேன். மெக்கைனை கௌரவிக்கும் விதமாக அவரது உடல் அடக்கம் செய்யப்படும் தினமான செப்டம்பர் 2-ம் தேதி வரை அமெரிக்க தேசிய கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும்’ என நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.\nஇதைத்தொடர்ந்து, ஏற்கெனவே சனிக்கிழமை அரைக் கம்பத்தில் பறந்த அமெரிக்க தேசிய கொடியை ஞாயிறு அன்று முழுக் கம்பத்தில் பறக்க விட்டு பின்னர், நேற்று மீண்டும் அரைக் கம்பத்தில் பறக்கவிடப்பட்டது. #JohnMcCain #DonaldTrump\nடோனியின் அபார ஆட்டத்தால் மெல்போர்னில் ஆஸி.யை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியது இந்தியா\nசபரிமலைக்கு சென்ற பெண்களுக்கு 24 மணி நேரமும் பாதுகாப்பு வழங்க உச்ச நீதிமன்றம் உத்தரவு\nமெல்போர்ன் போட்டியில் ஆஸி. 230 ரன்னில் ஆல் அவுட்- இந்தியாவின் வெற்றிக்கு 231 ரன்கள் இலக்கு\nதமிழக முதல்வர் தலைமையில் அமைச்சரவை கூட்டம் தொடங்கியது\nமழையால் இந்திய-ஆஸ்திரேலியா இடையேயான கடைசி ஒருநாள் போட்டிக்கான டாஸ் போடுவதில் தாமதம்\nசிரியாவில் கூட்டுப்படையினர் நடத்திய வான்வழி தாக்குதலில் 20 பேர் பலி\nகொலம்பியா பள்ளியில் வெடிகுண்டு தாக்குதல் - பலி எண்ணிக்கை 21 ஆக அதிகரிப்பு\nகொலம்பியா வெடிகுண்டு தாக்குதல்- ஐ.நா. கடும் கண்டனம்\nஅரசுத் துறைகள் முடக்கம் நீடிப்பு- அமெரிக்க குழுவின் டாவோஸ் பயணத்தை ரத்து செய்தார் டிரம்ப்\nஆப்கானிஸ்தானில் தங்கச் சுரங்கம் சரிந்ததில் 8 பேர் உயிரிழப்பு\nடேவிட் வார்னர் வலது கை பேட்ஸ்மேனாக விளையாடியதில் விதிமீறல் இல்லை: எம்சிசி\nடோனியின் அபார ஆட்டத்தால் மெல்போர்னில் ஆஸி.யை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியது இந்தியா\nமத்திய பட்ஜெட்டில் அறிவிப்பு- வருமானவரி உச்சவரம்பு ரூ.5 லட்சமாக உயருகிறது\nஅனிஷாவுடனான காதல் குறித்து மனம் திறந்த விஷால்\nஇந்தியன் 2 படப்பிடிப்பு துவங்கியது - இந்தியன் தாத்தாவாக களம்கண்ட கமல்ஹாசன்\nஉலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நிறைவடைந்தது - சிறந்த வீரருக்கு கார் பரிசு\nரவுடி பேபி பாடலுக்கு கிடைத்த சர்வதேச அங்கீகாரம்\nஎந்த இடத்திலும் களமிறங்க தயார்: தொடர் நாயகன் விருது பெற்ற எம்எஸ் டோனி சொல்கிறார்\nஆஸ்திரேலியா தொடர்: மூன்று போட்டிகளிலும் அரைசதம் விளாசி டோனி அசத்தல்\nகடைசி ஒருநாள் கிரிக்கெட்: ஆஸ்திரேலிய அணியில் இருந்து நாதன் லயன் அதிரடி நீக்கம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/Devotional/Worship/2018/06/02125847/1167365/moogambigai-chottanikkara.vpf", "date_download": "2019-01-19T01:03:03Z", "digest": "sha1:2BMLQCROZTR7RH6IIM3YPKIMHXUNLQRI", "length": 7863, "nlines": 26, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: moogambigai chottanikkara", "raw_content": "\nகாலம் காலமாய் சோட்டாணிக் கரையில் பகவதி வெண்பட்டு உடுத்தி அதிகாலையில் சாந்த சொரூபிணி - சரஸ்வதி தேவியாகக் காட்சி தருகிறாள்.\nகேரளாவில் சோட்டாணிக்கரையில் உள்ள பகவதி அம்மன் ரௌத்திர தேவதை அல்ல, காளியும் அல்ல. சாந்த சொரூபிணி என்று கருதப்படுகிறாள். ஆதிசங்கரர் காலத்திலேயே நடந்த அற்புத நிகழ்ச்சி ஒன்றை இதற்கான காரணமாக சொல்கிறார்கள்.\n பாரததேசம் முழுவதும் பாதயாத்திரை சென்ற ஆதி சங்கரர் கர்நாடக மாநிலம் மைசூர் அருகில் உள்ள சாமுண் டீஸ்வரி ஆலயத்திற்குப் போனார். அம்பாளின் அந்த ரூபத்தில் மனம் ஒன்றினார்.\n‘தாயே உன் சக்தி எங்கும் உள்ளது. எனினும் இந்த ரூபத்தில் நீ கேரளா பூமிக்கு வர வேண்டும்” என்று வேண்டினார். ஆதிசங்கரரின் பிரார்த் தனைக்கு மனமிரங்கிய சாமுண்டீஸ்வரி அவரது அழைப்பை ஏற்றாள். ‘மகனே ... நீ முன்னால் நட... நான் உன்னைத் தொடர்ந்து வருகிறேன். ஆனால் நீ எக்காரணம் கொண்டும் பின்புறம் திரும்பிப்பார்க்ககூடாது. தவறினால் நீ திரும்பிப்பார்த்த இடத்திலேயே நான் நின்று விடுவேன். அதுவே என் குடியிருப்பு” என்றாள். சங்கரர் மனம் மகிழ்ந்து அம்பிகையின் நிபந்தனையை ஏற்று நடந்தார். ஈஸ்வரி தொடர்ந்தாள்.\nஅம்பாள் நடக்கையில் அவளுடைய கை வளையல்கள் குலுங்கின. கால்களில் அணிந்திருந்த சலங்கையின் ஒலி&மெட்டியில் இருந்த முத்துக்களின் ஒலிகள் எழுந்தன. அமைதியான காட்டு வழியில் அந்த ஒலிகள் இனிமையாக ஒலித்தன. அந்த ஒலிகள் சமஸ்கிருத சொற்களை நினைவுபடுத்தின. ஒலிகள் தானே சொற்களின் மொழியின் தாய்.\nஓரிடத்தில் ஒலிகள் நின்றுவிட்டன. நிசப்தம்& அமைதி. ஆதி பராசக்தியின் ஆபரண ஒலிகள் கேட்க வில்லையே அச்சத்துடன் ஆதிசங்கரர் மெல்ல திரும்பிப் பார்த்தார். “மகனே அச்சத்துடன் ஆதிசங்கரர் மெல்ல திரும்பிப் பார்த்தார். “மகனே நிபந்தனையை மீறி விட்டாய் இனி நான் இங்கேயே இருக்கிறேன். இதுவும் பரசுராமனின் பூமியே நிபந்தனையை மீறி விட்டாய் இனி நான் இங்கேயே இருக்கிறேன். இதுவும் பரசுராமனின் பூமியே” என்று அம்பாள் அங்கேயே நின்று விட்டாள். அந்த இடம் எது தெரியுமா” என்று அம்பாள் அங்கேயே நின்று விட்டாள். அந்த இடம் எது தெரியுமா கோலமகரிஷி தவம் செய்த கொல்லூர்.\nஅங்கே அம்பாள் மூகாம்பிகையாக எழுந்தருளினாள்.ஆதி சங்கரரும் சில காலம் கொல்லூரில் மூகாம்பிகை கோயில் வளரும் வரை தங்கியிருந்தார். அப்போது அம்பாள் ஆதி சங்கரருக்கு ஒரு வாக்களித்தார். “சங்கரா.. நான் மேலும் உன்னைத் தொடர வில்லை. என்று வருந்தாதே நான் தினமும் உஷத் காலத்தில் சோட்டாணிக் கரையில் வித்யா ரூபிணியாக காட்சி தருகிறேன்” என்றார்.\nஅவ்விதமே காலம் காலமாய் சோட்டாணிக் கரையில் பகவதி வெண்பட்டு உடுத்தி அதிகாலையில் சாந்த சொரூபிணி-சரஸ்வதி தேவியாகக் காட்சி தருகிறாள். இந்த நம்பிகையுடன் பூஜிக்கிறார்கள். ஆண்டு தோறும் சரஸ்வதி பூஜை அன்று குழந்தைகளுக்கு அட்சரப்பி யாசம்(எழுத்து தொடக்கம்) விழா போல் நடக்கும்.\nமூகாம்பிகை கோயிலில் தினசரி இரவு 9 மணிக்கு கஷாயதீர்த்தம் வினியோகித்த பிறகு நடைஅடைத்து விடுவார்கள். மறுநாள் அதிகாலை கோயில் 5 மணிக்குத் திறந்தாலும் பூஜை 5&30க்கு தான் ஆரம்பம். ஆனால் சோட்டாணிக்கரையில் அதிகாலை 3 மணிக்கு கோயில் திறந்து 4 மணிக்கு நடை திறந்து விடுவார்கள். அப்போது மூகாம்பிகை சோட்டாணிக்கரையில் சரஸ்வதி யாக எழுந்தருள்வதாக நம்பிக்கை.அதற்கேற்ப சோட்டாணிக்கரையில் பூஜைகள் நடைபெறுகிறது.\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/Technology/TechnologyNews/2018/06/09114019/1168895/WhatsApp-Android-Labels-Forwarded-Messages.vpf", "date_download": "2019-01-19T01:06:04Z", "digest": "sha1:Y6UET672PTACS3PRQV6OEG6DM2VSIM2N", "length": 6728, "nlines": 34, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: WhatsApp Android Labels Forwarded Messages", "raw_content": "\nவாட்ஸ்அப் ஆன்ட்ராய்டு பீட்டா புதிய அம்சம்\nவாட்ஸ்அப் ஆன்ட்ராய்டு தளத்துக்கான பீட்டா பதிப்பில் புதிய அம்சம் சோதனை செய்யப்படுகிறது. இதன் முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.\nவாட்ஸ்அப் புதிய பீட்டா பதிப்பில் (2.18.179) உங்களுக்கு வரும் மெசேஜ்களை மற்றவர்களுக்கு ஃபார்வேர்டு செய்யும் போது லேபெல் செய்யப்படுகிறது. அந்த வகையில் வாட்ஸ்அப்பில் பகிர்ந்து கொள்ளப்படும் ஃபார்வேர்டு மெசேஜ்களில் இனி ஃபார்டுடெடு (Forwarded) என்ற லேபெல் இருக்கும்.\nஇந்த புதிய அம்சம் மூலம் இனி உண்மையான மெசேஜ்கள் மற்றும் ஃபார்வேர்டு செய்யப்பட்ட மெசேஜ்களுக்கு வித்தியாசப்படுத்திக் கொள்ள முடியும். இந்த லேபெல் மெசேஜை அனுப்புவோர் மற்றும் அதனை பெறுவோருக்கும் காணப்படும். முன்னதாக பீட்டா செயலியில் மீடியா விசிபிலிட்டி அம்சத்தை மறைக்கும் வசதி வழங்கப்பட்டு இருந்தது. இது கேலரியில் இருக்கும் வாட்ஸ்அப் மீடியாவை மறைக்கவோ அல்லது காண்பிக்கவோ செய்யும்.\nஇந்த அம்சத்துடன் புதிய கான்டாக்ட் ஷார்ட்கட் அம்சம் வழங்கப்பட்டிருக்கிறது. இது பீட்டா பயனர்களை மிக எளிமையாக கான்டாக்ட்களை சேர்க்க வழி செய்கிறது.\nபுதிய ஃபார்வேர்டெடு லேபிலை பார்க்க உங்களுக்கு வாட்ஸ்அப் செயலியில் வரும் மெசேஜ்களை தேர்வு செய்து மற்றவர்களுக்கு வாட்ஸ்அப்-இல் ஃபார்வேர்டு செய்ய வேண்டும். இந்த லேபில் மெசேஜின் மேல்புறம் பார்க்க ���ுடியும். குறிப்பாக இந்த லேபிளலை மறைக்கச் செய்யும் ஆப்ஷன் எதுவும் வழங்கப்படவில்லை. இதனால் மெசேஜ்களை மற்றவர்களுக்கு அனுப்பினால் நிச்சயம் அதில் ஃபார்வேர்டடு லேபில் இருக்கும்.\nவாட்ஸ்அப் பீட்டா செயலியில் சேர்க்கப்பட்டு இருக்கும் புதிய வசதி ஸ்பேம் மெசஜ்கள் அதிகம் பரப்பப்படுவதை தவிர்க்கவோ அல்லது தெரியப்படுத்தவோ ஏதுவாக இருக்கும். முன்னதாக ஃபார்வேர்டடு மெசேஜ் லேபெல் பிப்ரவரி மாத வாக்கில் காணப்பட்டது. தற்சமயம் பீடடா டெஸ்டிங்-இல் இருக்கும் இந்த அம்சத்தை உடனே பயன்படுத்த வாட்ஸ்அப் பீட்டா செயலியை ஆன்ட்ராய்டு சாதனத்தில் டவுன்லோடு செய்ய வேண்டும்.\nமேலும் இந்த செயலி கூகுள் பிளே பீட்டா திட்டம் மற்றும் ஏபிகே மிரர் தளத்தின் ஏபிகே ஃபைல் வடிவிலும் கிடைக்கிறது. புதிய அம்சம் ஐஓஎஸ் தளத்தில் வழங்கப்படுவது குறித்து இதுவரை எவ்வித தகவலும் இல்லை.\nவாட்ஸ்அப் பீட்டா செயலியில் க்ரூப் கால் ஷார்ட்கட் வசதி\nவாட்ஸ்அப் செயலியின் பாதுகாப்பை அதிகப்படுத்த புதிய வசதி\nமீண்டும் மிரட்டும் வாட்ஸ்அப் கோல்டு\nவாட்ஸ்அப் ஐ.ஓ.எஸ். தளத்தில் புதிய அம்சங்கள்\nவாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு அப்டேட்டில் பி.ஐ.பி. மோட்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nattin-kuriyitu.info/Pakuti+kuriyitu+06707+de.php", "date_download": "2019-01-19T00:11:17Z", "digest": "sha1:OZUWC47VIADKPZ47FMOAII3TCX5JH7D2", "length": 4450, "nlines": 16, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "பகுதி குறியீடு 06707 / +496707 (ஜெர்மனி)", "raw_content": "பகுதி குறியீடு 06707 / +496707\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nபகுதி குறியீடு 06707 / +496707\nபகுதி குறியீடு: 06707 (+496707)\nஊர் அல்லது மண்டலம்: Windesheim\nபகுதி குறியீடு 06707 / +496707 (ஜெர்மனி)\nமுன்னொட்டு 06707 என்பது Windesheimக்கான பகுதி குறியீடு ஆகும். மேலும் Windesheim என்பது ஜெர்மனி அமைந்துள்ளது. நீங்கள் ஜெர்மனி வெளியே இருந்து, நீங்கள் ஒரு நபரை அழைக்க விரும்பினால், அந்தப் பகுதிக்கான குறியீட்டுடன், நீங்கள் தொடர்பு கொள்ள விரும்பும் நாட்டிற்கான நாட்டின் குறியீடும் உங��களுக்கு தேவைப்படும். ஜெர்மனி நாட்டின் குறியீடு என்பது +49 ஆகும், எனவே நீங்கள் இந்தியா இருந்து, நீங்கள் Windesheim உள்ள ஒரு நபரை அழைக்க விரும்பினால், நீங்கள் அந்த நபரின் தொலைபேசி எண்ணுடன் முன்னொட்டாக +496707 என்பதை சேர்க்க வேண்டும்.\nஅந்தப் பகுதிக்கான குறியீட்டின் முன்னால் உள்ள பூஜ்யம் என்பது இந்த சூழலில் தவிர்க்கப்படுகிறது.\nதொலைபேசி எண்ணின் தொடக்கத்தில் உள்ள கூட்டல் குறியீடு என்பது பொதுவாக இந்த வடிவமைப்பில் பயன்படுத்தப்படலாம். இருப்பினும், மற்றொரு நாட்டில் உள்ள நீங்கள் டயல் செய்ய விரும்பும் ஒரு தொலைபேசி எண்ணின் தொலைபேசி நெட்வொர்க்கை எச்சரிக்க, கூட்டல் குறியீட்டுக்குப் பதிலாக எண்களின் வரிசையைப் பயன்படுத்துவது மிகவும் பொதுவானது ஆகும். ITU என்பது 00-ஐ பயன்படுத்த பரிந்துரைக்கிறது, இது அனைத்து ஐரோப்பிய நாடுகள் உட்பட அனைத்து நாடுகளிலும் பயன்படுத்தப்படுகிறது.\nநீங்கள் இந்தியா இருந்து Windesheim உள்ள ஒரு நபரை அழைப்பதற்காக, தொலைபேசி எண்ணிற்கு முன்னால் சேர்க்கப்பட வேண்டிய +496707-க்கு மாற்றாக, நீங்கள் 00496707-ஐயும் பயன்படுத்தலாம்.\nபகுதி குறியீடு 06707 / +496707\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.shirdisaibabasayings.com/", "date_download": "2019-01-19T00:59:50Z", "digest": "sha1:FJP57EUW6RQYQSHJMQOUW364EDBCQNG6", "length": 28176, "nlines": 169, "source_domain": "www.shirdisaibabasayings.com", "title": "SHIRDI SAIBABA SAYINGS", "raw_content": "அனைத்து சாய் அன்பர்களுக்கும் மற்றும் ஆன்மிக அன்பர்களுக்கும், ஷிர்டி சாய்பாபா-வின் பேச்சு சூத்திரங்களை போன்றது; அர்த்தமோ மிகவும் கம்பிரமானது; வெகு ஆழமான வியாபகமுள்ளது; இருப்பினும் பேச்சு சுருக்கமானது, அவரது திரு வாயின் முலம் உதிர்ந்த உபதேசங்களை, தினமும் பாபாவின் ஒரு செய்தி-யை இந்த வலைத்தளத்தில் தமிழில் வெளியிடப்படும். சாயி அன்பர்கள் கிழே தங்களது இ-மெயில் முகவரியை பதிவு செய்யலாம். ஓம் சாய் ராம்.\nபக்தனின் சாயி நாமஜெபத்தை கேட்கும் பாபா\nஎப்பொழுதெல்லாம் நேரம் கிடைக்கிறதோ, அப்பொழுதெல்லாம் சாயி நாமஜெபத்தில் ஈடுபடுங்கள். நீங்கள் சாயி சாயி என்று சொல்லும்போது, பாபா மிக ஆனந்தத்துடன் அதை கேட்டுக்கொண்டிருப்பார். அதில் சந்தேகமேயில்லை. உதாரணமாக, ரேகே என்ற பக்தர், ரயில் பயணத்தின் போது இரவு முழுவதும் விழித்திருந்து பாபாவின் பஜனை செய்தார். அவர் ஷீரடிக்கு வந்தபோது பாபா கூறினார். \"அவன் நேற்றிரவு முழுவதும் என்னைத் தூங்கவிடவில்லை. இரவு பூராவும் என் படுக்கையைச் சுற்றிலும் 'பாபா பாபா' என்று ஒலி கேட்டுக்கொண்டிருந்தது\" என்றார்.\nபாபாவின் சமாதி /சாயி சமஸ்தானம் உருவாகுதல் / காகா சாஹேப் தீக்ஷித்\n1918ம் ஆண்டு அக்டோபர் மாதம் பாபாவின் உடலைவிட்டு உயிர் பிரிந்த போது, எல்லா பக்தர்களுக்கும் அது பெருத்த அடியாக இருந்தது. சாயியின் உடலை என்ன செய்வது என்பது பற்றி மேலும் குழப்பமும், முரண்படும் ஏற்பட்டன. \"என்னுடைய சமாதியிலிருந்தும் நான் சுறுசுறுப்பாக இயக்குவேன்\" என்பது பாபாவின் அருள் முரசு. ஆகவே அவரது உடலை என்ன செய்வது என்பது பற்றி சரியான முடிவு அத்தியாவசியமாயிற்று. அவருடைய சமாதி எங்கே அமையவேண்டும் அதை யார் கட்டுவது யாருடைய பொறுப்பில் அது இருக்கவேண்டும் ஜனங்களுடைய (இந்துக்கள், முஸ்லீம்கள் இரு சாராருடையவும்) பெரும்பான்மையான கருத்து, பாபா மறைந்த போது, பாபா மசூதியில் வசித்ததால் அவர் ஒரு முஸ்லீம் என்பது; ஆகவே படே பாபா உள்பட எல்லா முஸ்லீம்களும் உடலைச் சூழ்ந்து கொண்டு அவருடைய சமாதி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இடமாகிவிடும். ஆகவே முஸ்லீம்கள் சமாதி தங்கள் பொறுப்பில் தான் இருக்கவேண்டும் என்ற கருத்தை தெரிவித்தனர். துரதிருஷ்ட வசமாக எண்ணிக்கையில் அவர்கள் குறைவானவர்கள். அந்த அவலியாவுக்கு ஏற்றதான ஒரு சமாதி கட்டடத்தை எழுப்புவதற்கு போதுமான செல்வாக்கும், வசதியும் அவர்களிடம் இருக்கவில்லை. பாபாவை வழிபட்ட பெரும்பான்மையான மக்கள் இந்துக்கள் என்று அடித்துக்கூறி அக்காரணத்தால் சமாதியை வழிபட தாங்களே தகுந்தவர்கள் என்பதை நிலைநாட்டினார். அங்கே வந்த கோபர்காம் மாம்லத்தார் இரு தரப்பினரையும் அவரவரைச் சார்ந்த ஜனங்கள் கையொப்பமிட்ட மகஜர்களைத் தயார் செய்து சமர்பிக்கும்படி கொண்டார். இந்த விஷயத்தில் பாபாவின் விருப்பம் என்னவாயிருக்கும் என்பது நன்கு அறியப்படவில்லை. அவர் அதை பற்றி பேசவில்லை. ஆனால் அவர் கடைசியாக உடல் நலமின்றி இருந்தபோது, 'வாடாவுக்கு என்னை எடுத்திச் செல்லுங்கள்' (அதாவது பூடி வாடா ) எனக் கூறினார். பூடியின் கட்டடம் தமது சமாதியாக இருக்க வேண்டுமென்பது பாபாவின் பூரண விருப்பம். மாம்லத்தார் தமது சிரமத்தைக் கூறினார். எல்லா பிரிவினரும் ஒத்துக் கொண்டால் அந்த ஒப்பந்தத்தின் அடைப்படையில் உடலை என்ன செய்வது என்று அவரால் தீர்மானித்துக் கூற முடியும் எனப் பகன்றார். அப்படி ஒரு ஒப்பந்தத்துக்கு வராவிடில் அவர்கள் அகமத்நகர் சென்று ஜில்லா மாஜிஸ்டிரேட்டின் உத்தரவைப் பெறவேண்டும் என்றும், மாம்லத்தாரான தாம் அந்த உத்தரவைநிறைவேற்ற வேண்டியிருக்கும் என்றும் சொல்லிவிட்டார். காகா சாஹேப் தீக்ஷித் அகமத் நகர் செல்ல தயாரானார். பாபாவின் தீவிர பக்தரான இவர் மிகவும் புகழ்பெற்ற சட்ட ஆலோசகர் ஆவார். அவர் அகமத்நகர் சென்றால் அவர் தமக்கு சாதகமாக உத்திரவைப் பெற்றுவிடுவார் என்றும் தங்களுக்கு எதுவுமிராது என்றும் முஸ்லீம்கள் யோசித்தனர். ஆகையால், அவர்கள் இந்துக்களுடன் ஒரு ஒப்பந்தத்துக்கு வந்தார்கள்; பாபாவின் உடல் பூடிவாடாவில் அடக்கம் செய்யப்படவேண்டும். வழக்கம் போல் சமாதியின் நிர்வாகப் பொறுப்பும் இந்துக்களிடம் இருக்கும்; ஆனால் சமாதிக்கு முஸ்லீம்கள் தடையின்றி வந்து போகலாம் என்ற மரபு தொடரவேண்டும். அதன்படி மாம்லத்தார் தாமே ஒரு உத்தரவு பிறப்பித்தார். எந்தப் பிரச்னையும் இல்லாமல் பாபாவின் உடல் பூடி வாடாவில் அடக்கம் செய்யப்பட்டது. இன்றும் அங்கேயே உள்ளது. அது ஒரு தற்காலிக தீர்வே. அதைவிட முக்கியமானது வருங்காலத்தில் நடக்கவேண்டியதற்கான வழிமுறை. அது அகமத்நகர் ஜில்லா கோர்ட்டரால் நிர்ணயிக்கப்படும் ஒரு திட்டம். தமது சிறந்த சட்டத் திறமை. லௌகீக ஞானம், உயர்ந்த பக்தி ஆகியவற்றைக் கொண்டு தீக்ஷித் ஒரு திட்டம் தயார் செய்து, செல்வாக்குள்ள பல பக்தர்களின் கையெழுத்துக்களுடன் சமர்ப்பித்தார். 1922ம் ஆண்டு ஜில்லா கோர்ட்டால் அந்த திட்டம் அங்கீகரிக்கப்பட்டு, அதன்படி சீரடி சாயி சமஸ்தானம், பாபாவின் சமாதி, மற்ற விஷயங்கள் யாவும் நிர்வகிக்கப்பட்டு வருகின்றன. பதினைந்து நபர்கள் அடங்கிய ஒரு நிர்வாகக் குழு கொண்ட தர்மகர்த்தாக்கள் சபையினரிடம் சமஸ்தான சொத்துக்களின் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது. தீக்ஷித் கௌரவ காரியதரிசியாக பொறுப்பேற்பதில் திருப்தி அடைந்து, அவருடைய நிர்வாகத் திறமையால் எல்லா பிரிவினரையும் சந்தோஷமடையச் செய்தார். இந்த விதமாக தீக்ஷித் சீரடி சாயி சமஸ்தானத்தின் வெற்றிக்கு உறுதியான அஸ்திவாரத்தை போட்டார். இன்று சமஸ்தானம் உள்ள நிலைக்கு அவரே முக்கிய காரணமாவார்.\nஅக்கல்கோட் சுவாமி சமர்த்த மஹராஜ், இந்தியாவி��் தலைசிறந்த மஹான்களுள் ஒருவர். தத்தாத்ரேயரின் அவதாரம். தம்மிடம் வந்தவர்கள் பலருக்கு அவர் உயர்ந்த ஆத்மீக அனுபவங்களைக் கொடுத்து, அவர்களைப் பெரிய மஹான்களாக்கியுளார். அவர் அக்கல்கோட்டில் (மஹாராஷ்டிரம்) 1856 முதல் 1878 வரை வாழ்ந்தார். 1878-ஆம் ஆண்டில் அக்கல்கோட் மஹராஜ் மஹாசமாதி அடைவதற்கான நேரம் நெருங்கிய போது, கேசவ் நாயக் என்னும் பக்தர், அவரிடம் கண்களில் நீர்மல்க, \" மஹராஜ், நீங்கள் போய் விட்டால் எங்களுக்கு வேறு புகலேது \" என்று கேட்டார். மஹராஜ் , தம் பாதுகைகளைத் தம் பிரதிநிதியாக வைத்து வழிபடும் கேசவ் நாயக்கிடம் கொடுத்து, \"எனது அவதாரம் அஹமது நகரிலுள்ள ஷீரடியில் ஏற்படப்போகிறது. அங்கே எப்போதும் செல். அவரிடம் பக்தியுடன் இரு. அவ்வாறு செய்தால் நான் இல்லாததால் துன்பப்பட மாட்டாய். நீ மகிழ்வுடன் இருப்பாய் என்றார்.\nகூப்பிடும் குரலுக்கு ஓடிப்போய் உதவும் சாய்பாபா\nசாய்பாபா மீது யார் அசைக்க முடியாத நம்பிக்கை வைக்கிறார்களோ, அவர்கள் மனங்களை அவரே கட்டுப்படுத்தி, நல்வழியில் மட்டுமே செலுத்தும், தீவிர மனோவசிய சக்தியைக் கொண்டு விளங்கினார், அவர். சாய்பாபா அருளால் எல்லாமும் சாத்தியமாயின. ஏதாவது ஒரு கஷ்டத்தில் அகப்பட்டுக் கொண்டு தப்பிப்பதற்காக நாலா பக்கங்களிலும் துணை நாடும் ஆயிரமாயிரம் நபர்களைக் காட்ட முடியும். மன உளைச்சலில் அவர்கள் கேட்பார்கள். \"கடவுளே கிடையாதா அருள் தந்து காக்க, மன அமைதிக்கு எந்த மந்திரங்களும் கிடையாதா அருள் தந்து காக்க, மன அமைதிக்கு எந்த மந்திரங்களும் கிடையாதா என்னைக் காப்பாற்ற ஏதாவது ஒன்று எதிர் வராதா என்னைக் காப்பாற்ற ஏதாவது ஒன்று எதிர் வராதா\" இது போன்ற சூழலில் யார் மூலமாவது தன்னுடைய மனிதரை தன்னிடம் இழுத்துக்கொள்கிறார் பாபா. இது முழுக்க முழுக்க பூர்வ ஜென்ம புண்ணியத்தால் நிகழ்வது. பாபாவிடம் சரணடைந்தது மட்டுமல்லாமல், அவர் ஒருவரால் தான் உயிர் குடிக்குமாறு நேரும் இடையூறுகளிலிருந்து காக்க முடியும் என்ற அனுபவத்தை அம்மனிதன் பெறுகிறான். தன் மீது மட்டுமே முழு நம்பிக்கை வைத்துவிட்ட பக்தனின் நன்மைக்காக மட்டுமே தனது இறைசக்தி அனைத்தையும் செலவழித்த சாய்பாபாவுக்கு இணையான மற்றொரு சாதுவை, வேறெங்குமே காட்ட முடியாது என்கிறார் நரசிம்ஹ ஸ்வாமிஜி. மேலும் அவர் சொல்கிறார் ; \"ஜாதி, மதம், பால் இன பாகுபாடின்றி மனித குலத்தைக் காக்கவல்ல ஒரே இறை சக்தியாய் நன்மைக் காட்டினார் சாய்பாபா. மனித குலமே அவரை இஷ்ட தெய்வமாகவும் அல்லது வழிகாட்டும் குருவாகவும் கொள்ளுமாறு செய்த அவர், தட்டுங்கள் திறக்கப்படும் என்ற தர்மத்தின்படி, கூப்பிடும் உண்மையான குரலுக்கு ஓடிப்போய் உதவும் எங்கும் நிறைந்த அருளாய் திகழ்கிறார்.\nஹரி நாமத்தை விடாது ஜபித்துக் கொண்டேயிருந்த ஒரே காரணத்தினால் ஹரியே தன முன் தோன்றி காட்சியளித்ததாக\nH.S.தீக்ஷித்திடம் சொல்லியிருக்கிறார் சாய்பாபா. அக்கணத்திலிருந்து நோயாளிகளுக்கு மருந்து தருவதை நிறுத்தி விட்டதாகவும் ஹரியை நினைவுபடுத்தும் விபூதியையே சர்வலோக நிவாரணியாகக் கருதி வழங்கி வருவதாகவும் மேலும் சொல்லியிருக்கிறார். தனக்கு இதய நோய் இருந்ததாகவும் அப்போது விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தை நெஞ்சோடு நெஞ்சாக பொத்தி வைத்து படுத்துக் கொண்டதாகவும் அச்சமயத்தில் அதிலிருந்து இறங்கி உள்போன ஹரி இதய நோயைக் குணப்படுத்தித் தந்ததாகவும் சாய்பாபா சொல்லியிருக்கிறார்.\nஉமக்கு பிடித்திருந்தால் திடமான விசுவாசத்தை என் இடத்தில் வையும். உமது இப்போதைய அலைச்சலும் குழப்பமும் பயனற்றவை. நீர் உமது கடமையைச் செய்யும். சிறிதளவும் அஞ்சாதீர். என் மொழிகளில் நம்பிக்கை வையும். என்னுடைய லீலைகளை நினைவில் கொள். நான் உன்னுடைய ஆசைகளைப் பூர்த்தி செய்து உன்னுடைய பக்தியை அதிகப்படுத்துவேன். - ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா.\nசாயியின் மீது நம்பிக்கை கொண்ட ஒருவனுக்கு எல்லா அற்புதங்களும் நிகழும்\nபம்பாயைச் சேர்ந்த கடைக்காரரான சங்கர்லால் கெஷவ்ராம் பட், ஒரு கால் ஊனமானவர். இவர், சாய்பாபாவின் மாயமான தெய்வீக சக்தியைப் பற்றி கேள்விப்பட்டு 1911ல் ஷீரடிக்கு வந்து, சாஷ்டாங்க நமஸ்காரம் சமர்ப்பித்தார். அவரும் அருளாசி தந்தார். பிறகு, தோணித்துறைக்குப் போவதற்காக ஆற்றுநீரில் கொஞ்சம் இறங்கி சங்கர்லால் நடக்கும் போது, தொய்ந்து செயலிழந்திருந்த இவருடைய கால் நரம்புகள் அனைத்தும் புத்துணர்வு பெற்று சகஜமாகிவிட, இவரால் நிமிர்ந்து நெட்டைக்குத்தலாக நிற்க முடிந்தது. கால் ஊனமும் முழுமையாக குணமாகியது.\nநாற்பது வருடங்களுக்கும் மேலாக ஷீரடியில் ஓட்டலொன்று நடத்தி வந்த அதன் முதலாளி, அவருடைய மகள் வாதங்கண்டவள் என்றும் அதனால் அவளால் நடக்கவே முடியாத��� என்றும் சொல்லியிருக்கிறார். அவருடைய மகளை உடனே சாய்பாபாவின் சமாதிக்குக் கொண்டு போய் அங்கேயே படுக்க வைத்துள்ளனர். ஒருசில நிமிடங்களுக்குள்ளாகவே அந்தப் பெண் எழுந்து நடந்து கோயிலைச் சுற்றி வருவதை அனைவரும் பார்த்திருக்கிறார்கள். ஆச்சர்யத்தில் அறையப்பட்டிருந்த அவளுடைய பெற்றவர்களுக்கு, சாய்பாபா வந்து எழுந்து நடக்கச் சொன்னதாகவும் அவர் சொன்னபடியே செய்வதில் அப்போது தனக்கு எந்த சிரமமும் ஏற்படவில்லை என்றும் சொல்லியிருக்கிறாள் அச்சிறுமி.\nஆக, சாயியின் மீது அளவுகடந்த நம்பிக்கை கொண்ட ஒருவனுக்கு வாழ்க்கையில் எல்லா அற்புதங்களும் நிகழும். ஓம் சாய்ராம்.\nபக்தனின் சாயி நாமஜெபத்தை கேட்கும் பாபா\nஎப்பொழுதெல்லாம் நேரம் கிடைக்கிறதோ, அப்பொழுதெல்லாம் சாயி நாமஜெபத்தில் ஈடுபடுங்கள். நீங்கள் சாயி சாயி என்று சொல்லும்போது, பாபா மிக ஆனந்தத்...\nஸ்ரீ சாய் சத்சரித்திரம் படியுங்கள்\nஸ்ரீ ராம விஜயம் படியுங்கள்\nஸ்ரீ சாய் ஸ்தவன மஞ்சரி படியுங்கள்\nஸ்ரீ ஸ்வாமி சமர்த்தரின் வாழ்க்கை வரலாறு படியுங்கள்\nஸ்ரீ ஸ்ரீபாத வல்லபரின் சத்சரிதம் படியுங்கள்\nஸ்ரீ குரு சரித்திரம் படியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/avalvikatan/2018-jun-12/recipes/141169-varieties-if-idly-recipes.html", "date_download": "2019-01-19T00:47:59Z", "digest": "sha1:ZJP4EELGLU6BB7PBQMTX3CIHOCTQJOOL", "length": 20224, "nlines": 451, "source_domain": "www.vikatan.com", "title": "இட்லி மேளா! | Varieties if Idly recipes - Aval Vikatan | அவள் விகடன்", "raw_content": "\nஆரோன் ஃபின்ச்சை அசால்ட் செய்த புவனேஷ்வர் - மூன்று போட்டிகளிலும் நடந்த சோகம்\n‘எனக்கா ரெட் கார்டு... எடுத்துப்பார் ரெக்கார்டு’ - சிம்பு படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள்\n`அணிதான் முக்கியம்; எந்த இடத்திலும் இறங்கி விளையாடுவேன் - விமர்சனத்துக்கு தொடர்நாயகன் தோனி பதிலடி\nகாங்கிரஸ் - குமாரசாமி கூட்டணிக்குள் சிக்கல் - அதிருப்தி எம்.எல்.ஏ-க்களால் தொடரும் நெருக்கடி\nஇது 'வைரல்' லெவல் பட்ஜெட் கார்\nமாநில மாசுக் கட்டுப்பாட்டு வாரியங்களுக்குத் தணிக்கை வேண்டும் - தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவு\nகாணும் பொங்கல் கொண்டாட்டத்தில் இருதரப்பினரிடையே மோதல் - கடலூரில் ஒருவர் வெட்டிக்கொலை\nவிளைநிலங்களைக் கையகப்படுத்துவது தேவையில்லாதது - என்எல்சி விரிவாக்கத்துக்கு எதிர்ப்பு\nநடுக்கடலில் படகு மூழ்கியதில் மீனவர் பலி - சொந்த ஊரில் உ���ல் அடக்கம்\nதென்னிந்தியாவின் முதல் பெண் பட்டதாரி\nஉணவு மட்டுமே நிறைவைக் கொடுக்கும்\nஅமிர்தமே ஆனாலும் உன் சாப்பாட்டுக்கு இணையாகாது\nவேலைக்குச் செல்லும் பெண்கள் எதிர்கொள்ளும் சவால்களும் தீர்வுகளும்\nதூய்மையான அன்பும், அழகான அங்கீகரிப்பும் - எழுத்தாளர் / இயக்குநர் தாமிரா\nநண்பர்களும் நம்பிக்கையும் இருந்தால் நல்லதே நடக்கும்\n35 ஆயிரம் பெண்களுக்குப் பயிற்சி கொடுத்தேன்\nமன அழுத்தம் இல்லை... மனநிறைவுடன் சம்பாதிக்கிறேன்\n - வழக்கறிஞர் வைதேகி பாலாஜி\nஎனக்கென ஒரு நண்பன் இருக்கிறான்\nசெல்வநிலையை அடைய ஒரு சீரான பயணம்\nதெய்வ மனுஷிகள் - கற்பகம்\nஹேண்ட் பேக்... நமக்கு நாமே நான்கு கேள்விகள்\n\"அப்பா வாங்கித் தர்ற பிரியாணிக்காகவே டிராமா போடுவோம்\nரசம் சாதம், தயிர் சாதம் சாப்பிட்டுக்கிட்டு, அம்மா பக்கத்துலயே இருக்கணும்\nவீட்டுச் சாப்பாடு முதல் ஆப்ஸ் சாப்பாடு வரை...\nமனதை மயக்கும் மினியேச்சர் ஃபுட்ஸ் - ரசிக்க மட்டும்... ருசிக்க அல்ல\nஹனிமூனுக்கு எங்க பசங்களையும் கூட்டிட்டுப் போறோம் - ஸ்ரீதேவி- அசோக் சிந்தாலா\nசம்சாரம் அது மின்சாரம் - நினைவோவியம்\nலவங்கப்பட்டை - அஹா... அதிசயம்\nசம்மர் ஸ்பெஷல்: 30 வகை ஊறுகாய் & தொக்கு\nகிச்சன் பேஸிக்ஸ்: விசாலாட்சி இளையபெருமாள்படங்கள் & வீடியோ: லக்ஷ்மி வெங்கடேஷ்\n`இது என் வீட்டுக்காரருக்கு ஒப்புக்காது’, `இது என் பொண்ணுக்கு ஒப்புக்காது’ என்று இல்லத்தரசிகள் உணவுப்பொருள்கள் பட்டியல் ஒன்றை வைத்திருப்பார்கள். எல்லோர் உடலும் ஏற்றுக்கொள்ளும் சில உணவுகளில் இட்லிக்குத்தான் முதலிடம். குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைவருக்கும் எளிதில் ஜீரணமாகி, உடல்நலத்துக்கும் உறுதுணை புரிகிறது இட்லி. தொடர்ந்து சாப்பிட்டால் உடல்நலத்துக்கு ஊறுவிளைவிக்கும் `ஜங்க் புட்’ அதிக அளவில் உட்கொள்ளப்படும் இந்தக் காலகட்டத்தில், உணவு மேஜையில் இட்லியின் முக்கியத்துவம் உணரப்பட வேண்டியது.\nஇந்த `கிச்சன் பேஸிக்ஸ்' பகுதியில் கடந்த சில இதழ்களாக `இட்லி மேளா’ களைகட்டி வருகிறது. இந்த இதழில் ராமசேரி இட்லி, தட்டே இட்லி, மங்களூர் - கடுபு என மேலும் பல இட்லி வகைகள் அணிவகுக்கின்றன...\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\nசம்��ாரம் அது மின்சாரம் - நினைவோவியம்\nஎம் மக்களின் வலிகளே எங்கள் பாடல் வரிகள்\n“சாமீ... யாரையும் உன் கொம்பால குத்திடாதே\nவிவசாயிகள் பெயரில் 300 கோடி வங்கிக் கடன் மோசடி\nவாழ்க்கையைத் தொலைத்த தவறான பழக்கம்- உயிருக்குப் போராடும் கல்லூரி மாணவி\n`வேண்டாம், இந்த அணி தோற்றுவிடும்' - தம்பிதுரை வழியில் எடப்பாடி பழனிசாமி\n``வீட்டில் கதவு இல்லாததால் உள்ளே சென்றேன்’’ - ரோஜாவைக் கொன்ற வீரக்குமார் அதிர்ச்சி வாக்குமூலம்\n``கோலியின் ஆக்ரோஷத்தில் என்ன தவறு இருக்கிறது’’ - விவியன் ரிச்சர்ட்ஸ் #VikatanExclusive\n2018ல் தோனி பெஸ்ட்டா, வொர்ஸ்ட்டா - புள்ளி விபரம் சொல்வது என்ன\nபேட்ட - சினிமா விமர்சனம்\n - ஸ்கெட்ச் போட்டாரா எடப்பாடி\nவிஸ்வாசம் - சினிமா விமர்சனம்\n“இனி சினிமா மாயை, அரசியல்ல செல்லாது”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88/", "date_download": "2019-01-19T00:30:51Z", "digest": "sha1:6OOVDQSNTBTUHCW4WO7LHJOVUVL2YRGV", "length": 6287, "nlines": 75, "source_domain": "tamilthamarai.com", "title": "நம்மை |", "raw_content": "\nதிறமையான இளைஞர்களின் விருப்பத்தை நிறைவேற்றுவதில் உறுதிபூண்டுள்ளோம்\nபிரதமர் தமிழகத்தில் தேர்தல்பரப்புரை கூட்டத்தில் கலந்துகொள்ள உள்ளார்\nஇந்திய வரலாற்றுக்கும், கலாசாரத்துக்கும் கம்யூனிஸ்டுகள் மரியாதை அளிக்க மாட்டார்கள்\nவிஷ்ணு புனித கீதம் அவசியம் கேட்க வேண்டிய பாடல், இந்த பாடலின் இசையும், ராகமும் நம்மை மெய் சிலிர்க்க வைக்கும் {qtube vid:=} ...[Read More…]\nJanuary,5,11, —\t—\tholy chants lord vishnu tamil, அவசியம், இசையும், இந்த, கீதம், கேட்க, நம்மை, பாடலின், பாடல், புனித, புனித கீதம், மெய் சிலிர்க்க, ராகமும், விஷ்ணு, வேண்டிய, வைக்கும்\nதங்களது பொய் கட்டுக்கதையை, அவர்கள் விட� ...\nமக்கள் நலனுக்காக, பா.ஜ., அரசு, தொடர்ந்து செயல்பட்டுவருகிறது. இதனால், அரசுக்கு நல்ல பெயர் கிடைத்துவருவதை தடுக்கும் வகையில், தொடர்ந்து விமர்சனம் செய்யவேண்டிய கட்டாயம், சிலருக்கு உள்ளது.இவ்வாறு கட்டாய எதிர்ப்பாளராக மாறியுள்ளவர், அதற்காக, பொய்யான காரணங்களை தயாரித்து வருகிறார். நீதிமன்றம் உள்ளிட்டவை ஏற்றாலும், ...\nஅதிதி தேவோ பவ : (ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாத ...\nஉலகில் காணும் அன்பு அனைத்தும் வெறும் த� ...\nபாஜக மாநில மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட ...\nநான் வாயை திறந்தால் பலர் உள்ளே போகவேண்� ...\nவந்தே மாதரம் பாடல் தமிழ்\nபாரத நாட்டை பாரியில் உயர்த���திட ஒன்று � ...\nதிரிணமுல் கட்சியின் பணக்கார தோற்றம் க� ...\nஇந்து மததில் மட்டுமா ஜாதிகள் உண்டு\nசெந்தாமரை மலரின் இதழ்களை மட்டும் ஆய்ந்து எடுத்து, 5௦ கிராம் ...\nநீரிழிவு நோயை கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள:\nநீரிழிவுநோயைக் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளவும் அதன்மூலம் பாதிப்புகள் ஏற்படாவண்ணம் பாதுகாத்துக் ...\nவயிற்றில் உள்ள பூச்சிகள் கிருமிகள் அகல வேண்டுமானால்\nகுப்பைமேனி இலையைக் கசக்கிப்பிழிந்த சாற்றை வயதுக்கு ஏற்றவாறு கொடுக்க வேண்டும்.\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.envazhi.com/rajinikanth-blessed-raghava-lawrence-for-sivalinga/", "date_download": "2019-01-19T00:06:13Z", "digest": "sha1:AT77LNY5OXXLQFXBLDWV3CFYVFTLKHE5", "length": 13403, "nlines": 128, "source_domain": "www.envazhi.com", "title": "தலைவர் ரஜினிகாந்தை சந்தித்து வாழ்த்து பெற்ற ராகவா லாரன்ஸ்! | என்வழி", "raw_content": "\nஅனைவரும் ஆரோக்கியமாகவும் நிம்மதியாகவும் இருக்க பிரார்த்திக்கிறேன் – தலைவர் ரஜினிகாந்த் பொங்கல் வாழ்த்து\nபொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nதேவைப்பட்டால் போராளிகளாகவும் மாறுங்கள் தலைவரின் காவலர்களே\nபேட்ட… ரஜினி ரசிகர்களுக்கு நல்ல வேட்டை – எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்\nபேட்ட படத்திற்கு எதிரான சதிகள்… அம்பலமாகும் உண்மைகள்\nகவலை வேண்டாம் ரஜினி ஃபேன்ஸ்…\nதுள்ளாட்டம் போட வைக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினி… பேட்ட பட ஸ்பெஷல் படங்கள்\n“பாக்கத்தான போற இந்த காளியோட ஆட்டத்த…” – இந்தாங்க ரஜினியின் அந்த ஆட்டத்துக்கு ஒரு சாம்பிள்\nஆட்டம் போட வைக்கும் சூப்பர் ஸ்டாரின் பேட்ட பாடல்கள்\nHome ரஜினி ஸ்பெஷல் தலைவர் ரஜினிகாந்தை சந்தித்து வாழ்த்து பெற்ற ராகவா லாரன்ஸ்\nதலைவர் ரஜினிகாந்தை சந்தித்து வாழ்த்து பெற்ற ராகவா லாரன்ஸ்\nசூப்பர் ஸ்டார் ரஜினியை நேற்று அவரது இல்லத்தில் சந்தித்து வாழ்த்துப் பெற்றார் ராகவா லாரன்ஸ்.ஞ\nபி வாசு இயக்கத்தில் சிவலிங்கா படத்தில் நடித்து வருகிறார் இயக்குநரும் நடிகருமான ராகவா லாரன்ஸ்.\nஇந்தப் படத்தின் கதையை முதலில் ரஜினியிடம்தான் கூறி, நடிக்க கால்ஷீட் கேட்டிருந்தார் பி வாசு. ஆனால் அப்போது கபாலி, 2.ஓ படங்களில் பிஸியாக இருந்தார். எனவே ராக��ா லாரன்ஸை அதில் நடிக்க வைத்தார்.\nஇந்தப் படத்தில் தான் நடிப்பதற்கு வாழ்த்துக் கோரி ராகவா லாரன்ஸ் சூப்பர் ஸ்டார் ரஜினியை அவரது இல்லத்தில் சந்தித்தார். அப்போது பட வேலைகள் குறித்த தகவல்களை ரஜினி கேட்டறிந்தார்.\nஇந்த சந்திப்பின்போது, தனது தாயாருக்கும், காயத்திரி தேவிக்கும் கோவில் கட்டி வருவதை பற்றியும் அது சம்மந்தமான புகைப்படங்களை அவருக்கு காண்பித்து வாழ்த்துப் பெற்றார்.\nTAGraghava lawrence rajinikanth sivalinga சிவலிங்கா ரஜினிகாந்த் ராகவா லாரன்ஸ்\nPrevious Postசூப்பர் ஸ்டாரின் கபாலி...100 வது நாளை நோக்கி Next Postகலியுகத்தில் ரஜினி துரியோதனன்... அவருக்கு நான் கர்ணன் Next Postகலியுகத்தில் ரஜினி துரியோதனன்... அவருக்கு நான் கர்ணன்\nஅனைவரும் ஆரோக்கியமாகவும் நிம்மதியாகவும் இருக்க பிரார்த்திக்கிறேன் – தலைவர் ரஜினிகாந்த் பொங்கல் வாழ்த்து\nபொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nதேவைப்பட்டால் போராளிகளாகவும் மாறுங்கள் தலைவரின் காவலர்களே\n2 thoughts on “தலைவர் ரஜினிகாந்தை சந்தித்து வாழ்த்து பெற்ற ராகவா லாரன்ஸ்\nமலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்\nஅனைவரும் ஆரோக்கியமாகவும் நிம்மதியாகவும் இருக்க பிரார்த்திக்கிறேன் – தலைவர் ரஜினிகாந்த் பொங்கல் வாழ்த்து\nபொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nதேவைப்பட்டால் போராளிகளாகவும் மாறுங்கள் தலைவரின் காவலர்களே\nபேட்ட… ரஜினி ரசிகர்களுக்கு நல்ல வேட்டை – எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்\nபேட்ட படத்திற்கு எதிரான சதிகள்… அம்பலமாகும் உண்மைகள்\nகவலை வேண்டாம் ரஜினி ஃபேன்ஸ்…\nதுள்ளாட்டம் போட வைக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினி… பேட்ட பட ஸ்பெஷல் படங்கள்\n“பாக்கத்தான போற இந்த காளியோட ஆட்டத்த…” – இந்தாங்க ரஜினியின் அந்த ஆட்டத்துக்கு ஒரு சாம்பிள்\nஆட்டம் போட வைக்கும் சூப்பர் ஸ்டாரின் பேட்ட பாடல்கள்\nமுதல் முறையாக ரூ 1000 கோடி வசூல் க்ளப்பில் நுழையப் போகும் சூப்பர் ஸ்டார் படம்\nகஜா நிவாரணம்… ‘1000 குடும்பங்களுக்கு டார்ச்லைட்’ வழங்கிய அமெரிக்க ரஜினி ரசிகர்கள்\nரஜினியின் 2.0 ரூ 500 கோடி வசூல் சாதனை… அதிகாரப்பூர்வமாக அறிவித்தது லைகா… போதுமா கண்ணுங்களா\nதலைவர் ரஜினிகாந்த் நலமாக உள்ளார்… வதந்திகளை நம்ப வேண்டாம்\nRamesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nMahesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nlaksjman on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nArul Nithiyanandham Jeyaprakash on பேட்ட… ரஜினி ரசிகர்களுக்கு நல்ல வேட்டை – எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்\nArul Nithiyanandham Jeyaprakash on தேவைப்பட்டால் போராளிகளாகவும் மாறுங்கள் தலைவரின் காவலர்களே\nஸ்ரீகாந்த் 1974 on பேட்ட படத்திற்கு எதிரான சதிகள்… அம்பலமாகும் உண்மைகள்\nஸ்ரீகாந்த் 1974 on முதல் முறையாக ரூ 1000 கோடி வசூல் க்ளப்பில் நுழையப் போகும் சூப்பர் ஸ்டார் படம்\nகாந்தி on இந்தப் பிழைப்புக்கு…\nஈ.ரா on இந்தப் பிழைப்புக்கு…\nஅனைவரும் ஆரோக்கியமாகவும் நிம்மதியாகவும் இருக்க பிரார்த்திக்கிறேன் – தலைவர் ரஜினிகாந்த் பொங்கல் வாழ்த்து\nபொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nதேவைப்பட்டால் போராளிகளாகவும் மாறுங்கள் தலைவரின் காவலர்களே\nபேட்ட… ரஜினி ரசிகர்களுக்கு நல்ல வேட்டை – எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்\nபேட்ட படத்திற்கு எதிரான சதிகள்… அம்பலமாகும் உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2016/09/blog-post_914.html", "date_download": "2019-01-19T01:05:04Z", "digest": "sha1:FVOV7OCICUL5CAMYIHAMH7LLBHNJGWYL", "length": 39068, "nlines": 161, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "இமாமின் கைகளை முத்தமிட்டு, அவர் குடித்த நீரை குடித்தல் - சவூதி இமாம் பதவிநீக்கம் (வீடியோ) ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nஇமாமின் கைகளை முத்தமிட்டு, அவர் குடித்த நீரை குடித்தல் - சவூதி இமாம் பதவிநீக்கம் (வீடியோ)\nசவூதி நகரில் இடம்பெற்றுள்ள இறையில்லம் ஒன்றில் தொழுகைக்கு வந்த மக்கள் தொழுகைக்கு பிறகு தபருக் பரகத் என்ற பெயரில் அந்த பள்ளியின் இமாமின் கைகளை முத்தமிட்டதையும் அவர் குடித்து விட்டு வைத்த தண்ணீரை பரகத் என்ற பெயரில் மக்கள் குடித்ததையும் அதை அவர் தடுக்கமல் இருந்ததையும் தான் நீங்கள் பார்க்கும் வீடியோ விளக்குகிறது\nஇந்த வீடியோ சமூக வலை தளங்களில் வெளியான சில மணி நேரத்தில் குறிப்பிட்ட இறை இல்லத்தின் இமாமை சவுதி அரசு பணி ந��க்கம் செய்து உத்தரவிட்டது\nமனிதனுக்கு சுயமரியாதை முக்கியம் என்பதினாலும் தனிநபர் வழிபாட்டை ஊக்கபடுத்தும் விதத்தில் அந்த இமாம் நடந்து கொண்டதாலும் பணிநீக்கம் செய்ய பட்டதாக அந்த துறைக்கான அமைச்சகம் தெரிவித்துள்ளது\nகபுரு வணங்கிகளுக்கு சவுதியில் இடமில்லை\nஜும்ஆ தொழுகையியின் போது, சக்தியின் மோசமான செயல் - முஸ்லிம்களின் உணர்வுகளை மதிக்க கோரிக்கை\nபணிப்பாளர் மகாராஜா (சக்தி) ஊடக வலையமைப்பு கொழும்பு அன்பின் ஐயா இந்த நாடு பன்மைத்துவமிக்க பௌத்த, இந்து, இஸ்லாமிய, கிறிஸ்தவ சமய...\n16 வயதுடைய சகீர் அடித்தும், குத்தியும் கொலை - மீராவோடையில் சம்பவம் (படங்கள்)\n(எச்.எம்.எம்.பர்ஸான்) வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மீராவோடை 4 பள்ளிவாசல் வீதியைச் சேர்ந்த பதினாறு வயதுடைய சனூஸ்தீன் முகம்மட்...\nகடலை நிரப்பும் பணி முடிந்தது - 3 முறை ஒலி எழுப்பி, மரியாதை செலுத்துவிட்டு புறப்பட்ட சீனக் கப்பல் (படங்கள்)\nகொழும்பு துறைமுக நகர நிர்மாணிப்பதற்காக கடலை நிரப்பும் பணிகள் இன்றுடன் முழுமையாக நிறைவடைந்துள்ளன. இதனை முன்னிட்டு துறைமுக நகர பகுதி...\nவிலாசம் இல்லாத ரஹப்(க) அல்-குனுனும், கேடுகெட்ட ஊடகங்களும்...\nரஹப்(f) அல்-குனுன் விலாசம் இல்லாத ஒரு பெண், ஒரே ஒரு பெண், அவர் இஸ்லாத்தில் இருந்து வெளியாகினார். அவர் செய்த ஒரே ஒரு சாதனை அதுதான். ...\n\"பாண் வாங்க, சல்லி இல்ல\" - தாய் நடந்துசென்று, மரவள்ளி வாங்குவார் - தேர்தல்கள் ஆணையாளர் முஹம்மத் உருக்கம்\nஅஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி சந்தர்ப்பங்கள் கிடைக்கும் போது மனதில் ஆழமாக பதிய வேண்டிய நபிமொழி நான்கு விடயங்கள் உன்னிடத்தில்...\nமைத்திரியின் பெயர், கின்னஸ் புத்தகத்திற்கு, ஆச்சரியமிக்க சாதனைகள் இதோ...\nஜனாதிபதி சிறிசேனவின் பெயர் கின்னஸ் புத்தகத்தில் பதியப்பட வேண்டிய அளவுக்கு அவரது நடவடிக்கைகள் அமைந்துள்ளன. அதற்கான தேவைகளை அவர் பூர்த்தி ...\nமனம் திறக்கும் துமிந்த - மகிந்த, மைத்திரி மீது விளாசல்\nமஹிந்த ராஜபக்ஷவுடன், ஜனாதிபதி மைத்திரிபால ஏற்படுத்திக்கொண்ட இணக்கப்பாட்டின் அடிப்படையில் மஹிந்த தரப்பினரின் பாராளுமன்ற உறுப்புரிமையை பாத...\nதிறைசேரி செயலர் பதவியை, என்னிடம் தந்து பாருங்கள்...\n“200 நிறுவனங்கள் என்னிடம் உள்ளன. 58ஆயிரம் பேர் அதில் வேலை செய்கின்றனர். அரசியலில் எனக்கு ஆர���வமில்லை... ஆனால் திறைசேரி செயலர் பதவி கிடைத்...\nஞான‌சார‌வை விடுவிக்க 400 இந்துக்கோயில்க‌ள் க‌டித‌ம் அனுப்பிய‌மை, முஸ்லிம்க‌ளுக்கும் ஒரு எடுத்துக்காட்டாகும்\nஞான‌சார‌வை விடுவிக்கும்ப‌டி 400 இந்துக்கோயில்க‌ள் க‌டித‌ம் அனுப்பியுள்ள‌மை நாட்டின் போக்கில் ப‌ல‌ மாற்ற‌ம் ஏற்ப‌ட்டு வ‌ருவ‌தை காட்டுகிற‌...\nஇலங்கைக்கு 374.7 மில்லியன் டொலர், நிதியுதவி செய்த சவூதி அரேபியா\nஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் எண்ணக்கருவில் மேற்கொள்ளப்பட்ட மொரகஹகந்த – களுகங்கை செயற்திட்டத்திற்கு சவூதி அரேபிய அரசாங்கத்தினால் 62 ம...\nஜும்ஆ தொழுகையியின் போது, சக்தியின் மோசமான செயல் - முஸ்லிம்களின் உணர்வுகளை மதிக்க கோரிக்கை\nபணிப்பாளர் மகாராஜா (சக்தி) ஊடக வலையமைப்பு கொழும்பு அன்பின் ஐயா இந்த நாடு பன்மைத்துவமிக்க பௌத்த, இந்து, இஸ்லாமிய, கிறிஸ்தவ சமய...\nசிலைகளை உடைத்து கைதான ஒருவர், பொலிஸாருக்கு வழங்கியுள்ள வாக்குமூலம் இதோ...\nமாவனல்லை புத்தர் சிலை உடைப்பு சம்பவத்தில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் பொலிஸாருக்கு அளித்த வாக்குமூலம் தொடர்பில் சிங்கள நாழிதல் மவ்பிம ச...\nமாவனல்லை சம்பவம், களத்தில் இருந்து கிடைத்த தகவல்கள்\n-Zafnas Zarook- (இது நேற்றைய -26- நிலவரங்களின் தொகுப்பே இது) 1.சம்பவத்தில் கைது செய்யப்பட்டவர் இப்றாஹிம் மெளலவியின் இன் புதல்வர் ...\nஅலி சப்ரிக்கு சிங்கள, சகோதரரின் பதிலடி\nஅலி சப்ரிக்கு, சிங்கள சகோதரரின் பதிலடி\n\"புனித இஸ்லாத்திற்கு வாருங்கள்\" என ஞானசாரருக்கு அழைப்பு...\nமுஸ்லிம் பிரதிநிதிகள் அடங்கிய குழுவுக்கும், ஞானசாரருக்கும் இடையில் இன்று சனிக்கிழமை (22) சிறைச்சாலையில் நடந்த சந்திப்பு குறித்து ஆசாத் ச...\nமுஸ்லிம் இளைஞனை நிர்வாணப்படுத்தி, துன்புறுத்தி தமிழ் அரச உத்தியோகத்தர் கொடூரம் - மட்டக்களப்பில் அசிங்கம்\n-AL Thavam- மட்டக்களப்பு, கொம்மாதுறையில், கிரான் பிரதேசத்தில் - கடந்த 2ம் திகதி - குடியேற்ற உத்தியோத்தர் மயூரனின் தலைமையில் சென்ற தம...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\n���ுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.61, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/world/56196-crouching-tiger-star-chow-yun-fat-to-give-away-570m-fortune.html", "date_download": "2019-01-19T00:13:56Z", "digest": "sha1:7OX5S54WJGUXCYSQUPBVPLJGTVEID3YO", "length": 12981, "nlines": 92, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ஐயாயிரம் கோடியை ஏழைகளுக்கு அள்ளிக் கொடுத்த ‘குங்ஃபூ ஹீரோ’ | Crouching Tiger star Chow Yun-fat to give away £570m fortune", "raw_content": "\nகேக்குறவன் கேனப்பயலா இருந்தா எறும்பு ஏரோப்பிலேன் ஓட்டுது என்று சொல்வார்களாம்; அதுபோல் இருக்கிறது கோடநாடு விவகாரத்தில் என்னை தொடர்புபடுத்துவது - முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nமக்களவை தேர்தல் தேதியை மார்ச் முதல் வாரத்தில் தேர்தல் ஆணையம் அறிவிக்க வாய்ப்பு என தகவல்; மக்களவை தேர்தல் 6 அல்லது 7 கட்டங்களாக நடைபெற வாய்ப்புள்ளதாகவும் தகவல்\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றி\nகோடநாடு விவகாரத்தில் சயான், மனோஜ் இருவரும் பிணைத் தொகையை செலுத்தியதை தொடர்ந்து ஜாமீன் வழங்கப்பட்டது\nதிமுக எம்எல்ஏக்கள் மட்டுமல்ல தமிழகமே அதிமுக ஆட்சி கலைய காத்துக்கொண்டிருக்கிறது - கனிமொழி\nபொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கு 10% இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்திற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் திமுக மனு\nசென்னையில் முதல்வர் பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் தொடங்கியது\nஐயாயிரம் கோடியை ஏழைகளுக்கு அள்ளிக் கொடுத்த ‘குங்ஃபூ ஹீரோ’\nஉலக பிரபல குங்ஃபூ நாயகன் சோவ் யன்-ஃபட் தனது சொத்தில் 5,000 கோடிக்கு மேல் ஏழை, எளிய மக்களுக்கு தானம் செய்துள்ளார்.\nஹாங்காங் நாட்டை சேர்ந்த பிரபல சினிமா நடிகர் சோவ் யன்-ஃபட். இவருக்கு தற்போது 63 வயது ஆகிறது. கரேபியன் கல்லறைத் தீவு, ஹைடன் ட்ராகன் உள்ளிட்ட இவர் நடித்த படங்கள் உலக அளவில் பெறும் வெற்றியைப் பெற்றன. கடந்த 2015ஆம் ஆண்டு ஃபோர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்ட, அதிக வருமானம் பெறும் சினிமா நடிகர்கள் பட்டியலில் சோவ் 24ஆம் இடம் பிடித்திருந்தார். ஆயிரக்கணக்கான கோடிகளை இவர் சம்பாதித்திருந்தாலும், கடந்த சில ஆண்டுகளாக மிகவும் எளிமையான வாழ்வையே சோவ் வாழ்ந்து வந்தார்.\nஅரசுப் பேருந்தில் மக்களுடன் பயணிப்பது, திரையரங்குகளில் வரிசையில் நின்று தனது படத்தை அவரே பார்ப்பது ஆகியவை அவரது எளிமையான வாழ்வில் குறிப்பிடத்தக்கவை ஆகும். இந்நிலையில் சோவ் தனது சொத்துக்கள் தொடர்பாக ஒரு உயிலை எழுதியுள்ளார். அதில் தான் இறந்த பிறகு 5000 கோடிக்கு மேலான தனது சொத்துக்களை, ஏழைகளுக்கு உதவும் தொண்டு நிறுவனம் ஒன்றிற்கு அளிப்பதாக தெரிவித்துள்ளார்.\n‘தி கிவ்விங் ப்லெட்ச்’ என்ற அந்தத் தொண்டு நிறுவனம் ஏழைகளுக்கு தொண்டு செய்வதற்காக பில்கேட்ஸ் மற்றும் வார்ரன் பஃப்பெட் ஆகியோரால் தொடங்கப்பட்டதாகும். தனது தானம் தொடர்பாக பேசிய சோவ், “இந்தப் பணம் எப்போதும் நம்மோடு வரப்போவதில்லை. ஒரு நாள் நீங்கள் சென்றுவிட்டால், மற்றவர்கள் தான் அதை பயன்படுத்துவார்கள். நீங்கள் இறந்த பின்னால் உங்கள் வங்கிக்கணக்கில் இந்தப் பணத்தையெல்லாம் வைத்துக்கொள்ள முடியாது. எனது இந்தத் தானம் செய்யும் முடிவிற்கு எனது மனைவி முழு சம்மதம் தெரிவித்து, ஆதரவளித்துள்ளார்” என மகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.\nஅவரது மனைவி ஜாஸ்மின் டென் கூறும்போது, “எனது கணவர் முன்பெல்லாம் சாலையோர கடைகளில் சாப்பிட்டுள்ளார். சாதாரண நோக்கியா ஃபிலிப் போனை தான் அவர் நீண்ட வருடங்களாக பயன்படுத்தினார். இந்தத் தானத்தில் எங்களுக்கு மகிழ்ச்சியே” எனக் கூறியுள்ளார்.\nஇத்தனை நாள் ஏன் மயங்க் அகர்வால் காத்திருக்க நேர்ந்தது - முன் நிற்கும் கேள்விகள்\n‘இன்று எச்.ஐ.வி... அன்று மஞ்சள் காமாலை’ - அலட்சியத்தால் தொடரும் கொடூரம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nசபரிமலை கோவிலுக்குள் நுழைந்த பெண்களால் வீட்டுக்கு திரும்ப முடியவில்லை \nகுஜராத்தில் கெத்தாக தயாராகிறது உலகிலேயே மிகப்பெரிய கிரிக்கெட் கிரவுண்ட் \nமகளுக்காக கிரிக்கெட் கிரவுண்ட் தயாரித்த தந்தை \nசபரிமலை சன்னிதானம் செல்ல முயன்ற பெண்கள் திருப்பி அனுப்பி வைப்பு\n'போலீஸ் சொல்லட்டும் சபரிமலையில் இருந்து செல்கிறோம்' பெண்கள் அமைப்பு\n'நாங்கள் ஐயப்பனின் தங்கைகள்' சபரிமலையில் நுழைய முயலும் பெண்கள் \nசபரிமலை சன்னிதானத்தில் 'பூட்ஸ்' அணிந்து நின்ற போலீஸார் பரிகார பூஜை நடத்திய தந்திரி\n2-வது டெஸ்ட் கிரிக்கெட்: ஆஸி.பேட்டிங், விஹாரி, உமேஷ் யாதவ்-க்கு வாய்ப்பு\n'சபரிமலையில் போடப்பட்டிருக்கும் தடுப்புகளை அகற்றுங்கள்' காவல்துறைக்கு நீதிபதிகள் உத்தரவு\nபிரதமருக்கு எதிராக கருப்புக்கொடி போராட்டம் - வைகோ அறிவிப்பு\nகாங்கிரஸ் எம்.எல்.ஏக்களுக்கு 70 கோடி வரை பேரம் - சித்தராமையா\nஇந்திய கடலோர காவல்படையில் வேலை - தகுதி மற்றும் விண்ணப்பிக்கும் முறை\n“பதட்டமான சூழலில் தோனியும், ஜாதவும் பட்டைய கிளப்பிட்டாங்க” - கோலி மகிழ்ச்சி\nஎதற்கும் அஞ்சமாட்டேன் - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nநம்ம ஊருக்கு 'பொங்கல்' மற்ற மாநிலங்களில் \n பொங்கல் விடுமுறையும் கட்டண கொள்ளையும்\n'என் இனிய பொன் நிலாவேவும், ஹரிவராசனமும்' யேசுதாஸ் எனும் கந்தர்வ குரலோன்\nவேலியே பயிரை மேய்ந்தால் என்னாவது \nதிடீரென அதிகரித்த குளிரில் இருந்து உங்களை பாதுகாப்பது எப்படி - மருத்துவ ஆலோசனைகள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஇத்தனை நாள் ஏன் மயங்க் அகர்வால் காத்திருக்க நேர்ந்தது - முன் நிற்கும் கேள்விகள்\n‘இன்று எச்.ஐ.வி... அன்று மஞ்சள் காமாலை’ - அலட்சியத்தால் தொடரும் கொடூரம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.topelearn.com/index.php/technology/%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D/8839-%E0%AE%87%E0%AE%B4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2019-01-19T00:27:08Z", "digest": "sha1:HSRCMMFSRI37WIO3IJAW4EWIGXL4AX4A", "length": 29666, "nlines": 320, "source_domain": "www.topelearn.com", "title": "இழப்பீடு வழங்க முடியாது; பேஸ்புக் அறிவிப்பு", "raw_content": "ஆலோசனை | தகவல்கள் | கட்டுரைகள் | கதைகள் | சிறுகதைகள் | கவிதைகள் | சமையல் | இஸ்லாம்\nஇழப்பீடு வழங்க முடியாது; பேஸ்புக் அறிவிப்பு\nபேஸ்புக் வாடிக்கையாளர்களின் தகவல்கள் திருடப்பட்டதற்கு இழப்பீட்டு தொகை வழங்க முடியாது என பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது.\nஅமெரிக்காவில் கடந்த 2016ஆம் ஆண்டு நடந்த ஜனாதிபதி தேர்தலில், டொனால்டு டிரம்ப்க்கு ஆதரவாக பேஸ்புக் சமூக வலைதளத்திலிருந்து பல லட்சம் பேரின் தகவல்கள் திருடப்பட்டன.\nஅதன்மூலம், மக்களின் மனநிலையை அறிந்து, அதற்கு ஏற்ப பிரச்சாரத்தை பிரித்தானியாவைச் சேர்ந்த Cambridge Analytica நிறுவனம் மேற்கொண்டது. இச்சம்பவம் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது.\nஇதனைத் தொடர்ந்து, பேஸ்புக் பயனாளிகளின் தகவல்கள் திருடப்பட்டதை பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்க் ஒப்புக்கொண்டு, அதற்கு மன்னிப்பும் கோரினார்.\nமேலும், இதுதொடர்பாக சட்ட வல்லுநர்கள் முன்னிலையில் மார்க் ஜூக்கர்பெர்க் விளக்கமளித்தார். அதன் பின்னர், அவரது விளக்கத்தில் சட்ட வல்லுநர்கள் அதிருப்தி அடைந்ததாகவும், வாடிக்கையாளர்களுக்கு பேஸ்புக் நிறுவனம் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது.\nஇந்நிலையில், பேஸ்புக் நிறுவனம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில் கூறுகையில், ‘தகவல்கள் திருடப்பட்ட சம்பவம் நம்பிக்கை துரோகம் தான். இருப்பினும் வங்கி விவரங்கள் ஏதும் பரிமாறப்படவில்லை.\nஐரோப்பிய வாடிக்கையாளர்களின் தகவல்கள் திருடப்பட்டதற்கு எவ்வித ஆதாரமும் இல்லை. வாடிக்கையாளர்களின் தகவல்கள் திருடப்பட்டதற்கு இழப்பீடு தொகை வழங்க முடியாது’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅமெரிக்கா தனது 105 ஆவது உறுப்பினர் - ஐசிசி அறிவிப்பு\nஅமெரிக்கா தனது 105 ஆவது உறுப்பினர் என சர்வதேச கிரி\nபேஸ்புக் மெசஞ்சர் அப்பிளிக்கேஷனில் புதிய வசதி: பரீட்சிக்கும் பேஸ்புக்\nபல மில்லியன் கணக்கான பயனர்களால் பயன்படுத்தப்பட்டுவ\nபேஸ்புக் மெசஞ்சர் பயன்படுத்துபவர்களுக்கு புதிய வசதி அறிமுகம்\nபேஸ்புக் சமூக வலைத்தளத்தைப் பயன்படுத்துவதற்கு தனிய\nரங்கன ஹேரத் டெஸ்ட் அரங்கிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவிப்பு\nஇலங்கை அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளரான ரங்\nபேஸ்புக் கணக்கு ஹேக் செய்யப்பட்டுள்ளதா என்பதை கண்டுபிடிப்பது எப்படி\nஅண்மையில் இடம்பெற்ற பாரிய பேஸ்புக் தகவல் திருட்டு\nஉடனடியாக இதை செய்திடுங்கள்: பேஸ்புக் நிறுவனம் விடுக்கும் கோரிக்கை\nதொடர்ந்து சர்ச்சையில் சிக்கி வரும் பேஸ்புக் பேஸ்பு\n 50 மில்லியன் பேரின் பேஸ்புக் கணக்குகள் திருட்டு\nபாதுகாப்பு குறைப்பாடு காரணமாக சுமார் 50 மில்லியன்\nநரேந்திர மோடிக்கு ஐ.நாவின் சுற்றுச்சூழல் விருது வழங்கப்படவுள்ளதாக அறிவிப்பு\nஐக்கிய நாடுகள் சபையினால் சுற்றுச்சூழல் விருது இந்த\nடெலிகிராம் நிறுவனம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு\nவாட்ஸ் ஆப் செயலியைப் போன்று பிரபலம் வாய்ந்த குறு\nமாயமான விமானம்; தேடும் பணியை ���ைவிடப் போவதாக அரசு அறிவிப்பு\n239 பயணிகளுடன் கடந்த 2014-ம் ஆண்டு மாயமான விமானத\nமூன்று மில்லியன் பேரின் அந்தரங்க தகவல்கள் கசிவு; மீண்டும் சிக்கலில் பேஸ்புக்\n“myPersonality”, என்னும் appஐ பயன்படுத்திய மூன்ற\nபேஸ்புக் ஊடாக பண மோசடி செய்த இளைஞர் கைது\nபேஸ்புக் ஊடாக பல நபர்களுடன் நட்பை ஏற்படுத்தி பண மோ\nபேஸ்புக் F8 2018 முதல் நாள் முக்கிய அம்சங்கள்\nபேஸ்புக் F8 2018 டெவலப்பர்கள் மாநாடு கலிஃபோர்னியாவ\nபேஸ்புக் குறித்தான விசாரணை தொடரும்\nகேம்பிரிட்ஜ் அனாலிடிகா நிறுவனம் மூடப்பட்டாலும்,\nபேஸ்புக், டேட்டிங் சேவையை அறிமுகப்படுத்தவுள்ளது\nமுதன்முறையாக பேஸ்புக் டேட்டிங் சேவையை அறிமுகப்பட\nஇலங்கை கிரிக்கெட் நிறுவன தற்காலிக இடைக்கால நிர்வாக குழு அறிவிப்பு\nஇலங்கை கிரிக்கெட் நிறுவனத் தேர்தல் பிற்போடப்பட்ட\nFact Checking எனும் புதிய தொழில்நுட்பத்தை பரிசோதனை செய்ய பேஸ்புக் திட்டம்\nஏறத்தாழ இரண்டு பில்லியன் பயனர்களை கொண்ட பேஸ்புக்\nகடற்தொழில் ஊழியர்களின் சம்பள கொடுப்பனவுகளை வழங்க நடவடிக்கை\nகடற்றொழில் கூட்டுத்தாபன ஊழியர்களுக்கு செலுத்தப்ப\nரஸ்சியாவிடம் தொடந்து போராடிவருவதாக பேஸ்புக் நிறுவனம் தெரிவிப்பு\nசமூக வலைதளங்களை தங்கள் சுயநலத்துக்காகவும், தேவைக\nட்ரம்பின் மற்றுமோர் அதிரடி அறிவிப்பு\nமெக்ஸிகோ எல்லையில் அமெரிக்க இராணுவ வீரர்களை குவி\n87 மில்லியன் பேஸ்புக் பயனாளர்களின் தரவுகளுக்கு நடந்ததென்ன\nகேம்பிரிஜ் அனலைட்டிகா நிறுவனம் 87 மில்லியன் பேஸ்\nகூகுள் நிறுவனத்தின் அதிரடி அறிவிப்பு\nகூகுள் நிறுவனம் யுஆர்எல் ஷார்ட்னர் (URL shortene\nதவறை ஒப்புக்கொண்டது பேஸ்புக் நிறுவனம்\nகேம்ப்ரிட்ஜ் அனலிட்டிகா நிறுவன விவகாரத்தில் தவறு\nமக்களின் தகவல்கள் தவறாக பயன்படுத்தியமை; பேஸ்புக் அதிரடி நடவடிக்கை\nஅமெரிக்கா மற்றும் ரஷ்யா போன்ற நாடுகள் தமது அரசிய\nபேஸ்புக் உரிமையாளர் மார்க் ஜீக்கர்பெக்கின் வெற்றி இரகசியம்..\nஇன்றய காலத்தில் பேஸ்புக்கில் இல்லாத பேஸ்களே இல்லை\nஆளில்லா விமானம் மூலம் இணைய வசதியினை வழங்க திட்டமிடும் பேஸ்புக்\nமுழுவதும் சூரிய மின்சக்தியில் இயங்கும் ட்ரோன் என்ற\nபேஸ்புக் செய்திகளை அனைத்து மொழிகளிலும் வெளியிட ……\nஉலகளவில் 1.65 பில்லியன் பயனர்களை கொண்ட பேஸ்புக்கில\nபேஸ்புக் பாவனையாளர்களுக்கு அவசர தகவல்\nபேஸ்புக் நிறுவனம் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு\nவெறுப்பு பேச்சை நீக்க பேஸ்புக், டுவிட்டர், யூட்டியூப், மைக்ரோசொஃப்ட் உறுதி\nசமூக வழிகாட்டுதல்களின்படி வெறுப்புப் பேச்சை 24 மணி\nபேஸ்புக் பாவனையாளர்களுக்கு ஓர் மகிழ்ச்சியான செய்தி\nஇன்று வயது வேறுபாடு இன்றி அனைத்து தரப்பினரையும் தன\nபேஸ்புக் அடிமைகளை மீட்க வருகிறது மருத்துவமனை\nபேஸ்புக்குக்கு அடிமையானவர்களை மீட்க பிரத்யேக மருத்\nபேஸ்புக் விரைவில் அறிமுகம் செய்யும் அட்டகாசமான வசதி\nஇன்றைய இணைய உலகில் தகவல்களை தேடுவதற்கு பல இணைய தேட\nபேஸ்புக் மேசேஞ்சரில் ரகசிய அரட்டைகளுக்கு……\nபல மில்லியன் பயனர்களை கொண்ட உலகளாவிய சமூக வலைத்தளம\nபேஸ்புக் மெசஞ்சர் புதிய வடிவமைப்பில்\nபேஸ்புக் சமூக வலைத்தளமானது பல மில்லியன் கணக்கான பய\nசிங்கப்பூரின் தேசத்தந்தை காலமானார்; பிரதமர் அலுவலகம் அறிவிப்பு\nசிங்கப்பூரின் தேசத்தந்தை என்று வர்ணிக்கப்படும் லி\nபேஸ்புக் பாவனையாளர்களுக்கு ஓர் எச்சரிக்கை\nகடந்த சில தினங்களாக ஒருவகை இணைப்பு சமூக வலைத்தளங்க\nபேஸ்புக் பாவனையாளர்களை அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறித்தல்\nபேஸ்புக் பாவனையாளர்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தும\nதரவிறக்கத்தில் சாதனை படைத்தது பேஸ்புக் அப்பிளிக்கேஷன்\nதற்போது பில்லியன் கணக்கானவர்களால் பயன்படுத்தப்பட்ட\nபேஸ்புக், நிர்வாகத்திற்கான கருவி - நரேந்திர மோடி\nசமூக வலைத்தளமான பேஸ்புக், நிர்வாகத்திற்கான கருவி எ\n‘ஆர்குட்’டுக்கு குட்பை; கூகுள் நிறுவனம் அறிவிப்பு\nசமூக வலைத்தளமான ஆர்குட்டின் சேவையை நிறுத்தப் போவதா\nஐ.நா. விசாரணை; குழுவில் இடம்பெறும் மூவரின் பெயர்கள் அறிவிப்பு\nஇலங்கையில் இடம்பெற்றது என‌ கூறப்படும் மனித உரிமை ம\nஒட்டுனரின் பேஸ்புக் பாவனையால், ரயின் விபத்து\nஸ்பெயினில் 78 பேரின் உயிரை காவு வாங்கிய ரயில் விபத\nசாம்பியன்ஸ் லீக் அட்டவணை அறிவிப்பு\nசாம்பியன்ஸ் லீக் “டுவென்டி-20′ தொடரின் அட்டவணை வெள\nமுதல் முறையாக 10 பில்லியன் டொலரைக் கடந்த பேஸ்புக் வருமானம்\nஉலகின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான பேஸ்புக் தனது\nபேஸ்புக் முதலிடத்தில்; வாட்ஸ்அப் இரண்டாவது இடம்\nஇன்றைய இளைய தலைமுறையினரை மட்டுமல்லாமல், எல்லோரையும\nகூகுள் தனது டேட்டா சென்டரை விரிவுபடுத்தவுள்ளதாக அறிவிப்பு\nகூகுள் நிறுவனம��னது நெதர்லாந்திலுள்ள தனது டேட்டா செ\nதலைவர் பதவியில் இருந்து விலகுவதாக ஜோர்ஜ் பெய்லி அறிவிப்பு\nஅவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியினுடைய‌ 20-இருபது போட்\nபேஸ்புக் தரும் அதிர்ச்சித் தகவல்\nசமூகவலைத்தள பாவனையில் முன்னணியில் திகழும் பேஸ்புக்\nமறைந்த மலேஷிய விமானத்தின் பயணிகளின் உறவினர்களுக்கு இழப்பீடு\nகாணாமல் போன மலேஷிய விமானத்தில் பயணித்த பயணிகளின் உ\nசட்டர்லைட் தொழில்நுட்பத்தின் மூலம் இணைய வசதியினை வழங்க திட்டமிடும் கூகுள்\nசில மாதங்களுக்கு முன்னர் கூகுள் நிறுவனம் Drone வகை\nபேஸ்புக் சமூக வலைதளத்தில் 10 கோடி டூப்ளிகேட் கணக்கு\nபேஸ்புக் சமூக வலைதளத்தில் 10 கோடி டூப்ளிகேட் கணக்க\nஆப்பிளுக்கு ரூ.720 கோடி வழங்க உத்தரவு\nஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன், ஐபாட் போன்றவற்றின வடி\nபேஸ்புக் இந்த வருடத்தின் முதல் காலாண்டுக்கான வருவாயை வெளியிட்டது\nசமூக வலைத்தளங்களுள் முன்னணியில் திகழும் பேஸ்புக் ந\nபேஸ்புக் காதல்; வயதை மறைத்த காதலியை சுட்டுக் கொலை செய்த காதலன்\nஇந்தியாவின் உத்தரப்பிரதேசத்தில் வயதை மறைத்த பேஸ்பு\nஇந்தியாவில் பேஸ்புக் பயன்பாட்டாளர்கள் எண்ணிக்கை 10 கோடியைத் தாண்டியது\nசமூக இணைய தளமான, பேஸ்புக்கை பயன்படுத்துவோர் எண்ணிக\nபேஸ்புக் நிறுவனரின் ஆண்டு சம்பளம் $1 மட்டுமேதானாம்\nபிரபல சமூகவைலைத்தலமான‌ பேஸ்புக்கின் நிறுவனர் மார்க\nபேஸ்புக் நிறுவனத்தின் இன்டர்நெட் வசதி (ஆளில்லா விமானம் மூலம்) முயற்சி\nசமூக வலைதளங்களில் ‘பேஸ்புக்’ நிறுவனம் முன்னிலை வகி\nகாணாமல் போன மலேசிய பயணிகளுக்கு 5 ஆயிரம் அமெரிக்க டொலர்கள் இழப்பீடு\n239 பயணிகளுடன் புறப்பட்டு சென்று கடந்த 8-ம் திகதி\nநஷ்ட ஈடாக வழங்க வேண்டிய 100 கோடி அமெரிக்க டாலரை சில்லரையாக வழங்கி பழிதீர்த்த சாம\nஅமெரிக்காவை சேர்ந்த ஆப்பிள் நிறுவனத்துக்கு எதிரான\n3 விஞ்ஞானிகளுக்கு மருத்துவ நோபல் பரிசு அறிவிப்பு\nசெல்கள் செயல்பாடு பற்றி ஆராய்ந்த 3 பேருக்கு இந்தாண\nபேஸ்புக் தற்பொழுது போலியான கணக்குகளை நீக்குவதில் தீவிரம்..\nதற்காலத்தில் மக்கள் மத்தியில் பிரபல்யமான சமூவலைத்த\nDrop Box உடன் இணையும் பேஸ்புக்\nஉலகின் பிரபல்யமானதும், முன்னணியில் திகழ்வதுமான பேஸ\nபேஸ்புக் ஊடாக புதிய வகை வைரஸ் கணனியை தாக்குகிறது அவதானம்.\nஇணையப் பாதுகாப்பு தரும் டேனிஷ் நிறுவனமொன்று புத��ய\n30 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து வெற்றி 11 seconds ago\nஇரண்டு திரைகளுடன் அறிமுகம் செய்யப்படும் ZTE Nubia கைப்பேசி 23 seconds ago\nவங்கதேசத்திடம் தொடரை இழந்த நியூசீலாந்து 41 seconds ago\n100 மீட்டர் ஓட்டப் போட்டியில் 105 வயது ஜப்பானியர் கின்னஸ் சாதனை 1 minute ago\nAsiaCup 2018 - இந்தியாவுடன் போட்டியை சமன் செய்தது ஆப்கானிஸ்தான்\nஉயர்தரப் பரீட்சைக்கு விண்ணப்பிக்கும் இறுதி திகதி பெப்ரவரி‍ - 23 1 minute ago\nசாம்பியன்ஸ் லீக் அட்டவணை அறிவிப்பு 2 minutes ago\nஇலங்கை கிரிக்கட் தேர்தல் பிற்போடப்பட்டது\nசர்வதேச கிரிக்கெட் பேரவையின் புதிய நிறைவேற்று அதிகாரியாக ஷஷாங்க் மனோகர் தெரிவு\nநிலவிற்கு அனுப்பிய பருத்தி விதை முளைத்தது\nபிரெக்ஸிட் ஒப்பந்தம் 230 வாக்குகளால் தோற்கடிப்பு\nமுட்டையின் மஞ்சள் கரு: இந்த நிறத்தில் இருந்தால் சாப்பிட வேண்டாம்\nஇலங்கை கிரிக்கட் தேர்தல் பிற்போடப்பட்டது\nசர்வதேச கிரிக்கெட் பேரவையின் புதிய நிறைவேற்று அதிகாரியாக ஷஷாங்க் மனோகர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnpsctrb.com/2018/09/tnpsc-tet.html", "date_download": "2019-01-19T00:57:08Z", "digest": "sha1:BGMGN2HMEIZAEXF6Q2DWLQXAUC4RIDSR", "length": 9896, "nlines": 203, "source_domain": "www.tnpsctrb.com", "title": "Tnpsc-Tet சமூக அறிவியல் வரலாறு பேரரசுகளின் தோற்றம் ~ TNPSCTRB.COM", "raw_content": "\nஔவையார் ஆத்திச்சூடி | விளக்கம்\nHome » History » Tnpsc-Tet சமூக அறிவியல் வரலாறு பேரரசுகளின் தோற்றம்\nTnpsc-Tet சமூக அறிவியல் வரலாறு பேரரசுகளின் தோற்றம்\nஆறாம் வகுப்பு சமூக அறிவியல்- வரலாறு- பேரரசுகளின் தோற்றம்.\n# மகாஜனபதங்கள் என்ற சொல் தோன்றிய மொழி -சமஸ்கிருதம்.\n# புத்தர் வாழ்ந்த காலத்தில் வட இந்தியாவில் மேலோங்கியிருந்த மகாஜனபதங்களில் எண்ணிக்கை -16\n# இன்றைய பீகார் மாநிலத்தின் பாட்னாவை சுற்றியிருந்த பகுதிகள் என்று அழைக்கப்பட்டது- மகதம்.\n# மகாஜனபதங்கள் 1.அரங்கம் ,2.மகதம், 3.கோசலம்,4. காசி,5.வஜ்ஜி ,6.மல்லம், 7. கேதி,8.வத்சம்,9. குரு 10.பாஞ்சாலம்,11.மத்ஸ்யம்,12.சூரசேனம்,13.அஸ்மகம் 14.அவந்தி,15. காந்தாரம் ,16. காம்போஜம்.\n# பாடலிபுத்திரத்தில் பெரியகோட்டை அமைத்தவர் -அஜாத சத்ரு.\n# கிரேக்க நாட்டை சேர்ந்த மாசிடோனியாவின் மன்னன்- அலெக்சாண்டர்.\n# செலூகஸ் நிகோடரின் தூதுவர்- மெகஸ்தனிஸ்.\n# மெகஸ்தனிஸ் எழுதிய நூல் இண்டிகா( இந்தியாவைப் பற்றி).\n# சந்திரகுப்த மவுரியர் தவமிருந்து உயிர் நீத்த இடம்- சிரவணபெலகொலா.\n# சந்திரகுப்த மவுரியருக்கு இந்திய அஞ்சல் தலை வெளியிட்ட ஆண்டு- 2001.\n# அசோகர் மக்களிடம் தர்மத்தை வளர்க்க மேற்கொண்டது- தர்ம விஜயம்.\n# இந்தியாவில் முதன்முதலில் மக்கள் நல அரசை(welfare state) உருவாக்கிய அரசர்- அசோகர்.\n# அசோகர் தழுவிய மதம் -பௌத்தம்.\n# பாடலிபுத்திரத்தில் மூன்றாவது பௌத்த மாநாட்டை கூட்டியவர்- அசோகர் .\n# போரை விட தர்மத்தை பின்பற்றுவதே சிறந்தது என்று கூறியவர்- அசோகர்.\n# எல்லைப்பகுதி பாதுகாப்பை கண்காணித்து வந்தவர்கள் எவ்வாறு அழைக்கப்பட்டனர்-அந்த மகாமாத்திரர் .\n# மௌரிய வம்சத்தின் கடைசி மன்னர் பிருகத்திருதன் .\n# அசோகர் அரியணை ஏறிய ஆண்டு -கி.மு 273 .\n# பாடலிபுத்திரத்தை எத்தனை பேர் கொண்ட\nநிர்வாக குழு ஆட்சி செய்தது- 30 பேர் .\nஇன்று நாம் இந்தியாவில் உள்ள 29 மாநிலத்தின் பெயர், தலைநகரம், முதலமைச்சர், ஆளுநர் பற்றி அறிவோம் [28.08.2018] .\nதமிழ் இலக்கணம் பற்றிய பயனுள்ள தகவல்கள்\nTnpsc-tet பொதுத்தமிழ் ஆசிரியர்களும் அவர்கள் எழுதிய நூல்களும்\nகுரூப்-2 தேர்வுக்காக பொதுத்தமிழில் முக்கிய குறிப்புகள்\nTnpsc -tet பொதுத்தமிழ் சிலப்பதிகாரம் பற்றிய முக்கிய தகவல்கள்\nTNPSC-TET STUDY MATERIALS-நமது 48 தேசிய சின்னங்களை அறிவோமா\nTnpsc-tet study materials - ஆறாம் வகுப்பு- சமூக அறிவியல் -குடிமையியல் -தேசிய சின்னங்கள்\nTNPSC I TET பொது அறிவு 70 வினா – விடைகள் தொகுப்பு\nTNPSC I TRB முக்கியமான 15 பொது அறிவு வினா - விடைகள்\nTNPSC I TRB பொது அறிவு 90 வினா – விடைகள் தொகுப்பு\nTNPSC I TET பொது அறிவு வினா – விடைகள் தொகுப்பு\nTnpsc-Tet சமூக அறிவியல் வரலாறு பேரரசுகளின் தோற்றம்...\nதமிழக அரசில் பட்டதாரிகளுக்கு வேலை: TNPSC அறிவிப்பு...\nபத்தாம் வகுப்பு படித்தவர்களுக்கு மாவட்ட சிறப்பு நீ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://kathiravan.com/9169", "date_download": "2019-01-19T00:05:38Z", "digest": "sha1:APT444T55EB4MRAGTIAX3IIYBBUESWV6", "length": 19036, "nlines": 81, "source_domain": "kathiravan.com", "title": "யாழ். மாவட்டத்தில் உள்ள சுற்றுலா மையங்கள் - வரைபடம் வெளியீடு - Kathiravan.com", "raw_content": "\nஉலகம் அழியும் நாள் எது…\nஇலங்கையில் மட்டும் ஏற்படவுள்ள இயற்கை அதிசயம்…படையெடுக்கும் நிபுணர்கள்…\nஅறிக்கை: திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்\nபச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது.\nஇலங்கை முழுவதும் “ஒபரேஷன் சாண்ட்” முன்னெடுப்பு\nயாழ். மாவட்டத்தில் உள்ள சுற்றுலா மையங்கள் – வரைபடம் வெளியீடு\nபிறப்பு : - ��றப்பு :\nயாழ். மாவட்டத்தில் உள்ள சுற்றுலா மையங்கள் – வரைபடம் வெளியீடு\nயாழில் 52 சுற்றுலா மையங்கள் – வரைபடம் வெளியீடு 03.10.2014 � வெள்ளிக்கிழமையாழ். மாவட்டத்தில் உள்ள சுற்றுலா மையங்கள் 52 அடையாளப்படுத்தப்பட்ட சுற்றுலா வரைபடம் வெளியிடப்பட்டுள்ளதாக அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்தார்.யாழ். மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற சுற்றுலா மையத்திற்கான வரைபட கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.யாழ். மாவட்டத்தில் உள்ள புராதன சின்னங்கள் மற்றும் ஆலயங்கள் அமைந்துள்ள பிரதேசங்களில் முக்கியமான 52 சுற்றுலா மையங்கள் தெரிவு செய்யப்பட்டு அவற்றிற்கு சுற்றிலா பயணிகள் செல்லும் வரைபடம் தயாரிக்கப்பட்டுள்ளது.இந்த சுற்றுலா மையத்திற்கான தகவல் நிலையம் விரைவில் யாழ். கைதடி பகுதியில் அமைக்கப்படவுள்ளதாகவும், அரசாங்க அதிபர் மேலும் தெரிவித்தார்.\nPrevious: கொழும்பிலிருந்து கிளிநொச்சி நோக்கி வந்து கொண்டிருந்த கயேஸ் வாகனம் புளியங்குளத்தில் விபத்துக்குள்ளாகியது.\nNext: சனிக்கிழமை ஏழரை மணிதான் அதுக்கு ஏற்றதாம்\nஇலங்கையில் மட்டும் ஏற்படவுள்ள இயற்கை அதிசயம்…படையெடுக்கும் நிபுணர்கள்…\nபச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது.\nஇலங்கை முழுவதும் “ஒபரேஷன் சாண்ட்” முன்னெடுப்பு\nஉலகம் அழியும் நாள் எது…\n2880ம் ஆண்டு ராட்சத விண்கல் மோதி உலகம் முற்றிலுமாக அழிந்து விடும் அபாயமிருப்பதாக இப்போதே பயமுறுத்தத் தொடங்கி விட்டனர் விஞ்ஞானிகள். அவ்வப்போது, ‘பூமி மாதா சிரிக்கப் போறா… எல்லாரும் உள்ள போகப் போறோம்’ ரேஞ்சுக்கு செய்திகள் வெளியாகி கிலி ஏற்படும். உலகம் தான் அழியப் போகிறதே என சொத்தையெல்லாம் விற்று சோறு செய்து சாப்பிட்டு பல்பு வாங்கிய கிராமங்களும் இந்தியாவில் உண்டு. இந்நிலையில், 2880ம் ஆண்டு உலகம் அழிந்து விடுவதற்கான சாத்தியம் இருப்பதாக விஞ்ஞானிகள் புதிய தகவல் ஒன்றைத் தெரிவித்துள்ளனர். இத்தகவல்கள் அமெரிக்காவில் இருந்து வெளியாகும் ஒரு ஆராய்ச்சி கட்டுரை பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் டென்னிசே பல்கலைக்கழகத்தை சேர்ந்த வானவியல் ஆராய்ச்சியாளர்கள் சமீபத்தில் ஒரு ஆய்வு மேற்கொண்டனர். அதில், மிகப்பெரிய ராட்சத விண்கல் ஒன்று பூமியை நோக்கி சுழன்றபடி பாய்ந்து வருவது தெரியவந்துள்ளதாம். அந்த விண்கல்லிற்கு ‘1950 டிஏ’ என பெயரிட்டுள்ளனர். அது 44,800 மெகா டன் எடையும், 1 கிலோமீட்டர் அகலமும் உள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். மேலும், இது வினாடிக்கு 9 மைல் வேகத்தில் …\nஇலங்கையில் மட்டும் ஏற்படவுள்ள இயற்கை அதிசயம்…படையெடுக்கும் நிபுணர்கள்…\nஇலங்கைத் தீவின் தமிழர் தாயகப்பகுதியில் முழுமையான சூரியக்கிரகணம் ஒன்று தென்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுளு்ளது. 2019ஆம் ஆண்டு டிசம்பர் 26ஆம் திகதியன்று முழுமையான சூரியக்கிரகணம் ஒன்று தென்படும் என்று கொழும்பு பல்கலைக்கழக பேராசிரியர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சூரியக்கிரகணம், தாயக பகுதியான யாழ்ப்பாணம் முதல் திருகோணமலை வரையிலான பகுதிகளில் முழுமையாக தென்படும். ஏனைய பகுதிகளில் பாதியளவில் தென்படும் என்று கொழும்பு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் சந்தன ஜெயரட்ன தெரிவித்துள்ளார். இந்தநிலையில் இதனை பார்ப்பதற்காக அமெரிக்காவில் இருந்தும் நிபுணர்கள் இலங்கைக்கு வரவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஅறிக்கை: திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்\nஅறிக்கை: அண்ணன் திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும் – சீமான் கண்டனம் | நாம் தமிழர் கட்சி திருமாவளவன் தொட்டக் கட்சியை மக்கள் தொடமாட்டார்கள் எனப் பாஜகவின் தேசிய செயலாளர் எச்.ராஜா கூறியிருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன். ஆரிய மேலாதிக்க மனநிலையோடு கூறியிருக்கும் இக்கருத்து ஒட்டுமொத்தத் தமிழர்களையே இழிவுசெய்து காயப்படுத்துகிறது. தமிழ்ச்சமூகத்தின் முதன்மைத் தலைவர்களுள் ஒருவராக இருக்கிற அண்ணன் திருமாவளவனைச் சாதிய வட்டத்திற்குள் சுருக்கி அதன்மூலம் தமிழர்களைப் பிரித்தாண்டு வீழ்த்த துடிக்கும் இந்துத்துவத்தையும், அதன் இந்நச்சுப் பரப்புரையையும் வீழ்த்தி முடிக்க வேண்டியது அவசியமாகிறது. தொல்குடிச் சமூகத்திற்கான அரசியலை முன்னெடுத்து ஒடுக்கப்பட்ட மக்களின் விடிவுக்காக அரசியல் களத்தில் அயராது பாடுபட்டுக் கொண்டிருக்கிற விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனை இழிவுப்படுத்த முனையும் எச்.ராஜாவின் பார்ப்பனீயத்திமிரையும், அதிகார மமதையையும் ஒருநாளும் சகித்துக் கொள்ள ��ுடியாது. தமிழர்களுக்கு எதிராகத் தொடர்ச்சியாக நஞ்சை உமிழ்ந்து வரும் எச்.ராஜாவின் அநாகரீக அரசியலும், அவரது அறுவெருக்கத்தக்க விமர்சனங்களும் தமிழக அரசியல் களத்தில் தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்துகின்றன. இவையாவும் தமிழகத்தில் பாஜகவிற்கு …\nபச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது.\nகிளிநொச்சி பச்சிலைப் பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் இன்று(14 ஒரு வாக்கினால் தோற்கடிக்கப்பட்டுள்ள்து. இன்றைய தினம் பிற்பகல் இரண்டு மணிக்கு இடம்பெற்ற விசேட அமர்வில் பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் 2019 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் சமர்பிக்கப்பட்டு விவதாங்கள் இடம்பெற்றது. விவாதத்தை தொடர்ந்து வரவு செலவு திட்டத்திற்கான வாக்கெடுப்பு நடைப்பெற்றது. இதன் போது தவிசாளர் உட்பட ஆறு உறுப்பினர்கள் ஆதரவாகவும், சுயேட்சைக் குழுவின் நான்கு உறுப்பினர்களும், தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி, சிறிலங்கா சுதந்திர கட்சி, ஈபிடிபி ஆகிய கட்சிகளின் ஏழு உறுப்பினர்கள் எதிர்த்து வாக்களித்துள்ளனர். இதனால் வரவு செலவு திட்டம் ஒரு வாக்கினால் தோற்கடிக்கப்பட்டுள்ளது. குறித்த வரவு செலவுத்திட்டம் தோற்கடிக்கப்பட்ட விடயம் தொடர்பில் பச்சிலைப்பள்ளி பிரதேச மக்கள் கவலையடைத் தேவையில்லை காரணம் இந்த வரவு செலவுத்திட்டத்தில் மக்களுக்கு நன்மையளிக்கும் விடயங்களுக்கு கொடுக்கப்பட்ட முக்கியத்துவம் மிக மிக குறைவு, ஒரு கட்சியின் நலனை முன்னிலைப்படுத்தியே வரவு செலவுத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. வரவு செலவுத்திட்டம் மக்கள் பார்வைக்காக காட்சிப்படுத்தப்பட்ட போது பொது மக்கள் கல்வியலாளர்கள் …\nஇலங்கை முழுவதும் “ஒபரேஷன் சாண்ட்” முன்னெடுப்பு\nநாடு பூராகவும் போதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றச்செயல்கள் அதிகரித்துவரும் நிலையில் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. இவ்வாறாக இடம்பெறும் போதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றச்செயல்களை தடுக்கும் வகையிலேயே பொலிஸ்மா அதிபரின் பூஜித் ஜெயசுந்தர இவ்வாறான நடவடிக்கையை முன்னெடுப்பதற்கான உத்தரவை பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினருக்கு பிறப்பித்துள்ளார். மேலும் குறித்த விசேட நடவடிக்கைக���கு ‘ சாண்ட் ஒபரெசன் ‘ என பெயரிடப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nannool.in/tamil-books/search/Ponniyin%20Selvan/All/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D/?pageno=1&view=listview&sp=priceimg&so=desc", "date_download": "2019-01-19T00:56:10Z", "digest": "sha1:NLRXVWI4SUKSRZSSQ3GCV7W5IQCDA546", "length": 9490, "nlines": 226, "source_domain": "www.nannool.in", "title": "Nannool - Best Tamil Books Online", "raw_content": "\nப்ளீஸ் இந்த புத்தகத்தை வாங்கதீங்க\nஒரு புளிய மரத்தின் கதை\nபொன்னியின் செல்வன் பாகம் 1 முதல்...\nபொன்னியின் செல்வன் 5 பாகங்களும் B.V\nபொன்னியின் செல்வன் பாகம் 1 முதல்...\nபொன்னியின் செல்வன் (1 முதல் 5...\nபொன்னியின் செல்வன் (5 பாகங்கள்)\nபொன்னியின் செல்வன் (5 பாகங்களும் சேர்த்து...\nபொன்னியின் செல்வன் பாகம் 1 முதல்...\nபொன்னியின் செல்வன் (ஐந்து பாகங்கள்)\nபொன்னியின் செல்வன் (ஐந்தாம் பாகம்)\nபொன்னியின் செல்வன் மலிவு பதிப்பு\nசிறுவர்களுக்கான பொன்னியின் செல்வன்(5 பாகங்கள்)\nபொன்னியின் செல்வன் (இரண்டாம் பாகம்)\nபொன்னியின் செல்வன் (மூன்றாம் பாகம்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.77, "bucket": "all"} +{"url": "http://www.thaainaadu.com/s/%E0%AE%B5%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2019-01-19T00:30:41Z", "digest": "sha1:WRGPOCPI2XKIHLTY6UZKVXCTB3QM47TF", "length": 6939, "nlines": 111, "source_domain": "www.thaainaadu.com", "title": "வவுனியாவில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களுக்கு மகத்தான வரவேற்பு! – தாய்நாடு || Thaainaadu Sri lanka tamil news & online paper news today.", "raw_content": "\nவவுனியாவில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களுக்கு மகத்தான வரவேற்பு\nபுதிய அரசில் வடக்கு அபிவிருத்தி புனர்வாழ்வு புனரமைப்பு மற்றும் இந்துவிவகார அமைச்சராக பதவியேற்றிருக்கும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களுக்கு வவுனியா மாவட்டத்தில் சிறப்பான வரவேற்பளிக்கப்பட்டது.\nவவுனியா வரவேற்பு வளைவு மண்டபம் முன்றலில் பொன்னாடை போர்த்தி மலர்மாலை அணிவித்து வவுனியா மக்களால் மிக மகிழ்ச்சிகரமாக வரவேற்கப்பட்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் மோட்டார் சைக்கிள் பவனி ஊர்வலமாக பிரதான வீதி வழியாக வவுனியா வைரவப் புளியங்குளம் ஆதிவிநாயகர் கோவிலடிவரை அழைத்துவரப்பட்டு அங்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களுக்கு ஆசி வேண்டி சிறப்பு பூசை வழிபாடுகள் நடைபெற்றன.\nஅதன் பின்னர் அங்கிருந்து அழைத்து செல்லப்பட்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் வவுனியா பிரதான பள்ளிவாசலில் நடைபெற்ற தொழுகை நிகழ்வுகளில் கலந்துகொண்டதுடன் மௌலவி அமீர் கபீஷ் உள்ளிட்ட பள்ளிவாசல் நிர்வாகத்தினருடனும் பொதுமக்களுடனும் கலந்துரையாடியமை குறிப்பிடத்தக்கது.\nஇலங்கையின் பிரபல அரசியல் வாதிகளின் படுகொலைகள் தொடர்பில் ஐரோப்பிய தேசத்தில் கைதான…\nதிடீரென மாயமான பிரபல வர்த்தகர்….\n18 வயது இளைஞனுடன் குளம் பார்ப்பதற்கு சென்ற 11 வயதுச் சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்…\nஇலங்கையின் பிரபல அரசியல் வாதிகளின் படுகொலைகள் தொடர்பில்…\nதிடீரென மாயமான பிரபல வர்த்தகர்….\n18 வயது இளைஞனுடன் குளம் பார்ப்பதற்கு சென்ற 11 வயதுச்…\nதமிழ் மக்களின் பிரச்சனைகளுக்காகவும் குரல் கொடுங்கள் –…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%85%E0%AE%B3%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-01-19T00:23:09Z", "digest": "sha1:ZIF65PS5MMB2M6FSQUZ3XOLDI75L4XIU", "length": 7872, "nlines": 87, "source_domain": "ta.wikipedia.org", "title": "கணிய அளவையியல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகணிய அளவையியல் (quantity surveying) என்பது, கட்டுமானத்துறை தொடர்பான ஒரு உயர் தொழில் துறைகளுள் ஒன்று. கட்டிடங்கள் மற்றும் கட்டுமான அமைப்புக்களுக்கான செலவுத் திட்டம், செலவின மதிப்பீடு, அளவைப் பட்டியல் தயாரிப்பு, கேள்விப்பத்திர ஆவணத் தயாரிப்பில் உதவுதல், கேள்விப்பத்திரப் பகுப்பாய்வு, செலவினப் பகுப்பாய்வு, செலவின மேலாண்மை போன்ற பல அம்சங்கள் கணிய அளவையியல் துறையின் எல்லைக்கு உட்பட்டவை. கட்டுமானங்களின் பொருளியல் தொடர்பான விடயங்களைக் கையாளுவதனால் இத் துறை கட்டுமானப் பொருளியல் துறைக்கு மிகவும் நெருங்கியது.\nஇத்துறை ஒப்பீட்டளவில் அண்மைக் காலத்திலேயே உருவானது. 18 ஆம் நூற்றாண்டு நிறைவுறும் தறுவாயிலேயே பிரித்தானியாவில் கணிய அளவையியல் ஒரு தனித் தொழில் துறையாக உருப்பெற்றது. ஆரம்ப காலங்களில், கட்டிடக் கலைஞர்களினால் வரையப்படுகின்ற வரைபடங்களில் இருந்து அளவைப் பட்டியல் தயாரிப்பதும், செலவின மதிப்பீடுமே இத்துறையின் முக்கிய பங்களிப்புகளாக இருந்தன. இதன் காரணமாகவே இத் துறை கணிய அளவையியல் எனப் பெயர் பெற்றது. காலப்போக்கில், கட்டுமானத் தொழில்துறையின் சிக்கல்தன்மை அதிகரிப்பும், பொருளியல் வளங்களைத் திறமையாக��் பயன்படுத்தவேண்டிய தேவைகளும், கணிய அளவைத் துறையை அதிக அளவில் வேண்டப்படும் ஒரு துறையாக மாற்றியுள்ளது.\nகணிய அளவையியல் அதன் தொழில் ரீதியான செயற்பாடுகள் தொடர்பில், பல்வேறு உயர் தொழில் துறைகளுடன் தொடர்புகளைக் கொண்டுள்ளது. இவற்றுள்,\nகணிய அளவியல் துறை வல்லுனர்கள் கணிய அளவையாளர் எனப்படுகின்றனர்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 24 ஏப்ரல் 2007, 04:30 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jvpnews.com/srilanka/04/194055", "date_download": "2019-01-19T00:25:16Z", "digest": "sha1:F6WIND5HYA7FPEOALKX4LCGKSWU63NRX", "length": 20075, "nlines": 376, "source_domain": "www.jvpnews.com", "title": "சபாநாயகரின் சற்று முன் வெளியான திடீர் அறிவிப்பால் அதிர்ச்சியடைந்த மஹிந்த அணி - JVP News", "raw_content": "\nவட - கிழக்கு தமிழ் அரசியல் பிரபலத்தின் மகள் முதல் பெண் விமானியாக\nயாழில் உறங்கிய கணவரைக் அதிகாலையில் காணவில்லை\nசின்மயி மேட்டரை விட சீரியஸ் ஏழு வருடங்களுக்கு முன் வைரமுத்து செய்த திருட்டுத்தனம் அம்பலமானது...\nவெளிநாடு ஒன்றில் கதறி அழும் இலங்கைப் பெண்கள்\n வடக்கில் ஏற்படும் விரைவு மாற்றம்\nபிரபலமான சன்டிவியின் தொகுப்பாளினி அனிதாவின் 10 இயர்ஸ் சேலஞ்ச்\nமுக்கால்வாசி பேருக்கு டிக்கெட் கிடைக்கவில்லை வரலாறு காணாத வெற்றியில் விஸ்வாசம்\nஇந்த 3 ராசிக்காரர்களுக்கும் எங்கயோ மச்சம் இருக்குப்பா இல்லாட்டி இதெல்லாம் நடக்குமா உங்களில் யார் அந்த அதிர்ஷ்டசாலி\n20 ஆண்டுகளாக ஒரு ரூபாய்க்கு டீ விற்கும் முதியவர்... காரணத்தை கேட்டால் அசந்துடுவீங்க\nஆட்டுடன் உறவு கொண்ட இளைஞர் பொலிஸாரையே விழி பிதுங்க வைத்த காரணம்\n+1 678 389 9934 அறிவித்தல் பிரசுரிக்க\nயாழ் புங்குடுதீவு 4ம் வட்டாரம்\nபுங்குடுதீவு 3ம் வட்டாரம், திருநெல்வேலி\nயாழ் உரும்பிராய், கிளி வட்டக்கச்சி, கிளி திருவையாறு, கனடா\nஇந்த வாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nசி என் என் ஆங்கிலம்\nசபாநாயகரின் சற்று முன் வெளியான திடீர் அறிவிப்பால் அதிர்ச்சியடைந்த மஹிந்த அணி\nஎதிர்வரும் 14ஆம் திகதி நாடாளுமன்றில் விசேட கட்டளையினைப் பிறப்பித்து, மஹிந்த ராஜபக்ஷவின் பிரதமர் விடயத்தினைக் விவாதத்திற்கு எடுக்கவுள்ளதாக, சபாநாயகர் கரு ஜயசூரிய அ��ிவித்துள்ளார்.\nஅவர் இன்று விடுத்துள்ள விசேட அறிக்கை மூலம் இதனை தெரியப்படுத்தியுள்ளார்.\nசபாநாயகர் கரு ஜயசூரிய இன்று மாலை அவசரமாக கட்சித் தலைவர்களைச் சந்தித்துள்ளார். இந்த சந்திப்பின்போது, இக்கட்டான அரசியல் சூழ்நிலையினைச் சமாளிப்பது குறித்து அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.\nஇன்றைய சந்திப்பு குறித்தும் அதில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் குறித்தும் சபாநாயகர் அலுவலகத்தினால் இன்று மாலை விசேட அறிக்கை ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது.\nஅவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘எதிர்வரும் 14 ஆம் திகதி கூடுகின்ற நாடாளுமன்ற அமர்வில் நடைபெறவுள்ள செயற்பாடுகள் தொடர்பிலான நிலையியற் கட்டளை தொடர்பில் தீர்மானங்களை எடுப்பதற்காக இன்று மாலை கட்சித் தலைவர்களின் கூட்டம் நடைபெற்றது.\nஅன்றைய தினம் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ ஆரம்ப உரையுடன், நாடாளுமன்ற அமர்வினை நிறைவு செய்து, அமர்வினை ஒத்திவைப்பதற்கான நிலையியற் கட்டளை நாடாளுமன்ற செயலாளரினால் தயாரிக்கப்பட்டுள்ளது.\nஅன்றைய தினம் ஏனைய தரப்பினர் அதாவது நாடாளுமன்றில் பெரும்பான்மை உறுப்பினர்கள் இதற்கு எதிரப்பினைத் தெரிவித்தால், நாடாளுமன்ற அமர்விற்கு அப்பால் அவர்களது கோரிக்கைகளும் கருத்தில் கொள்ளப்படவேண்டும்.\nஎனவே, அன்றைய தினம் நாடாளுமன்றம் கூடியதன் பின்னர், சபாநாயகர் விசேட கட்டளைக்கு அமைய, 116 உறுப்பினர்களின் கையொப்பத்துடன் சமர்ப்பிக்கப்பட்ட கடிதம் தொடர்பில் நடவடிக்கைகளை எடுக்கவும், பெரும்பான்மை உறுப்பினர்களின் நிலைப்பாட்டினைத் தெரியப்படுத்தவும் சந்தர்ப்பம் வழங்கப்படும்’ என்றும் கூறப்பட்டுள்ளது.\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்த வாரம் அதிகம் படிக்கப்பட்டவை இணையத்தில் பிரபலமானவை சிறப்பு செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Technology/MobilePhone/2018/06/30095103/1173518/OnePlus-first-5G-phone-in-2019.vpf", "date_download": "2019-01-19T00:56:18Z", "digest": "sha1:H55565D2FZHWQCJQT4TM6ANFJOGQ26LP", "length": 17007, "nlines": 186, "source_domain": "www.maalaimalar.com", "title": "2019-இல் 5ஜி ஸ்மார்ட்போன் வெளியிட ஒன்பிளஸ் திட்டம் || OnePlus first 5G phone in 2019", "raw_content": "\nசென்னை 19-01-2019 சனிக்கிழமை தொடர்புக்கு: 8754422764\n2019-இல் 5ஜி ஸ்மார்ட்போன் வெளியிட ஒன்பிளஸ் திட்டம்\n2019-ம் ஆண்டில் 5ஜி ஸ்மார்ட்போனினை வெளியிட ஒன்பிளஸ் திட்டமிட்டிருப்பதாக அந்ந��றுவன சிஇஓ தெரிவித்திருக்கிறார்.\n2019-ம் ஆண்டில் 5ஜி ஸ்மார்ட்போனினை வெளியிட ஒன்பிளஸ் திட்டமிட்டிருப்பதாக அந்நிறுவன சிஇஓ தெரிவித்திருக்கிறார்.\nஒன்பிளஸ் நிறுவனர் மற்றும் தலைமை செயல் அதிகாரியான பீட் லௌ ஷாங்காய் சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் ஒன்பிளஸ் 5ஜி ஸ்மார்ட்போன் குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார்.\nஅதன்படி அமெரிக்க டெலிகாம் நிறுவனங்களுடன் இணைந்து அடுத்த ஆண்டு வாக்கில் 5ஜி ஸ்மார்ட்போனினை வெளியிட இருப்பதாக தெரிவித்திருக்கிறார். புதிய 5ஜி ஸ்மார்ட்போன் ஒன்பிளஸ் 7 அல்லது 7T ஆக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. குவால்காம் நிறுவனத்துடனான கூட்டணியின் மூலம் ஒன்பிளஸ் நிறுவனம் முதல் 5ஜி ஸ்மார்ட்போனினை வெளியிட இருக்கிறது.\nபுதிய ஸ்மார்ட்போனின் வெளியீடு அமெரிக்காவின் 5ஜி நெட்வொர்க் கிடைக்கும் முதல் ஆண்டாக அமைய இருக்கிறது. தற்சமயம் ஒன்பிளஸ் நிறுவனம் மே அல்லது ஜூன் மாத வாக்கில் வழக்கமான வேரியன்ட் ஒன்றையும், நவம்பர் மாத வாக்கில் T-வேரியன்ட் மாடலை வெளியிட்டு வருகிறது.\nநெட்வொர்க் சப்போர்ட் முறை ஒன்பிளஸ் நிறுவனத்து சாதகமாக இருக்கும், இதனால் அமெரிக்க பயனர்களுக்கு வாங்கும் முன் பயன்படுத்த அதிக நேரம் வழங்கும். சமீபத்தில் ஒன்பிளஸ் நிறுவனம் தனது ஸ்மார்ட்போன்களில் ஐரோப்பிய நெட்வொர்க் வசதியுடன் வழங்க துவங்கியுள்ளது.\nமுதல் 5ஜி ஸ்மார்ட்போன் குறித்த அறிவிப்பு மட்டும் வெளியிடப்பட்டு இருக்கும் நிலையில், எந்த நெட்வொர்க் உடன் இணைய இருக்கிறது என்பது குறித்த எவ்வித தகவலும் வழங்கவில்லை. தற்சமயம் ஒன்பிளஸ் 6 ஸ்மார்ட்போன் அமெரிக்காவின் ஏடி&டி மற்றும் டி மொபைல் நெட்வொர்க்களில் வழங்கப்படுகிறது.\nஎனினும் குவால்காம் சிப்செட்களை கொண்டு எவ்வித அமெரிக்க நெட்வொர்க்களுடன் இயங்கும் வசதி கொண்ட ஸ்மார்ட்போனினை வெளியிட முடியும். ஸ்மார்ட்போனின் வேகம் குறித்த கேள்விக்கு, “ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன்களின் முக்கிய சாராம்சமாக சீராக இயங்கும் அதிவேக அனுபவம் வழங்குவது தான்” என பீட் லௌ தெரிவித்தார்.\nஸ்மார்ட்போன் பற்றிய செய்திகள் இதுவரை...\nகீக்பென்ச் தளத்தில் லீக் ஆன மோட்டோ ஜி7 சிறப்பம்சங்கள்\nஇணையத்தில் லீக் ஆன சாம்சங் ஸ்மார்ட்போன் சிறப்பம்சங்கள்\nரூ.13,000 பட்ஜெட்டில் ஏ.ஐ. டூயல் கேமரா கொண்ட ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்\nடூயல் கேமரா, 4030 எம்.ஏ.ஹெச். பேட்டரியுடன் பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்\nநாட்ச் டிஸ்ப்ளே, ஃபேஸ் அன்லாக் வசதி கொண்ட பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்\nமேலும் ஸ்மார்ட்போன் பற்றிய செய்திகள்\nடோனியின் அபார ஆட்டத்தால் மெல்போர்னில் ஆஸி.யை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியது இந்தியா\nசபரிமலைக்கு சென்ற பெண்களுக்கு 24 மணி நேரமும் பாதுகாப்பு வழங்க உச்ச நீதிமன்றம் உத்தரவு\nமெல்போர்ன் போட்டியில் ஆஸி. 230 ரன்னில் ஆல் அவுட்- இந்தியாவின் வெற்றிக்கு 231 ரன்கள் இலக்கு\nதமிழக முதல்வர் தலைமையில் அமைச்சரவை கூட்டம் தொடங்கியது\nமழையால் இந்திய-ஆஸ்திரேலியா இடையேயான கடைசி ஒருநாள் போட்டிக்கான டாஸ் போடுவதில் தாமதம்\nகீக்பென்ச் தளத்தில் லீக் ஆன மோட்டோ ஜி7 சிறப்பம்சங்கள்\nஇணையத்தில் லீக் ஆன சாம்சங் ஸ்மார்ட்போன் சிறப்பம்சங்கள்\nடூயல் கேமரா, 4030 எம்.ஏ.ஹெச். பேட்டரியுடன் பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்\nசாம்சங் கேலக்ஸி எம் சீரிஸ் ஸ்மார்ட்போன்களின் இந்திய வெளியீட்டு தேதி\nஇந்தியாவில் விலை குறைக்கப்பட்ட சாம்சங் ஸ்மார்ட்போன்கள்\nடேவிட் வார்னர் வலது கை பேட்ஸ்மேனாக விளையாடியதில் விதிமீறல் இல்லை: எம்சிசி\nடோனியின் அபார ஆட்டத்தால் மெல்போர்னில் ஆஸி.யை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியது இந்தியா\nமத்திய பட்ஜெட்டில் அறிவிப்பு- வருமானவரி உச்சவரம்பு ரூ.5 லட்சமாக உயருகிறது\nஅனிஷாவுடனான காதல் குறித்து மனம் திறந்த விஷால்\nஇந்தியன் 2 படப்பிடிப்பு துவங்கியது - இந்தியன் தாத்தாவாக களம்கண்ட கமல்ஹாசன்\nஉலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நிறைவடைந்தது - சிறந்த வீரருக்கு கார் பரிசு\nரவுடி பேபி பாடலுக்கு கிடைத்த சர்வதேச அங்கீகாரம்\nஎந்த இடத்திலும் களமிறங்க தயார்: தொடர் நாயகன் விருது பெற்ற எம்எஸ் டோனி சொல்கிறார்\nஆஸ்திரேலியா தொடர்: மூன்று போட்டிகளிலும் அரைசதம் விளாசி டோனி அசத்தல்\nகடைசி ஒருநாள் கிரிக்கெட்: ஆஸ்திரேலிய அணியில் இருந்து நாதன் லயன் அதிரடி நீக்கம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/politics/56714-journalists-and-party-members-opinion-for-stalin-statement.html", "date_download": "2019-01-18T23:41:53Z", "digest": "sha1:FFFZLZME7BS6L7GH3FOLE4VZ2SRW2OH6", "length": 16575, "nlines": 97, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ஸ்டாலின் வேண்டுகோள் சரியானதா?: பத்திரிகையாளர், தலைவர்கள் கருத்து | journalists and party members opinion for stalin statement", "raw_content": "\nகேக்குறவன் கேனப்பயலா இருந்தா எறும்பு ஏரோப்பிலேன் ஓட்டுது என்று சொல்வார்களாம்; அதுபோல் இருக்கிறது கோடநாடு விவகாரத்தில் என்னை தொடர்புபடுத்துவது - முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nமக்களவை தேர்தல் தேதியை மார்ச் முதல் வாரத்தில் தேர்தல் ஆணையம் அறிவிக்க வாய்ப்பு என தகவல்; மக்களவை தேர்தல் 6 அல்லது 7 கட்டங்களாக நடைபெற வாய்ப்புள்ளதாகவும் தகவல்\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றி\nகோடநாடு விவகாரத்தில் சயான், மனோஜ் இருவரும் பிணைத் தொகையை செலுத்தியதை தொடர்ந்து ஜாமீன் வழங்கப்பட்டது\nதிமுக எம்எல்ஏக்கள் மட்டுமல்ல தமிழகமே அதிமுக ஆட்சி கலைய காத்துக்கொண்டிருக்கிறது - கனிமொழி\nபொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கு 10% இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்திற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் திமுக மனு\nசென்னையில் முதல்வர் பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் தொடங்கியது\n: பத்திரிகையாளர், தலைவர்கள் கருத்து\nதிருவாரூர் இடைத்தேர்தல் குறித்து இந்திய தேர்தல் ஆணையம் கேட்டுள்ள அறிக்கையை அனைத்து கட்சிகளின் கருத்துகளையும் கேட்டு அனுப்ப வேண்டும் என மாவட்ட தேர்தல் அதிகாரிக்கு திமுக தலைவர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்திருந்தார். இதுகுறித்து பத்திரிகையாளர் மற்றும் அரசியல் தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.\nமறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி மறைவால் காலியாக உள்ள திருவாரூர் தொகுதி இடைத் தேர்தல் வரும் 28 ஆம் தேதி நடைபெறும் எனத் தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன்படி வேட்பு மனுத்தாக்கல் 3 ஆம் தேதி தொடங்கி வரும் ஜனவரி 10ஆம் தேதி நடைபெற்று வருகிறது.\nசென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. தலைவர் ஸ்டாலின் தலைமையில் நடந்த நேர்காணலில், பூண்டி கலைவாணன் வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். அமமுக சார்பில் திருவாரூர் வேட்பாளராக எஸ்.காமராஜ் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அதிமுக சார்பில் யார் வேட்பாளர் என இன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஇந்நிலையில் திருவாரூரில் தற்போது இடைத்தே���்தல் நடத்த தமிழக அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருவதால் தேர்தல் குறித்து இன்றே அறிக்கை அனுப்ப வேண்டும் என மாவட்ட தேர்தல் அதிகாரிக்கு இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்திருந்தது.\nஇதையடுத்து திருவாரூர் இடைத்தேர்தல் குறித்து இந்தியத் தேர்தல் ஆணையம் கேட்டுள்ள அறிக்கையை அனைத்து கட்சிகளின் கருத்துகளையும் கேட்டு அனுப்ப வேண்டும் என மாவட்ட தேர்தல் அதிகாரிக்கு திமுக தலைவர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்திருந்தார். இதுகுறித்து பத்திரிகையாளர் மற்றும் அரசியல் தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.\nஇதுகுறித்து மூத்த பத்திரிகையாளர் ஷ்யாம் கூறுகையில், “அனைத்து கட்சிகள், விவசாய சங்கங்களை கேட்டுதான் தேர்தல் நடத்த வேண்டுமென்றால் இப்போதைக்கு முடிகின்ற விவகாரம் இல்லை. தேர்தல் தேதி அறிவிக்கும் முன்பே அவர்களிடம் கருத்து கேட்டிருக்க வேண்டும்.\nஏனென்றால் கஜா புயலினால் பாதிப்பு அதிகமாக இருக்கும் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம்தான். அவர்களிடம் கருத்து கேட்டு தமிழக தேர்தல் அதிகாரி இந்திய தேர்தல் அதிகாரிக்கு தெரிவித்து அதன்பின்தான் தேர்தல் தேதியை அறிவித்திருப்பார்கள். காரணம் இது ஹரியான இடைத்தேர்தலுடன் சேர்த்து அறிவிக்கப்படுகின்ற தேர்தல். இப்போது ஸ்டாலின் சொல்வதை பின்பற்றினால் காலதாமதமாகும்.\nமற்ற தொகுதிகளில் நீதிமன்ற வழக்குகள் இருப்பதால் திருவாரூருக்கு மட்டும்தான் தேர்தல் நடத்த முடியும். அதற்கும் நடத்த வேண்டாம் என அதிமுகவும் திமுகவும் நினைக்கின்றனர். தேர்தலை சந்திக்க அச்சம் கொள்கின்றனர். மத்திய அரசு நினைத்தால் தேர்தல் நடத்தும். மத்திய அரசு நினைத்தால் தேர்தலை ரத்து செய்யும். இதற்கு மாநிலத்தில் இருக்கின்ற கட்சிகளும் உடந்தை. இதற்காக சுயேட்சைகள் நஷ்டப்படுவதா இது ஜனநாயகத்திற்கு விரோதமான செயல். தேர்தல் நடைமுறைகளை அவரவர் இஷ்டத்திற்கு மாற்றுகிறார்கள். இதற்கு இந்திய தேர்தல் ஆணையம் துணை போகிறது. இது நீதிமன்ற அவமதிப்புச் செயல்” என தெரிவித்தார்.\nஇதுகுறித்து அமமுகவை சேர்ந்த புகழேந்தி கூறுகையில், “ஆளுங்கட்சியில் இருந்து வேட்பாளரை அறிவிக்காமல் தடுமாறிக் கொண்டிருக்கிறார்கள். தேர்தல் ஆணையம் ஏஜென்சியாக செயல்படுகிறது. தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகள் மீறப்படுக��ன்றன. ஸ்டாலின் கூறியிருப்பது நல்ல கருத்து. ஆனாலும் தேர்தலை நிறுத்தக்கூடாது என்பது அமமுகவின் கருத்து” எனத் தெரிவித்தார்.\nஇதுகுறித்து அதிமுக செய்தி தொடர்பாளர் வைகை செல்வன் கூறுகையில், “ திமுகவிற்கு ஒரு பயம் தொற்றி கொண்டுவிட்டது. இந்தத் தேர்தல் ஒரு அரசியல் பகடைக்காயாய் அமைந்து தனது எதிர்காலம் சூனியமாகி போய்விடுமோ என்றஅச்சத்திலும் பதட்டத்திலும் முன்னுக்குப் பின் முரணான கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்” எனத் தெரிவித்தார்.\n“நான் உண்மையானவன் என விஜய்க்கும் தெரியும்” - பி.டி.செல்வகுமார் விளக்கம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஸ்டாலினுக்கு காலம் பதில் சொல்லும் - தமிழிசை\nபிரதமருக்கு எதிராக கருப்புக்கொடி போராட்டம் - வைகோ அறிவிப்பு\nஎதற்கும் அஞ்சமாட்டேன் - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\n“ஆட்சி அஸ்தமனமாகும் நேரத்தில் இடஒதுக்கீடா” - ஸ்டாலின் அறிக்கை\n10% இடஒதுக்கீடு சட்டத்திற்கு எதிராக திமுக உயர்நீதிமன்றத்தில் மனு\n“பாஜக தமிழகத்தில் காலூன்ற வாய்ப்பில்லை” - தம்பிதுரை உறுதி\nஇந்திய பள்ளி மாணவர்களின் கல்வித் திறன் அறிக்கை - தமிழகத்தின் நிலை என்ன\nஆதாயத்துக்காக ஸ்டாலின் குற்றஞ்சாட்டுகிறார் - கே.பி.முனுசாமி\nஆளுநருடன் ஸ்டாலின் சந்திப்பு - கோடநாடு வீடியோ குறித்து முறையீடு\nRelated Tags : Stalin , Syam , Journalist , Party members , திமுக , ஸ்டாலின் , வேண்டுகோள் , திருவாரூர் தேர்தல் , அறிக்கை , கருத்து\nபிரதமருக்கு எதிராக கருப்புக்கொடி போராட்டம் - வைகோ அறிவிப்பு\nகாங்கிரஸ் எம்.எல்.ஏக்களுக்கு 70 கோடி வரை பேரம் - சித்தராமையா\nஇந்திய கடலோர காவல்படையில் வேலை - தகுதி மற்றும் விண்ணப்பிக்கும் முறை\n“பதட்டமான சூழலில் தோனியும், ஜாதவும் பட்டைய கிளப்பிட்டாங்க” - கோலி மகிழ்ச்சி\nஎதற்கும் அஞ்சமாட்டேன் - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nநம்ம ஊருக்கு 'பொங்கல்' மற்ற மாநிலங்களில் \n பொங்கல் விடுமுறையும் கட்டண கொள்ளையும்\n'என் இனிய பொன் நிலாவேவும், ஹரிவராசனமும்' யேசுதாஸ் எனும் கந்தர்வ குரலோன்\nவேலியே பயிரை மேய்ந்தால் என்னாவது \nதிடீரென அதிகரித்த குளிரில் இருந்து உங்களை பாதுகாப்பது எப்படி - மருத்துவ ஆலோசனைகள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n“நான் உண்மையானவன் என விஜய்க்கும் தெரியும்” - பி.டி.செல்வகுமார் விளக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%88/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-20000-%E0%AE%B0%E0%AF%82%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%A9%E0%AF%80-%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA", "date_download": "2019-01-19T00:23:03Z", "digest": "sha1:BSI4HSU5TAHIWUSMIHNQNMG6L7WQTP2P", "length": 19126, "nlines": 154, "source_domain": "gttaagri.relier.in", "title": "`மாதம் 20,000 ரூபாய்!” தேனீ வளர்ப்பில் கலக்கல்! – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\n” தேனீ வளர்ப்பில் கலக்கல்\n`ஒவ்வொரு வீட்டிலும் ஒரு தேனீப்பெட்டி இருந்தால், அந்த வீட்டில் உள்ள குழந்தைகள் தொடங்கி பெரியவர்கள் வரை யாருக்கும் நோய்நொடிகள் வராது. தேனீக்கள் இருந்தால் வீட்டை, தோட்டத்தைச் சுற்றி நாம் போட்டிருக்கும் வெள்ளாமை, மரங்களில் அயல் மகரந்த சேர்க்கை நடந்து விளைச்சல் அமோகமாக நடக்கும். அதனால்தான், என் மனைவியோடு சேர்ந்து எனது 10 ஏக்கர் தோட்டத்தில் தேனீ வளர்த்து வருகிறேன்” என்று பூரிப்பாகச் சொல்கிறார் முருகேசன்.\nகரூர் மாவட்டம், லிங்கத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர்தான் இந்த முருகேசன். இவரது மனைவி ஜோதி. புலியூர் செட்டிநாடு பொறியியல் கல்லூரி அருகில் கடந்த 35 வருடங்களாக டூவீலர் மெக்கானிக் ஷாப் வைத்து நடத்தி வருகிறார். அதோடு தனக்குச் சொந்தமான 10 ஏக்கர் நிலத்தில் 30 வருடங்களாக இயற்கை முறையில் விவசாயம் பார்த்தும் வருகிறார். சிறு வயதிலிருந்தே மரங்களில் கட்டி இருக்கும் தேன், கொம்புத் தேனை நண்பர்களோடு போய் எடுத்து வருவதையும் வழக்கமாகக் கொண்டிருந்திருக்கிறார்.\nஇந்நிலையில், `வார்த்தைகளைத் தெளிவாக உச்சரிக்கமுடியாத குழந்தைகளுக்குத் தேன் அருமருந்து. உடம்பு இளைக்க, உடம்பை ஏற்ற என்று பல பிரச்னைகளுக்கு தேன் நல்ல மருந்து’ என்று தெரிய வந்திருக்கிறது.\nதொடர்ந்து நடந்தவற்றைப் பற்றி நம்மிடம் பேசினார் முருகேசன். “தமிழ்ல எம்.ஏ படிச்ச ஜோதியை எனக்குத் திருமணம் பண்ணி வெச்சாங்க. எங்களுக்கு இன்ஜினீயரிங் படிக்கும் தமிழ் அன்பு, பத்தாம் வகுப்பு படிக்கும் லட்சுமி விஷ்ணுன்னு ரெண்டு பசங்க. நானும், என் மனைவியும் சேர்ந்துதான் 2006-ம் ஆண்டு வெறும் அஞ்சு பெட்டிகளோடு இயற்கை முறையில் தேனீ வளர்க்க ஆரம்பிச்சோம். அதுல சேகரமான தேனை, அக்கம்பக்கத்துல உள்ள ஊர்கள்ல மருந்துக்காகக் கேட்டு வர்ற மக்களிடம் கொடுக்க ஆரம்பித்தோம். எங்க வீட்டுநிலத்தில் கொய்யா, மா, தென���னை, நாவல் பழம், வேம்பு ஆகியவற்றோடு, கொடி முருங்கையையும் வெள்ளாமை பண்ணி இருக்கோம். அதோட கேணிப் பாசனம் மூலம் நெல், கம்பு, சூரியகாந்தின்னு பயிர் செய்வோம். அவ்வளவா மகசூல் இருக்காது. ஆனா, தேனீக்கள் வளர்க்க ஆரம்பித்த பிறகு, அமோக விளைச்சல் கிடைச்சது. தெறங்கிக் கிடந்த 400 தென்னைகளும் குலைக்கு 70 காய்கள் வரை காய்க்கிற அளவுக்கு மாறிட்டு. தேனீ வளர்ப்பை இன்னும் அதிகப்படுத்த கோவை வேளாண்மை பல்கலைக்கழகத்தில் போய் பயிற்சி எடுத்துக்கிட்டேன்.\nஅங்க கிடைச்ச அனுபவத்தைக் கொண்டு கடந்த 7 வருடங்களாக புதிய தொழில்நுட்பத்தினைப் புகுத்தி தேனீக்கள் வளர்த்து வருகிறேன். இப்போ பதினைந்து இடங்களில் 200 தேனிப்பெட்டிகளை வைத்து தேன் எடுக்கிறோம். நான் காலை அஞ்சு மணியிலிருந்து ஒன்பது மணி வரை தேனீ வளர்ப்பு விஷயத்தில் கவனம் செலுத்துவேன். அதன்பிற்கு, மெக்கானிக் ஷாப் போயிடுவேன். மாலை அஞ்சு மணிக்குப் பிறகு மறுபடியும் வருவேன். இடைப்பட்ட நேரத்துல என் மனைவி ஜோதிதான் கூலி ஆள்களை வைத்துக் கொண்டு இந்த தேனீ வளர்ப்பை சிறப்பாகச் செஞ்சுகிட்டு இருக்காங்க. வாராவாரம் ஞாயிற்றுக்கிழமை போய் தேனைச் சேகரிப்போம். மாதம் 60 கிலோ வரை தேன் கிடைக்குது. ஒரு கிலோ 600 ரூபாய்க்கு விற்கிறோம். மெழுகை ஒரு கிலோ 800 வரை விற்கிறோம்.\nமாதம் எல்லாச் செலவுகளும் போக ரூ.20,000-ம் வரை தேனீ வளர்ப்பில் வருமானம் கிடைக்குது. அரசு கடன் கொடுத்து உதவி செய்தால், 500- க்கும் மேற்பட்ட இடங்களில் தேனீ வளர்க்க முடியும். நாங்க தேனீ வளர்ப்பதின் காரணம் வியாபார நோக்கமல்ல. நல்ல தரமான இயற்கை தேனை மக்களுக்கு வழங்கி அவர்களின் உடல்நலத்துக்கு உதவுறதுதான். அக்கம்பக்கத்து ஊர்கள் மட்டுமன்றி, சமூக வலைதளங்கள் மூலம் விளம்பரம் செய்து தமிழகம் முழுக்க தேனை ஆர்டர் செய்பவர்களுக்கு கூரியர் மூலம் அனுப்பி வியாபாரம் பண்றோம். தேன் கூடு விஷயத்தில் ராணித் தேனீதான் முக்கியம். எனக்கும் அப்படிதான். இந்தத் தொழிலில் மட்டுமல்ல, எல்லா விஷயத்திலும் எனக்கு உறுதுணையாக இருப்பது என் மனைவி ஜோதிதான்” என்றார் பெருமிதமாக.\nஅடுத்து பேசிய, அவரது மனைவி ஜோதி, நாங்க பார்க்கும் எல்லோரிடமும், `வீட்டுக்கு ஒரு தேனீப் பெட்டி, வளர்ப்போருக்கு ஆயுள் கெட்டி’ என்ற சொற்றொடர் மூலம் விழிப்புஉணர்வை ஏற்படுத்துகிறோம். `ஒரே கல்லில் இரண்டு மாங்காய்’ன்னு பழமொழி சொல்வாங்க. ஆனா, தேனீ வளர்ப்பில் ஒரே கல்லில் மூன்று மாங்காய் அடிக்கலாம். அது எப்படியென்றால், தேனீ வளர்ப்பின் மூலம் தேன் கிடைக்கிறது; மெழுகு கிடைக்கிறது; கூடவே தேனீ வளர்ப்பதால், நாம் வயலில், தோட்டங்களில் போட்டிருக்கும் வெள்ளாமைகளில் மகரந்தச் சேர்க்கை நன்றாக நடந்து மகசூல் அதிகம் கிடைக்கிறது. தேனீக்கள் மூலம் விவசாயம் நல்லா நடக்கும். இதனால் வயலுக்குப் பூச்சிக் கொல்லி மருந்துகள் அடிக்கும் செலவு குறைவாகும்.\nஏனென்றால், இந்தத் தேனீக்கள் அந்த விவசாய நிலத்தில் உள்ள பூச்சிகளை கொன்று விடுகின்றன. தேனீக்களை மூட்டு வலி உள்ளிட்ட பிரச்னைகளுக்குக் கொட்ட விடுறது மேலை நாடுகளில் மருத்துவ முறையா இருக்கு. இந்தத் தேனீ வளர்ப்பைப் பற்றிக் கேள்விப்பட்டு, நிறைய விவசாயிகள் ஆர்வமா வந்து பார்த்துட்டுப் போறாங்க. இன்னும் சிலர் அவர்களும் தேனீ வளர்க்க ஆசைப்பட்டு, என்கிட்ட விவரம் கேட்டுக்கிட்டு போறாங்க. கரூர் மாவட்ட பெருவாரியான விவசாயிகளைத் தேனீ வளர்க்க ஊக்கப்படுத்த இருக்கிறேன். தேனீக்கள் அழிந்தால் இரண்டு வருட காலத்துக்குள் மனித இனம் அழியும் வாய்ப்பும் உண்டு என்று பூச்சியல் துறையின் ஆய்வு சொல்கிறது. 80 சதவிகிதம் பூச்சியியல் மூலம்தாம் மனித வாழ்க்கை வளம் பெறுகின்றது. பல தேன் விற்கும் கம்பெனிகள் கால் கிலோ 125 வரை விற்கிறாங்க. ஒரு கால் கிலோ வாங்கினால் இன்னொரு கால்கிலோ இலவசம்ன்னு அறிவிக்கிறாங்க. பல லட்சம் கிலோ தேனை இப்படி எப்படி அவர்களால் உருவாக்க முடியும் அதெல்லாம் இயற்கை தேனே கிடையாது.\nமக்கள் இயற்கையா கிடைக்கிற தேனை மட்டுமே உமிழ்நீரோடு கரையும் அளவுக்குச் சப்பிச் சாப்பிட வேண்டும். அப்போதான் அது மருந்தாகும். அதனால், வீட்டுக்கு வீடு விவசாயிகள் ஒரு தேனீப் பெட்டியை வைத்து தேனீக்களை வளர்க்க அரசே சிறப்புத் திட்டம் தீட்டவேண்டும்” என்றார்.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nவறட்சியில் கை கொடுக்கும் கோழிக்கொண்டை பூ சாகுபடி...\nபுகையிலை விதை எண்ணெய் சமையல் எண்ணெய்\nமொபைல் டவர்களும் கதிர் வீச்சும்...\nசுற்றுச்சூழலைப் புரிந்துகொள்ள 10 புத்தகங்கள்...\nமதிப்புக்கூட்டிய பழவகைப்பொருள்கள் தயாரிப்பு பயிற்சி →\n← சொட்டு நீர்ப் பாசன முறையில் நெல் விவசாயம் சாதித்த கடலூர் விவசாயி\n” தேனீ வளர்ப்பில் கலக்கல்\nதேன் ஈ பற்றிய தகவல் அருமை சிறப்பு மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது தேன் ஈ வளர்ப்பு மிகவும் அவசியம் என்று சொல்ல வேண்டும்\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://indrayavanam.blogspot.com/2018/03/blog-post_20.html", "date_download": "2019-01-18T23:52:13Z", "digest": "sha1:YKKJTSBYK4W6ETHSN6HFA6E322KYBYLZ", "length": 26048, "nlines": 164, "source_domain": "indrayavanam.blogspot.com", "title": "டி.கல்லுப்பட்டி அருகே முதலாம் நூற்றாண்டைச் சேர்ந்த தமிழ் பிராமி எழுத்துக்கள் கண்டுபிடிப்பு", "raw_content": "\nடி.கல்லுப்பட்டி அருகே முதலாம் நூற்றாண்டைச் சேர்ந்த தமிழ் பிராமி எழுத்துக்கள் கண்டுபிடிப்பு\nமதுரை மாவட்டம்,பேரையூர் தாலுகா, டி.கல்லுப்பட்டி அருகேயுள்ள கவசக்கோட்டை கிராமத்தில் தமிழரின் தொன்மை சிறப்புகளை கண்டறியும் நோக்கில் பாண்டியநாடு பண்பாட்டு மையத்தின் தொல்லியல் ஆய்வாளர்கள் மேற்கொண்ட ஆய்வில் முதல் நூற்றாண்டைச் சேர்ந்த தமிழ் பிராமி எழுத்துக்கள் பொறித்த கருப்பு சிவப்பு வண்ணமுடைய பானை ஓடுகள்,எலும்பு துண்டுகள்,முதுமக்கள் தாழி,தானிய களஞ்சியம்,குறியீடுடைய உடைந்த மண்கலயம் போன்றவைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\nமதுரை மாவட்டம் பேரையூர் தாலுகாவில் பண்டைகாலத்து தமிழர்களின் வாழ்க்கைமுறை தொடர்பான பல்வேறு சான்றுகள் இன்றளவும் அழிந்திடாமல் உள்ளது.இந்நிலையில் தமிழரின் தொன்மையை கண்டறியும் நோக்கில் பாண்டியநாடு பண்பாட்டு மையத்தின் தொல்லியல் ஆய்வாளர்களான\nமுனைவர்கள்.சி.மாணிக்கராஜ்,சி.செல்லப்பாண்டியன்,து.முனீஸ்வரன்,மு.கனகராஜ்,மு.லட்சுமணமூர்த்தி ஆகியோரை கொண்ட ஆய்வுக்குழு பேரையூர் தாலுகா டி.கல்லுப்பட்டி அருகேயுள்ள கவசக்கோட்டை கிராமத்தில் கள ஆய்வு மேற்கொண்டது.அப்போது கவசக்கோட்டை கிராமத்திலுள்ள அக்ரஹாரமேடு,பண்ணைமேடு ஆகிய பகுதிகளில் நடத்தப்பட்ட களஆய்வின்போது உடைந்த நிலையில் பெருங்கற்காலத்தைச் சார்ந்த முதுமக்கள் தாழி,பானைஓடுகள் கண்டறியப்பட்டது.இந்த பானை ஓடுகளில் கி.பி 1ம் மற்றும் 2ம் நூற்றாண்டைச் சார்ந்த தென்மையான தமிழ் பிராமி எழுத்து வடிவமான த,ச ஆகிய இரு எழுத்துக்கள் ஒரு ஓட்டில் காணப்பட்டது.மற்றொரு பானையில் த,ர ஆகிய தமிழ் பிராமி எழுத்துக்கள் வாக்கியம் தொடர்ச்சியற்று காணப்படுகிறது.\nமேலும் மற்றொரு பானையோட்டில் மீன் உருவம் பொறிக்கப்பட்டுள்ளது. மீன்சின்னம் வளமையை குறிக்கும் சின்னமாக வரலாற்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.அதே போல் சுடுமண் பொம்மைகள் மற்றும் சில சிறுஉருளை வடிவிலான சிவப்பு நிறம் கொண்ட மண்பாண்ட பொருட்கள்,முதுமக்கள் தாழிகளில் மேற்பகுதியிலுள்ள வட்டவடிவிலான மூன்று மற்றும் நான்கு அடுக்கு கொண்ட அலங்காரங்கள் பொறிக்கப்பட்டுள்ளது.சிறிய அளவிலான முதுமக்கள் தாழிகளில் கயிறு போன்ற அலங்காரம் சுற்றிலும்\nகாணப்படுகிறது.மேலும் மண்பாண்டங்களில் எழுத்துக்களும் அலங்கார குறியீடுகளும் மண்பாண்டங்கள் சுடுவதற்கு முன்பாக வரையப்பட்டவை என்று ஆய்வில் தெரியவந்தது.அத்துடன் உடைந்த நிலையில் ஜாடி,சிறுமண்பாண்ட ஓடுகள் இந்த பகுதி முழுவதிலும் அதிகளவில் சிதறிக் கிடக்கிறது.இதை தொடர்ந்து இப்பகுதியில் தொடர்ச்சியான களஆய்வு மேற்கொண்ட போது குறுநில மன்னர்கள் இங்கு ஆட்சி புரிந்ததற்கான வரலாற்று சான்றுகள் கிடைத்துள்ளது.\nஅதன்படி கௌசீலன் என்ற பகுதியை கௌதில மன்னரும்,தென்னம்தோப்பு என்ற பகுதியை முரசொலி என்ற மன்னரும் ஆண்டதாக கருதப்படுகிறது.\nஇவர்கள் ஆட்சியின் போது பல்வேறு காரணங்களால் போர் மூண்டதாக கூறப்படுகிறது.குறிப்பாக இந்த போர்க்கள காட்சிகள் அனைத்தும் காரைக்கேணி கிராமத்தில் படுகளம் எனும் பாரம்;பரிய திருவிழாவாக இன்று வரை கொண்டாடப்பட்டு வருகிறது.இவ்விரு நாட்டு மன்னர்களின் வாரிசுகள் இந்த திருவிழாவை கொண்டாடி வருகின்றனர்.அக்காலத்தில் முரசொலிவர்மன் தோற்கடிக்கப்பட்டதால் அவரது மனைவி கண்டமரத்தி உடன்கட்டை ஏறினாள் என்பதற்கான சான்றுகள் கிடைத்துள்ளது.முரசொலிவர்மன் கோட்டைமேடு பகுதியில் பெரிய செங்கற்கல்லும்,நினைவு கற்சிலையும் கண்டுபிடிக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.கௌசீல பாண்டிய மன்னர் பகுதியில் நடத்தப்பட்ட களஆய்வில் நடுகற்கள்,ஆசனைகற்கள்,கற்சிற்பங்கள் மேலும் மண்பாண்ட ஓடுகள் கண்டறியப்பட்டுள்ளது.குறிப்பாக சதி சம்மந்தமான நடுகற்கள்,நிர்வாகம் செய்தவர்களின் கோட்டைமேடு பகுதிகளிலும் மக்கள் வாழ்ந்ததற்கான பழமையான தடயங்களும் அதிகளில் காணப்படுகிறது.\nஇந்த ஆய்வுக���் குறித்து கவசக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்தவரும்,சாத்தூர் ஸ்ரீராமசாமிநாயுடு ஞாபகார்த்த கல்லூரி(தன்னாட்சி) வரலாற்றுத் துறையின் உதவிப் பேராசிரியர் முனைவர்.து.முனீஸ்வரன் கூறுகையில்: தமிழர்களின் தொன்மையை கண்டறியும் நோக்கில் பாண்டியநாடு பண்பாட்டு மையத்தின் சார்பில் கவசக்கோட்டை பகுதியில் தொல்லியல் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது.அப்போது கி.பி 1ம் மற்றும் 2ம் நூற்றாண்டைச் சேர்ந்த தமிழ் பிராமி எழுத்துவடிவங்கள் கொண்ட பானையோடுகள் உள்ளிட்ட பல்வேறு மன்னர் காலத்து வரலாற்று சான்றுகள் கிடைத்துள்ளது. பண்டைகாலம் முதல் மன்னராட்சி காலம் வரையிலான வரலாற்று சிறப்பு பெற்று விளங்கிய இப்பகுதியில் விரிவான தொல்லியல் ஆய்வு மேற்கொண்டால் பண்டைய தமிழர்களின் வாழ்வியல் முறை மற்றும் பண்பாட்டினை வெளிக்கொண்டு வரமுடியும் என்று தெரிவித்தார்.\nகல்வெட்டுகள் பானைஒடுகள் புதிய தகவல்\n\"சில சிறுஉருளை வடிவிலான சிவப்பு நிறம் கொண்ட மண்பாண்ட பொருட்கள்\"\nஇது கொண்டியின் நீரூற்றும் பகுதி\n\"முதுமக்கள் தாழிகளில் மேற்பகுதியிலுள்ள வட்டவடிவிலான மூன்று மற்றும் நான்கு அடுக்கு\"\nஇது பொருள்கள் வைக்கப் பயன்படுத்தப்படும் பானை.\n23 மார்ச், 2018 ’அன்று’ பிற்பகல் 9:52\n\"சில சிறுஉருளை வடிவிலான சிவப்பு நிறம் கொண்ட மண்பாண்ட பொருட்கள்\"\nஇது கொண்டியின் நீரூற்றும் பகுதி\n\"முதுமக்கள் தாழிகளில் மேற்பகுதியிலுள்ள வட்டவடிவிலான மூன்று மற்றும் நான்கு அடுக்கு\"\nஇது பொருள்கள் வைக்கப் பயன்படுத்தப்படும் பானை.\n23 மார்ச், 2018 ’அன்று’ பிற்பகல் 9:53\n\"சில சிறுஉருளை வடிவிலான சிவப்பு நிறம் கொண்ட மண்பாண்ட பொருட்கள்\"\nஇது கெண்டியின் நீரூற்றும் பகுதி\n\"முதுமக்கள் தாழிகளில் மேற்பகுதியிலுள்ள வட்டவடிவிலான மூன்று மற்றும் நான்கு அடுக்கு\"\nஇது பொருள்கள் வைக்கப் பயன்படுத்தப்படும் பானை.\n23 மார்ச், 2018 ’அன்று’ பிற்பகல் 9:55\nமேலும் காட்டு குறைவாகக் காட்டு\nராஜராஜ சோழன் எந்த சாதிக்காரன்\nமன்னர் ராஜராஜ சோழன் எங்க சாதிகாரன்..இல்ல..இல்ல எங்க சாதிக்காரன் என குத்துவெட்டு நடந்து கொண்டிருக்கிறது. பசும்பொன் முத்துராமலிங்கம், கட்டபொம்மன், வ.உ.சிதம்பரம் போன்ற சுதந்திர போராட்ட வீரர்களை சாதித்தலைவர்களாக மாற்றிவிட்டார்கள் சாதி வெறியர்கள். இப்போது 1000 ஆண்டுகளுக்கு முந்தைய மன்னர்களையும் இவர்கள் விடுவதாக இல்லை\nதஞ்சையில் கடந்த 10, 11 தேதிகளில் ராஜராஜசோழனின் 1028வது சதய விழா (பிறந்த நாள்)அரசு விழாவாக மிக கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. 11ந் தேதி மாவட்ட ஆட்சியர் தலைமையில் சதய விழாக்குழுவினர் ஊர் வலமாக வந்து பெரிய கோவில் அருகிலுள்ள ராஜராஜசோழன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அதற்கு பின்பு இதுவரை இல்லாத மிகவும் கேலிக்கூத்தான நிகழ்ச்சிகள் நடந்தேறின.\nஇலங்கை கதிர்காமம் முருகன் கோவில் போல் மதுரை புளியம்பட்டியில் ஒரு கோயில்\nஎம்.ஜி.ஆர்.,எஸ்.எஸ்.ஆர்.,உள்ளிட்ட நாடகக்கலை உலகின் பிரபலமானஜாம்பவான்களுக்கு வழிகாட்டியாக திகழ்ந்த மதுரை ஸ்ரீ பரமானந்தா ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனியின் நிறுவனரான நாடகச்செல்வர் பி.கா.சுப்பாரெட்டியாரால் இலங்கை கண்டி கதிர்காமத்திலுள்ள முருகன் கோவில் போல் மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே டி.கல்லுப்பட்டி பகுதி புளியம்பட்டி கிராமத்தில் கட்டப்பட்டுள்ள ஸ்ரீ கதிரேசப்பெருமான் கோவிலில் நடைபெறும் ஆடிப்பவுர்ணமி நாளன்று பூஜையில் கலந்து கொண்டு வழிபட்டால் ஆயுசு பெருகும் அதிசயங்கள் நடக்கும் என்று பக்தகோடி பெருமக்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர். மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே டி.கல்லுப்பட்டி பகுதியில் புளியம்பட்டி எனும் சின்னஞ்சிறிய கிராமம் உள்ளது.இந்த கிராமத்தில் கடந்த 1890-ம் ஆண்டு ஓர் ஏழைக் குடும்பத்தில் பிறந்து பிற்காலத்தில் நாடக உலகத்தையே தன்னோக்கி பார்க்க வைத்தவர் பி.கா.சுப்பா ரெட்டியார்.கல்வி கற்றிடாத கிராமவாசியான இவருக்கு நாடகத்துறையின் மீது ஏற்பட்ட அளவுகடந்த பற்றின் காரணமாக 1925-ம் ஆண்டு சில குழந்தைகளை தன்னகத்தே சேர்த்துக் கொண்டு ஓர் நாடகக் கம்பெனியை புளியமாநகரில் நிறுவினார்.பின்னர் ஸ்ரீலஸ்ரீ மஹா…\nநீங்கள் வந்தீர்கள்;விசிட்டிங் கார்டு தருவது போல் பொக்கேயை வைத்தீர்கள்.ஓ.பி.எஸ்ஸைக் கட்டிப் பிடித்து கண்ணீரைத் துடைத்து விட்டீர்கள். சசிகலாவிற்கு ஆறுதல் சொன்னீர்கள்.கணேசன் உங்களுக்கு நடராஜரை அறிமுகப்படுத்தினார்.பிறகு, உங்களின் போன ஜென்மத்து சொந்தமான கேமராக்காரர்களை நோக்கி கைகளை ஆட்டினீர்கள்.எங்கள் MLA க்களெல்லாம் உங்களோடு கை குலுக்க குழந்தையைப் போல் ஓடி வந்தார்கள். சிக்கியவர்களோடு செல்ஃபியும் எடுத்துக் கொண்டீர்கள்.தேர்தல் முடிவு வந்ததைப் போல் பெருமிதத்தோடு கும்பிடு போட்டீர்கள். உங்கள் வித்தைகளின் அனா ஆவன்னாவைக் கூட அறிந்திராத ஓ.பி.எஸ் ஐ பக்கத்தில் நிற்க வைத்து போஸ் கொடுத்தீர்கள்.எங்களின் இப்போதைய முதலமைச்சர் உங்கள் பின்னால் ஒரு டிரைவரைப் போல் ஓடி வந்தார். கம்பெனி ஊழியரைப் போல் கருதி அவர் முதுகில் தட்டி விட்டு புறப்பட்டு விட்டீர்கள். ஏற்கனவே நிகழ்ந்து முடிந்த நாடகத்தின் இன்னொரு அத்தியாயம் இது என்பதைச் சொல்லாமல் சொல்லியிருக்கிறீர்கள் .\nமதுரையின் வரலாறு சொல்லும் தேவிடியாகல்\nதவறான வார்த்தை எழுதியதாக நினைக்க வேண்டாம்.உண்மை தான். இப்படியான கல் மதுரை மாடக்குளம் கண்மாயில் இருக்கிறது. மதுரையின் வரலாறு சிலப்பதிகாரம் போன்ற காப்பியங்கள், மதுரைகாஞ்சி போன்ற இலக்கிய நூல்கள் மூலமாக எழுத்து பூர்வ வரலாறு 3000 ஆண்டுகள் கொண்டது.இவை தவிர வரலாற்று குறிப்புகள், என மதுரையின் வரலாற்றை தெரிந்து கொள்ள வழிகள் இரந்தாலும்,மதுரையைச் சுற்றியிருக்கின்ற மலைகளில் உள்ள கல்வெட்டுகள், ஓவியங்கள்,நடுகற்களில் வரலாற்றுக்கு முற்பட்ட தகவல்கள் பொதிந்துகிடக்கின்றன.\nமதுரையின் வடபகுதியை அழித்துக்கொண்டிருக்கும் கிரானைட் கொள்ளையர்கள் மதுரையின் வரலாற்றில் முக்கிய இடம் வகிக்கும் தொல்லியல் இடமான யானைமலையை தகர்க்க முயன்ற போது அந்த மலையின் வரலாற்று பெருமை குறித்து விழிபுணர்வு ஏற்படுத்த எழுத்தாளர் முத்துகிருஷ்ணனால் ஏற்படுத்தபட்ட பசுமைநடை (ரீக்ஷீமீமீஸீ ஷ்ணீறீளீ) என¢ற பெயரில் துவக்கிய அமைப்பு மதுரையின் வரலாற்றை சொல்கின்ற 20 மேற்பட்ட தொல்லியியல் இடங்களில் 14 முடித்திருக்கிறது. இந்த பசமைநடை பயணத்தில் கல்வெட்டு அறிஞர் சாந்தலிங்கம் கலந்து கொண்டு 2000 ஆண்டுகளுக்கு முந்தைய கல்வெட்டுகளை படித்து சொல்கிறார்.(பசும…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/social/for-8-days-ias-officer-toiled-at-kerala-relief-camp-without-revealing-who-he-was/articleshow/65696909.cms", "date_download": "2019-01-19T00:11:38Z", "digest": "sha1:NFQI7BAXNPFGDQ5BJDL2PFKV3UQKYHOP", "length": 29163, "nlines": 244, "source_domain": "tamil.samayam.com", "title": "Collector Kannan Gobinathan: Kerala Flood: யார் என்பதை சொல்லாமல் கேரளமக்களுக்கு உதவிய கலெக்டர்!! - Kerala Flood: யார் என்பதை சொல்லாமல் கேரளமக்களுக்கு உதவிய கலெக்டர்!! | Samayam Tamil", "raw_content": "\nபாலபிஷேகம் செய்யும்போது கட்அவுட் ..\nரஜினிகாந்தின் பேட்ட ப்ரோமோ வீடியோ..\nபாண்டிச்ச���ரி தல ரசிகர்கள் வேற லெவ..\nசேலத்தில் மாஸ் கிளப்பும் அஜித்தின..\nVideo: டிக்கெட் கிடைக்காத கோபத்தி..\nஎங்கு போனாலும், ரசிகர்கள் ஹெல்மெட..\nசிந்தனை இல்லாதவர்கள் காப்பி மட்டு..\nKerala Flood: யார் என்பதை சொல்லாமல் கேரளமக்களுக்கு உதவிய கலெக்டர்\nகேரளாவில் வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கலெக்டர் ஒருவர், தான் யார் என்பதை வெளியில் சொல்லாமல் உதவி செய்துள்ளார்.\nயார் என்பதை சொல்லாமல் கேரளமக்களுக்கு உதவிய கலெக்டர்\nகேரளாவில் வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கலெக்டர் ஒருவர், தான் யார் என்பதை வெளியில் சொல்லாமல் உதவி செய்துள்ளார்.\nகேரளாவில் கடந்த சில தினங்களுக்கு முன் பெய்த வரலாறு காணாத கனமழை காரணமாக, மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதுதவிர, பல இடங்களில் நிலச்சரிவு உண்டானது. இவற்றில் சிக்கி சுமார் 400க்கும் அதிகமானோர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. அதேபோல், லட்சக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளை இழந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.\nஇதையடுத்து, பல்வேறு அரசியல் கட்சிகளும், கட்சித் தலைவர்களும், சினிமா பிரபலங்களும் தங்களால் முடிந்த நிதி உதவியை கேரளாவுக்கு செய்து வருகின்றனர். இதுதவிர, பல தன்னார்வ அமைப்புகளும் தங்களால் முடிந்த உதவிகளை கேரளாவுக்கு செய்து வருகின்றனர்.\nஅந்த வகையில், யூனியன் டெரிடோரியான தத்ரா மற்றும் நாகர் ஹவேலி, கேரளா வெள்ளப்பாதிப்பிற்கு ரூ.1 கோடி நிதியுதவி செய்துள்ளது. இந்தத் தொகையை, அதன் மாவட்ட ஆட்சியரும் கேரளாவைச் சேர்ந்தவருமான கண்ணன் கோபிநாதன், ஆகஸ்ட் 26 ஆம் தேதி கேரள மாநில முதல்வருக்கு நேரில் வந்து அளித்துள்ளார்.\nஅதன்பின், அவர் அங்கிருந்து பஸ் ஒன்றில் ஏறி, வெள்ளத்தால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள செங்கனூர் பகுதிக்குச் சென்று அங்குள்ள நிவாரண முகாம்களில், பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவர்களுள் ஒருவராக இருந்து உதவி செய்துள்ளார். இதுமட்டுமில்லாமல்,அங்கு வரும் நிவாரணப் பொருட்களை சுமந்து செல்தல், அதை அனைவருக்கும் வழங்குதல் என, ஒரு கலெக்டர் என்ற சிறு துளி அதிகாரம் இல்லாமல் செயல்பட்டுள்ளார்.\nஇதனைத் தொடர்ந்து, நிவாரண முகாம்களுக்கு வந்த சில சீனியர் ஐஏஎஸ் அதிகாரிகள் அவரை அடையாளம் கண்டுகொண்டு, அவர் செய்யும் செயல்களைப் பார்த்து வியந்து போனார்கள்.\nதொடர்ந்து 8 நாட்களாக நிவாரண முகாம்களில் உதவி செய்து வந்த கலெக்டர் கண்ணன், மீண்டும் பணிக்குத் திரும்பும்போது, கேரளாவில் பணியாற்றியதை விடுப்பாக விண்ணப்பித்துள்ளார். ஆனால், அது அவரின் நிர்வாக பணியாக எடுத்துக்கொள்ளப்பட்டு, அலுவலக நேரத்தில் ஈடுசெய்யப்பட்டது.\nஇப்போதெல்லாம், ஒரு சில கலெக்டர்கள் விளம்பரத்திற்காக பல செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால், இவர் எவ்வித விளம்பரமும் இல்லாமல், தன் அடையாளத்தை வெளிப்படுத்தாமல் கேரளாவில் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டது அனைவருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.\nஅதுமட்டுமில்லாமல், அவரிடம் பேட்டியெடுக்கச் சென்ற நிருபர்களிடம் “எனக்கு முக்கியத்துவம் தர வேண்டாம். இங்கே உண்மையான ஹீரோக்கள் பாதுகாப்புப் படை வீரர்கள்தான்” என தனது பெருந்தன்மையை காட்டியுள்ளார்.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nஉங்கள் இ-மெயில் முகவரி மற்றும் பெயரை பதியவும்.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nஎங்களது செய்தி தொடர்பான புகாரை இங்கே பதிவு செய்யலாம். எங்களது ஆசிரியரின் ஆய்வுக்குப் பின்னர் உங்களது புகார் சரியானது என்கிறபட்சத்தில் மட்டுமே நீக்கப்படும்.\nபொய் , பொய்யான குற்றச்சாட்டு\nஒரு சமூகத்திற்கு எதிராக வெறுப்பை தூண்டுபவர்\nஉங்களது மறுப்பு ஆசிரியருக்கு தெரிவிக்கப்பட்டது\n10 ரூபாய் கமிஷனுக்காக ஹோட்டலை அடித்து நொறுக்கிய ஸ்...\nதிருச்சியில் காதலனை கொன்று விட்டு காதலியை பலாத்கார...\nதமிழ்நாட்டில் புதிய மத்தியப் பல்கலைக்கழகம்: ரூ.3,6...\nதாய், மகளை கொடூரமாகக் கொன்றவனை சரியாகக் காட்டிக்கொ...\nசென்னைசென்னையில் தூய சைவ உணவு திருவிழா\nசினிமா செய்திகள்வைரமுத்துவின் திருட்டுப் பாட்டு: 96 பட பாடலாசிரியர் கார்த்திக் நேத்தா பகிரங்க குற்றச்சாட்டு\nசினிமா செய்திகள்ஜிப்ஸி படத்தின் வெரி வெரி பேடு சாங் வீடியோ\nபொதுஉண்மையில்... இந்தியாவில் ஆண்களைவிட பெண்களுக்கு தான் அதிகமாக வேலை கிடைக்கிறதா\nபொதுஇதெல்லாம் ரொம்ப ஓவர்.... பணியாளர்களுக்கு விநோத தண்டனை வழங்கிய சீன நிறுவனம்\nசமூகம்தமிழகத்தில் பாஜக ஆட்சி ஆசைப்படுவது பகல் கனவு: டிடிவி தினகரன்\nசமூகம்அஜித்தின் வில்லன் காளை மரணம்: மஞ்சு விரட்டு போட்டியில் சோகம்\nகிரிக்கெட்MS Dhoni: 10 வருஷத்துக்கு அப்புறம் தல தோனி வாங்கிய ”மேன் ஆப் தி சீரிஸ்” இது\nகிரிக்கெட்Ind vs Aus: ஆஸி மண்ணில் ஒருநாள் தொடரை கைப்பற்றி இந்தியா வரலாற்று சாதனை\nKerala Flood: யார் என்பதை சொல்லாமல் கேரளமக்களுக்கு உதவிய கலெக்டர...\nTeachers Day: 16 வயது ஆசிரியரிடம் பாடம் கற்கும் அரசுப் பள்ளி மாண...\nGauri Lankesh: பெங்களூரில் கௌரி லங்கேஷ் நினைவு தின பேரணி...\nஸ்பெல்லிங் தெரியாத தமிழிசை கிளப்பும் புரளி: சித்தார்த்...\nதமிழக கடலோர மாவட்டங்களில் சுனாமி ஒத்திகை பயிற்சி...\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்த���ன் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://lankasee.com/2018/09/14/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%95%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88/", "date_download": "2019-01-19T00:41:25Z", "digest": "sha1:BDYNBQXIFBK7Y6GW7SYTIWXUT6JQPW4U", "length": 8277, "nlines": 103, "source_domain": "lankasee.com", "title": "நாய் – பூனை கறிகளுக்கு தடை: பொதுமக்கள் கவலை | LankaSee", "raw_content": "\nபிஞ்சு குழந்தைகளின் கண்முன்னே மனைவியை கொலை செய்த கணவன்\nநண்பனை நம்பி வீட்டில் தங்க வைத்த தாய்..நடந்த விபரீதம்\nபத்து வருடம் காத்திருந்த டோனி\nசொந்த மகளுக்கே இணையதளம் மூலம் காதல் வலை வீசிய தந்தை\nஇளைஞனுடன் குளம் பார்ப்பதற்கு சென்ற சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்…\nஅதிமுகவினர் அரங்கேற்றிய விபரீத செயல்..\nஅபாய கட்டத்திற்கு சென்ற காலநிலை : பறவைகள் உணர்த்திய பகீர் உண்மை.\nஇனி ஒரு பயலும் தப்பிக்க முடியாது – அல்லு தெறிக்க விடும் அறிவிப்பு..\nமனைவியை கணவரிடமிருந்து பிரித்து நெருக்கமாக இருந்து வந்த பைனான்சியர்\nநாய் – பூனை கறிகளுக்கு தடை: பொதுமக்கள் கவலை\non: செப்டம்பர் 14, 2018\nஅமெரிக்க பாராளுமன்றத்தில் நாய் மற்றும் பூனைகளை இறைச்சிக்காக கொள்பவர்கள் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள என்ற புதிய சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.\nஉலகின் பல்வேறு இடங்களில் நாய் மற்றும் பூனைகளை இறைச்சிக்காக கொள்கின்றனர். பல மக்கள் அவற்றை விரும்பியும் சாப்பிடுகின்றனர். சீனாவில் வருடந்தோறும் நடைபெறும் நாய்கறி திருவிழாவில் சுமார் 10,000க்கும் மேற்பட்ட நாய்கள் கொல்லப்படுகின்றன.\nஇந்நிலையில் நேற்று கூடிய அமெரிக்க பாராளுமன்றத்தில் அமெரிக்கர்கள் நாய், பூனையை செல்லப்பிராணியாக வளர்த்து வருகின்றனர். இனி அமெரிக்காவில் நாய்கள் மற்றும் பூனைகள் இறைச்சிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனை மீறுபவர்களுக்கு ரூ.3 லட்சத்து 65 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும், மேலும் கடுமையான தண்டனை வழங்கப்படும் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.\nநாய், பூனை கறிக்கு தடை விதிக்கக்கோரி சீனா, தென் கொரியா, வியட்நாம், தாய்லாந்து உள்ளிட்ட அனைத்து நாடுகளையும் நாய்க்கறி விற்பனையை தடுக்க வலியுறுத்தியும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனால் நாய் மற்றும் பூனை இறைச்சி சாப��பிடுவோர் அதிருப்திக்கு ஆளாகியுள்ளனர்.\nமோமோ விளையாட்டின் விபரீதம்…..மாணவன் தற்கொலை…..\nகாதலை கண்ட்ரோல் பண்ண முடியாது, பலபேருடன் வரும்: யாஷிகா\nநண்பனை நம்பி வீட்டில் தங்க வைத்த தாய்..நடந்த விபரீதம்\nபத்து வருடம் காத்திருந்த டோனி\nசொந்த மகளுக்கே இணையதளம் மூலம் காதல் வலை வீசிய தந்தை\nபிஞ்சு குழந்தைகளின் கண்முன்னே மனைவியை கொலை செய்த கணவன்\nநண்பனை நம்பி வீட்டில் தங்க வைத்த தாய்..நடந்த விபரீதம்\nபத்து வருடம் காத்திருந்த டோனி\nசொந்த மகளுக்கே இணையதளம் மூலம் காதல் வலை வீசிய தந்தை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sankathi24.com/news/%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2019-01-19T01:06:30Z", "digest": "sha1:33L3N5FEA763U55PJ5TWCNV4VDG3YEJ2", "length": 4125, "nlines": 30, "source_domain": "sankathi24.com", "title": "மகிந்த - மோடி சந்திப்பு! | Sankathi24", "raw_content": "\nமகிந்த - மோடி சந்திப்பு\nசிறிலங்காவின் முன்னாள் ஜனாதிபதி இன்று டெல்லியில் இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசினார். பா.ஜ.க. தலைவர் சுப்ரமணியசாமி கடந்த 2015-ம் ஆண்டு ‘விராத் ஹிந்துஸ்தான் சங்கம்’ என்ற அமைப்பு ஒன்றை ஏற்படுத்தினார்.\nஅயோத்தியில் ராமர் கோயில் கட்டுவது, இந்துத்வா தத்துவத்தை விட்டு விலகாமல் இருக்க இந்து இளைஞர்களை ஒன்றிணைப்பது, பசுவதை தடுப்பு மற்றும் பா.ஜ.க. அரசுக்கு சில விவகாரங்களில் அழுத்தம் அளிப்பது உள்ளிட்டவை இந்த அமைப்பின் நோக்கம் என்று விராத் ஹிந்துஸ்தான் சங்கத்தின் அறிமுக விழாவின்போது சுப்ரமணிய சாமி குறிப்பிட்டிருந்தார்.\nஇந்நிலையில், இந்த அமைப்பின் சார்பில் டெல்லியில் இன்று பொதுக்கூட்ட நிகழ்ச்சி ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்க வருமாறு சிறிலங்கா முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சா சுப்ரமணிய சாமி அழைப்பு விடுத்திருந்தார்.\nஇந்த அழைப்பை ஏற்று கடந்த திங்கட்கிழமை இரவு ராஜபக்சே டெல்லி வந்தார். அவரை விமான நிலையத்தில் சுப்பிரமணிய சாமி வரவேற்றார்.\nஇந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடியை ராஜபக்சே இன்று சந்தித்துப் பேசினார். டெல்லியில் மேலும் சில தலைவர்களை ராஜபக்ச சந்தித்து பேசுவார் என தெரியவந்துள்ளது.\nதமிழீழப் பெண்கள் எழுச்சி நாள் -பிரான்ஸ்\nவிடுதலைத் தாகம் தணியாது என்பதன் சாட்சியாகவே தாயகத்தில் தொடரும் ���டைப்பயணம்\nசுவாசிலே றூவா பிறாங்கோ தமிழ்ச்சங்கத்தின் இல்ல மெய்வல்லுநர் போட்டி\nடென்மார்க் மகளிர் அமைப்பு நடாத்திய விழித்தெழுவோம் நிகழ்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=435220", "date_download": "2019-01-19T01:20:06Z", "digest": "sha1:QX6XC7VPOZQCFI3TKJ67GFE7NDCYL4W4", "length": 8415, "nlines": 65, "source_domain": "www.dinakaran.com", "title": "அமெரிக்காவை நெருங்கும் ஃபுளோரன்ஸ் புயல்: மணிக்கு 215கி,மீ. வேகத்தில் பலத்த காற்று வீசும் என வானிலை மையம் எச்சரிக்கை | Florence storm closer to the United States: at 215km, m. The weather center warns that a strong wind will blow - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > உலகம்\nஅமெரிக்காவை நெருங்கும் ஃபுளோரன்ஸ் புயல்: மணிக்கு 215கி,மீ. வேகத்தில் பலத்த காற்று வீசும் என வானிலை மையம் எச்சரிக்கை\nகரோலினா: அமெரிக்காவில் புயல் எச்சரிக்கையை தொடர்ந்து 10 லட்சம் பேர் பாதுகாப்பான இடத்திற்கு இடம்பெயர்ந்து செல்கின்றனர். ஃபுளோரன்ஸ் என்று பெயரிடப்பட்ட அந்த சூறாவளி அமெரிக்காவில் இன்னும் சில தினங்களில் வடக்கு மற்றும் தெற்கு கரோலினா பகுதியில் கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சூறாவளியின் காரணமாக மணிக்கு 215 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்று அமெரிக்க வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் கடல்பகுதியில் 12 அடி உயரத்திற்கு அலைகள் எழும்பும் என்பதால் மீனவர்கள் கடலுக்குள் செல்லவேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளனர்.\nகிட்டத்தட்ட கடந்த முப்பது ஆண்டுகளில் மிகவும் சக்திவாய்ந்த சூறாவளியாக இந்த ஃபுளோரன்ஸ் சூறாவளி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சூறாவளியானது வரும் வெள்ளிக்கிழமை, வட கரோலினா, வில்மிங்டன் அருகே நிலச்சரிவை ஏற்படுத்தலாம் என்று அமெரிக்கா வானிலை மையம் எச்சரித்துள்ளது. அமெரிக்காவின் வர்ஜீனியா, மேரிலாந்து, வாஷிங்டன் டி.சி, வடக்கு மற்றும் தென் கரோலினா ஆகிய மாநிலங்களில் அவசரகாலநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த சூறாவளியால் சில பகுதிகளில் மழைப்பொழிவானது 64 செ.மீ. வரை இருக்கும் என வானிலை ஆராய்ச்சியாளர்கள் கணித்துள்ளனர். வடக்கு மற்றும் தென் கரோலினா ஆகிய இரண்டு மாநிலங்களி��் கரையோர மாவட்டங்களில் உள்ள பள்ளிகள் மற்றும் அரசாங்க அலுவலகங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன.\nஅமெரிக்கா ஃபுளோரன்ஸ் புயல் பலத்த காற்று வானிலை மையம் எச்சரிக்கை\nரஷ்யா, சீனா அச்சுறுத்தலை சமாளிக்க புதிய ஏவுகணைகள் தயாரிக்க முடிவு : அமெரிக்கா அதிரடி\nகொலம்பியாவில் பயங்கரம் போலீஸ் பயிற்சி மையத்தில் கார் வெடிகுண்டு தாக்குதல் : 21 பேர் பலி\nகார் விபத்தில் உயிர் தப்பினார் இங்கி. இளவரசர்\nஅமெரிக்காவில் முக்கிய பதவிகளில் தமிழர் உட்பட 4 பேர் நியமனம்\nபாக். உச்ச நீதிமன்றம் உத்தரவு வௌிநாடுகள் செல்ல பிலாவலுக்கு அனுமதி\nசூப்பர் பக்ஸ் பராக்... இந்தியாவிலிருந்து அதிகம் ஏற்றுமதியாகும் மீன்\n19-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nகடுமையான பனிப்பொழிவால் வெண் நிற ஆடை போர்த்தியது போல் காட்சியளிக்கும் காஷ்மீர்: கண்களை குளிர்விக்கும் புகைப்படங்கள்\nகொலம்பியாவில் கார் வெடிகுண்டு வெடித்து விபத்து: 9 பேர் உயிரிழந்த பரிதாபம்\nமின்கம்பிகளில் தொங்கும் குப்பைகளை அழிக்க தீயை உமிழும் ட்ரோன் சீனாவில் கண்டுபிடிப்பு\nவிலங்குகளை சுத்தப்படுத்தும் திருவிழா : நெருப்புக்குள் குதிரைகளை செலுத்தும் ஸ்பெயின் மக்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.envazhi.com/now-election-commission-also-magizhchi/", "date_download": "2019-01-19T00:21:10Z", "digest": "sha1:UXFYASFE5WGJR5PTPX52KIWG63NIVTFW", "length": 12807, "nlines": 136, "source_domain": "www.envazhi.com", "title": "எல்லாரும் உச்சரிக்கும் ஒரு ஒற்றைச் சொல்… அது தலைவர் ரஜினி உதட்டிலிருந்து வந்தால் மந்திரச்சொல்! | என்வழி", "raw_content": "\nஅனைவரும் ஆரோக்கியமாகவும் நிம்மதியாகவும் இருக்க பிரார்த்திக்கிறேன் – தலைவர் ரஜினிகாந்த் பொங்கல் வாழ்த்து\nபொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nதேவைப்பட்டால் போராளிகளாகவும் மாறுங்கள் தலைவரின் காவலர்களே\nபேட்ட… ரஜினி ரசிகர்களுக்கு நல்ல வேட்டை – எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்\nபேட்ட படத்திற்கு எதிரான சதிகள்… அம்பலமாகும் உண்மைகள்\nகவலை வேண்டாம் ரஜினி ஃபேன்ஸ்…\nதுள்ளாட்டம் போட வைக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினி… பேட்ட பட ஸ்பெஷல் படங்கள்\n“பாக்கத்தான போற இந்த காளியோட ஆட்டத்த…” – இந்தாங்க ரஜினியின் அந்த ஆட்டத்துக்கு ஒரு சாம்பிள்\nஆட்டம் போட வைக்கும் சூப்பர் ஸ்டாரின் பேட்ட பாடல்கள்\nHome General எல்லாரும் உச்சரிக்கும் ஒரு ஒற்றைச் சொல்… அது தலைவர் ரஜினி உதட்டிலிருந்து வந்தால் மந்திரச்சொல்\nஎல்லாரும் உச்சரிக்கும் ஒரு ஒற்றைச் சொல்… அது தலைவர் ரஜினி உதட்டிலிருந்து வந்தால் மந்திரச்சொல்\nஎல்லாரும் உச்சரிக்கும் ஒரு ஒற்றைச் சொல்…\nஅது தலைவர் ரஜினி உதட்டிலிருந்து வந்ததால்\nதேர்தலை இந்த மனிதர் கண்டுகொள்வதே இல்லை\nஆனால் இவர் பேச்சும் வீச்சும் இல்லாமல்\nPrevious Postமூன்றே நாளில் ஒரு கோடி... உலகம் பேசும் தமிழ்ப் படம் ஆனது ரஜினியின் கபாலி Next Postஇளமைப் புயல்... அதுக்கு அர்த்தம் இந்த கபாலி\nஅனைவரும் ஆரோக்கியமாகவும் நிம்மதியாகவும் இருக்க பிரார்த்திக்கிறேன் – தலைவர் ரஜினிகாந்த் பொங்கல் வாழ்த்து\nபொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nதேவைப்பட்டால் போராளிகளாகவும் மாறுங்கள் தலைவரின் காவலர்களே\n3 thoughts on “எல்லாரும் உச்சரிக்கும் ஒரு ஒற்றைச் சொல்… அது தலைவர் ரஜினி உதட்டிலிருந்து வந்தால் மந்திரச்சொல்\nஉண்மைதான் மற்றவர்கள் உச்சரிக்கும்,வார்த்தை எல்லாம் பஞ்சு\nநீங்க உச்சரிக்கும் வார்த்தை மட்டுமே பன்ச்\nஅனைவரும் ஆரோக்கியமாகவும் நிம்மதியாகவும் இருக்க பிரார்த்திக்கிறேன் – தலைவர் ரஜினிகாந்த் பொங்கல் வாழ்த்து\nபொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nதேவைப்பட்டால் போராளிகளாகவும் மாறுங்கள் தலைவரின் காவலர்களே\nபேட்ட… ரஜினி ரசிகர்களுக்கு நல்ல வேட்டை – எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்\nபேட்ட படத்திற்கு எதிரான சதிகள்… அம்பலமாகும் உண்மைகள்\nகவலை வேண்டாம் ரஜினி ஃபேன்ஸ்…\nதுள்ளாட்டம் போட வைக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினி… பேட்ட பட ஸ்பெஷல் படங்கள்\n“பாக்கத்தான போற இந்த காளியோட ஆட்டத்த…” – இந்தாங்க ரஜினியின் அந்த ஆட்டத்துக்கு ஒரு சாம்பிள்\nஆட்டம் போட வைக்கும் சூப்பர் ஸ்டாரின் பேட்ட பாடல்கள்\nமுதல் முறையாக ரூ 1000 கோடி வசூல் க்ளப்பில் நுழையப் போகும் சூப்பர் ஸ்டார் படம்\nகஜா நிவாரணம்… ‘1000 குடும்பங்களுக்கு டார்ச்லைட்’ வழங்கிய அமெரிக்க ரஜினி ரசிகர்கள்\nரஜினியின் 2.0 ரூ 500 கோடி வசூல் சாதனை… அதிகாரப்பூர்வமாக அறிவித்தது லைகா… போதுமா கண்ணுங்களா\nதலைவர் ரஜினிகாந்த் நலமாக உள்ளார்… வதந்திகளை நம்ப ���ேண்டாம்\nRamesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nMahesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nlaksjman on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nArul Nithiyanandham Jeyaprakash on பேட்ட… ரஜினி ரசிகர்களுக்கு நல்ல வேட்டை – எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்\nArul Nithiyanandham Jeyaprakash on தேவைப்பட்டால் போராளிகளாகவும் மாறுங்கள் தலைவரின் காவலர்களே\nஸ்ரீகாந்த் 1974 on பேட்ட படத்திற்கு எதிரான சதிகள்… அம்பலமாகும் உண்மைகள்\nஸ்ரீகாந்த் 1974 on முதல் முறையாக ரூ 1000 கோடி வசூல் க்ளப்பில் நுழையப் போகும் சூப்பர் ஸ்டார் படம்\nகாந்தி on இந்தப் பிழைப்புக்கு…\nஈ.ரா on இந்தப் பிழைப்புக்கு…\nஅனைவரும் ஆரோக்கியமாகவும் நிம்மதியாகவும் இருக்க பிரார்த்திக்கிறேன் – தலைவர் ரஜினிகாந்த் பொங்கல் வாழ்த்து\nபொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nதேவைப்பட்டால் போராளிகளாகவும் மாறுங்கள் தலைவரின் காவலர்களே\nபேட்ட… ரஜினி ரசிகர்களுக்கு நல்ல வேட்டை – எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்\nபேட்ட படத்திற்கு எதிரான சதிகள்… அம்பலமாகும் உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.topelearn.com/index.php/information/ulagam/3908-2014-06-25-15-34-22", "date_download": "2019-01-19T00:30:58Z", "digest": "sha1:DEHPL72JZ5NCPNDUVDWPAVOC6ELRV4PG", "length": 17658, "nlines": 236, "source_domain": "www.topelearn.com", "title": "ஐ.நா. விசாரணை; குழுவில் இடம்பெறும் மூவரின் பெயர்கள் அறிவிப்பு", "raw_content": "ஆலோசனை | தகவல்கள் | கட்டுரைகள் | கதைகள் | சிறுகதைகள் | கவிதைகள் | சமையல் | இஸ்லாம்\nஐ.நா. விசாரணை; குழுவில் இடம்பெறும் மூவரின் பெயர்கள் அறிவிப்பு\nஇலங்கையில் இடம்பெற்றது என‌ கூறப்படும் மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரணைகளுக்கு ஆலோசனை வழங்கவுள்ள மூன்று வல்லுநர்களின் பெயர்களை ஐ.நா அறிவித்துள்ளது.\nமார்ட்டி அத்திசாரி‍: சமாதானத்துக்கான நோபல் பரிசை பெற்றவரும் பின்லாந்து அரசின் முன்னாள் அதிபருமாவார்.\nஜெனரல் சில்வியா கார்ட்ரைட்: இவர் நியூசிலாந்தின் முன்னாள் கவர்னர் ஆவார்.\nஅஸ்மா ஜெஹாங்கீர்: பாகிஸ்தான் உச்சநீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத்தின் முன்னாள் தலைவர் ஆவார்.\nஇந்த ஆண்டு மார்ச் மாதம் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்��ு வந்த தீர்மானம் ஜெனீவாவிலுள்ள ஐ நா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்டதை அடுத்து, அதன் ஆணையர் நவி பிள்ளை இந்த அறிவிப்பை இன்று (25) வெளியிட்டுள்ளார்.\nஇந்த மூவரும், இலங்கையின் உள்நாட்டுப் போரின் கடைசி ஆண்டுகளில் இடம்பெற்றதாக கூறப்படும் மோசமான மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரிக்கவுள்ள ஐ நா மனித உரிமை குழுவுக்கு ஆலோசனை வழங்கவும், ஒத்துழைப்பு அளிக்கவும் உடன்பட்டுள்ளனர் என்று ஐ.நா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு கூறுகிறது.\nஐ.நா மனித உரிமைகள் ஆணையத்தால் அமைக்கப்பட்டுள்ள விசாரணைக் குழு இலங்கை அரசு மற்றும் விடுதலைப் புலிகள் ஆகிய இரு தரப்பினராலும் இழைக்கப்பட்டதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரணைகளை நடத்தும் என்று ஏற்கனவே ஐ.நா அறிவித்துள்ளது.\nஇலங்கை அரசு மற்றும் மக்களிடமிருந்து ஒத்துழைப்பு கிடைக்காவிட்டாலும், தடைகளை மீறி இந்த விசாரணை முன்னெடுக்கப்படும் எனவும் இன்று வெளியிடப்பட்டுள்ள ஐ.நா மனித உரிமைகள் ஆணையகச் செய்திக் குறிப்பு கூறுகிறது.\nமூவரின் மூளைகளை இணைத்து தகவல் பரிமாறி சாதனை படைத்தனர் விஞ்ஞானிகள்\nவரலாற்றில் முதன் முறையாக மூவரின் மூளைகளை இணைத்து ஒ\nஅமெரிக்கா தனது 105 ஆவது உறுப்பினர் - ஐசிசி அறிவிப்பு\nஅமெரிக்கா தனது 105 ஆவது உறுப்பினர் என சர்வதேச கிரி\nரங்கன ஹேரத் டெஸ்ட் அரங்கிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவிப்பு\nஇலங்கை அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளரான ரங்\nஐ.நா. சபையின் கொள்கைகள் சீர்திருத்தப்பட வேண்டும்\nஐக்கிய நாடுகள் சபையின் கொள்கைகள் சீர்த்திருத்தப்பட\nநரேந்திர மோடிக்கு ஐ.நாவின் சுற்றுச்சூழல் விருது வழங்கப்படவுள்ளதாக அறிவிப்பு\nஐக்கிய நாடுகள் சபையினால் சுற்றுச்சூழல் விருது இந்த\nடெலிகிராம் நிறுவனம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு\nவாட்ஸ் ஆப் செயலியைப் போன்று பிரபலம் வாய்ந்த குறு\nஇழப்பீடு வழங்க முடியாது; பேஸ்புக் அறிவிப்பு\nபேஸ்புக் வாடிக்கையாளர்களின் தகவல்கள் திருடப்பட்ட\nமாயமான விமானம்; தேடும் பணியை கைவிடப் போவதாக அரசு அறிவிப்பு\n239 பயணிகளுடன் கடந்த 2014-ம் ஆண்டு மாயமான விமானத\nஇலங்கை கிரிக்கெட் நிறுவன தற்காலிக இடைக்கால நிர்வாக குழு அறிவிப்பு\nஇலங்கை கிரிக்கெட் நிறுவனத் தேர்தல் பிற்போடப்பட்ட\nட்ரம்பின் மற்றுமோர் அதிரடி அறிவி���்பு\nமெக்ஸிகோ எல்லையில் அமெரிக்க இராணுவ வீரர்களை குவி\nகூகுள் நிறுவனத்தின் அதிரடி அறிவிப்பு\nகூகுள் நிறுவனம் யுஆர்எல் ஷார்ட்னர் (URL shortene\nஐ.நா. அடுத்த பொதுச் செயலர் யார் 6 பெண்கள் உட்பட 12 பேர் போட்டி\nஐ.நா.வின் அடுத்தப் பொதுச் செயலரைத் தேர்ந்தெடுப்பதற\nசிங்கப்பூரின் தேசத்தந்தை காலமானார்; பிரதமர் அலுவலகம் அறிவிப்பு\nசிங்கப்பூரின் தேசத்தந்தை என்று வர்ணிக்கப்படும் லி\n‘ஆர்குட்’டுக்கு குட்பை; கூகுள் நிறுவனம் அறிவிப்பு\nசமூக வலைத்தளமான ஆர்குட்டின் சேவையை நிறுத்தப் போவதா\nசாம்பியன்ஸ் லீக் அட்டவணை அறிவிப்பு\nசாம்பியன்ஸ் லீக் “டுவென்டி-20′ தொடரின் அட்டவணை வெள\nஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடர் நாளை\nஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையின் 28\nகூகுள் தனது டேட்டா சென்டரை விரிவுபடுத்தவுள்ளதாக அறிவிப்பு\nகூகுள் நிறுவனமானது நெதர்லாந்திலுள்ள தனது டேட்டா செ\nதலைவர் பதவியில் இருந்து விலகுவதாக ஜோர்ஜ் பெய்லி அறிவிப்பு\nஅவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியினுடைய‌ 20-இருபது போட்\n3 விஞ்ஞானிகளுக்கு மருத்துவ நோபல் பரிசு அறிவிப்பு\nசெல்கள் செயல்பாடு பற்றி ஆராய்ந்த 3 பேருக்கு இந்தாண\nஐ.நா. அதிகாரிகள் பயணித்த வாகனம் மீது சிரியாவில் தாக்குதல்\nசிரியாவில் ஆய்வு மேற்கொண்டுள்ள ஐ.நா. ஆய்வுக் குழுவ\nஅதிசய வசதியினை உடைய‌ வீட்டினை கொண்ட வாகன‌ம் 5 seconds ago\nஇரசாயனத்துக்கான நோபல் பரிசு 3 பேருக்கு 32 seconds ago\nபொதுநலவாய போட்டிகள் கோலாகலமாக நிறைவு; இங்கிலாந்திற்கு முதலிடம் 36 seconds ago\n3வது டெஸ்ட் - 266 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா பெரும் தோல்வி 36 seconds ago\nஇலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐந்தாவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று 43 seconds ago\nபூமியை கடக்கும் ராட்சத விண்கல் - நாசா 1 minute ago\nபாக். படுதோல்வி - வெற்றியுடன் விடைபெற்றார் மஹெல 1 minute ago\nஇலங்கை கிரிக்கட் தேர்தல் பிற்போடப்பட்டது\nசர்வதேச கிரிக்கெட் பேரவையின் புதிய நிறைவேற்று அதிகாரியாக ஷஷாங்க் மனோகர் தெரிவு\nநிலவிற்கு அனுப்பிய பருத்தி விதை முளைத்தது\nபிரெக்ஸிட் ஒப்பந்தம் 230 வாக்குகளால் தோற்கடிப்பு\nமுட்டையின் மஞ்சள் கரு: இந்த நிறத்தில் இருந்தால் சாப்பிட வேண்டாம்\nஇலங்கை கிரிக்கட் தேர்தல் பிற்போடப்பட்டது\nசர்வதேச கிரிக்கெட் பேரவையின் புதிய நிறைவேற்று அதிகாரி��ாக ஷஷாங்க் மனோகர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://solaivanam.pressbooks.com/chapter/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9F/", "date_download": "2019-01-19T00:49:11Z", "digest": "sha1:7VAR6ASNOGK45WEIGG47I4WFGS47P2J7", "length": 6004, "nlines": 112, "source_domain": "solaivanam.pressbooks.com", "title": "புத்தகத்தின் கண்ணீர் தேடல் – சோலை வனம்", "raw_content": "\nசோலை வனம் – கவிதைகள்\n1. அசையாதா அரசியல் தேர்\n3. அப்துல்கலாமிற்கு ஒரு மடல்\n4. அறுபது வயதுக் காதல்\n5. இணையத் தமிழே இனி\n6. இந்தக் காதல் எதுவரை\n7. இந்திய 2020 ஒளி விளக்குகள்\n8. இப்படி நாம் காதலிப்போம்\n10. இன்றைய பொய்வலிக் காதல்\n18. காணாமல் போன மனிதநேய வங்கி\n20. கானல் நீர் பெண்\n26. தந்தை விடு தூது\n28. தாமரை இலைத் தண்ணீர்ப் பாசம்\n31. தொலைந்த போன மனித நேயம்\n34. நாளைய தமிழும் தமிழரும்\n37. பணிக்குச் செல்லும் பெண்\n40. புத்தகத்தின் கண்ணீர் தேடல்\n45. மகளின் அன்பு மடல்\n49. மென்பொறியியலாளனின் தீபாவளித் திருவிழா\n53. வேரை மறந்த விழுதுகள்\nகிரியேட்டிவ் காமன்ஸ் உரிமை – ஒரு அறிமுகம்\n40 புத்தகத்தின் கண்ணீர் தேடல்\nஅங்காடித் தெருவில் அங்குலமாய் என்னை\nஅணைக்க விழிக்கதவின் உப்புநீர் மட்டுமே\nஉன்னிடம் இருந்ததை நான் அறிந்தேன்\nபாதம் நோக காத தூரம் நீ நடக்க\nநூலகத்தில் கறையான்கள் மட்டுமே குடியிருக்க\nஉரமாய் நானிருக்க உன்னுள் அறிவு மல்லிகையாய்\nநெருஞ்சி முள்ளாய் உறவுகள் உரச\nகண்ணிமை ஈரம் துடைக்க நானே\nபல்லாண்டு கடந்தாலும் தொலைந்து போன\nமதலை முகம் தேடி அலைகின்றேன்\nபட்டம் பல பெற்று வரதட்சணை வீதியில்\nகாலச்சக்கரத் தேரோட்டத்தில் தும்பைப்பூ தேகம்\nதுகளாய் மாறி உதிர்ந்து விடும்\nஎன்னை அழிவில்லாமல் செய்திட வருவாயோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/madonna-sebastian-happy-to-act-in-pa-paandi/", "date_download": "2019-01-19T00:30:52Z", "digest": "sha1:OQXFBWXS2NDM5GXGQP65MXBT2R6SHUIJ", "length": 15080, "nlines": 134, "source_domain": "www.cinemapettai.com", "title": "அடுத்ததும் வெற்றிதான்! : மடோனா செபாஸ்டின். - Cinemapettai", "raw_content": "\nTop Stories / சிறந்த கட்டுரை\nBeauty / அழகு குறிப்புகள்\n“எங்களுக்கு முன்னாடி, நீ ரெண்டாவது தடவைக்கு ரெடி ஆகிடுவே.” ஆர்யாவை சீண்ட நினைத்து ‘ஆடு’ ஆன விஷ்ணு விஷால்.\nநச்சின்னு குத்திய பச்சை.. பிரியா வாரியார் வெளியிட்ட வீடியோ\nகிறிஸ்மஸ் படங்கள்.. முதல் வாரம் வசூல் வேட்டை நடத்திய ஹீரோக்கள்\nசென்னையில் பிரபல திரையரங்கில் அதிக மக்கள் பார்த்த முதல் 10 படங்கள்.\nஅடுத்தப் படமும் வெற்றி நிச்சயம் என்ற நம்பிக்கையில் இருக்கிறார் நடிகை மடோனா செபாஸ்டின்.\n‘கவண்’ பட வெற்றியைத் தொடர்ந்து தனது அடுத்தப் படமான ‘ப. பாண்டி’ படமும் வெற்றி பெறும் என்ற நம்பிக்கையில் இருக்கிறார் நடிகை மடோனா செபாஸ்டின். ‘கவண்’ படத்தில் நடித்த மடோனா நடிப்புக்கு, பல்வேறு தரப்பிலிருந்தும் பாராட்டு வந்துள்ளதால் சந்தோஷத்தில் இருக்கிறார் நடிகை மடோனா செபாஸ்டின்.\nஇதற்கு அடுத்தபடியாக, ‘ப.பாண்டி’ படத்திலும், முக்கியமான ரோலில் நடித்துள்ளார். இந்த படமும், தனக்கு நல்ல பெயரை பெற்றுத் தரும் என கூறும் அவர், தெலுங்கிலும், தன் பார்வையை பதித்துள்ளார். தெலுங்கில் வெளியான ‘பிரேமம்’ படம், தனக்கு நல்ல பெயரை பெற்றுத் தந்தும், அங்கிருந்து வாய்ப்புகள் வராததால், ஏமாற்றம் அடைந்துள்ள மடோனா, தமிழில் தொடர்ச்சியாக வெற்றிப் படங்களில் நடிப்பதன் மூலம், தெலுங்கிலிருந்து தானாக வாய்ப்பு தேடி வரும் என்ற நம்பிக்கையில் உள்ளார். தற்போது ‘ப.பாண்டி’ படத்தின் வெற்றியை எதிர்நோக்கி காத்திருக்கிறார் நடிகை மடோனா செபாஸ்டியன்.\n“எங்களுக்கு முன்னாடி, நீ ரெண்டாவது தடவைக்கு ரெடி ஆகிடுவே.” ஆர்யாவை சீண்ட நினைத்து ‘ஆடு’ ஆன விஷ்ணு விஷால்.\nநச்சின்னு குத்திய பச்சை.. பிரியா வாரியார் வெளியிட்ட வீடியோ\nகிறிஸ்மஸ் படங்கள்.. முதல் வாரம் வசூல் வேட்டை நடத்திய ஹீரோக்கள்\nசென்னையில் பிரபல திரையரங்கில் அதிக மக்கள் பார்த்த முதல் 10 படங்கள்.\nRelated Topics:சினிமா கிசுகிசு, மடோனா செபஸ்டீன்\n8 வருடத்திற்கு பிறகு மீண்டும் இயக்க வருகிறார் கே.பாக்யராஜ்.\nநடிகர் பாக்கியராஜ் 80 களில் இருந்து பல படங்களில் இயக்கி தானே நடித்து வெற்றி கண்டவர், இவர் இயக்கி இவரே நடித்து...\nஅஜித் மகளை தூக்கி கொஞ்சிய விஜய் பல பேர் பார்த்திடாத வீடியோ.\nதமிழ் சினிமாவில் நடிகர் அஜித் மற்றும் விஜய் உச்ச நடிகர்களாக இருப்பவர் இவர்கள் நடிப்பில் திரைப்படம் வருகிறது என்றால் திரையரங்கமே திருவிழா...\nவிஷால் முயற்சி வெற்றிபெறுமா.. அஜித் நினைத்தால் நடக்கும்\n புரட்சித் தளபதி என பெயர் வந்ததில் இருந்து என்னவோ புரட்சிகரமான பல விஷயங்களை செய்து கொண்டிருக்கிறார் விஷால்....\nஇந்தியன் 2-வில் மாபெரும் வில்லனாக பிரபல நடிகர்.. ஷங்கர் செய்யும் மாயாஜாலம்\nஇந்தியன் 2-வில் மாபெரும் வில்லனாக பிரபல நடிகர் இந்தியன் 2 படத்தின் ஷூட்டிங் இன்றுதான் ஆரம்பிக்கிறது. நடைபெற்றன சிறுசிறு அறிவிப்புகளை அன்றிலிருந்தே...\nஅனைத்து படங்களையும் அடக்கிய பேட்ட,விஸ்வாசம்.. வரலாறை மாற்றிய ரஜினி அஜித்\nஅனைத்து படங்களையும் ஓரம்கட்டிய பேட்ட,விஸ்வாசம் தமிழ் சினிமாவில் வெளிவர இருந்த அனைத்து படங்களையும் ஓரங்கட்டி விட்டது பேட்ட விஸ்வாசம். தியேட்டர்காரர்களும் வேற...\nதலைவர் vs தல – சண்டையை கிளப்பிவிடும் சினிமா நிறுவனங்கள்.. பாக்ஸ் ஆபிஸ் வசூல்.. அதிகாரபூர்வ அறிவிப்பு\nபேட்ட, விஸ்வாசம் வசூல் தல , தலைவர் பொங்கல் என்றே பேசப்பட்டது ஆரம்பம் முதலே. இரண்டு நடிகர்களும், சினிமா துறையில் யாரையும்...\nலைக்ஸ் குவிக்குது இளையராஜா இசையில் விஜய் ஆண்டனி நடிக்கும் பட டைட்டில் மற்றும் போஸ்டர்ஸ் .\nவிஜய் ஆண்டனி வித்தியாசமான டைட்டில், மாறுபட்ட கதைக்களம், அணைத்து சென்டர் ரசிகர்களையும் கவரும் விதமாக படம் நடிப்பதே விஜய் ஆண்டனியின் ட்ரென்ட்....\nமக்களை விழுங்கும் உனக்கு இந்த மண்ணில் இடம் எதற்கு – இந்தியன் 2 புதிய போஸ்டரை வெளியிட்ட ஷங்கர்.\nஇந்தியன் 2 லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது. அனிருத் இசை. ரவிவர்மன் ஒளிப்பதிவு. முத்துராஜ் கலை. வசனங்களை ஜெயமோகன், கபிலன் வைரமுத்து மற்றும்...\nமீண்டும் ஒரு கலக்கல் போஸ்டரை வெளியிட்ட ஹன்சிகாகவின் “மஹா” படக்குழு.\nஹன்சிகா 50 : மஹா ஹன்சிகாவின் 50 வது படம். நயன்தாரா நடிப்பது போன்று கதாநாயகியை மையப்படுத்தும் படம். மேலும் படத்தினை...\nபேட்டயில் எனக்கு பிடித்தது இது தான். கார்த்திக் சுப்புராஜை வம்புக்கு இழுக்கும் தமிழ் படம் இயக்குனர் சி எஸ் அமுதனின் ட்வீட் .\nசி எஸ் அமுதன் தயாரிப்பாளர் சசிகாந்த் உடன் இணைந்து “தமிழ் படம்” என்ற ஸ்பூப் ஜானரை கோலிவூட்டில் அறிமுகப்படுத்தியவர். பின்னர் “இரண்டாவது...\nகோலியுடன் ஜோடி சேர்ந்த அனுஷ்கா சர்மா\nவால்வோ நிறுவனத்தின் S60Polestar கார் இந்தியாவில் அறிமுகம்\nஅஜித்தின் விஸ்வாசம் படத்திற்கு தடை.. கோர்ட் அதிரடி உத்தரவு\nவிஸ்வாசம் விமர்சனம்.. அலறவிட்ட தூக்குதுரை\nபேட்ட படத்தை விமர்ச்சித்த ப்ளூ சட்டை மாறனுக்கு விழுந்த அடி.\nபேட்ட, விஸ்வாசம் யார் யாரை வென்றார்.. அதிரடி சாதனை\nவிஸ்வாசம் படத்தில் என்னை கவனித்தீர்களா போட்டோவுடன் இயக்குனர் சிவாவுக்கு நன்றி சொல்லிய பளுதூக்கம் வீரர் சதிஷ் சிவலிங்கம் .\nஇந்தியன்-2 படத்தில் சிம்புவின் கேரக்டர்\nகுடித்துவிட்டு நடுரோட்டில் வேட்டி அவிழ்ந்தது கூட தெரியாமல் கீழே விழுந்த பிக்பாஸ் சக்தி வீடியோ\nவிஸ்வாசம் பற்றிய இயக்குனர் மோகன் ராஜாவின் ட்வீட். லைக்ஸ், ரி – டீவீட்டில் அடிச்சு தூக்கும் தல ரசிகர்கள்.\nவிஜய்யை புகழ்ந்த அஜித் விஸ்வாசம் படத்தில் இதை கவனித்தீர்களா.\nவெறும் 3 நாட்களில் வசூலில் கோடிகளை அள்ளிய விஸ்வாசம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/selvaraghavan-upcoming-movie/", "date_download": "2019-01-18T23:43:21Z", "digest": "sha1:QRDAZB6JFUHKGBB53NYFONXO2VUTXX7G", "length": 13221, "nlines": 130, "source_domain": "www.cinemapettai.com", "title": "செல்வராகவன் அடுத்து படத்தில் ஹீரோவான பிரபல காமெடி நடிகர் - Cinemapettai", "raw_content": "\nTop Stories / சிறந்த கட்டுரை\nBeauty / அழகு குறிப்புகள்\nசெல்வராகவன் அடுத்து படத்தில் ஹீரோவான பிரபல காமெடி நடிகர்\nபேய்யுக்கு பேட்ட வசனம், சந்தானத்துக்கு விஸ்வாசம் பஞ்ச் – தில்லுக்கு துட்டு 2 டீஸர் 2 வெளியானது .\nசந்தானத்தின் தில்லுக்கு துட்டு 2 படத்தின் ‘மவனே யாருகிட்ட’ சிங்கிள் பாடல் லிரிகள் வீடியோ.\nஇணையத்தில் லீக் ஆனா NGK காட்சி.\nமரண கலாய் மறுபடியும் களமிறங்கிய சந்தானம் தில்லுக்கு துட்டு 2 டீசர்\nசெல்வராகவன் அடுத்து படத்தில் ஹீரோவான பிரபல காமெடி நடிகர்\nதமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர் செல்வராகவன். இவர் படத்தில் நடிக்க பல நடிகர்க், நடிகைகள் வெயிட்டிங். இந்நிலையில் இவர் தற்போது நெஞ்சம் மறப்பதில்லை படத்தை இயக்கி வருகிறார்.\nஇந்த படம் விரைவில் வெளிவர தன் அடுத்த படத்தின் ஹீரோ யார் என்பதையும் செல்வராகவன் தற்போதே முடிவு செய்துவிட்டார்.அவர் வேறு யாரும் இல்லை காமெடி சூப்பர் ஸ்டார் சந்தானம் தான், இது சந்தானத்தின் திரைப்பயணத்தில் ஒரு மைல் கல்லாக இருக்கும் என்பதில் மாற்று கருத்து இல்லை.\nபேய்யுக்கு பேட்ட வசனம், சந்தானத்துக்கு விஸ்வாசம் பஞ்ச் – தில்லுக்கு துட்டு 2 டீஸர் 2 வெளியானது .\nசந்தானத்தின் தில்லுக்கு துட்டு 2 படத்தின் ‘மவனே யாருகிட்ட’ சிங்கிள் பாடல் லிரிகள் வீடியோ.\nஇணையத்தில் லீக் ஆனா NGK காட்சி.\nமரண கலாய் மறுபடியும் களமிறங்கிய சந்தானம் தில்லுக்கு துட்டு 2 டீசர்\nஇன்ஜினியரிங் முடிச்சுட்டு “சின்ன மச்சான் ” பிரபு தேவா என்ன வேலை பார்க்கிறார் தெரியுமா சார்லி சாப்ளின்-2 ப்ரோமோ வீடியோ.\nஇதற்க���கவே பிறந்தவரோ .. 21000 லைக்குள் பெற்று ட்ரெண்டிங் ஆகுது தோனி பற்றி ரவிச்சந்திரன் அஸ்வின் பதிவிட்ட ட்வீட்.\nIND vs AUS இந்திய அணி விராட் கோலி தலைமையில் ஆஸ்திரேலியா சுற்றுப்பயணத்தில் உள்ளது. டி 20 தொடரை சமன் செய்தனர்....\nசிம்புவின் “வந்தா ராஜாவா தான் வருவேன்” படத்தின் “எனக்கா ரெட் கார்டு” சிங்கிள் பாடல் லிரிகள் வீடியோ.\nவந்தா ராஜாவா தான் வருவேன் சிம்பு நடிப்பில் சுந்தர் சி இயக்கத்தில் பொங்கலுக்கு ரிலீஸ் ஆக இருந்த படம், ஆனால் பேட்ட,...\n8 வருடத்திற்கு பிறகு மீண்டும் இயக்க வருகிறார் கே.பாக்யராஜ்.\nநடிகர் பாக்கியராஜ் 80 களில் இருந்து பல படங்களில் இயக்கி தானே நடித்து வெற்றி கண்டவர், இவர் இயக்கி இவரே நடித்து...\n10 Year Challenge – தன்னை பற்றி தானே மீம்ஸ் உருவாக்கி, அதனை வைராலக்கிய பிரேம்ஜி – 10 இயர் சேலஞ்ச்.\n10 இயர் சேலஞ்ச் சோஷியல் மீடியாக்களில் சேலஞ்ச் என்ற பெயரில் எதையாவது பகிர்ந்து வருவார்கள். செலிபிரிட்டிகள் யாரேனும் பங்குஅழ பெற்றால் அது...\nசாயீஷாவின் அசத்தல் நடனத்தில் வெளியானது ஜி வி பிரகாஷின் வாட்ச் மேன் பட “டூ டூ” பாடல் வீடியோ .\nவாட்ச் மேன் இயக்குனர் விஜய் இயக்கத்தில் உருவாகும் சஸ்பென்ஸ் திரில்லர் படம். ஜி வி ப்ரகாஷுடன் சம்யுக்தா ஹெகிடே, ராஜ் அருண்,...\nஅஜித் மகளை தூக்கி கொஞ்சிய விஜய் பல பேர் பார்த்திடாத வீடியோ.\nதமிழ் சினிமாவில் நடிகர் அஜித் மற்றும் விஜய் உச்ச நடிகர்களாக இருப்பவர் இவர்கள் நடிப்பில் திரைப்படம் வருகிறது என்றால் திரையரங்கமே திருவிழா...\nவிஷால் முயற்சி வெற்றிபெறுமா.. அஜித் நினைத்தால் நடக்கும்\n புரட்சித் தளபதி என பெயர் வந்ததில் இருந்து என்னவோ புரட்சிகரமான பல விஷயங்களை செய்து கொண்டிருக்கிறார் விஷால்....\n#10YearChallenge ட்ரென்ட் ஆகும் ஆச்சர்ய புகைப்படங்கள்.. லிஸ்டில் விஜய்யும் இருக்கிறார்\n10YearChallenge #10YearChallenge என்ற ஹஷ் டாக் உலகம் முழுவதும் ட்ரென்ட் ஆகி வருகிறது. ஏற்கனவே வந்த மீ டூ மாதிரி இல்லாமல்...\nசிம்ரன் காட்டில் மழை.. பேட்ட படத்திற்கு பின் பிரபல நடிகருடன் இணைகிறார்\nபேட்ட படத்திற்கு பின் மீண்டும் சிம்ரன் பேட்ட படம் வெளிவந்த பின்னர் சிம்ரன் மார்கெட் ஏறிக்கொண்டே செல்கிறது. பேட்ட படத்தில் சில...\nஅஜித்தின் விஸ்வாசம் படத்திற்கு தடை.. கோர்ட் அதிரடி உத்தரவு\nவிஸ்வாசம் விமர்சனம்.. அலறவிட்ட தூக்குதுரை\nபேட்ட படத்தை விமர்��்சித்த ப்ளூ சட்டை மாறனுக்கு விழுந்த அடி.\nபேட்ட, விஸ்வாசம் யார் யாரை வென்றார்.. அதிரடி சாதனை\nவிஸ்வாசம் படத்தில் என்னை கவனித்தீர்களா போட்டோவுடன் இயக்குனர் சிவாவுக்கு நன்றி சொல்லிய பளுதூக்கம் வீரர் சதிஷ் சிவலிங்கம் .\nகுடித்துவிட்டு நடுரோட்டில் வேட்டி அவிழ்ந்தது கூட தெரியாமல் கீழே விழுந்த பிக்பாஸ் சக்தி வீடியோ\nஇந்தியன்-2 படத்தில் சிம்புவின் கேரக்டர்\nவிஸ்வாசம் பற்றிய இயக்குனர் மோகன் ராஜாவின் ட்வீட். லைக்ஸ், ரி – டீவீட்டில் அடிச்சு தூக்கும் தல ரசிகர்கள்.\nவிஜய்யை புகழ்ந்த அஜித் விஸ்வாசம் படத்தில் இதை கவனித்தீர்களா.\nவெறும் 3 நாட்களில் வசூலில் கோடிகளை அள்ளிய விஸ்வாசம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athens-valiban.blogspot.com/2012/03/blog-post.html", "date_download": "2019-01-18T23:46:29Z", "digest": "sha1:D37MSYBN2RDU7TMWL6TYMQRVF6O3J4I3", "length": 26758, "nlines": 137, "source_domain": "athens-valiban.blogspot.com", "title": "ஏதென்சு நகரத்து எழில் மிகு வாலிபன்: சொல்லொணா உரை: இது பதிவல்ல.", "raw_content": "ஏதென்சு நகரத்து எழில் மிகு வாலிபன்\nஎ புயூட்டி புல் போய் புறம் த சிட்டி நேம் எதென்சு\nவியாழன், மார்ச் 01, 2012\nசொல்லொணா உரை: இது பதிவல்ல.\nஜேகே இந்த மூன்று பத்திகளும் தனித்தனி - வேறு வேறு கவிதை - ஆனால் 'சொல்லொணா' எனும் தலைப்புக்குள் வரும். நான் விரத்தியான ஒரு தனிமை இரவுப் பொழுதில் எழுதியது முதல் பத்தி, பின் கம்பளி, கனவு, கைகளோடு தூங்கிப்போனேன், மறுநாள் FB இல் பகிர்ந்தால் ஒரே 'உச்சு' மழை, அதன் தொடர்ச்சியாய் மற்றவற்றை வேறு பொழுதுகளில் எழுதினேன்.\nபேசாப் பொருளை கவிதையில் பேசலாம் என்றால் சொல்லொணா உணர்வுகள் / விடயங்களை / துயரங்களை கவிதையில் சொல்ல நான் முயல்வது ஒன்றும் தப்போ வியப்போ இல்லையே.\nகவிதைக்கு அந்தக் கவிஞ்ஞனே பொருள் சொல்லுவதன் வலி பற்றி நேற்றுத்தான் கேதா சாட்டில் கொட்டித் தீர்த்தான் - கிழக்கிந்தியக் பெரும்பான்மை விதிக் காத்து அடிச்சுக் குதறிய வலி அவனுக்கு.\nநீங்கள் கிழக்கிந்தியக் கம்பனி என்கிறீர்கள், நான் விதி என்றேன், அவன் எங்களூர் பெரும்பான்மை என்றான், சிலர் தானே புயல் என்று நினைத்தாலும் ஆச்சரியப்பட முடியாது இல்லையா.கவிதையை முகூர்த்தம் பார்த்து புணராவிட்டால் இதுதான் கதியோ....\nநானே கவிதைக்கு உரை சொல்வது அழகாயிராது, ஆனால் இதை (முதல் பத்தியை) FB இல் பகிர்ந்த போது ஒரு சுவாரசியமான அனுபவம் ஏற்பட���டது, அதைப் பகிர்கிறேன் :=\nதொடர்ந்து என்னிடம் ஒருமணி நேரம் பேசினான். என்னை கொஞ்சம் கிளப்புக்குகளுக்கு போய்வரச் சொன்னான்.\n(ஒருக்கா பெரதேனியா சுற்றுலாப் போனபோது நான் இயக்கிய படங்களிற்கு இவன்தான் இசைஅமைப்பாளன், நல்லாப் பாடுவான், தேவாரம் கல்லூரி கீதம் தாண்டி முத்தமிழ் விழா இவன் ஏன் ஏறவில்லை என்று இன்று யோசிக்கிறேன். என் இசைஅறிவு இவன் திறமை அளந்து சொல்லுமளவுக்கு இல்லை, ஆனா நாங்கள் ஒரு நாப்பது அம்பது பெடியள் செமத்தியா ரசிக்கப் பாடினான்.)\nஒரு சகோதரி சாட்டில் வந்து, நக்கலா, ஏன் பொழுது போகலையா என்று கேட்டார், என் நிலைமை சொன்னதும் வைத்தியராகி heal பண்ண முயன்றார் - வைதியருக்கே வைத்தியம் பண்ணுற மாதிரி ஒரு சிக்கலான விஷயம் -முயன்றார்.\nநானே பாதிக்கப் பட்டாலும், பாதிப்புகளைப் பற்றி எழுதினாலும் இல்லை பகிடியை எழுதினாலும் எல்லாமே பகிடியாய் தான் பாக்குறானுகளோ என்று பயம் கவ்விக்கொண்டது.\nநண்பன் கோபி வழமை போல பக்கத்திலைக்கு பாயசம் கேட்டான்.\nநான் பலரது 'உச்'சுக்களை தவிர்க்கும் பொருட்டும் மற்றவர்க்கு உற்சாகம் தரும் பொருட்டும் இப்படி பகிர்ந்தேன் \"நிஜமான பூக்களை பார்க்க கற்றுக் கொள்கிறேன் ....\"\nடாக்குத்தர் மனோவும் கஜனும் சூப்பர் மச்சி என்றார்கள்,\nடாக்குத்தர் மனோ இப்படி சந்தோசித்தார்\n//அந்த அறையில் எல்லாப் பொருட்களையும் தின்று நின்றது வெறுமை\nஇடையில் இருந்த அந்த ஒற்றை முள்ளை வெறித்தவாறு நான்//..இங்கு சொல்லப்பட்டதைவிட இதன் மூலம் வாசகனுக்குள் விரியும் சொல்லப்படாத விடயங்கள் பல.. மேலும் தொடர வாழ்த்துக்கள்..\"\nமனோ அந்தக் கவிதையின் பத்தியை மேலும் நீட்டி முழக்கச் சொன்னான் - அதை வலிந்து வரவழைக்க நான் ஒன்றும் பிறவிக் கவிஞன் அல்லவே.\n\"இதயம் கனத்தால் வருவது கவிதை......\" என்றேன் நான்.\nஉடனே கோபி \"கனத்த இதயத்துடன் தனித்திரு என்று நண்பன் மனோ சொல்லாமல் சொல்கிறான்.\" என்கிறான்.\nசிவா: நீ தவிப்பதும், அதனால் கவிப்பதுவும் அப்படியே அதை இங்கு பதிப்பதுவும்....அதை நாங்கள் மதிப்பதுவும்.... எல்லாமே நன்றாக நடக்கிறது என்றான்.\nஇதற்கிடையில் சிவா இன்னொரு குண்டை தூக்கிப் போட்டான்: \"இவன் போற ஸ்டைலப் பார்த்தா சோனியா காந்தியத்தான் பொண்ணா எடுக்கோணும் எண்டு\" இதுக்கு கோபி வேற தன்னுடைய மூன்று+ வருட ஆராய்ச்சி அறிவைப் பயன்படுத்தி ஒரு தூபம் ப��ட்டான் பாருங்க... அடே அப்பா ஐய்த்தலக்கடி கும்மா எண்டுற மாதிரி: \" ஓ, அதுவா அந்த முள்ளு. முள்ளு என்னும் போதே புரிந்தது, ஏதோ வில்லங்கம் என்று\" என்றான்.\nஇத்தனிக்கும் பிறகு நான் எழுதத்தான் வேணுமா என்று நினைக்கும் போது யாரவது வந்தது பப்பாவில் ஏத்த முயல நான் முருங்கை மரம் எறிவிடுவேன். ஹிஹி இது அடிக்கடி நடக்குற ஒன்று........\nஆரம்பத்தில் எனக்கு மட்டும் எழுதி மடித்து வைத்தது, ஒரு சில நண்பர்களுக்கு தெரிவு செய்து வாசித்துக் காட்டி, FB இல நோட்டுப் போட்டு, அதில் ஒரு spoof தொடர் ஹிட் ஆகி... கொஞ்சம் கிக்காகி... பலமுறை ப்ளாக் பற்றி யோசிச்சு, நேரம் மறுக்க, வாத்தியார் வெருட்ட.... ஜேகேவின் படலை என்னை புளோக்கு இழுத்து வந்தது. ஆரம்பத்தில் கமெண்டும் லைக்கும் எனக்கு போதை தந்தது, மிக விரைவில் அது சலித்தது, ஏன் எதற்கு இந்த வாலிபன் வேடம் - ஒரு கனத்த கேள்விக்காட்டுக்குள் தொலைந்து, எனக்கே எனக்கு எழுதுகிறேன் என்று சால்ஜாப்பு சொல்லி, மெதுவாய் விழித்த போது படிப்பில் கொஞ்சம் கவனம் குலைந்தது தெரிந்தது - அப்போ \"பயணிகள் கவனிக்கவும்\" - பாலகுமாரனின் சின்ராசுவை பார்த்து தெளிந்து கொண்டேன் - உங்களுக்கும் உதவும் என்று நினைக்கிறேன்.\nபயணிகள் கவனிக்கவும் சின்ராசு சொன்னது:\n\"இதைப் புரிந்துகொள்ள கொஞ்சம் அனுபவம் வேணும் அக்கா. கவிதை, ரசனை, காதல், இலக்கியம் இதெல்லாம் எல்லாருக்கும் வந்துடாது அக்கா. கொஞ்சப் பேருக்குத்தான் வரும். நூத்தில பத்துப்பேர் தான் இதில மாட்டுவான். தொண்ணூறு பேர் செரிதான் போடா எண்டுவானுக. இது வந்தா நல்லாவும் இருக்கும் பாடாய்ப் படுத்தவும் செய்யும்.....\"\nபாலகுமாரன் உங்கள் கொல்லைப்புறத்தில் வந்ததில்லை என்று தெரிகிறது, எனக்கு அவர் சுஜாத்தாவை விட ஒருபடி மேல். நீங்கள் அதில் உடன்படத் தேவையில்லை, ஆனால் அவரை வாசித்தால் நான் சும்மா என்பதாவு உங்களுக்கு புரியும்.\nஇதை வாசிப்பவர்கள் யாரவது இந்த பத்து வீதத்தில் இருந்தால் நிச்சயமாய் பாலகுமாரனது இரும்புகுதிரைகள் (இரும்புக்குதிரைகள் அல்ல) வாசிக்கவும்.\nமச்சி, நீ வடித்தது ஒரு கவிதை.\nஅதை நாங்கள் பார்த்த விதம் ஒரு கலவை.\nஅதனால் வந்ததோ ஒரு புதுமை\nமொத்தத்தில் நடந்தது ஒரு ரசனை.\nநான் \"நீங்கள் கிழக்கிந்தியக் கம்பனி என்கிறீர்கள்\" என்று சொன்னது கவிதையின் பொருட்குற்றத்தை சுட்டிக்காட்டவே .. மற���றபடி அவன் நினைச்சது புரிந்தது .. விதி மாட்டர் சூப்பர் .. எனக்கு கிளிக் ஆக வில்லை\nஉங்கள் சொல்லணா பற்றி கலந்துரையாடியதுக்கு என் நிறுவனம் எனக்கு அரை நாள் சம்பளம் கொடுத்தது. வீடு வந்தும் திருப்பி அதையே எழுதுவதாக இல்லை\n////அந்த அறையில் எல்லாப் பொருட்களையும் தின்று நின்றது வெறுமை\nஇப்படியான வரிகள் ரசித்தது உண்மை .. அது எனக்கு ராவணன் படத்து காட்சிகள் போலவே இருந்தது .. காட்சிகளில் கச்சிதம் .. ஸ்க்ரீன் ப்ளே\n//இதைப் புரிந்துகொள்ள கொஞ்சம் அனுபவம் வேணும் அக்கா. கவிதை, ரசனை, காதல், இலக்கியம் இதெல்லாம் எல்லாருக்கும் வந்துடாது அக்கா. கொஞ்சப் பேருக்குத்தான் வரும். நூத்தில பத்துப்பேர் தான் இதில மாட்டுவான்//\nஅக்கா யார் என்று தெரியாது .. ஆனா எனக்கு விரும்பாமல் கிடைத்த தகுதி இது என்பதில் அதிக பெருமை இல்லை உங்கள் கவிதை கொஞ்சம் மெசின் கோட்ஸ் ஆக இருந்ததால் ட்ரான்ஸ்போர்ட் லேயர் காரனுக்கு புரியவில்லை\n//பாலகுமாரன் உங்கள் கொல்லைப்புறத்தில் வந்ததில்லை என்று தெரிகிறது,//\nஅதிகம் வாசித்ததில்லை .. ஆனால் உங்களை போல நண்பர்கள் சொல்லி, அவர் பற்றிய ஓரளவு அறிவு இருக்கிறது .. நீங்கள் சொல்லிய புத்தகம் வாங்க போகிறேன் ..\nசந்தோசம் கோபி நீ கூட நல்லா கவிதை எழுதுறாய். நான் எழுதியது கவிதைதனா என்று ஒரு விவாதம் இன்னும் முற்றுப் பெறவில்லை - எனக்கே டவுட்தான்.\nசயிக்கிள் கப்பில நான் எழுதினத ஒரு கவிதை என்று சொல்லி கடாய்ச்சுவிட்டாய் பார்த்தியா. நான் வசனத்தை ஒரு ரைமிங் உடன் சொன்னேன் அவளவுதான்.\nஎனக்கும் கவிதைக்குக் கருத்துச் சொல்லி வாயெல்லாம் 'பல்லாக' கொஞ்சம் பயம். இருந்தாலும் உங்கள் நிலையறியாது advice மழைபெய்ய முடியாதுள்ளது. என்றாலும் கிடைத்த சந்தர்ப்பத்தை விடுவானேன் (எனது வயதும் 'பழசு' ரேஞ்ச்'இற்குப் போய்க்கொண்டிருக்கிறது).\nநானும் ஒருகாலத்தில் துபாயில் (சரியாகச் சொன்னால் ஆஜ்மான் என்று இன்னொரு emirate=state) இல் தனியாகக் கழித்தேன். பொறியியல் படித்துவிட்டு ஒரு technician ஆக வேலை. கடைசியில் செய்தது store இல் கணக்கு எழுதுவது. மிகுந்த மனவுழைவு. டாபா/டோபா, மாட்ரிக்ஸ், triple integration, 3 D vector, MAgnetism அது இது என்று ஆசையாகப் படித்தேன். எப்ப பாவிப்பேன் எனப் பார்த்துக் கொண்டிருந்தேன். கடைசியில், telephone களை \"101, 102. 103 ..\" என்று எண்ணிக் கொண்டிருந்தேன்.\nபிறகு என்னை மறந்து செஸ் விளையாடத் தொடங���கினேன். kind of addiction. பிறகு கல்யாணம் கட்டி சிங்கப்பூர் வந்து இப்ப சிட்னி. சிங்கபூரில் IT இற்கு மாறினேன். இப்பவும் வேலைத்தல அரசியல் வெறுக்கவைக்குது. ஆனால் தொழில்நுட்பத்தை காதலிக்கப் பழகிக் கொண்டேன். காலை வாரும் மனிதர்களைப் புறக்கணிக்கப் பழகிவிட்டேன்.\nசிலருக்குத் 'தண்ணி' மாதிரி எனக்குச் செஸ் உம், நல்ல இசையும். (இத்துடன் என் சிற்றுரையை அல்லது பினாத்தலை) நிறுத்திக் கொள்கின்றேன்.\nசக்திவேல் எனக்கு எழுத்து உங்களுக்கு சதுரங்கம் மாதிரி. உங்கள் அக்கறை புரியுது நன்றி. நானே அந்த கணத்திலிருந்து (as jk said it was a weak moment) வெளியே வந்துவிட்டேன். அந்தக் கணங்கள் தவிர்க்க முடியாதவை வளர வளர இன்னும் வரும் - கடக்க பழக வேணும். மற்றபடி ஒவ்வொருத்தருக்கு ஒவ்வொரு பீலிங்.\n//உங்கள் சொல்லணா பற்றி கலந்துரையாடியதுக்கு என் நிறுவனம் எனக்கு அரை நாள் சம்பளம் கொடுத்தது.// அடடா அப்ப நாங்க இன்னும் கொஞ்சம் கதச்சிருந்திருக்கலாம் முழுச் சம்பளம் தந்திருப்பானுக.\nஅக்கா 'பயணிகள் கவனிக்கவும்' கதையில் ஒரு பாத்திரம், சின்ராசு எனும் பாத்திரம் அந்தப் பாத்திரம் பார்த்து பேசியது = நான் பகிர்ந்தது.\n//அது எனக்கு ராவணன் படத்து காட்சிகள் போலவே இருந்தது .. காட்சிகளில் கச்சிதம் .. ஸ்க்ரீன் ப்ளே// நல்ல உவமானம், எனக்கு அதில் ஒரு முரண்பாடு இருக்கு - ஸ்க்ரீன் ப்ளே: கட்டாயமா என்ன - கவிதை என்றால் என்ன என்ற கேள்வியில் போய் நிற்கும் அந்த சர்ச்சை: ஏற்கனவே கோபி இந்தக் கேள்வி கேட்டு நான் அதுக்கு பதில் தெரியும் ஆனால் சொல்லமுடியாது என்று நழுவி(// நல்ல உவமானம், எனக்கு அதில் ஒரு முரண்பாடு இருக்கு - ஸ்க்ரீன் ப்ளே: கட்டாயமா என்ன - கவிதை என்றால் என்ன என்ற கேள்வியில் போய் நிற்கும் அந்த சர்ச்சை: ஏற்கனவே கோபி இந்தக் கேள்வி கேட்டு நான் அதுக்கு பதில் தெரியும் ஆனால் சொல்லமுடியாது என்று நழுவி(\n//ஸ்க்ரீன் ப்ளே: கட்டாயமா என்ன//\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎழில் மிகு உருவமும் அறிவுடை கண்களும்\nவசதிக்கான மறதி; மறதி எனும் வசதி;\nசொல்லொணா உரை: இது பதிவல்ல.\nகண்விதுப்பழிதல் : (Eyes consumed with Grief) எந்த சிவப்புமில்லாத facebook போல, வெறுமை + ஏமாற்றம் தருகிறது நீ கண்டுகொள்ளாமல் போவத...\nகாதலாகி, கசிந்து, கண்ணீர் மல்கி…\nகாதலாகி… கண்டனன். கனலாக உருகி மனம் கன்னினன் கொண்டனன் மு��்னும் பின்னும் மனைமாட ஒரு குழப்பம் கொண்டனன் முன்னும் பின்னும் மனைமாட ஒரு குழப்பம் ஈர்த்தனள் இன்னது என்று சொல்லொணா இயல்பினால் உண...\n \"இரும்புகுதிரை\" மேலே சுற்றிக்கொண்டிருந்த மின்விசிறியிலிருந்து வரும் ஓசை ஆரம்பத்தில் நிறைய எரிச்சலை தந்தது....\n\"நான் கவிதை எழுதி நிறைய நாளாயிட்டுது\" எண்டு கடந்த பதிவில் குறிப்பிட்டு இருந்தேன். இன்னமும் நான் ஏதும் அண்மையில் கவிதையாய் எழுதவில...\nஓட ஓட ஓட தூரம் கொறயலை....\nஎல்லாப் படங்களிலும் எதோ ஒரு தருணம் இறந்து தொங்கிக்கொண்டிருக்குறது. அந்த புகைப் படத்தின் மூலையில் நிறமிழந்த பகுதிக்குள் ஒளிந்திருக்கு எ...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lankaone.com/index.php?type=category&cat_id=55", "date_download": "2019-01-19T00:02:50Z", "digest": "sha1:VMWNFOCNAZUB4RFNT32KKS7NNCYLCQZB", "length": 25282, "nlines": 207, "source_domain": "www.lankaone.com", "title": "lankaone news", "raw_content": "\n2050 க்குள் நடக்கப்போகும் 26 ஆச்சரியமான நிகழ்வுகள்\nஒருமணி நேரத்திற்கு 24கோடி செலவு செய்யும் அம்பானி மகன்\nஅமெரிக்க ஆற்றில் அதிசய நிகழ்வு - சுழலும் பனித்தகடு\nமனித குலம் மறக்க முடியாத மாமனிதர்\nமனதை செம்மைப்படுத்தும் நமசிவாய மந்திரத்தின் பொருள்...\nதமிழை அழிய விட மாட்டோம் பிரித்தானிய பாராளுமன்ற தைப் பொங்கல் விழாவில் இளைய தலைமுறை உறுதி\nபொங்குதமிழ் பிரகடனத்தின் 18 ஆம் ஆண்டு நினைவுகூரப்பட்டது\nஇத்தாலி பலர்மோவில் சிறப்பாக நடைபெற்ற நாரந்தனை மக்கள் நல் வாழ்வு சங்கத்தின் ஐந்தாவது ஆண்டு விழாவும் மலர் வெளியீடும்.\nமறக்க முடியாத நெஞ்சில் பற்றி எரியும் ஜனவரி 10\nமாதந்தை திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்களின் 9 ஆம் ஆண்டு வீர வணக்க நாள் இன்றாகும்.\nவவுனியா நகரையண்டிய சில பாடசாலைகளில் தரம் 1 அனுமதிக்கு பணம் வசூலிப்பு\nவவுனியா நகரப் பகுதியை அண்டிய சில பாடசாலைகளில் தரம் 1 மாணவர் அனுமதிக்கு பணம் பெறப்பட்டதாக குற்றம்......Read More\n9 இந்திய மீனவர்கள் எச்சரிக்கையுடன் விடுதலை\nயாழ்ப்பாணம், நெடுந்தீவு கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட ஒன்பது மீனவர்களுக்கும் , ஐந்தாண்டுகளுக்கு......Read More\nஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கொழும்பு மாநகர சபை உறுப்பினருக்கு பிணை\nகைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கொழும்பு மாநகர சபை......Read More\nநாய்க்காக ஏழு மணித்தியாலங்களாக வீதியில் போராடிய தம்பதிகள��….\nஇலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட வெளிநாட்டு தம்பதியினர் 7 மணித்தியாலங்கள் போராடி நாய் ஒன்றினை......Read More\nயாழ் பாடசாலை மாணவியின் வீட்டில் பட்டிப் பொங்கல் கொண்டாடிய தென்னிலங்கை...\nதென்பகுதி பாடசாலை சமூகத்தினர், மந்துவில் பாடசாலை மாணவி ஒருவரின் வீட்டில் நேற்று முன்தினம் நடைபெற்ற பட்டிப்......Read More\nயாழ். மேயருக்கு நீதிமன்றம் அழைப்பாணை\nயாழ்ப்பாணம் மாநகரசபை முதல்வர் இமானுவேல் ஆர்னோல்ட்டை யாழ். நீதிவான் நீதிமன்றில் முன்னிலையாகுமாறு அழைப்பாணை......Read More\nகொழும்பு – கட்டுநாயக்க பஸ் ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.தமது ஊழியர் ஒருவரை கைது......Read More\nதமிழ் மக்கள் தமது உரிமைகளையே கேட்கின்றனர் சிங்கள மக்களின் உரிமைகளையல்ல -...\nஇலங்கை, இந்திய ஒப்பந்தத்தின் ஊடாக ஏற்படுத்தப்பட்ட 13ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக......Read More\nகிழக்கு மாகாண வைத்தியசாலைகளுக்கு 11 அம்புலன்ஸ் வாகனங்கள்\nசுகாதார இராஜாங்க அமைச்சர் பைசல் காசிமின் ஏற்பாட்டில் கிழக்கு மாகாண வைத்தியசாலைகளுக்கு 11 அம்புலன்ஸ்......Read More\nகடும் குளிரினால் உறைந்து போகும் யாழ்ப்பாணம், கொழும்பு உள்ளிட்ட பல...\nநாட்டின் பல பகுதிகளில் குளிரான காலநிலை நிலவுவதாக வளிமண்டவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.இரவு மற்றும் காலை......Read More\nபொலிஸில் தஞ்சமடைந்தவர் மீது பொலிஸ் நிலையத்தில் புகுந்து தாக்குதல்\nகோப்பாய் பொலிஸ் நிலையத்துக்குள் தஞ்சமடைந்த மனைவியின் தந்தை மீது அங்கு புகுந்து தாக்குதல் மேற்கொண்ட இளம்......Read More\nகொழும்பு நகரில் புதிய நீர் வியோகத்திட்டம்\nகளனி கங்கையின் தெற்கு பிரதேசத்திற்கு நீரை வழங்கும் புதிய வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.இதன்கீழ்......Read More\nவவுனியா - மடுக்குளத்தில் வெடிபொருள்கள் மீட்பு\nவவுனியா மடுக்குளம் பகுதியில் உள்ள தோட் டக் காணியி லிருந்து வெடிபொருள் களை பூவர சங்குளம் பொலிஸார்......Read More\nசெம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலய வழிபாடுகளை தடுத்த பெளத்த துறவிகள்...\nமுல்லைத்தீவு மாவட்டம் பழைய செம்மலை நாயாற்றுப் பகுதியில் உள்ள நீராவியடி பிள்ளையார் ஆலயத்தில் பொங்கல்......Read More\nபொலிஸ், காணி அதிகாரங்கள் வழங்க இடமளிக்க முடியாது ஜே.வி.பி. ஊடகப் பேச்சாளர்...\nபுதிய அரசமைப்பினூடாக, வடக்கு மாகாணத்துக்கு பொலிஸ், சட்ட அதிகாரம் வழங்குவதற்கு தமது கட்சி ஒருபோதும்......Read More\nகூட்டமைப்புக்குப் பணிந்தே நடக்கின்றது ஐ.தே.கட்சி சாடுகிறார் தினேஸ்...\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டிய நிலையிலேயே ஐக்கிய தேசி யக் கட்சி அரசு இருப்பதாக......Read More\nஇரணைமடுக்குளத்தின் மீது அரசின் கழுகுப்பார்வை திரும்பியுள்ளது\nஇரணைமடுக்குளத்தின் மீது அரசின் கழுகுப்பார்வை திரும்பியுள்ளது என வடமாகாண முன்னாள் விவசாய அமைச்சர்......Read More\nதனக்குத்தானே தீ வைத்த முதியவர் சிகிச்சை பலனின்றி பலி\nதனக்கு தானே தீ மூட்டினார் என எரிகாயங்களுடன் யாழ்.போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்ட முதியவர் சிகிச்சை......Read More\n- 2 ஏக்கர் நிலப்பரப்பு தீக்கிரை\nதலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தலவாக்கலை தேயிலை தொழிற்சாலைக்கு அருகாமையில் உள்ள காட்டுப்பகுதியில்......Read More\nகடந்த 16 நாட்களில் 2000 டெங்கு நோயாளர்கள்\nஇந்த ஆண்டின் கடந்த 16 நாட்களில் நாட்டின் பல பாகங்களில் இருந்தும் இரண்டாயிரத்துக்கு மேற்பட்ட டெங்கு நோயாளர்கள்......Read More\nநிந்தவூர் வீடமைப்புத் திட்டத்தைக் குழப்புவதற்கு சில வங்குரோத்து...\nமக்களுக்கு ஆக்கபூர்வமான சேவைகளை செய்ய முடியாத சில அரசியல்வாதிகள் நாம் செய்யும் சேவைகளை குழப்புவதற்கு சதி......Read More\nபெண்களை தலைமைத்துவமாக கொண்ட குடும்பங்களின் தேவைப்பாடுகளுக்கு ஈழ மக்கள்...\nபெண்களை தலைமைத்துவமாக கொண்ட வறிய நிலையில் காணப்படும் குடும்பங்களின் தேவைப்பாடுகளை கருத்தில் கொண்டு ஈழ......Read More\nசேனா கம்பளிப்பூச்சியால் ஏற்பட்ட பாதிப்புக்களை மதிப்பீடு செய்ய திட்டம்\nஅடுத்துவரும் இரண்டு வாரங்களில் சேனா கம்பளிப்பூச்சியினால் பயிர் செய்கைகளுக்கு ஏற்பாட்டுள்ள பாதிப்புக்களை......Read More\nநாளை தமிழக அறிஞர் பலரின் பங்கேற்புடன் நல்லூரில் சிலப்பதிகார விழா\nதமிழக அறிஞர் பலரின் பங்கேற்புடன் நல்லூரில் சிலப்பதிகார விழா –நாளை கோலாகல ஆரம்பம் (18.01.2019)யாழ்ப்பாணத்......Read More\nபலாலி இராணுவ முகாமில் இளைஞர் தூக்கிட்டுத் தற்கொலை\nயாழ்ப்பாணம் பலாலி இராணுவ முகாமில் இராணுவ பயிற்சிக்கு வந்த இளைஞர் தொலைத் தொடர்பு கேபிளினால் தூக்கிட்டுத்......Read More\nபெண்ணொருவர் உயிரிழப்பு… யாழ்ப்பாணத்தை அச்சுறுத்தும் அபாயம்\nயாழ்ப்பாணத்தில் உயிர் ஆபத்தை ஏற்படுத்தக் கூடிய காய்ச்சல் ஒன்று பரவி வருவதாக எச்சரிக்கப்பட்டுள்ள���ு.இந்த......Read More\nநாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் குளிரான வானிலை நிலவும்\nவடமேல், கிழக்கு, ஊவா, வடமத்திய மற்றும் மேல் மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் அவ்வப்போது......Read More\nஇராணுவம் விடுவித்த 38 ஏக்கர் காணியை வன ஜீவராசிகள் திணைக்களத்துக்கு வழங்க...\nகாணி உரிமையாளர்களுடன் கலந்துரையாடிய பின்னரே இறுதித் தீர்மானம்அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவில்......Read More\nவடமராட்சி கடலில் -இறால் சீசன் ஆரம்பம்\nயாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு கடற்பிரதேசத்தில் இறால் சீசன் ஆரம்பமாகியுள்ளது.உடுத்துறை, வத்திராயன், ஆழியவளை,......Read More\nயாழ் போதனா வைத்தியசாலையில் 600 மில்லியன் செலவில் விபத்து சிகிச்சைப்...\n600 மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்பட்ட விபத்து சிகிச்சைப் பிரிவு எதிர்வரும் மாசி மாதம் 7ம் திகதி மத்திய......Read More\nஆபத்தை ஏற்படுத்தும் பேஸ்புக்கின் 10 வருட...\nபேஸ்புக்கில் வைரலாகி உள்ள 10 வருட போட்டோ சேலஞ்சை வைத்து பேஸ்புக் புதிய......Read More\nபல நூறு கோடியில் “இந்தியன் 2”\nலைக்காவின் பிரம்மாண்ட தயாரிப்பில் ஷங்கர் இயக்கத்தில் கமல் நடிக்கும்......Read More\nஜேர்மனியில் நடந்த அடுத்த காட்டிக் கொடுப்பு:...\n2005ல் இலங்கை வெளிவிவகார அமைச்சராக இருந்த லஷ்மன் கதிர்காமரை நாம்......Read More\nதிருகோணமலை கடலில் காணாமல் போன இளைஞன்...\nதிருகோணமலை வீரநகரிலிருந்து கடந்த 16 ஆம் திகதியன்று கடலுக்குச் சென்று......Read More\nவவுனியா சிறைச்சாலை கைதி ஒருவர் வவுனியா பொதுவைத்தியசாலையில்......Read More\nஜனாதிபதி சட்டத்தரணிகளாக ஜனாதிபதியினால் நியமனம் பெற்ற 25 சிரேஸ்ட......Read More\nவவுனியா நகரையண்டிய சில பாடசாலைகளில்...\nவவுனியா நகரப் பகுதியை அண்டிய சில பாடசாலைகளில் தரம் 1 மாணவர் அனுமதிக்கு......Read More\n9 இந்திய மீனவர்கள் எச்சரிக்கையுடன்...\nயாழ்ப்பாணம், நெடுந்தீவு கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட ஒன்பது......Read More\nகைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன......Read More\nஇலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட வெளிநாட்டு தம்பதியினர் 7 மணித்தியாலங்கள்......Read More\nயாழ் பாடசாலை மாணவியின் வீட்டில்...\nதென்பகுதி பாடசாலை சமூகத்தினர், மந்துவில் பாடசாலை மாணவி ஒருவரின்......Read More\nயாழ்ப்பாணம் மாநகரசபை முதல்வர் இமானுவேல் ஆர்னோல்ட்டை யாழ். நீதிவான்......Read More\nகொழும்பு – கட்டுநாயக்க பஸ் ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பில�� ஈடுபட்டு......Read More\nதமிழ் மக்கள் தமது உரிமைகளையே...\nஇலங்கை, இந்திய ஒப்பந்தத்தின் ஊடாக ஏற்படுத்தப்பட்ட 13ஆவது திருத்தச்......Read More\nகிழக்கு மாகாண வைத்தியசாலைகளுக்கு 11...\nசுகாதார இராஜாங்க அமைச்சர் பைசல் காசிமின் ஏற்பாட்டில் கிழக்கு மாகாண......Read More\nகடும் குளிரினால் உறைந்து போகும்...\nநாட்டின் பல பகுதிகளில் குளிரான காலநிலை நிலவுவதாக வளிமண்டவியல்......Read More\nஅமரர் செல்வி அபிநயா சண்முகநாதன்\n‘கருத்துக்களால் களமாடுவோம்’ எனும் தொனிப்பொருளில் ஓர் அரசியல்......Read More\nஒரு நாடு, ஒரு தேசம்\nமீளிணக்கப்பாடு, நல்லிணக்கம் போன்றவற்றை முன்னெடுப்பவர்கள், அடிக்கடி......Read More\nமென்வலு அரசியலும் தமிழீழ மக்களும்\nஇலங்கைதீவில் வடக்கு கிழக்கு மாகாணங்களை தமது தாயாகமாக கொண்ட தமிழீழ......Read More\nசனாதிபதி சிறிசேனா ஒன்பது மாகாண சபை ஆளுநராக இருந்தவர்களிடம் இருந்து......Read More\nமைத்திரியின் தர்மசங்கட நிலை ஒரு...\nஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன பல அமைச்­சுக்­களை தன்­வசம்......Read More\nகருவில் கரையும் புதிய அரசமைப்பு:...\n“புதிய அரசமைப்பு தொடர்பில், தமிழ் மக்கள் பெரிய நம்பிக்கைகளைக்......Read More\nநாளைமுதல் குடிக்க மாட்டேன் சத்தியமடி தங்கம்… ராத்திரிக்கு தூங்க வேணும்......Read More\nஎல்லாமே வரலாற்று பின்னணியைப் பொறுத்தே தன்னைக்......Read More\n60 ஆண்டுகளுக்கு மேல் தீவிரமாக அரசியலில் ரூடவ்டுபட்டு செயற்பட்டமையால்......Read More\nஎதிர்க்கட்சித் தலைவர் விவகாரமும் ...\nதனிப்பட்ட வாழ்வில் பொய்களை எவரும் கொண்டாடுவதில்லை. அது வெறுக்கத்தக்க......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://hosuronline.com/index.php/tag/thol-thirumavalavan/", "date_download": "2019-01-19T01:18:28Z", "digest": "sha1:Y33EVD65VVY36CO3MR3QNBVSZ44OARKD", "length": 12351, "nlines": 176, "source_domain": "hosuronline.com", "title": "Thol Thirumavalavan Archives - ஓசூர் ஆன்லைன் - தமிழில் அறிவியல் கட்டுரைகள்", "raw_content": "\nமருத்துவம் – உடல் நலம்\nசனிக்கிழமை, ஜனவரி 19, 2019\n2019-ஆம் ஆண்டின் சிறந்த இசை பாய்வு செயலி\nஉங்களின் திறம்படு பேசி கூடுதல் விலை வைத்து விற்கப்பட்டதா\nஆன்ராய்டு செயலிகளை பதிவிறக்கம் செய்வதற்கு முன் எச்சரிக்கை தேவை\nஇனி இந்தி உள்பட, தேவையற்ற மொழிகளை கற்கத்தேவை இல்லை\nஇந்த ஒன்பது பொறிகருவிகள் குறித்து தெறிந்து வைத்துக் கொள்ளுங்கள்\nதிறன் மின் ஆளி என்றால் என்ன உங்கள் வீட்டின் புதியவகை மின்மாற்றிகள்\nஉங்களின் திறம்படு பேசி கூடுதல் விலை வைத்து விற்கப்பட்டதா\nபுற்று நோய் கண்டறிய சி வி இராமனின் நுட்பம்\n60 நிமிடத்தில் 60 கிலோமீட்டர்… மிதி வண்டியில் பயணிப்பது முடியாத செயல்\nசப்பானிய உயர் கோபுர கட்டிடங்கள் பூமி அதிர்சிகளை தாங்கும் கமுக்கம் என்ன\nவிரைவில் கோழி, ஆடு கறிகள் ஆய்வகக் கூடங்களில் இருந்து சந்தைக்கு வரும்\nஇனி இந்தி உள்பட, தேவையற்ற மொழிகளை கற்கத்தேவை இல்லை\nமனித மூளைக்கு இனையாகுமா கணிணிகளின் இன்றைய அறிவு\nஇந்த ஒன்பது பொறிகருவிகள் குறித்து தெறிந்து வைத்துக் கொள்ளுங்கள்\nஉணரும் தன்மை கொண்ட மின் தோல்… எந்திரன் நம்மை போல் உணர்ந்து செயல்பட.\nவால்விண்மீன் – உடுக்கோள், இரண்டிற்கும் என்ன வேறுபாடு\nகடல் நீரிலிருந்து குறைந்த செலவில் குடி நீர்\nபொத்தோஸ் ஐவி – மணி பிளாண்ட், காசு தருதோ இல்லையோ, ஆனா நல்ல காற்று…\nபுகை பிடித்தலுக்கு அடிமையானவரா நீங்கள்… இதையாவது பொறுப்பா சாப்பிடுங்க\nஅனைத்தும்நல்வாழ்வுமனம் & மூளைமருத்துவம் – உடல் நலம்\nபுற்று நோய் கண்டறிய சி வி இராமனின் நுட்பம்\nபொத்தோஸ் ஐவி – மணி பிளாண்ட், காசு தருதோ இல்லையோ, ஆனா நல்ல காற்று…\n உங்களை பூனை எவ்வாராக புரிந்துகொள்ளும்\nபுகை பிடித்தலுக்கு அடிமையானவரா நீங்கள்… இதையாவது பொறுப்பா சாப்பிடுங்க\nசிம் மாற்று (SIM Swap) மோசடி என்றால் என்ன\nஅடுத்தடுத்து விபத்துகளை ஏற்படுத்திய போதை ஒட்டுநர்\nஅவசர காலத்தை மோடி அரசு நடைமுறைப்படுத்தப்போகிறதா \nதேசிய நெடுஞ்சாலையை படுத்து உருண்டு கடந்து சென்ற மனநோயாளி\nஓசூர் ஆன்லைன் – தமிழில் அறிவியல் கட்டுரைகள்\nமுகப்பு குறிச்சொற்கள் Thol Thirumavalavan\nஅ சூசை பிரகாசம் - வெள்ளிக்கிழமை, பிப்ரவரி 9, 2018\n2019-ஆம் ஆண்டின் சிறந்த இசை பாய்வு செயலி\nஅ சூசை பிரகாசம் - வியாழக்கிழமை, ஜனவரி 17, 2019\nஇசை பாய்வு செயலி என்பது, நாம் எந்த பாடலையும் பதிவிறக்கம் செய்யாமல், இணைய வசதி மூலம் வழங்கிகளில் இருந்து நேரடியாக இசை பாய்வு செய்ய வழிவகுப்பதாகும். முன்பெல்லாம், நாம் திறன் பேசிகளில், பாடல்களை பதிவிறக்கம்...\nமருத்துவம் - உடல் நலம்\nபுகை பிடித்தலுக்கு அடிமையானவரா நீங்கள்… இதையாவது பொறுப்பா சாப்பிடுங்க\nஇனி இந்தி உள்பட, தேவையற்ற மொழிகளை கற்கத்தேவை இல்லை\nவெள்ளிக்கிழமை, ஜனவரி 18, 2019\nபுற்று நோய் கண்டறிய சி வி இராமனின் நுட்பம்\nவெள்ளிக்கிழமை, ஜனவரி 18, 2019\n60 நிமிடத்தில் 60 கிலோமீட்டர்… மிதி வண்டியில�� பயணிப்பது முடியாத செயல்\nவெள்ளிக்கிழமை, ஜனவரி 18, 2019\nதிங்கட்கிழமை, நவம்பர் 30, 2015\nவெள்ளிக்கிழமை, ஜனவரி 19, 2018\nவெள்ளிக்கிழமை, செப்டம்பர் 11, 2015\nஓசூர் தொழில் தளத்தில் தங்களின் தொழிலை பட்டியலிடுக\nஅறிவியல் தொழில்நுட்பத் துறைகளில் தமிழ் மொழியின் வளர்ச்சியை, அறிவியல் கற்றலில் தமிழ் மொழியின் பயன்பாட்டை கொண்டுவருவதன் மூலம் மட்டுமே தமிழ் மொழியும், தமிழ் இனத்தின் அடையாளத்தையும் காக்க உதவும்.\nஎங்களை தொடர்பு கொள்ள: info@hosuronline.com\n© ஓசூர் ஆன்லைன் - தமிழில் தொழில் நுட்ப தகவல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithupaarungal.com/tag/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-01-19T00:58:22Z", "digest": "sha1:VJJJDAGEJKM25JWD53FZQOUT5O6AR6UC", "length": 6025, "nlines": 82, "source_domain": "seithupaarungal.com", "title": "சிறார் நீதிச் சட்டம் – செய்து பாருங்கள்", "raw_content": "\nதமிழில் முதன்முறையாக DIY இதழ்\nகுறிச்சொல்: சிறார் நீதிச் சட்டம் r\nஅரசியல், இந்தியா, குழந்தை வளர்ப்பு, சமூகம், பெண்\nஅனிருத், சிம்பு கைதுசெய்யப்படாமல் இருப்பதை ஆதரிக்கும் புதிய சட்டமசோதா ஏதாவது வருமா\nதிசெம்பர் 23, 2015 த டைம்ஸ் தமிழ்\nகுட்டி ரேவதி இதனால், பதினாறு வயதிலேயே வயதுவந்தவர்கள் ஆகிறார்கள் ஆண்கள் கொடிய குற்றங்களில் ஈடுபடும் சிறார்களுக்கான வயதுவரம்பு 18லிருந்து 16 வயதாகக் குறைக்கும் சிறார் சட்ட மசோதா மேலவையில் நிறைவேறியுள்ளதன் அர்த்தத்தை, அதிலும் ஓர் ஆண் குற்றவாளியை முன்வைத்து செய்யப்பட்டிருப்பதால் இன்னும் பல பின்னணிகளுடன் இணைத்து இதைப் புரிந்துகொள்ளவேண்டும். அறுபதுவயதிலும் விடலைத்தனம் தொலைக்காத, சிறார் மனநிலையில் பொதுவெளியில் இயங்கும் மேதாவி ஆண்களை எந்த வயதின் வரம்பில் வைப்பது கொடிய குற்றங்களில் ஈடுபடும் சிறார்களுக்கான வயதுவரம்பு 18லிருந்து 16 வயதாகக் குறைக்கும் சிறார் சட்ட மசோதா மேலவையில் நிறைவேறியுள்ளதன் அர்த்தத்தை, அதிலும் ஓர் ஆண் குற்றவாளியை முன்வைத்து செய்யப்பட்டிருப்பதால் இன்னும் பல பின்னணிகளுடன் இணைத்து இதைப் புரிந்துகொள்ளவேண்டும். அறுபதுவயதிலும் விடலைத்தனம் தொலைக்காத, சிறார் மனநிலையில் பொதுவெளியில் இயங்கும் மேதாவி ஆண்களை எந்த வயதின் வரம்பில் வைப்பது ஆண்களின் விடலைத்தனமான சிந்தனைகள், கருத்துகளாக ஒலிக்கும் ஊடகங்களை அண்ணாந்து பார்க்கும்… Continue reading அனிருத், சிம்பு கைதுசெய்யப்படாமல் இருப்பதை ஆதரிக்கும் புதிய சட்டமசோதா ஏதாவது வருமா\nகுறிச்சொல்லிடப்பட்டது அனிருத், குட்டி ரேவதி, சிம்பு, சிறார் நீதிச் சட்டம், தலித் வன்முறை, நிர்பயா, பெண்ணியவாதிபின்னூட்டமொன்றை இடுக\nசெய்து பாருங்கள் இதழை பெற\nகுழந்தை வளர்ப்பு, கைவேலைப்பாடு, ஃபேஷன், சமையல், நிதி ஆலோசனை, புத்தகங்கள் பற்றிய கட்டுரைகளை உடனுக்குடன் பெற உங்கள் இ.மெயிலை இங்கே பதிவு செய்யுங்கள்.\nஅரைத்துவிட்ட மட்டன் குழம்பு செய்வது எப்படி\nராஜஸ்தான் மண் தொட்டி ஓவியம்(Rajasthan pot painting basics)\nநீங்களே செய்யலாம் பர்த் டே பேனர் (Birthday banner)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/renee-kujur", "date_download": "2019-01-19T00:15:41Z", "digest": "sha1:EEO7L3PXRPH2PUBKSHHC7FUIIPKBXU5H", "length": 11214, "nlines": 180, "source_domain": "tamil.samayam.com", "title": "renee kujur: Latest renee kujur News & Updates, Photos & Images, Videos | Samayam Tamil", "raw_content": "\nவைரமுத்துவின் திருட்டுப் பாட்டு: 96 பட ப...\nஜிப்ஸி படத்தின் வெரி வெரி ...\nயோகி பாபு - ஜிவி பிரகாஷ் இ...\nசூப்பர் சிங்கர் செந்தில் க...\nதமிழகத்தில் பாஜக ஆட்சி ஆசைப்படுவது பகல் ...\nஅஜித்தின் வில்லன் காளை மரண...\n12ஆம் வகுப்பு செய்முறைத் த...\nமுதல்வர் சிபிஐ விசாரணையை வ...\nMS Dhoni: 10 வருஷத்துக்கு அப்புறம் தல தோ...\nஆஸி.க்கு எதிரான அனைத்து போ...\nInd Vs Aus: சாஹல் பந்துவீச...\nInd vs Aus: டாஸ் வென்ற இந்...\nதல தோனியின் பேட்டிங் முன்ன...\nஉண்மையில்... இந்தியாவில் ஆண்களைவிட பெண்க...\nஇதெல்லாம் ரொம்ப ஓவர்.... ப...\nஇந்த நட்ஸை... சர்க்கரை நோய...\nஉறவு மேம்பட உங்கள் துணையிட...\nபெட்ரோல் & டீசல் விலை\nதங்கம் & வெள்ளி விலை\nPetrol Price: இன்றைய பெட்ரோல், டீசல் வில...\nதமிழகத்தில் பாஜக ஆட்சி ஆசைப்படுவது பகல் கனவு: டிடி...\nஅஜித்தின் வில்லன் காளை மரணம்: மஞ்சு விரட்ட...\nஇந்தியாவில் முதல் முறையாக பசுக்களுக்கு தகன...\nஉ.பி. நகருக்கு பாஜக நிறுவனர் பெயர் சூட்டிய...\n12ஆம் வகுப்பு செய்முறைத் தேர்வுகள் 1ஆம் தே...\nஜோதிடம் ரெசிபி வேலைவாய்ப்பு ஆன்மிகம் கல்வி சுற்றுலா மோட்டார்ஸ் ஜோக்ஸ் வீடியோ லைவ் டிவிசிறப்பு தொகுப்பு சட்டசபை தேர்தல் சுதந்திர தினம்வானிலை\nமனதை பதற வைக்கும் ப்ரோமோ... சத்தி..\nVideo : சைரா நரசிம்மரெட்டி -விஜய்..\nVideo : \"சார்லி சாப்ளின் 2\" - இவன..\nசும்மா அமர்க்களப் படுத்தும் தூக்க..\nதல அஜித்தை கலாய்க்கும் சந்தானத்தி..\nகழுகு 2: யாஷிகா ஆனந்த் பாடும் என்..\nதில்லுக்கு துட்டு 2: மவனே யார்கிட..\nப���ப் பாடகி ரிஹானாவுடன் போட்டிப் போடும் இந்திய மாடல்\nதமிழகத்தில் பாஜக ஆட்சி ஆசைப்படுவது பகல் கனவு: டிடிவி தினகரன்\nஅஜித்தின் வில்லன் காளை மரணம்: மஞ்சு விரட்டு போட்டியில் சோகம்\nInd vs Aus: ஆஸி மண்ணில் ஒருநாள் தொடரை கைப்பற்றி இந்தியா வரலாற்று சாதனை\nபொங்கல் விடுமுறை: விஸ்வாசம், பேட்ட வசூலை தெறிக்க விட்ட டாஸ்மாக்\nஇந்தியாவில் முதல் முறையாக பசுக்களுக்கு தகனக் கூடம்\nஉ.பி. நகருக்கு பாஜக நிறுவனர் பெயர் சூட்டிய யோகி ஆதித்யநாத்\n12ஆம் வகுப்பு செய்முறைத் தேர்வுகள் 1ஆம் தேதி தொடக்கம்\nஸ்டெர்லைட் விவகாரம்: ரஜினிகாந்த்தை கேள்வி கேட்டவர் கைது\nவைரமுத்துவின் திருட்டுப் பாட்டு: 96 பட பாடலாசிரியர் கார்த்திக் நேத்தா பகிரங்க குற்றச்சாட்டு\nகுரங்குகளுக்கு பொங்கல் அளிக்கும் நிகழ்வு\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/virender-sehwag", "date_download": "2019-01-19T00:16:19Z", "digest": "sha1:SUJCY5S7I32Q4R3OYOEI53JBVMVEJXZR", "length": 20633, "nlines": 228, "source_domain": "tamil.samayam.com", "title": "virender sehwag: Latest virender sehwag News & Updates, Photos & Images, Videos | Samayam Tamil", "raw_content": "\nவைரமுத்துவின் திருட்டுப் பாட்டு: 96 பட ப...\nஜிப்ஸி படத்தின் வெரி வெரி ...\nயோகி பாபு - ஜிவி பிரகாஷ் இ...\nசூப்பர் சிங்கர் செந்தில் க...\nதமிழகத்தில் பாஜக ஆட்சி ஆசைப்படுவது பகல் ...\nஅஜித்தின் வில்லன் காளை மரண...\n12ஆம் வகுப்பு செய்முறைத் த...\nமுதல்வர் சிபிஐ விசாரணையை வ...\nMS Dhoni: 10 வருஷத்துக்கு அப்புறம் தல தோ...\nஆஸி.க்கு எதிரான அனைத்து போ...\nInd Vs Aus: சாஹல் பந்துவீச...\nInd vs Aus: டாஸ் வென்ற இந்...\nதல தோனியின் பேட்டிங் முன்ன...\nஉண்மையில்... இந்தியாவில் ஆண்களைவிட பெண்க...\nஇதெல்லாம் ரொம்ப ஓவர்.... ப...\nஇந்த நட்ஸை... சர்க்கரை நோய...\nஉறவு மேம்பட உங்கள் துணையிட...\nபெட்ரோல் & டீசல் விலை\nதங்கம் & வெள்ளி விலை\nPetrol Price: இன்றைய பெட்ரோல், டீசல் வில...\nதமிழகத்தில் பாஜக ஆட்சி ஆசைப்படுவது பகல் கனவு: டிடி...\nஅஜித்தின் வில்லன் காளை மரணம்: மஞ்சு விரட்ட...\nஇந்தியாவில் முதல் முறையாக பசுக்களுக்கு தகன...\nஉ.பி. நகருக்கு பாஜக நிறுவனர் பெயர் சூட்டிய...\n12ஆம் வகுப்பு செய்முறைத் தேர்வுகள் 1ஆம் தே...\nஜோதிடம் ரெசிபி வேலைவாய்ப்பு ஆன்மிகம் கல்வி சுற்��ுலா மோட்டார்ஸ் ஜோக்ஸ் வீடியோ லைவ் டிவிசிறப்பு தொகுப்பு சட்டசபை தேர்தல் சுதந்திர தினம்வானிலை\nமனதை பதற வைக்கும் ப்ரோமோ... சத்தி..\nVideo : சைரா நரசிம்மரெட்டி -விஜய்..\nVideo : \"சார்லி சாப்ளின் 2\" - இவன..\nசும்மா அமர்க்களப் படுத்தும் தூக்க..\nதல அஜித்தை கலாய்க்கும் சந்தானத்தி..\nகழுகு 2: யாஷிகா ஆனந்த் பாடும் என்..\nதில்லுக்கு துட்டு 2: மவனே யார்கிட..\nIndia vs Australia: 10 வருஷத்துக்கு அப்பறம் 10 பொருத்தமும் பக்காவா பொருந்தியிருக்கு.... நாளைக்கு இருக்கு டா உங்களுக்கு .....\nஅடிலெய்டு: ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான முதல் டெஸ்டில் இந்திய அணி வெற்றியின் விளிம்பில் உள்ளது. இதனால் கிட்டத்தட்ட 10 ஆண்டுக்கு பின் ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்டில் வெற்றி பெறும் அரிய வாய்ப்பு இந்திய அணிக்கு கிடைத்துள்ளது.\nஇன்னைக்கு அரை டஜன், முழு டஜன், ஒன்றரை டஜன் - தேதியை சொன்னேன்; சேவாக்கின் கலகல டுவிட்\nமும்பை: அதிரடி மன்னன் சேவாக்கின் டுவிட் ஒன்று வைரலாகி கொண்டிருக்கிறது.\nRashid Khan: ‘தல’ தோனியை மிஞ்சிய ‘ஹெலிகாப்டர் ஷாட்’: வாயை பிளந்த சேவக்\nபுதுடெல்லி: டி-10 கிரிக்கெட்டில், ஆப்கான் வீரர் ரசித் கான், முன்னாள் இந்திய கேப்டன் தோனியை மிஞ்சும் அளவு ஹெலிகாப்டர் ஷாட் அடித்தார்.\nIndia vs Australia: இவங்கள விட்டா சும்மா சுத்தி சுத்தி அடிப்பாங்க: எடுபடுமா சேவக் அட்வைஸ்\nசிட்னி: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில், இவர்களை துவக்க வீரர்களாக களமிறக்கலாம் என முன்னாள் அதிரடி வீரர் சேவக் ஆலோசனை வழங்கியுள்ளார்.\nசெஞ்ச சத்தியத்தை காப்பற்றிய ஒரே ஆள் சேவக் தான்.... : லட்சுமன்\nகொல்கத்தா: ‘தான் தான் டெஸ்டில் முச்சதம் அடிக்கும் முதல் இந்திய வீரர் ஆவேன் என டெஸ்டில் பங்கேற்காத போதே சேவக் தெரிவித்ததாக’ முன்னாள் வீரர் விவிஎஸ்., லட்சுமண் தெரிவித்துள்ளார்.\n‘சேவக்’ மாதிரியே இவரும் ரொம்ப ‘டேஞ்சர்’ : கவாஸ்கர்\nமும்பை: டெஸ்ட் போட்டிகளில் விவ் ரிச்சர்ட்ஸ், சேவக் மாதிரி ரோகித் சர்மாவும் அதிரடியில் மிரட்டுவதில் மிரட்டலான வீரர் என முன்னாள் இந்திய கேப்டன் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.\nVirender Sehwag: ஐபிஎல் ஆலோசகர் பொறுப்பிலிருந்தும் வெளியேறி அதிர்ச்சி அளிக்கும் சேவாக்\nகிரிக்கெட் விளையாடாவிட்டாலும், ஆலோசகராக இருந்து மகிழ்வித்த சேவாக் பஞ்சாப் அணியிலிருந்து விடைபெறுவதாக தெரிவித்துள்ளார்.\nடி20 போட்டியை ஓரம் ���ட்ட வரும் டி10 போட்டிகள் - நவம்பர் 21ம் தேதி தொடக்கம்\nடி20 போட்டியை ஓரம் கட்ட வருகிறது டி10 போட்டியை ஐசிசி நடத்த உள்ளது. இதில் பல முன்னனி வீரர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.\nBrian Lara: ப்ரித்வி ஷா வயசுல நான் டம்மியா இருந்தேன் - பிரையன் லாரா\nஇந்திய இளம் வீரர் ப்ரித்வி ஷாவின் பேட்டிங் திறமையை முன்னாள் வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் பிரையன் லாரா புகழ்ந்துள்ளார்.\nசச்சின் பாதி..... சேவக் பாதி..... லாரா மீதி.... கலந்த கலவை பிரித்வீ: ரவி சாஸ்திரி\nஹைதராபாத்: விண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அறிமுகமான பிரித்வீ ஷா, சச்சின் பாதி, சேவக் பாதி, லாரா போன்ற வீரர்களின் கலவை என பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.\nமொதல்ல இத செய்யுங்க தம்பி......ஜாகிர் கானிடம் சிறப்பு கோரிக்கை வச்ச கங்குலி\nபுதுடெல்லி: முன்னாள் இந்திய வேகப்பந்து வீச்சாளார் ஜாகிர் கானிடம், முன்னாள் கேப்டன் கங்குலி கோரிக்கை வைத்துள்ளார்.\nவிஜய் ஹசாரே டிராபி: இரட்டை சதம் விளாசிய கரண் வீர் கவுசல் சாதனை \nநதியாத் (குஜராத்): விஜய் ஹசாரே டிராபி தொடரில் கரண் வீர் கவுசல் இரட்டை சதமடித்து சாதனை படைத்தார் .\nஊரையே பயமுறுத்திய சிங்கம் சேவக், பயந்த ஒரே பவுலர் இவர் தான்\nபுதுடெல்லி: தன் கிரிக்கெட் வாழ்நாளில் தான் எதிர்கொள்ள பயந்த பவுலர் குறித்து முன்னாள் அதிரடி மன்னன் சேவக் தெரிவித்துள்ளார்.\nகிரிக்கெட்டின் நலனுக்காக ராஜினாமா செய்தேன்: சேவாக்\nடெல்லி கிரிக்கெட் நலனுக்காக ஆலோசனைக் குழு உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்ததாக விரேந்திர சேவாக் தெரிவித்துள்ளார்.\n, நிச்சயமா இவரு தான் இந்தியாவின் அடுத்த ‘தல’ : சேவக் சொல்வது ‘ரைட்டா’\nமுன்னாள் இந்திய கேப்டன் தோனி ஓய்வுக்கு பின், அவரின் இடத்தை நிரப்புவது யார் என்பதற்கு சேவக் கருத்து தெரிவித்துள்ளார்.\nபவுலிங்கில் இவரு மிஞ்ச யாரு இருக்கா : ‘டாப்-5’ பவுலர்கள் இவங்க தான்\nவிடுப்பா....விடுப்பா.... வெற்றியும்... தோல்வியும் வீரனுக்கு ஜகஜம் : சேவக் \nஇங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர் தோல்விக்காக கேப்டன் கோலிக்கு ஆறுதல் கூறும் வகையில், முன்னாள் அதிரடி மன்னன் சேவக் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.\nஇஷாந்த்துக்கு வித்தியாசமான பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த ஜாம்பவான் சச்சின்\nஇந்திய வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் சர்மாவுக்கு, ஜாம்பவான் ��ச்சின் வித்தியாசமான பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.\nமீண்டும் ரன் மெஷின் கோலி வேகமாக 6000 ரன்களை கடந்து சாதனை\nஇங்கிலாந்துக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டியின் போது இந்திய கேப்டன் விராட் கோலி வேகமாக 6000 ரன்களை கடந்த வீரர் என்ற பெருமை பெற்றுள்ளார்.\nஇங்கிலாந்துக்கு இருக்க ‘தில்’.... இந்தியாவுக்கு இருக்கா\nஇங்கிலாந்து அணியில் போப் விளையாடவுள்ளார், இதே போல இந்திய அணியும் இரண்டாவது டெஸ்டில் புஜாராவை தேர்வு செய்யுமா என முன்னாள் இந்திய அதிரடி துவக்க வீரர் புஜாரா கேள்வி எழுப்பியுள்ளார்.\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://websetnet.net/ta/google-pixel-2-vs-iphone-xs-the-big-two-go-head-to-head/", "date_download": "2019-01-18T23:47:54Z", "digest": "sha1:SIHRU7HM4GY6GMIWHEY3HO7ZV7E27V2X", "length": 28911, "nlines": 170, "source_domain": "websetnet.net", "title": "கூகிள் பிக்சல் XXX Vs ஐபோன் Xs: பெரிய இரண்டு தலை தலை தலை", "raw_content": "\nகூகிள் பிக்சல் XXX Vs ஐபோன் Xs: பெரிய இரண்டு தலை தலை தலை\nகூகிள் பிக்சல் XXX Vs ஐபோன் Xs: பெரிய இரண்டு தலை தலை தலை\nஅவர்கள் உலகின் மிக பெரிய ஸ்மார்ட்போன் பிராண்டுகள் இரண்டு, ஆனால் எப்படி பழைய கூகிள் பிக்சல் எதிராக ஆப்பிள் புதிய ஐபோன் XS கட்டணம் செய்கிறது\nஆப்பிள் சமீபத்தில் தனது ஐபோன் எக்ஸ் மற்றும் அறிமுகப்படுத்தப்பட்டது Xs மேக்ஸ் உலகை மகிழ்ச்சியோடு பார்த்துக் கொண்டது போல. Xs மேக்ஸ் நிச்சயமாக தட்டியிருக்கிறது போது ஐபோன் எக்ஸ் எங்களது விருப்பப்பட்டியலில் இருந்து, அது பிற வீட்டுப் பெயர், பிரீமியம் ஸ்மார்ட்போன், கூகுள் பிக்சல் XXX ஆகியவற்றிற்கு எதிராக எவ்வாறு செயல்படுகிறது\nஇரண்டு கைபேசிகளும் உலகின் சிறந்த தொலைபேசிகளில் ஒன்றாக இருக்கின்றன. நாம் வருகை காத்திருக்கிறோம் போது Google Pixel 3, நாங்கள் ஐபோன் எக்ஸ்ஸில் முதலீடு செய்யலாமா அல்லது Google Pixel 2 உடன் ஒரு (உறவினர்) பேரம் எடுத்துக் கொள்ளலாமா என்பதைப் பார்ப்போம்.\nகூகிள் பிக்சல் XX எதிராக ஐபோன் XS: வடிவமைப்பு\nஈர்ப்பு அதே தான்: பிரீமியம் ஸ்மார்ட்போன் நன்மை மெல்லிய உலோக மற்றும் கண்ணாடி ரொட்டி. ஆனால் அது குறிப்பாக அறிவொளி அல்ல.\nதிரையில் ரியல் எஸ்டேட் அடிப்படையில், இது எந்த போட்டியிலும் இல்லை: பிக்சல் 2 ஒரு பாரம்பரிய தோற்றத்தை கொண்டிருக்கும்போது, ​​ஐந்தாவது XXX அம்ச விகிதத்துடன் முழுமையான திரை தோற்றத்தைக் கொண்டிருக்கும், ஐபோன் XS மெல்லிய உளிச்சாயும் மற்றும் அதன் (முழுப்பெயர்) முழு திரைக் காட்சியையும் சுதந்தரிக்கிறது. ஐபோன், இதற்கு மாறாக, 16: 9 - layman இன் விதிகளில், ஐபோன் உயரமான மற்றும் மெல்லிய, பிக்சல் 19.5 குறுகிய மற்றும் கொழுப்பு போது. அதை வைத்து ஒரு நுகர்வு வழி பிக்சல் காம்பாக்ட் என்று சொல்ல வேண்டும்: அது மட்டும் ஒரு 9 திரை உள்ளது, ஐபோன் XS ஒப்பிடும்போது '2in காட்சி.\nயூ.எஸ்.பி வகை-சி அல்லது மின்னல் வழியாக செருகப்பட்ட ஹெட்ஃபோன்களுடன், ஒரு 3.5 மிமீ தலையணி பலாவை மூடுவது இல்லை. நீங்கள் மேம்படுத்த விரும்பினால், நீங்கள் வயர்லெஸ் ஹெட்ஃபோன்களைப் பார்ப்பீர்கள், ஆனால் நீங்கள் ஒரு 3.5mm ஜோடியை இணைக்க விரும்பினால், பிக்சல் XXX பெட்டியில் ஒரு அடாப்டருடன் வருகிறது. ஐபோன் Xs இல்லை. மறுபுறம், iPhone Xs Qi வயர்லெஸ் சார்ஜிங் ஆதரிக்கிறது, அதே நேரத்தில் பிக்சல் 2 நீங்கள் இரவு சுவரில் அதை செருக வேண்டும்.\nஐபோன் X களுக்கு மற்றொரு நன்மை முடிந்ததும் அதன் வரம்பு, வெள்ளி, ஸ்பேஸ் சாம்பல் மற்றும் தங்கம் ஆகியவற்றில் வரும். கூகிள், இதற்கிடையில் பிக்சல் ஒரு பிட் மேலும் வழக்கமான சென்றார்: வெள்ளை, கருப்பு மற்றும் நீல விருப்பங்கள் உள்ளன.\nகூகுள் பிக்சல் XXX Vs ஐபோன் XS: கேமரா\nஇது கேமராவுக்கு வரும் போது, ​​இரண்டு தொலைபேசிகள் மிகவும் கழுத்து மற்றும் கழுத்து - ஆச்சரியம், ஐபோன் Xs மிக புதிய தொலைபேசி என்று கொடுக்கப்பட்ட. ஐபோன் எக்ஸ், ஐபோன் எக்ஸ்சில் ஒரு உண்மையான முன்னேற்றம் கண்டது, ஒரு பெரிய 1.4 பிக்சல் குறைந்த ஒளி காட்சிகளை அதிகரிக்கும்.\nஇரண்டு கைபேசிகளும் எஃப் / எக்ஸ்எம்எல் துளை மற்றும் ஆப்டிகல் பட உறுதிப்படுத்தல் கொண்ட ஒரு 12- மெகாபிக்சல் கேமரா விளையாட்டாக, கூர்மையான காட்சிகளை உறுதி செய்ய. கூகிள் பிக்சல் 1.8 மற்றும் ஐபோன் X களில் உள்ள கேமராக்கள் நிச்சயமாக இரு தொலைபேசிகளிலும் குவிய புள்ளிகள் ஆகும், இது ஐபோன் எக்ஸ்ஸில் இரண்டாவது டெலிபோர்டு லென்ஸிற்காக இல்லாவிட்டால், அது சிறந்த நெருக்கமான காட்சிகளை அனுமதிக்காது என்றால் அது ஒரு இறந்த வெப்பமாக இருக்கும். இது போதிலும், அது மற்ற எல்லா இடங்களிலும் கிட்டத்தட்ட ஒரு இறந்த வெப்பம்.\nவீடியோ பற்றி நீங���கள் கவலைப்படுகிறீர்கள் என்றால், ஐபோன் மேல் கையை பெறுகிறது. சுருக்கமாக, நிலையான 60K உடன் 4fps படப்பிடிப்பு, அது இருண்ட மற்றும் ஒளி காட்சிகளை இடையே உள்ளன சீட்டுகள் என்று கூர்மையான, விரிவான காட்சி, அங்கு அழகான ஒவ்வொரு மற்ற தொலைபேசி துடிக்கிறது. மிகவும் சுவாரசியமாக.\nகூகிள் பிக்சல் XXX Vs ஐபோன் XS: செயல்திறன்\nகிட்டத்தட்ட ஒரு வருடம் தவிர, இரண்டு தொலைபேசிகளிலிருந்து நீங்கள் எதிர்பார்ப்பதைப் போல, குறிப்புகள் உள்ள ஒரு பிட் ஒரு பிட் உள்ளது. பிக்சல் குவால்காம் ஸ்னாப்ட்ராகன் XXX ஐப் பயன்படுத்துகிறது, இது நிச்சயமாக நம்பகமானது, ஆனால் இது இந்த ஆண்டின் சிம்ப்சின் சிக்ஸை விட அதிகமாகும். ஐபோன் எக்ஸ், இதற்கிடையில், ஆப்பிள் சமீபத்திய 2nm A835 பயோனிக் CPU வருகிறது. இரண்டு தொலைபேசிகள் வேகமாக உள்ளன, ஆனால் Geekbench 845 நிகழ்ச்சியில் தங்கள் உறவினர் கோல்களாக மதிப்பெண்களை (பிக்ஸல் XXX க்கு XXL / XXX எதிராக ஐபோன் XS க்கான 7 / XX), அது உண்மையில் ஒட்டுமொத்த போட்டி இல்லை.\nஇது கிராபிக்கல் செயல்திறனுக்கும் இதேபோன்ற கதை. GFXBench இல், பிக்சல் 2 ஆனது மன்ஹாட்டன் ஆஃப்ஸ்ரீஸ் டெஸ்ட்ஸில் 55fps ஐ அடைந்தது, ஐபோன் எக்ஸ்ஸானது ஒரு ஏறத்தாழ 119fps ஐ எட்டியது. நடைமுறை ரீதியில், நீங்கள் ஸ்மார்ட்போன் கேம்களில் பெரும்பாலானவற்றில் வித்தியாசத்தை சொல்ல முடியாது, ஆனால் தற்பெருமை உரிமைகள், ஐபோன் X க்கள் பிக்சல் 2 ஐ தகர்த்து தொப்பிக்குள் தள்ளிவிடுகின்றன.\nதிரையின் அடிப்படையில், ஒப்பீட்டின் அளவைத் தவிர, அதில் அதிகமாக இல்லை. இருவரும் OLED, கூர்மையான மற்றும் துடிப்பானவை. ஐபோன் Xs இன்ச் ஒன்றுக்கு 1,125 பிக்சல்களின் மொத்த பிக்சல் அடர்த்திக்கு (பிக்சி) 2,436 XX ஒரு தீர்மானம் உள்ளது. பிக்சல் 458, இதற்கிடையில், 2ppi ஒரு பிக்சல் அடர்த்தி ஒரு 1,920 XXX திரை விளையாட்டு, மற்றும் எங்கள் சோதனைகள் எக்ஸ்எம்எல் / அதிகபட்சம் அதிகபட்ச பிரகாசம் அடைந்தது. ஐபோன் எக்ஸ் 1,080cd / m441 இன் உன்னதமான பிரகாசத்தை அடித்தது.\nகூகிள் பிக்சல் XX எதிராக ஐபோன் XS: விலை\nஎனவே, கேமரா பங்குகள் ஒரு அருகில் உள்ள சமநிலை தவிர, ஐபோன் Xs தெளிவாக சிறந்த தொலைபேசி, ஆனால் ஒரு பெரிய \"ஆனால்\" உள்வரும்.\nஆப்பிளின் செப்டம்பர் சாதன மாநாட்டில் டிபூடிங், ஐபோன் X க்கள் ஒரு பட்ஜெட் தொலைபேசி போவதில்லை. குறிப்பாக அதன் \"நுழைவு மட்ட\" எண்ணும் போது, ​​ஐபோன் எக்ஸ்ஆர், ஒரு குளிர் £ 9 விற்க தொட��்குகிறது. ஐபோன் Xs £ தொடங்குகிறது, மற்றும் அங்கு இருந்து மட்டுமே செல்கிறது. உண்மையில், நீங்கள் ஒரு 749MB ஐபோன் Xs மேக்ஸ் தேடும் என்றால், அது ஒரு மிகப்பெரிய £ மீண்டும் நீங்கள் அமைக்க வேண்டும். நல்லது அந்த வீட்டை மறுசீரமைக்கும்.\nஇதற்கிடையில், கூகிள் பிக்சல் 2 இன் வெளியீட்டின் எதிர்பார்ப்பில் நேர்த்தியான விலையை வென்றுள்ளது. ஆப்பிள் கைபேசிகளில் பலவற்றைப் போலல்லாமல் - மூன்று-நபர்களின் விலை வரம்பில் வசதியாக அது மட்டும் இல்லை 64GB பதிப்பு இப்போது கார்போன் வேர்ஹவுஸிலிருந்து வெறும் £ 9 க்கு கிடைக்கும்.\nகூகிள் பிக்சல் XX எதிராக ஐபோன் XS: தீர்ப்பு\nநோக்கியா பேசுகையில், ஐபோன் XS தெளிவாக சிறந்த தொலைபேசி உள்ளது - ஆனால் அது புத்தம் புதியது, வெளியீட்டு பிக்சல் 2 வாங்கி மக்கள் தங்கள் இரு ஆண்டு ஒப்பந்தங்கள் மூலம் கிட்டத்தட்ட பாதி உள்ளன.\nவேறுவிதமாக கூறினால், இது ஒரு நியாயமான சண்டை அல்ல. தி Google Pixel 3 இன் உடனடி வருகை என்று பரிச்சயம் என்று சந்தேகம், ஆனால் வெறும் விஷயம் பிக்சல் XXx உண்மையில் ஐபோன் Xs பல வழிகளில் அதன் பணத்தை ஒரு ரன் கொடுக்க என்று ஆகிறது.\nஐபோன் X க்கள் அனைத்து வேடிக்கையான மற்றும் விளையாட்டுகள் (வாசிக்க: அழகான, ஸ்டைலான, உயர் செயல்திறன்) நீங்கள் உங்கள் வங்கி சமநிலையை சரிபார்க்கும் வரை உங்கள் வீட்டை வாங்க வேண்டியது அவசியம். நீங்கள் சிறந்த தொலைபேசி விரும்பினால் மற்றும் செலவு பற்றி கவலை இல்லை என்றால், அது ஆப்பிள் நன்மை தான்.\nSnapdragon 820 மீண்டும் சில கேலக்ஸி எச்டிஎம்எல் கைபேசிகளுக்கு சக்தியளித்தது\nசாம்சங் கேலக்ஸி ஸ்மார்ட்போன்களில் மறைக்கப்பட்ட இரகசிய அம்சங்கள் மற்றும் மெனுக்களை இயக்கவும்\nஆப்பிள் ஐபோன் வதந்திகள்: கசிந்த கேமரா தொகுதி பரிந்துரைக்கப்படுகிறது -9-இன்ச் மாதிரி ஆப்டிகல் பட ஸ்டாப் சிறப்பாக இருந்தது ...\nநிண்டெண்டோவின் முதல் ஸ்மார்ட்போன் பயன்பாட்டிற்கு முன் பதிவு செய்ய எப்படி இருக்கிறது, மைட்டோமோ\nஹேவாஹே ஹானர் 5X உடன் கைகளை வைத்திருக்கிறது\nசாம்சங் கேலக்ஸி S6 விளிம்பு + (AT & T)\nReboot XENX உங்கள் விசைப்பலகையில் இருந்து இன்னும் சரியாக செய்ய முடியும்\nவேகமாக உங்கள் Android சாதனத்தில் சார்ஜிங் எப்படி\nகுறிச்சொற்கள்:கூகிள் பிக்சல் ஐபோன் மொபைல் போன் பிக்சல் (ஸ்மார்ட்போன்) ஸ்மார்ட்போன்\nஇந்த தளம் ஸ்பேமைக் குறைக்க Akismet ஐப் பயன���படுத்துகிறது. உங்கள் கருத்துத் தரவு எவ்வாறு செயல்படுத்தப்படுகிறது என்பதை அறியவும்.\nஆமாம், உங்கள் தாவலை பயர்பாக்ஸ் செய்தியை நொறுக்கியது\nPlayOnLinux 4.3 வெளியிடப்பட்டது POL X Winebuild இணக்கத்தன்மை\nதொகுதி செயல்படுத்தல் பிழை கோட் 0XXXXB, DNS பெயர் இல்லை\nmonday.com உங்கள் அணி உற்பத்தி அதிகரிக்கும் முக்கிய இருக்கலாம்\nInstagram இறுதியாக உங்கள் சொந்த ஸ்க்ரீன் நேரம் உங்கள் செயல்பாட்டு அம்சம் உருளும் தொடங்கியது\nஇப்போது நாம் அந்த ஐபாட் ப்ரோ வளைகளை நிறுவியுள்ளோம், இது இந்த பிரயோஜனமற்ற சித்திரவதை சோதனைகள் நிறுத்த நேரம்\nஇருண்ட GMaps, SmartTap எக்ஸ், TwitterLabs, மற்றும் பிற jailbreak கிறுக்கல்கள் இந்த வார முயற்சி\nஇப்போது நீங்கள் XXX மாத பிளேஸ்டேஷன் பிளஸ் உறுப்பினர் பெறலாம்\nஉங்கள் புதிய iPhone அல்லது iPad இல் 2 GB சேமிப்பக இடத்தை விரைவாகச் சேமிப்பது எப்படி\nஇந்த மாற்றங்களை உங்கள் ட்விட்டர் செய்திகள் ஊக்கத்திலிருந்து ட்வீட்ஸ் விளம்பரப்படுத்தி நீக்குகிறது\nமேக் இல் ஒரு தனி சபாரி ஜன்னல்களை ஒன்றிணைக்க எப்படி\nபுதிய ஆப்பிள் வாட்ச் பேண்டுகளை நைக் அறிமுகப்படுத்துகிறது, ஆப்பிள் விளையாட்டு லூப் (PRODUCT) RED இல் வெளியிடுகிறது\nஐபோன் மற்றும் ஆப்பிள் மீது சுகாதார மற்றும் ஒர்க்அவுட் பயன்பாடுகள் மைல்கள் மற்றும் கிலோமீட்டர் இடையே மாற எப்படி ...\nமோட்டோ G7 இன் பேட்டரி திறன் நம்பிக்கையை உண்டாக்குகிறது\nnubia ரெட் மேஜிக் செவ்வாய் அடுத்த வாரம் வெளியிடப்படும், வரையறைகளை காண்பிக்கும் S845 சிப்செட்\nGazepad ப்ரோ கைபேசி விமர்சனம்\nநவம்பர் மாதம் சாம்சங் கேலக்ஸி குறிப்பு எக்ஸ்ரே எக்ஸ்எம்எல் வந்தடைந்தது\nCAD இல் ஐந்து காமிக் நோக்கியா 9 வழக்கு கசிவுகள் வழங்கப்படுகின்றன\nவிமர்சனம் வலைப்பதிவை ஆப்பிள் கண்காணிப்பகம் விளையாட்டுகள் உபுண்டு 9 தகவல்கள் மொபைல் சாதனங்கள் , HTTP HTTPS ஆதரவு 04 கட்டுப்பாட்டு குழு பயர்பாக்ஸ் \"பிசி PPA வேர்ட்பிரஸ் தகவல் உள்ளடக்கம் அமைப்பு 'பயன்பாட்டுத் MySQL, எஸ்சிஓ நிறுவ சாதனங்கள் CentOS ஐபோன் அம்சங்கள் பேஸ்புக் நிறுவனத்தின் ஆண்டு அப் \" லினக்ஸ் உபுண்டு சிஸ்டம்ஸ் போக்குவரத்து வேர் இப்போது வரிசை ஆதரவு எஸ்எஸ்டி ஆப்பிள் திரை ஏபிஐ பயனர்கள் பயன்பாடுகள் ஆப்பரேட்டிங் சிஸ்டம் பதிப்பு HTML ஐ CentOS 7 சாம்சங் கேலக்சி விளையாட்டு திறந்த மூல தொலைபேசி சாம்சங் குரோம் சிபியு நேரம் USB கட்டளை அங்கீகார ��புண்டு 9 வெளியீடு விண்டோஸ் 10 வலை சேவையகம் அண்ட்ராய்டு பயன்பாட்டு ஸ்டோர் ட்விட்டர் தேடல் இயந்திரங்கள் விண்டோஸ் லினக்ஸ் ஒன் ' Cortana சாதனம் ஜன்னல்கள் புதுப்பித்தல் சொருகு Apache தலைமை நிர்வாக அதிகாரி ரேம் சர்வர் உபுண்டு 9 YouTube இணைய உலாவி வீடியோ கண்ணோட்டம் விண்டோஸ் 8 பிங் உபுண்டு 15.04 OS X 10 மேம்படுத்தல் உபுண்டு (இயக்க முறைமை) கூடுதல் nginx கூகிள் கோப்புகளை மைக்ரோசாப்ட் லினக்ஸ் புதினா மைக்ரோசாப்ட் விண்டோஸ் டெபியன் கைபேசி ஜிஎன்ஒஎம்இ யூனிக்ஸ் கோப்பு விண்டோஸ் தொலைபேசி கருவி ஐபி முகவரி எஸ்எஸ்ஹெச்சில் உபுண்டு ஸ்மார்ட்போன் சமூக ஊடகம் வசதிகள் மென்பொருள் கட்டளை வரி வலைப்பதிவு PHP\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/world/2018/feb/14/%E0%AE%B9%E0%AE%AA%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%AF%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88-2862991.html", "date_download": "2019-01-18T23:53:21Z", "digest": "sha1:UDFORDDAIBK6BAGAA76MRR66F7KB4AXL", "length": 14834, "nlines": 119, "source_domain": "www.dinamani.com", "title": "ஹபீஸ் சயீது அமைப்புக்கு பாகிஸ்தான் தடை- Dinamani", "raw_content": "\nஹபீஸ் சயீது அமைப்புக்கு பாகிஸ்தான் தடை\nBy DIN | Published on : 14th February 2018 04:34 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nமும்பை குண்டுவெடிப்புத் தாக்குதலில் தொடர்புடைய முக்கியக் குற்றவாளி ஹஃபீஸ் சயீதின் ஜமாத்-உத்-தவா பயங்கரவாத அமைப்புக்கு பாகிஸ்தான் அரசு தடை விதித்துள்ளது. அதைத் தவிர, ஃபாலாஹ்-ஐ-இன்சானியாத், அல் அக்தர், அல் ரஷீத் ஆகிய பயங்கரவாத அமைப்புகளும் தடை செய்யப்பட்டுள்ளன.\nஇதுதொடர்பான அவசரச் சட்டத்துக்கு அந்நாட்டு அதிபர் மம்னூன் ஹூசைன் கடந்த வெள்ளிக்கிழமை ஒப்புதல் அளித்துள்ளார். உலக நாடுகளின் நெருக்கடி காரணமாக இத்தகைய முடிவை பாகிஸ்தான் எடுத்துள்ளதாகத் தெரிகிறது.\nமேலும், பிரான்ஸ் நாட்டின் பாரீஸ் நகரில் வரும் 18-ஆம் தேதி தொடங்கவுள்ள சர்வதேச நிதிசார் செயல் திட்ட மாநாட்டில் பாகிஸ்தானுக்கு எதிராக கண்டனத் தீர்மானங்களும், தடை நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படுவதைத் தவிர்ப்பதற்காக இந்த அவசரச் சட்டத்தை அந்நாடு அமலாக்கியிருப்பதாகக் கூறப்படுகிறது. இதுதொடர்பான விவரங்கள் பாகிஸ்தானில் இருந்து வெளியாகும் 'டான்' நாளிதழில் செய்தியாகப் பிரசுரிக்கப்பட்டுள்ளன.\nஜமாத்-உத்-தவா உள்ளிட்ட பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதியுதவி செய்த நிறுவனங்களுக்குத் தடை விதித்து அந்நாட்டு அரசு கடந்த மாதம் உத்தரவு பிறப்பித்தது குறிப்பிடத்தக்கது.\nமும்பையில் கடந்த 2008-ஆம் ஆண்டு நிகழ்ந்த தொடர் குண்டுவெடிப்பில் 165-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 300-க்கும் அதிகமானோர் காயமடைந்தனர். இந்திய தேச வரலாற்றின் பெருந்துயரமாகக் கருதப்படும் அச்சம்பவத்துக்கு முக்கியக் காரணமாக இருந்தவர் ஹஃபீஸ் சயீது. அவரை சர்வதேசப் பயங்கரவாதியாக அறிவிக்க வேண்டும் என இந்தியா தீவிர முயற்சியெடுத்தது. அதன் விளைவாக அவருக்கும், அவர் சார்ந்துள்ள ஜமாத்-உத்-தவா அமைப்புக்கும் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் சர்வதேசத் தடை விதித்தது.\nஅதேவேளையில், பாகிஸ்தான் அரசு ஹஃபீஸ் சயீதுக்கோ, அவரது அமைப்புக்கோ எந்தக் கட்டுப்பாடும் விதிக்காமல் சுதந்திரமாக உலவ விட்டது. அதில் உச்சமாக, பல்வேறு பயங்கரவாத நடவடிக்கைகளில் தொடர்புடைய அவரை சிறையில் இருந்து அந்நாட்டு நீதிமன்றம் அண்மையில் விடுவித்தது. இதற்கு இந்தியா உள்ளிட்ட பல நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்தன.\nஅனைத்துக்கும் மேலாக, அடுத்து வரும் பாகிஸ்தான் தேர்தலில் போட்டியிடப் போவதாக ஹஃபீஸ் அறிவித்தார். சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்ட ஒருவருக்கு ஜனநாயக அங்கீகாரம் அளிக்கும் அளவுக்கு பாகிஸ்தான் செயல்பட்டது உலக நாடுகளை உச்சகட்ட அதிருப்திக்கு ஆளாக்கியது.\nநிதிசார் செயல்திட்ட மாநாடு: இந்நிலையில், பல்வேறு உலக நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கும் நிதிசார் செயல்திட்ட மாநாடு (எஃப்ஏடிஎஃப்) வரும் 18-ஆம் தேதி பாரீஸ் நகரில் தொடங்குகிறது. பன்னாட்டு பொருளாதார முதலீடுகள், பரிவர்த்தனைகள் உள்ளிட்டவை தொடர்பாக பல்வேறு முக்கிய முடிவுகள் அதில் எடுக்கப்படும் எனத் தெரிகிறது.\nபயங்கரவாதிகளுக்கு நிதியுதவி அளிப்பதைத் தடுக்காததற்காக பாகிஸ்தான் மீது சில பொருளாதாரக் கட்டுப்பாடுகளை கடந்த 2012-ஆம் ஆண்டிலேயே எஃப்ஏடிஎஃப் அமைப்பு விதித்திருந்தது. தற்போதைய மாநாட்டிலும் அத்தகைய தடையை பாகிஸ்தான் மீது உலக நாடுகள் விதிக்கலாம் எனத் தெரிகிறது.\nஇதனால், சர்வதேச அரங்கில் மேலும் ஒரு நெருக்கடி நிலைக்கு ஆளாகக்கூடும் என்பதை உணர்ந்த பாகிஸ்தான், தற்போது ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலால் பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்ட நபர்களுக்கும், அவர்கள் சார்ந்துள்ள அமைப்புகளுக்கும் தாங்களும் தடை விதிப்பதாகத் தெரிவித்துள்ளது.\nஅதற்கேற்ப பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தில் சில திருத்தங்களையும் அந்நாடு மேற்கொண்டுள்ளது.\nஹஃபீஸ் சயீதின் ஜமாத் - உத் - தவா மற்றும் அதன் கிளை அமைப்பான ஃபாலாஹ்-ஐ-இன்சானியாத் ஆகியவற்றுக்குச் சொந்தமான 60 பள்ளிகள், நூற்றுக்கும் மேற்பட்ட மதரஸாக்கள், 6 மருத்துவமனைகள் மற்றும் 150 ஆம்புலன்ஸ் வாகனங்களைக் கையகப்படுத்தப் போவதாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளது. இதுதொடர்பான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாகவும் அந்நாட்டு அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.\nகல்வி நிறுவனங்களையும், மருத்துவமனைகளையும் கையகப்படுத்திய பிறகு அவற்றை பாகிஸ்தான் அரசே நிர்வகிக்கும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஹஃபீஸ் சயீதின் அமைப்புக்குச் சொந்தமான சொத்துகளின் மதிப்பு பல கோடி ரூபாய் இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nநடிகர் விஷால் திருமணம் செய்யவுள்ள நடிகை அனிஷா ரெட்டி படங்கள்\nபொங்கல் நல்வாழ்த்துகள் தெரிவித்த பிரபலங்கள்\nவிழாக்கோலம் பூண்ட அவனியாபுரம் ஜல்லிக்கட்டு திருவிழா\nபொங்கலையொட்டி கோயம்பேடு சந்தையில் விற்பனை அதிகரிப்பு\nஸ்பைடர்-மேன்: ஃபார் ஃப்ரம் ஹோம்\nஇந்தியன் 2 படத்தின் போஸ்டர் வெளியீடு\nகாஞ்சனா 3 மோஷன் போஸ்டர் வெளியீடு\nகடாரம் கொண்டான் படத்தின் டீஸர்\nதில்லியில் பெட்ரோல் விலை உயர்வு\nபல்வேறு நலத்திட்ட வழங்க பிரதமர் ஒடிசா வருகை\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/doctorvikatan/2018-nov-01/column/145177-home-remedies-for-menstrual-problems.html", "date_download": "2019-01-19T00:49:32Z", "digest": "sha1:M3TFEBYYQ2SXI2TW6QRA6YOHVORNGWDU", "length": 17999, "nlines": 441, "source_domain": "www.vikatan.com", "title": "நிலவைக் காட்டி அமுது ஊட்டி - 24 | Home Remedies for Menstrual Problems - Doctor Vikatan | டாக்டர் விகடன்", "raw_content": "\nஆரோன் ஃபின்ச்சை அசால்ட் செய்த புவனேஷ்வர் - மூன்று போட்டிகளிலும் நடந்த சோகம்\n‘எனக்கா ரெட் கார்டு... எடுத்துப்பார் ரெக்கார்டு’ - சிம்பு படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள்\n`அணித��ன் முக்கியம்; எந்த இடத்திலும் இறங்கி விளையாடுவேன் - விமர்சனத்துக்கு தொடர்நாயகன் தோனி பதிலடி\nகாங்கிரஸ் - குமாரசாமி கூட்டணிக்குள் சிக்கல் - அதிருப்தி எம்.எல்.ஏ-க்களால் தொடரும் நெருக்கடி\nஇது 'வைரல்' லெவல் பட்ஜெட் கார்\nமாநில மாசுக் கட்டுப்பாட்டு வாரியங்களுக்குத் தணிக்கை வேண்டும் - தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவு\nகாணும் பொங்கல் கொண்டாட்டத்தில் இருதரப்பினரிடையே மோதல் - கடலூரில் ஒருவர் வெட்டிக்கொலை\nவிளைநிலங்களைக் கையகப்படுத்துவது தேவையில்லாதது - என்எல்சி விரிவாக்கத்துக்கு எதிர்ப்பு\nநடுக்கடலில் படகு மூழ்கியதில் மீனவர் பலி - சொந்த ஊரில் உடல் அடக்கம்\nடாக்டர் விகடன் - 01 Nov, 2018\nமருந்தாகும் உணவு - ஆவாரம் பூ சட்னி\n - விளையாட்டிலும் வேண்டும் கவனம்\nஇசை என்ன செய்யும் தெரியுமா\nமருத்துவத்திலும் மெய்நிகர் உண்மை - வியப்பளிக்கும் விர்ச்சுவல் ரியாலிட்டி விஞ்ஞானம்\nவாழ்க்கையை மீட்டுக் கொடுத்த விளையாட்டு\nடாக்டர் 360: விஷம் அறிந்ததும் அறியாததும்\nமூளைக்கு ஆற்றல் தரும் மூக்கிரட்டை\nநிலம் முதல் ஆகாயம் வரை... - தியான சிகிச்சை\nஇடுப்பு சதையை இப்படியும் குறைக்கலாம்\nVIP FITNESS: அசரடிக்கும் முன்னாள் மேயர் மா.சுப்பிரமணியன்\nநிலவைக் காட்டி அமுது ஊட்டி - 24\nஇது தத்தித் தாவுகிற வயது - ஆனந்தம் விளையாடும் வீடு - 11\nசொல்லித் தெரிவதே மன்மதக் கலை\nகேட்ஜெட்ஸ் கிட்ஸ்... பெற்றோர்கள் கவனத்துக்கு...\nநிலவைக் காட்டி அமுது ஊட்டி - 24\nஉலகம் எந்த அளவுக்கு நாகரிகம் அடைந்திருந்தாலும், மனித வாழ்க்கை என்னதான் அறிவியல் வளர்ச்சியால் மேம்பட்டிருந்தாலும் மனித உடல் என்பது இயற்கையானதுதான். புறவயமாக மனிதன் தன்னை எவ்வளவு மாற்றங்களுக்கு உட்படுத்திக்கொண்டாலும், உள்ளுறுப்புகளின் செயல்பாடுகளில் எந்த மாற்றத்தையும் நம்மால் ஏற்படுத்த முடியாது.\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\nVIP FITNESS: அசரடிக்கும் முன்னாள் மேயர் மா.சுப்பிரமணியன்\nஇது தத்தித் தாவுகிற வயது - ஆனந்தம் விளையாடும் வீடு - 11\nஎம் மக்களின் வலிகளே எங்கள் பாடல் வரிகள்\n“சாமீ... யாரையும் உன் கொம்பால குத்திடாதே\nவிவசாயிகள் பெயரில் 300 கோடி வங்கிக் கடன் மோசடி\nவாழ்க்கையைத் தொலைத்த தவறான பழக்கம்- உயிரு���்குப் போராடும் கல்லூரி மாணவி\n`வேண்டாம், இந்த அணி தோற்றுவிடும்' - தம்பிதுரை வழியில் எடப்பாடி பழனிசாமி\n``வீட்டில் கதவு இல்லாததால் உள்ளே சென்றேன்’’ - ரோஜாவைக் கொன்ற வீரக்குமார் அதிர்ச்சி வாக்குமூலம்\n``கோலியின் ஆக்ரோஷத்தில் என்ன தவறு இருக்கிறது’’ - விவியன் ரிச்சர்ட்ஸ் #VikatanExclusive\n2018ல் தோனி பெஸ்ட்டா, வொர்ஸ்ட்டா - புள்ளி விபரம் சொல்வது என்ன\nபேட்ட - சினிமா விமர்சனம்\n - ஸ்கெட்ச் போட்டாரா எடப்பாடி\nவிஸ்வாசம் - சினிமா விமர்சனம்\n“இனி சினிமா மாயை, அரசியல்ல செல்லாது”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/india/140428-u-vasuki-shares-her-views-on-sabarimala-and-metoo-movement.html", "date_download": "2019-01-18T23:56:47Z", "digest": "sha1:JLEZNYQLC2QVAAXAZ3NULIAMR4OD4YUL", "length": 29422, "nlines": 434, "source_domain": "www.vikatan.com", "title": "``தமிழ் சினிமாவில் அமைச்ச விசாகா கமிட்டி என்ன ஆச்சு தெரியுமா?!'' - `மாதர் சங்கம்' உ.வாசுகி | U. Vasuki shares her views on Sabarimala and metoo movement", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 09:18 (23/10/2018)\n``தமிழ் சினிமாவில் அமைச்ச விசாகா கமிட்டி என்ன ஆச்சு தெரியுமா'' - `மாதர் சங்கம்' உ.வாசுகி\n``சினிமாவிலும் நடிகர்கள் ராதாரவி மற்றும் சரத்குமார் நடிகர் சங்கப் பொறுப்பில் இருந்தபோது, நடிகை ஶ்ரீபிரியாவை தலைவியாகப் போட்டு, விசாகா கமிட்டி அமைக்கப்பட்டது. அந்த கமிட்டியில் நடிகை குஷ்புவும் இடம்பெற்றிருந்தார். ''\nஒரு பக்கம், சபரிமலையில் தாங்களும் காலெடுத்து வைக்க விரும்புவது... இன்னொரு பக்கம், தன்னைப் பாலியல் துன்புறுத்தல் செய்தவர்களை நோக்கி மீ டூ என்று விரல் நீட்டிச் சுட்டுவது எனக் கடந்த சில நாள்களாகப் பெண்களின் குரல் ஓங்கி ஒலிக்கிறது. மீ டூ-வில் செலிபிரிட்டிகளின் தலைகள் உருண்டுகொண்டிருக்கின்றன. சபரிமலையிலோ, `சேவ் சபரிமாலா' என்கிற துண்டுப் பிரசுரங்கள் கோயில் உண்டியலில் நிரம்பி வழிகிறது. பெண்கள் தொடர்பான இந்த இரண்டு விஷயங்கள் பற்றி, அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க துணைத் தலைவர் உ.வாசுகியிடம் பேசினேன்.\n``பெண் சமத்துவம் என்பது, அரசியல் சாசனத்தில் உறுதிசெய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை. அந்தக் கோணத்தில் பார்க்கையில், சபரிமலைக்குப் பெண்கள் செல்வதைத் தடுக்க முடியாது. உச்ச நீதிமன்றமும் இந்த அடிப்படையில்தான் தீர்ப்பை வழங்கியுள்ளது. அதனால், சபரிமலைக்குப் பெண்களுக்கான ஒத்துழைப்பை அனைவரும் நல்க வேண்டும். சபரிமலையில் பெண்களைத் தடுப்பவர்களில் பக்தர்களும் இருக்கிறார்கள். அதேநேரத்தில், பி.ஜே.பி., ஆர்.எஸ்.எஸ்ஸைச் சேர்ந்தவர்களும் அரசியல் காரணங்களுக்காகப் பெண்களைத் தடுக்கிறார்கள். கேரள மக்கள், ஓர் இயற்கைப் பேரிடரிலிருந்து இப்போதுதான் மீண்டுவருகிறார்கள். அங்கே அரசியல் சூழ்நிலை, ஆளும் அரசுக்குச் சாதகமாக இருக்கிறது. அதைச் சீர்குலைக்கவே சபரிமலை விஷயத்தை பி.ஜே.பி. கையில் எடுத்துள்ளது. `டிஸ்மிஸ் பினராயி விஜயன்' என்ற ஹேஷ்டேக் மூலம் சமூக வலைதளங்களில் பிரசாரம் செய்துவருகிறார்கள்.\nசபரிமலையில் இளம் வயதுப் பெண்களுக்கு அனுமதியில்லை என்கிற ஐதீகம், நூறாண்டுகளுக்கு மேலாக நடைமுறையில் இருக்கிறது; அந்தப் பாரம்பர்யத்தைச் சீர்குலைப்பதாகச் சொல்கிறார்கள். உண்மையில், 1972-ம் ஆண்டு, உயர் நீதிமன்றத் தீர்ப்பு வருவதற்கு முன்பு, எல்லா வயதுப் பெண்களும் சபரிமலைக்குச் சென்றுவந்திருக்கிறார்கள். ரெகுலராக போய்வருவதாக இல்லாமல், குழந்தைகளுக்கு முதல் சோறூட்டும் `சோறுன்னு' விழாவுக்கு, ராஜ குடும்பத்துப் பெண்கள், சாமான்யக் குடும்பத்துப் பெண்கள் எல்லாம் சென்று வந்திருக்கிறார்கள். இதைத் தடுக்க, மகேந்திரன் என்பவர் 1970-ம் ஆண்டு, வழக்கு போட்டார். அதன் தொடர்ச்சியாகத்தான் உயர் நீதிமன்றம், 10 வயது முதல் 50 வயது வரையான பெண்கள் சபரிமலைக்கு வரக்கூடாது என்று 1972-ல் தீர்ப்பளித்தது. அதனால், நூற்றாண்டுகளாக இருக்கும் பழைமையான பாரம்பர்யம் என்பதே பொருந்தவில்லை. தவிர, உச்ச நீதிமன்ற தீர்ப்புக்குப் பின்னால், எல்லாப் பெண்களும் சபரிமலைக்கு வந்தே ஆவோம் என்று பிடிவாதம் பிடிக்கப்போவதில்லை. `சபரிமலைக்குப் போகணும், ஐயப்பனை வழிபடணும்' என விரும்பி வருகிற பெண்களைத் தடுத்து பிரச்னை செய்ய வேண்டாமே என்பதுதான் என் கருத்து.\nஆரோன் ஃபின்ச்சை அசால்ட் செய்த புவனேஷ்வர் - மூன்று போட்டிகளிலும் நடந்த சோகம்\n‘எனக்கா ரெட் கார்டு... எடுத்துப்பார் ரெக்கார்டு’ - சிம்பு படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள்\n`அணிதான் முக்கியம்; எந்த இடத்திலும் இறங்கி விளையாடுவேன் - விமர்சனத்துக்கு தொடர்நாயகன் தோனி பதிலடி\nதெலங்கானாவில், `எங்களைத் தேர்ந்தெடுத்தால், பெண்களைச் சபரிமலைக்கு அழைத்துச்செல்வோம்' எனத் தங்கள் தேர்தல் வாக்குறுதிகளில் ஒ���்றாகச் சொல்லியிருக்கிறது பி.ஜே.பி. இதிலிருந்தே, சபரிமலையில் நிகழும் பதற்றங்களுக்கு யார் காரணம் என்பது புரிந்திருக்கும். கேரளாவில் இருக்கும் இடதுசாரி அரசுக்கு ஓர் இடர்பாட்டை உருவாக்குவதே ஆர்.எஸ்.எஸ் மற்றும் பி.ஜே.பி.யின் உள்நோக்கம்'' என்கிற வாசுகி, மீ டூ இயக்கம் பற்றிப் பேச ஆரம்பித்தார்.\n``மீ டூ இயக்கத்துக்கான அடிப்படை விஷயமே, பணியிடத்தில் பாலியல் துன்புறுத்தல்களைத் தடுப்பதுதான். பணியிடங்களில் பாலியல் தொல்லை என்பது எல்லாக் காலங்களிலும் நடந்துகொண்டிருப்பது. இப்போது ஏன் இது பரபரப்பாகப் பேசப்படுகிறது குற்றம் சுமத்துகிறவர்களும் குற்றம் சாட்டப்படுகிறவர்களும், உயர் மட்டத்திலும் முக்கியமான பொறுப்புகளிலும், ஏதோ ஒரு விதத்தில் அதிகார நிலைகளிலும் இருக்கிறார்கள் மற்றபடி, சமுதாயத்தில் ஓரம் கட்டப்பட்ட ஏழை பெண்களும் தலித் பெண்களும், கூடுதலாகச் சந்திக்கும் பிரச்னை இது. சிவகாசி பட்டாசு தொழிற்சாலைகளிலும், கோவில்பட்டியின் தீப்பெட்டித் தொழிற்சாலைகளிலும் இது தொடர்ச்சியாக நடந்துகொண்டுதான் இருக்கிறது.\nஎல்லாப் பெண்களுமே ஒன்றோ அல்லது அதற்கு மேற்பட்டோ பாலியல் தொல்லைகளைச் சந்திருப்பார்கள். எல்லோருக்குமே அதை வெளியில் சொல்லும் துணிச்சல் இருப்பதில்லை. அப்படிச் சொல்லும் பெண்களையும், `நீ இந்த நேரத்தில் ஏன் வெளியே போனே', `நீ ஏன் இப்படி டிரெஸ் பண்ணினே', `நீ ஏன் இப்படிப் பழகினே', `நீதான் இடம் கொடுத்தே' என்று குற்றம் சொல்கிறது இந்தச் சமுதாயம். தனக்குப் பாலியல் தொல்லை கொடுத்த ஆண்களைப் பற்றிப் புகார் சொல்லும் பெண்கள், பல வருடங்களாக மனதிலிருந்த பாரத்தை இறக்கிவைக்கும் முயற்சியாகத்தான் இதைப் பார்க்கிறேன். `நான் ஏன் அவமானப்படணும் நீதான் அவமானப்படணும்' என்கிற தொனி இதில் இருக்கிறது. அந்த அளவில் இதை நான் வரவேற்கிறேன். எல்லா அலுவலகங்களிலும் விசாகா கமிட்டியை அமைப்பதுதான் இதற்கு ஒரே தீர்வு.\nசினிமாவிலும் நடிகர்கள் ராதாரவி மற்றும் சரத்குமார் நடிகர் சங்கப் பொறுப்பில் இருந்தபோது, நடிகை ஶ்ரீபிரியாவை தலைவியாகப் போட்டு, விசாகா கமிட்டி அமைக்கப்பட்டது. அந்த கமிட்டியில் நடிகை குஷ்புவும் இடம்பெற்றிருந்தார். அந்த கமிட்டியில் எங்கள் மாதர் சங்க அமைப்பைச் சேர்ந்த ஒருவரும் உறுப்பினராக இருந்தார். ஆனால், தற��போது அந்த கமிட்டி எந்த நிலைமையில் இருக்கிறது என்றே தெரியவில்லை. ஒருவேளை அந்த கமிட்டி சரியாகச் செயல்பட்டிருந்தால், இந்த அளவுக்கு மீ டூ பிரச்னைகள் வராமல் போயிருக்கலாம்'' என்கிறார் வாசுகி.\n`கமென்ட்டுக்கு பயப்பட மாட்டேன்' என்ற `டிக்டாக்' கலையரசன் இனி இல்லை\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nஆரோன் ஃபின்ச்சை அசால்ட் செய்த புவனேஷ்வர் - மூன்று போட்டிகளிலும் நடந்த சோகம்\n‘எனக்கா ரெட் கார்டு... எடுத்துப்பார் ரெக்கார்டு’ - சிம்பு படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள்\n`அணிதான் முக்கியம்; எந்த இடத்திலும் இறங்கி விளையாடுவேன் - விமர்சனத்துக்கு தொடர்நாயகன் தோனி பதிலடி\nகாங்கிரஸ் - குமாரசாமி கூட்டணிக்குள் சிக்கல் - அதிருப்தி எம்.எல்.ஏ-க்களால் தொடரும் நெருக்கடி\nஇது 'வைரல்' லெவல் பட்ஜெட் கார்\nமாநில மாசுக் கட்டுப்பாட்டு வாரியங்களுக்குத் தணிக்கை வேண்டும் - தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவு\nகாணும் பொங்கல் கொண்டாட்டத்தில் இருதரப்பினரிடையே மோதல் - கடலூரில் ஒருவர் வெட்டிக்கொலை\nவிளைநிலங்களைக் கையகப்படுத்துவது தேவையில்லாதது - என்எல்சி விரிவாக்கத்துக்கு எதிர்ப்பு\nநடுக்கடலில் படகு மூழ்கியதில் மீனவர் பலி - சொந்த ஊரில் உடல் அடக்கம்\n``கோலியின் ஆக்ரோஷத்தில் என்ன தவறு இருக்கிறது’’ - விவியன் ரிச்சர்ட்ஸ் #Vikata\n``ஒருத்தர் மூணு டிரெஸ் எடுக்கலாம்... சாப்பாடு எவளோ வேணும்னாலும் எடுக்கலாம்''\n`வேண்டாம், இந்த அணி தோற்றுவிடும்' - தம்பிதுரை வழியில் எடப்பாடி பழனிசாமி\n\"அடுத்து என்ன... மேத்யூ சாமுவேலுக்குத் தெரியும்\n`இந்தப் புத்தாண்டு இப்படி இருந்திருக்க வேண்டாம்' - உலகுக்கு `குட்பை' சொன்ன க\nவாழ்க்கையைத் தொலைத்த தவறான பழக்கம்- உயிருக்குப் போராடும் கல்லூரி மாணவி\n`வேண்டாம், இந்த அணி தோற்றுவிடும்' - தம்பிதுரை வழியில் எடப்பாடி பழனிசாமி\n``வீட்டில் கதவு இல்லாததால் உள்ளே சென்றேன்’’ - ரோஜாவைக் கொன்ற வீரக்குமார் அதிர்ச்சி வாக்குமூலம்\n``கோலியின் ஆக்ரோஷத்தில் என்ன தவறு இருக்கிறது’’ - விவியன் ரிச்சர்ட்ஸ் #VikatanExclusive\n2018ல் தோனி பெஸ்ட்டா, வொர்ஸ்ட்டா - புள்ளி விபரம் சொல்வது என்ன\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/pasumaivikatan/2017-sep-25/column/134306-marathadi-manadu.html", "date_download": "2019-01-18T23:48:16Z", "digest": "sha1:ML6BZECRQDTHTLOB5BYQPPXFZ6PKA734", "length": 36617, "nlines": 444, "source_domain": "www.vikatan.com", "title": "மரத்தடி மாநாடு: டிராக்டர் ஜப்தி... விவசாயி தற்கொலை! | Marathadi manadu - Pasumai Vikatan | பசுமை விகடன்", "raw_content": "\nஆரோன் ஃபின்ச்சை அசால்ட் செய்த புவனேஷ்வர் - மூன்று போட்டிகளிலும் நடந்த சோகம்\n‘எனக்கா ரெட் கார்டு... எடுத்துப்பார் ரெக்கார்டு’ - சிம்பு படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள்\n`அணிதான் முக்கியம்; எந்த இடத்திலும் இறங்கி விளையாடுவேன் - விமர்சனத்துக்கு தொடர்நாயகன் தோனி பதிலடி\nகாங்கிரஸ் - குமாரசாமி கூட்டணிக்குள் சிக்கல் - அதிருப்தி எம்.எல்.ஏ-க்களால் தொடரும் நெருக்கடி\nஇது 'வைரல்' லெவல் பட்ஜெட் கார்\nமாநில மாசுக் கட்டுப்பாட்டு வாரியங்களுக்குத் தணிக்கை வேண்டும் - தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவு\nகாணும் பொங்கல் கொண்டாட்டத்தில் இருதரப்பினரிடையே மோதல் - கடலூரில் ஒருவர் வெட்டிக்கொலை\nவிளைநிலங்களைக் கையகப்படுத்துவது தேவையில்லாதது - என்எல்சி விரிவாக்கத்துக்கு எதிர்ப்பு\nநடுக்கடலில் படகு மூழ்கியதில் மீனவர் பலி - சொந்த ஊரில் உடல் அடக்கம்\nபசுமை விகடன் - 25 Sep, 2017\n50 சென்ட் ரோஜா... 50 சென்ட் அரளி... மாதம் ரூ 25,000\nநிச்சய வருமானம் கொடுக்கும் நேந்திரன் வாழை - 1 ஏக்கர்... 10 மாதங்கள்... ரூ 3 லட்சம் லாபம்\n20 சென்ட் வாரம் ரூ 8 ஆயிரம்... - தொடர் வருமானம் கொடுக்கும் கீரைச் சாகுபடி\nஅரை ஏக்கர்... 130 நாள்கள்... ரூ 2 லட்சத்து 60 ஆயிரம் லாபம்\n“இயற்கை விவசாயம்தான் உலகத்தைக் காப்பாற்றும்\n“நதிகளைக் காப்பாத்தணும்னா... முதல்ல காட்டையில்ல காப்பாத்தணும்\n“ஊரகப் பத்திரிகையாளர்கள் அதிகம் தேவை\n48 மணிநேரம்... 11 லட்சம் விதைப்பந்துகள்\nஊர் கூடித் தூர் வார... நிறைந்தது தடுப்பணை\nபயிர்க் காப்பீட்டுக் குளறுபடி... தவிக்கும் விவசாயிகள்\nநீர்ச் சேமிப்பில் புதிய யுக்தி... ஐ.ஏ.எஸ் அதிகாரியின் அருமையான நுட்பம்\nமேக்கேதாட்டு அணை... அநியாயம் செய்யும் கர்நாடகம் அமைதி காக்கும் தமிழகம்\n - சந்தைக்கு வழிகாட்டும் தொடர் - 13\nநீங்கள் கேட்டவை: “சோலார் பம்ப்செட்டுக்கு மானியம் கிடைக்குமா\nமண்புழு மன்னாரு: செங்கழுநீர்ப்பட்டும்... சிறுமணி இட்லியும்\nமரத்தடி மாநாடு: டிராக்டர் ஜப்தி... விவசாயி தற்கொலை\n - 15 - சாலையோரத்தில் சோலைகள் அமைப்போம்...\nபசுமை விகடன் வேளாண் வழிகாட்டி 2017-18\nமரத்தடி மாநாடு: டிராக்டர் ஜப��தி... விவசாயி தற்கொலை\nமரத்தடி மாநாடுமரத்தடி மாநாடு மரத்தடி மாநாடு மரத்தடி மாநாடுமரத்தடி மாநாடு மரத்தடி மாநாடு மரத்தடி மாநாடு மரத்தடி மாநாடு மரத்தடி மாநாடு மரத்தடி மாநாடு மரத்தடி மாநாடு மரத்தடி மாநாடு மரத்தடி மாநாடு மரத்தடி மாநாடு மரத்தடி மாநாடு மரத்தடி மாநாடு மரத்தடி மாநாடு மரத்தடி மாநாடு மரத்தடி மாநாடு மரத்தடி மாநாடு மரத்தடி மாநாடு மரத்தடி மாநாடு மரத்தடி மாநாடுமரத்தடி மாநாடு மரத்தடி மாநாடு மரத்தடி மாநாடு மரத்தடி மாநாடு மரத்தடி மாநாடு - ஒரு டன் பனங்கொட்டை ரூ. 1,800மரத்தடி மாநாடு - சேனைக்கிழங்குக்கு... செம கிராக்கி...மரத்தடி மாநாடுமரத்தடி மாநாடு மரத்தடி மாநாடு மரத்தடி மாநாடு மரத்தடி மாநாடு மரத்தடி மாநாடு மரத்தடி மாநாடு மரத்தடி மாநாடு மரத்தடி மாநாடு மரத்தடி மாநாடு மரத்தடி மாநாடு மரத்தடி மாநாடு மரத்தடி மாநாடு மரத்தடி மாநாடு மரத்தடி மாநாடு மரத்தடி மாநாடு மரத்தடி மாநாடு மரத்தடி மாநாடு மரத்தடி மாநாடு மரத்தடி மாநாடுமரத்தடி மாநாடு மரத்தடி மாநாடு மரத்தடி மாநாடு மரத்தடி மாநாடு மரத்தடி மாநாடு - ஒரு டன் பனங்கொட்டை ரூ. 1,800மரத்தடி மாநாடு - சேனைக்கிழங்குக்கு... செம கிராக்கி...மரத்தடி மாநாடு மரத்தடி மாநாடு மரத்தடி மாநாடு மரத்தடி மாநாடு மரத்தடி மாநாடு மரத்தடி மாநாடு மரத்தடி மாநாடு மரத்தடி மாநாடு மரத்தடி மாநாடு மரத்தடி மாநாடு : ஏறுமுகத்தில் பட்டுக்கூடு..மரத்தடி மாநாடு : ஆடி மாதத்தால் ஆடு விலை உச்சத்தில்....மரத்தடி மாநாடு உச்சத்தில் கரும்பு, மரவள்ளி... உற்சாகத்தில் விவசாயிகள் மரத்தடி மாநாடு : ஆடி மாதத்தால் ஆடு விலை உச்சத்தில்....மரத்தடி மாநாடு உச்சத்தில் கரும்பு, மரவள்ளி... உற்சாகத்தில் விவசாயிகள் மரத்தடி மாநாடு : ஆந்த்ராக்ஸ்...கவனம்...மரத்தடி மாநாடு: குறியீட்டு எண் இருந்தாத்தான்... இனி மானியம் மரத்தடி மாநாடு : ஆந்த்ராக்ஸ்...கவனம்...மரத்தடி மாநாடு: குறியீட்டு எண் இருந்தாத்தான்... இனி மானியம் மரத்தடி மாநாடு மரத்தடி மாநாடு : போலி விதைகள்... உஷார்... உஷார் மரத்தடி மாநாடு மரத்தடி மாநாடு : போலி விதைகள்... உஷார்... உஷார் மரத்தடி மாநாடு : கிளம்பிடுச்சு... கோமாரி.. மரத்தடி மாநாடு : கிளம்பிடுச்சு... கோமாரி.. மரத்தடி மாநாடு : பட்டுப் போகும் ஆபத்தில்...பட்டுப்புழு வளர்ப்பு மரத்தடி மாநாடு : பட்டுப் போகும் ஆபத்தில்...பட்டுப்புழு வ���ர்ப்பு மரத்தடி மாநாடு : தப்பாம போடணும் தடுப்பூசி... தலைதெறிக்க ஓடிடும் கோமாரி மரத்தடி மாநாடு : தப்பாம போடணும் தடுப்பூசி... தலைதெறிக்க ஓடிடும் கோமாரி மரத்தடி மாநாடு : மொட்டையடிக்கப்பட்ட மேகமலை மரத்தடி மாநாடு : மொட்டையடிக்கப்பட்ட மேகமலை மரத்தடி மாநாடு : விவசாயிகளை வாழவைக்கும் புத்தம்புது கம்பெனி மரத்தடி மாநாடு : விவசாயிகளை வாழவைக்கும் புத்தம்புது கம்பெனி மரத்தடி மாநாடு : 40 நாளில் 40 ஆயிரம் மரத்தடி மாநாடு : 40 நாளில் 40 ஆயிரம் மரத்தடி மாநாடுமரத்தடி மாநாடு : விலங்குகளை விரட்ட விவசாயி உருவாக்கிய கருவி மரத்தடி மாநாடுமரத்தடி மாநாடு : விலங்குகளை விரட்ட விவசாயி உருவாக்கிய கருவி மரத்தடி மாநாடு மரத்தடி மாநாடுமரத்தடி மாநாடு : கண்மாயைக் காணோம்... முதல்வருக்கு மனு... மரத்தடி மாநாடு மரத்தடி மாநாடுமரத்தடி மாநாடு : கண்மாயைக் காணோம்... முதல்வருக்கு மனு... மரத்தடி மாநாடு : கோடை மழை... கவனம் வாழை மரத்தடி மாநாடு : கோடை மழை... கவனம் வாழை மரத்தடி மாநாடு : 'வேலிக்காத்தானை விரட்டுங்க...' 'கழுகுகளைக் காப்பாத்துங்க' மரத்தடி மாநாடு : நெருக்கடியில் தமிழக கோழிப் பண்ணைகள்.. மரத்தடி மாநாடு : 'வேலிக்காத்தானை விரட்டுங்க...' 'கழுகுகளைக் காப்பாத்துங்க' மரத்தடி மாநாடு : நெருக்கடியில் தமிழக கோழிப் பண்ணைகள்.. மரத்தடி மாநாடு : காவிரித் தாயே கண் திறவாய் மரத்தடி மாநாடு : காவிரித் தாயே கண் திறவாய் மரத்தடி மாநாடு : அழியும் நிலையில் பர்கூர் மாடுகள்மரத்தடி மாநாடு : அழியும் நிலையில் பர்கூர் மாடுகள் மரத்தடி மாநாடு : மீண்டும் தென்னையைக் குறி வைக்கும் ஈரியோபைட் மரத்தடி மாநாடு : மீண்டும் தென்னையைக் குறி வைக்கும் ஈரியோபைட் மரத்தடி மாநாடு மரத்தடி மாநாடு : மானியக் கொள்ளைகள் மரத்தடி மாநாடு மரத்தடி மாநாடு : மானியக் கொள்ளைகள் மரத்தடி மாநாடு : கொள்ளை கொள்ளை.. பால் கொள்ளை மரத்தடி மாநாடு : கொள்ளை கொள்ளை.. பால் கொள்ளை மரத்தடி மாநாடு : விமானத்தில் பறக்கும் குச்சி முருங்கை மரத்தடி மாநாடு : விமானத்தில் பறக்கும் குச்சி முருங்கை மரத்தடி மாநாடு : நிலச்சரிவைத் தடுக்கும் வெட்டிவேர் மரத்தடி மாநாடு : நிலச்சரிவைத் தடுக்கும் வெட்டிவேர்மரத்தடி மாநாடு:கொள்முதல் நிலையத்தில் தொடருது, ‘கமிஷன்’மரத்தடி மாநாடு:கொள்முதல் நிலையத்தில் தொடருது, ‘கமிஷன்’மரத்தடி மாநாடு: பால் முன்னே... பிண்ணாக்கு பின்னேமரத்தடி மாநாடு: பால் முன்னே... பிண்ணாக்கு பின்னேமரத்தடி மாநாடு: அயிரை மீன், ஆயிரம் ரூபாய்மரத்தடி மாநாடு: அயிரை மீன், ஆயிரம் ரூபாய்மரத்தடி மாநாடு: முன்னேறும் முருங்கை விலைமரத்தடி மாநாடு: முன்னேறும் முருங்கை விலைமரத்தடி மாநாடு: ‘மண்ணு கெட்டுப்போச்சு... சுவாமிநாதனே சொல்லிட்டாருமரத்தடி மாநாடு: ‘மண்ணு கெட்டுப்போச்சு... சுவாமிநாதனே சொல்லிட்டாரு’மண்புழு மன்னாருமரத்தடி மாநாடு: எலிப் பொங்கல்’மண்புழு மன்னாருமரத்தடி மாநாடு: எலிப் பொங்கல்அடிமாடாகும் ஜல்லிக்கட்டுக் காளைகள்‘அக்ரி’யை காவு வாங்கிய தற்கொலைஅடிமாடாகும் ஜல்லிக்கட்டுக் காளைகள்‘அக்ரி’யை காவு வாங்கிய தற்கொலைமரத்தடி மாநாடு: கேரளாவில் தொடரும் எண்டோசல்ஃபான் சர்ச்சைமரத்தடி மாநாடு: கேரளாவில் தொடரும் எண்டோசல்ஃபான் சர்ச்சைமரத்தடி மாநாடு: வைக்கோல் விலை வீழ்ச்சி... விவசாயிகள் கவலைமரத்தடி மாநாடு: வைக்கோல் விலை வீழ்ச்சி... விவசாயிகள் கவலைமரத்தடி மாநாடு: எங்களைக் கண்டுக்கிட்டாதான் ஓட்டு...மரத்தடி மாநாடு: கோழிகளுக்கு வெள்ளைக்கழிச்சல்... கவனம்மரத்தடி மாநாடு: எங்களைக் கண்டுக்கிட்டாதான் ஓட்டு...மரத்தடி மாநாடு: கோழிகளுக்கு வெள்ளைக்கழிச்சல்... கவனம்மரத்தடி மாநாடு: திராட்சைக்கு மூடாக்கு அவசியம்மரத்தடி மாநாடு: திராட்சைக்கு மூடாக்கு அவசியம்மரத்தடி மாநாடு: இளநீர் 21 ரூபாய்... கொப்பரை 55 ரூபாய்... மகிழ்ச்சியில் தென்னை விவசாயிகள்மரத்தடி மாநாடு: இளநீர் 21 ரூபாய்... கொப்பரை 55 ரூபாய்... மகிழ்ச்சியில் தென்னை விவசாயிகள்மரத்தடி மாநாடு: காபி செடிகள்... விறகாகும் அவலம்மரத்தடி மாநாடு: காபி செடிகள்... விறகாகும் அவலம்மரத்தடி மாநாடு: ஏறுமுகத்தில் வாழைத்தார் விலைமரத்தடி மாநாடு: ஏறுமுகத்தில் வாழைத்தார் விலைமரத்தடி மாநாடு: மின்சாரத் தட்டுப்பாடு... தவிக்கும் டெல்டா விவசாயிகள்மரத்தடி மாநாடு: மின்சாரத் தட்டுப்பாடு... தவிக்கும் டெல்டா விவசாயிகள்மரத்தடி மாநாடு: அதிரடி இடமாற்றங்கள்...அலறும் வேளாண்மைத்துறைமரத்தடி மாநாடு: அதிரடி இடமாற்றங்கள்...அலறும் வேளாண்மைத்துறைமரத்தடி மாநாடு: வன விலங்குகளைத் தடுக்கும் ‘குப்ரஸ்’ மரம்மரத்தடி மாநாடு: வன விலங்குகளைத் தடுக்கும் ‘குப்ரஸ்’ மரம்மரத்தடி மாநாடு: உயிரே இல்லாத உயிர் உரங்கள்மரத்தடி மாநாடு: உயிரே இல்���ாத உயிர் உரங்கள்மரத்தடி மாநாடு: செயல்படாத வானிலை நிலையங்கள்... காப்பீடு வழங்குவதில் சிக்கல்மரத்தடி மாநாடு: செயல்படாத வானிலை நிலையங்கள்... காப்பீடு வழங்குவதில் சிக்கல்மரத்தடி மாநாடு: ‘‘தமிழக ஆடுகளுக்கு தேசிய அங்கீகாரம்மரத்தடி மாநாடு: ‘‘தமிழக ஆடுகளுக்கு தேசிய அங்கீகாரம்’’மரத்தடி மாநாடு:கோமாரி நோய்க்கு தரமற்ற தடுப்பூசி... கேள்விக்குறியில் 1 கோடி கால்நடைகள்’’மரத்தடி மாநாடு:கோமாரி நோய்க்கு தரமற்ற தடுப்பூசி... கேள்விக்குறியில் 1 கோடி கால்நடைகள்மரத்தடி மாநாடு: வறட்சியை விரட்டும்... மெத்தைலோ பாக்டீரியாமரத்தடி மாநாடு: வறட்சியை விரட்டும்... மெத்தைலோ பாக்டீரியாமரத்தடி மாநாடு: ஏறுமுகத்தில் மரவள்ளிக்கிழங்கு விலைமரத்தடி மாநாடு: ஏறுமுகத்தில் மரவள்ளிக்கிழங்கு விலைமரத்தடி மாநாடு - தயாராகிறது... இயற்கை விவசாயிகள் பட்டியல்மரத்தடி மாநாடு - தயாராகிறது... இயற்கை விவசாயிகள் பட்டியல் மரத்தடி மாநாடு - முடங்கிய பணப்புழக்கம்... தவிக்கும் விவசாயிகள் மரத்தடி மாநாடு - முடங்கிய பணப்புழக்கம்... தவிக்கும் விவசாயிகள்மரத்தடி மாநாடு: பயிர்க்கடன் மோசடி… விசாரணையில் அதிகாரிகள்மரத்தடி மாநாடு: பயிர்க்கடன் மோசடி… விசாரணையில் அதிகாரிகள்மரத்தடி மாநாடு: தாண்டவமாடும் வறட்சி… அடிமாடாகும் கறவை மாடுகள்மரத்தடி மாநாடு: தாண்டவமாடும் வறட்சி… அடிமாடாகும் கறவை மாடுகள்மரத்தடி மாநாடு: முடிந்தது பருவமழை... அதிகரிக்கும் பனிமரத்தடி மாநாடு: முடிந்தது பருவமழை... அதிகரிக்கும் பனி மரத்தடி மாநாடு: உச்சத்தில் கொப்பரை விலை... விவசாயிகள் மகிழ்ச்சி மரத்தடி மாநாடு: உச்சத்தில் கொப்பரை விலை... விவசாயிகள் மகிழ்ச்சிமரத்தடி மாநாடு: வறட்சிக் கணக்கெடுப்புக்கும் லஞ்சம்மரத்தடி மாநாடு: வறட்சிக் கணக்கெடுப்புக்கும் லஞ்சம் மரத்தடி மாநாடு: மீண்டும் வெடிக்கும் அத்திக்கடவு-அவினாசி போராட்டம் மரத்தடி மாநாடு: மீண்டும் வெடிக்கும் அத்திக்கடவு-அவினாசி போராட்டம்மரத்தடி மாநாடு: புத்துயிர் பெற்ற நீர்நிலை குடிமராமத்துமரத்தடி மாநாடு: புத்துயிர் பெற்ற நீர்நிலை குடிமராமத்துமரத்தடி மாநாடு: இழப்பீட்டுத் தொகை வழங்கத் தாமதம்... விரக்தியில் விவசாயிகள்மரத்தடி மாநாடு: இழப்பீட்டுத் தொகை வழங்கத் தாமதம்... விரக்தியில் விவசாயிகள்மரத்தடி மாநாடு: பயிர்க்கடன் தள்ளுபடி... மகிழ்ச்சியில் விவசாயிகள்மரத்தடி மாநாடு: பயிர்க்கடன் தள்ளுபடி... மகிழ்ச்சியில் விவசாயிகள் மரத்தடி மாநாடு: ‘நீரா’ இறக்க அனுமதி... விவசாயிகளுக்குக் கூடுதல் லாபம் மரத்தடி மாநாடு: ‘நீரா’ இறக்க அனுமதி... விவசாயிகளுக்குக் கூடுதல் லாபம்மரத்தடி மாநாடு: சோலார் பம்ப்செட்... காத்திருக்கும் விவசாயிகள் கண்டுகொள்ளாத அரசுமரத்தடி மாநாடு: சோலார் பம்ப்செட்... காத்திருக்கும் விவசாயிகள் கண்டுகொள்ளாத அரசுமரத்தடி மாநாடு: ஜூன் 1 முதல் ஆதார் அட்டை இருந்தால்தான் உரம்... மத்திய அரசு அதிரடிமரத்தடி மாநாடு: ஜூன் 1 முதல் ஆதார் அட்டை இருந்தால்தான் உரம்... மத்திய அரசு அதிரடிமரத்தடி மாநாடு: தாமதமாகும் மானியம்... தவிப்பில் விவசாயிகள்மரத்தடி மாநாடு: தாமதமாகும் மானியம்... தவிப்பில் விவசாயிகள்மரத்தடி மாநாடு: சுயரூபம் காட்டிய பி.டி பருத்தி... சோகத்தில் விவசாயிகள்மரத்தடி மாநாடு: சுயரூபம் காட்டிய பி.டி பருத்தி... சோகத்தில் விவசாயிகள் மரத்தடி மாநாடு: நிரப்பப்படாத பணியிடங்கள்... தேங்கி நிற்கும் தோட்டக்கலைத் துறைப் பணிகள் மரத்தடி மாநாடு: நிரப்பப்படாத பணியிடங்கள்... தேங்கி நிற்கும் தோட்டக்கலைத் துறைப் பணிகள்மரத்தடி மாநாடு: அதிகரிக்கும் பருத்தி விலை... மகிழ்ச்சியில் விவசாயிகள்மரத்தடி மாநாடு: அதிகரிக்கும் பருத்தி விலை... மகிழ்ச்சியில் விவசாயிகள் மரத்தடி மாநாடு: இயங்காத கால்நடை மருத்துவமனை... தவிக்கும் விவசாயிகள் மரத்தடி மாநாடு: இயங்காத கால்நடை மருத்துவமனை... தவிக்கும் விவசாயிகள்மரத்தடி மாநாடு: ஆடு மாடுகளுக்கும் ஆதார்... தொடங்கியது கணக்கெடுப்புமரத்தடி மாநாடு: ஆடு மாடுகளுக்கும் ஆதார்... தொடங்கியது கணக்கெடுப்புமரத்தடி மாநாடு: டிராக்டர் ஜப்தி... விவசாயி தற்கொலைமரத்தடி மாநாடு: டிராக்டர் ஜப்தி... விவசாயி தற்கொலைமரத்தடி மாநாடு: அழுகிய வெங்காயம்... கலங்கி நிற்கும் விவசாயிகள்மரத்தடி மாநாடு: அழுகிய வெங்காயம்... கலங்கி நிற்கும் விவசாயிகள்மரத்தடி மாநாடு: மரம் வளர்த்தால் மதிப்பெண்... அமைச்சர் தகவல்மரத்தடி மாநாடு: மரம் வளர்த்தால் மதிப்பெண்... அமைச்சர் தகவல் மரத்தடி மாநாடு: தென்னை மானியம்... இழுத்தடிக்கும் அதிகாரிகள்... கவலையில் விவசாயிகள் மரத்தடி மாநாடு: தென்னை மானியம்... இழுத்தடிக்கும் அதிகாரிகள்... கவலையில் விவசாயிகள்மரத்தடி ��ாநாடு: பங்கனப்பள்ளி மாம்பழத்துக்குப் புவிசார் குறியீடுமரத்தடி மாநாடு: பங்கனப்பள்ளி மாம்பழத்துக்குப் புவிசார் குறியீடுமரத்தடி மாநாடு: வியாபாரிகள் கூட்டு... பருத்தி விவசாயிகளுக்கு வேட்டுமரத்தடி மாநாடு: வியாபாரிகள் கூட்டு... பருத்தி விவசாயிகளுக்கு வேட்டுஆடுகளில் ஒட்டுண்ணிகள்... உஷார்மரத்தடி மாநாடு: பட்டு விவசாயிகளுக்குப் பரிசுத் திட்டம்மரத்தடி மாநாடு: நுண்ணீர்ப் பாசன மானியத்துக்கு 50 நாள்கள் அவகாசம்மரத்தடி மாநாடு: நுண்ணீர்ப் பாசன மானியத்துக்கு 50 நாள்கள் அவகாசம்மரத்தடி மாநாடு: கலப்படத் தேங்காய் எண்ணெய்... சரியும் கொப்பரை விலைமரத்தடி மாநாடு: கலப்படத் தேங்காய் எண்ணெய்... சரியும் கொப்பரை விலைமரத்தடி மாநாடு: ஏக்கருக்கு 9 ரூபாய் இழப்பீடு... - கொதிப்பில் விவசாயிகள்மரத்தடி மாநாடு: ஏக்கருக்கு 9 ரூபாய் இழப்பீடு... - கொதிப்பில் விவசாயிகள் மரத்தடி மாநாடு: கொள்ளையடிக்கும் கொள்முதல் நிலையங்கள்.. மரத்தடி மாநாடு: கொள்ளையடிக்கும் கொள்முதல் நிலையங்கள்..மரத்தடி மாநாடு: உச்சத்தில் சோளம்... சரிவில் மக்காச்சோளம்மரத்தடி மாநாடு: உச்சத்தில் சோளம்... சரிவில் மக்காச்சோளம்மரத்தடி மாநாடு: கலப்பட வேப்பம் பிண்ணாக்கு... - அலட்டிக்கொள்ளாத மாவட்ட நிர்வாகம்மரத்தடி மாநாடு: கலப்பட வேப்பம் பிண்ணாக்கு... - அலட்டிக்கொள்ளாத மாவட்ட நிர்வாகம் மரத்தடி மாநாடு: ஏறுமுகத்தில் தேங்காய், கொப்பரை... - அதிக விளைச்சல் தரும் கர்நாடக முந்திரி மரத்தடி மாநாடு: ஏறுமுகத்தில் தேங்காய், கொப்பரை... - அதிக விளைச்சல் தரும் கர்நாடக முந்திரிமரத்தடி மாநாடு: மண்வள அட்டைக்குத்தான் உரம்... கிடுக்கிப்பிடி போடும் மத்திய அரசுமரத்தடி மாநாடு: மண்வள அட்டைக்குத்தான் உரம்... கிடுக்கிப்பிடி போடும் மத்திய அரசுமரத்தடி மாநாடு: கோடைமழை... தென்னைக்கு உரமிட வேண்டிய நேரம்மரத்தடி மாநாடு: கோடைமழை... தென்னைக்கு உரமிட வேண்டிய நேரம்மரத்தடி மாநாடு: யானைகளைத் தடுக்கத் தேன்கூடு வேலிமரத்தடி மாநாடு: யானைகளைத் தடுக்கத் தேன்கூடு வேலிமரத்தடி மாநாடு: குறையும் கரும்புச் சாகுபடி... பதறும் ஆலைகள்மரத்தடி மாநாடு: குறையும் கரும்புச் சாகுபடி... பதறும் ஆலைகள்மரத்தடி மாநாடு: விவசாயக் கடனைத் தள்ளுபடி செய்த கர்நாடகம்மரத்தடி மாநாடு: விவசாயக் கடனைத் தள்ளுபடி செய்த கர்நாடகம்மரத்தடி மாந���டு: 10 நகரங்களில் உணவுப்பூங்காமரத்தடி மாநாடு: 10 நகரங்களில் உணவுப்பூங்காமரத்தடி மாநாடு: அதிகத் தானியம்... அதிகத் தட்டைமரத்தடி மாநாடு: அதிகத் தானியம்... அதிகத் தட்டை - ஆடிப்பட்டத்துக்கேற்ற கோ(எஸ்)-30 சோளம்மரத்தடி மாநாடு: கூட்டுப் பண்ணைத்திட்டம் வெற்றி... கூடுதல் நிதி ஒதுக்கிய அரசு - ஆடிப்பட்டத்துக்கேற்ற கோ(எஸ்)-30 சோளம்மரத்தடி மாநாடு: கூட்டுப் பண்ணைத்திட்டம் வெற்றி... கூடுதல் நிதி ஒதுக்கிய அரசுமரத்தடி மாநாடு: இனி அடங்கலும் இ-சேவை மையங்களில்..மரத்தடி மாநாடு: இனி அடங்கலும் இ-சேவை மையங்களில்..மரத்தடி மாநாடு: நிலத்தடி நீரை எடுத்தால் சிறை... உயர் நீதிமன்றம் உத்தரவுமரத்தடி மாநாடு: நிலத்தடி நீரை எடுத்தால் சிறை... உயர் நீதிமன்றம் உத்தரவுமரத்தடி மாநாடு: நியாயவிலைக் கடைகளில் சிறுதானியங்கள்...விவசாயிகளுக்குப் பலன் கிடைக்குமாமரத்தடி மாநாடு: நியாயவிலைக் கடைகளில் சிறுதானியங்கள்...விவசாயிகளுக்குப் பலன் கிடைக்குமாமீன்கள், கோழிகள் வளர்ப்புக்கு மானியம்மீன்கள், கோழிகள் வளர்ப்புக்கு மானியம்மரத்தடி மாநாடு: ஆந்திராவில் நிலங்களுக்கும் அடையாள எண்மரத்தடி மாநாடு: ஆந்திராவில் நிலங்களுக்கும் அடையாள எண்மரத்தடி மாநாடு: கவனம்... துவரையில் காய்ப்புழுமரத்தடி மாநாடு: கவனம்... துவரையில் காய்ப்புழுமரத்தடி மாநாடு: ஏறுமுகத்தில் பருத்தி விலை... மகிழ்ச்சியில் விவசாயிகள்மரத்தடி மாநாடு: ஏறுமுகத்தில் பருத்தி விலை... மகிழ்ச்சியில் விவசாயிகள்மரத்தடி மாநாடு: கால்நடைகளுக்கு ஆம்புலன்ஸ்... அமைச்சர் அறிவிப்பு\nசைக்கிளில் மாட்டுக்குத் தேவையான தீவனப்புல்லை எடுத்துக்கொண்டு வந்து கொண்டிருந்தார் ‘ஏரோட்டி’ ஏகாம்பரம். முன்னரே வந்திட்டிருந்த ‘வாத்தியார்’ வெள்ளைச்சாமியும் ‘காய்கறி’ கண்ணம்மாவும், மேட்டுத்திட்டில் அமர்ந்துகொண்டு பேசிக் கொண்டிருந்தனர். ஏரோட்டி வந்து சேர்ந்ததும், ஒரு செய்தியைச் சொல்லி அன்றைய மாநாட்டைத் துவக்கிவைத்தார் வாத்தியார்.\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\nமண்புழு மன்னாரு: செங்கழுநீர்ப்பட்டும்... சிறுமணி இட்லியும்\n - 15 - சாலையோரத்தில் சோலைகள் அமைப்போம்...\nஎம் மக்களின் வலிகளே எங்கள் பாடல் வரிகள்\n“சாமீ... யாரைய��ம் உன் கொம்பால குத்திடாதே\nவிவசாயிகள் பெயரில் 300 கோடி வங்கிக் கடன் மோசடி\nவாழ்க்கையைத் தொலைத்த தவறான பழக்கம்- உயிருக்குப் போராடும் கல்லூரி மாணவி\n`வேண்டாம், இந்த அணி தோற்றுவிடும்' - தம்பிதுரை வழியில் எடப்பாடி பழனிசாமி\n``வீட்டில் கதவு இல்லாததால் உள்ளே சென்றேன்’’ - ரோஜாவைக் கொன்ற வீரக்குமார் அதிர்ச்சி வாக்குமூலம்\n``கோலியின் ஆக்ரோஷத்தில் என்ன தவறு இருக்கிறது’’ - விவியன் ரிச்சர்ட்ஸ் #VikatanExclusive\n2018ல் தோனி பெஸ்ட்டா, வொர்ஸ்ட்டா - புள்ளி விபரம் சொல்வது என்ன\nபேட்ட - சினிமா விமர்சனம்\n - ஸ்கெட்ச் போட்டாரா எடப்பாடி\nவிஸ்வாசம் - சினிமா விமர்சனம்\n“இனி சினிமா மாயை, அரசியல்ல செல்லாது”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/timepassvikatan/2016-aug-27/cinema/122508-cinemaal.html", "date_download": "2019-01-18T23:55:36Z", "digest": "sha1:M6CZDIMDHHQ6OSGMZ7RDECQ7JQ75AITF", "length": 19871, "nlines": 477, "source_domain": "www.vikatan.com", "title": "சினிமால் | Cinemaal - Timepass | டைம்பாஸ்", "raw_content": "\nஆரோன் ஃபின்ச்சை அசால்ட் செய்த புவனேஷ்வர் - மூன்று போட்டிகளிலும் நடந்த சோகம்\n‘எனக்கா ரெட் கார்டு... எடுத்துப்பார் ரெக்கார்டு’ - சிம்பு படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள்\n`அணிதான் முக்கியம்; எந்த இடத்திலும் இறங்கி விளையாடுவேன் - விமர்சனத்துக்கு தொடர்நாயகன் தோனி பதிலடி\nகாங்கிரஸ் - குமாரசாமி கூட்டணிக்குள் சிக்கல் - அதிருப்தி எம்.எல்.ஏ-க்களால் தொடரும் நெருக்கடி\nஇது 'வைரல்' லெவல் பட்ஜெட் கார்\nமாநில மாசுக் கட்டுப்பாட்டு வாரியங்களுக்குத் தணிக்கை வேண்டும் - தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவு\nகாணும் பொங்கல் கொண்டாட்டத்தில் இருதரப்பினரிடையே மோதல் - கடலூரில் ஒருவர் வெட்டிக்கொலை\nவிளைநிலங்களைக் கையகப்படுத்துவது தேவையில்லாதது - என்எல்சி விரிவாக்கத்துக்கு எதிர்ப்பு\nநடுக்கடலில் படகு மூழ்கியதில் மீனவர் பலி - சொந்த ஊரில் உடல் அடக்கம்\nதல, தளபதி... சில டவுட்ஸ்\nமாஸ் படம் எடுப்பது எப்படி\nஆள் பாதி ஆப்ஸ் பாதி\nவருத்தப்படாத வாட்ஸ் அப் குரூப்\n“எந்தப் படமாக இருந்தால் என்ன\n“தமிழ் சினிமா ரொம்பவே மாறிக்கிட்டு வருது\nதல, தளபதி ரசிகர்களின் வார்த்தைகள்\nவிஜய் - டைம் ட்ராவல்\nஅஜீத் - டைம் ட்ராவல்\nவிஜய் - 60... அப்டேட்ஸ்\nஅஜீத் - 57 அப்டேட்ஸ்\nதல - தளபதி பிட்ஸ்\n‘சிங்கம் 3’ படத்தைத் தொடர்ந்து அடுத்து முத்தையா இயக்கும் கிராமத்துக் கதையில் நடிக்க முடிவெடுத்திர���க்கிறாராம் சூர்யா. இந்தப் படத்தில் நாயகியாக கீர்த்தி சுரேஷை நடிக்க வைக்கப் பேசி வருகிறார்களாம். குறுகியகாலத் தயாரிப்பாக மீடியம் பட்ஜெட்டில் தயாராகிறதாம் படம். அம்மா, மாமனார், பாட்டி சென்டி மென்டில் படங்களை இயக்கிய முத்தையா இந்தப் படத்தில் அப்பா சென்டிமென்டை வைத்துப் படத்தை இயக்குகிறாராம். நாங்க மாற மாட்டோம்\n‘புலி’ படத்தில் படுதோல்வியைச் சந்தித்தாலும் அடுத்தடுத்து பெரிய படங்களாகவே தயாரித்து எல்லோரையும் ஆச்சர்யப்படுத்துகிறார் தயாரிப்பாளர் சிபு தமீன்ஸ். கேரளாவில் சின்ன பட்ஜெட்டில் படம் எடுப்பதால் தமிழுக்கு வந்து மெகா படங்களாக எடுத்து வருகிறார்.\n‘இருமுகன்’ படத்தைத் தொடர்ந்து விக்ரம் நடிக்க ‘சாமி பார்ட் 2’ படத்தைத் தயாரிக்கும் சிபு, அடுத்து விஷால் நடிக்கும் ஒரு படத்தையும் பிரமாண்டமாகத் தயாரிக்கிறாராம். நீங்க கலக்குங்க சிபு\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\nஎம் மக்களின் வலிகளே எங்கள் பாடல் வரிகள்\n“சாமீ... யாரையும் உன் கொம்பால குத்திடாதே\nவிவசாயிகள் பெயரில் 300 கோடி வங்கிக் கடன் மோசடி\nவாழ்க்கையைத் தொலைத்த தவறான பழக்கம்- உயிருக்குப் போராடும் கல்லூரி மாணவி\n`வேண்டாம், இந்த அணி தோற்றுவிடும்' - தம்பிதுரை வழியில் எடப்பாடி பழனிசாமி\n``வீட்டில் கதவு இல்லாததால் உள்ளே சென்றேன்’’ - ரோஜாவைக் கொன்ற வீரக்குமார் அதிர்ச்சி வாக்குமூலம்\n``கோலியின் ஆக்ரோஷத்தில் என்ன தவறு இருக்கிறது’’ - விவியன் ரிச்சர்ட்ஸ் #VikatanExclusive\n2018ல் தோனி பெஸ்ட்டா, வொர்ஸ்ட்டா - புள்ளி விபரம் சொல்வது என்ன\nபேட்ட - சினிமா விமர்சனம்\n - ஸ்கெட்ச் போட்டாரா எடப்பாடி\nவிஸ்வாசம் - சினிமா விமர்சனம்\n“இனி சினிமா மாயை, அரசியல்ல செல்லாது”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://birugu.blogspot.com/2017/08/blog-post_12.html", "date_download": "2019-01-19T00:41:02Z", "digest": "sha1:TQWHO4JJJQFUPG46FBE7D3TM2SD33HZC", "length": 11031, "nlines": 191, "source_domain": "birugu.blogspot.com", "title": "kaala deepikam", "raw_content": "\nவியாழன், 24 ஆகஸ்ட், 2017\nஅன்னை பகுளாதேவி சமேத காக புஜண்ட மகரிஷியை வணங்கினால் சனீஸ்வரரின் பார்வை மற்றும் அந்தரங்க புக்தி காலத்தில் ஏற்படும் துன்ப வினைகளில் இருந்து காப்பாற்றி நம்மை அனுக்கிரகம் செய்வார்.\nஓம் பவாய தேவாய நம:\nஓம் சர்வாய ��ேவாய நம:\nஓம் ஈசாநாய தேவாய நம:\nஓம் பசுபதயே தேவாய நம:\nஓம் ருத்ராய தேவாய நம:\nஓம் உக்ராய தேவாய நம:\nஓம் பீமாய தேவாய நம:\nஓம் மகதே தேவாய நம:\nஓம் காக துண்ட ரிஷியே நம:\nஓம் காக வதனாய நம\nஓம் காக துண்டாலாங்கிருதாய நம:\nஓம் காமி தார்த்த ப்ரதாய நம:\nஓம் காமக் ரோதாதி நாசனாய நம:\nஓம் காசி வாஸிநே நம:\nஓம் கங்கா தீர்த்த நிவாஸிநே நம:\nஓம் கங்கா பூஜிதாய நம:\nஓம் ககனாதி ப்ருதிவ்யந்தபூதாத்மனே நம:\nஓம் கந்தாபிஷேக ப்ரியாய நம:\nஓம் கந்தா லிப்த கலோபராய நம:\nஓம் புக்தி முக்தி பலதாய நம:\nஓம் புக்தி முக்தி ப்ரதாய நம:\nஓம் புவன பால நாய நம:\nஓம் புவன வாஸிநே நம:\nஓம் பவதாப் ப்ரசமனாய நம:\nஓம் பக்தி கம்யாய நம:\nஓம் பய ஹராய நம:\nஓம் பவ பிரியாய நம:\nஓம் பக்த ஸுப்ரியாய நம:\nஓம் ஜகத் பூஜ்யாய நம:\nஓம் ஜகத் ஜேஷ்டாய நம:\nஓம் ஜகன் மயாய நம:\nஓம் ஜகத் ஜீவாய நம:\nஓம் ஜகத் ஸேவ்யாய நம:\nஓம் ஜகத் ஸாக்ஷி ணே நம:\nஓம் ஜந்து தாப்னாய நம:\nஓம் சிவ ப்ரியாய நம:\nஓம் சிவ பூஜ்யாய நம:\nஓம் சிவ பூஜா மானஸீக நிலயாய நம:\nஓம் சிவ பக்தாய நம:\nஓம் சிவ பூஜனப்பிரியாய நம:\nஓம் சிவ வ்ரத சீலாய நம:\nஓம் சிவ த்யான பராயணாய நம:\nஓம் சிவ யோகினே நம:\nஓம் சிவானுக்ரஹ வரப்ரதாய நம:\nஓம் சிவ பஞ்சாக்ஷர மந்த்ரக்னாய நம:\nஓம் சிவாக் ஞாலப்த ப்ரதே சாய நம:\nஓம் சிவ பக்தி பூர்ணாய நம:\nஓம் சிவ ஷேத்திர நிவாஸிநே நம:\nஓம் சிவ லிங்க ஸ்தாபகாய நம:\nஓம் சிவ பஞ்சாஹ்ர வாதன உற்ருதயாய நம:\nஓம் சிவ பக்த ரக்ஷகாய நம:\nஓம் சிவ கைலாச தர்சனப்ரியாய நம:\nஓம் சைவா சரவராய நம:\nஓம் சோக நாசனாய நம:\nஓம் ஜோதி ஸ்வரூபிணே நம:\nஓம் முனி புங்கவாய நம:\nஓம் பூ கைலாச தர்சனாய நம:\nஓம் நிர்மலாத் மகாய நம:\nஓம் ப்ரண வார்த்தாய நம:\nஓம் மஹா ஞானப்ரதாய நம:\nஓம் ஜ்ஞான விக்ரஹாய நம:\nஓம் ஜ்ஞான ஸ்வரூபிணே நம:\nஓம் ஜ்ஞான நந்தாய நம:\nஓம் ஜ்ஞான சாக்ஷிணே நம:\nஓம் ஜ்ஞான முத்ராய நம:\nஓம் ஜ்ஞான பூர்ணாய நம:\nஓம் ஜ்ஞான நிதயே நம:\nஓம் கலி பூஜ்யாய நம:\nஓம் கலி தோஷ நிவாரனஹாய நம:\nஓம் த்ரி காலக்ஞாய நம:\nஓம் த்ரி காலவாஸிநே நம:\nஓம் த்ரிலோக ஸஞ்ஜாரிணே நம:\nஓம் த்ரி வேதிநே நம:\nஓம் சத்ய தர்ம பராயணாய நம:\nஓம் ஸீஜ் நாச்ரயாய நம:\nஓம் ஸித்த ஸங்கல்பயாய நம:\nஓம் விகல்ப பர்வர்ஜிதாய நம:\nஓம் யோக சித்தாய நம:\nஓம் யோக புருஷாய நம:\nஓம் யசஸ் நே நம:\nஓம் யோகீஸ ஸ்தாபஹாய நம:\nஓம் யோகீ பூஜ்யாய நம:\nஓம் யோகாம்பானுக்ரஹ பக்தாய நம:\nஓம் பக்தானுக்ரஹ காரஹாய நம:\nஓம் பக்த சிந்தாமணியே ��ம:\nஓம் பக்த பூஜ்யாய நம:\nஓம் பக்த ரக்ஷஹாய நம:\nஓம் பக்த ஸாயுஜ்யதாய நம:\nஓம் பக்த ஸம்ஸ்துத வைபவாய நம:\nஸ்ரீ காக புஜண்ட துண்டாஷ்டோத்ரம் ஸம்பூர்ணம்\nநேரம் ஆகஸ்ட் 24, 2017\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nBlogger 24 ஆகஸ்ட், 2017 ’அன்று’ முற்பகல் 10:42\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nவணக்கம் சித்தர் அடியார்களுக்கு ஸ்ரீ பிருகு மகரிஷிக்கு அகண்டஜோதி பூசை நிகழும் விளம்பி வருடம் மார்கழி மாதம் 6 திகதி (21.12.2018)வெள்ளி கிழம...\nஅருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்சோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி\nஸ்ரீ அகத்தியர் துதி கற்றைவார் சடையான் பெற்ற கற்றைவார் சடையன் நீயே ... நற்றவச் சிவனார் பெற்ற நற்றவ முனிவன் நீயே ... நற்றவச் சிவனார் பெற்ற நற்றவ முனிவன் நீயே ...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n. கணபதி ஹ்ருதயம் இந்த மந்த்ரம் கணபதியின் 21 ...\nஸ்ரீ வசிஷ்ட மகரிஷி அஷ்டோத்திரம் ஓம் வரப்ரதா...\nஸ்ரீகோரக்கர் அஷ்டோத்திரம் ஓம்புஷே வல்லபாய நம :ஓம்...\nஅன்னைபகுளாதேவிசமேத காக புஜண்ட மகரிஷியை வணங்கினால் ...\nதக்க குரு முகமாக உபாசனை செய்ய வேண்டிய சிவ மந்திரங...\nகுரு மொழி அறிவோம் மரணம் என்பது நம் எதிரியல்ல. உடல...\nஅருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்சோதி தனிப்பெருங்கருணை அ...\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nftetvmalai.blogspot.com/2013/09/70000-10-70000.html", "date_download": "2019-01-19T00:17:55Z", "digest": "sha1:LM5BJU3RTWWY3VSLQXPJLEVAJVYPWLD5", "length": 4421, "nlines": 114, "source_domain": "nftetvmalai.blogspot.com", "title": "NFPTE THIRUVANNAMALAI", "raw_content": "\n70,000 கோடிக்கு வரிபாக்கி வைத்துள்ள டாப் 10 நிறுவனங்கள்\nமாத சம்பளக்காரனுக்கு மட்டும் வரியை சம்பளத்திலேயே பிடிப்பார்கள், ஆனால் பல பெரிய நிறுவனங்கள் வைத்திருக்கும் வரிபாக்கி 70,000 கோடி ரூபாய்.\nவரி செலுத்தாத பத்து முன்னணி நிறுவனங்கள்\n1.வோடஃபோன் இண்டர்நேஷனல் ஹோல்டிங் ரூ.22,146 கோடி\n3.ஆதித்ய பிர்லா டெலிகாம் ரூ.3,173 கோடி\n4.எச்டிஎப்சி வங்கி ரூ.2,653 கோடி\n5.ஆந்திரா பெவரேஜஸ் கார்ப்பரேஷன் ரூ.2,413 கோடி\n6.பிரதீப் பாஸ்ஃபேட்ஸ் ரூ.2,374 கோடி\n7.மைக்ரோசாஃப்ட் இந்தியா ரூ.1,999 கோடி\n8.ஹீரோ ஹோண்டா மோட்டார்ஸ் ரூ.1,856 கோடி\n9.ஆந்திரப் பிரதேஷ் ஹவுசிங் போர்டு ரூ.1,753 கோடி\n10.ஐசிஐசிஐ வங்கி ரூ.1,688 கோடி\nசொஸைட்டி தலைவர் மீது வன்முறையை ஏவிய BSNL...\nசூரத்தில் 23,24,&25 செப்டம்பர்-2013 தேதிகளில் ஏற்ப...\nஜுனாகாத் செயற்குழு 24/09/2013 & 25/09/2013 இரு தே...\n70,000 கோடிக்கு வரிபாக்கி வைத்துள்ள டாப் 10 நிறுவ...\nஅமைச்சர்கள் குழு கூட்டத்தின் இன்றைய முடிவுகள் இ...\nஇந்தியாவை உலுக்கப் போகும் இன்னொரு ஊழல் :தோரியம் க...\nதந்தி சேவை நிறுத்தியது சரியே \nபுதிய பென்ஷன் மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றம...\nமூத்த தலைவரின் தீர்ப்பு ...\nWednesday, 4 September 2013தூக்குத்தண்டனை நிறைவேற்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://tamilyoungsters.com/uncategorized/%E0%AE%A4%E0%AE%B2-59/", "date_download": "2019-01-18T23:59:55Z", "digest": "sha1:XJWJNJT2CEHF2CMPDNAHWBGM43FFQLRS", "length": 5638, "nlines": 187, "source_domain": "tamilyoungsters.com", "title": "தல 59 !!! – Tamilyoungsters.com", "raw_content": "\nசத்ய ஜோதி தயாரிப்பில் தல 58 படப்பிடிப்பு சிவா இயக்கத்தில் அஜித் நடித்து கொண்டிரு வருகிறார். சிவா இயக்கத்தில் அஜித் மூன்று படம் நடித்துள்ளதால் அஜித் ரசிகர்கள் சலுத்துவிட்டனர்.\nதல 59 அஜித் ரசிகர்களுக்கு உற்சாகமான செய்தி கிடைத்துள்ளது.வினோத் இயக்கத்தில் அஜித் நடிக்க உள்ளதாக போனிகபூர் தயாரிப்பில் ஏ ஆர் ரஹ்மான் இசையில் பிப்ரவரியில் தொடங்க உள்ளதாக செய்தி வைரலாக பரவி வருகிறது.\nஇது சாத்தியமானால் ஏ ஆர் ரஹ்மானும் அஜித்தும் பத்து வருடங்கள் கழித்து கை கோர்க்கிறாரகள்.அஜித் ரசிகர்களுக்கு இது ஒரு பட்டாசான செய்தியாகும்.\nNext article அடிக்கடி விக்கல் வருதா\nசர்கார் கதை திருட்டு விவகாரத்தில் திடீர் சமரசம்\nபராகுவே பகுதியில் தண்ணீரில் அடித்து வரப்பட்டு கரை ஒதுங்கிய உருவம\nயோகி பாபு படத்துல கனடா மாடலா\nஐயப்பன் கோவிலுக்கு அனைத்து வயது பெண்களும் சென்று வழிபட உரிமையுள்\nchekka chivantha vaanam 90 லட்சம் வசூல் செய்து சாதனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "http://venmathi.com/female_malayalam-baby-names-list-G.html", "date_download": "2019-01-18T23:43:21Z", "digest": "sha1:OADRMUCAF6OBXCJ3IZ6SIE4SCTVPCZ6O", "length": 21770, "nlines": 553, "source_domain": "venmathi.com", "title": "malayalam baby names | malayalam baby names Girls | Girls malayalam baby names list G - venmathi.com", "raw_content": "\n13,000 ஆண்டுகளாக பூமியை கண்காணிக்கும் மர்மமான...\nடிசிஎல் 65-இன்ச் ஸ்மார்ட் டிவி\n13,000 ஆண்டுகளாக பூமியை கண்காணிக்கும் மர்மமான...\nடிசிஎல் 65-இன்ச் ஸ்மார்ட் டிவி\nஅடங்க மறு – தமிழ் திரை விமர்சனம்\nகனா - தமிழ் திரை விமர்சனம்\nசீதக்காதி – தமிழ் திரை விமர்சனம்\nகே.ஜி.எஃப். – தமிழ் திரை விமர்சனம்\nஅடங்க மறு – தமிழ் திரை விமர்சனம்\nகனா - தமிழ் திரை விமர்சனம்\nசீதக்காதி – தமிழ் திரை விமர்சனம்\nகே.ஜி.எஃப். – தமிழ் திரை விமர்சனம்\nஇரவில் 11 மணிக்கு மேல் தூங்குபவரா நீங்கள்\nவிறால் மீன் மாங்காய் குழம்பு\nஅதிமதுரத்தின் சக்தி (மருத்துவ குணங்கள்)\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nஇரவில் 11 மணிக்கு மேல் தூங்குபவரா நீங்கள்\nஅதிமதுரத்தின் சக்தி (மருத்துவ குணங்கள்)\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nதலைவலி தீர பத்து ஆலோசனைகள்\nநாக்கில் உள்ள கரும்புள்ளிகளை உடனே போக்க\nவிறால் மீன் மாங்காய் குழம்பு\nதெற்கு பார்த்த வீட்டின் வாசல்: இந்த ராசியினருக்கு...\nஜோதிட ரீதியாக மொத்தம் 27 நட்சத்திரங்கள் உள்ளது....\nதெற்கு பார்த்த வீட்டின் வாசல்: இந்த ராசியினருக்கு...\nஜோதிட ரீதியாக மொத்தம் 27 நட்சத்திரங்கள் உள்ளது....\nசிவனை இந்த பொருட்களைக் கொண்டு வழிபடாதீங்க… அழிவு...\nநேர்மை உயர்வு தரும் - பஞ்சதந்திரக் கதைகள்\nபொறுமைக்கும், நற்பண்பிற்கும் கிடைத்த பரிசு\nபஞ்சதந்திரக் கதைகள் - ஆபத்தான வேளையில் ஐயோ என்று...\nசுவாமி விவேகானந்தர் கதைகள் – அன்பு பயமறியாதது\nநேர்மை உயர்வு தரும் - பஞ்சதந்திரக் கதைகள்\nபொறுமைக்கும், நற்பண்பிற்கும் கிடைத்த பரிசு\nபஞ்சதந்திரக் கதைகள் - ஆபத்தான வேளையில் ஐயோ என்று...\nசுவாமி விவேகானந்தர் கதைகள் – அன்பு பயமறியாதது\nvenmathi.com - baby name finder | online tamil news | tamil paadal varikal, தமிழ் செய்திகள் | தமிழ் வீடியோ | தமிழ் பாடல் வரிகள் | தமிழ் குழந்தை பெயர்கள்\nஅடங்க மறு – தமிழ் திரை விமர்சனம்\nசீதக்காதி – தமிழ் திரை விமர்சனம்\nஇந்த ராசிக்காரர்களிடம் மட்டும் எப்போதும் சிக்கிடாதீங்க….. மன்னிக்கவே மாட்டாங்களாம் \nசிவனை இந்த பொருட்களைக் கொண்டு வழிபடாதீங்க… அழிவு நிச்சயமாம்\nஇரவில் 11 மணிக்கு மேல் தூங்குபவரா நீங்கள்\nகே.ஜி.எஃப். – தமிழ் திரை விமர்சனம்\nஅதிமதுரத்தின் சக்தி (மருத்துவ குணங்கள்)\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nதலைவலி தீர பத்து ஆலோசனைகள்\nதாய் மகனுக்கு எழுதிய டைரி குறிப்பு\nநாக்கில் உள்ள கரும்புள்ளிகளை உடனே போக்க\nபஞ்சதந்திரக் கதைகள் - ஆபத்தான வேளையில் ஐயோ என்று குழறலாமா\nசுவாமி விவேகானந்தர் கதைகள் – அன்பு பயமறியாதது\n13,000 ஆண்டுகளாக பூமியை கண்காணிக்கும் மர்மமான விண்கலம்\nடிசிஎல் 65-இன்ச் ஸ்மார்ட் டிவி\nசிவனை இந்த பொருட்களைக் கொண்டு வழிபடாதீங்க… அழிவு நிச்சயமாம்\nஇரவில் 11 மணிக்கு மேல் தூங்குபவரா நீங்கள்\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nகே.ஜி.எஃப். – தமிழ் திரை விமர்சனம்\nபஞ்சதந்திரக் கதைகள் - ஆபத்தான வேளையில் ஐ��ோ என்று குழறலாமா\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nசிவனை இந்த பொருட்களைக் கொண்டு வழிபடாதீங்க… அழிவு நிச்சயமாம்\nஇரவில் 11 மணிக்கு மேல் தூங்குபவரா நீங்கள்\nஅதிமதுரத்தின் சக்தி (மருத்துவ குணங்கள்)\nதலைவலி தீர பத்து ஆலோசனைகள்\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nசிவனை இந்த பொருட்களைக் கொண்டு வழிபடாதீங்க… அழிவு நிச்சயமாம்\nஇரவில் 11 மணிக்கு மேல் தூங்குபவரா நீங்கள்\nஅதிமதுரத்தின் சக்தி (மருத்துவ குணங்கள்)\nதலைவலி தீர பத்து ஆலோசனைகள்\nசீதக்காதி – தமிழ் திரை விமர்சனம்\nகே.ஜி.எஃப். – தமிழ் திரை விமர்சனம்\nஅதிமதுரத்தின் சக்தி (மருத்துவ குணங்கள்)\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nதலைவலி தீர பத்து ஆலோசனைகள்\nசிவனை இந்த பொருட்களைக் கொண்டு வழிபடாதீங்க… அழிவு நிச்சயமாம்\nசிவனை இந்த பொருட்களைக் கொண்டு வழிபடாதீங்க… அழிவு நிச்சயமாம்\nஇந்த ராசிக்காரர்களிடம் மட்டும் எப்போதும் சிக்கிடாதீங்க….....\nஇந்த ராசிக்காரர்களிடம் மட்டும் எப்போதும் சிக்கிடாதீங்க….. மன்னிக்கவே மாட்டாங்களாம்...\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nஆண்களைவிட பெண்கள்தான் மனஅழுத்தத்தால் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். பத்தில் ஒரு பெண்ணுக்கு...\nபஞ்சதந்திரக் கதைகள் - ஆபத்தான வேளையில் ஐயோ என்று குழறலாமா\nஒரு மரவெட்டி மரத்தின் கிளைமீது அமர்ந்து கொண்டு அந்தக் கிளையையே வெட்டினானாம். உமாதேவியார்...\nஅதிமதுரத்தின் சக்தி (மருத்துவ குணங்கள்)\nஒரு மூலிகையில் ஓராயிரம் நோய்களைத் தீர்க்கலாம். அதற்குரிய மருத்துவ குணங்களை ஒவ்வொரு...\nதலைவலி தீர பத்து ஆலோசனைகள்\nஒரே தலைவலி’ இந்த வார்த்தையைக் கேட்காமல் கடந்து போன நாட்கள் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை....\nதாய் மகனுக்கு எழுதிய டைரி குறிப்பு\nதலைக்கு மேல் நான் தூக்கி கொஞ்சிய என் தங்க மகன் என் தலைக்கு மேல் வளர்ந்து நிற்கிறான்...\nஇந்த செடியின் காற்று நம்மீது பட்டால் செல்வம் குறையுமாம்\nஅரளி என்பது நச்சுத் தன்மை வாய்ந்த ஒரு தாவரம். இது நீளமான இலைகளைக் கொண்டது. இந்த...\nபொறுமைக்கும், நற்பண்பிற்கும் கிடைத்த பரிசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://venmathi.com/male_108-names-of-lord-krishna-list-L.html", "date_download": "2019-01-19T00:49:12Z", "digest": "sha1:SMMLA3SKDMSSUKPWJC4CHUPJAS3GKWUI", "length": 19268, "nlines": 457, "source_domain": "venmathi.com", "title": "108 names of lord krishna | 108 names of lord krishna Boys | Boys 108 names of lord krishna list L - venmathi.com", "raw_content": "\n13,000 ஆண்டுகளாக பூமியை கண்காணிக்கும் மர்மமான...\nடிசிஎல் 65-இன்ச் ஸ்மார்ட் டிவி\n13,000 ஆண்டுகளாக பூமியை கண்காணிக்கும் மர்மமான...\nடிசிஎல் 65-இன்ச் ஸ்மார்ட் டிவி\nஅடங்க மறு – தமிழ் திரை விமர்சனம்\nகனா - தமிழ் திரை விமர்சனம்\nசீதக்காதி – தமிழ் திரை விமர்சனம்\nகே.ஜி.எஃப். – தமிழ் திரை விமர்சனம்\nஅடங்க மறு – தமிழ் திரை விமர்சனம்\nகனா - தமிழ் திரை விமர்சனம்\nசீதக்காதி – தமிழ் திரை விமர்சனம்\nகே.ஜி.எஃப். – தமிழ் திரை விமர்சனம்\nஇரவில் 11 மணிக்கு மேல் தூங்குபவரா நீங்கள்\nவிறால் மீன் மாங்காய் குழம்பு\nஅதிமதுரத்தின் சக்தி (மருத்துவ குணங்கள்)\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nஇரவில் 11 மணிக்கு மேல் தூங்குபவரா நீங்கள்\nஅதிமதுரத்தின் சக்தி (மருத்துவ குணங்கள்)\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nதலைவலி தீர பத்து ஆலோசனைகள்\nநாக்கில் உள்ள கரும்புள்ளிகளை உடனே போக்க\nவிறால் மீன் மாங்காய் குழம்பு\nதெற்கு பார்த்த வீட்டின் வாசல்: இந்த ராசியினருக்கு...\nஜோதிட ரீதியாக மொத்தம் 27 நட்சத்திரங்கள் உள்ளது....\nதெற்கு பார்த்த வீட்டின் வாசல்: இந்த ராசியினருக்கு...\nஜோதிட ரீதியாக மொத்தம் 27 நட்சத்திரங்கள் உள்ளது....\nசிவனை இந்த பொருட்களைக் கொண்டு வழிபடாதீங்க… அழிவு...\nநேர்மை உயர்வு தரும் - பஞ்சதந்திரக் கதைகள்\nபொறுமைக்கும், நற்பண்பிற்கும் கிடைத்த பரிசு\nபஞ்சதந்திரக் கதைகள் - ஆபத்தான வேளையில் ஐயோ என்று...\nசுவாமி விவேகானந்தர் கதைகள் – அன்பு பயமறியாதது\nநேர்மை உயர்வு தரும் - பஞ்சதந்திரக் கதைகள்\nபொறுமைக்கும், நற்பண்பிற்கும் கிடைத்த பரிசு\nபஞ்சதந்திரக் கதைகள் - ஆபத்தான வேளையில் ஐயோ என்று...\nசுவாமி விவேகானந்தர் கதைகள் – அன்பு பயமறியாதது\nvenmathi.com - baby name finder | online tamil news | tamil paadal varikal, தமிழ் செய்திகள் | தமிழ் வீடியோ | தமிழ் பாடல் வரிகள் | தமிழ் குழந்தை பெயர்கள்\nஅடங்க மறு – தமிழ் திரை விமர்சனம்\nசீதக்காதி – தமிழ் திரை விமர்சனம்\nஇந்த ராசிக்காரர்களிடம் மட்டும் எப்போதும் சிக்கிடாதீங்க….. மன்னிக்கவே மாட்டாங்களாம் \nசிவனை இந்த பொருட்களைக் கொண்டு வழிபடாதீங்க… அழிவு நிச்சயமாம்\nஇரவில் 11 மணிக்கு மேல் தூங்குபவரா நீங்கள்\nகே.ஜி.எஃப். – தமிழ் திரை விமர்சனம்\nஅதிமதுரத்தின் சக்தி (மருத்துவ குணங்கள்)\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nதலைவலி தீர பத்து ஆலோசனைகள்\nதாய் மகனுக்கு எழுதிய டைரி குறிப்பு\nநாக்கில் உள்ள கரும்புள்ளிகளை உடனே ��ோக்க\nபஞ்சதந்திரக் கதைகள் - ஆபத்தான வேளையில் ஐயோ என்று குழறலாமா\nசுவாமி விவேகானந்தர் கதைகள் – அன்பு பயமறியாதது\n13,000 ஆண்டுகளாக பூமியை கண்காணிக்கும் மர்மமான விண்கலம்\nடிசிஎல் 65-இன்ச் ஸ்மார்ட் டிவி\nசிவனை இந்த பொருட்களைக் கொண்டு வழிபடாதீங்க… அழிவு நிச்சயமாம்\nஇரவில் 11 மணிக்கு மேல் தூங்குபவரா நீங்கள்\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nகே.ஜி.எஃப். – தமிழ் திரை விமர்சனம்\nபஞ்சதந்திரக் கதைகள் - ஆபத்தான வேளையில் ஐயோ என்று குழறலாமா\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nசிவனை இந்த பொருட்களைக் கொண்டு வழிபடாதீங்க… அழிவு நிச்சயமாம்\nஇரவில் 11 மணிக்கு மேல் தூங்குபவரா நீங்கள்\nஅதிமதுரத்தின் சக்தி (மருத்துவ குணங்கள்)\nதலைவலி தீர பத்து ஆலோசனைகள்\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nசிவனை இந்த பொருட்களைக் கொண்டு வழிபடாதீங்க… அழிவு நிச்சயமாம்\nஇரவில் 11 மணிக்கு மேல் தூங்குபவரா நீங்கள்\nஅதிமதுரத்தின் சக்தி (மருத்துவ குணங்கள்)\nதலைவலி தீர பத்து ஆலோசனைகள்\nசீதக்காதி – தமிழ் திரை விமர்சனம்\nகே.ஜி.எஃப். – தமிழ் திரை விமர்சனம்\nஅதிமதுரத்தின் சக்தி (மருத்துவ குணங்கள்)\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nதலைவலி தீர பத்து ஆலோசனைகள்\nபஞ்சதந்திரக் கதைகள் - ஆபத்தான வேளையில் ஐயோ என்று குழறலாமா\nஒரு மரவெட்டி மரத்தின் கிளைமீது அமர்ந்து கொண்டு அந்தக் கிளையையே வெட்டினானாம். உமாதேவியார்...\nடிசிஎல் 65-இன்ச் ஸ்மார்ட் டிவி\n65-இன்ச் கொண்ட இந்த டிசிஎல் ஸ்மார்ட் டிவி மாடல 'க்யுஎல்இடி\" யுஎச்டி டிஸ்பிளே வடிவமைப்பைக்...\nதெற்கு பார்த்த வீட்டின் வாசல்: இந்த ராசியினருக்கு மட்டும்...\nவாஸ்துப்படி கட்டப்படாத வீடு பணப்புழக்கத்தை குறைப்பதோடு, துரதிர்ஷ்டத்தை வரவழைக்கும்...\nகாதல் வயப்படும் யோகம் உங்களுக்கு இருக்கா\nகாதல் வெற்றியடைய ஒருவரது ஜாதகத்தில் குரு, சுக்கிரன், செவ்வாய், புதன், சந்திரன் ஆகிய...\nஇந்த ராசிக்காரர்களிடம் மட்டும் எப்போதும் சிக்கிடாதீங்க….....\nஇந்த ராசிக்காரர்களிடம் மட்டும் எப்போதும் சிக்கிடாதீங்க….. மன்னிக்கவே மாட்டாங்களாம்...\nதலைவலி தீர பத்து ஆலோசனைகள்\nஒரே தலைவலி’ இந்த வார்த்தையைக் கேட்காமல் கடந்து போன நாட்கள் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை....\nபொறுமைக்கும், நற்பண்பிற்கும் கிடைத்த பரிசு\nதொடர்ந்து சில ஆண்டுகளாக மழையே பெய்யவில்லை. அந்த ஊரில் கடும் பஞ்சம் ந��லவியது. மக்கள்...\nஅதிமதுரத்தின் சக்தி (மருத்துவ குணங்கள்)\nஒரு மூலிகையில் ஓராயிரம் நோய்களைத் தீர்க்கலாம். அதற்குரிய மருத்துவ குணங்களை ஒவ்வொரு...\n உங்களுக்கு அதிர்ஷ்டம் தருவது இதுதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.lankaone.com/index.php?type=category&cat_id=56", "date_download": "2019-01-19T00:18:11Z", "digest": "sha1:PGFZ64TFE7RL7QSCLOG2K3HTNVTKNEQU", "length": 24637, "nlines": 205, "source_domain": "www.lankaone.com", "title": "lankaone news", "raw_content": "\n2050 க்குள் நடக்கப்போகும் 26 ஆச்சரியமான நிகழ்வுகள்\nஒருமணி நேரத்திற்கு 24கோடி செலவு செய்யும் அம்பானி மகன்\nஅமெரிக்க ஆற்றில் அதிசய நிகழ்வு - சுழலும் பனித்தகடு\nமனித குலம் மறக்க முடியாத மாமனிதர்\nமனதை செம்மைப்படுத்தும் நமசிவாய மந்திரத்தின் பொருள்...\nதமிழை அழிய விட மாட்டோம் பிரித்தானிய பாராளுமன்ற தைப் பொங்கல் விழாவில் இளைய தலைமுறை உறுதி\nபொங்குதமிழ் பிரகடனத்தின் 18 ஆம் ஆண்டு நினைவுகூரப்பட்டது\nஇத்தாலி பலர்மோவில் சிறப்பாக நடைபெற்ற நாரந்தனை மக்கள் நல் வாழ்வு சங்கத்தின் ஐந்தாவது ஆண்டு விழாவும் மலர் வெளியீடும்.\nமறக்க முடியாத நெஞ்சில் பற்றி எரியும் ஜனவரி 10\nமாதந்தை திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்களின் 9 ஆம் ஆண்டு வீர வணக்க நாள் இன்றாகும்.\n‘கருத்துக்களால் களமாடுவோம்’ எனும் தொனிப்பொருளில் ஓர் அரசியல் கருத்தரங்கு கடந்த சனவரி 12, 2019 இல்......Read More\nஒரு நாடு, ஒரு தேசம்\nமீளிணக்கப்பாடு, நல்லிணக்கம் போன்றவற்றை முன்னெடுப்பவர்கள், அடிக்கடி பயன்படுத்தும் முக்கியமான சொற்றொடர்கள்,......Read More\nமென்வலு அரசியலும் தமிழீழ மக்களும்\nஇலங்கைதீவில் வடக்கு கிழக்கு மாகாணங்களை தமது தாயாகமாக கொண்ட தமிழீழ மக்களது அரசியல் விடுதலை போராட்டம் என்பது,......Read More\nதமிழ்மக்களின் மனங்களை ஆளுநர் ஹிஸ்புல்லா வென்றெடுக்க வேண்டும்\nசனாதிபதி சிறிசேனா ஒன்பது மாகாண சபை ஆளுநராக இருந்தவர்களிடம் இருந்து விலகல் கடிதங்களை வாங்கிவிட்டு அவர்களது......Read More\nமைத்திரியின் தர்மசங்கட நிலை ஒரு ஆய்வுண் கண்ணோட்டம்\nஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன பல அமைச்­சுக்­களை தன்­வசம் வைத்­தி­ருக்­கின்­ற­போ­திலும், அவை தொடர்­பான......Read More\nகருவில் கரையும் புதிய அரசமைப்பு: கதறும் சம்பந்தனும் சுமந்திரனும்\n“புதிய அரசமைப்பு தொடர்பில், தமிழ் மக்கள் பெரிய நம்பிக்கைகளைக் கொண்டிருப்பதாகத் தெரியவில்லை. தென்இலங்கையின்......Read More\nநாளைமுதல் குடிக்க மாட்டேன் சத்தியமடி தங்கம்… ராத்திரிக்கு தூங்க வேணும் ஊத்திக்கிறேன் கொஞ்சம் ....... ஆனால்......Read More\nஇந்து சமுத்திரத்திலுள்ள மீன்களுக்குச் சமாதானம் - வ.அழகலிங்கம்\nஎல்லாமே வரலாற்று பின்னணியைப் பொறுத்தே தன்னைக் கண்டடைகிறது.வர்க்கத்திற்கு மேலே ஒரு சமூக அறிவியல்......Read More\nஜனநாயகம் உயர்ந்தோரின் ஏகபோக உரிமையா\n60 ஆண்டுகளுக்கு மேல் தீவிரமாக அரசியலில் ரூடவ்டுபட்டு செயற்பட்டமையால் நாடு பெப்ரவரி 1948ல்......Read More\nஎதிர்க்கட்சித் தலைவர் விவகாரமும் சம்பந்தனின் அனுமுறையும்\nதனிப்பட்ட வாழ்வில் பொய்களை எவரும் கொண்டாடுவதில்லை. அது வெறுக்கத்தக்க ஒரு விடயமாகவே கணிக்கப்படுகிறது. ஆனால்......Read More\nதமிழர்களை ஜக்கியப்படுத்திய வன்னி வெள்ளம்\nவன்னி வெள்ளம் தமிழ் மக்களை ஒன்றுபடுத்தியிருப்பதாக தெரிகிறது. சில கிழமைகளுக்கு முன் காஜாப் புயல் வடக்கையும்......Read More\nமக்கள் பிரதிநிதிகளைவிட த ங்களுக்கு தாயக மக்கள்மீது அதிக அக்கறையுண்டு...\nதிருமண வீட்டில் ஒப்பாரி வைப்பவன் செத்தவீட்டைக் கண்டால் விடுவானா ததேகூ மட்டம் தட்டுவதற்காகவே தமிழ்த்......Read More\nசுமந்திரனும் ஜனநாயகமும். - வ.அழகலிங்கம்\n1978 ம் ஆண்டின் பயங்கரவாத தடுப்புச் சட்டம் இலங்கையில் ஒரு கொடூர சட்டமாகும். இது 24 யூலை 1979 சட்டமாகியது. சந்தேக......Read More\nதோட்டத் தொழிலாளர்களின் 1000 ரூபா போராட்டம் வெற்றி பெறவில்லை - வ.அழகலிங்கம்\nதோட்டத் தொழிலார்களின் போராட்டம் மீண்டும் தொழிற்சங்கத் தலைவர்களால் காட்டிக் கொடுக்கப்பட்டுள்ளது. இலங்கை......Read More\nஅமெரிக்க ஏகாதிபத்தியமே ராஜபக்ஸவினதும் புலியினதும் எஜமானன். வ-அழகலிங்கம்\nதமிழீழ விடுதலைப் புலிகளை 2009 முள்ளிவாய்க்கால் படுகொலையின்போது ராஜபக்ஸ தோற்கடித்தாரா அல்லது அமெரிக்க......Read More\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சாதித்தது என்ன சாதிக்கப் போவது என்ன\nகடந்த வியாழக்கிழமை இரவு சிஎம்ஆர் நடத்திய 'கருத்துப் பகிர்வு' நிகழ்ச்சியில் ததேகூ சாதித்தது என்ன\nஏகாதிபத்தியம், -லெனின் - தமிழில் வ.அழகலிங்கம்.\n(புகாரின்: ஏகாதிபத்தியம் மற்றும் உலகப் பொருளாதாரம் என்ற புத்தகத்திற்கு லெனின் எழுதிய முன்னுரையின் ஒரு......Read More\nமனிதம் அஞ்சி மிரளும் மிருசுவில் படுகொலை\nவாழ்ந்த ஊரை இராணுவத்தினர் ஆக்கிரமித்த பின்னரும், வாழ்ந்த வீடுகளை இராணுவத்தினர் சூழ்ந்த பின���னரும், என்ன......Read More\nதோட்டத் தொழிலாளரின் துயரம் இந்தியா - வ.அழகலிங்கம்\n1948 ஆம் ஆண்டின் இலங்கை குடியுரிமைச் சட்டம் இலங்கை நாடாளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட ஒரு சர்ச்சைக்குரிய......Read More\nஇலங்கை இவ்வளவு அல்லோல கல்லோலப் பட்டபொழுதும் சிங்கள மக்கள் குழம்பவில்லை. தமிழ் மக்களும் குழம்பவில்லை.......Read More\nபெண்ணுரிமை பற்றி முழங்கி ய முதல் தமிழ்க் கவிஞன் பாரதி\n((மகாகவி பாரதியாரின் 137 ஆவது பிறந்த நாள் நினைவுக் கட்டுரை) இன்று பாரதியார் பிறந்த நாள். 1882 டிசெம்பர் 11 இல்......Read More\nஜனாதிபதி சிறீசேனா அமவாசையில் ஞானம் பெற்றார்.\nசிறீலங்காவுக்கு ஏன் நெருக்கடி வந்தது.வெளிநாட்டுச் சக்திகள் ஒரு சவாலாக இருக்கின்றன. நாட்டில் அரசியல்......Read More\n70 வது வருடத்தை கொண்டாடும் சர்வதேச மனித உரிமை பிரகடனம்\nஇன்று மத்திய கிழக்கு பிராந்தியம் உள்ள நிலையில், உலகில் முதன் முதலில் மனித உரிமை பிரகடனம், மத்திய கிழக்கு நாடான......Read More\nகனவோ அன்றி நனவோ பகுத்தறிவே பொய் பேசாதே\nபருந்தும் கிளியும் ஒரு கூட்டில் வாழும் இலங்கைப் பாரளுமன்றம்.சிங்களச் சிங்கத்தின் முலையிலே தமிழ்ப்......Read More\nபூனைக்கு விளையாட்டு சுண்டெலிக்குச் சீவன் போகிறது\nமுதலையும் மூர்க்கனும் கொண்டது விடா என்பது பொய்யா மொழி. சனாதிபதி சிறிசேனா தான் எடுத்த தடாலடி முடிவுகளை முதலை......Read More\nசிறீலங்கா ஜனநாயகம் பாசிசத்தை நோக்கிப் பயணிக்கிறது.\nஇலங்கையின் அரசாங்கம் இந்தாபிடி பாசிசம் ஆகிறது. இத்தாலி எப்படிப் பாசிசமாக உருமாறியதோ அதே பாதையையே சிறிலங்கா......Read More\n தமிழகத்தில் மறக்க முடியாத மாபெரும் சகாப்தம்..\n தமிழகத்தில் மறக்க முடியாத மாபெரும் சகாப்தம்.. ஜெ இந்த சொல் கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழகத்தில் உள்ள......Read More\nமுஸ்லிம் தலைமைகள், தமிழ் தலைமைகளிடமிருந்து பாடம் பயில்வார்களா..\nஒரு விடயத்தை முஸ்லிம் தலைமைகள் அணுகும் விதத்திற்கும் தமிழ் தலைமைகள் அணுகும் விதத்திற்குமிடையே பாரிய......Read More\n3,50,00,00,00,00,00,000: வெள்ளையர் ஆட்சியில் கொள்ளை போன தொகை\nவியாபாரம் செய்ய வந்த வெள்ளைக்காரன் மெல்ல மெல்ல நம்மை அடிமையாக்கி, 200 ஆண்டுகள் இந்தியாவை ஆட்சி செய்தான் என்ற......Read More\nதேசியத் தலைவருடன் ரணில் இடைக்கால நிர்வாகத்திற்காக ஒப்பந்தம் செய்தவர். ஐக்கிய நாடுகள் சபைத்......Read More\nஆபத்தை ஏற்படுத்தும் பேஸ்புக்கின் 10 வருட...\nபேஸ்புக்கி���் வைரலாகி உள்ள 10 வருட போட்டோ சேலஞ்சை வைத்து பேஸ்புக் புதிய......Read More\nபல நூறு கோடியில் “இந்தியன் 2”\nலைக்காவின் பிரம்மாண்ட தயாரிப்பில் ஷங்கர் இயக்கத்தில் கமல் நடிக்கும்......Read More\nஜேர்மனியில் நடந்த அடுத்த காட்டிக் கொடுப்பு:...\n2005ல் இலங்கை வெளிவிவகார அமைச்சராக இருந்த லஷ்மன் கதிர்காமரை நாம்......Read More\nதிருகோணமலை கடலில் காணாமல் போன இளைஞன்...\nதிருகோணமலை வீரநகரிலிருந்து கடந்த 16 ஆம் திகதியன்று கடலுக்குச் சென்று......Read More\nவவுனியா சிறைச்சாலை கைதி ஒருவர் வவுனியா பொதுவைத்தியசாலையில்......Read More\nஜனாதிபதி சட்டத்தரணிகளாக ஜனாதிபதியினால் நியமனம் பெற்ற 25 சிரேஸ்ட......Read More\nவவுனியா நகரையண்டிய சில பாடசாலைகளில்...\nவவுனியா நகரப் பகுதியை அண்டிய சில பாடசாலைகளில் தரம் 1 மாணவர் அனுமதிக்கு......Read More\n9 இந்திய மீனவர்கள் எச்சரிக்கையுடன்...\nயாழ்ப்பாணம், நெடுந்தீவு கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட ஒன்பது......Read More\nகைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன......Read More\nஇலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட வெளிநாட்டு தம்பதியினர் 7 மணித்தியாலங்கள்......Read More\nயாழ் பாடசாலை மாணவியின் வீட்டில்...\nதென்பகுதி பாடசாலை சமூகத்தினர், மந்துவில் பாடசாலை மாணவி ஒருவரின்......Read More\nயாழ்ப்பாணம் மாநகரசபை முதல்வர் இமானுவேல் ஆர்னோல்ட்டை யாழ். நீதிவான்......Read More\nகொழும்பு – கட்டுநாயக்க பஸ் ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டு......Read More\nதமிழ் மக்கள் தமது உரிமைகளையே...\nஇலங்கை, இந்திய ஒப்பந்தத்தின் ஊடாக ஏற்படுத்தப்பட்ட 13ஆவது திருத்தச்......Read More\nகிழக்கு மாகாண வைத்தியசாலைகளுக்கு 11...\nசுகாதார இராஜாங்க அமைச்சர் பைசல் காசிமின் ஏற்பாட்டில் கிழக்கு மாகாண......Read More\nகடும் குளிரினால் உறைந்து போகும்...\nநாட்டின் பல பகுதிகளில் குளிரான காலநிலை நிலவுவதாக வளிமண்டவியல்......Read More\nஅமரர் செல்வி அபிநயா சண்முகநாதன்\n‘கருத்துக்களால் களமாடுவோம்’ எனும் தொனிப்பொருளில் ஓர் அரசியல்......Read More\nஒரு நாடு, ஒரு தேசம்\nமீளிணக்கப்பாடு, நல்லிணக்கம் போன்றவற்றை முன்னெடுப்பவர்கள், அடிக்கடி......Read More\nமென்வலு அரசியலும் தமிழீழ மக்களும்\nஇலங்கைதீவில் வடக்கு கிழக்கு மாகாணங்களை தமது தாயாகமாக கொண்ட தமிழீழ......Read More\nசனாதிபதி சிறிசேனா ஒன்பது மாகாண சபை ஆளுநராக இருந்தவர்களிடம் இருந்து......Read More\nமைத்திரியின் தர்மசங்கட நிலை ஒரு...\nஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன பல அமைச்­சுக்­களை தன்­வசம்......Read More\nகருவில் கரையும் புதிய அரசமைப்பு:...\n“புதிய அரசமைப்பு தொடர்பில், தமிழ் மக்கள் பெரிய நம்பிக்கைகளைக்......Read More\nநாளைமுதல் குடிக்க மாட்டேன் சத்தியமடி தங்கம்… ராத்திரிக்கு தூங்க வேணும்......Read More\nஎல்லாமே வரலாற்று பின்னணியைப் பொறுத்தே தன்னைக்......Read More\n60 ஆண்டுகளுக்கு மேல் தீவிரமாக அரசியலில் ரூடவ்டுபட்டு செயற்பட்டமையால்......Read More\nஎதிர்க்கட்சித் தலைவர் விவகாரமும் ...\nதனிப்பட்ட வாழ்வில் பொய்களை எவரும் கொண்டாடுவதில்லை. அது வெறுக்கத்தக்க......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-kalaipuli-s-thanu-26-10-1631915.htm", "date_download": "2019-01-19T00:34:51Z", "digest": "sha1:7W7ZCLMKKCLY43HFWQ4YCNT5VDSRX2M6", "length": 7902, "nlines": 116, "source_domain": "www.tamilstar.com", "title": "சினிமா தியேட்டர்களில் திருட்டு டி.வி.டி. தயாரிப்பு: தயாரிப்பாளர் சங்கம் சார்பில் புகார் - Kalaipuli S Thanu - எஸ்.தாணு | Tamilstar.com |", "raw_content": "\nசினிமா தியேட்டர்களில் திருட்டு டி.வி.டி. தயாரிப்பு: தயாரிப்பாளர் சங்கம் சார்பில் புகார்\nதமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் எஸ்.தாணு தலைமையில் சங்க நிர்வாகிகள் மாநில குற்றப்பிரிவு கூடுதல் டி.ஜி.பி. சுனில் குமாரை சந்தித்து புகார் மனு ஒன்றை கொடுத்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-\nதற்போது ‘கியூப்’ தொழில்நுட்ப முறையில் சினிமா தியேட்டர்களில் திரைப்படங்களில் திரையிடப்படுகின்றன. இந்த தொழில்நுட்ப முறையை தவறாக பயன்படுத்தி சினிமா தியேட்டர்களிலேயே திருட்டு டி.வி.டி.கள் தயாரிப்பது கண்டறியப்பட்டுள்ளது. நடிகர் தனுஷ் நடித்த தொடரி திரைப்படம் கேரள மாநிலத்தில் திரையிடப்பட்டிருந்தது.\nஅங்குள்ள தியேட்டர் ஒன்றில் ‘கியூப்’ தொழில்நுட்ப முறையில் திருட்டு டி.வி.டி. தயாரிக்கப்பட்டுள்ளது. இதுபோல் தியேட்டர்களில் திருட்டு டி.வி.டி. தயாரிப்பதை உரிய விசாரணை நடத்தி தடுக்கவேண்டும். இதற்கு துணைபோகும் தியேட்டர் உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும்.இவ்வாறு புகார் மனுவில் கூறப்பட்டிருந்தது.\nபுகார் மனுவை பெற்றுக்கொண்ட கூடுதல் டி.ஜி.பி. சுனில் குமார் உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.\n▪ இந்தியன் 2 படப்பிடிப்பு துவங்கியது - இந்தியன் தாத்தாவாக களம்கண்ட கமல்ஹாசன்\n▪ ரஜினியின் பேட்ட - அஜித்தின் விஸ்வாசம் கூ���ுதல் வசூல் யார்\n▪ ‘பாத்டப்பில் ஸ்ரீதேவியின் கால்கள்’.. மீண்டும் சர்ச்சையில் பிரியா வாரியார்.. போனி கபூர் நோட்டீஸ்\n▪ எல்லாம் கடவுள் கையில் - அஜித்\n▪ வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ்\n▪ சிவகார்த்திகேயன் பட இயக்குனர் படத்தில் விஜய் சேதுபதி\n▪ சமந்தாவின் வயதான தோற்றத்தில் நடிப்பவர் இவரா\n▪ கமல் கட்சியில் சேர ஆர்வம் இருக்கிறது - ஷகிலா\n▪ என்னுடன் நடித்ததிலேயே சிறந்த தொழில்முறை நடிகை இவள் தான் - வரலட்சுமி\n• கே.ஜி.எஃப் படக்குழுவை பாராட்டிய விஜய்\n• இந்தியன் 2 படப்பிடிப்பு துவங்கியது - இந்தியன் தாத்தாவாக களம்கண்ட கமல்ஹாசன்\n• ரஜினியின் பேட்ட - அஜித்தின் விஸ்வாசம் கூடுதல் வசூல் யார்\n• கால்பந்து விளையாட்டு கதையில் விஜய்\n• ‘பாத்டப்பில் ஸ்ரீதேவியின் கால்கள்’.. மீண்டும் சர்ச்சையில் பிரியா வாரியார்.. போனி கபூர் நோட்டீஸ்\n• எல்லாம் கடவுள் கையில் - அஜித்\n• வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ்\n• சிவகார்த்திகேயன் பட இயக்குனர் படத்தில் விஜய் சேதுபதி\n• சமந்தாவின் வயதான தோற்றத்தில் நடிப்பவர் இவரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thaainaadu.com/b-arts/bs-article/%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%A8%E0%AF%8D-3/", "date_download": "2019-01-18T23:55:30Z", "digest": "sha1:2C7EOFY7ERFEHJB5SG6XG53OGCCLOC6T", "length": 12972, "nlines": 123, "source_domain": "www.thaainaadu.com", "title": "மரணங்கள் புதைந்து கிடந்த தேசத்தில் மக்கள் பணியில் ஈ.பி.டி.பி (2) – தாய்நாடு || Thaainaadu Sri lanka tamil news & online paper news today.", "raw_content": "\nமரணங்கள் புதைந்து கிடந்த தேசத்தில் மக்கள் பணியில் ஈ.பி.டி.பி (2)\nஇவ்சுவடு வழி தொடர்ந்து நடப்பதற்கு முன்னர் ஈ.பி.டி.பி எமது தாயகப் பிரதேசத்தில் எப்பொழுது தனது மக்கள் பணியைத் தொடங்கியது என்பதை விபரித்துச் செல்வது பொருத்தமானது என்று நினைக்கின்றேன்.\nஇலங்கை – இந்திய ஒப்பந்தத்திற்குப் பின்னரான காலப் பகுதியில் இந்திய அமைதிகாக்கும் படைகளுடைய செயற்பாடுகள் வடக்குக் கிழக்கு தாயகம் எங்கும் வியாபித்திருந்தது. அந்தக் காலப் பகுதியில் ஈ.பி.டி.பியினர் இந்திய மண்ணிலேயே தங்கியிருந்தனர்கள் அன்றி, இந்திய அமைதி காக்கும் படைகளுடனோ, அந்தக் காலத்தில் ஏற்படுத்தப்பட்ட மாகாண சபையினிலோ எந்தவிதமான பங்கையும் ஆற்றியிருக்கவில்லை.\nமாறாக, இந்திய அமைதிக���க்கும் படை எனச் சொல்லப்பட்டவர்கள் எமது மண்ணை விட்டு வெளியேறிய பின்னர் 90ஆம் ஆண்டு காலப் பகுதியில் எமது மூத்த தோழர்கள், தோழர் திலக், தோழர் அசோக், தோழர் ஆனந்தன், தோழர் பாரத் இவர்களே இந்தியாவிலிருந்து திரும்பி, திருகோணமலை மண்ணில் முதற்கட்ட தமது கட்சிப் பணியினை ஆரம்பித்திருந்தார்கள்.\nஅதேகாலப் பகுதியில் 90ஆம் ஆண்டு மே மாதம் இந்தியாவிலிருந்து திரும்பியிருந்த தோழர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் வருகையின் பின்னர் யாழ். மாவட்டத்தின் தீவகப் பகுதிகளில் ஈ.பி.டி.பியினரின் மக்கள் பணி முனைப்புடன் முன்னெடுக்கப்பட்டது.\nஎமது வரலாற்றை நாம் தடம்பதித்துச் செல்லும் போது தீவகமும், தீவக மக்களும் ஈ.பி.டி.பியுடன் ஒன்றரக் கலந்து விடுகின்றார்கள்.\nதொடர்ந்த அந்தப் பயணத்தில் எமது தோழர்களின் இழப்புக்கள் என்பது அனைத்துத் தோழர்களையும் பாதித்த விடயமாக இருந்தது. நாம் இராணுவ முகாம்களுக்குள் இருந்து இயங்குவதாக எமது எதிர்த்தரப்பு அரசியல் செய்பவர்கள் கூறி வந்த போதிலும், எந்தக் காலகட்டத்திலும் இராணுவ முகாம்களுக்குள்ளிருந்து செயற்படவில்லை.\nஅக்காலப் பகுதியில் ஊர்காவற்துறை (கரம்பொன்), நெடுந்தீவு, புங்குடுதீவு, காரைநகர், அனலைதீவு, எழுவைதீவு ஆகிய தீவகப் பகுதிகளில் ஈ.பி.டி.பியினரின் தனித்துவமான முகாம்களும், செயற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்ட தளப்பிரதேசமாக இருந்தது.\nஎமது பிரதேசத்திற்குள் படையினர் யாராயினும் வரும்பொழுது, எமது அனுமதி இன்றியோ, நாம் அவர்களது பிரதேசங்களுக்குள் செல்லும் போது அவர்களின் அனுமதி இன்றியோ பிரவேசிக்க முடியாத ஒரு இறுக்கமான நடைமுறை பின்பற்றப்பட்டது.\nஅவைகள் பல தடவைகள் மீறப்பட்ட பொழுது பல சுவாரசியமான விடயங்கள் நடந்துள்ளதை பின்வரும் வரலாறு விரியும் போது கண்டிப்பாக விபரிப்பேன்.\nஇவ்வாறு செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்களால் வழிநடத்தப்பட்ட மிகப்பெரிய தோழர்களின் குழாம் எந்த சந்தர்ப்பத்திலும் முன்னரங்கு நிலைகளில் பகடைக் காய்களாகப் பயன்படுத்தப்படுவதை செயலாளர் நாயகம் அனுமதித்திருக்கவில்லை.\nகடற்படையினராயினும், விமானப் படையினராயினும், இராணுவத்தினராயினும் எமது போராளிகளை முன்னரங்குகளுக்கு நகர்த்த வேண்டுகோள்கள் பல முறை விடுக்கப்பட்ட பொழுதிலும், அவை அனைத்தும் தோழர் டக்ளஸ் தேவானந்தா அவர்களால் மிகவும் ஆணித்தரமாக நிராகரிக்கப்பட்டன.\nஅவர் அன்று சொன்ன வார்த்தைகள் இவைகளே,\nபடையினராகிய உங்களது கடமை போரிட்டு இடங்களையும், மக்களையும் மீட்பது உங்கள் பணி. அவ்வாறு மீட்கப்பட்ட மக்களின் புனருத்தாரண நடவடிக்கைகளை முன்னெடுப்பது மாத்திரமே நாம் தற்பொழுது மேற்கொள்ளும் பணியாகவுள்ளது. அந்தப் பணியை மேற்கொள்ளுமிடத்தில் எமது பாதுகாப்பிற்கு உத்தரவாதம் இல்லையெனில், அல்லது எம்மை நோக்கி மேற்கொள்ளப்படும் தாக்குதல்களின் போது எம்மைத் தற்பாதுகாத்துக் கொள்வதற்காகவே இந்த ஆயுதங்களை நாங்கள் தரித்துள்ளோம்.\nவலிந்து தாக்குதல்களை மேற்கொள்ளவோ அல்லது புலிகளைத் தேடிச் சென்று அழிக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளவோ நாம் தயாரில்லை. மாறாக, எமது தற்பாதுகாப்பிற்காகவும், எம்மை நோக்கி மேற்கொள்ளப்படும் தாக்குதல்களுக்கு முகம் கொடுக்கவுமே நாம் ஆயுதங்களைத் தரித்துள்ளோம் என்பதை படைத்தரப்பினரிடம் மிகவும் உறுதியுடன் மறுத்திருந்தார்.\nஉலக மாற்றுத்திறனாளிகள் நாள்: 3-12-1982\nMe too – வக்கிரமா\nஇலங்கையின் பிரபல அரசியல் வாதிகளின் படுகொலைகள் தொடர்பில்…\nதிடீரென மாயமான பிரபல வர்த்தகர்….\n18 வயது இளைஞனுடன் குளம் பார்ப்பதற்கு சென்ற 11 வயதுச்…\nதமிழ் மக்களின் பிரச்சனைகளுக்காகவும் குரல் கொடுங்கள் –…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thaainaadu.com/s/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%85%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4/", "date_download": "2019-01-19T01:04:59Z", "digest": "sha1:WM6VW6CZRVNPXSBRLT3XEMOBADPYKAB7", "length": 12006, "nlines": 117, "source_domain": "www.thaainaadu.com", "title": "தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையுடன் ICC கைகோர்த்து நவீன தொடர்மனைகளை அறிமுகம் – தாய்நாடு || Thaainaadu Sri lanka tamil news & online paper news today.", "raw_content": "\nதேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையுடன் ICC கைகோர்த்து நவீன தொடர்மனைகளை அறிமுகம்\nமத்திய வருமானமீட்டுவோரின் உயர்வுக்கு பங்களிப்பு வழங்குவது மற்றும் வீட்டுத் தேவை நியமங்களை மேம்படுத்துவது ஆகியவற்றை இலக்காகக் கொண்டு, இலங்கையின் முன்னணி உட்கட்டமைப்பு மற்றும் பல்துறை பொது ஒப்பத்த நிறுவனமான சர்வதேச நிர்மாண ஒன்றியத்தின் மூலமாக (ICC), நவீன walk-up தொடர்மனைகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.\n‘Mount Clifford Range’எனும் திட்டம் ICC இனால் பிரேரிக்கப்பட்டுள்ளதுடன், தேசிய வீடமைப்பு அ���ிவிருத்தி அதிகார சபையுடன் கைகோர்த்து இந்த நிர்மாண செயற்பாடுகளை முன்னெடுக்கவுள்ளது. வீடமைப்பு மற்றும் அபிவிருத்தி அமைச்சர் பிரேமதாஸவின் மேற்பார்வையில், செமட்ட செவன (அனைவருக்கும் நிழல்) எனும் நடவடிக்கையூடாக முன்னெடுக்கப்படுகிறது.\nஹோமகம பிரதேசத்தில் இயற்கைச் சூழலில் இந்த திட்டம் அமையவுள்ளது. சூழலுக்கு நட்புறவான அபிவிருத்தி செயற்பாடுகளில் ICC இன் நோக்கம் என்பது இதன் மூலம் மீண்டும் உறுதி செய்யப்பட்டுள்ளது. 43 கட்டிடங்கள் இதில் அடங்கியிருக்கும் என்பதுடன், இதில் 16 தொடர்மனை அலகுகள் காணப்படும். மொத்தமாக 688 தனித்தனி அலகுகள் நிர்மாணிக்கப்படும். ஒவ்வொன்றும் தலா 5 மில்லியன் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படவுள்ளது.\nஒவ்வொரு அலகிலும் 640 சதுர அடி கொண்ட பகுதி காணப்படும் என்பதுடன், இரு படுக்கையறைகள் ஒரு குளியலறை மற்றும் ஒரு வசிப்பறை மற்றும் பல்கனி போன்றன அடங்கியிருக்கும். மேலும், நீச்சல் தடாகம், ஜிம்னாசியம், விளையாட்டு மைதானம், பல்-நோக்கு ஜொகிங் திடல் மற்றும் மினி சந்தை போன்றன குடியிருப்பாளர்களுக்கு அனுகூலமளிக்கும் வகையில் அமைந்திருக்கும். 24 மணி நேரம் பாதுகாப்பான சூழல் காணப்படும்.\nஹோமகம நகரிலிருந்து வடக்காக பயணித்து Mount Clifford Range பகுதியை சென்றடைய முடியும். கஹாதுடுவ மற்றும் ஹொரண ஆகிய பிரதேசங்களிலிருந்து தென் பகுதியாக பயணித்து சென்றடைய முடியும். கொட்டாவ அதிவேக நெடுஞ்சாலையிலிருந்து 4 கிலோ மீற்றர் தூரத்தில் இது அமைந்துள்ளதுடன், ஹோமகம சந்திக்கு 2 கிலோமீற்றருக்கும் குறைந்த தூரத்தில் அமைந்துள்ளது.\nஇந்த பிரதேசம் பல அபிவிருத்தி திட்டங்களை உள்ளடக்கியுள்ளது. இதில் Techno city, Institute of Technology – University of Moratuwa, NSBM Green University, Faculty of Engineering போன்றன சிலவாகும். இதன் காரணமாக ஹோமகம முன்னணி கல்வி மற்றும் தகவல் தொழில்நுட்ப நகராக மாற்றம் பெறும். மேகாபொலிஸ் திட்டத்தின் பிரகாரம் இந்நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.\nஇந்நடவடிக்கைகள் காரணமாக, காணி விலை அதிகரிப்பு ஏற்படும் என்பதுடன், வாழ்நாளுக்கான சில முதலீடாகவும் அமைந்திருக்கும். இந்த திட்டத்தின் முதல் கட்டம், 2019 ஆம் ஆண்டின் 2 ஆம் காலாண்டு பகுதியில் பூர்த்தியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஇரண்டாம் கட்டம் 2020 2ஆம் காலாண்டில் பூர்த்தியடையும் என மதிப்பிடப்பட்டுள்ளது. முன்னணி வீடம���ப்புத்திட்ட அபிவிருத்தி நிறுவனமான நிவாஸி டிவலபர்ஸ் Mount Clifford Range விற்பனை முகவராக செயற்படவுள்ளது.\n251 அலகுகள் ஏற்கனவே ஒதுக்கப்பட்டுள்ளன. சகாயமான இல்லங்களை தேடுவோருக்கு சிறந்த வாய்ப்பாக இந்த திட்டம் அமைந்துள்ளது. 35 வருட கால பரந்தளவு அனுபவத்தை கொண்டுள்ள ICC, நாட்டின் முன்னணி நிர்மாண நிறுவனமாக திகழ்வதுடன், தர நியமங்களை பேணுகின்றமைக்காகவும், உரிய காலத்தில் நிர்மாண பணிகளை பூர்த்தி செய்கின்றமைக்காகவும் புகழ்பெற்ற நிறுவனமாக திகழ்கிறது.\nஇலங்கையின் பிரபல அரசியல் வாதிகளின் படுகொலைகள் தொடர்பில் ஐரோப்பிய தேசத்தில் கைதான…\nதிடீரென மாயமான பிரபல வர்த்தகர்….\n18 வயது இளைஞனுடன் குளம் பார்ப்பதற்கு சென்ற 11 வயதுச் சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்…\nஇலங்கையின் பிரபல அரசியல் வாதிகளின் படுகொலைகள் தொடர்பில்…\nதிடீரென மாயமான பிரபல வர்த்தகர்….\n18 வயது இளைஞனுடன் குளம் பார்ப்பதற்கு சென்ற 11 வயதுச்…\nதமிழ் மக்களின் பிரச்சனைகளுக்காகவும் குரல் கொடுங்கள் –…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ajmal-mahdee.blogspot.com/2017/12/blog-post_27.html", "date_download": "2019-01-18T23:53:35Z", "digest": "sha1:JXEKHA6STMT6JYXD5SHQH4D3CR7TQHGL", "length": 26604, "nlines": 704, "source_domain": "ajmal-mahdee.blogspot.com", "title": "Discover Islam In Tamil: வணக்கம் முஸ்லிம் முகநூல் மீடியாவிற்கு சில விளக்கங்கள் !!", "raw_content": "\nவணக்கம் முஸ்லிம் முகநூல் மீடியாவிற்கு சில விளக்கங்கள் \nகடந்த சிலநாட்களுக்கு முன் நடைபெற்ற நோபுள்மரைன் சாகுல்கமீது அவர்களின் இல்லத்திருமண விழாவில் பல்வேறு தலைவர்கள் கலந்து கொண்டார்கள்....\nஅந்த சமயத்தில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் முதன்மை துணைத்தலைவர் அப்துல்ரஹ்மான் EX.MP அவர்களும்,திமுக செயல் தலைவர் ஸ்டாலின்அவர்களும்,அவர்களின் மனைவியும் சந்தித்துக்கொள்ளும் நிகழ்வு நடைபெற்றது....\nஇந்த சந்திப்பின் போது. ஸ்டாலின் அவர்களின் மனைவி , முஸ்லிம் லீக் முதன்மை தலைவர் அப்துல் ரஹ்மான் ex.mp அவர்களுக்கு வணக்கம் சொல்கிறார்....\nஅப்துல்ரஹ்மான் ex.mp அவர்களும் மரியாதை நிமித்தமாக பதில் வணக்கம் செலுத்துகிறார்கள்....\nதற்போது முகநூல் முஸ்லிம் மீடியா தனது முகநூல் பக்கத்தில் முஸ்லிம் லீக் தலைவர்கள் எல்லாம் ஏதோ இஸ்லாமிய விரோத காரியத்தை செய்ததைப்போல பதிவிட்டு, அவர்களின் முஸ்லிம் லீக் வெறுப்பை தீர்த்துக்கொள்கிறார்களோ..... என்று எண்ணுகிற அளவிற்கு அவர்களின் பதிவுகள் நம்மை எண்ணத்தோன்றுகிறது.....\nஇவர்கள் இதுபோன்ற பதிவுகளை போடுவதன் மூலம் அற்ப சமூகவலைதள விளம்பரங்களை தேடிக்கொள்ள விரும்புகிறார்களா....\n\"வீணானவற்றை அவர்கள் செவியுறும் போது அதை அலட்சியம் செய்கின்றனர்.\n'எங்கள் செயல்கள் எங்களுக்கு. உங்கள் செயல்கள் உங்களுக்கு. உங்கள் மீது ஸலாம் உண்டாகட்டும். அறிவீனர்களை விரும்ப மாட்டோம்' எனவும் கூறுகின்றனர்.\nஉங்களுக்கு வாழ்த்துக் கூறப்பட்டால் அதை விட அழகிய முறையிலோ,\nஅல்லது அதையோ திருப்பிக் கூறுங்கள் அல்லாஹ் அனைத்துப் பொருட்களையும் கணக்கெடுப்பவனாக இருக்கிறான்.\nவேதமுடையோர் உங்கள் மீது ஸலாம் கூறினால் வஅலை(க்)கும் (உங்கள் மீதும்) எனக் கூறுங்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். நூல் : புகாரி 6258\nமுதல் வசனத்தில், \"அவர்கள் வீணானதை செவியுறும்போது அதனை அலட்சியம் செய்வார்கள்\" என்ற அடிப்படையில் இதனை நாம்(முஸ்லிம் லீக்கர்கள்) பெரிதாக எடுத்துக்கொள்ளப் போவதில்லை....\nஉங்களுக்கு வாழ்த்துக்கூறப்பட்டால் , அதைவிட சிறந்ததையோ, அல்லது அதையோ திருப்பி கூறவேண்டியதின் அடிப்படையில் அவர்களின் வணக்கத்தை நாகரீகம் கருதி, பதிலாக அவர்களுக்கு திருப்பி கூறப்பட்டது.....\nவேதமுடையவர்கள் உங்களுக்கு ஸலாம் கொடுக்கப்பட்டால், அவர்களின் ஸலாம் -ஐ அப்படியே திருப்பிக்கூறலாம் என்கிற விசயம் தெளிவாகிறது....\nமற்றொரு, ஹதீஸில் ,யூதர்களுடைய ஸலாமை போல உங்களுடைய ஸலாமை அமைக்க வேண்டாம் என்கிற பொருள்பட வந்துள்ளது...\nஏனெனில், அவர்கள் தன் முன்கைகளாலும், தலையை லேசாக சாய்த்தும் ஸலாம் கூறுவார்கள் என்று உள்ளதையும் கருத்தில் கொண்டால், நாம் வணக்கம் சொன்ன நிகழ்வு என்பது அவர்களின் வணக்கத்திற்கு பதில் மட்டுமே என்பதை கருத்தில் கொண்டு விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு, ஆக்கப்பூர்வமான பணிகளுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டிய நிலைக்கு மாறுவோம்.....\nநம் அனைவரின் மீதும் ,இறைவனின் \"ஸலாம்\" நிலவட்டுமாக....\nஇரு கைகளையும் கூப்பி வணக்கம் கூறுவது மரியாதைக்குரியது இது தமிழர் பண்பாடு அனைத்தையும் அரிந்த நம்மை படைத்த இறைவனுக்கு தெரியாதா நாம் எதை நினைத்து வணக்கம் வைத்தோம் என்று வணக்கத்துக்குரியவன் இறைவன் ஒருவனே என்ற வசனம் நாம் தொழுது வணங்குவதைக் குறிக்கிறது. நாம் இறைவனை இர��� கைகளையும் சேர்த்து வணங்கமாட்டோம். இதை அதனுடன் சேர்த்து ஒப்பிட வேண்டாம். சில நாட்களாக உங்கள் பக்கத்தில் தனிநபர் விமர்சனம் அதிகமாக இருக்கிறது தனிநபர் விமர்சனம் இருந்தால் உங்கள் பெயருடன் சேர்த்து பதிவிடுங்கள் முகநூல் முஸ்லீம் மீடியா என்ற பெயரை வைத்துக்கொண்டு நீங்கள் பதிவிடுவது அனைத்து முஸ்லீம்களின் என்னம் என்று நினைத்து பதிவிடவேண்டாம்.இது தமிழர்களின் பண்பாடு...நாகரீகமும் கூட ...தேவையில்லாமல் நீங்கள் குழப்பிக்கொள்ள வேண்டாம்...உள்ளத்தில் இறைநம்பிக்கை உறுதியாக இருக்கும் வரை ,மற்ற விஷயங்களை பற்றி தேவையில்லாமல் கவலைப்பட தேவையில்லை ...\nநன்றி : மு.அஜ்மல் கான்.\nதொகுப்பு : அ.தையுபா அஜ்மல்.\nவணக்கம் முஸ்லிம் முகநூல் மீடியாவிற்கு சில விளக்கங்...\n\"959 மகள்களுக்கு தந்தை நான்\nகிறிஸ்துமஸ் தாத்தா தோன்றிய சுவாரசிய வரலாறு.\nஅருவி அப்படி என்னப்பா படத்துல... அப்டின்னு, கேக்கு...\nசாகர் மாலா திட்டம் ஒரு பேரழிவுக்கான திட்டம் \nசுற்றுலா வாகன ஓட்டுனரின் அவல நிலை கேளீர்..\nஉற்சாகமான ஓய்வுக் காலத்துக்கு தவறவிடக் கூடாத விஷயங...\nதிருக்குறள் (Thirukkural) By திருவள்ளுவர்(Thiruvalluvar)\nTamilil Quran - தமிழ் குர்ஆன்\nஒரே உறவில் கர்ப்பம் சாத்தியமா-ஒரு சிறப்பு பார்வை ...\nஒரு பெண்ணின் வாழ்வில் மிகப் பெரிய விஷயம், குழந்தை பெறுவது. திருமணத்தை விடவும் சவாலான அதேநேரம் திருப்தி அளிக்கும் விஷயம். திருமணமான ஒரு பெண...\nகர்ப்ப காலத்தில் கர்ப்பிணி பெண்கள் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயம் பற்றிய சமூக விழிப்புணர்வு பார்வை ...\nஒவ்வொரு பெண்ணின் வாழ்விலும் கர்ப்பகாலம் என்பது தனிச்சிறப்பு வாய்ந்தது. இந்த சமயத்தில் ஒரு பெண் தனது உடலில் மேலும் ஒரு உயிரை சுமக்க தயார் ஆக...\nகர்ப்பப்பை கட்டிகள் (Uterine Tumors)-ஒரு அலசல்....\n* கர்ப்பப்பை பாகங்கள் - கருப்பை கழுத்துப் பகுதி (Cernix) - உடல்பகுதி - கருக்குழல் - கருப்பை எங்கு வேண்டுமானாலும் புதிய வளர்...\n\"ஜீஷா\" பிரமிட்டுக்கள்(The Great Pyramid of Giza) ஏன்\nமனித நாகரீகத்தின் அடையாள சின்னமாகவும் அதிசயம் பல கொண்டுள்ளதுமாகிய ஜீஷா பிரமிட்டுக்கள் ( The Great Pyramid of Giza ) படத்திலுள்ளன. எ...\nதாம்பத்திய திருப்தி என்றால் என்ன\nசெக்ஸ் உறவில் ஆணும், பெண்ணும் கடைப்பிடிக்க வேண்டிய சில முக்கிய அம்சங்களை காமசூத்திரம் தெள்ளத்தெளிவாக விளக்கி இருக்கிறது. அது பற்றி இன்ற...\nசீரழிக்கும் சிசேரியன்களும்(CESAREAN DELIVERY) Vs சுகமான பிரசவமும் (Normal delivery)-ஒரு விழிப்புணர்வு ஆய்வு\nஇந்த கட்டுரையை படித்து பயன்பெறுகின்ற அணைத்து கர்ப்பிணி தாய்மார்களுக்கும் சுகபிரசவம் அடைய என்னுடைய வாழ்த்துகளை ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/photogallery/news/ikea-india-started-in-hyderabad-furniture-to-pani-puri-at-cheap-price/photoshow/65352201.cms", "date_download": "2019-01-19T00:21:49Z", "digest": "sha1:YV6UTOIUSTU2UISVXGLNOE7DVCNPK7YI", "length": 36208, "nlines": 333, "source_domain": "tamil.samayam.com", "title": "ikea india started in hyderabad, furniture to pani puri at cheap price- Tamil Samayam Photogallery", "raw_content": "\nபாலபிஷேகம் செய்யும்போது கட்அவுட் ..\nரஜினிகாந்தின் பேட்ட ப்ரோமோ வீடியோ..\nபாண்டிச்சேரி தல ரசிகர்கள் வேற லெவ..\nசேலத்தில் மாஸ் கிளப்பும் அஜித்தின..\nVideo: டிக்கெட் கிடைக்காத கோபத்தி..\nஎங்கு போனாலும், ரசிகர்கள் ஹெல்மெட..\nசிந்தனை இல்லாதவர்கள் காப்பி மட்டு..\nIKEA INDIA: பர்னிச்சர் முதல் பாணி பூரி வரை குறைந்த விலையில் கொண்டு வந்த ஐகியா\n1/10IKEA INDIA: பர்னிச்சர் முதல் பாணி பூரி வரை குறைந்த விலையில் கொண்டு வந்த ஐகியா\nஉலகின் தலைச்சிறந்த பர்னிச்சர் ஷோரூமான ஐகியா இந்தியாவில் முதன்முறையாக ஹைதராபாத்தில் திறக்கப்பட்டுள்ளது.\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nஉங்கள் இ-மெயில் முகவரி மற்றும் பெயரை பதியவும்.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nஎங்களது செய்தி தொடர்பான புகாரை இங்கே பதிவு செய்யலாம். எங்களது ஆசிரியரின் ஆய்வுக்குப் பின்னர் உங்களது புகார் சரியானது என்கிறபட்சத்தில் மட்டுமே நீக்கப்படும்.\nபொய் , பொய்யான குற்றச்சாட்டு\nஒரு சமூகத்திற்கு எதிராக வெறுப்பை தூண்டுபவர்\nஉங்களது மறுப்பு ஆசிரியருக்கு தெரிவிக்கப்பட்டது\n2/10IKEA INDIA: பர்னிச்சர் முதல் பாணி பூரி வரை குறைந்த விலையில் கொண்டு வந்த ஐகியா\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nஉங்கள் இ-மெயில் முகவரி மற்றும் பெயரை பதியவும்.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இண���ப்பை கிளிக் செய்யுங்கள்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nஎங்களது செய்தி தொடர்பான புகாரை இங்கே பதிவு செய்யலாம். எங்களது ஆசிரியரின் ஆய்வுக்குப் பின்னர் உங்களது புகார் சரியானது என்கிறபட்சத்தில் மட்டுமே நீக்கப்படும்.\nபொய் , பொய்யான குற்றச்சாட்டு\nஒரு சமூகத்திற்கு எதிராக வெறுப்பை தூண்டுபவர்\nஉங்களது மறுப்பு ஆசிரியருக்கு தெரிவிக்கப்பட்டது\n3/10IKEA INDIA: பர்னிச்சர் முதல் பாணி பூரி வரை குறைந்த விலையில் கொண்டு வந்த ஐகியா\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nஉங்கள் இ-மெயில் முகவரி மற்றும் பெயரை பதியவும்.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nஎங்களது செய்தி தொடர்பான புகாரை இங்கே பதிவு செய்யலாம். எங்களது ஆசிரியரின் ஆய்வுக்குப் பின்னர் உங்களது புகார் சரியானது என்கிறபட்சத்தில் மட்டுமே நீக்கப்படும்.\nபொய் , பொய்யான குற்றச்சாட்டு\nஒரு சமூகத்திற்கு எதிராக வெறுப்பை தூண்டுபவர்\nஉங்களது மறுப்பு ஆசிரியருக்கு தெரிவிக்கப்பட்டது\n4/10IKEA INDIA: பர்னிச்சர் முதல் பாணி பூரி வரை குறைந்த விலையில் கொண்டு வந்த ஐகியா\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nஉங்கள் இ-மெயில் முகவரி மற்றும் பெயரை பதியவும்.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nஎங்களது செய்தி தொடர்பான புகாரை இங்கே பதிவு செய்யலாம். எங்களது ஆசிரியரின் ஆய்வுக்குப் பின்னர் உங்களது புகார் சரியானது என்கிறபட்சத்தில் மட்டுமே நீக்கப்படும்.\nபொய் , பொய்யான குற்றச்சாட்டு\nஒரு சமூகத்திற்கு எதிராக வெறுப்பை தூண்டுபவர்\nஉங்களது மறுப்பு ஆசிரியருக்கு தெரிவிக்கப்பட்டது\n5/10IKEA INDIA: பர்னிச்சர் முதல் பாணி பூரி வரை குறைந்த விலையில் கொண்டு வந்த ஐகியா\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nஉங்கள் இ-மெயில் முகவரி மற்றும் பெயரை பதியவும்.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவ��்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nஎங்களது செய்தி தொடர்பான புகாரை இங்கே பதிவு செய்யலாம். எங்களது ஆசிரியரின் ஆய்வுக்குப் பின்னர் உங்களது புகார் சரியானது என்கிறபட்சத்தில் மட்டுமே நீக்கப்படும்.\nபொய் , பொய்யான குற்றச்சாட்டு\nஒரு சமூகத்திற்கு எதிராக வெறுப்பை தூண்டுபவர்\nஉங்களது மறுப்பு ஆசிரியருக்கு தெரிவிக்கப்பட்டது\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.femina.in/tamil/health/diet/whos-a-good-oil-671.html", "date_download": "2019-01-19T00:22:00Z", "digest": "sha1:IYPVWCN2UNSDGRVN5ZKQFNCMPQYPA3ZQ", "length": 11811, "nlines": 160, "source_domain": "www.femina.in", "title": "எது நல்ல எண்ணெய்? - Who's a good oil? | பெமினா", "raw_content": "\nஇந்தியாவில், வேகமாக வளர்ந்து வரும் பெண்களுக்கான இணையதளமான FEMINA.IN க்கு குழுசேர்ந்திடுங்கள்\nகடந்த 58 ஆண்டுகளாக, இந்திய பெண்களின் உணர்வுகளைப் படம்பிடித்து வருகிறது ஃபெமினா, உலகத்தை அவர்களின் வீட்டுக்கே கொண்டு வந்து சேர்ப்பதில் பல பரிணாமங்களை அடைந்துள்ளது. இப்போது, ஃபெமினாவின் எல்லா அம்சங்களையும் உங்கள் இன்பாக்ஸிலேயே நேரடியாகப் பெறுவதற்கு ஒரு வாய்ப்பு - ஆம் பிரபலங்கள், ஃபேஷன், அழகு மற்றும் நலவாழ்வு, வாழ்க்கைமுறை மற்றும் உறவுகள் தொடர்பான எல்லா தகவல்களும் உங்களுக்காக இன்பாக்ஸிற்கே வரும். கூடவே, நிபுணர்களின் கருத்துகள், வாக்கெடுப்புகள், போட்டிகள் மற்றும் பிற கட்டுரைகளும் இன்னும் பல விஷயங்களும் கிடைக்கும்\nஆலிவ் ஆயில் மற்றும் தேங்காய் எண்ணெய் இரண்டுமே, சமையலில் சுவையைப் பொருத்தவரை தனித்துவமான மதிப்புகளைப் பெற்றிருக்கின்றன. இதைப் பற்றி மேலும் விளக்குகிறார் உப்னீத் பன்சார��\n- எக்ஸ்ட்ரா வர்ஜின் ஆலிவ் ஆயில் என்பது சுத்தமான வடிவத்தில் பெறப்பட்டுள்ள எண்ணெய். அதில் மிகவும் சக்தி வாய்ந்த ஆண்டி ஆக்சிடெண்டான பாலிஃபீனால் அதிக அளவில் இருக்கிறது.\n- ஆலிவ் ஆயில், உடலின் நல்ல கொலஸ்ட்ராலை அதிகரித்து கெட்ட கொலஸ்ட் ராலைக் குறைக்கிறது. ஜர்னல் ஆஃப் மெடிசின் என்ற இதழில் வெளியிடப்பட்ட ஆய்வின் படி, உங்களுக்கு ஹார்ட் அட்டாக் ஏற்படும் வாய்ப்பை ஆலிவ் ஆயில் கணிசமாக குறைக்கிறது என்று தெரிய வந்துள்ளது.\n1 தேக்கரண்டி = 40 கலோரிகள்\n- இதில் கலோரிகள் அதிகம்; ஒரு பவுண்ட் (சுமார் 0.453 கிகி) எண்ணெயில் சுமார் 4,000 கலோரிகள் உள்ளன. இதை மிக அதிகமாக உட்கொண்டால் உடலில் எடை அதிகரிப்பு, உடல் பருமன் போன்றவை ஏற்படும்.\n- ஆலிவ் ஆயிலுடன் காய்கறிகள், பழங்களை யும் நீங்கள் கண்டிப்பாக உட்கொள்ள வேண்டும்.\n- தேங்காய் எண்ணெய்களில் 66% மீடியம் செயின் ஃபேட்டி ஆசிட்ஸ் (எம்.சி.எஃப்.ஏ) அடங்கியுள்ளது. இவை வைரஸ், பாக்டீரியா மற்றும் பூஞ்சை போன்றவற்றை எதிர்க்கும் தன்மை கொண்டவை.\n- எம்.சி.எஃப்.ஏ செரிமானத்திற்கு நல்லது. மேலும் உடலின் வளர்சிதை மாற்றத்தைத் தூண்டிவிடும். இதனால், எடை குறைவு ஏற்படக் கூடும். மேலும் இது உடலின் ஆற்றல் அளவுகளையும் அதிகரிக்கிறது.\n- அதிக அளவிலான தேங்காயை சாப்பிடும் மக்களே மிகவும் ஆரோக்கியமாக இருக்கிறார்கள் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.\n1 தேக்கரண்டி = 33 கலோரிகள்\n- இதயத்திற்கு நன்மையளிக்கக் கூடிய கொழுப்புகள் சில (மைரிஸ்டிக்) இருந்தாலும், அதிக அளவிலான தீங்கு விளைவிக்கும் கொழுப்பு (லாரிக்) அமிலங்களும் உள்ளன.\n- இவை இதய பாதிப்பு, பக்கவாதம் போன்றவை ஏற்படும் வாய்ப்புகளை அதிகரிக்குமாம்.\n“தேங்காய் எண்ணெயைப் போல ஆலிவ் ஆயில் உடலில் முழுமையாக உட்கிரகிக்கப்படுவதில்லை. மேலும் தேங்காய் எண்ணெயில் ட்ரான்ஸ் -ஃபேட் மற்றும் கொலஸ்ட்ராலின் அளவுகள் அதிகம். ஆனால் ஆலிவ் ஆயிலில் அதிகமாக உள்ள மோனோ சாச்சுரேட்டட் கொழுப்புகள் இதை ஒரு ஆரோக்கியமான தேர்வாக மாற்றுகின்றன” என்கிறார் மும்பையைச் சேர்ந்த நியூட்ரிஷனிஸ்ட் அஞ்சலி\nஅடுத்த கட்டுரை : ஆண்களுக்கு ஏற்படும் ஆபத்தான நோய்கள்\nதாய்ப்பால் ஊட்டும் தாய்மார்களுக்கான டயெட்\nதாய்ப்பால் ஊட்டும் தாய்மார்கள் மனதில் கொள்ளவேண்டியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lankaone.com/index.php?type=category&cat_id=57", "date_download": "2019-01-19T00:33:39Z", "digest": "sha1:O66ZFPMZBMILPFAQ4ZEN4V76EJJ4IEQS", "length": 24347, "nlines": 202, "source_domain": "www.lankaone.com", "title": "lankaone news", "raw_content": "\n2050 க்குள் நடக்கப்போகும் 26 ஆச்சரியமான நிகழ்வுகள்\nஒருமணி நேரத்திற்கு 24கோடி செலவு செய்யும் அம்பானி மகன்\nஅமெரிக்க ஆற்றில் அதிசய நிகழ்வு - சுழலும் பனித்தகடு\nமனித குலம் மறக்க முடியாத மாமனிதர்\nமனதை செம்மைப்படுத்தும் நமசிவாய மந்திரத்தின் பொருள்...\nதமிழை அழிய விட மாட்டோம் பிரித்தானிய பாராளுமன்ற தைப் பொங்கல் விழாவில் இளைய தலைமுறை உறுதி\nபொங்குதமிழ் பிரகடனத்தின் 18 ஆம் ஆண்டு நினைவுகூரப்பட்டது\nஇத்தாலி பலர்மோவில் சிறப்பாக நடைபெற்ற நாரந்தனை மக்கள் நல் வாழ்வு சங்கத்தின் ஐந்தாவது ஆண்டு விழாவும் மலர் வெளியீடும்.\nமறக்க முடியாத நெஞ்சில் பற்றி எரியும் ஜனவரி 10\nமாதந்தை திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்களின் 9 ஆம் ஆண்டு வீர வணக்க நாள் இன்றாகும்.\nவிஜயன் வந்தபோதே இங்கு குவேனி என்ற தமிழ்ப்பெண் இருந்திருக்கிறாள் என்று கூறினால், இலங்கையின் பூர்வகுடிகள்......Read More\nமறக்க முடியாத நெஞ்சில் பற்றி எரியும் ஜனவரி 10\nசிங்கள. பேரின அடக்கு முறையின் மறக்க முடியாத அத்திபாரமான யாழ் தமிழ் ஆராய்ச்சி மகா படுகொலையின் நினைவு நாள்......Read More\nமாதந்தை திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்களின் 9 ஆம் ஆண்டு வீர வணக்க நாள்...\n2010 ஆம் ஆண்டு தை மாதம் 6 ம் திகதி மாதந்தை திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்கள் தனது 86 வது வயதில் பனாகொடவில்......Read More\nதமிழர் வரலாற்றில் தை மாதம். கண்டி இராச்சியத்தின் கடைசித் தமிழ் மன்னன்\nகடைசித் தமிழ் மன்னன் கைதுசெய்யப்பட்டு நாடுகடத்தப்பட்டான்அன்று கண்டி இராச்சியத்தின் கடைசித் தமிழ்......Read More\nடிசம்பர் 28, 1999 அன்று மிக கொடூரமான ஒரு துன்புறுத்தல் ஈழத்து பெண்...\nஇந்த பெண் பலரால் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டுப் படுகொலை செய்யப்பட்டு கொடூரமாக கொல்லப்பட்ட தமிழ்ப்......Read More\nமாமனிதர் ஜோசப் பரராஜசிங்கம் அவர்களின் 13 ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.\nமட்டக்களப்பு மேரி தேவாலயத்தில் 24.12.2005 அன்று நாளிரவு நடைபெற்ற நத்தார் திருப்பலி பூசையில் வைத்து சிறிலங்கா......Read More\nபிரபாகரன் இது வெறும் பெயரல்ல தமிழனின் தாரகமந்திரம்…\nதலைவரின்இராணுவசிந்தனைக்கும்,போர்திறமைக்கும்,நுணுக்கமான தாக்குதல் திட்டங்களை வரைந்து அதை செயல்படுத்தும்......Read More\nதேசத்தின் குரல்’ அன்ரன் பாலசிங்கம் அவர்களின் 12ம் ஆண்டு வீரவணக்க நாள்...\n“பாலா அண்ணா” என ஈழத் தமிழ் மக்களினால் அன்போடும் பாசத்தோடும் அழைக்கப்பட்ட விடுதலைப் புலிகள் இயக் கத்தின்......Read More\nவிதியே, விதியே, தமிழச் சாதியைஎன்செய நினைத்தாய் எனக்குரையாயோஅழியாக் கடலோவானுறு மீனோ மாளிகை......Read More\nபலரை வரலாறு படைக்கின்றது. ஒரு சிலர் தான் வரலாற்றைப் படைக்கிறார்கள்.\nபலரை வரலாறு படைக்கின்றது. ஒரு சிலர் தான் வரலாற்றைப் படைக்கிறார்கள். அந்தச் சிலரில்......Read More\nகண்ணீரால் ஒன்றாகுவோம் - சித்திரா கிருஷ்ணா\nஒழுக்கத்தைக் கட்டுப்பாட்டைஎங்களின் மனங்களில் ......Read More\nதமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் தமிழக இளைஞர்கள் “ஒரு மார்தட்டும்...\nஏறக்குறைய 30,000 போராளிகள் இருந்த விடுதலைப் புலிகள் இயக்கத்தில் சற்றுக்குறைய 200 தமிழக போராளிகள் இருந்தனர்;......Read More\nஎரிமலை நெருப்பை சுமந்தவன் – அவன்எரிகிற நெருப்பாய் பிறந்தவன்தமிழர் இனத்துக்கு தலைமகன் – புதியதிசையை......Read More\nதமிழீழத் தேசியத் தலைவரின் வாழ்வே எதிர்காலத் தலைமுறைக்கு வழிகாட்டி...\nதமிழீழம் என்ற எமது தேசம் ஒளிபெறுவதற்கு உதய சூரியன் உதித்த இன்றைய நாள் உலகம் முழுவதும் வாழ்கின்ற தமிழ்......Read More\nமாவீரர்களின் பெயர்களை உச்சரித்து, பொதுமக்களின் இன்றைய பயணங்கள்…………\nமுல்லைத்தீவு முள்ளியவளை துயிலுமில்லத்தை தகர்த்த இராணுவப் படையினர் அதில் சிறப்பு படைமுகாம் ஒன்றை அமைத்து......Read More\nஇன்னும்எத்தனை காலம் தான்கண்ணீர் விடப்போகின்றீர்கள்இழந்தவைகளை எண்ணிஇன்னும்எவ்வளவு நேரம் தான்கண்ணீர்......Read More\nதஞ்சாவூரில் லெப்.போசனின் கல்லறை கண்டுப்பிடிப்பு\nதஞ்சாவூர் வடக்கு வாசல் என்ற இடத்தில் நீண்டகாலமாக இருக்கும் இடுகாட்டின் பெயர் “நாத்திகர் இடுகாடு” இந்த......Read More\nஎன்ர புள்ள சாகேக்க என்ன நினைச்சிருப்பான்\nமழை மெதுவாக தூறிக்கொண்டிருந்தது..மல்லாவி நோக்கிய பேருந்து விரைந்து கொண்டிருந்தது. எனது இருக்கைக்கு அருகில்......Read More\nநடராஜா இரவிராஜ் இன் 12 ஆவது நினைவு தினம்\nபடுகொலை செய்யப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நடராஜா இரவிராஜின் 12 ஆவது......Read More\nமாவீரர்களின் உறைவிடங்கள் கல்லறைகள் அல்ல, எம் இதயங்கள் \nயேசு கிறிஸ்துவின் குருதியினால் கிறிஸ்தவம் எழுதப்பட்டது. உலகின் நாலாபுறங்களிலும் உள்ள பல்லாயிரக்கணக்கான......Read More\nஇந்திரா காந்தி படுகொலையும் சீக்கியர் 'இனப்படுகொலையும்'\n136 ராணுவத்தினர் வீரமரணம்( 700 பேர் பலி எனவும் கூறப்பட்டது)...200 ராணுவ வீரர்கள் படுகாயம்...492 பொதுமக்கள் பலி...காலிஸ்தான்......Read More\nசௌமியமூர்த்தி தொண்டமானின் நினைவு தினம் இன்று\nமலையக மக்களது முக்கிய அரசியல் தலைவர்களில் ஒருவராக விளங்கிய, சௌமியமூர்த்தி தொண்டமானின் நினைவு தினம் இன்று......Read More\nஊடகவியலாளர் நிமல்ராஜனின்18வது ஆண்டு நினைவு நாள் இன்று\nமயில்வாகனம் நிமலராஜன் எங்களிடமிருந்து பறிக்கப்பட்டு இன்றுடன் பன்னிரெண்டு வருடங்களாகின்றது. நேற்றுப்......Read More\nதமிழீழப் பெண்கள் எழுச்சி நாள் இன்று\nவிடுதலைப்புலிகள் மகளிர் படையணி தோற்றங்கொண்டு ஜந்தாண்டுகள் நிறைந்த நிலையில், தமிழீழ தேசியத் தலைவர் திரு......Read More\nஉலகமே போற்றும் மகாத்மா காந்தியின் வாழ்க்கையை முதன்முதலில் படமெடுத்த...\nஉலகமே போற்றும் மகாத்மா காந்தியின் ஆவணப்படத்தை முதன்முதலாக பதிவு செய்த தமிழரை குறித்து உங்களுக்கு......Read More\nதிருகோணமலை காட்டினுள் கண்ணகி தாய் கவனிப்பின்றி காணப்படும் அவலம்\nஈழத்தின் திருகோணமலையில் மிகவும் பின்தங்கியதும்,யுத்தகாலததில் பலமுறைபாதிகாகப்பட்டதுமான......Read More\nதியாக தீபம் லெப் கேணல் திலீ­ப­ன் அவர்க்ளின் 31 ஆம் ஆண்டு நினைவு\nதமிழ் மக்கள் உரிமைகளுடன் தாயக மண்ணில் தலைநிமிர்ந்து வாழ்வதை உறுதிசெய்வதற்காய் உண்ணாவிரத போராட்டத்தை நடத்தி,......Read More\nமண்டைதீவு வலிந்துகாணாமல் ஆக்கப்பட்டோர் நினைவுதினம்\nஒட்டுக்குழுவான ஈபிடிபி , இராணுவத்துடன் சேர்ந்து மண்டைதீவில் 92 மேற்பட்ட இளைஞர்களை கைது செய்து ,பின்னர் காணாமல்......Read More\nஆபத்தை ஏற்படுத்தும் பேஸ்புக்கின் 10 வருட...\nபேஸ்புக்கில் வைரலாகி உள்ள 10 வருட போட்டோ சேலஞ்சை வைத்து பேஸ்புக் புதிய......Read More\nபல நூறு கோடியில் “இந்தியன் 2”\nலைக்காவின் பிரம்மாண்ட தயாரிப்பில் ஷங்கர் இயக்கத்தில் கமல் நடிக்கும்......Read More\nஜேர்மனியில் நடந்த அடுத்த காட்டிக் கொடுப்பு:...\n2005ல் இலங்கை வெளிவிவகார அமைச்சராக இருந்த லஷ்மன் கதிர்காமரை நாம்......Read More\nதிருகோணமலை கடலில் காணாமல் போன இளைஞன்...\nதிருகோணமலை வீரநகரிலிருந்து கடந்த 16 ஆம் திகதியன்று கடலுக்குச் சென்று......Read More\nவவுனியா சிறைச்சாலை கைதி ஒருவர் வவுனியா பொதுவைத��தியசாலையில்......Read More\nஜனாதிபதி சட்டத்தரணிகளாக ஜனாதிபதியினால் நியமனம் பெற்ற 25 சிரேஸ்ட......Read More\nவவுனியா நகரையண்டிய சில பாடசாலைகளில்...\nவவுனியா நகரப் பகுதியை அண்டிய சில பாடசாலைகளில் தரம் 1 மாணவர் அனுமதிக்கு......Read More\n9 இந்திய மீனவர்கள் எச்சரிக்கையுடன்...\nயாழ்ப்பாணம், நெடுந்தீவு கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட ஒன்பது......Read More\nகைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன......Read More\nஇலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட வெளிநாட்டு தம்பதியினர் 7 மணித்தியாலங்கள்......Read More\nயாழ் பாடசாலை மாணவியின் வீட்டில்...\nதென்பகுதி பாடசாலை சமூகத்தினர், மந்துவில் பாடசாலை மாணவி ஒருவரின்......Read More\nயாழ்ப்பாணம் மாநகரசபை முதல்வர் இமானுவேல் ஆர்னோல்ட்டை யாழ். நீதிவான்......Read More\nகொழும்பு – கட்டுநாயக்க பஸ் ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டு......Read More\nதமிழ் மக்கள் தமது உரிமைகளையே...\nஇலங்கை, இந்திய ஒப்பந்தத்தின் ஊடாக ஏற்படுத்தப்பட்ட 13ஆவது திருத்தச்......Read More\nகிழக்கு மாகாண வைத்தியசாலைகளுக்கு 11...\nசுகாதார இராஜாங்க அமைச்சர் பைசல் காசிமின் ஏற்பாட்டில் கிழக்கு மாகாண......Read More\nகடும் குளிரினால் உறைந்து போகும்...\nநாட்டின் பல பகுதிகளில் குளிரான காலநிலை நிலவுவதாக வளிமண்டவியல்......Read More\nஅமரர் செல்வி அபிநயா சண்முகநாதன்\n‘கருத்துக்களால் களமாடுவோம்’ எனும் தொனிப்பொருளில் ஓர் அரசியல்......Read More\nஒரு நாடு, ஒரு தேசம்\nமீளிணக்கப்பாடு, நல்லிணக்கம் போன்றவற்றை முன்னெடுப்பவர்கள், அடிக்கடி......Read More\nமென்வலு அரசியலும் தமிழீழ மக்களும்\nஇலங்கைதீவில் வடக்கு கிழக்கு மாகாணங்களை தமது தாயாகமாக கொண்ட தமிழீழ......Read More\nசனாதிபதி சிறிசேனா ஒன்பது மாகாண சபை ஆளுநராக இருந்தவர்களிடம் இருந்து......Read More\nமைத்திரியின் தர்மசங்கட நிலை ஒரு...\nஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன பல அமைச்­சுக்­களை தன்­வசம்......Read More\nகருவில் கரையும் புதிய அரசமைப்பு:...\n“புதிய அரசமைப்பு தொடர்பில், தமிழ் மக்கள் பெரிய நம்பிக்கைகளைக்......Read More\nநாளைமுதல் குடிக்க மாட்டேன் சத்தியமடி தங்கம்… ராத்திரிக்கு தூங்க வேணும்......Read More\nஎல்லாமே வரலாற்று பின்னணியைப் பொறுத்தே தன்னைக்......Read More\n60 ஆண்டுகளுக்கு மேல் தீவிரமாக அரசியலில் ரூடவ்டுபட்டு செயற்பட்டமையால்......Read More\nஎதிர்க்கட்சித் தலைவர் விவகாரமும் ...\nதனிப்பட்ட வாழ்வில் பொய்களை எவரும் கொண்டாடுவதில்லை. அது வெறுக்கத்தக்க......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thaainaadu.com/s/%E0%AE%8F%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%88%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%95/", "date_download": "2019-01-19T00:00:40Z", "digest": "sha1:XXT2NRX5Z5JH57TAJATDOKANXL25IZFV", "length": 11793, "nlines": 123, "source_domain": "www.thaainaadu.com", "title": "ஏமாற்றப்பட்ட இரணைதீவு மக்கள் – தாய்நாடு || Thaainaadu Sri lanka tamil news & online paper news today.", "raw_content": "\nபொய் வாக்குறுதிகளைக் கூறி அரசாங்கம் தம்மை ஏமாற்றி வருவதாக கிளிநொச்சி இரணைதீவு மக்கள் ஆதங்கம் வெளியிட்டுள்ளனர். இரண்டு வாரங்களுக்குள் காணிகள் விடுவிக்கப்படும் என உறுதியளிக்கப்பட்ட நிலையில், 19 நாட்களை கடந்த போதும் எந்தவித தீர்வும் கிடைக்கவில்லை என அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.\nஇருப்பினும், பூர்வீக இடத்திற்குச் சென்று குடியேறவும், அங்கு தங்கியிருந்து தொழில் புரியவும் அனுமதிக்குமாறு வலியுறுத்தி இரணைதீவு மக்கள் தொடர்ச்சியான போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.\nபோராட்டத்தில் ஈடுபடும் இரணைதீவு மக்களை கடந்த ஜுன் மாதம் 28ம் திகதி சந்தித்த பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தன, இரண்டு வாரங்களுக்குள் ஜனாதிபதியுடன் பேசி தீர்வினைப் பெற்றுத் தருவதாக உறுதியளித்திருந்தார்.\nஎனினும், இதுவரை இரணைதீவு மக்களின் காணி விடுவிப்பு தொடர்பில் எந்தவித தீர்வும் எட்டப்படாத நிலையில், போராட்டம் 70 நாட்களை கடந்தும் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.\nஅரசாங்கத்தினால் வழங்கப்படும் வார்த்தைகள் எல்லாம் பொய் வாக்குறுதிகளாகவே காணப்படுவதாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இரணைதீவு மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.\nஉள்நாட்டில் இடம்பெற்ற யுத்தம் காரணமாக 1992ம் ஆண்டு இரணைதீவில் இருந்து இடம்பெயர்ந்த மக்கள், முழங்காவில் இரணை மாதா நகரில் வாழ்ந்து வருகின்றனர்.\n2009ம் ஆண்டில் யுத்தம் முடிவடைந்த பின்னர் மக்கள் பலர் சொந்த நிலங்களில் மீள்குடியேறிய போதிலும் இரணைதீவு மக்களின் காணிகள் இன்றுவரை விடுவிக்கப்படாது கடற்படையினரின் கட்டுப்பாட்டில் உள்ளது.\nஇதன் பின்னர் தமது வாழ்வாதாரமான கடற்தொழிலை மேற்கொள்வதற்கும் தமது பூர்வீக நிலத்தில் சென்று குடியேற வேண்டும் என வலியுறுத்தியும் இரணைதீவு மக்கள் போராட்டங்களை முன்னெடுத்தனர்.\nகிராம மட்டத்திலும் பூநகரிப் ப��ரதேச செயலகம், கிளிநொச்சி மாவட்டச் செயலகம் என்பவற்றில் நடைபெற்ற கூட்டங்களில் பூர்வீக நிலத்திற்குச் செல்வதற்கு அனுமதிக்குமாறு தொடர்ச்சியான கோரிக்கைகளை முன்வைத்து வந்தனர்.\nஇந்த நிலையில் கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில் இரணைதீவிற்குச் செல்வது என இணைத் தலைவர்களால் முடிவுகள் எடுக்கப்பட்டன.\nஇருப்பினும் இதற்கு கடற்படை அனுமதிக்கவில்லை என காரணம் கூறப்பட்ட போதும், சில அரசியல்வாதிகள் இரணைதீவிற்குச் சென்றதுடன், மக்களிற்கும் இரணைதீவிற்குச் செல்வதற்கான அனுமதியைப் பெற்றுத் தருவதாகவும் உறுதியளித்தனர்.\nஇதுவரை தமது சொந்த இடத்திற்கு சென்று வாழ்வதற்கான அனுமதி கிடைக்காத நிலையில், மக்கள் தமது போராட்டத்தைக் கைவிடாது தொடர்ந்தும் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nஇராஜாங்க அமைச்சருடன் கிளிநொச்சிக்கு படையெடுத்த அரசியல் முக்கியஸ்தர்கள்\nஇரணைதீவு பகுதியை விடுவிப்பது தொடர்பில் 2017, ஜூன் 28 அன்று முற்பகல் பத்து மணியளவில் கிளிநொச்சி இரணை மாதா நகர் பகுதியில் நடைபெற்றது.\nஇதில் பாதுகாப்பு இராஜங்க அமைச்சர் ருவான் விஜேவர்தன, பாராளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, சாள்ஸ் நிர்மலநாதன், அங்கஜன், சிவஞானம் சிறீதரன் மற்றும் கடற்படை அதிகாரிகள் மேலதிக அரச அதிபர் எஸ்.சத்தியசீலன் பூநகரி பிரதேச செயலர் ஆகியோர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nஇலங்கையின் பிரபல அரசியல் வாதிகளின் படுகொலைகள் தொடர்பில் ஐரோப்பிய தேசத்தில் கைதான…\nதிடீரென மாயமான பிரபல வர்த்தகர்….\n18 வயது இளைஞனுடன் குளம் பார்ப்பதற்கு சென்ற 11 வயதுச் சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்…\nஇலங்கையின் பிரபல அரசியல் வாதிகளின் படுகொலைகள் தொடர்பில்…\nதிடீரென மாயமான பிரபல வர்த்தகர்….\n18 வயது இளைஞனுடன் குளம் பார்ப்பதற்கு சென்ற 11 வயதுச்…\nதமிழ் மக்களின் பிரச்சனைகளுக்காகவும் குரல் கொடுங்கள் –…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eeladhesam.com/?p=17724?to_id=17724&from_id=17814", "date_download": "2019-01-19T00:04:04Z", "digest": "sha1:HTPZ5O5NSWGM6HIFMWN4YX2VN5TPDFRC", "length": 9465, "nlines": 100, "source_domain": "eeladhesam.com", "title": "காலத்தின் அருங்கொடை பிரிகேடியர் சொர்ணம். – Eeladhesam.com", "raw_content": "\nஅங்குணுகொலபெலஸ்ஸ சிறை -விசாரணை அறிக்கை விரைவில்\nஎம்.ஜி.ஆர். ஈழத்தமிழர்களின் உரிமை போராட்டத்திற்கு குரல் கொடுத்தவர் – சிவாஜிலிங்கம்\nசிறீலங்கா கடற்படையால் கைதுசெய்யப்பட்ட தமிழக மீனவர்களுக்கு சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பு\nபுலிகளின் நினைவு தினங்களை நடத்த தடை\nலக்ஸ்மன் கதிர்காமர் கொலை- 14ஆண்டுகளுக்குப் பின் ஜெர்மனியில் விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினர் கைது\nஎதிர்க்கட்சித் தலைவர் பதவியை உத்தியோகபூர்வமாக ஏற்றுக்கொண்டார் மகிந்த\nஇலங்கை கடற்படை தாக்கவில்லை:நடந்தது படகு விபத்தாம்\nதமிழர்களின் இறையாண்மையை மீண்டும் பறைசாற்றப் பிரசவிப்போம் தைத்திருநாளை\nஅமெரிக்க குடியுரிமையை கைவிடுகிறார் கோத்தா\nகாலத்தின் அருங்கொடை பிரிகேடியர் சொர்ணம்.\nஈழம் செய்திகள், முக்கிய செய்திகள் மே 14, 2018மே 16, 2018 இலக்கியன்\nகாலத்தின் அருங்கொடை எங்கள் சொர்ணம்\nவீரத்தின் பெரும்படை எங்கள் சொர்ணம்\nபொங்கிக் குமுறும் எரிமலை சொர்ணம்\nபுரட்சிக் கதிரின் புத்தொளியும் சொர்ணம்.\nஈழயாகத்தின் தீயை வளர்த்தவனே – நீ\nஎம்தலைவன் சொன்ன நெறியில் நின்று தவறியதில்லை – நீ\nஎதிரி ஒழிய வைத்தகுறி தப்பியதில்லை\nதலைவன் எண்ணக் கருவினிற்கு உருவமைத்தவன் – நீ\nதமிழ் ஈழ எல்லையெங்கும் உயிர் வேலியானவன்.\nபுலிச்சேனை புகழ்ந்தணைத்த மாவீரனே – நீ\nபுலிஎன்றால் புயல் என்று பொருள் சொன்னவன்\nதமிழீழ மண்ணெங்கும் உன் சுவாசமே\nஎமக்காகச் செங்குருதியில் நீ குளித்தாய்\nநாம்கண்ட எம்ஈழ உயிர் ஆயதமே\nஆயிரம் யுகம்சொல்லும் உன் போர்வீரமே.\nதென்றலும் நொந்து தேசங்கள் கடந்துவந்து\nதேம்பியே உன் செய்தி சொன்னதையா\nஇனியும் ஓர் சொர்ணம் பிறப்பதுண்டோ\nஇனியும் ஓர் சொர்ணம் பிறப்பதுண்டோ\nஇரும்புக்கம்பியுடன் கால்கள் கட்டப்பட்ட எலும்புக்கூடு – மன்னாரில் அதிர்ச்சி\nமன்னார் சதொச வளாகத்தில் கண்டுபிடிக்கப்பட்ட மனிதப் புதைகுழியில் இருந்து தொடர்ந்தும் எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டு வரும் நிலையில், நேற்று இடம்பெற்ற அகழ்வுப்\nவான்பாயும் இரணைமடுக் குளத்தில் மக்கள் மீன்வேட்டை\nஇரணைமடு குளம் இன்றைய தினம் ஜனாதிபதி மைத்திாிபால சிறிசேனாவினால் திறந்துவைக்கப்பட்டிருக்கும் நிலையில் குளத்தின் வான் பாயும் பகுதியில் மக்களும், பாடசாலை\nவாதரவத்தையில் உதவிகள் வழங்கி வைப்பு\nஈழத்தமிழர் சுயாட்சி கழகத்தின் செயலாளர் நாயகமும் ,முன்னாள் வடமாகாண சபை மகளிர் விவகார அமைச்சருமான அனந்தி சச���தரன் அவர்களினால் இன்று\nஎம் இனத்தின் மரண ஓலத்திற்கான நீதியை தேடி பயணிக்கும் கவனயீர்ப்பு கண்காட்சி\nபிரான்சில் சிறப்பாக இடம்பெற்றுமுடிந்த புலன்மொழி வளத்தேர்வு 2018\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஅங்குணுகொலபெலஸ்ஸ சிறை -விசாரணை அறிக்கை விரைவில்\nஎம்.ஜி.ஆர். ஈழத்தமிழர்களின் உரிமை போராட்டத்திற்கு குரல் கொடுத்தவர் – சிவாஜிலிங்கம்\nசிறீலங்கா கடற்படையால் கைதுசெய்யப்பட்ட தமிழக மீனவர்களுக்கு சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பு\nபுலிகளின் நினைவு தினங்களை நடத்த தடை\nபிரான்சில் கேணல் கிட்டு உட்பட 10 வீரவேங்கைகளின் 26 வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி.. -04.03.2019\n“அடிக்கற்கள்” எழுச்சி வணக்க நிகழ்வு. 20.01.2019\nவல்வெட்டித்துறையில் தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் எழுச்சியுடன் முன்னெடுப்பு\nமாகாண சபை உறுப்பினர்மேல் மக்கள் விசனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://indrayavanam.blogspot.com/2013/07/blog-post_23.html", "date_download": "2019-01-19T01:06:27Z", "digest": "sha1:DFCYD6VHEXCFFFLRKLQWST7CB2LBZBMD", "length": 27257, "nlines": 163, "source_domain": "indrayavanam.blogspot.com", "title": "டீசர்ட்,டவுசர்,நைட்டி- - குற்றாலக்குளியல்", "raw_content": "\nடீசர்ட், டவுசர், நைட்டி குற்றாலம் முழுவதுமே இப்படி தான் இருக்கிறது. மேகம் மூடிய மலைகள், வானதிலிருந்து நேரடியாக கொட்டுவது போன்ற அருவி, சாரல் மழை என குற்றாலமே குளித்தபடி இருக்கிறது.\nஒருவாளி, இரண்டுவாளி தண்ணீரில் குளிக்கும் நமக்கு வருடத்திற்கு ஒருமுறையாவது முழுமையான குளியல் போட குற்றாலம் சரியான இடம். மேகமூட்டமும், குளிர்ந்து காற்றும் ராஜபாளையம் நெருங்கியதுமே குற்றால எபக்ட் தெரியத்துவங்குகிறது. சமீபநாட்களாக மதுரையிலேயே மாலை நேரங்கள் சாரல் விழத்தொடங்குகிறது.\nகுற்றாலம் அருகே செல்லச்செல்ல கடைநல்லூர், தென்காசியில் மழைச்சாரலில் நனைந்தபடியே இருக்க வேண்டியதுதான்.குற்றாலம் பேருந்துநிலையத்தில் இறங்கிதுமே பிரதான அருவி (மெயின் பால்ஸ்) யில் வெள்ளம் போல் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.குற்றாலத்தில் இறங்கியதும் செல்போன்,வாட்ச்,பணம் இவைகளை பாலிதீன் பைகளில் பத்திரபடுத்திவிடுங்கள். ஒரு டவுசர், ஒரு டிசர்ட் போதுமானது. குற்றாலத்தை பொருத்தவரை வெயிலும்,மழையும் சில நிமிட இடைவெளிகளில் மாறி மாறிக்கொண்டே இருக்கும். நீங்கள் அ��ுவியில் மட்டுமல்ல தெருவில் நடந்து சென்றாலே மழையில் குளித்துக்கொண்டே இருக்கலாம். மழைக்கு யாரும் ஒதுங்குவதில்லை.\nபிரதான அருவி,ஐந்தருவி,பழையகுற்றாலம், செண்பகாதேவி அருவி,தேன் அருவி என ஐந்து அருவிகளில் முதல் மூன்று அருவிகள் குளிப்பதற்கான வசதிகள் அதிகம். சிமெண்ட் தளம், பொருட்களை பாதுகாக்க அறைகள், பெண்களுக்காக தனி பகுதிகள் உள்ளன. அருவி நீர் தெரித்து விழத்தொடங்கி கொஞ்சம் கொஞ்சமாக அருவியில் நனையத்தொடங்கிவிட்டால் அது அற்புதமான நிகழ்வாக இருக்கும், உயரத்திலிருந்து விழும் அருவி நீர் சடசடசட என அடிக்கிறது. தலைக்கு சாம்பு,சீயக்காய்,எண்ணை போடத்தேவையில்லை,உங்களை உரசிக்கொண்டு செல்லும் நண்பர்களே எல்லாவற்றையும் செய்துவிடுவார்கள். பிரதான அருவி, ஐந்தருவியில் கூட்டம் அதிகம். பழைய குற்றாலம் நிதானமான கூட்டம் திருப்தியாக அருவியில் நிற்கலாம்.குற்றலாத்தின் தெருக்களிலும், ஆட்டோ, பஸ் என எங்கு பார்த்தாலும் குளித்து முடித்த ஈர உடைகளோடு சுற்றிக்கொண்டிருக்கிறார்கள்.\nமிளகாய் பஜ்ஜி,வடை,போண்ட என குளிருக்கு இதமாக சூடாக சாப்பிடலாம். எவ்வளவு சாப்பிட்டாலும் அருவியில் குளித்து முடித்ததும் பசி எடுக்க துவங்கும். குற்றா லத்தில் லம்டான் பழம், மங்குஸ் தான் பழம் என இரண்டு புதிய பழங்கள் கிடைக்கின்றன. புளிப்பும் இனிப்பும் கலந்த அருமையான சுவை.\nசெண்பகா தேவி,தேன் அருவியில் குளிக்க வேண்டுமானல் மலை பகுதிகளில் இரண்டு ,மூன்று கிலோ மீட்டர் நடந்தாகவேண்டும்,புலி அருவி இன்னும் சற்று ஆபாயமான பகுதி, செண்பகா தேவி அருவியை பொருத்தவரை வருடத்திற்கு தவறி விழுந்து, அருவி செல்லும் பாதையில் சிக்கி கொண்டு இறந்தவர்கள் அதிகம்.\nஎங்களை போன்ற மதுரைகாரர்களுக்கு ஒருநாள் டூர். பேரூந்து பயணம், பொதிகை, செங்கோட்டை ரயிலில் பயணத்தில் இரண்டை மணி நேர பயணம் தான். பொதிகை மதுரையில் அதிகாலை 4மணிக்கு கிளம்புகிறது, மதுரை , செங்கோட்டை ரயில் காலை 7 மணிக்கு, மணிக்கு இரண்டு பேருந்துகள் என குற்றாலம்,செங்கோட்டைக்கு மாட்டுத்தாவணியிலிருந்து புறப்படுகிறது. வட மாவட்டங்களில் இருந்து வருபவர்களுக்கு தென்காசி, குற்றாலத்தில் ரூ400 லிருந்து வாடகை ரூம்கள் கிடைக்கின்றன. குடும்பத்தோடு வந்து தங்குபவர்களுக்கு தென்காசி பகுதிகளில் வீடுகள் வாடகைக்கு கிடைக்க���ம். அருவிகளுக்கு செல்ல டவுன் பஸ்கள், சேர் ஆட்டோக்கள் ஆம்னி வேன்கள், மினி பஸ் கிடைக்கின்றன.\nஜூன்,ஜூலை,ஆகஸ்ட் என மூன்று மாதங்கள் களைகட்டும் குளியல் திருவிழா வருடம் ஒருமுறையாவது முழுமையான குளியல் கிடைக்கும். ஜூலை 27 முதல் ஆகஸ்ட 5 வரை சாரல் திருவிழா நடக்கிறது. மேகம் தவழும் மலைகளும், மழைச்சாரலும், ஆர்ப்பரித்து கொட்டும் அருவியும், குளிக்கின்ற போது உற்சாகத்தில் ஓஓ...ஓஓ... என்ற சத்தமும் ஒருவருடத்திற்கு உங்களை உற்சாகப்படுத்தும்.\nஉங்கள் கருத்துக்களை எழுத ஒவ்வொரு படைப்பின் கீழ் இருக்கும் select profile அருகேயுள்ள அம்புக்குறியை சொடுக்குங்கள் அதில் name - url ல் name ல் உங்கள் பெயரை டைப் செய்து continue கொடுத்து அங்குள்ள பெட்டியில் உங்கள் கருத்தை பதிவு செய்யுது postcomment கிளிக் செய்யவும்\nதமிழ்வாசி பிரகாஷ் இவ்வாறு கூறியுள்ளார்…\nஇன்னும் குற்றாலம் போனது இல்லை...\nமதுரையில் இருந்து செல்ல வேண்டிய வழிகளை சொல்லியிருகிங்க..\n23 ஜூலை, 2013 ’அன்று’ பிற்பகல் 1:06\n23 ஜூலை, 2013 ’அன்று’ பிற்பகல் 1:14\n குளிச்சுட்டு எங்கன சாப்பிட்டீகன்னு சொல்லவேயில்லையே என் வீட்டு மாடியில் இருந்து பார்த்தால் குற்றால மெயின் அருவி தெரியும்\n23 ஜூலை, 2013 ’அன்று’ பிற்பகல் 4:37\nதிண்டுக்கல் தனபாலன் இவ்வாறு கூறியுள்ளார்…\nபோகாத வருடம்.... ஞாபகத்திற்கு வரவில்லை... பிறகு சொல்கிறேன்...\n23 ஜூலை, 2013 ’அன்று’ பிற்பகல் 5:31\nதிண்டுக்கல் தனபாலன் இவ்வாறு கூறியுள்ளார்…\nபோகாத வருடம் - ஞாபகத்திற்கு வரவில்லை... பிறகு சொல்கிறேன்...\n23 ஜூலை, 2013 ’அன்று’ பிற்பகல் 5:32\nஎனக்கு ரொம்ப பிடித்தமான இடம். வருடம் ஒருமுறை வருவோம்.\n23 ஜூலை, 2013 ’அன்று’ பிற்பகல் 7:19\nமேலும் காட்டு குறைவாகக் காட்டு\nராஜராஜ சோழன் எந்த சாதிக்காரன்\nமன்னர் ராஜராஜ சோழன் எங்க சாதிகாரன்..இல்ல..இல்ல எங்க சாதிக்காரன் என குத்துவெட்டு நடந்து கொண்டிருக்கிறது. பசும்பொன் முத்துராமலிங்கம், கட்டபொம்மன், வ.உ.சிதம்பரம் போன்ற சுதந்திர போராட்ட வீரர்களை சாதித்தலைவர்களாக மாற்றிவிட்டார்கள் சாதி வெறியர்கள். இப்போது 1000 ஆண்டுகளுக்கு முந்தைய மன்னர்களையும் இவர்கள் விடுவதாக இல்லை\nதஞ்சையில் கடந்த 10, 11 தேதிகளில் ராஜராஜசோழனின் 1028வது சதய விழா (பிறந்த நாள்)அரசு விழாவாக மிக கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. 11ந் தேதி மாவட்ட ஆட்சியர் தலைமையில் சதய விழாக்குழுவினர் ஊர் வலமாக வந்து பெரிய கோவில் அருகிலுள்ள ராஜராஜசோழன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அதற்கு பின்பு இதுவரை இல்லாத மிகவும் கேலிக்கூத்தான நிகழ்ச்சிகள் நடந்தேறின.\nஇலங்கை கதிர்காமம் முருகன் கோவில் போல் மதுரை புளியம்பட்டியில் ஒரு கோயில்\nஎம்.ஜி.ஆர்.,எஸ்.எஸ்.ஆர்.,உள்ளிட்ட நாடகக்கலை உலகின் பிரபலமானஜாம்பவான்களுக்கு வழிகாட்டியாக திகழ்ந்த மதுரை ஸ்ரீ பரமானந்தா ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனியின் நிறுவனரான நாடகச்செல்வர் பி.கா.சுப்பாரெட்டியாரால் இலங்கை கண்டி கதிர்காமத்திலுள்ள முருகன் கோவில் போல் மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே டி.கல்லுப்பட்டி பகுதி புளியம்பட்டி கிராமத்தில் கட்டப்பட்டுள்ள ஸ்ரீ கதிரேசப்பெருமான் கோவிலில் நடைபெறும் ஆடிப்பவுர்ணமி நாளன்று பூஜையில் கலந்து கொண்டு வழிபட்டால் ஆயுசு பெருகும் அதிசயங்கள் நடக்கும் என்று பக்தகோடி பெருமக்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர். மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே டி.கல்லுப்பட்டி பகுதியில் புளியம்பட்டி எனும் சின்னஞ்சிறிய கிராமம் உள்ளது.இந்த கிராமத்தில் கடந்த 1890-ம் ஆண்டு ஓர் ஏழைக் குடும்பத்தில் பிறந்து பிற்காலத்தில் நாடக உலகத்தையே தன்னோக்கி பார்க்க வைத்தவர் பி.கா.சுப்பா ரெட்டியார்.கல்வி கற்றிடாத கிராமவாசியான இவருக்கு நாடகத்துறையின் மீது ஏற்பட்ட அளவுகடந்த பற்றின் காரணமாக 1925-ம் ஆண்டு சில குழந்தைகளை தன்னகத்தே சேர்த்துக் கொண்டு ஓர் நாடகக் கம்பெனியை புளியமாநகரில் நிறுவினார்.பின்னர் ஸ்ரீலஸ்ரீ மஹா…\nநீங்கள் வந்தீர்கள்;விசிட்டிங் கார்டு தருவது போல் பொக்கேயை வைத்தீர்கள்.ஓ.பி.எஸ்ஸைக் கட்டிப் பிடித்து கண்ணீரைத் துடைத்து விட்டீர்கள். சசிகலாவிற்கு ஆறுதல் சொன்னீர்கள்.கணேசன் உங்களுக்கு நடராஜரை அறிமுகப்படுத்தினார்.பிறகு, உங்களின் போன ஜென்மத்து சொந்தமான கேமராக்காரர்களை நோக்கி கைகளை ஆட்டினீர்கள்.எங்கள் MLA க்களெல்லாம் உங்களோடு கை குலுக்க குழந்தையைப் போல் ஓடி வந்தார்கள். சிக்கியவர்களோடு செல்ஃபியும் எடுத்துக் கொண்டீர்கள்.தேர்தல் முடிவு வந்ததைப் போல் பெருமிதத்தோடு கும்பிடு போட்டீர்கள். உங்கள் வித்தைகளின் அனா ஆவன்னாவைக் கூட அறிந்திராத ஓ.பி.எஸ் ஐ பக்கத்தில் நிற்க வைத்து போஸ் கொடுத்தீர்கள்.எங்களின் இப்போதைய முதலமைச்சர் உங்கள் பின்னால் ஒரு டிரைவரைப் போல் ஓடி வந்தார். கம்பெனி ஊழியரைப் போல் கருதி அவர் முதுகில் தட்டி விட்டு புறப்பட்டு விட்டீர்கள். ஏற்கனவே நிகழ்ந்து முடிந்த நாடகத்தின் இன்னொரு அத்தியாயம் இது என்பதைச் சொல்லாமல் சொல்லியிருக்கிறீர்கள் .\nடி.கல்லுப்பட்டி அருகே முதலாம் நூற்றாண்டைச் சேர்ந்த தமிழ் பிராமி எழுத்துக்கள் கண்டுபிடிப்பு\nமதுரை மாவட்டம்,பேரையூர் தாலுகா, டி.கல்லுப்பட்டி அருகேயுள்ள கவசக்கோட்டை கிராமத்தில் தமிழரின் தொன்மை சிறப்புகளை கண்டறியும் நோக்கில் பாண்டியநாடு பண்பாட்டு மையத்தின் தொல்லியல் ஆய்வாளர்கள் மேற்கொண்ட ஆய்வில் முதல் நூற்றாண்டைச் சேர்ந்த தமிழ் பிராமி எழுத்துக்கள் பொறித்த கருப்பு சிவப்பு வண்ணமுடைய பானை ஓடுகள்,எலும்பு துண்டுகள்,முதுமக்கள் தாழி,தானிய களஞ்சியம்,குறியீடுடைய உடைந்த மண்கலயம் போன்றவைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\nமதுரை மாவட்டம் பேரையூர் தாலுகாவில் பண்டைகாலத்து தமிழர்களின் வாழ்க்கைமுறை தொடர்பான பல்வேறு சான்றுகள் இன்றளவும் அழிந்திடாமல் உள்ளது.இந்நிலையில் தமிழரின் தொன்மையை கண்டறியும் நோக்கில் பாண்டியநாடு பண்பாட்டு மையத்தின் தொல்லியல் ஆய்வாளர்களான\nமுனைவர்கள்.சி.மாணிக்கராஜ்,சி.செல்லப்பாண்டியன்,து.முனீஸ்வரன்,மு.கனகராஜ்,மு.லட்சுமணமூர்த்தி ஆகியோரை கொண்ட ஆய்வுக்குழு பேரையூர் தாலுகா டி.கல்லுப்பட்டி அருகேயுள்ள கவசக்கோட்டை கிராமத்தில் கள ஆய்வு மேற்கொண்டது.அப்போது கவசக்கோட்டை கிராமத்திலுள்ள அக்ரஹாரமேடு,பண்ணைமேடு ஆகிய பகுதிகளில் நடத்தப்பட்ட களஆய்வின்போது உடைந்த நிலையில் பெருங்கற்காலத்தைச் சார்ந்த …\nமதுரையின் வரலாறு சொல்லும் தேவிடியாகல்\nதவறான வார்த்தை எழுதியதாக நினைக்க வேண்டாம்.உண்மை தான். இப்படியான கல் மதுரை மாடக்குளம் கண்மாயில் இருக்கிறது. மதுரையின் வரலாறு சிலப்பதிகாரம் போன்ற காப்பியங்கள், மதுரைகாஞ்சி போன்ற இலக்கிய நூல்கள் மூலமாக எழுத்து பூர்வ வரலாறு 3000 ஆண்டுகள் கொண்டது.இவை தவிர வரலாற்று குறிப்புகள், என மதுரையின் வரலாற்றை தெரிந்து கொள்ள வழிகள் இரந்தாலும்,மதுரையைச் சுற்றியிருக்கின்ற மலைகளில் உள்ள கல்வெட்டுகள், ஓவியங்கள்,நடுகற்களில் வரலாற்றுக்கு முற்பட்ட தகவல்கள் பொதிந்துகிடக்கின்றன.\nமதுரையின் வடபகுதியை அழித்துக்கொண்டிருக்கும் கிரானைட் கொள்ளையர்கள் மதுரையின் வரலாற்றில் முக்கிய இடம் வகிக்கும் தொல்லியல் இடமான யானைமலையை தகர்க்க முயன்ற போது அந்த மலையின் வரலாற்று பெருமை குறித்து விழிபுணர்வு ஏற்படுத்த எழுத்தாளர் முத்துகிருஷ்ணனால் ஏற்படுத்தபட்ட பசுமைநடை (ரீக்ஷீமீமீஸீ ஷ்ணீறீளீ) என¢ற பெயரில் துவக்கிய அமைப்பு மதுரையின் வரலாற்றை சொல்கின்ற 20 மேற்பட்ட தொல்லியியல் இடங்களில் 14 முடித்திருக்கிறது. இந்த பசமைநடை பயணத்தில் கல்வெட்டு அறிஞர் சாந்தலிங்கம் கலந்து கொண்டு 2000 ஆண்டுகளுக்கு முந்தைய கல்வெட்டுகளை படித்து சொல்கிறார்.(பசும…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://meelparvai.net/?p=18128", "date_download": "2019-01-19T00:13:34Z", "digest": "sha1:7RJ7UQ3XXK32ABTH46CQ5CSRYMRMCXAK", "length": 6627, "nlines": 75, "source_domain": "meelparvai.net", "title": "ஆலிம்களுக்கு சிங்கள மொழியில் விசேட கற்கைநெறி ஆரம்பம். – Meelparvai.net", "raw_content": "\nScholarship • உள்நாட்டு செய்திகள் • கல்வி\nஆலிம்களுக்கு சிங்கள மொழியில் விசேட கற்கைநெறி ஆரம்பம்.\nஆலிம்களுக்கு சிங்கள மொழியில் விசேட கற்கைநெறி ஆரம்பம்.\nசிங்கள மொழிப் புலமையுள்ள ஆலிம்களை நவீன கல்வித்தரத்தில் வலுப்படுத்தும் நோக்குடன் புதிய ஒரு கற்கைநெறி ஆரம்பிக்கப்படவுள்ளது. இதற்கமைய சிங்கள மொழியில் நவீன பாடத்திட்டம் ஒன்றும் வடிவமைக்கப்பட்டுள்ளது.\nபேச்சுக்கலை, எழுத்தாற்றல், ஆயுர்வேதம், தலைமைத்துவப் பயிற்சி, இலங்கை விவசாய முறைகள், நவீன தொடர்பாடல் பயிற்சி, இலங்கை சட்டங்கள், நேர முகாமை, திறன் விருத்தி, நவீன ஊடகப் பாவனை போன்ற பல்வேறு துறைசார் விடயங்கள் இந்த கற்கைநெறியில் உள்ளடக்கப்பட்டுள்ளன.\nஒரு வருட கற்கைநெறியில் முதல் 8 மாதம் கற்கை காலமாகவும் ஏனைய மாதங்கள் கள செயற்பாடுகளாகவும் அமையவுள்ளன.\nஸம் ஸம் பவுண்டேஷனும் பத்ஹ் எகடமியும் இணைந்து இக் கற்கை நெறியை நடத்துகின்றன. இக் கற்கைநெறியில் ஆர்வமுள்ள ஆலிம்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்ப முடிவுத் திகதி 2018.05.20 ஆகும். 077 041 8888 என்ற இந்த தொலைபேசி எண்ணுக்கு அழைப்பை ஏற்படுத்தி மேலதிக தகவல்களைப் பெற்றுக்கொள்ள முடியும்.\n5259 குஜராத் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ள அனுமதி கோரி மனுத் தாக்கல்.\nஇரண்டாவது தேசிய இளைஞர் மாநாடு வெற்றிகரமாக நிறைவடைந்தது.\nஸ்மார்ட் அடையாள அட்டை அமுலில்\nஉள்நாட்டு செய்திகள் • விளையாட்டு செய்திகள்\nஉலகில் மோசமானதாக இலங��கை கிரிக்கட் – ஐசிசி\nகல்வி • பிராந்திய செய்திகள்\nஅஷ்ஷெய்க் றவூப்ஸெய்ன் கல்வித்துறையில் கலாநிதிப் பட்டம்...\nScholarship • உள்நாட்டு செய்திகள் • கலை • மாணவர் பகுதி\nஇளைஞர் யுவதிகளுக்கு தொழிற் பயிற்சிகள்\nஅரசியல் • உள்நாட்டு செய்திகள் • பிரதான செய்திகள்\nஎதிர்கட்சித் தலைவராக மஹிந்த ராஜபக்ஷ\nஅரசியல் • உள்நாட்டு செய்திகள் • பிரதான செய்திகள்\nரணில் விக்ரமசிங்க மீண்டும் பிரதமராக பதவியேற்பு\nதமிழையே கொச்சையாக பேசுவது நாகரிகம் என்று நினைக்கும் ஆலிம் , — சிங்களம் என்ன பாடு படப்போகிறதோ\nAlimanzoor on உலகின் முதல் பல்கலைக்கழகத்தை நிறுவிய பாத்திமா அல் ஃபிஹ்ரி\nDrMuzammmil on உஸ்தாத் மன்ஸூர், அக்குரணை உலமா சபை முரண்பாடு\nThaseem on கஷூகி படுகொலையால் சவூதிக்கு விழுந்த பேரிடி\nfairoos on அரசியலில் மூன்றாம் சக்தியின் தோற்றமும் வடிவமும்\nZim sha on மீலாதைச் சுமக்காத வாரிசுகள் | எழுவாய் பயமிலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://natsathra.blogspot.com/2011/07/medical-courses-in-india.html", "date_download": "2019-01-19T00:48:08Z", "digest": "sha1:S2HYTV6XX6W3LON7YE4ABK2GSKZOD6QG", "length": 6110, "nlines": 130, "source_domain": "natsathra.blogspot.com", "title": "Natsathra...: Medical Courses In India", "raw_content": "\n தன்னம்பிக்கைக்கும் விடாமுயற்சிக்கும் வெற்றி கிடைத்தே தீரும். கனி குலுங்கும் மரத்தின் மீது கல் வீசி கனி பெறுவது போன்ற எளிய எண்ணங்களை விட்டொழித்து மலை உச்சி ஏறி மூலிகை தேடுவது போன்ற உழைப்பே உயர்வைத்தரும். உழைப்போம் \nஆரம்பித்து இரண்டு வருடங்கள் ஆகி .. இப்போதுதான் இந்த வலைப்பூ வை தொடருப்படி அமைத்து உள்ளேன் . இதுவரை சுமார் ஐம்பது போஸ்ட் களை செய்த பிறகு இப்போதுதான் இதை ஆரமிப்து இருக்கிறேன்..\nஏற்கனவே வருகை தந்தவர்களும் , புதிதாக வருகை தருபவர்களும் இணைத்து கொள்ளவும் ...\nவலைபூ நண்பர்கள் இணைந்தால் disccusion forum கலை கட்டும் ..\nஅதற்க்காகவே ஒரு புதிய பக்கம் தொடங்குவதால் .. நண்பர்கள் இணைத்துக்கொண்டால் ,நண்பர்களை பின் தொடரவும் வசதியாக இருக்கும்\nஉ லகில் மனித அறிவுக்கு எட்டாத மர்மமான இடங்கள் எத்தனையோ இருக்கின்றன. அந...\nஇந்தியாவில் அணு சக்திக்கு எதிரான போராட்டங்கள் எங்கு நடந்தாலும், சுப.உதயகுமாரன் அங்கே இருப்பார். நாகர்கோவில்காரர். இளநிலை கணிதம், முதுகலை ஆங...\nலோக்பால் மசோதா என்றால் என்ன\n அரசு அதிகாரிகள் மீது சுமத்தப்படும், ஊழல், மெத்தனம், பாரபட்சம் போன்ற குற்றச்சாட்டுகளை விசாரிக��கும் கோர்ட் போன்ற ...\nபத்தாம் வகுப்பு கணித முக்கியமான வினாக்கள் (S.S.L.C. MATHS QUESTION)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://nftetvmalai.blogspot.com/2016/08/blog-post.html", "date_download": "2019-01-19T01:03:17Z", "digest": "sha1:DJMNM623362JHZK2QLVPRSKNE3OR3C6P", "length": 5922, "nlines": 99, "source_domain": "nftetvmalai.blogspot.com", "title": "NFPTE THIRUVANNAMALAI", "raw_content": "\nஎமதருமைத் தோழர் G.ஜெயராமன் 31.07.2016 அன்று பணி ஓய்வு பெறுகிறார். நமது ஒப்பற்ற சம்மேளனத்தின் அகில இந்தியச் செயலர்.\nதமிழ் மாநில சங்கத்தின் ஆற்றல்மிகு முன்னாள் மாநிலப்பொருளர்.\nமுன்னாள் கடலூர் மாவட்டச்செயலர் என வரலாறு பல படைத்தவர்.\nஓய்விலாசூரியனாய் இயக்கப்பணியைத் தொடரும் தோழர் ஜி.ஜெயராமன் நமது தோழர்களின் இயக்க செயல்பாட்டுக்கு ஊற்றுக்கண். தனக்கு எத்தகைய பேராபத்து வந்தபோதும் நேர்மையற்ற நிர்வாகத்தின் ஓரம் சாராதவர்\nதமிழ் மாநில சங்கப் பொருளராக இருந்தபோது சென்னை மாநகரில்\nநமது மாநில சங்ககக்கட்டிடம் கம்பீரமாய் எழுந்து நிற்பதற்கு\nகடலூரில் தமிழ் மாநில நான்காம் பிரிவு சங்கத்தின் மாநாடு நிகழ்ந்தபோது NFPTE சங்கத்தின் செங்கொடி உயர்த்தி ஆனைமீது\nஅமர்ந்து வெற்றிக்கோஷமிட்ட சங்கப் பொறுப்பாளி.\nகடலூரின் பெருமைமிகு தோழர்கள் தொழிற்சங்க வரலாற்றில்\nதடம் பதித்த வழிகாட்டிகள் ரகு, ரெங்கனாதன் ஆகியோரின்\nதோழர்கள் இடையே மேடை ஏறி பேச துவங்கிவிட்டால் தான் ஏற்றுகொண்ட கொள்கையை விவாதிப்பதில் ஒப்பாரும் மிக்காரும் இல்லாதவர்.\nதமிழின் பாசமிகு அரண். தமிழ் இலக்கியத்திற்கு தொழிற்சங்க அரங்கிலே குளிர் நிழல் ஈந்த ஒரு எடுத்துக்காட்டு. தமிழ் ஆழமாய் அறிந்த மார்கசீயவாதி. கடலூர் தமிழ்ச்சான்றோர்கள் பலரின் அன்பிற்குப் பாத்திரமானவர்.\nஒரு கவிஞர். வெளிச்சப்புள்ளிகள்- என்னும் கவிதைத்தொகுப்பு, வள்ளளலார் ஒரு சமூக ஞானி, மக்கள் பக்கம் வள்ளலார் -என்னும் உரை நடை நூல்கள் தந்தவர்.ஆழ்ந்த தமிழ் அறிவுப்பெட்டகம் புதுக்கவிதைக்காரர் ஞானக்கூத்தன் அவர்களால்'ஒரு நல்ல கவிஞர்' என பாராட்டப் பெற்றவர். நாமும் நமது தோழர் தமிழ்ப்பற்றினைப் போற்றி வணக்கம் சொல்வோம்.\nதோழர் ஜெயராமன் அவர்களின் பணி ஓய்வுக் காலம் சிறப்புடன்\nSaturday, 6 August 2016கோவி செயராமன் பணிநிறைவு பார...\nசெம்பணி சிறக்க வாழ்த்துக்கள் சம்மேளனச்செயலர் தோழர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.envazhi.com/tag/rajini-makkal-mandram/", "date_download": "2019-01-19T00:45:47Z", "digest": "sha1:L2PZNFHNIDP7EFOR635BDI4HDH7ECLP6", "length": 10821, "nlines": 111, "source_domain": "www.envazhi.com", "title": "rajini makkal mandram | என்வழி", "raw_content": "\nஅனைவரும் ஆரோக்கியமாகவும் நிம்மதியாகவும் இருக்க பிரார்த்திக்கிறேன் – தலைவர் ரஜினிகாந்த் பொங்கல் வாழ்த்து\nபொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nதேவைப்பட்டால் போராளிகளாகவும் மாறுங்கள் தலைவரின் காவலர்களே\nபேட்ட… ரஜினி ரசிகர்களுக்கு நல்ல வேட்டை – எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்\nபேட்ட படத்திற்கு எதிரான சதிகள்… அம்பலமாகும் உண்மைகள்\nகவலை வேண்டாம் ரஜினி ஃபேன்ஸ்…\nதுள்ளாட்டம் போட வைக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினி… பேட்ட பட ஸ்பெஷல் படங்கள்\n“பாக்கத்தான போற இந்த காளியோட ஆட்டத்த…” – இந்தாங்க ரஜினியின் அந்த ஆட்டத்துக்கு ஒரு சாம்பிள்\nஆட்டம் போட வைக்கும் சூப்பர் ஸ்டாரின் பேட்ட பாடல்கள்\nTag: Overseas RMM, rajini makkal mandram, rajinikanth, கடல் கடந்த நாடுகள், ரஜினி மக்கள் மன்றம், ரஜினிகாந்த்\nகடல் கடந்து நம் மக்களுக்காக கால் பதிக்கும் ரஜினி மக்கள் மன்றம்\nஇங்கே தமிழர், கன்னடர், மலையாளி என்று பிரிந்தே வாழ்கிறோம். இங்கே...\nநேர்மையை வலியுறுத்தும் ரஜினி மீது முரசொலிகளுக்கு கோபம் வருவது இயல்புதானே\nரஜினிகாந்த் இன்னும் கட்சியை அறிவிக்கவில்லை. அதற்கு முன்...\nஎன்னையும் ரசிகர்களையும் எந்த சக்தியாலும் பிரிக்க முடியாது\nசென்னை: என்னையும் ரசிகர்களையும் எந்த சக்தியாலும் பிரிக்க...\nதலைவருடன் ராஜு மகாலிங்கம் சந்திப்பு\nரஜினி மக்கள் மன்றத்தின் மாநிலச் செயலாளர் ராஜு மகாலிங்கம்...\nரஜினி மக்கள் மன்ற செயலாளராக ராஜு மகாலிங்கம் நியமனம்\nசென்னை: இதுவரை லைகா நிறுவன நிர்வாகியாக இருந்த ராஜூ மகாலிங்கம்...\nஅனைவரும் ஆரோக்கியமாகவும் நிம்மதியாகவும் இருக்க பிரார்த்திக்கிறேன் – தலைவர் ரஜினிகாந்த் பொங்கல் வாழ்த்து\nபொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nதேவைப்பட்டால் போராளிகளாகவும் மாறுங்கள் தலைவரின் காவலர்களே\nபேட்ட… ரஜினி ரசிகர்களுக்கு நல்ல வேட்டை – எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்\nபேட்ட படத்திற்கு எதிரான சதிகள்… அம்பலமாகும் உண்மைகள்\nகவலை வேண்டாம் ரஜினி ஃபேன்ஸ்…\nதுள்ளாட்டம் போட வைக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினி… பேட்ட பட ஸ்பெஷல் படங்கள்\n“பாக்கத்தான போற இந்த காளியோட ஆட்டத்த…” – இந்தாங்க ரஜினியின் அந்த ஆட்டத்துக்கு ஒரு சாம்பிள்\nஆட்டம் போட வைக்கும் சூப்பர் ஸ்டாரின் பேட்ட பாடல்கள்\nமுதல் முறையாக ரூ 1000 கோடி வசூல் க்ளப்பில் நுழையப் போகும் சூப்பர் ஸ்டார் படம்\nகஜா நிவாரணம்… ‘1000 குடும்பங்களுக்கு டார்ச்லைட்’ வழங்கிய அமெரிக்க ரஜினி ரசிகர்கள்\nரஜினியின் 2.0 ரூ 500 கோடி வசூல் சாதனை… அதிகாரப்பூர்வமாக அறிவித்தது லைகா… போதுமா கண்ணுங்களா\nதலைவர் ரஜினிகாந்த் நலமாக உள்ளார்… வதந்திகளை நம்ப வேண்டாம்\nRamesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nMahesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nlaksjman on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nArul Nithiyanandham Jeyaprakash on பேட்ட… ரஜினி ரசிகர்களுக்கு நல்ல வேட்டை – எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்\nArul Nithiyanandham Jeyaprakash on தேவைப்பட்டால் போராளிகளாகவும் மாறுங்கள் தலைவரின் காவலர்களே\nஸ்ரீகாந்த் 1974 on பேட்ட படத்திற்கு எதிரான சதிகள்… அம்பலமாகும் உண்மைகள்\nஸ்ரீகாந்த் 1974 on முதல் முறையாக ரூ 1000 கோடி வசூல் க்ளப்பில் நுழையப் போகும் சூப்பர் ஸ்டார் படம்\nகாந்தி on இந்தப் பிழைப்புக்கு…\nஈ.ரா on இந்தப் பிழைப்புக்கு…\nஅனைவரும் ஆரோக்கியமாகவும் நிம்மதியாகவும் இருக்க பிரார்த்திக்கிறேன் – தலைவர் ரஜினிகாந்த் பொங்கல் வாழ்த்து\nபொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nதேவைப்பட்டால் போராளிகளாகவும் மாறுங்கள் தலைவரின் காவலர்களே\nபேட்ட… ரஜினி ரசிகர்களுக்கு நல்ல வேட்டை – எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்\nபேட்ட படத்திற்கு எதிரான சதிகள்… அம்பலமாகும் உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/32866-veera-vanakkam-naal-at-cuddalore.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2019-01-19T00:22:32Z", "digest": "sha1:5Q7U4IZN5JRUJGAOS3AMVS6T3MLBSC2C", "length": 9284, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "கடலூரில் வீரவணக்க நாள் கடைபிடிப்பு | Veera Vanakkam Naal at cuddalore", "raw_content": "\nகேக்குறவன் கேனப்பயலா இருந்தா எறும்பு ஏரோப்பிலேன் ஓட்டுது என்று சொல்வார்களாம்; அதுபோல் இருக்கிறது கோடநாடு விவகாரத்தில் என்னை தொடர்புபடுத��துவது - முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nமக்களவை தேர்தல் தேதியை மார்ச் முதல் வாரத்தில் தேர்தல் ஆணையம் அறிவிக்க வாய்ப்பு என தகவல்; மக்களவை தேர்தல் 6 அல்லது 7 கட்டங்களாக நடைபெற வாய்ப்புள்ளதாகவும் தகவல்\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றி\nகோடநாடு விவகாரத்தில் சயான், மனோஜ் இருவரும் பிணைத் தொகையை செலுத்தியதை தொடர்ந்து ஜாமீன் வழங்கப்பட்டது\nதிமுக எம்எல்ஏக்கள் மட்டுமல்ல தமிழகமே அதிமுக ஆட்சி கலைய காத்துக்கொண்டிருக்கிறது - கனிமொழி\nபொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கு 10% இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்திற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் திமுக மனு\nசென்னையில் முதல்வர் பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் தொடங்கியது\nகடலூரில் வீரவணக்க நாள் கடைபிடிப்பு\nபாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வீ‌ரமரணமடைந்த காவலர்கள் மற்றும் ‌ராணுவ வீரர்களுக்காக கடலூரில் இன்று வீரவணக்கம் நாள் கடைபிடிக்கப்பட்டது.\nபாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வீரமரணமடைந்த காவலர்களுக்கும், ராணுவ வீரர்களுக்கும் ஆண்டுதோறும் வீரவணக்க தினம் அனுசரிக்கப்படுவது வழக்கம். அந்தவகையில், இன்று கடலூர் மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வீரவணக்க நாள் கடைபிடிக்‌க‌ப்பட்டது.\nகடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் இந்த ஆண்டு ஆகஸ்ட் வரை 370 காவலர்கள் மற்றும் ராணுவ வீரர்கள் வீரமரணமடைந்துள்ளனர். அவர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் உள்ளிட்ட அதிகாரிகள் 66 குண்டுகள் முழங்க வீரவணக்கம் செலுத்தினர்.\nசுற்றுச்சூழல் மாசுபாட்டால் 2.5 லட்சம் பேர் பலி\nரூ.1,500 கோடி கடன் கேட்கிறது ஏர்-இந்தியா\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nசிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் 10 பேருக்கு ஆயுள்\nஅதிமுக எம்.எல்.ஏ, அமைச்சர் ஆதரவாளர்களிடையே மோதல் - விழா ரத்து\nபெட்ரோல் பங்க் ஊழியரை சரமாரியாக வெட்டும் கொள்ளையர்கள்\nவட இந்தியர் அடித்துக்கொலை - வாட்ஸ் அப்பில் வலம் வந்த வீடியோவால் 6 பேர் கைது\nதிருட முயன்ற வட மாநில இளைஞர் அடித்துக் கொலை\n‘கஜா’ புயலால் இதுவரை 36 பேர் பலி - அதிகரிக்கும் உயிரிழப்பு\n“வர்தா புயலைப் போல் 120 கிமீ வேகத்தில் காற்றுவீசும்” - வெதர்மேன் கணிப��பு\n பள்ளிக் குழந்தைகளை குற்றவுணர்ச்சிக்கு ஆளாக்காதீர்கள்\nபுயல் எச்சரிக்கைக் கூண்டுகள் மொத்தம் எத்தனை\nபிரதமருக்கு எதிராக கருப்புக்கொடி போராட்டம் - வைகோ அறிவிப்பு\nகாங்கிரஸ் எம்.எல்.ஏக்களுக்கு 70 கோடி வரை பேரம் - சித்தராமையா\nஇந்திய கடலோர காவல்படையில் வேலை - தகுதி மற்றும் விண்ணப்பிக்கும் முறை\n“பதட்டமான சூழலில் தோனியும், ஜாதவும் பட்டைய கிளப்பிட்டாங்க” - கோலி மகிழ்ச்சி\nஎதற்கும் அஞ்சமாட்டேன் - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nநம்ம ஊருக்கு 'பொங்கல்' மற்ற மாநிலங்களில் \n பொங்கல் விடுமுறையும் கட்டண கொள்ளையும்\n'என் இனிய பொன் நிலாவேவும், ஹரிவராசனமும்' யேசுதாஸ் எனும் கந்தர்வ குரலோன்\nவேலியே பயிரை மேய்ந்தால் என்னாவது \nதிடீரென அதிகரித்த குளிரில் இருந்து உங்களை பாதுகாப்பது எப்படி - மருத்துவ ஆலோசனைகள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசுற்றுச்சூழல் மாசுபாட்டால் 2.5 லட்சம் பேர் பலி\nரூ.1,500 கோடி கடன் கேட்கிறது ஏர்-இந்தியா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/Uae?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-01-18T23:42:09Z", "digest": "sha1:SS5JINZAX7LVMWU2M2STVDX64KTUUYDB", "length": 9504, "nlines": 127, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Uae", "raw_content": "\nகேக்குறவன் கேனப்பயலா இருந்தா எறும்பு ஏரோப்பிலேன் ஓட்டுது என்று சொல்வார்களாம்; அதுபோல் இருக்கிறது கோடநாடு விவகாரத்தில் என்னை தொடர்புபடுத்துவது - முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nமக்களவை தேர்தல் தேதியை மார்ச் முதல் வாரத்தில் தேர்தல் ஆணையம் அறிவிக்க வாய்ப்பு என தகவல்; மக்களவை தேர்தல் 6 அல்லது 7 கட்டங்களாக நடைபெற வாய்ப்புள்ளதாகவும் தகவல்\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றி\nகோடநாடு விவகாரத்தில் சயான், மனோஜ் இருவரும் பிணைத் தொகையை செலுத்தியதை தொடர்ந்து ஜாமீன் வழங்கப்பட்டது\nதிமுக எம்எல்ஏக்கள் மட்டுமல்ல தமிழகமே அதிமுக ஆட்சி கலைய காத்துக்கொண்டிருக்கிறது - கனிமொழி\nபொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கு 10% இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்திற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் திமுக மனு\nசென்னையில் முதல்வர் பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் தொடங்கியது\nபோட்டோ ட்ரோல் ஆனதால் விரக்தி - நேரலையில் இளம்பெண் தற்கொலை முயற்சி\nபிரேசில் மாடலுக்கு ஆபாச ப���ம்: பாடகர் மில்கா சிங் துபாயில் கைது\nஹெலிகாப்டர் பேர வழக்கு: நாடு கடத்தப்பட்ட இடைத்தரகர் டெல்லியில் கைது\nகாதலனை கொன்று துண்டுகளாக்கி சமைத்து பரிமாறிய காதலி\nஒரு காலணியின் விலை ரூ.123 கோடி\n'நாங்கள் துபாய் வெப்பத்தை கண்டு பயப்படவில்லை' ரோகித் சர்மா\n 8 விக்கெட்டில் 'ரிலாக்ஸ்' வெற்றி\nஆசிய கோப்பை கிரிக்கெட் இன்று தொடக்கம்\nமுதன்முறையாக, விண்வெளிக்கு வீரர்களை அனுப்புகிறது யுஏஇ\n170 டன் நிவாரணப் பொருட்களுடன் வருகிறது 12 எமிரேட்ஸ் விமானங்கள்\n“பிரதமரின் ட்விட்டரிலே 700 கோடிக்கு பதில் இருக்கு” - பினராயி விஜயன் விளக்கம்\n“பிரதமரின் ட்விட்டரிலே 700 கோடிக்கு பதில் இருக்கு” - பினராயி விஜயன் விளக்கம்\nஎதிர்க்கட்சிகள் வலையில் சிக்கிய பினராயி விஜயன்: வெடிக்கும் 700 கோடி சர்ச்சை\n“ரூ.700 கோடியா நாங்க எப்ப சொன்னோம்” - ஐக்கிய அரபு அமீரகம்\nபோட்டோ ட்ரோல் ஆனதால் விரக்தி - நேரலையில் இளம்பெண் தற்கொலை முயற்சி\nபிரேசில் மாடலுக்கு ஆபாச படம்: பாடகர் மில்கா சிங் துபாயில் கைது\nஹெலிகாப்டர் பேர வழக்கு: நாடு கடத்தப்பட்ட இடைத்தரகர் டெல்லியில் கைது\nகாதலனை கொன்று துண்டுகளாக்கி சமைத்து பரிமாறிய காதலி\nஒரு காலணியின் விலை ரூ.123 கோடி\n'நாங்கள் துபாய் வெப்பத்தை கண்டு பயப்படவில்லை' ரோகித் சர்மா\n 8 விக்கெட்டில் 'ரிலாக்ஸ்' வெற்றி\nஆசிய கோப்பை கிரிக்கெட் இன்று தொடக்கம்\nமுதன்முறையாக, விண்வெளிக்கு வீரர்களை அனுப்புகிறது யுஏஇ\n170 டன் நிவாரணப் பொருட்களுடன் வருகிறது 12 எமிரேட்ஸ் விமானங்கள்\n“பிரதமரின் ட்விட்டரிலே 700 கோடிக்கு பதில் இருக்கு” - பினராயி விஜயன் விளக்கம்\n“பிரதமரின் ட்விட்டரிலே 700 கோடிக்கு பதில் இருக்கு” - பினராயி விஜயன் விளக்கம்\nஎதிர்க்கட்சிகள் வலையில் சிக்கிய பினராயி விஜயன்: வெடிக்கும் 700 கோடி சர்ச்சை\n“ரூ.700 கோடியா நாங்க எப்ப சொன்னோம்” - ஐக்கிய அரபு அமீரகம்\nநம்ம ஊருக்கு 'பொங்கல்' மற்ற மாநிலங்களில் \n பொங்கல் விடுமுறையும் கட்டண கொள்ளையும்\n'என் இனிய பொன் நிலாவேவும், ஹரிவராசனமும்' யேசுதாஸ் எனும் கந்தர்வ குரலோன்\nவேலியே பயிரை மேய்ந்தால் என்னாவது \nதிடீரென அதிகரித்த குளிரில் இருந்து உங்களை பாதுகாப்பது எப்படி - மருத்துவ ஆலோசனைகள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/dhanush?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-01-19T01:02:07Z", "digest": "sha1:ALR6Q5PQT4NHVI53EXU34LPYEMA55KDC", "length": 9383, "nlines": 133, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | dhanush", "raw_content": "\nகேக்குறவன் கேனப்பயலா இருந்தா எறும்பு ஏரோப்பிலேன் ஓட்டுது என்று சொல்வார்களாம்; அதுபோல் இருக்கிறது கோடநாடு விவகாரத்தில் என்னை தொடர்புபடுத்துவது - முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nமக்களவை தேர்தல் தேதியை மார்ச் முதல் வாரத்தில் தேர்தல் ஆணையம் அறிவிக்க வாய்ப்பு என தகவல்; மக்களவை தேர்தல் 6 அல்லது 7 கட்டங்களாக நடைபெற வாய்ப்புள்ளதாகவும் தகவல்\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றி\nகோடநாடு விவகாரத்தில் சயான், மனோஜ் இருவரும் பிணைத் தொகையை செலுத்தியதை தொடர்ந்து ஜாமீன் வழங்கப்பட்டது\nதிமுக எம்எல்ஏக்கள் மட்டுமல்ல தமிழகமே அதிமுக ஆட்சி கலைய காத்துக்கொண்டிருக்கிறது - கனிமொழி\nபொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கு 10% இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்திற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் திமுக மனு\nசென்னையில் முதல்வர் பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் தொடங்கியது\n'எனக்கு நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டது' - காதலனை கரம்பிடிக்கும் நடிகை ரிச்சா\nவெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் ‘அசுரன்’\nவெளியானது ‘மாரி 2’ ட்ரைலர்\n‘பார்ட்2’ ஃபார்முலாவுக்கு திரும்பும் தமிழ் சினிமா: சாதனையும் சறுக்கலும்\nதனுஷுடன் இணையும் மாரி செல்வராஜ்\n“புண்படுத்தியிருந்தால் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம்” - இயக்குநர் வெற்றிமாறன்\nவடசென்னை திரைப்படம் ஒரு பார்வை\nகருணாநிதி, ஜெயலலிதாவை தாக்குகிறதா தனுஷின் வடசென்னை..\n“தனுஷுடன் நடிக்க பல நடிகைகள் விரும்புவார்கள்” - ஐஸ்வர்யா ராஜேஷ்\n‘வடசென்னை’ மூன்று பாகம் கன்ஃபார்ம்: தனுஷ் அறிவிப்பு\n“சிம்பு நடிப்பதால்‘வடசென்னை’யில் நடிக்க மறுத்தேன்” - தனுஷ் ஓபன்டாக்\n“மாடியில நிக்குற மான்குட்டி.” - கானா வரிகளில் கலக்கும்‘வடசென்னை’டீசர்\nமேலும் ஒரு கெளரவம்... சீன திரைப்பட விழாவில் வடசென்னை\n‘முண்டாசுப்பட்டி’ இயக்குநருடன் அடுத்து கைகோர்க்கும் நடிகர் தனுஷ்\nதனுஷின் ஹாலிவுட் படத்துக்கு சர்வதேச விருது\n'எனக்கு நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டது' - காதலனை கரம்பிடிக்கும் நடிகை ரிச்சா\nவெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் ‘அசுரன்’\nவெளியானது ‘மாரி 2’ ட்ரைலர்\n‘பார்ட்2’ ஃபார்முலாவுக்கு திரும்பும் தமிழ் சினிமா: சாதனையும் சறுக்கலும்\nதனுஷுடன் இணையும் மாரி செல்வராஜ்\n“புண்படுத்தியிருந்தால் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம்” - இயக்குநர் வெற்றிமாறன்\nவடசென்னை திரைப்படம் ஒரு பார்வை\nகருணாநிதி, ஜெயலலிதாவை தாக்குகிறதா தனுஷின் வடசென்னை..\n“தனுஷுடன் நடிக்க பல நடிகைகள் விரும்புவார்கள்” - ஐஸ்வர்யா ராஜேஷ்\n‘வடசென்னை’ மூன்று பாகம் கன்ஃபார்ம்: தனுஷ் அறிவிப்பு\n“சிம்பு நடிப்பதால்‘வடசென்னை’யில் நடிக்க மறுத்தேன்” - தனுஷ் ஓபன்டாக்\n“மாடியில நிக்குற மான்குட்டி.” - கானா வரிகளில் கலக்கும்‘வடசென்னை’டீசர்\nமேலும் ஒரு கெளரவம்... சீன திரைப்பட விழாவில் வடசென்னை\n‘முண்டாசுப்பட்டி’ இயக்குநருடன் அடுத்து கைகோர்க்கும் நடிகர் தனுஷ்\nதனுஷின் ஹாலிவுட் படத்துக்கு சர்வதேச விருது\nநம்ம ஊருக்கு 'பொங்கல்' மற்ற மாநிலங்களில் \n பொங்கல் விடுமுறையும் கட்டண கொள்ளையும்\n'என் இனிய பொன் நிலாவேவும், ஹரிவராசனமும்' யேசுதாஸ் எனும் கந்தர்வ குரலோன்\nவேலியே பயிரை மேய்ந்தால் என்னாவது \nதிடீரென அதிகரித்த குளிரில் இருந்து உங்களை பாதுகாப்பது எப்படி - மருத்துவ ஆலோசனைகள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2019-01-19T01:00:39Z", "digest": "sha1:4JGEAS2WDS5GNXWLUKTIY5E3LEX7LZ7O", "length": 4029, "nlines": 80, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: சீதக்காதி | Virakesari.lk", "raw_content": "\nசர்வதேச நெல் ஆராய்ச்சி நிறுவனம் - இலங்கைக்குமிடையில் 5 வருட செயற்திட்டம் கைச்சாத்து\nபொதுஜன பெரமுன தேர்தலில் போட்டியிடுவது குறித்து பஷில் அதிரடி கருத்து\nரணிலும் மைத்திரியுமே பொறுப்பு கூற வேண்டும் - அர்ஜூன அதிரடி\nதொன்மையான தமிழ் மொழியை அவமதிக்கும் நோக்கம் கிடையாது - மனோவிடம் சீன தூதுவர் தெரிவிப்பு\nகொழும்பு - அவிசாவளை பழைய வீதியில் போக்குவரத்து பாதிப்பு\nவிபத்தில் சிக்கிய இளவரசர் பிலிப் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார்\nபுதிய எதிர்க்கட்சி தலைவர் கடமைகளை பொறுப்பேற்றார்\nடிசம்பர் மாதம் 20 ஆம் திகதியன்று விஜய் சேதுபதி நடித்த ”சீதக்காதி” படம் வெளியாகிறது என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட...\nநாடகக் கலைஞராகிறார் விஜய் சேதுபதி\nமூத்த நடிகையும், வீடு பட புகழ் நாயகியுமான அர்ச்சனா, ‘சீதக்காதி’ என்ற படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்துள்ளார்.\nபொதுஜன பெரமுன தேர்தலில் போட்டியிடுவது குறித்து பஷில் அதிரடி கருத்து\nரணிலும் மைத்திரியுமே பொறுப்பு கூற வேண்டும் - அர்ஜூன அதிரடி\nதொன்மையான தமிழ் மொழியை அவமதிக்கும் நோக்கம் கிடையாது - மனோவிடம் சீன தூதுவர் தெரிவிப்பு\nடோனியின் அனுபவ ஆட்டம் ; ஆஸியை சொந்த மண்ணில் தோற்கடித்து வரலாற்று வெற்றியை பதிவுசெய்தது இந்தியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.wt-steelpipe.com/ta/", "date_download": "2019-01-19T01:00:39Z", "digest": "sha1:QGIMXG7ZSCQH7CMXGNZ2WXC53PK5AO2J", "length": 7581, "nlines": 178, "source_domain": "www.wt-steelpipe.com", "title": "ஜி.ஐ. ஸ்டீல் ஸ்டிரிப், ஸ்டீல் ஸ்டிரிப், ஸ்டீல் நாடா, ஸ்டீல் காயில், கால்வாய் குழாய் - Wantong", "raw_content": "\nஒளி ஸ்டீல் கீல் பொருள் பட்டை ஸ்டீல்\nகேபிள் பொருள் பட்டை ஸ்டீல்\nஸ்டீல் அமைப்பு கட்டிடம் பொருள் பட்டை ஸ்டீல்\nஉயர் அலைவரிசை பற்ற தூண்டியது செவ்வக ஸ்டீல் பைப்\nஉயர் அலைவரிசை பற்ற தூண்டியது வட்ட ஸ்டீல் பைப்\nஉயர் அலைவரிசை பற்ற தூண்டியது சதுக்கத்தில் ஸ்டீல் பைப்\nஉயர் அலைவரிசை பற்ற செவ்வக ஸ்டீல் பைப் / கருப்பு செவ்வக பிரிவு ஸ்டீல் பைப்\nஉயர் அலைவரிசை பற்ற வட்ட ஸ்டீல் பைப் / கருப்பு வட்ட பிரிவு ஸ்டீல் பைப்\nஉயர் அலைவரிசை பற்ற சதுர ஸ்டீல் பைப் / கருப்பு சதுர பிரிவு ஸ்டீல் பைப்\nஹெவி டியூட்டி எச் சட்ட இரும்புகட்டுமான\nபிரேம் Scarffolding மூலம் வாக்கிங்\nஎளிய ஒற்றை-சுழற்தி விவசாய கிரீன்ஹவுஸ்\nஎளிய ஒற்றை-சுழற்தி விவசாய கிரீன்ஹவுஸ் LCHD\nமல்டி இடைவெளி விவசாய கிரீன்ஹவுஸ்\nமல்டி இடைவெளி விவசாய கிரீன்ஹவுஸ் GLW-6\nமல்டி இடைவெளி விவசாய கிரீன்ஹவுஸ் GSW-7\nநாம் தயாரிப்பு குழுக்கள் ஒரு பரவலான வழங்குகின்றன\nசரியாக பல்வேறு பயன்பாடுகள் மற்றும் செயல்பாட்டு சூழல்களில் பொருத்தமானவள் என்று.\nசட்ட சாரக்கட்டு பாணி 2 மூலம் நடக்க\nமல்டி இடைவெளி விவசாய கிரீன்ஹவுஸ் GSW-7\nஉயர் அதிர்வெண் சதுர எஃகு குழாய் தூண்டியது பற்ற\nஉயர் அதிர்வெண் பாதையில் செல்ல சுற்று எஃகு குழாய் பற்ற\nநாம் தயாரிப்பு குழுக்கள் ஒரு பரவலான வழங்குகின்றன\nசரியாக பல்வேறு பயன்பாடுகள் மற்றும் செயல்பாட்டு சூழல்களில் பொருத்தமானவள் என்று.\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது pricelist பற்றி விசாரணைக்காக, எங்களுக்கு உங்கள் மின்னஞ்சல் முகவரியையும் கொடுத்துவிட்டுச் நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்பு இருப்பேன்.\n© பதிப்புரிமை - 2010-2017: அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nமுகவரி: எண் .19 XingHu சாலை, Hai'an பொருளாதார அபிவிருத்தி மண்டலம், நந்த்தோங் சிட்டி, ஜியாங்சு நீதி. PRChina\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ajmal-mahdee.blogspot.com/2018/02/blog-post_25.html", "date_download": "2019-01-18T23:54:51Z", "digest": "sha1:3U7OHQIC3O6CK2MSASJNHXZ5VZMSH5XN", "length": 33556, "nlines": 683, "source_domain": "ajmal-mahdee.blogspot.com", "title": "Discover Islam In Tamil: மக்களின் உயிருக்கு ஆபத்தும் விளைவிக்கக்கூடிய, ஸ்டெர்லைட் தாமிர உருக்கு ஆலை பற்றிய விழிப்புணர்வு பார்வை !!!", "raw_content": "\nமக்களின் உயிருக்கு ஆபத்தும் விளைவிக்கக்கூடிய, ஸ்டெர்லைட் தாமிர உருக்கு ஆலை பற்றிய விழிப்புணர்வு பார்வை \nகுஜராத்,மஹாராஷ்டிர மாநிலமும், கோவாவும் இந்தஸ்டெர்லைட் ஆலையை அனுமதிக்காத நிலையில், தமிழகத்தில் மட்டும் இந்த உயிர் குடிக்கும் எமன் உட்கார்ந்து இருக்கிறது.பல்வேறு மாநிலங்களில் இருந்து துரத்தப்பட்டு ஸ்டெர்லைட் ஆலை தூத்துக்குடியில் அமைக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடியில் இயங்கி வரும் இந்த ஸ்டெர்லைட் உருட்டு ஆளை சுற்று சூழலை மாசுபடுத்த கூடியது .தூத்துக்குடியை சுற்றி வாழும் லட்சக்கணகான மக்களை பலவிதங்களில் பாதிக்க கூடியதும் இதன்மூலம் ஆயிரக்கணக்கான கடல் வாழ் உயிரினங்கள் மற்றும் விவசாய விலை நிலங்கள் அழியும் ஆபத்து ஏற்ப்பட்டுள்ளது.\nஇதை பற்றிய விழிப்புணர்வு மற்றும் வரலாற்றை இங்கு காண்போம்...\nசுற்றுச்சூழலை மாசுபடுத்தும் ஸ்டெர்லைட் ஆலையை மூடவேண்டுமென்று 1996ம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கின் தீர்ப்பு 14 ஆண்டுகள் கழித்து 2010 ம் ஆண்டு தாமிர உருக்காலையை மூடவேண்டும் என்று உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழ்ங்கியது. ஸ்டெர்லைட் வெளியேற்றும் கழிவு மற்றும் மாசால் பாதிக்கப்படும் அப்பகுதி மக்கள் மிகுந்த மகிழ்ச்சி ஆரவாரத்தோடு அந்த தீர்ப்பை வரவேற்றார்கள், ஆனால் இரு வாரத்திற்குள் அவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்புக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை வழங்கிவிட்டது (எல்லாம் எதிர்பார்த்தது தான்). சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் இந்த ஆலையை மஹாராஷ்ட்ரா அனுமதி மறுத்ததைத் தொடர்ந்து தமிழக அரசு வாரியணைத்து தூத்துக்குடி அருகே ஸ்டெர்லைட் ஆலையமைக்க நிலம் கொடுத்தது. எந்த ஆட்சியானலும் தமிழகம் தொழிற்துறையினருக்கு மிகவும் சாதகமாகவே, அந்த தொழிற்சாலையால் மக்களுக்கு எவ்வளவு பாதகம் இருந்தாலும் ஆட்சியாளர்களுக்கு கவலை இருந்ததில்லை.\nஇந்த ஆலை அமைக்கப்பட்டதற்கு முக்கிய காரணம் “தமிழ்நாடு மாசுகட்டுப்பாட்டு வாரிய” த்தின் அறிக்கை தான் என உள்ளூர் மக்கள் குற்றம் சாட்டுகிறார்கள். இந்த பதினான்கு ஆண்டுகால தொழிற்சாலையின் சுற்றுச்சூழல் சீர்கேட்டால் அருகிலுள்ள மீளவிட்டான்,தெற்குவீரபாண்டியபுரம் ஆகிய இரண்டு கிராமங்களிலும் நிலத்தடி நீர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது, அடிகுழாய்களில் குடிநீர் பிடித்தால் மஞ்சள் நிறமாக உள்ளது. ஸ்டெர்லைட் ஆலையின் ஜிப்சம் கழிவு அருகிலுள்ள ஓடையில் கலந்துள்ளதால் செப்டம்பர் 30 தேதியன்று 7 ஆடுகள் நீரைக்குடித்ததால் இறந்துள்ளன. அருகிலுள்ள கிராம மக்கள் மூச்சுத்திணறால் பாதிக்கப்படுகின்றனர், குழந்தைகள் மூட்டுவழியாலும் பல் வலியாலும் அவதிப்படுகின்றனர். பரிசோதனைக்காக எடுக்கப்பட்ட நிலத்தடி நீரில் copper,chrome, lead, cadmium மற்றும் arsenic போன்ற நச்சுகள் உள்ளதாக உயர்நீதிமன்றத் தீர்ப்பில் நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.மேலும் chloride மற்றும் fluride ன் அளவு சராசரியாக குடிநீரில் உள்ளதைவிட அதிகமாக இருந்துள்ளது.\nசுற்றுச்சூழலை சீரழிக்கும் இந்நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்கள் பாதுகாப்பற்ற சூழ்நிலையில் வேலைசெய்கின்றனர். ஸ்டெர்லைட் தொடங்கப்பட்ட 1996ம் ஆண்டிலிருந்து 2004ம் ஆண்டுவரை 13 பேர் விபத்தில் இறந்துள்ளனர்,139 பேர் காயமடைந்துள்ளனர். 1997ம் ஆண்டு நடந்த கொதிகலன் வெடிப்பால் இரு ஊழியர்கள் கோரமாக உயிரிழந்துள்ளனர். கடந்த செப்டம்பர் 26ம் நாள் ஆஸிட் டேங்கர் லாரியை சுத்தம் செய்யும் போது ஒருவர் மரணமடைந்தார். தொழிற்சாலைகளில் செயல்படுத்தும் பாதுகாப்புவிதிகளை மீறுவதினாலேயே இந்த விபத்துகள் ஏற்படுகின்றன.\nதூத்துக்குடியின் கடலில் பவளபாறைகள் உலகில் ஐந்து பவளப்பாறை படிவங்களில் ஒன்றாகும், கந்தக அமிலம் கலந்த வாயுக்கள் 25 கிலோமீட்டர் வரை பவளப்பாறைகளைப் பாதிக்கிறது, ஆனால் பவளப்பாறை தீவிலிருந்து ஸ்டெர்லைட் ஆலை 15 கிமீ தூரமே உள்ளது. எல்லா விதிகளையும் மீறி தமிழ்நாடு மாசுகட்டுப்பாட்டு வாரியம் இந்நிறுவனத்திற்கு அனுமதியளித்துள்ளத���. இந்த அனுமதி குறித்து முழுமையாக விசாரிக்கப்படவேண்டும்.\n1998ம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றம் NEERI என்ற சுற்றுச்சூழல் ஆராய்ச்சி நிறுவனத்திடம் ஸ்டெர்லைட் குறித்த அறிக்கை கேட்டுள்ளது, NEERI அளித்த அறிக்கையில் நிறுவனம் தொடங்க தவறான வகையில் அனுமதி,அளவுக்கதிகமான உற்பத்தி, ஆபத்தான கழிவுகள், கழிவுநீரை சுத்திகரிக்காமல் வெளியேற்றியது, நிலத்தடிநீர் மாசுபாடு, தேவையான கிரீன்பெல்ட் ற்கு மரங்களை வளர்க்கவில்லை என அறிக்கையளித்ததால் 1998 நவம்பர் மாதத்தில் ஸ்டெர்லைட் ஆலையை மூட உத்தரவிட்டது, அதன் பின்னர் இரண்டு மாதங்கள் ஆலையை இயக்க சென்னை உயர்நீதிமன்றம் அனுமதியளித்தபோது மீண்டும் NEERI யிடம் மற்றொரு அறிக்கை கேட்டது. ஆனால் அந்த அறிக்கையில் ஸ்டெர்லைட் நிறுவனத்திற்கு சாதகமாக அவர்கள் சுற்றுச்சூழலை பாதிக்காதவண்ணம் ஆலையை மறுசீரமதைத்தாக அறிக்கையளித்தது.\nஅரசின் நிரவாகம், தமிழ்நாடு மாசுகட்டுப்பாட்டு வாரியம், நீதிமன்றம் என அனைத்தும் வேதாந்தா என்ற பன்னாட்டு நிறுவனத்திற்கு உடந்தையாக செயல்படுகிறது. குறுகிய காலத்தில் அதிக லாபம் ஈட்டுவதற்காக பன்னாட்டு நிறுவங்கள் சுற்றுச்சூழல், பாதுகாப்பு விதிமுறைகள் எவற்றையும் பின்பற்றாமல் இந்தியாவை மட்டுமல்ல இந்தப் புவியையே நாசம் செய்து வருகிறார்கள். வேதாந்த நிறுவனம் ஒரிஸ்ஸாவில் ஃபாக்சைட் சுரங்கம் அமைக்க மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் மறுத்துள்ளதோடு அந்த நிறுவனம் அலுமினிய சுத்திகரிப்பு ஆலைகழிவுகளை வெளியேறியதால் சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டுள்ளது குறித்து விசாரணை நடத்தவும் ஆணையிட்டுள்ளது.\nஇந்தியா போன்ற வளரும் நாடுகளில் அரசின் சட்டமன்றம்,நிர்வாகம் எங்கும் லஞ்சப்பணத்தின் சீர்கேட்டால் மக்கள் நீதிமன்றங்களிடம் செல்கின்றனர். நீதிமன்றத்தீர்ப்புகளும் முன்னே குறிப்பிட்ட அமைப்புகளிடமிருந்து எவ்விதத்திலும் மாறுபட்டதல்ல என்பதை சமீபத்திய தீர்ப்புகள் விளக்குகின்றன. மனிதசமுதாயம் நாகரீகமடைந்து “வலுத்தவன் வாழ்வான்” என்ற கோட்பாடிலிருந்து மாறி எளியோரை வலியோரின் அடக்குமுறைகளிடமிருந்து காக்கவே அரசு செயல்படுவதாக தோற்றமளிக்கிறது. எளியோர் பாதிக்கப்படும்போது அதற்காக நீதிமன்றத்தை சாதாரணமக்களும் நாடலாம் என உரிமையளிக்கிறது, ஆனால் நீதிமன்றங்கள் கோபம் கொண��ட மக்கள் வன்முறையை நாடாமல் செய்வதற்குள்ள “relief device\" ஆகத்தான் உள்ளது.மக்களுக்கு ஏற்படுகிற பாதிப்பையும், சுற்றுச்சூழல் சீர்கேட்டையும் கருத்தில் கொண்டு வெகுவிரைவிலேயெ உச்சநீதிமன்றம் மக்களுக்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கட்டும், தாமதமான நீதியும் மறுக்கப்பட்ட நீதிக்குச் சமம் என்பதையும் கவனத்தில் கொள்ளட்டும்.\nஸ்டெர்லைட் ஆலை இயங்குகிற ஒவ்வொரு நாளும், அங்கு வாழும் மக்களின் ஆரோக்கியத்துக்கும், உயிருக்கும் ஆபத்து என்பதாலும், ஒவ்வொரு குடும்பத்திலும் உள்ளவர்கள், தங்கள் உடல் நலனைக் காக்கவும், தங்கள் பிள்ளைகள், பேரப்பிள்ளைகள் அனைவரையும் பாதுகாப்புடன் வாழ வைக்கவும், ஸ்டெர்லைட் நச்சு ஆலையை அகற்ற வேண்டியதே தலையாய கடமை என்பதால், இந்த‌ தர்ம யுத்தத்தில் அரசியல் கட்சிகள், சாதி, மதம் கடந்து அனைவரும் பங்கு ஏற்க வேண்டும்.\nமக்களின் உடல் நலனுக்குப் பெருங்கேடும், உயிருக்கு ஆபத்தும் விளைவிக்கக்கூடிய, ஸ்டெர்லைட் தாமிர உருக்கு ஆலையை நிரந்தரமாக மூடவும், மக்களின் நலன் காக்கவும், மக்களின் தர்மயுத்தம் தொடருகிறது.\nஆக்கம் மற்றும் தொகுப்பு : மு.அஜ்மல் கான்.\nஅரபு நாடுகளில் ஒருவர் இறந்தால் உடலை இந்தியாவுக்கு ...\nபாலமேஸ்வரத்தில் செயின்ட் ஜோசப் தொண்டு நிறுவன பாதாள...\nகமலின் 'மக்கள் நீதி மய்யம்' செல்லும் அரசியல் பய...\nதஷ்வந்த்துக்கு மரண தண்டனை ஒரு பாடம்\nபிலிப்பைன்ஸ் நாட்டு மக்களுக்கு குவைத்தில் தடை ஏன் ...\nமக்களின் உயிருக்கு ஆபத்தும் விளைவிக்கக்கூடிய, ஸ்டெ...\nதேனிக்காரரின் விரலசைவில் இயங்கும் வீடு \nதிருக்குறள் (Thirukkural) By திருவள்ளுவர்(Thiruvalluvar)\nTamilil Quran - தமிழ் குர்ஆன்\nஒரே உறவில் கர்ப்பம் சாத்தியமா-ஒரு சிறப்பு பார்வை ...\nஒரு பெண்ணின் வாழ்வில் மிகப் பெரிய விஷயம், குழந்தை பெறுவது. திருமணத்தை விடவும் சவாலான அதேநேரம் திருப்தி அளிக்கும் விஷயம். திருமணமான ஒரு பெண...\nகர்ப்ப காலத்தில் கர்ப்பிணி பெண்கள் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயம் பற்றிய சமூக விழிப்புணர்வு பார்வை ...\nஒவ்வொரு பெண்ணின் வாழ்விலும் கர்ப்பகாலம் என்பது தனிச்சிறப்பு வாய்ந்தது. இந்த சமயத்தில் ஒரு பெண் தனது உடலில் மேலும் ஒரு உயிரை சுமக்க தயார் ஆக...\nகர்ப்பப்பை கட்டிகள் (Uterine Tumors)-ஒரு அலசல்....\n* கர்ப்பப்பை பாகங்கள் - கருப்பை கழுத்துப் பகுதி (Cernix) - உடல்பகுதி - கருக்குழல் - கருப்பை எங���கு வேண்டுமானாலும் புதிய வளர்...\n\"ஜீஷா\" பிரமிட்டுக்கள்(The Great Pyramid of Giza) ஏன்\nமனித நாகரீகத்தின் அடையாள சின்னமாகவும் அதிசயம் பல கொண்டுள்ளதுமாகிய ஜீஷா பிரமிட்டுக்கள் ( The Great Pyramid of Giza ) படத்திலுள்ளன. எ...\nதாம்பத்திய திருப்தி என்றால் என்ன\nசெக்ஸ் உறவில் ஆணும், பெண்ணும் கடைப்பிடிக்க வேண்டிய சில முக்கிய அம்சங்களை காமசூத்திரம் தெள்ளத்தெளிவாக விளக்கி இருக்கிறது. அது பற்றி இன்ற...\nசீரழிக்கும் சிசேரியன்களும்(CESAREAN DELIVERY) Vs சுகமான பிரசவமும் (Normal delivery)-ஒரு விழிப்புணர்வு ஆய்வு\nஇந்த கட்டுரையை படித்து பயன்பெறுகின்ற அணைத்து கர்ப்பிணி தாய்மார்களுக்கும் சுகபிரசவம் அடைய என்னுடைய வாழ்த்துகளை ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=21312&ncat=5", "date_download": "2019-01-19T01:11:57Z", "digest": "sha1:DAJ7GUUVOQK5YH2GJAOX65S3JJY4MVS2", "length": 17034, "nlines": 253, "source_domain": "www.dinamalar.com", "title": "பானாசோனிக் டி 41 | மொபைல் மலர் | Mobilemalar | tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி மொபைல் மலர்\nவிபத்தில் சிக்கிய இங்கிலாந்து இளவரசர் பிலிப் கார் ஜனவரி 19,2019\nலோக்சபா தேர்தல் தேதி மார்ச்சில் அறிவிப்பு\nதொழில் துவங்க சாதகமான நிலை: பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் ஜனவரி 19,2019\n :அமெரிக்க ராணுவ நட்புறவில் இந்தியாவுக்கு...:\tஏவுகணை துறையில் ஒத்துழைப்பு அளிக்க முடிவு ஜனவரி 19,2019\nகாங்., வருமானம் ரூ.199 கோடி 11 ஆண்டுக்கு பின் மிக குறைவு ஜனவரி 19,2019\nபானாசோனிக் நிறுவனம் இந்தியாவில் தன் நவீன ஸ்மார்ட் போனை விற்பனைக்குக் கொண்டுள்ளது. பானாசோனிக் டி 41 (Panasonic T41 ) என்று பெயரிடப்பட்டுள்ள இந்த போனின் அதிக பட்ச விலை ரூ.7,999. இதனைத் தற்போதைக்கு HomeShop18 என்ற வர்த்தக இணைய தளம் மூலம் பெற்றுக் கொள்ளலாம். இதன் சிறப்பம்சங்கள்: 4.5 அங்குல, ஐ.பி.எஸ். டிஸ்பிளே காட்டும் கெபாசிடிவ் தொடு உணர் FWVGA திரை. 1.3 கிகா ஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் ப்ராசசர். ஆண்ட்ராய்ட் கிட்கேட் 4.4 ஆப்பரேட்டிங் சிஸ்டம்.\nஎல்.இ.டி. ப்ளாஷ் இணைந்த 5 மெகா பிக்ஸெல் திறன் கொண்ட பின்புறக் கேமரா, 0.3 மெகா பிக்ஸெல் திறன் கொண்ட முன்புற வெப் கேமரா, இரண்டு சிம் இயக்கம். நெட் வொர்க் இணைப்பிற்கு 3ஜி, வை பி, ஜி.பி.எஸ்., புளுடூத் ஆகிய தொழில் நுட்பம். அசைவுகளின் மூலம் இயக்கம். ஒரே நேரத்தில் பல செயல்பாடுகளை இயக்கும் திறன். இதன் பரிமாணம் 131 x 65.9 x 8.3 மிமீ. எடை 120 கிராம். 3.5 மிமீ ஆடியோ ஜாக், எப்.எம். ரேடியோ. 512 எம்பி ராம் மெமரி. 4 ஜிபி ஸ்டோரேஜ் மெமரி. அதனை 32 ஜிபி வரை அதிகப்படுத்தும் வசதி. இதன் பேட்டரி 1650 mAh திறன் கொண்டதாக உள்ளது.\nஇந்த மொபைல் போன் நல்ல வெண்மை மற்றும் சிகப்பு வண்ணங்களில் கிடைக்கிறது.\nமேலும் மொபைல் மலர் செய்திகள்:\nஉலகின் மிக மெல்லிய மொபைல் போன்\nநான்கு நாட்களில் 40,000 ஸ்மார்ட் போன் விற்பனை\nகாலக்ஸி வரிசையில் விலை உயர்ந்த போன்\n» தினமலர் முதல் பக்கம்\n» மொபைல் மலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்���ைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nattin-kuriyitu.info/Pakuti+kuriyitu+04169+de.php", "date_download": "2019-01-19T00:00:13Z", "digest": "sha1:YHXMOYSVQGLZGWMNGSUIRXIW3MYLTULZ", "length": 4445, "nlines": 16, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "பகுதி குறியீடு 04169 / +494169 (ஜெர்மனி)", "raw_content": "பகுதி குறியீடு 04169 / +494169\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nபகுதி குறியீடு 04169 / +494169\nபகுதி குறியீடு: 04169 (+494169)\nஊர் அல்லது மண்டலம்: Sauensiek\nபகுதி குறியீடு 04169 / +494169 (ஜெர்மனி)\nமுன்னொட்டு 04169 என்பது Sauensiekக்கான பகுதி குறியீடு ஆகும். மேலும் Sauensiek என்பது ஜெர்மனி அமைந்துள்ளது. நீங்கள் ஜெர்மனி வெளியே இருந்து, நீங்கள் ஒரு நபரை அழைக்க விரும்பினால், அந்தப் பகுதிக்கான குறியீட்டுடன், நீங்கள் தொடர்பு கொள்ள விரும்பும் நாட்டிற்கான நாட்டின் குறியீடும் உங்களுக்கு தேவைப்படும். ஜெர்மனி நாட்டின் குறியீடு என்பது +49 ஆகும், எனவே நீங்கள் இந்தியா இருந்து, நீங்கள் Sauensiek உள்ள ஒரு நபரை அழைக்க விரும்பினால், நீங்கள் அந்த நபரின் தொலைபேசி எண்ணுடன் முன்னொட்டாக +494169 என்பதை சேர்க்க வேண்டும்.\nஅந்தப் பகுதிக்கான குறியீட்டின் முன்னால் உள்ள பூஜ்யம் என்பது இந்த சூழலில் தவிர்க்கப்படுகிறது.\nதொலைபேசி எண்ணின் தொடக்கத்தில் உள்ள கூட்டல் குறியீடு என்பது பொதுவாக இந்த வடிவமைப்பில் பயன்படுத்தப்படலாம். இருப்பினும், மற்றொரு நாட்டில் உள்ள நீங்கள் டயல் செய்ய விரும்பும் ஒரு தொலைபேசி எண்ணின் தொலைபேசி நெட்வொர்க்கை எச்சரிக்க, கூட்டல் குறியீட்டுக்குப் பதிலாக எண்கள��ன் வரிசையைப் பயன்படுத்துவது மிகவும் பொதுவானது ஆகும். ITU என்பது 00-ஐ பயன்படுத்த பரிந்துரைக்கிறது, இது அனைத்து ஐரோப்பிய நாடுகள் உட்பட அனைத்து நாடுகளிலும் பயன்படுத்தப்படுகிறது.\nநீங்கள் இந்தியா இருந்து Sauensiek உள்ள ஒரு நபரை அழைப்பதற்காக, தொலைபேசி எண்ணிற்கு முன்னால் சேர்க்கப்பட வேண்டிய +494169-க்கு மாற்றாக, நீங்கள் 00494169-ஐயும் பயன்படுத்தலாம்.\nபகுதி குறியீடு 04169 / +494169\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/india/144556-pubg-addiction-doctor-explains-the-effects-and-remedy.html", "date_download": "2019-01-19T00:01:21Z", "digest": "sha1:I6G4ADCDTVYN6GRHI4NCSCS76CBYM5VA", "length": 29023, "nlines": 423, "source_domain": "www.vikatan.com", "title": "`வடிவேலு காமெடி பாருங்க பாஸ் லைஃப் நல்லாருக்கும்!’ - பப்ஜி வீரர்கள் மனமாற வேண்டிய நேரம் இது | PUBG 'addiction' : Doctor explains the effects and remedy", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 19:18 (13/12/2018)\n`வடிவேலு காமெடி பாருங்க பாஸ் லைஃப் நல்லாருக்கும்’ - பப்ஜி வீரர்கள் மனமாற வேண்டிய நேரம் இது\nநள்ளிரவு 1 மணி... யாரோ பேசுவதுபோல் சப்தம் கேட்டு விழித்துக்கொண்ட அம்மா, படுக்கையறைக் கதவுகளைத் திறந்து பார்த்தார். ஒரு நொடி பதறிப்போனார். அவரின் மகன் இருட்டு அறையில் கையில் மொபைலுடன் காதில் ஹெட்போன் போட்டுக்கொண்டு உரையாடிக் கொண்டிருந்தார். தன் மகன் காதலியுடன்தான் பேசிக்கொண்டிருக்கிறார் என நினைத்த அம்மா, `என்னடா பண்ற இந்த சமயத்துல...’ என்று போனை பிடுங்கிப் பார்த்தார். அம்மா பயந்தபடி எதுவும் இல்லை. கேம் விளையாடிக்கொண்டிருந்திருக்கிறார். அவருடன் போனில் பேசிக் கொண்டிருந்தது அவரின் கேம் பார்ட்னர். இருவரும் Pubg சோல்ஜர்க்களாம். இது தோழி ஒருவர் வீட்டில் நடந்த சம்பவம். இப்போதெல்லாம் இந்த பப்ஜியன்ஸ் அலப்பறைகளுக்கு அளவேயில்லை. எங்கு நோக்கினும் பப்ஜி மயம். அலுவலகத்தில் அருகில் இருப்பவர் திடீரென `சிக்கன் டின்னர் கிடைத்துவிட்டது’ என்று கத்துகிறார்.\n`Player Unknown’s Battlegrounds’ இதுதான் PUBG-யின் விரிவாக்கம். இந்தியாவுக்குள் சில மாதங்கள் முன்னர்தான் காலடி எடுத்து வைத்தது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் தன்வசப்படுத்திக்கொண்டது. பப்ஜி கேம்மில் சிறுசிறு குட்டித்தீவுகளை உள்ளடக்கிய ஒரு பெரிய தீவில் 100 பேர் களமிறக்கப்படுவார்கள், ஒருவரை ஒருவர் வீழ்த்தி கடைசியில் யார் வெற்றி பெ���ுகிறார்களோ அவர்தாம் வெற்றியாளர். இந்த விளையாட்டை நண்பர்களுடனும் இணைந்து விளையாடலாம். உயர் தொழில்நுட்பம், உயர்தர கிராபிக்ஸ் காட்சிகள் இவைதான் பப்ஜியின் ப்ளஸ். இதனால்தான் இளைஞர்கள் இளைஞிகள் இதில் மூழ்கிப்போகின்றனர். குறிப்பாக, கல்லூரி மாணவர்கள் தனித் தனி க்ரூப்கள் அமைத்து முழுநேரமும் பப்ஜியில் மூழ்கித் திளைக்கின்றனர். இதனால் பலர் படிப்பையும் கோட்டைவிடுகின்றனர்.\nசில கல்லூரி நிர்வாகங்கள் வாய்வழியாக மாணவர்களை கேம் விளையாடக் கூடாது என அறிவுறுத்தி வருகிறது. வேலூர் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் (VIT) மாணவர்கள் பப்ஜி விளையாடத் தடை விதித்து அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. வி.ஐ.டி ஆண்கள் விடுதிக்கு விடப்பட்ட அறிவிப்பில் `பப்ஜி போன்ற கேம் விளையாட பல்கலைக்கழக வளாகத்தினுள் தடை செய்யப்பட்டுள்ளது. விடுதி அறைகளில் பப்ஜி விளையாடுவது விடுதியின் சூழலைப் பாதிக்கிறது. மற்ற மாணவர்களுக்குத் தொந்தரவை கொடுக்கிறது. அதற்குப் பதில் கபடி, கிரிக்கெட் போன்ற விளையாட்டுகளில் நேரம் செலவழிக்கலாம். இனி வி.ஐ.டி விதிகளை மீறி மாணவர்கள் பப்ஜி விளையாடினால் தண்டிக்கப்படுவார்கள்’ என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nபப்ஜி ட்ரெண்ட்டாகி வருகிறது என்று சொல்வதைவிட இளைஞர்களை அடிமையாக்கி வருகிறது என்று சொல்லலாம். இது உண்மையில் விவாதிக்கப்பட வேண்டிய முக்கிய பிரச்னை. இதை உணர்ந்ததால்தான் சர்வதேச புகழ்பெற்ற வி.ஐ.டி நிர்வாகம் இந்தக் கடுமையான நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. பொதுவாகவே மொபைல் என்னும் சாதனம் மனிதர்களுக்குள் ஒரு பெரிய இடைவெளியை உண்டாக்கிவிட்டது. இதுபோன்ற மொபைல் விளையாட்டுக்கு இளைஞர்கள் அடிமையாவதுக்கு உளவியல் ரீதியான காரணங்கள் என்ன அதிலிருந்து வெளியே வருவது எப்படி... சேலம் மனோரக்ஷா மனநல மருத்துவ மையத்தின் இயக்குநரும் மனநல மருத்துவருமான டாக்டர் எஸ்.மோகன் வெங்கடாசலபதி கொடுத்த விளக்கம் பின்வருமாறு...\n``கேம் அடிக்‌ஷன் என்பது இன்றைய இளைய தலைமுறையின் மிகப்பெரிய பிரச்னையாகக் கருதப்பட வேண்டியது. முழு நேரமும் மொபைல் பேனையே கையில் வைத்துப் பார்த்துக்கொண்டிருப்பதை `Screen dependency syndrome' என்கிறார்கள். மது, புகையிலை போன்றவற்றின் போதைக்கு அடிமையாவது மட்டும் பிரச்னை கிடையாது. மொபைலுக்கு அடிமையாவதும் பிரச்னை���்கு வழிவகுக்கும். இது ஒருவகையான Behavioral addiction.\nசிலர் ஷாப்பிங் செய்வதற்கு அடிமையாக இருப்பார்கள், சிலர் தான் எப்போதுமே தலைவராக இருக்க வேண்டும் என்பதில் அடிமையாகியிருப்பார்கள். இவை அனைத்துமே Behavioral addiction என்று சொல்லலாம். இந்த வரிசையில் மொபைல் போனில் சேட் செய்வது, கேம் விளையாடுவது, ஃபேஸ்புக் பார்ப்பது இவையனுத்துமே வரும். இந்த நவீனக் கால அடித்தனத்துக்கு மூளையில் ஏற்படும் வேதியல் மாற்றங்கள் முக்கிய காரணம். இன்றைய தலைமுறையினர் இயந்திர வாழ்க்கை வாழ்கின்றனர். இந்த `Routine' வாழ்க்கையால் ஏற்படும் மனச்சோர்வை போக்க இயற்கையான வழியில் இளைப்பாறாமல், செயற்கை உலகத்துக்குள் சென்றுவிடுகின்றனர். இதனால் பலர் introverted (அகமுகர்) ஆக மாறிவிடுகின்றனர். தங்களை தனிமைப்படுத்திக் கொள்கின்றனர். மேலும், பலர் தங்கள் மீதான தன்னம்பிக்கை குறையும்போதும் சக மனிதர்கள் உடனான உரையாடல்களைக் குறைத்துக்கொள்கின்றனர். அதாவது, Self Esteem குறையும்போது மொபைல் போன் போன்ற சாதனங்களுடன் நெருக்கமாகிவிடுகின்றனர். நாளடைவில் இது அவர்களில் உடல்நிலையைப் பாதிக்கும். மனச்சோர்வை அதிகரிக்கும். ரத்த அழுத்தம், உடல் சோர்வு, கண்பார்வை பிரச்னைகள் உள்ளிட்டவற்றை அதிகரிக்கும். அகால மரணங்கள் (Prematured deaths) எண்ணிக்கை அதிகரிப்பதற்கு இதுவும் முக்கிய காரணம்.\nமொபைல் கேம் விளையாடும் அனைவருக்குமே இந்தப் பாதிப்புகள் இருக்காது. அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்பதுபோல் சுய கட்டுபாடு இல்லாமல் அதிக நேரத்தை மொபைலில் செலவிடுவோருக்குதான் மேலே சொன்ன பிரச்னைகள் வரும்.\nஇந்த நவீன கால அடிமைத்தனத்திலிருந்து மீள்வது சுலபம். உடற்பயிற்சி செய்யலாம், புதிய இடங்களுக்கு பயணம் செய்யலாம், செல்லப் பிராணிகளை வளர்க்கலாம், மாடித் தோட்டம் போன்றவற்றில் கவனம் செலுத்தலாம். காலையில் எழுந்ததும் எந்த வித எதிர்மறை சிந்தனைகளும் இல்லாமல் சில நிமிடங்கள் நடைப்பயிற்சி செய்வது மனச்சோர்வை போக்கும். பாசிடிவ் எண்ணங்களை உருவாக்கும். மாலை அலுவலகம் முடிந்து வந்ததும் மொபலைத் தூக்கி வீசிவிட்டு க்ரீன் டீ குடித்துவிட்டு, குடும்பத்தோடு உரையாடலாம். உங்களால் எதுவுமே செய்ய முடியவில்லை என்றால், வடிவேலு காமெடி பாருங்கள். மனிதர்கள் உடனான உரையாடல்களை அதிகரித்துக் கொள்ளுங்கள். இரவு 9 மணிக்கு உறங்குவத��தான் என்றுமே ஆரோக்கியத்தின் முதல்படி. வாழ்க்கை முறையில் இதுபோன்ற மாற்றங்களைக் கொண்டு வரவில்லை எனில் இளைமைக் காலத்தில் ஓடி உழைத்துச் சம்பாதித்த பணத்தைக் கொஞ்சம் வயதானதும் மருத்துவத்துக்குச் செலவு செய்ய வேண்டியதாகிவிடும்” என்றார் எச்சரிக்கை தொனியுடன்.\n உங்கள் கருத்துகளை இங்கே பதிவு செய்யுங்கள்.\n`உண்மை தெரியாம பேசாதீங்க... ப்ளீஸ்’ - டிஸ்மிஸ் ஆனவருக்காகக் கலங்கும் டெலிவரி பாய்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nஆரோன் ஃபின்ச்சை அசால்ட் செய்த புவனேஷ்வர் - மூன்று போட்டிகளிலும் நடந்த சோகம்\n‘எனக்கா ரெட் கார்டு... எடுத்துப்பார் ரெக்கார்டு’ - சிம்பு படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள்\n`அணிதான் முக்கியம்; எந்த இடத்திலும் இறங்கி விளையாடுவேன் - விமர்சனத்துக்கு தொடர்நாயகன் தோனி பதிலடி\nகாங்கிரஸ் - குமாரசாமி கூட்டணிக்குள் சிக்கல் - அதிருப்தி எம்.எல்.ஏ-க்களால் தொடரும் நெருக்கடி\nஇது 'வைரல்' லெவல் பட்ஜெட் கார்\nமாநில மாசுக் கட்டுப்பாட்டு வாரியங்களுக்குத் தணிக்கை வேண்டும் - தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவு\nகாணும் பொங்கல் கொண்டாட்டத்தில் இருதரப்பினரிடையே மோதல் - கடலூரில் ஒருவர் வெட்டிக்கொலை\nவிளைநிலங்களைக் கையகப்படுத்துவது தேவையில்லாதது - என்எல்சி விரிவாக்கத்துக்கு எதிர்ப்பு\nநடுக்கடலில் படகு மூழ்கியதில் மீனவர் பலி - சொந்த ஊரில் உடல் அடக்கம்\nவாழ்க்கையைத் தொலைத்த தவறான பழக்கம்- உயிருக்குப் போராடும் கல்லூரி மாணவி\n`வேண்டாம், இந்த அணி தோற்றுவிடும்' - தம்பிதுரை வழியில் எடப்பாடி பழனிசாமி\n``வீட்டில் கதவு இல்லாததால் உள்ளே சென்றேன்’’ - ரோஜாவைக் கொன்ற வீரக்குமார் அதிர்ச்சி வாக்குமூலம்\n``கோலியின் ஆக்ரோஷத்தில் என்ன தவறு இருக்கிறது’’ - விவியன் ரிச்சர்ட்ஸ் #VikatanExclusive\n2018ல் தோனி பெஸ்ட்டா, வொர்ஸ்ட்டா - புள்ளி விபரம் சொல்வது என்ன\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kathiravan.com/132563", "date_download": "2019-01-19T01:04:38Z", "digest": "sha1:SBH5VAFC7NLP7NNGNXU4IZODQDATXCBQ", "length": 27227, "nlines": 94, "source_domain": "kathiravan.com", "title": "மாமனிதர் ரவிராஜின் 10 ஆம் ஆண்டு நினைவேந்தல்_(காணொளி இணைப்பு) - Kathiravan.com", "raw_content": "\nஉலகம் அழியும் நாள் எது…\nஇலங்கையில் மட்டும் ஏற்படவுள்ள இ���ற்கை அதிசயம்…படையெடுக்கும் நிபுணர்கள்…\nஅறிக்கை: திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்\nபச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது.\nஇலங்கை முழுவதும் “ஒபரேஷன் சாண்ட்” முன்னெடுப்பு\nமாமனிதர் ரவிராஜின் 10 ஆம் ஆண்டு நினைவேந்தல்_(காணொளி இணைப்பு)\nபிறப்பு : - இறப்பு :\nமாமனிதர் ரவிராஜின் 10 ஆம் ஆண்டு நினைவேந்தல்_(காணொளி இணைப்பு)\nமஹிந்த ராஜபக்ஸ அரசின் கைக்கூலிகளினால் கடந்த 2006 ஆம் ஆண்டு கொழும்பில் வைத்துப் படுகொலை செய்யப்பட்ட மாமனிதர் நடராஜா ரவிராஜ் அவர்களது 10 ஆவது ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு, யாழ்ப்பாணம் கந்தர்மடம் மணல்தரை வீதியில் அமைந்துள்ள தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் கட்சி அலுவலகத்தில் நேற்றைய தினம் 10.11.2016 வியாழக்கிழமை மாலை 5.30 மணிக்கு இடம்பெற்றது.\nகட்சியின் நல்லூர் கோட்ட இளைஞர் அணித்தலைவர் மயூரன் தலைமையில் நிகழ்வுகள் ஆரம்பமானது.\nகுறித்த நிகழ்வில் கட்சியின் பொருளாளர் ஸ்ரீகிருஷ்ணகுமார் மற்றும் ஆங்கில ஆசிரிய பயிற்றுவிப்பாளர் கோபாலகிருஷ்ணன், யாழ். பல்கலைக்கழக விரிவுரையாளர் ரவீந்திரன் ஆகியோர் உட்பட பலரும் நினைவுச் சுடர்களை ஏற்றி அஞ்சலி செலுத்தினர்.\nகட்சியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மாமனிதர் ரவிராஜின் உருவப்படத்துக்கு மலர்மாலை அணிவித்தார். அதனைத் தொடர்ந்து கட்சியின் ஆதரவாளர்களும், பொதுமக்களும் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.\nதொடர்ந்து ரவிராஜின் நினைவுகளை மீட்டி சிறப்புரையினை தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலமும், அரசியல் ஆய்வாளர் ஜோதிலிங்கமும் நிகழ்த்தினர்.\nதமிழ்த் தேசிய அரசியலில் மாமனிதர் ரவிராஜ் அவர்களின் வகிபாகம்\nயாழ். தென்மராட்சி சாவகச்சேரியை பிறப்பிடமாகக் கொண்ட ரவிராஜ் 1987 ஆம் ஆண்டு கொழும்பு உயர்நீதிமன்றில் சட்டத்தரணியாக பதிவு செய்து 1989 இல் கொழும்பில் சட்டத்தரணியாக தனது பணியைத் தொடங்கினார். பின்னர் ‘ரவிராஜ் அசோசியேற்ஸ்’ எனும் சட்ட நிறுவனமூடாக பயங்கரவாத தடைச் சட்டம், அவசரகாலச் சட்டத்தின் கீழ் கைதாகி சிறைகளில் வாடிய தமிழ் இளைஞர்களின் விடுதலைக்காக வாதாடினார். மனித உரிமைகள் சட்டத்தரணியாகவும் தீவிரமாக பணியாற்றினார்.\n1998 இல் யாழ். மாநகர முதல்வராகவும், 2001, 2004 களில் தமிழ்த் தேசியக் கூட்ட��ைப்பின் சார்பில் போட்டியிட்டு இரு தடவைகள் வெற்றி பெற்றவர்.\nஐந்து ஆண்டுகள் மட்டுமே நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த அவர் தமிழ் மக்களுக்கு ஆற்றிய பணிகள் எண்ணில் அடங்காதவை. எப்படி தீவிர அரசியல் பணிகள் இருந்தாலும் மாதாந்தம் சாவகச்சேரியில் உள்ள ராஜ் அகத்தில் திரளும் மக்களை சந்திக்க ஒருபோதும் தவறுவதில்லை. போரால் பெரும் அழிவுக்கு உள்ளாகி இருந்த தென்மராட்சிப் பிரதேசத்தை மீளக் கட்டியெழுப்புவதில் அயராது பணியாற்றினார். துன்பப்படும் மக்களுக்கு தானே சென்று உதவுவார், முதியோர், தாய்மார்களிடம் அன்பாக பிரச்சினைகளை கேட்டறிந்து அதனை உரிய முறையில் நிவர்த்தி செய்வார். பிரதேசத்தில் உள்ள கல்விமான்கள், பெரியவர்களின் ஆலோசனைகளையும் செவிமடுத்து செயற்படுவார். இதனால் தான் மக்கள் விரும்பும் தலைவராக அவர் பரிணமித்தார்.\nஆட்கடத்தல்கள், போரினால் அப்பாவி மக்கள் கொல்லப்பட்டமை போன்ற உரிமை மீறல்களை துணிச்சலோடு தனியொருவனாகவும் அமைப்பு ரீதியிலும் முன்னெடுத்த ஒரு மாமனிதன் இவரே. அப்பாவித் தமிழ் மக்களின் தடுத்து வைப்புக்கான விடுதலை கோரி இலங்கையின் எல்லாப் பாகங்களிலும் உள்ள நீதிமன்றங்களுக்குச் சென்று வாதாடினார். அத்தோடு சர்வதேச அமைப்புகளுடன் தொடர்புகளை ஏற்படுத்தி அந்தத் தொடர்புகளை இன விடுதலைக்காக பயன்படுத்தினார்.\nயுத்த காலத்தில் அப்பட்டமாக மனித உரிமை மீறல்கள் அரங்கேறிக் கொண்டிருந்த வேளையில் தான் இறப்பதற்கு முன்பதாக கொழும்பில் உள்ள ஐக்கிய நாடுகள் சபை அலுவலகத்திற்கு முன் தனது எதிர்ப்பினை ஆர்ப்பாட்டத்தின் மூலமாக தெரியப்படுத்தி உலக நாடுகளின் கவனத்தையும் இலங்கை இனப்பிரச்சினையின் பால் ஈர்த்தெடுத்தார்.\nசரளமாக சிங்களம் பேசக்கூடியவராக இருந்த காரணத்தினால் இனப் பிரச்சினையில் தமிழ் மக்களின் பக்கம் உள்ள நியாயங்களை சிங்கள தொலைக்காட்சி விவாதங்களுக்கூடாகவும், சிங்கள அரசியல் செயற்பாட்டாளர்கள் ஊடாகவும் பிராந்திய ரீதியாக சிங்கள மக்களிடமும் கொண்டு சென்றார். தமிழ், சிங்கள, ஆங்கில ஊடகங்கள் ஊடாக சர்வதேச ரீதியாகவும் எமது தரப்பு நியாயங்களை எடுத்துச் சென்றார்.\nஊழல் அரசியலை முற்றாக வெறுத்தவர். மக்களுடன் கூட இருந்து பணியாற்றுவதனை பெரு விருப்பாகக் கொண்டவர். இவரைப் போல் ஒரு தலைவர் கிடைக்கமாட்டாரா என தமிழ் மக்கள் ஏங்கித் தவிக்கின்றனர். அவரின் மறைவின் பின் சரியான தமிழ் தலைமைத்துவம் இல்லாமல் இன்று வரை தென்மராட்சி மண் தவித்து வருகின்றது.\n44 ஆவது வயதில், நவம்பர்,10, 2006 இல் கொழும்பில் உள்ள அவரது வீட்டுக்கு அருகில் வைத்து தமிழ் அரசியல் கட்சி என்கிற பெயரில் இயங்கிய ஆயுதக் குழுவினரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.\nPrevious: பாம்பை கொன்று அதன் வயிற்றை கிழித்து பார்த்து கிராம மக்கள் சோகத்தில்…\nNext: பாரதிபுரம் பாடசாலை மாணவா்களுக்கு சப்பாத்துகளும்,புத்தக பைகளும் வழங்கப்பட்டுள்ளன.\nஇலங்கையில் மட்டும் ஏற்படவுள்ள இயற்கை அதிசயம்…படையெடுக்கும் நிபுணர்கள்…\nபச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது.\nஇலங்கை முழுவதும் “ஒபரேஷன் சாண்ட்” முன்னெடுப்பு\nஉலகம் அழியும் நாள் எது…\n2880ம் ஆண்டு ராட்சத விண்கல் மோதி உலகம் முற்றிலுமாக அழிந்து விடும் அபாயமிருப்பதாக இப்போதே பயமுறுத்தத் தொடங்கி விட்டனர் விஞ்ஞானிகள். அவ்வப்போது, ‘பூமி மாதா சிரிக்கப் போறா… எல்லாரும் உள்ள போகப் போறோம்’ ரேஞ்சுக்கு செய்திகள் வெளியாகி கிலி ஏற்படும். உலகம் தான் அழியப் போகிறதே என சொத்தையெல்லாம் விற்று சோறு செய்து சாப்பிட்டு பல்பு வாங்கிய கிராமங்களும் இந்தியாவில் உண்டு. இந்நிலையில், 2880ம் ஆண்டு உலகம் அழிந்து விடுவதற்கான சாத்தியம் இருப்பதாக விஞ்ஞானிகள் புதிய தகவல் ஒன்றைத் தெரிவித்துள்ளனர். இத்தகவல்கள் அமெரிக்காவில் இருந்து வெளியாகும் ஒரு ஆராய்ச்சி கட்டுரை பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் டென்னிசே பல்கலைக்கழகத்தை சேர்ந்த வானவியல் ஆராய்ச்சியாளர்கள் சமீபத்தில் ஒரு ஆய்வு மேற்கொண்டனர். அதில், மிகப்பெரிய ராட்சத விண்கல் ஒன்று பூமியை நோக்கி சுழன்றபடி பாய்ந்து வருவது தெரியவந்துள்ளதாம். அந்த விண்கல்லிற்கு ‘1950 டிஏ’ என பெயரிட்டுள்ளனர். அது 44,800 மெகா டன் எடையும், 1 கிலோமீட்டர் அகலமும் உள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். மேலும், இது வினாடிக்கு 9 மைல் வேகத்தில் …\nஇலங்கையில் மட்டும் ஏற்படவுள்ள இயற்கை அதிசயம்…படையெடுக்கும் நிபுணர்கள்…\nஇலங்கைத் தீவின் தமிழர் தாயகப்பகுதியில் முழுமையான சூரியக்கிரகணம் ஒன்று தென்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுளு்ளது. 2019ஆம் ஆண்டு டிசம்பர் 26ஆம் திகதியன்று ���ுழுமையான சூரியக்கிரகணம் ஒன்று தென்படும் என்று கொழும்பு பல்கலைக்கழக பேராசிரியர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சூரியக்கிரகணம், தாயக பகுதியான யாழ்ப்பாணம் முதல் திருகோணமலை வரையிலான பகுதிகளில் முழுமையாக தென்படும். ஏனைய பகுதிகளில் பாதியளவில் தென்படும் என்று கொழும்பு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் சந்தன ஜெயரட்ன தெரிவித்துள்ளார். இந்தநிலையில் இதனை பார்ப்பதற்காக அமெரிக்காவில் இருந்தும் நிபுணர்கள் இலங்கைக்கு வரவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஅறிக்கை: திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்\nஅறிக்கை: அண்ணன் திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும் – சீமான் கண்டனம் | நாம் தமிழர் கட்சி திருமாவளவன் தொட்டக் கட்சியை மக்கள் தொடமாட்டார்கள் எனப் பாஜகவின் தேசிய செயலாளர் எச்.ராஜா கூறியிருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன். ஆரிய மேலாதிக்க மனநிலையோடு கூறியிருக்கும் இக்கருத்து ஒட்டுமொத்தத் தமிழர்களையே இழிவுசெய்து காயப்படுத்துகிறது. தமிழ்ச்சமூகத்தின் முதன்மைத் தலைவர்களுள் ஒருவராக இருக்கிற அண்ணன் திருமாவளவனைச் சாதிய வட்டத்திற்குள் சுருக்கி அதன்மூலம் தமிழர்களைப் பிரித்தாண்டு வீழ்த்த துடிக்கும் இந்துத்துவத்தையும், அதன் இந்நச்சுப் பரப்புரையையும் வீழ்த்தி முடிக்க வேண்டியது அவசியமாகிறது. தொல்குடிச் சமூகத்திற்கான அரசியலை முன்னெடுத்து ஒடுக்கப்பட்ட மக்களின் விடிவுக்காக அரசியல் களத்தில் அயராது பாடுபட்டுக் கொண்டிருக்கிற விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனை இழிவுப்படுத்த முனையும் எச்.ராஜாவின் பார்ப்பனீயத்திமிரையும், அதிகார மமதையையும் ஒருநாளும் சகித்துக் கொள்ள முடியாது. தமிழர்களுக்கு எதிராகத் தொடர்ச்சியாக நஞ்சை உமிழ்ந்து வரும் எச்.ராஜாவின் அநாகரீக அரசியலும், அவரது அறுவெருக்கத்தக்க விமர்சனங்களும் தமிழக அரசியல் களத்தில் தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்துகின்றன. இவையாவும் தமிழகத்தில் பாஜகவிற்கு …\nபச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது.\nகிளிநொச்சி பச்சிலைப் பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் இன்று(14 ஒரு வாக்கினால் தோற்கடிக்கப்பட்டுள்ள்து. இன்றைய த��னம் பிற்பகல் இரண்டு மணிக்கு இடம்பெற்ற விசேட அமர்வில் பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் 2019 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் சமர்பிக்கப்பட்டு விவதாங்கள் இடம்பெற்றது. விவாதத்தை தொடர்ந்து வரவு செலவு திட்டத்திற்கான வாக்கெடுப்பு நடைப்பெற்றது. இதன் போது தவிசாளர் உட்பட ஆறு உறுப்பினர்கள் ஆதரவாகவும், சுயேட்சைக் குழுவின் நான்கு உறுப்பினர்களும், தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி, சிறிலங்கா சுதந்திர கட்சி, ஈபிடிபி ஆகிய கட்சிகளின் ஏழு உறுப்பினர்கள் எதிர்த்து வாக்களித்துள்ளனர். இதனால் வரவு செலவு திட்டம் ஒரு வாக்கினால் தோற்கடிக்கப்பட்டுள்ளது. குறித்த வரவு செலவுத்திட்டம் தோற்கடிக்கப்பட்ட விடயம் தொடர்பில் பச்சிலைப்பள்ளி பிரதேச மக்கள் கவலையடைத் தேவையில்லை காரணம் இந்த வரவு செலவுத்திட்டத்தில் மக்களுக்கு நன்மையளிக்கும் விடயங்களுக்கு கொடுக்கப்பட்ட முக்கியத்துவம் மிக மிக குறைவு, ஒரு கட்சியின் நலனை முன்னிலைப்படுத்தியே வரவு செலவுத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. வரவு செலவுத்திட்டம் மக்கள் பார்வைக்காக காட்சிப்படுத்தப்பட்ட போது பொது மக்கள் கல்வியலாளர்கள் …\nஇலங்கை முழுவதும் “ஒபரேஷன் சாண்ட்” முன்னெடுப்பு\nநாடு பூராகவும் போதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றச்செயல்கள் அதிகரித்துவரும் நிலையில் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. இவ்வாறாக இடம்பெறும் போதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றச்செயல்களை தடுக்கும் வகையிலேயே பொலிஸ்மா அதிபரின் பூஜித் ஜெயசுந்தர இவ்வாறான நடவடிக்கையை முன்னெடுப்பதற்கான உத்தரவை பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினருக்கு பிறப்பித்துள்ளார். மேலும் குறித்த விசேட நடவடிக்கைக்கு ‘ சாண்ட் ஒபரெசன் ‘ என பெயரிடப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kathiravan.com/135236", "date_download": "2019-01-19T00:30:35Z", "digest": "sha1:7SSM7DK6COVHDNE6HTMRSSFWKJL5VIB3", "length": 22009, "nlines": 89, "source_domain": "kathiravan.com", "title": "விடுதலைப் புலிகளை மீள உருவாக்க முயற்சி..! முன்னாள் போராளிக்கு கடும் சித்திரவதை..! - Kathiravan.com", "raw_content": "\nஉலகம் அழியும் நாள் எது…\nஇலங்கையில் மட்டும் ஏற்படவுள்ள இயற்கை அதிசயம்…படையெடுக்கும் நிபுணர்கள்…\nஅறிக்கை: திருமாவளவனை இழிவ��படுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்\nபச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது.\nஇலங்கை முழுவதும் “ஒபரேஷன் சாண்ட்” முன்னெடுப்பு\nவிடுதலைப் புலிகளை மீள உருவாக்க முயற்சி.. முன்னாள் போராளிக்கு கடும் சித்திரவதை..\nபிறப்பு : - இறப்பு :\nவிடுதலைப் புலிகளை மீள உருவாக்க முயற்சி.. முன்னாள் போராளிக்கு கடும் சித்திரவதை..\nகடந்த ஒக்டோம்பர் மாதம் 23ஆம் திகதி இந்தியா சென்ற நிலையில், திருப்பி அழைக்கப்பட்டு, கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைதுசெய்யப்பட்ட முன்னாள் போராளியான நடராஜா சபேஸ்வரன் சித்திரவதைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகைது செய்யப்பட்டு விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சந்தேகநபரான முன்னாள் போராளியின் மனைவி விவேதனி சபேஸ்வரன் இந்த தகவலை ஊடகம் ஒன்றுக்கு தெரிவித்துள்ளார்.\nவிடுதலைப் புலிகளை மீள உருவாக்க முயற்சிப்பதாகவும், கிளிநொச்சியில் வைத்து முன்னாள் போராளிகளுக்கு பயிற்சி வழங்கினார் என தெரிவித்து பயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவினர் சபேஸ்வரன் மீது குற்றம் சுமத்தியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.\nஇதனிடையே, கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் போராளியான நடராஜா சபேஸ்வரன், இன்றைய தினம் கொழும்பு – புதுக்கடை நீதவான் நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.\nஇந்நிலையில், சந்தேகநபர் தொடர்பில் ரி.ஐ.டியினர் முன்வைத்த கருத்துக்களை விசாரித்த நீதவான், எதிர்வரும் டிசம்பர் மாதம் 08ஆம் திகதி வரை தொடர்ந்தும் அவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.\nமுன்னதாக கிளிநொச்சியில் வைத்து முன்னாள் போராளிகளுக்கு பயிற்சி வழங்கினார் என சபேஸ்வரனிடம் பயிற்சி பெற்ற ஒருவர் தங்களிடம் தெரிவித்ததாக பயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவினர் நீதிமன்றில் தெரிவித்திருந்தனர்.\nஎனினும், ரி.ஐ.டியினர் முன்வைத்த குற்றச்சாட்டு தொடர்பில் ஆதாரங்கள் இருக்கின்றதா என்று கடந்த 10ஆம் திகதி கொழும்பு நீதவான் வினவியிருந்தார்.\nஇதற்கு பதிலளித்த பயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவினர் இதற்கான ஆதாரங்களைச் சமர்ப்பிப்பதற்கான கால அவகாசம் கோரியதனையடுத்து நீதவான் இன்று வரை விளக்கமறியல் உத்தரவைப் பிறப்பித்திருந்தார்.\nஇந்நிலையில் புதுக்கடை நீதவான் முன்னிலையில் தமக்கு கால அவகாசம் வழங்குமாறு இன்றும் பயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவினர் கோரிக்கை விடுத்த நிலையில் வழக்கு மீண்டும் ஒத்திவைக்கப்பட்டு, சந்தேகநபருக்கு விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.\nPrevious: கொழும்பில் பாரிய தேடுதல் வேட்டை..\nNext: நான் இலட்சியத்தில் வென்றிருக்க வேண்டும் அல்லது இறந்திருக்க வேண்டும்:வே.பிரபாகரன்\nஇலங்கையில் மட்டும் ஏற்படவுள்ள இயற்கை அதிசயம்…படையெடுக்கும் நிபுணர்கள்…\nபச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது.\nஇலங்கை முழுவதும் “ஒபரேஷன் சாண்ட்” முன்னெடுப்பு\nஉலகம் அழியும் நாள் எது…\n2880ம் ஆண்டு ராட்சத விண்கல் மோதி உலகம் முற்றிலுமாக அழிந்து விடும் அபாயமிருப்பதாக இப்போதே பயமுறுத்தத் தொடங்கி விட்டனர் விஞ்ஞானிகள். அவ்வப்போது, ‘பூமி மாதா சிரிக்கப் போறா… எல்லாரும் உள்ள போகப் போறோம்’ ரேஞ்சுக்கு செய்திகள் வெளியாகி கிலி ஏற்படும். உலகம் தான் அழியப் போகிறதே என சொத்தையெல்லாம் விற்று சோறு செய்து சாப்பிட்டு பல்பு வாங்கிய கிராமங்களும் இந்தியாவில் உண்டு. இந்நிலையில், 2880ம் ஆண்டு உலகம் அழிந்து விடுவதற்கான சாத்தியம் இருப்பதாக விஞ்ஞானிகள் புதிய தகவல் ஒன்றைத் தெரிவித்துள்ளனர். இத்தகவல்கள் அமெரிக்காவில் இருந்து வெளியாகும் ஒரு ஆராய்ச்சி கட்டுரை பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் டென்னிசே பல்கலைக்கழகத்தை சேர்ந்த வானவியல் ஆராய்ச்சியாளர்கள் சமீபத்தில் ஒரு ஆய்வு மேற்கொண்டனர். அதில், மிகப்பெரிய ராட்சத விண்கல் ஒன்று பூமியை நோக்கி சுழன்றபடி பாய்ந்து வருவது தெரியவந்துள்ளதாம். அந்த விண்கல்லிற்கு ‘1950 டிஏ’ என பெயரிட்டுள்ளனர். அது 44,800 மெகா டன் எடையும், 1 கிலோமீட்டர் அகலமும் உள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். மேலும், இது வினாடிக்கு 9 மைல் வேகத்தில் …\nஇலங்கையில் மட்டும் ஏற்படவுள்ள இயற்கை அதிசயம்…படையெடுக்கும் நிபுணர்கள்…\nஇலங்கைத் தீவின் தமிழர் தாயகப்பகுதியில் முழுமையான சூரியக்கிரகணம் ஒன்று தென்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுளு்ளது. 2019ஆம் ஆண்டு டிசம்பர் 26ஆம் திகதியன்று முழுமையான சூரியக்கிரகணம் ஒன்று தென்படும் என்று கொழும்பு பல்கலைக்கழக பேராசிரியர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சூரியக்கிரகணம், தாயக ப���ுதியான யாழ்ப்பாணம் முதல் திருகோணமலை வரையிலான பகுதிகளில் முழுமையாக தென்படும். ஏனைய பகுதிகளில் பாதியளவில் தென்படும் என்று கொழும்பு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் சந்தன ஜெயரட்ன தெரிவித்துள்ளார். இந்தநிலையில் இதனை பார்ப்பதற்காக அமெரிக்காவில் இருந்தும் நிபுணர்கள் இலங்கைக்கு வரவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஅறிக்கை: திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்\nஅறிக்கை: அண்ணன் திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும் – சீமான் கண்டனம் | நாம் தமிழர் கட்சி திருமாவளவன் தொட்டக் கட்சியை மக்கள் தொடமாட்டார்கள் எனப் பாஜகவின் தேசிய செயலாளர் எச்.ராஜா கூறியிருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன். ஆரிய மேலாதிக்க மனநிலையோடு கூறியிருக்கும் இக்கருத்து ஒட்டுமொத்தத் தமிழர்களையே இழிவுசெய்து காயப்படுத்துகிறது. தமிழ்ச்சமூகத்தின் முதன்மைத் தலைவர்களுள் ஒருவராக இருக்கிற அண்ணன் திருமாவளவனைச் சாதிய வட்டத்திற்குள் சுருக்கி அதன்மூலம் தமிழர்களைப் பிரித்தாண்டு வீழ்த்த துடிக்கும் இந்துத்துவத்தையும், அதன் இந்நச்சுப் பரப்புரையையும் வீழ்த்தி முடிக்க வேண்டியது அவசியமாகிறது. தொல்குடிச் சமூகத்திற்கான அரசியலை முன்னெடுத்து ஒடுக்கப்பட்ட மக்களின் விடிவுக்காக அரசியல் களத்தில் அயராது பாடுபட்டுக் கொண்டிருக்கிற விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனை இழிவுப்படுத்த முனையும் எச்.ராஜாவின் பார்ப்பனீயத்திமிரையும், அதிகார மமதையையும் ஒருநாளும் சகித்துக் கொள்ள முடியாது. தமிழர்களுக்கு எதிராகத் தொடர்ச்சியாக நஞ்சை உமிழ்ந்து வரும் எச்.ராஜாவின் அநாகரீக அரசியலும், அவரது அறுவெருக்கத்தக்க விமர்சனங்களும் தமிழக அரசியல் களத்தில் தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்துகின்றன. இவையாவும் தமிழகத்தில் பாஜகவிற்கு …\nபச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது.\nகிளிநொச்சி பச்சிலைப் பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் இன்று(14 ஒரு வாக்கினால் தோற்கடிக்கப்பட்டுள்ள்து. இன்றைய தினம் பிற்பகல் இரண்டு மணிக்கு இடம்பெற்ற விசேட அமர்வில் பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் 2019 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் சமர்பிக்க��்பட்டு விவதாங்கள் இடம்பெற்றது. விவாதத்தை தொடர்ந்து வரவு செலவு திட்டத்திற்கான வாக்கெடுப்பு நடைப்பெற்றது. இதன் போது தவிசாளர் உட்பட ஆறு உறுப்பினர்கள் ஆதரவாகவும், சுயேட்சைக் குழுவின் நான்கு உறுப்பினர்களும், தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி, சிறிலங்கா சுதந்திர கட்சி, ஈபிடிபி ஆகிய கட்சிகளின் ஏழு உறுப்பினர்கள் எதிர்த்து வாக்களித்துள்ளனர். இதனால் வரவு செலவு திட்டம் ஒரு வாக்கினால் தோற்கடிக்கப்பட்டுள்ளது. குறித்த வரவு செலவுத்திட்டம் தோற்கடிக்கப்பட்ட விடயம் தொடர்பில் பச்சிலைப்பள்ளி பிரதேச மக்கள் கவலையடைத் தேவையில்லை காரணம் இந்த வரவு செலவுத்திட்டத்தில் மக்களுக்கு நன்மையளிக்கும் விடயங்களுக்கு கொடுக்கப்பட்ட முக்கியத்துவம் மிக மிக குறைவு, ஒரு கட்சியின் நலனை முன்னிலைப்படுத்தியே வரவு செலவுத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. வரவு செலவுத்திட்டம் மக்கள் பார்வைக்காக காட்சிப்படுத்தப்பட்ட போது பொது மக்கள் கல்வியலாளர்கள் …\nஇலங்கை முழுவதும் “ஒபரேஷன் சாண்ட்” முன்னெடுப்பு\nநாடு பூராகவும் போதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றச்செயல்கள் அதிகரித்துவரும் நிலையில் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. இவ்வாறாக இடம்பெறும் போதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றச்செயல்களை தடுக்கும் வகையிலேயே பொலிஸ்மா அதிபரின் பூஜித் ஜெயசுந்தர இவ்வாறான நடவடிக்கையை முன்னெடுப்பதற்கான உத்தரவை பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினருக்கு பிறப்பித்துள்ளார். மேலும் குறித்த விசேட நடவடிக்கைக்கு ‘ சாண்ட் ஒபரெசன் ‘ என பெயரிடப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kathiravan.com/140582", "date_download": "2019-01-19T00:07:31Z", "digest": "sha1:F53CACHIG3FU6H3LDGDNHSVW3FV4RMT2", "length": 68771, "nlines": 182, "source_domain": "kathiravan.com", "title": "நீண்டகால இலக்குடன் கூடிய அபிவிருத்திப்பாதையை நோக்கி சென்றுகொண்டிருக்கின்றோம் - சீ.வி விக்னேஸ்வரன். - Kathiravan.com", "raw_content": "\nஉலகம் அழியும் நாள் எது…\nஇலங்கையில் மட்டும் ஏற்படவுள்ள இயற்கை அதிசயம்…படையெடுக்கும் நிபுணர்கள்…\nஅறிக்கை: திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்\nபச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது.\nஇலங்கை முழுவதும் “ஒபரேஷன் சாண்ட்” முன்னெடுப்பு\nநீண்டகால இலக்குடன் கூடிய அபிவிருத்திப்பாதையை நோக்கி சென்றுகொண்டிருக்கின்றோம் – சீ.வி விக்னேஸ்வரன்.\nபிறப்பு : - இறப்பு :\nநீண்டகால இலக்குடன் கூடிய அபிவிருத்திப்பாதையை நோக்கி சென்றுகொண்டிருக்கின்றோம் – சீ.வி விக்னேஸ்வரன்.\nஎம் மக்களின் பல்வேறு இடப்பெயர்வுகள், மீள்குடியேற்றம் போன்ற சவால்களுக்கு முகம் கொடுத்துக் கொண்டே நீண்டகால இலக்குடன் கூடிய அபிவிருத்திப்பாதையை நோக்கி நாம் சென்றுகொண்டிருக்கின்றோம் என வடமாகாண முதலமைச்சர் சீ.வி விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.\nவடக்கு மாகாண சபையின் 69ஆவது அமர்வு இன்று(14) காலை 9.30 மணியளவில் மாகாண பேரவைச் சபா மண்டபத்தில் இடம்பெற்றதுடன் 2017ஆம் ஆண்டுக்கான நான்காவது வரவு செலவுத்திட்டத்தினை இந்த சபைமுன் சமர்ப்பிக்கும் போது இவ்வாறு கூறியுள்ளார்.\nவட மாகாணத்தின் சமூக, பொருளாதார அபிவிருத்தி மற்றும் கலை, கலாச்சார விழுமியங்களை உள்வாங்கி மக்களுக்கான வாழ்வாதார நடவடிக்கைகளை அதிகரிக்கச் செய்து தேசிய ரீதியில் வட மாகாணம் குறிப்பிடத்தக்க பங்களிப்பினை நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்திக்கு வழங்கியுள்ளது.\nஇம் மாகாணமானது கடந்த 2015ம் ஆண்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3.6 பங்களிப்பினை பதிவு செய்துள்ளது.\nதேசிய ரீதியில் மொத்த உள்நாட்டு உற்பத்திக்கு வடமாகாணத்தின் விவசாயத்துறையானது 5.8 பங்களிப்பினையும், கைத்தொழில் துறையானது 2.4 பங்களிப்பினையும், சேவைத்துறையானது 3.9 பங்களிப்பினையும் வழங்கியுள்ளன.\nமாகாண ரீதியில் 2015 ஆம் ஆண்டுக்கான மொத்த உள்நாட்டு உற்பத்தியை நோக்கும் போது வட மாகாணத்தின் விவசாயத்துறையானது 13 பங்களிப்பினையும், கைத்தொழில் துறையானது 19 பங்களிப்பினையும், சேவைத்துறையானது 68 பங்களிப்பினையும் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.\nஎனவே 2017ம் ஆண்டு வரவு செலவுத்திட்டத்தினூடாக அரச, தனியார்துறைகளில் வேலை வாய்ப்புக்களை அதிகரிக்கக்கூடிய செயற்றிட்டங்கள் மற்றும் வருமான வாய்ப்புக்களை உருவாக்கக்கூடிய துறைகளில் முதலீடுகளை ஊக்குவித்தல், மக்களின் வாழ்வாதாரத்தினை அதிகரிக்கக்கூடிய வகையிலான பெறுமதிசேர் உற்பத்தி மற்றும் சேவைத்துறைகள் ஊடாக வருமானத்தினை அதிகரிக்கச் செய்தல் மற்றும் பொருளாதார உட்கட்டமைப்புக்களை\nவிருத்தி செய்தல் போன்றவற்றினூடாக மொத்த உள்நாட்டு உற்பத்திக்கு எமது மாகாணம் அதிகரித்த பங்களிப்பினை வழங்குவதற்கு ஏற்ற வகையில் அபிவிருத்திக்கான இலக்குகள் துறைசார் ரீதியாக இனங்காணப்பட்டுள்ளன.\nஇதேவேளையில் நாட்டின் மொத்த வேலைப்படையில் வட மாகாணம் 4.3 ஆன பங்களிப்பினை கொண்டிருக்கின்றது.\nவடமாகாணத்தின் மொத்த வேலைப்படையில் 94.7ஆனோர் தற்போது பல்வேறுத் துறைகளில் வேலைப்படையாக இயங்கும் அதேவேளையில் 5.3 ஆனோர் வேலையற்றோராகக் காணப்படுகின்றனர்.\nவடமாகாணத்தின் வறுமை நிலையினை நோக்கும் போது 2013ஆம் ஆண்டின் தரவுகளின் பிரகாரம் நாட்டிலுள்ள 25 மாவட்டங்களிலும் வறுமை கூடிய மாவட்டமாக முல்லைத்தீவு மாவட்டம் அதாவது 28.8 வறுமைக் குறிகாட்டியை பதிவு செய்துள்ளது.\nமன்னார் மாவட்டம் 20.1 வறுமை நிலையினையும், கிளிநொச்சி மாவட்டம் 12.7 வறுமை நிலையினையும், யாழ்ப்பாண மாவட்டம் 8.3 வறுமை நிலையினையும், வவுனியா மாவட்டம் 3.4 வறுமை நிலையினையும் பதிவு செய்துள்ளன.\nஎனவே வட மாகாணத்தின் பல்வேறு துறைகளிலும் தொழில் வாய்ப்புக்களை அதிகரிக்கக்கூடிய முதலீடுகளை உருவாக்கி வேலைவாய்ப்புக்களை அதிகரிக்கச் செய்வதும், சிறிய நடுத்தர தொழில்\nமுயற்சிகளுக்கூடாக மக்களின் வருமானத்தினை அதிகரிக்கச் செய்வதும் இவ்வரவு செலவுத் திட்டத்தினூடாக அடையப்படவேண்டிய இலக்குகளாக உள்ளன.\nவட மாகாணம் தனது உள்ளக வள வாய்ப்புக்கள் ஊடாக வேலைவாய்ப்புக்களை உருவாக்குதல், மக்களுக்கான வருமான மட்டத்தினை அதிகரிக்கச் செய்தல், கிராமிய பொருளாதாரங்களை அபிவிருத்தி செய்தல், மாகாண மட்டத்தில் உணவுப் பாதுகாப்பினை உறுதிப்படுத்தல்,சிறிய நடுத்தர விவசாயிகள் மற்றும் முயற்சியாளர்களுக்கு புதிய சந்தை வாய்ப்புக்களை ஏற்படுத்தி ஊக்குவித்தல் என கவனம் செலுத்த வேண்டும்.\nசிறிய நடுத்தர முயற்சியாளர்களது திறன்களை விருத்தி செய்தல், சுற்றுலா கைத்தொழிலை ஊக்குவித்தல், வறுமைத்தணிப்பு திட்டங்களை அமுலாக்குதல், போதைப்பொருட்களின் பாவனையை கட்டுப்படுத்துவதற்கான நிகழ்ச்சித் திட்டங்கள், சிறுநீரக நோய்த்தடுப்பு நிகழ்ச்சித் திட்டங்கள், போசாக்கு நிகழ்ச்சித்திட்டங்கள் மற்றும் மனிதவள மேம்பாட்டினை நோக்காகக்கொண்டு கல்வி மற்றும் சுகாதாரத்துறைகளுக்கு பொருத்தமான ��பிவிருத்தித்திட்டங்களை அமுல் படுத்தல் போன்ற முக்கியமான விடயங்களிலும் 2017ஆம் ஆண்டு வரவு செலவுத்திட்டத்தில் கவனம் செலுத்த வேண்டியுள்ளது.\nஅத்துடன் 70ஆவது ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் பரிந்துரைகளுக்கு அமைவாக 2030 ஆம் ஆண்டில் அடைய எதிர்பார்க்கப்படும் நிலைத்திருக்கக்கூடிய அபிவிருத்தி இலக்குகளையும் கவனத்திற்கொண்டு எமது அபிவிருத்தி பாதையை நோக்கி நாம் பயணிக்க வேண்டியுள்ளது.\nவறுமை ஒழிப்பு, பசி ஒழிப்பு, நற்சுகாதாரம், தரமான கல்வி, பாலினச் சமத்துவம், தூய நீரும் துப்புரவும், மலிவான சக்தி, கண்ணியமான வேலைவாய்ப்பும் பொருளாதார மேம்பாடும், கைத்தொழில், புத்தாக்கம் மற்றும் உட்கட்டமைப்புக்களை உருவாக்கல், சமூக ஏற்றத்தாழ்வுகளை அகற்றுதல், நிலையான நகரங்கள் மற்றும் சமூகங்களை உருவாக்கல், பொறுப்புடைய உற்பத்தியும் நுகர்வும், காலநிலை நடவடிக்கை, நீர் வாழ் உயிரினங்களைப்\nபாதுகாத்தல், தரை வாழ் உயிரினங்களைப் பாதுகாத்தல், சமதானம், நீதி போன்றவற்றை மேம்படுத்தி உறுதியான சமூகங்களையும் அமைப்புக்களையும் உருவாக்கல் மற்றும் இலக்குகளை அடைய கூட்டுப் பங்காண்மையை உருவாக்கல் போன்ற 17 இலக்குகளை ஐக்கிய நாடுகள் அடுத்த 15 வருடங்களில் நிலைத்திருக்கக் கூடிய அபிவிருத்தி இலக்குகளாக 2015ம் ஆண்டில் அடையாளம் கண்டுள்ளது.\nஇவற்றிக்கு எமது நாடும் கையெழுத்திட்டுள்ளது. அந்த வகையில் இவ்வாறான இலக்குகளை அடைவதில் எமக்கும் எமது நாட்டு அரசாங்கத்திற்கும் கூட்டுப் பொறுப்புள்ளது.\nமுக்கியமாக 16வது இலக்கு எமக்கு மிகவும் பொருந்தும். அதாவது நிலைத்த அபிவிருத்திக்காக சமாதானத்துடன் எல்லோரையும் உள்ளடக்கிய சமூகங்களை உருவாக்கல் மற்றும் யாவருக்கும் நீதி கிடைக்கச் செய்தல் மேலும் தக்க உறுதியான அமைப்புக்களை சகல மட்டங்களிலும் உருவாக்கல் என்பன. இவற்றை மத்தியும் மாகாணமும் மதித்து நடந்து கொள்ள வேண்டிய கடப்பாடு எம் அனைவருக்கும் உள்ளது.\nஎல்லோரையும் மதித்து உள்ளடக்கக் கூடிய நீதியுடனான சமூகங்களை உருவாக்க நாம் யாவரும் இணைந்தால் நாட்டில் சமாதானம் உருவாகும் என்பதில் எவ்வித மாறுபட்ட கருத்தும் இருக்க முடியாது.\nஅடுத்து வடமாகாணத்தின் நிர்வாக மற்றும் அபிவிருத்தி நடவடிக்கைகளை பயனுறுதிமிக்கதாகவும், வினைத்திறனுடையதாகவும் செயற்படுத்துவதற்கு ஆளணிகள் முக்கியமானவையாவன\nவடமாகாணத்திற்கு தேவைப்படும் ஆளணிகள் தொடர்பாக சேவைப்பிரமாணக் குறிப்புக்களைத் தயாரித்து மாகாண சபைக்குட்பட்ட வெற்றிடங்களை முறையே நிரப்புவது இன்றியமையாததாகும்.\nஅந்த வகையில் 2016ம் ஆண்டில் 2,005 வெற்றிடங்கள் பல்வேறு பதவி நிலைகளிலும் நிரப்பப்பட்டுள்ளன.\nமிகுதியாகவுள்ள வெற்றிடங்கள் சம்பந்தமாக சேவைப் பிரமாணக்குறிப்புக்கள் மற்றும் ஆட்சேர்ப்புத் திட்டத்தை தயாரித்து அவ் வெற்றிடங்களையும் நிரப்புவதற்கு 2017ல் நடவடிக்கை எடுக்கப்படும்.\nஇதேவேளை மத்திய அரசினது வெற்றிடங்களை நிரப்புவதற்கான நடவடிக்கைகளை எடுக்கவேண்டிய தேவையும் உள்ளது.\nஎனவே 2017ம் ஆண்டு மத்திய மாகாண அரசுகளின் கீழ் இனங்காணப்பட்டுள்ள ஆளணிப்பற்றாக்குறையை நிவர்த்தி செய்வது இன்றியமையாததாகும்.\nமாகாண சபைக்கான நிதி ஒதுக்கீடு 2016ம் ஆண்டுக்கு அதாவது இவ்வருடம் வடமாகாணத்தின் அபிவிருத்தித் தேவைகள் மற்றும் நடைமுறைச்செலவினங்களுக்காக நிதி ஆணைக்குழுவினால் நிதி ஏற்பாடுகள் கீழ்வருமாறு மேற்கொள்ளப்பட்டுள்ளது.\n2016ம் ஆண்டு கார்த்திகை மாதம் வரையான காலப்பகுதியை நோக்கும் போது மீண்டுவரும் செலவினத்திற்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட ரூபா 19,157.16 மில்லியன் தொகையில் ரூபா 17,522.29 மில்லியன் செலவு செய்யப்பட்டுள்ளது.\nபிரமாண அடிப்படையிலான மூலதன நன்கொடையின் கீழ் ஒதுக்கீடு செய்யப்பட்ட ரூபா 475.00 மில்லியன் தொகையில் ரூபா 311.45 மில்லியன் 30.11.2016 வரை செலவு செய்யப்பட்டுள்ளது.\nமாகாண குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்தி நன்கொடையின் கீழ் ஒதுக்கீடு செய்யப்பட்ட ரூபா 3,199.3 மில்லியன் தொகையில் ரூபா 1,941.78 மில்லியன் 30.11.2016 வரையில் செலவு செய்யப்பட்டுள்ளது.\nஎல்லா அமைச்சுக்களையுஞ் சேர்த்தெடுத்துப் பார்த்தால் நடைமுறை முன்னேற்றம் 83 வரை நடந்துள்ளது.\nஎனினும் சுமார் 1548 மில்லியன் எமக்கு இன்னமும் அரசாங்கத்திடம் இருந்து கிடைக்க வேண்டியுள்ளது.\nவெளிநாட்டு நிதி உதவியின் கீழான மத்திய, மாகாண நிதி ஆளுகைக்குட்பட்ட அபிவிருத்தித்திட்டங்களுக்கென ஒதுக்கீடு செய்யப்பட்ட ரூபா 4,993.7 மில்லியன் தொகையில் ரூபா 2,862.51 மில்லியன் (57) செலவு செய்யப்பட்டுள்ளது.\nவடமாகாணத்தின் முக்கிய துறைகளை கவனத்திற்கொள்ளும் போது விவசாயத்துறையில் விவசாய உற்பத்திகளில் அதிகளவு வெளியிட்டுத் தன்மையை பெற்றுக்கொள்ளக்கூடிய வகையில் தரமான உயர்ந்த இனவிதை வகைகள், நவீன தொழிநுட்ப வசதிகள், காலத்தின் தேவைக்கேற்ப விவசாயிகள், விவசாயத்துறை அலுவலர்களிற்கான வலுவூட்டல் நிகழ்ச்சித்திட்டங்கள் மற்றும் உட்கட்டுமான வசதிகளின் விருத்தி ஆகியவற்றின் மூலம் இவ்வருடம் கணிசமான முன்னேற்றத்தினை காணக்கூடியதாகவுள்ளது.\nஇதேபோல் கால்நடைத்துறையும் மக்களின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்தக்கூடிய துறையாக காணப்படுகின்றது.\nநாட்டின் தேசியக்கொள்கைக்கு அமைவாக உணவுப் பாதுகாப்புக் கொள்கையின் அடிப்படையில் போசாக்கான உணவு வகைகளை பெற்றுக்கொள்ளக்கூடிய முறையில் கால்நடை வளர்ப்பு நடவடிக்கைகள், சந்தைப்படுத்தல் வசதிகள், நவீன பால் பதனிடும் முறைகள் மற்றும் நவீன நுட்பங்கள் உள்வாங்கப்பட்டு கால்நடைத்துறையானது வடமாகாண நடுத்தர மற்றும் வறிய மக்களின் வாழ்வாதாரத்தை அதிகரிக்கச் செய்துள்ளது.\nவிவசாயம் மற்றும் கால்நடை ஆகிய துறைகளை மேலும் வலுவூட்டக்கூடிய வகையில் நடுத்தர மற்றும் சிறிய நீர்ப்பாசனத் திட்டங்களின் அபிவிருத்தியும் முக்கிய பங்காற்றுவதை இவ்விடத்தில் கூறிவைக்க வேண்டியுள்ளது.\nவட மாகாணத்தில் பெரிய நீர்ப்பாசனத் திட்டமான இரணைமடு நீர்ப்பாசன அபிவிருத்தித் திட்டமானது துரிதமாக புனரமைப்புச் செய்யப்பட்டு வருவதும் இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.\nஎதிர்காலத்திலும் இவை அனைத்தும் மக்களின் வாழ்வாதார மேம்பாட்டுக்கு உறுதுணையாக அமைவன என்பதில் எதுவித ஐயப்பாடும் இல்லை.\nவடமாகாணத்தில் கல்வித்துறையினை நோக்கும் போது பல்வேறு நிதி மூலங்ககு ஊடாக உட்கட்டுமான வசதிகள், நவீன தொழிநுட்ப வசதிகளை உட்புகுத்தல், தளபாடங்கள் மற்றும் கற்றல் உபகரணங்கள் வழங்கல் மற்றும் கல்வித்துறைசார் வலுவூட்டல் நிகழ்ச்சித் திட்டங்கள் போன்ற பல்வேறு செயற்திட்டங்கள் ஏற்படுத்தப்பட்டிருப்பதுடன் குறிப்பிடத்தக்களவில் ஆசிரியர் பற்றாக்குறையும் வருடாந்தம் நிவர்த்தி செய்யப்பட்டுவருவதும் குறிப்பிடத்தக்கது.\nவடமாகாணத்தின் கல்வி நிலையினை ஏனைய மாகாணங்களுடன் ஒப்பீடும் போது அதிக கவனம் செலுத்த வேண்டிய தேவைப்பாடு இன்றியமையாததாகவுள்ளது.\nசுகாதாரத்துறையும் வடமாகாணத்தின் அபிவிருத்தியில் முக்கிய பங்காற்றுகின்றது.\n2016ம் ஆண்டு வரவு செலவுத்திட்டத்���ினூடாக வைத்தியசாலைகளுக்கான உட்கட்டமைப்பு வசதிகள், கிராமிய சுகாதார நிலையங்கள் அபிவிருத்தி, மருத்துவர்கள் மற்றும் தாதிகளுக்கான விடுதிகள், சுகாதார வைத்திய அதிகாரிகள் அலுவலகங்களுக்கான உட்கட்டுமான அபிவிருத்திகள், மருத்துவ உபகரணங்கள் மற்றும் சுகாதாரத்துறை மேம்பாட்டுக்கான வசதிகள் ஏற்படுத்தப்பட்டு இம்மாகாணத்தின் சுகாதாரக்குறிகாட்டிகள் முன்னேற்றம் அடைந்திருப்பதை காணக்கூடியதாகவுள்ளது.\nஎதிர்காலத்தில் வடமாகாணத்தின் சுகாதாரத்துறை மேம்பாட்டினை தொடர்ச்சியாகப் பேணும் வகையில் செயற்றிட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படுவன.\nஉள்ளூர் மற்றும் வெளிநாட்டு நிதியளிப்புக்களுக்கூடாக வட மாகாணத்தின் வீதி அபிவிருத்திச்செயற்பாடுகளும் கணிசமான அளவு முன்னேற்றம் அடைந்திருப்பதை அவதானிக்கக்கூடியதாகவுள்ளது.\nவடமாகாணத்தில் காணப்படும் மற்றும் தரத்திலான 1,747.77 கிலோ மீற்றர் வீதிகள் புனரமைக்க வேண்டியிருப்பதுடன் 6,170.42 கிலோ மீற்றர் கிராமிய வீதிகளும் புனரமைக்கப்படவேண்டியுள்ளன.\n2017ம் ஆண்டு வீதி அபிவிருத்திப்பணிகள், கிராமியப்பாலங்கள் அமைத்தல் போன்றவற்றிற்கான ஐரோட் போன்ற புதிய முதலீடுகளும் உள்வாங்கப்பட்டுள்ளன.\nசுற்றுலாத்துறை, வீடமைப்பு போன்றவற்றுக்கான அதிக தேவைப்பாடுகள் காணப்படினும் எமக்கு ஒதுக்கப்படுகின்ற நிதி மூலம் சிறிய அளவிலான தேவைப்பாட்டினையே எம்மால் பூர்த்தி செய்ய முடிகின்றது.\nஇவற்றிற்காக இனங்காட்டப்பட்ட தேவைகளை நிவர்த்தி செய்வதற்கு பல்வேறு தரப்பினருடனும் கலந்துரையாடி தேவையான நடவடிக்கை எடுப்பது இன்றியமையாததாகும்.\nஇனி விதிமுறையாக 2017ம் ஆண்டிற்கான 4வது வரவு செலவுத் திட்டத்தினை ஆராய்வோமாக\nவட மாகாணசபையில் ஒருங்கிணைந்த கட்டமைப்புக்கூடாக ஐந்து மாவட்டங்களிலும் செயற்படுத்தப்படவுள்ள அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக நிதி ஆணைக்குழுவினால் 2017ம் ஆண்டுக்கான தேசிய வரவு செலவுத்திட்டத்தினூடாக ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதி விபரங்கள் வருமாறு,\nவட மாகாணசபைக்கு 2017ஆம் ஆண்டுக்கு மீண்டெழும் செலவினங்களுக்காக ரூபா 19,321.73 மில்லியனும், மூலதன செலவினங்களுக்காக ரூபா 2,208.38 மில்லியனும், வெளிநாட்டு, உள்நாட்டு நிதியளிப்புகளுக்கூடான கருத்திட்டங்களுக்கு ரூபா 3,409.73 மில்லியனும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.\nம���ண்டுடெழும் செலவின நிதி திட்டமாக மத்திய அரசின் தொகுதிக்கொடையிலிருந்து ரூபா 16,476.3 மில்லியனும், மத்திய அரச சேகரிப்பு நிதியிலிருந்து ரூபா 2,300.00 மில்லியனும், மாகாணசபை வருமான சேகரிப்பு நிதியிலிருந்து ரூபா 545.00 மில்லியனும் ஒதுக்கீடாக கிடைக்கப்பெற்றுள்ளன.\nஇவ்வாறாக ரூபா 19,321.73 மில்லியன் வடக்கு மாகாண சபையின் மீண்டெழும் செலவினங்களுக்காக 2017ம் ஆண்டு பயன்படுத்தப்படும்.\nமூலதன செலவினங்களுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட ரூபா 2,208.38 மில்லியனில் பிரமான அடிப்படையிலான கொடையின் கீழ் ரூபா 551.2 மில்லியனும், மாகாண குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்திக்கான நன்கொடையின் கீழ் ரூபா 1,657.18 மில்லியனும் ஒதுக்கீடாக கிடைக்கப்பெற்றுள்ளது.\nமாகாண குறித்தொதுக்கப்பட்ட நன்கொடையின் கீழ் ஒதுக்கீடு செய்யப்பட்ட ரூபா 1,657.18 மில்லியனில் பொருளாதார உட்கட்டமைப்பு அபிவிருத்திக்கு ரூபா 788.0 மில்லியனும், சமூக உட்கட்டமைப்பு அபிவிருத்திக்கு ரூபா 737.0 மில்லியனும், பின்தங்கிய கிராமங்களின் அபிவிருத்திக்காக ரூபா 120.0 மில்லியனும், முன்னுரிமைப்படுத்தப்பட்ட அவசிய திட்டங்களை நிறைவேற்றுவதற்காக ரூபா 12.18 மில்லியனும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.\nவெளிநாட்டு மற்றும் உள்நாட்டு இணை நிதியளிப்புக்களுக்கூடான அபிவிருத்தித்திட்டங்களுக்கென அனுமதிக்கப்பட்ட தொகையில் பாடசாலைக் கல்வியை ஒரு அறிவு மையத்தின் அடிப்படையாக மாற்றும் செயற்றிட்டத்திற்காக ரூபா 315.0 மில்லியனும், சுகாதாரத்துறை அபிவிருத்தித்திட்டங்களுக்காக ரூபா 360.0 மில்லியனும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.\nமேலும் வடக்கு வீதி இணைப்பு அபிவிருத்தித்திட்டத்திற்காக ரூபா 748.73 மில்லியனும், இரணைமடு நீர்ப்பாசனத் திட்டத்திற்காக ரூபா 1,077.0 மில்லியனும், யாழ்ப்பாணம் – கிளிநொச்சி நீர் விநியோகத்துக்கும், சுகாதார மேம்பாட்டு\nகருத்திட்டங்களுக்குமாக ரூபா 909.0 மில்லியனும் மத்திய அரசின் நேரடியான நிதி ஆளுகையினால் வடக்கு மாகாண சபைக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.\n2017ம் ஆண்டுக்கு வட மாகாண சபையினால் கோரப்பட்ட நிதித்தேவையின் பிரகாரம் மீண்டெழும் செலவினத்திற்காக சமர்ப்பிக்கப்பட்ட நிதித்தேவை ரூபா 22,329.613 மில்லியன்களாக இருந்த போதிலும், ரூபா 19,321.737 மில்லியன்களே இம்மாகாணத்திற்கு அனுமதிக்கப்பட்ட தொகையாக கிடைக்கப்பெற்றுள்ளது.\nஇது கோரப்பட்ட தொகையின் 86.5 மட்டுமே ஆகும். இதேவேளை மூலதனச் செலவின் கீழ் மாகாண குறித்தொதுக்கப்பட்ட மூலதன நன்கொடையின் மூலம் ரூபா 10,672.48 மில்லியன் நிதித்தேவைகள் சமர்ப்பிக்கப்பட்ட போதும் ரூபா 1,657.18 மில்லியன்களே அனுமதிக்கப்பட்ட தொகையாக கிடைக்கப் பெற்றுள்ளது.\nஅதாவது 16 ஆன நிதியே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் பிரமாண அடிப்படையிலான மூலதன நன்கொடையினை பொறுத்தவரையில் 2016ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுடன் ஒப்பிடும் போது 16 ஆன நிதி 2017ம் ஆண்டுக்கு\nமாகாண சபை உறுப்பினர்களுக்கான பிரமான அடிப்படையிலான நிதி ஒதுக்கீடு ஒவ்வொரு மாகாண சபை உறுப்பினருக்கும் 2016ம் ஆண்டுக்கான பிரமான அடிப்படையிலான நிதி ஒதுக்கீடாக ரூபா 6 மில்லியன் வழங்கப்பட்டிருந்தது.\nஇத்தொகையே 2017ம் ஆண்டும் வழங்கப்படும். குறித்த 6 மில்லியன் ரூபாவில் ஒவ்வொரு உறுப்பினரும் தாங்கள் மேற்கொள்ளவுள்ள அபிவிருத்தித் திட்டங்களுக்கான முன்மொழிவுகளை 2017ம் ஆண்டின் சித்திரை மாதத்திற்கு முன்னர் சமர்ப்பிக்க வேண்டும்.\nஅவ்வாறு சமர்ப்பிக்கப்படும் திட்டங்களில் மாற்றங்கள் ஏதும் செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டால் அம் மாற்றங்களுக்கான திட்டத்தினை ஆனி மாதத்தின் இறுதிப் பகுதிக்கு முன்னர் சமர்ப்பிக்க வேண்டும்.\nஅதன் பின்னர் எந்தவிதமான திட்ட மாற்றங்களும் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. காரணம் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் 2016ம் ஆண்டில் பல திணைக்களங்கள் பல்வேறுபட்ட சிரமங்களை எதிர்நோக்கியிருந்தனர் என்பது குறிப்பிடத் தக்கது.\nகுறிப்பிடப்பட்ட காலத்திற்குள் உறுப்பினர்களால் திட்டங்கள் சமர்ப்பிக்கப்படாது நிதி இருக்கும் பட்சத்தில் பொதுமக்கள் மற்றும் பொது அமைப்புக்களால் என்னிடம் உதவி கோரி சமர்ப்பிக்கப்பட்ட கோரிக்கைகளின் அடிப்படையில் பொருத்தமானவை தெரிவு செய்யப்பட்டு அந்நிதி அனைத்தும் அவர்களின் கோரிக்கையை நிறைவேற்றுவதற்காக பயன்படுத்தப்படும்.\nமாகாண சபை உறுப்பினர்கள் தங்களுக்கான பிரமான அடிப்படையிலான நிதி ஒதுக்கீடான ரூபா 6 மில்லியனை அதிகரித்துத் தருமாறு கோரிக்கை விடுத்ததன் பிரகாரம் அக்கோரிக்கை என்னால் ஆராயப்பட்டு வழங்கப்படவிருக்கின்ற ரூபா 6 மில்லியனுக்கு மேலதிகமாக தலா ஒரு மில்லியன் ரூபாவினை ஒவ்வொரு மாகாண சபை உறுப்பினருக்கும் ஒதுக்க நடவடிக்க��� எடுக்கப்படும்.\nஆனால் இதற்காக ஒவ்வொரு மாகாண சபை உறுப்பினரும் காத்திரமான ஒரு திட்ட முன்மொழிவை அதாவது அவர்களுடைய வழமையான 6 மில்லியன் ரூபாவில் மேற்கொள்ளும் சிறிய திட்டங்களைப் போல் இல்லாது தனி ஒரு திட்டமாக குறித்த ஒரு மில்லியன் ரூபாவில் மேற்கொள்ள உத்தேசித்துள்ள அபிவிருத்தித் திட்டத்தைத் தர வேண்டும்.\nஇதனைப் பல உறுப்பினர்கள் சேர்ந்தும் ஒரு திட்டமாகச் சமர்ப்பிக்கலாம் (உதாரணம் வீதி அமைத்தல்) அவ்வாறான திட்டத்தினை சமர்ப்பித்தால் மட்டுமே நிதி ஒதுக்குவது தொடர்பாக இறுதித் தீர்மானம் எடுக்கப்படும்.\nதிட்டமானது குறிப்பிட்ட காலப்பகுதிக்குள் சமர்ப்பிக்கப்படாத பட்சத்தில் மேலதிகமான நிதி ஒதுக்கீடு செய்யப்படமாட்டாது திட்டம் சமர்ப்பிக்கப்பட்ட பின்னர் உறுப்பினர்கள் எந்தத் துறைக்கு ஊடாக அதனை முன்னெடுப்பதற்கு திட்டத்தினை சமர்ப்பித்துள்ளார்களோ அத்துறைக்கு ஊடாக சமர்ப்பித்த உறுப்பினரின் பெயரில் அத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும்.\nமேற்குறிப்பிடப்படும் திட்ட முன்மொழிவானது 6 மில்லியன் ரூபாவில் மேற்கொள்ளப்படவுள்ள திட்டங்களுக்கான திட்ட முன்மொழிவு சமர்ப்பிக்கப்பட்ட பின்னர் 2017ம் ஆண்டின் வைகாசி மாதத்தின் இறுதிக்குள் சமர்ப்பிக்கப்பட\nவேண்டும் என எதிர் பார்க்கப்படுகின்றது.\nஅதன் பின்னர் எந்தவிதமான திட்டங்களும் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டா. உறுப்பினர்கள் திட்டங்களைத் தயாரிக்கும் முன்னர் உதாரணமாக கோழி வளர்ப்பு, வீதி அமைத்தல் அல்லது திருத்துதல், கணனி கொள்வனவு செய்தல் போன்றவற்றை, துறை சார்ந்த திணைக்களங்கள் மற்றும் நிபுணர்களுடன் கலந்தாலோசித்து மதிப்பிடுகளைப் பெற்ற பின்னர் திட்டத்தினைத் தயாரித்தால் பின்னர் அவற்றை மாற்றவேண்டிய தேவை ஏற்படாது என்பதுடன் அவற்றை இலகுவாகவும் விரைவாகவும் நடைமுறைப்படுத்தக்கூடியதாக இருக்கும்.\nஉறுப்பினர்கள் கூடிய தொகையை பிரமாண அடிப்படையிலான நிதி ஒதுக்கீடாக எதிர்பார்த்திருப்பதை நான் அறிவேன். ஆனால் தரப்படும் நிதிகளை நாங்கள் முன்கவனத்துடன் செலவழிக்கப் பழகிக் கொள்ள வேண்டும்.\nஆன முதலில் அதிகம் செலவானால் மானம் அழிந்து மதிகெட்டுப் போனதிசை எல்லார்க்கும் கள்ளனாய் ஏழ்பிறப்பும் தீயனாய் நல்லார்க்கும் பொல்லனாம் நாடு’ என்றார் ஒளவையார்.\nதரப்படும் நிதி ஒதுக்கீட்டில் ஒரு தொகைப் பணத்தைச் சேமித்து வைத்து அவசர தேவைகளுக்குப் பயன் படுத்துவதில் பிழையில்லை என்பதே எமது கருத்து. உதாரணத்திற்கு புனர்வாழ்வளித்தல், மகளிர் விவகாரம் போன்றவற்றிற்கு எமக்குப் பணம் இன்னமும் ஒதுக்கப்படவில்லை.\nஇந்த மிகுதிப் பணத்தில் ஒரு பகுதியையே அவற்றிற்குப் பயன்படுத்த இருக்கின்றோம். குறித்த பணம் அத்தியாவசிய அல்லது அவசர தேவைக்குப் பயன் படுத்தப்படுகின்றதா என்பதைக் கூர்ந்து அவதானித்து வருவது\nமேற்குறிப்பிடப்பட்டுள்ள திட்டத்திற்கு அனைத்து மாகண சபை உறுப்பினர்களதும் ஒத்துழைப்பு பெரிதும் எதிர்பார்க்கப்படுகின்றது.\nமேலதிக பணம் வேண்டும் என்பதிலேயே குறியாக இருக்காது ஆறு மில்லியனை உரிய பயனாளிகளுக்குச் சென்றடைய வழி அமைப்போமாக\n2017ம் ஆண்டில் மேலும் பல நிதிமூலங்களூடான புதிய திட்டங்கள் உள்வாங்கப்படவுள்ளன.\nஜப்பான் அரசின் ரூபா 3,200.00 மில்லியன் உதவியினூடான ஊர் திட்டம் இத்திட்டமானது ஐந்து ஆண்டுகளை கொண்டதாகும் (2016-2020). கிராமிய வீதிகள், நீர்ப்பாசன வசதிகள், சிறந்த குடிநீர் வசதிகள் ஆகிய திட்டங்களை உள்ளடக்கியதாக இத்திட்டம் அமுல்படுத்தப்படும்.\nஒருங்கிணைக்கப்பட்ட வீதி அபிவிருத்தித்திட்டம் 683.02 கிலோ மீற்றர் நீளமான வீதிகள் புனரமைக்கப்படவுள்ளன.\nஉலக வங்கியின் நிதியீட்டத்தின் கீழ் 1,000 கிராமிய பாலங்களை அமைக்கும் திட்டத்தில், வடமாகாணத்தில் 87 பாலங்கள் அமைக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றன.\nவிவசாயத்துறையினை நவீனமயப்படுத்தல் நிகழ்ச்சித்திட்டம் 25.0 மில்லியன் மதிப்பீட்டில் ஐந்து ஆண்டுத்திட்டமாக நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.\nஐக்கிய நாடுகள் அபிவிருத்தி திட்டத்தின் கீழ் ரூபா 20.0 மில்லியன் தொகையில் வடமாகாணத்தில் நல்லாட்சியை ஏற்படுத்தும் நோக்கில் நிறுவனங்களின் இயன்றளவை அபிவிருத்தி செய்தல் எனும் திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.\nஎனவே வரவு செலவுத்திட்டத்தின் மூலமான நிதி ஏற்பாடுகளுக்கமைய சிறந்த முறையில் அபிவிருத்தி நடவடிக்கைகளை பயனுறுதிமிக்கதாகவும், வினைத்திறனுடையதாகவும் நடைமுறைப்படுத்துவது இன்றியமையாததாகும்.\nவரும் புத்தாண்டில் கூடிய வினைத்திறனுடன் எமது நடவடிக்கைகளைக் கொண்டு நடத்த யாவருடைய ஒத்துழைப்பையும் வேண்டி நிற்கின்றோம்.\nஉறுப்பினர்கள் பல தேவைகளை வலியு��ுத்தி வருகின்றார்கள். அவை மிகக் கவனமாகப் பரிசீலிக்கப்பட்டு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படுவன.\nமுதலமைச்சரின் அமைச்சின் 2017ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் பின்னர் ஆராயப்படும். இத்துடன் என் ஆரம்ப உரையை நிறைவு செய்து கொள்கின்றேன். என முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.\nPrevious: பொதுபல சேனா குறித்து ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பிய முஸ்லிம் பிரதிநிதிகள்\nNext: விமலுக்கு கணிதம் மட்டுமல்ல மொழி அறிவுகூட இல்லை..\nகொழும்பில் பல்வேறு துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களுக்கு காரணமாவர் கைது\nஒன்லைன் கணக்குகளை பாதுகாக்க கூகுள் அறிமுகம் செய்தும் சாதனம்\nஉலகம் அழியும் நாள் எது…\n2880ம் ஆண்டு ராட்சத விண்கல் மோதி உலகம் முற்றிலுமாக அழிந்து விடும் அபாயமிருப்பதாக இப்போதே பயமுறுத்தத் தொடங்கி விட்டனர் விஞ்ஞானிகள். அவ்வப்போது, ‘பூமி மாதா சிரிக்கப் போறா… எல்லாரும் உள்ள போகப் போறோம்’ ரேஞ்சுக்கு செய்திகள் வெளியாகி கிலி ஏற்படும். உலகம் தான் அழியப் போகிறதே என சொத்தையெல்லாம் விற்று சோறு செய்து சாப்பிட்டு பல்பு வாங்கிய கிராமங்களும் இந்தியாவில் உண்டு. இந்நிலையில், 2880ம் ஆண்டு உலகம் அழிந்து விடுவதற்கான சாத்தியம் இருப்பதாக விஞ்ஞானிகள் புதிய தகவல் ஒன்றைத் தெரிவித்துள்ளனர். இத்தகவல்கள் அமெரிக்காவில் இருந்து வெளியாகும் ஒரு ஆராய்ச்சி கட்டுரை பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் டென்னிசே பல்கலைக்கழகத்தை சேர்ந்த வானவியல் ஆராய்ச்சியாளர்கள் சமீபத்தில் ஒரு ஆய்வு மேற்கொண்டனர். அதில், மிகப்பெரிய ராட்சத விண்கல் ஒன்று பூமியை நோக்கி சுழன்றபடி பாய்ந்து வருவது தெரியவந்துள்ளதாம். அந்த விண்கல்லிற்கு ‘1950 டிஏ’ என பெயரிட்டுள்ளனர். அது 44,800 மெகா டன் எடையும், 1 கிலோமீட்டர் அகலமும் உள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். மேலும், இது வினாடிக்கு 9 மைல் வேகத்தில் …\nஇலங்கையில் மட்டும் ஏற்படவுள்ள இயற்கை அதிசயம்…படையெடுக்கும் நிபுணர்கள்…\nஇலங்கைத் தீவின் தமிழர் தாயகப்பகுதியில் முழுமையான சூரியக்கிரகணம் ஒன்று தென்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுளு்ளது. 2019ஆம் ஆண்டு டிசம்பர் 26ஆம் திகதியன்று முழுமையான சூரியக்கிரகணம் ஒன்று தென்படும் என்று கொழும்பு பல்கலைக்கழக பேராசிரியர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சூரியக்கிரகணம், தாயக பகுதிய���ன யாழ்ப்பாணம் முதல் திருகோணமலை வரையிலான பகுதிகளில் முழுமையாக தென்படும். ஏனைய பகுதிகளில் பாதியளவில் தென்படும் என்று கொழும்பு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் சந்தன ஜெயரட்ன தெரிவித்துள்ளார். இந்தநிலையில் இதனை பார்ப்பதற்காக அமெரிக்காவில் இருந்தும் நிபுணர்கள் இலங்கைக்கு வரவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஅறிக்கை: திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்\nஅறிக்கை: அண்ணன் திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும் – சீமான் கண்டனம் | நாம் தமிழர் கட்சி திருமாவளவன் தொட்டக் கட்சியை மக்கள் தொடமாட்டார்கள் எனப் பாஜகவின் தேசிய செயலாளர் எச்.ராஜா கூறியிருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன். ஆரிய மேலாதிக்க மனநிலையோடு கூறியிருக்கும் இக்கருத்து ஒட்டுமொத்தத் தமிழர்களையே இழிவுசெய்து காயப்படுத்துகிறது. தமிழ்ச்சமூகத்தின் முதன்மைத் தலைவர்களுள் ஒருவராக இருக்கிற அண்ணன் திருமாவளவனைச் சாதிய வட்டத்திற்குள் சுருக்கி அதன்மூலம் தமிழர்களைப் பிரித்தாண்டு வீழ்த்த துடிக்கும் இந்துத்துவத்தையும், அதன் இந்நச்சுப் பரப்புரையையும் வீழ்த்தி முடிக்க வேண்டியது அவசியமாகிறது. தொல்குடிச் சமூகத்திற்கான அரசியலை முன்னெடுத்து ஒடுக்கப்பட்ட மக்களின் விடிவுக்காக அரசியல் களத்தில் அயராது பாடுபட்டுக் கொண்டிருக்கிற விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனை இழிவுப்படுத்த முனையும் எச்.ராஜாவின் பார்ப்பனீயத்திமிரையும், அதிகார மமதையையும் ஒருநாளும் சகித்துக் கொள்ள முடியாது. தமிழர்களுக்கு எதிராகத் தொடர்ச்சியாக நஞ்சை உமிழ்ந்து வரும் எச்.ராஜாவின் அநாகரீக அரசியலும், அவரது அறுவெருக்கத்தக்க விமர்சனங்களும் தமிழக அரசியல் களத்தில் தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்துகின்றன. இவையாவும் தமிழகத்தில் பாஜகவிற்கு …\nபச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது.\nகிளிநொச்சி பச்சிலைப் பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் இன்று(14 ஒரு வாக்கினால் தோற்கடிக்கப்பட்டுள்ள்து. இன்றைய தினம் பிற்பகல் இரண்டு மணிக்கு இடம்பெற்ற விசேட அமர்வில் பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் 2019 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் சமர்பிக்கப்பட்��ு விவதாங்கள் இடம்பெற்றது. விவாதத்தை தொடர்ந்து வரவு செலவு திட்டத்திற்கான வாக்கெடுப்பு நடைப்பெற்றது. இதன் போது தவிசாளர் உட்பட ஆறு உறுப்பினர்கள் ஆதரவாகவும், சுயேட்சைக் குழுவின் நான்கு உறுப்பினர்களும், தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி, சிறிலங்கா சுதந்திர கட்சி, ஈபிடிபி ஆகிய கட்சிகளின் ஏழு உறுப்பினர்கள் எதிர்த்து வாக்களித்துள்ளனர். இதனால் வரவு செலவு திட்டம் ஒரு வாக்கினால் தோற்கடிக்கப்பட்டுள்ளது. குறித்த வரவு செலவுத்திட்டம் தோற்கடிக்கப்பட்ட விடயம் தொடர்பில் பச்சிலைப்பள்ளி பிரதேச மக்கள் கவலையடைத் தேவையில்லை காரணம் இந்த வரவு செலவுத்திட்டத்தில் மக்களுக்கு நன்மையளிக்கும் விடயங்களுக்கு கொடுக்கப்பட்ட முக்கியத்துவம் மிக மிக குறைவு, ஒரு கட்சியின் நலனை முன்னிலைப்படுத்தியே வரவு செலவுத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. வரவு செலவுத்திட்டம் மக்கள் பார்வைக்காக காட்சிப்படுத்தப்பட்ட போது பொது மக்கள் கல்வியலாளர்கள் …\nஇலங்கை முழுவதும் “ஒபரேஷன் சாண்ட்” முன்னெடுப்பு\nநாடு பூராகவும் போதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றச்செயல்கள் அதிகரித்துவரும் நிலையில் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. இவ்வாறாக இடம்பெறும் போதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றச்செயல்களை தடுக்கும் வகையிலேயே பொலிஸ்மா அதிபரின் பூஜித் ஜெயசுந்தர இவ்வாறான நடவடிக்கையை முன்னெடுப்பதற்கான உத்தரவை பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினருக்கு பிறப்பித்துள்ளார். மேலும் குறித்த விசேட நடவடிக்கைக்கு ‘ சாண்ட் ஒபரெசன் ‘ என பெயரிடப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kathiravan.com/151274", "date_download": "2019-01-19T00:21:53Z", "digest": "sha1:F4AEK263YDBPZGGELPAZCEQ4GHRY3FDP", "length": 19009, "nlines": 87, "source_domain": "kathiravan.com", "title": "இளம்பெண்ணை ஆட்டோவுடன் தரதரவென இழுத்துச் சென்ற ஓட்டுநர்! -(Video) - Kathiravan.com", "raw_content": "\nஉலகம் அழியும் நாள் எது…\nஇலங்கையில் மட்டும் ஏற்படவுள்ள இயற்கை அதிசயம்…படையெடுக்கும் நிபுணர்கள்…\nஅறிக்கை: திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்\nபச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது.\nஇலங்கை முழுவதும் “ஒபரேஷ���் சாண்ட்” முன்னெடுப்பு\nஇளம்பெண்ணை ஆட்டோவுடன் தரதரவென இழுத்துச் சென்ற ஓட்டுநர்\nபிறப்பு : - இறப்பு :\nஇளம்பெண்ணை ஆட்டோவுடன் தரதரவென இழுத்துச் சென்ற ஓட்டுநர்\nதெலுங்கானாவில் ஓட்டுநர் ஒருவர் ஆட்டோவுடன் இளம்பெண்ணை தரதரவென இழுத்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nஹைடர்கூடா பகுதியில் அட்டாபூரை சேர்ந்த ஷபானா என்பவர் ஆட்டோ ஸ்டாண்ட் ஒன்றில் நின்று கொண்டிருந்தார்.\nஅப்போது அந்த வழியாக வந்த ஆட்டோ ஒன்று ஷபானா மீது லேசாக மோதியது. உடனே கோபமடைந்த ஷபானா ஆட்டோவை பிடித்தபடி ஓட்டுனருடன் தகராறு செய்தார்.\nஇந்நிலையில் ஆட்டோ ஓட்டுநர் திடீரென ஆட்டோவை இயக்கியதில் அந்த பெண் சுமார் 100 மீற்றர் தூரம் இழுத்துச் செல்லப்பட்டார்.\nஉடனே ஆட்டோவை நிறுத்திய ஓட்டுநர் பின்னர் அங்கிருந்து தப்பியோடி விட்டார். இதில் இளம்பெண் ஷபானா படுகாயம் அடைந்தார்.\nஇச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த பொலிசார் தப்பியோடிய ஓட்டுநரை தீவிரமாக தேடி வருகின்றனர்.\nஇதுதொடர்பான அதிர்ச்சி அளிக்கும் காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.\n வைரலாகும் மயிலாப்பூர் துணை ஆணையரின் அதிரடி பதில்.\nNext: தமிழர்களை இழிவுப்படுத்திய ராதா ராஜனுக்கும் பீட்டாவுக்கும் சம்மந்தமே கிடையாதாம்\nகொழும்பில் பல்வேறு துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களுக்கு காரணமாவர் கைது\nஒன்லைன் கணக்குகளை பாதுகாக்க கூகுள் அறிமுகம் செய்தும் சாதனம்\nஉலகம் அழியும் நாள் எது…\n2880ம் ஆண்டு ராட்சத விண்கல் மோதி உலகம் முற்றிலுமாக அழிந்து விடும் அபாயமிருப்பதாக இப்போதே பயமுறுத்தத் தொடங்கி விட்டனர் விஞ்ஞானிகள். அவ்வப்போது, ‘பூமி மாதா சிரிக்கப் போறா… எல்லாரும் உள்ள போகப் போறோம்’ ரேஞ்சுக்கு செய்திகள் வெளியாகி கிலி ஏற்படும். உலகம் தான் அழியப் போகிறதே என சொத்தையெல்லாம் விற்று சோறு செய்து சாப்பிட்டு பல்பு வாங்கிய கிராமங்களும் இந்தியாவில் உண்டு. இந்நிலையில், 2880ம் ஆண்டு உலகம் அழிந்து விடுவதற்கான சாத்தியம் இருப்பதாக விஞ்ஞானிகள் புதிய தகவல் ஒன்றைத் தெரிவித்துள்ளனர். இத்தகவல்கள் அமெரிக்காவில் இருந்து வெளியாகும் ஒரு ஆராய்ச்சி கட்டுரை பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் டென்னிசே பல்கலைக்கழகத்தை சேர்ந்த வானவியல் ஆராய்ச்சியாளர்கள் சமீபத்தில் ஒரு ஆய்வு மேற்கொண்டனர். அதில், மிகப்பெரிய ராட்சத விண்கல் ஒன்று பூமியை நோக்கி சுழன்றபடி பாய்ந்து வருவது தெரியவந்துள்ளதாம். அந்த விண்கல்லிற்கு ‘1950 டிஏ’ என பெயரிட்டுள்ளனர். அது 44,800 மெகா டன் எடையும், 1 கிலோமீட்டர் அகலமும் உள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். மேலும், இது வினாடிக்கு 9 மைல் வேகத்தில் …\nஇலங்கையில் மட்டும் ஏற்படவுள்ள இயற்கை அதிசயம்…படையெடுக்கும் நிபுணர்கள்…\nஇலங்கைத் தீவின் தமிழர் தாயகப்பகுதியில் முழுமையான சூரியக்கிரகணம் ஒன்று தென்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுளு்ளது. 2019ஆம் ஆண்டு டிசம்பர் 26ஆம் திகதியன்று முழுமையான சூரியக்கிரகணம் ஒன்று தென்படும் என்று கொழும்பு பல்கலைக்கழக பேராசிரியர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சூரியக்கிரகணம், தாயக பகுதியான யாழ்ப்பாணம் முதல் திருகோணமலை வரையிலான பகுதிகளில் முழுமையாக தென்படும். ஏனைய பகுதிகளில் பாதியளவில் தென்படும் என்று கொழும்பு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் சந்தன ஜெயரட்ன தெரிவித்துள்ளார். இந்தநிலையில் இதனை பார்ப்பதற்காக அமெரிக்காவில் இருந்தும் நிபுணர்கள் இலங்கைக்கு வரவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஅறிக்கை: திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்\nஅறிக்கை: அண்ணன் திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும் – சீமான் கண்டனம் | நாம் தமிழர் கட்சி திருமாவளவன் தொட்டக் கட்சியை மக்கள் தொடமாட்டார்கள் எனப் பாஜகவின் தேசிய செயலாளர் எச்.ராஜா கூறியிருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன். ஆரிய மேலாதிக்க மனநிலையோடு கூறியிருக்கும் இக்கருத்து ஒட்டுமொத்தத் தமிழர்களையே இழிவுசெய்து காயப்படுத்துகிறது. தமிழ்ச்சமூகத்தின் முதன்மைத் தலைவர்களுள் ஒருவராக இருக்கிற அண்ணன் திருமாவளவனைச் சாதிய வட்டத்திற்குள் சுருக்கி அதன்மூலம் தமிழர்களைப் பிரித்தாண்டு வீழ்த்த துடிக்கும் இந்துத்துவத்தையும், அதன் இந்நச்சுப் பரப்புரையையும் வீழ்த்தி முடிக்க வேண்டியது அவசியமாகிறது. தொல்குடிச் சமூகத்திற்கான அரசியலை முன்னெடுத்து ஒடுக்கப்பட்ட மக்களின் விடிவுக்காக அரசியல் களத்தில் அயராது பாடுபட்டுக் கொண்டிருக்கிற விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனை இழிவுப்படுத்த முனைய��ம் எச்.ராஜாவின் பார்ப்பனீயத்திமிரையும், அதிகார மமதையையும் ஒருநாளும் சகித்துக் கொள்ள முடியாது. தமிழர்களுக்கு எதிராகத் தொடர்ச்சியாக நஞ்சை உமிழ்ந்து வரும் எச்.ராஜாவின் அநாகரீக அரசியலும், அவரது அறுவெருக்கத்தக்க விமர்சனங்களும் தமிழக அரசியல் களத்தில் தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்துகின்றன. இவையாவும் தமிழகத்தில் பாஜகவிற்கு …\nபச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது.\nகிளிநொச்சி பச்சிலைப் பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் இன்று(14 ஒரு வாக்கினால் தோற்கடிக்கப்பட்டுள்ள்து. இன்றைய தினம் பிற்பகல் இரண்டு மணிக்கு இடம்பெற்ற விசேட அமர்வில் பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் 2019 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் சமர்பிக்கப்பட்டு விவதாங்கள் இடம்பெற்றது. விவாதத்தை தொடர்ந்து வரவு செலவு திட்டத்திற்கான வாக்கெடுப்பு நடைப்பெற்றது. இதன் போது தவிசாளர் உட்பட ஆறு உறுப்பினர்கள் ஆதரவாகவும், சுயேட்சைக் குழுவின் நான்கு உறுப்பினர்களும், தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி, சிறிலங்கா சுதந்திர கட்சி, ஈபிடிபி ஆகிய கட்சிகளின் ஏழு உறுப்பினர்கள் எதிர்த்து வாக்களித்துள்ளனர். இதனால் வரவு செலவு திட்டம் ஒரு வாக்கினால் தோற்கடிக்கப்பட்டுள்ளது. குறித்த வரவு செலவுத்திட்டம் தோற்கடிக்கப்பட்ட விடயம் தொடர்பில் பச்சிலைப்பள்ளி பிரதேச மக்கள் கவலையடைத் தேவையில்லை காரணம் இந்த வரவு செலவுத்திட்டத்தில் மக்களுக்கு நன்மையளிக்கும் விடயங்களுக்கு கொடுக்கப்பட்ட முக்கியத்துவம் மிக மிக குறைவு, ஒரு கட்சியின் நலனை முன்னிலைப்படுத்தியே வரவு செலவுத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. வரவு செலவுத்திட்டம் மக்கள் பார்வைக்காக காட்சிப்படுத்தப்பட்ட போது பொது மக்கள் கல்வியலாளர்கள் …\nஇலங்கை முழுவதும் “ஒபரேஷன் சாண்ட்” முன்னெடுப்பு\nநாடு பூராகவும் போதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றச்செயல்கள் அதிகரித்துவரும் நிலையில் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. இவ்வாறாக இடம்பெறும் போதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றச்செயல்களை தடுக்கும் வகையிலேயே பொலிஸ்மா அதிபரின் பூஜித் ஜெயசுந்தர இவ்வாறான நடவடிக்கையை முன்னெடுப்பதற்கான உத்தரவை பொலிஸ் ப��தைப்பொருள் தடுப்பு பிரிவினருக்கு பிறப்பித்துள்ளார். மேலும் குறித்த விசேட நடவடிக்கைக்கு ‘ சாண்ட் ஒபரெசன் ‘ என பெயரிடப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nadunadapu.com/?p=143053", "date_download": "2019-01-19T01:10:56Z", "digest": "sha1:5CHJLKSS2ICDGU6JF3SLY3LMJ3KD7CAT", "length": 31509, "nlines": 213, "source_domain": "nadunadapu.com", "title": "மொட்டில் தமிழீழமும், நச்சு அரசியலும்!! – கோபி கிருஸ்ணன் (கட்டுரை) | Nadunadapu.com", "raw_content": "\nசுமந்திரன் கொளுத்திப்போட்ட வெடிகுண்டுகளால் மஹிந்தவுக்கு வந்துள்ள சோதனை – கே. சஞ்சயன் (கட்டுரை)\n- கே. சஞ்சயன் (கட்டுரை)\nதமிழ் மக்களின் உரிமைகளையும் மானத்தையும் விற்கும் சுமந்திரன்\nமொட்டில் தமிழீழமும், நச்சு அரசியலும் – கோபி கிருஸ்ணன் (கட்டுரை)\nஇலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ மீது, தற்போதைய எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன், நாடாளுமன்றத்தில் முன்வைத்த விமர்சனங்கள், மிக முக்கியமானவையாகக் கருதப்படுகின்றன.\nவடக்கிலும் கிழக்கிலும் தமிழீழம் மலரப் போகிறது என, மஹிந்த ராஜபக்‌ஷவும் அவரது பிரிவினரும், தேர்தல் பிரசாரக் காலத்தில் முன்வைத்த பிரசாரங்களுக்கான பதிலடியாகவே, எதிர்க்கட்சித் தலைவரின் பதிலடி அமைந்திருந்தது.\nஇலங்கையின் மூத்த அரசியல்வாதி என்ற அடிப்படையில், இரா. சம்பந்தனுக்குக் காணப்படும் அனுபவமாக இருக்கலாம், இரா. சம்பந்தன் மீது மஹிந்த ராஜபக்‌ஷ கொண்டிருக்கின்ற தனிப்பட்ட மரியாதையாக இருக்கலாம் (இரா. சம்பந்தனின் பிறந்தநாளுக்கு, மஹிந்தவும் அவரது புதல்வர் நாமல் ராஜபக்‌ஷவும் வாழ்த்தியிருந்தனர்), இல்லாவிடில் பொறுத்தது போதும் என்ற உணர்வாக இருந்திருக்கலாம், தமிழீழம் தொடர்பாக இரா. சம்பந்தன் தெரிவித்த கருத்துகளில், நியாயமான கோபம் காணப்பட்டது.\nபிரிக்கப்படாத, ஒரே நாட்டுக்குள்ளேயே, அரசியல் தீர்வொன்றைத் தாம் கோருவதை உறுதிப்படுத்திய அவர், “நீங்கள் இப்படியே நடந்துகொண்டிருந்தால், தமிழீழம் மலரும் அது எங்களின் தரப்பிலிருந்து மலராது, உங்களின் தாமரை மொட்டிலிருந்து தான் மலரும்” என்று, வார்த்தைகளைத் தேர்ந்தெடுத்துப் பயன்படுத்திய விதம், தெற்கிலும் மிகச் சிறப்பான வரவேற்பைப் பெற்றிருந்தது.\nஎதிர்க்கட்சித் தலைவரின் இந்த எச்சரிக்கை அல்லது விமர்சனத்தால் மாத்திரம், எதுவும் உடனடியாக மாறிவிடப் போவதில்லை என்பதை நாமனைவரும் அறிவோம்.\nஏனென்றால், அரசியல் நிலைப்பாட்டின் இரு முனைகளிலும் காணப்படும் கடும்போக்குவாதிகள், தமிழீழம் பற்றிய கலந்துரையாடல்களை விரும்புகிறார்கள் என்பதை, நாமனைவரும் அறிவோம்.\nஅதற்கான உதாரணமாக, எதிர்க்கட்சித் தலைவரின் இக்கருத்தை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உத்தியோகபூர்வ டுவிட்டர் கணக்குப் பகிர்ந்திருந்தது.\nவழக்கத்தைப் போன்றே, முற்போக்குவாதிகளால் அது அதிகமாகப் பகிரப்பட்டது. ஆனால், அதற்கு அளிக்கப்பட்ட பதில்களில் பெரும்பாலானவை, கடும்போக்குவாதிகள் எவ்வாறு செயற்படுகிறார்கள் என்பதைக் காட்டியது.\nஅவரின் கருத்தைப் புரிந்துகொள்ளாத ஒருவர், “பிந்திய கருத்துத் தான், ஆனால் இக்கருத்தை வரவேற்கிறேன்.\nதமிழீழம் தான் ஒரே தீர்வு” என்கிறார். இன்னொருவர், “தமிழீழம் மலரும் போது, எமது தமிழ் இனத்துக்குத் துரோகம் செய்தமைக்காக, சம்பந்தன் மீது தேசத்துரோக வழக்குத் தாக்கல் செய்யப்படும்” என்கிறார்.\nஇவர்கள் ஒருபக்கமாக இருக்க, “ஏற்கெனவே தமிழீழம் கேட்ட பிரபாகரன் இறந்துவிட்டார்” என்ற கருத்துப்பட, பல்வேறு அளவிலான கெட்ட வார்த்தைகளோடு, பெரும்பான்மையினத் தரப்பிலிருந்து பல கருத்துகள் வழங்கப்பட்டிருந்தன.\nஇரா. சம்பந்தன் தெரிவித்த கருத்து, “தமிழீழத்தை உருவாக்கப் போகிறோம்” என்ற அடிப்படையில் இருந்திருக்கவில்லை.\nபிரிக்கப்படாத நாட்டுக்குள் தான் தீர்வை விரும்புகிறோம் என்பதை, அவர் உறுதிபடத் தெரிவித்திருந்தார்.\nஆனால், இரண்டு தரப்புகளுமே அக்கருத்தை, தங்களுக்கேற்றவாறு பயன்படுத்திக் கொண்டன.\nஇதுதான், இலங்கையில் தற்போது காணப்படுகின்ற நிலைமை. அரசியல் அரங்கின் இரு முனைகளிலும் காணப்படுகின்ற கடும்போக்குவாதிகள், மற்றைய முனையிலிருக்கும் கடும்போக்குவாதிகளின் எழுச்சியை, தமக்குச் சாதகமான ஒன்றாக, தமது அரசியலுக்குச் சார்பான ஒன்றாகப் பார்க்கிறார்கள்.\nதெற்கில், மஹிந்த ராஜபக்‌ஷ தரப்பு, மக்களுக்குக் காணப்படுகின்ற நம்பிக்கையீனங்களையும் சந்தேகங்களையும் அச்சத்தையும் எவ்வாறு பயன்படுத்தி, தமது அரசியலை எவ்வாறு முன்னெடுக்கிறதோ, அதேபோன்ற நடவடிக்கையைத் தான், வடக்கில், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும் அதன் ஆதரவாளர்களும் செய்து வருகின்றனர்.\nஇரு தரப்பினரும் ஒரே அளவில் கடும்ப���க்காளர்களாக இருக்கின்றனரா என்று கேட்டால், இல்லை. ஆனால், இரு தரப்பினராலும் ஆபத்து இருக்கிறதா என்றால், ஆம், நிச்சயமாக.\n‘தமிழ்மிரர்’ பத்திரிகையில், கடந்த செவ்வாய்க்கிழமை வெளியான அரசியல் கட்டுரையொன்றில், அரசியல் ஆய்வாளரான அகிலன் கதிர்காமர், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் அரசியலை, “நச்சு” என்று வர்ணித்திருந்தார்.\n“தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, துடிப்பான இளைய அங்கத்தவர்களைச் சேர்த்துள்ளது.\nஅவர்கள், நச்சான தமிழ்த் தேசியவாத அரசியலுடன், இயங்கவிடப்பட்டிருக்கின்றனர்” என்பது, அவர் பயன்படுத்திய அதே வார்த்தைகள்.\nஅக்கட்டுரையை வாசித்த பின்னர், மக்களின் பிரதிநிதிகளாக இருக்கின்ற, அதுவும் அண்மைக்காலத்தில் தனது ஆதரவுத் தளத்தை அதிகரித்திருக்கின்ற ஒரு கட்சியின் அரசியலை, “நச்சு” என வர்ணிப்பது சரியானது தானா என்ற கேள்வி, இப்பத்தியாளருக்கு ஏற்பட்டது.\nஆனால், தொடர்ந்து சிந்தித்ததிலும், அக்கட்சியின் தொடர்ச்சியான நடவடிக்கைகளைப் பார்க்கும் போதிலும், “நச்சு” என்பதைத் தவிர, பொருத்தமான வேறு வார்த்தைகள் இல்லை என்ற முடிவுக்குத் தான் வர முடியும்.\nஉதாரணமாக, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில், இலங்கை தொடர்பாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை அமுல்படுத்துவதற்கு, கடந்த இரண்டு ஆண்டுகளில் இலங்கை தவறிவிட்டது எனக் குற்றஞ்சாட்டியும், அதன் காரணமாக இலங்கை விடயத்தை ஐ.நா பாதுகாப்புச் சபையிலோ அல்லது சர்வதேசத் தீர்ப்பாயமொன்றிலோ கொண்டுசெல்ல வேண்டுமெனவும் வலியுறுத்தி, மார்ச்சில் இடம்பெறவுள்ள ஐ.நா மனித உரிமைகள் பேரவை அமர்வுக்கு முன்பாக, வடக்கிலும் கிழக்கிலும் கையெழுத்து வேட்டையை நடத்த, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி நடவடிக்கை எடுத்துள்ளது என அறிவிக்கப்படுகிறது.\nஇத்திட்டம், ஆரம்பத்திலிருந்தே பல கேள்விகளை எழுப்பியிருக்கிறது. ஏனென்றால், இத்தீர்மானத்தை முழுமையாக அமுல்படுத்துவதில் இலங்கை தவறிவிட்டது என்பது, சர்வதேச ரீதியாக ஏற்றுக்கொள்ளப்பட்ட உண்மையாக இருந்தாலும், கடந்தாண்டு மார்ச்சில் தான், இலங்கைக்கு 2 ஆண்டுகளுக்கான காலநீடிப்பு வழங்கப்பட்டது.\nஆகவே, 2019ஆம் ஆண்டு மார்ச் வரை, இலங்கை பாதுகாப்பாகவே இருக்கிறது. இருக்கின்ற ஓராண்டுக்குள், எவ்வளவு முடியுமோ, அவ்வளவுக்கு அழுத்தங்களை வழங்குவது தான், தேவ���யானதாக இருக்கிறது.\nஆகவே, நடக்கப் போகாத ஒன்றைச் செய்வதாக வாக்குறுதியளித்து, மக்களிடம் நம்பிக்கையை ஏற்படுத்தி, அது தோல்வியடைந்த பின்னர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தான் (அல்லது, அவர்களது பிரதான இலக்காக மாறியிருக்கின்ற சுமந்திரன் தான்) அதைத் தடுத்துவிட்டது என்று, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி பிரசாரத்தை மேற்கொள்வதற்கான முயற்சியென்றே கருதப்படுகிறது.\nகுறிப்பாக, மாகாண சபைத் தேர்தல்கள், இவ்வாண்டு இடம்பெறலாம் என்ற நிலையில், தேர்தல் பிரசாரத்துக்கான யுத்தியாக, இது அமையக்கூடும்.\nமறுபக்கமாக, அவர்களின் முயற்சி, அதிசயிக்கத்தக்க விதமாக வெற்றிபெற்றது என்றாலும் கூட, ஐ.நா பாதுகாப்புச் சபையில் இலங்கை விவகாரம் செல்லுமாயின், அது தமிழர் தரப்புக்கு எந்தளவுக்குச் சாதகமானது என்ற கேள்வியும் எழுப்பப்பட வேண்டியிருக்கிறது.\nஇதற்கு முன்னர், போர் முடிவடையும் காலப்பகுதியில், 2009ஆம் ஆண்டு மே 13ஆம் திகதி, பாதுகாப்புச் சபையால், அறிக்கையொன்று வெளியிடப்பட்டது.\nஅதில், தமிழீழ விடுதலைப் புலிகள் மீதே பிரதானமான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.\nஅது, எதிர்பார்க்கக்கூடியது தான் என்றாலும், இலங்கை மீதான விமர்சனங்களை முன்வைப்பது போல் முன்வைத்துவிட்டு, இடம்பெயர்ந்துள்ளோர் தொடர்பாக இலங்கை அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து, தனது திருப்தியை வெளிப்படுத்தியிருந்தது.\nபோரின் இறுதிக் கட்டத்திலேயே அவ்வாறென்றால், போர் முடிவடைந்து 9 ஆண்டுகளின் பின்னர், பாதுகாப்புச் சபையால் ஏதாவது செய்துவிட முடியுமா\nமியான்மாரின் ராக்கைனில், றோகிஞ்சா மக்கள் மீதான ஒடுக்குமுறையைக் கூட, இச்சபையால் தடுத்து நிறுத்த முடியவில்லை.\nஆகவே, இலங்கை மீது நடவடிக்கை எடுப்பதாக இருந்தாலும், இலங்கைக்கு முழுமையான ஆதரவை வழங்கும் சீனாவும் ரஷ்யாவும், “வீற்றோ” அதிகாரத்தைக் கொண்டிருக்கும் நிலையில், அவ்விரு நாடுகளையும் திருப்திப்படுத்தத்தக்க வகையில், இலங்கை மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட முடியும்\nதமிழ் மக்களைப் பொறுத்தவரை, இலங்கை மீதான உச்சபட்ச அழுத்தத்தை வழங்குவதற்கு, தற்போதுள்ள சிறந்த வாய்ப்பாக, ஐ.நா மனித உரிமைகள் பேரவை தான் காணப்படுகிறது.\nஇது தொடர்பாகக் காணப்படும் சந்தேகங்களை, முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத��திடம், இப்பத்தியாளர் கடந்த ஞாயிற்றுக்கிழமை வினவியிருந்த போதிலும், இதுவரை அதற்கான பதில்கள் வழங்கப்படாமை, இவ்விடயத்தில் போதிய திட்டங்களின்றி அவர்கள் காணப்படுகிறார்கள் என்றே எடுக்க வேண்டியிருக்கிறது.\nஎனவே, மக்களைத் தவறாக வழிநடத்தும் அரசியலை மேற்கொண்டு, யதார்த்தமற்ற எதிர்பார்ப்புகளை ஏற்படுத்திவிட்டு, அதன் பின்னர் பொய்களைப் பரப்புவதை நிறுத்த வேண்டிய தேவை, முன்னணிக்கு ஏற்பட்டிருக்கிறது.\nஏனென்றால், இதுவரை காலமும் மேற்கொண்டுவந்த எதிர்ப்பு, குழப்ப அரசியல், அவர்களுக்குப் பயனளித்திருக்கலாம்.\nஆனால் இப்போது, வடக்கு மக்களின் குறிப்பாக யாழ்ப்பாண மக்களின் கணிசமான வாக்குகளைப் பெற்ற கட்சியாக அவர்கள் மாறியிருக்கும் நிலையில், பொறுப்புடன் நடந்துகொள்வது அவசியமாகிறது.\nPrevious articleவிமானப் படையின் முதல் பெண் விமானி; அவானி சதுர்வேதி பொறுப்பேற்றார்\nNext articleமக்கள் ஏன் ‘வாயு’வை வெளியேற்றுகிறார்கள்\nகாதலின் மோகத்தால் தொலைந்து போன மகன்: ஒரு மாத காலத்திற்கு பிறகு எலும்புக்கூடாக மரத்தில் தொங்கிய பரிதாபம்…\nதிருகோணமலை மாணவர்கள் படுகொலை விசாரணைகள் தொடர்கின்றன- அரசாங்கம்\n33 வருடங்களாக நிகழ்ந்து வரும் அதிசயம்: வெறும் டீ மட்டும் குடித்து உயிர் வாழ்ந்து வரும் விசித்திரப் பெண்\nதாயை இழந்த நாய் குட்டிகளுக்கு பாசமாக பால் கொடுக்கும் பசு..\nதாயை இழந்த நாய் குட்டிகளுக்கு பாசமாக பால் கொடுக்கும் பசு..\nஜமால் கசோஜியின் உடற்பாகங்களுடன் கொலைகாரர்கள்- வெளியானது புதிய வீடியோ\nயாழில் கொழும்பிலிருந்து வந்த கள்ளக்காதலனுடன் ஓடிய மனைவி துரத்திச் சென்ற கணவன்\nதோழியை திருமணம் செய்துகொள்ள, பெண் செய்த காரியம்.. அதன்பின் நேர்ந்த அவலம்\nபுலிகளிடம் சரணடைந்த 600 பொலீசாரின் மரணத்தின் பின்னணி என்ன\nராணுவ முகாம்களின் முன்னால் ”புலிகள் தமது சாறங்களை” உயர்த்திக் காட்டி ஏளனம் செய்தனர்\nஇந்தியப் படையினர் தமிழீழத்தில் இருக்கவேண்டும் என்று கோரும் அனைவரும் துரோகிகள் .முதல் சுற்றும் முதற்...\nபிரபாகரனின் காலடியில் மண்டியிட்டு பணிந்த ஜனாதிபதி பிரேமதாஸ\nபுலேந்திரன் உட்பட 17 பேரின் தற்கொலை: இந்திய பரசூட் படையினர் மீது புலிகள்...\nஎந்த ஆலயத்திலும் இல்லாத மூன்று முக லிங்கம்\nதுல்லியமாக பலன் சொல்லும் பிரசன்ன ஜோதிடம்\nஇந்த வார ராசிபலன் டிசம்பர் 24 முதல் 30 வரை 12 ராசிகளுக்கும்\nதாம்பத்தியம் சொல்லித் தரும் விஷயங்கள்\nகாதலில் திளைப்பது என்பது சும்மா களத்தில் இறங்கி சேட்டை செய்வது மட்டுமல்ல, நன்றாக கவனித்தோமானால் தாம்பத்தியம் நமக்குப் பல விஷயங்களைச் சொல்லித்தரும். ஆண் பெண் உறவில் உங்கள் அன்பையும் காதலையும் வெளிப்படுத்த உதவுவது இரண்டறக்...\n தாயும் மகளும் செய்யும் ஏமாற்று வேலை\n2017 சனிப் பெயர்ச்சி உங்களுக்கு எப்படி\nஇரு தார திருமணம் யாருக்கு அமையும்..\nகாமசூத்ரா பொசிஷன் எல்லாம் சரிப்பட்டு வருமா\nநான் ஒரு விதவை தாய், எனக்கு செக்ஸ் தேவையான ஒன்று, இதற்காக நான் வருந்தவில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2019-01-19T00:53:50Z", "digest": "sha1:6RP5MQKDPYUCONUKGKIU6EN7M7UO4DRP", "length": 6803, "nlines": 75, "source_domain": "tamilthamarai.com", "title": "அடித்து |", "raw_content": "\nதிறமையான இளைஞர்களின் விருப்பத்தை நிறைவேற்றுவதில் உறுதிபூண்டுள்ளோம்\nபிரதமர் தமிழகத்தில் தேர்தல்பரப்புரை கூட்டத்தில் கலந்துகொள்ள உள்ளார்\nஇந்திய வரலாற்றுக்கும், கலாசாரத்துக்கும் கம்யூனிஸ்டுகள் மரியாதை அளிக்க மாட்டார்கள்\nஎம்.எல்.ஏ வை கண்டுபிடித்து தருபவர்களுக்கு சன்மானம் வழங்கப்படும்\nராமநாதபுரம் எம்.எல்.ஏ.,வான ஹசன்அலியை கண்டுபிடித்து தருபவர்களுக்கு சன்மானம் வழங்கப்படும்' என்று , இந்து முன்னணி சார்பாக போஸ்டர் அடித்து ஒட்டப்பட்டுள்ளது. ராமநாதபுரம் சட்டபை தொகுதியின் காங்கிரஸ் ., கட்சியின் எம்.எல்.ஏ வான ......[Read More…]\nJanuary,21,11, —\t—\tஅடித்து, இந்து முன்னணி, எம், எல், ஒட்டப்பட்டுள்ளது, கண்டுபிடித்து, சன்மானம், சார்பாக, தருபவர்களுக்கு, போஸ்டர், ராமநாதபுரம், ஹசன்அலியை\nதங்களது பொய் கட்டுக்கதையை, அவர்கள் விட� ...\nமக்கள் நலனுக்காக, பா.ஜ., அரசு, தொடர்ந்து செயல்பட்டுவருகிறது. இதனால், அரசுக்கு நல்ல பெயர் கிடைத்துவருவதை தடுக்கும் வகையில், தொடர்ந்து விமர்சனம் செய்யவேண்டிய கட்டாயம், சிலருக்கு உள்ளது.இவ்வாறு கட்டாய எதிர்ப்பாளராக மாறியுள்ளவர், அதற்காக, பொய்யான காரணங்களை தயாரித்து வருகிறார். நீதிமன்றம் உள்ளிட்டவை ஏற்றாலும், ...\nதிரு. சசிகுமார் படுகொலை கடுமையான கண்டன� ...\nகோவையில் இந்துமுன்னணி நிர்வாகி மர்ம ந� ...\nஇந்து முன்னணி ஆவணப் படம் ‘தமிழகத்தை கு ...\nஜூன், 7 இந்து முன்னணி மாநில மாநாடு\nமதுரை��ராமநாதபுரம் இடையே ரூ.1,400 கோடி செல� ...\nவீதிகள் தோறும், வீடுகள் தோறும் சென்று இ ...\nஇந்து முன்னணி செயலாளர் கொலை வழக்கில் ம ...\nஇந்துமுன்னணி பிரமுகர் கொலையில் 4 தீவிர ...\nஅம்பத்தூரில் இந்துமுன்னணி மாவட்ட தலைவ ...\nநாம் ஜனநாயக நாட்டில் தான் இருக்கிறோமா\nஇதை உண்பதால், வயிற்றுவலி, பேதி, சீதபேதி, அஜீரணபேதி, மூத்திரத் தொடர்புடைய ...\nசர்க்கரை நோயால் ஏற்ப்படும் பாதிப்புக்கள்\nஉங்கள் நிரிழிவை கட்டுப்பாட்டில் வைத்திருக்காவிடில் எதிர்காலத்தில் அது பலவிதமான பாதிப்புகளை ...\nபேரீச்சை ஊட்டச்சத்து நிரம்பியது. 'டானிக்'காக செயல்படும். சிறந்த மலமிலக்கியும் கூட. ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.envazhi.com/i-dedicate-this-honour-to-my-brother-guru-and-tamil-people-rajini/", "date_download": "2019-01-19T00:54:28Z", "digest": "sha1:ETAA5IBK27VLHQPQRN33FNZX5FHCLJU5", "length": 20821, "nlines": 157, "source_domain": "www.envazhi.com", "title": "இந்தப் பெருமைகளை தமிழ் மக்களுக்கு சமர்ப்பிக்கிறேன்! – சூப்பர் ஸ்டார் ரஜினி | என்வழி", "raw_content": "\nஅனைவரும் ஆரோக்கியமாகவும் நிம்மதியாகவும் இருக்க பிரார்த்திக்கிறேன் – தலைவர் ரஜினிகாந்த் பொங்கல் வாழ்த்து\nபொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nதேவைப்பட்டால் போராளிகளாகவும் மாறுங்கள் தலைவரின் காவலர்களே\nபேட்ட… ரஜினி ரசிகர்களுக்கு நல்ல வேட்டை – எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்\nபேட்ட படத்திற்கு எதிரான சதிகள்… அம்பலமாகும் உண்மைகள்\nகவலை வேண்டாம் ரஜினி ஃபேன்ஸ்…\nதுள்ளாட்டம் போட வைக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினி… பேட்ட பட ஸ்பெஷல் படங்கள்\n“பாக்கத்தான போற இந்த காளியோட ஆட்டத்த…” – இந்தாங்க ரஜினியின் அந்த ஆட்டத்துக்கு ஒரு சாம்பிள்\nஆட்டம் போட வைக்கும் சூப்பர் ஸ்டாரின் பேட்ட பாடல்கள்\nHome Entertainment Celebrities இந்தப் பெருமைகளை தமிழ் மக்களுக்கு சமர்ப்பிக்கிறேன் – சூப்பர் ஸ்டார் ரஜினி\nஇந்தப் பெருமைகளை தமிழ் மக்களுக்கு சமர்ப்பிக்கிறேன் – சூப்பர் ஸ்டார் ரஜினி\nஇந்தப் பெருமைகளை தமிழ் மக்களுக்கு சமர்ப்பிக்கிறேன் – சூப்பர் ஸ்டார் ரஜினி\nடெல்லி: வாழும் சிறந்த இந்தியர் விருதினை தமிழ் மக்களுக்கு சமர்ப்பிப்பதாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தெரிவித்தார்.\nஎன்டிடிவியின் கிரேட்டஸ்ட் குளோபல் லிவிங் லெஜன்ட்ஸ் கருத்துக் கணிப்பில் முதலிடம் பெற்ற சூப்பர் ஸ்டார் ரஜினி, சச்சின், ரஹ்மான் உள்ளிட்ட 25 சாதனையாளர்கள் இன்று குடியரசுத் தலைவர் மாளிகையில் நடந்த விழாவில் கவுரவிக்கப்பட்டனர்.\nஅனைவருக்கும் விருது கொடுத்து கவுரவித்தார் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி.\nஇந்த விழாவுக்கு வட இந்திய தலைவர்கள் பாணியில் உடையணிந்து வந்திருந்தார் ரஜினி. விருது பெற்றுக் கொண்டு பேசிய சூப்பர் ஸ்டார், “சில சமயங்களில் அதிசயங்கள் நடக்கும். பாருங்கள், ஒரு சாதாரண பஸ் கண்டக்டராக இருந்தவரும் சாதனையாளர்களுடன் ஒரே மேடையில் அமர முடியும் என்பது அதிசயம்தானே\nPrevious Postப்ளாஷ்பேக்: 'மனசு என்ன சொல்லுதோ அப்படிப் போயிட்டே இருப்பேன்' - சூப்பர் ஸ்டார் Next Post25 கிரேட்டஸ்ட் இந்தியர்கள் பட்டியலில் முதலிடத்தில் ரஜினி- குடியரசுத் தலைவர் கவுரவம்\nஎம்ஜிஆரும் ரஜினியும்… மக்கள் நலனுக்கான தனித்தனி பாதைகள்\nரசிகர்களுடன் மீண்டும் சந்திப்பு: அரசியல் பிரவேசத்தை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கிறார் தலைவர்\n‘பாரதிராஜா சார்… இதுக்குப் பேர்தான் இனவெறி\n16 thoughts on “இந்தப் பெருமைகளை தமிழ் மக்களுக்கு சமர்ப்பிக்கிறேன் – சூப்பர் ஸ்டார் ரஜினி”\nஎன்ன அற்புதமான மனிதர் .\nதலைவர் படம் வரவில்லையே என எனக்கிருந்த கவலை மறைந்து விட்டது.தலைவர் பிறந்தநாள் தருணத்தில் இப்படி ஒரு கவுரவம் தலைவருக்கு கிடைத்தது மிகுந்த சந்தோசமாக உள்ளது..தலைவரின் பிறந்தநாள் பரிசாக இந்திய மக்கள் கொடுத்த அன்பு பரிசு இது.தலைவர் மென்மேலும் புகழுடனும் ஆரோக்கியத்துடன் வாழவும் ஆண்டவனிடம் பிரார்த்திக்கிறேன்.வாழ்த்துக்கள் தலைவா…\nதலைவருக்கும் நமக்கும் இதைவிட பெருமை இருக்க முடியாது\nபெருமிதம் கொள்கிறேன் தலைவா …… மறுபடியும் ஒரு முறை உணர்த்தி விட்டீர் இந்த உலகிற்கு நீங்கள் யார் என்று .\nமரியாதை தானாகவே தேடி வருவது சூப்பர் ஸ்டாருக்கு மட்டுமே\nரஜினி அவர்களுக்கு பாரத ரத்னா விருது கொடுத்து மத்திய அரசு அவரை கௌரவிக்க வேண்டும்\nஉங்களை தலைவராக பெற்றதுக்கு என்ன தவம் செய்தோம் . கடவுளே அவருக்கு நல்ல உடல்நிலை , சந்தோசம் கிடைக்க அருள் புரிவாய் .\nமிகச்சிறந்த இந்தியர் விருது: தமிழ் மக்களுக்கு அர்ப்பணித்து ரஜினி நெகிழ்ச்சி7\nபிரபல செய்தி சேனலான என்டிடிவி தொடங்கி 25 ஆண்டுகள் ஆகிறது. தனது வெள்ளிவிழாவையட்டி அந்த சேனல் தனது நேயர்களிடம் நடத்திய கருத்து கணிப்பின் அடிப்படையில் 25 பேரை மிகச்சிறந்த இந்தியர்களாக தேர்ந்தெடுத்தது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் ஆகியோர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள். நேற்று மாலை நடந்த விழாவில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி சிறந்த இந்தியர்களுக்கு விருது வழங்கினார்.\nவிருதை பெற்றுக்கொண்ட ரஜினி பேசியதாவது: மனித வாழ்க்கையில் எப்போதாவது அற்புதங்கள் நடக்கும். எனக்கு அடிக்கடி நடக்கிறது. அந்த அற்புதங்களில் இதுவும் ஒன்று. சாதாரண பஸ் கண்டக்டராக இந்த நான் இவ்வளவு பெரிய மனிதர்களுக்கு நடுவில் இருக்கிறேன் என்றால் அது அற்புதமான விஷயம்தான். எனக்கு தாயும் தந்தையுமாக இருந்த என் அண்ணன் சத்யநாராயணராவ் கெய்ட்வாட், என் குரு பாலச்சந்தர், என் தமிழ் மக்களுக்கு இந்த விருதை சர்ப்பிக்கிறேன்.\nஇருவரும் முதல் இடம் பிடித்தது மகிழ்ச்சி. ஆனால் யங்கர்ஸ் மற்றும் ரிடைர்மென்ட் காரணமாக சச்சின் தலைவருடன் பகிர்ந்து உள்ளதாக சொன்னது அவரது பெருந்தன்மையை காட்டுகிறது.\nஎன் அன்புச் சகோதரர் திரு.deen uk அவர்கள் சொல்வதுபோல்\nதலைவருக்கு இந்திய மக்கள் கொடுத்த பிறந்தநாள் பரிசுதான்\nஉலகநாயகன் கமல்ஹாசனுக்கும் இதைப் போன்ற விருதுகள்\nகிடைக்க வாழ்த்துகிறேன் – நன்றி\n-== மிஸ்டர் பாவலன் ==-\nஅனைவரும் ஆரோக்கியமாகவும் நிம்மதியாகவும் இருக்க பிரார்த்திக்கிறேன் – தலைவர் ரஜினிகாந்த் பொங்கல் வாழ்த்து\nபொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nதேவைப்பட்டால் போராளிகளாகவும் மாறுங்கள் தலைவரின் காவலர்களே\nபேட்ட… ரஜினி ரசிகர்களுக்கு நல்ல வேட்டை – எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்\nபேட்ட படத்திற்கு எதிரான சதிகள்… அம்பலமாகும் உண்மைகள்\nகவலை வேண்டாம் ரஜினி ஃபேன்ஸ்…\nதுள்ளாட்டம் போட வைக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினி… பேட்ட பட ஸ்பெஷல் படங்கள்\n“பாக்கத்தான போற இந்த காளியோட ஆட்டத்த…” – இந்தாங்க ரஜினியின் அந்த ஆட்டத்துக்கு ஒரு சாம்பிள்\nஆட்டம் போட வைக்கும் சூப்பர் ஸ்டாரின் பேட்ட பாடல்கள்\nமுதல் முறையாக ரூ 1000 கோடி வசூல் க்ளப்பில் நுழையப் போகும் சூப்பர் ஸ்டார் படம்\nகஜா நிவாரணம்… ‘1000 குடும்பங்களுக்கு டார்ச்லைட்’ வ���ங்கிய அமெரிக்க ரஜினி ரசிகர்கள்\nரஜினியின் 2.0 ரூ 500 கோடி வசூல் சாதனை… அதிகாரப்பூர்வமாக அறிவித்தது லைகா… போதுமா கண்ணுங்களா\nதலைவர் ரஜினிகாந்த் நலமாக உள்ளார்… வதந்திகளை நம்ப வேண்டாம்\nRamesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nMahesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nlaksjman on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nArul Nithiyanandham Jeyaprakash on பேட்ட… ரஜினி ரசிகர்களுக்கு நல்ல வேட்டை – எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்\nArul Nithiyanandham Jeyaprakash on தேவைப்பட்டால் போராளிகளாகவும் மாறுங்கள் தலைவரின் காவலர்களே\nஸ்ரீகாந்த் 1974 on பேட்ட படத்திற்கு எதிரான சதிகள்… அம்பலமாகும் உண்மைகள்\nஸ்ரீகாந்த் 1974 on முதல் முறையாக ரூ 1000 கோடி வசூல் க்ளப்பில் நுழையப் போகும் சூப்பர் ஸ்டார் படம்\nகாந்தி on இந்தப் பிழைப்புக்கு…\nஈ.ரா on இந்தப் பிழைப்புக்கு…\nஅனைவரும் ஆரோக்கியமாகவும் நிம்மதியாகவும் இருக்க பிரார்த்திக்கிறேன் – தலைவர் ரஜினிகாந்த் பொங்கல் வாழ்த்து\nபொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nதேவைப்பட்டால் போராளிகளாகவும் மாறுங்கள் தலைவரின் காவலர்களே\nபேட்ட… ரஜினி ரசிகர்களுக்கு நல்ல வேட்டை – எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்\nபேட்ட படத்திற்கு எதிரான சதிகள்… அம்பலமாகும் உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lankaone.com/index.php?type=category&cat_id=59", "date_download": "2019-01-18T23:38:45Z", "digest": "sha1:W6IHUNC5GQKAS7IVTTRHALE2RF3V3IAT", "length": 11921, "nlines": 134, "source_domain": "www.lankaone.com", "title": "lankaone news", "raw_content": "\n2050 க்குள் நடக்கப்போகும் 26 ஆச்சரியமான நிகழ்வுகள்\nஒருமணி நேரத்திற்கு 24கோடி செலவு செய்யும் அம்பானி மகன்\nஅமெரிக்க ஆற்றில் அதிசய நிகழ்வு - சுழலும் பனித்தகடு\nமனித குலம் மறக்க முடியாத மாமனிதர்\nமனதை செம்மைப்படுத்தும் நமசிவாய மந்திரத்தின் பொருள்...\nதமிழை அழிய விட மாட்டோம் பிரித்தானிய பாராளுமன்ற தைப் பொங்கல் விழாவில் இளைய தலைமுறை உறுதி\nபொங்குதமிழ் பிரகடனத்தின் 18 ஆம் ஆண்டு நினைவுகூரப்பட்டது\nஇத்தாலி பலர்மோவில் சிறப்பாக நடைபெற்ற நாரந்தனை மக்கள் நல் வாழ்வு சங்கத்தின் ஐந்தாவது ஆண்டு விழாவும் மலர் வெளியீடும்.\nமறக்க ம���டியாத நெஞ்சில் பற்றி எரியும் ஜனவரி 10\nமாதந்தை திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்களின் 9 ஆம் ஆண்டு வீர வணக்க நாள் இன்றாகும்.\nஜப்பானிய கலைஞர் யோன்ஜி இனாமுரா வண்டுகளை வைத்து புத்தரின் உருவத்தை...\nஜப்பானிய கலைஞர் யோன்ஜி இனாமுரா வண்டுகளை வைத்து புத்தரின் உருவத்தை வடித்திருக்கிறார் 6 ஆண்டுகள் பல்வேறு......Read More\nஆபத்தை ஏற்படுத்தும் பேஸ்புக்கின் 10 வருட...\nபேஸ்புக்கில் வைரலாகி உள்ள 10 வருட போட்டோ சேலஞ்சை வைத்து பேஸ்புக் புதிய......Read More\nபல நூறு கோடியில் “இந்தியன் 2”\nலைக்காவின் பிரம்மாண்ட தயாரிப்பில் ஷங்கர் இயக்கத்தில் கமல் நடிக்கும்......Read More\nஜேர்மனியில் நடந்த அடுத்த காட்டிக் கொடுப்பு:...\n2005ல் இலங்கை வெளிவிவகார அமைச்சராக இருந்த லஷ்மன் கதிர்காமரை நாம்......Read More\nதிருகோணமலை கடலில் காணாமல் போன இளைஞன்...\nதிருகோணமலை வீரநகரிலிருந்து கடந்த 16 ஆம் திகதியன்று கடலுக்குச் சென்று......Read More\nவவுனியா சிறைச்சாலை கைதி ஒருவர் வவுனியா பொதுவைத்தியசாலையில்......Read More\nஜனாதிபதி சட்டத்தரணிகளாக ஜனாதிபதியினால் நியமனம் பெற்ற 25 சிரேஸ்ட......Read More\nவவுனியா நகரையண்டிய சில பாடசாலைகளில்...\nவவுனியா நகரப் பகுதியை அண்டிய சில பாடசாலைகளில் தரம் 1 மாணவர் அனுமதிக்கு......Read More\n9 இந்திய மீனவர்கள் எச்சரிக்கையுடன்...\nயாழ்ப்பாணம், நெடுந்தீவு கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட ஒன்பது......Read More\nகைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன......Read More\nஇலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட வெளிநாட்டு தம்பதியினர் 7 மணித்தியாலங்கள்......Read More\nயாழ் பாடசாலை மாணவியின் வீட்டில்...\nதென்பகுதி பாடசாலை சமூகத்தினர், மந்துவில் பாடசாலை மாணவி ஒருவரின்......Read More\nயாழ்ப்பாணம் மாநகரசபை முதல்வர் இமானுவேல் ஆர்னோல்ட்டை யாழ். நீதிவான்......Read More\nகொழும்பு – கட்டுநாயக்க பஸ் ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டு......Read More\nதமிழ் மக்கள் தமது உரிமைகளையே...\nஇலங்கை, இந்திய ஒப்பந்தத்தின் ஊடாக ஏற்படுத்தப்பட்ட 13ஆவது திருத்தச்......Read More\nகிழக்கு மாகாண வைத்தியசாலைகளுக்கு 11...\nசுகாதார இராஜாங்க அமைச்சர் பைசல் காசிமின் ஏற்பாட்டில் கிழக்கு மாகாண......Read More\nகடும் குளிரினால் உறைந்து போகும்...\nநாட்டின் பல பகுதிகளில் குளிரான காலநிலை நிலவுவதாக வளிமண்டவியல்......Read More\nஅமரர் செல்வி அபிநயா சண்முகநாதன்\n‘கருத்துக்களால் களமாடுவோம்’ ��னும் தொனிப்பொருளில் ஓர் அரசியல்......Read More\nஒரு நாடு, ஒரு தேசம்\nமீளிணக்கப்பாடு, நல்லிணக்கம் போன்றவற்றை முன்னெடுப்பவர்கள், அடிக்கடி......Read More\nமென்வலு அரசியலும் தமிழீழ மக்களும்\nஇலங்கைதீவில் வடக்கு கிழக்கு மாகாணங்களை தமது தாயாகமாக கொண்ட தமிழீழ......Read More\nசனாதிபதி சிறிசேனா ஒன்பது மாகாண சபை ஆளுநராக இருந்தவர்களிடம் இருந்து......Read More\nமைத்திரியின் தர்மசங்கட நிலை ஒரு...\nஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன பல அமைச்­சுக்­களை தன்­வசம்......Read More\nகருவில் கரையும் புதிய அரசமைப்பு:...\n“புதிய அரசமைப்பு தொடர்பில், தமிழ் மக்கள் பெரிய நம்பிக்கைகளைக்......Read More\nநாளைமுதல் குடிக்க மாட்டேன் சத்தியமடி தங்கம்… ராத்திரிக்கு தூங்க வேணும்......Read More\nஎல்லாமே வரலாற்று பின்னணியைப் பொறுத்தே தன்னைக்......Read More\n60 ஆண்டுகளுக்கு மேல் தீவிரமாக அரசியலில் ரூடவ்டுபட்டு செயற்பட்டமையால்......Read More\nஎதிர்க்கட்சித் தலைவர் விவகாரமும் ...\nதனிப்பட்ட வாழ்வில் பொய்களை எவரும் கொண்டாடுவதில்லை. அது வெறுக்கத்தக்க......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/category/%E0%AE%85%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88", "date_download": "2019-01-19T00:23:25Z", "digest": "sha1:P73DKWOW3QECEJNVPTPSSMGAT7HPHV5W", "length": 6413, "nlines": 138, "source_domain": "gttaagri.relier.in", "title": "அவரை – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nவிதைத்த 75-ஆவது நாளில் காய்க்கும் வாள் அவரை\nவிதைத்த 75-ஆவது நாளில் காய்த்து பலன் தரும் வாள் அவரையைப் பயிரிட்டு பயனடையலாம் மேலும் படிக்க..\nஅவரை, செடி முருங்கை சாகுபடி குறித்த இலவச பயிற்சி\nநாமக்கல் வேளாண் அறிவியல் நிலையம் சார்பில் செடி முருங்கை சாகுபடி குறித்த இலவச மேலும் படிக்க..\nமுருங்கை அவரை வெண்டை சாகுபடி இலவச பயிற்சி\nசெடி முருங்கை, வெண்டை, அவரை சாகுபடி தொழிற்நுட்பங்கள் பற்றிய பயிற்சி நாமக்கல் வேளாண் மேலும் படிக்க..\nPosted in அவரை, பயிற்சி, முருங்கை, வெண்டை Leave a comment\nதண்ணீர் பற்றாக்குறையை ஈடு செய்து, அவரையைப் பயிர் செய்து லாபம் ஈட்டும் வழிமுறைகளை மேலும் படிக்க..\nமலைப்பிரதேசங்களில் காப்பி, தேயிலை, ஏலக்காய் போன்றவற்றை பயிரிட்டால் நல்ல லாபம் ஈட்ட முடியும் மேலும் படிக்க..\nஅவரை இரகங்கள் குற்றுச்செடி வகை : கோ 6, கோ 7, கோ மேலும் படிக்க..\nஅவரை பயிர் இடுவது எப்படி\nஅவரையில் இருவகைகள் உள்ளன. குத்து அவரை ரகங்களை ஆண்டு முழுவதும் (120 நாள்கள்) மேலும் படிக்க..\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nakkheeran.in/360-news/life?start=&end=&page=0", "date_download": "2019-01-18T23:40:51Z", "digest": "sha1:BF5XNQGB4AILBBQPM2I6EO4GZ73S3VL4", "length": 7931, "nlines": 177, "source_domain": "nakkheeran.in", "title": "வாழ்வியல் | nakkheeran", "raw_content": "\nநீதிமன்ற உத்தரவால் தமிழகத்தை கடக்க துடிக்கும் 'பெருமாள் சிலை'\nஊழலை உருவாக்குவதே பாஜகதான்-சஞ்சய்தத் குற்றசாட்டு\nபாசனத்துக்காக சாத்தனூர் அணை திறக்க உத்தரவு\nஅடுத்தடுத்து போராட்டம் ஜாக்டோ – ஜியோ அமைப்பு முடிவு\n“நான் ரொம்ப பிசி…. கோப்புகளில் கையெழுத்திட மறுக்கும் மண்டலக் கல்லூரி இணை…\nகல்லால் அடித்து நிதி நிறுவன அதிபர் கொலை\nஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து சைக்கிள் பேரணி;500 பேர் மீது வழக்கு\nபெண் குழந்தை பிறப்பு குறைவில் தேசிய அளவில் 8வது இடத்தில் திருவண்ணாமலை\n11,12ஆம் வகுப்பு செய்முறை தேர்வு;தேர்வுகள் இயக்ககம் புதிய அறிவிப்பு\nபிரதமர் மோடியிடம் பாராட்டு வாங்கிய தமிழகத்தின் சாதனை சிறுவன்...\nபடித்தது 11ஆம் வகுப்பு, இன்று கனடாவில் ஒரு தெருவுக்கு இந்தத் தமிழனின் பெயர் இருக்கு 5 நிமிட எனர்ஜி கதை\nபுகைப்பழக்கத்தை நிறுத்த மொபைல் ஆப்\nஉலகில் நீண்ட காலமாக வெளி மனிதனுடன் தொடர்பற்று இருக்கும் ஆதிவாசிகள் வசிப்பது இந்தியாவில் தான்..\nநள்ளிரவில் சினிமா பாணியில் பிரபல கொள்ளையனை சுற்றிவளைத்து பிடித்தது போலீல்\nஇதயத்தை பாதுகாக்கும் 15 உணவுப் பொருள்கள்\nடாஸை வென்ற இந்தியா... பேட்டிங் ஆடும் ஆஸ்திரேலியா- முதல் டி20 போட்டி...\nஅரசு பள்ளி மாணவர், இன்று ISRO தலைவர், ராக்கெட் தமிழர் - 5 நிமிட எனர்ஜி கதை\nஃபேஸ்புக்கின் புதிய ’வாட்ச் வீடியோ டூகெதர்’ (Watch video Together) வசதி...\nகாற்றின் மூலம் கூட சர்க்கரை வியாதி வரலாம்....\nஇவருக்கு இங்கிலிஷ் வராது... ஆனால், பாலிவுட் தேடும் தமிழன் இவர் - 5 நிமிட எனர்ஜி கதை\nநடிகையுடன் மந்திரி குஜால் பொங்கல்\nக்ளாமர் நமீதாவின் \"ஆக்ஷன்' பொங்கல்\nபெரிய ஹீரோ வாய்க்கலையே...'' நடிகையின் ஏக்கப் பொங்கல்\nராய் லட்சுமியின் அக்கப் போர் பொங்கல்\nபுது நடிகையின் \"ஸ்கெட்ச்' பொங்கல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/amp/news/sports/128067-sweden-beats-south-korea-in-fifa-world-cup-2018.html", "date_download": "2019-01-18T23:49:04Z", "digest": "sha1:5EKOL6AB2DTHEJAX26GIIAP4FIDXVULW", "length": 5486, "nlines": 70, "source_domain": "www.vikatan.com", "title": "Sweden beats South Korea in FIFA World Cup 2018 | உலகக் கோப்பை கால்பந்து: தென்கொரியாவை வீழ்த்திய ஸ்வீடன்! | Tamil News | Vikatan", "raw_content": "\nஉலகக் கோப்பை கால்பந்து: தென்கொரியாவை வீழ்த்திய ஸ்வீடன்\nரஷ்யாவின் நீஸ்னி நோவ்கராட் மைதானத்தில், 2018 உலகக்கோப்பை கால்பந்து குரூப் 'F' பிரிவில் இரண்டாவது மேட்ச் இன்று நடைபெற்றது. இதே பிரிவில் நேற்று நடந்த மேட்சில் நடப்பு சேம்பியன் ஜெர்மனியை, மெக்சிகோ 1-0 என்ற கோல்கணக்கில் வீழ்த்தி புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்தது. இன்றைய மேட்சில் வெற்றிபெறும் அணி புள்ளிப்பட்டியலில் இரண்டாவது இடத்தைப் பிடிக்கும் என்பதால், ஸ்வீடன் மற்றும் தென்கொரியா அணிகள் வெற்றிபெற கடுமையாக முயற்சித்தன.\nதங்களுக்குக் கிடைத்த வாய்ப்புகளை இரு அணிகளும் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளாததால், முதல்பாதி கோல் எதுவும் இன்றி முடிந்தது. இரண்டாவது பாதியிலும் இரு அணிகளும் தொடர்ந்து கோல் அடிக்க முயற்சி செய்துகொண்டிருந்தனர். இந்நிலையில், 63வது நிமிடத்தில் தென்கொரியாவின் பெனால்டி ஏரியாவில் டிஃபண்டர் செய்த செய்த தவறால், ஸ்வீடன் அணிக்கு பெனால்டி வாய்ப்பு வழங்கப்பட்டது. இந்த வாய்ப்பை சரியாகப் பயன்படுத்திக்கொண்ட ஆண்ட்ரியாஸ் கிரான்க்விஸ்ட் (Andreas Granqvist) கோல் போட்டார். இதனால் ஸ்வீடன் 1-0 என்ற முன்னிலை பெற்றது.\nஆட்டநேரம் முடியும் வரை தென்கொரிய அணியால் கோல் எதுவும் அடிக்க முடியவில்லை. நான்கு முறை உலக சாம்பியனாக வலம்வந்த இத்தாலியை, தகுதிப் போட்டிகளில் வீழ்த்திய ஸ்வீடன் அணி, இப்போட்டியில் 1-0 என்ற கோல் கணக்கில் தென்கொரிய அணியை எளிதாக வீழ்த்தியது.\nவாழ்க்கையைத் தொலைத்த தவறான பழக்கம்- உயிருக்குப் போராடும் கல்லூரி மாணவி\n`வேண்டாம், இந்த அணி தோற்றுவிடும்' - தம்பிதுரை வழியில் எடப்பாடி பழனிசாமி\n``வீட்டில் கதவு இல்லாததால் உள்ளே சென்றேன்’’ - ரோஜாவைக் கொன்ற வீரக்குமார் அதிர்ச்சி வாக்குமூலம்\n``கோலியின் ஆக்ரோஷத்தில் என்ன தவறு இருக்கிறது’’ - விவியன் ரிச்சர்ட்ஸ் #VikatanExclusive\n2018ல் தோனி பெஸ்ட்டா, வொர்ஸ்ட்டா - புள்ளி விபரம் சொல்வது என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/india/110640-cbi-court-pronounced-its-verdict-against-madhu-koda.html", "date_download": "2019-01-19T00:44:03Z", "digest": "sha1:3PXRZM52CCXO2KGYKHGMILZOCJNQQCEB", "length": 18243, "nlines": 417, "source_domain": "www.vikatan.com", "title": "ஊழல் வழக்கில் முன்னாள் முதல்வர் மதுகோடா குற்றவாளி ! - சி.பி.ஐ நீதிமன்றம் அதிரடி | CBI court pronounced it's verdict against madhu koda", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 12:50 (13/12/2017)\nஊழல் வழக்கில் முன்னாள் முதல்வர் மதுகோடா குற்றவாளி - சி.பி.ஐ நீதிமன்றம் அதிரடி\nராகினி ஆத்ம வெண்டி மு.\nநிலக்கரி ஊழல் வழக்கில் ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் மதுகோடா உள்ளிட்ட ஆறு பேரை குற்றவாளிகள் என தீர்ப்பளித்து உத்தரவிட்டது சி.பி.ஐ நீதிமன்றம்.\nசுயேச்சையாக ஜெயித்து, முதல்வர் நாற்காலியைப் பிடித்து அத்தனை மாநில அரசியல்வாதிகளையும் வியக்க வைத்தவர் ஜார்க்கண்ட் மாநிலத்தின் முன்னாள் முதல்வரான மதுகோடா இப்போது நிலக்கரி ஊழல் புகாரில் தனியொரு அரசியல்வாதியாகச் சிக்கி, பல ஊழல் முன்னோடிகளையும் திகைக்க வைத்திருக்கிறார். கடந்த 2006-ம் ஆண்டு முதல் 2008-ம் ஆண்டு வரையில் ஜார்க்கண்ட் மாநிலத்தின் முதல்வராக இருந்தவர் மதுகோடா.\nதனது பதவிக்காலத்தில் தனது செல்வாக்கால் மாநிலத்தின் பல நிலக்கரிச் சுரங்கங்களை தனியார் நிறுவனங்களுக்கு ஒதுக்கீடு செய்தார். இதனால் மதுகோடாமீது கடுமையான குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது. இந்தக் குற்றச்சாட்டை வழக்காக எடுத்த சிபிஐ, மதுகோடா, நிலக்கரித்துறை முன்னாள் செயலர் ஹெச்.சி.குப்தா, ஜார்க்கண்ட் முன்னாள் தலைமைச் செயலர் ஏ.கே. பாசு, நிலக்கரித்துறைச் செயலர் ஹரிஷ் சந்திரா உள்ளிட்ட 15 பேர்மீது வழக்கு தொடர்ந்தது.\nஇந்த வழக்கின் மீதான விசாரணை பல ஆண்டுகளுக்குப் பின்னர் தற்போது நிறைவடைந்துள்ளது. இந்த வழக்கில் இன்று ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் மதுகோடா உள்ளிட்ட ஆறு பேரை குற்றவாளிகள் என சிபிஐ நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்தது. மேலும், இந்தக் குற்றவாளிகளுக்கான தண்டனை நாளை அறிவிக்கப்படும் என்று நீதிபதி அறிவித்தார்.\nமதுகோடா நிலக்கரி ஊழல் coal madhu koda cbi court\nஒகி புயல் பாதிப்பு: மீனவ மக்களைச் சந்திக்க கன்னியாகுமரி வருகிறார் ராகுல்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nராகினி ஆத்ம வெண்டி மு.\nஆரோன் ஃபின்ச்சை அசால்ட் செய்த புவனேஷ்வர் - மூன்று போட்டிகளிலும் நடந்த சோகம்\n‘எனக்கா ரெட் கார்டு... எடுத்துப்பார் ரெக்கார்டு’ - சிம்பு படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள்\n`அணிதான் முக்கி���ம்; எந்த இடத்திலும் இறங்கி விளையாடுவேன் - விமர்சனத்துக்கு தொடர்நாயகன் தோனி பதிலடி\nகாங்கிரஸ் - குமாரசாமி கூட்டணிக்குள் சிக்கல் - அதிருப்தி எம்.எல்.ஏ-க்களால் தொடரும் நெருக்கடி\nஇது 'வைரல்' லெவல் பட்ஜெட் கார்\nமாநில மாசுக் கட்டுப்பாட்டு வாரியங்களுக்குத் தணிக்கை வேண்டும் - தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவு\nகாணும் பொங்கல் கொண்டாட்டத்தில் இருதரப்பினரிடையே மோதல் - கடலூரில் ஒருவர் வெட்டிக்கொலை\nவிளைநிலங்களைக் கையகப்படுத்துவது தேவையில்லாதது - என்எல்சி விரிவாக்கத்துக்கு எதிர்ப்பு\nநடுக்கடலில் படகு மூழ்கியதில் மீனவர் பலி - சொந்த ஊரில் உடல் அடக்கம்\nவாழ்க்கையைத் தொலைத்த தவறான பழக்கம்- உயிருக்குப் போராடும் கல்லூரி மாணவி\n`வேண்டாம், இந்த அணி தோற்றுவிடும்' - தம்பிதுரை வழியில் எடப்பாடி பழனிசாமி\n``வீட்டில் கதவு இல்லாததால் உள்ளே சென்றேன்’’ - ரோஜாவைக் கொன்ற வீரக்குமார் அதிர்ச்சி வாக்குமூலம்\n``கோலியின் ஆக்ரோஷத்தில் என்ன தவறு இருக்கிறது’’ - விவியன் ரிச்சர்ட்ஸ் #VikatanExclusive\n2018ல் தோனி பெஸ்ட்டா, வொர்ஸ்ட்டா - புள்ளி விபரம் சொல்வது என்ன\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/128851-information-about-emergency-will-be-add-in-textbooks-says-minister.html", "date_download": "2019-01-18T23:47:02Z", "digest": "sha1:CGRFO7CD5NY6BYCL6M4XA6JMEC3Z4K4U", "length": 19927, "nlines": 425, "source_domain": "www.vikatan.com", "title": "``அவசரநிலை தொடர்பான தகவல்கள் பாடநூல்களில் சேர்க்கப்படும்” - மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் | Information about emergency will be add in textbooks, says minister", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 07:00 (26/06/2018)\n``அவசரநிலை தொடர்பான தகவல்கள் பாடநூல்களில் சேர்க்கப்படும்” - மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர்\nடெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், ``அவசரநிலை பிரகடனம் குறித்துப் பாடநூல்களில் கூடுதல் தகவல்கள் சேர்க்கப்படும்” எனத் தெரிவித்தார்.\n1975-ம் ஆண்டு ஜூன் மாதம் 25-ம் தேதி அன்றைய பிரதமர் இந்திரா காந்தி நாட்டில் அவசரநிலையை அறிவித்தார். அந்தக் காலகட்டத்தில் கைது செய்யப்பட்ட பா.ஜ.க-வினர்கள் கலந்துகொண்ட நிகழ்ச்சி டெல்லியில் நேற்று (ஜூன் 25) ஏற்பாடு ��ெய்யப்பட்டிருந்தது. மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் உள்ளிட்ட பா.ஜ.க-வைச் சேர்ந்த பலர் இந்த விழாவில் கலந்துகொண்டனர்.\nஇதில் பேசிய மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், ``அவசரநிலை அமல்படுத்தப்பட்ட காலம் இந்தியாவின் கறுப்பான காலகட்டம். அது ஜனநாயகத்தின் மீதான பெரும் தாக்குதல். நமது பாடநூல்களில் அவசரநிலை குறித்து தகவல்கள் உள்ளது. இதனை மறு ஆய்வு செய்ய வேண்டும். அவசரநிலை காலம் குறித்துக் கூடுதல் தகவல்கள் பாடநூல்களில் சேர்க்கப்பட வேண்டும். அதைச் செய்வது நம் பணி. புதிய தலைமுறை மாணவர்களுக்கு அவசரநிலை அமலில் இருந்த காலம் குறித்து விழிப்பு உணர்வு அவசியம் இருக்க வேண்டும்.\nஆரோன் ஃபின்ச்சை அசால்ட் செய்த புவனேஷ்வர் - மூன்று போட்டிகளிலும் நடந்த சோகம்\n‘எனக்கா ரெட் கார்டு... எடுத்துப்பார் ரெக்கார்டு’ - சிம்பு படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள்\n`அணிதான் முக்கியம்; எந்த இடத்திலும் இறங்கி விளையாடுவேன் - விமர்சனத்துக்கு தொடர்நாயகன் தோனி பதிலடி\nஇன்று அவசரநிலை காலம் அத்தனை பெரிதாகத் தெரியாமல் இருக்கலாம். ஆனால், அது ஒரு போராட்டமான காலகட்டம். பா.ஜ.க நாட்டு நலனுக்குத்தான் முதல் இடம் அளிக்கும். அதன் பின்னர்தான் கட்சிநலன் மற்றும் சுயநலன்கள் எல்லாம். ஆனால், பழைமையான கட்சி என்று சொல்லும் காங்கிரஸ் கட்சிக்கு சுயநலம்தான் முக்கியம். அதன் அடுத்தபடியாகதான் கட்சி, இறுதியில்தான் நாட்டு நலன்.\nகாங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அவ்வப்போது நீதிமன்ற மற்றும் பத்திரிகை சுதந்திரம் குறித்துப் பேசுகிறார். முதலில் அவர் காங்கிரஸ் கட்சியால் கொண்டு வரப்பட்ட அவசரநிலைக்கு மன்னிப்புக் கேட்க வேண்டும்” என்று பேசினார்.\n`சென்னையில் போலி பாஸ்போர்ட் தயாரிக்கும் கும்பல் கைது’ - 92 பாஸ்போர்ட்டுகள் பறிமுதல்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nஆரோன் ஃபின்ச்சை அசால்ட் செய்த புவனேஷ்வர் - மூன்று போட்டிகளிலும் நடந்த சோகம்\n‘எனக்கா ரெட் கார்டு... எடுத்துப்பார் ரெக்கார்டு’ - சிம்பு படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள்\n`அணிதான் முக்கியம்; எந்த இடத்திலும் இறங்கி விளையாடுவேன் - விமர்சனத்துக்கு தொடர்நாயகன் தோனி பதிலடி\nகாங்கிரஸ் - குமாரசாமி கூட்டணிக்குள் சிக்கல் - அதிருப்தி எம்.எல்.ஏ-க்களால் தொடரும் நெருக்கடி\nஇது 'வைரல்' லெவல் பட்ஜெட் க���ர்\nமாநில மாசுக் கட்டுப்பாட்டு வாரியங்களுக்குத் தணிக்கை வேண்டும் - தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவு\nகாணும் பொங்கல் கொண்டாட்டத்தில் இருதரப்பினரிடையே மோதல் - கடலூரில் ஒருவர் வெட்டிக்கொலை\nவிளைநிலங்களைக் கையகப்படுத்துவது தேவையில்லாதது - என்எல்சி விரிவாக்கத்துக்கு எதிர்ப்பு\nநடுக்கடலில் படகு மூழ்கியதில் மீனவர் பலி - சொந்த ஊரில் உடல் அடக்கம்\nவாழ்க்கையைத் தொலைத்த தவறான பழக்கம்- உயிருக்குப் போராடும் கல்லூரி மாணவி\n`வேண்டாம், இந்த அணி தோற்றுவிடும்' - தம்பிதுரை வழியில் எடப்பாடி பழனிசாமி\n``வீட்டில் கதவு இல்லாததால் உள்ளே சென்றேன்’’ - ரோஜாவைக் கொன்ற வீரக்குமார் அதிர்ச்சி வாக்குமூலம்\n``கோலியின் ஆக்ரோஷத்தில் என்ன தவறு இருக்கிறது’’ - விவியன் ரிச்சர்ட்ஸ் #VikatanExclusive\n2018ல் தோனி பெஸ்ட்டா, வொர்ஸ்ட்டா - புள்ளி விபரம் சொல்வது என்ன\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nadunadapu.com/?cat=56&paged=2", "date_download": "2019-01-19T01:10:34Z", "digest": "sha1:RQ35RWNQIVULICL4IGS4H3SVY7HTNHZV", "length": 31498, "nlines": 264, "source_domain": "nadunadapu.com", "title": "இந்திய செய்திகள் | Nadunadapu.com | Page 2", "raw_content": "\nசுமந்திரன் கொளுத்திப்போட்ட வெடிகுண்டுகளால் மஹிந்தவுக்கு வந்துள்ள சோதனை – கே. சஞ்சயன் (கட்டுரை)\n- கே. சஞ்சயன் (கட்டுரை)\nதமிழ் மக்களின் உரிமைகளையும் மானத்தையும் விற்கும் சுமந்திரன்\nகாதலின் மோகத்தால் தொலைந்து போன மகன்: ஒரு மாத காலத்திற்கு பிறகு எலும்புக்கூடாக மரத்தில் தொங்கிய பரிதாபம்…\n33 வருடங்களாக நிகழ்ந்து வரும் அதிசயம்: வெறும் டீ மட்டும் குடித்து உயிர் வாழ்ந்து வரும் விசித்திரப் பெண்\nகொடநாட்டில் கொலை – கொள்ளை நடந்தபோது ஏன் மின்சாரம் இல்லை\nதலையை துண்டித்து கொலை செய்யப்பட்ட 16 வயது சிறுமி – ஆணவக் கொலையா\nஅம்பானி வீட்டுத் திருமணத்தில் தனித்து தெரிந்த மம்தா\nஅம்பானி வீட்டுத் திருமணம் என்றாலும் அதே எளிமையையே மம்தாவிடம் காண முடிந்தது. நாட்டின் முக்கிய பதவியில் இருந்தும் எளிமையாகத் தென்படும் தலைவர்கள் இந்தியாவில் உண்டு. கேரள முன்னாள் முதல்வர்கள் அச்சுதானந்தன், உம்மன் சாண்டி போன்றவர்கள் எளிமையின்...\nமகளைக் கொலை செய்துவிட்டு தாய் தூக்கிட்டு தற்கொலை\nஅருப்புக்கோட்டை அருகே காதல் தகராறில் கழுத்தை நெரித்து மகளை கொலை செய்துவிட்டு தாயும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே மல்லாங்கிணற்றை சேர்ந்தவர்கள் ராஜாகனி- ரோஸ்ஜெப ஜென்ஸிமேரி தம்பதியினர். தனியார் மில்லில்...\nகர்நாடகாவில் கோயில் உணவை சாப்பிட்ட 11 பேர் பலி\nகர்நாடக மாநிலம் சாமராஜ்நகர் மாவட்டத்திலுள்ள மராம்மா கோயில் ஒன்றில் வழங்கிய உணவை உண்டு 11 பேர் இறந்துள்ளனர். டஜன் கணக்கானோர் மருத்துமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த கோயிலில் வெள்ளிக்கிழமையன்று நடைபெற்ற வழிபாட்டுக்கு பின்னர் வழங்கப்பட்ட உணவை...\n`நான் தமிழ்ப் பெண். கன்னடப் பெண் அல்ல” – வட்டாள் நாகராஜை எதிர்த்த ஜெயலலிதா\n`நெருப்பாற்றில் நீந்தியே பழக்கப்பட்டவள் நான்\", சொத்துக்குவிப்பு வழக்கிலிருந்து விடுதலை செய்யப்பட்ட பின் ஜெயலலிதா கூறிய வார்த்தைகள் இவை. `நெருப்பாற்றில் நீந்தியே பழக்கப்பட்டவள் நான்\", சொத்துக்குவிப்பு வழக்கிலிருந்து விடுதலை செய்யப்பட்ட பின் ஜெயலலிதா கூறிய வார்த்தைகள்...\nவிஜய் மல்லையாவின் 16 கோடி, 30 கோடி ரூபாய் சொகுசுப் படகுகள் இனி என்னவாகும்\nவிஜய் மல்லையாவை யாரென்று விளக்கத் தேவையில்லை. அகில இந்தியாவும் பாப்புலர் ஆனவர். இவருக்கு வைர நகைகள் என்றால் கொள்ளை ஆசை. காதில் வைரக் கடுக்கன்கள் இரு கைகளிலும் பிரெஸ்லெட் அணிந்துதான் வலம் வருவார். உலகத்தில் ஆடம்பரப்...\nபொண்ணு வீடு திமுக.. .மாப்பிள்ளை வீடு அதிமுக.. மாப்பிள்ளைக்கு வந்துச்சே கோபம்\nஆரணி: பேனர் வெச்சதால ஒரு கல்யாணமே நின்னு போயிடுச்சு... அது என்ன பேனர் தெரியுமா ஆரணி அருகே ராந்தம் தெள்ளூர் கிராமத்தை சேர்ந்தவர் ராஜகோபால்.இவர் தீவிர திமுக பிரமுகர். முன்னாள் ஊராட்சி மன்ற...\n5 மாநில தேர்தல் முன்னணி நிலவரம்:\nமத்தியப் பிரதேசத்தில் தொடர் இழுபறி -சோனியாவுடன் ராகுல் தீவிர ஆலோசனை மத்தியப்பிரதேசம்: மொத்த இடங்கள்: 230 ஆட்சி அமைக்கத் தேவையான இடங்கள்: 116 காங்கிரஸ் : 113 பா.ஜ.க : 106 பி.எஸ்.பி : 04 மற்றவை: 07 ராஜஸ்தான்: மொத்த இடங்கள்: 199 ஆட்சி அமைக்கத் தேவையான இடங்கள்:...\n‘எய்ட்ஸ் பாதித்த பெண் தற்கொலை’.. பல லட்சம் லிட்டர் நீரை கஷ்டப்பட்டு வெளியேற்றிய பொதுமக்கள்\nகர்நாடக மாநிலத்தில் இருக்கும் ஏரி ஒன்றில்,எய்ட்ஸ் பாதித்த பெண் ஒருவர் தற்கொலை செய்துகொண்டதால் அத���லிருந்த பல லட்சம் லிட்டர் நீர் வெளியேற்றப்பட்டது. கடந்த நவம்பர் 29ஆம் தேதி பெங்களூரிலிருந்து 30 கி.மீ. தொலைவில் உள்ள...\n7பெண்களை கிளுகிளுப்பா வீடியோ எடுக்க வை-பை கேமரா வாங்கிய சஞ்சீவி.\nசென்னை ஆதம்பாக்கம் மகளிர் விடுதியில் ரகசிய கேமராக்கள் பொருத்திய வழக்கில் விடுதி உரிமையாளர் சம்பத்ராஜ் (எ) சஞ்சிவி (48) கைது செய்யப்பட்டார். ரகசிய கேமராக்கள் பொருத்திய இருந்ததை அந்த வீடுதியில் தங்கியிருந்த பெண்கள் ஹிடன்...\n17வயது மைனர் பையனுடன் ஓட்டம்.. திருமணமான 28 வயது பெண் போக்ஸோ சட்டத்தில் கைது\nசென்னையில் திருமணமான 28 வயது பெண் ஒருவர், 17 வயது மைனர் பையனை பாலியல் ரீதியான நடவடிக்கைகளில் ஈடுபடுத்திக்கொண்டதால், பாக்ஸோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை...\nதாலி கட்டும் நேரத்தில் தெறித்து ஓடிய மணமகன்\nதிருமணம் நடைபெற இருந்த அந்த நேரத்தில், மணமகனின் கைப்பேசிக்கு வந்த புகைப்படத்தால் மணமகன் தனது கல்யாணத்தை நிறுத்தியுள்ள சம்பவமொன்று கர்நாடகாவில் இடம்பெற்றுள்ளது. இந்தியா - கர்நாடகாவில் சக்லேஷ்பூர் என்ற இடத்தில் தாரேஷ் என்ற நபருக்கும்...\nதன்னைவிட அதிகம் படித்த பெண்ணை கல்யாணம் பண்ண முடியாது இளைஞர் எடுத்த சோக முடிவு\nமணமகள் பட்டப்படிப்பு படித்துள்ளதால், தாழ்வுமனப்பான்மையால் தவித்த பத்தாம் வகுப்பு வரை படித்த மணமகன் தற்கொலைசெய்துகொண்ட சம்பவம், திருச்சியில் பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. திருச்சி மலைக்கோட்டை சறுக்குபாறையைச் சேர்ந்த சண்முகம் என்பவரின் மகன் தினேஷ். 31...\nதிருநங்கையுடன் உல்லாசமாக இருந்த காவலர்: கையும் களவுமாக சிக்கிய வைரல் வீடியோ\nசென்னை துரைப்பாக்கம் பகுதியில் இரவு நேரத்தில் திருநங்கையுடன் காவலர் ஒருவர் இருந்ததாகக் கூறி, பொலிஸ் வாகனத்தை பொதுமக்கள் அடித்து நொறுக்கினர். சென்னை துரைப்பாக்கம் ரேடியல் சாலையில் நேற்று இரவு காவலர் ஒருவர், திருநங்கையுடன் பாலியல்...\n1858- 1947 வரை 173 ஆண்டுளில் ஆங்கிலேயர்கள் இந்தியாவில் சுருட்டியதின் மதிப்பு 7,37,50,069.25 கோடி ரூபாய்\nஇந்திய பொருளாதார நிபுணர் உஸ்தா பட்நாயக் வெளியிட்ட ஆய்வறிக்கை வரலாற்றுப் பின்னணியைப் பதிவு செய்கிறது. அதன் விவரம் வருமாறு:- ஆங்கிலேயரை எதிர்த்து வீர பாண்டிய கட்டபொம்மன் பேசிய வீர வசனம், ���ிரைப்படமாக இருந்தாலும் இந்திய...\nகள்ளத்தொடர்பு வைத்திருந்ததால் ஆத்திரம்: மனைவியின் தலையில் அம்மிக்கல்லை போட்டு கொலை\nமதுரை அண்ணாநகர் பி.டி.காலனியை சேர்ந்தவர் முருகன், ஆடு வளர்க்கும் தொழில் செய்து வருகிறார். அவருடைய மனைவி பஞ்சவர்ணம் (வயது 38). இவர் மதுரை மாநகராட்சி கொசு ஒழிப்பு பிரிவில் தினக்கூலி தொழிலாளியாக வேலை செய்து...\nசர்வதேச வாள்வீச்சுப் போட்டியில் தங்கம் வென்று மீண்டும் சாதித்த தமிழ்ப் பெண்\n\"ஆஸ்திரேலியாவின் கேன்பராவில் நடைபெற்ற காமன்வெல்த் வாள்வீச்சுப் போட்டியில் இந்திய வீராங்கனை பவானி தேவி தங்கம் வென்றுள்ளார்...\", ஆஸ்திரேலியாவின் கேன்பராவில் நடைபெற்ற காமன்வெல்த் வாள்வீச்சுப் போட்டியில் இந்திய வீராங்கனை பவானி தேவி தங்கம் வென்றுள்ளார். மகளிர் சேபர்...\n`திருமணத்துக்கு வற்புறுத்தியதால் கொலை செய்தேன்’ – போலீஸை அதிரவைத்த வேன் டிரைவர் வாக்குமூலம்\nதிருமணத்துக்கு வலியுறுத்தியதால் காதலியை ஆற்றில் தள்ளி கொலை செய்த சம்பவம், குமரி மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை தாமிரபரணி ஆற்றின் பாலத்தின் கீழ், கடந்த 21-ம் தேதி , அடையாளம் தெரியாத...\nஅம்ரிஷ் உடல் அருகே கதறி அழுத நடிகர் அர்ஜுன்\nபிரபல நடிகரும், முன்னாள் அமைச்சருமான அம்ரிஷ் மாரடைப்பால் நேற்று உயிரிழந்துள்ளார். நடிகர் ரஜினிகாந்த் காலையிலேயே நேரில் சென்று தனது நெருங்கிய நண்பரான அம்ரிஷ் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினார். இந்நிலையில், அஞ்சலி செலுத்த வந்த நடிகர்...\nகால்வாயில் பேருந்து கவிழ்ந்து 30 பேர் பலி\n\"headline\":\"கால்வாயில் பேருந்து கவிழ்ந்து 30 பேர் பலி...\", :\"கர்நாடக மாநிலம், மண்டியா மாவட்டத்தில் பேருந்து கால்வாயில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 30 பேர் உயிரிழந்தனர்.\", \"கர்நாடக மாநிலம், மண்டியா மாவட்டத்தில் பேருந்து கால்வாயில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 30...\n12 வயசு சிறுமியிடம் 63 வயது தாத்தா சேட்டை… ஆஸ்பத்திரிக்கே போய் தீர்ப்பை அறிவித்த நீதிபதி\nகடலூர்: தீர்ப்பு சொல்ல ஆஸ்பத்திரிக்கே வந்துவிட்டார் கடலூர் மாவட்ட ஜட்ஜ் டி.லிங்கேஸ்வரன் பென்னாடத்தை சேர்ந்தவர் சங்கரநாராயணன். 63 வயசானாலும் அதற்கேற்ற குணம் இல்லாத சங்கரநாராயணன், 12 வயசு சிறுமி கிட்ட வேலையை காட்டியிருக்கார். போன வருடம்...\nதிண்டுக்கல் அருகே 2 குழந்தைகளை கிணற்றில் வீசி கொன்று தற்கொலைக்கு முயன்ற தாய்\nதிண்டுக்கல் அருகே குடும்ப தகராறு காரணமாக 2 குழந்தைகளை கிணற்றில் வீசி கொன்று தாய் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. குள்ளனம்பட்டி: திண்டுக்கல் அருகே சிறுமலை பசலி கிராமத்தை சேர்ந்தவர் குப்பாண்டி என்கிற...\nகள்ளக் காதலுக்கு தடையாக இருந்த கணவரை, தோசைக் கல்லால் அடித்துக் கொலை செய்த மனைவி\nதனது கள்ளக் காதலுக்கு தடையாக இருந்த கணவரைக் கொலை செய்த பெண்ணால், பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவம் இந்தியாவில் பதிவாகியுள்ளது. இந்தியாவின் சேலம் மாவட்டத்திலுள்ள ஒரு கிராமத்திலேயே இந்த கொலை இடம்பெற்றுள்ளது. இது...\nமதம் பரப்ப சென்ற அமெரிக்கரை அம்பு எய்து கொன்ற அந்தமான் தீவு பழம்குடி மக்கள்\nஅந்தமான் சென்டினல் தீவில் தடை செய்யப்பட்ட பழங்குடியினர் பகுதிக்கு படகு மூலம் சென்ற அமெரிக்கர் ஜான் ஆலன் சாவ் (26) அங்கு வாழும் பழங்குடியினரால் அம்பு எய்து கொல்லப்பட்டார். அவர் ஒரு மிஷனரி. \"ஜான்...\nஊருக்கு போன பொண்டாட்டியை காணோமே.. என்னாது நான் 5-வது புருஷனா.. ஒரு அதிர்ச்சி கதை\nதிருமலை: 5-வதாக வாக்கப்பட்டுட்டு ஏமாந்து நின்ற இளைஞரின் சம்பவம் இது ஆந்திர மாவட்டத்தில் கொம்மலுறு என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தை ராமகிருஷ்ணாவிற்கும் கித்தலூரை சேர்ந்த ஆனந்த் ரெட்டி மகள் மோனிகாவுக்கும் 6 மாசத்துக்கு...\nஃபேக்ஸ் வந்த 10 நிமிடத்தில் 3 பேரும் விடுதலை – ரகசியம் காத்த வேலூர் சிறைத்துறை\nதர்மபுரி பஸ் எரிப்பு வழக்கில் மேலிடத்தில் இருந்து வந்த திடீர் உத்தரவையடுத்து, வேலூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்த அ.தி.மு.க-வினர் மூன்று பேரும் அடுத்த 10 நிமிடத்தில் விடுதலை செய்யப்பட்டனர். சிறை வளாகத்துக்குள் ஆட்டோ வரவழைக்கப்பட்டு...\nதாயை இழந்த நாய் குட்டிகளுக்கு பாசமாக பால் கொடுக்கும் பசு..\nதாயை இழந்த நாய் குட்டிகளுக்கு பாசமாக பால் கொடுக்கும் பசு..\nஜமால் கசோஜியின் உடற்பாகங்களுடன் கொலைகாரர்கள்- வெளியானது புதிய வீடியோ\nயாழில் கொழும்பிலிருந்து வந்த கள்ளக்காதலனுடன் ஓடிய மனைவி துரத்திச் சென்ற கணவன்\nதோழியை திருமணம் செய்துகொள்ள, பெண் செய்த காரியம்.. அதன்பின் நேர்ந்த அவலம்\nபுலிகளிடம் சரணடைந்த 600 பொலீசாரின் மரணத்தின் பின்னணி என்ன\nராணுவ ��ுகாம்களின் முன்னால் ”புலிகள் தமது சாறங்களை” உயர்த்திக் காட்டி ஏளனம் செய்தனர்\nஇந்தியப் படையினர் தமிழீழத்தில் இருக்கவேண்டும் என்று கோரும் அனைவரும் துரோகிகள் .முதல் சுற்றும் முதற்...\nபிரபாகரனின் காலடியில் மண்டியிட்டு பணிந்த ஜனாதிபதி பிரேமதாஸ\nபுலேந்திரன் உட்பட 17 பேரின் தற்கொலை: இந்திய பரசூட் படையினர் மீது புலிகள்...\nஎந்த ஆலயத்திலும் இல்லாத மூன்று முக லிங்கம்\nதுல்லியமாக பலன் சொல்லும் பிரசன்ன ஜோதிடம்\nஇந்த வார ராசிபலன் டிசம்பர் 24 முதல் 30 வரை 12 ராசிகளுக்கும்\nதாம்பத்தியம் சொல்லித் தரும் விஷயங்கள்\nகாதலில் திளைப்பது என்பது சும்மா களத்தில் இறங்கி சேட்டை செய்வது மட்டுமல்ல, நன்றாக கவனித்தோமானால் தாம்பத்தியம் நமக்குப் பல விஷயங்களைச் சொல்லித்தரும். ஆண் பெண் உறவில் உங்கள் அன்பையும் காதலையும் வெளிப்படுத்த உதவுவது இரண்டறக்...\n தாயும் மகளும் செய்யும் ஏமாற்று வேலை\n2017 சனிப் பெயர்ச்சி உங்களுக்கு எப்படி\nஇரு தார திருமணம் யாருக்கு அமையும்..\nகாமசூத்ரா பொசிஷன் எல்லாம் சரிப்பட்டு வருமா\nநான் ஒரு விதவை தாய், எனக்கு செக்ஸ் தேவையான ஒன்று, இதற்காக நான் வருந்தவில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nadunadapu.com/?p=118700", "date_download": "2019-01-19T01:07:27Z", "digest": "sha1:Y42G75E2IDTOTFISAR24JFEWLZRINWAF", "length": 16202, "nlines": 186, "source_domain": "nadunadapu.com", "title": "உணவில் தினமும் அப்பளம் சேர்த்துக் கொள்வது நல்லதா? கெட்டதா? | Nadunadapu.com", "raw_content": "\nசுமந்திரன் கொளுத்திப்போட்ட வெடிகுண்டுகளால் மஹிந்தவுக்கு வந்துள்ள சோதனை – கே. சஞ்சயன் (கட்டுரை)\n- கே. சஞ்சயன் (கட்டுரை)\nதமிழ் மக்களின் உரிமைகளையும் மானத்தையும் விற்கும் சுமந்திரன்\nஉணவில் தினமும் அப்பளம் சேர்த்துக் கொள்வது நல்லதா\n இது இல்லாத ஒரு மதிய உணவு ஒருபோதும் முழுமை பெறாது. அறுசுவை உணவாக இல்லாமல் போனாலும் கூட, அப்பளம் உடன் இருந்தால் அது சாம்பார், குழம்பு, ரசம் என எதுவாக இருந்தாலும் விரும்பி சாப்பிடும் பழக்கம் நம்மில் பலருக்கும் இருக்கிறது.\nமதிய உணவின் ருசி, அதன் மீதான விருப்பத்தை அதிகரிக்கும் அப்பளம் கூட உடல்நலம், ஆரோக்கியத்தில் தாக்கம் உண்டாகும் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா அமிர்தமே அளவுக்கு மிஞ்சினால் நஞ்சு எனும் போது. அப்பளம் மட்டும் எம்மாத்திரம்\nஅப்பளத்தில் அதிகமாக இருக்கும் முக்கிய பொருள் உப்பு. அப்பளத்தை தயாரிக்கவும், ருசி சேர்க்கவும் பயன்படும் பொருள் உப்பு. பொதுவாகவே இந்திய உணவுகளில் மசாலா பொருட்கள் மற்றும் உப்பு சேர்க்கப்படும்.\nஆனால், உடலில் இவை இரண்டுமே அளவுக்கு அதிகமாக சேர்வது நல்லதல்ல. முக்கியமாக உப்பின் அளவு அளவுக்கு அதிகமாக சேரக் கூடாது. உடலில் ஃ இரத்தத்தில் அளவுக்கு அதிகமாக உப்பு சேர்வது, இரத்த அழுத்தம், குமட்டல், தாகம், நீரிழிவு போன்றவை அதிகரிக்க காரணமாகும்.\nஇன்று ருசி மற்றும் வட இந்திய கலப்பு உணவு முறையை பின்பற்றும் போது மசாலா கலப்பு உள்ள பப்பட் எனப்படும் அப்பள உணவுகளை நாம் சாப்பிடுகிறோம். மசாலா மற்றும் உப்பு ஒரே நேரத்தில் அளவுக்கு அதிகமாக உடலில் சேர்வது தவறு. இதன் காரணத்தால் அசிடிட்டி மற்றும் செரிமான கோளாறுகள் உண்டாகலாம்.\nஅளவுக்கு அதிகமாக அப்பளம் சாப்பிடுவதால் உண்டாகும் அடுத்த பிரச்சனை மலச்சிக்கல். அப்பளம் வயிற்றில் இருந்து குடல் வரையில் செல்லும் வழியில் தாக்கம் உண்டாக்கி, வாயுத்தொல்லை மற்றும் மலச்சிக்கல் உண்டாக காரணியாக இருக்கிறது.\nஅதே போல அப்பளம் சமைக்கும் போது என்ன எண்ணெய் பயன்படுத்துகிறோம். அந்த எண்ணெயின் தரம் போன்றவற்றிலும் கவனம் செலுத்த வேண்டியது அவசியம்.தரமற்ற எண்ணெயில் அப்பளம் சமைத்து சாப்பிடுவது தீய கொலஸ்ட்ரால், இதய கோளாறுகள் மற்றும் நீரிழிவு போன்றவை உண்டாக காரணியாகலாம்.\nமற்ற உணவு பொருட்களை போல அப்பளத்தையும் சுகாதாரமாக வைத்து சமைக்க வேண்டும். சிலர் வீடுகளில் அப்பளத்தை மட்டும் திறந்த கவரில், சமையல் அறையில் ஏதோ ஒரு இடத்தில், அடுப்படியில் கீழே படும் நிலையில் வைத்து சமைத்து சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.\nPrevious articleவிதையில் அடிப்பட்டால், வயிற்றில் மிகுந்த வலி ஏற்படுவது ஏன்\nNext articleபுங்குடுதீவு புலம்பெயர் வாழ்.மக்களே உங்கள் மனங்கள் திறக்கட்டும்: புங்குடுதீவு வாழ்.மக்கள் வேண்டுகோள்\nகாதலின் மோகத்தால் தொலைந்து போன மகன்: ஒரு மாத காலத்திற்கு பிறகு எலும்புக்கூடாக மரத்தில் தொங்கிய பரிதாபம்…\nதிருகோணமலை மாணவர்கள் படுகொலை விசாரணைகள் தொடர்கின்றன- அரசாங்கம்\n33 வருடங்களாக நிகழ்ந்து வரும் அதிசயம்: வெறும் டீ மட்டும் குடித்து உயிர் வாழ்ந்து வரும் விசித்திரப் பெண்\nதாயை இழந்த நாய் குட்டிகளுக்கு பாசமாக பால் கொடுக்கும் பசு..\nதாயை இழந்த நாய் குட��டிகளுக்கு பாசமாக பால் கொடுக்கும் பசு..\nஜமால் கசோஜியின் உடற்பாகங்களுடன் கொலைகாரர்கள்- வெளியானது புதிய வீடியோ\nயாழில் கொழும்பிலிருந்து வந்த கள்ளக்காதலனுடன் ஓடிய மனைவி துரத்திச் சென்ற கணவன்\nதோழியை திருமணம் செய்துகொள்ள, பெண் செய்த காரியம்.. அதன்பின் நேர்ந்த அவலம்\nபுலிகளிடம் சரணடைந்த 600 பொலீசாரின் மரணத்தின் பின்னணி என்ன\nராணுவ முகாம்களின் முன்னால் ”புலிகள் தமது சாறங்களை” உயர்த்திக் காட்டி ஏளனம் செய்தனர்\nஇந்தியப் படையினர் தமிழீழத்தில் இருக்கவேண்டும் என்று கோரும் அனைவரும் துரோகிகள் .முதல் சுற்றும் முதற்...\nபிரபாகரனின் காலடியில் மண்டியிட்டு பணிந்த ஜனாதிபதி பிரேமதாஸ\nபுலேந்திரன் உட்பட 17 பேரின் தற்கொலை: இந்திய பரசூட் படையினர் மீது புலிகள்...\nஎந்த ஆலயத்திலும் இல்லாத மூன்று முக லிங்கம்\nதுல்லியமாக பலன் சொல்லும் பிரசன்ன ஜோதிடம்\nஇந்த வார ராசிபலன் டிசம்பர் 24 முதல் 30 வரை 12 ராசிகளுக்கும்\nதாம்பத்தியம் சொல்லித் தரும் விஷயங்கள்\nகாதலில் திளைப்பது என்பது சும்மா களத்தில் இறங்கி சேட்டை செய்வது மட்டுமல்ல, நன்றாக கவனித்தோமானால் தாம்பத்தியம் நமக்குப் பல விஷயங்களைச் சொல்லித்தரும். ஆண் பெண் உறவில் உங்கள் அன்பையும் காதலையும் வெளிப்படுத்த உதவுவது இரண்டறக்...\n தாயும் மகளும் செய்யும் ஏமாற்று வேலை\n2017 சனிப் பெயர்ச்சி உங்களுக்கு எப்படி\nஇரு தார திருமணம் யாருக்கு அமையும்..\nகாமசூத்ரா பொசிஷன் எல்லாம் சரிப்பட்டு வருமா\nநான் ஒரு விதவை தாய், எனக்கு செக்ஸ் தேவையான ஒன்று, இதற்காக நான் வருந்தவில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://natsathra.blogspot.com/2014/01/blog-post.html", "date_download": "2019-01-19T00:47:45Z", "digest": "sha1:NW2COSGTMPFL5ST3LACCT4W3R5OB5MPB", "length": 6945, "nlines": 69, "source_domain": "natsathra.blogspot.com", "title": "Natsathra...", "raw_content": "\n தன்னம்பிக்கைக்கும் விடாமுயற்சிக்கும் வெற்றி கிடைத்தே தீரும். கனி குலுங்கும் மரத்தின் மீது கல் வீசி கனி பெறுவது போன்ற எளிய எண்ணங்களை விட்டொழித்து மலை உச்சி ஏறி மூலிகை தேடுவது போன்ற உழைப்பே உயர்வைத்தரும். உழைப்போம் \nபிச்சாவரம் தமிழ்நாட்டில் சிதம்பரத்துக்கு அருகே வங்கக் கடலை ஒட்டிய ஒரு பகுதி. இவ்வூரில் அலையாத்திக் காடுகள்(சதுப்புநிலக்காடுகள், மாங்குரோவ் காடுகள்) மிகுந்துள்ளன. உலகின் மிகப்பெரிய அலை ஆத்திக் காடுகள், பிரேசில் நாட்டில் உள���ளன. அதன் பரப்பளவு 26 ஆயிரம் சதுர கிலோ மீட்டர்கள். அதற்கு அடுத்தபடியாக, உலகிலேயே இரண்டாவது இடத்தைப் பெறுவது நமது பிச்சாவரம் காடுகள்தாம். இந்தக் காடுகளில் உள்ள செடிகளும், குறுமரங்களும், கடல்நீருக்கு உள்ளேயே வளருகின்றன. இவற்றின் தண்டுகளிலும், கிளைகளிலும் உள்ள துளைகளின் வழியாக, உயிர்க்காற்றை உறிஞ்சுகின்றன. நீர்மட்டம் உயரும்போது, சிறிய குழல்களைவெளியே நீட்டி, காற்றை உறிஞ்சுகின்றன. கடல்நீரில் உள்ள உப்புத்தன்மையை வடிகட்டியே நீரை எடுத்துக் கொள்கின்றன. இங்கு விளைந்துள்ள செடிகள் சுனாமி வந்தாலும் அதனை மேலும் செல்லவிடாமல் தடுத்து விடும் தன்மை பெற்றது.\nபிச்சாவரம் காட்டுப்பகுதியின் பரப்பளவு 2800 ஏக்கர்கள். இப்பகுதி சிறுசிறு தீவுகள் நிறைந்து காணப்படுகிறது. இக்காடுகளுக்கு நிறைய பறவைகள் வருகின்றன. மொத்தம் 41 குடும்பங்களைச் சேர்ந்த 177 வகையான (சிற்றினங்கள்) பறவைகள் வருவதாகக் கண்டறியப் பட்டுள்ளது. வாட்டர் ஸ்னிப்ஸ், ஹெரான், பெலிகன், கார்மோரான்ட்ஸ் மற்றும் ஈக்ரெட் ஆகியவை அவற்றில் சில குறிப்பிடத்தக்க பறவை வகைகளாகும்.\nஉலகெங்கிலும் உள்ள பறவை கவனிப்பாளர்களை ஈர்க்கும் இடமாக இந்த காடுகள் உள்ளன. இந்த காடுகளுக்குள் படகுப் பயணம் செய்வது சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் மற்றுமொரு அம்சமாகும்.\nஉ லகில் மனித அறிவுக்கு எட்டாத மர்மமான இடங்கள் எத்தனையோ இருக்கின்றன. அந...\nஇந்தியாவில் அணு சக்திக்கு எதிரான போராட்டங்கள் எங்கு நடந்தாலும், சுப.உதயகுமாரன் அங்கே இருப்பார். நாகர்கோவில்காரர். இளநிலை கணிதம், முதுகலை ஆங...\nலோக்பால் மசோதா என்றால் என்ன\n அரசு அதிகாரிகள் மீது சுமத்தப்படும், ஊழல், மெத்தனம், பாரபட்சம் போன்ற குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் கோர்ட் போன்ற ...\nபத்தாம் வகுப்பு கணித முக்கியமான வினாக்கள் (S.S.L.C. MATHS QUESTION)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.envazhi.com/rajini-appreciates-rithvikas-performance-in-kabali/", "date_download": "2019-01-19T00:18:30Z", "digest": "sha1:7P3CX4FV4KFYCHRGSRSYL7SXMWC6T6L5", "length": 13855, "nlines": 123, "source_domain": "www.envazhi.com", "title": "ரஜினி சார் என்னைப் பாராட்டியது வாழ்நாளில் மறக்க முடியாதது! – நடிகை ரித்விகா | என்வழி", "raw_content": "\nஅனைவரும் ஆரோக்கியமாகவும் நிம்மதியாகவும் இருக்க பிரார்த்திக்கிறேன் – தலைவர் ரஜினிகாந்த் பொங்கல் வாழ்த்து\nபொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவ���ட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nதேவைப்பட்டால் போராளிகளாகவும் மாறுங்கள் தலைவரின் காவலர்களே\nபேட்ட… ரஜினி ரசிகர்களுக்கு நல்ல வேட்டை – எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்\nபேட்ட படத்திற்கு எதிரான சதிகள்… அம்பலமாகும் உண்மைகள்\nகவலை வேண்டாம் ரஜினி ஃபேன்ஸ்…\nதுள்ளாட்டம் போட வைக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினி… பேட்ட பட ஸ்பெஷல் படங்கள்\n“பாக்கத்தான போற இந்த காளியோட ஆட்டத்த…” – இந்தாங்க ரஜினியின் அந்த ஆட்டத்துக்கு ஒரு சாம்பிள்\nஆட்டம் போட வைக்கும் சூப்பர் ஸ்டாரின் பேட்ட பாடல்கள்\nHome Entertainment Celebrities ரஜினி சார் என்னைப் பாராட்டியது வாழ்நாளில் மறக்க முடியாதது\nரஜினி சார் என்னைப் பாராட்டியது வாழ்நாளில் மறக்க முடியாதது\nரஜினி சார் என்னைப் பாராட்டியது வாழ்நாளில் மறக்க முடியாதது\nபாலாவின் பரதேசி படத்தில் அறிமுகமான ரித்விகாவுக்கு, மெட்ராஸ் படத்தில் நல்ல பாராட்டும் புகழும் கிடைத்தது.\nஇப்போது கபாலி படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்துள்ளது. அதுமட்டுமல்ல, படத்தில் அவரது நடிப்பைப் பார்த்து ரஜினி பாராட்டு தெரிவித்திருக்கிறார். இதனை ஊடகங்களில் சொல்லிச் சொல்லி மகிழ்ந்து வருகிறார் ரித்விகா.\nநான்காவது படத்திலேயே ரஜினியுடன் நடிக்கும் வாய்ப்பைப் பெறுவது சாதாரண விஷயமா என்ன… அந்த சந்தோஷத்தை அவர் இப்படிப் பகிர்ந்து கொண்டிருக்கிறார்.\n“ரஜினி சாரும், நானும் இணைந்து நடித்த காட்சிகள் சமீபத்தில் சென்னையில் மூன்று நாட்கள் படமாக்கப்பட்டது.\nமுதலில், அவர் முன் நடிக்கும்போது எனக்கு பயமாக இருந்தது. ஆனால், அவருடைய எளிமையை பார்த்ததும், அவருடன் நடிப்பதில் ரொம்பவும் சிரமம் இல்லை என்பதைப் புரிந்து நடித்தேன்.\nபடப்பிடிப்பு முடிந்ததும், என்னுடைய நடிப்பைப் பாராட்டினார். நான் இதை எதிர்பார்க்கவே இல்லை. நாம் ரொம்பவும் நெகிழ்ந்துபோனேன். இந்த தருணத்தை என்னுடைய வாழ்க்கையில் மறக்கவே மாட்டேன்,” என்றார் ரித்விகா.\nPrevious Postஅமலா - நாகர்ஜூனா மகனை தமிழில் அறிமுகப்படுத்த ரஜினியிடம் கோரிக்கை Next Postசூப்பர் ஸ்டாரின் கபாலி.. ரிலீஸ் எப்போ\nஎம்ஜிஆரும் ரஜினியும்… மக்கள் நலனுக்கான தனித்தனி பாதைகள்\nரசிகர்களுடன் மீண்டும் சந்திப்பு: அரசியல் பிரவேசத்தை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கி��ார் தலைவர்\n‘பாரதிராஜா சார்… இதுக்குப் பேர்தான் இனவெறி\nOne thought on “ரஜினி சார் என்னைப் பாராட்டியது வாழ்நாளில் மறக்க முடியாதது\nஅனைவரும் ஆரோக்கியமாகவும் நிம்மதியாகவும் இருக்க பிரார்த்திக்கிறேன் – தலைவர் ரஜினிகாந்த் பொங்கல் வாழ்த்து\nபொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nதேவைப்பட்டால் போராளிகளாகவும் மாறுங்கள் தலைவரின் காவலர்களே\nபேட்ட… ரஜினி ரசிகர்களுக்கு நல்ல வேட்டை – எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்\nபேட்ட படத்திற்கு எதிரான சதிகள்… அம்பலமாகும் உண்மைகள்\nகவலை வேண்டாம் ரஜினி ஃபேன்ஸ்…\nதுள்ளாட்டம் போட வைக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினி… பேட்ட பட ஸ்பெஷல் படங்கள்\n“பாக்கத்தான போற இந்த காளியோட ஆட்டத்த…” – இந்தாங்க ரஜினியின் அந்த ஆட்டத்துக்கு ஒரு சாம்பிள்\nஆட்டம் போட வைக்கும் சூப்பர் ஸ்டாரின் பேட்ட பாடல்கள்\nமுதல் முறையாக ரூ 1000 கோடி வசூல் க்ளப்பில் நுழையப் போகும் சூப்பர் ஸ்டார் படம்\nகஜா நிவாரணம்… ‘1000 குடும்பங்களுக்கு டார்ச்லைட்’ வழங்கிய அமெரிக்க ரஜினி ரசிகர்கள்\nரஜினியின் 2.0 ரூ 500 கோடி வசூல் சாதனை… அதிகாரப்பூர்வமாக அறிவித்தது லைகா… போதுமா கண்ணுங்களா\nதலைவர் ரஜினிகாந்த் நலமாக உள்ளார்… வதந்திகளை நம்ப வேண்டாம்\nRamesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nMahesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nlaksjman on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nArul Nithiyanandham Jeyaprakash on பேட்ட… ரஜினி ரசிகர்களுக்கு நல்ல வேட்டை – எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்\nArul Nithiyanandham Jeyaprakash on தேவைப்பட்டால் போராளிகளாகவும் மாறுங்கள் தலைவரின் காவலர்களே\nஸ்ரீகாந்த் 1974 on பேட்ட படத்திற்கு எதிரான சதிகள்… அம்பலமாகும் உண்மைகள்\nஸ்ரீகாந்த் 1974 on முதல் முறையாக ரூ 1000 கோடி வசூல் க்ளப்பில் நுழையப் போகும் சூப்பர் ஸ்டார் படம்\nகாந்தி on இந்தப் பிழைப்புக்கு…\nஈ.ரா on இந்தப் பிழைப்புக்கு…\nஅனைவரும் ஆரோக்கியமாகவும் நிம்மதியாகவும் இருக்க பிரார்த்திக்கிறேன் – தலைவர் ரஜினிகாந்த் பொங்கல் வாழ்த்து\nபொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nதேவைப்பட்டால் போராளிகளாகவும் மாறுங்கள் தலைவரின் காவலர்களே\nபேட்ட… ரஜினி ரசிகர்களுக்கு நல்ல வேட்டை – எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்\nபேட்ட படத்திற்கு எதிரான சதிகள்… அம்பலமாகும் உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%88/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AE%A9", "date_download": "2019-01-19T00:19:50Z", "digest": "sha1:DXLCGGPHP4U3UQ4WQTVC7Q7BNXFONSAX", "length": 9659, "nlines": 148, "source_domain": "gttaagri.relier.in", "title": "மானாவாரி நிலங்களில் தீவன மரங்கள் – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nமானாவாரி நிலங்களில் தீவன மரங்கள்\nகால்நடைகளை பராமரித்திட மனம் இருந்தால் போதும். அதற்கு அதிக நீர் வசதி உடைய இடம் தான் தேவை என்பது கற்பனை. மானாவாரி பகுதிகளில் தான் அதிக பால் தரும் மாடுகள், ஆடுகள், பறவைகள் மற்றும் பல உயிரினங்கள் பெருக வசதி வாய்ப்புகள் உள்ளன.\nகுறிப்பாக நிறைய தீவன வகை பயிர்கள் வளர உகந்த சூழல் (சூரிய ஒளி, நில வளம், மழை) பல பகுதிகளில் இருந்தாலும், மானாவாரி பகுதியில் சற்று அதிகம் உள்ளது.\nமானாவாரி பகுதியில் வறட்சி தாங்கி வளரும் புல் வகைகளில் கொழுக்கட்டைப்புல், நீலக் கொழுக்கட்டைப்புல், மார்வில்புல், ரோட்ஸ்புல் மற்றும் ஆஸ்திரேலியா புல் குறிப்பிடத்தக்கவை.\nஇவை 3 முதல் 5 அறுவடைகளின் ஒரு எக்டருக்கு 25 முதல் 40 டன் வரை மகசூல் தரும் வாய்ப்பு உள்ளது.\nமானாவாரி பகுதியில் பலவகை பயறு வகை தீவனப் பயிர்கள் வளர்க்கலாம். கால்நடைகளுக்குப் புல் எப்படி அவசியமோ, அதேபோல் பயிறு வகை தீவனங்களும் தேவை. இவை ஓராண்டு பயிர்கள். குறிப்பாக குதிரைமசால், வேலி மசால், காராமணி, அவரை, சிராப்ரோ, சென்ரோ, டெஸ்மோடியம் மற்றும் கலப்போ முதலியன முக்கியமானவை.\nஇவற்றை தனித்தனியாக சாகுபடி செய்வதை விட தீவன மரங்கள் வளர்ந்துள்ள பகுதியில் கலந்தும் (மர ஊடு பயிர் உதவியுடன்) சாகுபடி செய்யலாம்.\nசூடாடில், அகத்தி, முருங்கை, ஆச்சா, வாகை, துாங்குமூஞ்சி மரம், வேம்பு, மலை வேம்பு, வெள்வேல், கருவேல், குடைவேல், ஆல், அத்தி, பாலா, இலுப்பை, உதியன், பிளாரி, புளி, இலந்தை, இலுப்பை, முசுக்கொட்டை, வேங்கை, நாவல், மஞ்சக்கடம்பு, நெல்லி முதலியவை நமது பகுதிக்கேற்ற தீவன மரங்கள் ஆகும்.\nஆண்டு முழுவதும் தீவன மரங்களின் இலைகளை கழித்து தழை தீவனத்தில் மர இலைகளை 30 சதவீதம் தரலாம்.\nஇப்படி எத்தனையோ தாவரங்கள் இருந்தும் இன்னும் திட்டமிடாமல் சில வகை பயிர்களையும் மேய்ச்சல் நிலத்தில் எப்போதோ பெய்த மழைக்கு வளர்ந்து சத்துக்குறைவாக நிற்கும் புற்களையும், நம்பி கால்நடை வளர்ப்பதால் லாபம் குறையும். வாய்ப்புள்ள இடம் எங்கும் மரக்கன்றுகள் தீவன பெற நட்டு வைத்திட திட்டமிட வேண்டும்.\nடாக்டர் பா.இளங்கோவன் துணை இயக்குனர்\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nவெள்ளாடுகளில் நோய் மேலாண்மைப் பயிற்சி...\nஅற்புத கால்நடை தீவனம் அசோலா\nபசுந்தீவன பயிர்களின் வகைகளும் வளர்ப்பு முறைகளும்...\nதீவனச் செலவுகளை குறைக்கும் முறைகள்...\nPosted in கால்நடை, தீவனம்\nமகசூலை அதிகரிக்க உதவும் சோலார் விளக்குப் பொறி →\n← பயிர்களைத் தாக்கும் படைப்புழுக்களை கட்டுப்படுத்தும் வழிமுறைகள்\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%88/%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2019-01-19T00:18:37Z", "digest": "sha1:XGHB3R4CUCN2IPU33BDZJYKNRWBFYXKX", "length": 10248, "nlines": 145, "source_domain": "gttaagri.relier.in", "title": "நோனி பயிரிடுவது எப்படி? – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nபொதுவாக நோனி தாவரம் தனியாகவும் தென்னை மரங்களுக்கு இடையே ஊடுபயிராகவும் பயிரிட உகந்தது. நோனிப் பழங்கள் குளிர்காலத்தைவிட வெயில் காலத்தில் அதிகமாக விளையும் தன்மை கொண்டவை. இவை எல்லா மண் வகைகளிலும் குறிப்பாக அதிக அளவு கார்பன், ஈரப்பதம் உள்ள இடங்களில் நன்கு வளரக்கூடியவை.\nஇத்தாவரமானது (நோனி) விதைகள், தண்டுகள், வேர்த்துண்டுகள் அல்லது காற்றுப் பதியன் மூலம் இனப்பெருக்கம் செய்யப்படுகிறது. பொதுவாக விதை, தண்டுத் துண்டுகள் மூலம் இனப்பெருக்கம் செய்வது சிறந்தது. தரமான, வீரியம்மிக்க பழங்களைக் கோடைக்காலத்தில் இயற்கையாகக் காடுகளில் வளரும் தாவரத்திலிருந்து பறித்தும் விதைக்காகப் பயன்படுத்தலாம்.\nஇயற்கையான வனப்பகுதி மண்ணுடன் மணல், மக்கிய அங்ககப் பொருட்களைக் கலந்து நாற்று உற்பத்தி செய்யும் ���டகமாகப் பயன்படுத்தலாம். விதைப்பதற்கு முன் விதைநேர்த்தி செய்வது, விதை முளைப்புத்திறனை அதிகரிக்கும். போர்ட்பிளேரில் உள்ள மத்திய வேளாண் ஆராய்ச்சி நிலையத்தில் நோனி விதையில் கடினமாக உள்ள மேல் தோலை நீக்கி, விதையின் முளைப்பு விகிதத்தை அதிகரிக்கவும், முளைப்பு காலத்தைக் குறைக்கும் முறைகளும் கண்டறியப்பட்டுள்ளன.\nதோல் நீக்கப்பட்ட நோனி விதைகள் முளைப்பதற்கு வெப்பநிலை, சுற்றுச்சூழல், ரகம், மரபுவழி அமைப்பைப் பொறுத்து 20 முதல் 100 நாட்கள் தேவைப்படும். விதைகள் முளை விட்டவுடன் பாதியளவு நிழலில் (20-30%) கொள்கலனில் நாற்றுகளைத் தனித்தனியாக வளர்க்க வேண்டும். மாற்றாக 20-40 செ.மீ. அளவு கொண்ட தண்டுத் துண்டுகள் மூன்று வாரங்களில் வேர் பிடிக்கும். பின்னர் 9-12 மாதங்களான நாற்றுகள் நடவு செய்யப்படுகின்றன.\nகுட்டை ரகங்கள் 2.5×2.5 மீ. இடைவெளியிலும், நெட்டை ரகங்கள் 4.0×4.0மீ. இடைவெளியிலும் ஜூன் முதல் அக்டோபர் மாதங்களில் 0.75×0.75×0.75 மீ. குழிகளில் நடவு செய்ய வேண்டும். ஐந்து முக்கியக் கிளைகளை விட்டுவிட்டு மற்றவற்றை வெட்டிவிடுவது நல்ல மகசூல் கிடைக்க வழிவகுக்கும்.\nகாற்றின் ஈரப்பதம் அதிகமாக உள்ள நேரத்தில், அதிக மழை அல்லது வெள்ளப் பகுதிகளில், நோனி பயிரைப் பூச்சி, பூஞ்சான நோய்கள் தாக்க வாய்ப்புள்ளது. சாறு உறிஞ்சும் பூச்சிகளைக் கட்டுப்படுத்த மீன் எண்ணெய், வேம்பு, சோப்பு ஆகியவற்றைக் கலந்து பயன்படுத்தலாம். நாற்று அழுகல், வேர் அழுகல் நோய்களைக் கட்டுப்படுத்த டிரைகோடெர்மா விரிடி (2 கி.கி./ஹெக்டேர்) மற்றும் சூடோமோனாஸ் ப்ளோரசன்ஸ் (2 கி.கி./ஹெக்டேர்) அளிக்க வேண்டும்.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nசாமந்தி பூ பயிரிட்டால் வருமானம்...\nகொசுக்களை அழிக்கும் \"ஸ்பார்தோடியா' மரங்க...\nஅன்ட்ராய்ட் போனில் மொபைல் ஆப்\nஅதிக வருவாய் தரும் பீர்க்கை சாகுபடி →\n← இயற்கை விவசாயத்தின் அட்சய பாத்திரம் அசோலா\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=26996&ncat=4", "date_download": "2019-01-19T01:25:31Z", "digest": "sha1:2LNA3NUF3YKWSNC5BSFKZ4GCT52VZPM7", "length": 21930, "nlines": 277, "source_domain": "www.dinamalar.com", "title": "வேர்ட் டி��்ஸ்! | கம்ப்யூட்டர் மலர் | Computermalar | tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி கம்ப்யூட்டர் மலர்\nவிபத்தில் சிக்கிய இங்கிலாந்து இளவரசர் பிலிப் கார் ஜனவரி 19,2019\nலோக்சபா தேர்தல் தேதி மார்ச்சில் அறிவிப்பு\nதொழில் துவங்க சாதகமான நிலை: பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் ஜனவரி 19,2019\n :அமெரிக்க ராணுவ நட்புறவில் இந்தியாவுக்கு...:\tஏவுகணை துறையில் ஒத்துழைப்பு அளிக்க முடிவு ஜனவரி 19,2019\nகாங்., வருமானம் ரூ.199 கோடி 11 ஆண்டுக்கு பின் மிக குறைவு ஜனவரி 19,2019\nடேபிள் ஒன்றை வரையலாம்: வழக்கமாக வேர்ட் புரோகிராமில், ரிப்பனில் கிடைக்கும் insert டூலைப் பயன்படுத்தி, நாம் டேபிள் ஒன்றை டாகுமெண்ட்டில் இணைப்போம். இதற்குப் பதிலாக, டேபிள் ஒன்றை நாம் வரையும் வகையில், வேர்ட் draw~-a~-table என்ற டூலைத் தந்துள்ளது. இதனைப் பயன்படுத்தியும் நாம் டேபிள் ஒன்றை உருவாக்கலாம்; அதாவது வரையலாம். அதற்கான வழிகளைப் பார்ப்போம்.\n1. ரிப்பனில் Insert டேப்பினை இயக்கவும்.\n2. இங்கு Table என்ற ஆப்ஷனில் கிளிக் செய்திடவும். வேர்ட் இங்கு கீழ்விரி மெனு ஒன்றைக் காட்டுகிறது.\n3. இந்த மெனுவில் Draw Table என்ற ஆப்ஷனைத் தேர்ந்தெடுக்கவும். வேர்ட் உடனே Print Layout வியூவிற்கு மாறிக் கொள்ளும். உங்கள் மவுஸ் பாய்ண்ட்டரும் ஒரு பென்சில் வடிவத்தில் மாற்றம் பெற்று இருக்கும்.\n4. இந்த மவுஸ் பாய்ண்ட்டரைப் பயன்படுத்தி, டேபிளின் வெளிக் கோடுகளை வரையவும். அப்படியே நெட்டுவரிசை மற்றும் படுக்கை வரிசைகளையும் வரையவும்.\n5. முடிந்தவுடன் எஸ்கேப் கீயை அழுத்தினால், உடன் பென்சில் மறைந்து வழக்கமான கர்சர் கிடைக்கும்.\nபாராவின் அனைத்து டேப்களையும் நீக்க: டாகுமெண்ட் ஒன்றை அமைத்து முடித்த பின்னர், குறிப்பிட்ட ஒரு பாராவில், நீங்கள் உங்கள் வசதிக்காக முன்பு அமைத்த அனைத்து டேப்களையும் மொத்தமாக நீக்க நினைக்கலாம். அல்லது, புதியதாக சில டேப்களை மாற்றி அமைக்க எண்ணலாம். அப்போதும் ஏற்கனவே உள்ள டேப்கள அனைத்தையும் நீக்கினால் மட்டுமே அது எளிதாக முடியும்.\n1. எந்த பாராவில் டேப்களை நீக்க வேண்டும் என்று விரும்புகிறீர்களோ, அந்த பத்தியில் கர்சர் பாய்ண்ட்டரை அமைக்கவும்.\n2. ரிப்பனில் ஹோம் டேப்பினைத் தேர்ந்தெடுக் கவும்.\n3. Paragraph groupல், வலது கீழாக உள்ள சிறிய ஐகானில் கிளிக் செய்திடவும். வேர்ட் உடனே, Paragraph டயலாக் பாக்ஸைக் காட்டும்.\n4. இந்த டயலாக் ���ாக்ஸில் கீழ் இடது மூலையில் உள்ள Tabs பட்டனில் கிளிக் செய்திடவும்.\n5. வேர்ட் இப்போது, Tabs டயலாக் பாக்ஸைக் காட்டும்.\n6. தொடர்ந்து Clear All என்பதில் கிளிக் செய்திடவும்.\n7. அடுத்து ஓகே கிளிக் செய்து வெளியேறவும்.\nவேர்ட் அட்டவணை நெட்டு வரிசை அகலம்: வேர்ட் டாகுமெண்ட்டில், டேபிள் ஒன்று தயாரிக்கும் போது, அதன் நெட்டு வரிசையின் அகலத்தினை மிகத் துல்லியமாக அமைக்க முடியும். அதற்குக் கீழ்க்காணும் வழிகளைப் பின்பற்றவும்.\n1. எந்த நெட்டு வரிசையின் அகலத்தை மாற்றி அமைக்க விரும்புகிறீர்களோ, அதனைத் தேர்ந்தெடுக்கவும்.\n2. ரிப்பனில் Layout என்னும் டேப்பினைத் தேர்ந்தெடுக்கவும்.\n3. டேபிள் குரூப்பில், Properties என்னும் ஆப்ஷனை கிளிக் செய்திடவும். வேர்ட் டேபிள் ப்ராப்பர்ட்டீஸ் (Table Properties) என்னும் டயலாக் பாக்ஸைக் காட்டும்.\n4. இங்கு Column என்னும் டேப் காட்டப்பட வேண்டும்.\n5. அடுத்து Preferred Width என்பதைப் பயன்படுத்தி, நெட்டு வரிசையின் அகலத்தை, நீங்கள் எண்ணுகிறபடி அமைக்கவும்.\n6. அடுத்த நெட்டு வரிசையினைத் தேர்ந்தெடுக்க, Previous Column அல்லது Next Column பட்டன்களில் கிளிக் செய்து தேர்ந்தெடுக்கவும்.\n7. மாற்ற வேண்டிய அனைத்து நெட்டு வரிசைகளிலும் மேற்படி செயல்பாட்டினை மேற்கொள்ள மேலே 5 மற்றும் 6 நிலைகளில் கூறப்பட்டுள்ளவற்றை மேற்கொள்ளவும்.\n8. முடித்த பின்னர், ஓகே கிளிக் செய்து ப்ராப்பர்ட்டீஸ் டயலாக் பாக்ஸை மூடவும்.\nமேலும் கம்ப்யூட்டர் மலர் செய்திகள்:\nஅதிகரிக்கும் பி.எஸ்.என்.எல். இணைய வேகம்\nவிரும்பினாலும் விரும்பாவிட்டாலும் விண் 10 பைல்கள்\nஇந்திய கூகுள் பிளே ஸ்டோரில் தள்ளுபடி விலை\nஆண்ட்ராய்ட் போனின் வசதிகளை முழுமையாகப் பயன்படுத்த\nஆப்பிள் தந்த புதிய தொழில் நுட்பங்களும் சாதனங்களும்\n» தினமலர் முதல் பக்கம்\n» கம்ப்யூட்டர் மலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/spirituality/116800-pray-to-god-uppiliyappar-to-solve-marriage-related-problems.html", "date_download": "2019-01-19T01:01:33Z", "digest": "sha1:U4DZOA6DLWTAXNYDKPIRIRKBD7EKPCSY", "length": 28326, "nlines": 446, "source_domain": "www.vikatan.com", "title": "உப்பில்லா உணவை உண்டு விரதமிருந்தால் திருமண பாக்கியமருளும் உப்பிலியப்பர்! | Pray to God Uppiliyappar to Solve Marriage related problems", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாள���ுக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 19:44 (18/02/2018)\nஉப்பில்லா உணவை உண்டு விரதமிருந்தால் திருமண பாக்கியமருளும் உப்பிலியப்பர்\nஇரு மனங்கள் இணையும் வைபவமே திருமணம். 'திருமணம் என்பது ஆயிரங்காலத்துப் பயிர்' என்று சொல்லக் கேட்டிருப்போம். நமக்கு ஏற்ற வாழ்க்கைத்துணையைத் தேர்ந்தெடுத்தால்தான், நம்முடைய வாழ்க்கை சிறப்பாக அமையும். எப்படி ஒரு பயிருக்கு உரமிட்டால், அது நல்ல விளைச்சலைக் கொடுக்குமோ அப்படி அன்பு, நல்ல பண்பு, பொறுமை, சகிப்புத்தன்மை ஆகியவை இருந்தால்தால் இல்லற வாழ்க்கை சிறப்பாக அமையும். உப்பிலியப்பர் அருளால் திருமணம் நடைபெற நாம் கடைப்பிடிக்கவேண்டிய விரதம் மற்றும் மந்திரங்களைப் பார்ப்போம்.\n'இல்லறமல்லது நல்லறமன்று' என்பது ஆன்றோர் வாக்கு. இல்லறத்தின் தொடக்கம்தான் திருமண வைபவம். திருமணத்தின் மூலம் சிறப்பான வாழ்க்கைத்துணை நமக்கு அமையவேண்டுமானால், இறைவனின் அருள் நமக்குத் தேவை. இன்றைக்குப் பல்வேறு காரணங்களால் பலருக்கும் திருமணம் நடைபெறுவதில் தடை, தாமதம் ஏற்படுகிறது.\nதிருமணம் தடைப்படும் பெண்கள், தினமும் காலையில் நீராடி, பூஜையறையில் விளக்கேற்றி, பெருமாளை மனதுக்குள் பிரார்த்தித்துக்கொண்டு, ஶ்ரீவேதாந்த தேசிகர் அருளிய 'பாதுகா சஹஸ்ரம்' ஸ்தோத்திரத்தில் உள்ள கீழ்க்காணும் மந்திரத்தைப் பாராயணம் செய்தால், விரைவில் நல்ல வரன் அமைந்து திருமணம் நடைபெறும். இல்லற வாழ்க்கையும் மகிழ்ச்சியாக அமையும்.\nஇந்த ஸ்லோகத்தைப் பாராயணம் செய்ய முடியாதவர்கள், கீழ்க்காணும் அபிராமி அந்தாதிப் பாடலைப் பாராயணம் செய்யலாம்.\nஅதிசயம் ஆன வடிவுடையாள் அரவிந்தம் எல்லாம்\nதுதிசய ஆனன சுந்தரவல்லி துணை இரதி\nபதி சயமானது அபசயமாக முன் பார்த்தவர்தம்\nமதி சயமாக அன்றோ வாம பாகத்தை வவ்வியதே\nஇதன் மூலம் திருமணத் தடை நீங்கி, நல்ல வரன் அமைந்து திருமணம் நடைபெறுவதுடன், குடும்ப வாழ்க்கையும் மகிழ்ச்சியாக அமையும்.\nமேலும், சனிக்கிழமைகளில் உப்பிலியப்பனுக்கு வேண்டிக்கொண்டு, உப்பில்லாத உணவருந்தி விரதம் இருந்தால், திருமணம் கூடி வரும்.\nஅதை விளக்கும் வகையில் உப்பிலியப்பன் கோயில் தலவரலாற்றில் ஒரு சம்பவம் இடம்பெற்றிருக்கிறது.\nமுற்காலத்தில் ஓர் ஊரில் ஒரு தந்தை தன் மகளுடன் வசித்து வந்தார். தாயில்லாத மகளை அன்புடன் சீராட்டி பாரா���்டி வளர்த்து வந்தார். மகளும் திருமண வயதை அடைந்தாள். நல்ல இடத்தில் மகள் வாழ்க்கைப்பட வேண்டும் என்பதற்காக இரவும் பகலும் இறைவனைப் பிரார்த்தித்து வந்தார்.\nஒருநாள் மதிய உணவுக்குப் பிறகு ஓய்வெடுத்துக்கொண்டிருந்தார். அப்போது, வயது முதிர்ந்த தாய் தந்தையருடன் அவர்களின் இளம் வயது மகனும் அவருடைய வீட்டுக்கு வந்தனர்.\n''நாங்கள் நீண்ட தூரம் வெயிலில் நடந்து களைத்துப் போய்விட்டோம். தங்கள் வீட்டில் சற்று இளைப்பாறிச் செல்லலாமா\nபெண்ணின் தந்தையும், ''அதற்கென்ன, தாராளமாக இளைப்பாறிச் செல்லுங்கள்'' என்று கூறியவர், தன் மகளை அழைத்து, வந்தவர்களுக்குக் குளிர்ந்த மோர் கொடுக்கும்படிக் கூறினார். தங்களுக்கு மோர் கொண்டு வந்து கொடுத்த பெண்ணின் அழகும், அமைதியான குணமும் வந்தவர்களுக்குப் பிடித்துப் போனது.\nஎனவே, பிள்ளையின் பெற்றோர் பெண்ணின் தந்தையிடம், ''உங்கள் பெண்ணை எங்களுக்கு மிகவும் பிடித்துவிட்டது. அவளை எங்கள் மகனுக்குத் திருமணம் செய்து வைக்க விரும்புகிறோம். உங்களுக்குச் சம்மதம்தானே\nபெண்ணின் தந்தையும், தன் கவலையைப் போக்க தெய்வமே அவர்களை அனுப்பி வைத்ததாக நினைத்து, உடனே சம்மதம் தெரிவித்தார். மேலும், அவர்கள் அன்றிரவு தங்கள் வீட்டில் உணவு அருந்திவிட்டுத்தான் செல்ல வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். பெண்ணை அழைத்து சுவையான விருந்துக்கு ஏற்பாடு செய்யும்படிக் கூறினார்.\nமகளும் விருந்தினை சமைத்து முடித்தாள். வந்தவர்கள் உண்பதற்கு முன்பு. தான் அந்த உணவினை ருசிபார்ப்பது நல்லது என்று எண்ணிய பெண்ணின் தந்தை, உள்ளே சென்று உணவை சுவைத்துப் பார்த்தார். எந்த உணவிலும் உப்பில்லை\nஅதற்குள் மாப்பிள்ளை வீட்டார் சாப்பிட அமர்ந்துவிட்டனர். வேறு வழியில்லாமல் உப்பில்லாத பண்டத்தை அவர்களுக்குப் பரிமாறி, அவர்கள் அதை உண்பதைத் தயக்கத்துடன் பார்த்துக்கொண்டிருந்தார். ஆனால் அவரும், அவரின் மகளும் அதிசயிக்கும் வகையில் மாப்பிள்ளையும், அவரின் பெற்றோரும் உணவினை ரசித்து, ருசித்து உண்டதோடு அல்லாமல், `இவளே எங்கள் வீட்டுக்கு ஏற்ற மருமகள்’ என்று கூறியும் சென்றனர்.\nஇதைக் கேட்ட தந்தையும் மகளும், ஆச்சர்யமும் அதிர்ச்சியும் கொண்டனர். அன்றிரவு தந்தையின் கனவில் ஶ்ரீமந்நாராயணன் தோன்றினார். அவரின் பெண் திருமகளின் அவதாரமே என்றும், அவளை மணக்கவே தாம் அவதாரம் எடுத்திருப்பதாகவும், சனிக்கிழமையில் உப்பில்லாத உணவினை உண்டு விரதமிருந்து தன்னை வேண்டினால் சிறப்பான கணவர் அமைவார் என்பதை உணர்த்தவே இந்த லீலையை நிகழ்த்தினோம் என்று கூறி மறைந்தார்.\nஇதனால்தான் தன் பெண் உணவில் உப்பிட மறந்தாளோ என்று எண்ணியவர், மகாலட்சுமியும், திருமாலுமே தமக்குப் பெண்ணும் மாப்பிள்ளையுமாக வந்தனரே என்று மகிழ்ச்சி அடைந்தார்.\nதிருமணத்தடை உள்ள பெண்கள், சனிக்கிழமைகளில் உப்பில்லாத உணவருந்தி, விரதமிருந்து உப்பிலியப்பனை மனதார நினைத்து பிரார்த்தித்தால், நல்ல மணவாழ்க்கை அமையும்.\nஅசுரனுக்கே இறங்கி அருள்தந்த ஈசன் உறையும் காஞ்சனகிரி - காடு, மலை தாண்டி கடவுளைத் தேடி - காடு, மலை தாண்டி கடவுளைத் தேடி பரவசப் பயணம் - 12\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n1983 முதல் பத்திரிகைத் துறையில் இயங்கி வருபவர். இந்தியா முழுவதும் சுற்றி ஆன்மிகக் கட்டுரைகள் எழுதியிருக்கிறார். இவர் எழுதியவற்றில் 30 கோயில்களைத் தேர்ந்தெடுத்து, 'தமிழகத்தின் பாரம்பர்யக் கோயில்கள்' என்ற தலைப்பில் விகடன் பிரசுரம் புத்தகமாக வெளியிட்டுள்ளது.\nஆரோன் ஃபின்ச்சை அசால்ட் செய்த புவனேஷ்வர் - மூன்று போட்டிகளிலும் நடந்த சோகம்\n‘எனக்கா ரெட் கார்டு... எடுத்துப்பார் ரெக்கார்டு’ - சிம்பு படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள்\n`அணிதான் முக்கியம்; எந்த இடத்திலும் இறங்கி விளையாடுவேன் - விமர்சனத்துக்கு தொடர்நாயகன் தோனி பதிலடி\nகாங்கிரஸ் - குமாரசாமி கூட்டணிக்குள் சிக்கல் - அதிருப்தி எம்.எல்.ஏ-க்களால் தொடரும் நெருக்கடி\nஇது 'வைரல்' லெவல் பட்ஜெட் கார்\nமாநில மாசுக் கட்டுப்பாட்டு வாரியங்களுக்குத் தணிக்கை வேண்டும் - தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவு\nகாணும் பொங்கல் கொண்டாட்டத்தில் இருதரப்பினரிடையே மோதல் - கடலூரில் ஒருவர் வெட்டிக்கொலை\nவிளைநிலங்களைக் கையகப்படுத்துவது தேவையில்லாதது - என்எல்சி விரிவாக்கத்துக்கு எதிர்ப்பு\nநடுக்கடலில் படகு மூழ்கியதில் மீனவர் பலி - சொந்த ஊரில் உடல் அடக்கம்\n`இந்தப் புத்தாண்டு இப்படி இருந்திருக்க வேண்டாம்' - உலகுக்கு `குட்பை' சொன்ன க\n``கோலியின் ஆக்ரோஷத்தில் என்ன தவறு இருக்கிறது’’ - விவியன் ரிச்சர்ட்ஸ் #Vikata\n`வேண்டாம், இந்த அணி தோற்றுவிடும்' - தம்பிதுரை வழியில் எடப்பாடி பழனிசாமி\n``ஒருத்தர் மூணு டிரெஸ் எடுக்கலாம்... சாப்பாடு எவளோ வேணும்னாலும் எடுக்கலாம்''\n\"அடுத்து என்ன... மேத்யூ சாமுவேலுக்குத் தெரியும்\nவாழ்க்கையைத் தொலைத்த தவறான பழக்கம்- உயிருக்குப் போராடும் கல்லூரி மாணவி\n`வேண்டாம், இந்த அணி தோற்றுவிடும்' - தம்பிதுரை வழியில் எடப்பாடி பழனிசாமி\n``வீட்டில் கதவு இல்லாததால் உள்ளே சென்றேன்’’ - ரோஜாவைக் கொன்ற வீரக்குமார் அதிர்ச்சி வாக்குமூலம்\n``கோலியின் ஆக்ரோஷத்தில் என்ன தவறு இருக்கிறது’’ - விவியன் ரிச்சர்ட்ஸ் #VikatanExclusive\n2018ல் தோனி பெஸ்ட்டா, வொர்ஸ்ட்டா - புள்ளி விபரம் சொல்வது என்ன\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eeladhesam.com/?p=14991", "date_download": "2019-01-18T23:41:12Z", "digest": "sha1:YJISI2NVAY3W7VA7TG636GRANOVAJM2L", "length": 9271, "nlines": 75, "source_domain": "eeladhesam.com", "title": "நளினி, முருகன், பேரறிவாளன் உட்பட்டோரை விடுவிக்க பரிந்துரை! – Eeladhesam.com", "raw_content": "\nஅங்குணுகொலபெலஸ்ஸ சிறை -விசாரணை அறிக்கை விரைவில்\nஎம்.ஜி.ஆர். ஈழத்தமிழர்களின் உரிமை போராட்டத்திற்கு குரல் கொடுத்தவர் – சிவாஜிலிங்கம்\nசிறீலங்கா கடற்படையால் கைதுசெய்யப்பட்ட தமிழக மீனவர்களுக்கு சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பு\nபுலிகளின் நினைவு தினங்களை நடத்த தடை\nலக்ஸ்மன் கதிர்காமர் கொலை- 14ஆண்டுகளுக்குப் பின் ஜெர்மனியில் விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினர் கைது\nஎதிர்க்கட்சித் தலைவர் பதவியை உத்தியோகபூர்வமாக ஏற்றுக்கொண்டார் மகிந்த\nஇலங்கை கடற்படை தாக்கவில்லை:நடந்தது படகு விபத்தாம்\nதமிழர்களின் இறையாண்மையை மீண்டும் பறைசாற்றப் பிரசவிப்போம் தைத்திருநாளை\nஅமெரிக்க குடியுரிமையை கைவிடுகிறார் கோத்தா\nநளினி, முருகன், பேரறிவாளன் உட்பட்டோரை விடுவிக்க பரிந்துரை\nசெய்திகள், தமிழ்நாடு செய்திகள் பிப்ரவரி 8, 2018பிப்ரவரி 8, 2018 இலக்கியன்\nநன்னடத்தை அடிப்படையில் நளினி, முருகன், பேரறிவாளன் மற்றும் சாந்தன் ஆகியோரை விடுதலை செய்ய முடியும் என்று சிறைச்சாலையினர் தமிழக அரசுக்குப் பரிந்துரைத்துள்ளனர்.\nஎம்.ஜி.ஆர் நூற்றாண்டை முன்னிட்டு நன்னடத்தை அடிப்படையில் கைதிகளை விடுதலை செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளது.\nதமிழகத்தில் உள்ள மத்திய சிறைகளில் 10 ஆண்டுகளுக்கு மேல் தண்டனை அனுபவித்து வரும் கைத���களை நல்லொழுக்கம் மற்றும் மனிதாபிமான அடிப்படையில் விடுதலை செய்யப்படுவர் என்று தமிழக அரசின் சுற்றறிக்கை ஒன்றில் குறிப்பிட்டுள்ளது.\nஎனவே, அதற்கான பட்டியல் எதிர்வரும் 10 ஆம் திகதிக்குள் தமிழக அரசுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது. இந்தப் பட்டியலில் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு வேலூர் மத்திய சிறைகளில் 26 ஆண்டுகளுக்கு மேலாக தண்டனை அனுபவித்து வரும் நளினி, முருகன், பேரறிவாளன் மற்றும் சாந்தன் ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர் என்று தமிழக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.\nபுழல் சிறையிலுள்ள தம்பிகளைச் சந்திக்க அனுமதி மறுப்பதா எழுவர் விடுதலை விவகாரத்தில் இரட்டை வேடம் போடுகிறதா தமிழக அரசு எழுவர் விடுதலை விவகாரத்தில் இரட்டை வேடம் போடுகிறதா தமிழக அரசு\nநாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிக்குண்டு\nதிருவாரூரில் சாதிக்க காத்திருக்கும் தினகரன்\nதிருவாரூர் சட்டசபை இடைத் தேர்தலில் ஆர்.கே.நகர் பாணியில், திமுக, அதிமுகவிற்கு டிடிவி தினகரன் ஷாக் கொடுப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.\nஊதிய முரண்பாடுகளைக் களையக்கோரி இடைநிலை ஆசிரியர்கள் தொடர் போராட்டம் – சீமான் நேரில் ஆதரவு\n2009-ம் ஆண்டுக்கு பின்னர் பணியில் சேர்ந்தவர்களுக்கு, அதற்கு முன்னர் பணியில் சேர்ந்த ஆசிரியர்களைவிட குறைவான ஊதியம் வழங்கப்பட்டுவருகிறது. இத்தகைய ஊதிய\nரஷ்யாவுக்கான முன்னாள் இலங்கை தூதுவர் உதயங்க விடுதலை\nஅவசர அழைப்பு : LONDON பேரணி\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஅங்குணுகொலபெலஸ்ஸ சிறை -விசாரணை அறிக்கை விரைவில்\nஎம்.ஜி.ஆர். ஈழத்தமிழர்களின் உரிமை போராட்டத்திற்கு குரல் கொடுத்தவர் – சிவாஜிலிங்கம்\nசிறீலங்கா கடற்படையால் கைதுசெய்யப்பட்ட தமிழக மீனவர்களுக்கு சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பு\nபுலிகளின் நினைவு தினங்களை நடத்த தடை\nபிரான்சில் கேணல் கிட்டு உட்பட 10 வீரவேங்கைகளின் 26 வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி.. -04.03.2019\n“அடிக்கற்கள்” எழுச்சி வணக்க நிகழ்வு. 20.01.2019\nவல்வெட்டித்துறையில் தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் எழுச்சியுடன் முன்னெடுப்பு\nமாகாண சபை உறுப்பினர்மேல் மக்கள் விசனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kathiravan.com/15961", "date_download": "2019-01-18T23:48:57Z", "digest": "sha1:LXL3CHR72C5QGBHFYBEY35NDYIFAJICP", "length": 20264, "nlines": 84, "source_domain": "kathiravan.com", "title": "பிரியங்கா சோப்ராவுக்கு சொந்தமான கட்டிடத்தில் விபச்சாரம்! - Kathiravan.com", "raw_content": "\nஉலகம் அழியும் நாள் எது…\nஇலங்கையில் மட்டும் ஏற்படவுள்ள இயற்கை அதிசயம்…படையெடுக்கும் நிபுணர்கள்…\nஅறிக்கை: திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்\nபச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது.\nஇலங்கை முழுவதும் “ஒபரேஷன் சாண்ட்” முன்னெடுப்பு\nபிரியங்கா சோப்ராவுக்கு சொந்தமான கட்டிடத்தில் விபச்சாரம்\nபிறப்பு : - இறப்பு :\nமுன்னணி பாலிவுட் சினிமா நடிகை பிரியங்கா சோப்ராவுக்கு சொந்தமான கட்டிடத்தில் பாலியல் தொழில் நடத்தப்பட்டு அங்கு அடைக்கப்பட்டிருந்த பெண்கள் மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nமும்பையில் அந்தேரி பகுதியில் உள்ள ஸ்பா ஒன்றில், கடந்த ஏழாம் திகதி பொலிசார் சுற்றிவளைப்பு நடத்தி விபச்சாரத்தில் ஈடுபடுத்தப்பட்ட மூன்று பெண்களை மீட்டனர்.\nஅந்த ஸ்பா உரிமையாளர் மானிக் சோனி தலைமறைவாகிவிட்டதாக முதலில் தகவல்கள் வெளியாகியிருந்தன. ஆனால் உண்மையிலேயே அந்த ஸ்பா, முன்னணி நடிகை பிரியங்கா சோப்ராவுக்கு சொந்தமானது என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.\n3 பெண்கள் மீட்பு மானிக் சோனிக்கு பிரியங்கா சோப்ரா குத்தகைக்கு இந்த ஸ்பாவை அளித்திருந்ததாகவும், உண்மையான உரிமையாளர் சோப்ராதான் என்றும் தெரியவந்துள்ளது. மொத்தம் 3 ஆயிரம் சதுர அடி கொண்ட இந்த ஸ்பாவில் பியூட்டி பார்லர் நடத்துவதாக கூறி ஏமாற்றி விபச்சாரம் நடந்து வந்தது.\nஇதுகுறித்து விசாரணை அதிகாரி ஒருவர் கூறுகையில், “மானிக் சோனி இந்னும் தலைமறைவாக உள்ளார். அவரை கைது செய்தால் நடிகைக்கும், அவருக்கும் இடையே உள்ள ஒப்பந்தம் குறித்து தகவல் கிடைக்கும். எங்களுக்கு கிடைத்துள்ள தகவல்படி சோப்ராவும் அவரது தாயார் மதுவும் அவ்வப்போது இந்த ஸ்பாவுக்கு வந்து சென்றதாக தெரிகிறது. பிரியங்காவின் தாய் மதுவும், சகோதரன் சித்தார்த்தும், இந்த ஸ்பா தொடக்க விழாவில் பங்கேற்றுள்ளனர்” என்றார்.\nPrevious: அகரத்துள் அடங்கும் தசம எண்கள்; தமிழின் பெருமை\nNext: ஒரு குற்றவாளியால் ந���ன்கு பெண் சிறை அதிகாரிகள் கர்ப்பம் அடைந்தனர்\nஏற்கணவே திருமணமான பெண்களை மணந்த நடிகர்களை பற்றி தெரியுமா அவர்களின் நிலை இப்போது இதுதான்\nஅப்பா வயது நடிகர் செய்த சில்மிஷம்… மீடுவில் கதறிய இளம் தமிழ்ப்பட நடிகை\n15 வயதிலேயே பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானா பிரபல நடிகையின் தங்கை… அதிரும் #Metoo\nஉலகம் அழியும் நாள் எது…\n2880ம் ஆண்டு ராட்சத விண்கல் மோதி உலகம் முற்றிலுமாக அழிந்து விடும் அபாயமிருப்பதாக இப்போதே பயமுறுத்தத் தொடங்கி விட்டனர் விஞ்ஞானிகள். அவ்வப்போது, ‘பூமி மாதா சிரிக்கப் போறா… எல்லாரும் உள்ள போகப் போறோம்’ ரேஞ்சுக்கு செய்திகள் வெளியாகி கிலி ஏற்படும். உலகம் தான் அழியப் போகிறதே என சொத்தையெல்லாம் விற்று சோறு செய்து சாப்பிட்டு பல்பு வாங்கிய கிராமங்களும் இந்தியாவில் உண்டு. இந்நிலையில், 2880ம் ஆண்டு உலகம் அழிந்து விடுவதற்கான சாத்தியம் இருப்பதாக விஞ்ஞானிகள் புதிய தகவல் ஒன்றைத் தெரிவித்துள்ளனர். இத்தகவல்கள் அமெரிக்காவில் இருந்து வெளியாகும் ஒரு ஆராய்ச்சி கட்டுரை பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் டென்னிசே பல்கலைக்கழகத்தை சேர்ந்த வானவியல் ஆராய்ச்சியாளர்கள் சமீபத்தில் ஒரு ஆய்வு மேற்கொண்டனர். அதில், மிகப்பெரிய ராட்சத விண்கல் ஒன்று பூமியை நோக்கி சுழன்றபடி பாய்ந்து வருவது தெரியவந்துள்ளதாம். அந்த விண்கல்லிற்கு ‘1950 டிஏ’ என பெயரிட்டுள்ளனர். அது 44,800 மெகா டன் எடையும், 1 கிலோமீட்டர் அகலமும் உள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். மேலும், இது வினாடிக்கு 9 மைல் வேகத்தில் …\nஇலங்கையில் மட்டும் ஏற்படவுள்ள இயற்கை அதிசயம்…படையெடுக்கும் நிபுணர்கள்…\nஇலங்கைத் தீவின் தமிழர் தாயகப்பகுதியில் முழுமையான சூரியக்கிரகணம் ஒன்று தென்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுளு்ளது. 2019ஆம் ஆண்டு டிசம்பர் 26ஆம் திகதியன்று முழுமையான சூரியக்கிரகணம் ஒன்று தென்படும் என்று கொழும்பு பல்கலைக்கழக பேராசிரியர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சூரியக்கிரகணம், தாயக பகுதியான யாழ்ப்பாணம் முதல் திருகோணமலை வரையிலான பகுதிகளில் முழுமையாக தென்படும். ஏனைய பகுதிகளில் பாதியளவில் தென்படும் என்று கொழும்பு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் சந்தன ஜெயரட்ன தெரிவித்துள்ளார். இந்தநிலையில் இதனை பார்ப்பதற்காக அமெரிக்காவில் இருந்தும் நிபுணர்கள் இலங்கைக்கு வரவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஅறிக்கை: திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்\nஅறிக்கை: அண்ணன் திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும் – சீமான் கண்டனம் | நாம் தமிழர் கட்சி திருமாவளவன் தொட்டக் கட்சியை மக்கள் தொடமாட்டார்கள் எனப் பாஜகவின் தேசிய செயலாளர் எச்.ராஜா கூறியிருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன். ஆரிய மேலாதிக்க மனநிலையோடு கூறியிருக்கும் இக்கருத்து ஒட்டுமொத்தத் தமிழர்களையே இழிவுசெய்து காயப்படுத்துகிறது. தமிழ்ச்சமூகத்தின் முதன்மைத் தலைவர்களுள் ஒருவராக இருக்கிற அண்ணன் திருமாவளவனைச் சாதிய வட்டத்திற்குள் சுருக்கி அதன்மூலம் தமிழர்களைப் பிரித்தாண்டு வீழ்த்த துடிக்கும் இந்துத்துவத்தையும், அதன் இந்நச்சுப் பரப்புரையையும் வீழ்த்தி முடிக்க வேண்டியது அவசியமாகிறது. தொல்குடிச் சமூகத்திற்கான அரசியலை முன்னெடுத்து ஒடுக்கப்பட்ட மக்களின் விடிவுக்காக அரசியல் களத்தில் அயராது பாடுபட்டுக் கொண்டிருக்கிற விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனை இழிவுப்படுத்த முனையும் எச்.ராஜாவின் பார்ப்பனீயத்திமிரையும், அதிகார மமதையையும் ஒருநாளும் சகித்துக் கொள்ள முடியாது. தமிழர்களுக்கு எதிராகத் தொடர்ச்சியாக நஞ்சை உமிழ்ந்து வரும் எச்.ராஜாவின் அநாகரீக அரசியலும், அவரது அறுவெருக்கத்தக்க விமர்சனங்களும் தமிழக அரசியல் களத்தில் தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்துகின்றன. இவையாவும் தமிழகத்தில் பாஜகவிற்கு …\nபச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது.\nகிளிநொச்சி பச்சிலைப் பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் இன்று(14 ஒரு வாக்கினால் தோற்கடிக்கப்பட்டுள்ள்து. இன்றைய தினம் பிற்பகல் இரண்டு மணிக்கு இடம்பெற்ற விசேட அமர்வில் பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் 2019 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் சமர்பிக்கப்பட்டு விவதாங்கள் இடம்பெற்றது. விவாதத்தை தொடர்ந்து வரவு செலவு திட்டத்திற்கான வாக்கெடுப்பு நடைப்பெற்றது. இதன் போது தவிசாளர் உட்பட ஆறு உறுப்பினர்கள் ஆதரவாகவும், சுயேட்சைக் குழுவின் நான்கு உறுப்பினர்களும், தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி, சிறிலங்கா ச��தந்திர கட்சி, ஈபிடிபி ஆகிய கட்சிகளின் ஏழு உறுப்பினர்கள் எதிர்த்து வாக்களித்துள்ளனர். இதனால் வரவு செலவு திட்டம் ஒரு வாக்கினால் தோற்கடிக்கப்பட்டுள்ளது. குறித்த வரவு செலவுத்திட்டம் தோற்கடிக்கப்பட்ட விடயம் தொடர்பில் பச்சிலைப்பள்ளி பிரதேச மக்கள் கவலையடைத் தேவையில்லை காரணம் இந்த வரவு செலவுத்திட்டத்தில் மக்களுக்கு நன்மையளிக்கும் விடயங்களுக்கு கொடுக்கப்பட்ட முக்கியத்துவம் மிக மிக குறைவு, ஒரு கட்சியின் நலனை முன்னிலைப்படுத்தியே வரவு செலவுத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. வரவு செலவுத்திட்டம் மக்கள் பார்வைக்காக காட்சிப்படுத்தப்பட்ட போது பொது மக்கள் கல்வியலாளர்கள் …\nஇலங்கை முழுவதும் “ஒபரேஷன் சாண்ட்” முன்னெடுப்பு\nநாடு பூராகவும் போதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றச்செயல்கள் அதிகரித்துவரும் நிலையில் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. இவ்வாறாக இடம்பெறும் போதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றச்செயல்களை தடுக்கும் வகையிலேயே பொலிஸ்மா அதிபரின் பூஜித் ஜெயசுந்தர இவ்வாறான நடவடிக்கையை முன்னெடுப்பதற்கான உத்தரவை பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினருக்கு பிறப்பித்துள்ளார். மேலும் குறித்த விசேட நடவடிக்கைக்கு ‘ சாண்ட் ஒபரெசன் ‘ என பெயரிடப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kathiravan.com/165433", "date_download": "2019-01-19T00:45:53Z", "digest": "sha1:2K66FDWTOPYNVG556OKWIWPTI6ZTCFJN", "length": 24251, "nlines": 100, "source_domain": "kathiravan.com", "title": "நடிக்கணுமுனா கூச்சம்போகணும், அது ஓகேனா? இளம் பெண்பட்டபாடு இருக்கே அம்மாடியோவ்! - Kathiravan.com", "raw_content": "\nஉலகம் அழியும் நாள் எது…\nஇலங்கையில் மட்டும் ஏற்படவுள்ள இயற்கை அதிசயம்…படையெடுக்கும் நிபுணர்கள்…\nஅறிக்கை: திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்\nபச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது.\nஇலங்கை முழுவதும் “ஒபரேஷன் சாண்ட்” முன்னெடுப்பு\nநடிக்கணுமுனா கூச்சம்போகணும், அது ஓகேனா இளம் பெண்பட்டபாடு இருக்கே அம்மாடியோவ்\nபிறப்பு : - இறப்பு :\nநடிக்கணுமுனா கூச்சம்போகணும், அது ஓகேனா இளம் பெண்பட்டபாடு இருக்கே அம்மாடியோவ்\nசினிமா ஒரு கனவு தொழிற்��ாலை, அதில் வந்து சாதித்தவா்கள் குறைவு. ஆனால் அந்த தொழில் கால் ஊன்றவேண்டும் என்கிற ஆசையில் பலா் ஊரைவிட்டு ஓடி வருகின்றனா்.\nஒரு சினிமாவில் நடிக்க முதலில் அவா்களுக்கு தேவையானது கவர்ச்சியான புகைப்படங்கள், போட்டோ எடுக்கும் நபரே அவரை எந்த, எந்த விதத்தில் பார்க்க வேண்டும் என்று ஆசைப்படுகிறாரோ அந்த, அந்த விதத்தில் பார்த்து விடுவார்.\nசிறிது அசந்தால் அந்த நபரே அந்த பெண்ணின் பதத்தையும் பார்த்துவிடுவாராம்.\nபின்னா் தனது புகைப்படங்களை பல இயக்குனா்கள், தயாரிப்பாளா்கள் என அனைவரிடத்திலும் கொண்டு சோ்க்க வேண்டும்.\nஅழகு கொட்டும் பைங்கிளி என்றாலும், நடிக்க வேண்டும் என்றால் எழுதப்படதா சில சட்டங்கள் உள்ளதாம். அதற்கு ஓகே என்றால்தான் அந்த பெண்ணை படம் தயாரிக்கும் நிறுவனம் போட்டோ செசனுக்கு அழைக்குமாம்.\nஇப்படி தன்னை இழந்துதான் அந்த பெண்கள் ராஜ வாழ்க்கை வாழ்கிறார்கள்.\nபட தயாரிப்பாளா், இயக்குனா், ஹீரோ ஆகியோரிடத்தில் தன்னை இழந்தப்பின்பு, எதிர்காலத்தில் தொடா்ந்து நடிக்க அழைக்கவேண்டும் என்பதற்காக, தாய்லாந்து, துபாய் போன்ற நகரங்களுக்கு அவா்கள் அழைக்கும்போது போகவும் வேண்டுமாம்.\nஇதில் சிலா் நடக்கும் சம்பவங்களை எல்லாம் படம் பிடித்து வைத்துக் கொண்டு, மீண்டும்,மீண்டும் அவா்களுக்கு தொந்தரவு தருவார்களாம்.\nபடம் நடித்து நன்றாக ஓடினால் போதும் பல வாய்ப்புகள் அவா்களை தேடிவரும், 10 வருடங்களுக்கு மேல் ஒரு நடிகையால் தொடா்ந்து முன்னணி நடிகையாக இருக்க முடியாது,\nபின்னா் அக்கா, அம்மா, என்று கேரக்டா் மவுசு குறையுமாம். இதில் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து பழக்கப்பட்ட அவா்களால், அந்த வாழ்க்கையை விடமுடியாமல் தவிப்பார்களாம்.\nஅப்போதுதான் சிலா் தவறான ஐடியாக்களை அவா்களுக்கு கொடுத்து, விபச்சார தொழிலில் இறக்குவா்களாம்.\nபின்னா் போலீசாரால் கைதுபடலம், அசிங்கம், அவமானம் என்று தற்கொலையே செய்துக் கொள்ளும் நிலை உருவாகுமாம்.\nசினிமாவில் நடிக்க இப்படி ஒரு கதை இருக்க, கர்நாடகாவில் மகளிர் தினத்தன்று புதுமையை செய்துள்ளார், ஒரு புதுமை பெண்.\nஅதாவது 2004ம் ஆண்டு வெளியான ‘ப்ரீதிமாயே ஹுஷாரூ’ என்ற கன்னட படத்தை தயாரித்தவர் விரேஷ். இவரிடம் ஒரு இளம்பெண் சினிமா வாய்ப்பு கேட்டுள்ளார். தான் அடுத்து தயாரிக்கும் படத்தில் கண்டிப்பாக அந்த பெண்ணை நடிக்க வைப்பதாக விரேஷ் உறுதியளித்துள்ளார்.\nஇந்நிலையில், கடந்த 8ம் தேதி அந்த இளம்பெண் அவரது வீட்டில் தனியாக இருந்தபோது விரேஷ் அங்கு சென்றுள்ளார்.\nஅவரிடம் சினிமா பற்றி பேச தொடங்கிய விரேஷ், மெல்ல மெல்ல அப்பெண்ணிற்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.\nஇதைக் கண்டு அதிர்ச்சியான அந்த பெண், அவரிடமிருந்து தப்பி வீட்டின் வெளியே ஓடி, கதவை மூடி தாழ்ப்பாள் போட்டு விட்டு, அவரது குடும்பத்தினர் மற்றும் அக்கம் பக்கத்தினருக்கு இதுபற்றி தெரிவித்தார்.\nஅவர்கள், விரேஷிற்கு தர்ம அடி கொடுத்தனர்.\nஅதன்பின் போலீசாரிடம் அவரை ஒப்படைத்தனர். இந்த விவகாரம் கன்னட சினிமா உலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஇது போன்ற வீரமங்கைகளுக்கு நாம் வாழ்த்துச் சொல்லுவோம் சபாஷ், பெண்ணே சபாஷ்.\nPrevious: ராசி இல்லாத நடிகையாக முத்திரை குத்தி ஒதுக்கினார்கள்\nNext: சூழ்ச்சிகளால் ஆட்சியை கவிழ்க்க முடியாது\nஏற்கணவே திருமணமான பெண்களை மணந்த நடிகர்களை பற்றி தெரியுமா அவர்களின் நிலை இப்போது இதுதான்\nஅப்பா வயது நடிகர் செய்த சில்மிஷம்… மீடுவில் கதறிய இளம் தமிழ்ப்பட நடிகை\n15 வயதிலேயே பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானா பிரபல நடிகையின் தங்கை… அதிரும் #Metoo\nஉலகம் அழியும் நாள் எது…\n2880ம் ஆண்டு ராட்சத விண்கல் மோதி உலகம் முற்றிலுமாக அழிந்து விடும் அபாயமிருப்பதாக இப்போதே பயமுறுத்தத் தொடங்கி விட்டனர் விஞ்ஞானிகள். அவ்வப்போது, ‘பூமி மாதா சிரிக்கப் போறா… எல்லாரும் உள்ள போகப் போறோம்’ ரேஞ்சுக்கு செய்திகள் வெளியாகி கிலி ஏற்படும். உலகம் தான் அழியப் போகிறதே என சொத்தையெல்லாம் விற்று சோறு செய்து சாப்பிட்டு பல்பு வாங்கிய கிராமங்களும் இந்தியாவில் உண்டு. இந்நிலையில், 2880ம் ஆண்டு உலகம் அழிந்து விடுவதற்கான சாத்தியம் இருப்பதாக விஞ்ஞானிகள் புதிய தகவல் ஒன்றைத் தெரிவித்துள்ளனர். இத்தகவல்கள் அமெரிக்காவில் இருந்து வெளியாகும் ஒரு ஆராய்ச்சி கட்டுரை பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் டென்னிசே பல்கலைக்கழகத்தை சேர்ந்த வானவியல் ஆராய்ச்சியாளர்கள் சமீபத்தில் ஒரு ஆய்வு மேற்கொண்டனர். அதில், மிகப்பெரிய ராட்சத விண்கல் ஒன்று பூமியை நோக்கி சுழன்றபடி பாய்ந்து வருவது தெரியவந்துள்ளதாம். அந்த விண்கல்லிற்கு ‘1950 டிஏ’ என பெயரிட்டுள்ளனர். அது 44,800 மெகா ட��் எடையும், 1 கிலோமீட்டர் அகலமும் உள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். மேலும், இது வினாடிக்கு 9 மைல் வேகத்தில் …\nஇலங்கையில் மட்டும் ஏற்படவுள்ள இயற்கை அதிசயம்…படையெடுக்கும் நிபுணர்கள்…\nஇலங்கைத் தீவின் தமிழர் தாயகப்பகுதியில் முழுமையான சூரியக்கிரகணம் ஒன்று தென்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுளு்ளது. 2019ஆம் ஆண்டு டிசம்பர் 26ஆம் திகதியன்று முழுமையான சூரியக்கிரகணம் ஒன்று தென்படும் என்று கொழும்பு பல்கலைக்கழக பேராசிரியர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சூரியக்கிரகணம், தாயக பகுதியான யாழ்ப்பாணம் முதல் திருகோணமலை வரையிலான பகுதிகளில் முழுமையாக தென்படும். ஏனைய பகுதிகளில் பாதியளவில் தென்படும் என்று கொழும்பு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் சந்தன ஜெயரட்ன தெரிவித்துள்ளார். இந்தநிலையில் இதனை பார்ப்பதற்காக அமெரிக்காவில் இருந்தும் நிபுணர்கள் இலங்கைக்கு வரவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஅறிக்கை: திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்\nஅறிக்கை: அண்ணன் திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும் – சீமான் கண்டனம் | நாம் தமிழர் கட்சி திருமாவளவன் தொட்டக் கட்சியை மக்கள் தொடமாட்டார்கள் எனப் பாஜகவின் தேசிய செயலாளர் எச்.ராஜா கூறியிருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன். ஆரிய மேலாதிக்க மனநிலையோடு கூறியிருக்கும் இக்கருத்து ஒட்டுமொத்தத் தமிழர்களையே இழிவுசெய்து காயப்படுத்துகிறது. தமிழ்ச்சமூகத்தின் முதன்மைத் தலைவர்களுள் ஒருவராக இருக்கிற அண்ணன் திருமாவளவனைச் சாதிய வட்டத்திற்குள் சுருக்கி அதன்மூலம் தமிழர்களைப் பிரித்தாண்டு வீழ்த்த துடிக்கும் இந்துத்துவத்தையும், அதன் இந்நச்சுப் பரப்புரையையும் வீழ்த்தி முடிக்க வேண்டியது அவசியமாகிறது. தொல்குடிச் சமூகத்திற்கான அரசியலை முன்னெடுத்து ஒடுக்கப்பட்ட மக்களின் விடிவுக்காக அரசியல் களத்தில் அயராது பாடுபட்டுக் கொண்டிருக்கிற விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனை இழிவுப்படுத்த முனையும் எச்.ராஜாவின் பார்ப்பனீயத்திமிரையும், அதிகார மமதையையும் ஒருநாளும் சகித்துக் கொள்ள முடியாது. தமிழர்களுக்கு எதிராகத் தொடர்ச்சியாக நஞ்சை உமிழ்ந்து வரும் எச்.ராஜாவின் அநாகரீக அரசியலும், அவரது அறுவெருக்கத்தக்க விமர்சனங்களும் தமிழக அரசியல் களத்தில் தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்துகின்றன. இவையாவும் தமிழகத்தில் பாஜகவிற்கு …\nபச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது.\nகிளிநொச்சி பச்சிலைப் பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் இன்று(14 ஒரு வாக்கினால் தோற்கடிக்கப்பட்டுள்ள்து. இன்றைய தினம் பிற்பகல் இரண்டு மணிக்கு இடம்பெற்ற விசேட அமர்வில் பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் 2019 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் சமர்பிக்கப்பட்டு விவதாங்கள் இடம்பெற்றது. விவாதத்தை தொடர்ந்து வரவு செலவு திட்டத்திற்கான வாக்கெடுப்பு நடைப்பெற்றது. இதன் போது தவிசாளர் உட்பட ஆறு உறுப்பினர்கள் ஆதரவாகவும், சுயேட்சைக் குழுவின் நான்கு உறுப்பினர்களும், தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி, சிறிலங்கா சுதந்திர கட்சி, ஈபிடிபி ஆகிய கட்சிகளின் ஏழு உறுப்பினர்கள் எதிர்த்து வாக்களித்துள்ளனர். இதனால் வரவு செலவு திட்டம் ஒரு வாக்கினால் தோற்கடிக்கப்பட்டுள்ளது. குறித்த வரவு செலவுத்திட்டம் தோற்கடிக்கப்பட்ட விடயம் தொடர்பில் பச்சிலைப்பள்ளி பிரதேச மக்கள் கவலையடைத் தேவையில்லை காரணம் இந்த வரவு செலவுத்திட்டத்தில் மக்களுக்கு நன்மையளிக்கும் விடயங்களுக்கு கொடுக்கப்பட்ட முக்கியத்துவம் மிக மிக குறைவு, ஒரு கட்சியின் நலனை முன்னிலைப்படுத்தியே வரவு செலவுத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. வரவு செலவுத்திட்டம் மக்கள் பார்வைக்காக காட்சிப்படுத்தப்பட்ட போது பொது மக்கள் கல்வியலாளர்கள் …\nஇலங்கை முழுவதும் “ஒபரேஷன் சாண்ட்” முன்னெடுப்பு\nநாடு பூராகவும் போதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றச்செயல்கள் அதிகரித்துவரும் நிலையில் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. இவ்வாறாக இடம்பெறும் போதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றச்செயல்களை தடுக்கும் வகையிலேயே பொலிஸ்மா அதிபரின் பூஜித் ஜெயசுந்தர இவ்வாறான நடவடிக்கையை முன்னெடுப்பதற்கான உத்தரவை பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினருக்கு பிறப்பித்துள்ளார். மேலும் குறித்த விசேட நடவடிக்கைக்கு ‘ சாண்ட் ஒபரெசன் ‘ என பெயரிடப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kathiravan.com/47146", "date_download": "2019-01-18T23:41:26Z", "digest": "sha1:YF4ZYG7X2RUEB4DTJLJW4QPSBQXXKTRC", "length": 18745, "nlines": 83, "source_domain": "kathiravan.com", "title": "சூழலிற்கு பாதிப்பற்ற நிலையில் வடிவமைக்கப்பட்டது முதலாவது இலத்திரனியல் பஸ்! - Kathiravan.com", "raw_content": "\nஉலகம் அழியும் நாள் எது…\nஇலங்கையில் மட்டும் ஏற்படவுள்ள இயற்கை அதிசயம்…படையெடுக்கும் நிபுணர்கள்…\nஅறிக்கை: திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்\nபச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது.\nஇலங்கை முழுவதும் “ஒபரேஷன் சாண்ட்” முன்னெடுப்பு\nசூழலிற்கு பாதிப்பற்ற நிலையில் வடிவமைக்கப்பட்டது முதலாவது இலத்திரனியல் பஸ்\nபிறப்பு : - இறப்பு :\nஅவுஸ்திரேலியாவின் மெல்போர்ண் நகரிலுள்ள Swinburne தொழில்நுட்ப பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களின் உதவியுடன் முதலாவது இலத்திரனியல் பஸ் வடிவமைக்கப்பட்டுள்ளது.\nதொடுதிரை தொழில்நுட்பத்தினூடாக இந்த பஸ்ஸினை கட்டுப்படுத்தக்கூடியதாக இருப்பதுடன், USB மூலம் சார்ஜ் செய்யும் வசதியும் உள்ளடக்கப்பட்டுள்ளது.\nமேலும் 50 பயணிகள் வரை பயணிக்கக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த பஸ்ஸினால் சூழலுக்கு எவ்விதமான பாதிப்பும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும் ஏனைய டீசலில் இயங்கும் பஸ்களை பராமரிக்க ஏற்படும் செலவுகளை விட இந்த பஸ்ஸினை பராமரிப்பதற்கான செலவு 80 சதவீதத்தினால் குறைவாக இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.\nPrevious: தந்தையின் கவனமின்மையால் பரிதாபமாக பலியான சிறுவன்\nNext: இந்தியா – ஜிம்பாவே அணிகளுக்கிடையிலான 2வது மோதல் இன்று\nகுழந்தைகள் அடுத்தடுத்து உயிரிழப்பு… அதிரடியாக நிறுத்தப்பட்டது வயகரா மாத்திரை ஆய்வு\nமிகப்பிரம்மாண்டமான ஏரி ஒன்று செவ்வாய் கிரகத்தில் கண்டுபிடிப்பு (படம் இணைப்பு)\n17 வயதில் நிறுவுனர்… 21 வயதில் கோடீஸ்வரனான மாணவன்… முடிந்தால் 2 நிமிடம் ஒதுக்கி படியுங்கள்\nஉலகம் அழியும் நாள் எது…\n2880ம் ஆண்டு ராட்சத விண்கல் மோதி உலகம் முற்றிலுமாக அழிந்து விடும் அபாயமிருப்பதாக இப்போதே பயமுறுத்தத் தொடங்கி விட்டனர் விஞ்ஞானிகள். அவ்வப்போது, ‘பூமி மாதா சிரிக்கப் போறா… எல்லாரும் உள்ள போகப் போறோம்’ ரேஞ்சுக்கு செய்திகள் வெளியாகி கிலி ஏற்படும். உலகம் தான் அழியப் போகிறதே என சொத்தையெல்லாம் ���ிற்று சோறு செய்து சாப்பிட்டு பல்பு வாங்கிய கிராமங்களும் இந்தியாவில் உண்டு. இந்நிலையில், 2880ம் ஆண்டு உலகம் அழிந்து விடுவதற்கான சாத்தியம் இருப்பதாக விஞ்ஞானிகள் புதிய தகவல் ஒன்றைத் தெரிவித்துள்ளனர். இத்தகவல்கள் அமெரிக்காவில் இருந்து வெளியாகும் ஒரு ஆராய்ச்சி கட்டுரை பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் டென்னிசே பல்கலைக்கழகத்தை சேர்ந்த வானவியல் ஆராய்ச்சியாளர்கள் சமீபத்தில் ஒரு ஆய்வு மேற்கொண்டனர். அதில், மிகப்பெரிய ராட்சத விண்கல் ஒன்று பூமியை நோக்கி சுழன்றபடி பாய்ந்து வருவது தெரியவந்துள்ளதாம். அந்த விண்கல்லிற்கு ‘1950 டிஏ’ என பெயரிட்டுள்ளனர். அது 44,800 மெகா டன் எடையும், 1 கிலோமீட்டர் அகலமும் உள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். மேலும், இது வினாடிக்கு 9 மைல் வேகத்தில் …\nஇலங்கையில் மட்டும் ஏற்படவுள்ள இயற்கை அதிசயம்…படையெடுக்கும் நிபுணர்கள்…\nஇலங்கைத் தீவின் தமிழர் தாயகப்பகுதியில் முழுமையான சூரியக்கிரகணம் ஒன்று தென்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுளு்ளது. 2019ஆம் ஆண்டு டிசம்பர் 26ஆம் திகதியன்று முழுமையான சூரியக்கிரகணம் ஒன்று தென்படும் என்று கொழும்பு பல்கலைக்கழக பேராசிரியர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சூரியக்கிரகணம், தாயக பகுதியான யாழ்ப்பாணம் முதல் திருகோணமலை வரையிலான பகுதிகளில் முழுமையாக தென்படும். ஏனைய பகுதிகளில் பாதியளவில் தென்படும் என்று கொழும்பு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் சந்தன ஜெயரட்ன தெரிவித்துள்ளார். இந்தநிலையில் இதனை பார்ப்பதற்காக அமெரிக்காவில் இருந்தும் நிபுணர்கள் இலங்கைக்கு வரவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஅறிக்கை: திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்\nஅறிக்கை: அண்ணன் திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும் – சீமான் கண்டனம் | நாம் தமிழர் கட்சி திருமாவளவன் தொட்டக் கட்சியை மக்கள் தொடமாட்டார்கள் எனப் பாஜகவின் தேசிய செயலாளர் எச்.ராஜா கூறியிருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன். ஆரிய மேலாதிக்க மனநிலையோடு கூறியிருக்கும் இக்கருத்து ஒட்டுமொத்தத் தமிழர்களையே இழிவுசெய்து காயப்படுத்துகிறது. தமிழ்ச்சமூகத்தின் முதன்மைத் தலைவர்களுள் ஒருவராக இருக்கிற அண்ணன் திருமாவளவனைச��� சாதிய வட்டத்திற்குள் சுருக்கி அதன்மூலம் தமிழர்களைப் பிரித்தாண்டு வீழ்த்த துடிக்கும் இந்துத்துவத்தையும், அதன் இந்நச்சுப் பரப்புரையையும் வீழ்த்தி முடிக்க வேண்டியது அவசியமாகிறது. தொல்குடிச் சமூகத்திற்கான அரசியலை முன்னெடுத்து ஒடுக்கப்பட்ட மக்களின் விடிவுக்காக அரசியல் களத்தில் அயராது பாடுபட்டுக் கொண்டிருக்கிற விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனை இழிவுப்படுத்த முனையும் எச்.ராஜாவின் பார்ப்பனீயத்திமிரையும், அதிகார மமதையையும் ஒருநாளும் சகித்துக் கொள்ள முடியாது. தமிழர்களுக்கு எதிராகத் தொடர்ச்சியாக நஞ்சை உமிழ்ந்து வரும் எச்.ராஜாவின் அநாகரீக அரசியலும், அவரது அறுவெருக்கத்தக்க விமர்சனங்களும் தமிழக அரசியல் களத்தில் தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்துகின்றன. இவையாவும் தமிழகத்தில் பாஜகவிற்கு …\nபச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது.\nகிளிநொச்சி பச்சிலைப் பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் இன்று(14 ஒரு வாக்கினால் தோற்கடிக்கப்பட்டுள்ள்து. இன்றைய தினம் பிற்பகல் இரண்டு மணிக்கு இடம்பெற்ற விசேட அமர்வில் பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் 2019 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் சமர்பிக்கப்பட்டு விவதாங்கள் இடம்பெற்றது. விவாதத்தை தொடர்ந்து வரவு செலவு திட்டத்திற்கான வாக்கெடுப்பு நடைப்பெற்றது. இதன் போது தவிசாளர் உட்பட ஆறு உறுப்பினர்கள் ஆதரவாகவும், சுயேட்சைக் குழுவின் நான்கு உறுப்பினர்களும், தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி, சிறிலங்கா சுதந்திர கட்சி, ஈபிடிபி ஆகிய கட்சிகளின் ஏழு உறுப்பினர்கள் எதிர்த்து வாக்களித்துள்ளனர். இதனால் வரவு செலவு திட்டம் ஒரு வாக்கினால் தோற்கடிக்கப்பட்டுள்ளது. குறித்த வரவு செலவுத்திட்டம் தோற்கடிக்கப்பட்ட விடயம் தொடர்பில் பச்சிலைப்பள்ளி பிரதேச மக்கள் கவலையடைத் தேவையில்லை காரணம் இந்த வரவு செலவுத்திட்டத்தில் மக்களுக்கு நன்மையளிக்கும் விடயங்களுக்கு கொடுக்கப்பட்ட முக்கியத்துவம் மிக மிக குறைவு, ஒரு கட்சியின் நலனை முன்னிலைப்படுத்தியே வரவு செலவுத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. வரவு செலவுத்திட்டம் மக்கள் பார்வைக்காக காட்சிப்படுத்தப்பட்ட போது பொது மக்கள் கல்வியலாளர்கள் …\nஇலங்கை முழுவதும் “ஒபரேஷன் சாண்ட்” முன்னெடுப்பு\nநாடு பூராகவும் போதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றச்செயல்கள் அதிகரித்துவரும் நிலையில் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. இவ்வாறாக இடம்பெறும் போதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றச்செயல்களை தடுக்கும் வகையிலேயே பொலிஸ்மா அதிபரின் பூஜித் ஜெயசுந்தர இவ்வாறான நடவடிக்கையை முன்னெடுப்பதற்கான உத்தரவை பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினருக்கு பிறப்பித்துள்ளார். மேலும் குறித்த விசேட நடவடிக்கைக்கு ‘ சாண்ட் ஒபரெசன் ‘ என பெயரிடப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nadunadapu.com/?cat=56&paged=3", "date_download": "2019-01-19T01:13:31Z", "digest": "sha1:EFJGP5JLEGDVXLR7PNQJC2EIMVX5YRC3", "length": 32639, "nlines": 264, "source_domain": "nadunadapu.com", "title": "இந்திய செய்திகள் | Nadunadapu.com | Page 3", "raw_content": "\nசுமந்திரன் கொளுத்திப்போட்ட வெடிகுண்டுகளால் மஹிந்தவுக்கு வந்துள்ள சோதனை – கே. சஞ்சயன் (கட்டுரை)\n- கே. சஞ்சயன் (கட்டுரை)\nதமிழ் மக்களின் உரிமைகளையும் மானத்தையும் விற்கும் சுமந்திரன்\nகாதலின் மோகத்தால் தொலைந்து போன மகன்: ஒரு மாத காலத்திற்கு பிறகு எலும்புக்கூடாக மரத்தில் தொங்கிய பரிதாபம்…\n33 வருடங்களாக நிகழ்ந்து வரும் அதிசயம்: வெறும் டீ மட்டும் குடித்து உயிர் வாழ்ந்து வரும் விசித்திரப் பெண்\nகொடநாட்டில் கொலை – கொள்ளை நடந்தபோது ஏன் மின்சாரம் இல்லை\nதலையை துண்டித்து கொலை செய்யப்பட்ட 16 வயது சிறுமி – ஆணவக் கொலையா\n`வந்தது மாட்டிறைச்சி அல்ல; நாய் இறைச்சி’ – எழும்பூர் ரயில் நிலையத்தில் அதிகாரிகள் ஷாக்\nசென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் வெளிமாநிலத்திலிருந்து கிலோ கணக்கில் கொண்டு வரப்பட்ட நாய் இறைச்சிகளை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். சென்னையில் சில உணவகங்களில் கெட்டுப்போன இறைச்சிகள் விற்கப்பட்டதாக கடந்த சில வாரங்களுக்கு முன் செய்திகள் பரவின....\nமகாத்மா காந்திக்கு நெருக்கமான 8 பெண்கள் யார்\nமகாத்மா காந்தியின் புகைப்படங்களில் பெரும்பாலானவற்றில் மக்கள் படை சூழவே அவரைப் பார்க்கமுடியும். பெரும்பாலும் காந்தியுடன் புகைப்படத்தில் இருப்பவர்கள் அனைவராலும் அறியப்பட்ட பிரபலங்களாகவே இருப்பார்கள். உதாரணமாக, ஜவஹர்லால் நேரு, சர்தார் படேல், கஸ்தூர்பா காந்தி என...\nதமிழகம் நோக்கி “கஜா’ புயல்\n\"அந்தமான் கடல் பகுதியில் நிலவிய தீவிர காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் வலுவடைந்து \"கஜா' புயலாக மாறியுள்ளது.\", \"அந்தமான் கடல் பகுதியில் நிலவிய தீவிர காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் வலுவடைந்து 'கஜா' புயலாக மாறியுள்ளது. இப்புயல் வரும்...\n“கடைசியாக முன்னெடுக்கப்பட்ட சமரச முயற்சியையும் மைத்திரி நிராகரித்தார்”\nஇலங்கை அரசியலில் ஏற்பட்டிருந்த குழப்ப நிலைக்கு சமரச முயற்சியொன்றினை முன்னெடுக்கும் பொருட்டு, ரணில் விக்ரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணியின் முக்கியஸ்தர்கள் இருவருடன், ஜனாதிபதியின் சகோதரர் பேச்சுவார்த்தையொன்றில் ஈடுபட்டுக் கொண்டிருந்த வேளையிலேயே, நாடாளுமன்றத்தைக்...\nஜவுளிக்கடையில் நூதனமுறையில் திருடியப்பெண்ணிற்க்கு தர்ம அடிக்கொடுத்த கடைக்காரர்- (வீடியோ)\nஜவுளிக்கடையில் நூதனமுறையில் திருடியப்பெண்ணிற்க்கு தர்ம அடிக்கொடுத்த கடைக்காரர்- (வீடியோ) சூளகிரி: பார்க்க டீசன்ட்டா இருக்கிறவங்கதான் பெரும்பாலும் மொள்ளமாரித்தன காரியத்துல இறங்குறாங்க. இப்படித்தான் நம்ம சரோஜாவும் சிக்கியுள்ளார். கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியை அடுத்துள்ள கிராமம் அட்டகுறிக்கி. இங்கு...\nமரிக்கும் மனித நேயம்; தாய் நாயின் கண்முன்னே 4 குட்டிகள் எரித்துக் கொலை\nவிலங்குகளை கொடூரமான முறையில் சித்தரவதை செய்து, அதனை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிடும் கொடூரமனம் படைத்தவர்களின் வெறிச்செயல் அவ்வப்போது வெளியுலகிற்கு தெரியவருகிறது. இதுபோன்ற மனிதநேயம் மரிக்கும் சம்பவம் ஐதராபத்தில் நடைபெற்றுள்ளது. தாய் நாயின் முன்னே...\nஉத்தரபிரதேசத்தின் பைசாபாத் மாவட்டம், ‘அயோத்தி’ என பெயர் மாற்றம்\nஉத்தரபிரதேச மாவட்டங்களில் பைசாபாத்தும் ஒன்று. இங்குதான் ராமபிரான் அவதரித்த அயோத்தி நகரம் உள்ளது. எனவே இந்த நகரத்தின் பெயரையே, அந்த மாவட்டத்துக்கும் சூட்ட மாநில அரசு முடிவு செய்துள்ளது. இந்த தகவலை நேற்று அயோத்தியில் நடந்த...\n‘நீ கொடுத்த வரிகளுக்கோர் நன்றி’ – முத்(தத்)தமிழ் கொண்டாடும் கவிஞர் கமல்ஹாசன்\nகலை, இலக்கியம், அரசியல், ஊடகம் என அனைத்துத் துறைகளிலும் சிறந்து விளங்கிய கருணாநிதியை நடிகவேள் எம்.ஆர்.ராதா 'கலைஞர்' என்ற ஒற்றை வார்த்தையில் அழைத்ததால் அப்படியே அனைவரும் அழைக்கத் தொடங்கினர். அதே கலைஞர் அவரைப்போலவே சகலகலா...\nஅதிர்ந்தது மதுரை.. வாலிபரை அடித்து கொன்று நடு ரோட்டில் எரித்து விட்டு தப்பிய கும்பல்\nமதுரை: இப்படி ஒரு பயங்கரமான கொலையை மதுரை மாவட்ட மக்கள் பார்த்திருக்க மாட்டார்கள் என்றே தெரிகிறது. பட்டப்பகலில் நடந்துள்ள இந்த கொலையை செய்தவர்கள் யார் என போலீசாரும் விசாரணையை கையில் எடுத்துள்ளனர். பனங்காடி கிராமத்தைச் சேர்ந்தவர்...\nதிருவிடைமருதூர் அருகே, கழுத்தை அறுத்து ஆசிரியை படுகொலை: ‘காதலித்து விட்டு திருமணத்துக்கு மறுத்ததால் கொன்றேன்’ கைதான உறவுக்கார வாலிபர்...\nதிருவிடைமருதூர் அருகே கழுத்தை அறுத்து ஆசிரியை படுகொலை செய்யப்பட்ட வழக்கில் அவரது உறவுக்கார வாலிபரை போலீசார் கைது செய்தனர். காதலித்து விட்டு திருமணத்துக்கு மறுத்ததால் ஆசிரியையை கொன்றதாக அந்த வாலிபர் போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார். திருவிடைமருதூர்,...\nநிர்மலாதேவி ஒரு கிழவி..அவல போய் நான் எப்படி…. கோர்டில் சீறிய கருப்பசாமி\nமாணவிகளை தவறான பாதைக்கு அழைத்து செல்ல முயன்ற நிர்மலா தேவியை கருப்பசாமி கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி பேராசிரியை நிர்மலாதேவி மாணவிகளை பாலியல் தொழிலுக்கு அழைத்த விவகாரம் தமிழகத்தில் பெரும் அதிர்வலையை...\nஉடலுறவின் போது மாரடைப்பால் இளம்பெண் மரணம் –சிக்கிய காதலன் வாக்குமூலம்\nபுதுக்கோட்டை மாவட்டத்தில் 19 வயது இளம்பெண் ஒருவர் ஆற்றில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளார். அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்ட உடலை அடையாளம் கண்ட போலிஸார் அந்த பெண்ணின் காதலனை கைது செய்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகே உள்ள...\nடெல்லியில் ஐ.ஏ.எஸ் படித்து வந்த தமிழக மாணவி விடுதியில் தற்கொலை\nடெல்லியில் உள்ள ஐ.ஏ.எஸ் பயிற்சி மையத்தில் தங்கி படித்து வந்த தமிழக மாணவி ஸ்ரீமதி (20) விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள...\n`தாய்ப்பாசம்;கடமையுணர்வு’ – பெண்காவலரின் வியக்கவைக்கும் புகைப்படம்\nபெண் காவலர் ஒருவர் தனது குழந்தையை அருகிலுள்ள டேபிள் ஒன்றில் படுக்கவைத்துவிட்டு, தனது பணிகளை மேற்கொள்ளும் புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. தனது வேலையையும�� விட்டுக்கொடுக்க முடியாது. அதேபோல குடும்பத்தையும் கவனித்துக்கொள்ள வேண்டும். இப்படியாய்...\nமைத்திரி, ரணிலை தனித்தனியாக சந்திதார் சம்பந்தன் : மஹிந்தவுடனும் பேச்சு\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவையும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித்தலைவருமான இரா.சம்பந்தன் தனித்தனியாகச் சந்தித்துள்ளார். அத்துடன் புதிய பிரதமராக நியமிக்கப்பட்டள்ள மஹிந்த ராஜபக்ஷவுடன் தொலைபேசி ஊடாக உரையாடியுள்ளார். புதிய அரசியலமைப்புச் செயற்பாடுகள்,...\nஎன்னென்ன ஆதாரங்கள் வேண்டும்… கொடுக்கவா” `ஜெயக்குமார் புகழ்’ சிந்து எக்ஸ்க்ளூசிவ் பேட்டி\nஅமைச்சர் ஜெயக்குமாருடன் சிந்து என்ற பெண்ணைத் தொடர்புப்படுத்தி வெளியான ஆடியோ பரபரப்பைப் பற்ற வைத்தன. ``ஆடியோவில் உள்ள குரல் என்னுடையது அல்ல. மார்பிங் செய்யப்பட்டிருக்கிறது'' என ஜெயக்குமார் விளக்கமளித்தார். அடுத்த அதிரடியாக தினகரன் ஆதரவாளர் வெற்றிவேல்...\nநாகப்பாம்பின் பின்புறத்தில் இருந்த காட்சி..: “நாய் குரைத்ததும் சென்று பின்புறம் பார்த்தேன்”\nஇந்தியா, கர்நாடகாவின் கொப்பா தாலுகா ஹலேமக்கி கிராமத்தை சேர்ந்தவர் அவினாஷ். இவருக்கு சொந்தமான கோப்பி தோட்டத்தில் நேற்று காலையில் நாய் குரைத்து கொண்டிருந்தது. இதனால் அப்பகுதிக்கு சென்று அவினாஷ் பார்த்துபோது, நாகபாம்பு ஒன்று நாய்...\n`இனி நீங்கள் பேன்ட் அணியக் கூடாது’ – ஸ்டாலினிடம் சீறிய ஜெ.அன்பழகன்\n\"உங்களுக்குத் தெரியாதது ஒன்றும் இல்லை. நீங்கள் முதலமைச்சராக வர வேண்டும். அதற்காகத்தான் இதைச் சொல்கிறேன்\" என்றார் ஜெ.அன்பழகன். தி.மு.க-வின் நாடாளுமன்றத் தொகுதி பொறுப்பாளர்கள் மற்றும் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் இன்று நடந்தது. `தொகுதி மக்களுக்கான...\nவிதம் விதமான ஹேர்ஸ்டைல்.. அசரடிக்கும் மேக்கப்.. ஆனால் அனிதாவின் வேலை என்ன தெரியுமா\nபல நாள் தேடி வந்த பிக்பாக்கெட் அனிதா பிடிபட்டார் கோவை: ஃபுல் மேக்-அப், புது ஹேர்ஸ்டைல்.. என்று இருக்கும் அனிதாவை பார்த்தால் பிக்பாக்கெட் பேர்வழி என்றே தெரியவில்லை. ஆனால் உண்மை அதுதான்\n – நெருங்கும் தீர்ப்பு; சசிகலா சீக்ரெட் பிளான்\n`தீர்ப்பு வரும் நேரத்தில் தன் சார்பாக யாராவது இருக்க வேண்டும்; இந்த நேரத்தில் நாம் ஏமாந்துவிடக் கூடாது' என நினைக்கி���ார் சசிகலா. சொத்துக்குவிப்பு வழக்கில் சிறையில் இருக்கும் இளவரசி, 15 நாள் பரோல் கேட்டு...\nபாதை நடுவே தலை, வீட்டின் உள்ளே உடல்: குடிபோதையில் சிறுமிக்கு நடந்தேறிய கொடூரம்..\nஇந்தியாவில், தமிழகத்தின் ஆத்தூர் அருகே உள்ள கிராமம் தளவாய்பட்டி. இங்கு வசிக்கும் சாமிவேல் – சின்னபொண்ணு தம்பதிக்கு ராஜலட்சுமி (13) என்ற மகள் உள்ளார். துறுதுறுவென இருக்கும் ராஜலட்சுமியிடம் அருகில் வசிப்பவர்கள் கேலி கிண்டல்...\nதுடிக்க துடிக்க கொலை செய்யப்பட்ட பிரபல நடிகை கொலையாளியின் அதிர்ச்சி வாக்குமூலம் வௌியானது\nநடிகையொருவர் அவரின் முகநூல் காதலரால் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார். சமீபத்தில், கையில் ஒரு சூட்கேஸோடு வாடகை மகிழூர்தியில் ஏறிய ஒரு வாலிபர் தான் விமான நிலையம் செல்ல வேண்டும் எனக்கூறியுள்ளார். ஆனால், மகிழூர்தியை வேறு பக்கம்...\n15 அடி பள்ளத்தில் பாய்ந்த பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற முச்சக்கரவண்டி.. மூன்று பேர் கவலைக்கிடம்\nஎஹலியகொடை பரகடுவ பிரதேசத்தில் பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற முச்சக்கரவண்டியொன்று சுமார் 15 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் சாரதி மற்றும் 6 மாணவர்கள் காயமடைந்துள்ள நிலையில் அவர்கள் இரத்தினபுரி பொது...\nஜெயலலிதாவின் இறுதிச்சடங்குக்கு செலவு ரூ.1 கோடி – தகவல் அறியும் சட்டத்தில் தகவல்\nஜெயலலிதாவின் இறுதிச்சடங்கு நிகழ்ச்சிக்காக தமிழக அரசு ரூ.1 கோடி செலவு செய்துள்ளது என்று தகவல் அறியும் சட்டத்தின் கீழ் தெரியவந்துள்ளது. மதுரை கே.கே.நகரைச் சேர்ந்தவர் சையது தமீம், சமூக ஆர்வலர். இவர் முன்னாள் முதலமைச்சர்...\nபாரம்பரிய பயணத்துக்காக ரூ.10¾ லட்சத்தில் மாட்டுவண்டி வாங்கிய தொழிலதிபர்\nதிருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலம் அருகே உள்ள ஒண்ணுபுரம் கிராமத்தில் வசிப்பவர் மார்கபந்து (வயது 58). இவர் பட்டு சேலை தயாரித்து விற்கும் நிறுவனம் நடத்தி வருகிறார். நவநாகரீக காலத்திலும் இவர் பழமையையே விரும்பி வருகிறார்....\nதாயை இழந்த நாய் குட்டிகளுக்கு பாசமாக பால் கொடுக்கும் பசு..\nதாயை இழந்த நாய் குட்டிகளுக்கு பாசமாக பால் கொடுக்கும் பசு..\nஜமால் கசோஜியின் உடற்பாகங்களுடன் கொலைகாரர்கள்- வெளியானது புதிய வீடியோ\nயாழில் கொழும்பிலிருந்து வந்த கள்ளக்காதலனுடன் ஓடிய மனைவி துரத்திச் ச��ன்ற கணவன்\nதோழியை திருமணம் செய்துகொள்ள, பெண் செய்த காரியம்.. அதன்பின் நேர்ந்த அவலம்\nபுலிகளிடம் சரணடைந்த 600 பொலீசாரின் மரணத்தின் பின்னணி என்ன\nராணுவ முகாம்களின் முன்னால் ”புலிகள் தமது சாறங்களை” உயர்த்திக் காட்டி ஏளனம் செய்தனர்\nஇந்தியப் படையினர் தமிழீழத்தில் இருக்கவேண்டும் என்று கோரும் அனைவரும் துரோகிகள் .முதல் சுற்றும் முதற்...\nபிரபாகரனின் காலடியில் மண்டியிட்டு பணிந்த ஜனாதிபதி பிரேமதாஸ\nபுலேந்திரன் உட்பட 17 பேரின் தற்கொலை: இந்திய பரசூட் படையினர் மீது புலிகள்...\nஎந்த ஆலயத்திலும் இல்லாத மூன்று முக லிங்கம்\nதுல்லியமாக பலன் சொல்லும் பிரசன்ன ஜோதிடம்\nஇந்த வார ராசிபலன் டிசம்பர் 24 முதல் 30 வரை 12 ராசிகளுக்கும்\nதாம்பத்தியம் சொல்லித் தரும் விஷயங்கள்\nகாதலில் திளைப்பது என்பது சும்மா களத்தில் இறங்கி சேட்டை செய்வது மட்டுமல்ல, நன்றாக கவனித்தோமானால் தாம்பத்தியம் நமக்குப் பல விஷயங்களைச் சொல்லித்தரும். ஆண் பெண் உறவில் உங்கள் அன்பையும் காதலையும் வெளிப்படுத்த உதவுவது இரண்டறக்...\n தாயும் மகளும் செய்யும் ஏமாற்று வேலை\n2017 சனிப் பெயர்ச்சி உங்களுக்கு எப்படி\nஇரு தார திருமணம் யாருக்கு அமையும்..\nகாமசூத்ரா பொசிஷன் எல்லாம் சரிப்பட்டு வருமா\nநான் ஒரு விதவை தாய், எனக்கு செக்ஸ் தேவையான ஒன்று, இதற்காக நான் வருந்தவில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://paasam.com/detail/74.html", "date_download": "2019-01-19T00:04:46Z", "digest": "sha1:WE4N2AXEEJHSZG4ETUNNH6XMF77YF2HX", "length": 8367, "nlines": 32, "source_domain": "paasam.com", "title": "Passam | Home Page", "raw_content": "\nபிரான்ஸ் நாட்டில் துப்பாக்கிச் சூடு - பலர் படுகாயம்\nகொழும்பு மட்டக்குளியில் துப்பாக்கிச் சூடு ஐவர் படுகாயம்\nமத்திய அமைச்சர் பதவியில் எம்.ஜே.அக்பர் நீடித்தால்தான் ஆதாரங்களை திரட்ட முடியும்: ‘இந்து’ என்.ராம் கருத்து\nதோனி, கம்பீருக்கு வலை: 2019 பொதுத் தேர்தலில் வேட்பாளர்களாகக் களமிறக்க பாஜக திட்டம்\nகவுதம் கம்பீர், மகேந்திர சிங் தோனி : கோப்புப்படம்\n2019-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் மத்தியில் ஆளும் கட்சி சார்பில் கிரிக்கெட் நட்சத்திர வீரர்கள் எம்.எஸ். தோனி, கவுதம் கம்பீர் ஆகியோரை வேட்பாளர்களாகக் களமிறக்க பாஜக திட்டமிட்டுள்ளது.\nடெல்லியில் ஒரு தொகுதியில் இருந்து கவுதம் கம்பீரும், ஜார்கண்ட் மாநிலத்தில் இருந்து எம்.எஸ். தோனியையும் க���மிறக்க பாஜக பேச்சு நடத்தி அதற்கான வலையை வீசி இருப்பதாக தி சண்டே கார்டியன் நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது.\nகடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் மாதத்துக்குப் பின் இந்திய அணியில் கம்பீர் விளையாடவில்லை. ஆனால், சமீபத்தில் நடந்த விஜய் ஹசாரே கோப்பைப் போட்டியில் சிறப்பாக விளையாடிய கம்பீர் அதிகமாக ரன் சேர்த்த வீரர்கள் பட்டியலில் 2-ம் இடத்தைப் பெற்றார். கிரிக்கெட்டில் இருந்து இன்னும் ஓய்வை அறிவிக்காமல் விளையாடி வரும், கம்பீர், சமூக அக்கறை காரணமாக பல்வேறு உதவிகளைச் செய்தவர். பலமுறை அரசியலில் நுழைவது குறித்து பேசியுள்ள கம்பீர் முறையான அறிவிப்பை வெளியிடவில்லை.\nஒருவேளை டெல்லியில் போட்டியிட கம்பீருக்கு பாஜக வாய்ப்பு கொடுத்தால், அந்தக் கட்சியின் எம்.பி. மீனாட்சி லெகியிடம் இருந்து வாய்ப்பு பறிக்கப்படும். மீனாட்சி லெகியின் செயல்பாட்டில் எதிர்பார்த்த அளவுக்கு பாஜக தலைமைக்குத் திருப்தி இல்லாத காரணத்தால், டெல்லியில் கம்பீரைக் களமிறக்க பாஜக முயற்சி மேற்கொள்கிறது. மேலும், டெல்லியில் ஆம் ஆத்மி கட்சிக்கு கடும் போட்டி கொடுக்கும் நட்சத்திரப் பேச்சாளர் வேண்டும் என்பதால், கம்பீரை இழக்க பாஜக சார்பில் வலை வீசப்பட்டுள்ளது.\nஇது குறித்து பாஜக மூத்த தலைவர் ஒருவர் தி சண்டே கார்டியன் நாளேட்டுக்கு அளித்துள்ள பேட்டியில், ''மீனாட்சி லெகியின் செயல்பாட்டில் கட்சியின் தலைமைக்கு திருப்தி இல்லை. அவரின் தொகுதியில் உள்ள மக்கள் மீனாட்சி மீது மிகுந்த அதிருப்தியில் இருப்பதால், மறுபடியும் அவருக்கு வாய்ப்பு வழங்குவது சந்தேகம், கிரிக்கெட் வீரர் கம்பீரை வேட்பாளராக அறிவிப்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. அதற்கு அவரின் சமூக சேவையே காரணம். டெல்லி மக்களும் கம்பீர் மீது நல்ல மரியாதை வைத்துள்ளனர்'' எனத் தெரிவித்தார்.\nமேலும், தோனியிடமும் பாஜகவின் முக்கிய நிர்வாகிகள் சார்பில் பேச்சு நடத்தப்பட்டு வருவதாகச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தோனியை சம்மதிக்க வைக்கத் தேவையான முயற்சிகளையும் பாஜக எடுத்து வருவதாகக் கூறப்படுகிறது.\nஇந்த விவகாரம் குறித்து அறிந்த பாஜக மூத்த தலைவர் ஒருவர் கூறுகையில், ''கம்பீர், தோனி இருவரும் மக்கள் மத்தியில் நன்கு அறிந்த, ஏற்றுக்கொள்ளப்பட்டவர்கள். இருவரின் நம்பகத்தன்மை மக்களுக்குத் தெரியும், சமூகத்திலும் அனைத்துத் தரப்பு மக்களாலும் மதிக்கப்படக்கூடியவர்கள். அவர்கள் சார்ந்துள்ள மாநிலத்துக்கு மட்டும் இருவரும் தலைவர்கள் அல்ல, நாட்டுக்கே தலைவர்கள். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக தோனி இருக்கிறார். தென் மாநிலங்களில் தோனிக்கு மிகப்பெரிய மக்கள் கூட்டமும், ரசிகர்ளும் இருக்கிறார்கள். இருவரையும் கட்சிக்குள் கொண்டுவந்தால், அது கட்சிக்கு மிகப்பெரிய சொத்தாக அமையும்'' எனத் தெரிவித்தார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2018/05/blog-post_635.html", "date_download": "2019-01-19T00:12:03Z", "digest": "sha1:HBWUNSF7EHH33FLRCDVA3XKOL4YJSY5S", "length": 48911, "nlines": 152, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "தேசியப் பட்டியலுக்கு, ஆலாய் பறத்தல் ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nதேசியப் பட்டியலுக்கு, ஆலாய் பறத்தல்\nஅகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவி, புத்தளத்தின் மூத்த அரசியல்வாதி நவவியின் இராஜினாமாவை அடுத்து காலியாகி உள்ளது. கடந்த பொதுத் தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து போட்டியிட்டு பெற்ற வாக்குகளின் அடிப்படையில், ஐக்கிய தேசியக் கட்சிக்கும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸுக்கும் இடையிலான புரிந்துணர்வினால் பெற்றுக்கொள்ளப்பட்டதே இந்தத் தேசியப் பட்டியல் உறுப்பினர் பதவி.\nஅகில இலங்கை மக்கள் காங்கிரஸ், ஐக்கிய தேசியக் கட்சியின் யானைச் சின்னத்தில் வன்னி, திருமலை, மட்டக்களப்பு, குருநாகல், புத்தளம், அனுராதபுரம் ஆகிய மாவட்டங்களில் போட்டியிட்டிருந்தது.\nஅம்பாறை மாவட்டத்தில் மக்கள் காங்கிரஸ் தனது மயில் சின்னத்தில் போட்டியிட்டது. எனினும், சுமார் 33000 வாக்குகளை மாத்திரமே பெற்று, ஒருசில ஆயிரம் வாக்குகளினால் ஆசனத்தை இழந்தது. வன்னி, திருமலை, மட்டக்களப்பு, அனுராதபுரம் ஆகிய மாவட்டங்களில் தலா ஒவ்வொரு ஆசனங்களைப் பெற்ற அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், ஐக்கிய தேசியக் கட்சியுடனான புரிந்துணர்வின் அடிப்படையில், பெற்ற தேசியப் பட்டியலுடன் ஐந்து ஆசனங்களை தம்வசம் வைத்திருக்கின்றது.\nகட்சிக்குக் கிடைத்த தேசியப் பட்டியல் புத்தளம் மாவட்டத்தில் சுமார் ஆயிரம் வாக்குகளினால் வெற்றிபெற முடியாமல் போன நவவிக்கு வழங்கப்பட்டது. இந்த பாராளுமன்ற உறுப்பினர் பதவியை சுழற்சி முறையில் வழங்குவதற்கே கட்சி முடிவு செய்திருந்தது. அந்தவகையில், நவவி எம்.பி தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.\nமுஸ்லிம் காங்கிரஸின் பாரம்பரியக் கோட்டையான அம்பாறை மாவட்டத்தில் முதல் தடவையாக மக்கள் காங்கிரஸ் போட்டியிட்ட போதும், அக்கட்சிக்கு 33000 வாக்குகள் கிடைத்தமை, அம்பாறை மாவட்ட அரசியலில் ஒரு திருப்பமாகக் கருதப்படுகின்றது.\nயானையிலும், மரத்திலும் பழக்கப்பட்டிருந்த கைகள் மயிலுக்கு புள்ளடி போட்டன. கட்சியின் தலைவர் அமைச்சர் ரிஷாட் பதியுதீன், சமூகத்தின்பால் கொண்டிருக்கும் அக்கறை மற்றும் அவர் துணிச்சலாக சமூகப் பிர்ச்சினைகளுக்காக குரல்கொடுக்கும் பாங்கு உட்பட, ஏனைய சில கட்சியின் சமூகம் சார்ந்த நடவடிக்கைகளே இந்த வாக்குகளைப் பெறுவதற்கு காரணமாக இருந்தமை, அந்த நேரத்தில் அரசியல் ஆய்வாளர்களால் நோக்கப்பட்டது.\nஅகில இலங்கை மக்கள் காங்கிரஸோ, மயில் சின்னமோ அம்பாறை மாவட்ட முஸ்லிம் மக்கள் மத்தியில் எந்தவிதமான தாக்கமும் செலுத்தாத போதும், ரிஷாட் என்ற தனிமனித ஆளுமையே இத்தனை ஆயிரம் வாக்குகளை அந்தக் கட்சி குறுகிய காலத்துக்குள் அள்ளுவதற்கு காரணமாய் அமைந்ததென்று அரசியல் எதிரிகள் கூட மூக்கில் விரல் வைத்தனர்.\nஅம்பாறை மாவட்டத்தில் மக்கள் காங்கிரஸின் வேட்பாளர்களாக பல்வேறு கட்சிகளில் இருந்தும் அதிருப்தியுற்று அரசியல் நடத்தியவர்கள் போட்டியிட்டனர். கல்விமான்கள் முழுநேர அரசியல்வாதிகள் ஆகியோரும் இந்த வேட்பாளர் பட்டியலில் அடங்குவர்.\nஅமைச்சர் ரிஷாத்தின் அலை அம்பாறை மாவட்டத்தில் கட்டுக்கடங்காது இருந்தமையும், இந்த வேட்பாளர்களின் தனிப்பட்ட ஆதரவும் இந்த வாக்குகளை ஒட்டுமொத்தமாக சேகரித்துத் தந்தது.\nமுதன்முதலாக போட்டியிட்ட கட்சி இத்தனை வாக்குகளைப் பெற்றதனாலேயே, அம்பாறை மாவட்டத்துக்கு தேசியப் பட்டியல் கொடுக்க வேண்டும் என்ற ஒருவகையான பிரமை அந்த மாவட்டத்தில் உருவாகி, அது படிப்படியாக வலுவடைந்தது.\nதேர்தல் காலத்தில் கட்சியின் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியிதீனும் தேசியப் பட்டியலின் ஊடாக அம்பாறை மாவட்டத்துக்கு பிரதிநிதிதத்துவம் வழங்குவதாக அவ்வப்போது சிலாகித்ததாகக் கூறப்படுகின்���து.\nதற்போது காலியாகியுள்ள இந்த எம்.பி பதவிக்கு அம்பாறை மாவட்டத்தின் பல ஊர்களிலும் உள்ள அரசியல் கனவான்கள் ஆலாய் பறக்கின்றனர். தமது ஆதரவாளர்களையும், தமக்குச் சார்பான இணையத்தளங்களையும், முகநூல்களையும் பயன்படுத்தி “தாம்தான் இந்தப் பதவிக்கு அருகாதையானவர்” எனப் பல கோணங்களிலும் அறிக்கை விடுகின்றனர்.\nமக்கள் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கு தந்திகளையும். மகஜர்களையும் தமது ஆதரவாளர்களின் ஊடாக வழங்கி வருகின்றனர். அத்துடன், தமது ஆதரவாளர்களை திரட்டி, மக்கள் காங்கிரஸ் தலைவரிடம் தூதனுப்பி வருக்கின்றனர்.\nஇதேவேளை, இந்த அரசியல் கனவான்கள் பொதுத் தேர்தலுக்குப் பின்னர், இந்த மாவட்ட மக்களுக்கு ஆற்றிய பணிகள் தொடர்பில் தமது மனச்சாட்சியைத் தொட்டுக்கேட்க வேண்டும். அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் கீழான கைத்தொழில், வர்த்தக அமைச்சின் நிறுவனங்களின் மூலம் இவர்கள் பெற்றுக்கொண்ட பதவிகளால் அந்த மக்களுக்கு ஏதாவது நன்மை பெற்றுக் கொடுத்திருக்கின்றனரா அல்லது அந்தப் பதவியை தமது சுகபோகங்களுக்காக பயன்படுத்தினரா அல்லது அந்தப் பதவியை தமது சுகபோகங்களுக்காக பயன்படுத்தினரா என்பதை மக்கள் மன்றில் இவர்கள் இப்போது கூறத் தயாரா\nபொதுத்தேர்தலுக்குப் பின்னர் இந்தக் கட்சியை அம்பாறை மாவட்டத்தில் வளர்த்தெடுப்பதற்கு இவர்கள் ஏதாவது திட்டங்களை வகுத்து செயற்படுத்தினார்களா\nசரி, அதுதான் போகட்டும் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் சமூகத்துக்காக குரல் கொடுப்பதனால் வில்பத்து என்றும் முல்லைத்தீவு என்றும் இனவாதிகள் அவர் மீது அபாண்டங்களை பரப்பியபோது, அம்பாறை மாவட்ட மக்கள் காங்கிரஸ் ஜாம்பவான்கள் தாம்தான் என இப்போது தலைநீட்டி இருக்கும் இந்த முக்கியஸ்தர்கள், அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கு சார்பாக அம்பாறை மாவட்டத்தில் ஒரு வெகுஜனப் போராட்டம் ஏதாவது நடாத்தியிருக்கின்றார்களா இல்லையேல் ஒரு அறிக்கை தானும் விட்டிருக்கின்றார்களா இல்லையேல் ஒரு அறிக்கை தானும் விட்டிருக்கின்றார்களா இந்த வினாக்களை மக்கள் மன்றத்துக்கு விடுகின்றோம்.\nஇறுதியாக அம்பாறை மாவட்டத்தின் மக்கள் காங்கிரஸின் அடிமட்டப் போராளி என்ற வகையில் நான் ஒன்றைக் கூற விரும்புகின்றேன்.\n“பாராளுமன்ற உறுப்பினர் பதவியை அம்பாறை மாவட்டத்துக்கு வழங்கியே ஆக வேண்டும். அமைச்சர் ரிஷாட் பதியுதீன் எமக்குத் தந்த வாக்கை நிறைவேற்றுவார். இந்தப் பதவியை இந்தப் பிரதேசத்துக்கு வழங்கினாலேயே எதிர்காலத்தில் கட்சியை முன்னேற்றப் பாதையில் இட்டுச் செல்ல முடியும். அதுமாத்திரமின்றி அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் சேவை எமக்குத் தேவை. ஆனால் இந்தப் பதவியை யாருக்கு வழங்குவது என்பதிலேதான் கட்சித் தலைமை தீர்க்கமான முடிவை மேற்கொள்ள வேண்டும். அதன்மூலமே எமது வெற்றி தங்கியுள்ளது”\nPosted in: கட்டுரை, செய்திகள்\nஜும்ஆ தொழுகையியின் போது, சக்தியின் மோசமான செயல் - முஸ்லிம்களின் உணர்வுகளை மதிக்க கோரிக்கை\nபணிப்பாளர் மகாராஜா (சக்தி) ஊடக வலையமைப்பு கொழும்பு அன்பின் ஐயா இந்த நாடு பன்மைத்துவமிக்க பௌத்த, இந்து, இஸ்லாமிய, கிறிஸ்தவ சமய...\n16 வயதுடைய சகீர் அடித்தும், குத்தியும் கொலை - மீராவோடையில் சம்பவம் (படங்கள்)\n(எச்.எம்.எம்.பர்ஸான்) வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மீராவோடை 4 பள்ளிவாசல் வீதியைச் சேர்ந்த பதினாறு வயதுடைய சனூஸ்தீன் முகம்மட்...\nகடலை நிரப்பும் பணி முடிந்தது - 3 முறை ஒலி எழுப்பி, மரியாதை செலுத்துவிட்டு புறப்பட்ட சீனக் கப்பல் (படங்கள்)\nகொழும்பு துறைமுக நகர நிர்மாணிப்பதற்காக கடலை நிரப்பும் பணிகள் இன்றுடன் முழுமையாக நிறைவடைந்துள்ளன. இதனை முன்னிட்டு துறைமுக நகர பகுதி...\nவிலாசம் இல்லாத ரஹப்(க) அல்-குனுனும், கேடுகெட்ட ஊடகங்களும்...\nரஹப்(f) அல்-குனுன் விலாசம் இல்லாத ஒரு பெண், ஒரே ஒரு பெண், அவர் இஸ்லாத்தில் இருந்து வெளியாகினார். அவர் செய்த ஒரே ஒரு சாதனை அதுதான். ...\n\"பாண் வாங்க, சல்லி இல்ல\" - தாய் நடந்துசென்று, மரவள்ளி வாங்குவார் - தேர்தல்கள் ஆணையாளர் முஹம்மத் உருக்கம்\nஅஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி சந்தர்ப்பங்கள் கிடைக்கும் போது மனதில் ஆழமாக பதிய வேண்டிய நபிமொழி நான்கு விடயங்கள் உன்னிடத்தில்...\nமைத்திரியின் பெயர், கின்னஸ் புத்தகத்திற்கு, ஆச்சரியமிக்க சாதனைகள் இதோ...\nஜனாதிபதி சிறிசேனவின் பெயர் கின்னஸ் புத்தகத்தில் பதியப்பட வேண்டிய அளவுக்கு அவரது நடவடிக்கைகள் அமைந்துள்ளன. அதற்கான தேவைகளை அவர் பூர்த்தி ...\nமனம் திறக்கும் துமிந்த - மகிந்த, மைத்திரி மீது விளாசல்\nமஹிந்த ராஜபக்ஷவுடன், ஜனாதிபதி மைத்திரிபால ஏற்படுத்திக்கொண்ட இணக்க���்பாட்டின் அடிப்படையில் மஹிந்த தரப்பினரின் பாராளுமன்ற உறுப்புரிமையை பாத...\nதிறைசேரி செயலர் பதவியை, என்னிடம் தந்து பாருங்கள்...\n“200 நிறுவனங்கள் என்னிடம் உள்ளன. 58ஆயிரம் பேர் அதில் வேலை செய்கின்றனர். அரசியலில் எனக்கு ஆர்வமில்லை... ஆனால் திறைசேரி செயலர் பதவி கிடைத்...\nஞான‌சார‌வை விடுவிக்க 400 இந்துக்கோயில்க‌ள் க‌டித‌ம் அனுப்பிய‌மை, முஸ்லிம்க‌ளுக்கும் ஒரு எடுத்துக்காட்டாகும்\nஞான‌சார‌வை விடுவிக்கும்ப‌டி 400 இந்துக்கோயில்க‌ள் க‌டித‌ம் அனுப்பியுள்ள‌மை நாட்டின் போக்கில் ப‌ல‌ மாற்ற‌ம் ஏற்ப‌ட்டு வ‌ருவ‌தை காட்டுகிற‌...\nஇலங்கைக்கு 374.7 மில்லியன் டொலர், நிதியுதவி செய்த சவூதி அரேபியா\nஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் எண்ணக்கருவில் மேற்கொள்ளப்பட்ட மொரகஹகந்த – களுகங்கை செயற்திட்டத்திற்கு சவூதி அரேபிய அரசாங்கத்தினால் 62 ம...\nஜும்ஆ தொழுகையியின் போது, சக்தியின் மோசமான செயல் - முஸ்லிம்களின் உணர்வுகளை மதிக்க கோரிக்கை\nபணிப்பாளர் மகாராஜா (சக்தி) ஊடக வலையமைப்பு கொழும்பு அன்பின் ஐயா இந்த நாடு பன்மைத்துவமிக்க பௌத்த, இந்து, இஸ்லாமிய, கிறிஸ்தவ சமய...\nசிலைகளை உடைத்து கைதான ஒருவர், பொலிஸாருக்கு வழங்கியுள்ள வாக்குமூலம் இதோ...\nமாவனல்லை புத்தர் சிலை உடைப்பு சம்பவத்தில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் பொலிஸாருக்கு அளித்த வாக்குமூலம் தொடர்பில் சிங்கள நாழிதல் மவ்பிம ச...\nமாவனல்லை சம்பவம், களத்தில் இருந்து கிடைத்த தகவல்கள்\n-Zafnas Zarook- (இது நேற்றைய -26- நிலவரங்களின் தொகுப்பே இது) 1.சம்பவத்தில் கைது செய்யப்பட்டவர் இப்றாஹிம் மெளலவியின் இன் புதல்வர் ...\nஅலி சப்ரிக்கு சிங்கள, சகோதரரின் பதிலடி\nஅலி சப்ரிக்கு, சிங்கள சகோதரரின் பதிலடி\n\"புனித இஸ்லாத்திற்கு வாருங்கள்\" என ஞானசாரருக்கு அழைப்பு...\nமுஸ்லிம் பிரதிநிதிகள் அடங்கிய குழுவுக்கும், ஞானசாரருக்கும் இடையில் இன்று சனிக்கிழமை (22) சிறைச்சாலையில் நடந்த சந்திப்பு குறித்து ஆசாத் ச...\nமுஸ்லிம் இளைஞனை நிர்வாணப்படுத்தி, துன்புறுத்தி தமிழ் அரச உத்தியோகத்தர் கொடூரம் - மட்டக்களப்பில் அசிங்கம்\n-AL Thavam- மட்டக்களப்பு, கொம்மாதுறையில், கிரான் பிரதேசத்தில் - கடந்த 2ம் திகதி - குடியேற்ற உத்தியோத்தர் மயூரனின் தலைமையில் சென்ற தம...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://www.periyava.org/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%86%E0%AE%A9%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2019-01-19T00:57:53Z", "digest": "sha1:4ODPY7EIFSF5LBKHDJZW2R6HUO55DWMX", "length": 10941, "nlines": 97, "source_domain": "www.periyava.org", "title": "நிலைத்த ஆனந்தம் எது? - Periyava", "raw_content": "\nமனிதன் மற்ற விலங்குகளைவிட விசேஷ ஞானம் உடையவன் என்று பெருமைப்படுகிறோம். ஆனால், இவன் மட்டும் அவற்றைவிட விசேஷமாக என்ன செய்து விடுகிறான். நாயும், நரியும், கரப்பான் பூச்சிகளும்கூடத்தான் சாப்பிடுகின்றன. சந்ததி விருத்தி செய்கின்றன, சாகிக்கின்றன. பொதுவாக மனிதனும் இதற்குமேல் ஏதும் செய்வதாகக் தெரியவில்லை. அப்பொழுது இவனது விசேஷ ஞானத்தில் பெருமைப்பட என்ன இருக்கிறது எல்லாவற்றிலும் பெரிய ஞானம், நிலைத்த ஆனந்தத்துக்கு வழிகண்டு கொள்வதுதான்.\nமனிதன் இப்படிப்பட்ட நிலைத்த ஆனந்தத்தைப் பெறுகிறானா யோசித்துப் பார்த்தால் பரம தாத்பரியமானது தெரிவது, இந்த ஞானம், ஆனந்தம், நாம் என்பதெல்லாம் ஒன்றுதான். நாம் உண்மையில் யார் என்பதை உணரும் ஞானம் வரும்போது, நாமே ஞான மயமான ஆனந்தம் என்று கண்டு கொள்வோம்.வெளி வஸ்துக்களிலிருந்து நமக்கு ஆனந்தம் வரவில்லை.\nநம்மிடமிருந்தேதான் ஆனந்தம் பிறக்கிறது. நமது உண்மை ஸ்வரூபமான ஆனந்தத்தை நாம் அஞ்ஞானத்தினால் மூடி மறைத்துக் கொண்டிருக்கும் நிலையில்கூட நம்முடையது என்று ஒன்றிடம் சம்பந்தம் வைக்கும் போதுதான் அதிலிருந்து ஆனந்தத்தை அடைகிறோம். அந்தச் சம்பந்தம் போய்விட்டால் ஆனந்தம் போய் விடுகிறது.\nஉதாரணம், சொல்கிறேன். ஒருவனுக்குச் சொந்தமாகக் கொஞ்சம் நிலம் இருக்கிறது என்று வைத்துக் கொள்ளுங்கள். இந்��� வயல் என்னுடையது என்பதால், விளைச்சல் அதிகமாகும்போதெல்லாம் அவனுக்கு மனம் குளிருகிறது. ஆனந்தம் உண்டாகிறது. அப்புறம் விளைச்சல் குறையத் தொடங்குகிறது. வயலை வேறு ஒருவனுக்கு விற்று சாஸனம் பண்ணி விடுகிறார். மறுபடி அடுத்த வருஷம் அதே வயலில் ஏகமாக விளைச்சல் கூடியிருக்கிறது. இப்போது அதைப் பார்க்கும்போது இவர் மனம் குளிரவாய் செய்கிறது. அடடா, போன வருஷம் நம் கையில் இருந்தபோது தரிசு மாதிரிப் பொட்டலாக இருந்தது. இப்போது எவனோ ஒருவனுக்கு அதிர்ஷ்டம் அடிக்கிறதே என்று வயிற்றெரிச்சல்தான் உண்டாகிறது. எனது என்ற சம்பந்தம் இருந்தமட்டுந்தான் அமோக விளைச்சலில் சந்தோஷம் இருந்தது. பிறகு அதே விளைச்சலில் உணர்ச்சி அடியோடு மாறிவிட்டது.\nஜகத்குரு காஞ்சி காமகோடி ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சங்கராச்சார்ய ஸ்வாமிகள்\nசிரத்தையோடு தானம் கொடுக்க வேண்டும்\nஎந்தக் கார்யம் செய்தால் நல்லதோ அது தர்மம். பொதுவில் தர்மம் என்பது ஈகைக்கே வார்த்தையாக இருக்கிறது. இப்படிப் பார்த்தால் நம் பொருளை இன்னொருத்தருக்குக் கொடுப்பது தர்மம்....\nபெரியவாளுடைய பரமபக்தர் ஒருவருக்கு காது கேட்காது புஸ்தகம் படிக்க முடியாதபடி பார்வைக் குறைபாடு புஸ்தகம் படிக்க முடியாதபடி பார்வைக் குறைபாடு எதிரில் நிற்பவர்கள் கூட ஏதோ நிழல் மாதிரித்தான் தெரிவார்கள். அந்த வயசான...\nசொன்னவர்: திரு சுந்தர்ராஜன். திரு.சுந்தர்ராஜன் எனும் ஸ்ரீபெரியவா பக்தர் 1968-ம் வருஷம் ஸ்ரீபெரியவா ஆந்திரபிரதேசத்தில் யாத்திரை செய்து கொண்டிருந்தபோது மனதில் ஸ்ரீபெரியவாளை தரிசிக்க வேண்டுமென்று மனத்...\nலோகத்தில் அடைகிற இந்திரிய ருசிகளும், விஷய வாஸனையும் தான் ஜனங்களுக்கு இஷ்டமாயிருக்கின்றன. இந்த வழியிலேயே போய் ஜனங்கள் பாபத்தையும் துக்கத்தையும் பெருக்கிக் கொள்ளும் போது மஹான்கள்...\nகலியுகம் கண்ட காஞ்சி மஹான்\nஒவ்வொரு யுகத்திலும் ஒவ்வொரு அவதாரமாய் வந்த பகவான் இந்தக் கலியுகத்தில் ஆச்சார்ய ஸ்வரூபமாய் நம்மோடு வந்து பிறந்து நம்மோடு வாழ்ந்து நம்மை நல்வழிப்படுத்துகின்றான் என சான்றோர்கள்...\nநமது நாட்டில் ‘கோ’ எனும் பசு மாட்டைத் தாயாகவும், கடவுளாகவும் வணங்குகின்றோம். பசுவானது தன்னுடைய கன்றுக்கும் பால் கொடுத்து உலகத்திற்கும் பால் கொடுப்பதால் கோமாதாவாகவும், பசுமாட்டின்...\nஒரு சாதாரண நீர்மோர் எப்பேர்ப்பட்ட தர்மமாகிவிடுகிறது\nபெரியவாளை வந்து நமஸ்கரித்தாள் ஒரு வயஸான பாட்டி. அவள் கண்கள் மடையாக பெருக்கெடுத்தது. பெரியவா அவளுடைய மனஸின் வலியை உணர்ந்ததால், அவளாக அழுது ஓயட்டும் என்று...\nஎவர் குருவோ அவர் சிவன், எவர் சிவனோ அவர் குரு குருவைக் காட்டிலும் அதிகமான தத்துவம் இல்லை குருவைக் காட்டிலும் அதிகமான தவம் இல்லை குருவைக்...\nசிரத்தையோடு தானம் கொடுக்க வேண்டும்November 11, 2014\nநம்மரெண்டு பேருக்கும் ஒரே தொழில்தான்November 10, 2014\nபாவத்தைப் போக்குவதற்கு உபாயம்September 28, 2014\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.viduthalai.in/home/viduthalai/youth/136882---8300---30--.html", "date_download": "2019-01-18T23:52:41Z", "digest": "sha1:ED4M5KZEI5HNDGFDXP7F5FLLO5PIAOVU", "length": 14135, "nlines": 88, "source_domain": "www.viduthalai.in", "title": "மத்திய அரசில் 8300 பணியிடங்கள்: விண்ணப்பிக்க 30ஆம் தேதி கடைசி", "raw_content": "\nதிராவிடர் திருநாள் இரண்டாம் நாள் விழா (சென்னை பெரியார் திடல், 17.1.2019) » சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனுக்குத் தமிழர் தலைவர் பயனாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். ஒளிப்பதிவாளர் கே.வி.மணி, இயக்குநர் மீரா கதிரவன், கவிஞர் நெல்லை ஜெயந்தா, கவிஞர் கண்...\nஉயர்ஜாதி ஏழைகளுக்கு 10 சதவிகித இட ஒதுக்கீட்டுக்கு ஆதரவு அளித்த எதிர்க்கட்சிகள் பிற்காலத்தில் மிகவும் வருந்தும் நிலை ஏற்படும் » இந்திய அரசமைப்புச் சட்டத்தின் முகவுரையில் சமூகநீதி'', பொருளாதார நீதி'' அரசியல் நீதி'' என்று தனிமைப்படுத்தப்பட்டிருப்பதை புரிந்துகொள்ளாதது ஏன் » இந்திய அரசமைப்புச் சட்டத்தின் முகவுரையில் சமூகநீதி'', பொருளாதார நீதி'' அரசியல் நீதி'' என்று தனிமைப்படுத்தப்பட்டிருப்பதை புரிந்துகொள்ளாதது ஏன் உயர்ஜாதியினருக்குப் பொருளாதார அடிப்படை யில் இட ஒதுக்க...\nமுதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் ஜனநாயக மரபுப்படி பதவி விலகி - சரியான நீதி விசாரணையை சந்திக்கவேண்டும் » செய்யாத குற்றத்திற்காக ஆ.இராசா - கனிமொழி ஆகியோர் சிறையில் வதிந்தனர் கொட நாடு தொடர் கொள்ளை - கொலைகள்பற்றிய சந்தேகங்களைப் போக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் ஜனநாயக மரபுப்படி பதவி விலகி - ...\nஅனைவருக்கும் இடஒதுக்கீடு அளிப்பது இட ஒதுக்கீட்டையே ஒழிப்பதாகும் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் » பொருளாதார வல்லுநர் அமர்த்தியாசென் எச்சரிக���கை கொல்கத்தா, ஜன.13 பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர்ஜாதியினருக்கு 10 விழுக்காடு இடஒதுக்கீடு அளிப்பதென மத்திய பாஜக அரசு முடிவெடுத்துள்ளது. உயர்ஜாதியினருக்...\nஅரசியல் வியாதிகளுக்கெல்லாம் ஒரே மருந்து மத்திய மோடி ஆட்சியை அகற்றுவதுதான் » அதற்கு மக்கள் தயாராகிவிட்டார்கள் புதுக்கோட்டையில் தமிழர் தலைவர் பேட்டி புதுக்கோட்டை ஜன.12 அரசியல் வியாதிகளுக்கு எல்லாம் ஒரே மருந்து, மோடி அரசை அகற்றுவதுதான். அதற்குக் கட்சிகள் ஒன்றாக சேருவதைத்...\nசனி, 19 ஜனவரி 2019\nமுகப்பு»அரங்கம்»இளைஞர்»மத்திய அரசில் 8300 பணியிடங்கள்: விண்ணப்பிக்க 30ஆம் தேதி கடைசி\nமத்திய அரசில் 8300 பணியிடங்கள்: விண்ணப்பிக்க 30ஆம் தேதி கடைசி\nமத்திய அரசில் 8300 பணியிடங்கள்:\nவிண்ணப்பிக்க 30ஆம் தேதி கடைசி\nமத்திய அரசில் காலியாக இருக்கும் 8300 பல் செயல் உதவியாளர் பணியிடங்களுக்கு ஜன. 30 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇது குறித்து ஆட்சியர் மு. கருணாகரன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தற்போது மத்திய அரசு அலுவலகங்களில் காலியாக இருக்கும் பல் செயல் உதவியாளர் பணிக்கு 8300 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். 18 முதல் 25 வயது நிரம்பிய 10 ஆம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், எஸ்.சி, மற்றும் எஸ்.டி. பிரிவினருக்கு 5 ஆண்டுகளும் வயது சலுகை அளிக்கப்படும். முன்னாள் ராணுவத்தினர், மாற்றுத் திறனாளிகளுக்கு வயது வரம்பில் சலுகை உண்டு.\nஇப்பணிக்கான எழுத்துத் தேர்வில் 2 தாள்கள் உண்டு. இப்பணிக்கு இணையதளம் மூலம் ஜன. 30ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இது குறித்த விபரங்களை : http://ssconline.nic.in என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.\nவிண்ணப்பம் செய்தவர்களுக்கு திருநெல்வேலி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் தேர்வில் வெற்றி பெற இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும். பயிற்சியில் சேர விருப்பம் உள்ளவர்கள் மேற்குறிப்பிட்ட தேர்வுக்கு விண்ணப்பம் செய்ததற்கான அத்தாட்சி நகல், வேலைவாய்ப்பு அலுவலக அடையாள அட்டை, மார்பளவுள்ள 2 புகைப்படங்கள் ஆகியவற்றுடன் வேலைவாய்ப்பு அலுவலகத்தை அலுவலக வேலை நாட்களில் தொடர்பு கொள்ளலாம்.\nஇந்தியாவில் இரு சக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த மக்களும் இரு சக்கர வாகனங்கள் மட்டுமல்லாது, நான்கு சக்கர வாகனங்களையும் அதிக அளவுக்கு வாங்கி பயன்படுத்தி வருகின்றனர்.\nஉலக நாடுகளிலேயே மிகப்பெரிய துறையாக இருப்பது இந்திய ஆட்டோமொபைல் தயாரிப்பு துறையாகும். இத்தகைய சூழ்நிலையில் நாடு முழுவதும் வாகன பழுதுகளை நீக்கவும், சர்வீஸ் செய்து தரவும் போதுமான மெக்கானிக்குகள் இல்லை. வாகனங்களின் விற்பனை செய்யும் நிறுவனங்களுடைய சர்வீஸ் மய்யத்திற்கு சென்றுதான் பழுதை நீக்க வேண்டியிருக்கிறது.\nஇத்தகைய சூழ்நிலையில் இரு சக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகன பழுதுநீக்கும் பயிற்சி முடித்தவர்களுக்கு தற்போது அதிக வாய்ப்புகள் காத்திருக்கின்றன. ஆட்டோமொபைல் பயிற்சி வழங்கும் பல்வேறு நிறுவனங்கள் இந்தியாவில் இயங்கி வருகின்றன. இப்பயிற்சி பெற விரும்புபவர்கள் அந்த நிறுவனங்களை அணுகி தகவல் பெறலாம். பயிற்சி வழங்கும் சில நிறுவனங்கள்:\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\nகப்பல் படையில் இன்ஜினியர் பணியிடங்கள்\nவிண்வெளி ஆராய்ச்சி மய்யத்தில் வாய்ப்பு\nதமிழக அரசில் காலிப் பணியிடங்கள்\nஉணவை சோதிக்கும் அகச்சிவப்பு கதிர்\nவலிப்பு வருவதை தடுக்க மூளைக்கு ‘பேஸ் மேக்கர்\nவன கடத்தலை தடுக்கும் கேமரா\nகுடல்புற்றுநோய்க்கு நவீன மருத்துவ சிகிச்சை மருத்துவர் சந்திரசேகர் சாதனை\nதந்தை பெரியாரின் 45ஆவது நினைவு நாளையொட்டி இலவச மருத்துவ முகாம்கள்\nகேள்வியும் பதிலும் - சித்திரபுத்திரன் -\n2018இல் சாதித்த விளையாட்டு வீராங்கனைகள்\nசாதனைப் பெண்கள் - 2018\nமகளிர் ஹெல்ப் லைன் 181\nகடவுளின் நடவடிக்கை - சித்திரபுத்திரன் -\nசிருங்கேரி சங்கராச்சிரியாரின் ‘ஸ்ரீமுக’த்துக்கு தந்தை பெரியார் எழுதியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nakkheeran.in/24-by-7-news/Politics?start=&end=&page=6", "date_download": "2019-01-18T23:39:46Z", "digest": "sha1:EW3WBH2VHEU3TUJF6VD3C3XJIPXXKEVD", "length": 7881, "nlines": 180, "source_domain": "nakkheeran.in", "title": "அரசியல் | nakkheeran", "raw_content": "\nநீதிமன்ற உத்தரவால் தமிழகத்தை கடக்க துடிக்கும் 'பெருமாள் சிலை'\nஊழலை உருவாக்குவதே பாஜகதான்-சஞ்சய்தத் குற்றசாட்டு\nபாசனத்துக்காக சாத்தனூர் அணை திறக்க உத்தரவு\nஅடுத்தடுத்து போராட்டம் ஜாக்டோ – ஜியோ அமைப்பு முடிவு\n“நான் ரொம்ப பிசி…. கோப்புகளில் கையெழுத்திட மறுக்கும் மண்டலக் கல்லூரி இணை…\nகல்லால் அடித்து நிதி நிறுவன அதிபர் கொலை\nஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து சைக்கிள் பேரணி;500 பேர் மீது வழக்கு\nபெண் குழந்தை பிறப்பு குறைவில் தேசிய அளவில் 8வது இடத்தில் திருவண்ணாமலை\n11,12ஆம் வகுப்பு செய்முறை தேர்வு;தேர்வுகள் இயக்ககம் புதிய அறிவிப்பு\nபிரதமர் மோடியிடம் பாராட்டு வாங்கிய தமிழகத்தின் சாதனை சிறுவன்...\nதினகரனின் நாடகம் முடிவுக்கு வருகிறது : செந்தில் பாலாஜி விலகல் குறித்து வைகைச்செல்வன் பேட்டி\nபோலிகள் விலகுவதால் வருத்தமில்லை - டிடிவி தினகரன்\nஓ.பி.எஸ்., விஜயபாஸ்கர் ஆஜராக ஆறுமுகசாமி ஆணையம் உத்தரவு\nதகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்களும் என்னுடன் வரலாம்: நண்பர்களிடம் செந்தில்பாலாஜி...\nஏற்கனவே திமுகவில் இருந்தவர்தான் செந்தில் பாலாஜி\nஎன்னுடைய தலைமையில் தான் செந்தில்பாலாஜி தி.மு.க.வில் இணைகிறார் - கரூர் சின்னசாமி அதிரடி\nபாஜகவுக்கு இது மரண அடி - கே.பாலகிருஷ்ணன்\nநடிகையுடன் மந்திரி குஜால் பொங்கல்\nக்ளாமர் நமீதாவின் \"ஆக்ஷன்' பொங்கல்\nபெரிய ஹீரோ வாய்க்கலையே...'' நடிகையின் ஏக்கப் பொங்கல்\nராய் லட்சுமியின் அக்கப் போர் பொங்கல்\nபுது நடிகையின் \"ஸ்கெட்ச்' பொங்கல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/information-technology/93355-these-facebook-page-admins-fight-against-fake-news.html", "date_download": "2019-01-19T00:13:08Z", "digest": "sha1:N67VJFZEY7EAQXUVSY7J5YICO2IKHSF7", "length": 26887, "nlines": 427, "source_domain": "www.vikatan.com", "title": "“ஃபேக் நியூஸ் ஃபேஸ்புக்கின் சாபக்கேடு..!” - வதந்திகளை தடுக்க ஒரு ஃபேஸ்புக் பக்கம் | These Facebook page admins fight against fake news", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 09:40 (26/06/2017)\n“ஃபேக் நியூஸ் ஃபேஸ்புக்கின் சாபக்கேடு..” - வதந்திகளை தடுக்க ஒரு ஃபேஸ்புக் பக்கம்\nஃபேஸ்புக் மனிதர்களுக்கு ஒரு வரப்பிரசாதம் என்றே சொல்லலாம். பள்ளி மாணவர்கள் முதல் பல் விழுந்த தாத்தா பாட்டியென அனைவரும் இன்று பேஸ்புக்கில் கணக்கு வைத்துள்ளோம். பொழுதுபோக்கு, நேர விரயம் என்ற பொது பிம்பங்களை மீறி ஆகச்சிறந்த காரியங்கள் பலவும் பேஸ்புக்கின் மூலம் சாத்தியமடைந்துள்ளன. சென்னை வெள்ளத்தின்போது அனைத்து மாநில இளைஞர்கள், சமூக ஆர்வலர்களை ஒன்றிணைத்து மக்களுக்கு நேசக் ��ரம் நீட்டச் செய்தது முகநூல் மூலமாகத்தான். சமீபத்தில் உலக அரசியல் அரங்கமே வியந்து பார்த்த ஜல்லிக்கட்டு போராட்டம் பேஸ்புக் மூலம் தீவிரமடைந்தது. ஃபேஸ்புக் பேஜ் அட்மின்கள் போட்ட மீம்ஸ்களும், பதிவுகளும் தமிழகத்தின் கடைக்கோடியில் உள்ள கிராமத்தில் உள்ளவர்களையும் போராட்ட முனைப்புடன் களத்திற்கு அழைத்து வந்து நிறுத்தியது.\nசமூகத்தின் ஒரு சக்தி வாய்ந்த அங்கமாகிப்போன பேஸ்புக்கில் பல குறைகள் உள்ளன. அதில் முக்கியமான ஒன்று 'Fake News'. ஏதோ ஒரு பேஜ் அட்மினால் தெரிந்தோ, தெரியாமலோ மீம்மாகவோ அல்லது போஸ்டாகவோ பதியப்படும் பொய்யான ஒரு தகவலை உண்மைதானா என்று யோசிக்காமல் பல ஆயிரம் பேர் சில மணி நேரத்தில் பகிர்கிறார்கள். ஒரு சில தினங்களில் அந்த தகவல் பல லட்சம் பேரை சென்றடைகிறது. இதில் சாகாவரம் பெற்ற fake newsகளும் உண்டு. உதாரணத்திற்கு நீங்கள் ஏ.டி.ம் நிலையத்தில் பணம் எடுக்கும் பொழுது யாராவது உங்களை மிரட்டி பணம் எடுக்கச் செய்தால், உங்கள் ஏ.டி.ம் ரகசிய எண்ணை தலைகீழாக திருப்பி அழுத்தினால் ஏ.டி.ம் அட்டை மாட்டிக்கொள்ளும், போலீசுக்கும் தகவல் போய்விடும் என்ற தகவலை நம்மில் பெரும்பாலானோர் பேஸ்புக்கில் பார்த்திருப்போம். 1001, 9999 போன்ற எண்களை தலைகீழாக போட்டாலும் அதே எண்கள்தானே வரும் என்று கூட யோசிக்காமல் நாமும் இந்தத் தகவலை பகிர்ந்திருப்போம்.\nஇப்படி பேஸ்புக்கில் வாழையடி வாழையாக வளர்ந்துக் கொண்டிருக்கும் பொய்யான செய்திகள் மீது உண்மை வெளிச்சம் பாய்ச்சுகிறார்கள் You Turn ஃபேஸ்புக் பக்கத்தின் அட்மின்கள். அதில் ஒருவரான ஐயன் கார்திகேயனிடம் பேசினோம். \"நானும் என் கல்லூரி சீனியர் விக்னேஷ் காளிதாசன் அவர்களும் ஒத்த கருத்துடையவர்கள். சமூக நோக்குடன் சேர்ந்து செயல்பட்டு வந்தோம். சென்னை வெள்ளத்தின்போது நிறைய சேவைகள் செய்தோம், அதன்பின் கொஞ்சம் பொறுப்புணர்ச்சி வந்துவிட்டது. நம் சமூகத்திற்கு பயனுள்ளதாக ஏதாவது செய்ய வேண்டும் என்று யோசிக்க ஆரம்பித்தோம், அப்பொழுதுதான் இந்த Fake News மீம்களை அம்பலப்படுத்த நாமும் மீம்ஸ் மற்றும் வீடியோக்கள் பதிவிடலாம் என்ற யோசனை வந்தது. உடனே You Turn என்ற ஃபேஸ்புக் பக்கத்தை ஆரம்பித்தோம்.\nபொய்யான செய்திகளுக்குப் பின் போகும் மக்களை உண்மையின் பக்கம் திரும்புவோம் என்பதை அறிவுறுத்தவே You Turn என்ற பெயரை வைத்த���ம். ஒரு செய்தியின் உண்மைத்தனத்தை கண்டறிய அந்தத் துறை சார்ந்த நிபுணர்கள், இணையதளங்கள் என்று தீவிர ஆராய்ச்சி செய்த பின்பே பொய்யான போஸ்டிற்கு எதிராக மீம்ஸ் பதிவிடுவோம். சில நேரங்களில் உண்மையை கண்டறிய பல மணி நேரங்கள் கூட ஆகும். முதலில் எங்கள் பக்கத்தில் ஹாக்கி நம் தேசிய விளையாட்டு என்பதற்கு அதிகாரப்பூர்வமான சான்றுகள் எதுவும் இல்லை என்ற விஷயத்தை பதிவிட்டோம். இது தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் தெளிவுபடுத்தப்பட்ட விவரம், அதே போல் ஏ.டி.ம் பின் விவரம் பற்றிய போலி செய்தி தவறு என்று விளக்கி ஒரு மீம் பதிவிட்டோம். மீம்முடன் அந்த மீம் குறிப்பிடும் செய்தியின் உண்மைத்தனத்தை கூறக்கூடிய இணைய பதிவுகளின் Links இணைத்து பதிவிடுகிறோம். இதற்கு மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது. எங்கள் ஃபேஸ்புக் பக்கம் ஆரம்பிக்கப்பட்டு 2 மாதங்களுக்கு மேல் ஆகப்போகின்றன. இதுவரை எங்கள் பக்கத்தை 55,000 நபர்கள் லைக் செய்துள்ளனர். தற்பொழுது YouTubeலும் வீடியோக்கள் பதிவிட ஆரம்பித்துள்ளோம்.” என்றார்.\nஎல்லாம் ஓகே பாஸ்... Trolling பண்ணுவதையே ஃபுல் டைம் வேலையாக வைத்திருக்கும் மீம் கிரியேட்டர்கள் போடும் மீம்களை பொய் என்று வெட்டவெளிச்சமாக இப்பிடி சொல்வதை மற்ற மீம் கிரியேட்டர்கள் எப்படி எடுத்துக்கொள்கிறார்கள் என்று கேட்டதுககு, “நாங்கள் எங்களுக்கு என்று ஒரு பிரத்யேக வழிமுறை வைத்துள்ளோம். ஒரு மீமை எதிரித்து பதிவிடுகிறோம் என்றால் அதைப் பதிவிட்ட மீம் கிரியேட்டரின் வாட்டர் மார்க் உள்ள அந்த அசல் மீமை பயன்படுத்தாமல் நாங்களே அந்த மீமை மறு உருவாக்கம் செய்து அந்த கிரியேட்டருக்கு சங்கடம் ஏற்படாமல்தான் பதிவிடுவோம். எங்கள் நோக்கம் கிரியேட்டர்களை குறை கூறுவதல்ல, மக்களிடையே பெய்யான செய்தி பரவாமல் தடுப்பது தான். சில அனுபவம் மிக்க மீம் கிரியேட்டர்கள் தவறை உணர்ந்து எங்களிடம் பேசுவார்கள். சிலர் எங்களை கிண்டல் செய்து மீம்ஸ் போடுவார்கள். நங்கள் எதையும் பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை. கவனிக்க வேண்டிய பல பொய்யான செய்திகள் நிறைய இருக்கின்றன\" என்று முடித்தார்.\nடிராஃபிக்கில் சிக்கிய ஆம்புலன்ஸுக்கு ப்ளூடூத் மூலம் வழிகாட்டலாம்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nஆரோன் ஃபின்ச்சை அசால்ட் செய்த புவனேஷ்வர் - மூன்று போட்டிகளிலும் நடந்த சோகம்\n‘எனக்க��� ரெட் கார்டு... எடுத்துப்பார் ரெக்கார்டு’ - சிம்பு படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள்\n`அணிதான் முக்கியம்; எந்த இடத்திலும் இறங்கி விளையாடுவேன் - விமர்சனத்துக்கு தொடர்நாயகன் தோனி பதிலடி\nகாங்கிரஸ் - குமாரசாமி கூட்டணிக்குள் சிக்கல் - அதிருப்தி எம்.எல்.ஏ-க்களால் தொடரும் நெருக்கடி\nஇது 'வைரல்' லெவல் பட்ஜெட் கார்\nமாநில மாசுக் கட்டுப்பாட்டு வாரியங்களுக்குத் தணிக்கை வேண்டும் - தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவு\nகாணும் பொங்கல் கொண்டாட்டத்தில் இருதரப்பினரிடையே மோதல் - கடலூரில் ஒருவர் வெட்டிக்கொலை\nவிளைநிலங்களைக் கையகப்படுத்துவது தேவையில்லாதது - என்எல்சி விரிவாக்கத்துக்கு எதிர்ப்பு\nநடுக்கடலில் படகு மூழ்கியதில் மீனவர் பலி - சொந்த ஊரில் உடல் அடக்கம்\n``கோலியின் ஆக்ரோஷத்தில் என்ன தவறு இருக்கிறது’’ - விவியன் ரிச்சர்ட்ஸ் #Vikata\n\"அடுத்து என்ன... மேத்யூ சாமுவேலுக்குத் தெரியும்\n`வேண்டாம், இந்த அணி தோற்றுவிடும்' - தம்பிதுரை வழியில் எடப்பாடி பழனிசாமி\n``ஒருத்தர் மூணு டிரெஸ் எடுக்கலாம்... சாப்பாடு எவளோ வேணும்னாலும் எடுக்கலாம்''\n`இந்தப் புத்தாண்டு இப்படி இருந்திருக்க வேண்டாம்' - உலகுக்கு `குட்பை' சொன்ன க\nவாழ்க்கையைத் தொலைத்த தவறான பழக்கம்- உயிருக்குப் போராடும் கல்லூரி மாணவி\n`வேண்டாம், இந்த அணி தோற்றுவிடும்' - தம்பிதுரை வழியில் எடப்பாடி பழனிசாமி\n``வீட்டில் கதவு இல்லாததால் உள்ளே சென்றேன்’’ - ரோஜாவைக் கொன்ற வீரக்குமார் அதிர்ச்சி வாக்குமூலம்\n``கோலியின் ஆக்ரோஷத்தில் என்ன தவறு இருக்கிறது’’ - விவியன் ரிச்சர்ட்ஸ் #VikatanExclusive\n2018ல் தோனி பெஸ்ட்டா, வொர்ஸ்ட்டா - புள்ளி விபரம் சொல்வது என்ன\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athens-valiban.blogspot.com/2012/01/blog-post_13.html", "date_download": "2019-01-19T00:50:49Z", "digest": "sha1:YXSBQ4QRJ6WNZPPVU5LHG5SXRWUJCAVH", "length": 10883, "nlines": 149, "source_domain": "athens-valiban.blogspot.com", "title": "ஏதென்சு நகரத்து எழில் மிகு வாலிபன்: என்னை வாசிக்க முன்", "raw_content": "ஏதென்சு நகரத்து எழில் மிகு வாலிபன்\nஎ புயூட்டி புல் போய் புறம் த சிட்டி நேம் எதென்சு\nவெள்ளி, ஜனவரி 13, 2012\nஇது ஏலவே இந்த blog பிறந்தநாளில்எழுதிய முன்னுரையில் தீட்டிய சித்திரம்தான் அதன் widescreen original view என் பழைய கவிதை கிறுக்கல்களில் இருந்து உங்களுக்காக தோண்டி எடுக்கப்பட்டு பதியப்படுகிறது. இது எழுதி ஏழெட்டு வருசமிருக்கும்.\nஎட்ட நின்று இடக்காகப் பேசல்\nகிட்ட வந்து சட்டெனச் சொல்லி சிட்டெனப் பறத்தல்\nபயத்துடன் தான் அழைத்து வருகிறேன்\nஅமைதியாய் சலசலக்கும் ஓடை - பெண் சேலை\nசபைக்களைத்து வரும் தந்தை போல,\nஅந்த வாசனை எங்கிருந்து வருகிறது \nஅந்த வாசனை எங்கிருந்து வருகிறது \nபயத்துடன் தான் அழைத்து வருகிறேன்\nஎனக்கும் என் கவிதைக்கும் ஒன்றுதான்.\nவாசிப்பதாலேயே நீங்கள் வாசகராகி விட முடியாது.\nயார் முன்னும் சத்தம் போட்டு படிக்காதீர்கள்.\nசபைக்களைத்து வரும் தந்தை போல,\n ஒளிச் சொட்டும் கூர் பிறை உன் - நெற்றி விரிந்து மூடும் பூ இதழ்கள்... உன் - உதடுகள் வெண்பா தோரணம் பூத் தெளிக்கும் தேன் துளிகள் உன் - எச்சில் மதுச் சொட்டும் தேன் கூடு உன் - நா(க்கு) - உன் எழில்கள்; சுகம் வழியும், அதிரச அட்சயப் பாத்திரம், உன்… வசீகரா; பெண்ணே இப்படி வர்ணனைச் செய்து கடிதம் எழுதி காலத்தை வீணடிக்கும் பொறுமை எனக்கு இல்லை இப்படி வர்ணனைச் செய்து கடிதம் எழுதி காலத்தை வீணடிக்கும் பொறுமை எனக்கு இல்லை\nகருவாகி, உருவாகி, காலத்தில், சிசுவாகி;\nமெருகாகி, மெருகாகி, மகரந்த மலராகி ;\nபருவத்தில் கனியாகி, பாயாகி, தாயாகி;\nஉருகிக் கிழமாகி, ஓர்நாளில் மறைகின்றவள்\nபெண் - வாழையடி வாழை கவிதைகள் - மாமல்லபுரம் கலை(யா)ச் சிற்பங்கள்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎழில் மிகு உருவமும் அறிவுடை கண்களும்\nஇந்து இளைஞருக்கு அறிவுரை இயம்ப வந்தனர் பெரியோர் இவ...\nகண்விதுப்பழிதல் : (Eyes consumed with Grief) எந்த சிவப்புமில்லாத facebook போல, வெறுமை + ஏமாற்றம் தருகிறது நீ கண்டுகொள்ளாமல் போவத...\nகாதலாகி, கசிந்து, கண்ணீர் மல்கி…\nகாதலாகி… கண்டனன். கனலாக உருகி மனம் கன்னினன் கொண்டனன் முன்னும் பின்னும் மனைமாட ஒரு குழப்பம் கொண்டனன் முன்னும் பின்னும் மனைமாட ஒரு குழப்பம் ஈர்த்தனள் இன்னது என்று சொல்லொணா இயல்பினால் உண...\n \"இரும்புகுதிரை\" மேலே சுற்றிக்கொண்டிருந்த மின்விசிறியிலிருந்து வரும் ஓசை ஆரம்பத்தில் நிறைய எரிச்சலை தந்தது....\n\"நான் கவிதை எழுதி நிறைய நாளாயிட்டுது\" எண்டு கடந்த பதிவில் குறிப்பிட்டு இருந்தேன். இன்னமும் நான் ஏதும் அண்மையில் கவிதையாய் எழுதவில...\nஓட ஓட ஓட ���ூரம் கொறயலை....\nஎல்லாப் படங்களிலும் எதோ ஒரு தருணம் இறந்து தொங்கிக்கொண்டிருக்குறது. அந்த புகைப் படத்தின் மூலையில் நிறமிழந்த பகுதிக்குள் ஒளிந்திருக்கு எ...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gurudevar.org/questionsanswers/faq5.php", "date_download": "2019-01-19T00:00:29Z", "digest": "sha1:EYJJIC43L2Z3KTECOFLKJ2FRR36T3USH", "length": 8573, "nlines": 81, "source_domain": "gurudevar.org", "title": "துறவறம் உயர்ந்ததா?", "raw_content": "\nமோசமான மோசடியான ஹிந்துமதக் கருத்துக்களுக்குத் திருத்தம்\nமனைவி மக்களைத் துறந்துதான் மாபெரும் சித்திகளைப் பெற முடியுமா ஆண்பெண் இன்பத்துக்குப் பத்தி மார்க்கம் தடையா\nபதினெண் சித்தர்கள், மனித இனம் விலங்குகளோடு விலங்காக வாழ்ந்த காலத்தில் இளமுறியாக் கண்டத்தில் (The Lost Lemuria continent- குமரிக் கண்டம்) தங்களது தாய்மொழியான தமிழ்மொழியில் தங்களது மதமான இந்து மதத்தை வழங்கியே மனிதப் பண்புகளையும், நாகரிகங்களையும் வளர்த்தார்கள். அவர்களுடைய விந்துவழி வாரிசுகளும், குருவழி வாரிசுகளும் தொடர்ந்து வாழ்ந்தும் கூடத் தமிழர்களே அவர்களின் தலைமையையும், துணையையும், வழிகாட்டலையும்... ஏற்றுப் போற்றவில்லை. அதனால்தான், இந்துமத வரலாறு, தத்துவம், இலக்கியம், கலை, ஒழுகலாறு, விதி, சட்டம், மரபு, சம்பிறதாயம், சாத்திறம், தோத்திறம் ... முதலிய அனைத்தும் குழப்பமடைந்தன.\nபதினெண் சித்தர்கள் வழிபாட்டுக்கு உரியவர்களாகப் படைத்துள்ள 'கடவுள்கள்' (48 வகையினர்) அனைவருமே மனைவியோடு பெண்ணின்பம் துய்த்து வாழும் இல்லறத்தார்களே. பிறகு எப்படி ஆண்பெண் இன்பத்துக்குப் பத்தி மார்க்கம் தடையாகும்\nமனைவி மக்களைத் துறக்கும் \"துறவி\" பற்றிய கருத்து ஆரியருடையதே. இது தவறு, பயனற்றது, 'துறவியாக இருப்பவன் குரு, ஆச்சாரி, பீடம், மடம், சன்னிதானம், ஆதினம், அமளிகை, திருவடி, இருக்கை, நாயகம் ... என்ற 48 அருட்பட்டப் பொறுப்புக்களில் எதையுமே ஏற்கும் தகுதியுடையவனல்ல. துறவி ஒரு பாவியே' என்ற குருபாரம்பரிய வாசகமே இங்கு பதிலாகத் தரப்படுகிறது.\n[ வழக்கில் உள்ள சில சொற்களின் உண்மைப் பொருள் ]\n[ அர்ச்சனை என்றால் என்ன\n[ பட்டாளம் என்ற சொல்லின் பொருள் ]\n[ சம்பிரதாயம் என்றால் என்ன\n[ இந்து என்ற சொல்லின் விளக்கம் ]\n[ பிராமணன் சொல்லின் உண்மை விளக்கம் ]\n[ குரு என்ற சொல்லின் விளக்கம் ]\n[ குருவின் அவசியம் ]\n[ தோப்புக் கரணம் என்பது பற்றி ]\n[ வேதம் என்ற சொல்லின் பொருள் ]\n[ பிறணவ மந்திரம் பொருள் ]\n[ துறவி என்ற நிலை விளக்கம் ]\n[ பெண்ணின்பமே பேரின்பம் ]\n[ பெரியவாள், ஆச்சாரியார் பட்டங்கள் ]\n[ அரசமர வழிபாடு ]\n[ அருட்சித்தி வழிபாடு ]\n[ பலியிடுதல், இறைச்சி உண்பது பற்றி ]\n[ வழிபாட்டில் வலம் வருவது எப்படி\n[ வணங்குதற்கு உரியவர்கள் ]\n[ மார்கழி மாதத்தின் சிறப்பு ]\n[ நவக்கிரக வழிபாட்டில் புகுத்தப்பட்ட மோசடி ]\n[ பூசையில் தாழம்பூவின் பயன் ]\n[ உருவ வழிபாட்டின் அவசியம் ]\n[ சத்தி வழிபாடு பற்றி ]\n[ சிறு தெய்வங்கள் விளக்கம் ]\n[ திருவள்ளுவர் பற்றி ]\n[ சித்தர் என்ற சொல்லின் பொருள் ]\n[ சித்தர்கள் - மற்றொரு விளக்கம் ]\n[ ஊனினைச் சுருக்குவது தவறு... ]\n[ யோகாசனம் பற்றி விளக்கம் ]\n[ புராணம் நம்பக் கூடியதா\n[ தமிழிலிருந்து பிறந்ததே சமசுகிருதம் ]\n[ மொழி வெறி பற்றிய கருத்து ]\n[ இன்றைய அரசியல் வாதிகள் ]\nகிறித்தவ மத மூலவர் இயேசு நாதர் சித்தர் கருவூறாரின் மாணாக்கரே\nஇதையே வடமொழியில் காயத்ரீ மஹாமந்த்ரம் என்று ஓதுகின்றனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nadunadapu.com/?p=148303", "date_download": "2019-01-19T01:17:11Z", "digest": "sha1:7RTIHB56LQ3PKELNX6R4QB2RUYPGQ4BM", "length": 16239, "nlines": 183, "source_domain": "nadunadapu.com", "title": "70 ஆண்­டு­களாக உணவு, நீர் இன்றி வாழ்ந்த அதிசயம்: வைத்தியர்களை வியக்க வைத்த 88 வயது சாமியார் | Nadunadapu.com", "raw_content": "\nசுமந்திரன் கொளுத்திப்போட்ட வெடிகுண்டுகளால் மஹிந்தவுக்கு வந்துள்ள சோதனை – கே. சஞ்சயன் (கட்டுரை)\n- கே. சஞ்சயன் (கட்டுரை)\nதமிழ் மக்களின் உரிமைகளையும் மானத்தையும் விற்கும் சுமந்திரன்\n70 ஆண்­டு­களாக உணவு, நீர் இன்றி வாழ்ந்த அதிசயம்: வைத்தியர்களை வியக்க வைத்த 88 வயது சாமியார்\nதான் கடந்த 70 ஆண்­டு­க­ளாக எந்­த­வி­த­மான தண்ணீர், உண­வின்றி வாழ்ந்து வரு­வ­தாக இந்­திய குஜராத் மாநி­லத்தைச் சேர்ந்த 88 வயது சாமியார் ஒருவர் தெரி­வித்­துள்ளார்.\nஇவரின் உடல்­நி­லையைப் பரி­சோ­தனை செய்த மருத்­து­வர்கள் மிகப்­பெ­ரிய அதி­சயம் என்று வியக்­கின்­றனர்.\nகுஜராத் மாநிலம் மேக்­சனா மாவட்டம், சாரோட் கிரா­மத்தில் வசித்து வரும் 88 வய­தான பிர­கலாத் ஜனி என்­பவர், உண­வுக்குப் பதி­லாக நாள் முழு­வதும் தியா­னத்­தி­லி­ருந்து காற்றை மட்­டுமே குடித்து வாழ்ந்து வரு­கின்றார்.\nஇதனால், உலக அள­வி­லுள்ள இவரின் சீடர்கள் ‘சுவாச ஞானி’ என்று அழைக்­கின்­றனர்.\nஇவர் உயிர் வாழும் அதி­சயம் குறித்து ஆய்வு செய்ய இது­வரை பல்­வேறு மருத்­து­வர்கள் மற்றும் மறைந்த முன்னாள் ஜனா­தி­பதி அப்துல் கலாம் ஆகியோர் இந்தச் சாமி­யாரை ஆய்வு செய்­துள்ளனர்.\nஇவரை ஆய்வு செய்த மருத்­து­வர்கள், எந்த அடிப்­ப­டையில் இவர் உயிர்­வாழ்ந்து வரு­கிறார், உடல் உறுப்­புகள் எப்­படி இயங்­கு­கின்­றன என்­பது புரி­யாமல், குழம்­பி­யுள்­ளனர். ஆனால், ஏதோ மிகப்­பெ­ரிய அதி­சயம் ஒன்றால் மட்டும் பிர­கலாத் சாமியார் வாழ்­வதை ஒப்­புக்­கொள்­கின்­றனர்.\nகடந்த 2010ஆம் ஆண்டு மத்­திய பாது­காப்புத் துறையின் மருத்­துவம் மற்றும் அறி­வியல் துறை, மத்­திய பாது­காப்பு ஆய்வு மற்றும் மேம்­பாட்டு அமைப்பு (டி.ஆர்.டி.ஓ.) ஆகி­ய­வற்றில் இருந்து சாமியார் பிர­க­லாத்தை ஆய்வு செய்­தனர்.\nஅவரை 15 நாட்கள் கண்­கா­ணிப்பில் வைத்­தனர். அவரைச் சுற்றி கெம­ராக்கள் பொருத்திக் கண்­கா­ணித்­தனர்.\nபிர­கலாத் சாமி­யா­ருக்கு எம்.ஆர்.ஐ. ஸ்கேன், அல்ட்ரா சவுண்ட், எக்ஸ்ரே, ரேடி­யா­லஜி, பயோ­கெ­மிக்கல் உள்­ளிட்ட பல்­வேறு மருத்­துவப் பரி­சோ­த­னைகள் செய்­யப்­பட்­டன.\nஆனால், ஆய்வின் முடிவில், சாமியார் பிர­கலாத், தனது உடலில் மிகவும் உச்­ச­கட்­ட­மாக பசியைத் தாங்கும் சக்­தியும், தண்ணீர் தாகத்தை தாங்கும் சக்தியும், ேஹா­ர்மோன்­களை கட்­டுப்­ப­டுத்­துதல், சக்­தியை மிச்­சப்­ப­டுத்­துதல் போன்­ற­வற்றை அபா­ர­மாகச் செய்து வரு­கிறார் என்று அறிக்கை அளித்­து­விட்டுச் சென்­றுள்­ளனர்.\nபிர­தமர் மோடி, குஜராத் மாநிலத்தில் உள்ள பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் சாமியார் பிரகலாத்தை சந்தித்து ஆசி பெற்றமையும் சிறப்பம்சமாகும்.\nPrevious articleகுலதெய்வம் எத்தனை ஜென்மங்களுக்கு ஒரு வம்சத்தைக் காப்பாற்றும்\nNext articleகிழக்கு பல்கலைக்கழக மாணவி தூக்கிட்டு தற்கொலை \nவிமான நிலையத்தில் ராஜீவ் காந்தியை சந்தித்த கவிஞர் காசி ஆனந்தன். அவர் பிரபாகரனிடமிருந்து ராஜீவுக்கு கொண்டுவந்த தகவல் என்ன\nதிருமணம் ஆன ஒரு மாதத்தில் புதுப்பெண் தற்கொலை; ‘கணவரை என்னுடன் வந்து விடு’ என்று கையில் எழுதி வைத்து இருந்ததால் பரபரப்பு\nதை மாதத்தை வருடத்தின் முதல் மாதமாக குறிப்பிடும் பழங்கால கல்வெட்டு கண்டுபிடிப்பு\nதாயை இழந்த நாய் குட்டிகளுக்கு பாசமாக பால் கொடுக்கும் பசு..\nதாயை இழந்த நாய் குட்டிகளுக்கு பாசமாக பால் கொடுக்கும் பசு..\nஜமால் கசோஜியின் உடற்பாகங���களுடன் கொலைகாரர்கள்- வெளியானது புதிய வீடியோ\nயாழில் கொழும்பிலிருந்து வந்த கள்ளக்காதலனுடன் ஓடிய மனைவி துரத்திச் சென்ற கணவன்\nதோழியை திருமணம் செய்துகொள்ள, பெண் செய்த காரியம்.. அதன்பின் நேர்ந்த அவலம்\nபுலிகளிடம் சரணடைந்த 600 பொலீசாரின் மரணத்தின் பின்னணி என்ன\nராணுவ முகாம்களின் முன்னால் ”புலிகள் தமது சாறங்களை” உயர்த்திக் காட்டி ஏளனம் செய்தனர்\nஇந்தியப் படையினர் தமிழீழத்தில் இருக்கவேண்டும் என்று கோரும் அனைவரும் துரோகிகள் .முதல் சுற்றும் முதற்...\nபிரபாகரனின் காலடியில் மண்டியிட்டு பணிந்த ஜனாதிபதி பிரேமதாஸ\nபுலேந்திரன் உட்பட 17 பேரின் தற்கொலை: இந்திய பரசூட் படையினர் மீது புலிகள்...\nஎந்த ஆலயத்திலும் இல்லாத மூன்று முக லிங்கம்\nதுல்லியமாக பலன் சொல்லும் பிரசன்ன ஜோதிடம்\nஇந்த வார ராசிபலன் டிசம்பர் 24 முதல் 30 வரை 12 ராசிகளுக்கும்\nதாம்பத்தியம் சொல்லித் தரும் விஷயங்கள்\nகாதலில் திளைப்பது என்பது சும்மா களத்தில் இறங்கி சேட்டை செய்வது மட்டுமல்ல, நன்றாக கவனித்தோமானால் தாம்பத்தியம் நமக்குப் பல விஷயங்களைச் சொல்லித்தரும். ஆண் பெண் உறவில் உங்கள் அன்பையும் காதலையும் வெளிப்படுத்த உதவுவது இரண்டறக்...\n தாயும் மகளும் செய்யும் ஏமாற்று வேலை\n2017 சனிப் பெயர்ச்சி உங்களுக்கு எப்படி\nஇரு தார திருமணம் யாருக்கு அமையும்..\nகாமசூத்ரா பொசிஷன் எல்லாம் சரிப்பட்டு வருமா\nநான் ஒரு விதவை தாய், எனக்கு செக்ஸ் தேவையான ஒன்று, இதற்காக நான் வருந்தவில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nftetvmalai.blogspot.com/2013/12/t_28.html", "date_download": "2019-01-19T00:17:09Z", "digest": "sha1:FICFJAEDO2SEE764RQATEYDRGLNT3SOK", "length": 4564, "nlines": 113, "source_domain": "nftetvmalai.blogspot.com", "title": "NFPTE THIRUVANNAMALAI", "raw_content": "\nதந்திப் பிரிவு சங்கத்தின் மாநிலச் செயலராக நீண்டகாலம்\nசிறப்பாக பணியாற்றிய தோழர் T.S.ராஜன் 28-12-2013 அன்று\nஅவருக்கு நமது இதய அஞ்சலி.\nஅனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.\nஊழல் அதிகாரிகள் பட்டியல் வெளியீடு: பரபரப்பு ஏற்...\nமுதல்வர் கெஜ்ரிவால் மற்றும் 6 அமைச்சர்களின் இலாகாக...\nஅஞ்சலி தஞ்சை மாவட்டச் சங்...\nகுப்தாவின் தீர்க்க தரிசனம் MTNL தோழர்களுக்கு ஓய்வ...\nஈரோடு மாவட்டத்தின் சாதனைAPPRICIATION OF GENERAL MA...\nஇன்று 89வது பிறந்த நாள் காணும் தோழரை வாழ்த்துவோம்....\nCMD BSNL, GM (ESTT) ஆகியோருடன் சந்திப்பு 14...\n4 மாநில தேர்தல்: நோட்டாவுக்கு வாக்��ளித்த 16 லட்சம்...\nகூடங்குளம் பாதுகாப்பு: மத்திய, மாநில அரசுகளுக்கு உ...\nவேறு வங்கி ஏ.டி.எம்.களில் பணம் எடு...\nகோவை: பண ஆசையால் வாழ்வைத் தொலைத்த வழக்கறிஞர் தம்ப...\nதென்னாப்பரி்க்கா முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலா ம...\nடிசம்பர் - 6 - அண்ணல் அம்பேத்கார் நினைவு நாள் அம்ப...\nஆபரேஷன் சக்சஸ் ஆனால் ...... ...\n40 ரூபாய் கூடுதலாக செலுத்தினால் 30 டிவி சேனல் பார்...\n2ஜி: ஜேபிசி அறிக்கை நாளை தாக்கல் பிரச்னை எழுப்ப பா...\nஅந்த நாள் ஞாபகம் - எங்கல்ஸ் பிறந்த நாள் கம்யூனிச ஆ...\nநிர்வாகம் அனைத்து சங்கங்களுடான சந்திப்பு-30-11-201...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://selvakumaran.de/index.php?option=com_content&view=section&id=28&layout=blog&Itemid=56&limitstart=402", "date_download": "2019-01-19T00:53:46Z", "digest": "sha1:LSRWMUISEXG2TU5XUOJPCEN5IEP274FD", "length": 117458, "nlines": 376, "source_domain": "selvakumaran.de", "title": "Literatur", "raw_content": "\nநியூசிலாந்து நாட்டின் The Bruce Mason விருது அகிலன் கருணாகரனுக்கு\nதமிழீழம் சிவக்கிறது - பழ நெடுமாறன்\nபதட்டம் இல்லாத தெளிந்த போர்வீரன் மொறிஸ்\nவிண்மீன்கள் 1989 இல் மண்ணில் வீழ்ந்து போனதே\nஅழகான ஒரு சோடிக் கண்கள்\nநான் சவாரி கொடுத்த \"செவீல்ட்\" இளைஞன்\nஅச்சுறுத்தலுக்குப் பயந்து விடாத எழுத்து\nஎடுத்தாளும் எழுத்தாளன் உளி - துமிலனுடன் ஒரு நேர்காணல்\nமூனா என்னும் ஒரு தோழமைக்கரம்\nஎனக்கு அழுதிடலாம் போல இருந்தது. நான் தேடித்தேடி தரவிறக்கம் செய்து வைத்த பாட்டுக்கள் எல்லாமே அழிந்து போய் விட்டன. எனது வகுப்பிலும் சரி, எனது நண்பர்களிடையேயும் சரி என்னிடந்தான் நிறையப் பாடல்கள் இருந்தன. இந்தப் பாடல்களுக்காகவே எனது நண்பர்கள் எனது வீட்டுக்கு ஒலிப்பேழையுடன் வந்து பாடல்களை எரித்து எடுத்துக் கொண்டு போவார்கள். எனக்கு எவ்வளவு பெருமையாக இருக்கும் தெரியுமே அம்மாவும், அப்பாவும் வீட்டில் இல்லாத நேரங்களில் நானே இந்தப் பாடல்களை எவ்வளவு சத்தமாகப் போட்டுக் கேட்பேன். இப்போது எல்லாமே போய் விட்டன. ஏதோ ஒரு கண்டறியாத வைரஸ். எப்படி அது எமது கணினிக்குள் வந்து சேர்ந்தது என்று எனக்குத் தெரியவில்லை. எனக்கு ஒரே கவலையாக இருந்தது. இனி இவ்வளவு பாடல்களையும் திருப்பித் தரவிறக்கம் செய்வது என்பது இலேசான காரியமே\nஎன்னை விட அண்ணா இன்னும் கவலையாக இருந்தான். அவனது பாடசாலை விடயமெல்லாம் இந்தக் கணினிக்குள்தான். பரீட்சையும் வருகிற நேரம் பார்த்து வைரஸ் எங்கள் கணினியை ஆக்கிரமித்து விட்டது. என்ன செய்வது என்று தெரியாமல் முழுசிக் கொண்டு இருக்கிறான். இரண்டு மூன்று கிழமைகளாக இராப்பகலாக இருந்து ஒரு ரிப்போர்ட் எழுதினவன். அதுக்காக வாசிகசாலை, இணையம் என்று எத்தனை இரவு பகல்களைச் செலவழித்து, தேடல்கள் செய்திருப்பான். அத்தனையும் விழலுக்கு இறைத்த நீராகி விட்டதே. அதற்குப் பாடசாலையில் நல்ல புள்ளிகள் கிடைக்கும் என்று நம்பியிருந்தவன், இப்போது எதைப் பாடசாலையில் காட்டுவது என்ற யோசனையில் குழம்பிப் போய் இருக்கிறான்.\n“அன்ரிவைரஸ் புரோக்கிராமை ஏன் தரவிறக்கம் செய்து வைக்கேல்லை\" என்று அப்பா அண்ணாவை இரண்டு மூன்று தரமாகப் பேசி விட்டார். அதை அப்பாவே செய்திருக்கலாம். ஆனால் அண்ணாவால் அப்பாவைத் திருப்பிப் பேச முடியாதுதானே\nஅப்பாவுக்கும் பயங்கரக் கவலைதான். அவரது கலைமன்றக் கணக்குகள், வீட்டுக் கணக்குகள்... என்று எல்லாவற்றையும் எக்செல்லில் எழுதி வைத்திருந்தவர். அவைகளோடு மன்ற உறுப்பினர்கள் பற்றிய விபரங்கள்.. போன்ற பல விடயங்கள் தொலைந்து போய் விட்டதில் அப்பா மிகவும் ரென்சனாகி இப்போது சோர்ந்து போயிருக்கிறார்.\nஇந்தப் பிரச்சனைகளில் பொழுதுபட்டு விட்டதும் மூளையில் உறைக்காமல், மின்விளக்கைப் போட வேண்டும் என்ற எண்ணமும் இல்லாமல் நாங்கள் இருக்க, அம்மா வேலை முடித்து வந்து கதவைத் திறந்தா. அம்மாவுக்கு மின்விளக்கைப் போடாமல் இருந்தால் பிடிக்காது. எப்போதும் வெளிச்சமாகப் ´பளிச்´ என்று இருக்க வேண்டும். இருண்ட வீட்டுக்குள் நுழையும் போது, அம்மாவின் முகத்தில் இருந்த சந்தோசத்தில் பாதி குறைந்து விட்டது போலத் தெரிந்தது.\nஎங்கள் கோலங்களைப் பார்த்ததும் அம்மா தனது அதிருப்தியைக் காட்டிக் கொள்ளாமல் “என்ன எல்லாரும் கப்பல் கவிண்டு போனது போல கவலையிலை இருக்கிறிங்கள்\" என்றா. நாங்கள் ஒருத்தரும் ஒரு பதிலையும் சரியாகச் சொல்லவில்லை. அப்பா சொல்வார் என்று பார்த்தேன். அவரும் சொல்லவில்லை. அவர் பார்வையில் ஒரு வித அலட்சியம். ´இப்ப அதை உமக்குச் சொல்லி எங்களுக்கு என்ன ஆகப் போகிறது\" என்றா. நாங்கள் ஒருத்தரும் ஒரு பதிலையும் சரியாகச் சொல்லவில்லை. அப்பா சொல்வார் என்று பார்த்தேன். அவரும் சொல்லவில்லை. அவர் பார்வையில் ஒரு வித அலட்சியம். ´இப்ப அதை உமக்குச் சொல்லி எங்களுக்கு என்ன ஆகப் போகிறது´ என்பது மாத���ரியான அலட்சியப் பார்வை அது.\nஅப்பாவின் அலட்சியப் பார்வையை அம்மா உணர்ந்து கொள்ளாமலில்லை. ஆனாலும் வழமை போலவே மனசைக் கிள்ளிய அந்தக் கணநேர உறுத்தலை இன்னுமொரு படி அதிகமான அலட்சியத்துடன் தூக்கி எறிந்து விட்டு “பிரச்சனையைச் சொல்லுங்கோ. என்னாலை உதவேலுமோ எண்டு பார்க்கிறன்\" என்றா.\nஉடனேயே அப்பா “இது கொம்பியூட்டர் பிரச்சனை. உமக்கெங்கை இதுகளைப் பற்றித் தெரியப் போகுது நாங்களே என்ன செய்யிறதெண்டு தெரியாமல் முளிச்சுக் கொண்டிருக்கிறம். நீர் பிறகு கொமான்ட் பண்ண வந்திட்டீர். கெதியிலை தேத்தண்ணியைப் போடும். உமக்குத் தேவையில்லாத ஆராய்ச்சியளை விட்டிட்டு..\" தனது எரிச்சல்களை எல்லாம் கொட்டுவதற்கு ஒரு ஆள் கிடைத்து விட்ட திருப்தியில், அப்பா அவசரமாகக் கொட்டினார்.\nஎனக்கு அம்மாவைப் பார்க்கப் பாவமாகத்தான் இருந்தது. அம்மாவுக்குக் கணினியில் ஒன்றும் தெரியாது என்றில்லை. நாங்கள் இல்லாத நேரங்களில் அவ ஏதோ கணினியில் செய்து கொண்டுதான் இருப்பா. வாசிப்பா. எழுதுவா. ஆனாலும் நானோ, அண்ணாவோ, அப்பாவோ யார் வந்தாலும், எழும்பி வேறு வேலைகளைப் பார்க்கத் தொடங்கி விடுவா. தப்பித்தவறி அவ கணினிக்கு முன்னால் கதிரையில் தொடர்ந்து இருந்தா என்றாலும், அப்பா போய் கதிரைக்குப் பின்னால் நின்றதும் அவ எதை வாசித்துக் கொண்டிருந்தால் என்ன, எதை எழுதிக் கொண்டிருந்தால் என்ன, அரைகுறையில் அப்படியே விட்டிட்டு எழும்பி விடுவா. அது ஏதோ எழுதாத சட்டம் போலத்தான். அப்பா வந்தால் அம்மா கணினியை அவருக்காக விட்டு விட வேணும். அந்த நேரத்தில் அம்மாவின் முகத்தில் வருவது கோபமா, கவலையா, இயலாமையா என்பது எனக்கு இன்று வரைக்கும் பிடிபடவில்லை.\nஇப்போதும் அப்படித்தான். அப்பாவின் கதையில், அம்மாவின் முகத்தில் வந்தது என்ன என்பதை என்னால் இனம் பிரித்துக் காண முடியவில்லை. ஆனாலும் அம்மா சட்டென்று வாடி விட்ட முகத்துடன் அறைக்குள் சென்று உடைகளை மாற்றிக் கொண்டு வந்தா.\nஅம்மா வீட்டில் இருக்கும் போது வேலையால் அப்பா வந்தாலும் சரி, பாடசாலையால் நாங்கள் வந்தாலும் சரி எங்களின் களைப்பையும், தேவைகளையும் கருத்தில் கொண்டு “களைப்போ சாப்பாடு வேணுமோ\" என்ற கேள்விகளுடன் எங்களை அணுகுவா. இதே அம்மா வேலைக்குப் போய் வந்தால் “களைப்போ, அலுப்போ, தேத்தண்ணி போடட்டோ\" என்றெல்லாம் எங்களுக்குக் கேட்கத் தோன்றாது. மாறாக, களைத்து வரும் அம்மாவே அவசரமாக உடை மாற்றி வந்து நாங்கள் குடித்தோமா, நாங்கள் சாப்பிட்டோமா என்று பார்க்க வேண்டி இருக்கும். ´இன்னும் கெதியாக வந்து எங்கள் தேவைகளைக் கவனி´ என்று சொல்வது போலவே அப்பாவின் எதிர்பார்ப்புகளும், செய்கைகளும் இருக்கும். சும்மா சொல்லக் கூடாது. எனக்கும் அம்மா வந்து தேநீர் போட்டுத் தந்தா என்றால் நல்ல சந்தோசமாகத்தான் இருக்கும்.\nஅம்மாவோடு சில கரைச்சல்களும் இருக்கின்றன. எப்ப பார்த்தாலும் “வீடு ஏன் குப்பையாக் கிடக்குது. நான் வேலைக்குப் போகேக்கை எல்லாம் அடுக்கி வைச்சிட்டுத்தானே போனனான்..\" என்று பேசிக் கொண்டு இருப்பா. நான் என்ன செய்யிறது\nஇன்றும் அப்படித்தான். திறந்து வாசித்த பேப்பர் சரியாக அடுக்கி, மூடி வைக்கப் படாமல் அரையும் குறையுமாக அங்காலும் இங்காலுமாக எட்டிப் பார்த்த படி கதிரையில் கிடக்கிறது. வானொலிக்குப் பக்கத்தில் ஒலிப்பேழை ஒன்றின் கவர் ´ஆ´ வென்று திறந்த படி இருக்கிறது. இன்னொரு ஒலிப்பேழை கவருக்குள் வைக்கப் படாமல் வானொலிக்கு மேல். ஒரு ரீசேர்ட் கதிரைப் பிடியில்.. குடித்த கோப்பைகள் ஒன்றுக்குப் பத்தாய் டிஸ்வோசருக்குள் வைக்கக் கூடப் பொறுமையின்றிய அவசரத்துடன் குசினி மேசையிலும், தண்ணித் தொட்டிக்குள்ளும்... என்று குசினி அலங்கோலமாய்...\nஇவைகளை எல்லாம் அடுக்கி வைக்கிறது பெரிய வேலை இல்லைத்தானே ஏன்தான் அம்மா இதுக்கெல்லாம் கோபப் படுகிறாவோ எனக்குத் தெரியாது. அப்பா கூட பல தடவைகள்\n“இதுகள் என்ன பெரிய வேலையே ஊரிலை சாம்பல் போட்டு மினுக்கின உங்களுக்கு டிஸ்வோசர் இருக்கிறது போதாதே ஊரிலை சாம்பல் போட்டு மினுக்கின உங்களுக்கு டிஸ்வோசர் இருக்கிறது போதாதே\" என்று அம்மாவைப் பேசி இருக்கிறார். அந்த நேரங்களில் மீண்டும் அம்மாவின் முகம் இனம் பிரிக்க முடியாத உணர்வுக் கோலங்களில் வாடிப் போகும். அப்படி அம்மாவின் முகம் வாடிப் போகிறதைப் பார்த்தால் எனக்கும் கவலையாகத்தான் இருக்கும். அதுக்காண்டி எப்பவும் அம்மா “அடுக்கி வை. ஒழுங்கா வை” என்று கரைச்சல் படுத்திறதும் எனக்குப் பிடிக்கிறதில்லை.\n என்ன இண்டைக்கு ஸ்கூலிலை நடந்தது” என்று எரிச்சல் படுத்திக் கொண்டே இருப்பா.\nஆனால் இன்று அம்மா மூச்சும் விடவில்லை. நாங்களே ஏதோ பிரச்சனையில் ஆழ்ந்திருக்கிறோம் என்பதை உணர்ந்தவளாய், தேநீரைத் தயாரித்து எங்களுக்குத் தந்து விட்டு எங்கள் உணவுகளை ஆயத்தப் படுத்திக் கொண்டிருந்தா. இடையிடையே நாங்கள் மூவரும் விதைத்து வைத்தவைகளை அடுக்கினா.\nஅப்பா மீண்டும் தனது எரிச்சலை வைரஸின் மேல் கொட்டத் தொடங்கினார். “எந்த வேலை வெட்டி இல்லாதவன்ரை வேலையோ ஏன்தான் இப்பிடி வைரசுகளை தயாரிச்சு கொம்பியூட்டருகளை நாசமாக்கிறாங்களோ, தெரியேல்லை\" என்றார். வினாடிகள் கழித்து “சிலருக்கு மூளை கூடித்தான் இந்த வில்லங்கம் எல்லாம் செய்து கொண்டிருக்கிறாங்கள்\" என்றார்.\nஅதற்கு அண்ணா “அப்பிடிச் சொல்லேலாது. இந்த அன்ரிவைரஸ் புரோக்கிராம்களைத் தயாரிக்கிற நிறுவனங்களே இப்பிடி வைரஸ்களையும் எங்கடை கொம்பியூட்டர்களிலை பரவச் செய்யலாந்தானே. இது நல்ல வியாபார தந்திரந்தானே\" என்றான். அவனது பிஸ்னஸ் மூளை அப்படிக் கணித்தது.\nஇந்தக் கதைகள் சமையலறையில் நின்ற அம்மாவின் காதுகளிலும் விழ அம்மா அவசரமாக வெளியில் வந்து “என்ன, வைரஸ் பிரச்சனையே\nஇப்போது நான் “ஓமம்மா, எல்லாம் போயிட்டுது. ஏதோ ஒரு வைரசாலை கொம்பியூட்டரிலை இருந்த எல்லாமே அழிஞ்சு போட்டுது\" என்றேன். எனக்கு அழுகையே வந்து விட்டது.\nஅம்மாவின் முகத்தில் சட்டென்று ஒரு ´பளிச்´. மெதுவாகச் சிரித்தா. அப்பாவுக்குக் கடுப்பாகி விட்டது. “அதென்ன ஒரு சிரிப்பு உமக்கு எல்லாம் போட்டுது என்று நாங்கள் கவலைப் பட்டுக் கொண்டிருக்கிறம். நீர் என்னடா எண்டால் சந்தோசமாச் சிரிக்கிறீர்\" என்றார்.\n“இதுக்குத்தான் ஒழுங்கு வேணும் எண்டு சொல்லுறது. உங்கடை ஆவணங்களை அப்ப அப்ப நீங்கள் ´பக்அப்´ செய்து வைச்சிருக்கலாந்தானே. நான் சொன்னால் கேட்க மாட்டிங்கள்...\" சொல்லிக் கொண்டே அறைக்குள் போன அம்மா அலுமாரியைத் திறந்து ஒரு பெட்டியை எடுத்துக் கொண்டு வந்து மேசையில் வைத்தா.\nபெட்டிக்குள்... என் கண்களையே என்னால் நம்ப முடியவில்லை. முழுக்க ஒலிப்பேழைகள். கணினிக்குள் இருந்த எமது ஆவணங்கள் ஒவ்வொன்றையும் கிழமைக்குக் கிழமை தவறாது எரித்து வைத்திருந்தது மட்டுமல்லாமல் எல்லாவற்றையும் ஒழுங்காக, திகதி வாரியாகப் பிரித்து...\nபிரசுரம் - பூவரசு (ஆடி-ஆவணி2006)\nகாலைப் பொழுதுக்கே உரிய அவசரத்துடன் ஜேர்மனியின் கிராமங்களில் ஒன்றான அச் சிறு கிராமத்து வீதி இயங்கிக் கொண்டிருந்தது. கோடை என்றாலும் குளிர்ச்ச��யான காலை. பச்சையாய், பசுமையாய் மரங்களும், பூக்களுமாய் ஜேர்மனி அழகாகத்தான் இருந்தது. சிக்னலுக்காக காரில் காத்துக் கொண்டிருந்த உமாவின் மனது மட்டும் அந்தக் காலைக்குச் சிறிதும் பொருந்தாது புழுங்கிக் கொண்டிருந்தது. கோபத்தில் தகித்தது என்று கூடச் சொல்லலாம்.\n காலையில் சந்துரு சொன்ன செய்தியில் கொதிப்படைந்த அவள் கோபத்தை அக்சிலேட்டரில் காட்டினாள்.\nசந்துரு வேறு யாருமல்ல. அவள் கணவன்தான். 15வருட தாம்பத்திய வாழ்க்கை. அன்புக்குச் சின்னமாக நிலாவினி, அவர்களின் செல்ல மகள்.\nநேற்று இரவுவரை அன்பாகத்தானே இருந்தான் நடித்தானா.. காலையில் இப்படி ஒரு குண்டைத் தூக்கிப் போடுவான் என அவள் கனவில் கூட நினைக்கவில்லை.\n“உமா, உம்மோடை நான் கொஞ்சம் கதைக்கோணும்.\" காலையில் தேநீருடன் சென்ற உமா, படுக்கையிலிருந்த அவனை எழுப்பிய போது குழைந்தான்.\nஅவனது வார்த்தையின் பரிவில் நெகிழ்ந்து, அப்படியே அவனருகில் கட்டில் நுனியில் அமர்ந்து, அவன் மார்பின் சுருண்ட கேசங்களைக் கோதிய படி “சொல்லுங்கோ\" என்றாள் மிக அன்பாக.\nசில கணங்கள் நிதானித்து “உமா, நான் இண்டையிலையிருந்து முன்சனில் தங்கப் போறன்.\"\n“ஒவ்வொரு நாளும் பயணம் செய்யிறது சரியான கஸ்டமாயிருக்கு.\"\n இப்ப மட்டும் என்ன வந்தது\n இப்பவே ரென்சன் ஆகிறீர். நான் இன்னும் விசயத்துக்கே வரேல்லை.\"\n“.......\" சந்துருவின் புதிருக்கு மௌனமாக தனக்குள் விடை தேடினாள்.\n“உமா, உமக்குத் தெரியுந்தானே என்னோடை அந்தச் சக்கி எண்ட செக்கொஸ்லாவியப் பொம்பிளை வேலை செய்யிறது\n“ஓமோம். புருசன்காரன் விட்டிட்டுப் போயிட்டான் எண்டு சொன்னனிங்கள். அவள்தானே, பாவம்... அவளின்ரை மகன் எப்பிடி இருக்கிறான்\n“அது வந்து... உமா, அவளின்ரை மகன் சரியான சுகமில்லாமல் இருக்கிறான். அவளுக்கு என்ரை உதவி தேவைப் படுது. அதுதான் என்னை வந்து...\"\n“தன்னோடை இருக்கச் சொல்லிக் கேட்கிறாள்.\"\n“அதுதான் அவளோடை போய் கொஞ்ச நாளைக்கு இருப்பமெண்டு தீர்மானிச்சிருக்கிறன்.\"\nவிக்கித்துப் போன உமா விருட்டென்று கட்டிலில் இருந்து எழுந்து விட்டாள். ஒரு கணம் துடிக்க மறந்த அவளது இதயம் மீண்டும் அவசரமாகத் துடிக்கத் தொடங்கியது. வார்த்தைகள் வெளி வர மறுத்தன.\n“யோசிக்காதையும். நான் உம்மட்டையும் வந்து வந்து போவன். உமக்கென்ன குறை இஞ்சை இருக்கு. ஊரிலை போலை அடுப்பை ஊதி... உடுப��பைக் கல்லிலை அடிச்சுத் தோய்ச்சு... இப்பிடி ஒரு கஸ்டமும் இல்லைத்தானே... எல்லா வசதியளும் இருக்குத்தானே.\"\n“இல்லை... இல்லை... அவள்தான் என்னை உயிருக்குயிராய் விரும்புறாள். நான் இல்லையெண்டால் அவளுக்கு ஒரு துணையும் இல்லை.\"\n“நானும் அம்மா, அப்பா, சகோதரங்களையெல்லாம் விட்டிட்டு வந்திருக்கிறன். இந்தப் பெரிய ஜேர்மனியிலை உங்களையும், நிலாவினியையும் விட்டால் எனக்கும் வேறை ஆர் இருக்கினம்\" இப்போது அவளிடம் அழுகை பொங்கியது.\n நான் உம்மட்டையும் வருவன்தானே. நீர் படிச்ச பொம்பிளை, இதை அனுசரிச்சுப் போகோணும். ஊருலகத்திலை நடக்காத விசயமே இது\n“நோ... என்னாலை ஒரு நாளும் இதுக்கு ஒப்புக் கொள்ளேலாது.\"\nஉமா கோபமாக முன்னேறி மூர்க்கத்தனமாக அவனது மார்பில் குத்தினாள். நுள்ளினாள். முகமெல்லாம் பிறாண்டினாள். அவன் அவளைத் தள்ளி விட்டு “பொம்பிளை மாதிரி நடந்து\nஅவனது இடது கன்னத்தில் இவளது நகம் பட்டு இரத்தம் துளிர்த்து நின்றது. வலியோடு அதைத் தடவியவன் கையில் பட்ட இரத்தத்தை அவளிடம் காட்டி, “இங்கை பாரும் எனக்கு இரத்தக் காயம் வர்ற அளவுக்கு பிறாண்டியிருக்கிறீர். இதுக்கு மேலை என்னைத் தொட்டீரோ… நடக்கிறது வேறை. நானும் சும்மா இருக்க மாட்டன். என்ரை முடிவு முடிவாகீட்டுது. ஒத்துப் போனீர் எண்டால் உமக்கும் நல்லது. எனக்கும் நல்லது. நிலாவினிக்கும் நல்லது. இல்லாட்டி நீர்தான் கஸ்டப் படுவீர். நிலாவினிக்கு இதொண்டும் தெரியத் தேவையில்லை.\"\nஉமாவுக்கு மலைப்பாக இருந்தது. தனது மூர்க்கத் தனமான செய்கையில் எரிச்சலாகவும், வெட்கமாகவும் இருந்தது. என்னவெல்லாம் இவன் சொல்கிறான் என்று கலக்கமாகவும் இருந்தது. சக்கியைப் பற்றி சந்துரு ஏற்கெனவே சொல்லியிருக்கிறான். அவளுக்காக உமாவும் பரிதாபப் பட்டிருக்கிறாள். அதுக்காக சந்துருவே போய் சக்கிக்கு வாழ்க்கை கொடுப்பதென்பது எந்த வகையில் நியாயமானது இவன் சொல்வதெல்லாம் உண்மைதானா அல்லது தன்னைச் சீண்டி விட்டு வேடிக்கை பார்க்கிறானா, என்று குழம்பினாள்.\nநிலாவினியும் வீட்டில் இல்லை. பாடசாலையோடு ´ரூர்´ என்று போய் விட்டாள். திரும்பி வர இன்னும் எட்டு நாட்களாகும்.\n“நீங்கள், சும்மா பகிடிக்குத்தானே சொல்லுறிங்கள்..\" ஒரு நப்பாசையோடு கேட்டாள்.\n“இல்லை உமா. சீரியஸாத்தான் சொல்லுறன். எனக்கு உம்மையும் விருப்பந்தான். ஆனால் இப���ப சக்கிக்கு என்ரை உதவி தேவை.\"\nஇயலாமை என்ற ஒன்று இப்போ உமாவை ஆக்கிரமித்தது. “ஓ...\" வென்று குழறினாள்.\n பக்கத்து வீட்டுச் சனத்துக்கெல்லாம் கேட்கப் போகுது. என்ன நினைக்குங்குள். ஊரெண்டு நினைச்சீரே. ஏதோ மூண்டாந்தரக் குடும்பங்கள் மாதிரிக் கத்திறீர்\n“ஆர் என்ன நினைச்சாலும் எனக்குப் பரவாயில்லை. நீங்கள் செய்யத் துணிஞ்சது மட்டும் முதலாந்தரமா இருக்கோ\nவார்த்தைகள் மிகச் சூடாக, அநாகரிகமாக நீண்டு... ஒன்றோடொன்று மோதி.. உமாவுக்கு, சந்துரு முரட்டுத்தனமாக அடிக்க, உமா தன்னைக் காத்துக் கொள்ள எண்ணி, இழுத்துப் பறித்து கதவில் இருந்த திறப்பையும் இழுத்து எடுத்துக் கொண்டு வெளியில் ஓடினாள்.\nகொஞ்ச நேரம் என்ன செய்வதென்று தெரியாமல் நின்றவள், காரையும் எடுத்துக் கொண்டு இலக்குத் தெரியாமல் ஓடி.. சிவப்பு லைற்றில் தரித்து நின்றாள். சிக்னல் பச்சையாக, பின்னிருந்த காரோட்டி கோன் அடித்து “தூங்குகிறாயா\" என்று சைகை காட்டிச் சினக்க, சிந்தனையிலிருந்து தற்காலிகமாக விடுபட்டு, மீண்டும் பலம் கொண்ட மட்டும் அக்சிலேட்டரை அழுத்தி, சீறிக் கொண்டு பறந்தாள்.\nஒரு பாடசாலையின் முன் ஒரு குழந்தை வீதியைக் கடப்பதைக் கடைசி செக்கனில் கண்டு அவசரமாக பிறேக்கை அழுத்தினாள். ´கடவுளே.. நான் என்ன செய்கிறேன். அந்தப் பிள்ளை அடிபட்டிருந்தால்.. நான் என்ன செய்கிறேன். அந்தப் பிள்ளை அடிபட்டிருந்தால்..´ முனகினாள். அப்படியே போனவள் வழியில் உள்ள மைக்கல் தேவாலயத்தின் அருகில், காரை நிறுத்தி விட்டு தேவாலயத்துக்கான படிகளில் ஏறி ஓரிடத்தில் அமர்ந்தாள். அடக்க முடியாமல் அழுதாள். திடீரென்று நிர்க்கதியாகப் போய் விட்டது போல உணர்ந்தாள். பைத்தியம் பிடித்தவள் போல அரற்றினாள். யோசிக்க முடியாமல் மூளைப்பகுதி நொந்தது. கண்களின் முன்னே மெல்லிய புகைமண்டலம் போல எதுவோ மறைத்தது. எதையும் சரியாகச் சிந்திக்க முடியாமல் திண்டாடினாள்.\nசந்துருவுக்கும், அவளுக்கும் இடையில் அடிக்கடி சின்னச் சின்னச் சண்டைகள், சச்சரவுகள் என்று வரத் தவறுவதில்லைத்தான். சண்டைகள், கருத்து வேறுபாடுகள் இல்லாத குடும்பங்களா சில சமயங்களில் சந்துருவின் மேல் சந்தேகங்களும் வந்து பொங்கியிருக்கிறாள்தான். அவையும் சந்துரு கூறும் பொய்ச் சமாதானங்களில் பொங்கிய வேகத்தில் அடங்கியும் போயிருக்கின்றன. ஆனால் இந்தளவுக்கு தன்னை அப்படியே விட்டு விட்டுப் போய் இன்னொருத்தியுடன் வாழத் துணிந்த அவன் துணிவும், அதை மிகச் சாதாரண விடயம் போல அவள் ஏற்றுக்கொள்ள வேண்டுமென்ற அவன் வேண்டுகோளும், அவளை நிலைகுலைத்து விட்டன. தன்னவன் இன்னொருத்திக்குச் சொந்தம் என்று தெரிந்தால் எந்தப் பெண்ணால்தான் நிலைகுலையாமல் இருக்க முடியும்.\nதேவாலயம் உயர்ந்து கம்பீரமாக நின்றது. உல்லாசப் பிரயாணிகள் உள்ளே சென்று அதன் உச்சிக்கு ஏறிக் கொண்டிருந்தார்கள். சிலர் உச்சியில் நின்று நகரின் அழகை ரசித்துக் கொண்டிருந்தார்கள். இவளுக்கும் ஒரு விபரீத ஆசை வந்தது. தானும் போய் ஏறினாள். அதிக எண்ணிக்கையான வளைந்து வளைந்து செல்லும் படிகளில், ஒவ்வொன்றாக ஏறும் போது மனச்சோர்வுடன் உடற் சோர்வும் சேர்ந்து கால்கள் தடுமாறின. தலை சுற்றியது. ஆனாலும் ஏறி விட்டாள். மூச்சு வாங்கியது. மேலே நின்று பார்த்தாள். எதுவும் தெளிவில்லாமல் ஏதோ ஒரு மெல்லிய புகைமண்டலம் முன்னே தெரிந்தது. பச்சை மரங்கள் கூட புகை போர்த்தி வெண்மை பேர்ந்த பச்சைகளாகத் தெரிந்தன. யாரும் எதிர் பார்க்காத ஒரு கணத்தில் எம்பிக் குதித்தாள்.\nஅங்கு நின்ற எல்லோருமே அதிர்ச்சியில் அவலக்குரல் எழுப்ப, அவள் இரத்தமும், சதையுமாய் தேவாலயத்தின் படிகளில் சிதறினாள். ஒரு கணம் ஸ்தம்பித்து நின்ற அந்த இடத்தை பொலிஸ் வாகனங்களும், அம்புலன்ஸ் வண்டியும் அல்லோல கல்லோலப் படுத்தின. சிவப்பும், வெள்ளையும் கலந்த தடுப்பு நாடாக்கள் கட்டப்பட்டு அந்த வீதியிலான போக்குவரத்துக்களும், மக்கள் நடமாட்டமும் தடைப்படுத்தப் பட்டது.\nஇது மூன்றாவது சாவு. முதலில் 14வயது நிரம்பிய ஒரு ஜேர்மனிய மாணவி. அடுத்து ஒரு இந்தியத் தமிழ்ப்பெண். இப்போ இலங்கைத் தமிழ்ப்பெண். ´தேவாலய உச்சிக்கு இனி யாருமே ஏற முடியாது´ என்ற அறிவித்தலோடு தேவாலயத்தினுள்ளே இருந்த உச்சிக்கு ஏறும் படிகளை மறித்து கேற் போட்டு, பெரிய மாங்காய்ப்பூட்டு போடப் பட்டது.\nவிசாரணைகள் தொடர்ந்து... சாக்கில் கட்டப் பட்ட உமாவின் உடல் என்று சொல்லப் பட்ட சதைப்பிண்டம் அடக்கம் செய்யப்பட்டு இரண்டு கிழமைகள் ஓடி விட்டன. சந்துருவைத் துக்கம் விசாரிக்க உறவினர்கள் என்ற பெயரில் சிலரும், நண்பர்களும் வந்து வந்து போய்க் கொண்டிருந்தார்கள்.\nசந்துரு சோகமாய், தாடியை மழிக்காமல் தேவதாஸ் வேடம் போட்டிருந்தான். யார் வீட்டுக்கு வந்தாலும் ஒரு சோகப் பாட்டுள்ள இசைத்தட்டைச் சுழல விட்டு தன் சோகத்தை இன்னும் பலமாக மற்றவர்களுக்குக் காட்டினான்.\nஅழுவாரைப் போல இருந்து “அவ பாருங்கோ சரியான நல்லவ. ஆனால் ஜேர்மனியிலை இருக்கிற எல்லாப் பொம்பிளையளுக்கும் உள்ள அதே பிரச்சனைதான் அவவுக்கும். தனிமைதான் எல்லாத்துக்கும் காரணம். தாய் தகப்பன் ஊரிலை. சொந்தம் எண்டு சொல்லிக் கொள்ள ஒருவரும் பக்கத்திலை இல்லை. நானும் வேலையோடை. மகள் நிலாவினி பள்ளிக்கூடம், ரூர் எண்டு திரிவாள். இவ நாள் முழுக்க வீட்டிலை தனியத்தானே. அதுதான் அவவுக்கு சரியான மனஅழுத்தம். எப்பவும் சும்மா இருந்து அழுறதும்...\" அலுக்காமல் சலிக்காமல் சொல்லிக் கொண்டே இருந்தான்.\nபிரசுரம்: பதிவுகள் (March 2005)\nநேற்று மாலதி நாட்டிலிருந்து திரும்பியிருப்பாள். அவளிடம் நாட்டுப் புதினங்களைக் கேட்க வேண்டும். மனசு அவாப் பட்டது. நேற்றே தொலைபேசியில் அழைத்திருக்கலாம். பயண அலுப்புகளின் மத்தியில் என் தொல்லை வேறு அவளுக்கு வேண்டாம், என்று நினைத்துப் பொறுமை காத்தேன்.\nஎன்னை விடப் பத்து வருடங்கள் இளையவளானாலும் நட்போடு பழகக் கூடியவள். நான் எனது சிறு குழந்தைகளுடன் ஜேர்மனிய வாழ்க்கையை ஆரம்பித்த சில காலப் பொழுதுக்குள், ஒரு நாள் ஸ்ருட்கார்ட் புகையிரத நிலையத்தில் அவளை முதல் முதலாகச் சந்தித்தேன். அப்போதுதான் திருமணமாகி அவளும், அவள் கணவனும் கல்யாணக்களை கலையாத புத்தம் புதுத் தம்பதிகளாய் தெரிந்தார்கள்.\nஅவளது பேச்சும், அவளிடம் இருந்த நாட்டுப் பற்றும், முதற் சந்திப்பிலேயே என்னுள் அவள்பால் ஓர் பிடிமானத்தை ஏற்படுத்தி விட்டது. தொடர்ந்த ஓரிரு முறைகளிலான சந்திப்பில் வயது வித்தியாசம் பாராது நாங்கள் நட்பாகி விட்டோம்.\nதமிழ்ப் பெண்களைக் காணுவதே அரிதான அந்தக் காலகட்டத்தில், அவள் எனக்கு ஒரு பெரிய வரப்பிரசாதமாகவே தெரிந்தாள். அதனால் தூரம் என்றும் பார்க்காமல் மாதம் ஒரு முறையாவது பிள்ளைகளையும் இழுத்துக் கொண்டு, ரெயின் ஏறி அவளைச் சந்தித்து வருவேன்.\nஎனது பிள்ளைகளுடன் அவள் பேசும் விதமே எனக்கு மகிழ்வூட்டுவதாக இருக்கும். உறவுகள் என்று சொல்லிக் கொள்ள ஒருவரும் இல்லாத அந்நிய தேசத்தில், அவள் ஒரு மாமியாய், சித்தியாய்.. நின்று என் பிள்ளைகளுக்குப் புத்திமதிகள் சொல்லும் போது ஒரு நெருக்க��ான உறவு கிடைத்து விட்டதான உணர்வில் மனம் நிறைவேன்.\nஎனது மகனுக்கு அவளை நன்கு பிடிக்கும். “மாலதி அக்கா மாலதி அக்கா\" என்று அன்போடு பழகுவான். அவளும் அவனோடு அன்பாகப் பழகுவாள். எப்போதும் நாட்டைப் பற்றியே பேசுவாள். “நாங்கள் எல்லாரும் எப்பிடியாவது நாட்டுக்குப் போயிடோணும்\" என்பாள். ஏதாவது அந்தரம், அவசரம் என்று வந்தால் கூட நம்பி அவளிடந்தான் எனது பிள்ளைகளை விட்டுச் செல்வேன்.\nஎன்னோடு பேசும் போதெல்லாம் “அக்கா, எனக்குப் பிள்ளையள் பிறந்தால், ஒரு பத்துப், பன்னிரண்டு வயசுக்கு மேலை அதுகளை இந்த நாட்டிலை வைச்சிருக்க மாட்டன். எப்பிடியாவது எங்கடை நாட்டுக்குக் கூட்டிக் கொண்டு போடுவன். இங்கை இருந்தால் பிள்ளையள் கெட்டுப் போடுங்கள். நீங்களும் உங்கடை பிள்ளையளை பிறந்தநாள் விழா, அது இதெண்டு சொல்லி ஜேர்மன் பிள்ளையளின்ரை வீடுகளுக்கோ அல்லது வேறை ஜேர்மன் களியாட்டங்களுக்கோ விட்டிடாதைங்கோ\" என்பாள்.\nஎனது பிள்ளைகள் வளர்ந்து கொண்டு வரும் போது அவள் சொன்னது போல வளர்ப்பது என்பது கடினமான காரியமாகவே இருந்தது. வகுப்புப் பிள்ளைகளின் பிறந்தநாள் விழாக்களுக்கோ, அல்லது எமது நகரில் நடைபெறும் களியாட்டங்களுக்கோ என் பிள்ளைகள் செல்வதை என்னால் தடுக்க முடியவில்லை. பத்துப் பன்னிரண்டு வயது வந்ததும், அவர்களது படிப்பைக் குழப்பிக் கொண்டு, ஒரு சுமூக நிலைக்கு வராத எனது நாட்டுக்கு ஓடவும் முடியவில்லை.\nஅதன் பின்னான பொழுதுகளில் மாலதி என்னை அடிக்கடி கண்டித்தாள். “நீங்களக்கா, பிள்ளையளுக்கு அளவுக்கு மிஞ்சி இடம் குடுக்கிறிங்கள். இப்ப இந்த வயசிலை இப்பிடி ஜேர்மன் பிள்ளையளின்ரை வீடுகளுக்கு விட்டிங்கள் எண்டால், நாளைக்கு 14, 15 வயசு வரக்கை டிஸ்கோவுக்கும் விட வேண்டி வரும்\" என்பாள்.\nஒரு தரம் எனது மூத்தவன் சினிமாப் பாடல் ஒன்றை மிகவும் ரசித்துக் கேட்ட போது, அவள் அவளது கணவனோடு சேர்ந்து “பாருங்கோ அக்கா... இவன் கேட்கிற பாட்டை இவனக்கா மெதுமெதுவா நாட்டை மறக்கிறான். எல்லாம் நீங்கள் குடுக்கிற இடந்தான்..\" எனக் கடிந்தாள்.\nஇன்னொரு தரம், மைக்கல் ஜக்சனின் பாட்டு ஒன்று தொலைக்காட்சியில் போன போது, தொலைக்காட்சியின் சத்தத்தையும் கூட்டி விட்டு, உடம்பை நெளித்து நெளித்து ஒரு ரசனையுடன் அவன் ஆடிய போது, அவள் போட்ட கூச்சலில் நானே ஆடிப் போய் விட்டேன்.\nஅவளது ���ந்த உபதேசங்கள் எமக்கிடையேயான நட்புக்கு எந்தக் குந்தகமும் விளைவிக்காத போதும், அவள் சொல்வது போல என்னால் என் பிள்ளைகளை வளர்க்க முடியவில்லை என்பதால் அவளிடம் அடிக்கடி செல்வதை நான் தவிர்த்துக் கொண்டேன்.\nஇந்த இடையில் அவளுக்கும் ஒவ்வொன்றாக மூன்று குழந்தைகள் பிறந்து விட்டார்கள். அந்த சந்தோசங்களில் கலந்தும், அடிக்கடி தொலைபேசியில் கதைத்தும் எங்களுக்குள்ளான உறவைத் தொலைத்து விடாது காத்து வந்தேன்.\nஆனாலும் காலப் போக்கில் ஐரோப்பிய அவசரங்களுக்குள் தொலைபேசும் இடைவெளிகள் கூட நீண்டு கொண்டே போயின. அவளது பிள்ளைகளும் வளர்ந்து கொண்டிருக்கும் போது அவளுக்கான அவளுடைய நேரங்களும் குறுகிப் போயின. நேரடிச் சந்திப்புகள் மிகவும் அரிதாக, இப்படித்தான் ஏதாவதொரு விடயம் சாட்டாக வரும் போது தொலைபேசிக் கொண்டோம்.\nஇப்போது அவள் நாட்டுக்குப் போய் வந்தது சாட்டாகி விட்டது. அழைத்தேன். தொலைபேசியின் சில தரச் சிணுங்கல்களுக்குப் பின்பே இணைப்பில் வந்தாள். கொஞ்சம் களைப்பாக இருந்தாள். பயண அலுப்பு இன்னும் தீரவில்லை என்பது தெரிந்தது. பின்னணியில் “சுற்றிச் சுற்றி வந்தீக...\" படையப்பா படப் பாட்டு சத்தமாகக் கேட்டது.\n“கொஞ்சம் சத்தத்தைக் குறை\" என்று திரும்பிக் கத்தி விட்டு, “இவன் சஞ்சுதன் அக்கா, படையப்பா பாட்டுப் போடாமல் சாப்பிட மாட்டான். ஒரு நாளைக்கு மூண்டு தரத்துக்;குக் குறையாமல் எங்கடை வீட்டை படையப்பா ஓடுது.\" சலிப்படைந்த பாவனையுடன் பேசினாலும் அதைச் சொல்லும் போது ஏதோ ஒரு பெருமிதம் அவள் குரலில் ஒலித்தது.\n\" நான்தான் ஆவலோடு கேட்டேன்.\n“சா.. அதையேன் கேட்கிறிங்கள் அக்கா ஒரே இலையான்.. வெய்யில்.. சீ.. எண்டு போச்சுது.\"\n“இனி எப்ப நாட்டுப் பக்கம் போற ஐடியா\n இதுதான் கடைசியும் முதலும். இந்தப் பிள்ளையளாலை அதைத் தாங்கேலாது. பாவம் பிள்ளையள். அந்த வெய்யிலும்.. இலையானும்.. காய்ஞ்சு போய்க் கிடக்கு எல்லாம். இதுக்குள்ளை நுளம்பு வேறை. இதுகளுக்கு அந்த நாடு ஒத்து வராது. இனி அந்தப் பக்கமே போறேல்லை எண்டு தீர்மானிச்சிட்டன்.\"\n மனசு வினாவியது. அதற்கு மேல் எனக்குப் பேச்சே வரவில்லை.\nயன்னலினூடு தெரிந்த கஸ்தானியன் மரங்களோ, அதை அசைத்துக் கொண்டு வந்த தென்றலோ இன்று யாரையும் இதமாகத் தழுவவில்லை. றோசியின் புறுபுறுப்பும், கரகரப்பும், இடையிடையே தெறித்து வ��ழுந்து கொண்டிருந்த அநாகரிகமான வார்த்தைகளும் அறையிலிருந்த எல்லோரையும் ஓரளவுக்கு மௌனிகளாக்கி விட்டிருந்தன.\nஅவளது தொணதொணப்பு அவளருகிலிருந்த எனக்குத் தாங்கவில்லை. வந்ததிலிருந்து கீறுபட்ட கிராமபோன் போல ஒன்றையே சொல்லிக் கொண்டிருந்தாள். எள்ளும், கொள்ளும் அவள் முகத்தில் வெடித்துக் கொண்டே இருந்தன.\nஎனக்கு இதற்கு மேல் கேட்க முடியவில்லை என்பதை அவளுக்கு உணர்த்துவதற்காக இரண்டாவது தடவையாகவும் எழுந்து சென்று தேநீர் போட்டு, குசினிக்குள்ளேயே நின்று குடித்து விட்டு வந்தேன்.\nவந்து இருந்ததும் மீண்டும் தொடங்கி விட்டாள். “இந்த முறை நான் தீர்க்கமான முடிவெடுத்திட்டன். அந்தப் பன்றியை எப்பிடியாவது விவாகரத்துச் செய்யப் போறன். என்ன நினைக்கிறான் அவன். சரியான இடியட்...\"\nஅவள் பன்றி என்றது அவளது கணவனைத்தான். என்னிடம் ´ஸ்வைனுக்கான´ தமிழ்ச் சொல்லை தனது கணவனைத் திட்டுவதற்காகவே கேட்டுப் பாடமாக்கி வைத்திருக்கிறாள்.\nவழமை போலவே நேற்று மதியமும் இவள் சமைத்த பன்றிப் பொரியலும், உருளைக்கிழங்கு சலாட்டும் அவனுக்குப் பிடிக்கவில்லையாம். பிடிக்காததற்குக் காரணம் சுவை சம்பந்தமானதல்ல. முதல்நாளிரவு அவன் குடித்து விட்டுத் தள்ளாடிக் கொண்டு வந்ததால், இவள் நாய்க்கத்தல் கத்தி விட்டு அவனை வரவேற்பறையில் படுக்க விட்டிருக்கிறாள். அதற்கான பழி தீர்ப்புத்தான் அது.\nபன்றிப்பொரியல் பிடிக்கவில்லை என்று அவன் சாப்பிடாமல் போயிருந்தால் இவளுக்கு இத்தனை தூரம் கோபம் ஏற்பட்டிருக்காது. நானும் இந்தத் தொணதொணப்பில் இருந்து தப்பியிருப்பேன். அவன் அதைச் சாப்பிட்டுக் கொண்டே இவளது முக அலங்காரத்தைப் பற்றி நையாண்டியாகச் சொல்லியிருக்கிறான். “உன்னை விடக் குரங்கு வடிவு\" என்று நெளித்துக் காட்டியிருக்கிறான். அதுதான் இவளை உச்சக்கட்டக் கோபத்துக்குத் தள்ளியிருக்கிறது.\n“நாளையிலை இருந்து எனக்கு விடுதலை. அப்ப பாரன் இவன் எவ்வளவு பாடுபடப் போறான் எண்டு..\" மீண்டும் தொடங்கினாள்.\n“இப்ப நீ இதை எத்தனையாவது தரம் சொல்லிப் போட்டாய் நூறாவது தடவையா\" இரண்டாவது மேசையில் இருந்த ரெகீனா எரிச்சலும், கோபமும் பீறிட கேலித் தொனியில் கேட்டாள்.\n“நீ சும்மாயிரு. உனக்கென்ன தெரியும் அந்த ஸ்வைனைப் பற்றி.. இதுக்கு மேலையும் என்னாலை அவனோடை வாழேலாது. நான் தீர்க்கமான முடிவுக்கு வந்திட்டன். கண்டிப்பா அவனை விவாகரத்துச் செய்யப் போறன்.\"\n“எனக்கு உன்ரை கணவனைத் தெரியுமோ இல்லையோ, உன்னை நல்லாத் தெரியும். உன்னோடை வேலை செய்யிற இந்தப் 13 வருசத்திலை.. நான் நினைக்கிறன், ஆயிரம் தடவைக்கு மேலை உன்ரை கணவனை விவாகரத்துச் செய்யிறதாய் சொல்லிப் போட்டாய். ஆனால் இன்னும் செய்யேல்லை. நான் உனக்குச் சொல்லக் கூடியது என்னெண்டால் உடனடியா விவாகரத்தைச் செய். அப்பதான் நாங்கள் தொடர்ந்து இந்த வேலையிலை இருக்கலாம். இல்லையெண்டால் உன்ரை தொணதொணப்பைக் கேட்டே எங்களுக்குத் தலை வெடிச்சிடும்.\"\n“ஏ...ய். கத்தாதை. என்ரை புருசன் எனக்குக் கடுப்பேத்தினது காணும். நீயும் பிறகு என்ரை எரிச்சலைக் கிளறாதை. இந்த முறை கண்டிப்பா விவாகரத்துத்தான். நான் வீடு கூடப் பார்த்திட்டன். தளபாடங்கள்தான் பிரச்சனை. அதுகளை நான் வங்கியிலை கடனெடுத்தாவது வேண்டிப் போடுவன்.\"\nஇம்முறை அவள் சொல்வதைப் பார்த்தால் நியமாகவே விவாகரத்துச் செய்து விடுவாள் போல இருந்தது. நாளைக்கே வீடு மாறக் கூடிய விதமாக ஒரு நண்பி அவளது வீட்டின் மேல் மாடியை ஒதுக்கிக் கொடுத்து விட்டாளாம்.\nஎன்ன இருந்தாலும் 13 வருடங்களாக என்னோடு வேலை பார்க்கிறாள். அவளைச் சமாதானப் படுத்தி விவாகரத்து எண்ணத்திலிருந்து மீட்க வேண்டும். மனம் எண்ணிக் கொண்டது.\n“இஞ்சை பார். விவாகரத்துச் செய்து போட்டுத் தனிய வாழுறது மட்டும் பெரிய நல்ல விசயம் எண்டு நினைக்கிறியே. மொக்கு வேலை பார்க்காமல் நல்லா யோசிச்சு ஒரு முடிவெடு. விவாகரத்து எண்டிறது விளையாட்டு இல்லை.\"\n“நான் நல்லா யோசிச்சுத்தான் இந்த முடிவுக்கு வந்தனான். இவனோடை என்னாலை வாழேலாது.\"\n“விவாகரத்துச் செய்து போட்டு எத்தினை காலத்துக்குத் தனிய வாழப் போறாய் அடுத்ததா கிடைக்கப் போறவன் இவனை விட நல்லவனா இருப்பான் எண்டிறதுக்கு என்ன உத்தரவாதம் அடுத்ததா கிடைக்கப் போறவன் இவனை விட நல்லவனா இருப்பான் எண்டிறதுக்கு என்ன உத்தரவாதம்\n“சும்மா பேய்க்கதை கதைக்காதை. இவனை விடக் கூடாதவன் இந்த உலகத்திலையே இருக்க மாட்டான்.\"\nஅந்த நேரம் அவளோடு தொடர்ந்து கதைப்பதில் எந்தப் பயனும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. என்ன நடக்குமோ, என்று மனது சற்று அச்சப் பட்டது. அவள் தொடர்ந்தும் தொணதொணத்துக் கொண்டே இருந்தாள். கலகலப்பாகக் கழிய வேண்டிய எங்கள் வேல�� நேரம் இவளது தொணதொணப்பில் விரயமாகக் கரைந்து போனது. வேலைகள் கூட சரியான முறையில் முடியவில்லை.\nநேற்றைய சண்டை காரணமாக “காரைத் தொடக் கூடாது\" என அவன் சொல்லி விட்டானாம். அவசரமாய் ஜக்கற்றைப் போட்டுக் கொண்டு கைப்பையையும் கொழுவிக் கொண்டு சூஸ்(bye bye) சொல்லிய படி எங்களுக்காகக் காத்திராமல் லிப்றுக்குள் புகுந்து கொண்டாள். பேரூந்தைப் பிடிக்க வேண்டுமென்ற அவசரம் அவளுக்கு.\nஅவளை விட அவசரமாய் லிப்ற் இறங்கியது. நானும், மற்றவர்களும் நிதானமாக எமது ஜக்கற்றுகளைப் போட்டுக் கொண்டோம். அவளுக்காக ஒரு சிலர் பரிந்துரைத்து அவள் கணவனை மனங் கொண்ட மட்டும் திட்ட.. ரெகினா மட்டும் உதட்டை நெளித்துச் சிரித்தாள். “இப்பத்தான் காதுக் குடைச்சல் தீர்ந்தது. பிறகு நீங்களும் தொணதொணக்காதைங்கோ\" என்றாள்.\nஒருவரும் யன்னலைப் பூட்டுவதாகத் தெரியவில்லை. ´வளவளா´ என்று கதை அளப்பதிலேயே குறியாக இருந்தார்கள். கஸ்தானியன் மரங்களின் அசைவில் யன்னல் சேலைகள் ஆடிக் கொண்டே இருந்தன. ஓடிச் சென்று யன்னலைப் பூட்ட முனைந்த நான் ஏதோ ஒரு ஈர்ப்பில் வெளியில் எட்டிப் பார்த்தேன்.\n யன்னலுக்கு நேரே கீழே... பெரிய பூங்கொத்து ஒன்று கைகளில் மலர்ந்திருக்க, றோசியும், அவளது கணவனும் உதட்டோடு உதடு பதித்து... இறுக அணைத்து..\nநான் கண்களைக் கசக்கிப் பார்த்தேன். அவர்களேதான். ´என்னை மன்னிச்சுக்கொள்´ என்ற வாக்கியம் பூங்கொத்தில் சொருகப் பட்டிருப்பது தெளிவாகத் தெரிந்தது.\nஎன் காதுகளுக்குள் இன்னும் அவளது தொணதொணப்பு ஒட்டிக் கொண்டே இருந்தது. அவர்களோ ஒருவரின் இடுப்பை ஒருவர், கைகளால் வளைத்த படி நடக்கத் தொடங்கினார்கள். இடை இடையே கண்களால் நோக்கி, உதடுகளைக் கவ்வி... உலகின் அதி அற்புதமான காதல் ஜோடிகளில் ஒரு ஜோடி போல...\nதிரும்பினேன். இவர்கள், அதுதான் எனது சக வேலைத் தோழிகள் றோசியின் விவாகரத்துப் பற்றி அநுதாபத்தோடும், அது சரியா, பிழையா என்பது பற்றி அக்கறையோடும் விவாதித்துக் கொண்டு லிப்றை நோக்கி விரைந்து கொண்டிருந்தார்கள்.\nஇன்று புகையிரதத்தில்தான் பயணிக்க வேண்டுமென நேற்றிரவு முடிவான பொழுதே எனக்குள் மெல்லிய சந்தோச அலை அடிக்கத் தொடங்கி விட்டது. எனது கணவர் நிகழ்ச்சி நடை பெறும் மண்டபத்துக்கு வேளைக்கே போய் முடிக்க வேண்டிய வேலைகள் இருக்கிறதாம். அதனால் அதிகாலையிலேயே தான் காரில் போய் விடுவதாயும் என்னை பின்னர் புகையிரதத்தில் வரும் படியும் கேட்டுக் கொண்டார்.\n அதுவும் அதிவேக வீதியில் அவசரமாய் பயணிப்பது. நீண்ட பொழுதுகளின் பின் புகையிரதத்தில் போக இப்படியொரு வாய்ப்பு என்றதும் உண்மையிலேயே எனக்கு சந்தோசந்தான்.\nஎனக்குத் தேவையான எல்லாவற்றையும் காருக்குள்ளேயே அடைத்து அனுப்பி விட்டேன். சிறிய கைப்பையுடன் ஒரு கொப்பியும், பேனையுமாக ஏறிய போது புகையிரதத்தினுள் யன்னலோரமாக இருக்கை கிடைத்தது. மனசுக்குள் சந்தோசம் துள்ளியது.\nவெயிலின் முறைப்பும் இல்லாமல், குளிரின் குத்தலும் இல்லாமல் காலைச் சிலிர்ப்போடு இயற்கை கண்களை இதமாக வருடியது. காற்று யன்னல் வழி மேனியைத் தழுவியது. இயற்கையை ரசித்த படி மனசு ஏகாந்தத்தில் சுகிக்கத் தொடங்கியது. புகையிரதம் தாலாட்டியது.\nவெளி அழகாய்... மரங்கள் எல்லாம் அவசரமாய் நகர்ந்து கொண்டிருந்தன. குருவிகள் கெந்துவதும், ஏதோ நினைத்து விட்டு மீண்டும் பறந்து மரங்களில் குந்துவதுமாய் இருந்தன. கவிஞர் சோலைக்கிளி இதைக் கண்டால் கட்டாயம் ஒரு குருவிக் கவிதை புனைந்திருப்பார். எனக்கும் ஏதேதோ மனசுக்குள் பூத்தன. கவிதையாய் வடிக்க வார்த்தைகள்தான் வர மறுத்தன. ´இனிது இனிது ஏகாந்தம் இனிது´ ஒளவைப் பாட்டியின் வரிகளின் அர்த்தம் புரிந்தது.\nதிடீரென்று, புரியாத ஏதோ ஒரு பாசையில் யாரோ கதைக்கும் பெரிய சத்தம் கேட்டது. ம்... புகையிரதம் நின்றது கூடத் தெரியாமல்... நான். அதற்கிடையில் அடுத்த தரிப்பு நிலையம் வந்து விட்டது. ஏறுவோரும், இறங்கியோரும் தத்தமது திசைகளில் வெளியில் விரைய.. ஆபிரிக்க நாட்டைச் சேர்ந்த சில பெண்களும், ஒரு ஆடவனும் தமது உயர்ந்த குரல்கள் மற்றவர்களைத் தொந்தரவு செய்யுமே என்ற எந்த வித பிரக்ஞையுமின்றி அடிக்குரலில் உரத்துப் பேசிய படி நானிருந்த பெட்டியினுள் ஏறினார்கள்.\nநான் மீண்டும் யன்னல் வழி பார்வையைச் செலுத்தி இயற்கையுடன் ஐக்கியமாகினேன். மனசுக்குள் இனிமையான கவிதையொன்று பிரசவமாவது போன்றதொரு மகிழ்வான உணர்வு. சோதியா, சோலைக்கிளி..., போன்றோரின் கவிதைகள் இப்படியான சந்தர்ப்பங்களில்தான் பிரசவித்தனவோ\nவிஜயராகவனின் நுங்குக் கவிதை அடிக்கடி மனசுக்குள் எட்டிப் பார்த்தது. அவருக்குக் கவிதையை அழகாக வாசிக்கவும் தெரியும். ஒரு தரம் அவரது நுங்குக் கவிதையை ஐபிசி-தமிழ் ��ானொலியில் கேட்டு விட்டு இரவெல்லாம் ஒரே நுங்குக் கனவு. பாட்டா சீக்காய்களை எல்லாம் ஒரு பக்கமாய் ஒதுக்கி விட்டு, தன் வீட்டு முன்றலில் நின்ற ஒற்றைப் பனையிலிருந்து கந்தசாமியைக் கொண்டு இறக்குவித்த பருவ நுங்கைப் பக்குவமாய் சீவி பெருவிரலால் குத்தி இழுத்து பனைமுகிழில் விட்டு... ம்...ம்... நாக்கில் சுவை நரம்புகள் சுரந்து...\nபக்கத்தில் அடிடாஸ் ஆஃப்ரர்சேவின் வாசனை கமகமக்க “ஹலோ\" என்றது ஒரு குரல். நுங்கை அப்படியே அந்தரத்தில் விட்டு விட்டு நிமிர்ந்து பார்த்தேன். சற்று முன்னர் வந்த ஆபிரிக்கப் பிரஜைகளில் ஒருவனான அந்த ஆடவன்தான் என் அருகில் அமர்ந்தான். இவனோடு கூட வந்த பெண்களுக்கருகில் இவனுக்கு இடம் கிடைக்கவில்லைப் போலும். பதிலுக்கு\n“ஹலோ\" சொல்லி விட்டு மீண்டும் யன்னலினூடு நான் இயற்கையிடம் சென்றேன்.\n“மன்னிக்கோணும், உனக்கு என்ன பெயர் என்று சொல்லுவியோ..\" ஆபிரிக்கன் ஜேர்மனிய மொழியில் வினவினான்.\n“ம்... கோ..லா.. நல்ல பெயர்.\"\nஎனது பெயரை அவன் அப்படித்தான் உச்சரித்தான்.\n“நன்றி\" சொல்லி விட்டு அவனது பெயரைக் கேட்காமலே மீண்டும் யன்னல் வழி வெளியோடு ஐக்கியமானேன்.\n“இல்லை. எங்கடை நாட்டுக் கலைநிகழ்ச்சி ஒன்றுக்குப் போறன்.\"\n“உன்னை எனக்குத் தெரியும். நீ உன்ரை தங்கைச்சியை சங்கீத வகுப்புக்குக் கூட்டிக் கொண்டு வாற பொழுது நான் காணுறனான்.\"\n எனக்கு உன்னைத் தெரியாது. நான் உன்னை ஒரு நாளும் கண்டதில்லை. அதுபோக அது என்ரை தங்கைச்சி இல்லை… மகள்.\"\n“நான் நம்ப மாட்டன். நீ இவ்வளவு இளமையா இருக்கிறாய். ஆசியப் பொம்பிளையள் எல்லாரும் இப்பிடித்தான் அழகாக இருப்பினையோ\nம்... தொடங்கி விட்டான். ´இந்த ஆண்களே இப்படித்தானோ தமது மனைவியரல்லாத வேறு எந்தப் பெண்ணைக் கண்டாலும்… நீ அழகு.., நீ இளமை… என்று´ சின்னதான எரிச்சல் மனசுக்குள் தோன்றியது.\nமீண்டும் யன்னல் வழி வெளியே லயிக்க முனைந்த போதெல்லாம்.. “கோ..லா.. கோ..லா..\" என்று அழைத்து எனக்குக் கோபமூட்டினான். ஒவ்வொரு தரிப்பிலும் இறங்குவோரும், ஏறுவோருமாகப் பயணிகள் மாறிக் கொண்டிருக்க இவன் மட்டும் என்னருகில் என் தனிமையைக் குலைக்க என்றே இருந்தான். என் சந்தோசத்தை மெதுமெதுவாகச் சூறையாடினான்.\n“கோ...லா, என்னோடை ஒரு நாளைக்கு கோப்பி குடிக்க வருவியோ..\nம்.. ஜேர்மனியில் ஒருவன் ஒரு பெண்ணை இப்படிக் கேட்கிறான் என்றால், ���தன் அர்த்தம் வெறுமனே கோப்பி குடிப்பதற்கான அழைப்பல்ல. அதற்கும் மேலான சம்மதம் தேடல் அது. அருகமர்ந்து அரை மணி நேரம் கூட ஆகவில்லை. அதற்கிடையில் அவன் தேடல்.. அவனைச் சொல்லிக் குற்றமில்லை. இது ஜேர்மனிய நாகரிகங்களில் ஒன்று.\n“இல்லை. எனக்கு நேரமில்லை.\" வார்த்தைகளோடு எரிச்சலும் ஒட்டியபடி வெளியில் கொட்டியது.\n“பிளீஸ்... ஒரு நாளைக்கு. ஒரே ஒரு நாளைக்கு...\"\n“இல்லை, எனக்கு இவைகளுக்கு நேரமுமில்லை. இவைகளில் ஆர்வமுமில்லை. நான் திருமணமானவள். எனக்குக் குழந்தைகள் இருக்கிறார்கள்.\"\n“அப்பிடியெண்டால், உன்ரை மனைவியோடை போய், கோப்பியைக் குடியன்.\" சொல்ல வந்த வார்த்தைகளைச் சொல்லாமல் விழுங்கிக் கொண்டேன்.\nஅவனது கரைச்சல் தொடர்ந்தது. கெஞ்சிக் கேட்டான். பொதுவாக ஜேர்மனியர்கள் இப்படி நடந்து கொள்ள மாட்டார்கள். ´எனக்கு நேரமில்லை´ என்று ஒரு தரம் சொன்னால் போதும். அப்படியே ஒதுங்கி விடுவார்கள். நாளாந்தம் சந்திப்பவர்களாக இருந்தால் அந்த எண்ணத்தை அப்படியே விட்டு விட்டு மீண்டும் நட்பாகப் பழகத் தொடங்கி விடுவார்கள்.\nஇவன் ஆபிரிக்க நாட்டவன் என்பதாலோ என்னவோ எனக்கு விருப்பமில்லையென்று சொன்ன பின்னும் “தொலைபேசி இலக்கத்தைத் தாறியோ.. முகவரியைத் தாறியோ..\" என்று கரைச்சல் படுத்திக் கொண்டே இருந்தான்.\nஇயற்கையோடு நான் ஒன்றும் போதெல்லாம் என்னைக் குழப்புவதிலேயே குறியாக இருந்தான். அவனைத் திசை திருப்ப எண்ணி, வெளியிலே தாயின் கையைப் பிடித்த படி செல்ல நடை போடும் ஒரு குழந்தையைக் காட்டி “அந்தக் குழந்தையைப் பார்த்தியா எவ்வளவு அழகாக இருக்கிறாள்\" என்றேன். உண்மையிலேயே அந்தக் குழந்தை துறுதுறுத்த கண்களுடன் துடிப்பாய் தெரிந்தாள். கன்னத்தைக் கிள்ளிப் பார்க்க வேண்டும் போல ஆசை வந்தது. ஆனால் அவனால் அக் குழந்தையிடம் லயிக்க முடியவில்லை. என்னைச் சம்மதிக்க வைப்பதிலேயே மும்முரமாக இருந்தான்.\nஎனது இன்றைய தனித்த ரெயில் பயணத்தில், ஏகாந்தமாய் இருக்கலாம் என்ற என் இனிமையான நினைப்பு தொலைந்து வெகு நேரமாகியிருந்தது. ´இதற்கு மேலும் தாங்காது வேறு எங்காவது போய் இரு.´ என்று மனசு சொல்லியது. எரிச்சலோடு எழுந்து பார்த்தேன். எல்லா இருக்கைகளுமே நிரம்பி வழிந்தன. பரவாயில்லை, ஏதாவதொரு மூலையில் போய் நிற்பது உத்தமமெனத் தீர்மானித்த படி எனது கைப்பையையும், கொப்பியையு���், பேனையையும் எடுத்துக் கொண்டு அவனைத் தாண்டி நடந்தேன்.\n“அங்காலை போய் இருக்கப் போறன்.\"\nநான் பதில் சொல்லவில்லை. விரைந்து நடந்தேன்.\nஇருப்பதற்கு இடம் கிடைக்கவில்லை. வெளிச் செல்வதற்கான கதவோடு அண்டிய ஒரு மூலையில் போய் நின்று எனது கொப்பியைப் பார்த்தேன். அது எதுவுமே எழுதப் படாமல் வெறுமையாக இருந்தது.\nநேரத்தைப் பார்த்தேன். ம்.. இன்னும் சில நிமிடங்களில் ஸ்ருட்கார்ட் வந்து விடும். ஏமாற்றத்தின் நடுவே ஒரு நிம்மதிப் பெருமூச்சு.\nபிரசுரம்: திசைகள் (April 2003)\nபன்னிரண்டாவது மாடியின் பல்கணியில் நின்று பார்த்த போது பகலை விட மின்விளக்குகள் கீழேயும், நட்சத்திரங்கள் மேலேயுமாய் மின்னிக் கொண்டிருக்கும் இரவு அழகாயிருந்தது.\nபகல் பார்த்த போது கனடா ஒன்ராறியோவின் எக்லிங்ரன் அவெனியூவின் நீண்டு விரிந்து தெரியும் விளையாட்டு மைதானம் ஆங்காங்கு நடைபெற்றுக் கொண்டிருந்த கால்பந்து, கைப்பந்து போன்ற ஆட்டங்களால் ஆர்ப்பாட்டமாகத் தெரிந்தது. பல்கணிக்கு நேரே கீழே உள்ள சிறிய நீச்சல் தடாகம் நீச்சலடிக்கும் சிறிசுகளின் சண்டையும், சந்தோசமும் கலந்த கூக்குரல்களில் கலகலத்துக் கொண்டிருந்தது.\nஇப்போது அவைகள் ஓரளவு ஓய்ந்திருந்தாலும் நிசப்தத்தைக் குலைக்கும் சத்தங்கள் கேட்டுக் கொண்டுதான் இருந்தன. காற்று எங்கிருந்தோ அழகிய தமிழ்ப்பாடலை அள்ளி வந்து கொண்டிருந்தது.\n´இந்த நேரத்தில் இத்தனை சத்தமாகப் பாடலா´ பல்கணியில் நின்ற படியே காற்று வந்த திசையைக் கூர்ந்து பார்த்தேன். மைதானத்தின் ஓரமாக அடுத்த வீட்டு பல்கணிக்கு எதிரே கீழே ஒரு கார் நிற்பாட்டப் பட்டு கதவு திறந்திருந்தது. ஒரு இளைஞன் எதிர் வீட்டு பல்கணியையே அண்ணாந்து பார்த்தபடி நின்றான்.\nபாடல் வரிகள் தெளிவாக காதில் விழுந்தன. “காதலா.. காதலா.. காதலால் தவிக்கிறேன் ஆதலால் வா வா அன்பே அழைக்கிறேன்…”\n“இந்த இரவு நேரத்திலை.. இப்பிடிச் சத்தமாப் பாட்டுப் போடலாமே” மைத்துனரின் மகனை வியப்போடு கேட்டேன்.\n“சித்தி, இது ஒவ்வொரு நாளும் நடக்கிற விசயந்தான். அந்த வீட்டு எட்டாவது மாடியிலை ஒரு வடிவான தமிழ்ப்பிள்ளை இருக்கு. அதுதான்.. இவன்…\"\nம்... எனக்கு விளங்கி விட்டது. இது கனடா ஸ்ரைலில் ஒன்றாக இருக்க வேண்டும்.\n“ஜேர்மனியிலை எண்டால் உந்தச் சேட்டையள் சரிவராது. பத்துமணிக்குப் பிறகு வீட்டுக்குள்ளை��ே சத்தமாப் பாட்டுப் போடக் கூடாது. இப்பிடி ரோட்டிலை நிண்டு அதுவும் இவ்வளவு சத்தமாப் பாட்டுப் போட்டால்.. பொலிஸ் பிடிச்சுக் கொண்டு போயிடும்.\"\n“சித்தி, இண்டைக்குத்தானே கனடாவுக்கு வந்தனிங்கள். போறதுக்கிடையிலை இன்னும் கனக்க விசயங்கள் பார்ப்பிங்கள்\"\nஅவன் சொன்னது போலவே எனக்காகக் கனக்கக் காத்திருந்தன. அடுத்த நாள் காலையில் லிப்ற்றில் நுழைந்த போது ஒரு மாநிறமான பெண் நின்றாள். தமிழ்ப்பெண் போலத் தெரிந்தாள்.\n“சித்தி, அது தமிழ் இல்லை. அவை பிஜி தீவிலையிருந்து வந்தாக்கள்.\"\n“பார்க்க தமிழ் மாதிரி இருக்கு.\"\n“இல்லை, அவையளுக்குத் தமிழ் தெரியாது. இந்த பில்டிங்கிலை இப்பிடி நிறையப் பேர் இருக்கினம். \"\n´புலம் பெயர்ந்த எமது ஐரோப்பியத் தமிழர்களின் சந்ததியினரும் ஒரு காலத்தில் இப்படித்தான் தமிழ் தெரியாத தமிழர்களாய் இருப்பார்களோ´ மனதுக்குள் ஒரு சிறிய அச்சம் தோன்றியது.\nவாசலில் செக்கியூரிட்டியைத் தாண்டி வெளியில் போனபோது சில்லென்ற காற்று வேகமாக வந்து முகத்தில் மோதி, தலையின் முன் முடிகளைக் கலைத்தது. கோடைகாலம் என்றாலும் இரவின் சில்லிப்பு இன்னும் விலகாமலே இருந்தது. அந்தச் சில்லிப்பையும் பொருட்படுத்தாது ஒரு வயதானவர் வீதியோரமாக இருந்த பெரிய கற்களில் ஒன்றின் மேல் அமர்ந்திருந்தார். அவருக்கு எனது பாட்டாவின் வயதுதான் இருக்கும் போல் தெரிந்தது.\nஎனது பாட்டா இப்பவும் ஊரில்தான் இருக்கிறார். அவரும், கனடாவுக்கு வராவிட்டாலும் அமெரிக்காவுக்குப் போயிருக்கலாம். இப்படி கல்லிலிருந்து காற்று வாங்கியிருக்கலாம். ம்.. ஏனோ மறுத்து விட்டார். அவருக்கு ஊரில் கோர்ட்டில் உறுதி எழுதும் வேலை. அதை விட்டிட்டுப் போக விருப்பமில்லையோ என்னவோ\nபாட்டாவின் தம்பி அவரது பிள்ளைகளோடு அமெரிக்காவில்தான். அவ்வப்போது அவரின் கடிதங்கள் பாட்டாவுக்கு வரும். இடைக்கிடை சிறிது டொலர்களும் கடிதத்துக்குள் வைக்கப் பட்டிருக்கும். நான் அந்தக் கடிதங்களில் ஒட்டி வரும் அமெரிக்கா முத்திரைகளை ஆசையோடு எடுத்து எனது அல்பத்தில் ஒட்டி வைப்பேன்.\nஅப்படித்தான் ஒரு முறை கடிதம் வந்தது. பாட்டா வாசித்துக் கொண்டிருக்கும் போதே நான் கடித உறையை கேத்தில் ஆவியில் பிடித்து முத்திரையைக் கழற்றி எடுத்து விட்டேன். பாட்டா கடிதத்தை வாசித்து முடித்ததும் என்னிடம் தந்��ு விட்டு கோர்ட்டுக்குப் போய் விட்டார். அதில் எழுதியிருந்த வரிகளைப் பார்க்கப் பார்க்க எனக்குப் புல்லரித்தது. பாட்டாவை அமெரிக்காவுக்கு வந்து விடும்படி பாட்டாவின் தம்பி எழுதியிருந்தார். எல்லாச் செலவையும் அவரே பார்க்கிறாராம். ரிக்கெற்றையும் அனுப்புகிறாராம்.\nபாட்டியும் இறந்த பின் மனதாலும், உடலாலும் வாடித் தளர்ந்து போயிருக்கும் பாட்டா அமெரிக்காவுக்குப் போனார் என்றால் எவ்வளவு சந்தோசமாக இருப்பார். இவ்வளவு நல்ல விடயத்தைப் பற்றி என்னோடு ஒன்றுமே கதைக்காமல் போயிட்டாரே எனக்கு மத்தியானம் பாட்டா வீட்டுக்கு வரும் வரை இருப்புக் கொள்ளவில்லை. கடிதத்தை இரண்டு மூன்று முறையாக வாசித்துப் பார்த்தேன்.\nபாட்டா அமெரிக்காவுக்குப் போனால்… என்ன, எங்கடை வீட்டுத் தென்னம் பாத்திகளுக்கு நாங்கள் குளிக்கும் போது வாய்க்கால் வழி ஓடும் சவர்க்காரம் கலந்த தண்ணீரை மாத்தி, மாத்தி விடவும், தென்னம் பாத்திகள் சிதைந்து போகாமல் சுற்றிவர பொச்சு மட்டைகளை அழகாக அடுக்கி பாதுகாக்கவும் ஆளில்லாமல் போகும். வேலிச் சிதம்பரத்தம் பூக்கள் தீண்டுவாரின்றி வாடி வீழும். பாட்டாவின் சுவாமியறை பூவின்றி, சாம்பிராணிப் புகையின்றி நாஸ்திகக் கோலம் கொள்ளும்…\nநினைவுகள் பாட்டாவை அமெரிக்காவுக்கு அனுப்பிப் பார்த்து அதன் நன்மை, தீமைகளை ஆராய்ந்து கொண்டிருக்க ஒருவாறு மதியம் வந்து விட்டது. பாட்டாவும் வெள்ளை வேட்டி கசங்காமல் நிமிர்ந்த நடையும், நேர் கொண்ட பார்வையுமாக வந்தார். உறுதி எழுதி வந்த காசில் ஒரு பகுதியையும், சந்தையில் வேண்டிக் கொண்டு வந்த நாவற்பழப் பையையும் அம்மாவிடம் கொடுத்து விட்டு, வெள்ளை சேர்ட்டுக்கு மேல் போட்டிருக்கும் சால்வையைக் கூட எடுத்துக் கீழே வைக்காமல் அம்மா சமைத்த கும்பிளா மீன் குழம்பையும், செம்பாரைக் குஞ்சுப் பொரியலையும் சேர்த்து மதிய உணவைச் சுவைத்துச் சாப்பிடத் தொடங்கினார்.\nநான் பக்கத்துச் சுவரில் சாய்ந்து கொண்டு பாட்டா சாப்பிடும் அழகை ரசித்த படியே “பாட்டா நீங்கள் அமெரிக்கா போறதை நினைக்க எனக்குச் சந்தோசமாயிருக்கு. எவ்வளவு நல்ல சான்ஸ்.\" என்றேன்.\n“சும்மாயிரு மேனை. நான் போக மாட்டன்.\"\n“இங்கை என்ரை பேரப்பிள்ளையள் நீங்கள் எல்லாரும் இருக்க, உங்களை விட்டிட்டு நான் அங்கை போய்... எனக்கு அது சரிவராது.\"\n“அவர் உங்கடை தம்பிதானே பாட்டா..\n“அவன் அங்கையிருந்து என்ன கஸ்டப் படுறானோ ஆருக்குத் தெரியும் மகளும், மருமகனும் அங்கை டொக்டர் எண்டாப்போலை அமெரிக்கா எங்கடை மண்ணாகிடுமோ மகளும், மருமகனும் அங்கை டொக்டர் எண்டாப்போலை அமெரிக்கா எங்கடை மண்ணாகிடுமோ இல்லை அவன்ரை பேரப்பிள்ளையளும், பிள்ளையளும் என்ரை ஆகிடுமோ இல்லை அவன்ரை பேரப்பிள்ளையளும், பிள்ளையளும் என்ரை ஆகிடுமோ நான் போக மாட்டன்.\" பாட்டாவின் குரல் தழுதழுத்தது.\n´பாட்டா பிழை விட்டிட்டார், நல்ல ஒரு எதிர்காலத்தை காலுக்குள்ளை போட்டு மிதிச்சிட்டார்.´ என்று அப்போது நினைத்துக் கொண்டேன்.\nஅப்போது மட்டுமல்ல யாரும் எதிர் பார்க்காத விதமாக நாமெல்லோரும் கட்டாயமாக எமது நாட்டை விட்டு வெளிநாட்டை ஏகிய பின்னும், அந்த நினைவு வரும் போதெல்லாம் ´பாட்டா அமெரிக்காவுக்குப்\nபோயிருக்கலாமே´ என்று மனசுக்குள் ஒரு குறுகுறுப்பு ஏற்படும். இப்போதும் கல்லில் இருந்த பெரியவரைப் பார்த்ததும் மனசு குறுகுறுத்தது.\nஅருகே செல்லும் போது ஆவலுடன் அவர் முகத்தைப் பார்த்து “வணக்கம்\" சொன்னேன். அவருக்கு சற்று அதிர்ச்சி கலந்த சந்தோசம். கனடாவில் அந்த 1996 காலப்பகுதியில் ´வணக்கம்´ சொல்லும் வழக்கம் இல்லையாம். கூனிக் குறுகி அமர்ந்திருந்த அவர் கண்களுக்குள் எதையோ பறி கொடுத்த சோகம். கஸ்டப் பட்டுச் சிரித்த சிரிப்பில் உயிர்ப்பு வாடி இருந்தது. அவரைத் தாண்டிச் சென்ற பின்னும் ´ஏன்´ என்ற கேள்வி என்னைக் குடைந்தது. அதிக நேரம் குடைச்சலைத் தாங்க முடியாததால் மைத்துனரின் மகனிடம் கேட்டும் விட்டேன்.\nஅவன் சொன்னான். “சித்தி, அவர் இங்கை தன்ரை மகனோடையும், மருமகளோடையுந்தான் இருக்கிறார். அவையள் காலைமை வேலைக்குப் போற பொழுது இவரையும் வெளியிலை விட்டுக் கதவைப் பூட்டிப் போட்டுப் போயிடுவினம்.\nபின்னேரம் வேலையாலை வந்தாப்போலைதான் இவரும் உள்ளை போகலாம். \"\n“அப்ப, அவர் மத்தியானம் சாப்பிடுறது. ரொயிலற்றுக் போறது எல்லாம்... \"\n“எல்லாம் அவையள் வந்தாப் போலைதான்\"\n“அப்ப ஏன் அவர் இங்கை இருக்கிறார். நாட்டுக்குத் திரும்பிப் போகலாந்தானே\n“அவையள் விட மாட்டினம். அவற்றை பெயரிலை வெல்ஃபெயர் வருகுதில்லோ.\"\nசத்தமில்லாமல் ஒரு கொடுமை நடந்து கொண்டிருப்பது புரிந்தது. அதற்கு மேல் பேச மனம் வரவில்லை.\nரவுணுக்குள் வேலைகளை முடித்து விட்டு���் திரும்பும் போது மதியமாகியிருந்தது. அப்போது அங்குள்ள கற்களில் இன்னும் சில வயதானவர்கள் சேர்ந்து, சோகத்தைச் சுமந்தபடி கூட்டமாக இருந்தார்கள்.\nஅவர்களில் சிலருக்கு அவர்கள் பிள்ளைகளுக்கு எத்தனை மணிக்கு வேலை முடிகிறதோ அப்போதுதான் மதியச் சாப்பாடு என்று தெரிந்த போது மனசு கனத்தது.\nநாடு விட்டு நாடு வந்து, வீடிருந்தும் ஆறி அமர இருக்கைகளோ, நிழலுக்குக் கூரைகளோ இல்லாதவர்கள் போல்... இத்தனை காலம் கழிந்து ஏதோ ஒன்று புரிந்தது.\nசில நேரங்களில் சில நியதிகள்\nதீட்சண்யம் - (பிறேமராஜன் - தீட்சண்யன்) - கவிதைத்தொகுப்பு - அறிமுகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilgen.com/500/health/", "date_download": "2019-01-19T01:11:30Z", "digest": "sha1:T2BFEXJAAGWEU4Y6ZJ6DMN7Z47TJCBX5", "length": 9109, "nlines": 69, "source_domain": "tamilgen.com", "title": "சீரக தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் | Tamilgen.com", "raw_content": "\nஅக்குளில் உள்ள முடியை நிரந்தரமாக அகற்ற இப்படி செய்யுங்க..\nவெந்தய நீரை வடிகட்டி இப்படி குடித்தால் கிடைக்கும் நன்மைகள்\nகுங்குமப் பூ பாலில் கலந்து குடித்தால் என்ன நடக்கும் தெரியுமா \nகுளிர்காலத்தில் சருமம் கருப்பாக்காமல் தடுக்க இப்படி குளியுங்க\nரத்த அழுத்தம் 90/60 மி.மீ குறைவாக இருப்பவர்கள் அவசியம் சாப்பிட வேண்டியது\nபுற்று நோயை வெறும் 24 மணி நேரத்தில் குணமாக்கும் அற்புதப் பழம் கண்டுபிடிப்பு\nஞாபக சக்தி குறைவாக இருக்கிறதா\nபைபாஸ் அறுவை சிகிச்சையிலிருந்து தப்புவதற்கு… : பகிரவேண்டிய தகவல்..\nமார்புச் சளி, மூக்குக்கடைப்பு மற்றும் பல நோய்களுக்கு ஒரே நாளில் நிவாரணம் தரும் ஓமவல்லி குடிநீர்\n40 நாட்கள் தேனில் ஊற வைத்து இத சாப்பிடுங்க ‘தைராய்டு’ பறந்துபோகும்…\nHome / Health / சீரக தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்\nசீரக தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்\nசீரகத் தண்ணீர் வயிற்றுக்கு மிகவும் நல்லது. அஜீரணத்தில் இருந்து நிவாரணம் அளிக்கும். கார்போஹைட்ரேட் மற்றும் கொழுப்புகளின் செரிமானத்திற்கு தேவையான நொதிகளைத் தூண்டும்.\nபால் சுரப்பையும் ஊக்குவிக்கும். நோய் எதிர்ப்பு சக்தியை சீராக பராமரிக்க சீரக நீர் குடிக்க வேண்டியது அவசியம். உடலில் நோய் எதிர்ப்பாற்றலை அதிகப்படுத்தும்.\nகாலையில் வெறும் வயிற்றில் இதனை பருகும்போது ரத்தத்தில் சர்க்கரையின் அளவை குறைக்க வழிவகுக்கும். சீரகநீர் சுவாச கட்டமைப்புக்கும் நன்மை சேர்க்கும். சளியை குணப்படுத்தவும் உதவும்.\nசீரகத்தில் பொட்டாசியம் அதிகமாக உள்ளது. அது ரத்த அழுத்தத்தை சீராக்க உதவுகிறது. வளர்சிதை மாற்றத்துக்கும் வலுசேர்க்கும். சீரக நீர் உடலில் இருந்து நச்சுகளை வெளியேற்றவும் உதவுகிறது.\nமற்றும் பித்தப்பைக்கும் பாதுகாப்பு அளிக்கும். கல்லீரலும் பலம் பெறும். உடல் ஆரோக்கியத்துக்கு இரும்பு சத்து மிக அவசியம். இரும்பு சத்து குறைபாட்டையும் சீரக நீர் சீர் செய்யும்.\nமாதவிடாய் காலத்தில் வலி நிவாரணியாகவும் விளங்குகிறது. அந்த சமயத்தில் சீரக நீர் பருகுவதன் மூலம் வலி கட்டுப்படும்.\nசரும பளபளப்புக்கும் சீரக நீரை பயன்படுத்தலாம். அதில் பொட்டாசியம் மட்டுமின்றி கால்சியம், செலினியம், மாங்கனீஸ் உள்ளிட்டவை இருக்கின்றன. அவை தோலுக்கு புத்துணர்ச்சி கொடுக்கிறது.\nசீரக நீருடன் மஞ்சள் தூளை கலந்து முகத்தை கழுவினால், முகம் பளபளக்கும். சருமம் மென்மையாக, மிருதுவாக ஜொலிப்பதற்கு சீரக நீர் பருகுவது அவசியம். சீரகத்தில் வைட்டமின் ஈ சத்தும் உள்ளது.\nஅது இளமையை தக்கவைக்க உதவும். சீரக நீரில் இருக்கும் ஊட்டச்சத்துக்கள் கூந்தலை வலுவாக்கும். முடியின்வேர்கள் வளர்வதற்கு உதவும். முடி உதிர்தலையும், முடி இழப்பையும் தடுக்கும்.\nஅக்குளில் உள்ள முடியை நிரந்தரமாக அகற்ற இப்படி செய்யுங்க..\nவெந்தய நீரை வடிகட்டி இப்படி குடித்தால் கிடைக்கும் நன்மைகள்\nகுங்குமப் பூ பாலில் கலந்து குடித்தால் என்ன நடக்கும் தெரியுமா \nகுளிர்காலத்தில் சருமம் கருப்பாக்காமல் தடுக்க இப்படி குளியுங்க\nரத்த அழுத்தம் 90/60 மி.மீ குறைவாக இருப்பவர்கள் அவசியம் சாப்பிட வேண்டியது\nபுற்று நோயை வெறும் 24 மணி நேரத்தில் குணமாக்கும் அற்புதப் பழம் கண்டுபிடிப்பு\nஞாபக சக்தி குறைவாக இருக்கிறதா\nஞாபக சக்தி குறைவாக இருக்கிறதா எதிலும் அதிக கவனத்துடன் ஈடு பட முடியவில்லையா எதிலும் அதிக கவனத்துடன் ஈடு பட முடியவில்லையா மூளை சரியாக செயல் படவும் நன்றாக …\nஅக்குளில் உள்ள முடியை நிரந்தரமாக அகற்ற இப்படி செய்யுங்க..\nவெந்தய நீரை வடிகட்டி இப்படி குடித்தால் கிடைக்கும் நன்மைகள்\nகுங்குமப் பூ பாலில் கலந்து குடித்தால் என்ன நடக்கும் தெரியுமா \nகுளிர்காலத்தில் சருமம் கருப்பாக்காமல் தடுக்க இப்படி குளியுங்க\nரத்த அழுத்தம் 90/60 மி.மீ குறைவாக இருப்பவர்கள் அவசியம் சாப்பிட வேண்டியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/videos/infotainment-programmes/youth-tube/22913-youthtube-22-12-2018.html", "date_download": "2019-01-19T00:33:00Z", "digest": "sha1:3ZF5PFP65TFKX5GZ6B46ZBS46KNQZCCT", "length": 5453, "nlines": 75, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "யூத் டியூப் - 22/12/2018 | YouthTube - 22/12/2018", "raw_content": "\nகேக்குறவன் கேனப்பயலா இருந்தா எறும்பு ஏரோப்பிலேன் ஓட்டுது என்று சொல்வார்களாம்; அதுபோல் இருக்கிறது கோடநாடு விவகாரத்தில் என்னை தொடர்புபடுத்துவது - முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nமக்களவை தேர்தல் தேதியை மார்ச் முதல் வாரத்தில் தேர்தல் ஆணையம் அறிவிக்க வாய்ப்பு என தகவல்; மக்களவை தேர்தல் 6 அல்லது 7 கட்டங்களாக நடைபெற வாய்ப்புள்ளதாகவும் தகவல்\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றி\nகோடநாடு விவகாரத்தில் சயான், மனோஜ் இருவரும் பிணைத் தொகையை செலுத்தியதை தொடர்ந்து ஜாமீன் வழங்கப்பட்டது\nதிமுக எம்எல்ஏக்கள் மட்டுமல்ல தமிழகமே அதிமுக ஆட்சி கலைய காத்துக்கொண்டிருக்கிறது - கனிமொழி\nபொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கு 10% இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்திற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் திமுக மனு\nசென்னையில் முதல்வர் பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் தொடங்கியது\nயூத் டியூப் - 22/12/2018\nயூத் டியூப் - 22/12/2018\nயூத் டியூப் - 12/01/2019\nயூத் டியூப் - 05/01/2019\nயூத் டியூப் - 29/12/2018\nயூத் டியூப் - 15/12/2018\nயூத் டியூப் - 08/12/2018\nயூத் டியூப் - 03/12/2018\nபிரதமருக்கு எதிராக கருப்புக்கொடி போராட்டம் - வைகோ அறிவிப்பு\nகாங்கிரஸ் எம்.எல்.ஏக்களுக்கு 70 கோடி வரை பேரம் - சித்தராமையா\nஇந்திய கடலோர காவல்படையில் வேலை - தகுதி மற்றும் விண்ணப்பிக்கும் முறை\n“பதட்டமான சூழலில் தோனியும், ஜாதவும் பட்டைய கிளப்பிட்டாங்க” - கோலி மகிழ்ச்சி\nஎதற்கும் அஞ்சமாட்டேன் - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nநம்ம ஊருக்கு 'பொங்கல்' மற்ற மாநிலங்களில் \n பொங்கல் விடுமுறையும் கட்டண கொள்ளையும்\n'என் இனிய பொன் நிலாவேவும், ஹரிவராசனமும்' யேசுதாஸ் எனும் கந்தர்வ குரலோன்\nவேலியே பயிரை மேய்ந்தால் என்னாவது \nதிடீரென அதிகரித்த குளிரில் இருந்து உங்களை பாதுகாப்பது எப்படி - மருத்துவ ஆலோசனைகள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ajmal-mahdee.blogspot.com/2018/03/blog-post_11.html", "date_download": "2019-01-18T23:54:26Z", "digest": "sha1:XD5IVEVFSE6CJ5P75HXGCIVK3NHNTXRF", "length": 27994, "nlines": 677, "source_domain": "ajmal-mahdee.blogspot.com", "title": "Discover Islam In Tamil: ரெஸ்டாரன்ட் உரிமம் பெற புது கட்டுப்பாடு ஏன் ? ஒரு தவகல்..", "raw_content": "\nரெஸ்டாரன்ட் உரிமம் பெற புது கட்டுப்பாடு ஏன் \nரெஸ்டாரன்ட்கள் லைசென்ஸ் பெற வேண்டுமானால், உணவு பாதுகாப்பு தர நிர்ணய ஆணையத்திடம் பயிற்சி பெற்ற உணவு பாதுகாப்பு அதிகாரியை நியமிக்க வேண்டும்.\n* உணவு பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் ரெஸ்டாரன்ட்களில் பிரதான இடத்தில் அறிவிப்பு பலகை இடம்பெற வேண்டும்.\n* ஆன்லைனில் விற்பனை செய்யப்படும் பொருட்கள் நுகர்வோர் கையில் கிடைக்கும்போது, குறைந்தது 45 நாட்களுக்கு வைத்து பயன்படுத்தும் வகையில் இருக்க வேண்டும். காலாவதி நெருங்கும் நிலையிலுள்ள பொருட்களை சப்ளை செய்யக்கூடாது.\n* பள்ளிகள், கல்லூரிகள், மருத்துவமனைகள், வழிபாட்டு தலங்கள், மருத்துவமனை கேன்டீன் நடத்துபவர்களுக்கும் விதிமுறைகள் பொருந்தும்.\nபுதுடெல்லி: ரெஸ்டாரன்ட், உணவகங்கள் உரிமம் பெற உணவு பாதுகாப்பு அதிகாரி நியமனம் செய்வதை கட்டாயமாக்க இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் திட்டமிட்டுள்ளது. இதுபோல், ஆன்லைனில் உணவு பொருட்கள் விற்பதிலும் கெடுபிடிகள் உள்ளன. உணவு பொருட்களின் தரம், உடல் நலத்துக்கு தீங்கு விளைவிக்கும் பொருட்கள் கலக்கப்பட்டுள்ளதா என்பது உட்பட பல்வேறு விஷயங்களை இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (எப்எஸ்எஸ்ஏஐ) கண்காணிக்கிறது. ரெஸ்டாரன்ட், ஓட்டல்கள், துரித உணவுகள், பேக்கேஜ் உணவுகள் போன்றவற்றுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை இந்த அமைப்பு விதித்துள்ளது.\nஇந்நிலையில், ரெஸ்டாரன்ட்கள், உணவகங்களில் உணவுகளின் தரத்தை உறுதி செய்ய புதிய திட்டம் வகுத்துள்ளது.\nஇதுகுறித்து உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய அமைப்பு சார்ந்த அதிகாரி ஒருவர் கூறியதாவது: உணவின் பாதுகாப்பு மற்றும் தரத்தை உறுதி செய்ய மேலும் சில கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட உள்ளன. உணவகங்களில் உணவு பாதுகாப்பை உறுதி செய்வது முக்கிய அம்சமாக உள்ளது. இங்கு தயாரிக்கப்படும் உணவு பொருட்கள் திடீர் சோதனைகள் மூலம் ஆய்வு செய்யப்படுகின்றன. இந்நிலையில், நிரந்தரமாக ரெஸ்டாரன்ட்களில் உணவு பாதுகாப்பு அதிகாரி நியமனம் செய்வதை கட்டாயமாக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.\nஇதன்படி, உணவகங்கள், ரெஸ்டாரன்ட்கள் லைசென்ஸ் பெற, உணவு பாதுகாப்பு அதிகாரியை கட்டாயம் நியமனம் செய்ய வேண்டும். இதற்கேற்ப புதிய விதிகள் வரையறை செய்யப்பட்டுள்ளன. இவற்றை பின்பற்றாத ரெஸ்டாரன்ட்களுக்கு லைசென்ஸ் வழங்கப்பட மாட்டாது. இதுபோல் மாநில அரசு அல்லது மத்திய அரசிடம் இருந்து உரிமம் பெற விண்ணப்பம் செய்வதற்கு ரெஸ்டாரன்ட்கள் புளூபிரின்ட் அல்லது லே அவுட், அங்கு நிறுவப்படும் இயந்திரங்கள் பட்டியல் கூட்டுறவு விதிகளின்படி பெறப்பட்ட சான்று நகல், தடையில்லா சான்று போன்றவற்றை சமர்ப்பிக்க தேவையில்லை. திருத்தம் செய்யப்பட்டும் விதிகளின்படி, உணவக வளாகத்தில் பிரதானமான இடத்தில் உணவு பாதுகாப்பு அறிவிப்பு பலகை வைக்க வேண்டும்.\nரெஸ்டாரன்ட்களில், எப்எஸ்எஸ்ஏஐ-யிடம் பயிற்சி பெற்ற உணவு பாதுகாப்பு கண்காணிப்பு அதிகாரி, தொழில்நுட்ப ஊழியர் ஒருவரையாவது கட்டாயம் நியமனம் செய்ய வேண்டும். கேட்டரிங் நடத்துபவர்கள், பள்ளி, கல்லூரிகளில் கேன்டீன் வைத்திருப்பவர்கள், மருத்துவமனைகள், வழிபாட்டு தலங்கள், மருத்துவனை கேன்டீன் நடத்துபவர்களுக்கும் விதிமுறைகள் பொருந்தும். புதிய வரையறைகள் இறுதி செய்யப்பட்ட பிறகு நடைமுறைக்கு கொண்டுவரப்படும். முறையாக அனுமதி பெற்று அரசிதழில் இவற்றை வெளியிட்டதும் உடனடியாக இவை அமலுக்கு வரும். உணவு தயாரிப்பில் ஈடுபட்டுள்ள அனைத்து நிறுவனங்களும் இந்த விதிகளை கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும்.\nஇறைச்சி வெட்டும் இடங்களுக்கான விதிகள் எளிமைப்படுத்தப்பட்டுள்ளன. அதாவது குறைந்த பட்ச விதிகள் உருவாக்கப்பட்டுள்ளன. ஏனெனில் ஏற்கெனவே உள்ள விதிகளை சில சிறிய இறைச்சிக்கூடங்கள் பின்பற்றுவது கடினம் இதற்கேற்ப மாற்றம் செய்யப்படுகின்றன என்றார். எப்எஸ்எஸ்ஏஐ வரையறை செய்துள்ள புதிய விதிமுறைகளை தேசிய ரெஸ்டாரன்ட்கள் சங்கம் வரவேற்றுள்ளது. உணவு சார்ந்த எந்த ஒரு தொழிலுக்கும் பாதுகாப்பு மற்றும் தரம் அவசியம். நுகர்வோரின் நலன் கருதி எடுக்கப்படும் நடவடிக்கைகள் செயல்திட்டங்களை நாங்கள் வரவேற்கிறோம்’’ என தெரிவித்துள்ளனர்.\nரெஸ்டாரன்ட்களை போல, ஆன்லைனில் விற்பனை செய்யப்படும் உணவு பொருட்களுக்கும் கெடுபிடி கொண்டுவரப்பட்டுள்ளது. அதாவது, ரெஸ்டாரன்ட்கள், உணவு தயாரிப்பு ந��றுவனங்கள் உற்பத்தி செய்வதற்கு லைசென்ஸ் பெறுவதை போல, ஆன்லைனில் உணவு விற்பனை செய்வதற்கு என உணவு பாதுகாப்பு மற்றும் தரம் உரிமம் மற்றும் பதிவு செய்தல்) திருத்த விதிகளின்படி தனி உரிமம் பெற வேண்டும். ஆன்லைனில் உணவு பொருட்களை விற்பனை செய்யும்போது, அவை எப்எஸ்எஸ்ஏஐ-யின் லைசென்ஸ் பெறப்பட்டுள்ளதா என்ற விவரங்களை வெளியிட வேண்டும்.\nஅதோடு, ஆன்லைனில் ஆர்டர் செய்யும் நுகர்வோருக்கு சம்பந்தப்பட்ட உணவு பொருள் கிடைக்கும்போது அவற்றின் காலாவதி தேதி 30 சதவீதம் அல்லது குறைந்தது 45 நாட்கள் வைத்து பயன்படுத்தும் அளவுக்கு அவகாசம் இருக்க வேண்டும். காலாவதி ஆகும் தருணத்தில் உள்ள பொருட்களை நுகர்வோருக்கு ஒருபோதும் சப்ளை செய்யக்கூடாது. இது உணவு பாதுகாப்பு விதிகளுக்கு எதிரானது என அதிகாரிகள் தெரிவித்தனர்.\nதொகுப்பு : மு.அஜ்மல் கான்.\n1G, 2G, 3G,4G என்றால் என்ன\nதமிழ் இஸ்லாமிய மறுமலர்ச்சியின் தந்தை தஞ்சை தாவூத்...\nகிரைய பத்திரம் பதியும் போது கவனிக்க வேண்டிய 16 விஷ...\nரெஸ்டாரன்ட் உரிமம் பெற புது கட்டுப்பாடு ஏன் \nசிரியா மக்களுக்காக, தமிழர்களாகிய நாங்கள் அதிகம் பி...\nதிருக்குறள் (Thirukkural) By திருவள்ளுவர்(Thiruvalluvar)\nTamilil Quran - தமிழ் குர்ஆன்\nஒரே உறவில் கர்ப்பம் சாத்தியமா-ஒரு சிறப்பு பார்வை ...\nஒரு பெண்ணின் வாழ்வில் மிகப் பெரிய விஷயம், குழந்தை பெறுவது. திருமணத்தை விடவும் சவாலான அதேநேரம் திருப்தி அளிக்கும் விஷயம். திருமணமான ஒரு பெண...\nகர்ப்ப காலத்தில் கர்ப்பிணி பெண்கள் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயம் பற்றிய சமூக விழிப்புணர்வு பார்வை ...\nஒவ்வொரு பெண்ணின் வாழ்விலும் கர்ப்பகாலம் என்பது தனிச்சிறப்பு வாய்ந்தது. இந்த சமயத்தில் ஒரு பெண் தனது உடலில் மேலும் ஒரு உயிரை சுமக்க தயார் ஆக...\nகர்ப்பப்பை கட்டிகள் (Uterine Tumors)-ஒரு அலசல்....\n* கர்ப்பப்பை பாகங்கள் - கருப்பை கழுத்துப் பகுதி (Cernix) - உடல்பகுதி - கருக்குழல் - கருப்பை எங்கு வேண்டுமானாலும் புதிய வளர்...\n\"ஜீஷா\" பிரமிட்டுக்கள்(The Great Pyramid of Giza) ஏன்\nமனித நாகரீகத்தின் அடையாள சின்னமாகவும் அதிசயம் பல கொண்டுள்ளதுமாகிய ஜீஷா பிரமிட்டுக்கள் ( The Great Pyramid of Giza ) படத்திலுள்ளன. எ...\nதாம்பத்திய திருப்தி என்றால் என்ன\nசெக்ஸ் உறவில் ஆணும், பெண்ணும் கடைப்பிடிக்க வேண்டிய சில முக்கிய அம்சங்களை காமசூத்திரம் தெள்ளத்தெளிவாக விளக்கி இருக்கிறது. அது ப��்றி இன்ற...\nசீரழிக்கும் சிசேரியன்களும்(CESAREAN DELIVERY) Vs சுகமான பிரசவமும் (Normal delivery)-ஒரு விழிப்புணர்வு ஆய்வு\nஇந்த கட்டுரையை படித்து பயன்பெறுகின்ற அணைத்து கர்ப்பிணி தாய்மார்களுக்கும் சுகபிரசவம் அடைய என்னுடைய வாழ்த்துகளை ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://nakkheeran.in/360-news/life?start=&end=&page=3", "date_download": "2019-01-19T00:09:28Z", "digest": "sha1:AKRUPTQY2SYBQRGUAYRF5OTHLLPIWDNK", "length": 7867, "nlines": 179, "source_domain": "nakkheeran.in", "title": "வாழ்வியல் | nakkheeran", "raw_content": "\nநீதிமன்ற உத்தரவால் தமிழகத்தை கடக்க துடிக்கும் 'பெருமாள் சிலை'\nஊழலை உருவாக்குவதே பாஜகதான்-சஞ்சய்தத் குற்றசாட்டு\nபாசனத்துக்காக சாத்தனூர் அணை திறக்க உத்தரவு\nஅடுத்தடுத்து போராட்டம் ஜாக்டோ – ஜியோ அமைப்பு முடிவு\n“நான் ரொம்ப பிசி…. கோப்புகளில் கையெழுத்திட மறுக்கும் மண்டலக் கல்லூரி இணை…\nகல்லால் அடித்து நிதி நிறுவன அதிபர் கொலை\nஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து சைக்கிள் பேரணி;500 பேர் மீது வழக்கு\nபெண் குழந்தை பிறப்பு குறைவில் தேசிய அளவில் 8வது இடத்தில் திருவண்ணாமலை\n11,12ஆம் வகுப்பு செய்முறை தேர்வு;தேர்வுகள் இயக்ககம் புதிய அறிவிப்பு\nபிரதமர் மோடியிடம் பாராட்டு வாங்கிய தமிழகத்தின் சாதனை சிறுவன்...\nபெண்கள் தாய்மையடைவதைத் தடுப்பது எது வழியெல்லாம் வாழ்வோம் - #20\nஎண்களை நினைவில் வைக்க எளிய வழி\nதுரத்தும் மிருகங்கள்... குழந்தைகளை காப்பது எப்படி...\nசோதனை எலிகளாய் இந்தியர்கள்... மருத்துவம் மட்டும் ஃபாரீனுக்கு... உயிரின் விலை #2\nஒரு நாள் முழுக்க செல்போன் இல்லாமல் இருக்கமுடியுமா உங்களால்\nஉங்கள் மருத்துவர் எழுதித் தரும் மாத்திரைகளை கொஞ்சம் உற்றுப் பாருங்கள்... - உயிரின் விலை #1\nகர்ப்பிணி பெண்கள் இந்தக் கீரையை சாப்பிடலாமா\n - இயற்கைக்கு ஹாய் சொல்லுங்கள்\nஉடல் வெப்பம் கூட பாஸ்வேர்டு திருட்டுக்கு உதவும்\nநடிகையுடன் மந்திரி குஜால் பொங்கல்\nக்ளாமர் நமீதாவின் \"ஆக்ஷன்' பொங்கல்\nபெரிய ஹீரோ வாய்க்கலையே...'' நடிகையின் ஏக்கப் பொங்கல்\nராய் லட்சுமியின் அக்கப் போர் பொங்கல்\nபுது நடிகையின் \"ஸ்கெட்ச்' பொங்கல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supply.asp?ncat=7&dtnew=10-06-10", "date_download": "2019-01-19T01:17:48Z", "digest": "sha1:E6XRBWTXICY5TMVTHXHHUTPGFED3H7M3", "length": 12766, "nlines": 231, "source_domain": "www.dinamalar.com", "title": "varamalar|siruvarmalar|computer malar|velai vaippu malar|mobile malar|vivasayam malar|kalaimalar|varudamalar & other tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி விவசாய மலர்( From அக்டோபர் 06,2010 To அக்டோபர் 12,2010 )\nவிபத்தில் சிக்கிய இங்கிலாந்து இளவரசர் பிலிப் கார் ஜனவரி 19,2019\nலோக்சபா தேர்தல் தேதி மார்ச்சில் அறிவிப்பு\nதொழில் துவங்க சாதகமான நிலை: பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் ஜனவரி 19,2019\n :அமெரிக்க ராணுவ நட்புறவில் இந்தியாவுக்கு...:\tஏவுகணை துறையில் ஒத்துழைப்பு அளிக்க முடிவு ஜனவரி 19,2019\nகாங்., வருமானம் ரூ.199 கோடி 11 ஆண்டுக்கு பின் மிக குறைவு ஜனவரி 19,2019\nவாரமலர் : மணலை கொட்டி வழிபாடு\nசிறுவர் மலர் : எனக்கு தெரியும் சார்\nபொங்கல் மலர் : விழா பிரியை\n» முந்தய விவசாய மலர்\nவேலை வாய்ப்பு மலர்: ரிசர்வ் வங்கியில் வாய்ப்பு\nநலம்: பித்தவெடிப்பு வலியை விரட்ட வழி உண்டு\n1. தமிழகத்தில் ஐந்து தென் மாவட்டங்களில் மீண்டும் ஜே-13 நெல் சாகுபடி\nபதிவு செய்த நாள் : அக்டோபர் 06,2010 IST\nமதுரை, திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் தற்போது மழை பெய்து வருகிறது. ஆங்காங்கே இருக்கும் சிறிய கண்மாய்களில் நீர் தேங்கியுள்ளது. மேலும் வைகை அணையில் ஓரளவு நீர்மட்டம் அதிகரித்துக்கொண்டு இருக்கிறது. விவசாயிகள் 1,45,000 ஏக்கர் பரப்பில் தங்கள் நிலங்களை தயார் செய்துகொண்டு இருக்கிறார்கள். தென் மாவட்டங்களில் நாற்று நடும் பணிகளும் ..\n2. பெரியாறு வைகை பாசனப்பகுதியில் பசுந்தாள் பயிர்கள் சாகுபடி\nபதிவு செய்த நாள் : அக்டோபர் 06,2010 IST\nகோடை மழையைப் பயன்படுத்தி விவசாயிகள் பசுந்தாள் பயிர்கள் சாகுபடி செய்து பலன் பெறலாம். கிணற்றுப் பாசன வசதியுடைய விவசாயிகள் தாராளமாக பசுந்தாள் பயிரிட்டுப் பின்னர் வயலில் அமிழ்த்தி மிகுந்த பயனடையலாம். பசுந்தாள் பயிர்களில் தக்கைப்பூண்டு, சணப்பு முக்கியமானவை.நன்மைகள்: பசுந்தாள் பயிர்களின் வேர்களில் உள்ள வேர் முடிச்சுகள் ஆகாயத்தில் உள்ள தழைச்சத்தை நிலைநிறுத்தி ..\nபதிவு செய்த நாள் : அக்டோபர் 06,2010 IST\nதாவர நூற்புழுக்கள் மேலாண்மைதாவர நூற்புழுக்கள் மேலாண்மை: நாற்றங்கால்: மண் வெப்பமூட்டல்: சூரிய வெப்பம் அதிகமாக உள்ள மார்ச் முதல் ஜூன் மாதங்களில் 8 காஜ் பருமனுள்ள நிறமற்ற பாலிதீன் கொண்டு 25-40 நாட்களுக்கு மூடிவைத்தல். நூற்புழுக்களைத் தாங்கி, எதிர்த்து வளரும் தன்மையுடைய வகைகளைத் தேர்வு செய்தல்.விதைநேர்த்தி செய்தல்: ஒரு கிலோ விதைக்கு 10 கிராம் ச���டோமோனாஸ் புளூரசன்ஸ் அல்லது 4 ..\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/india/2018/feb/14/%E0%AE%89%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%87%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%90-%E0%AE%B2%E0%AE%B5%E0%AF%8D-%E0%AE%AF%E0%AF%82-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AF%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%8F-2863436.html", "date_download": "2019-01-18T23:43:09Z", "digest": "sha1:ASTUQUVMMMHN2NLYIUPSVA2LDLJ6EGVK", "length": 9140, "nlines": 113, "source_domain": "www.dinamani.com", "title": "உங்களுக்கு யாரேனும் ‘ஐ லவ் யூ’ சொல்லி இருக்கிறார்களா?: மோடியை கிண்டல் செய்த சுயேச்சை எம்.எல்.ஏ!- Dinamani", "raw_content": "\nஉங்களுக்கு யாரேனும் ‘ஐ லவ் யூ’ சொல்லி இருக்கிறார்களா: மோடியை கிண்டல் செய்த சுயேச்சை எம்.எல்.ஏ\nBy DIN | Published on : 14th February 2018 06:20 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nஅகமதாபாத்: உங்களுக்கு யாரேனும் ‘ஐ லவ் யூ’ சொல்லி இருக்கிறார்களா என்று பிரதமர் மோடியை, குஜராத்தினைச் சேர்ந்த சுயேச்சை எம்.எல்.ஏ ஜிக்னேஷ் மேவாணி டிவிட்டரில் கிண்டல் செய்துள்ளார்.\nஉலகம் முழுவதும் புதனன்று காதலர் தினம் மொண்டாடப்பட்டு வருகிறது. ஆனால் காதலர் தின கொண்டாட்டங்கள் என்பது இந்தியாவின் கலாச்சாரம் கிடையாது என்று கூறி பஜ்ரங்தள், இந்து சேனா உள்ளிட்ட சில இந்து அமைப்புகள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அவர்கள் சில மாநிலங்களில் காதலர்களை தாக்கிய சம்பவங்களும் நடந்துள்ளன.\nஇந்நிலையில் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த சுயேட்சை எம்எல்ஏவான ஜிக்னேஷ் மேவானி தனது டிவிட்டர் பக்கத்தில் இன்று காதலர் தினத்தினை முன்னிட்டு பதிவு ஒன்றினை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது:\nபிரதமர் மோடிக்கு இதுவரை யாரேனும் ஐ லவ் யு சொல்லி இருக்கிறார்களா எனக்கு சந்தேகமாக இருக்கிறது. ஆனால் ஏராளமானோர் எனக்கு ஐ லவ் யு சொல்லி இருக்கிறார்கள்\nஇந்தியர்கள் எப்போதும் வெறுப்புணர்வைக் காட்டிலும், அன்பு செலுத்துவதையே அதிகமா��� விரும்புவார்கள். மலையாளத்தில் தற்பொழுது மிகவும் பிரபலமாக இருக்கும் ‘ஒரு அடார் லவ்’ திரைப்படத்தின் ‘மணிக்கிய மலரய பூவே’பாடல்தான் காதலர் தினத்தில் போராட்டம் நடத்தும் ஆர்எஸ்எஸ் அமைப்புக்கும் அதனைச் சார்ந்த பிற அமைப்புகளைச் சார்ந்தவர்களுக்கும் பதிலாக இருக்கும். இந்த அழகான வீடியோவை பார்த்து ரசியுங்கள்\nஇவ்வாறு அவர் தெரிவித்திருக்கிறார். அவரது இந்த பதிவின் கிண்டல் தொனி பரவலாக அனைவராலும் ரசிக்கப்பட்டது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nநடிகர் விஷால் திருமணம் செய்யவுள்ள நடிகை அனிஷா ரெட்டி படங்கள்\nபொங்கல் நல்வாழ்த்துகள் தெரிவித்த பிரபலங்கள்\nவிழாக்கோலம் பூண்ட அவனியாபுரம் ஜல்லிக்கட்டு திருவிழா\nபொங்கலையொட்டி கோயம்பேடு சந்தையில் விற்பனை அதிகரிப்பு\nஸ்பைடர்-மேன்: ஃபார் ஃப்ரம் ஹோம்\nஇந்தியன் 2 படத்தின் போஸ்டர் வெளியீடு\nகாஞ்சனா 3 மோஷன் போஸ்டர் வெளியீடு\nகடாரம் கொண்டான் படத்தின் டீஸர்\nதில்லியில் பெட்ரோல் விலை உயர்வு\nபல்வேறு நலத்திட்ட வழங்க பிரதமர் ஒடிசா வருகை\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nattin-kuriyitu.info/Pakuti+kuriyitu+0320+vn.php", "date_download": "2019-01-18T23:48:58Z", "digest": "sha1:YY3S3TCAGCJSLL5Y7Y5U2YSQ2466ENP7", "length": 4485, "nlines": 16, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "பகுதி குறியீடு 0320 / +84320 (வியட்நாம்)", "raw_content": "பகுதி குறியீடு 0320 / +84320\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nபகுதி குறியீடு 0320 / +84320\nபகுதி குறியீடு: 0320 (+84320)\nஊர் அல்லது மண்டலம்: Hải Dương\nபகுதி குறியீடு 0320 / +84320 (வியட்நாம்)\nமுன்னொட்டு 0320 என்பது Hải Dươngக்கான பகுதி குறியீடு ஆகும். மேலும் Hải Dương என்பது வியட்நாம் அமைந்துள்ளது. நீங்கள் வியட்நாம் வெளியே இருந்து, நீங்கள் ஒரு நபரை அழைக்க விரும்பினால், அந்தப் பகுதிக்கான குறியீட்டுடன், நீங்கள் தொடர்பு கொள்ள விரும்பும் நாட்டிற்கான நாட்டின் குறியீடும் உங்களுக்கு தேவைப்படும். வியட்நாம் நாட்டின் குறியீடு என்பது +84 ஆகும், எனவே நீங்கள் இந்தியா இருந்து, நீங்கள் Hải Dương உள்ள ஒரு நபரை அழைக்க விரும்பினால், நீங்கள் அந்த நபரின் தொலைபேசி எண்ணுடன் முன்னொட்டாக +84320 என்பதை சேர்க்க வேண்டும்.\nஅந்தப் பகுதிக்கான குறியீட்டின் முன்னால் உள்ள பூஜ்யம் என்பது இந்த சூழலில் தவிர்க்கப்படுகிறது.\nதொலைபேசி எண்ணின் தொடக்கத்தில் உள்ள கூட்டல் குறியீடு என்பது பொதுவாக இந்த வடிவமைப்பில் பயன்படுத்தப்படலாம். இருப்பினும், மற்றொரு நாட்டில் உள்ள நீங்கள் டயல் செய்ய விரும்பும் ஒரு தொலைபேசி எண்ணின் தொலைபேசி நெட்வொர்க்கை எச்சரிக்க, கூட்டல் குறியீட்டுக்குப் பதிலாக எண்களின் வரிசையைப் பயன்படுத்துவது மிகவும் பொதுவானது ஆகும். ITU என்பது 00-ஐ பயன்படுத்த பரிந்துரைக்கிறது, இது அனைத்து ஐரோப்பிய நாடுகள் உட்பட அனைத்து நாடுகளிலும் பயன்படுத்தப்படுகிறது.\nநீங்கள் இந்தியா இருந்து Hải Dương உள்ள ஒரு நபரை அழைப்பதற்காக, தொலைபேசி எண்ணிற்கு முன்னால் சேர்க்கப்பட வேண்டிய +84320-க்கு மாற்றாக, நீங்கள் 0084320-ஐயும் பயன்படுத்தலாம்.\nபகுதி குறியீடு 0320 / +84320\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/coverstory/121251-writer-of-edapaddi-palanisamys-biography-opens-up-about-his-next-plans.html", "date_download": "2019-01-18T23:57:47Z", "digest": "sha1:4A54SPPYW35QRCOKMXKEFH5KP7VDU7Y3", "length": 26151, "nlines": 441, "source_domain": "www.vikatan.com", "title": "`ஓ.பன்னீர்செல்வம் பத்தியும் புக்கு எழுதிட்டு இருக்கேன்’ - எடப்பாடி பயோகிராபி எழுதியிருக்கும் மானோஸ் | Writer of edapaddi palanisamy's biography opens up about his next plans", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 10:27 (05/04/2018)\n`ஓ.பன்னீர்செல்வம் பத்தியும் புக்கு எழுதிட்டு இருக்கேன்’ - எடப்பாடி பயோகிராபி எழுதியிருக்கும் மானோஸ்\nமுதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசின் ஓராண்டு சாதனை விளக்கக் கண்காட்சி கடந்த மார்ச் மாதம் 23ம் தேதி சென்னை கலைவாணர் அரங்கில் நிகழ்ந்தது. அதில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசின் சாதனையை விளக்கும் 17க்கும் மேற்பட்ட குறும்படங்கள் திரையிடப்பட்டன. முதல்வரின் உரைகள் புத்தகமாகவும் வெளியிடப்பட்டது. அதன் அதிர்வலைகளே இன்னும் ஒய்ந்திருக்காத நிலையில், அண்மையில் ’அம்மா வழியில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி’ என்கிற பெயரில் வெளியாகியிருக்கும் பயோகிராபி புத்தகத்தைப் பற்றி முகநூலில் வைரல��கப் பேசிக் கொண்டிருக்கிறார்கள். அந்த புத்தகத்தை எழுதிய எழுத்தாளர் ‘யோகா சித்தர் டாக்டர். மானோஸ்’ அவர்களிடம் இது தொடர்பாகப் பேசினோம். இவர் ஜெயலலிதாவைப் பற்றி ’திருக்குறள் நாயகி’, ‘அண்ணா வழியில் அம்மா’, ‘பெரியார் பாதையில் அம்மா’, பொன்னியின் செல்வி டாக்டர் ஜெ.ஜெயலலிதா ஆகிய புத்தகங்களை எழுதியிருக்கிறார் என்பதும், அதில் பொன்னியின் செல்வி புத்தகம் 2013ம் ஆண்டுக்கான தமிழக அரசின் சிறந்த வரலாற்று நூலுக்கான விருதைப் பெற்றிருக்கிறது என்பதும் கூடுதல் தகவல்..\nஅ.தி.மு.க. சார்ந்து இவ்வளவு புத்தகங்கள் எழுதியிருக்கிறீர்கள் இந்த ஆர்வம் எப்படி\n”ஏற்கெனவே கட்சியில் இருந்திருக்கிறேன்... தற்போது இல்லை. கட்சியில் இருந்த காலத்திலிருந்தே இந்த ஆர்வம் இருந்திருக்கு”.\nஇவ்வளவு புத்தகங்களுக்கும் கட்சியில் வரவேற்பு எப்படி\n”ஓ.பன்னீர்செல்வம் என்னைக் கூப்பிட்டு பாராட்டியிருக்காரு. கட்சி வரலாற்றை பதிவு செய்யப் பாடுபடனும். அதை நான் சிறப்பா செய்யறதா சொல்லுவாரு.இது தவிர தமிழ் அறிஞர்களுக்கான உதவி நிதியா எனக்கு மாதம் 2600 ரூபாய் கிடைக்கிறது. இது தவிர ‘பொன்னியின் செல்வி அம்மா’னு ஒரு பத்திரிகை ஒவ்வொரு மாதமும் அமைச்சர்கள் வீட்டுக்குப் போகும்”.\nஆரோன் ஃபின்ச்சை அசால்ட் செய்த புவனேஷ்வர் - மூன்று போட்டிகளிலும் நடந்த சோகம்\n‘எனக்கா ரெட் கார்டு... எடுத்துப்பார் ரெக்கார்டு’ - சிம்பு படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள்\n`அணிதான் முக்கியம்; எந்த இடத்திலும் இறங்கி விளையாடுவேன் - விமர்சனத்துக்கு தொடர்நாயகன் தோனி பதிலடி\nயாராலும் எளிதில் சந்திக்க முடியாதவராகச் சொல்லப்படும் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பற்றி இவ்வளவு புத்தகம் எழுதியிருக்கிங்களே...அவரைச் சந்திக்க வாய்ப்பு எப்படிக் கிடைத்தது\n”புத்தகத்தை எழுதிய பிறகுதான் நேரில் ஒரே ஒருமுறைதான் சந்திச்சிருக்கேன். மற்றபடி புத்தகத்தை எழுதுவதற்கு அவங்களை ஒருமுறை கூட சந்திச்சதில்லை.நத்தம் விசுவநாதன், என் நீண்ட நாள் நண்பர் வெல்லமண்டி நடராஜன் போன்றவர்கள் எனக்கு தகவல் சேகரிக்க உதவினார்கள். இவை தவிர அன்றாடம் செய்தித்தாளில் படிக்கும் தகவல்கள்தான் எனக்கு உதவியாக இருந்தது”.\nதற்போது, முதல்வர் எடப்பாடி பழனிசாமி பற்றி புத்தகம் எழுதியிருக்கிங்களே\n”யாரும் செய்யாத ஒரு விஷ���மாகச் செய்ய வேண்டும். அதனால் எழுதினேன். மேலும் ஆளுங்கட்சி சார்ந்து பெரிய மனிதர்கள் வாழ்க்கை வரலாறுகளைப் பதிவு செய்வது வழக்கம், அந்த அடிப்படையில்தான் எடப்பாடி பழனிசாமி பற்றி இந்த புத்தகம் எழுதப்பட்டது. கூடுதல் தகவலாக... ஓ.பன்னீர்செல்வம் பற்றியும் புத்தகம் எழுதிக் கொண்டிருக்கிறேன், அவர் தேனி மாவட்டத்தில் இருந்தது மற்றும் அவரது கடந்தகால வாழ்க்கை வரலாற்றை அந்தப் புத்தகம் பேசும்”.\nஎடப்பாடி பழனிசாமி பற்றிய தகவல்களை எப்படிச் சேகரித்தீர்கள்.. புத்தகத்தை அவர் படித்தாரா\n”அவரைச் சார்ந்து இருக்கற உதவியாளர்கள் அமைச்சர்கள் மற்றும் பத்திரிகை செய்திகளை வைத்து நம்ம ஸ்டைலில் புத்தகத்தை எழுதினோம். புத்தகத்தை கடந்த டிசம்பர் 2017ல் அவருக்கு படிப்பதற்காக அனுப்பி வைத்தோம். அதன்பிறகு அவரிடமிருந்து அதுபற்றி தகவல் எதுவும் இல்லை”.\nபுத்தகத்தில் தற்கால அரசியலின் உண்மை குறிப்பிடப்பட்டிருப்பதாகச் சொல்கிறார்களே\n”அவர் சந்திச்ச பல போராட்டங்கள், குறிப்பாக ஓபிஎஸ் மற்றும் தினகரன் பிரச்னைகளில் இருந்து மீண்டு அவர் கை ஓங்கி நிற்கும் வரைக்கும் நடந்த சம்பவங்களை விவரித்திருக்கிறேன்”.\nஆனாலும் ஒருவருடமே ஆட்சி செய்திருக்கும் ஒருவரைப் பற்றி பயோகிரபி எழுதுவது மிகையாக இல்லையா\n”மிகைதான் இருந்தாலும் ஒரு சில விஷயங்களை வரலாற்றில் அழுத்தமாகப் பதிவு செய்ய மிகைப்படுத்தி எழுத வேண்டி இருக்கிறது. அவர் சந்தித்த போராட்டங்கள் சிறியது அல்ல. இனிமேலும் அவர் சந்திக்க இருக்கும் போராட்டங்களைச் சமாளிக்க இந்த புத்தகம் உதவியா இருக்கும்”.\nகானல் நீராகும் காவிரிப் போராட்டம்... பிரச்னைக்கு முழு அடைப்பு தீர்வாகுமா....\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nஆரோன் ஃபின்ச்சை அசால்ட் செய்த புவனேஷ்வர் - மூன்று போட்டிகளிலும் நடந்த சோகம்\n‘எனக்கா ரெட் கார்டு... எடுத்துப்பார் ரெக்கார்டு’ - சிம்பு படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள்\n`அணிதான் முக்கியம்; எந்த இடத்திலும் இறங்கி விளையாடுவேன் - விமர்சனத்துக்கு தொடர்நாயகன் தோனி பதிலடி\nகாங்கிரஸ் - குமாரசாமி கூட்டணிக்குள் சிக்கல் - அதிருப்தி எம்.எல்.ஏ-க்களால் தொடரும் நெருக்கடி\nஇது 'வைரல்' லெவல் பட்ஜெட் கார்\nமாநில மாசுக் கட்டுப்பாட்டு வாரியங்களுக்குத் தணிக்கை வேண்டும் - தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவு\nகாணும் பொங்கல் கொண்டாட்டத்தில் இருதரப்பினரிடையே மோதல் - கடலூரில் ஒருவர் வெட்டிக்கொலை\nவிளைநிலங்களைக் கையகப்படுத்துவது தேவையில்லாதது - என்எல்சி விரிவாக்கத்துக்கு எதிர்ப்பு\nநடுக்கடலில் படகு மூழ்கியதில் மீனவர் பலி - சொந்த ஊரில் உடல் அடக்கம்\n``கோலியின் ஆக்ரோஷத்தில் என்ன தவறு இருக்கிறது’’ - விவியன் ரிச்சர்ட்ஸ் #Vikata\n``ஒருத்தர் மூணு டிரெஸ் எடுக்கலாம்... சாப்பாடு எவளோ வேணும்னாலும் எடுக்கலாம்''\n`வேண்டாம், இந்த அணி தோற்றுவிடும்' - தம்பிதுரை வழியில் எடப்பாடி பழனிசாமி\n\"அடுத்து என்ன... மேத்யூ சாமுவேலுக்குத் தெரியும்\n`இந்தப் புத்தாண்டு இப்படி இருந்திருக்க வேண்டாம்' - உலகுக்கு `குட்பை' சொன்ன க\nவாழ்க்கையைத் தொலைத்த தவறான பழக்கம்- உயிருக்குப் போராடும் கல்லூரி மாணவி\n`வேண்டாம், இந்த அணி தோற்றுவிடும்' - தம்பிதுரை வழியில் எடப்பாடி பழனிசாமி\n``வீட்டில் கதவு இல்லாததால் உள்ளே சென்றேன்’’ - ரோஜாவைக் கொன்ற வீரக்குமார் அதிர்ச்சி வாக்குமூலம்\n``கோலியின் ஆக்ரோஷத்தில் என்ன தவறு இருக்கிறது’’ - விவியன் ரிச்சர்ட்ஸ் #VikatanExclusive\n2018ல் தோனி பெஸ்ட்டா, வொர்ஸ்ட்டா - புள்ளி விபரம் சொல்வது என்ன\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gurudevar.org/questionsanswers/faq6.php", "date_download": "2019-01-19T00:03:41Z", "digest": "sha1:OZLW2UEAGOIC3FNVZGK7GRF2EWTSLNB2", "length": 10711, "nlines": 84, "source_domain": "gurudevar.org", "title": "துறவி என்ற நிலை விளக்கம்.", "raw_content": "\nமோசமான மோசடியான ஹிந்துமதக் கருத்துக்களுக்குத் திருத்தம்\nதுறவி நிலை இந்து சமயத்திற்கு உரிய ஒன்றா\nதுறவி நிலை இந்து சமயத்திற்குரிய ஒன்றல்ல. இந்து சமயத்தை இம்மண்ணுலகுக்கு வழங்கிய பதினெண் சித்தர்கள் யாரும் துறவியாக இருக்கவில்லை. அவர்கள் படைத்த கடவுள்கள் (48 வகையினர்) யாரும் துறவிகளாக இல்லை. இந்து மதத்துக்குரிய தலைவர்களை 'விந்து வழி வாரிசு', 'குருவழி வாரிசு' என்று பிரிக்கின்ற காரணத்தினால் திருமணம் செய்து கொண்டு வாழ்வது இன்றியமையாதது. இல்லறமே நல்லறம் என்று பதினெண் சித்தர்களால் வலியுறுத்தப்படுகின்றது. மேலும் துறவு நிலை என்பது நாட்டில் வாழும் மனிதர்களுக்கு உரிய ஒன்றல்ல.\n'பெண்ணை, மண்ணை, பொன்னை வெறுப்பது மாபாவம்' என்று குருபாரம்பரியம் குறிக்கின்றது. பெண்ணை வெறுத்தலும், காவி கட்டுதலும் இந்து மதத்திற்கு உரிய ஒன்றல்ல, அப்படி வெறுத்து வாழ்பவர்கள் மதத் தலைவர்களாக இருப்பதற்கோ, அருள்வழங்குவதற்கோ தகுதியற்றவர்கள். காட்டில் வாழும் கொடிய விலங்குகளோடு வாழவே தகுதியானவர்கள்.\nதமிழில் துறவி மட்டுமின்றி 'அறவி', 'ஆறவி', 'இறவி', 'உறவி', 'மறவி', ... என்று பல்வேறு நிலைகளும் குறிக்கப் படுகின்றன.\nஇந்துமதத் தலைவர்கள் பெரும்பாலும் துறவிகளாகவே இருக்கிறார்கள். பதினெண் சித்தர்கள்தான் இந்துமதத்தைப் படைத்தவர்கள் என்பதால் அவர்களின் விளக்கமென்ன இதற்கு\nஇந்த வினா தெளிவாக இல்லை. துறவி இந்துமதத்தில் எந்தவித முதன்மையும் பெறவே முடியாது. இல்லறத்தார்தான் பூசைகளை, தவங்களை, வேள்விகளை, யாகங்களை, யக்ஞங்களை, ஓமங்களை, ... முன்னின்று செய்ய வேண்டும் என்ற சட்டமே 'பூசாவிதி', 'குருமார் ஒழுகலாறு', 'கருவறைப்படி' எனும் நூல்களில் உள்ளது.\nகுறிப்பு: பதினெண்சித்தர்கள் அருளுலக வாழ்வில் ஈடுபடுபவர்களின் நிலைகளை 16 வகையாகக் குறிக்கிறார்கள். '1. அறவி, 2. ஆறவி, 3. இறவி, 4. உறவி, 5. கறவி, 6. துறவி, 7. திறவி, 8. பறவி, 9. பிறவி, 10. புறவி, 11. பைறவி, 12. நறவி, 13. மறவி, 14. மைறவி, 15. வறவி, 16. வேறவி. இவர்களில் துறவி என்பவர்கள் கூட இல்லற வாழ்வு வாழ்ந்து, பல்வேறு காரணங்களைக் குருவிடம் விளக்கி, குருவழிப் பூசையால் குருவின் ஒப்புதல் பெற்று துறவு மேற்கொள்ள வேண்டும். அதுவும், தன்னை நம்பியிருக்கும் பெற்றோர், வாழ்க்கைத் துணை, உடன் பிறந்தார், மக்கள், கடன் கொடுத்தார் முதலியோருக்கு உரிய வாழ்வியல் வழிவகைகளைச் செய்த பிறகே குருவாணைப்படி துறவு வாழ்வு வாழவேண்டும்' என்ற குருபாரம்பரிய வாசகம் தெளிவான, முழுமையான, முடிவான பதிலாக இங்கே வழங்கப்படுகிறது.\n[ வழக்கில் உள்ள சில சொற்களின் உண்மைப் பொருள் ]\n[ அர்ச்சனை என்றால் என்ன\n[ பட்டாளம் என்ற சொல்லின் பொருள் ]\n[ சம்பிரதாயம் என்றால் என்ன\n[ இந்து என்ற சொல்லின் விளக்கம் ]\n[ பிராமணன் சொல்லின் உண்மை விளக்கம் ]\n[ குரு என்ற சொல்லின் விளக்கம் ]\n[ குருவின் அவசியம் ]\n[ தோப்புக் கரணம் என்பது பற்றி ]\n[ வேதம் என்ற சொல்லின் பொருள் ]\n[ பிறணவ மந்திரம் பொருள் ]\n[ துறவி என்ற நிலை விளக்கம் ]\n[ பெண்ணின்பமே பேரின்பம் ]\n[ பெரியவாள், ஆச்சாரியார் பட்டங்கள் ]\n[ அரசமர வழிபாடு ]\n[ அருட்சித்தி வழிபாடு ]\n[ பலியிடுதல், இறைச்சி உண்பது பற்றி ]\n[ வ���ிபாட்டில் வலம் வருவது எப்படி\n[ வணங்குதற்கு உரியவர்கள் ]\n[ மார்கழி மாதத்தின் சிறப்பு ]\n[ நவக்கிரக வழிபாட்டில் புகுத்தப்பட்ட மோசடி ]\n[ பூசையில் தாழம்பூவின் பயன் ]\n[ உருவ வழிபாட்டின் அவசியம் ]\n[ சத்தி வழிபாடு பற்றி ]\n[ சிறு தெய்வங்கள் விளக்கம் ]\n[ திருவள்ளுவர் பற்றி ]\n[ சித்தர் என்ற சொல்லின் பொருள் ]\n[ சித்தர்கள் - மற்றொரு விளக்கம் ]\n[ ஊனினைச் சுருக்குவது தவறு... ]\n[ யோகாசனம் பற்றி விளக்கம் ]\n[ புராணம் நம்பக் கூடியதா\n[ தமிழிலிருந்து பிறந்ததே சமசுகிருதம் ]\n[ மொழி வெறி பற்றிய கருத்து ]\n[ இன்றைய அரசியல் வாதிகள் ]\nகிறித்தவ மத மூலவர் இயேசு நாதர் சித்தர் கருவூறாரின் மாணாக்கரே\nஇதையே வடமொழியில் காயத்ரீ மஹாமந்த்ரம் என்று ஓதுகின்றனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lankasee.com/2017/06/09/%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0/", "date_download": "2019-01-18T23:51:12Z", "digest": "sha1:FSG5DIRFZGBQFSFDIUOVA5537YCY66VZ", "length": 7634, "nlines": 104, "source_domain": "lankasee.com", "title": "அதிகம் சம்பாதிக்கும் வீரர்களின் பட்டியல் வெளியானது!! | LankaSee", "raw_content": "\nமனைவியை கணவரிடமிருந்து பிரித்து நெருக்கமாக இருந்து வந்த பைனான்சியர்\nகாதலிக்காக ஆணாக மாறிய யுவதி; ஏமாற்றிய காதலி வேறு திருணம்; யாழில் சம்பவம்\nதுளசி டீ செய்வது எப்படி\nஇறால் சாதம் செய்வது எப்படி\nசாதித்து காட்டிய சீனா – சோதித்தாவது பார்க்குமா இந்தியா..\nசீர்வரிசை பொருட்களை வாங்க மறுத்த கணவன்\nசயான், மனோஜ்க்கு ஜாமீன் வழக்கில், திடீர் திருப்பம்\n எட்டு நொடிக்கு ஒரு மரணம்..\nதுடி துடித்து இறந்து போன இளம்பெண் : அக்கம்பக்கத்தினர் அதிர்ச்சி தகவல்.\nஅதிகம் சம்பாதிக்கும் வீரர்களின் பட்டியல் வெளியானது\nபோர்ப்ஸ் இதழ் ஆண்டுதோறும் அதிகம் சம்பாதிக்கும் வீரர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது.\nஇதில் 21 நாடுகளை சேர்ந்த 100 விளையாட்டு வீரர்கள் பரிசீலிக்கப்பட்டாலும் அமெரிக்காவை சேர்ந்த வீரர்களே அதிகம் இடம்பெற்றுள்ளனர்.\nஇந்த பட்டியலில் கிறிஸ்டியானோ ரொனால்டோ முதலிடத்தில் உள்ளார், இவர் சம்பாதித்தது 93 மில்லியன் டொலர்களாகும்.\nஅமெரிக்க கூடைப்பந்தாட்ட வீரர் லெப்ரான் ஜேம்ஸ் (86.2 மில்லியன் டொலர்கள்), அர்ஜெண்டினா கால்பந்தாட்ட வீரர் லயனல் மெஸ்ஸி (80 மில்லியன் டொலர்கள்), டென்னிஸ் வீரர் ரோஜர் ஃபெடரர் (64 மில்லியன் டொலர்கள்) உள்ளிட்டோர் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.\nஇந்த பட்டியலில் இடம்பெற்றுள்ள ஒரே வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் மட்டுமே, 51வது இடத்தில் நீடிக்கிறார்.\nஇலங்கை அணியை பாராட்டியே ஆக வேண்டும்: தோல்வி குறித்து மனம் திறந்த கோஹ்லி\nமுதலமைச்சர் விக்னேஸ்வரனை ஞானசாரருடன் ஒப்பிடக்கூடாது : ராஜித கருத்து\nஉலகின் பணக்கார கிரிக்கெட் வீரர்கள் பட்டியல் வெளியானது: முதலிடத்தில் இந்திய வீரர்\nஆசிய விளையாட்டுப் போட்டியில் மல்யுத்தத்தில் தங்கம் வென்ற முதல் பெண் வினேஷ் போகாட்\nடென்னிஸ் விளையாடும் 7 மாத கற்பிணியான சானியா மிர்சா\nமனைவியை கணவரிடமிருந்து பிரித்து நெருக்கமாக இருந்து வந்த பைனான்சியர்\nகாதலிக்காக ஆணாக மாறிய யுவதி; ஏமாற்றிய காதலி வேறு திருணம்; யாழில் சம்பவம்\nதுளசி டீ செய்வது எப்படி\nஇறால் சாதம் செய்வது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://marumoli.com/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A3-%E0%AE%9A%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-01-19T01:05:35Z", "digest": "sha1:RE3NAN6DZWK7E3ZMG3A3IGBHZB5BH4FD", "length": 17051, "nlines": 68, "source_domain": "marumoli.com", "title": "முக்கோண சூத்திரம் – marumoli", "raw_content": "\nமக்கள் தயாரானால் நான் ஜனாதிபதி தேர்தலுக்குத் தயார் – கோதபாய ராஜபக்ச\nகொழுப்புணவு உடலுக்குக் கேடு விளைவிக்குமா இல்லை என்கிறார்கள் சில மருத்துவர்கள்\nசவூதி அகதியும் கனடிய அரச வரவேற்பும் – ஒரு பார்வை\nபுதிய அரசியலமைப்பு பற்றி மஹிந்த ராஜபக்ச பொய் சொல்லி இனவாதத்தைத் தூண்டுகிறார் – அனுர குமார திஸநாயக்க\nAMERICAS அமெரிக்கா COLUMNS பத்தி\nகாரியங்கள் காரணமில்லாமல் நடைபெறுவதில்லை என்பதில் மிகவும் உறுதியான நம்பிக்கை எனக்குண்டு. வரலாற்றுத் தடயங்கள் இதற்கு நிறைய ஆதாரங்களைத் தந்துள்ளன.\nஅந்த நம்பிக்கையில் கடந்து போன ஆண்டும், வந்திருக்கும் புத்தாண்டும் திட்டம், ஒழுங்கு தவறாமல் நடந்தது, நடக்கும் என்பது என் யூகிப்பு.\nஉலக அரசியல், பொருளாதாரம், சூழல் இந்த இணைக்கப்படட மூன்று புள்ளிகளிடையேயும் தான் எமது வாழ்க்கை. இந்த முக்கோணத்தில் ஒரு மூலை பெரிதாக வேண்டுமானால் மீதி இரண்டும் சிறிதாகுவது வழமை. மொத்தம் 180 பாகைகள் தான் என்கிறது கணித சூத்திரம்.\nஇந்தப் புள்ளிகளை நகர்த்துவதில் காரணிகளாக இருந்த உலக மகா புள்ளிகள் சிலர் – ஸ்டாலின், ஹிட்லர், சேர்ச்சில், ட்ருமன், பூட்டின் வரிசையில் இடம்பெ��ப்போகும் துரும்பர் வரையிலான எனது அவதானிப்பு இது.\nஉலக வரலாற்றின் உந்து புள்ளிகளாக மேலும் பலர் இருந்தாலும் மேற்சொன்னவர்கள் ஒரு வகையில் திசை திருப்பிகளாக இருந்தனர் என்பது எனது அவதானம்.\nலெனினின் ரஷ்யப் படைகள் பலத்த இழப்பைத் தொடர்ந்தும் ஹிட்லரை முறியடித்ததற்கு லெனின் தான் காரணம். நேசப் படைகள் நோர்மண்டியில் தாமதமாகவே இறங்கின. யாள்டா ஒப்பந்தத்தின் படி போரின் முடிவில் ரஸ்யா, பிரித்தானியா போன்ற நாடுகள் ஐரோப்பாவில் பல நாடுகளைத் தம் வசமாக்கின.\nசேர்ச்சிலுக்கு, ஹிட்லரை ஒழிப்பதை விட ஆசிய, ஆபிரிக்க, மத்திய கிழக்கில் தனது சாம்ராஜ்யத்தையும் வருவாயையும் தக்க வைப்பதில் தான் குறி இருந்தது. தனது வர்த்தகக் கப்பல் பாதைகள் யப்பானியரால் முடக்கப்படாது என்பதற்காகவே யப்பான் மீது தாக்குதலை மேற்கொள்ளும்படி ருஸ்வெல்டைத் தூண்டினார் என்கிறார்கள்.\nமிக மோசமான குண்டு வீச்சுக்களை யப்பானிய நகரங்கள் மீது அமெரிக்கா நிகழ்த்தி கொடூரமான மனிதப் படுகொலைகளை நிகழ்த்தியிருந்தாலும் யப்பானியரின் சாமுராய் படைகள் மற்றும் கமிகாசி தற்கொலைப் படைகளோடு மக்களும் சரணடைவிற்கு மறுப்புத் தெரிவித்து வீர மரணத்தித் தழுவக் காத்திருந்தார்கள். நிபந்தனையற்ற சரணடைவு சக்கரவர்த்தி ஹிரோஹிட்டோவின் பல நூற்றாண்டு பரம்பரை ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவந்துவிடக் கூடாது என்பதற்காக சக்கரவர்த்தியின் விருப்பத்திற்கிணங்கவே சரணடைவு உடன்பாடாகியது.\nயப்பானின் சரணடைவை நிபந்தனையோடு ஏற்றுக்கொள்வதற்கு ரூஸ்வெல்ட் இணங்கியிருந்த போது துரதிர்ஷ்ட வசமாக அவர் மரணிக்கவே ட்ரூமன் அதிபராகிறார். வரலாற்றில் இது ஒரு முக்கிய திருப்பப் புள்ளி.\nட்ரூமன் காலத்தில் தான் அணுக்குண்டு பரீட்சிக்கப்பட்டது. அதில் எதிர்பார்த்ததை விடவும் பன்மடங்கு அழிவு சக்தி இருக்கப்போகிறது என்பதை அறிந்தவுடன் அதில் பணியாற்றிய பெரும்பான்மை விஞ்ஞானிகள் இது உலக அழிவுக்கு வழிவகுக்கப் போகிறது என்றும் இது திடடத்தைக் கைவிடும் படியும் கூறி கையெழுத்திட்ட ஒரு கடிதத்தை தலைமை விஞ்ஞானி ஓப்பன்ஹைமர் மூலம் ட்ரூமனுக்கு அனுப்பினார்கள். ஓப்பன்ஹைமர் அதை ட்ருமனிடம் கொடுக்காமல் குண்டுகளைத் தயாரிக்க உத்தரவிடடார். இது இன்னுமொரு திசை திருப்பி.\nட்ருமன் ஒரு ‘ஆண்’ தன்மை குறைந்தவ��ென அவரது தந்தையாராலே இகழப்பட்டவர். ஒரு உலக வல்லரசுக்கு அதிபராகத் தெரியப்பட்டது அவரது சுய மேலாண்மைக்கு வழி வகுத்தது. யாள்ரா ஒப்பந்தத்தின் பிரகாரம் ரஸ்யா யப்பானைத் தாக்குவதற்குத் தயாராகவிருந்தபோது அதற்கு முன்னதாகவே ஹிரோஷிமா நாகசாகி நகரங்கள் மீது அணுகுண்டுகளைப் போடக் கட்டளையிடுகிறார். ஜெர்மனியை வென்று ‘உலகைக் காப்பாற்றிய லெனினின் மீது அளவிலாக் காதல் கொண்டிருந்த’ அமெரிக்க மக்களின் முன் தனது வீரப்பிரதாபத்தைக் காட்ட ட்ருமன் எடுத்த நடவடிக்கை இது என்று சில வரலாற்றாளர் கருதுகின்றனர்.\nஇந்த லெனின், ட்ருமன், சேர்ச்சில் என்ற மூன்று புள்ளிகளின் காரியங்களும் என்ன காரணங்களுக்காக நடைபெற்றன என்பதைவிட அதன் விளைவுகள் என்ன என்பதுவே இங்கு முக்கியம். ஜெர்மனி, யப்பான், இத்தாலி போன்ற நாடுகள் போரில் வெற்றிபெற்றிருந்தால் இன்றய உலகம் வித்தியாசமாகவிருந்திருக்கும்.\nஇந்தக் கோணத்தில்தான் துரும்பரின் வரவையும் நான் பார்க்கிறேன். இது ஒரு திருத்த நிகழ்வு (correction process).\nஒபாமாவைப் பொறுத்தவரையில் ஒரு கறுப்பர் அமெரிக்க அதிபராக வந்தார் என்பதும் துரும்பர் வரவுக்கு வழிகோலியவர் என்பதும் மட்டுமே அவரது சாதனைகள். அவர் ஒரு அடிமையின் பரம்பரை என்றிருந்தாலும் ஓரளவுக்குப் பெருமை சேர்த்திருக்கும்.\nசிரியா, பாலஸ்தீனம், இஸ்லாமிய பயங்கரவாதம், சீனாவின் எழுச்சி என்று எதிலும் அவரால் வெற்றிகான முடியவில்லை. அமெரிக்க பொருளாதாரம் சிறிது முன்னேற்றம் கண்டிருந்தாலும் மக்கள் அதைப் பெரிதுபடுத்தவில்லை. இறுதியில் ஒரு மனமுடைந்த தோற்றுப்போன அதிபராகவே அவர் விடைபெறுகிறார்.\nஇதற்கு ஒபாமாவின் இயலாமை காரணமல்ல. அதிபராகிய பின்னர்தான் அவர் அடிமையானார். விலங்குகள் போடப்படடன. சொல்வதை மட்டுமே செய்தார்.\nஉலக அரங்கில் அவரது ‘நிறம்’ துவேஷிக்கப்பட்டது. புட்டின் அவரைக் கணக்கிலே எடுக்கவில்லை. சவூதி அரேபியாவில் அவமானப்படடார். இஸ்ரேலினால் அவமதிக்கப்படடார். பிலிப்பைன்ஸ் அதிபர் கூட அவரை இகழுமளவிற்கு அவரது நிலைமை இருக்கிறது. புட்டின் – துரும்பர் உறவு கூட இந்த துவேஷ அச்சில் தான் நிகழ்கிறது. ஒரு வகையில் ஒரு கருமை நிறத்தவரால் உலக ஒழுங்கை நிர்வகிக்க முடியாது என்ற உண்மையே ஒபாமா விட்டுச் செல்லும் பாடம்.\nஉலகமெங்கும் துவேஷிகளின் மீழெழுச்���ி அதிவேகத்துடன் முன்னெடுக்கப் படுகிறது. துரும்பரின் வரவு அதன் ஒரு அடையாளம். பிரித்தானியாவின் வெளியேற்றம் ஒரு சலனம். புட்டினின் தினவு அந்த இழந்த பெருமையை மீட்டெடுக்கும் முயற்சிக்கான முழக்கம்.\nஇதுவெல்லாம் உலகம் இழந்த சமநிலையைச் சீர் செய்ய எடுக்கும் தன்னியக்க திருத்த முயற்சிகள். இவை பல தடவைகள் நிறைவேறியிருக்கின்றன. எகிப்திய, ரோம , ஒஸ்ட்றோ – ஹங்கேரிய, மொங்கோலிய, சோழ, பிரித்தானிய சாம்ராஜ்யங்கள் எல்லாம் எழுந்ததற்கும், அழிக்கப்பட்டதற்கும் காரணங்கள் இல்லாமல் இல்லை. ஆபிரகாமின் குழந்தைகளின் அட்டகாசம் கை மீறிப் போவது கண்டுகொள்ளப்படவில்லை என்று எண்ணத் தேவையில்லை. துவேஷிகளின் மீழெழுச்சிக்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம். யார் கண்டது. இந்த துவேஷிகளின் காலம் முடிவுறும்போது ஒரு முதுகெலும்புள்ள வெள்ளையில்லாத ஒரு நாடு உலகை ஆளலாம். அதுவும் நிச்சயமானதொரு துவேஷத்தில் எழுப்பப்பட்ட சாம்ராஜ்யமாகவும் இருக்கலாம்.\nஎல்லா வினைகளும் சமமானதும் எதிரானதுமான விளைவுகளைத் (Every action has equal and opposite reaction) தோற்றுவிக்கும் என்ற விதி எப்போதுமே அமுலில் இருக்கிறது. விளைவுகளை அவதானித்து வினைகளைப் புரிவதே சிறந்த நடைமுறை. நீண்ட வரலாற்றில் முன் வினைகளும் விளைவுகளும் விழிப்புலத்திலிருந்து தப்பியது என்பதற்காக அவை எங்கேயும் போய்விட்டதாக அர்த்தமில்லை.\nகாரணமில்லாமல் அவர் ‘அவதரிக்கவில்லை’. முக்கோண சூத்திரம் பொய்க்காது.\nசிவதாசன் – ஜனவரி 2017 ஈகுருவி பத்திரிகையில் பிரசுரமானது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nadunadapu.com/?p=142166", "date_download": "2019-01-19T01:25:25Z", "digest": "sha1:3HS6TIPQSG5Z2YXFNQ5RLUDLLDFITB3B", "length": 27807, "nlines": 217, "source_domain": "nadunadapu.com", "title": "சிறுமிகளின் பெண் உறுப்பு சிதைப்பு: இந்தியாவின் கசப்பான உண்மைகள்!! | Nadunadapu.com", "raw_content": "\nசுமந்திரன் கொளுத்திப்போட்ட வெடிகுண்டுகளால் மஹிந்தவுக்கு வந்துள்ள சோதனை – கே. சஞ்சயன் (கட்டுரை)\n- கே. சஞ்சயன் (கட்டுரை)\nதமிழ் மக்களின் உரிமைகளையும் மானத்தையும் விற்கும் சுமந்திரன்\nசிறுமிகளின் பெண் உறுப்பு சிதைப்பு: இந்தியாவின் கசப்பான உண்மைகள்\nஉங்கள் விருப்பம் இல்லாமல் உங்கள் உடலின் ஒரு பகுதியை ஒருவர் வெட்டினால் எப்படி இருக்கும் அதை எந்த வகையிலாவது நியாயப்படுத்த முடியுமா\nஆனால், இந்தியா உள்பட பல நாடுகளில் இது நடக்கிறது. புனேவைச் சேர்ந்த நிஷ்ரின் சைஃப், பெண் உறுப்பு சிதைப்பு சடங்கால் பாதிக்கப்பட்டவர்களில் ஒருவர்.\n“அப்போது எனக்கு ஏழு வயது. எதுவும் எனக்கு சரியாக நினைவில்லை. அந்த சம்பவத்தின் மங்கிய காட்சிகள் மட்டுமே என் நினைவில் உள்ளன,” என்கிறார் நிஷ்ரின்.\n“பல பெண்கள் ஏற்கனவே அமர்ந்திருந்த சிறிய அறைக்குள் என் அம்மா என்னை அழைத்துச் சென்றார். அப்போது அவர் என் உள்ளாடையைக் கழட்டினார்,” என்று பிபிசியிடம் கூறினார் நிஷ்ரின்.\n“அப்போது எனக்கு பெரிதாக வலி ஒன்றும் இல்லை. வெறும் ஊசியை வைத்து குத்தியது போலவே இருந்தது. பின்னர் வலியைத் தாங்க முடியவில்லை. என்னால் அடுத்த சில நாட்கள் சிறுநீர் கழிக்கவே முடியவில்லை,” என்கிறார் அவர்.\nவளர்ந்த பின்னர் தனக்கு நடந்ததை சகித்துக்கொண்டு வாழத் தொடங்கிவிட்டார் நிஷ்ரின்.\nஇந்தியாவில் பெண் உறுப்பு சிதைப்பு வழக்கம்\nவழக்கமாக ஆண்களுக்குத்தான் பிறப்புறுப்பில் உள்ள தோல் அகற்றப்படும். எனினும் பல நாடுகளில் பெண்களுக்கும் இந்த வலி மிகுந்த சடங்கு செய்யப்படுகிறது.\nஇந்தியாவும் அந்தப் பட்டியலில் அடக்கம். போரா இஸ்லாமிய (தாவூதி போரா மற்றும் சுலைமான் போரா) குழுவினரிடையே இது சாதாரணமாக நடக்கிறது.\nதமிழ்நாடு, மஹாராஷ்டிரா, குஜராத், ராஜஸ்தான் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் அவர்கள் அதிகமாக வசிக்கிறார்கள். இந்தியாவில் சுமார் 10 லட்சத்துக்கும் அதிகமான மக்கள்தொகை உள்ள அவர்கள் மிகவும் வளமான, கல்வியறிவு மிக்க சமூகத்தினர் ஆவர்.\nபோரா சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால்தான் நிஷ்ரின் இந்த சடங்குக்கு ஆளானார்.\nபெண் உறுப்பு சிதைப்பு என்றால் என்ன\nஇந்த சடங்கு ‘காஃப்டா’ என்றும் அழைக்கப்படுகிறது. இச்சடங்கின்போது சிறுமிகளின் பெண் உறுப்பின் வெளிப்புறம் வெட்டப்படும் அல்லது வெளித்தோல் அகற்றப்படும் என ஐ.நா-வின் விளக்கம் கூறுகிறது.\nஇதையும் ஒரு மனித உரிமை மீறல் என்று ஐ.நா கூறுகிறது. இந்நடைமுறையை நிறுத்தக் கோரி டிசம்பர் 2012இல் ஐ.நா பொதுச்சபை தீர்மானம் நிறைவேற்றியது. போரா இஸ்லாமியக் குழுவைச் சேர்ந்த சிறுமிகளுக்கு 6-7 வயது இருக்கும்போதே பெண் உறுப்பு சிதைக்கப்படுகிறது.\nஅப்போது அவர்களுக்கு மயக்க மருந்துகூட கொடுக்கப்படாது. தாங்க முடியாத அந்த வலியைப் பொறுத்துக்கொள்வதையும், வலியால் துடிப்பதையும் தவிர அவர்களுக்கு வேறு வழியில்லை.\nவழக்கமாக பிளேடுகள் அல்லது கத்தி இதற்கு பயன்படுத்தப்படும். சடங்கு முடிந்த பிறகு வலியைக் குறைப்பதற்காக மஞ்சள், வெந்நீர் அல்லது களிம்புகள் பயன்படுத்தப்படும்.\nபெண் குறிக் காம்பு போரா சமூகத்தால் தடைசெய்யப்பட்ட ‘ஹரம் கி பூட்டி’ என்று கூறப்படுகிறது என்கிறார் போரா இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்த இன்சானியா தாரிவாலா. பெண்களின் உடலில் அதன் இருப்பு அவர்களது பாலியல் ஆசைகளைத் தூண்டும் என்று கருதப்படுகிறது.\n“பெண் உறுப்பு சிதைப்பால் பெண்கள் திருமணத்துக்கு முன்பு பாலுறவுகொள்ள மாட்டார்கள்,” என்று நம்புகிறார்கள் என்கிறார் இன்சானியா.\nஏமாற்றி உறுப்பு சிதைக்கப்படும் சிறுமிகள்\nஇன்சானியாவை இந்தச் சடங்கில் இருந்து அவரது அம்மா காப்பாற்றிவிட்டார். ஆனால், திரைப்படம் பார்க்க அழைத்துச் செல்வதாக ஓர் அரைக்குள் ஏமாற்றி அழைத்துச் சென்று, இன்சானியாவின் மூத்த சகோதரிக்கு இந்த சடங்கை நிறைவேற்றிவிட்டார் அவர்கள் குடும்பத்தைச் சேர்ந்த இன்னொரு பெண்.\n“என் அம்மா எனக்கு சடங்கு செய்யவிடாமல் தடுத்ததால் குடும்பத்தில் பலருக்கும் அவர் மீது கோபம் இருந்தது. என் சகோதரியின் வலியை அருகில் இருந்து நான் பார்த்திருக்கிறேன். அதனால்தான், அதற்கு எதிராக நான் போராடுகிறேன்,” என்கிறார் இன்சானியா.\nநாற்பது வயதாகும் நிஷ்ரின் தனது மகள்களுக்கு இந்த கொடிய சடங்கு செய்ய அனுமதிக்க மாட்டேன் என்கிறார். “இது ஒரு குழந்தைகள் மீதான வன்கொடுமை,” என்கிறார் அவர்.\nஉடல் தூய்மையைப் பராமரிக்க பெண் உறுப்பு சிதைக்கப்படுவதாக நிஷ்ரினிடம் கூறப்பட்டது. ஆனால், அதற்கும் இச்சடங்குக்கும் தொடர்பு எதுவும் இல்லை என்பதை பின்னர் அவர் புரிந்துகொண்டார்.\n“இச்சடங்கிற்கான காரணங்களை தொடர்ந்து மாற்றிக்கொண்டே வருகிறார்கள். முதலில் தூய்மைக்காக என்றார்கள், பின்னர் பாலுணர்வைக் கட்டுப்படுத்த என்றார்கள். இப்போது அதற்கும் எதிர்ப்பு கிளம்பிய பின்னர் பாலுணர்வை அதிகரிக்கவே இது செய்யப்படுகிறது என்று சொல்கிறார்கள் ,” என்கிறார் இன்சானியா.\n“அது பாலுணர்வை அதிகரிக்கவே செய்யப்படுகிறது என்றால், ஏழு வயது சிறுமிக்கு செய்வதன்மூலம் அவர்கள் எதைச் சாதிக்க விரும்புகிறார்கள்,” என்று கேள்வி எழுப்புகிறார் அவர்.\nபெண் உறுப்பு சிதைப்புக்கு எதிராக இந்தியாவில் பிரசாரம் செய்துவரும் மசூமா ரானால்வி, மேற்கண்ட கூற்றுகளில் எந்த உண்மையும் இல்லை என்றும் பெண்களின் உடல் நலத்தில் அது மோசமான தாக்கத்தையே செலுத்துகிறது என்றும் கூறுகிறார்.\n“இது பெண்கள் உடல் நலத்தை மட்டுமல்லாது மன நலத்தையும் பாதிக்கிறது. இது பின்னாளில் அவர்கள் பாலுறவின் மூலம் மகிழ்ச்சி அடைவதையும் தடுக்கிறது,” என்கிறார் மசூமா.\n‘சாஹியோ’, ‘வி ஸ்பீக் அவுட்’ உள்ளிட்ட அமைப்புகள் இந்தியாவில் இதற்கு எதிராக போராடி வருகின்றன.\nஆஸ்திரேலியா, கனடா, பெல்ஜியம், பிரிட்டன், அமெரிக்கா, ஸ்வீடன், டென்மார்க் மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகள் ஏற்கனவே இதை ஒரு குற்றமாக அறிவித்துள்ளன.\nஇந்தியாவில் ஏன் தடை இல்லை\nசமீபத்தில் இந்த சடங்கைத் தடை செய்யக்கோரி தொடரப்பட்ட வழக்கில் மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அமைச்சகம் பதில் அளிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியது.\nஅதற்கு, “பெண் உறுப்பு சிதைப்பு நடப்பதாக தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தில் ஆவணங்கள் எதுவும் இல்லை. அதனால் அரசு இந்த நடைமுறைக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியாது,” என்று அமைச்சகம் பதில் அளித்தது.\n“பெண் உறுப்பு சிதைப்பை ஒரு குற்றமாகவே கருதாத நாட்டில் எப்படி அதற்கான குற்ற ஆவணங்கள் இருக்க முடியும்,” என்று கேட்கிறார் மசூமா.\n“என்னவென்றே அறியாத மிகவும் இளம் வயதில் அவர்கள் எப்படி காவல்துறையிடம் புகார் அளிக்க முடியும் அது எப்படி வெளிவரும், ” என்கிறார் அவர்.\n“போரா சமுதாய மத குருக்களிடமும் அரசு பேச வேண்டும். அவர்கள் ஒத்துழைப்பு இல்லாமல் இந்த கொடிய சடங்கை முடிவுக்குக் கொண்டுவர முடியாது,” என்கிறார் மசூமா.\nசில படித்த, பணமுள்ள போரா குடும்பத்தினர் மருத்துவர்கள் மூலம் இதைச்செய்கிறார்கள்.\n“இது ஒரு மருத்துவ நடைமுறை அல்ல என்பதால் மருத்துவர்களுக்கும் இதுகுறித்து எதுவும் தெரியாது. எனினும் பணத்துக்காக அவர்கள் இதில் ஈடுபடுகிறார்கள்,” என்று கூறும் மசூமா இதை எதிர்த்து இந்திய மருத்துவக் கழகத்திற்கும் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அந்தக் கடிதத்துக்கு இன்னும் பதில் வரவில்லை.\n“பெண் உறுப்பு சிதைப்பை முடிவுக்கு கொண்டுவர நாம் மருத்துவர்களின் உதவியையும் பெற வேண்டும்.\nகற்பதிலேயே கருவின் பாலினத்தைக் கண்டறியும் சோதனை செய்வது குற்றமாக்கப்பட்டதைப் போல பெண் உறுப்பு சிதைப்பு செய்வதும் குற்றமாக்கப்பட வேண்டும்,” என்று முடிக்கிறார் மசூமா.\nPrevious articleசுவிஸ் நாட்டில் 19 வயது இலங்கை அகதி ஒருவர் கத்தியால் குத்திக்கொலை\nNext articleஐந்து மாண­வர்கள் உள்­ளிட்ட 11 பேர் கடத்தல் விவகாரம்: ஒரு­வ­ரு­ட­மாக நிறுத்தப்பட்டி­ருந்த ரஜீவ் நாக­நா­தனின் கார் : சி.ஐ.டி. விசா­ர­ணை­களில் அதிர்ச்சித் தகவல்\nவிமான நிலையத்தில் ராஜீவ் காந்தியை சந்தித்த கவிஞர் காசி ஆனந்தன். அவர் பிரபாகரனிடமிருந்து ராஜீவுக்கு கொண்டுவந்த தகவல் என்ன\nதிருமணம் ஆன ஒரு மாதத்தில் புதுப்பெண் தற்கொலை; ‘கணவரை என்னுடன் வந்து விடு’ என்று கையில் எழுதி வைத்து இருந்ததால் பரபரப்பு\nதை மாதத்தை வருடத்தின் முதல் மாதமாக குறிப்பிடும் பழங்கால கல்வெட்டு கண்டுபிடிப்பு\nதாயை இழந்த நாய் குட்டிகளுக்கு பாசமாக பால் கொடுக்கும் பசு..\nதாயை இழந்த நாய் குட்டிகளுக்கு பாசமாக பால் கொடுக்கும் பசு..\nஜமால் கசோஜியின் உடற்பாகங்களுடன் கொலைகாரர்கள்- வெளியானது புதிய வீடியோ\nயாழில் கொழும்பிலிருந்து வந்த கள்ளக்காதலனுடன் ஓடிய மனைவி துரத்திச் சென்ற கணவன்\nதோழியை திருமணம் செய்துகொள்ள, பெண் செய்த காரியம்.. அதன்பின் நேர்ந்த அவலம்\nபுலிகளிடம் சரணடைந்த 600 பொலீசாரின் மரணத்தின் பின்னணி என்ன\nராணுவ முகாம்களின் முன்னால் ”புலிகள் தமது சாறங்களை” உயர்த்திக் காட்டி ஏளனம் செய்தனர்\nஇந்தியப் படையினர் தமிழீழத்தில் இருக்கவேண்டும் என்று கோரும் அனைவரும் துரோகிகள் .முதல் சுற்றும் முதற்...\nபிரபாகரனின் காலடியில் மண்டியிட்டு பணிந்த ஜனாதிபதி பிரேமதாஸ\nபுலேந்திரன் உட்பட 17 பேரின் தற்கொலை: இந்திய பரசூட் படையினர் மீது புலிகள்...\nஎந்த ஆலயத்திலும் இல்லாத மூன்று முக லிங்கம்\nதுல்லியமாக பலன் சொல்லும் பிரசன்ன ஜோதிடம்\nஇந்த வார ராசிபலன் டிசம்பர் 24 முதல் 30 வரை 12 ராசிகளுக்கும்\nதாம்பத்தியம் சொல்லித் தரும் விஷயங்கள்\nகாதலில் திளைப்பது என்பது சும்மா களத்தில் இறங்கி சேட்டை செய்வது மட்டுமல்ல, நன்றாக கவனித்தோமானால் தாம்பத்தியம் நமக்குப் பல விஷயங்களைச் சொல்லித்தரும். ஆண் பெண் உறவில் உங்கள் அன்பையும் காதலையும் வெளிப்படுத்த உதவுவது இரண்டறக்...\n தாயும் மகளும் செய்யும் ஏமாற்று வேலை\n2017 சனிப் பெயர்ச்சி உங்களுக்கு எப்படி\nஇரு தார திருமணம் யாருக்கு அமையும்..\nகாமசூத்ரா பொசிஷன் எல்லாம் சரிப்பட்டு வருமா\nநான் ஒரு விதவை தாய், எனக்கு செக்ஸ் தேவையான ஒன்று, இதற்காக நான் வருந்தவில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newkollywood.com/tag/colors-tamil-colors-super-kids/", "date_download": "2019-01-19T00:21:37Z", "digest": "sha1:YL5QOK4OJ34UYDS6FUHLDKNLO3OJ2QOE", "length": 5785, "nlines": 134, "source_domain": "newkollywood.com", "title": "colors tamil-colors super kids Archives | NewKollywood", "raw_content": "\nபாரத் மோகன் இயக்கும் இக்லூ \nசிம்பு ரசிகராக நடிக்கும் மகத் ராகவேந்திரா\nவெற்றி விழா கொண்டாடிய கனா \nரஜினிக்கு ஜோடியாகும் வாய்ப்பை நூழிலையில் தவறவிட்ட மீரா மிதுன்\nஇணையதளம் தொடங்கிய தீபிகா படுகோனே\n‘கலர்ஸ் தமிழ்’ தொலைக்காட்சியில். அபாரமான திறமைகளை கொண்ட குழந்தைகளுக்கான ஒரு ஷோ\nசமீபத்தில் தமிழில் மிக பிரம்மாண்டமாக...\nநியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சியில் வாரந்தோறும்...\nகொஞ்சம் சோறு கொஞ்சம் வரலாறு – 2\nமீண்டும் வருகிறார் பிரியா மகாலட்சுமி\nநடிகை நிலானி கொசு மருந்து குடித்து தற்கொலை முயற்சி\nதொட்ரா வில்லனுக்கு கன்னத்தில் அறைய பயிற்சி அளித்த மைனா நடிகை..\nதொட்ரா படத்தில் தனக்கு ஜோடியாக நடித்த மைனா நடிகையை,...\nரஜினியும், கமலும் பகுதி நேர அரசியல்வாதிகளா\nநரகாசூரனில் பிருத்விராஜின் அண்ணன் இந்திரஜித்\nபாரத் மோகன் இயக்கும் இக்லூ \nசிம்பு ரசிகராக நடிக்கும் மகத் ராகவேந்திரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamildigitallibrary.in/book-detail.php?id=jZY9lup2kZl6TuXGlZQdjZIelZMy", "date_download": "2019-01-19T00:23:37Z", "digest": "sha1:EPFUVXGXL3BXQDJGFNOGC6KX7T6L66SQ", "length": 6768, "nlines": 112, "source_domain": "tamildigitallibrary.in", "title": "மக்கள் சுயராஜ்யம்", "raw_content": "\nதமிழ் இணையக் கல்விக்கழகத்தின் ஒரு பிரிவு\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\n⁙ தொகுப்பாற்றுப்படை (Archives) ⁙ தேசிய சித்தமருத்துவ நாள் கொண்டாட்டம் (நவ. 6, 2018 - திச. 26, 2018) - தஞ்சாவூர் வில்வையா மன்னையார் சாம்பசிவம் பிள்ளை - சித்தமருத்துவப் பெருவாயில்\nஆசிரியர் : ஜெயப்பிரகாஷ் நாராயண்\nபதிப்பாளர்: தஞ்சாவூர் : சர்வோதயப் பிரசுராலயம் , 1962\nவடிவ விளக்கம் : x, 77 p.\nகுறிச் சொற்கள் : மக்கள் சுயராஜ்யம் , ஜெயப்பிரகாஷ் நாராயண்\nஎந்த விமர்சனங்களும் இன்னும் இல்லை. விமர்சனம் எழுத.\nபதிப்புரிமை @ 2019, தமிழ் இணையக் கல்விக்கழகம்\nபுத்தகத்தின் பெயர்: நா நார்த்த தீபிகை\nமதிப்புரையாளர் பெயர்: சாலமன் பாப்பையா\nமதுரையைச் சேர்ந்த்த புகழ் பெற்றத் தமிழறிஞர் சாலமன் பாப்பையா. இனியத் தமிழில் நகைச்சுவையாக உரையாற்றும் திறமை வாய்ந்தப் பேச்சாளர். சமூகத்திலும் இல்லங்களிலும் அன்றாடம் நிகழும் நிகழ்வுகளை மையமாகக் கொண்டு பட்டிமன்றங்களை நடத்தியவர். இவற்றின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். சன் தொலைக்காட்சியில் தினமும் காலையில் திருக்குறளுக்கும், சங்க இலக்கியப் பாடல்களுக்கும் விளக்கம் கூறி அவற்றில் உள்ள சுவைகளை மக்களுக்கு அறிமுகப்படுத்தினார். இவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%A9%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88/", "date_download": "2019-01-19T00:03:28Z", "digest": "sha1:B34EPFNZEWMOQO2VSJWFSD3YRVTRHAI6", "length": 7173, "nlines": 75, "source_domain": "tamilthamarai.com", "title": "வாகனசோதனை |", "raw_content": "\nதிறமையான இளைஞர்களின் விருப்பத்தை நிறைவேற்றுவதில் உறுதிபூண்டுள்ளோம்\nபிரதமர் தமிழகத்தில் தேர்தல்பரப்புரை கூட்டத்தில் கலந்துகொள்ள உள்ளார்\nஇந்திய வரலாற்றுக்கும், கலாசாரத்துக்கும் கம்யூனிஸ்டுகள் மரியாதை அளிக்க மாட்டார்கள்\n108 -ஆம்புலன்ஸ்சில் பணம் கடத்தபடுகிரது; பொன்.ராதாகிருஷ்ணன்\nதிமுக. தலைவர் கருணாநிதி வாகனசோதனை செய்து பொதுமக்களையும் வியாபாரிகளையும் தொந்தரவு செய்வதாக அறிக்கை விட்டுள்ளார். பொதுமக்களும் வியாபாரிகளும் கொண்டு-செல்லும் பணத்திற்கு ஆவணம் வைத்துக்கொள்ள வேண்டும் என சொல்லும்-அதிகாரிகள் அவர்களை துன்புறுத்தாமல் தங்களது ......[Read More…]\nMarch,25,11, —\t—\tஅதிகாரிகள், அறிக்கை விட்டுள்ளார், அவர்களை, ஆவணம், கருணாநிதி, கேட்டு கொள்கிறது, செய்ய, தங்களது கடமையை, திமுக தலைவர், துன்புறுத்தாமல், தொந்தரவு, பணத்திற்கு, பா ஜ க, பொதுமக்களும், பொதுமக்களையும், வாகனசோதனை, வியாபாரிகளும், வியாபாரிகளையும், வைத்துக்கொள்ள\nதங்களது பொய் கட்டுக்கதையை, அவர்கள் விட� ...\nமக்கள் நலனுக்காக, பா.ஜ., அரசு, தொடர்ந்து செயல்பட்டுவருகிறது. இதனால், அரசுக்கு நல்ல பெயர் கிடைத்துவருவதை தடுக்கும் வகையில், தொடர்ந்து விமர்சனம் செய்யவேண்டிய கட்டாயம், சிலருக்கு உள்ளது.இவ்வாறு கட்டாய எதிர்ப்பாளராக மாறியுள்ளவர், அதற்காக, பொய்யான காரணங்களை தயாரித்து வருகிறார். நீதிமன்றம் உள்ளிட்டவை ஏற்றாலும், ...\nமைக் கெடைச்சா எத�� வேணும்னாலும் பேசிடற� ...\nமோடி அலைக்கு எதிரான தலை எதிரணியில் இல் ...\nஅயராத உழைப்பு அதுதான் அமித் ஷா\nதமிழகத்தில் பாஜக. ஆட்சிக்கு வரும்போது � ...\nபிரதமர் மோடி இன்று பா.ஜ.க தலைமை் அலுவலக ...\nராகுல் இடைத்தரகர் குடும்பத்தில் வந்தவ ...\nகூட்டணி என்பது காங்கிரஸ் டி.என்.ஏவிலே க ...\nதிருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் வந்தா� ...\nயாராலும் வெல்ல முடியாத இந்தியா உறுதிய� ...\nசர்க்கரை நோயால் ஏற்ப்படும் பாதிப்புக்கள்\nஉங்கள் நிரிழிவை கட்டுப்பாட்டில் வைத்திருக்காவிடில் எதிர்காலத்தில் அது பலவிதமான பாதிப்புகளை ...\nவியர்வை பெருக்கியாகவும், கோழையகற்றியாகவும், காய்ச்சல் தணிக்கும் மருந்தாகும் செயல்படுகிறது.\nஇதன் இலை, வேர் உபயோகப்படுகிறது. இதன் சுவை இனிப்பு, துவர்ப்பு, ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=884738", "date_download": "2019-01-19T01:21:24Z", "digest": "sha1:7P76JJBDTHIFR4H2T6NJXDLZPQDRVMV3", "length": 9716, "nlines": 65, "source_domain": "www.dinakaran.com", "title": "பங்கு சந்தை மோசடியில் சிக்கி சிறைக்கு சென்றவர் மதுரவாயலில் கடத்தப்பட்டவர் அவிநாசியில் விடுவிப்பு | சென்னை - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > சென்னை\nபங்கு சந்தை மோசடியில் சிக்கி சிறைக்கு சென்றவர் மதுரவாயலில் கடத்தப்பட்டவர் அவிநாசியில் விடுவிப்பு\nசென்னை: மதுரவாயலில் காரில் கடத்தப்பட்டவர் அவிநாசியில் மீட்கப்பட்டார். இந்த கடத்தல் சம்பவம் நாடகம் என்று சந்தேகம் எழுவதால் போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். பூந்தமல்லியை சேர்ந்தவர் கணேஷ் (35). பங்குச்சந்தை ஆலோசகரான இவர் வளசரவாக்கத்தில் பங்கு சந்தை அலுவலகம் நடத்தி வருகிறார். கடந்த 7ம் தேதி இரவு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து வீட்டிற்கு செல்ல கால் டாக்சியில் வந்து கொண்டிருந்தார். பூந்தமல்லி நெடுஞ்சாலை, மதுரவாயல் ஆலப்பாக்கம் அருகே வந்த போது ஒரு கார் கணேஷ் சென்ற காரை வழிமறித்து நின்றது. அந்த காரில் இருந்து இறங்கிய மர்ம நபர்கள் காரில் இருந்த கணேசை அவர்களது காரில் கடத்தி சென்றனர். இதுகுறித்து கால் டாக்சி டிரைவர் ஆனந்தன் அளித்த புகாரின் பேரில் மதுரவாயல் போலீசார் தனிப்படைகள் அமைத்து தீவிரமாக தேடி வந்தனர்.\nஇந்நிலையில், பெங்களூரில் பங்கு சந்தை அலுவலகம் நடத்தி வந்த கணேஷ் அங்கு மோசடி செய்ததால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கு சம்பந்தமாக பெங்களூரில் உள்ள நீதிமன்றத்தில் ஆஜராகி விட்டு சென்னைக்கு வரும்போதுதான் கடத்தப்பட்டுள்ளார். எனவே, அதில் பாதிக்கப்பட்டவர்கள் யாராவது கூலிப்படையை வைத்து கணேசை கடத்தினார்களா அல்லது வேறு காரணங்கள் ஏதாவது உள்ளதா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தினர். இதற்கிடையில், கணேஷ் திருப்பூர் அருகே அவிநாசியில் இருப்பதாகவும், கடத்தி வந்தவர்கள் ஆள் மாற்றி கடத்தி விட்டதாகவும் கூறி இறக்கி விட்டதாக தனது மனைவிக்கு தகவல் தெரிவித்துள்ளார்.\nஇதுகுறித்து அவரது மனைவி மதுரவாயல் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் கணேஷ் வீடு திரும்பினார். இதையடுத்து மதுரவாயல் போலீசார் அவரிடம் விசாரித்து வருகின்றனர். கடத்தியவர்கள் யார் ஏன் பாதியில் இறக்கி விட்டனர். உண்மையில் அவர் கடத்தப்பட்டாரா அல்லது வேறு காரணங்களுக்காக கடத்தல் நாடகம் ஆடுகிறாரா ஏன் பாதியில் இறக்கி விட்டனர். உண்மையில் அவர் கடத்தப்பட்டாரா அல்லது வேறு காரணங்களுக்காக கடத்தல் நாடகம் ஆடுகிறாரா என மதுரவாயல் போலீசார் விசாரித்து வருகின்றனர்.\nதமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்\nபஸ் விபத்தில் காயமடைந்த தாய், மகளுக்கு 5 லட்சம் இழப்பீடு: போக்குவரத்து கழகத்துக்கு உத்தரவு\nமுன்னாள் எம்பி மறைவுக்கு வாசன் இரங்கல்\nஆதரவற்ற குழந்தைகளுடன் பொங்கல் கொண்டாட்டம்: போரூரில் கமிஷனர் விஸ்வநாதன் பங்கேற்பு\nபொங்கல் விழாவில் 80 வயது தம்பதிகளுக்கு பாராட்டு, சீர்வரிசை\nஜிஐஎஸ் முறையில் குடிநீர் இணைப்புகளின் வரைபடம் தயாரிக்க முடிவு: வாரியத்திற்கு மாநகராட்சி உதவி\nகிண்டி கோல்ப் மைதானத்தில் கட்டிட பணியை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு: விசாரணை தள்ளிவைப்பு\nசூப்பர் பக்ஸ் பராக்... இந்தியாவிலிருந்து அதிகம் ஏற்றுமதியாகும் மீன்\n19-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nகடுமையான பனிப்பொழிவால் வெண் நிற ஆடை போர்த்தியது போல் காட்சியளிக்��ும் காஷ்மீர்: கண்களை குளிர்விக்கும் புகைப்படங்கள்\nகொலம்பியாவில் கார் வெடிகுண்டு வெடித்து விபத்து: 9 பேர் உயிரிழந்த பரிதாபம்\nமின்கம்பிகளில் தொங்கும் குப்பைகளை அழிக்க தீயை உமிழும் ட்ரோன் சீனாவில் கண்டுபிடிப்பு\nவிலங்குகளை சுத்தப்படுத்தும் திருவிழா : நெருப்புக்குள் குதிரைகளை செலுத்தும் ஸ்பெயின் மக்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muruguastrology.com/2016/03/27-2-2016.html", "date_download": "2019-01-19T00:13:13Z", "digest": "sha1:SWDYEMLJ7X4LVD3GTY35CHZFSCK2DOOJ", "length": 73265, "nlines": 227, "source_domain": "www.muruguastrology.com", "title": ".: வார ராசிப்பலன் மார்ச் 27 முதல் ஏப்ரல் 2 வரை 2016", "raw_content": "\nவார ராசிப்பலன் மார்ச் 27 முதல் ஏப்ரல் 2 வரை 2016\nவிஜய் டிவியில் ஜோதிட தகவல்\nவிஜய் டிவியில் காலை 7.20 மணி முதல் 7.30 மணி வரை\nஎன்ற புதிய நிகழ்ச்சியினை காணத்தவறாதீர்\nமுனைவர் முருகு பால முருகன்\nNo:19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,\nவடபழனி, சென்னை - 600 026\nவார ராசிப்பலன் மார்ச் 27 முதல் ஏப்ரல் 2 வரை 2016\nமேஷம் அசுவனி, பரணி, கிருத்திகை1 ம் பாதம்\nநல்ல வாக்கு சாதுர்யம் கொண்ட மேஷ ராசி நேயர்களே உங்கள் ஜென்ம ராசிக்கு 5ல் குரு, 11ல் சுக்கிரன் கேது சஞ்சரிப்பது நல்ல அமைப்பு என்றாலும் 8ல் சனி, செவ்வாய் சஞ்சரிப்பதால் வண்டி வாகனங்களில் பயணம் செய்யும் போது கவனமுடன் செயல்படுவது நல்லது. குடும்பத்தில் சிறுசிறு பிரச்சினைகள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் உண்டாகக் கூடிய காலம் என்பதால் உணவு விஷயத்தில் கவனம் செலுத்துவது நல்லது. குரு பார்வை ஜென்ம ராசிக்கு இருப்பதால் பெரிய கெடுதல்கள் ஏற்படாது. பொருளாதாரநிலை தேவைக்கேற்றபடி இருக்கும். உற்றார் உறவினர்களை அனுசரித்து நடந்து கொண்டால் எதிர்பாராத உதவிகள் சில வற்றை பெற முடியும். பல பொது நலக் காரியங்களிலும் ஈடுபடுவீர்கள். பணம் கொடுக்கல் வாங்கலில் கவனமுடன் செயல்பட்டால் அதன் மூலம் லாபத்தை அடைய முடியும். அசையும் அசையா சொத்துகளால் ஓரளவுக்கு அனுகூலப் பலனை அடைவீர்கள். புத்திர வழியில் சிறுசிறு பிரச்சினைகள் தோன்றினாலும் பெரிய கெடுதி இல்லை. தொழில் வியாபாரத்தில் எதிர்நீச்சல் போட்டாவது ஏற்றத்தை அடைவீர்கள். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. சனிக்குரிய பரிகாரங���களை தொடர்ந்து செய்து வருவது நல்லது.\nசந்திராஷ்டமம் 27.03.2016 இரவு 12.22 மணி முதல் 30.03.2016 பகல் 11.48 மணி வரை.\nரிஷபம் கிருத்திகை 2,3,4ம் பாதங்கள் ரோகிணி, மிருகசீரிஷம் 1,2ம் பாதங்கள்\nசாமர்த்தியமாகவும், சாதுர்யமாகவும், வேடிக்கையாகவும், பேசும் ஆற்றலுடையவர்களாக வியங்கும் ரிஷப ராசி நேயர்களே இந்த வாரம் ஜென்ம ராசிக்கு 11ல் சூரியன் புதன், 10ல் சுக்கிரன் சஞ்சாரம் செய்வதால் கடந்த கால பிரச்சினைகள் யாவும் சற்றே குறையும். பண வரவுகளிலிருந்த தடைகள் விலகி குடும்பத்தில் சுபிட்சமான நிலை உண்டாகும். கணவன் மனைவி சற்று அனுசரித்து நடப்பது நற்பலனைத் தரும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன்கள் கிடைப்பதில் சற்று தாமத விலை உண்டாகும். பொன், பொருள் சேரும். சிலருக்கு வீடு, வாகனம் போன்றவற்றை வாங்கும் வாய்ப்பும் உண்டாகும். கொடுக்கல் வாங்கலில் பெரிய தொகைகளை எளிதில் ஈடுபடுத்த முடியும். உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியளிப்பதாக அமையும்.. உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பிரச்சினைகள் தோன்றினாலும் 8ம் வீட்டிற்கு குரு பார்வை இருப்பதால் மருத்துவ செலவுகள் ஏற்படாது. அன்றாட பணிகளில் சுறுசுறுப்புடன் செயல் பட முடியும். உத்தியோகஸ்தர்கள் தடைபட்ட உயர்வுகக்கான முயற்சிகளை தற்போது மேற்கொள்ளலாம். அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகளும் கிடைக்கும். முருகப் பொருமானை வழிபாடு செய்வது நற்பலனை தரும்.\nசந்திராஷ்டமம் 30.03.2016 பகல் 11.48 மணி முதல் 01.04.2016 இரவு 08.22 மணி வரை.\nமிதுனம் மிருகசீரிஷம் 3,4ம் பாதங்கள், திருவாதிரை,புனர்பூசம் 1,2,3ம் பாதங்கள்\nநிதானமான அறிவாற்றல் இருந்தாலும் சமயத்திற்கேற்றார்போல குணத்தை மாற்றிக் கொள்ளும் மிதுன ராசி நேயர்களே இந்த வாரம் ஜென்ம ராசிக்கு 6ல் சனி, செவ்வாய் 10ல் சூரியன் புதன், சஞ்சாரம் செய்வதால் எந்த எதிர்ப்புகளையும் சமாளித்து ஏற்றம் பெற கூடிய ஆற்றல் உண்டாகும். அசையும் அசையா சொத்துகள் வாங்கும் வாய்ப்பு உண்டாகும். பங்காளிகள் ஒத்துழைப்புடன் செயல்படுவார்கள். பொருளாதார மேம்பாடுகளால் குடும்பத் தேவைகள் யாவும் பூர்த்தியாகும். குடும்பத்தில் சுபிட்சமான நிலையிருக்கும். 7ம் வீட்டிட குரு பார்வை செய்வதால் கணவன் மனைவியிடையே ஒற்றுமைக் சிறப்பாக இருக்கும். புத்திர வழியில் மகிழ்ச்சி நிலவும். கொடுக்கல் வாங்கலில் பெரிய முதலீடுகளை எளித���ல் ஈடுபடுத்த முடியும். கொடுத்த வாக்குறுதிகளையும் காப்பாற்றி விடுவீர்கள். தொழில் வியாபாரத்திலிருந்த போட்டிகள் குறையும். புதிய வாய்ப்புகள் தேடி வரும். கூட்டாளிகளை அனுசரித்து நடந்து கொண்டால் எதிர்பாராத அனுகூலங்களைப் பெறுவீர்கள். உங்களுக்குள்ள வம்பு வழக்குகளில் தீர்ப்பு சாதகமாக அமையும். உத்தியோகஸ்தர்கள் உயர்வடைவார்கள்.\nசந்திராஷ்டமம் 01.04.2016 இரவு 08.22 மணி முதல் 04.04.2016 அதிகாலை 01.14 மணி வரை.\nகடகம் புனர்பூசம் 4ம் பாதம், பூசம், ஆயில்யம்\nசுறுசுறுப்பாக செயல்பட்டு எதையும் திறமையுடன் செய்து முடிக்கும் ஆற்றல் கொண்ட கடக ராசி நேயர்களே இந்த வாரம் ஜென்ம ராசிக்கு 2ல் குரு, 9ல் சூரியன் புதன், சஞ்சாரம் செய்வதால் பணவரவுகள் தேவைக்கேற்றபடி இருக்கும் என்றாலும் முடிந்த வரை ஆடம்பரச் செலவுகளைக் குறைத்துக் கொள்வது நல்லது. 2ல் ராகு 8ல் கேது சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்தில் மந்த நிலை சோர்வு போன்றவை உண்டாகும். தேவையற்ற மருத்துவ செலவுகளும் உண்டாகும். 6,8ம் வீடுகளுக்கு குரு பார்வை இருப்பதால் பெரிய கெடுதல்கள் ஏற்படாது, குடும்பத்திலுள்ளவர்களை சற்ற அனுசரித்துச் செல்ல வேண்டியிருக்கும். எந்தவொரு காரியத்தையும் ஒருமுறைக்கு பலமுறை சிந்தித்து செயல்படுவது நல்லது. கொடுக்கல் வாங்கலில் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்துவதை தவிர்க்கவும். தொழில், வியாபாரம் செய்பவர்கள் போட்டிகளை எதிர்கொண்டே லாபத்தினைப் பெற முடியும். அடிக்கடி பயணங்கள் மேற்கொள்ள கூடிய வாய்ப்புகள் அமையும். உத்தியோகஸ்தர்கள் பணிகளில் நிம்மதியுடன் செயல்பட முடியும் என்றாலும் வேலைப் பளு அதிகரிக்கும். துர்கை வழிபாடு, விநாயகர் வழிபாடு செய்வது உத்தமம்.\nசிம்மம் மகம், பூரம். உத்திரம்1 ம் பாதம்\nசூது வாது அறியாமல் அனைவரையும் எளிதில் நம்பிவிடும் குணம் கொண்ட சிம்ம ராசி நேயர்களே இந்த வாரம் ஜென்ம ராசிக்கு 4ல் சனி, செவ்வாய் 8ல் சூரியன் சஞ்சாரம் செய்வதால் தேவையற்ற அலைச்சல் டென்ஷன்கள் அதிகரிக்கும். சர்ப கிரகங்களான ராகு கேது 1,7&ல் சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் உண்டாகும். கணவன் மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் உண்டாகக் கூடிய நேரம் என்பதால் பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது நல்லது. உற்றார் உறவினர்களையும் அனுசரித்துச் செல்ல வேண்டிய வரும். பண வ��வுகள் தேவைக்கேற்றபடி இருக்கும் என்றாலும் ஆடம்பரச் செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் தடைகளுக்குப் பின் வெற்றி கிட்டும். கொடுக்கல் வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்துவதை தவிர்க்கவும். தொழில் வியாபாரத்திலும் நிறைய போட்டிகள் நிலவும் என்றாலும் குரு பார்வை 7ம் வீட்டிற்கு இருப்பதால் எதிர்பார்த்த லாபத்தினையும் பெற முடியும். கூட்டாளிகளிடமும் தொழிலாளர்களிடமும் சற்று விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. குருப்ரீதி தட்சிணாமூர்த்தியை வழிபாடு செய்வது நல்லது.\nகன்னி உத்திரம் 2,3,4ம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1,2ம் பாதங்கள்\nசூழ்நிலைக்கு தங்களை மாற்றி அமைத்துக் கொள்ளும் குணம் கொண்ட கன்னி ராசி நேயர்களே இந்த வாரம் ஜென்ம ராசிக்கு 3ல் சனி, செவ்வாய் 6ல் கேது சஞ்சாரம் செய்வதால் நினைத்ததை நிறைவேற்ற முடியும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிட்டும். பண வரவுகள் தாராளமாக அமையும். குடும்பத்திலுள்ளவர்களை அனுசரித்து நடந்து கொண்டால் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். கடன்கள் நிவர்த்தியாகும். பேச்சில் சற்று நிதானத்தைக் கடைப்பிடிப்பதால் வீண் பிரச்சினைகளை தவிர்க்கலாம். கொடுக்கல் வாங்கலும் சரளமாக நடைபெறும். மணமாகாதவர்களுக்கு நல்ல வரன்கள் தேடி வரும். புத்திர வழியில் மகிழ்ச்சி உண்டாகும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல லாபம் அமையும். கூட்டாளிகளும் அனுகூலமாகச் செயல்படுவார்கள். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் ஏற்பட்டாலும் 6,8ம் வீடுகளுக்கு குரு பார்வையிருப்பதால் அதிக மருத்துவச் செலவுகள் ஏற்படாது. உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியான நிலையிருக்கும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். அலைச்சல்களும் வேலைப் பளுவும் குறையும். சிவ பொருமானை வபழிபாடு செய்வது நல்லது.\nதுலாம் சித்திரை3,4, சுவாதி, விசாகம்1,2,3ம் பாதங்கள்\nநேர்மையே குறிக்கோளாக கொண்ட துலா ராசி நேயர்களே இந்த வாரம் ஜென்ம ராசிக்கு 6ல் சூரியன், புதன் 11ல் குரு ராகு கேது சஞ்சாரம் செய்வதால் பல பெரிய மனிதர்களின் தொடர்பு கிட்டும். எதிர்பாராத உதவிகள் கிடைக்கப் பெறும். வெளி வட்டாரத் தொடர்புகள் விரிவடையும். அறிவாற்றலால் எதையும் சாதிப்பீர்கள். ஏழுரைச் சனி தொடருவதால் உடல் ஆரோக்கியத்த���ல் அடிக்கடி பாதிப்புகள், குடும்பத்தில் நிம்மதிக் குறைவுகள் தோன்றும் என்றாலும் பெரிய கெடுதியில்லை. தொழில் வியாபாரம் சிறப்பாக நடைபெறும். வெளியூர்களுக்கு பயணங்களை மேற்கொள்வீர்கள். கூட்டாளிகள் ஆதரவுடன் செயல்படுவார்கள். பொருளாதார நிலையும் சிறப்பாக இருப்பதால் வீடு வாகனம் வாங்கும் வாய்ப்பு உண்டாகும். அசையும் அசையா சொத்துகளால் அனுகூலமடைவீர்கள். குடும்பத்திலும் சுபிட்சமான நிலை உண்டாகும். மகிழ்ச்சி தரக் கூடிய இனிய சுப நிகழ்ச்சிகளும் நடைபெறும். உற்றார் உறவினர்கள் அனுகூலமாகச் செயல்படுவார்கள். பணம் கொடுக்கல் வாங்கலில் சிந்தித்து செயல் பட்டால் லாபத்தை அடைய முடியும். சனிக்குரிய பரிகாரங்களை செய்வது நல்லது.\nவிருச்சிகம் விசாகம் 4ம் பாதம், அனுஷம், கேட்டை\nநியாய அநியாயங்களை பயமின்றி தெளிவாக எடுத்துரைக்கும் ஆற்றல் கொண்ட விருச்சிக ராசி நேயர்களே உங்களுக்கு ஏழரை சனி தொடர்ந்தாலும் இந்த வாரம் ஜென்ம ராசிக்கு 4ல் சுக்கிரன், 5ல் புதன் சஞ்சாரம் செய்வதால் குடும்பத்தில் பொருளாதார நிலை ஒரளவுக்கு திருப்திகரமாக இருக்கும். ஜென்ம ராசியில் சனி சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கிய விஷயத்தில் கவனமுடன் இருப்பது நல்லது. அலைச்சல்கள் சற்று அதிகரிக்கும். எடுக்கும் முயற்சிகளில் எதிர்நீச்சல் போட்டாவது வெற்றியினைப் பெற்று விடுவீர்கள். கணவன் மனைவி சற்று அனுசரித்து நடந்து கொண்டால் மட்டுமே குடும்பத்தில் ஒற்றுமையான நிலையினை அடைய முடியும். உற்றார் உறவினர்களால் சிறுசிறு மனசஞ்சலங்கள் தோன்றினாலும் பெரிய கெடுதிகள் இல்லை. எந்தவொரு காரியத்திலும் சிந்தித்துச் செயல்படுவது மனநிம்மதியைத் தரும். கொடுக்கல் வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தாதிருப்பது நல்லது. உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டுமே கவனம் செலுத்துவது நல்லது. தொழில் வியாபாரம் செய்பவர்கள் கூட்டாளிகளை அனுசரித்து செல்வது உத்தமம்.முருகப் பெருமானை வழிபாடு செய்வது நல்லது.\nதனுசு மூலம், பூராடம், உத்திராடம் 1ம் பாதம்\nபல சாதனைகளைப் படைக்கும் வல்லமை படைத்த தனுசு ராசி நேயர்களே இந்த வாரம் ஜென்ம ராசிக்கு 4ல் புதன் 9ல் குரு ராகு சஞ்சாரம் செய்வதால் பணவரவுகளில் இருந்த நெருக்கடிகள் குறையும். தடைப்பட்ட திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளை தற்போது மேற்கொண்டால�� அனுகூலப்பலனை அடைய முடியும். குடும்பத்திலிருந்த பிரச்சினைகள் குறைந்து ஒற்றுமை பலப்படும். சுபிட்சமான நிலையிருக்கும். எடுக்கும் முயற்சிகளில் லாபம் கிட்டும். புத்திர வழியில் பூரிப்பு உண்டாகும். அசையும் அசையா சொத்துகள் வாங்கும் வாய்ப்பு உண்டாகும். உற்றார் உறவினர்களால் ஒரளவுக்கு அனுகூலம் உண்டாகும். கொடுக்கல் வாங்கலிலும் சரளமான நிலையிருக்கும். கொடுத்த வாக்குறுதிகளையும் காப்பாற்ற முடியும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு இருந்து வந்த போட்டி பொறாமைகள் விலகும். வெளியூர் வெளிநாடுகளுக்குச் செல்லும் வாய்ப்புகள் கிட்டும். பயணங்களால் அலைச்சல்கள் அதிகரிக்கும் என்பதால் உடல் ஆரோக்கியத்தில் கவனமுடனிருப்பது நல்லது. வெளியாட்களிடம் பேசும் போது பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிக்கவும். சிவ பெருமானை வழிபாடு செய்வது நல்லது.\nமகரம் உத்திராடம் 2,3,4ம் பாதங்கள், திருவோணம், அவிட்டம்1,2ம் பாதங்கள்\nஎத்தனை துன்பங்கள் ஏற்பட்டாலும் அதை பொருட்படுத்தாமல் தைரியமாக வாழும் மகர ராசி நேயர்களே இந்த வாரம் ஜென்ம ராசிக்கு 3ல் சூரியன் புதன், 11ல் சனி செவ்வாய் சஞ்சாரம்செய்வதால் பண வரவுகள் சிறப்பாக இருக்கும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலம் உண்டாகும். புத்திர வழியில் மகிழ்ச்சி நிலவும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிட்டும். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது. பணம் கொடுக்கல் வாங்கலில் ªதிர்பார்த்த லாபத்தினைப் பெற முடியும். செய்யும் தொழில் வியாபாரத்திலும் நல்ல முன்னேற்றங்கள் உண்டாகும். குரு பார்வை 2,4ஆம் வீடுகளுக்கு இருப்பதால் கணவன் மனைவியிடையே சிறுசிறு வாக்குவாதங்கள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. உறவினர்களை அனுசரித்து செல்வது நல்லது. அசையும் அசையா சொத்துகளாலும் அனுகூலங்கள் உண்டாகும். பொன், பொருள் சேரும். உத்தியோகஸ்தர்கள் மங்கள் பணிகளில் திறம்பட செயல்பட்டு உயரதிகாரிகளின் ஆதரவைப் பெறுவர். தினமும் விநாயகரை வழிபடுவது துர்கை வழிபாடு மேற்கொள்வது நல்லது.\nகும்பம் அவிட்டம் 3,4ம் பாதங்கள் சதயம், பூரட்டாதி 1,2,3ம் பாதங்கள்\nஅன்பும் சாந்தமும் அமைதியான தோற்றமும் கொண்ட கும்ப ராசி நேயர்களே இந்த வாரம் ஜென்ம ராசிக்கு 7ல் குரு 11ல் சனி செவ்வாய் சஞ்சாரம் செய்வதால் நினைத்���தை ஒரளவுக்கு நிறைவேற்ற முடியும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். சர்ப கிரகங்கள் சாதகமற்று சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக்கொள்வது நல்லது. குடும்பத்திலுள்ளவர்களை அனுசரித்து நடந்து கொண்டால் ஒற்றுமையான நிலையினை அடைய முடியும். பணவரவுகள் ஏற்ற இறக்கமாக இருந்தாலும் செலவுகள் கட்டுக்குள் இருப்பதால் கடன்கள் இல்லாமல் குடும்பத் தேவைகளை பூர்த்தி செய்ய முடியும். குடும்பத்தில் ஏற்படக் கூடிய சிறுசிறு பிரச்சினைகளை வேற்று நபர்களுடன் பகிர்ந்து கொள்ளாமலிருப்பது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் திருப்தியான நிலையிருக்கும் என்றாலும் வேலைப் பளுவும் அதிகரிக்கும். தொழில் வியாபாரம் சற்று மந்தமான நிலையில் நடைபெற்றாலும் லாபம் கிட்டும். பணம் கொடுக்கல் வாங்கலில் கவனமுடன் செயல் பட்டால் மட்டுமே லாபத்தினை அடைய முடியும். தினமும் விநாயகரை வழிபாடு செய்வது நல்லது.\nமீனம் பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி\nபொறுமையும் தன்னம்பிக்கையும் கொண்டு திறமைசாலிகளாகவும் வியங்கும் மீன ராசி நேயர்களே இந்த வாரம் ஜென்ம ராசியில் சூரியன் சஞ்சரிப்பது சாதகமற்ற அமைப்பு என்றாலும், 6ல் ராகு சஞ்சாரம் எதையும் ஓரளவுக்கு சமாளித்து ஏற்றம் பெறுவீர்கள். பொருளாதார நிலை ஏற்ற இறக்கமாகவே இருக்கும். என்றாலும் ஆடம்பர செலவுகளை குறைத்து கொண்டால் எதையும் சமாளித்து விட முடியும். உடல் ஆரோக்கியத்தில் சற்றே கவனம் செலுத்துவது நல்லது. கணவன் மனைவியிடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. உற்றார் உறவினர்களின் ஆதரவும் ஒரளவுக்கு இருக்கும். எதிர்பாராத உதவிகளும் கிடைக்கப்பெறும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் தடைகள் உண்டாகும். பணம் கொடுக்கல் வாங்கல் போன்றவற்றில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தாதிருப்பது நல்லது. தொழில் வியாபாரம் செய்பவர்கள் ஓரளவுக்கு எதிர்பார்த்த லாபத்தினைப் பெற்று விட முடியும். கூட்டாளிகளை அனுசரித்துச் செல்வதால் அபிவிருத்தியையும் பெருக்கிக் கொள்ள முடியும். உத்தியோகஸ்தர்கள் பணியில் சில நெருக்கடிகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். சிவ பெருமானை வழிபாடு செய்வது நல்லது.\nசந்திராஷ்டமம் 25.03.2016 பகல் 11.37 மணி முதல் 27.03.2016 இரவு 12.22 மணி வரை.\nLabels: வார ராசிப்பலன் மார���ச் 27 முதல் ஏப்ரல் 2 வரை 2016\nமாத ராசிப்பலன் -சுப முகூர்த்த நாட்கள்- 2016\nவார ராசிப்பலன் மார்ச் 27 முதல் ஏப்ரல் 2 வரை ...\nவார ராசிப்பலன் மார்ச் 20 முதல் 20 வரை 2016\nவார ராசி பலன் முருகுபாலமுருகன்: 20 - 26, March 20...\nதிருமண தடை நீக்கும் திருத்தலங்கள் திருநாகேஸ்வரம்...\nவார ராசிப்பலன் மார்ச் 13 முதல் 19 வரை 2016\nவாரபலன் - முருகுபாலமுருகன் 13 - 19, March 2016 ...\nதிருமண தடை நீக்கும் திருத்தலங்கள் ------; திருவா...\nவார ராசிப்பலன் மார்ச் 6 முதல் 12 வரை 2016\nஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியம்;\nபுத்தாண்டு பலன் - 2019 விருச்சிகம்\nவார ராசிப்பலன் - டிசம்பர் 23 முதல் 29 வரை\nவார ராசிப்பலன் -- ஜனவரி 13 முதல் 19 வரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/album/cinema-function/459-13-chekka-sivantha-vaanam-audio-launch-gallery.html", "date_download": "2019-01-18T23:56:19Z", "digest": "sha1:7SHLZWXRIHVN2SRX6EZ245MUHJJ3EA4W", "length": 4439, "nlines": 60, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Album - 'செக்கச் சிவந்த வானம்' பாடல் வெளியீடு- புகைப்படத் தொகுப்பு | Chekka sivantha vaanam audio launch gallery", "raw_content": "\nகேக்குறவன் கேனப்பயலா இருந்தா எறும்பு ஏரோப்பிலேன் ஓட்டுது என்று சொல்வார்களாம்; அதுபோல் இருக்கிறது கோடநாடு விவகாரத்தில் என்னை தொடர்புபடுத்துவது - முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nமக்களவை தேர்தல் தேதியை மார்ச் முதல் வாரத்தில் தேர்தல் ஆணையம் அறிவிக்க வாய்ப்பு என தகவல்; மக்களவை தேர்தல் 6 அல்லது 7 கட்டங்களாக நடைபெற வாய்ப்புள்ளதாகவும் தகவல்\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றி\nகோடநாடு விவகாரத்தில் சயான், மனோஜ் இருவரும் பிணைத் தொகையை செலுத்தியதை தொடர்ந்து ஜாமீன் வழங்கப்பட்டது\nதிமுக எம்எல்ஏக்கள் மட்டுமல்ல தமிழகமே அதிமுக ஆட்சி கலைய காத்துக்கொண்டிருக்கிறது - கனிமொழி\nபொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கு 10% இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்திற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் திமுக மனு\nசென்னையில் முதல்வர் பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் தொடங்கியது\n'செக்கச் சிவந்த வானம்' பாடல் வெளியீடு- புகைப்படத் தொகுப்பு\nநம்ம ஊருக்கு 'பொங்கல்' மற்ற மாநிலங்களில் \n பொங்கல் விடுமுறையும் கட்டண கொள்ளையும்\n'என் இனிய பொன் நிலாவேவும், ஹரிவராசனமும்' யேசுதாஸ் எனும் கந்தர்வ குரலோன்\nவேலியே பயிரை மேய்ந்தால் என்னாவது \nதிடீரென அதிகரித்த குளிரி���் இருந்து உங்களை பாதுகாப்பது எப்படி - மருத்துவ ஆலோசனைகள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/amp/news/election/3100-admk-xray-dmk-xray-imaan-annachi-gives-new-explanation.html", "date_download": "2019-01-19T01:02:12Z", "digest": "sha1:7KEQO2MEI6C3FMR6V5RF7F7ZTJNIU7YQ", "length": 7003, "nlines": 66, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "திமுக எக்ஸ்ரே-அதிமுக எக்ஸ்ரே: இமான் அண்ணாச்சி தரும் புதுமையான விளக்கம் | ADMK Xray- DMK Xray Imaan Annachi gives new explanation", "raw_content": "\nதிமுக எக்ஸ்ரே-அதிமுக எக்ஸ்ரே: இமான் அண்ணாச்சி தரும் புதுமையான விளக்கம்\nதிமுகவினரின் எக்ஸ்ரே மற்றும் அதிமுகவினரின் எக்ஸ்ரேவுக்கு இடையேயான வித்தியாசம் குறித்து இமான் அண்ணாச்சி புதுமையான விளக்கம் ஒன்றினைக் கொடுத்துள்ளார்.\nடிவி தொகுப்பாளராக இருந்து காமெடி நடிகராக மாறிய இமான் அண்ணாச்சி, சமீபத்தில் திமுகவில் தன்னை இணைத்துக் கொண்டு அரசியல் அவதாரம் எடுத்துள்ளார். திமுகவின் பிரசாரப் பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய இமான் அண்ணாச்சி, திமுகவினரின் எக்ஸ்ரேவுக்கும், அதிமுகவினரின் எக்ஸ்ரேவுக்கும் உள்ள வித்தியாசம் என்ன என்பது குறித்து புதுமையான் விளக்கம் ஒன்றினைக் கொடுத்துள்ளார்.\nகூட்டத்தில் பேசிய இமான் அண்ணாச்சி, ‘எனது நண்பர் ஒருவர் வைத்துள்ள எக்ஸ்ரே கடைக்குச் சென்ற நான், திமுகவினரின் எக்ஸ்ரேவுக்கும், அதிமுகவினரின் எக்ஸ்ரேவுக்கும் இடையிலான வித்தியாசத்தை பத்தே நிமிடத்தில் கண்டுபிடித்துவிட்டேன் உங்களில் எத்தனை பேருக்கு இது சாத்தியம்’ என்று கூட்டத்தினரைப் பார்த்து கேள்வி எழுப்பினார்.\nஇதற்கான விளக்கத்தையும் அவரே கொடுக்க, முதுகுத்தண்டு எங்கெல்லாம் நேராக நிற்கிறதோ, அதெல்லாம் திமுகவினரின் எக்ஸ்ரே. கும்பிடுபோட்டு கும்பிடுபோட்டு முதுகுத்தண்டு வளைந்துள்ளதெல்லாம் அதெல்லாம் அதிமுகவினரின் எக்ஸ்ரே என்று புதுமையான விளக்கம் ஒன்றினைக் கொடுத்தார்.\nபிரதமருக்கு எதிராக கருப்புக்கொடி போராட்டம் - வைகோ அறிவிப்பு\nகாங்கிரஸ் எம்.எல்.ஏக்களுக்கு 70 கோடி வரை பேரம் - சித்தராமையா\nஇந்திய கடலோர காவல்படையில் வேலை - தகுதி மற்றும் விண்ணப்பிக்கும் முறை\n“பதட்டமான சூழலில் தோனியும், ஜாதவும் பட்டைய கிளப்பிட்டாங்க” - கோலி மகிழ்ச்சி\nஎதற்கும் அஞ்சமாட்டேன் - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nநம்ம ஊருக்கு 'பொங்கல்' மற்ற மாநிலங்களில் \n ப��ாங்கல் விடுமுறையும் கட்டண கொள்ளையும்\n'என் இனிய பொன் நிலாவேவும், ஹரிவராசனமும்' யேசுதாஸ் எனும் கந்தர்வ குரலோன்\nவேலியே பயிரை மேய்ந்தால் என்னாவது \nதிடீரென அதிகரித்த குளிரில் இருந்து உங்களை பாதுகாப்பது எப்படி - மருத்துவ ஆலோசனைகள்\nஇன்றைய தினம் - 18/01/2019\nசர்வதேச செய்திகள் - 18/01/2019\nஇன்றைய தினம் - 17/01/2019\nகிச்சன் கேபினட் - 18/01/2019\nநேர்படப் பேசு - 18/01/2019\nடென்ட் கொட்டாய் - 18/01/2019\nகிச்சன் கேபினட் - 17/01/2019\nநேர்படப் பேசு - 17/01/2019\nஊருக்கு உழைத்தவன் - 17/01/2019\nநாட்டின் நாடிக்கணிப்பு | 08/01/2019\nபதிவுகள் 2018 (குற்றம்) - 31/12/2018\nஅரசியல் சாணக்கியர் | 16/12/2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/amp/news/india/50366-100-day-work-plan-rising-wage.html", "date_download": "2019-01-19T00:42:34Z", "digest": "sha1:LAT6MLVIF3LWLUM2NYWJWU7MELER62N3", "length": 6213, "nlines": 66, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "100 நாள் வேலைத் திட்டம் - உயர்கிறது ஊதியம் ? | 100-day work plan - rising wage", "raw_content": "\n100 நாள் வேலைத் திட்டம் - உயர்கிறது ஊதியம் \nமகாத்மா காந்தி கிராமப்புற வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் ஊதியம் உயர்த்தப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.\nபல்வேறு தரப்புகளில் இருந்து வரும் நிர்பந்தங்களாலும் அடுத்தாண்டு மக்களவை தேர்தல் வருவதாலும் மகாத்மா காந்தி கிராமப்புற வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் ஊதியத்தை உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டடுள்ளதாக தெரிகிறது. அந்தந்த மாநிலங்களின் தனி நபர் குறைந்த பட்ச ஊதியத்திற்கு இணையாக கிராமப்புற வேலைவாய்ப்பு திட்டத்தின் ஊதியம் உயர்த்தப்படும் எனத் தெரிகிறது.\nஇந்த முடிவை அமல்படுத்துவதால் அரசுக்கு ஒவ்வொரு ஆண்டும் கூடுதலாக 4 ஆயிரத்து 500 கோடி ரூபாய் செலவாகும். மகாத்மா காந்தி கிராமப்புற வேலைவாய்ப்பு திட்டம் கடந்த 2006ம் ஆண்டு கொண்டு வரப்பட்டது. இத்திட்டத்தை செயல்படுத்த நடப்பு நிதியாண்டில் 55 ஆயிரம் கோடி ரூபாயை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது\nபிரதமருக்கு எதிராக கருப்புக்கொடி போராட்டம் - வைகோ அறிவிப்பு\nகாங்கிரஸ் எம்.எல்.ஏக்களுக்கு 70 கோடி வரை பேரம் - சித்தராமையா\nஇந்திய கடலோர காவல்படையில் வேலை - தகுதி மற்றும் விண்ணப்பிக்கும் முறை\n“பதட்டமான சூழலில் தோனியும், ஜாதவும் பட்டைய கிளப்பிட்டாங்க” - கோலி மகிழ்ச்சி\nஎதற்கும் அஞ்சமாட்டேன் - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nநம்ம ஊருக்கு 'பொங்கல்' மற்ற ம���நிலங்களில் \n பொங்கல் விடுமுறையும் கட்டண கொள்ளையும்\n'என் இனிய பொன் நிலாவேவும், ஹரிவராசனமும்' யேசுதாஸ் எனும் கந்தர்வ குரலோன்\nவேலியே பயிரை மேய்ந்தால் என்னாவது \nதிடீரென அதிகரித்த குளிரில் இருந்து உங்களை பாதுகாப்பது எப்படி - மருத்துவ ஆலோசனைகள்\n100-day work plan , Wage , Central government , ஊதியம் , மகாத்மா காந்தி கிராமப்புற வேலைவாய்ப்பு திட்டம் , மக்களவை தேர்தல்\nஇன்றைய தினம் - 18/01/2019\nசர்வதேச செய்திகள் - 18/01/2019\nஇன்றைய தினம் - 17/01/2019\nகிச்சன் கேபினட் - 18/01/2019\nநேர்படப் பேசு - 18/01/2019\nடென்ட் கொட்டாய் - 18/01/2019\nகிச்சன் கேபினட் - 17/01/2019\nநேர்படப் பேசு - 17/01/2019\nஊருக்கு உழைத்தவன் - 17/01/2019\nநாட்டின் நாடிக்கணிப்பு | 08/01/2019\nபதிவுகள் 2018 (குற்றம்) - 31/12/2018\nஅரசியல் சாணக்கியர் | 16/12/2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/cinema/56580-there-s-a-dosa-named-after-deepika-padukone.html", "date_download": "2019-01-18T23:52:45Z", "digest": "sha1:TYBQQFU2R5XFKD5JNX2OBP22DKG2JLHQ", "length": 10573, "nlines": 93, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "நடிகை தீபிகா படுகோன் பெயரில் தோசை அறிமுகம்! | There’s a dosa named after Deepika Padukone", "raw_content": "\nகேக்குறவன் கேனப்பயலா இருந்தா எறும்பு ஏரோப்பிலேன் ஓட்டுது என்று சொல்வார்களாம்; அதுபோல் இருக்கிறது கோடநாடு விவகாரத்தில் என்னை தொடர்புபடுத்துவது - முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nமக்களவை தேர்தல் தேதியை மார்ச் முதல் வாரத்தில் தேர்தல் ஆணையம் அறிவிக்க வாய்ப்பு என தகவல்; மக்களவை தேர்தல் 6 அல்லது 7 கட்டங்களாக நடைபெற வாய்ப்புள்ளதாகவும் தகவல்\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றி\nகோடநாடு விவகாரத்தில் சயான், மனோஜ் இருவரும் பிணைத் தொகையை செலுத்தியதை தொடர்ந்து ஜாமீன் வழங்கப்பட்டது\nதிமுக எம்எல்ஏக்கள் மட்டுமல்ல தமிழகமே அதிமுக ஆட்சி கலைய காத்துக்கொண்டிருக்கிறது - கனிமொழி\nபொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கு 10% இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்திற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் திமுக மனு\nசென்னையில் முதல்வர் பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் தொடங்கியது\nநடிகை தீபிகா படுகோன் பெயரில் தோசை அறிமுகம்\nபிரபல இந்தி நடிகை தீபிகா படுகோன் பெயரில் அமெரிக்காவில் உள்ள ஓட்டல் ஒன்றில் தோசை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.\nதமிழில் 'கோச்சடையான்' படத்தில், ரஜினிக்கு ஜோடியாக நடித்தவர் இந்தி நடிகை தீபிகா படுகோன். இவர் ப��ரபல இந்தி நடிகர் ரன்வீர் சிங்கிகை சமீபத்தில் திருமணம் செய்தார். இவர்கள் திருமணம் இத்தாலியில் நடந்தது. நெருங்கிய உறவினர்கள் மட்டுமே இதில் கலந்துகொண்டனர்.\nபின் னர் மும்பையில் திரைத்துறையினருக்கு அவர் திருமண வரவேற்பு நிகழ்ச்சியை நடத்தினார். இப்போது இருவரும் ஹனிமூனுக்காக வெளி நாடு சென்றுள்ளனர்.\nஇந்நிலையில் அமெரிக்காவின் டெக்சாஸ் நகரில், 'தோசா லேப்ஸ்' என்ற ஓட்டலில் தீபிகா படுகோன் பெயரில் தோசை வகை அறிமுகம் செய்யப் பட்டுள்ளது.\nஇதில் உருளைக்கிழங்கு மிக்ஸ், மிளகாய் உள்ளிட்டவை சேர்க்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளனர். இதை ட்விட்டரில் பகிர்ந்துள்ள தீபிகா, ’‘இப்படியொரு பெருமையுடன் இந்த புத்தாண்டு பிறந்திருக்கிறது’’ என்று தெரிவித்துள்ளார்.\nஇதையடுத்து இன்னொரு ரசிகர் ஒருவர், ஒரு புகைப்படத்தை டேக் செய்து, ‘’உங்கள் பெயரில் புனேவில் ஏற்கனவே பரந்தா தாளி இருக்கிறது’’ என்று குறிப்பிட்டிருந்தார். அதற்கு கீழே தீபிகாவின் கணவர் ரன்வீர் சிங், ’நான் அதை சாப்பிடுவேன்’ என்று கிண்டலாகத் தெரிவித்துள் ளார்.\nகடைசி டெஸ்ட்: இந்தியா பேட்டிங், மீண்டும் சொதப்பினார் கே.எல்.ராகுல்\nஐயப்பன் கோபத்திற்கு ஆளாகிவிட்டார் பினராய் விஜயன்” - பாஜக, காங்கிரஸ்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஇந்தியில் நடிக்கிறார் ’கண் சிமிட்டல் நாயகி’ பிரியா வாரியர்\nஅதிகம் வருமானம் பெரும் இந்திய பிரபலம் : சச்சினுக்கு 14வது இடம்\nகின்னஸ் சாதனை முயற்சியாக 100 ‌அடி நீள மெகா தோசை\nமும்பை திரும்பியது நடிகர் ரன்வீர்- நடிகை தீபிகா ஜோடி\nதீபிகா - ரன்வீர் ஜோடி திருமண நிகழ்ச்சி: இத்தாலியில் பலத்த பாதுகாப்பு\nதிருமணத்துக்காக இத்தாலி சென்ற ரன்வீர், தீபிகா ஜோடி\nதிருமண தேதியை அறிவித்த தீபிகா-ரன்வீர் ஜோடி\nஒரே மாதத்தில் பிரியங்கா, தீபிகா படுகோன் திருமணம்\nஆசிட் தாக்குதலில் பாதிக்கப்பட்ட பெண்ணின் கதையில் தீபிகா\nபிரதமருக்கு எதிராக கருப்புக்கொடி போராட்டம் - வைகோ அறிவிப்பு\nகாங்கிரஸ் எம்.எல்.ஏக்களுக்கு 70 கோடி வரை பேரம் - சித்தராமையா\nஇந்திய கடலோர காவல்படையில் வேலை - தகுதி மற்றும் விண்ணப்பிக்கும் முறை\n“பதட்டமான சூழலில் தோனியும், ஜாதவும் பட்டைய கிளப்பிட்டாங்க” - கோலி மகிழ்ச்சி\nஎதற்கும் அஞ்சமாட்டேன் - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nநம்ம ஊருக்கு 'பொங்கல்' மற்ற மாநிலங்களில் \n பொங்கல் விடுமுறையும் கட்டண கொள்ளையும்\n'என் இனிய பொன் நிலாவேவும், ஹரிவராசனமும்' யேசுதாஸ் எனும் கந்தர்வ குரலோன்\nவேலியே பயிரை மேய்ந்தால் என்னாவது \nதிடீரென அதிகரித்த குளிரில் இருந்து உங்களை பாதுகாப்பது எப்படி - மருத்துவ ஆலோசனைகள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகடைசி டெஸ்ட்: இந்தியா பேட்டிங், மீண்டும் சொதப்பினார் கே.எல்.ராகுல்\nஐயப்பன் கோபத்திற்கு ஆளாகிவிட்டார் பினராய் விஜயன்” - பாஜக, காங்கிரஸ்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/politics/55639-rajasthan-cm-designate-ashok-gehlot-and-deputy-cm-designate-sachin-pilot-meet-governor-kalyan-singh-at-the-governor-house-in-jaipur.html", "date_download": "2019-01-18T23:43:29Z", "digest": "sha1:3Y4ULKSQIK5PB3XHUQWNZU7BLV55QJYQ", "length": 13038, "nlines": 98, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "டிச.17ல் ராஜஸ்தான் முதல்வராக பதவியேற்கிறார் கெலாட் - ராகுல் பங்கேற்பு | Rajasthan: CM designate Ashok Gehlot and Deputy CM designate Sachin Pilot meet Governor Kalyan Singh at the Governor House in Jaipur", "raw_content": "\nகேக்குறவன் கேனப்பயலா இருந்தா எறும்பு ஏரோப்பிலேன் ஓட்டுது என்று சொல்வார்களாம்; அதுபோல் இருக்கிறது கோடநாடு விவகாரத்தில் என்னை தொடர்புபடுத்துவது - முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nமக்களவை தேர்தல் தேதியை மார்ச் முதல் வாரத்தில் தேர்தல் ஆணையம் அறிவிக்க வாய்ப்பு என தகவல்; மக்களவை தேர்தல் 6 அல்லது 7 கட்டங்களாக நடைபெற வாய்ப்புள்ளதாகவும் தகவல்\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றி\nகோடநாடு விவகாரத்தில் சயான், மனோஜ் இருவரும் பிணைத் தொகையை செலுத்தியதை தொடர்ந்து ஜாமீன் வழங்கப்பட்டது\nதிமுக எம்எல்ஏக்கள் மட்டுமல்ல தமிழகமே அதிமுக ஆட்சி கலைய காத்துக்கொண்டிருக்கிறது - கனிமொழி\nபொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கு 10% இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்திற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் திமுக மனு\nசென்னையில் முதல்வர் பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் தொடங்கியது\nடிச.17ல் ராஜஸ்தான் முதல்வராக பதவியேற்கிறார் கெலாட் - ராகுல் பங்கேற்பு\nராஜஸ்தான் மாநில முதலமைச்சராக டிசம்பர் 17ஆம் தேதி அசோக் கெலாட் பதவியேற்கிறார்.\nநடந்து முடிந்த 5 மாநில சட்டப்பேரவை தேர்தல்களில் பாஜக ஆட்சி செய்த மாநிலங்களான ராஜஸ்தான், சத்தீஸ்கர் மற்றும்\nமத்தியப் பிரதேசம் ஆகிய இடங்களில் காங்கிரஸ் வெற்���ி பெற்றது. இதில் மத்தியப் பிரதேச முதலமைச்சரைத் தேர்ந்தெடுக்க,\nபோபாலில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.\nஇந்த ஆலோசனைக்குப் பின் மூத்த தலைவர் கமல்நாத்தை முதல்வராக காங்கிரஸ் அறிவித்தது. இதைத்தொடர்ந்து ராஜஸ்தான்\nமாநிலத்திலும், சத்தீஸ்கரிலும் யார் முதலமைச்சர் என்பது தொடர்பாக காங்கிரஸ் ஆலோசித்து வந்தது. குறிப்பாக ராஜஸ்தானில்\nஅசோக் கெலாட் மற்றும் சச்சின் பைலட் ஆகியோரின் பெயர்கள் முன்னிலையில் இருந்தன. இதனையடுத்து, அசோக் கெலாட்டை முதலமைச்சராக காங்கிரஸ் கட்சி தேர்வு செய்தது. துணை முதல்வராக சச்சின் பைலட்டை தேர்வு செய்தது.\nஇந்நிலையில், ஆட்சி அமைக்க உரிமை கோரி ஆளுநர் கல்யான் சிங்கிடம் முதல்வராக தேர்வு செய்யப்பட்டுள்ள அசோக் கெலாட் மற்றும் துணை முதல்வராக தேர்வு செய்யப்பட்டுள்ள சச்சின் பைலட் இருவரும் கடிதம் கொடுத்தனர். ஜெய்ப்பூரில் உள்ள ஆளுநர் மாளிகையில் சச்சின் பைலட் உள்ளிட்டோர் ஆளுநரை சந்தித்தனர்.\nஇதனையடுத்து, செய்தியாளர்களிடம் பேசிய அசோக் கெலாட், “பொதுமக்களுக்கும், கட்சித் தொண்டர்களுக்கு நன்றி சொல்ல விரும்புகிறோம். முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சருக்குமான பதவியேற்பு நிகழ்ச்சி டிசம்பர் 17ம் தேதி காலை 10 மணிக்கு நடைபெறும். பின்னர், அமைச்சரை உருவாக்கப்படும்” என்று கூறினார்.\nஇந்தப் பதவியேற்பு நிகழ்ச்சியில், மத்திய பிரதேச, ராஜஸ்தான் முதலமைச்சர்கள் மற்றும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.\nமத்திய பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களுக்கு முதல்வர்கள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், சத்தீஸ்கர் மாநிலத்திற்கு மட்டும் இன்னும் முதல்வர் யார் என்று அறிவிக்கப்படவில்லை. சத்தீஸ்கர் முதல்வர் யார் என்பதை நாளை காங்கிரஸ் தெரிவிக்கும் என்று கூறப்படுகிறது.\nபிரதமர் பதவியை ராஜினாமா செய்ய ராஜபக்ச முடிவு\nகோயில் பிரசாதம் சாப்பிட்ட 11 பேர் உயிரிழப்பு - முன்பகை காரணமா\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n’100 சதவிகிதம் உங்களுடன் இருக்கிறோம்’: அருண் ஜெட்லி நலம் பெற ராகுல் காந்தி வாழ்த்து\nபசுக்களை பராமரித்தால் அரசு கெளரவம் - ராஜஸ்தான் அமைச்சர் அறிவிப்பு\nமோடிக்கு 'பிலிப் கோட்லர்' விருது - விமர்சனம் செய்த ராகுல்��ாந்தி\nராகுல் காந்தி, அத்வானிக்கு அழைப்பு: மகன் திருமணத்துக்கு மோடியை அழைக்காத ராஜ் தாக்கரே\nகூட்டணியை அறிவிக்கும் முன் அகிலேஷ் யாதவ் எங்களிடம் பேசவில்லை - ராகுல்காந்தி\nபாரம்பரியமும் பெண்கள் உரிமையும் பாதுகாக்கப்பட வேண்டும் : சபரிமலை விவகாரத்தில் நிலைப்பாட்டை மாற்றிய ராகுல்காந்தி\n“அரசியல் காரணங்களுக்காக இந்தியா பிளவுபடுத்தப்படுகிறது” - ராகுல்காந்தி\nஒரு செல்ஃபி, ஓஹோன்னு பிரபலம்\nசெவிலியர்களின் அலட்சியத்தால் குழந்தை துண்டாகி கொடுமை\nபிரதமருக்கு எதிராக கருப்புக்கொடி போராட்டம் - வைகோ அறிவிப்பு\nகாங்கிரஸ் எம்.எல்.ஏக்களுக்கு 70 கோடி வரை பேரம் - சித்தராமையா\nஇந்திய கடலோர காவல்படையில் வேலை - தகுதி மற்றும் விண்ணப்பிக்கும் முறை\n“பதட்டமான சூழலில் தோனியும், ஜாதவும் பட்டைய கிளப்பிட்டாங்க” - கோலி மகிழ்ச்சி\nஎதற்கும் அஞ்சமாட்டேன் - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nநம்ம ஊருக்கு 'பொங்கல்' மற்ற மாநிலங்களில் \n பொங்கல் விடுமுறையும் கட்டண கொள்ளையும்\n'என் இனிய பொன் நிலாவேவும், ஹரிவராசனமும்' யேசுதாஸ் எனும் கந்தர்வ குரலோன்\nவேலியே பயிரை மேய்ந்தால் என்னாவது \nதிடீரென அதிகரித்த குளிரில் இருந்து உங்களை பாதுகாப்பது எப்படி - மருத்துவ ஆலோசனைகள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nபிரதமர் பதவியை ராஜினாமா செய்ய ராஜபக்ச முடிவு\nகோயில் பிரசாதம் சாப்பிட்ட 11 பேர் உயிரிழப்பு - முன்பகை காரணமா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-01-19T00:31:23Z", "digest": "sha1:RUMFCRYHT4TYYKBP42QSRKZ5GXGFCEFS", "length": 9494, "nlines": 128, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | கோயம்புத்தூர்", "raw_content": "\nகேக்குறவன் கேனப்பயலா இருந்தா எறும்பு ஏரோப்பிலேன் ஓட்டுது என்று சொல்வார்களாம்; அதுபோல் இருக்கிறது கோடநாடு விவகாரத்தில் என்னை தொடர்புபடுத்துவது - முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nமக்களவை தேர்தல் தேதியை மார்ச் முதல் வாரத்தில் தேர்தல் ஆணையம் அறிவிக்க வாய்ப்பு என தகவல்; மக்களவை தேர்தல் 6 அல்லது 7 கட்டங்களாக நடைபெற வாய்ப்புள்ளதாகவும் தகவல்\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றி\nகோடநாடு விவகாரத்தில் சயான், மனோஜ் இருவரும் பிணைத் தொகையை செலுத்தியத�� தொடர்ந்து ஜாமீன் வழங்கப்பட்டது\nதிமுக எம்எல்ஏக்கள் மட்டுமல்ல தமிழகமே அதிமுக ஆட்சி கலைய காத்துக்கொண்டிருக்கிறது - கனிமொழி\nபொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கு 10% இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்திற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் திமுக மனு\nசென்னையில் முதல்வர் பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் தொடங்கியது\nதீபாவளி முன்பதிவு.. அரசுக்கு ரூ.6.84 கோடி வருவாய்..\n”இன்னொரு பொண்ணுக்கு அடிபட்டும் லோகேஸ்வரிய குதிக்க சொன்னார்” மாணவர்கள் குமுறல்\n பல கல்லூரிகளில் பயிற்சி நடத்தியது அம்பலம்\nகோவையில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை\nசிறையில் விசாரணை கைதி கொலை : 2 வார்டன்கள் சஸ்பெண்ட்\nகோவையில் கள்ளநோட்டுகள் அச்சடிக்கப்படும் இடம் கண்டுபிடிப்பு\nகோவையில் சட்டத்திற்கு புறம்பாக குட்கா ஆலை: மூட்டை மூட்டையாக குட்கா பறிமுதல்\nவெடித்துச் சிதறிய‌ டிரான்ஸ்பார்மர்: நூலிழையில் உயிர் தப்பிய வாகன ஓட்டி\nதங்கத்தை மாலைபோல் மாட்டிக் கொண்டு வந்த பெண்\nதாமதமானது கடிதம்: சிதைந்தது இளம்பெண்ணின் அரசு வேலை கனவு\nஏர்டெல் சேவையிலும் வந்தது பிரச்னை\nகோடைக்கு முன்பே தொடங்கிய வறட்சி: வன விலங்குகள் தவிப்பு\nபழைய இரும்புக்கடையில் கிடக்கும் தமிழக அரசின் இலவசங்கள்\nஅசத்தும் மலைக்கிராம அரசுப்பள்ளி: ஜப்பான் செல்லும் பழங்குடியின மாணவி\nதீபாவளி முன்பதிவு.. அரசுக்கு ரூ.6.84 கோடி வருவாய்..\n”இன்னொரு பொண்ணுக்கு அடிபட்டும் லோகேஸ்வரிய குதிக்க சொன்னார்” மாணவர்கள் குமுறல்\n பல கல்லூரிகளில் பயிற்சி நடத்தியது அம்பலம்\nகோவையில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை\nசிறையில் விசாரணை கைதி கொலை : 2 வார்டன்கள் சஸ்பெண்ட்\nகோவையில் கள்ளநோட்டுகள் அச்சடிக்கப்படும் இடம் கண்டுபிடிப்பு\nகோவையில் சட்டத்திற்கு புறம்பாக குட்கா ஆலை: மூட்டை மூட்டையாக குட்கா பறிமுதல்\nவெடித்துச் சிதறிய‌ டிரான்ஸ்பார்மர்: நூலிழையில் உயிர் தப்பிய வாகன ஓட்டி\nதங்கத்தை மாலைபோல் மாட்டிக் கொண்டு வந்த பெண்\nதாமதமானது கடிதம்: சிதைந்தது இளம்பெண்ணின் அரசு வேலை கனவு\nஏர்டெல் சேவையிலும் வந்தது பிரச்னை\nகோடைக்கு முன்பே தொடங்கிய வறட்சி: வன விலங்குகள் தவிப்பு\nபழைய இரும்புக்கடையில் கிடக்கும் தமிழக அரசின் இலவசங்கள்\nஅசத்தும் மலைக்கிராம அரசுப்பள்ளி: ஜப்பான் செல்லும் பழங்குடியின மாணவி\nநம்ம ஊருக்கு 'பொங்கல்' மற்ற மாநிலங்களில் \n பொங்கல் விடுமுறையும் கட்டண கொள்ளையும்\n'என் இனிய பொன் நிலாவேவும், ஹரிவராசனமும்' யேசுதாஸ் எனும் கந்தர்வ குரலோன்\nவேலியே பயிரை மேய்ந்தால் என்னாவது \nதிடீரென அதிகரித்த குளிரில் இருந்து உங்களை பாதுகாப்பது எப்படி - மருத்துவ ஆலோசனைகள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/11th+Subjects?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-01-18T23:40:13Z", "digest": "sha1:Q6NHSYLYTR2O26IB5JSEQKTEPJEYGB7M", "length": 7810, "nlines": 110, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | 11th Subjects", "raw_content": "\nகேக்குறவன் கேனப்பயலா இருந்தா எறும்பு ஏரோப்பிலேன் ஓட்டுது என்று சொல்வார்களாம்; அதுபோல் இருக்கிறது கோடநாடு விவகாரத்தில் என்னை தொடர்புபடுத்துவது - முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nமக்களவை தேர்தல் தேதியை மார்ச் முதல் வாரத்தில் தேர்தல் ஆணையம் அறிவிக்க வாய்ப்பு என தகவல்; மக்களவை தேர்தல் 6 அல்லது 7 கட்டங்களாக நடைபெற வாய்ப்புள்ளதாகவும் தகவல்\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றி\nகோடநாடு விவகாரத்தில் சயான், மனோஜ் இருவரும் பிணைத் தொகையை செலுத்தியதை தொடர்ந்து ஜாமீன் வழங்கப்பட்டது\nதிமுக எம்எல்ஏக்கள் மட்டுமல்ல தமிழகமே அதிமுக ஆட்சி கலைய காத்துக்கொண்டிருக்கிறது - கனிமொழி\nபொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கு 10% இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்திற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் திமுக மனு\nசென்னையில் முதல்வர் பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் தொடங்கியது\n12 ஆம் வகுப்பு பாடத்திட்டங்களில் அதிரடி மாற்றம்\nஉயர் கல்விக்கு பிளஸ் 2 மதிப்பெண் மட்டும் போதும்: தமிழக அரசு\nபுதிய பாடத்திட்டத்தின்படி +1 புத்தகங்கள் விலை 5 மடங்கு உயர்வு\nப்ளஸ்1 தேர்வு முடிவுகள் வெளியானது\n11, 12ஆம் வகுப்புகள்: மொழிப்பாடங்களுக்கு இனி ஒரே தேர்வு தான்\n‘மாணவிக்கு வயிற்று வலி’ மருத்துவ சோதனையில் மனமுடைந்த பெற்றோர்\n2 ஆண்டுகளில் புதிய பாடத்திட்டம்: செங்கோட்டையன் உறுதி\n11 ஆம் வகுப்புக்கான மாதிரி வினாத்தாள் இன்று வெளியீடு\nஇனக்கலவரம் குறித்த பாடங்களை நீக்க கோரிக்கை\nஅறிவுக்கு ஒவ்வாத பகவத்கீதையை பள்ளிகளில் புகுத்துவதா\n'மீன் குழம்பும் மண் பானையும்' நவ.11-ல் வெளியீடு..\n12 ஆம் வகுப்பு பாடத்திட்டங்களில் அதிரடி மாற்றம்\nஉயர் கல்விக்கு பிளஸ் 2 மதிப்பெண் மட்டும் போதும்: தமிழக அரசு\nபுதிய பாடத்திட்டத்தின்படி +1 புத்தகங்கள் விலை 5 மடங்கு உயர்வு\nப்ளஸ்1 தேர்வு முடிவுகள் வெளியானது\n11, 12ஆம் வகுப்புகள்: மொழிப்பாடங்களுக்கு இனி ஒரே தேர்வு தான்\n‘மாணவிக்கு வயிற்று வலி’ மருத்துவ சோதனையில் மனமுடைந்த பெற்றோர்\n2 ஆண்டுகளில் புதிய பாடத்திட்டம்: செங்கோட்டையன் உறுதி\n11 ஆம் வகுப்புக்கான மாதிரி வினாத்தாள் இன்று வெளியீடு\nஇனக்கலவரம் குறித்த பாடங்களை நீக்க கோரிக்கை\nஅறிவுக்கு ஒவ்வாத பகவத்கீதையை பள்ளிகளில் புகுத்துவதா\n'மீன் குழம்பும் மண் பானையும்' நவ.11-ல் வெளியீடு..\nநம்ம ஊருக்கு 'பொங்கல்' மற்ற மாநிலங்களில் \n பொங்கல் விடுமுறையும் கட்டண கொள்ளையும்\n'என் இனிய பொன் நிலாவேவும், ஹரிவராசனமும்' யேசுதாஸ் எனும் கந்தர்வ குரலோன்\nவேலியே பயிரை மேய்ந்தால் என்னாவது \nதிடீரென அதிகரித்த குளிரில் இருந்து உங்களை பாதுகாப்பது எப்படி - மருத்துவ ஆலோசனைகள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thaainaadu.com/s/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE/", "date_download": "2019-01-19T00:25:16Z", "digest": "sha1:YPMMUBOZJDV4UORPELJARJJ6MYP7DL53", "length": 7623, "nlines": 113, "source_domain": "www.thaainaadu.com", "title": "பிரபாகரன் இருந்திருந்தால் பௌத்த தேரர்கள் பாதுகாப்பாக இருந்திருப்பார்கள்: சுமனரத்ன தேரர் – தாய்நாடு || Thaainaadu Sri lanka tamil news & online paper news today.", "raw_content": "\nபிரபாகரன் இருந்திருந்தால் பௌத்த தேரர்கள் பாதுகாப்பாக இருந்திருப்பார்கள்: சுமனரத்ன தேரர்\nவிடுதலை புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் இருந்திருந்தால் பௌத்த தேரர்கள் பாதுகாப்பாக இருந்திருப்பார்கள் என அம்பிட்டியே சுமனரத்ன தேரர் தெரிவித்துள்ளார்.\nபிரபாகரன் காலத்தில் சிங்கள இனத்தை மிதித்து முன்னோக்கிச் செல்கின்ற வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nதமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் இருந்திருந்தால் மட்டக்களப்பு – அம்பாறை மாவட்டங்களில் பௌத்த பிக்குகள் பாதுகாப்பாக இருந்திருப்பார்கள்.\nசிங்கள முகமூடி அணிந்துகொண்டு நாட்டின் நன்மதிப்பையும் பெறுமதிமிக்க வரலாற்றையும் சிங்கள இனத்தை மிதித்து முன்னோக்கிச் செல்கின்ற ஒரு வேலைத்திட்டம் பிரபாகரன் காலத்தில் இருக்கவில்லை என்பதை பகிரங்கமாக கூற வேண்டிய நிலைமை எமக்கு ஏற்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.\nஅது மாத்திரமன்றி கிழக்கு மாகாணத்தில் வாழும் தமிழ் மக்களின் உரிமைகளை முஸ்லீம் சமூகம் பறித்து வருவதாகவும் கவலை வெளியிட்டுள்ள மட்டக்களப்பு மங்களாராம விகாரையின் தலைமை பிக்குவான அம்பிட்டியே சுமனரத்ன தேரர் இவற்றைத் தடுக்க ஆட்சியாளர்கள் நடவடிக்கை எடுக்காவிட்டால் நாட்டில் மீண்டும் யுத்தமொன்று வெடிக்கும் என்றும் எச்சரித்துள்ளார்.\nஇலங்கையின் பிரபல அரசியல் வாதிகளின் படுகொலைகள் தொடர்பில் ஐரோப்பிய தேசத்தில் கைதான…\nதிடீரென மாயமான பிரபல வர்த்தகர்….\n18 வயது இளைஞனுடன் குளம் பார்ப்பதற்கு சென்ற 11 வயதுச் சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்…\nஇலங்கையின் பிரபல அரசியல் வாதிகளின் படுகொலைகள் தொடர்பில்…\nதிடீரென மாயமான பிரபல வர்த்தகர்….\n18 வயது இளைஞனுடன் குளம் பார்ப்பதற்கு சென்ற 11 வயதுச்…\nதமிழ் மக்களின் பிரச்சனைகளுக்காகவும் குரல் கொடுங்கள் –…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nakkheeran.in/24-by-7-news/Politics?start=&end=&page=8", "date_download": "2019-01-18T23:44:18Z", "digest": "sha1:Z4LPQSFUAEYBHKUJKTCDBUIVWY4ZPZHL", "length": 8384, "nlines": 180, "source_domain": "nakkheeran.in", "title": "அரசியல் | nakkheeran", "raw_content": "\nநீதிமன்ற உத்தரவால் தமிழகத்தை கடக்க துடிக்கும் 'பெருமாள் சிலை'\nஊழலை உருவாக்குவதே பாஜகதான்-சஞ்சய்தத் குற்றசாட்டு\nபாசனத்துக்காக சாத்தனூர் அணை திறக்க உத்தரவு\nஅடுத்தடுத்து போராட்டம் ஜாக்டோ – ஜியோ அமைப்பு முடிவு\n“நான் ரொம்ப பிசி…. கோப்புகளில் கையெழுத்திட மறுக்கும் மண்டலக் கல்லூரி இணை…\nகல்லால் அடித்து நிதி நிறுவன அதிபர் கொலை\nஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து சைக்கிள் பேரணி;500 பேர் மீது வழக்கு\nபெண் குழந்தை பிறப்பு குறைவில் தேசிய அளவில் 8வது இடத்தில் திருவண்ணாமலை\n11,12ஆம் வகுப்பு செய்முறை தேர்வு;தேர்வுகள் இயக்ககம் புதிய அறிவிப்பு\nபிரதமர் மோடியிடம் பாராட்டு வாங்கிய தமிழகத்தின் சாதனை சிறுவன்...\nஅமைச்சர்களுக்கு கொடுக்காத வாய்ப்பை எனக்கு கொடுத்தவர் ஜெயலலிதா: நினைவு கூறுகிறார் நாஞ்சில் சம்பத்...\nவிடுதலை சிறுத்தைகள் கட்சி இந்து விரோத கட்சியா - திருமாவளவனின் பதில் இதுதான்\nஆர்.கே.நகர் ஓட்டுக்கு ரூ.89 கோடி லஞ்சம்: வழக்கு ரத்து செய்யப்பட்டது நீதிப் படுகொலை\nவைகோ சவாலை ஏற்கிறேன்... : பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி\nடெல்லியில் போராட்டம் நடத்திவிட்டு சென்னை திரும்பிய விவசாயிகளை எழும்பூர் ரயில் நிலையத்தில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமலஹாசன் வரவேற்று வாழ்த்திய படங்கள்\nவெறிபிடிச்ச ஓநாய்களை வெளிய விட்டுருக்கீங்க... வைகோ ஆவேசம்\n7 பேரை விடுவிக்காவிட்டால் ஆளுநர் மாளிகையைவிட்டு பன்வாரிலால் வெளியேற வேண்டும்: வைகோ பேச்சு\nபுயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கும் ஒபிஎஸ் நற்பணி மன்றம்\nடிசம்பர் 4ஆம் தேதி திருச்சியில் கண்டன ஆர்ப்பாட்டம் - மு.க.ஸ்டாலின் பேட்டி\nநடிகையுடன் மந்திரி குஜால் பொங்கல்\nக்ளாமர் நமீதாவின் \"ஆக்ஷன்' பொங்கல்\nபெரிய ஹீரோ வாய்க்கலையே...'' நடிகையின் ஏக்கப் பொங்கல்\nராய் லட்சுமியின் அக்கப் போர் பொங்கல்\nபுது நடிகையின் \"ஸ்கெட்ச்' பொங்கல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nakkheeran.in/360-news/life?start=&end=&page=4", "date_download": "2019-01-19T00:21:05Z", "digest": "sha1:R7DCNII2YZXNDAQ43FWT2UVEHEHE5HOC", "length": 7853, "nlines": 179, "source_domain": "nakkheeran.in", "title": "வாழ்வியல் | nakkheeran", "raw_content": "\nநீதிமன்ற உத்தரவால் தமிழகத்தை கடக்க துடிக்கும் 'பெருமாள் சிலை'\nஊழலை உருவாக்குவதே பாஜகதான்-சஞ்சய்தத் குற்றசாட்டு\nபாசனத்துக்காக சாத்தனூர் அணை திறக்க உத்தரவு\nஅடுத்தடுத்து போராட்டம் ஜாக்டோ – ஜியோ அமைப்பு முடிவு\n“நான் ரொம்ப பிசி…. கோப்புகளில் கையெழுத்திட மறுக்கும் மண்டலக் கல்லூரி இணை…\nகல்லால் அடித்து நிதி நிறுவன அதிபர் கொலை\nஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து சைக்கிள் பேரணி;500 பேர் மீது வழக்கு\nபெண் குழந்தை பிறப்பு குறைவில் தேசிய அளவில் 8வது இடத்தில் திருவண்ணாமலை\n11,12ஆம் வகுப்பு செய்முறை தேர்வு;தேர்வுகள் இயக்ககம் புதிய அறிவிப்பு\nபிரதமர் மோடியிடம் பாராட்டு வாங்கிய தமிழகத்தின் சாதனை சிறுவன்...\nபயணத்தின்போது டிரைவர்கள் தூங்குவது ஏன் தெரியுமா\nபருத்திச் செடியில் செம்மறி ஆடுகள்\nபெண்குழந்தைகள் சிறுவயதிலேயே பூப்பெய்த என்ன காரணம்... வழியெல்லாம் வாழ்வோம் #18\n - இது உங்களுக்கான பதிவு\n\"இங்குதான் என் குழந்தைகள் பிறந்தன... இதை வைத்து நான் வியாபாரம் செய்ய மாட்டேன்\" - நெகிழ வைத்த மருத்துவர்\nசீனப் பட்டும், சில்க் ரோடும்\nபெண்கள் பூப்படையும்போது கவனிக்க வேண்டியவை... - வழியெல்லாம் வாழ்வோம் #17\nகேன்சரைக் கட்டுப்படுத்தும் போலியோ வைரஸ்\nசுரைக்காய், பாகற்காய், வெள்ளரிக்காய் ஜூஸ் மரணத்தை ஏற்படுத்துவது ஏன்\n\"என் மகள் பெற்ற வெற்றியால் என் டீக்கடை புகழ்பெற்றது\" - இன்ஸ்பயரிங் இளம் பெண்\nநடிகையுடன் மந்திரி குஜால் பொங்கல்\nக்ளாமர் நமீதாவின் \"ஆக்ஷன்' பொங்கல்\nபெரிய ஹீரோ வாய்க்கலையே...'' நடிகையின் ஏக்கப் பொங்கல்\nராய் லட்சுமியின் அக்கப் போர் பொங்கல்\nபுது நடிகையின் \"ஸ்கெட்ச்' பொங்கல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithupaarungal.com/tag/%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A-%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF/", "date_download": "2019-01-19T00:35:07Z", "digest": "sha1:45C5BLPJFNDTSRG53VRWIVWQRKKXZSJO", "length": 5653, "nlines": 82, "source_domain": "seithupaarungal.com", "title": "அதிகபட்ச வட்டி – செய்து பாருங்கள்", "raw_content": "\nதமிழில் முதன்முறையாக DIY இதழ்\nகுறிச்சொல்: அதிகபட்ச வட்டி r\n, சேமிப்பு, டெபாசிட் திட்டங்கள், நிதி ஆலோசனை, நிதி நிர்வாகம், high interest\nதிசெம்பர் 5, 2013 திசெம்பர் 5, 2013 த டைம்ஸ் தமிழ்\nசேமிப்பு- நிதி திட்டமிடல் பாதுகாப்புக்குரிய முதலீடாக மக்களால் என்றும் நம்பிக்கைக்குரியவை வங்கிகள் வழங்கும் டெபாசிட் திட்டங்கள். வட்டி அதிகபட்சம்(300 நாட்களுக்கு மேல்) 9 சதவீதமே கிடைத்தாலும் இதில் சேமிப்பதை விரும்புகிறார்கள். இதில் சில வங்கிகள் ஒருசில சதவிகிதம் அதிக வட்டியைத் தருவதுண்டு. மத்திய அரசின் கீழ் இயங்கும் வங்கியான யூகோ பேங்க் வைப்பு நிதிக்கு (டெபாசிட்) குறைந்தபட்சம் 200 நாட்களுக்கு 9.05 % வட்டியை அறிவித்திருக்கிறது. குறைந்தபட்ச தொகை ரூ.5000 அதிகபட்ச வரம்பு ரூ. 5 கோடி. குறுகிய காலத்துக்கு மட்டுமே… Continue reading டெபாசிட்டுகளுக்கு அதிகபட்ச வட்டி\nகுறிச்சொல்லிடப்பட்டது அதிகபட்ச வட்டி, சேமிப்பு, டெபாசிட் திட்டங்கள், நிதி ஆலோசனை, யூகோ வங்கிபின்னூட்டமொன்றை இடுக\nசெய்து பாருங்கள் இதழை பெற\nகுழந்தை வளர்ப்பு, கைவேலைப்பாடு, ஃபேஷன், சமையல், நிதி ஆலோசனை, புத்தகங்கள் பற்றிய கட்டுரைகளை உடனுக்குடன் பெற உங்கள் இ.மெயிலை இங்கே பதிவு செய்யுங்கள்.\nஅரைத்துவிட்ட மட்டன் குழம்பு செய்வது எப்படி\nராஜஸ்தான் மண் தொட்டி ஓவியம்(Rajasthan pot painting basics)\nநீங்களே செய்யலாம் பர்த் டே பேனர் (Birthday banner)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://solaivanam.pressbooks.com/chapter/%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D/", "date_download": "2019-01-19T00:01:06Z", "digest": "sha1:HQSWUGMSS54HCZC2TVPCDLNNQ5YC6LL4", "length": 5437, "nlines": 109, "source_domain": "solaivanam.pressbooks.com", "title": "பணிக்குச் செல்லும் பெண் – சோலை வனம்", "raw_content": "\nசோலை வனம் – கவிதைகள்\n1. அசையாதா அரசியல் தேர்\n3. அப்துல்கலாமிற்கு ஒரு மடல்\n4. அறுபது வயதுக் காதல்\n5. இணையத் தமிழே இனி\n6. இந்தக் காதல் எதுவரை\n7. இந்திய 2020 ஒளி விளக்குகள்\n8. இப்படி நாம் காதலிப்போம்\n10. இன்றைய பொய்வலிக் காதல்\n18. காணாமல் போன மனிதநேய வங்கி\n20. கானல் நீர் பெண்\n26. தந்தை விடு தூது\n28. தாமரை இலைத் தண்ணீர்ப் பாசம்\n31. தொலைந்த போன மனித நேயம்\n34. நாளைய தமிழும் தமிழரும்\n37. பணிக்குச் செல்லும் பெண்\n40. புத்தகத்தின் கண்ணீர் தேடல்\n45. மகளின் அன்பு மடல்\n49. மென்பொறியியலாளனின் தீபாவளித் திருவிழா\n53. வேரை மறந்த விழுதுகள்\nகிரியேட்டிவ் காமன்ஸ் உரிமை – ஒரு அறிமுகம்\n37 பணிக்குச் செல்லும் பெண்\nவெண்டை விரலின் ஸ்பரிசம் தேடி\nதோட்டத்தில் வெண்டைப்பூவின் தேடுதல் ஆரம்பம்\nஉயிரிருந்தும் இயந்திர மனிதர்களாய் நாங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/District/2018/08/20200114/1185236/madurai-Jayalalithaa-full-statue-executive-meeting.vpf", "date_download": "2019-01-19T01:04:58Z", "digest": "sha1:C4CWKU43WJ2G5VL573VL7QVWZS4VPHEV", "length": 14285, "nlines": 174, "source_domain": "www.maalaimalar.com", "title": "மதுரையில் ஜெயலலிதாவுக்கு முழுஉருவச்சிலை- பேரவை நிர்வாகிகள் கூட்டத்தில் முடிவு || madurai Jayalalithaa full statue executive meeting decided", "raw_content": "\nசென்னை 19-01-2019 சனிக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nமதுரையில் ஜெயலலிதாவுக்கு முழுஉருவச்சிலை- பேரவை நிர்வாகிகள் கூட்டத்தில் முடிவு\nமதுரையில் ஜெயலலிதாவுக்கு முழுஉருவச்சிலை அமைக்கப்படும் என்று பேரவை நிர்வாகிகள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.\nமதுரையில் ஜெயலலிதாவுக்கு முழுஉருவச்சிலை அமைக்கப்படும் என்று பேரவை நிர்வாகிகள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.\nமதுரை மாநகர் மாவட்ட ஜெயலலிதா பேரவை நிர்வாகிகள் ஆலோசனை கூடடம் மதுரை தெற்கு சட்டமன்ற அலுவலகத்தில் பேரவை மாவட்ட செயலாளர் சரவணன் எம்.எல்.ஏ. தலைமையில் நடந்தது.\nஅ.தி.மு.க. பகுதி செயலாளர்கள் மாரிச்சாமி, முத்துஇருளாண்டி முன்னிலை வகித்தனர். மாநில பேரவை துணை செயலாளர் வெற்றிவேல், முன்னாள் எம்.எல்.ஏ. அமர்நாத், நிர்வாகிகள் முருகேசன், அபுதாகீர், சீனிவாசன், டாஸ்மாக் போஸ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.\nகூட்டத்தில் மதுரை மாநகர் முழுவதும் ஜெயலலிதா பேரவை சார்பில் 1 லட்சம் புதிய உறுப்பினர்களை அ.தி.மு.க.வில் சேர்க்க பாடுபடுவது என்றும், வருகிற 2019-ம் ஆண்டு புரட்சித் தலைவி அம்மா பிறந்த தினத்தில் மதுரை மாநகரில் ஜெயலலிதா பேரவை சார்பில் ஜெயலலிதாவுக்கு முழுஉருவ சிலை நிறுவி திறக்க வேண்டும் என்று பேரவை மாநில செயலாளர் அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரை வேண்டிக் கொள்வது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.\nடோனியின் அபார ஆட்டத்தால் மெல்போர்னில் ஆஸி.யை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியது இந்தியா\nசபரிமலைக்கு சென்ற பெண்களுக்கு 24 மணி நேரமும் பாதுகாப்பு வழங்க உச்ச நீதிமன்றம் உத்தரவு\nமெல்போர்ன் போட்டியில் ஆஸி. 230 ரன்னில் ஆல் அவுட்- இந்தியாவின் வெற்றிக்கு 231 ரன்கள் இலக்கு\nதமிழக முதல்வர் தலைமையில் அமைச்சரவை கூட்டம் தொடங்கியது\nமழையால் இந்திய-ஆஸ்திரேலியா இடையேயான கடைசி ஒருநாள் போட்டிக்கான டாஸ் போடுவதில் தாமதம்\nஜல்லிக்கட்டில் பங்கேற்பவர்களுக்கு பொது காப்பீடு கோரி வழக்கு - அரசு விளக்கம் அளிக்க ஐகோர்ட்டு உத்தரவு\nதமிழகத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் 31-ந் தேதி வெளியிடப்படும் - தலைமை தேர்தல் அதிகாரி\nமெரினா கடற்கரை சாலையில் 3 நாட்கள் போக்குவரத்து மாற்றம் - போலீசார் அறிவிப்பு\nபிரதமரின் வருகை தமிழகத்தில் மாபெரும் மாற்றத்தை உருவாக்கும் - பொன்.ராதாகிருஷ்ணன்\nரஜினிகாந்த் நிலையான அரசியல் கட்சியை நடத்த முடியாது - ஆர்.எம்.வீரப்பன்\nடேவிட் வார்னர் வலது கை பேட்ஸ்மேனாக விளையாடியதில் விதிமீறல் இல்லை: எம்சிசி\nடோனியின் அபார ஆட்டத்தால் மெல்போர்னில் ஆஸி.யை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியது இந்தியா\nமத்திய பட்ஜெட்டில் அறிவிப்பு- வருமானவரி உச்சவரம்பு ரூ.5 லட்சமாக உயருகிறது\nஅனிஷாவுடனான காதல் குறித்து மனம் திறந்த விஷால்\nஇந்தியன் 2 படப்பிடிப்பு துவங்கியது - இந்தியன் தாத்தாவாக களம்கண்ட கமல்ஹாசன்\nஉலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நிறைவடைந்தது - சிறந்த வீரருக்கு கார் பரிசு\nரவுடி பேபி பாடலுக்கு கிடைத்த சர்வதேச அங்கீகாரம்\nஎந்த இடத்திலும் களமிறங்க தயார்: தொடர் நாயகன் விருது பெற்ற எம்எஸ் டோனி சொல்கிறார்\nஆஸ்திரேலியா தொடர்: மூன்று போட்டிகளிலும் அரைசதம் விளாசி டோனி அசத்தல்\nகடைசி ஒருநாள் கிரிக்கெட்: ஆஸ்திரேலிய அணியில் இருந்து நாதன் லயன் அதிரடி நீக்கம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/spirituality/119173-mandaikadu-bhagavathi-amman-festival-2018.html", "date_download": "2019-01-19T00:15:13Z", "digest": "sha1:AAST6AOIMKBTBLQ5N3NFI6IJY32UCLMJ", "length": 50297, "nlines": 447, "source_domain": "www.vikatan.com", "title": "மண்டைக்காடு பகவதி கோயிலில் கோலாகல ஒடுக்கு பூஜை! - இருமுடி கட்டி வந்த லட்சக்கணக்கான பெண்கள்! | mandaikadu bhagavathi amman festival 2018", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 09:55 (15/03/2018)\nமண்டைக்காடு பகவதி கோயிலில் கோலாகல ஒடுக்கு பூஜை - இருமுடி கட்டி வந்த லட்சக்கணக்கான பெண்கள்\nபெண்களின் சபரிமலை மண்டைக்காடு பகவதி அம்மனுக்கு சோறு ஊட்டும் ஒடுக்கு பூஜை:\nகன்னியாகுமரி மாவட்டத்தின் பிரசித்திப் பெற்ற திருத்தலம் மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில். 'பெண்கள் இந்தக் கோயிலில் பொங்கலிட்டு வழிபட்டால் திருமணம் கைகூடும்; அனைத்து தோஷங்களும் நீங்கும்' என்பது ஐதீகம். கேரள மாநிலத்திலிருந்து ஏராளமான பெண்கள் 41 நாள்கள் விரதமிருந்து, இருமுடி கட்டி இந்தக் கோயிலுக்கு வருவதால், `பெண்களின் சபரிமலை' என்று சிறப்பித்து அழைக்கப்படுகிறது.\nபகவதி அம்மன் புற்றுவடிவில் சுயம்புவாகத் தோன்றிய சிறப்புடைய இந்தக் கோயிலில், தமிழகத்தில் உள்ள பெரும்பாலான கோயில்களின் வரலாற்றைத் தெரிந்துகொள்ளும்விதமாக, பல கல்வெட்டுகள், செப்பேடுகள், ஓலைச்சுவடிகள் உள்ளன. பல நூற்றாண்டுகளுக்கு முன் அடர்ந்த காடாக இருந்த இந்தப் பகுதியில், சுற்றுப்புற கிராமங்களிலுள்ள மக்கள் தங்கள் ஆடு, மாடுகளை மேய்ச்சலுக்காக ஓட்டி வருவது வழக்கம். ஆட்டு மந்தைகளும் மாட்டு மந்தைகளும் இருந்ததால், 'மந்தைக்காடு' என்று அழைக்கப்பட்டு, நாளடைவில் 'மண்டைக்காடு' என்று மருவியதாகக் கூறுகின்றனர். இந்தப் பகுதியில்தான் பகவதி அம்மன் புற்று வடிவில் பக்தர்களுக்குக் காட்சி தந்ததாகக் கூறுகிறார்கள்.\nமுற்காலத்தில் இந்தப் பகுதியைச் சேர்ந்த கிராமங்களில் காலரா, சின்னம்மை, பெரியம்மை போன்ற கொள்ளை நோய்கள் பரவின. நோயைக் குணப்படுத்த போதிய மருத்துவ வசதி இல்லாததால் மக்கள் கடும் துன்பத்துக்கு ஆட்பட்டனர். ஒரு கட்டத்தில் ஊரையே காலி செய்துவிட்டுச் செல்லும் நிலை ஏற்பட்டது. அவர்களின் துன்ப இருளைப் போக்கவந்த வி��ிவெள்ளியாக ஒரு சாது மண்டைக்காட்டுக்கு வந்தார். 63 கோணங்களுடன் ஒரு சக்கரம் வரைந்து, தினமும் பூஜை செய்தார். தம் தவ வலிமையால் மக்களின் நோய்களைத் தீர்த்து வைத்தார். திக்கற்ற தங்களுக்கு, சாதுவின் வடிவில் தெய்வமே துணை வந்ததாக எண்ணிய கிராம மக்கள், அவரை பக்தியுடன் வழிபட்டனர். நீண்டகாலம் அங்கே தங்கியிருந்த சாது, மக்களின் நோய்களைத் தீர்த்து வைத்ததுடன், சிறுவர்களை மகிழ்விக்க சித்து விளையாட்டுகளும் செய்து காட்டினார்.\nசாது ஶ்ரீசக்கரம் வைத்து வழிபட்ட இடத்தில் ஒரு புற்று வளர்ந்திருந்தது. ஒருமுறை ஆடு, மாடுகளை மேய்ச்சலுக்கு விட்டுவிட்டு, சிறுவர்கள் விளையாடிக்கொண்டிருந்தார்கள். புல்லை மேய்ந்துகொண்டிருந்த ஓர் ஆடு, அங்கு வளர்ந்திருந்த புற்றை மிதித்துவிட்டது. உடனே புற்றிலிருந்து ரத்தம் பீறிட்டது. அதிர்ந்துபோன சிறுவர்கள், புற்றை உதைத்ததால் ஆட்டின் காலில் அடிபட்டு ரத்தம் வந்திருக்குமோ என்று நினைத்து, ஆட்டின் காலைப் பார்த்தபோது, காயம் எதுவும் இல்லை. புற்றிலிருந்துதான் ரத்தம் வருகிறது என்பதை உறுதிப்படுத்திக்கொண்ட சிறுவர்கள், ஊர்ப் பெரியவர்களிடம் சென்று கூறினார்கள். அவர்களும் புற்று இருந்த இடத்துக்கு வந்து, சிறுவர்கள் கூறியது உண்மைதான் என்பதைப் புரிந்துகொண்டார்கள். மேலும், ஏதேனும் தெய்வக் குற்றம் நிகழ்ந்துவிட்டதோ என்று அச்சப்பட்டார்கள். தகவல் அரசருக்கும் தெரிய வந்தது. பரிவாரங்களுடன் வந்து பார்த்த மன்னரும் அதிர்ச்சி அடைந்தார். அரண்மனை ஜோதிடர், ''அரசே, அச்சம் வேண்டாம். இந்த இடத்தில் ஏதோ ஒரு தெய்வசக்தி குடிகொண்டிருக்கிறது. மக்களின் பிணி தீர்க்க வந்த சாது, இந்த இடத்தில்தான் ஶ்ரீசக்கரம் வைத்து பூஜை செய்து வந்தார்'' என்று கூறினார். மறுநாள் காலையில் மேற்கொண்டு விசாரிக்கலாம் என்று முடிவு செய்த மன்னர் அரண்மனைக்குத் திரும்பினார்.\nகனவில் தோன்றிய பகவதி அம்மன்:\nஅன்றிரவு, மன்னரின் கனவில், கோடி பௌர்ணமி நிலவின் பிரகாசத்துடன் காட்சி தந்த பகவதி அம்மன், ''குழந்தாய், அச்சம் வேண்டாம். இங்கு வாழும் மக்களின் துன்பங்களைப் போக்கி, அவர்களை சுபிட்சமாக வாழ வைக்கவே நான் இங்கே குடிகொண்டுள்ளேன். இன்று முதல் என்னை நாடி வரும் பக்தர்களுக்கு அருள்புரிவேன். நான் குடிகொண்டுள்ள புற்றிலிருந்து வடியும் ரத்தம் ���ிற்கவேண்டுமானால், புற்றில் களபம் (அரைத்த சந்தனம்) சாத்தி வழிபடவேண்டும்'' என்று கூறி மறைந்தார்.\nகனவில் பகவதி அம்மனை தரிசித்த சிலிர்ப்புடன் உறக்கத்திலிருந்து விழித்த மன்னர், பக்திப் பரவசம் மேலிட்டவராக பொழுது விடிவதற்குக் காத்திருந்தார். மந்திரி பிரதானிகளையும் அரண்மனை ஜோதிடர்களையும் அழைத்துக்கொண்டு மண்டைக்காடு வந்து, புற்றின் முன்பு சாஷ்டாங்க நமஸ்காரம் செய்தார். பின்னர், பகவதி அம்மன் கனவில் கூறியதுபோல், புற்றில் சந்தனம் சாத்தி வழிபட்டார். மன்னர் களபம் சார்த்தி வழிபட்டதும் புற்றில் ரத்தம் வடிவது நின்றது. பகவதி அம்மன் தன் கனவில் தோன்றியதையும், புற்றில் பகவதி தேவி குடியிருப்பதையும் மன்னர் மக்களுக்கு விளக்கிச் சொன்னார். இந்த இடம் புனிதத் தலம் என்றும். இங்கு தினமும் பூஜை மற்றும் வழிபாடு நடத்த வேண்டும் என்றும் மன்னர் உத்தரவிட்டார். அதன் பிறகு புற்றைச் சுற்றிலும் ஓலை வேயப்பட்டு நித்தமும் விளக்கேற்றி வழிபாடு நடத்தப்பட்டது.\nமக்களின் பிணி தீர்க்க வந்த கேரளத்து சாது, அம்மன் புற்றில் எழுந்தருளிய காட்சியைத் தரிசித்து உள்ளம் குளிர்ந்தார். மண்டைக்காட்டில் எழுந்தருளத் தன்னை ஒரு கருவியாகப் பயன்படுத்திக்கொண்ட அம்மனின் கருணையை எண்ணி மெய்சிலிர்த்துப் போனார். தாம் வந்த வேலை முடிந்தது என்று நினைத்த சாது, தாம் சமாதியடைய திருவுளம் கொண்டார். மண்டைக்காடு பகவதி அம்மன் கோயிலுக்கு எதிரே இடப் புறத்தில் ஆழமாக ஒரு குழி தோண்டினார். பின்னர், அங்கு விளையாடிக்கொண்டிருந்த சிறுவர்களை அழைத்து, ''நான் இந்தக் குழியில் தியானம் செய்யப்போகிறேன். நான் தியானத்தில் ஆழ்ந்ததும், இந்தக் குழியை மண்ணால் மூடிவிட்டு மறுநாள் காலையில் வந்து பாருங்கள்'' என்று கூறினார்.\nஏற்கெனவே பல சித்து விளையாட்டுகளைத் தங்களுக்குக் காட்டியவர் என்பதால், இதுவும் அவருடைய சித்து விளையாட்டுகளில் ஒன்றாக இருக்கலாம் என்று நினைத்த சிறுவர்கள், சாது கூறியபடியே, அவர் தியானத்தில் ஆழ்ந்ததும் மண்ணைக் கொட்டி குழியை நிரப்பினர். ஊருக்குத் திரும்பிய சிறுவர்கள் நடந்ததை ஊர்மக்களிடம் தெரிவித்தனர். மறுநாள் காலையில் ஊர்மக்கள் அனைவரும் அங்கே சென்றனர். சிறுவர்கள் சுட்டிக்காட்டிய இடத்தில் மண்ணைத் தோண்டிப் பார்த்தபோது, குழிக்குள் சாது தியானத்தில் ஆழ்ந்ததுபோல் இருந்தார். அவரிடம் எந்த ஒரு சலனமும் இல்லை. அவர் சமாதி அடைந்துவிட்டார் என்பதை உணர்ந்த மக்கள், தங்கள் பிணி தீர்க்கும் கற்பகத்தருவாக வந்த சாது, தங்களை விட்டுச் சென்றுவிட்ட துக்கம் தாங்காமல் கதறி அழுதனர். பின்னர், முன்போலவே மண்ணைக் கொட்டி, குழியை மூடிவிட்டு, கனத்த இதயத்துடன் தங்கள் வீடுகளுக்குத் திரும்பினர். மண்டைக்காடு பகவதி அம்மன் கோயிலுக்கு எதிரில் இப்போது அமைந்திருக்கும் பைரவர் சந்நிதிதான், சாதுவின் சமாதி என்று கூறுகிறார்கள். மண்டைக்காடு பகவதிக்கும், பின்னர் சாதுவின் சமாதி பீடத்திலும் நைவேத்தியம் செய்கிறார்கள். இன்றைக்கும் இந்த நடைமுறை வழக்கத்திலுள்ளது.\nமண்டைக்காடு பகவதி அம்மன் கோயிலுக்கு கேரளப் பெண்கள், இருமுடி கட்டி புனிதப் பயணம் வருவதன் பின்னணியில் ஒரு வரலாற்று நிகழ்ச்சி சொல்லப்படுகிறது. ஓலைக்குடிசையாக இருந்த இந்தக் கோயில், கன்னியாகுமரி மாவட்டம் கேரள மாநிலத்தின் ஒரு அங்கமாக அப்போது இருந்தது. கொல்லம் உள்ளிட்ட இடங்களிலிருந்து வியாபாரிகள் மாட்டுவண்டியில் தேங்காய், புளி போன்ற பொருள்களை மண்டைக்காடு வழியாக கிழக்குப் பகுதிகளுக்கு விற்பனைக்குக் கொண்டுசெல்வது வழக்கம். ஒருநாள் கொல்லத்தைச் சேர்ந்த வியாபாரி, தன் வியாபாரத்தை முடித்துவிட்டு மாட்டுவண்டியில் மண்டைக்காடு வழியாக வந்துகொண்டிருந்தார். அப்போது சூரியன் அஸ்தமித்து இருள் சூழ்ந்தது. நீண்ட தூரப் பயணத்தால் களைப்படைந்த வியாபாரி, பக்கத்தில் உணவு விடுதி ஏதும் இருக்கிறதா எனத் தேடிப் பார்த்தார். மண்டைக்காடு கோயில் அருகில் வந்தவர், அங்குள்ள ஒரு வீட்டுத் திண்ணையில் அமர்ந்திருந்தவரைப் பார்த்து, \"பசி வயிற்றைக் கிள்ளுகிறது. இந்தப் பகுதியில் விடுதி ஏதாவது இருக்கிறதா\" என்று கேட்டார். கடவுள் நம்பிக்கை இல்லாத அந்த நபர், விளக்கொளியில் மிளிர்ந்த மண்டைக்காடு பகவதி அம்மன் கோயிலைச் சுட்டிக்காட்டி, ``அதோ வெளிச்சம் தெரிகிறதே... அது விடுதிதான். நீ அங்கு சென்றால் உணவு கிடைக்கும்\" என்று விளையாட்டாகச் சொன்னார். பசி மயக்கத்தில் இருந்த அந்த வியாபாரி, சற்றுத் தெம்பு வந்தவராகக் கோயிலை நோக்கிச் சென்றார். ஓலை வேயப்பட்ட கோயிலுக்கு முன்பு மாட்டு வண்டியை நிறுத்தியவர், கோயிலுக்குள் நுழைந்தார். அங்கு வியாபாரி ��திர்பார்த்தபடி கோயில் விடுதியாகக் காட்சியளித்தது.\nஅங்கு ஒரு மூதாட்டி இருந்தார். அவரிடம், ``பசிக்கிறது, சாப்பிட ஏதாவது கொடுங்கள்\" என்று கேட்கவும், இலையில் அறுசுவை உணவைப் படைத்து வழங்கினார் அந்த மூதாட்டி. இதுவரை அவர் வாழ்வில் உண்டிராத சுவையுடன் அமிர்தம் போன்று இருந்தது அந்த உணவு. அத்துடன் நிற்காத மூதாட்டி வண்டியை இழுத்துவந்த காளை மாடுகளுக்குத் தண்ணீரும் தீவனமும் தயாராக இருப்பதாகக் கூறினார். காளை மாடுகளுக்கு உணவு கொடுத்த வியாபாரி, நள்ளிரவு ஆகிவிட்டதால் அங்கேயே தங்கினார். உண்ட மயக்கத்தில் கண்ணயர்ந்த கேரள வியாபாரி, காலையில் கண்விழித்துப் பார்த்தபோது, மூதாட்டி யாரும் அங்கு இல்லை. இரவு விடுதி என நினைத்து தங்கிய இடத்தில் கோயில் இருப்பதைக் கண்டார். இரவு நடந்த சம்பவங்களை நினைவுகூர்ந்த அவருக்கு ஓர் உண்மை புலப்பட்டது. இரவு உணவளித்தது பகவதி அம்மன்தான் என்பதை உணர்ந்தார். நெஞ்சுருகி அம்மன் பாதத்தில் விழுந்து வணங்கினார். வியாபாரத்தின் மூலம் கிடைத்த பணத்தின் ஒரு பகுதியை துணியில் கட்டி கோயில் திருப்பணிக்கான காணிக்கையாக வைத்தார். பின்னர், தனது ஊரான கொல்லத்துக்குச் சென்று மண்டைக்காட்டில் நடந்த அதிசயத்தை மக்களிடம் சொன்னதுடன், அமுது படைத்த பகவதி அம்மனுக்கு பொங்கல் சமைத்து படையல் செய்வதற்காக, ஆண்டுதோறும் இருமுடி கட்டி மண்டைக்காட்டுக்கு வரத் தொடங்கினர். இருமுடியில் ஒருமுடியில் பொங்கலிடத் தேவையான பொருள்களும் மற்றொரு முடியில் பூஜைக்குத் தேவையான பொருள்களும் இருக்கும். 'அம்மே சரணம், தேவி சரணம், மண்டைக்காட்டம்மே சரணம்'; 'சரணம் தா தேவி, சரணம் தா தேவி பொன்னம்மே' என்று சரண கோஷம் ஒலிக்க, கேரள மாநிலத்தைச் சேர்ந்த பெண்கள் இருமுடி சுமந்து பக்திப் பரவசத்துடன் மண்டைக்காட்டுக்கு ஆண்டுதோறும் வருகிறார்கள்.\nசபரிமலை ஐயப்பன் கோயில் மற்றும் மண்டைக்காடு பகவதி அம்மன் கோயிலில் சாதி,மத பேதம் எதுவும் இல்லாமல் பக்தர்கள் சென்று வழிபட்டு வருகிறார்கள். சபரிமலை ஐயப்பன் கோயிலில் குறிப்பிட்ட வயதுக்கு மேல் உள்ள பெண்கள் அனுமதிக்கப்படுவதில்லை என்பதால், அதிகமான பெண்கள் விரதமிருந்து மண்டைக்காட்டுக்கு இருமுடி கட்டி புனிதப் பயணமாகச் சென்றுவருகிறார்கள்.\nஓலையால் வேயப்பட்ட மண்டைக்காடு கோயிலின் மேற்கூரைய�� அடிக்கடி மாற்றி அமைக்கவேண்டிய நிலை அப்போது இருந்தது. சுயம்புவாக மண்புற்றில் எழுந்தருளிய அம்மன் வளர்ந்துகொண்டே போனதுதான் அதற்குக் காரணம். மூலஸ்தானத்தில் அம்மன் தொடர்ந்து வளர்ந்து வந்ததால், மேற்கூரையை உயர்த்திக்கொண்டே செல்வது பக்தர்களுக்கு சிரமமாக இருந்தது. எனவே, இதுகுறித்து அம்மனிடம் நெஞ்சுருக பக்தர்கள் வேண்டினர். புற்றை ஒழுங்குபடுத்தி சந்தனம் சாத்தினால், ஒருநிலையில் நிற்பதாக அம்மனின் அருள்வாக்கு கிடைத்தது. இதையடுத்து அம்மன் முகம் வடக்குமுகமாக அமைக்கப்பட்டது. இரண்டு ஆண்டுக்கு ஒருமுறை சுத்தமான சந்தனத்தை புற்றுக்குள் நிறைக்கும் சடங்கு நடக்கிறது.\nதேங்காயில் கொம்பு முளைத்த அதிசயம்:\nமண்டைக்காடு பகவதி அம்மன் வீற்றிருக்கும் பகுதி தென்னை மரங்களால் சூழ்ந்திருக்கிறது. தென்னைமரத்தில் முதலில் கிடைக்கும் தேங்காயை மண்டைக்காடு பகவதி அம்மனுக்கு காணிக்கையாகச் செலுத்தும் வழக்கம் தொன்றுதொட்டு இருந்துவருகிறது. ஒருமுறை நிலக்கிழார் ஒருவர், பகவதி அம்மனுக்கு தேங்காய் அளிக்காமல் உதாசீனப்படுத்தியதால், அவருடைய தோப்பில் பறிக்கப்பட்ட அனைத்து தேங்காய்களிலும் கொம்பு முளைக்கத் தொடங்கியதாக செவிவழிச் செய்திகள் தெரிவிக்கின்றன. பின்னர், அம்மனின் அருளை உணர்ந்துகொண்ட நிலக்கிழார், கொம்புமுளைத்த தேங்காய்களை மண்டைக்காடு பகவதி அம்மனுக்கு காணிக்கையாகச் செலுத்தி தன் செயலுக்காக, மனமுருகி வேண்டிக்கொண்டாராம். அதன் பிறகுதான் அவர் தோப்பில் விளையும் தேங்காய்களில் கொம்பு முளைப்பது நின்றது. அம்மனின் இந்தத் திருவிளையாடலுக்கு சாட்சியாக மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் முன்பு அந்தக் கொம்பு முளைத்த தேங்காய்கள் கட்டப்பட்டுள்ளன. கொம்புடன் கூடிய தேங்காயை இன்றும் நாம் கண்கூடாகக் காணலாம்.\nமண்டைக்காடு பகவதி அம்மன் கோயிலுக்கு இருமுடி கட்டி புனிதப்பயணம் மேற்கொள்ளும் பக்தர்கள், தங்கள் முழு உருவத்தைத் துணியில் வரைந்து, கை, கால், கழுத்துப் பகுதிகளை அமைத்து தலைப்பகுதியில் கண், வாய், மூக்கு, காது எனப் பல வண்ணங்களில் அவர்கள் உயரத்துக்கு ஏற்ப அமைத்து அதைக் கொடியாக ஏந்தி 'சரணம்தா தேவி சரணம் தா தேவி பொன்னம்மே' எனக் கால்நடையாக மண்டைக்காடு வந்து அம்மனை தரிசிக்கிறார்கள். மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் அருகில் உள்ள கடல்தான் பக்தர்களின் புனிதத் தீர்த்தம். பக்தர்கள் முதலில் கடலுக்குச் சென்று நீராடிவிட்டு அல்லது கால் நனைத்துவிட்டோதான் பகவதி அம்மனை தரிசிக்கக் கோயிலுக்குள் வருவார்கள். கடற்கரைக்கு வரும் கேரள பக்தர்கள் `கடலம்மே' என பக்திப் பரவசத்துடன் அழைத்தவாறே தேங்காய் மற்றும் சில்லறைக் காசுகளை கடலில் வீசுவார்கள். பின்னர் தங்கள் இருமுடிக்கட்டுகளில் உள்ள பொருள்களைக்கொண்டு கோயில் சந்நிதியில் பொங்கலிட்டு அம்மனை வழிபடுகிறார்கள்.\nமண்டைக்காடு பகவதி அம்மன் கோயிலில் ஆண்டுதோறும் மாசி மாதம் பத்து நாள்கள் கொடைவிழா நடக்கிறது. கடைசி செவ்வாய்கிழமை நிறைவுநாள் வருவதுபோல் திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு திருவிழா, மார்ச் 4-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 10-ம் நாள் விழாவான நேற்று நள்ளிரவு 12 மணிக்கு ஒடுக்கு பூஜை நடந்தது. பலவகை நைவேத்தியங்களை அம்மனுக்கு ஊட்டும் நிகழ்வுதான் இந்த ஒடுக்கு பூஜையாகும். மண்டைக்காடு பகவதி அம்மன் கோயிலுக்கு அருகே அமைந்துள்ள சாஸ்தா கோயிலில் நைவேத்தியங்கள் தயாரிக்கப்பட்டு 13 மண் பானைகள் மற்றும் ஓலைப் பெட்டிகளில் மேளதாளம் முழங்க அம்மன் சந்நிதிக்கு எடுத்துவரப்பட்டன. லட்சக்கணக்கான பக்தர்கள் அம்மன் சந்நிதியில் கூடியிருந்தனர். கொண்டுவரப்பட்ட நைவேத்தியங்கள் அனைத்தும் அம்மனுக்குப் படைக்கப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. அம்மனுக்குப் படைக்கப்பட்ட நைவேத்தியங்கள் பக்தர்களுக்குப் பிரசாதமாக வழங்கப்பட்டன. மண்டைக்காடு பகவதி அம்மன் கோயிலுக்கு நாமும் ஒருமுறை சென்று வழிபட்டு நலம் பெறுவோம்...\nநாகர்கோவிலிலிருந்து சுமார் 15 கி.மீ தொலைவில் அமைந்திருக்கிறது மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில். குளச்சலில் இருந்து மூன்று கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. திங்கள் சந்தை சென்று அங்கிருந்தும் பேருந்தில் செல்லலாம். அதிகாலை 5 மணி முதல் மதியம் 12:30 மணிவரையும், மாலை 5 மணிமுதல் இரவு 7:30 மணிவரையும் கோயில் நடை திறந்திருக்கும். காலை 6 மணி, மதியம் 12:30 மணி, மாலை 6 மணி, இரவு 7:30 மணி ஆகிய நேரங்களில் தீபாராதனை நடைபெறும்.\nமாங்கல்ய பலம் அருளும் காரடையான் நோன்பு கடைப்பிடிப்பது எப்படி\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nஆரோன் ஃபின்ச்சை அசால்ட் செய்த புவனேஷ்வர் - மூன்று போட்டிகளிலும் நடந்த சோக���்\n‘எனக்கா ரெட் கார்டு... எடுத்துப்பார் ரெக்கார்டு’ - சிம்பு படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள்\n`அணிதான் முக்கியம்; எந்த இடத்திலும் இறங்கி விளையாடுவேன் - விமர்சனத்துக்கு தொடர்நாயகன் தோனி பதிலடி\nகாங்கிரஸ் - குமாரசாமி கூட்டணிக்குள் சிக்கல் - அதிருப்தி எம்.எல்.ஏ-க்களால் தொடரும் நெருக்கடி\nஇது 'வைரல்' லெவல் பட்ஜெட் கார்\nமாநில மாசுக் கட்டுப்பாட்டு வாரியங்களுக்குத் தணிக்கை வேண்டும் - தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவு\nகாணும் பொங்கல் கொண்டாட்டத்தில் இருதரப்பினரிடையே மோதல் - கடலூரில் ஒருவர் வெட்டிக்கொலை\nவிளைநிலங்களைக் கையகப்படுத்துவது தேவையில்லாதது - என்எல்சி விரிவாக்கத்துக்கு எதிர்ப்பு\nநடுக்கடலில் படகு மூழ்கியதில் மீனவர் பலி - சொந்த ஊரில் உடல் அடக்கம்\n``கோலியின் ஆக்ரோஷத்தில் என்ன தவறு இருக்கிறது’’ - விவியன் ரிச்சர்ட்ஸ் #Vikata\n\"அடுத்து என்ன... மேத்யூ சாமுவேலுக்குத் தெரியும்\n`வேண்டாம், இந்த அணி தோற்றுவிடும்' - தம்பிதுரை வழியில் எடப்பாடி பழனிசாமி\n``ஒருத்தர் மூணு டிரெஸ் எடுக்கலாம்... சாப்பாடு எவளோ வேணும்னாலும் எடுக்கலாம்''\n`இந்தப் புத்தாண்டு இப்படி இருந்திருக்க வேண்டாம்' - உலகுக்கு `குட்பை' சொன்ன க\nவாழ்க்கையைத் தொலைத்த தவறான பழக்கம்- உயிருக்குப் போராடும் கல்லூரி மாணவி\n`வேண்டாம், இந்த அணி தோற்றுவிடும்' - தம்பிதுரை வழியில் எடப்பாடி பழனிசாமி\n``வீட்டில் கதவு இல்லாததால் உள்ளே சென்றேன்’’ - ரோஜாவைக் கொன்ற வீரக்குமார் அதிர்ச்சி வாக்குமூலம்\n``கோலியின் ஆக்ரோஷத்தில் என்ன தவறு இருக்கிறது’’ - விவியன் ரிச்சர்ட்ஸ் #VikatanExclusive\n2018ல் தோனி பெஸ்ட்டா, வொர்ஸ்ட்டா - புள்ளி விபரம் சொல்வது என்ன\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/spirituality/134082-history-of-tirumala-tirupati-venkatesa-perumal.html", "date_download": "2019-01-18T23:57:51Z", "digest": "sha1:DBB6Y5ZUZ4JRL5ESALO5VW75T7XACIJS", "length": 31461, "nlines": 450, "source_domain": "www.vikatan.com", "title": "திருமலையில், திருப்பதி வேங்கடேச பெருமாள் கோயில் கொண்ட கதை! #Tirupati #Video | History of Tirumala Tirupati Venkatesa Perumal", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 16:39 (15/08/2018)\nதிருமலையில், திருப்பதி வேங்கடேச பெருமாள் கோயில் கொண்ட கதை\nஇன்றைக்��ுக் கட்டுக்கடங்காத மக்கள் கூட்டத்துடன் திருமலை திருப்பதி வேங்கடேசப் பெருமாள் கோயில் புகழ்பெற்ற ஆலயமாகத் திகழ்கின்றது. பல்வேறு படையெடுப்புகள், ஆக்கிரமிப்புகள் நடந்தபோதிலும் எந்தவிதத் தங்குதடையுமின்றி வைகாநஸ ஆகம விதிமுறைப்படி பூஜைகளும் விழாக்களும் நடந்து வரும் திவ்ய க்ஷேத்திரமாகத் திருப்பதி திகழ்கின்றது.\nஶ்ரீமன் நாராயணனின் அருள் பரிபூரணமாக திருமலையில் வியாபித்துக் இருப்பதால்தான் திருவரங்கத்துக்கு இணையாகப் 'பூலோக வைகுண்டம்' என பக்தர்கள் அழைக்கிறார்கள். திருப்பதியில் வேங்கடேசப் பெருமாள் கோயில் கொண்ட சுவாரஸ்யமான வரலாற்றைப் பார்ப்போம்.\nஆரோன் ஃபின்ச்சை அசால்ட் செய்த புவனேஷ்வர் - மூன்று போட்டிகளிலும் நடந்த சோகம்\n‘எனக்கா ரெட் கார்டு... எடுத்துப்பார் ரெக்கார்டு’ - சிம்பு படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள்\n`அணிதான் முக்கியம்; எந்த இடத்திலும் இறங்கி விளையாடுவேன் - விமர்சனத்துக்கு தொடர்நாயகன் தோனி பதிலடி\nமும்மூர்த்திகளான பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகியோரில் சாந்த மூர்த்தி யார் என்பதை உலகுக்கு உணர்த்த விரும்பிய பிருகு முனிவர், முதலில் பிரம்மனின் அவைக்கு வந்தார். பிரம்மன் தேவாதி தேவர்களுக்குத் தர்ம உபதேசம் செய்து வந்ததால், பிருகு முனிவர் கவனிக்கவில்லை. அதனால், அவரைச் சபித்துவிட்டு, கயிலாயம் சென்றார். அங்கும் முனிவரை யாரும் கண்டுகொண்டதாகத் தெரியவில்லை. கோபத்துடன் பிரம்மாவுக்கும் சிவனுக்கும் சாபம் கொடுத்துவிட்டு, வைகுண்டத்துக்கு வந்து சேர்ந்தார்.\nஅங்கோ மகா விஷ்ணு மோகனப் புன்னகையுடன் கண்கள் மூடிய நிலையில் படுத்திருந்தார். லட்சுமிதேவி அவரது திருவடிகளைப் பிடித்த வண்ணம் இருந்தார். இங்கும் தன்னைக் கண்டு கொள்ளாத பரந்தாமனின் செயலால் கோபம் கொண்ட பிருகு முனிவர், பரந்தாமனின் நெஞ்சிலே உதைத்தார். ஆனால், நாராயணமூர்த்தியோ பிருகு முனிவரின் செயலுக்குக் கோபப்படாமல், 'எங்கே தன்னை உதைத்ததால் முனிவரின் திருவடிகள் வலிக்குமோ' என்று நினைத்து, முனிவரின் கால்களை இதமாகப் பிடித்து விட்டார்.\nமூன்று உலகங்களிலும் சாந்தமானவர் மகா விஷ்ணுவே என்று மகிழ்ந்த பிருகு முனிவர் அவரை வாழ்த்திவிட்டுச் சென்றார்.\nஆனால், பிருகு முனிவர் உதைத்த மகா விஷ்ணுவின் இடது மார்பில் நீங்காதிருப்பவள் மகாலட்சுமி அல்லவா அவள் பிருகு முனிவரின் செயலால் கடும்கோபம் கொண்டாள்.\n''என்னதான் மகரிஷி உங்களுக்கு அடியவரென்றாலும் நான் வாசம் செய்யும் பரந்தாமனின் நெஞ்சில் உதைத்த பிருகு முனிவரின் பாதத்தை நீங்கள் பற்றியதை நான் சிறிதும் விரும்பவில்லை. அதனால், உங்களைப் பிரிந்து செல்லப்போகிறேன் என்று கூறி, திருப்பதிக்கு அருகே இருக்கும் கொல்லாபுரம் வந்தடைந்தார்.\nமகாலட்சுமி தன்னை விட்டு பிரிந்ததால் பொலிவிழந்த நாராயணும் சீனிவாசனாக, அவதரித்து திருமலை முழுவதும் மகாலட்சுமியை தேடி அலைந்து திரிந்தார். அப்படி அவர் திருமலை முழுவதும் அலைந்து திரிந்துகொண்டிருந்தபோது, ஒருநாள் வகுளாதேவி (கிருஷ்ணாவதாரத்தில் இவரே யசோதை) அவரைப் பார்த்தாள்.\nஅவரிடம், ''அப்பனே, நீ யார் ஏன் இந்தக் காட்டில் சுற்றித் திரிந்து கொண்டிருக்கிறாய் ஏன் இந்தக் காட்டில் சுற்றித் திரிந்து கொண்டிருக்கிறாய்\n'குழந்தையற்ற எனக்கு நீயே குழந்தை'\nஅதற்குப் பதிலளித்த நாராயணன், ''அம்மையே நான் மிகவும் துரதிர்ஷ்டசாலி. எவ்வளவோ துன்பங்கள் அனுபவத்து நான் இம்மலையை அடைந்தேன். எனக்குத் துணை என்று யாருமில்லை. என்னை ஆதரிப்பாரும் யாருமில்லை. உங்களையே நான் என் தாயாகக் கருதுகிறேன். இதைவிட இப்போதுள்ள என் நிலையில் ஒன்றும் கூறுவதற்கில்லை'' என்றார்.\nஇதைக் கேட்டதும், வகுளாதேவியின் கண்களிலிருந்து தாரை தாரையாக ஆனந்தக் கண்ணீர் வழிந்தது.\n''குழந்தாய், உன்னைப்போல நானும் திக்கற்றவள். இந்த மலையில் வராகமூர்த்தியைத் தரிசித்துக்கொண்டு காலம் கடத்தி வருகிறேன். அவரது கருணையால் நீ என்னிடம் வந்து சேர்ந்தாய். குழந்தையற்ற எனக்கு நீயே குழந்தை. உன்னை என் கண்மணி போல் காப்பாற்றுவேன். என்னைவிட்டு நீ பிரியக் கூடாது\" என மிக அன்புடன் வேண்டிக்கொண்டாள்.\nசீனிவாசன் புன்னகை செய்தார். ''அம்மையே இன்றுதான் நான் பெரிய பாக்கியசாலியானேன். வாயார 'அம்மா' என அழைக்கும் வாய்ப்பு எனக்கு இன்றுதான் கிட்டியது. நீங்கள்தான் என் தாய். உங்களைவிட்டு எங்கும் செல்ல மாட்டேன்'' எனக் கூறினார். வகுளா தேவி ஆனந்தம் அடைந்தாள். கானகத்தில் கிடைக்கும் கனி வகைகள் கொண்டு வந்து சீனிவாசனுக்கு உணவூட்டி பெற்ற தாயைப்போல் நேசித்தாள்.\nதிருப்பதி சேஷாத்திரி மலைக்கு அருகில் நாராயணபுரம் எனும் நகரத்தைத் தலைநகராகக் கொண்டு சுதர்மன் எ��்ற அரசன் ஆண்டு வந்தான்.அவன் முதுமையடைந்ததும், தன் மூத்த மகன் ஆகாசராஜனுக்கு முடிசூட்டி வைத்துவிட்டு, தவம் புரிய காட்டுக்குச் சென்றுவிட்டான்.\nஆகாசராஜன் மிகவும் அறநெறி உடையவன். நாட்டை மிகவும் செம்மையாக ஆட்சி புரிந்துவந்தான். தன் நாட்டு மக்களைத் தன் கண்களைப்போல் நேசித்துக் காத்து வந்தான்.\nஆகாசராஜன், தரணி தேவி தம்பதிக்குப் பிள்ளையில்லா குறை. அதைப்போக்க புத்திரகாமேஷ்டி யாகம் செய்ய விரும்பினான். யாகத்துக்கான இடத்தை, பொன்னேர் பூட்டி, உழுது செம்மைப்படுத்தினான். அப்படி உழும்போது அந்தப் பொன்னேர் பூமியில் பதிந்திருந்த ஓர் அழகான பெட்டியின் மீது இடித்தது. உடனே அந்தப் பெட்டியை அரசன் வெளியே எடுத்தான். அந்தப் பெட்டியில் அழகான ஒரு குழந்தையுடன் ஆயிரம் இதழ்கள் கொண்ட தாமரையும் இருந்தது.\nஅங்குக் கூடியிருந்த அவையோர் அனைவரும் ஆச்சர்யத்தில் மூழ்கினர். அப்போது வானத்தில் ஓர் அசரீரி கேட்டது,\n இன்றுதான் உன் விருப்பம் பலித்திருக்கிறது. இந்தக் குழந்தையை எடுத்து வளர்த்து பெரியவளாக்கு. இந்தக் குழந்தையால் உங்கள் குலம் சகல சௌபாக்கியங்களையும் பெற்று புனிதமடையும்''என்று கூறியது.\nமன்னன் அந்தணர்களை வரவழைத்து நல்லநாள் பார்த்து அந்தக் குழந்தைக்குப் பெயரிடும்படி வேண்டினான். அவர்கள் நன்கு யோசித்த பின்னர், திருமகளே பத்மத்தில் (தாமரையில்) கிடைக்கப் பெற்ற காரணத்தால், `பத்மாவதி’ (அலர்மேல் மங்கை) எனப் பெயர் சூட்டினர்.\nதிருமகளே தமது வீட்டில் வந்து பிறந்துவிட்டதாக, அரசனும் அரசியும் சந்தோஷம் அடைந்தனர். தனக்கு கிடைத்த மகளை அருமை பெருமையாக வளர்த்து வந்தனர். உரிய காலத்தில் தன் மகள் பத்தாவதிக்கும், சீனிவாசப் பெருமாளுக்கும் திருமணம் செய்துவைத்தனர். அதன் பிறகு கலியுகத்தில் மக்கள் படும் துன்பங்களை களைவதற்காக, சீனிவாசப்பெருமாள் திருமலையில் சிலாரூபமாகப் பக்தர்களுக்கு அருள் புரிய எழுந்தருளினார்.\nபின்னர் சோழமன்னன் தொண்டைமான், தேவலோகச் சிற்பியான விஸ்வகர்மாவின் உதவியுடன் பெருமாளுக்குக் கோயில் ஒன்றை எழுப்பினார். பத்மாவதி அலமேலுமங்காபுரத்தில் அருளாட்சி செய்கிறாள்.\nபெண்களுக்கு 30-களிலேயே மூட்டு வலி... காரணம் தவிர்க்கப்படும் அந்தப் பழக்கம்..\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nஇதழியல் துறையில் 26 ஆண்டுகள் அனுபவம் உள���ளவர். இவர் எழுதிய கட்டுரைகள் 6 நூல்களாக வெளி வந்துள்ளன. சினிமா, ஆன்மிகம், அரசியலில் ஈடுபாடு கொண்டவர். பின்னணிக் குரல் கலைஞரும் கூட.\nஆரோன் ஃபின்ச்சை அசால்ட் செய்த புவனேஷ்வர் - மூன்று போட்டிகளிலும் நடந்த சோகம்\n‘எனக்கா ரெட் கார்டு... எடுத்துப்பார் ரெக்கார்டு’ - சிம்பு படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள்\n`அணிதான் முக்கியம்; எந்த இடத்திலும் இறங்கி விளையாடுவேன் - விமர்சனத்துக்கு தொடர்நாயகன் தோனி பதிலடி\nகாங்கிரஸ் - குமாரசாமி கூட்டணிக்குள் சிக்கல் - அதிருப்தி எம்.எல்.ஏ-க்களால் தொடரும் நெருக்கடி\nஇது 'வைரல்' லெவல் பட்ஜெட் கார்\nமாநில மாசுக் கட்டுப்பாட்டு வாரியங்களுக்குத் தணிக்கை வேண்டும் - தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவு\nகாணும் பொங்கல் கொண்டாட்டத்தில் இருதரப்பினரிடையே மோதல் - கடலூரில் ஒருவர் வெட்டிக்கொலை\nவிளைநிலங்களைக் கையகப்படுத்துவது தேவையில்லாதது - என்எல்சி விரிவாக்கத்துக்கு எதிர்ப்பு\nநடுக்கடலில் படகு மூழ்கியதில் மீனவர் பலி - சொந்த ஊரில் உடல் அடக்கம்\n``கோலியின் ஆக்ரோஷத்தில் என்ன தவறு இருக்கிறது’’ - விவியன் ரிச்சர்ட்ஸ் #Vikata\n``ஒருத்தர் மூணு டிரெஸ் எடுக்கலாம்... சாப்பாடு எவளோ வேணும்னாலும் எடுக்கலாம்''\n`வேண்டாம், இந்த அணி தோற்றுவிடும்' - தம்பிதுரை வழியில் எடப்பாடி பழனிசாமி\n\"அடுத்து என்ன... மேத்யூ சாமுவேலுக்குத் தெரியும்\n`இந்தப் புத்தாண்டு இப்படி இருந்திருக்க வேண்டாம்' - உலகுக்கு `குட்பை' சொன்ன க\nவாழ்க்கையைத் தொலைத்த தவறான பழக்கம்- உயிருக்குப் போராடும் கல்லூரி மாணவி\n`வேண்டாம், இந்த அணி தோற்றுவிடும்' - தம்பிதுரை வழியில் எடப்பாடி பழனிசாமி\n``வீட்டில் கதவு இல்லாததால் உள்ளே சென்றேன்’’ - ரோஜாவைக் கொன்ற வீரக்குமார் அதிர்ச்சி வாக்குமூலம்\n``கோலியின் ஆக்ரோஷத்தில் என்ன தவறு இருக்கிறது’’ - விவியன் ரிச்சர்ட்ஸ் #VikatanExclusive\n2018ல் தோனி பெஸ்ட்டா, வொர்ஸ்ட்டா - புள்ளி விபரம் சொல்வது என்ன\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gurudevar.org/questionsanswers/faq7.php", "date_download": "2019-01-19T00:06:55Z", "digest": "sha1:XCFKLI7WZDSUUIYHGPJRZDWH5Z4WTQV4", "length": 8765, "nlines": 82, "source_domain": "gurudevar.org", "title": "கடவுள் ஒருவரா? பலரா?", "raw_content": "\nமோசமான மோசடியான ஹிந்துமதக் கருத��துக்களுக்குத் திருத்தம்\nகேள்வி:- கோடிக் கணக்கான கடவுள்கள் உண்டா\nபதில்:- கோடிக்கணக்கானக் கடவுள்கள் உண்டு. ஒவ்வொரு கடவுளுக்கும் ஒவ்வொரு விதமாகச் சமைத்துப் படையல் போட வேண்டும் என்று பதினெண் சித்தர்கள் வகுத்துள்ளார்கள். ஒவ்வொரு கடவுளுக்கும் தனித்தனியாகப் பூசாவிதிகள், படையல் நூல்கள், படையல் சாத்திறங்கள், கருவறை நூல்கள், பூசை செய்யும் நேரம், பூசையின் பயன் என்றெல்லாம் பகுத்து வைத்துள்ளனர். ஒரே கடவுள் என்று சொல்கின்ற ஆன்மீக வாதிகள் கலைமகள் வழிபாடு, திருமகள் வழிபாடு.... என்று பல தெய்வ வழிபாடுகள் மட்டும் தொடர்ந்து செய்து வருகின்றனர். சித்தர்கள் கணக்கையும், மருத்துவத்தையும், வேதியியலையும்.... பகுத்தறிவு அடிப்படையில் உருவாக்கியவர்கள். கடவுள்களைக் கற்பனையாகப் படைத்திருப்பார்களா\nபதினெண் சித்தர்கள் வழிபடுநிலையினர் என்று தமது இந்து மதத்தில் 48 பேர்களின் பட்டியலைத் தருகின்றார்கள்.\n1. அப்பன், 2. ஆயாள், 3. கரு, 4. குரு, 5. தரு, 7. அல்லா(எல்லா) 8. பரம்பொருள், 9. மகாப்பொருள், 10. ஏகப்பொருள், 11. அநேகப் பொருள், 12. முத்தீ, 13. ஐந்தீ, 14. பாழ்வெளி, 15. வெட்டவெளி, 16. கருவறை, 17. இறை, 18. கடவுள், 19. தெய்வம், 20. ஆண்டவர், 21. ஆளுபவர், 22. பட்டவர், 23. படாதவர், 24. தேவியர், ... 30. அமரர், 31. அருவத்தார், 32. உருவத்தார், 33. அருவுருவத்தார் ... இப்படி நாற்பத்தெட்டுப் பேர்கள் குறிக்கப்படுகின்றனர். இத்துடன் 108 திருப்பதிகள், 243 சத்தி பீடங்கள், 1008 சிவாலயங்கள் வழிபாட்டுக்குரியன என்று அறிவிக்கப் படுகின்றன. எனவே, பதிலைப் புரிய முற்படுங்கள்.\n[ வழக்கில் உள்ள சில சொற்களின் உண்மைப் பொருள் ]\n[ அர்ச்சனை என்றால் என்ன\n[ பட்டாளம் என்ற சொல்லின் பொருள் ]\n[ சம்பிரதாயம் என்றால் என்ன\n[ இந்து என்ற சொல்லின் விளக்கம் ]\n[ பிராமணன் சொல்லின் உண்மை விளக்கம் ]\n[ குரு என்ற சொல்லின் விளக்கம் ]\n[ குருவின் அவசியம் ]\n[ தோப்புக் கரணம் என்பது பற்றி ]\n[ வேதம் என்ற சொல்லின் பொருள் ]\n[ பிறணவ மந்திரம் பொருள் ]\n[ துறவி என்ற நிலை விளக்கம் ]\n[ பெண்ணின்பமே பேரின்பம் ]\n[ பெரியவாள், ஆச்சாரியார் பட்டங்கள் ]\n[ அரசமர வழிபாடு ]\n[ அருட்சித்தி வழிபாடு ]\n[ பலியிடுதல், இறைச்சி உண்பது பற்றி ]\n[ வழிபாட்டில் வலம் வருவது எப்படி\n[ வணங்குதற்கு உரியவர்கள் ]\n[ மார்கழி மாதத்தின் சிறப்பு ]\n[ நவக்கிரக வழிபாட்டில் புகுத்தப்பட்ட மோசடி ]\n[ பூசையில் தாழம்பூவின் பயன் ]\n[ உருவ வழிபாட்டின் அவசியம் ]\n[ சத்தி வழிபாடு பற்றி ]\n[ சிறு தெய்வங்கள் விளக்கம் ]\n[ திருவள்ளுவர் பற்றி ]\n[ சித்தர் என்ற சொல்லின் பொருள் ]\n[ சித்தர்கள் - மற்றொரு விளக்கம் ]\n[ ஊனினைச் சுருக்குவது தவறு... ]\n[ யோகாசனம் பற்றி விளக்கம் ]\n[ புராணம் நம்பக் கூடியதா\n[ தமிழிலிருந்து பிறந்ததே சமசுகிருதம் ]\n[ மொழி வெறி பற்றிய கருத்து ]\n[ இன்றைய அரசியல் வாதிகள் ]\nகிறித்தவ மத மூலவர் இயேசு நாதர் சித்தர் கருவூறாரின் மாணாக்கரே\nஇதையே வடமொழியில் காயத்ரீ மஹாமந்த்ரம் என்று ஓதுகின்றனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kathiravan.com/34873", "date_download": "2019-01-19T00:44:16Z", "digest": "sha1:KC2V47AD4KMSALY2TA63GK7X3FSD3XHV", "length": 19069, "nlines": 84, "source_domain": "kathiravan.com", "title": "இந்த கிரகத்திலேயே சிறந்த மனிதர் அஜீத் சார்: ராணா புகழாரம்! - Kathiravan.com", "raw_content": "\nஉலகம் அழியும் நாள் எது…\nஇலங்கையில் மட்டும் ஏற்படவுள்ள இயற்கை அதிசயம்…படையெடுக்கும் நிபுணர்கள்…\nஅறிக்கை: திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்\nபச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது.\nஇலங்கை முழுவதும் “ஒபரேஷன் சாண்ட்” முன்னெடுப்பு\nஇந்த கிரகத்திலேயே சிறந்த மனிதர் அஜீத் சார்: ராணா புகழாரம்\nபிறப்பு : - இறப்பு :\nஇந்த கிரகத்திலேயே உள்ள அருமையான மனிதர் அஜீத் சார் தான் என தெலுங்கு நடிகர் ராணா தெரிவித்துள்ளார்.\nஅஜீத்துடன் பணியாற்றிய நடிகர், நடிகைகள், தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் என அனைவரும் அவரை புகழ்ந்து பேசி வருகிறார்கள். அவர் குணத்திற்காக அவருடன் மீண்டும் மீண்டும் பணியாற்ற விரும்புகிறார்கள்.\nஇந்நிலையில் ஆரம்பம் படத்தில் அஜீத்தின் நெருங்கிய நண்பராக நடித்த தெலுங்கு நடிகர் ராணா ட்விட்டரில் ரசிகர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதில் அளித்தார். அப்போது ரசிகர்கள் அவரிடம் அஜீத்துடன் சேர்ந்து பணியாற்றிய அனுபவம் பற்றி கூறுமாறு கேட்டனர்.\nஅதற்கு ராணா கூறுகையில், கோலிவுட்டில் எனக்கு பிடித்த நடிகர் என்றால் அது அஜீத் தான். இந்த கிரகத்திலேயே சிறந்த மனிதர் அஜீத் சார் என்று தெரிவித்துள்ளார்.\nஅஜீத் சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிக்கும் படத்தின் வேலைகள் அறிவிக்கப்பட்ட தேதிக்கு முன்பே துவங்கிவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.\nPrevious: ஓடிப்போன ஆசிரியை-ம��ணவனை தீவிரமாக தேடும் போலீஸ்.. செல்போன், ஏடிஎம் கார்டு டிரேஸ்\nNext: கிறிஸ்தவர்களுக்கும், முஸ்லீம்களுக்கும் கட்டாய கருத்தடை ஆபரேஷன்: பெண் சாமியார் சர்ச்சை பேட்டி\nசமூகவலைத்தளத்தில் லீக் ஆன சர்கார் டீசர்\nசர்வதேச அளவில் பட்டையைக் கிளப்பும் தளபதி… உலக அளவில் சிறந்த நடிகருக்கான விருது\nஉலகம் அழியும் நாள் எது…\n2880ம் ஆண்டு ராட்சத விண்கல் மோதி உலகம் முற்றிலுமாக அழிந்து விடும் அபாயமிருப்பதாக இப்போதே பயமுறுத்தத் தொடங்கி விட்டனர் விஞ்ஞானிகள். அவ்வப்போது, ‘பூமி மாதா சிரிக்கப் போறா… எல்லாரும் உள்ள போகப் போறோம்’ ரேஞ்சுக்கு செய்திகள் வெளியாகி கிலி ஏற்படும். உலகம் தான் அழியப் போகிறதே என சொத்தையெல்லாம் விற்று சோறு செய்து சாப்பிட்டு பல்பு வாங்கிய கிராமங்களும் இந்தியாவில் உண்டு. இந்நிலையில், 2880ம் ஆண்டு உலகம் அழிந்து விடுவதற்கான சாத்தியம் இருப்பதாக விஞ்ஞானிகள் புதிய தகவல் ஒன்றைத் தெரிவித்துள்ளனர். இத்தகவல்கள் அமெரிக்காவில் இருந்து வெளியாகும் ஒரு ஆராய்ச்சி கட்டுரை பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் டென்னிசே பல்கலைக்கழகத்தை சேர்ந்த வானவியல் ஆராய்ச்சியாளர்கள் சமீபத்தில் ஒரு ஆய்வு மேற்கொண்டனர். அதில், மிகப்பெரிய ராட்சத விண்கல் ஒன்று பூமியை நோக்கி சுழன்றபடி பாய்ந்து வருவது தெரியவந்துள்ளதாம். அந்த விண்கல்லிற்கு ‘1950 டிஏ’ என பெயரிட்டுள்ளனர். அது 44,800 மெகா டன் எடையும், 1 கிலோமீட்டர் அகலமும் உள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். மேலும், இது வினாடிக்கு 9 மைல் வேகத்தில் …\nஇலங்கையில் மட்டும் ஏற்படவுள்ள இயற்கை அதிசயம்…படையெடுக்கும் நிபுணர்கள்…\nஇலங்கைத் தீவின் தமிழர் தாயகப்பகுதியில் முழுமையான சூரியக்கிரகணம் ஒன்று தென்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுளு்ளது. 2019ஆம் ஆண்டு டிசம்பர் 26ஆம் திகதியன்று முழுமையான சூரியக்கிரகணம் ஒன்று தென்படும் என்று கொழும்பு பல்கலைக்கழக பேராசிரியர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சூரியக்கிரகணம், தாயக பகுதியான யாழ்ப்பாணம் முதல் திருகோணமலை வரையிலான பகுதிகளில் முழுமையாக தென்படும். ஏனைய பகுதிகளில் பாதியளவில் தென்படும் என்று கொழும்பு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் சந்தன ஜெயரட்ன தெரிவித்துள்ளார். இந்தநிலையில் இதனை பார்ப்பதற்காக அமெரிக்காவில் இருந்தும் நிபுணர்கள் இலங்கைக்கு வரவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஅறிக்கை: திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்\nஅறிக்கை: அண்ணன் திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும் – சீமான் கண்டனம் | நாம் தமிழர் கட்சி திருமாவளவன் தொட்டக் கட்சியை மக்கள் தொடமாட்டார்கள் எனப் பாஜகவின் தேசிய செயலாளர் எச்.ராஜா கூறியிருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன். ஆரிய மேலாதிக்க மனநிலையோடு கூறியிருக்கும் இக்கருத்து ஒட்டுமொத்தத் தமிழர்களையே இழிவுசெய்து காயப்படுத்துகிறது. தமிழ்ச்சமூகத்தின் முதன்மைத் தலைவர்களுள் ஒருவராக இருக்கிற அண்ணன் திருமாவளவனைச் சாதிய வட்டத்திற்குள் சுருக்கி அதன்மூலம் தமிழர்களைப் பிரித்தாண்டு வீழ்த்த துடிக்கும் இந்துத்துவத்தையும், அதன் இந்நச்சுப் பரப்புரையையும் வீழ்த்தி முடிக்க வேண்டியது அவசியமாகிறது. தொல்குடிச் சமூகத்திற்கான அரசியலை முன்னெடுத்து ஒடுக்கப்பட்ட மக்களின் விடிவுக்காக அரசியல் களத்தில் அயராது பாடுபட்டுக் கொண்டிருக்கிற விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனை இழிவுப்படுத்த முனையும் எச்.ராஜாவின் பார்ப்பனீயத்திமிரையும், அதிகார மமதையையும் ஒருநாளும் சகித்துக் கொள்ள முடியாது. தமிழர்களுக்கு எதிராகத் தொடர்ச்சியாக நஞ்சை உமிழ்ந்து வரும் எச்.ராஜாவின் அநாகரீக அரசியலும், அவரது அறுவெருக்கத்தக்க விமர்சனங்களும் தமிழக அரசியல் களத்தில் தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்துகின்றன. இவையாவும் தமிழகத்தில் பாஜகவிற்கு …\nபச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது.\nகிளிநொச்சி பச்சிலைப் பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் இன்று(14 ஒரு வாக்கினால் தோற்கடிக்கப்பட்டுள்ள்து. இன்றைய தினம் பிற்பகல் இரண்டு மணிக்கு இடம்பெற்ற விசேட அமர்வில் பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் 2019 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் சமர்பிக்கப்பட்டு விவதாங்கள் இடம்பெற்றது. விவாதத்தை தொடர்ந்து வரவு செலவு திட்டத்திற்கான வாக்கெடுப்பு நடைப்பெற்றது. இதன் போது தவிசாளர் உட்பட ஆறு உறுப்பினர்கள் ஆதரவாகவும், சுயேட்சைக் குழுவின் நான்கு உறுப்பினர்களும், தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி, சிறிலங்கா சுதந்தி�� கட்சி, ஈபிடிபி ஆகிய கட்சிகளின் ஏழு உறுப்பினர்கள் எதிர்த்து வாக்களித்துள்ளனர். இதனால் வரவு செலவு திட்டம் ஒரு வாக்கினால் தோற்கடிக்கப்பட்டுள்ளது. குறித்த வரவு செலவுத்திட்டம் தோற்கடிக்கப்பட்ட விடயம் தொடர்பில் பச்சிலைப்பள்ளி பிரதேச மக்கள் கவலையடைத் தேவையில்லை காரணம் இந்த வரவு செலவுத்திட்டத்தில் மக்களுக்கு நன்மையளிக்கும் விடயங்களுக்கு கொடுக்கப்பட்ட முக்கியத்துவம் மிக மிக குறைவு, ஒரு கட்சியின் நலனை முன்னிலைப்படுத்தியே வரவு செலவுத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. வரவு செலவுத்திட்டம் மக்கள் பார்வைக்காக காட்சிப்படுத்தப்பட்ட போது பொது மக்கள் கல்வியலாளர்கள் …\nஇலங்கை முழுவதும் “ஒபரேஷன் சாண்ட்” முன்னெடுப்பு\nநாடு பூராகவும் போதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றச்செயல்கள் அதிகரித்துவரும் நிலையில் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. இவ்வாறாக இடம்பெறும் போதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றச்செயல்களை தடுக்கும் வகையிலேயே பொலிஸ்மா அதிபரின் பூஜித் ஜெயசுந்தர இவ்வாறான நடவடிக்கையை முன்னெடுப்பதற்கான உத்தரவை பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினருக்கு பிறப்பித்துள்ளார். மேலும் குறித்த விசேட நடவடிக்கைக்கு ‘ சாண்ட் ஒபரெசன் ‘ என பெயரிடப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kathiravan.com/category/world-news/page/601", "date_download": "2019-01-18T23:44:39Z", "digest": "sha1:2DT5VKJH72JVIIOJ7O3LJAATTH64LWZ2", "length": 18675, "nlines": 133, "source_domain": "kathiravan.com", "title": "உலகச் செய்திகள் Archives - Page 601 of 634 - Kathiravan.com", "raw_content": "\nஉலகம் அழியும் நாள் எது…\nஇலங்கையில் மட்டும் ஏற்படவுள்ள இயற்கை அதிசயம்…படையெடுக்கும் நிபுணர்கள்…\nஅறிக்கை: திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்\nபச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது.\nஇலங்கை முழுவதும் “ஒபரேஷன் சாண்ட்” முன்னெடுப்பு\nஅமெரிக்காவில் இந்தியருக்கு உயர் பதவி ஒபாமா வழங்கினார்\nஅமெரிக்காவில் அமெரிக்க இந்திய வர்த்தக கவுன்சில் தலைவராக செயல்பட்டு வந்தவர் அஜய் பங்கா. இந்தியரான இவர் அமெரிக்காவின் வர்த்தக கொள்கை மற்றும் பேச்சுவார்த்தைகளுக்கான ஆலோசனைக்குழு உறுப்பினராக தற்போது ...\nசிரியாவில் கிளர்ச்சி படையினர் பகுதியில் நடந்த ராக்கெட் வீச்சில் 82 பேர் சாவு 10 பேர் கொல்லப்பட்டதற்கு பதிலடி\nசிரியாவில் கிளர்ச்சி படையினர் ஆதிக்கம் செலுத்தி வருகிற பகுதியில், அதிபர் ஆதரவு விமானப்படையினர் நடத்திய ராக்கெட் வீச்சில் 82 பேர் பலியாகினர். டமாஸ்கஸ்சில் கிளர்ச்சி படையினர் நடத்திய ...\nISIS இற்கு எதிராகக் கைகோர்க்கும் அரபு தேசங்கள்:ஜோர்டானின் பதில் தாக்குதலில் 55 போராளிகள் பலி\nசிரியாவில் சமீபத்தில் ISIS போராளிகளால் பிணைக் கைதியாகப் பிடித்து வைக்கப் பட்டிருந்த ஜோர்டானின் பைலட் எரித்துக் கொல்லப் பட்டதை அடுத்து ஜோர்டான் அரசு விமானத் தாக்குதல்களை தீவிரப் ...\nதலாய் லாமா சக்தி வாய்ந்த உதாரணம்:வாஷிங்டனில் நடைபெற்ற தேசிய பிரார்த்தனைக் கூட்டத்தில் ஒபாமா\nவாஷிங்டனில் நடைபெற்ற வருடாந்த தேசிய காலை உணவு பிரார்த்தனைக் கூட்டத்தில் சீனாவின் பலத்த எதிர்ப்புக்கு மத்தியில் தலாய் லாமாவும் கலந்து கொண்டிருந்தார். மேலும் இக்கூட்டத்தைத் தலைமை தாங்கிய ...\nபங்களாதேஷின் முன்னாள் பிரதமர் வீடு இருளில் மூழ்கடிப்பு\nபங்களாதேஷில் 1991-96, 2001-06 காலகட்டத்தில் பிரதமர் பதவி வகித்தவர் கலீதா ஜியா. தற்போது எதிர்க்கட்சித் தலைவராக உள்ளார். இவர் ஷேக் ஹசீனா அரசுக்கு எதிராகவும், புதிதாக பாராளுமன்ற ...\nவெள்ளை மாளிகையின் பாதுகாப்பு வேலியை தாண்ட முயன்ற நபர் கைது\nஅமெரிக்காவின் வெள்ளை மாளிகையின் பாதுகாப்பு அதிகரிக்கும் வகையில் அமைக்கப்பட்டிருந்த பாதுகாப்பு வேலியை தாண்ட முயன்ற நபரை அந்நாட்டு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர். அமெரிக்க அதிபர் ...\nசிறுவர்களை உயிரோடு புதைத்த ஐ.எஸ். தீவிரவாதிகள்\nஅல்கொய்தா தீவிரவாத இயக்கத்தில் இருந்து பிரிந்த ஒரு தீவிரவாத குழு, இஸ்லாமிய நாட்டை உருவாக்கி இருப்பதாக கூறி ஈராக் மற்றும் சிரியா நாடுகளின் ஒரு பகுதியை தங்கள் ...\nஉயர்ந்த கட்டிடங்களின் மீது மோதாமல் இருக்க சாமர்த்தியாக விமானத்தை திருப்பிய தைவான் விமானிக்கு பாராட்டு\nவிபத்துக்குள்ளான தைவான் விமானத்தின் விமானி சாதுர்யமாக செயல்பட்டதால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது தைவான் விமானிக்கு பாராட்டுக்கள் குவிகின்றன. தைவான் நாட்டின் தலைநகர் தைபேயிலிருந்து பணியாளர்கள் உட்பட 58 ...\nஇலங்கையில் இடம்பெற்ற கு���்றங்களுக்கு விசாரணைகள் நடாத்தப்படும்; எரிக் சொல்ஹெய்ம்\nகடந்த ஆட்சிக்காலத்தில் இடம்பெற்ற பல்வேறு திட்டமிட்ட கொலைகள் தொடர்பில் விசாரணைகள் நடத்தப்படும் என நோர்வேயின் இலங்கைக்கான முன்னாள் சமாதான ஏற்பாட்டாளர் எரிக் சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார். நோர்வே நாட்டின் ...\nமதுபோதையில் நிர்வாணமாக காணப்பட்ட பெண்…\nஅமெரிக்காவின் பென்சில்வேனியா மாநிலத்தில் தனது காரை மற்றொரு காருடன் மோதிய பெண்ணொருவரை விசாரிக்கச் சென்ற பொலிஸார் அப்பெண்ணின் கோலத்தை பார்த்து அதிர்ச்சி யடைந்துள்ளனர். காரணம், அப்பெண் இடுப்புக்கு ...\nசோமாலியாவில் அமெரிக்க ஏவுகணை தாக்குதலில் தீவிரவாத தலைவர் பலி\nசோமாலியாவில் அல் சபாப் தீவிரவாதிகள் தொடர்ந்து நாச வேலைகளில் ஈடுபட்டு வருகிறார்கள். அல் கொய்தா அமைப்புடன் இணைந்த இந்த தீவிரவாதிகளை ஒடுக்கும் வகையில், அமெரிக்கா வான்வழி தாக்குதல் ...\nலண்டனில் மக்களின் பேராதரவுடன் நடைபெற்ற தமிழின அழிப்பு ஆவண அறிமுக நிகழ்வு\nஇலங்கைத்தீவில் ஈழத்தமிழினத்தின் மீது சிங்கள பேரினவாத அரசினால் மேற்கொள்ளப்பட்ட இனவழிப்பினை ஆவணமாக பதிவு செய்துள்ள “Sri Lanka Hiding the Elephant: Documenting Genocide, War crimes ...\nஜோன் கெர்ரிக்கு 50 டொலர்கள் அபராதம்\nஅமெரிக்க இராஜாங்க செயலாளர் ஜோன் கெர்ரியின் வீட்டின் முன் தேங்கிய 2 அடி உயரமான பனிக்கட்டிகளை அகற்ற நடவடிக்கை எடுக்காத காரணத்தால் அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க ...\nவிமானி படுகொலை, பெண் தீவிரவாதி உள்பட 2 பேரை தூக்கிலிட்டது ஜோர்டான் அரசு\nவிமானியை உயிருடன் எரித்தது தொடர்பான வீடியோவை ஐ.எஸ். தீவிரவாதிகள் வெளியிட்டதையடுத்து ஜோர்டான் அரசு ஜிகாதிகளுக்கு மரண தண்டனையை நிறைவேற்றியது. ஜோர்டான் நாட்டை சேர்ந்த விமானி முயாத் அல்–கசாஸ்பெ ...\nதைவான் விமான விபத்தில் பலர் பலி\nதைவான் நாட்டின் டிரான்ஸ் ஏசியா ஏர்வேஸ் விமானம் 53 பயணிகளுடன் தலைநகர் தைபேயில் உள்ள ஆற்றில் விழுந்து விபத்துள்ளானது. இதுவரை விமானத்தில் பயணம் செய்த 9 பேரின் ...\nஉலகம் அழியும் நாள் எது…\n2880ம் ஆண்டு ராட்சத விண்கல் மோதி உலகம் முற்றிலுமாக அழிந்து விடும் அபாயமிருப்பதாக இப்போதே பயமுறுத்தத் தொடங்கி விட்டனர் விஞ்ஞானிகள். அவ்வப்போது, ‘பூமி மாதா சிரிக்கப் போறா… …\nஇலங்கையில் மட்டும் ஏற்படவுள்ள இயற்கை அதிசயம்…படையெடுக���கும் நிபுணர்கள்…\nஇலங்கைத் தீவின் தமிழர் தாயகப்பகுதியில் முழுமையான சூரியக்கிரகணம் ஒன்று தென்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுளு்ளது. 2019ஆம் ஆண்டு டிசம்பர் 26ஆம் திகதியன்று முழுமையான சூரியக்கிரகணம் ஒன்று தென்படும் என்று கொழும்பு …\nஅறிக்கை: திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்\nஅறிக்கை: அண்ணன் திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும் – சீமான் கண்டனம் | நாம் தமிழர் கட்சி திருமாவளவன் தொட்டக் கட்சியை …\nபச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது.\nகிளிநொச்சி பச்சிலைப் பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் இன்று(14 ஒரு வாக்கினால் தோற்கடிக்கப்பட்டுள்ள்து. இன்றைய தினம் பிற்பகல் இரண்டு மணிக்கு இடம்பெற்ற விசேட அமர்வில் …\nஇலங்கை முழுவதும் “ஒபரேஷன் சாண்ட்” முன்னெடுப்பு\nநாடு பூராகவும் போதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றச்செயல்கள் அதிகரித்துவரும் நிலையில் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. இவ்வாறாக இடம்பெறும் போதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றச்செயல்களை …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nadunadapu.com/?p=140385", "date_download": "2019-01-19T01:05:25Z", "digest": "sha1:ITPRVIXRNBUI63DQO66J2QW7WEKI4VC6", "length": 49052, "nlines": 291, "source_domain": "nadunadapu.com", "title": "கலைஞர் கருணாநிதிக்கு பிரபா கடிதம்!! : (அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை – பகுதி 138) | Nadunadapu.com", "raw_content": "\nசுமந்திரன் கொளுத்திப்போட்ட வெடிகுண்டுகளால் மஹிந்தவுக்கு வந்துள்ள சோதனை – கே. சஞ்சயன் (கட்டுரை)\n- கே. சஞ்சயன் (கட்டுரை)\nதமிழ் மக்களின் உரிமைகளையும் மானத்தையும் விற்கும் சுமந்திரன்\nகலைஞர் கருணாநிதிக்கு பிரபா கடிதம் : (அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை – பகுதி 138)\nதிருமலை பிரஜைகள் குழுத் தலைவராக இருந்தவர் பா. விஜயநாதன். திருமலையில் கூட்டணி எம்.பி.யாக இருந்த அமரர் நேமிநாதனின் சகோதரர்தான் விஜயநாதன்.\nஆரம்பத்தில் கூட்டணிக்கு ஆதரவாக இருந்தார். பின்னர் கூட்டணியின் போக்கு விஜயநாதனுக்குப் பிடிக்கவில்லை. தனியாளாகவே சமூக சேவைகளில் ஈடுபடத் தொடங்கினார்.\nதிருமலையில் இந்தியப் படையினரால் கைதுசெய்யப்பட்ட இளைஞர்களை விடுவிக்க அரும்பாட���பட்டார். பிரமச்சாரியான விஜயநாதனுக்கு மக்களிடத்தில் நல்ல பெயர்.\nவிஜயநாதனிடம் ஒரு குணமிருந்தது. தனக்கு எது சரியென்று தோன்றுகிறதோ அதை மறைக்காமல் கூறிவிடுவார். அந்தக் குணம்தான் பாதகமாக முடிந்தது.\nஇந்தியப் படையினர் பன்குளத்திற்குச் சென்று விறகுவெட்டி வருவது வழக்கம். மக்களுக்கும் விறகு வெட்டிக்கொடுப்பார்கள்.\nஇந்தியப் படையினர் அடிக்கடி சென்றுவருவதைப் புலிகள் அவதானித்தனர். இந்தியப் படையினர் ஆயுதங்களையும் பெருமளவு கொண்டுசெல்வதில்லை.\nசரியான தருணம் பார்த்துக்கொண்டிருந்த புலிகள், பன்குளம் சென்றுகொண்டிருந்த இந்திய இராணுவத்தை வழிமறித்தனர்.\nஇந்தியப் படையினர் சென்ற வாகனத்தில் பொதுமக்களும் இருந்தனர். அவர்களைத் தனியாக இறக்கிவிட்டு இந்தியப் படையினரைச் சுட்டுத்தள்ளினார்கள்.\nஇச் சம்பவத்தின் பின்னர் அங்கு சென்ற இந்தியப் படையினர் கொல்லப்பட்ட தமது சகாக்களுக்காகப் பழிவாங்கும் வெறியோடு கண்ணில் பட்டவர்களையெல்லாம் தாக்கத் தொடங்கினார்கள்.\nபரல்களில் தண்ணீரை நிரப்பி வைத்து அதற்குள் தலைகள் அமிழும்படியாக தலைகீழாகத் தொங்கவிட்டு அடித்தார்கள்.\nஇச் சம்பவங்களையறிந்த விஜயநாதன் உடனடியாக இந்தியப் படை அதிகாரிகளுடன் தொடர்புகொண்டார். சம்பவம் நடந்த இடத்திற்கு விஜயநாதனையும் கெலிகொப்டரில் அழைத்துச் சென்றார்கள்.\nநடந்த சம்பவங்களையெல்லாம் விலாவாரியாகக் கேட்டறிந்த விஜயநாதனுக்குப் புலிகள் செய்தது தவறென்று மனதில் பட்டது.\n‘விறகு வெட்டுவதற்குச் சென்ற படையினரை அவர்கள் தாக்கியிருக்கக் கூடாது. ஆயுதங்களைக் கூட அவர்கள் கொண்டு செல்லாதபோது அவர்களைத் தாக்கியது சரியல்ல.\nஅதேநேரம் இந்தியப் படையினர் நம் மக்களைத் தாக்கியதையும் சரியென்று நான் சொல்லமாட்டேன். இருபக்கமும் பிழையிருக்கிறது’ எனத் தன்னைச் சந்திக்கும் மக்களிடம் கூறினார் விஜயநாதன்.\nவிஜயநாதன் இப்படிக் கதைப்பதைப் பார்த்த அவரது நண்பர் ஒருவர் குறிக்கிட்டு, இப்படிப் பகிரங்கமாகப் பேசாதீர். அவர்கள் காதில் விழுந்தால் வீண் பிரச்சினைதானே\nஅவர் சொன்னதும் விஜயநாதனுக்குக் கோபம் வந்துவிட்டது. ‘உமக்குப் பயம் என்றால் ஒரு பக்கத்தில் போய் இரும். சொல்ல வேண்டியதைச் சொல்லத்தானே வேண்டும்’ என்றார் விஜயநாதன்.\nஇதன் பின்னர் இரண்டு நாட்கள் சென்றபி���் விஜயநாதன் வீட்டிற்கு சில இளைஞர்கள் வந்தார்கள்.\n‘உங்களை விசாரிக்க வேணும். முகாமுக்கு வாருங்கள். மோட்டார் சைக்கிளில் அழைத்துப் போய் விடிவதற்குள் கொண்டுவந்து விட்டுவிடுவோம்’ என்றார்கள்.\nஅவர்களுடன் சென்ற விஜயநாதன் அதன் பின்னர் எத்தனையோ பொழுதுகள் விடிந்துவிட்டன. விஜயநாதன் வீடு திரும்பவேயில்லை.\nஅவர் கொல்லப்பட்டார். ஈரோஸ் இயக்கத்தினர்தான் அவரைச் சுட்டுக்கொண்டனர்.\nதிருமலையிழந்த மற்றொரு உன்னதமான மனிதர் டாக்டர் ஞானசேகரம். நண்பர்களால் ஞானி என்று சுருக்கமாக அழைக்கப்பட்டார். இவர் கல்வி கற்றது திருமலை இந்துக் கல்லூரியில்.\nஞானசேகரன் ஒரு பல் வைத்தியர். இந்து இளைஞர் மன்னறத்தின் ஒரு முக்கிய உறுப்பினர்.\nமாக்சியக் கொள்கையில் ஈடுபாடு இருந்தமையால் ஈ.பி.ஆர்.எல்.எஃப் இயக்கத்தின் ஆதரவாளராகச் செயற்படத் தொடங்கினார்.\nஈ.பி.ஆர்.எல்.எஃப் தலைவர்களில் ஒருவரான டக்ளஸ் தேவானந்தா கொழும்பில் இருந்தபோது, ஞானசேகரன் தன்னால் முடிந்த உதவிகளை இரகசியமாகச் செய்துவந்தார்.\nபின்னர் ஈ.பி.ஆர்.எல்.எஃப் உளவுப்பிரிவு நடவடிக்கைகளுக்கு டாக்டர் ஞானசேகரம் பெரிதும் உதவினார். சில ஆயுதங்களை டாக்டர் ஞானசேகரம் மறைத்து வைக்க உதவினார்.\nகொழும்பில் நடைபெற்ற ஒரு கொள்ளை நடவடிக்கையின் போது, டாக்டர் ஞானசேகரத்தின் உதவி காரணமாகவே ஈ.பி.ஆர்.எல்.எஃப் முக்கிய பிரமுகர்கள் தப்பிக்கக் கூடியதாக இருந்தது.\nஈ.பி.ஆர்.எல்.எஃப் இயக்கத்தைச் சேர்ந்த ரமேஸ், இப்ராகீம் எனப்படும் சிவகாந்தன் ஆகியோர் டாக்டர் ஞானசேகரத்தின் அறையில்தான் கொழும்பில் இரகசியமாகத் தங்கியிருந்தனர்.\nஅந்தளவுக்குத் தனக்கு வரக்கூடிய பாதிப்புக்கள் பற்றியெல்லாம் அச்சம் கொள்ளாது, இயக்க நடவடிக்கைக்கு உதவும் ஒருவராக ஞானசேகரம் இருந்தார்.\nகொழும்பில் பல் வைத்தியராகக் கடமையாற்றிய போதும், தொழிற்சங்க ஈடுபாடுடையவராக இருந்தார். சிங்களம், தமிழ் என்று பேதம் பேசாது, தொழிலாளர்களின் பிரச்சினைக்குக் கைகொடுத்து உதவியதால் ஞானசேகரத்திற்கு நல்ல மதிப்பு இருந்தது.\nஈ.பி.ஆர்.எல்.எஃப் அமைப்பிற்குள் ஏற்பட்ட பிரச்சினைகளும் பிளவுகளும் ஞானசேகரத்திற்கு அந்த இயக்கம் மீதான நம்பிக்கையீனத்தை ஏற்படுத்தியது.\nபடிப்படியாக விடுதலைப் புலிகளுக்குச் சார்பாக மாறினார் ஞானசேகரம்.\nஇந்தியப் படைகாலத்தில் தன்னுடைய சொந்த இடமான திருமலையில் பணியாற்றியதோடு, மக்களுக்குச் சேவையும் செய்துகொண்டிருந்தார்.\nதிருமலையில் உருவாகிவரும் இளம் தலைவர் என்று மக்கள் கருதுமளவிற்கு ஞானசேகரத்தின் பணிகள் இருந்தது.\nஈ.பி.ஆர்.எல்.எஃப் திருமலை மாவட்டப் பொறுப்பாளராக இருந்தவர் ஜோர்ச். இந்தியப் படையினர் கூட அதிர்ச்சியடையுமளவுக்கு அடாவடிகளில் கொடிகட்டிப் பறந்தார்.\nதிருமலை மக்களிடம் ஜோர்ச்சிற்கு நல்ல பெயர் இருக்கவில்லை. ஆனால் திருமலை மக்களின் தலைவன் தானேதான் என்பது ஜோர்ச்சின் எண்ணம்.\nடாக்டர் ஞானசேகரத்திற்கு மக்களிடம் செல்வாக்கு ஏற்பட்டுவருவதைக் கண்டு ஜோர்ச்சிற்குப் பொறுக்கவில்லை.\nபுலிகளுடனட டாக்டர் ஞானசேகரம் ஆதரவாக இருப்பதைக் காரணமாக வைத்து, அவரை ஒருநாள் கடத்திப் போனார்கள். ஜோர்ச் தலைமையில் வந்த ஒரு குழுவினரே ஞானசேகரத்தைக் கடத்திக்கொண்டு சென்றனர்.\nஞானசேகரம் கடத்தப்பட்ட செய்தி திருமலை மாவட்ட மக்களுக்குத் தீயாகப் பரவியது. எங்கும் கடும் கண்டனங்கள் கிளம்பின. முன்னெப்போதும் இல்லாத வகையில் திருமலையில் மக்கள் ஒன்றிணைந்து ஆர்ப்பாட்டம் செய்தனர்.\nதிருமலை நெல்சன் தியேட்டர் முன்பாக ஊர்வலத்தினரை ஈ.பி.ஆர்.எல்.எஃப் சார்பாக சந்தித்தவர் ராம் ராஜகாரியர். அவர்தான் கடந்தவாரம் நாம் விபரித்த வடக்கு-கிழக்கு மாகாண சபையின் சபாநாயகர்.\nராஜகாரியருக்கு கொழும்பில் பல உதவிகள் செய்தவர் டாக்டர் ஞானசேகரம். பண உதவிகளும் அதிலடங்கும்.\nஆர்ப்பாட்டக்காரர்களை சந்தித்த ராஜகாரியர் முகத்தை நல்ல சோகமாக வைத்துக்கொண்டு, தத்ரூபமாக நடித்தார்.\n‘டாக்டர் ஞானசேகரத்தைக் கண்டுபடித்து உங்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நீங்கள் கவலைப்பட வேண்டாம்…’ என ராஜகாரியர் சொல்லிக்கொண்டிருந்த போது கூட்டத்தினருக்கு வந்தது கோபம்.\n‘நீங்கள் தானே கடத்தி வைத்திருக்கிறீர்கள். பிறகென்ன தேடுதல் ஞானியை விடுதலை செய்யுங்கள்’ எனக் குரலெழுப்பினர்.\nஇதற்கிடையே ஞானி கடத்தப்பட்டதை ஈ.பி.ஆர்.எல்.எஃப் உள்ளிட்ட சகல இயக்கங்களும் கண்டித்துத் துண்டுப் பிரசுரங்களைத் தனித்தனியாக வெளியிட்டிருந்தன.\nராஜகாரியரும் ஞானியைத் தேடுவதாகச் சொன்னதுடன், அக்கூட்டத்தில் நின்ற சிலர் தமக்கிடையில் பின்வருமாறு கதைத்துக்கொண்டனர்.\n‘ஒருத்தரும் கட���்தவில்லை என்றால் இப்போது நாங்கள்தான் எங்கள் மீது சந்தேகப்பட வேண்டும் போல் இருக்கிறது. பொதுமக்கள்தான் கடத்தினார்கள் என்று சொல்லப்போகிறார்களோ\nகடைசிவரை டாக்டர் ஞானசேகரம் விடுவிக்கப்படவில்லை.\nஈ.பி.ஆர்.எல்.எஃப் முகாமொன்றில் வைத்துக் கடுமையான சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டார். ஆசனவாயிலில் மிளகாய்த் தூளைப் போட்டனர். தலைகீழாகக் கட்டித்தொங்கவிட்டனர்.\n‘புலிகளின் பிரசுரங்கள் திருமலையில் விநியோகிக்கப்பட்டது யாரால் என்று கேட்டார்கள். திருமலையில் உள்ள புலிகள் உறுப்பினர்களின் விபரங்களைக் கேட்டு உதைத்தார்கள்.’\nஇறுதியாக டாக்டர் ஞானசேகரம் ஜோர்ச்சினால் சுட்டுக்கொள்ளப்பட்டார்.\nதிருமலையிலிருந்து உருவாகிய ஒரு இளம் தலைவனைத் துப்பாக்கிக் குண்டுகளுக்கு தீனியாகக் கொடுத்துவிட்டார்கள்.\nடாக்டர் ஞானசேகரத்தின் கொலைக்கு இன்றுவரை ஈ.பி.ஆர்.எல்.எஃப் உரிமை கோரவில்லை. ஆனால் திருமலை மக்கள் அதனை\nமறக்காமல் வைத்திருந்து, ஈ.பி.ஆர்.எல்.எஃப் கடந்த பாராளுமன்றத் தேர்தலில் (1994) படுதோல்வியைக்கொடுத்தனர்.\nவடக்கு-கிழக்கு மாகாண சபையின் ஈ.பி.ஆர்.எல்.எஃப் அமைப்பினர் வைத்திருந்த மக்கள் தொண்டர் படையினர் பலர் பொதுமக்களுடன் கண்ணியக் குறைவாகவே நடந்துகொண்டனர்.\nவயதில் மூத்தவராக இருந்தாலும் கூட ‘உஸ்’ என்றோ, ‘ஏய்’ என்றோ கூப்பிடுவார்கள். மரியாதைக் குறைவாக நடத்துவார்கள்.\nதிருமலையில் பிரஜைகள் குழு உறுப்பினர்கள் சிலர் முதலமைச்சர் வரதராஜப்பெருமாளைச் சந்தித்து இது தொடர்பில் முறையிட்டனர்.\nஅனைத்தையும் பொறுமையாகக் கேட்ட பெருமாள், அவர்களிடம் சொன்னது இது, ‘எனக்குப் புரிகிறது இதை நாங்கள் வேறொரு கோணத்தல் பார்க்க வேண்டும்.\nசி.வி.எஃப் இல் சேர்ந்துள்ளவர்கள் கிராமப் புறங்களிலிருந்து வந்துள்ள பொடியங்கள். படிப்பறிவும் காணாது விட்டுத்தான் பிடிக்கவேணும்’\nஇந்தியப் படையினர் காலத்தில் ஈ.பி.ஆர்.எல்.எஃப், ஈ.என்.டி.எல்.எஃப். ஆகிய இயக்கங்களின் தலைவர்களும் பிரமுகர்களும் கண்ட கனவுகளும் கற்பனைகளும் வேடிக்கையானவை.\nமணல் கோட்டை என்று சொல்லுவோம் அல்லவா அதையெல்லாம் மிஞ்சும் அளவுக்குக் கற்பனைக் கோட்டையைக் கட்டினார்கள்.\nதிருமலையில் நடைபெற்ற ஒரு சம்பவத்தையே வேடிக்கையான கற்பனைகளுக்கு சிறு உதாரணமாகத் தருகிறேன்.\nஅவரது பெயர் நவ��ீபன். ஈ.என்.டி.எல்.எஃப். இயக்கத்தல் இருந்தவர். திருமலையில் ஆட்சேர்ப்பிற்காக இளைஞர்களையும் சிறுபையன்களையும் பிடிப்பதில் ஈ.என்.டி.எல்.எஃப். குழுவினரும் ஈடுபட்டடிருந்தனர்.\nதனது உறவினரான ஒரு பையனைக் காணவில்லை என்று நவநீதனிடம் சென்றார் ஒரு பிரமுகர்.\nகாணாமல் போன அந்தப் பையனுக்குப் புலிகள் இயக்கத்தில் சேரத்தான் விருப்பம். ‘புலிகளில் சேரப்போகிறேன் என்று வீட்டில் அடிக்கடி சொல்லிக்கொண்டிருப்பான்’\nபையன் காணாமல் போனதும் புலிகளில்தான் போய்ச் சேர்ந்துவிட்டான் என முதலில் நினைத்தனர். பின்னர்தான் ஈ.என்.டி.எல்.எஃப். குழுவினர்தான் பிடித்துச் சென்றனர் என்பது தெரிந்தது.\nபையனின் உறவினரான அந்தப் பிரமுகர், நவநீதனின் நண்பர் என்பதால் நேரடியாகச் சென்று கேட்டார்.\n‘எங்களுடன்தான் இருக்கிறான். பயிற்சி முடிச்சதும் வீட்டுக்கு அனுப்பிவிடுவோம்.’ என்ற நவநீதன் அடுத்துச் சொன்னதுதான் சுவாரஸ்யமான கதை.\n‘பெரிய யுத்தம் தொடங்கப் போகிறது. ஆட்கள் இருந்தால்தான் பிரதேசங்களைக் கைப்பற்றி வைத்திருக்க முடியும். இப்போது பயிற்சி எடுக்கிறார்கள் பாருங்கள் இவர்களுக்குப் பெரிய வேலை ஒன்றுமில்லை. இரண்டு மூன்று நாட்களுக்குத் தங்கள் பிரதேசங்களைப் பாதுகாத்தால் போதும். பின்னர் எமது தேசிய இராணுவம் வந்து அப்பிரதேசங்களைப் படிப்படியாக பொறுப்பேற்றுக்கொள்ளும்.\nதேசிய இராணுவம் பொறுப்பேற்ற பின்னர் இவர்களை வீட்டுக்கு அனுப்பிவிடுவோம். யோசிக்க வேண்டாம் இரண்டு மூன்று மாதங்கள் பொறுத்துக்கொள்ளுங்கள்’ என்றார் நவநீதன்.\nவிளக்கத்தைக் கேட்டவர் சிலிர்த்துப் போனார். தமது உறவுக்காரப் பையன் அங்கேயே இருக்கட்டுமென்று சொல்லிவிட்டுச் சென்றார்.\nஅந்த விளக்கம் சொன்னாரே நவநீதன், அவர் என்ன சொன்னார் தெரியுமா தனக்குத் தெரிந்தவர் மற்றும் உறவினர்களின் பிள்ளைகளைப் பாதுகாக்கத்தான் இப்படி ஊரார் பிள்ளைகளைப் பிடித்துக்கொடுக்கும் வேலையைச் செய்தார்.\nநவநீதனால் அன்று பிடிக்கப்பட்ட இளைஞர்களும் சிறு பையன்களில் பலரும் இறந்துபோனார்கள்.\nகுறிப்பிட்ட பிரமுகரின் உறவுக்காரப் பையனும் செத்துப்போனான். இதற்கெல்லாம் முன்னணியில் நின்ற நவநீதன் இப்போது வெளிநாடொன்றில் சுகமாக வாழ்கிறான்.\nஇந்தியப் படையினருக்கு இருந்த வெளிநாட்டுப் பொருட்கள் மீதான மோகம் பற்றி முன்னர் குறிப்பிட்டிந்தேன்.\nதமிழகப் பத்திரிகைகளும் அப்படியான செய்தியொன்றை வெளியிட்டிருந்தன.\nஅச் செய்தி வீடியோ டெக் படத்துடன் பின்வருமாறு வெளியாகியது.\n‘இலங்கையிலிருந்து சென்னைக்குத் திரும்பும் இந்திய இராணுவ வீரர்கள், இராணுவத் தளபதிகள் ஆகியோரை சுங்க இலாகா அதிகாரிகள் சோதனை போடுகிறார்கள்.\nஅப்படிச் சோதனை போட்டத்தில் இதுவரை ஆயிரக்கணக்கான வீடியோ டெக்குகள் கைப்பற்றப்பட்டுள்ளன.\nஇந்தியத் தளபதிகள் மாதத்திற்கு மூன்று முறை இலங்கைக்குப் போய்வருகிறார்கள். ஒவ்வொரு முறையும் இரண்டு வி.சி.ஆர்.கள் கொண்டுவருகிறார்கள்.\nஇவர்கள் புலிகளுடன் போராடப் போகிறார்களா வீடியோ டெக் வாங்கப் போகிறார்களா வீடியோ டெக் வாங்கப் போகிறார்களா என்று சுங்க இலாகா அதிகாரிகள் வருத்தப்படுகிறார்கள்.\nசிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இந்திய அரசுடன் நெருக்கமான உறவுகொண்டிருந்தது. இதனால் முஸ்லிம் காங்கிரசிற்குள் சிறு பிணக்குகள் ஏற்பட்டன.\nஇந்தியப் படையினரால் முஸ்லிம் காங்கிரசிற்கும் ஆயுதங்கள் கொடுக்கப்பட்டுள்ளது என்றும், பாதுகாப்பு வழங்கப்படுகிறது என்றும் தமக்கு அதில் உடன்பாடு இல்லையென்றும் முஸ்லீம் காங்கிரசின் பொதுச் செயலாளர் எம்.எஸ். ஒஸ்மான் அறிவித்தார்.\nஇதையடுத்து முஸ்லிம் காங்கிரசின் பொதுச் செயலாளர் பதவியிலிருந்து தான் இராஜினாமா செய்வதாகவும் பத்திரிகைகளுக்கு ஒரு அறிக்கையும் கொடுத்தார்.\nமேல் மாகாண சபையின் அங்கத்துவப் பதவியிலிருந்தும் இராஜினாமா செய்தார். அவரின் அறிக்கை இதுதான்.\n‘முஸ்லிம் காங்கிரசின் தலைவருக்கும் அதன் இதர அங்கத்துவருக்கும் இந்தியப் படையினரின் பாதுகாப்பையும் விமானப் போக்குவரத்து வசதியையும் ஏற்றிருப்பது ஏற்கமுடியாத ஒன்று.\nபிரதமருடன் முஸ்லிம் காங்கிரஸ் நடத்திய பேச்சுக்களில் இஸ்ரேலியர்களை வெளியேற்றுவது குறித்துப் பேசப்படாதது ஆச்சரியத்தையளிக்கிறது.’ என்று கூறியிருந்தார்.\nதமிழக சட்டபபைத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகம் மாபெரும் வெற்றிபெற்றது. இரண்டாக உடைந்த அ.தி.மு.க படுதோல்வி கண்டது. தனியாகப் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சியும் படுதோல்வியடைந்தது.\nதி.மு.க. உடன் அல்லது அ.தி.மு.க.வுடன் இணைந்தே காங்கிரஸ் கட்சி தமிழ் நாட்டில் பல தேர்தல்களில் போட்டியிட்டு வந்தது.\n1989இல் நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனித்துப் போட்டியிட வேண்டுமென்று ஜீ.கே. மூப்பனார் வாதாடி ராஜீவ்காந்தியிடம் அந்த முடிவுக்கு அங்கீகாரம் பெற்றார்.\nஆனால், தேர்தல் முடிவுகள் காங்கிரஸ் கட்சிக்கு மரண அடியாக இருந்தது.\n‘இந்தியப் படையை இலங்கைக்கு அனுப்பிய ராஜீவ்காந்திக்கு தமிழக மக்கள் பாடம் புகட்டிவிட்டார்கள்’ என்று நெடுமாறன் அறிக்கைவிட்டிருந்தார்.\nதமிழக தேர்தல் முடிவையறிந்து வன்னியிலிருந்து பிரபாகரன் ஒரு அறிக்கையை அனுப்பிவைத்தார். தி.மு.க தலைவரும் தமிழக முதல்வருமான கருணாநிதிக்கு அக் கடிதம் அனுப்பப்ட்டது.\nஎனது அன்பிற்கும் மதிப்பிற்குமுரிய அண்ணா…\nதமக்கென ஒரு நாடு இல்லாது அவதியுற்றுப் பல்வேறு இன்னல்களுக்கும், இடர்களுக்கும் மத்தியில் உலகெங்கும் பரந்துவாழும் 8 கோடித் தமிழ் மக்களும் பெருமைப்படும் வகையில் உண்மையான ஒரு மாநிலத்தின் தமிழக மக்கள் உண்மையான ஒரு ஜனநாயகத் தேர்தல் மூலம் அமைத்துள்ளார்கள்.\nதமது விடிவுக்கான பாதை எது என்பதை தமிழக மக்கள் தேர்தெடுத்து, வெற்றிக்கனியைத் தங்களிடம் சமர்ப்பித்துள்ளார்கள்.\nதமிழக மக்களின் உள்ளங்களை வென்று இன்று இந்த மகத்தான வெற்றியைப் பெற்றிருக்கும் தாங்கள் அமைக்கவிருக்கும் அரசு தமிழக மக்களின் அரசு மட்டுமல்ல. உலகெங்கும் வாழும் தமிழர்களின் நலன்களைப் பேணும் ஒரு அரசும் கூட.\nஇதுவரை கட்சித் தலைவராக இருந்து நாம் நடாத்தும் விடுதலைப் போராட்டத்திற்காக குரல்கொடுத்த தாங்கள் இனி ஆட்சித் தலைவராக இருந்து எமது விடுதலைப் போராட்டத்திற்கு துணைநிற்பீர்கள் என்பது எமது முழு நிறைவான நம்பிக்கை.\nதங்களின் வெற்றியைத் தமிழ மக்கள் தங்களின் வெற்றியாகவே கருகின்றார்கள்.\nதங்களை வெற்றியடைய வைத்த தமிழக மக்களுக்கு நன்றியையும் ஆட்சியமைக்க இருக்கும் தங்களுக்கு உளப்பூர்வமான வாழ்த்துக்களையும் தமிழீழ மக்களின் சார்பாகவும், எமது இயக்கத்தின் சார்பாகவும், எனது சார்பாகவும் தெரிவித்துக்கொள்கிறேன்.\n‘புலிகளின் தாகம் தமிழீழ தாயகம்’ இவ்வாறு பிரபா தனது கடிதத்தில் எழுதியிருந்தார்.\nஉடனடியாக, இக்கடிதத்தை தமது கட்சிப் பத்திரிகையான முரசொலியில் கலைஞர் பிரசுரிக்கச் செய்ததுடன், தமிழக பத்திரிகைகள் அனைத்திலும் வெளியாகவும் செய்திருந்தார்.\n-அரசில் தொடர் ���ழுதுவது அற்புதன்-\n“கட்டாய ஆட்சேர்ப்புக்கள் கவனிபார் இல்லாத உறுப்பினர்கள் (அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை – பகுதி 137)\nPrevious articleசசிகலா உறவுகளுக்குள் சதுரங்கம் : (சசிகலா, ஜெயலலிதாவின் உடன்பிறவாச் சகோதரியான கதை, அத்தியாயம் – 51)\nNext articleகுழந்தை பிறந்து 4 நாளில் இளம் தாய் டெங்கினால் பரிதாப மரணம்\nவிமான நிலையத்தில் ராஜீவ் காந்தியை சந்தித்த கவிஞர் காசி ஆனந்தன். அவர் பிரபாகரனிடமிருந்து ராஜீவுக்கு கொண்டுவந்த தகவல் என்ன\nதிருமணம் ஆன ஒரு மாதத்தில் புதுப்பெண் தற்கொலை; ‘கணவரை என்னுடன் வந்து விடு’ என்று கையில் எழுதி வைத்து இருந்ததால் பரபரப்பு\nதை மாதத்தை வருடத்தின் முதல் மாதமாக குறிப்பிடும் பழங்கால கல்வெட்டு கண்டுபிடிப்பு\nதாயை இழந்த நாய் குட்டிகளுக்கு பாசமாக பால் கொடுக்கும் பசு..\nதாயை இழந்த நாய் குட்டிகளுக்கு பாசமாக பால் கொடுக்கும் பசு..\nஜமால் கசோஜியின் உடற்பாகங்களுடன் கொலைகாரர்கள்- வெளியானது புதிய வீடியோ\nயாழில் கொழும்பிலிருந்து வந்த கள்ளக்காதலனுடன் ஓடிய மனைவி துரத்திச் சென்ற கணவன்\nதோழியை திருமணம் செய்துகொள்ள, பெண் செய்த காரியம்.. அதன்பின் நேர்ந்த அவலம்\nபுலிகளிடம் சரணடைந்த 600 பொலீசாரின் மரணத்தின் பின்னணி என்ன\nராணுவ முகாம்களின் முன்னால் ”புலிகள் தமது சாறங்களை” உயர்த்திக் காட்டி ஏளனம் செய்தனர்\nஇந்தியப் படையினர் தமிழீழத்தில் இருக்கவேண்டும் என்று கோரும் அனைவரும் துரோகிகள் .முதல் சுற்றும் முதற்...\nபிரபாகரனின் காலடியில் மண்டியிட்டு பணிந்த ஜனாதிபதி பிரேமதாஸ\nபுலேந்திரன் உட்பட 17 பேரின் தற்கொலை: இந்திய பரசூட் படையினர் மீது புலிகள்...\nஎந்த ஆலயத்திலும் இல்லாத மூன்று முக லிங்கம்\nதுல்லியமாக பலன் சொல்லும் பிரசன்ன ஜோதிடம்\nஇந்த வார ராசிபலன் டிசம்பர் 24 முதல் 30 வரை 12 ராசிகளுக்கும்\nதாம்பத்தியம் சொல்லித் தரும் விஷயங்கள்\nகாதலில் திளைப்பது என்பது சும்மா களத்தில் இறங்கி சேட்டை செய்வது மட்டுமல்ல, நன்றாக கவனித்தோமானால் தாம்பத்தியம் நமக்குப் பல விஷயங்களைச் சொல்லித்தரும். ஆண் பெண் உறவில் உங்கள் அன்பையும் காதலையும் வெளிப்படுத்த உதவுவது இரண்டறக்...\n தாயும் மகளும் செய்யும் ஏமாற்று வேலை\n2017 சனிப் பெயர்ச்சி உங்களுக்கு எப்படி\nஇரு தார திருமணம் யாருக்கு அமையும்..\nகாமசூத்ரா பொசிஷன் எல்லாம் சரிப்பட்டு வ��ுமா\nநான் ஒரு விதவை தாய், எனக்கு செக்ஸ் தேவையான ஒன்று, இதற்காக நான் வருந்தவில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://padugai.com/tamilonlinejob/viewtopic.php?f=46&t=12575&start=340", "date_download": "2019-01-19T00:42:55Z", "digest": "sha1:7TBGACIZ5EUJOJARI2BGYEMOXPDYX52P", "length": 4656, "nlines": 112, "source_domain": "padugai.com", "title": "BTC: இலவசமாக டிஜிட்டல் கரன்சி சம்பாதித்து பணக்காரன் ஆக வாங்க - Page 35 - Forex Tamil", "raw_content": "\nBTC: இலவசமாக டிஜிட்டல் கரன்சி சம்பாதித்து பணக்காரன் ஆக வாங்க\nFBS பாரக்ஸ், பாரக்ஸ் டெபாசிட், பாரக்ஸ் வித்ட்ரா, நெட்டெல்லர், ஸ்கிரில், பெர்பக்ட்மணி, ஒகேபே, பேய்சா, பிட்காயின், வெப்மணி, ஸ்டெல்லர் போன்ற டிஜிட்டல் ஆன்லைன் வாலட்டிலிருந்து டாலரை பணப்பரிமாற்றம் செய்து இந்திய ரூபாயாக அல்லது ரூபாயை டாலராக பெறுவதற்கான பயன்பாட்டு களம்.\nRe: BTC: இலவசமாக டிஜிட்டல் கரன்சி சம்பாதித்து பணக்காரன் ஆக வாங்க\nRe: BTC: இலவசமாக டிஜிட்டல் கரன்சி சம்பாதித்து பணக்காரன் ஆக வாங்க\nRe: BTC: இலவசமாக டிஜிட்டல் கரன்சி சம்பாதித்து பணக்காரன் ஆக வாங்க\n↳ இணையம் மூலம் பணம் சம்பாதிக்கலாம் வாங்க\n↳ FOREX Trading - கரன்சி வர்த்தகம்\n↳ செய்தால் உடனடி பணம்\n↳ ஆன்லைன் வேலை தகவல் மையம்\n↳ படுகை ஓரத்தில் இணையத் தமிழர்களின் குடில்\n↳ சக்தி இணை மருத்துவம்\n↳ சிறுகதை மற்றும் தொடர்கதைகள்\n↳ படுகை பரிசுப் போட்டி மையம்.\n↳ நம் வீட்டுச் சமையலறை\n↳ ஊர் ஊரா சுற்றிப் பார்க்கலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81/", "date_download": "2019-01-19T00:25:36Z", "digest": "sha1:RD2D7MYASVQ2QZAFDRTMOZ3F3JW32NYH", "length": 12378, "nlines": 93, "source_domain": "tamilthamarai.com", "title": "அப்சல் குரு |", "raw_content": "\nதிறமையான இளைஞர்களின் விருப்பத்தை நிறைவேற்றுவதில் உறுதிபூண்டுள்ளோம்\nபிரதமர் தமிழகத்தில் தேர்தல்பரப்புரை கூட்டத்தில் கலந்துகொள்ள உள்ளார்\nஇந்திய வரலாற்றுக்கும், கலாசாரத்துக்கும் கம்யூனிஸ்டுகள் மரியாதை அளிக்க மாட்டார்கள்\nஅரசுக்கு எதிரான அறிக்கைகளை சகித்து கொள்வோம், ஆனால் நாட்டிற்கு எதிரானதை சகித்து கொள்ள மாட்டோம்\nடெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக் கழக சம்பவத்தில் அப்சல் குருவிற்கு ஆதரவாக கோஷம் எழுப்பியவர் யார் என்பது விஷயம் கிடையாது, அந்நிகழ்ச்சியை நடத்தியதே தேசத்திற்கு எதிரானதுதான் என பா.ஜ.க. தலைவர் அமித்ஷா கூறியுள்ளார். இதுகுறித்து அமித் ......[Read More…]\nMarch,19,16, —\t—\tஅப்ச��் குரு, பா ஜ க, பாரத் மாதா கி ஜே\nஅப்சல் குருவை ஆதரிப்பதுதான் தேச பற்றா\nஎனது நாட்டில் எனக்கு கறுப்புக்கொடி காட்ட உரிமையுள்ளது என்பதை நினைக்கும் போது எனக்கு பெருமையாக உள்ளது என்கிறார் ராகுல் காந்தி, இது அனைவரும் பெருமைக்கொள்ள வேண்டிய விசயம்தான். ஆனால் கறுப்புக்கொடியை காட்டுவதற்கு பதிலாக அதைக்கொண்டு ......[Read More…]\nFebruary,16,16, —\t—\tஅப்சல் குரு, இந்திய அரசின் இறையாண்மை, கம்யூனிஸ்ட், கருணை மனு, காங்கிரஸ், ஜவஹர்லால் நேரு பல்கலை, தமிழ்த் தாமரை, தமிழ்த் தாமரை VM .வெங்கடேஷ், தேச விரோத செயல்பாடு\nபாகிஸ்தானுக்கு பெருந்தன்மைக்கான தகுதி இல்லை\nபாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் அப்சல் குரு மரண தண்டனையை எதிர்த்து தீர்மானம் இயற்றப்பட்டிருப்பது இந்தியாவின் தேசியக் கண்ணோட்டத்தின் அடிப்படையில் கவலைக்குரியதாகும் மரண தண்டனைக்கு உள்ளான நபர் இந்திய நாடாளுமன்றத் தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டவர். இந்தியாவின் உள்நாட்டு ......[Read More…]\nMarch,22,13, —\t—\tஅப்சல் குரு, பாகிஸ்தான்\nஅப்சல்குரு தூக்கிலிடப்பட்டதற்கு பழிவாங்க போவதாக எச்சரிக்கை\nதூக்கிலிட பட்ட அப்சல் குரு க்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் ஐக்கிய ஜிகாத்குழு இஸ்லாபாத்தில் கூட்டத்தை நடத்தியது . இதில் பயங்கரவாத இயக்கங்களான லஷ்கர் இ தொய்பா, அல் பத்ர் ......[Read More…]\nFebruary,14,13, —\t—\tஅப்சல் குரு, அல் பத்ர் முகாகிதீன், ஜெய்ஷ் இ முகமது, லஷ்கர் இ தொய்பா\nஅப்சல்குருக்கு இன்று தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது\n2013-ல் பாராளுமன்ற தாக்குதல்வழக்கில் மரணதண்டனை விதிக்கப்பட்ட தீவிரவாதி அப்சல்குருக்கு இன்று தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது.அப்சல்குருவின் கருணை மனுவை ஜனாதிபதி நிராகரித்ததையடுத்து உடனடியாக தூக்கிலிடப்பட்டான். தண்டனை நிறைவேற்றப் பட்டதை ......[Read More…]\nஅப்சல்குருவின் தண்டனையை குறைக்க வலியுறுதும் தீர்மானம் பா.ஜ.,வினர் அமளி\nகடந்த 2001ம் ஆண்டு இந்திய பார்லி மென்ட் மீது லஷ்கர் இ தொய்பா மற்றும் ஜெய்ஷே முகமது தீவிரவாத அமைப்புகள் இணைந்து தாக்குதல் நடத்தியது . இதில் பலர் பலியாகினர். ......[Read More…]\nSeptember,28,11, —\t—\tஅப்சல் குரு, இந்திய பார்லி மென்ட், ஜெய்ஷே முகமது, லஷ்கர் இ தொய்பா\nஅப்சல் குருவை தூக்கில் போடாமல் இருப்பது ஏன்\nஇந்திய நாடாளுமன்றம் தாக்குதலின் 9வது ஆண்டு நினைவு தினம் நேற்று அனுஷ்டிக்கப்பட்டது,க்டந்த 2001 ஆம் ஆண்டு டிசம்பர் 13 ஆம் தேதி இந்திய நாடாளுமன்றம் பயங்கரவாதிகளால் தாக்கப்பட்டது, இதில் பாதுகாப்பு ......[Read More…]\nDecember,14,10, —\t—\tஅப்சலின் தூக்கு, அப்சலின் தூக்குத் தண்டனை, அப்சல் குரு, அப்சல் குருவை, தீவிரவாதி கைது, தூக்கில் போடாமல், தூக்கு தண்டனை, தூக்கு தண்டனை நிறுத்தி\nதங்களது பொய் கட்டுக்கதையை, அவர்கள் விட� ...\nமக்கள் நலனுக்காக, பா.ஜ., அரசு, தொடர்ந்து செயல்பட்டுவருகிறது. இதனால், அரசுக்கு நல்ல பெயர் கிடைத்துவருவதை தடுக்கும் வகையில், தொடர்ந்து விமர்சனம் செய்யவேண்டிய கட்டாயம், சிலருக்கு உள்ளது.இவ்வாறு கட்டாய எதிர்ப்பாளராக மாறியுள்ளவர், அதற்காக, பொய்யான காரணங்களை தயாரித்து வருகிறார். நீதிமன்றம் உள்ளிட்டவை ஏற்றாலும், ...\nமைக் கெடைச்சா எதை வேணும்னாலும் பேசிடற� ...\nமோடி அலைக்கு எதிரான தலை எதிரணியில் இல் ...\nஅயராத உழைப்பு அதுதான் அமித் ஷா\nதமிழகத்தில் பாஜக. ஆட்சிக்கு வரும்போது � ...\nபிரதமர் மோடி இன்று பா.ஜ.க தலைமை் அலுவலக ...\nராகுல் இடைத்தரகர் குடும்பத்தில் வந்தவ ...\nகூட்டணி என்பது காங்கிரஸ் டி.என்.ஏவிலே க ...\nதிருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் வந்தா� ...\nயாராலும் வெல்ல முடியாத இந்தியா உறுதிய� ...\nவயிற்றுஉப்பிசம், வயிற்றுவலி ஏற்பட்டிருந்தால் 1௦ கிராம் இஞ்சியை நைத்து ஒரு ...\nகீரைகளில் உப்புச் சத்துக்களும், உலோகச் சத்துக்களும், வைட்டமின் என்னும் உயிர்ச் ...\nநீரிழிவு நோய் குறைந்த அளவு கலோரி தரும் உணவை சாப்பிட்டுவந்தால் குணமாகிவிடும்\nஉலகம் எங்கும் நீரிழிவு நோய் மக்களை பெரிய அளவில் வாட்டி ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/weekly-raasipalan-10072016/", "date_download": "2019-01-19T00:38:30Z", "digest": "sha1:GKMEJWHRXNVD2GU4UPMG7WCM6XY5JDVH", "length": 44041, "nlines": 147, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "இந்த வார ராசிபலன்Chennai Today News | Chennai Today News", "raw_content": "\nஜோதிடம் / வார பலன்\nகுக்கர் சின்னம் ஒதுக்க கோரிய வழக்கு: சுப்ரீம் கோர்ட் உத்தரவு\nஸ்டாலின் சொல்லும் தொகுதியில் போட்டியிடுவேன்: கனிமொழி\nஜம்முகாஷ்மீர் சுற்றுலா சென்ற 10 பேர் கதி என்ன\nஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டிய வழக்கு முடித்து வைக்கப்பட்டது\nஎதிர்பார்ப்புகள் இல்லாமல் எதையும் செய்பவர்களே சுக்ரனும், சூரியனும் சாதகமாக இருப்பதால் உங்களின் முன்னேற்றப் பாதையில் இருந்த தடைகள் நீங்கும். வெற்றி பெற்ற மனிதர்களின் நட்பு கிடைக்கும். பணபலம் உயரும். வீடு கட்டத் தொடங்குவீர்கள். புது பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். திருமணம், சீமந்தம் போன்ற சுப நிகழ்ச்சிகளால் வீடு களைக்கட்டும். அவருக்கு தொழிலில் முன்னேற்றம் உண்டு. மகனுக்கு அயல்நாடு செல்லும் வாய்ப்பு வரும். பூர்வீக சொத்தால் வருமானம் வரும். ஆடை, ஆபரணம் சேரும். வழக்கு சாதகமாகும். அரசால் அனுகூலம் உண்டு. 8-ல் நிற்கும் சனியுடன் ராசிநாதன் செவ்வாய் இணைந்திருப்பதால் எதிலும் ஒருவித சலிப்பு, சோர்வு, தலைச்சுற்றல், இரத்த அழுத்தம் வந்துப் போகும். திடீரென்று அறிமுகமாகுபவர்களை நம்பி வீட்டிற்குள் அழைத்து வர வேண்டாம். அரசியல்வாதிகளே சுக்ரனும், சூரியனும் சாதகமாக இருப்பதால் உங்களின் முன்னேற்றப் பாதையில் இருந்த தடைகள் நீங்கும். வெற்றி பெற்ற மனிதர்களின் நட்பு கிடைக்கும். பணபலம் உயரும். வீடு கட்டத் தொடங்குவீர்கள். புது பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். திருமணம், சீமந்தம் போன்ற சுப நிகழ்ச்சிகளால் வீடு களைக்கட்டும். அவருக்கு தொழிலில் முன்னேற்றம் உண்டு. மகனுக்கு அயல்நாடு செல்லும் வாய்ப்பு வரும். பூர்வீக சொத்தால் வருமானம் வரும். ஆடை, ஆபரணம் சேரும். வழக்கு சாதகமாகும். அரசால் அனுகூலம் உண்டு. 8-ல் நிற்கும் சனியுடன் ராசிநாதன் செவ்வாய் இணைந்திருப்பதால் எதிலும் ஒருவித சலிப்பு, சோர்வு, தலைச்சுற்றல், இரத்த அழுத்தம் வந்துப் போகும். திடீரென்று அறிமுகமாகுபவர்களை நம்பி வீட்டிற்குள் அழைத்து வர வேண்டாம். அரசியல்வாதிகளே கோஷ்டி பூசலில் சிக்கிக் கொள்ளாதீர்கள். கன்னிப் பெண்களே கோஷ்டி பூசலில் சிக்கிக் கொள்ளாதீர்கள். கன்னிப் பெண்களே காதல் விவகாரத்தில் சிக்கிக் கொள்ளாதீர்கள். பெற்றோரின் முடிவுகளை ஏற்றுக் கொள்ளுங்கள். வியாபாரத்தில் புது வேலையாட்களை பணியில் அமர்த்துவீர்கள். பங்குதாரர்களை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் நல்ல வாய்ப்புகள் வரும். புதிய திட்டங்கள் நிறைவேறும் வாரமிது. அதிஷ்ட தேதிகள்: 4, 7, 10 அதிஷ்ட எண்கள்: 1, 3 அதிஷ்ட நிறங்கள்: ஆரஞ்சு, ஊதா அதிஷ்ட திசை: தென்மேற்கு\n புதனும், சுக்ரனும் சாதகமான வீடுகளில் செல்வதால் பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். வி.ஐ.பியின் நட்பு க���டைக்கும். பழுதான மின்னணு, மின்சார சாதனங்களை மாற்றுவீர்கள். உறவினர்களால் ஆதாயம் உண்டு. தோழியிடம் எதிர்பார்த்த பண உதவி கிட்டும். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். பூர்வீகச் சொத்தில் கூடுதலாக செலவு செய்து அதை சீர்திருத்தம் செய்வீர்கள். சனி, குரு மற்றும் ராகு, கேதுவின் சஞ்சாரம் சரியில்லாததால் பலவருடங்கள் நெருக்கமாக பழகியவர்கள் கூட உங்களை குறை கூறுவார்கள். பிள்ளைகளின் வருங்காலம் குறித்த கவலைகள் வந்துப் போகும். கர்ப்பிணிப் பெண்கள் பயணங்களை தவிர்ப்பது நல்லது. வழக்கில் தீர்ப்பு தள்ளிப் போகும். அரசியல்வாதிகளே உங்களின் கோரிக்கையை மேலிடம் பரிசீலிக்கும். கன்னிப் பெண்களே உங்களின் கோரிக்கையை மேலிடம் பரிசீலிக்கும். கன்னிப் பெண்களே உண்மையான காதல் எது என்பதை உணருவீர்கள். கல்யாணப் பேச்சு வார்த்தையும் சாதகமாகும். வியாபாரத்தில் சந்தை நிலவரம் அறிந்து முதலீடு செய்வது நல்லது. உத்யோகத்தில் மேலதிகாரியிடம் நற்பெயர் எடுக்க கொஞ்சம் போராட வேண்டி வரும். விட்டுக் கொடுத்து வெற்றி பெறும் வாரமிது. அதிஷ்ட தேதிகள்: 4, 5, 6 அதிஷ்ட எண்கள்: 4, 9 அதிஷ்ட நிறங்கள்: சில்வர்கிரே, ரோஸ் அதிஷ்ட திசை: கிழக்கு\nமிதமாக யோசித்து வேகமாக செயல்படுபவர்களே சூரியன் ராசிக்குள்ளேயே தொடர்வதால் உங்கள் உழைப்புக்கு ஒரு அங்கீகாரம் இல்லாமல் போகும். என்றாலும் ராசிநாதன் புதனும், பூர்வ புண்யாதிபதி சுக்ரனும் சாதகமாக இருப்பதால் நினைத்த காரியம் நிறைவேறும். குடும்பத்தில் அமைதி திரும்பும். வசதி, வாய்ப்புகள் பெருகும். நல்லவர்களின் நட்பால் முன்னேறுவீர்கள். பிள்ளைகளால் உற்சாகம் அடைவீர்கள். வீட்டில் கூடுதலாக ஒரு தளம் கட்டுவீர்கள். உறவினர்களின் அன்புத் தொல்லை குறையும். பழுதாகிக் கிடந்த வாகனத்தை மாற்றுவீர்கள். பள்ளிக் கல்லூரிக் கால தோழிகளை சந்தித்து மகிழ்வீர்கள். செவ்வாய் ஆட்சிப் பெற்று 6-ம் இடத்திலேயே அமர்ந்திருப்பதால் வீடு, மனை வாங்குவது, விற்பது லாபகரமாக முடியும். சகோதரிக்கு நல்ல வரன் அமையும். வழக்கு சாதகமாகும். குருபகவான் 3-ல் மறைந்திருப்பதால் திடீர் பயணங்களும், செலவுகளும் அதிகரிக்கும். அரசியல்வாதிகளே சூரியன் ராசிக்குள்ளேயே தொடர்வதால் உங்கள் உழைப்புக்கு ஒரு அங்கீகாரம் இல்லாமல் போகும். என்றாலும் ராசிநாதன் புதனும், பூர்வ புண்யாதிபதி சுக்ரனும் சாதகமாக இருப்பதால் நினைத்த காரியம் நிறைவேறும். குடும்பத்தில் அமைதி திரும்பும். வசதி, வாய்ப்புகள் பெருகும். நல்லவர்களின் நட்பால் முன்னேறுவீர்கள். பிள்ளைகளால் உற்சாகம் அடைவீர்கள். வீட்டில் கூடுதலாக ஒரு தளம் கட்டுவீர்கள். உறவினர்களின் அன்புத் தொல்லை குறையும். பழுதாகிக் கிடந்த வாகனத்தை மாற்றுவீர்கள். பள்ளிக் கல்லூரிக் கால தோழிகளை சந்தித்து மகிழ்வீர்கள். செவ்வாய் ஆட்சிப் பெற்று 6-ம் இடத்திலேயே அமர்ந்திருப்பதால் வீடு, மனை வாங்குவது, விற்பது லாபகரமாக முடியும். சகோதரிக்கு நல்ல வரன் அமையும். வழக்கு சாதகமாகும். குருபகவான் 3-ல் மறைந்திருப்பதால் திடீர் பயணங்களும், செலவுகளும் அதிகரிக்கும். அரசியல்வாதிகளே தலைமை உங்களை முழுமையாக ஆதரிக்கும். கன்னிப் பெண்களே தலைமை உங்களை முழுமையாக ஆதரிக்கும். கன்னிப் பெண்களே உயர்கல்வியில் அக்கறை காட்டுங்கள். நட்பு வட்டம் விரிவடையும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களை கவர புதிய சலுகைகளை அறிவிப்பீர்கள். லாபம் அதிகரிக்கும். உத்யோகத்தில் சூழ்ச்சிகளை தாண்டி அதிகாரியின் ஆதரவை பெறுவீர்கள். மௌனத்தால் முன்னேறும் வாரமிது. அதிஷ்ட தேதிகள்: 4, 6, 8 அதிஷ்ட எண்கள்: 3, 7 அதிஷ்ட நிறங்கள்: இளம்சிவப்பு, நீலம் அதிஷ்ட திசை: வடக்கு\nதன்கையே தனக்குதவி என்று வாழ்பவர்களே குரு வலுவாக இருப்பதால் சாணக்கியத்தனமாக காரியம் சாதிப்பீர்கள். குடும்ப வருமானம் உயரும். அறிஞர்கள் நண்பர்களாவார்கள். சுபச் செலவுகளும் அதிகமாகும். பூர்வீக சொத்துப் பங்கை கேட்டு வாங்குவீர்கள். ஆடை, ஆபரணம் சேரும். புது வீடு கட்டிக் குடிப்புகுவீர்கள். ஷேர் மூலம் பணம் வரும். கல்யாணத்தில் முதல் மரியாதைக் கிடைக்கும். வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். கொழுந்தனாருக்கு திருமணம் நிச்சயமாகும். சனி 5-ல் நிற்பதுடன், செவ்வாயும் 5-ல் நுழைந்திருப்பதால் பிள்ளைகள் பிடிவாதமாக இருப்பார்கள். அவர்களை அன்பால் அரவணைத்துப் போங்கள். கர்ப்பிணிப் பெண்கள் உணவு விஷயத்தில் கட்டுப்பாடு அவசியம். சகோதர வகையில் மனத்தாங்கல் வரும். சொத்து வாங்குவது, விற்பதில் வில்லங்கம் வந்துப் போகும். அரசியல்வாதிகளே குரு வலுவாக இருப்பதால் சாணக்கியத்தனமாக காரியம் சாதிப்பீர்கள். குடும்ப வருமானம் உயரும். அறிஞர்கள் நண்பர்களாவார்கள். சுபச் செலவுகளும் அதிகமாகும். பூர்வீக சொத்துப் பங்கை கேட்டு வாங்குவீர்கள். ஆடை, ஆபரணம் சேரும். புது வீடு கட்டிக் குடிப்புகுவீர்கள். ஷேர் மூலம் பணம் வரும். கல்யாணத்தில் முதல் மரியாதைக் கிடைக்கும். வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். கொழுந்தனாருக்கு திருமணம் நிச்சயமாகும். சனி 5-ல் நிற்பதுடன், செவ்வாயும் 5-ல் நுழைந்திருப்பதால் பிள்ளைகள் பிடிவாதமாக இருப்பார்கள். அவர்களை அன்பால் அரவணைத்துப் போங்கள். கர்ப்பிணிப் பெண்கள் உணவு விஷயத்தில் கட்டுப்பாடு அவசியம். சகோதர வகையில் மனத்தாங்கல் வரும். சொத்து வாங்குவது, விற்பதில் வில்லங்கம் வந்துப் போகும். அரசியல்வாதிகளே உங்களின் நெருங்கிய சகாக்களை புதியவர்களிடம் அறிமுகப்படுத்தாதீர்கள். கன்னிப் பெண்களே உங்களின் நெருங்கிய சகாக்களை புதியவர்களிடம் அறிமுகப்படுத்தாதீர்கள். கன்னிப் பெண்களே பெற்றோரின் ஆலோசனைகள் இப்போது கசப்பாக இருந்தாலும் பின்னர் அது சரியானது தான் என்பதை நீங்கள் உணர்வீர்கள். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்யோகத்தில் உங்களின் திறமையைக் கண்டு மேலதிகாரி வியப்பார். இடமாற்றம் எதிர்பார்த்தபடி கிடைக்கும். கடினமாக உழைத்து முன்னேறும் வாரமிது. அதிஷ்ட தேதிகள்: 5, 7, 9 அதிஷ்ட எண்கள்: 2, 6 அதிஷ்ட நிறங்கள்: கிரே, மெரூண் அதிஷ்ட திசை: தெற்கு\n ராசிநாதன் சூரியன் வலுவாக இருப்பதால் அனுபவ அறிவை பயன்படுத்தி முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். புகழ்ச்சிக்கு மயங்காமல் இருங்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் அறிமுகம் கிடைக்கும். புது வேலை அமையும். அரசாங்க விஷயங்கள் சாதகமாக முடியும். காணாமல் போன முக்கிய ஆவணங்கள் கிடைக்கும். சுக்ரனும், புதனும் சாதகமாக இருப்பதால் மனைவிக்கு உங்கள் மீது நம்பிக்கை வரும். உயர்ரக ஆபரணங்கள் வாங்குவீர்கள். எதிர்பார்த்த விலைக்கு பழைய மனையை விற்பீர்கள். பிள்ளைகள் குடும்ப சூழ்நிலையை புரிந்துக் கொண்டு நடந்துக் கொள்வார்கள். அர்த்தாஷ்டமச் சனி தொடர்வதால் வாகனப் பராமரிப்புச் செலவு அதிகரிக்கும். அந்தரங்க விஷயங்களை வெளியிட வேண்டாம். ஜென்ம ராசியிலேயே ராகுவும், குருவும் நீடிப்பதால் இரும்பு சத்து உடலில் குறையும். எனவே காய், கனிகளை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். திடீர் திடீரென்று உணர்ச்சிவசப்படுதல��� இவையெல்லாம் இருக்கும். சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை அருந்துங்கள். அரசியல்வாதிகளே ஆதாரமின்றி எதிர்கட்சியினரை விமர்சிக்க வேண்டாம். கன்னிப் பெண்களே ஆதாரமின்றி எதிர்கட்சியினரை விமர்சிக்க வேண்டாம். கன்னிப் பெண்களே பள்ளிக் கல்லூரி காலத் தோழியை சந்தித்து மகிழ்வீர்கள். வியாபாரத்தில் கணிசமாக லாபம் கூடும். உத்யோகத்தில் சக ஊழியர்களின் வேலையையும் சேர்த்து பார்க்க வேண்டி வரும். எதிர்பாராத திடீர் திருப்பங்கள் உண்டாகும் வாரமிது. அதிஷ்ட தேதிகள்: 4, 6, 10 அதிஷ்ட எண்கள்: 1, 7 அதிஷ்ட நிறங்கள்: மயில்நீலம், ஆலிவ்பச்சை அதிஷ்ட திசை: தென்கிழக்கு\n செவ்வாய் ராசிக்கு 3-ம் வீட்டில் நுழைந்திருப்பதால் தைரியம் கூடும். பெரிய மனிதர்களின் நட்பு கிடைக்கும். பணவரவு அதிகரிக்கும். கைமாற்றாக வாங்கியிருந்ததையும் தந்து முடிப்பீர்கள். வாகனப் பழுதை சரி செய்வீர்கள். கௌரவப் பதவிகள் தேடி வரும். பிறமொழிக்காரர்கள் உதவிகரமாக இருப்பார்கள். குழந்தை பாக்யம் கிடைக்கும். சொத்து வாங்க முன் பணம் தருவீர்கள். அரசு விஷயங்கள் உடனே முடியும். வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். ஆன்மிக விழாக்களில் முதல் மரியாதைக் கிடைக்கும். அயல்நாட்டிலிருப்பவர்களால் ஆதாயம் உண்டு. வெளிவட்டாரத்தில் புகழ், கௌரவம் உயரும். ராகுவும், குருவும் 12-ம் வீட்டில் நிற்பதால் உங்கள் மனம் எதையே தேடிக் கொண்டிருக்கும். பழைய கசப்புகளை இப்போது நினைத்து டென்ஷனாகாதீர்கள். அரசியல்வாதிகளே சகாக்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். கன்னிப் பெண்களே சகாக்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். கன்னிப் பெண்களே பெற்றோரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். வாடிக்கையாளர்கள் அதிகரிப்பார்கள். உத்யோகத்தில் பதவி உயர்வு உண்டு. சிலருக்கு புது வேலையும் அமையும். புதிய பாதையில் பயணித்து வெற்றி பெறும் வாரமிது. அதிஷ்ட தேதிகள்: 2, 6, 9 அதிஷ்ட எண்கள்: 6, 9 அதிஷ்ட நிறங்கள்: பிஸ்தாபச்சை, வெள்ளை அதிஷ்ட திசை: தென்கிழக்கு\nயாருக்கும் தீங்கு நினைக்காமல் தானுண்டு தன் வேலை உண்டு என்றிருப்பவர்களே சுக்ரனும், புதனும் சாதகமான வீடுகளில் செல்வதால் உங்களுடைய பலம் எது, பலவீனம் எது என்பதை உணர்ந்து செயல்படத் தொடங்குவீர்கள். பிரபலங்கள் உதவுவார்கள். நீண்ட காலமாக பார்க்க நினைத்த ஒரு��ரை சந்தித்து மகிழ்வீர்கள். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். விலகிச் சென்ற உறவினர்கள் வலிய வந்து உறவாடுவார்கள். விலை உயர்ந்த சமையலறை சாதனங்கள் வாங்குவீர்கள். நட்பு வட்டம் விரிவடையும். குருவும், ராகுவும் வலுவாக இருப்பதால் ஷேர் மூலம் பணம் வரும். அரைக்குறையாக நின்ற வீடு கட்டும் பணியை தொடங்குவீர்கள். வங்கிக் கடன் உதவி கிட்டும். செவ்வாய் உங்களுடைய ராசியை விட்டு விலகி 2-ல் அமர்ந்திருப்பதால் கோபம் தணியும். பாதச் சனி தொடர்வதால் குதிக்கால், பல் மற்றும் காது வலி வந்துப் போகும். பேச்சில் நிதானம் அவசியம். அரசியல்வாதிகளே சுக்ரனும், புதனும் சாதகமான வீடுகளில் செல்வதால் உங்களுடைய பலம் எது, பலவீனம் எது என்பதை உணர்ந்து செயல்படத் தொடங்குவீர்கள். பிரபலங்கள் உதவுவார்கள். நீண்ட காலமாக பார்க்க நினைத்த ஒருவரை சந்தித்து மகிழ்வீர்கள். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். விலகிச் சென்ற உறவினர்கள் வலிய வந்து உறவாடுவார்கள். விலை உயர்ந்த சமையலறை சாதனங்கள் வாங்குவீர்கள். நட்பு வட்டம் விரிவடையும். குருவும், ராகுவும் வலுவாக இருப்பதால் ஷேர் மூலம் பணம் வரும். அரைக்குறையாக நின்ற வீடு கட்டும் பணியை தொடங்குவீர்கள். வங்கிக் கடன் உதவி கிட்டும். செவ்வாய் உங்களுடைய ராசியை விட்டு விலகி 2-ல் அமர்ந்திருப்பதால் கோபம் தணியும். பாதச் சனி தொடர்வதால் குதிக்கால், பல் மற்றும் காது வலி வந்துப் போகும். பேச்சில் நிதானம் அவசியம். அரசியல்வாதிகளே தலைமைக்கு நெருக்கமாவீர்கள். கன்னிப் பெண்களே தலைமைக்கு நெருக்கமாவீர்கள். கன்னிப் பெண்களே உங்களின் நீண்ட நாள் கனவு நனவாகும். வியாபாரத்தில் பெரிய நிறுவனத்துடன் புது ஒப்பந்தம் செய்வீர்கள். உத்யோகத்தில் உங்களுடைய திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். சமயோஜித புத்தியால் சாதிக்கும் வாரமிது. அதிஷ்ட தேதிகள்: 6, 5, 7 அதிஷ்ட எண்கள்: 4, 7 அதிஷ்ட நிறங்கள்: பிங்க், மஞ்சள் அதிஷ்ட திசை: மேற்கு\nதெளிந்த நீரோடையைப் போல வெள்ளை மனசு கொண்டவர்களே புதனும், சுக்ரனும் சாதகமான வீடுகளில் செல்வதால் ராஜதந்திரத்துடன் நடந்துக் கொள்வீர்கள். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். திருமணம், சீமந்தம் போன்ற சுப நிகழ்ச்சிகள் வீட்டில் நடக்கும். பிள்ளைகளின் புது முயற்சிகளை ஆதரிப்பீர்கள். பழைய காலி மனைய�� விற்று உங்கள் ரசனைக் கேற்ப புது வீடு வாங்குவீர்கள். உறவினர்களில் உண்மையானவர்களை கண்டறிவீர்கள். சனி உங்கள் ராசியிலேயே தொடர்ந்துக் கொண்டிருப்பதால் ஆரோக்யத்தில் அக்கறை காட்டுங்கள். உடம்பை குறைப்பதற்காக, முக வசீகரத்துக்காக என்றெல்லாம் கண்டபடி மருந்து, கிரீம் எடுத்துக் கொள்ள வேண்டாம். முன்கோபத்தால் சிலரின் நட்பை இழந்து விடாதீர்கள். மறப்போம், மன்னிப்போம் என்றிருக்கப்பாருங்கள். ராசிநாதன் செவ்வாய் ஆட்சிப் பெற்று உங்கள் ராசியிலேயே அமர்ந்திருப்பதால் அலைச்சல் குறையும். என்றாலும் சனியுடன் சேர்வதால் இரத்த அழுத்தம், மாதவிடாய்க் கோளாறு வந்துச் செல்லும். அரசியல்வாதிகளே புதனும், சுக்ரனும் சாதகமான வீடுகளில் செல்வதால் ராஜதந்திரத்துடன் நடந்துக் கொள்வீர்கள். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். திருமணம், சீமந்தம் போன்ற சுப நிகழ்ச்சிகள் வீட்டில் நடக்கும். பிள்ளைகளின் புது முயற்சிகளை ஆதரிப்பீர்கள். பழைய காலி மனையை விற்று உங்கள் ரசனைக் கேற்ப புது வீடு வாங்குவீர்கள். உறவினர்களில் உண்மையானவர்களை கண்டறிவீர்கள். சனி உங்கள் ராசியிலேயே தொடர்ந்துக் கொண்டிருப்பதால் ஆரோக்யத்தில் அக்கறை காட்டுங்கள். உடம்பை குறைப்பதற்காக, முக வசீகரத்துக்காக என்றெல்லாம் கண்டபடி மருந்து, கிரீம் எடுத்துக் கொள்ள வேண்டாம். முன்கோபத்தால் சிலரின் நட்பை இழந்து விடாதீர்கள். மறப்போம், மன்னிப்போம் என்றிருக்கப்பாருங்கள். ராசிநாதன் செவ்வாய் ஆட்சிப் பெற்று உங்கள் ராசியிலேயே அமர்ந்திருப்பதால் அலைச்சல் குறையும். என்றாலும் சனியுடன் சேர்வதால் இரத்த அழுத்தம், மாதவிடாய்க் கோளாறு வந்துச் செல்லும். அரசியல்வாதிகளே சகாக்களைப் பற்றிக் குறைக் கூற வேண்டாம். கன்னிப் பெண்களே சகாக்களைப் பற்றிக் குறைக் கூற வேண்டாம். கன்னிப் பெண்களே சாதிக்க வேண்டுமென்ற எண்ணம் வரும். வியாபாரத்தில் புது முதலீடுகளை தவிர்க்கவும். வேலையாட்கள், வாடிக்கையாளர்களுடன் போராட வேண்டி வரும். உத்யோகத்தில் தடுமாற்றங்கள் இருக்கும். எதிர்நீச்சல் போட்டு இலக்கை எட்டிப் பிடிக்கும் வாரமிது. அதிஷ்ட தேதிகள்: 4, 7, 9 அதிஷ்ட எண்கள்: 5, 8 அதிஷ்ட நிறங்கள்: ப்ரவுன், வெளிர்நீலம் அதிஷ்ட திசை: வடமேற்கு\nஉதட்டால் பகட்டாக பேசாமல் உள்மனதிலிருந்து பேசுபவர்களே கேது 3-ம் இடத்திலேயே முகாமிட்டிருப்பதால் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். சமூகத்தில் பெரிய அந்தஸ்தில் இருப்பவர்களின் நட்பு கிட்டும். நீண்ட காலமாக செல்ல வேண்டுமென்று நினைத்திருந்த புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள். வேலைக் கிடைக்கும். ஊர் எல்லையில் வாங்கியிருந்த இடத்தை விற்று விட்டு சிலர் நகரத்தில் வீடு வாங்கும் வாய்ப்பு உண்டாகும். மகளுக்கு நல்ல வரன் அமையும். மகனுக்கு அயல்நாடு செல்லும் வாய்ப்பு வரும். நாத்தனார் வகையில் உதவிகள் கிடைக்கும். வழக்கில் திருப்பம் ஏற்படும். வேற்றுமதம், அண்டை மாநிலத்தவர்களால் நன்மை உண்டாகும். விலை உயர்ந்தப் பொருட்கள் வாங்குவீர்கள். செவ்வாய் ராசிக்கு 12-ல் நிற்கும் சனியுடன் சேர்ந்திருப்பதால் அவ்வப்போது தூக்கம் குறையும். எதிலும் அவசரப்பட வேண்டாம். திடீர் பயணங்கள் அதிகரிக்கும். அரசு விவகாரங்களில் அலட்சியம் வேண்டாம். அரசியல்வாதிகளே கேது 3-ம் இடத்திலேயே முகாமிட்டிருப்பதால் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். சமூகத்தில் பெரிய அந்தஸ்தில் இருப்பவர்களின் நட்பு கிட்டும். நீண்ட காலமாக செல்ல வேண்டுமென்று நினைத்திருந்த புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள். வேலைக் கிடைக்கும். ஊர் எல்லையில் வாங்கியிருந்த இடத்தை விற்று விட்டு சிலர் நகரத்தில் வீடு வாங்கும் வாய்ப்பு உண்டாகும். மகளுக்கு நல்ல வரன் அமையும். மகனுக்கு அயல்நாடு செல்லும் வாய்ப்பு வரும். நாத்தனார் வகையில் உதவிகள் கிடைக்கும். வழக்கில் திருப்பம் ஏற்படும். வேற்றுமதம், அண்டை மாநிலத்தவர்களால் நன்மை உண்டாகும். விலை உயர்ந்தப் பொருட்கள் வாங்குவீர்கள். செவ்வாய் ராசிக்கு 12-ல் நிற்கும் சனியுடன் சேர்ந்திருப்பதால் அவ்வப்போது தூக்கம் குறையும். எதிலும் அவசரப்பட வேண்டாம். திடீர் பயணங்கள் அதிகரிக்கும். அரசு விவகாரங்களில் அலட்சியம் வேண்டாம். அரசியல்வாதிகளே தொகுதி மக்கள் நலனில் அதிக கவனம் செலுத்தப்பாருங்கள். கன்னிப் பெண்களே தொகுதி மக்கள் நலனில் அதிக கவனம் செலுத்தப்பாருங்கள். கன்னிப் பெண்களே புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள். வியாபாரத்தில் அதிரடி மாற்றம் செய்து லாபம் ஈட்டுவீர்கள். கடையை விரிவுப்படுத்துவீர்கள். உத்யோகத்தில் உங்களுடைய கடின உழைப்பை உயரதிகாரி மெச்சுவார். தன்னம்பிக்கை துளிர்விடும் வாரமிது. அதிஷ��ட தேதிகள்: 5, 6, 10 அதிஷ்ட எண்கள்: 1, 7 அதிஷ்ட நிறங்கள்: மெரூண், ஊதா அதிஷ்ட திசை: கிழக்கு\nசுற்றம் சூழ வாழ்வதை விரும்பும் நீங்கள், மகிழ்வித்து மகிழ்பவர்களே சூரியன் 6-ம் வீட்டில் வலுவாக அமர்ந்திருப்பதால் தள்ளிப் போன காரியங்கள் முடிவடையும். பணப்பற்றாக்குறை நீங்கும். அரசு காரியங்கள் விரைந்து முடியும். வழக்கில் வெற்றி உண்டு. அயல்நாடு செல்ல விசா கிடைக்கும். 6-ந் தேதி முதல் புதனும், 8-ந் தேதி முதல் சுக்ரனும் ராசிக்கு 7-ல் நுழைந்து உங்களைப் பார்க்கயிருப்பதால் சோர்வு, சலிப்பு நீங்கி உற்சாகமடைவீர்கள். பழுதான சமையலறை சாதனங்கள், வாகனத்தை எல்லாம் மாற்றுவீர்கள். சிலர் வீடு, ஊர் மாற வேண்டி வரும். உறவினர், தோழிகளுடனான மோதல்கள் விலகும். விபத்துகளிலிருந்து மீள்வீர்கள். சனி லாப வீட்டில் நிற்பதுடன், செவ்வாயும் சாதகமான வீடுகளில் செல்வதால் வேற்றுமாநிலத்தவர், மொழியினரால் ஆதாயம் உண்டு. சகோதரிக்கு இருந்த பிரச்னை தீரும். சொத்து வாங்க முயற்சி செய்வீர்கள். குரு மற்றும் ராகு, கேது சாதகமாக இல்லாததால் வேலைச்சுமை, தாழ்வுமனப்பான்மை, படபடப்பு, வீண் டென்ஷன், மறைமுக எதிர்ப்புகள் வந்துச் செல்லும். அரசியல்வாதிகளே சூரியன் 6-ம் வீட்டில் வலுவாக அமர்ந்திருப்பதால் தள்ளிப் போன காரியங்கள் முடிவடையும். பணப்பற்றாக்குறை நீங்கும். அரசு காரியங்கள் விரைந்து முடியும். வழக்கில் வெற்றி உண்டு. அயல்நாடு செல்ல விசா கிடைக்கும். 6-ந் தேதி முதல் புதனும், 8-ந் தேதி முதல் சுக்ரனும் ராசிக்கு 7-ல் நுழைந்து உங்களைப் பார்க்கயிருப்பதால் சோர்வு, சலிப்பு நீங்கி உற்சாகமடைவீர்கள். பழுதான சமையலறை சாதனங்கள், வாகனத்தை எல்லாம் மாற்றுவீர்கள். சிலர் வீடு, ஊர் மாற வேண்டி வரும். உறவினர், தோழிகளுடனான மோதல்கள் விலகும். விபத்துகளிலிருந்து மீள்வீர்கள். சனி லாப வீட்டில் நிற்பதுடன், செவ்வாயும் சாதகமான வீடுகளில் செல்வதால் வேற்றுமாநிலத்தவர், மொழியினரால் ஆதாயம் உண்டு. சகோதரிக்கு இருந்த பிரச்னை தீரும். சொத்து வாங்க முயற்சி செய்வீர்கள். குரு மற்றும் ராகு, கேது சாதகமாக இல்லாததால் வேலைச்சுமை, தாழ்வுமனப்பான்மை, படபடப்பு, வீண் டென்ஷன், மறைமுக எதிர்ப்புகள் வந்துச் செல்லும். அரசியல்வாதிகளே தலைமைப் பற்றிய ரகசியங்களை யாரிடமும் சொல்லிக் கொண்டிருக்காதீர்கள். கன்னிப் பெண்களே தலைமைப் பற்றிய ரகசியங்களை யாரிடமும் சொல்லிக் கொண்டிருக்காதீர்கள். கன்னிப் பெண்களே பெற்றோரின் பாசமழையில் நனைவீர்கள். வேலையாட்களால் வியாபாரத்தின் தரம் உயரும். உத்யோகத்தில் பணிகளை முடிப்பதில் தடை, தாமதம் வந்துப் போகும். புதிய முயற்சிகளில் ஒருபடி உயரும் வாரமிது. அதிஷ்ட தேதிகள்: 4, 6, 8 அதிஷ்ட எண்கள்: 3, 6 அதிஷ்ட நிறங்கள்: இளம்சிவப்பு, கிரே அதிஷ்ட திசை: தெற்கு\nதன் பத்து விரல்களையே சொத்தாக நினைப்பவர்களே குரு வலுவாக அமர்ந்திருப்பதால் எல்லா விதமானப் பிரச்னைகளையும் சமாளிக்கும் சாமர்த்தியம் பிறக்கும். சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். ஆன்மிகத்தில் ஈடுபாடு அதிகரிக்கும். புது வேலைக்கு முயற்சி செய்தீர்களே குரு வலுவாக அமர்ந்திருப்பதால் எல்லா விதமானப் பிரச்னைகளையும் சமாளிக்கும் சாமர்த்தியம் பிறக்கும். சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். ஆன்மிகத்தில் ஈடுபாடு அதிகரிக்கும். புது வேலைக்கு முயற்சி செய்தீர்களே நல்ல பதில் வரும். 6-ந் தேதி முதல் புதனும், 8-ந் தேதி முதல் சுக்ரனும் ராசிக்கு 6-ம் வீட்டில் சென்று மறைவதால் சின்ன சின்ன விபத்துகள் வந்துப் போகும். திடீர் நண்பர்களை வீட்டிற்குள் அனுமதிக்காதீர்கள். தொண்டை வலியால் சிரமப்படுவீர்கள். சளித் தொந்தரவு அதிகரிக்கும். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகமாகும். உறவினர், தோழிகளில் சிலர் உதவிக் கேட்டு நச்சரிப்பார்கள். சூரியன் 5-ல் தொடர்வதால் பிள்ளைகளின் படிப்பில் இப்போதிலிருந்தே அதிகக் கவனம் காட்டுங்கள். கர்ப்பிணிப் பெண்கள் மருத்துவரின் ஆலோசனையின்றி எந்த மருந்தையும் உட்கொள்ள வேண்டாம். அரசுக்கு செலுத்த வேண்டிய வரிகளில் தாமதம் வேண்டாம். பழைய கடனை நினைத்து அச்சப்படுவீர்கள். அரசியல்வாதிகளே நல்ல பதில் வரும். 6-ந் தேதி முதல் புதனும், 8-ந் தேதி முதல் சுக்ரனும் ராசிக்கு 6-ம் வீட்டில் சென்று மறைவதால் சின்ன சின்ன விபத்துகள் வந்துப் போகும். திடீர் நண்பர்களை வீட்டிற்குள் அனுமதிக்காதீர்கள். தொண்டை வலியால் சிரமப்படுவீர்கள். சளித் தொந்தரவு அதிகரிக்கும். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகமாகும். உறவினர், தோழிகளில் சிலர் உதவிக் கேட்டு நச்சரிப்பார்கள். சூரியன் 5-ல் தொடர்வதால் பிள்ளைகளின் படிப்பில் இப்போதிலிருந்தே அதிகக் கவனம் காட்டுங்கள். கர்ப்பிணிப் பெண்கள் மருத்துவரின் ஆலோசனையின்றி எந்த மருந்தையும் உட்கொள்ள வேண்டாம். அரசுக்கு செலுத்த வேண்டிய வரிகளில் தாமதம் வேண்டாம். பழைய கடனை நினைத்து அச்சப்படுவீர்கள். அரசியல்வாதிகளே கட்சி மேல்மட்டத்தைப் பகைத்துக் கொள்ளாதீர்கள். கன்னிக் பெண்களே கட்சி மேல்மட்டத்தைப் பகைத்துக் கொள்ளாதீர்கள். கன்னிக் பெண்களே தடைப்பட்ட உயர்கல்வியை தொடரும் வாய்ப்பு வரும். பெற்றோரின் அரவணைப்பு உண்டு. வியாபாரத்தில் போட்டிகள் இருந்தாலும் லாபம் குறையாது. உத்யோகத்தில் உங்களுடன் பகைமை பாராட்டிக் கொண்டிருந்த உயரதிகாரி வேறு இடத்திற்கு மாற்றப்படுவார். யதார்த்தமாக நடந்துக் கொள்ள வேண்டிய வாரமிது. அதிஷ்ட தேதிகள்: 5, 7, 9 அதிஷ்ட எண்கள்: 4, 9 அதிஷ்ட நிறங்கள்: க்ரீம்வெள்ளை, ஊதா அதிஷ்ட திசை: தென்மேற்கு\n ராகு வலுவாக 6-ம் இடத்திலேயே தொடர்வதால் வித்தியாசமாக யோசிப்பீர்கள். எதிர்த்தவர்கள் அடங்குவார்கள். குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். வராது என்றிருந்த பணம் வரும். தடைப்பட்ட திருமணம் கூடி வரும். அவரின் தயக்கத்தை போக்குவீர்கள். பிள்ளை பாக்யம் கிட்டும். எதிர்பார்த்த நிறுவனத்தில் வேலை கிடைக்கும். பூர்வீக சொத்தில் மாற்றம் செய்வீர்கள். கண்டும் காணாமல் சென்று கொண்டிருந்த உறவினர்கள் வலிய வந்துப் பேசுவார்கள். பழைய இனிய அனுபவங்கள் நினைவுக்கு வரும். அயல்நாட்டிலிருக்கும் தோழிகளால் திடீர் திருப்பம் உண்டாகும். செவ்வாய் 9-ம் வீட்டில் நுழைந்திருப்பதால் தடைகள் விலகும். சகோதரங்களுடனான மனவருத்தம் நீங்கும். பாதிப் பணம் தந்து முடிக்கப்படாமலிருந்த சொத்தை மீதித் தொகை தந்து பத்திரப் பதிவு செய்வீர்கள். வழக்கு சாதகமாகும். குரு சாதகமாக இல்லாததால் வீண் வதந்திகள், எதிர்காலம் பற்றிய பயம் வந்துச் செல்லும். அரசியல்வாதிகளே தலைமையின் கட்டளையை மீர வேண்டாம். கோஷ்டி பூசலில் சிக்காதீர்கள். கன்னிப் பெண்களே தலைமையின் கட்டளையை மீர வேண்டாம். கோஷ்டி பூசலில் சிக்காதீர்கள். கன்னிப் பெண்களே உற்சாகத்துடன் காணப்படுவீர்கள். காதல் விவகாரத்தில் சிக்கிக் கொள்ளாதீர்கள். வியாபாரத்தில் லாபம் உயரும். வேலையாட்கள் ஒத்துழைப்பார்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் பாராட்டினாலும் சக ஊழியர்களால் டென்ஷன் அதிகரிக்கும். கடந்த கால சுகங்களை அசைப்போடும் வாரமிது. அதிஷ்ட தேதிகள்: 5, 6, 10 அதிஷ்ட எண்கள்: 2, 5 அதிஷ்ட நிறங்கள்: ப்ரவுன், ரோஸ் அதிஷ்ட திசை: கிழக்கு\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nபாலாற்றின் குறுக்கே தடுப்பணை. தடுக்க முயன்ற ஆர்ப்பாட்டத்தால் எல்லையில் பதட்டம்\nஇசை மேதை கேரக்டரில் விஜய் சேதுபதி\nசமீபத்தில் வெளியான படத்தை பாராட்டிய விஜய் \nரசிகருக்கு பதிலடி கொடுத்த ‘ஸ்பைடர் ‘ பட நடிகை \nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2018/05/blog-post_962.html", "date_download": "2019-01-19T00:19:01Z", "digest": "sha1:SYEFB7NMAAYT44BEU5TME6APLOGXFVNT", "length": 54574, "nlines": 144, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "இனவாத அலைகளால், உருவாகிவரும் அடுத்த ஜனாதிபதி...\" ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nஇனவாத அலைகளால், உருவாகிவரும் அடுத்த ஜனாதிபதி...\"\nகோத்தபாய ராஜபக்ஷ தலைமையிலான வியத்மக அமைப்பின் 2018 க்கான வருடாந்த மாநாடு கடந்த வாரம் நடைபெற்றது. இதில் உரையாற்றிய பேராசிரியர் ரொஹான் குணரத்ன, புதிய உலகை வெல்வதற்குத் தேவையான நான்கு சக்திகளைக் குறிப்பிட்டார். இராணுவம், கடற்படை, விமானப்படை என்பவற்றோடு நான்காவதாக தற்போது சைபர் படையும் முக்கியமானதாக இருப்பதாக அவர் தனது உரையில் குறிப்பிட்டார்.\nஉலக அரங்கில் முக்கியமான அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் இறுதியாக நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் டொனால்ட் ட்ரம்ப் வெற்றியீட்டுவதற்கு இந்த சைபர் படையின் தொழிற்பாடு வெகுவாக செல்வாக்குச் செலுத்தியது என்பது இன்றளவில் உலகறிந்த செய்தி. தேர்தலுக்கு முன்னரான அனைத்துக் கணிப்பீடுகளும் ஹிலாரி கிளிங்டன் வெல்லுவார் என்பதை உறுதிப்படுத்தியிருந்த போதும், எதிர்பார்ப்புக்கள் அனைத்தையும் தாண்டி ட்ரம்ப் வெற்றிபெற்றார் என்பதை ட்ரம்பின் சாகசம் என்று வர்ணிப்பதை விட்டு, சைபர் செய்த சாதனையென்றே உலகம் பார்க்கிறது. இதற்கு அமெரிக்காவின் வைரியான ரஷ்யாதான் பின்னணியில் இருந்து ஆட்டிப் படைத்துள்ளமை தற்போது நிரூபணமாகியுள்ளது.\nஅடுத்த நாடுகளில் மக்களின் அபிப்பிராயங்களை வடிவமைக்கும் சுயநல நோக்கில் நாடுகள் தமது தளத்த��� பயன்படுத்தியிருப்பதை தேர்தல் நடந்த அடுத்த வருடம் ஏப்ரலில் பேஸ்புக் நிறுவனம் முதல் தடவையாக ஒப்புக் கொண்டிருந்தது. ரஷ்யப் பின்னணியிலான 120 போலியான பக்கங்கள் திறக்கப்பட்டு, 80,000 பதிவிடல்கள் மூலமாக 29 மில்லியன் மக்களை அவை சென்றடைந்திருப்பதாக பேஸ்புக் நம்புகிறது. பகிரப்படுவதன் ஊடாகவும், விருப்பைத் தெரிவிப்பதன் ஊடாகவும் அது இதனைவிடவும் பெரியதொரு எண்ணிக்கையினருக்குச் சென்றடைந்திருக்கலாம் எனவும் அது நம்புகிறது. இதற்கு மேலதிகமாக ரஷ்யாவில் இருந்து 2752 ட்விட்டர் கணக்குகள் பேணப்பட்டிருக்கின்றன. 18 யூடியூப் சனல்கள் திறக்கப்பட்டிருக்கின்றன. ரஷ்யத் தொடர்புடையதாகச் சந்தேகிக்கப்படும் 4,700 டொலர் பெறுமதியான விளம்பரங்கள் இந்தத் தேர்தல் காலத்தில் விளம்பரப்படுத்தப்பட்டுள்ளன என கூகிள் தெரிவிக்கிறது.\nரஷ்யாவின் அநாமதேயங்களும் (Trolls) தானியங்கிகளும் (Bots) தமது நலனுக்காக டொனால்ட் ட்ரம்புக்காக வேலை செய்ததோடு மட்டுமன்றி, புலம்பெயர்வு, இஸ்லாமோபோபியா போன்ற சர்ச்சைக்குரிய உதவாக்கரை விடயங்களையும் அமெரிக்க மக்கள் மத்தியில் விதைத்து அவர்களுக்கிடையே பிரிவினைகளை ஏற்படுத்தும் வேலைகளையும் சமூக ஊடகங்கள் இந்தத் தேர்தலின்போது செய்தன என த கார்டியன் சுட்டிக் காட்டுகிறது. கொலம்பிய பல்கலைக்கழக டிஜிட்டல் ஊடக நிலைய அதிகாரி ஜொனதன் அல்பிரைட்டின் அலசல்களின்படி, Being Patriotic என்ற பேஸ்புக் பக்கம், தேர்தல் பிரச்சார காலங்களில் ”சட்டவிரோத”, ”அமெரிகன்”, ”ஷரீஆ சட்டம்” போன்ற சொற்களை அதிகம் பாவித்துள்ளதாக குறிப்பிடுகிறார். இது போன்ற பேஸ்புக் பக்கங்களில் மில்லியன் கணக்கான அமெரிக்கர்கள் தாங்கள் தமது நாட்டவருடனேயே உரையாடுவதாக எண்ணியே இந்த பேஸ்புக் கணக்குகளில் உலாவியிருக்கிறார்கள் எனவும் அவர் மேலும் கூறுகிறார்.\nஅமெரிக்காவின் அரசியல் கட்சிகளெதற்கும் ஆதரவளிப்பதனைவிட, அமெரிக்காவில் ஏற்கனவே உள்ள பிரிவினைகளை அதிகரிக்கச் செய்வதனையே ரஷ்யாவின் விரிந்த மூலோபாயம் நோக்காகக் கொண்டுள்ளது தெளிவாகவே தெரிகிறது என அமெரிக்க ராஜாங்கத் திணைக்களத்தின் பயங்கரவாதத்துக்கான டிஜிட்டல் எதிர்ச்செயலின் முன்னாள் ஆலோசகர் ஜொனதன் மோர்கன் தெரிவிக்கிறார். இது நிச்சயமாகத் தொடரும் என்றே நான் நினைக்கிறேன் என்கிறார் அவர்.\nபேராசிரியர் ரொஹான் குணரத்ன சொல்லுகின்ற நான்காவது படையின் தாக்கம் தான் இது. ஓர் அந்நிய நாட்டின் மீது தொடர்பாடல் பைபர் வழியாகப் படையெடுத்து, அங்குள்ள மக்களின் உணர்வுகளைத் தூண்டி, தூண்டப்பட்ட மக்களை ஒரு திரளான சக்தியாக்கி தனக்குத் தேவையானதைச் சாதித்துக் கொள்ளும் இந்த சைபர் படையெடுப்புக்கான சாத்தியம் இலங்கைக்கு இல்லை என்று சொல்ல முடியாது. இலங்கை இந்திய, சீன, அமெரிக்க வல்லரசுகளின் கழுகுப் பார்வையில் சிக்கியுள்ள ஒரு கேந்திர முக்கியத்துவம் மிக்க நாடு என்ற வகையில் இவை எல்லாமே தமக்குத் தேவையானதொரு களத்தை இலங்கையில் தயாராக்குவதற்கு கங்கணம் கட்டிச் செயற்படும் தேவையுடனிருக்கின்றன. இவற்றுள் மஹிந்த ராஜபக்ஷ தனது பதவிக் காலத்தில் எடுத்த சீன சார்பு முன்னெடுப்புக்கள்,சீனாவுக்கு வலுவானதொரு நிலையை ஏலவே இலங்கை மண்ணில் ஏற்படுத்தி விட்டிருக்கின்றன. இந்த ஆதிக்கத்தைக் கட்டுப்படுத்த வேண்டிய தேவை இந்தியாவுக்கும் அதனூடாக அமெரிக்காவுக்கும் இருக்கிறது. இந்த வகையில் இலங்கையில் ஒரு சைபர் ஆக்கிரமிப்பு மிகவும் எதிர்பார்க்கப்பட வேண்டியதொன்றே.\nநவீன யுகத்தில் சமூக ஊடகங்கள் அரசாங்கங்களைத் தீர்மானிக்கின்ற அளவுக்கு சக்தி பெற்றிருக்கின்றன. பூகோள அரசியலில் இந்த சைபர் அரசியல் மிக முக்கியமானது. நாடுகளில் தேசியவாத உணர்வுகளைத் தூண்டி விட்டு பூகோள அரசியலை முன்னகர்த்திச் செல்வது அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பின் வெற்றியுடன் வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது. பிரான்ஸில் லபெனைத் தோற்கடித்து மக்ரோன் ஆட்சிக்கு வருவதற்கும் சைபர் அரசியலின் தேசியவாத உணர்வைத் தூண்டிவிடும் யுக்தி காரணமாக இருந்தது. இலங்கையில் தேசியவாதம் இனவாதத்துடன் இரண்டரக் கலந்தே பயணிக்கிறது. அதனால் தேசியவாதம் தூண்டப்படும் போதெல்லாம் இனவாதம் மேலோங்குகிறது. அல்லது இனவாத அலை மேலெழும்போது தேசியவாத உணர்வுகள் கிளர்ந்தெழச் செய்யப்படுகின்றன. முஸ்லிம்கள் மீதான திகன தாக்குதல்களுக்கு சைபர் அரசியலின் தேசியவாத உணர்வு தூண்டப்பட்டதே காரணமாகும். இதனூடாக இனவாதம் மேலெழுவது தவிர்க்க முடியாததாகி விட்டது. உலக சைபர் அரசியல் அரங்கில் நடந்தது போன்றதொரு சைபர் ஆக்கிரமிப்பு தான் இங்கும் நடைபெற்றது என்பது தான் திகன தாக்குதல்களின் பின்னர் இலங்கையில் சில நாட்��ள் பேஸ்புக் தடைசெய்யப்பட்டதற்குக் காரணமாகும்.\nமனிதன் இயல்பிலேயே அவசரக்காரனாகவே படைக்கப்பட்டுள்ளான். அந்த வகையில் இந்த இயல்புக்குரிய கோபம், பொறாமை, வெறுப்பு அனைத்தும் அவனில் குடிகொண்டிருப்பவை. மதங்களும் அறிவும் இவற்றைக் கட்டுப்படுத்தி வைத்திருக்கின்றன. இப்படி அடக்கிவைத்திருப்பவைகளை வெடித்து வெளிவரச் செய்கின்ற வேலையைத் தான் சமூக ஊடகங்கள் செய்கின்றன. இதுதான் சைபர் கலாச்சாரமாக போற்றப்படுகிறது. இந்தக் கலாச்சாரம் தற்போது நாட்டின் கலாச்சாரமாக மாற்றப்பட்டிருப்பதன் விளைவைத் தான் திகன தாக்குதல்கள் வெளிப்படுத்தின. இதனை பேஸ்புக்கைத் தடை செய்வதனூடாக இலங்கை அரசாங்கம் கட்டுப்படுத்த முனைந்தாலும், அது தனது நாட்டுக் கட்டுப்பாட்டையும் மீறி நடைபெறுகின்ற ஒரு விடயம் என்பதை அரசாங்கத்துக்கு உணர்த்தியதும் திகன சம்பவங்கள் தான். சீனா சைபர் கலாச்சாரப் புரட்சியை எதிர்கொண்டபோது அங்கும் மக்கள் VPN ஊடாக சைபர் உலகில் சஞ்சரித்தனர். அப்போது கூகிளுடனும் அப்பலுடனும் பேச்சுவார்த்தைகளை நடத்தி தனக்கிருக்கும் வல்லமையால் சீனா அதனைக் கட்டுப்படுத்தியது. இலங்கை போன்ற சிறிய நாடுகளினால் இது சாத்தியமில்லை. ஆகவே இவ்வாறான சைபர் ஆக்கிரமிப்புக்களின் போது இலங்கை போன்ற நாடுகள் பல்தேசிய சக்திகளுக்கு முன்னால் அடிபணிவதைத் தவிர வேறு வழிகள் இருக்கப்போவதில்லை. இதனை வேறு வழிகளில் சொல்வதென்றால், மூன்றாவது சக்தியொன்றினால் எமது அரசியலை இலகுவாக மாற்றிவிட முடியும்.\nஜொனதன் அல்பிரைட்டின் கருத்துப்படி, அமெரிக்காவில் ஸ்திரமற்ற ஒரு ஆட்சியைக் கொண்டுவருவதற்காகவே ரஷ்யா சைபர் ஆக்கிரமிப்பின் மூலம் டொனல்ட் ட்ரம்பை வெற்றி கொள்ளச் செய்தது என்கிறார். அதற்கெனவே இனவாத, தேசியவாத கருத்துக்களை அது விதைத்தது. இது தொடர்ந்து கொண்டே இருக்கும் என்று நான் நம்புகிறேன் என்று மோர்கன் கூறுகிறார். இலங்கையிலும் ஸ்திரமற்ற ஓர் ஆட்சி நீடிப்பது தான் இலங்கையில் கால்பதிக்க நினைக்கின்ற மூன்றாம் சக்திகளின் தேவைப்பாடு. மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நாட்டின் எதிர்காலத் தலைமைக்குக் கனவு காண்பவர்கள் சீன சார்பு நிலைப்பாட்டை எடுத்திருப்பவர்கள் என்பதனால் இந்தியா இதனைப் பொறுத்துக் கொண்டிருக்கப் போவதில்லை. ஸ்திரமில்லாத தற்போதைய நல்லாட்சியில் குளிர்காய்ந்து கொண்டிருக்கும் இந்தியா, தற்போது குறிவைத்திருப்பது நடப்பு அரசாங்கத்தையல்ல. அடுத்து வரப் போகும் தலைமையையும் அதனை ஸ்திரமில்லாமல் செய்வதற்கான அஸ்திரங்களைப் பிரயோகிப்பதற்கான வழிகளையுமே அது சிந்திக்கிறது. இந்த வகையில் இதற்குப் பகடைக்காய்களாக இலங்கை முஸ்லிம் சமூகம் தொடர்ந்து இருக்கப் போகிறது என்பது மிகத் தெளிவானது.\nஇனவாதக் கருத்துக்களுக்கூடாக ட்ரம்பை ஜனாதிபதியாக்கியது அமெரிக்காவின் ஸ்திரத்தன்மையை குலைப்பதற்கென்றிருந்தால், தற்போது இலங்கையில் பரப்பப்பட்டிருக்கும் இனவாத அலைகளால் உருவாகி வரும் அடுத்த ஜனாதிபதி நிச்சயமாக சைபர் தாக்குதலின் பாதிப்புக்குட்பட்டவராகவே இருக்கப் போகிறார் என்பது நிச்சயமானது.\nPosted in: கட்டுரை, செய்திகள்\nஜும்ஆ தொழுகையியின் போது, சக்தியின் மோசமான செயல் - முஸ்லிம்களின் உணர்வுகளை மதிக்க கோரிக்கை\nபணிப்பாளர் மகாராஜா (சக்தி) ஊடக வலையமைப்பு கொழும்பு அன்பின் ஐயா இந்த நாடு பன்மைத்துவமிக்க பௌத்த, இந்து, இஸ்லாமிய, கிறிஸ்தவ சமய...\n16 வயதுடைய சகீர் அடித்தும், குத்தியும் கொலை - மீராவோடையில் சம்பவம் (படங்கள்)\n(எச்.எம்.எம்.பர்ஸான்) வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மீராவோடை 4 பள்ளிவாசல் வீதியைச் சேர்ந்த பதினாறு வயதுடைய சனூஸ்தீன் முகம்மட்...\nகடலை நிரப்பும் பணி முடிந்தது - 3 முறை ஒலி எழுப்பி, மரியாதை செலுத்துவிட்டு புறப்பட்ட சீனக் கப்பல் (படங்கள்)\nகொழும்பு துறைமுக நகர நிர்மாணிப்பதற்காக கடலை நிரப்பும் பணிகள் இன்றுடன் முழுமையாக நிறைவடைந்துள்ளன. இதனை முன்னிட்டு துறைமுக நகர பகுதி...\nவிலாசம் இல்லாத ரஹப்(க) அல்-குனுனும், கேடுகெட்ட ஊடகங்களும்...\nரஹப்(f) அல்-குனுன் விலாசம் இல்லாத ஒரு பெண், ஒரே ஒரு பெண், அவர் இஸ்லாத்தில் இருந்து வெளியாகினார். அவர் செய்த ஒரே ஒரு சாதனை அதுதான். ...\n\"பாண் வாங்க, சல்லி இல்ல\" - தாய் நடந்துசென்று, மரவள்ளி வாங்குவார் - தேர்தல்கள் ஆணையாளர் முஹம்மத் உருக்கம்\nஅஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி சந்தர்ப்பங்கள் கிடைக்கும் போது மனதில் ஆழமாக பதிய வேண்டிய நபிமொழி நான்கு விடயங்கள் உன்னிடத்தில்...\nமைத்திரியின் பெயர், கின்னஸ் புத்தகத்திற்கு, ஆச்சரியமிக்க சாதனைகள் இதோ...\nஜனாதிபதி சிறிசேனவின் பெயர் கின்னஸ் புத்தகத்தில் பதியப்பட வேண்டிய அளவுக்���ு அவரது நடவடிக்கைகள் அமைந்துள்ளன. அதற்கான தேவைகளை அவர் பூர்த்தி ...\nமனம் திறக்கும் துமிந்த - மகிந்த, மைத்திரி மீது விளாசல்\nமஹிந்த ராஜபக்ஷவுடன், ஜனாதிபதி மைத்திரிபால ஏற்படுத்திக்கொண்ட இணக்கப்பாட்டின் அடிப்படையில் மஹிந்த தரப்பினரின் பாராளுமன்ற உறுப்புரிமையை பாத...\nதிறைசேரி செயலர் பதவியை, என்னிடம் தந்து பாருங்கள்...\n“200 நிறுவனங்கள் என்னிடம் உள்ளன. 58ஆயிரம் பேர் அதில் வேலை செய்கின்றனர். அரசியலில் எனக்கு ஆர்வமில்லை... ஆனால் திறைசேரி செயலர் பதவி கிடைத்...\nஞான‌சார‌வை விடுவிக்க 400 இந்துக்கோயில்க‌ள் க‌டித‌ம் அனுப்பிய‌மை, முஸ்லிம்க‌ளுக்கும் ஒரு எடுத்துக்காட்டாகும்\nஞான‌சார‌வை விடுவிக்கும்ப‌டி 400 இந்துக்கோயில்க‌ள் க‌டித‌ம் அனுப்பியுள்ள‌மை நாட்டின் போக்கில் ப‌ல‌ மாற்ற‌ம் ஏற்ப‌ட்டு வ‌ருவ‌தை காட்டுகிற‌...\nஇலங்கைக்கு 374.7 மில்லியன் டொலர், நிதியுதவி செய்த சவூதி அரேபியா\nஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் எண்ணக்கருவில் மேற்கொள்ளப்பட்ட மொரகஹகந்த – களுகங்கை செயற்திட்டத்திற்கு சவூதி அரேபிய அரசாங்கத்தினால் 62 ம...\nஜும்ஆ தொழுகையியின் போது, சக்தியின் மோசமான செயல் - முஸ்லிம்களின் உணர்வுகளை மதிக்க கோரிக்கை\nபணிப்பாளர் மகாராஜா (சக்தி) ஊடக வலையமைப்பு கொழும்பு அன்பின் ஐயா இந்த நாடு பன்மைத்துவமிக்க பௌத்த, இந்து, இஸ்லாமிய, கிறிஸ்தவ சமய...\nசிலைகளை உடைத்து கைதான ஒருவர், பொலிஸாருக்கு வழங்கியுள்ள வாக்குமூலம் இதோ...\nமாவனல்லை புத்தர் சிலை உடைப்பு சம்பவத்தில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் பொலிஸாருக்கு அளித்த வாக்குமூலம் தொடர்பில் சிங்கள நாழிதல் மவ்பிம ச...\nமாவனல்லை சம்பவம், களத்தில் இருந்து கிடைத்த தகவல்கள்\n-Zafnas Zarook- (இது நேற்றைய -26- நிலவரங்களின் தொகுப்பே இது) 1.சம்பவத்தில் கைது செய்யப்பட்டவர் இப்றாஹிம் மெளலவியின் இன் புதல்வர் ...\nஅலி சப்ரிக்கு சிங்கள, சகோதரரின் பதிலடி\nஅலி சப்ரிக்கு, சிங்கள சகோதரரின் பதிலடி\n\"புனித இஸ்லாத்திற்கு வாருங்கள்\" என ஞானசாரருக்கு அழைப்பு...\nமுஸ்லிம் பிரதிநிதிகள் அடங்கிய குழுவுக்கும், ஞானசாரருக்கும் இடையில் இன்று சனிக்கிழமை (22) சிறைச்சாலையில் நடந்த சந்திப்பு குறித்து ஆசாத் ச...\nமுஸ்லிம் இளைஞனை நிர்வாணப்படுத்தி, துன்புறுத்தி தமிழ் அரச உத்தியோகத்தர் கொடூரம் - மட்டக்களப்பில் அசிங்கம்\n-AL Thavam- மட்டக்களப்பு, கொம்மாதுறையில், கிரான் பிரதேசத்தில் - கடந்த 2ம் திகதி - குடியேற்ற உத்தியோத்தர் மயூரனின் தலைமையில் சென்ற தம...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.thaainaadu.com/s/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B5%E0%AF%80/", "date_download": "2019-01-19T00:03:01Z", "digest": "sha1:XZ2MSPPY6DFESXETZFAPVALAMU24W45Q", "length": 7172, "nlines": 110, "source_domain": "www.thaainaadu.com", "title": "கடன் அட்டைக்கான வட்டி வீதம் அதிகரிப்பு! – தாய்நாடு || Thaainaadu Sri lanka tamil news & online paper news today.", "raw_content": "\nகடன் அட்டைக்கான வட்டி வீதம் அதிகரிப்பு\nகடன் அட்டைக்காக அறவிடப்படுகின்ற வட்டி வீதத்தை அதிகரிப்பதற்கு வணிக வங்கிகளினால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுவரையில் கடன் அட்டைக்காக செலுத்தப்பட வேண்டிய நிலுவை கட்டணத்திற்கான வருடாந்த வட்டி நூற்றுக்கு 24 வீதமாக்கப்பட்டுள்ளது.\nஇந்த வட்டி அதிகரிப்பு எதிர்வரும் ஜுலை மாதம் முதலாம் திகதியில் இருந்து 28 வீதத்தில் அதிகரிக்கப்படவுள்ளது. இந்த திருத்தப்பட்ட வட்டி வீதம், 2017ஆம் ஆண்டு ஜுலை மாதம் முதலாம் திகதியின் பின்னர் அனைத்து கொடுக்கல் வாங்கல்களின் போது நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக குறித்த வங்கிகள் தெரிவித்துள்ளன. இதேவேளை 2017ஆம் ஏப்ரல் மாதம் இறுதியில் இலங்கையில் இயங்கும் கடன் அட்டைகளின் எண்ணிக்கை 1,354,971 என இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. இவற்றில் 28,621 கடன் அட்டைகள் உள்ளூர் ரீதியில் மாத்திரம் கொடுப்பனவுகள் மேற்கொள்ளப்படுகின்றவை எனவும், ஏனைய 1,326,350 கடன் அட்டைகள் சர்வதேச கொடுப்பனவுகளை மேற்கொள்கின்றவைகள் என தெரிவிக்கப்படுகின்றது. தங்கள் வாடிக்கையாளர்களுக்கு அனுப்பப்படும் மாதாந்த கட்டண விபர அறிக்கையுடன் அதிகரிக்கப்பட்ட வட்டி வீதம் தொடர்பான தகவலும் பரிமாற்றம் செய்யப்படவுள்ளது.\nஇலங்கையின் பிரபல அரசியல் வாதிகளின் படுகொலைகள் தொடர்பில் ஐரோப்பிய தேசத்தில் கைதான…\nதிடீரென மாயமான பிரபல வர்த்தகர்….\n18 வயது இளைஞனுடன் குளம் பார்ப்பதற்கு சென்ற 11 வயதுச் சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்…\nஇலங்கையின் பிரபல அரசியல் வாதிகளின் படுகொலைகள் தொடர்பில்…\nதிடீரென மாயமான பிரபல வர்த்தகர்….\n18 வயது இளைஞனுடன் குளம் பார்ப்பதற்கு சென்ற 11 வயதுச்…\nதமிழ் மக்களின் பிரச்சனைகளுக்காகவும் குரல் கொடுங்கள் –…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nakkheeran.in/360-news/life?start=&end=&page=5", "date_download": "2019-01-19T00:32:28Z", "digest": "sha1:CSZMNWSRFPHRYDMCLPHNCCZ6RFXOENF5", "length": 7853, "nlines": 180, "source_domain": "nakkheeran.in", "title": "வாழ்வியல் | nakkheeran", "raw_content": "\nநீதிமன்ற உத்தரவால் தமிழகத்தை கடக்க துடிக்கும் 'பெருமாள் சிலை'\nஊழலை உருவாக்குவதே பாஜகதான்-சஞ்சய்தத் குற்றசாட்டு\nபாசனத்துக்காக சாத்தனூர் அணை திறக்க உத்தரவு\nஅடுத்தடுத்து போராட்டம் ஜாக்டோ – ஜியோ அமைப்பு முடிவு\n“நான் ரொம்ப பிசி…. கோப்புகளில் கையெழுத்திட மறுக்கும் மண்டலக் கல்லூரி இணை…\nகல்லால் அடித்து நிதி நிறுவன அதிபர் கொலை\nஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து சைக்கிள் பேரணி;500 பேர் மீது வழக்கு\nபெண் குழந்தை பிறப்பு குறைவில் தேசிய அளவில் 8வது இடத்தில் திருவண்ணாமலை\n11,12ஆம் வகுப்பு செய்முறை தேர்வு;தேர்வுகள் இயக்ககம் புதிய அறிவிப்பு\nபிரதமர் மோடியிடம் பாராட்டு வாங்கிய தமிழகத்தின் சாதனை சிறுவன்...\nபனி மனிதன் அணிந்த உடை\n ஏன்... வழியெல்லாம் வாழ்வோம் #16\nபெண்கள் தாய்ப்பால் கொடுப்பதால் ஜீரோ சைஸ் மிஸ் ஆகிறதா\n\"அந்த நாயக்கன் நான்தான்\" -பெரியார் வாழ்வில் நடந்த சுவாரசிய சம்பவம்\nதலைவர்னா... இந்த நாலும் இருக்கணும்\nமதுரையின் புதல்வர்... கூகுளின் முதல்வர்... 5 நிமிட எனர்ஜி கதை\nமனிதன், நிர்வாணத்தை எண்ணி வெட்கப்பட்ட தருணம் - உடையின் கதை #1\nபெண்கள் மனம் மாறுவது ஏன் தெரியுமா\nஇளம் பெண்களுக்கு முகப்பரு வரவைக்கும்... மாதவிடாய் காலத்தில் உடல்வலி உண்டாக்கும்... எது அது\nநடிகையுடன் மந்திரி குஜால் பொங்கல்\nக்ளாமர் நமீதாவின் \"ஆக்ஷன்' பொங்கல்\nபெரிய ஹீரோ வாய்க்கலையே...'' நடிகையின் ஏக்கப் பொங்கல்\nராய் லட்சுமியின் அக்கப் போர் பொங்கல்\nபுது நடிகையின் \"ஸ்கெட்ச்' பொங்கல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/06/21/sugisivam.html", "date_download": "2019-01-19T00:43:08Z", "digest": "sha1:U46M4UH2X3U7XJUJJ56IIWXUU3T2KQEK", "length": 12268, "nlines": 202, "source_domain": "tamil.oneindia.com", "title": "\"\"உன்னி கிருஷ்ணனும் உண்ணி கிருஷ்ணனும் | thatstamil Tamil Edition - in the path of Geethai - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nபுவனேஷ் குமார் வீசிய டெட் பால், நடுவருக்கு கண்டனங்கள்-வீடியோ\nதமிழகத்தில் பாஜக காலூன்ற அதிமுக தோளில் சுமக்காது.. தம்பிதுரை தடாலடி பேட்டி.. அப்போ, கூட்டணி இல்லையா\nமீண்டும் ஒரு ஆடம்பர பைக்கை வாங்கிய ஜக்கி வாசுதேவ்... பலவீனமான இதயம் உள்ளவர்கள் விலையை தெரிந்து கொள்ள வேண்டாம்...\nவிஸ்வாசம்.. பாதி படத்தில் வாந்தி எடுத்த ரசிகர்.. தியேட்டரிலேயே உயிரிழந்த பரிதாபம்\nஇந்த 8 ரகசியங்களை வெளியே சொல்பவர்கள் வாழக்கையில் ஒருபோதும் வெற்றியடைய முடியாது என்கிறார் சாணக்கியர்\nகாரை ஹேக் பண்ண தெரிஞ்சா காருடன் ரூ.7 கோடி பரிசு.\nசச்சின், கபில் தேவ் வரிசையில் ஜடேஜா.. ஆஸி. 3வது ஒருநாள் போட்டியில் நடக்குமா இந்த அதிசயம்\nசொத்தை எழுதிக் கொடுத்தாச்சுல்ல, அப்புறம் ஏன் வீட்டுல இருக்க, வெளிய போ..\n500 மனைவிகளுடன் அமோக வாழ்க்கை நடத்திய அரசனின் கோட்டை இது\n\"\"உன்னி கிருஷ்ணனும் உண்ணி கிருஷ்ணனும்\nஎன்கிற மாதிரி முதலில் சில கேள்விகள் கேட்டார் ஆசிரியர்துரோணர். தருமனுக்கும் அவருக்கும் நடந்த உரையாடல் இதோ.\n\"\"வில்லையும் அம்பையும் கீழே வை\"\" என்று தருமனை ஃபெயில் ஆக்கினார் துரோணர். பீமனை அழைத்து இதேகேள்விகளைக் கேட்டார். பீமன் பதில் வேறாக இருந்தது.\n\"\"குருவே.. ஒரு காக்கையை வீழ்த்த இத்தனை கஷ்டம் ஏன் இடது கையால் மரத்தைப் பிடுங்கி கவிழ்த்து வலதுகையால் காக்கையை எடுத்து எறியலாமே ... என்றான் பீமன். தனி யுனிவர்சிடி தொடங்க வேண்டியவன் பீமன்.அவன் சிலபஸ்ஸே வேறு\nதுரியோதனனிடம் இதே கேள்விகளைக் கேட்ட போது மரம், கிளை, காக்கை இத்தோடு துரோணரும் தெரிவதாகக்கூறினான். அம்பு விட்டால் ஆசார்யரே செத்தாலும் ஆச்சரியப்பட முடியாது அப்படி ஒரு படிப்புதுரியோதனனுக்கு. அர்ச்சுனனை அழைத்தார். அவன் பதிலோ வேறாக இருந்தது.\nமரமும் காக்கையும் தெரியவில்லை என்றதும், அர்ச்சுனன் கண் போய் விட்டது என்று ஆனந்தப்பட்டான்துரியோதனன். தன் பலத்தால் ஜெயிப்பதை விட எதிரியின் பலவீனத்தால் ஜெயிக்கும் அல்ப புத்தியே துரியோதனஅரசியல்.\n\"\"மரமும், கிளையும், காக்கையும் தெரியவில்லை என்றால் என்னதான் தெரிகிறது\"\" என்றார் துரோணர்.\"\"காக்கையின் கழுத்து மட்டுமே தெரிகிறது\"\" என்றான் அர்ச்சுனன். இலட்சியத்தில் மனம் எப்படி குவிய வேண்டும்என்பதற்கு இதுவே நல்ல உதாரணம். இந்த மன ஒருமை எப்படி வரும்\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/lyca-producer-met-rajinikanth/", "date_download": "2019-01-18T23:53:59Z", "digest": "sha1:3HKKZSLYU6EFUFJCBWTM55Y5BNEB4NJU", "length": 12145, "nlines": 125, "source_domain": "www.cinemapettai.com", "title": "ரஜினியை நேரில் சந்தித்த லைகா நிறுவன உயர் அதிகாரி – ஏன்? - Cinemapettai", "raw_content": "\nTop Stories / சிறந்த கட்டுரை\nBeauty / அழகு குறிப்புகள்\nரஜினியை நேரில் சந்தித்த லைகா நிறுவன உயர் அதிகாரி – ஏன்\nரஜினியை நேரில் சந்தித்த லைகா நிறுவன உயர் அதிகாரி – ஏன்\nசூப்பர் ஸ்டார் ரஜினி கபாலி என்ற பிரம்மாண்ட படத்தை தொடர்ந்து ஷங்கருடன் இணைந்து 2.0 படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்துவிட்ட நிலையில் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் ஒருபக்கம் வேகமாக நடந்து வருகிறது.\nஇந்நிலையில் லைகா நிறுவனத்தின் அதிகாரி ராஜு மஹாலிங்கம் அவர்கள் சூப்பர் ஸ்டார் ரஜினியை அவரது வீட்டில் நேற்று (மார்ச் 31ம் தேதி) சந்தித்துள்ளார்.\nஇவர்களது சந்திப்புக்கு பின்னணியில் அண்மையில் நடந்த பிரச்சனை இருக்கிறதா என பலர் கேள்வி எழுப்புகின்றனர். ஆனால் உண்மையில் ராஜு மஹாலிங்கம் தன்னுடைய பிறந்தநாளுக்கு வாழ்த்து பெறவே ரஜினியை சந்தித்துள்ளதாக தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.\nஇன்ஜினியரிங் முடிச்சுட்டு “சின்ன மச்சான் ” பிரபு தேவா என்ன வேலை பார்க்கிறார் தெரியுமா சார்லி சாப்ளின்-2 ப்ரோமோ வீடியோ.\nஇதற்காகவே பிறந்தவரோ .. 21000 லைக்குள் பெற்று ட்ரெண்டிங் ஆகுது தோனி பற்றி ரவிச்சந்திரன் அஸ்வின் பதிவிட்ட ட்வீட்.\nIND vs AUS இந்திய அணி விராட் கோலி தலைமையில் ஆஸ்திரேலியா சுற்றுப்பயணத்தில் உள்ளது. டி 20 தொடரை சமன் செய்தனர்....\nசிம்புவின் “வந்தா ராஜாவா தான் வருவேன்” படத்தின் “எனக்கா ரெட் ��ார்டு” சிங்கிள் பாடல் லிரிகள் வீடியோ.\nவந்தா ராஜாவா தான் வருவேன் சிம்பு நடிப்பில் சுந்தர் சி இயக்கத்தில் பொங்கலுக்கு ரிலீஸ் ஆக இருந்த படம், ஆனால் பேட்ட,...\n8 வருடத்திற்கு பிறகு மீண்டும் இயக்க வருகிறார் கே.பாக்யராஜ்.\nநடிகர் பாக்கியராஜ் 80 களில் இருந்து பல படங்களில் இயக்கி தானே நடித்து வெற்றி கண்டவர், இவர் இயக்கி இவரே நடித்து...\n10 Year Challenge – தன்னை பற்றி தானே மீம்ஸ் உருவாக்கி, அதனை வைராலக்கிய பிரேம்ஜி – 10 இயர் சேலஞ்ச்.\n10 இயர் சேலஞ்ச் சோஷியல் மீடியாக்களில் சேலஞ்ச் என்ற பெயரில் எதையாவது பகிர்ந்து வருவார்கள். செலிபிரிட்டிகள் யாரேனும் பங்குஅழ பெற்றால் அது...\nசாயீஷாவின் அசத்தல் நடனத்தில் வெளியானது ஜி வி பிரகாஷின் வாட்ச் மேன் பட “டூ டூ” பாடல் வீடியோ .\nவாட்ச் மேன் இயக்குனர் விஜய் இயக்கத்தில் உருவாகும் சஸ்பென்ஸ் திரில்லர் படம். ஜி வி ப்ரகாஷுடன் சம்யுக்தா ஹெகிடே, ராஜ் அருண்,...\nஅஜித் மகளை தூக்கி கொஞ்சிய விஜய் பல பேர் பார்த்திடாத வீடியோ.\nதமிழ் சினிமாவில் நடிகர் அஜித் மற்றும் விஜய் உச்ச நடிகர்களாக இருப்பவர் இவர்கள் நடிப்பில் திரைப்படம் வருகிறது என்றால் திரையரங்கமே திருவிழா...\nவிஷால் முயற்சி வெற்றிபெறுமா.. அஜித் நினைத்தால் நடக்கும்\n புரட்சித் தளபதி என பெயர் வந்ததில் இருந்து என்னவோ புரட்சிகரமான பல விஷயங்களை செய்து கொண்டிருக்கிறார் விஷால்....\n#10YearChallenge ட்ரென்ட் ஆகும் ஆச்சர்ய புகைப்படங்கள்.. லிஸ்டில் விஜய்யும் இருக்கிறார்\n10YearChallenge #10YearChallenge என்ற ஹஷ் டாக் உலகம் முழுவதும் ட்ரென்ட் ஆகி வருகிறது. ஏற்கனவே வந்த மீ டூ மாதிரி இல்லாமல்...\nசிம்ரன் காட்டில் மழை.. பேட்ட படத்திற்கு பின் பிரபல நடிகருடன் இணைகிறார்\nபேட்ட படத்திற்கு பின் மீண்டும் சிம்ரன் பேட்ட படம் வெளிவந்த பின்னர் சிம்ரன் மார்கெட் ஏறிக்கொண்டே செல்கிறது. பேட்ட படத்தில் சில...\nஅஜித்தின் விஸ்வாசம் படத்திற்கு தடை.. கோர்ட் அதிரடி உத்தரவு\nவிஸ்வாசம் விமர்சனம்.. அலறவிட்ட தூக்குதுரை\nபேட்ட படத்தை விமர்ச்சித்த ப்ளூ சட்டை மாறனுக்கு விழுந்த அடி.\nபேட்ட, விஸ்வாசம் யார் யாரை வென்றார்.. அதிரடி சாதனை\nவிஸ்வாசம் படத்தில் என்னை கவனித்தீர்களா போட்டோவுடன் இயக்குனர் சிவாவுக்கு நன்றி சொல்லிய பளுதூக்கம் வீரர் சதிஷ் சிவலிங்கம் .\nஇந்தியன்-2 படத்தில் சிம்புவின் கேரக்டர்\nகுடித்துவ��ட்டு நடுரோட்டில் வேட்டி அவிழ்ந்தது கூட தெரியாமல் கீழே விழுந்த பிக்பாஸ் சக்தி வீடியோ\nவிஸ்வாசம் பற்றிய இயக்குனர் மோகன் ராஜாவின் ட்வீட். லைக்ஸ், ரி – டீவீட்டில் அடிச்சு தூக்கும் தல ரசிகர்கள்.\nவெறும் 3 நாட்களில் வசூலில் கோடிகளை அள்ளிய விஸ்வாசம்.\nவிஜய்யை புகழ்ந்த அஜித் விஸ்வாசம் படத்தில் இதை கவனித்தீர்களா.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/employment/2018/feb/14/tneb-tangedco-recruitment-2018-325-assistant-engineer-ae-posts-2863396.html", "date_download": "2019-01-19T00:57:45Z", "digest": "sha1:56GKKK3LBKZIJNRDENCVHFINXTSTHNTS", "length": 10527, "nlines": 125, "source_domain": "www.dinamani.com", "title": "வேலை வேண்டுமா...? தமிழ்நாடு மின்சார வாரியத்தில் 325 உதவி பொறியாளர் வேலை- Dinamani", "raw_content": "\n தமிழ்நாடு மின்சார வாரியத்தில் 325 உதவி பொறியாளர் வேலை\nBy வெங்கடேசன். ஆர் | Published on : 14th February 2018 12:35 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nதமிழக அரசின் பொதுத்துறை நிறுவனமான தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் (தமிழ்நாடு மின்சார வாரியம்) இன்று உதவி பொறியாளர் 325 காலி பணியிடங்களுக்கான அறிவிப்பை அறிவித்துள்ளது. இதற்கு தகுதியானவர்களிடமிருந்து 28க்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.\nசம்பளம்: மாதம் ரூ.10,100 - 34,800 + தர ஊதியம் ரூ.5,100\nவயதுவரம்பு: 01.07.2017 தேதியின்படி பி.சி., எம்.பி.சி., எஸ்.சி., எஸ்.டி. ஆகிய இடஒதுக்கீட்டுப் பிரிவினர் 18 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும். உச்சபட்ச வயதுவரம்பு கிடையாது. பொதுப்பிரிவினர் 30க்குள் இருக்க வேண்டும்.\nதேர்வு கட்டணம்: பொது மற்றும் பிசி, பிசிஒ, பிசிஎம், டிசி, எம்பிசி பிரிவினர் ரூ.500 + ஜிஎஸ்டி ரூ.90 என மொத்தம் ரூ.590 செலுத்த வேண்டும். மற்ற பிரிவினருக்கு ரூ.250 + ஜிஎஸ்டி ரூ.45 என மொத்தம் ரூ.295 செலுத்த வேண்டும். இதனை கனரா வங்கி, இந்தியன் வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கிகளில் நேரடியாக செலுத்த வேண்டும்.\nஎழுத்துத் தேர்வு மையங்கள்: சென்னை, கோவைஸ வேலூர், விழுப்புரம், ஈரோடு, திருச்சிராப்பள்ளி, மதுரை, திருநெல்வேலி ஆகிய நகரங்களில் மட்டும் எழுத்துத் தேர்வு நடைபெறும்.\nவிண்ணப்பிக்கும் முறை: www.tangedco.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.\nதேர்வு செய்யப்படும் முறை: மின���சார வாரியத்தின் ஆட்சேர்ப்பு வாரியத்தால் நடத்தப்படும் எழுத்துத் தேர்வில் பெறப்பட்ட மதிப்பெண்கள் அடிப்படையில் 1:5 என்ற விகிதத்தில் சான்றிதழ் சரிபார்ப்பு செய்யப்பட்டு பின்னர் எழுத்துத் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் பணியமர்த்தப்படுவார்கள்.\nஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 28.02.2018\nதேர்வு கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதி: 03.03.2018\nமேலும் முழுமையான விவரங்கள் அறிய https://www.tangedco.gov.in/linkpdf/AE%20NOTIFICATION%20.pdf என்ற அதிகாரப்பூர்வ இணையதள லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nநடிகர் விஷால் திருமணம் செய்யவுள்ள நடிகை அனிஷா ரெட்டி படங்கள்\nபொங்கல் நல்வாழ்த்துகள் தெரிவித்த பிரபலங்கள்\nவிழாக்கோலம் பூண்ட அவனியாபுரம் ஜல்லிக்கட்டு திருவிழா\nபொங்கலையொட்டி கோயம்பேடு சந்தையில் விற்பனை அதிகரிப்பு\nஸ்பைடர்-மேன்: ஃபார் ஃப்ரம் ஹோம்\nஇந்தியன் 2 படத்தின் போஸ்டர் வெளியீடு\nகாஞ்சனா 3 மோஷன் போஸ்டர் வெளியீடு\nகடாரம் கொண்டான் படத்தின் டீஸர்\nதில்லியில் பெட்ரோல் விலை உயர்வு\nபல்வேறு நலத்திட்ட வழங்க பிரதமர் ஒடிசா வருகை\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jvpnews.com/page/1", "date_download": "2019-01-19T00:12:56Z", "digest": "sha1:NB5OQHK4HZSLQ2ECEXAZXSLOTPUJVQ4I", "length": 21823, "nlines": 439, "source_domain": "www.jvpnews.com", "title": "JVP NEWS - Tamil News, Tamil News, Lankasri, Tamil web news, Tamilcnn - Page 1", "raw_content": "\nவட - கிழக்கு தமிழ் அரசியல் பிரபலத்தின் மகள் முதல் பெண் விமானியாக\nயாழில் உறங்கிய கணவரைக் அதிகாலையில் காணவில்லை\nசின்மயி மேட்டரை விட சீரியஸ் ஏழு வருடங்களுக்கு முன் வைரமுத்து செய்த திருட்டுத்தனம் அம்பலமானது...\nவெளிநாடு ஒன்றில் கதறி அழும் இலங்கைப் பெண்கள்\n வடக்கில் ஏற்படும் விரைவு மாற்றம்\nபிரபலமான சன்டிவியின் தொகுப்பாளினி அனிதாவின் 10 இயர்ஸ் சேலஞ்ச்\nமுக்கால்வாசி பேருக்கு டிக்கெட் கிடைக்கவில்லை வரலாறு காணாத வெற்றியில் விஸ்வாசம்\nஎன்னை பணத்திற்காக விஷால் திருமணம் செய்கிறாரா... விளாசும் நெட்டிசன்களுக்கு அனிஷாவின் பதில்\n10 இயர்ஸ் சேலஞ்ச்சில் தளபதி விஜய்\nசர்காரின் மொத்த வசூலை 8 நாளில் முறியடித்ததா விஸ்வாசம்\n+1 678 389 9934 அறிவித்தல் பிரசுரிக்க\nயாழ் புங்குடுதீவு 4ம் வட்டாரம்\nபுங்குடுதீவு 3ம் வட்டாரம், திருநெல்வேலி\nயாழ் உரும்பிராய், கிளி வட்டக்கச்சி, கிளி திருவையாறு, கனடா\nஇந்த வாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nசி என் என் ஆங்கிலம்\nசவூதியில் நிர்க்கதியாகவுள்ள பெண்களை மீட்க அரசு நடவடிக்கை\nபுலம்பெயர் தமிழர்களுக்கு இலங்கை அரசாங்கம் வெளியிட்ட தகவல்\nகிழக்குப் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக ராகல் நியமனம்\nதாயின் உடலை தனி ஆளாக சைக்கிளில் கொண்டு சென்று அடக்கம் செய்த மகன்\nவட - கிழக்கு தமிழ் அரசியல் பிரபலத்தின் மகள் முதல் பெண் விமானியாக\nஒன்லைனுக்குவந்த முக்கிய செயற்பாடு - வடக்கு மக்கள் மகிழ்சியில்\nபிரித்தானியாவில் வாழும் ஐரோப்பிய ஒன்றிய பிரஜைகளின் குடும்ப உறவுகளுக்கு புதிய செய்தி\nநேருக்கு நேர் மோதிய இரு வாகனங்கள் - இளைஞன் மற்றும் சிறுவன் பரிதாபமாக பலி\nபிரித்தானியப் பாதுகாப்பு ஆலோசகர் இலங்கையில் விசேட சந்திப்பு\nகூட்டமைப்புடன் இணைந்து பயணிக்கத் தயார்:மகிந்த அணி\nதமிழர் கலாச்சாரத்தை நாங்களே மருவ விட்டுக் கொண்டிருக்கின்றோம்\nபாரிய கடன் சுமையை எதிர்கொண்டுள்ள ஸ்ரீலங்கன் விமான நிறுவனம்\nசீனன்குடா துறைமுக எரிபொருள் தாங்கிகள் திருட்டு\nசர்வதேச நெல் ஆராய்ச்சி நிறுவனத்திற்கும் இலங்கைக்கும் இடையில் உடன்படிக்கை\nவட மாகாணத்தை அச்சுறுத்தும் குளிர் ஏற்படக் காரணம் என்ன\nதமிழரசு கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம்\nமீன்களால் இலங்கைக்கு கிடைத்த 4200 கோடி ரூபா\nஅமெரிக்காவிற்கு சவால் விடும் கோத்தாபய\nவடக்கில் மேலும் 1201 ஏக்கர் காணி விடுவிப்பு\nயாழில் உறங்கிய கணவரைக் அதிகாலையில் காணவில்லை\nமட்டக்களப்பில் எம்.ஜி.ஆர் உருவத்தில் அசத்திய மனிதர்\nவெளிநாட்டில் நிர்க்கதியாகி உள்ள இலங்கை பெண்களை காப்பாற்ற நடவடிக்கை\nஇரணைமடுக் குளத்தின் மீது அரசின் கழுகுப்பார்வை\nவெளிநாடு ஒன்றில் மகிந்தவின் சகாவின் வங்கிக் கணக்கில் 72 மில்லியன் ரூபா\nமஹிந்த எதிர்க்கட்சித் தலைவராக செயற்படமாட்டார்\nகொழும்பில் திடீரென மூடப்படும் வீதி\nஇரணைமடுவை இலக்கு வைக்கும் வடக்கின் புதிய ஆளுநர்\nரணில் - அனுர - சம்பந்தன் மீது கெஹலிய காட்டம்\nயாழில் சுமந்திரனின் பதாகைக்கு சேதம் விளைவிப்பு\nஇலங்கை பிரதமரின் வாழ்க்கை வரலாறு சீன மொழியில்\nமதுபானசாலையை அகற்றுவதற்கு நகரசபையில் தீர்மானம்\nநாடு சீரழிந்திருந்தது :நாங்கள் கட்டி எழுப்புவோம் ;நாமல் கருத்து\nஇலங்கை வானிலையில் கடந்த வருடம் ஏற்பட்ட மாற்றம்\nவவுனியாவில் சாராயக் கடைக்கு வக்காளத்து வாங்கும் பாடசாலை அதிபர்\nஇலங்கை இராணுவ அதிகாரிக்கு லண்டனில் காத்திருக்கும் நெருக்கடி\nகொழும்பை அண்மித்த பகுதியில் வெளிநாட்டுப் பெண்ணிற்கு காத்திருந்த பெரும் சோகம்\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்த வாரம் அதிகம் படிக்கப்பட்டவை இணையத்தில் பிரபலமானவை சிறப்பு செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gurudevar.org/questionsanswers/faq8.php", "date_download": "2019-01-19T00:10:11Z", "digest": "sha1:OE7DVGMPNZNOGWEI7HIRFTLFGPC3UG5J", "length": 6406, "nlines": 79, "source_domain": "gurudevar.org", "title": "கோயில் தேவைதானா?", "raw_content": "\nமோசமான மோசடியான ஹிந்துமதக் கருத்துக்களுக்குத் திருத்தம்\nகோயில் ஆன்மீக வாழ்வுக்குத் தேவையா\nஅருளை அநுபவப் பொருளாக வழங்கும் அருள் அணு ஊற்றுக்களே கோயில்கள். அருளைச் சினையாக்கிக் கொள்ள அருட்சினை நடைபெறும் இடமே கோயில். அருளாட்சி அரியணையை நிலைநிறுத்தும் ஆட்சிக் கோட்டங்களே, அருட் கல்விதரும் கல்விச் சாலைகளே நமது கோயில்கள். மருத்துவ மனைகளாக, மனமகிழ் மன்றங்களாகவும் பயன்படுபவையே நமது கோயில்கள். இதற்கு மேல் இவ்வினாவுக்குப் பதில் தேவையில்லை\n[ வழக்கில் உள்ள சில சொற்களின் உண்மைப் பொருள் ]\n[ அர்ச்சனை என்றால் என்ன\n[ பட்டாளம் என்ற சொல்லின் பொருள் ]\n[ சம்பிரதாயம் என்றால் என்ன\n[ இந்து என்ற சொல்லின் விளக்கம் ]\n[ பிராமணன் சொல்லின் உண்மை விளக்கம் ]\n[ குரு என்ற சொல்லின் விளக்கம் ]\n[ குருவின் அவசியம் ]\n[ தோப்புக் கரணம் என்பது பற்றி ]\n[ வேதம் என்ற சொல்லின் பொருள் ]\n[ பிறணவ மந்திரம் பொருள் ]\n[ துறவி என்ற நிலை விளக்கம் ]\n[ பெண்ணின்பமே பேரின்பம் ]\n[ பெரியவாள், ஆச்சாரியார் பட்டங்கள் ]\n[ அரசமர வழிபாடு ]\n[ அருட்சித்தி வழிபாடு ]\n[ பலியிடுதல், இறைச்சி உண்பது பற்றி ]\n[ வழிபாட்டில் வலம் வருவது எப்படி\n[ வணங்குதற்கு உரியவர்கள் ]\n[ மார்கழி மாதத்தின் சிறப்பு ]\n[ நவக்கிரக வழிபாட்டில் புகுத்தப்பட்ட மோசடி ]\n[ பூசையில் தாழம்பூவின் பயன் ]\n[ உருவ வழிபாட்டின் அவசியம் ]\n[ சத்தி வழிபாடு பற்றி ]\n[ சிறு தெய்வங்கள் விளக்கம் ]\n[ திருவள்ளுவர் பற்றி ]\n[ சித்தர் என்ற சொல்லின் பொருள் ]\n[ சித்தர்கள் - மற்றொரு விளக்கம் ]\n[ ஊனினைச் சுருக்குவது தவறு... ]\n[ யோகாசனம் பற்றி விளக்கம் ]\n[ புராணம் நம்பக் கூடியதா\n[ தமிழிலிருந்து பிறந்ததே சமசுகிருதம் ]\n[ மொழி வெறி பற்றிய கருத்து ]\n[ இன்றைய அரசியல் வாதிகள் ]\nகிறித்தவ மத மூலவர் இயேசு நாதர் சித்தர் கருவூறாரின் மாணாக்கரே\nஇதையே வடமொழியில் காயத்ரீ மஹாமந்த்ரம் என்று ஓதுகின்றனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lakshmansruthi.com/cineprofiles/1954-cinedetails26.asp", "date_download": "2019-01-19T00:41:51Z", "digest": "sha1:GQZQQLLC2ZYL63AVC2KLIHGODKDXI3V3", "length": 2578, "nlines": 24, "source_domain": "lakshmansruthi.com", "title": "1954 வெளியான படங்களின் விபரம்| Lakshman Sruthi - 100% Manual Orchestra |", "raw_content": "\n1954 - ல் வெளியான படப்பட்டியல் - தயாரிப்பாளர்கள் விபரம்\n1954 – ரத்தக்கண்ணீர் – நேஷனல் பிக்சர்ஸ்-ரத்தக்கண்ணீரு(தெ-டப்)\nதயாரிப்பு – பெருமாள் முதலியார், இயக்கம்-கிருஷ்ணன் பஞ்சு, கதை-திருவாரூர் கே.தங்கராசு, இசை-சிதம்பரம் ஜெயராம், பாடல்-கு.சா.கிருஷ்ணமூர்த்தி-பாரதியார்-உடுமலை நாராயணகவி-பாரதிதாசன், ஒளி-ஆர்.ஆர்.சந்திரன், ஸ்டில்-ஏ.வி.எம். ஆர்.என்.நாகராஜராவ், லேப்-ஏ.வி.எம்., ஸ்டூடியோ-ரேவதி-நரசு.\nஎம்.ஆர்.ராதா, ஸ்ரீரஞ்சனி, எஸ்.எஸ்.ராஜேந்திரன், எம்.என்.ராஜம், சந்திரபாபு, எஸ்.ஆர்.ஜானகி, துரைசாமி, அங்கமுத்து.\nநேஷனல் பிக்சர்ஸ் பெருமாள் முதலியார் படம். எம்.ஆர்.ராதாவின் பிரபல நாடகம் அவருடைய மீண்டும் திரை உலக பிரவேசம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://lankasee.com/2018/10/10/%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE/", "date_download": "2019-01-18T23:57:37Z", "digest": "sha1:VFZZSXWK6FEBNG5YK6IWSPQC3TPVJIAU", "length": 9176, "nlines": 104, "source_domain": "lankasee.com", "title": "தோணிக்கே இந்த நிலைமையா? | LankaSee", "raw_content": "\nஅபாய கட்டத்திற்கு சென்ற காலநிலை : பறவைகள் உணர்த்திய பகீர் உண்மை.\nஇனி ஒரு பயலும் தப்பிக்க முடியாது – அல்லு தெறிக்க விடும் அறிவிப்பு..\nமனைவியை கணவரிடமிருந்து பிரித்து நெருக்கமாக இருந்து வந்த பைனான்சியர்\nகாதலிக்காக ஆணாக மாறிய யுவதி; ஏமாற்றிய காதலி வேறு திருணம்; யாழில் சம்பவம்\nதுளசி டீ செய்வது எப்படி\nஇறால் சாதம் செய்வது எப்படி\nசாதித்து காட்டிய சீனா – சோதித்தாவது பார்க்குமா இந்தியா..\nசீர்வரிசை பொருட்களை வாங்க மறுத்த கணவன்\nசயான், மனோஜ்க்கு ஜாமீன் வழக்கில், திடீர் திருப்பம்\non: ஒக்டோபர் 10, 2018\nஇந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்க��ள தேசம், ஆப்கானிஸ்தான் மற்றும் ஹாங்காங் உள்ளிட்ட ஆறு அணிகள் பங்கேற்ற ஆசிய கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடர் அண்மையில் அரபு நாடுகளில் நடந்து முடிந்தது.\nஇந்த போட்டி தொடரில் இந்தியா வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது. சூப்பர் 4 சுற்றில் இந்திய அணி வங்காள தேசம் மற்றும் பாகிஸ்தானை வீழ்த்தி இறுதிப் போட்டியை உறுதி செய்தது. இதன் காரணமாக மற்ற வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கும் விதமாக ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் கேப்டன் ரோகித் சர்மா, துணைக் கேப்டன் ஷிகர் தவான், பந்து வீச்சாளர்கள் புவனேஸ்வர் குமார், பும்ரா, சாகல் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டது.\nஅணியின் தற்போதைய முன்னணி வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டதால் இந்த போட்டிக்கு மகேந்திர சிங் டோனி கேப்டனாக செயல்பட்டார். அவரைத் தவிர வேறு யாரையும் கேப்டனாக்க முடியாத நிலையும் அணிக்கு இருந்தது.\nஇப்படி ஒரு சூழலை இந்திய அணி நிர்வாகம் உருவாக்கியதில் தேர்வு குழுவிற்கு கொஞ்சம் கூட விருப்பம் இல்லை என தகவல்கள் வந்துள்ளன. தோனிக்கு கேப்டன் பதவியை அணி நிர்வாகம் கொடுத்ததில் அவர்கள் அதிருப்பதி அடைந்தார்கள் என தகவல் வெளியாகியுள்ளன.\nடோனி அந்த போட்டிக்கு முன்னர் ஏற்கனவே 199 ஒருநாள் போட்டியில் கேப்டனாக பணியாற்றியிருந்தார். இந்த போட்டியின் மூலம் 200 போட்டியில் கேப்டனாக பணியாற்றிய வீரர் என்ற பெருமையை பெற்றார். 200 போட்டிகளுக்கு மேல் கேப்டனாக பணியாற்றிய 3-வது வீரர் என்ற பெருமையை பெற்றார்.\nஆதாரங்களுடன் ஆளுநரை சந்திக்க போகும் முக.ஸ்டாலின்.\nமீண்டும் இந்தியாவை உழுக்கிய கள்ளக்காதல் \nஅபாய கட்டத்திற்கு சென்ற காலநிலை : பறவைகள் உணர்த்திய பகீர் உண்மை.\nஇனி ஒரு பயலும் தப்பிக்க முடியாது – அல்லு தெறிக்க விடும் அறிவிப்பு..\nமனைவியை கணவரிடமிருந்து பிரித்து நெருக்கமாக இருந்து வந்த பைனான்சியர்\nஅபாய கட்டத்திற்கு சென்ற காலநிலை : பறவைகள் உணர்த்திய பகீர் உண்மை.\nஇனி ஒரு பயலும் தப்பிக்க முடியாது – அல்லு தெறிக்க விடும் அறிவிப்பு..\nமனைவியை கணவரிடமிருந்து பிரித்து நெருக்கமாக இருந்து வந்த பைனான்சியர்\nகாதலிக்காக ஆணாக மாறிய யுவதி; ஏமாற்றிய காதலி வேறு திருணம்; யாழில் சம்பவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nadunadapu.com/?p=147415", "date_download": "2019-01-19T01:28:52Z", "digest": "sha1:ZPK47ACFKWKSZVBRZ5K5XM4MBF3ZJG2L", "length": 23528, "nlines": 198, "source_domain": "nadunadapu.com", "title": "காடுவெட்டி குரு வளர்ந்த கதையும்… கடந்து வந்த பாதையும்! | Nadunadapu.com", "raw_content": "\nசுமந்திரன் கொளுத்திப்போட்ட வெடிகுண்டுகளால் மஹிந்தவுக்கு வந்துள்ள சோதனை – கே. சஞ்சயன் (கட்டுரை)\n- கே. சஞ்சயன் (கட்டுரை)\nதமிழ் மக்களின் உரிமைகளையும் மானத்தையும் விற்கும் சுமந்திரன்\nகாடுவெட்டி குரு வளர்ந்த கதையும்… கடந்து வந்த பாதையும்\nகாடுவெட்டி குரு… அதிரடிப் பேச்சு, அசராத நம்பிக்கை ஆகிய குணநலன்களைக் கொண்டவர் குரு.\nஅவருடைய இறப்பு பாட்டாளி மக்கள் கட்சிக்கு மிகப்பெரும் பின்னடைவு என்பதில் மாற்றுக்கருத்திலை.\nபா.ம.க-வில் முன்னணித் தலைவராகவும் மாநில வன்னியர் சங்கத் தலைவராகவும் இருந்துவந்தார்.\nகடந்த இரண்டு மாத காலமாக உடல்நலக்குறைவால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். நேற்றிரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.\nஅரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகேயுள்ள காடுவெட்டி என்னும் கிராமத்தில் ஜெகநாதன் – கல்யாணியம்மாள் தம்பதிக்கு மகனாக பிறந்தவர் குருநாதன் என்று அழைக்கப்படும் குரு. சொந்த ஊரான காடுவெட்டியை தன் பெயருடன் இணைத்துக்கொண்டதால் ‘காடுவெட்டி குரு’ என்று பெயர் வந்தது.\nஇவருக்கு மனைவி லதா, விருதாம்பிகை மற்றும் கனல் அரசன் என்ற இரண்டு குழந்தைகள் உள்ளனர்.\n1986-இல் காடுவெட்டியில் தி.மு.க-வின் கிளைச் செயலாளராக இருந்தவர் குரு, தங்கள் பகுதியில் வன்னியர்களுக்கு தி.மு.க.வில் முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை என்பதாலும், வன்னியர் சங்கத்தை விரிவுபடுத்துவதற்காகவும் எம்.கே.ராஜேந்திரன், வீரபோக.மதியழகன் ஆகியோர் குருவை, பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தலைமையில் வன்னியர் சங்கத்தில் இணைத்தனர்.\nஅவர், ராமதாஸின் நெருங்கிய உறவினரும்கூட. படிப்படியாக செயற்குழு உறுப்பினர், ஒருங்கிணைந்த திருச்சி மாவட்டச் செயலாளர் பதவி வகித்து பா.ம.க-வில் வளர்ந்தார்.\nபின்பு வன்னியர் சங்கத் தலைவராகப் பதவியேற்றார். 2001-இல் அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் சட்டமன்றத் தொகுதியிலும், 2011-இல் ஜெயங்கொண்டம் சட்டமன்றத் தொகுதியிலும் போட்டியிட்டு வெற்றிபெற்று சட்டசபை உறுப்பினராக இருந்தவர்.\nஇரண்டுமுறை குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டவர். இவர், பங்கேற்கும் கூட்டங்களில��� மிகுந்த உணர்ச்சிப் பெருக்குடன் பேசுவதால், ‘வன்னிய இளைஞர்களிடையே வன்முறையைத் தூண்டும் வகையில் பேசிவருகிறார்’ என்று தெரிவித்து அவர் மீது பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.\n29.12.1995-ம் ஆண்டில் அம்பலவர் கட்டளையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா குறித்து அவதூறாகப் பேசினார் என்று கூறி, விக்கிரமங்கலம் போலீஸாரால் வழக்கு பதியப்பட்டது.\n27.8.1997-ம் ஆண்டு ஜெயங்கொண்டம் அண்ணா சிலை அருகே நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உஞ்சினி சடையன் இறப்பில் வெங்கடேசன், ராமசந்திரன் ஆகியோர் மீது போடப்பட்ட குண்டர் சட்டத்தில் போலீஸாரின் செயல்பாடுகளைக் கண்டித்துப் பேசியதாக குரு மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.\nஅதேபோல் 20.1.2005-ம் ஆண்டு தா.பழூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் புதிய வீராணம் திட்டத்துக்கு எதிராகப் பேசியதாக போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.\n6.1.2006 அன்று ஜெயங்கொண்டத்தில் நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் “வெள்ளம்பாதித்த பகுதிகளில் நிவாரண உதவிகள் சரிவர வழங்கப்படவில்லை” என அரசை குற்றம்சாட்டியதுடன், “உரிய நிவாரணம் வழங்காவிட்டால் ஜெயங்கொண்டம் வட்டாட்சியர் அலுவலகத்தை கொளுத்தி விடுவேன்” என்று கூறியதாக போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.\n21.6.2006-ம் ஆண்டு மேலூர் கிராமத்தில் அனல் மின்திட்டத்துக்கு அளவிடச் சென்ற அதிகாரிகளை வழிமறித்து, மாட்டுவண்டிகளைக் கொண்டு சாலையை மறித்ததுடன், ஏக்கருக்கு ரூ.5 லட்சம் வழங்க வேண்டுமென பொதுமக்களைத் தூண்டியதாக ஜெயங்கொண்டம் போலீஸாரால் வழக்கு பதிவு செய்யப்பட்டது.\n6.1.2008 அன்று பா.ம.க. மாவட்ட செயற்குழுக் கூட்டத்தில் மத்திய அமைச்சர் ஆ. ராசா, தி.மு.க எம்.எல்.ஏ. சிவசங்கர் ஆகியோரைத் தரக்குறைவாகப் பேசியதாக அரியலூர் போலீஸார் குரு மீது வழக்கு பதிவு செய்தனர்.\n10.3.2008 அன்று முன்னாள் பா.ம.க. மாநில மகளிரணிச் செயலாளர் செல்வி, மேடையில் குரு இருக்கும்போதே அவரைப் பற்றி பேசியதால் செல்வியின் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசியதாக குரு உள்ளிட்ட 5 பேர் மீது உடையார்பாளையம் போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.\nஇந்த வழக்கு தொடர்பாக ஜெயங்கொண்டம் நீதிமன்றத்துக்கு 7.7.2008 அன்று குரு உள்ளிட்ட 5 பேர் அழைத்துச் செல்லப்பட்டபோது, பா.ம.க-வினர் தடுத்ததால் தடியடி நடைபெற்றது. இதில் பலர் காயமடைந்தனர். இந்த ந��கழ்வு பெரிய அளவில் பேசப்பட்டது.\n28.7.2010 அன்று அரியலூரில் வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கக்கோரி நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ஒதுக்கீடு வழங்காவிட்டால், தமிழகத்தில் பேருந்து மற்றும் ரயில்கள் ஓடாது என்றும் அனைத்தையும் கொளுத்துவோம் என்றும் மிரட்டல் விடும்வகையில் பேசியதாக அரியலூர் போலீஸார் குரு மீது வழக்கு பதிவு செய்தனர்.\n5.7.2008 அன்று குணசேகரன் வழக்கில் குரு கைது செய்யப்பட்டார். 15.7.2008 அன்று தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் குரு கைது செய்யப்பட்டதற்கான நகல் வழங்கப்பட்டது.\n26.11.2008 அன்று ஜெ.குரு மீதான தேசிய பாதுகாப்புச் சட்டம் விலக்கப்பட்டது. 30.11.2008 அன்று திருச்சி மத்திய சிறையிலிருந்து குரு விடுதலை செய்யப்பட்டார்.\nவன்னியர்களுக்காக தன்னுடைய வாழ்க்கையை அர்ப்பணித்த குரு, தன் தந்தையைக் கொலைசெய்த மாமாவின் தலையை வெட்டி, காளி கோயிலில் உள்ள சூலத்தில் குத்திவைத்தார்.\nஇதுதான் இவர் மீதான தனிப்பட்ட வழக்கு. அதேபோல் ஆண்டிமடம் காவல் நிலையத்தில் குற்றவாளி என குருவின் புகைப்படம் ஒட்டப்பட்டிருந்தது. இதுதொடர்பாக கட்சி நிர்வாகிகள் குருவிடம் கேட்டபோது, “என்னுடைய மக்களுக்காக போராட்டத்தில் இறங்கியிருக்கிறேன்.\nஎன்னை குற்றவாளியாக மட்டும் அல்ல, துப்பாக்கியால் சுட்டுக்கொன்றாலும் என் மக்களுக்காக ஏற்றுக்கொள்வேன்” என்று உணர்ச்சி பொங்கப் பேசினார்.\nதன் மக்களுக்காக வாழ்க்கையை அர்ப்பணித்த குருவின் இறப்பு, அவர் சார்ந்த சமூகத்தைச் சேர்ந்த மக்களை மீளாத் துயரில் ஆழ்த்தியுள்ளது.\nPrevious articleஆனந்தம் தரும் அறுபடை வீடுகள்\nNext articleமுரட்டுத்தனமான காதல்… காதலனின் இரத்தத்தில் குளிக்க விரும்பிய காதலி…\nகாதலின் மோகத்தால் தொலைந்து போன மகன்: ஒரு மாத காலத்திற்கு பிறகு எலும்புக்கூடாக மரத்தில் தொங்கிய பரிதாபம்…\n33 வருடங்களாக நிகழ்ந்து வரும் அதிசயம்: வெறும் டீ மட்டும் குடித்து உயிர் வாழ்ந்து வரும் விசித்திரப் பெண்\nகொடநாட்டில் கொலை – கொள்ளை நடந்தபோது ஏன் மின்சாரம் இல்லை\nதாயை இழந்த நாய் குட்டிகளுக்கு பாசமாக பால் கொடுக்கும் பசு..\nதாயை இழந்த நாய் குட்டிகளுக்கு பாசமாக பால் கொடுக்கும் பசு..\nஜமால் கசோஜியின் உடற்பாகங்களுடன் கொலைகாரர்கள்- வெளியானது புதிய வீடியோ\nயாழில் கொழும்பிலிருந்து வந்த கள்ளக்காதலனுடன் ஓடிய மனைவி துரத்திச் சென்ற கணவன்\nதோழியை திருமணம் செய்துகொள்ள, பெண் செய்த காரியம்.. அதன்பின் நேர்ந்த அவலம்\nபுலிகளிடம் சரணடைந்த 600 பொலீசாரின் மரணத்தின் பின்னணி என்ன\nராணுவ முகாம்களின் முன்னால் ”புலிகள் தமது சாறங்களை” உயர்த்திக் காட்டி ஏளனம் செய்தனர்\nஇந்தியப் படையினர் தமிழீழத்தில் இருக்கவேண்டும் என்று கோரும் அனைவரும் துரோகிகள் .முதல் சுற்றும் முதற்...\nபிரபாகரனின் காலடியில் மண்டியிட்டு பணிந்த ஜனாதிபதி பிரேமதாஸ\nபுலேந்திரன் உட்பட 17 பேரின் தற்கொலை: இந்திய பரசூட் படையினர் மீது புலிகள்...\nஎந்த ஆலயத்திலும் இல்லாத மூன்று முக லிங்கம்\nதுல்லியமாக பலன் சொல்லும் பிரசன்ன ஜோதிடம்\nஇந்த வார ராசிபலன் டிசம்பர் 24 முதல் 30 வரை 12 ராசிகளுக்கும்\nதாம்பத்தியம் சொல்லித் தரும் விஷயங்கள்\nகாதலில் திளைப்பது என்பது சும்மா களத்தில் இறங்கி சேட்டை செய்வது மட்டுமல்ல, நன்றாக கவனித்தோமானால் தாம்பத்தியம் நமக்குப் பல விஷயங்களைச் சொல்லித்தரும். ஆண் பெண் உறவில் உங்கள் அன்பையும் காதலையும் வெளிப்படுத்த உதவுவது இரண்டறக்...\n தாயும் மகளும் செய்யும் ஏமாற்று வேலை\n2017 சனிப் பெயர்ச்சி உங்களுக்கு எப்படி\nஇரு தார திருமணம் யாருக்கு அமையும்..\nகாமசூத்ரா பொசிஷன் எல்லாம் சரிப்பட்டு வருமா\nநான் ஒரு விதவை தாய், எனக்கு செக்ஸ் தேவையான ஒன்று, இதற்காக நான் வருந்தவில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ettamthanthiram.wordpress.com/%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/34-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88/2562-to-2565/", "date_download": "2019-01-18T23:42:05Z", "digest": "sha1:K3O6ZNLIFCSMZ73MGLVLHMTY4LDDRIK5", "length": 13075, "nlines": 378, "source_domain": "ettamthanthiram.wordpress.com", "title": "#2562 to #2565 « Ettam Thanthiram", "raw_content": "\n1. உடலில் பஞ்ச பேதங்கள்\n6. சுத்த நனவாதி பருவம்\n7. கேவலம், சகலம், சுத்தம்\n16. பசு, பதி, பாசம்\n17. அடி தலை அறியும் திறன்\n26. முச் சூனிய தொந்தத் தசி\n28. காரிய காரண உபாதி\n31. அஷ்டதளக் கமல முக்குணஅவத்தை\n#2562. தாமரை நூல்போல் தடுப்பார்\nதாமரை நூல்போல் தடுப்பார் பரத்தொடும்\nபோம்வழி வேண்டிப் புறமே யுழிதர்வர்\nகாண்வழி காட்டக்கண் காணாக் கலதிகள்\nதீநெறி செல்வான் திரிகின்ற வாறே.\nநீர்நிலையைக் கடப்பவரைத் தாமரைக் கொடி தடுக்கும். அது போலவே பரகதி நாடுபவரைச் சிலர் தடுப்பர். சிவத்தை அடையும் வழி வெளி உலகில் உள்ளது என்று கூறித் திரிவர். வ��டுபேற்றை அடையும் வழியைக் காட்டினாலும் அதை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். இந்த மூடர்கள் தீ நெறியைத் தேடி திரிபவர்கள்.\n#2563. ஊடும் உருவினனை உன்னுவீர்\nமூடுதல் இன்றி முடியும் மனிதர்கள்\nகூடுவர் நந்தி யவனைக் குறித்துடன்\nகாடும் மலையுங் கழனி கடந்தோறும்\nஊடும் உருவினை யுன்னகி லாரே.\nஅறியாமை இருளினால் மூடப்படாத ஞானியர்கள் சிவத்தைச் சிந்தையில் பொருத்தி அவனுடன் கூடி இருப்பார்கள். அறியாமையில் அழுந்திக் கிடைப்பவர்களோ எனில் காட்டிலும், மேட்டிலும், மலையிலும், கழனியிலும் ஊடுருவி நிற்கும் ஒப்பற்ற சிவனை எண்ணுவதில்லை அன்றோ \n#2564. சீவன் செல்லும் திசைகள்\nஆவது தெற்கும் வடக்கும் அமரர்கள்\nபோவார் குடக்கும் குணக்கும் குறிவழி\nநாவினின் மந்திர மென்று நடுவங்கி\nவேவது செய்து விளங்கிடு வீரே.\nஉடலை விட்டுப் பிரிந்த பின்பு ஆன்மா தெற்கு நோக்கி நரகத்துக்கோ அல்லது வடக்கு நோக்கிச் சுவர்க்கத்துக்கோ செல்லும். அழியாத அமரத்தன்மை பெற்றவர்கள் ஓர் உண்மையை அறிவர். அறிவு உதயமாவது புருவ மத்தியாகிய கிழக்கு திசை அறிவு மறைவது பிடரிக் கண் ஆகிய மேற்கு திசை . இந்த இரண்டிற்கும் நடுவே, நாவுக்கு மேலே, பிரமரந்திரத்தில், உள்ளது ஒரு மந்திரப் பொருள். அமரத் தன்மை வாய்ந்தவர்கள் உடலில் உள்ள அக்கினிக் கலையை நன்கு வளர்த்துப் பிரமரந்திரத்தில் உள்ள சிவனுடன் பொருந்தி விளங்குவர்.\n#2565. வல்வினை தாங்கி நிற்பார்\nமயக்குற நோக்கினும் மாதவஞ் செய்வார்\nதமக்குறப் பேசின தாரணை கொள்ளார்\nசினக்குறப் பேசின தீவினை யாளர்\nதமக்குற வல்லினை தாங்கிநின் றாரே.\nஅழகிய பெண்கள் மயக்கம் தரும் பார்வையால் நோக்கினாலும் மாதவம் செய்பவர் அவர்களிடம் மயங்க மாட்டார். அவர்களை தீவினையாளர்கள் இழிவாகப் பேசினாலும் அதை நினைவில் கொள்ளார். ஆனால் இந்த ஞானிகளைத் தாறுமாறாகப் பேசியவர்கள் தம் செய்த தீவினையால் வல்வினைகள் வந்து தம்மைப் பொருந்திடும் வண்ணம் வருந்துவர்.\n1. உடலில் பஞ்ச பேதங்கள்\n6. சுத்த நனவாதி பருவம்\n7. கேவலம், சகலம், சுத்தம்\n16. பசு, பதி, பாசம்\n17. அடி தலை அறியும் திறன்\n26. முச் சூனிய தொந்தத் தசி\n28. காரிய காரண உபாதி\n31. அஷ்டதளக் கமல முக்குணஅவத்தை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%87%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AF%87-%E0%AE%AA", "date_download": "2019-01-19T00:43:30Z", "digest": "sha1:W7R57WTE7VXMEWGYVEHZEZXKBP7D6JLN", "length": 16978, "nlines": 150, "source_domain": "gttaagri.relier.in", "title": "`இனியெல்லாம் இயற்கையே..!’ – பசுமை விகடன் இலவச பயிலரங்கு – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\n’ – பசுமை விகடன் இலவச பயிலரங்கு\nபேரூராட்சிகள் இயக்ககம், பசுமை விகடன் மற்றும் கற்பக விநாயகா பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி, ஹேண்ட் இன் ஹேண்ட் இணைந்து நடத்தும் `இனியெல்லாம் இயற்கையே…’ என்ற பயனுள்ள பயிலரங்கு, 2018 ஆகஸ்ட் 25-ம் தேதி சனிக்கிழமை, காஞ்சிபுரம் மாவட்டம், மதுராந்தகம், படாளம் கூட்ரோடு அருகே தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கற்பக விநாயகா பொறியியல் கல்லூரியில் நடைபெற உள்ளது.\nசென்னையைத் தவிர அனைத்து மாவட்டங்களிலும் பேரூராட்சிகள் இருக்கின்றன. தமிழகத்திலுள்ள 528 பேரூராட்சிகளில் நாளொன்றுக்கு சராசரியாக 2100 மெட்ரிக் டன் குப்பைகள் உருவாகின்றன. அவற்றைத் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ், சுய உதவிக் குழுக்கள் மூலம், வளம் மீட்பு பூங்காவுக்குக் கொண்டு சென்று தரம்பிரிக்கிறார்கள். மட்கும் குப்பையிலிருந்து இயற்கை உரம், மண்புழு உரம் ஆகியவற்றைப் பேரூராட்சிகளில் தயாரித்து வருகிறார்கள். இவற்றை விவசாயிகளுக்குக் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற முனைப்பில் பேரூராட்சி நிர்வாகம் செயல்பட்டு வருகிறது. பேரூராட்சி நிர்வாகத்துக்கும் விவசாயிகளுக்கும் இடையே பசுமை விகடன் இணைப்புப் பாலமாக இருந்து, இந்த நிகழ்வைச் செயல்படுத்தவிருக்கிறது.\nகாலை 9 மணிக்கு விவசாயிகளை வரவேற்கும் விதமாக, அவர்களுக்கு மூலிகை சூப் மற்றும் சுண்டல் ஆகியவை வழங்கப்படுகிறது. `கலைமாமணி’ கலைவாணர் குழுவினரின் பொம்மலாட்டத்தோடு நிகழ்ச்சி இனிதே துவங்குகிறது. காலை 10 மணிக்கு தொடங்கும் நிகழ்ச்சியில் பேரூராட்சிகள் தயாரித்து வைத்துள்ள இயற்கை உரம் மற்றும் மண்புழு உரத்தை விவசாயிகளுக்குக் கொடுப்பதை எப்படி முறைப்படுத்தி இருக்கிறார்கள், விவசாயிகள் அவற்றை எப்படிப் பெறலாம் என்பது குறித்து பேரூராட்சி இயக்கக அதிகாரிகள் உரையாற்ற உள்ளார்கள். மேலும், நகரக் கழிவிலிருந்து இயற்கை உரம் தயாரிப்பது குறித்தும் மாடித்தோட்டம் அமைப்பது குறித்தும் விளக்க இருக்கிறார்கள். `தரமான மண்புழு உரம் தயார���ப்பது எப்படி’ என்ற தலைப்பில் முனைவர். சுல்தான் அகமது இஸ்மாயில் உரையாற்றவுள்ளார்.\nமேலும், ஒரு முறை மட்டுமே பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருள்களைத் தமிழக அரசு தடைசெய்திருக்கிறது. இதனால் பிளாஸ்டிக் மாற்றுப் பொருள்களுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. வாழை, பாக்கு மட்டை, கரும்புச் சக்கை, சணல் போன்றவற்றிலிருந்து பிளாஸ்டிக்கிற்கு மாற்றுப் பொருள்களைத் தயாரிப்பது மற்றும் சந்தைப்படுத்துவது குறித்து ஹேண்ட் இன் ஹேண்ட் தரப்பில் விளக்கம் அளிக்க இருக்கிறார்கள். மதிய உணவு இடைவேளைக்குப் பிறகு விவசாயிகளுக்கு உரம் விநியோகப் படுத்தும் முறைகள் குறித்து விளக்கம் அளிக்கப்படுகிறது. மாலை 5 மணி வரை நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.\nவிவசாயிகளுக்கு விளக்கம் கொடுக்கும் வகையில் அரங்கத்துக்கு வெளியே பத்துக்கும் மேற்பட்ட ஸ்டால்கள் அமைக்கப்பட உள்ளன. இதில் பேரூராட்சிகள் தரப்பில் தயாரித்த உரங்களைக் காட்சிப்படுத்த இருக்கிறார்கள். விவசாயப் பொருள்களிலிருந்து தயாரிக்கப்பட்ட பிளாஸ்டிக் மாற்றுப் பொருள்களையும், வீட்டிலே உரம் தயாரிக்கும் முறைகள் குறித்தும், பேரூராட்சி தரப்பில் செயல்படுத்தப்படும் புதிய திட்டங்கள் குறித்த மினியேச்சர்களையும் இங்குக் காட்சிப்படுத்த இருக்கிறார்கள்.\nஇது குறித்துத் தமிழ்நாடு பேரூராட்சிகள் இயக்கக இணை இயக்குநர் மலையமான் திருமுடிக்காரி, “தமிழ்நாட்டிலுள்ள அனைத்துப் பேரூராட்சிகளிலும் நாள்தோறும் சராசரியாக 107 மெட்ரிக் டன் அளவுக்கு இயற்கை உரம் தயாரிக்கப்படுகிறது. அதோடு 188 பேரூராட்சிகளில் நாள் ஒன்றுக்குச் சராசரியாக 16 மெட்ரிக் டன் அளவுக்கு மண்புழு உரம் தயாரிக்கப்படுகிறது. மதுராந்தகம் அருகில் உள்ள கருங்குழியில் கசடு கழிவு மேலாண்மை திட்டத்தை முதன் முறையாகச் செயல்படுத்தி வருகிறோம். பெரும்பாலான விவசாயிகளுக்கு இந்தத் தகவல் தெரியாத காரணத்தால் விவசாயிகள் பேரூராட்சி நிர்வாகத்தை அணுகுவதில்லை. இதனால் தற்போது இருப்பில் உள்ள 1314 மெட்ரிக் டன் இயற்கை உரத்தை குறைந்த விலையில் கொடுக்க உள்ளோம். மேலும், எந்தெந்தப் பேரூராட்சிகளில் எவ்வளவு உரம் இருக்கிறது, அதன் விலை என்ன, அவற்றை எப்படிப் பெறுவது என்பது குறித்து கருத்தரங்கில் கலந்துகொள்ளும் விவசாயிகளுக்கு விரிவாக விளக்கப்படும்” என��று அழைப்புவிடுத்தார்.\nஉத்தரமேரூர் பேரூராட்சியின் செயல் அலுவலர் மா. கேசவன், “மாடித்தோட்டம் அமைப்பதற்கு மகளிர் மேம்பாட்டுத் திட்டத்தின் மூலம் பயிற்சி கொடுத்து வருகிறோம். பேரூராட்சியில் உற்பத்தி செய்யும் உரங்களை அவர்களுக்கு இலவசமாகக் கொடுத்து வருகிறோம். மேலும், மாடித் தோட்டம் அமைப்பவர்களுக்குச் செடிகள், விதைகள் ஆகியவை தேவைப்படுகின்றன. அவற்றை அந்தந்தப் பகுதி விவசாயிகளிடமிருந்து பெற்று விற்பனை செய்ய இருக்கிறோம். வேஸ்ட் டீகம்போஸர் தயாரிப்பு, முன்னோடி இயற்கை விவசாயிகளின் அனுபவ உரைவீச்சும் இடம் பெறவுள்ளது.\nஇந்த நிகழ்ச்சிக்கு அனுமதி இலவசம். முன்பதிவு முக்கியம்.\nநிகழ்ச்சியில் கலந்துகொள்ள விரும்புபவர்கள், 8667766565 என்ற செல்போன் எண்ணில் முன்பதிவு செய்து கொள்ளலாம்’’ என மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nகாய்கறி விதைப்புக்கு முன் விதை நேர்த்தி...\nஇயற்கை விவசாயத்தில் புதிய தொழிற்நுட்பம் பயிற்சி...\nகாளான் வளர்ப்பு, அறுவடை பின் சார்ந்த தொழிற்நுட்பங்...\nவேளாண் தொலைநிலைக் கல்வி மாணவர்கள் சேர்க்கை அறிவிப்...\nPosted in இயற்கை விவசாயம், பயிற்சி Tagged பசுமை விகடன்\nசெஞ்சிக்கு வாங்க… மஞ்சள் தொண்டை சின்னானைப் பாருங்க… →\n← வருடத்துக்கு 13 ஆயிரம் வருமானம் தரும் கேரள நாவல் மரம்\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://hosuronline.com/index.php/category/news/list-of-scams/page/20/", "date_download": "2019-01-19T01:26:31Z", "digest": "sha1:F7FHXZOVU5JLPR2ZWNOZKPR6XIGTHBGU", "length": 13052, "nlines": 194, "source_domain": "hosuronline.com", "title": "ஊழல் making money using illegal methods, especially by tricking people", "raw_content": "\nமருத்துவம் – உடல் நலம்\nசனிக்கிழமை, ஜனவரி 19, 2019\n2019-ஆம் ஆண்டின் சிறந்த இசை பாய்வு செயலி\nஉங்களின் திறம்படு பேசி கூடுதல் விலை வைத்து விற்கப்பட்டதா\nஆன்ராய்டு செயலிகளை பதிவிறக்கம் செய்வதற்கு முன் எச்சரிக்கை தேவை\nஇனி இந்தி உள்பட, தேவையற்ற மொழிகளை கற்கத்தேவை இல்லை\nஇந்த ஒன்பது பொறிகருவிகள் குறித்து தெறிந்து வைத்துக் கொள்ளுங்கள்\nதிறன் மின் ஆளி என்றால் என்ன உங்கள் வீட்டின் புதியவகை மின்மாற்றிகள்\nஉங்களின் திறம்படு பேசி கூட���தல் விலை வைத்து விற்கப்பட்டதா\nபுற்று நோய் கண்டறிய சி வி இராமனின் நுட்பம்\n60 நிமிடத்தில் 60 கிலோமீட்டர்… மிதி வண்டியில் பயணிப்பது முடியாத செயல்\nசப்பானிய உயர் கோபுர கட்டிடங்கள் பூமி அதிர்சிகளை தாங்கும் கமுக்கம் என்ன\nவிரைவில் கோழி, ஆடு கறிகள் ஆய்வகக் கூடங்களில் இருந்து சந்தைக்கு வரும்\nஇனி இந்தி உள்பட, தேவையற்ற மொழிகளை கற்கத்தேவை இல்லை\nமனித மூளைக்கு இனையாகுமா கணிணிகளின் இன்றைய அறிவு\nஇந்த ஒன்பது பொறிகருவிகள் குறித்து தெறிந்து வைத்துக் கொள்ளுங்கள்\nஉணரும் தன்மை கொண்ட மின் தோல்… எந்திரன் நம்மை போல் உணர்ந்து செயல்பட.\nவால்விண்மீன் – உடுக்கோள், இரண்டிற்கும் என்ன வேறுபாடு\nகடல் நீரிலிருந்து குறைந்த செலவில் குடி நீர்\nபொத்தோஸ் ஐவி – மணி பிளாண்ட், காசு தருதோ இல்லையோ, ஆனா நல்ல காற்று…\nபுகை பிடித்தலுக்கு அடிமையானவரா நீங்கள்… இதையாவது பொறுப்பா சாப்பிடுங்க\nஅனைத்தும்நல்வாழ்வுமனம் & மூளைமருத்துவம் – உடல் நலம்\nபுற்று நோய் கண்டறிய சி வி இராமனின் நுட்பம்\nபொத்தோஸ் ஐவி – மணி பிளாண்ட், காசு தருதோ இல்லையோ, ஆனா நல்ல காற்று…\n உங்களை பூனை எவ்வாராக புரிந்துகொள்ளும்\nபுகை பிடித்தலுக்கு அடிமையானவரா நீங்கள்… இதையாவது பொறுப்பா சாப்பிடுங்க\nசிம் மாற்று (SIM Swap) மோசடி என்றால் என்ன\nஅடுத்தடுத்து விபத்துகளை ஏற்படுத்திய போதை ஒட்டுநர்\nஅவசர காலத்தை மோடி அரசு நடைமுறைப்படுத்தப்போகிறதா \nதேசிய நெடுஞ்சாலையை படுத்து உருண்டு கடந்து சென்ற மனநோயாளி\nஓசூர் ஆன்லைன் – தமிழில் அறிவியல் கட்டுரைகள்\nமுகப்பு செய்தி ஊழல் பக்கம் 20\nசிம் மாற்று (SIM Swap) மோசடி என்றால் என்ன\nஅ சூசை பிரகாசம் - சனிக்கிழமை, ஜனவரி 5, 2019\nகையூட்டு வாங்கிய மாவட்ட தொழிலாளர்துறை துணை ஆய்வாளர் கைது\nஊழல் அ சூசை பிரகாசம் - ஞாயிற்றுக்கிழமை, மே 12, 2013\n2019-ஆம் ஆண்டின் சிறந்த இசை பாய்வு செயலி\nஅ சூசை பிரகாசம் - வியாழக்கிழமை, ஜனவரி 17, 2019\nஇசை பாய்வு செயலி என்பது, நாம் எந்த பாடலையும் பதிவிறக்கம் செய்யாமல், இணைய வசதி மூலம் வழங்கிகளில் இருந்து நேரடியாக இசை பாய்வு செய்ய வழிவகுப்பதாகும். முன்பெல்லாம், நாம் திறன் பேசிகளில், பாடல்களை பதிவிறக்கம்...\nஇனி இந்தி உள்பட, தேவையற்ற மொழிகளை கற்கத்தேவை இல்லை\nவெள்ளிக்கிழமை, ஜனவரி 18, 2019\nபுற்று நோய் கண்டறிய சி வி இராமனின் நுட்பம்\nவெள்ளிக்கிழமை, ஜனவரி 18, 2019\n60 நிமிடத்தில் 60 கிலோமீட்டர்… மிதி வண்டியில் பயணிப்பது முடியாத செயல்\nவெள்ளிக்கிழமை, ஜனவரி 18, 2019\nதிங்கட்கிழமை, நவம்பர் 30, 2015\nவெள்ளிக்கிழமை, ஜனவரி 19, 2018\nவெள்ளிக்கிழமை, செப்டம்பர் 11, 2015\nஓசூர் தொழில் தளத்தில் தங்களின் தொழிலை பட்டியலிடுக\nஅறிவியல் தொழில்நுட்பத் துறைகளில் தமிழ் மொழியின் வளர்ச்சியை, அறிவியல் கற்றலில் தமிழ் மொழியின் பயன்பாட்டை கொண்டுவருவதன் மூலம் மட்டுமே தமிழ் மொழியும், தமிழ் இனத்தின் அடையாளத்தையும் காக்க உதவும்.\nஎங்களை தொடர்பு கொள்ள: info@hosuronline.com\n© ஓசூர் ஆன்லைன் - தமிழில் தொழில் நுட்ப தகவல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nakkheeran.in/24-by-7-news/politics/stalin-about-thiruvarur-byelection", "date_download": "2019-01-18T23:43:24Z", "digest": "sha1:LOOEDX5BVM6Q63IORFQUIPFNQKDJT4RP", "length": 12799, "nlines": 187, "source_domain": "nakkheeran.in", "title": "திருவாரூர் தொகுதியில் போட்டியிடுவது நானா அல்லது துரைமுருகனா அல்லது டி.ஆர். பாலுவா... -ஸ்டாலின் | stalin about thiruvarur byelection | nakkheeran", "raw_content": "\nநீதிமன்ற உத்தரவால் தமிழகத்தை கடக்க துடிக்கும் 'பெருமாள் சிலை'\nஊழலை உருவாக்குவதே பாஜகதான்-சஞ்சய்தத் குற்றசாட்டு\nபாசனத்துக்காக சாத்தனூர் அணை திறக்க உத்தரவு\nஅடுத்தடுத்து போராட்டம் ஜாக்டோ – ஜியோ அமைப்பு முடிவு\n“நான் ரொம்ப பிசி…. கோப்புகளில் கையெழுத்திட மறுக்கும் மண்டலக் கல்லூரி இணை…\nகல்லால் அடித்து நிதி நிறுவன அதிபர் கொலை\nஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து சைக்கிள் பேரணி;500 பேர் மீது வழக்கு\nபெண் குழந்தை பிறப்பு குறைவில் தேசிய அளவில் 8வது இடத்தில் திருவண்ணாமலை\n11,12ஆம் வகுப்பு செய்முறை தேர்வு;தேர்வுகள் இயக்ககம் புதிய அறிவிப்பு\nபிரதமர் மோடியிடம் பாராட்டு வாங்கிய தமிழகத்தின் சாதனை சிறுவன்...\nதிருவாரூர் தொகுதியில் போட்டியிடுவது நானா அல்லது துரைமுருகனா அல்லது டி.ஆர். பாலுவா... -ஸ்டாலின்\nஇன்று காலை சட்டமன்ற கூட்டம் நடைபெற்றது. அதில் ஆளுநர் உரையின்போது திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் வெளிநடப்பு செய்தன. இதைத்தொடர்ந்து மாலை அண்ணா அறிவாலயத்தில் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது. கூட்டம் முடிந்தபின்பு திமுக தலைவர் ஸ்டாலின் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பேசியது,\nநாடாளுமன்றத்தில் என்ன நடக்கிறது என்ற உண்மையை ராகுல் காந்தி இன்று கூறியுள்ளார். இந்தக் கூட்டத்தில் சட்டப்பேரவைய��ல் என்ன பேச வேண்டும் என்பது குறித்து விவாதித்தோம். திருவாரூர் தொகுதியில் போட்டியிடுவது நானா அல்லது துரைமுருகனா அல்லது டி.ஆர். பாலுவா என்பது வரும் 4ம் தேதி தெரியும். திருவாரூர் இடைத்தேர்தலை சந்திக்க நாங்கள் தயாராகி விட்டோம்.\nஇக்கூட்டத்தில் ஸ்டாலின், துரைமுருகன், ஐ.பெரியசாமி உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nதிருக்காரவாசலில் ஹைட்ரோ கார்பன் எடுக்க அனுமதி; உள்நோக்கம் உடையது-பி.ஆர்.பாண்டியன் சாடல்\n“ஸ்டாலினை ஏன் விமர்சிக்கிறார் தமிழிசை மோடி தமிழகம் வந்தால்..\nநிறைவேறாத ஆசைகளோடு இருக்கிறார் ஸ்டாலின்- அமைச்சர் ஜெயக்குமார்\nஎம்.பி. தேர்தலில் போட்டியிடப் போகும் கன்னையாகுமார்\nபுதிய வாக்காளர்களுக்கு வாரிசு அரசியல் பிடிக்காது\nமோசடி ஆட்சிகளுக்கு முற்றுப்புள்ளி... மக்கள்நல ஆட்சிக்குத் தொடக்கப்புள்ளி\nதமிழகத்திற்கு நன்மை செய்பவர்களுடன் கூட்டணி - எடப்பாடி பழனிசாமி\nமக்களவையில் குடியுரிமை சட்ட திருத்த மசோதா நிறைவேற்றம்\nகாரசார விவாதம் - மக்களவையில் இருந்து தம்பிதுரை வெளிநடப்பு\nதிருநங்கை அப்சரா ரெட்டி மகளிர் காங்கிரஸ் பொதுச்செயலாளராக நியமனம்\nபணத்திற்காக விஷால் திருமணம் செய்கிறாரா கூலாக பதிலளித்த விஷாலின் வருங்கால மனைவி...\nஅஜித்துக்கு இப்போ சிவா, அப்போ இவர்\n24X7 ‎செய்திகள் 16 hrs\nஇவ்வளவு பில்ட்-அப் கொடுக்குறாங்களே, அப்படி என்ன இருக்கு\n‘உங்க உசிர எடுத்தாலும் யாரும் கேட்க மாட்டாங்க..’ -டிக்டாக் கேலிக்குப் பழிதீர்த்த காவல்துறை\nவைர வயலாக மாறப்போகும் கோலார் தங்க வயல்\n’எதிர்வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் திமுகவுக்கே வெற்றி வாய்ப்பு உள்ளதாக கருதுகிறேன்’-எஸ்.குருமூர்த்தி\n - உலகெங்கும் அதிகாரத்தில் இருக்கும் தமிழர்கள்\nமாஸ் என்றால் என்ன, மரண மாஸ் என்றால் என்ன... - இனி ஒரு காளி சாத்தியமா\nபடித்தது 11ஆம் வகுப்பு, இன்று கனடாவில் ஒரு தெருவுக்கு இந்தத் தமிழனின் பெயர் இருக்கு 5 நிமிட எனர்ஜி கதை\nஇந்திய கிரிக்கெட்டில் புரட்சியை ஏற்படுத்திய \"ஹரியானா சூறாவளி\"\nஇந்தியாவின் இதயத்தில் அரசியல், மூச்சுத்திணறி மறைந்த உயிர்கள்... - முதல்வரைத் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nakkheeran.in/360-news/life?start=&end=&page=6", "date_download": "2019-01-19T00:44:18Z", "digest": "sha1:VV67DBBU4S46XN7WWAXAYM6QLYN56O7O", "length": 7618, "nlines": 180, "source_domain": "nakkheeran.in", "title": "வாழ்வியல் | nakkheeran", "raw_content": "\nநீதிமன்ற உத்தரவால் தமிழகத்தை கடக்க துடிக்கும் 'பெருமாள் சிலை'\nஊழலை உருவாக்குவதே பாஜகதான்-சஞ்சய்தத் குற்றசாட்டு\nபாசனத்துக்காக சாத்தனூர் அணை திறக்க உத்தரவு\nஅடுத்தடுத்து போராட்டம் ஜாக்டோ – ஜியோ அமைப்பு முடிவு\n“நான் ரொம்ப பிசி…. கோப்புகளில் கையெழுத்திட மறுக்கும் மண்டலக் கல்லூரி இணை…\nகல்லால் அடித்து நிதி நிறுவன அதிபர் கொலை\nஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து சைக்கிள் பேரணி;500 பேர் மீது வழக்கு\nபெண் குழந்தை பிறப்பு குறைவில் தேசிய அளவில் 8வது இடத்தில் திருவண்ணாமலை\n11,12ஆம் வகுப்பு செய்முறை தேர்வு;தேர்வுகள் இயக்ககம் புதிய அறிவிப்பு\nபிரதமர் மோடியிடம் பாராட்டு வாங்கிய தமிழகத்தின் சாதனை சிறுவன்...\nபடித்தது தமிழ் மீடியம்... ஆள்வது ஐடி உலகம் - ஐந்து நிமிட எனர்ஜி கதை\n\"எனக்கு பிரசவம் பாத்தாங்க, என் மகளுக்கும் பாத்தாங்க...\" - தங்கமனசு தங்கம்மா\nஎம்.ஜி.ஆர், ஜெயலலிதா முதல் இபிஎஸ், ஓபிஎஸ் வரை சாப்பிட்ட வாழைப்பழம்\nஒன்ப்ளஸ் 6 மிடில் கிளாஸ் உயர்தர மொபைல் \nகாதுக்கு ஆப்பு வைக்கும் பட்ஸ்\nஇருட்டு அறையில் முரட்டு தூக்கம் போட்டால் புற்றுநோய் வராது\nஎடை குறைக்கவும் சிரிப்புதான் மருந்தாம்\nஇது ஒரு அப்ரைசல் காலம்\nஆளும் வளரணும், அறிவும் வளரணும்\nநடிகையுடன் மந்திரி குஜால் பொங்கல்\nக்ளாமர் நமீதாவின் \"ஆக்ஷன்' பொங்கல்\nபெரிய ஹீரோ வாய்க்கலையே...'' நடிகையின் ஏக்கப் பொங்கல்\nராய் லட்சுமியின் அக்கப் போர் பொங்கல்\nபுது நடிகையின் \"ஸ்கெட்ச்' பொங்கல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/tamil-cinema/movie-news/is-this-the-official-first-look-of-kamal-haasan-indian-2/articleshow/65685794.cms", "date_download": "2019-01-19T00:55:35Z", "digest": "sha1:FA4HDUTR6XPOX7D3BE3TFBUYTHN5XJQX", "length": 25610, "nlines": 251, "source_domain": "tamil.samayam.com", "title": "Indian 2 First Look: is this the official first look of kamal haasan ‘indian 2’? - இதுதான் இந்தியன் 2 படத்தின் பர்ஸ்ட் லூக்கா? | Samayam Tamil", "raw_content": "\nபாலபிஷேகம் செய்யும்போது கட்அவுட் ..\nரஜினிகாந்தின் பேட்ட ப்ரோமோ வீடியோ..\nபாண்டிச்சேரி தல ரசிகர்கள் வேற லெவ..\nசேலத்தில் மாஸ் கிளப்பும் அஜித்தின..\nVideo: டிக்கெட் கிடைக்காத கோபத்தி..\nஎங்கு போனாலும், ரசிகர்கள் ஹெல்மெட..\nசிந்தனை இல்லாதவர்கள் காப்பி மட்டு..\nஇதுதான் இந்தியன் 2 படத்தின் பர்ஸ்ட் லூக்கா\nஷங்கர் இயக்கத்தில், நடிகர் கமல்ஹாசன் நடிக்க உள்ள இந்தி���ன் 2 படத்தின் போஸ்டர் ஒன்று இணையத்தில் வேகமாக வைரலாகி வருகிறது.\nஇதுதான் இந்தியன் 2 படத்தின் பர்ஸ்ட் லூக்கா\nஷங்கர் இயக்கத்தில், நடிகர் கமல்ஹாசன் நடிக்க உள்ள இந்தியன் 2 படத்தின் போஸ்டர் ஒன்று இணையத்தில் வேகமாக வைரலாகி வருகிறது.\nகடந்த 1996 ஆம் ஆண்டு, இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில், நடிகர் கமல்ஹாசன், மனிஷா கொய்ராலா, கவுண்டமணி, செந்தில் உள்ளிட்டோர் நடித்து வெளியான திரைப்படம் ‘இந்தியன்’. இதில் கமல்ஹாசன் அப்பா, மகன் என இரண்டு கதாபாத்திரங்களில் நடித்திருப்பார்.\nமிகப்பெரிய அளவில் வெற்றிப் பெற்ற இந்தத் திரைப்படம், டிரென்ட் செட்டராகவும் அமைந்தது. அதிலும், கமலின் அப்பா கதாபாத்திரமான இந்தியன் தாத்தா இன்றளவும் அனைவராலும் பாராட்டப்படுகிறது.\nஇந்நிலையில், இயக்குநர் ஷங்கர் பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில், நடிகர் கமல்ஹாசனை வைத்து இந்தியன் 2 படத்தை இயக்க உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். தற்போது, 2.0 படத்தில் மிகவும் பிசியாக இருக்கும் ஷங்கர், 2.0 படத்திற்குப் பிறகு இப்படத்தின் பணிகளைத் தொடங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஇந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன் இந்தியன் 2 பட போஸ்டர் ஒன்று இணையத்தில் வேகமாக பரவியது. இது அதிகாரப்பூர்வமான போஸ்டரா என்பது உறுதியாகத் தெரியவில்லை, இருப்பினும், அந்த போஸ்டர் அற்புதமாக உள்ளதாக ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.\nTamil Movie News APP: சினிமா விமர்சனம், சினிமா செய்திகளை முந்தித் தரும் ஒரே ஆப் சமயம் தமிழ்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nஉங்கள் இ-மெயில் முகவரி மற்றும் பெயரை பதியவும்.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ���வர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nஎங்களது செய்தி தொடர்பான புகாரை இங்கே பதிவு செய்யலாம். எங்களது ஆசிரியரின் ஆய்வுக்குப் பின்னர் உங்களது புகார் சரியானது என்கிறபட்சத்தில் மட்டுமே நீக்கப்படும்.\nபொய் , பொய்யான குற்றச்சாட்டு\nஒரு சமூகத்திற்கு எதிராக வெறுப்பை தூண்டுபவர்\nஉங்களது மறுப்பு ஆசிரியருக்கு தெரிவிக்கப்பட்டது\nசினிமா செய்திகள் வாசித்தவை கிரிக்கெட்\nViswasam in Tamilrockers: தமிழ் ராக்கர்ஸில் விஸ்வா...\n‘தல’ அஜித்தின் ‘விஸ்வாசம்’ முன்... போட்டி போட்டு ‘...\nசென்னைசென்னையில் தூய சைவ உணவு திருவிழா\nசினிமா செய்திகள்வைரமுத்துவின் திருட்டுப் பாட்டு: 96 பட பாடலாசிரியர் கார்த்திக் நேத்தா பகிரங்க குற்றச்சாட்டு\nசினிமா செய்திகள்ஜிப்ஸி படத்தின் வெரி வெரி பேடு சாங் வீடியோ\nபொதுஉண்மையில்... இந்தியாவில் ஆண்களைவிட பெண்களுக்கு தான் அதிகமாக வேலை கிடைக்கிறதா\nபொதுஇதெல்லாம் ரொம்ப ஓவர்.... பணியாளர்களுக்கு விநோத தண்டனை வழங்கிய சீன நிறுவனம்\nசமூகம்சென்னையில் தூய சைவ உணவு திருவிழா\nசமூகம்தமிழகத்தில் பாஜக ஆட்சி ஆசைப்படுவது பகல் கனவு: டிடிவி தினகரன்\nகிரிக்கெட்MS Dhoni: 10 வருஷத்துக்கு அப்புறம் தல தோனி வாங்கிய ”மேன் ஆப் தி சீரிஸ்” இது\nகிரிக்கெட்Ind vs Aus: ஆஸி மண்ணில் ஒருநாள் தொடரை கைப்பற்றி இந்தியா வரலாற்று சாத���ை\nஇதுதான் இந்தியன் 2 படத்தின் பர்ஸ்ட் லூக்கா\nதிருமணத்திற்கு ரெடியான பிரபாஸ்: அனுஷ்காதான் ஜோடியா\nNayanthara: ஆண்கள் ராஜ்ஜியத்தில் அசத்தி வரும் நயன்தாரா\nசீமராஜாவை வாங்கிய இ4 நிறுவனம்\nBigg Boss: ரௌத்திரம் காட்டும் ’பிக்பாஸ்’ ஜூலி: ‘அம்மன் தாயி’ ஃப...\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/wedding-invitation-virat-koli-anushka-sharma/", "date_download": "2019-01-18T23:40:58Z", "digest": "sha1:YU5CJI2W2CDX3IX3HTU3TAVB5AA7PREW", "length": 16613, "nlines": 139, "source_domain": "www.cinemapettai.com", "title": "விராட்- அனுஷ்கா தம்பதி தங்கள் திருமண வரவேற்பு பத்திரிக்கையுடன், இதையும் சேர்த்தா கொடுத்தார்கள் ? - Cinemapettai", "raw_content": "\nTop Stories / சிறந்த கட்டுரை\nBeauty / அழகு குறிப்புகள்\nவிராட்- அனுஷ்கா தம்பதி தங்கள் திருமண வரவேற்பு பத்திரிக்கையுடன், இதையும் சேர்த்தா கொடுத்தார்கள் \nஇதற்காகவே பிறந்தவரோ .. 21000 லைக்குள் பெற்று ட்ரெண்டிங் ஆகுது தோனி பற்றி ரவிச்சந்திரன் அஸ்வின் பதிவிட்ட ட்வீட்.\n8 ஐபில் டீம்களின் வீரர்களின் சராசரி வயதை வைத்து எந்த டீம் சீனியர், யார் ஜூனியர் என பார்ப்போமா.\nதல – அஜித், தோனி : விஸ்வாசம். ட்ரெண்டிங் ஆகுது தமிழ் படம் இயக்குனர் சி எஸ் அமுதனின் லேட்டஸ்ட் ட்வீட்.\n“என்ன கொழந்தைகளா இந்த ஆட்டம் போதுமா – தோனி”. இந்தியாவின் வெற்றி, ட்விட்டரில் மரண மாஸ் காட்டிய சி எஸ் கே.\nவிராட்- அனுஷ்கா தம்பதி தங்கள் திருமண வரவேற்பு பத்திரிக்கையுடன், இதையும் சேர்த்தா கொடுத்தார்கள் \nஇந்தியாவின் ஹாட் ஜோடி என்றால் அது இந்திய கேப்டன் விராட் கோலி, பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மா தான். கடந்த சில வருடங்களாகவே இவர்களது காதல் வாழ்க்கை குறித்து பல்வேறு சர்ச்சைகள், புரளிகள் எழுந்து வந்தன.\nதற்போது இலங்கை தொடரில் ஓய்வளிக்கப்பட்ட கோலி இத்தாலிக்கு அனுஷ்கா மற்றும் குடும்பத்தினருடன் சென்றிருப்பதாகச் செய்தி பரவியது. இந்நிலையில் கோலி, அனுஷ்கா டிசம்பர் 11 இத்தாலியில் திருமணம் செய்து கொண்டனர்.\nநீண்ட நாள்களாக அதிகம் எதிர்பார்க்கப்பட்ட காதல் திருமணத்தில் முடிந்துள்ளது. உறவினர்கள், நண்பர்கள் மற்றும் கிரிக்கெட் உலகை சேர்ந்தவர்களுக்கும், பாலிவுட் பிரபலங்களுக்கும் இவர்கள் இந்தியாவில் ரெசெப்ஷன் வைக்கிறார்கள்.\nவரும் டிசம்பர் 21-ந் தேதி இரு குடும்பங்களைச் சேர்ந்த உறவினர்களுக்கு தில்லியிலும், கிரிக்கெட் மற்றும் பாலிவுட்டைச் சேர்ந்த பிரபலங்களுக்கு டிசம்பர் 26-ந் தேதி மும்பையிலும் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.\nஅந்த பத்திரிகையுடன் இவர்கள் ஒரு செடியையும் தந்துள்ளனர். இதற்காக இவர்கள் கொடுத்த அழைப்பிதழ் தான் லேட்டஸ்ட் ட்ரெண்டிங் .\nஇதற்காகவே பிறந்தவரோ .. 21000 லைக்குள் பெற்று ட்ரெண்டிங் ஆகுது தோனி பற்றி ரவிச்சந்திரன் அஸ்வின் பதிவிட்ட ட்வீட்.\n8 ஐபில் டீம்களின் வீரர்களின் சராசரி வயதை வைத்து எந்த டீம் சீனியர், யார் ஜூனியர் என பார்ப்போமா.\nதல – அஜித், தோனி : விஸ்வாசம். ட்ரெண்டிங் ஆகுது தமிழ் படம் இயக்குனர் சி எஸ் அமுதனின் லேட்டஸ்ட் ட்வீட்.\n“என்ன கொழந்தைகளா இந்த ஆட்டம் போதுமா – தோனி”. இந்தியாவின் வெற்றி, ட்விட்டரில் மரண மாஸ் காட்டிய சி எஸ் கே.\nRelated Topics:அனுஷ்கா ஷர்மா, கிரிக்கெட், விராத் கோலி\n8 வருடத்திற்கு பிறகு மீண்டும் இயக்க வருகிறார் கே.பாக்யராஜ்.\nநடிகர் பாக்கியராஜ் 80 களில் இருந்து பல படங்களில் இயக்கி தானே நடித்து வெற்றி கண்டவர், இவர் இயக்கி இவரே நடித்து...\nஅஜித் மகளை தூக்கி கொஞ்சிய விஜய் பல பேர் பார்த்திடாத வீடியோ.\nதமிழ் சினிமாவில் நடிகர் அஜித் மற்றும் விஜய் உச்ச நடிகர்களாக இருப்பவர் இவர்கள் நடிப்பில் திரைப்படம் வருகிறது என்றால் திரையரங்கமே திருவிழா...\nவிஷால் முயற்சி வெற்றிபெறுமா.. அஜித் நினைத்தால் நடக்கும்\n புரட்சித் தளபதி என பெயர் வந்ததில் இருந்து என்னவோ புரட்சிகரமான பல விஷயங்களை செய்து கொண்டிருக்கிறார் விஷால்....\nஇந்தியன் 2-வில் மாபெரும் வில்லனாக பிரபல நடிகர்.. ஷங்கர் செய்யும் மாயாஜாலம்\nஇந்தியன் 2-வில் மாபெரும் வில்லனாக பிரபல நடிகர் இந்தியன் 2 படத்தின் ஷூட்டிங் இன்றுதான் ஆரம்பிக்கிறது. நடைபெற்றன சிறுசிறு அறிவிப்புகளை அன்றிலிருந்தே...\nஅனைத்து படங்களையும் அடக்கிய பேட்ட,விஸ்வாசம்.. வரலாறை மாற்றிய ரஜினி அஜித்\nஅனைத்து படங்களையும் ஓரம்கட்டிய பேட்ட,விஸ்வாசம் தமிழ் சினிமாவில் வெளிவர இருந்த அனைத்து படங்களையும் ஓரங்கட்டி விட்டது பேட்ட விஸ்வாசம். தியேட்டர்காரர்களும் வேற...\nதலைவர் vs தல – சண்டையை கிளப்பிவிடும் சினிமா நிறுவனங்கள்.. பாக்ஸ் ஆபிஸ் வசூல்.. அதிகாரபூர்வ அறிவிப்பு\nபேட்ட, விஸ்வாசம் வசூல் தல , தலைவர் பொங்கல் என்றே பேசப்பட்டது ஆரம்பம் முதலே. இரண்டு நடிகர்களும், சினிமா துறையில் யாரையும்...\nலைக்ஸ் குவிக்குது இளையராஜா இசையில் விஜய் ஆண்டனி நடிக்கும் பட டைட்டில் மற்றும் போஸ்டர்ஸ் .\nவிஜய் ஆண்டனி வித்தியாசமான டைட்டில், மாறுபட்ட கதைக்களம், அணைத்து சென்டர் ரசிகர்களையும் கவரும் விதமாக படம் நடிப்பதே விஜய் ஆண்டனியின் ட்ரென்ட்....\nமக்களை விழுங்கும் உனக்கு இந்த மண்ணில் இடம் எதற்கு – இந்தியன் 2 புதிய போஸ்டரை வெளியிட்ட ஷங்கர்.\nஇந்தியன் 2 லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது. அனிருத் இசை. ரவிவர்மன் ஒளிப்பதிவு. முத்துராஜ் கலை. வசனங்களை ஜெயமோகன், கபிலன் வைரமுத்து மற்றும்...\nமீண்டும் ஒரு கலக்கல் போஸ்டரை வெளியிட்ட ஹன்சிகாகவின் “மஹா” படக்குழு.\nஹன்சிகா 50 : மஹா ஹன்சிகாவின் 50 வது படம். நயன்தாரா நடிப்பது போன்று கதாநாயகியை மையப்படுத்தும் படம். மேலும் படத்தினை...\nபேட்டயில் எனக்கு பிடித்தது இது தான். கார்த்திக் சுப்புராஜை வம்புக்கு இழுக்கும் தமிழ் படம் இயக்குனர் சி எஸ் அமுதனின் ட்வீட் .\nசி எஸ் அமுதன் தயாரிப்பாளர் சசிகாந்த் உடன் இணைந்து “தமிழ் படம்” என்ற ஸ்பூப் ஜானரை கோலிவூட்டில் அறிமுகப்படுத்தியவர். பின்னர் “இரண்டாவது...\nதமிழ் நாட்டில் வேலைக்காரன் செய்த வேலையை பார்த்தீங்களா இத்தனை கோடியா.\nஅஜித் படத்தில் நடிக்கமாட்டேன் பிரபல நடிகர் அதிரடி ட்விட்.\nஅஜித்தின் விஸ்வாசம் படத்திற்கு தடை.. கோர்ட் அதிரடி உத்தரவு\nவிஸ்வாசம் விமர்சனம்.. அலறவிட்ட தூக்குதுரை\nபேட்ட படத்தை விமர்ச்சித்த ப்ளூ சட்டை மாறனுக்கு விழுந்த அடி.\nபேட்ட, விஸ்வாசம் யார் யாரை வென்றார்.. அதிரடி சாதனை\nவிஸ்வாசம் படத்தில் என்னை கவனித்தீர்களா போட்டோவுடன் இயக்குனர் சிவாவுக்கு நன்றி சொல்லிய பளுதூக்கம் வீரர் சதிஷ் சிவலிங்கம் .\nகுடித்துவிட்டு நடுரோட்டில் வேட்டி அவிழ்ந்தது கூட தெரியாமல் கீழே விழுந்த பிக்பாஸ் சக்தி வீடியோ\nஇந்தியன்-2 படத்தில் சிம்புவின் கேரக்டர்\nவிஸ்வாசம் பற்றிய இயக்குனர் மோகன் ராஜாவின் ட்வீட். லைக்ஸ், ரி – டீவீட்டில் அடிச்சு தூக்கும் தல ரசிகர்கள்.\nவெறும் 3 நாட்களில் வசூலில் கோடிகளை அள்ளிய விஸ்வாசம்.\nவிஜய்யை புகழ்ந்த அஜித் விஸ்வாசம் படத்தில் இதை கவனித்தீர்களா.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/world/2012/sep/16/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%90%E0%AE%A8%E0%AE%BE-%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-558989.html", "date_download": "2019-01-19T00:12:30Z", "digest": "sha1:CEFMFDTHHKRVDR44SPIJEYREC6JRY4QJ", "length": 10452, "nlines": 115, "source_domain": "www.dinamani.com", "title": "சிரியா அதிபரை சந்தித்தார் ஐ.நா. தூதர்: அமைதி நடவடிக்கை தீவிரம்- Dinamani", "raw_content": "\nசிரியா அதிபரை சந்தித்தார் ஐ.நா. தூதர்: அமைதி நடவடிக்கை தீவிரம்\nPublished on : 26th September 2012 11:56 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nடமாஸ்கஸ், செப்.15: சிரியா அதிபர் பஷார் அல் அஸாத்தை ஐக்கிய நாடுகள் சபையின் சிரியாவுக்கான அமைதித் தூதர் லக்தார் பிரஹிமி சனிக்கிழமை சந்தித்து, உள்நாட்டில் நடக்கும் போரை முடிவுக்கு கொண்டு வருவது பற்றி ஆலோசனை நடத்தினார்.\nசிரியாவில் அதிபர் அஸாத்துக்கு எதிராக அரசு எதிர்ப்புக் குழுவினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களை ஒடுக்க ராணுவம் தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது. கடந்த 18 மாதங்களாக நடந்து வரும் மோதலில் இருதரப்பிலும் பலர் கொல்லப்பட்டு வருகின்றனர்.\nஇந்த நிலையில், ஐக்கிய நாடுகள் சபையின் சிரியாவுக்கான சிறப்பு தூதராக இருந்த கோஃபி அன்னான் விலகியதை அடுத்து, புதிய தூதராக லக்தார் பிரஹிமி நியமிக்கப்பட்டார்.\nகடந்த வியாழக்கிழமை சிரியாவுக்கு வந்த அவர், அந்த நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர் வாலித் முயாலமுடன் பேச்சு நடத்தினார்.\nவெள்ளிக்கிழமை அரசுக்கு எதிராகப் போராடும் குழுக்களை சந்தித்து அவர் பேசினார். அப்போது, டமாஸ்கஸ் மற்றும் போராட்டக்காரர்கள் ஆதிக்கம் நிறைந்த பகுதியான அலெப்போ பகுதியில் ராணுவத்தினரின் ராக்கெட் தாக்குதல், விமான தாக்குதலை நிறுத்தவும், இருதரப்பிலும் அமைதி நடவடிக்கைக்கு வழி ஏற்படுத்தித் தருவதாகவும் பிரஹிமி அவர்களிடம் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. பின்னர் தேசிய ஒருங்கிணைப்புக் குழுவினருடனும் பிரஹிமி பேச்சுவார்த்தை நடத்தினார்.\nஇதுபற்றி, அந்த அமைப்பைச் சேர்ந்த ஹசன் அப்தல் அசிம் கூறியது: சிரியாவில் அமைதி நிலவ மேற்கொள்ளும் நடவடிக்கைக்கு ஆதரவு தருவதாக பிரஹிமியிடம் தெரிவிக்கப்பட்டது.\nமேலும், சிறையில் அடைக்கப்பட்ட அரசியல் தலைவர்களை விடுவிப்பது, மக்களுக்கு தகுந்த மருத்துவ வசதி ஏற்படுத்தி தருவது தொடர்பாகவும் அவரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என்றார்.\nசிரியா அதிபருடன் நடந்த பேச்சுவார்த்தைக்குப் பின்னர் லக்தார் பிரஹிமி கூறியது: சிரியாவில் நடக்கும் மோதலால் அந்த நாட்டு மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.\nஇங்கு மீண்டும் அமைதியைக் கொண்டு வரத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். இதற்கு உதவுவதாக சிரியா அரசும் உறுதி அளித்துள்ளது என்றார் பிரஹிமி.\nஇந்த நிலையில், வெள்ளிக்கிழமை நடந்த மோதலில், 132 பேர் கொல்லப்பட்டதாக சிரியா மனித உரிமை அமைப்பு தெரிவித்துள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nநடிகர் விஷால் திருமணம் செய்யவுள்ள நடிகை அனிஷா ரெட்டி படங்கள்\nபொங்கல் நல்வாழ்த்துகள் தெரிவித்த பிரபலங்கள்\nவிழாக்கோலம் பூண்ட அவனியாபுரம் ஜல்லிக்கட்டு திருவிழா\nபொங்கலையொட்டி கோயம்பேடு சந்தையில் விற்பனை அதிகரிப்பு\nஸ்பைடர்-மேன்: ஃபார் ஃப்ரம் ஹோம்\nஇந்தியன் 2 படத்தின் போஸ்டர் வெளியீடு\nகாஞ்சனா 3 மோஷன் போஸ்டர் வெளியீடு\nகடாரம் கொண்டான் படத்தின் டீஸர்\nதில்லியில் பெட்ரோல் விலை உயர்வு\nபல்வேறு நலத்திட்ட வழங்க பிரதமர் ஒடிசா வருகை\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jvpnews.com/page/2", "date_download": "2019-01-19T00:13:14Z", "digest": "sha1:M7NJU5WCCKUMEWCC5PCZT6MGJ3VZHL2C", "length": 22141, "nlines": 439, "source_domain": "www.jvpnews.com", "title": "JVP NEWS - Tamil News, Tamil News, Lankasri, Tamil web news, Tamilcnn - Page 2", "raw_content": "\nவட - கிழக்கு தமிழ் அரசியல் பிரபலத்தின் மகள் முதல் பெண் விமானியாக\nயாழில் உறங்கிய கணவரைக் அதிகாலையில் காணவில்லை\nசின்மயி மேட்டரை விட சீரியஸ் ஏழு வருடங்களுக்கு முன் வைரமுத்து செய்த திருட்டுத்தனம் அம்பலமானது...\nவெளிநாடு ஒன்றில் கதறி அழும் இலங்கைப் பெண்கள்\n வடக்கில் ஏற்படும் விரைவு மாற்றம்\nபிரபலமான சன்டிவியின் தொகுப்பாளினி அனிதாவின் 10 இயர்ஸ் சேலஞ்ச்\nமுக்கால்வாசி பேருக்கு டிக்கெட் கிடைக்கவில்லை வரலாறு காணாத வெற்றியில் விஸ்வாசம்\nஎன்னை பணத்திற்காக விஷ��ல் திருமணம் செய்கிறாரா... விளாசும் நெட்டிசன்களுக்கு அனிஷாவின் பதில்\n10 இயர்ஸ் சேலஞ்ச்சில் தளபதி விஜய்\nசர்காரின் மொத்த வசூலை 8 நாளில் முறியடித்ததா விஸ்வாசம்\n+1 678 389 9934 அறிவித்தல் பிரசுரிக்க\nயாழ் புங்குடுதீவு 4ம் வட்டாரம்\nபுங்குடுதீவு 3ம் வட்டாரம், திருநெல்வேலி\nயாழ் உரும்பிராய், கிளி வட்டக்கச்சி, கிளி திருவையாறு, கனடா\nஇந்த வாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nசி என் என் ஆங்கிலம்\nபதவியேற்ற கையோடு அரசாங்கத்திற்கு சவால் விடுத்த மஹிந்த\nஇலங்கையில் வருகிறது புதிய தடை இப்படி உணவு விற்க முடியாது...\nபதவிகளை பொறுப்பேற்ற பின் மஹிந்தவின் அறிவிப்பு\nவெளிநாடு ஒன்றில் கதறி அழும் இலங்கைப் பெண்கள்\nகொழும்பு – கட்டுநாயக்க பஸ் ஊழியர்கள் பணிபகிஷ்கரிப்பு\nபிரபல பாடசாலையொன்றின் மாணவிக்கு அதிபர் செய்த வேலை\nவெளிநாட்டில் கைது செய்யப்பட்ட முன்னாள் போராளி\nயாழில் பிரபல பாடசாலை மாணவனுக்கு நேர்ந்த கதி\nகளனி கங்கையின் வெள்ளத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை\nகொழும்பு – கட்டுநாயக்க பேருந்து ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பு\nகடும் குளிரில் தவிக்கும் இலங்கை மக்கள்\nமைத்திரி - மஹிந்த கூட்டணிக்குள் வெடிக்கும் மோதல்\nஅமெரிக்காவிற்கும், இலங்கைக்கும் இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பில் பாதிப்பு\n வடக்கில் ஏற்படும் விரைவு மாற்றம்\nயாழ். மற்றும் திருகோணமலை மக்களுக்கு மாத்திரம் அடித்த அதிர்ஷடம் அரிய வாய்ப்பை தவற விட வேண்டாம்\nயாழ்ப்பாணத்தில் வீதிவிபத்துக்களை ஏற்படுத்தும் பொலிசார் யார் வீதி ஒழுங்குகளை கடைப்பிடிப்பது \nஇன்று எதிர்க்கட்சித் தலைவர் காரியாலயத்தை பொறுப்பேற்கும் மஹிந்த\nமூன்றாம் தரம் மாணவி ஆசிரியரால் மருத்துவமனையில் அனுமதி\nபல்கலைக்கழகத்துக்கு தெரிவாக காத்திருக்கும் மாணவர்களுக்கு மகிழ்வின் உச்சமான செய்தி\nஇலங்கை ஜானாதிபதிக்கு பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி மாளிகையில் விசேட இராப்போசன விருந்து\nலசந்த கொலை, கீத் நொயார் தாக்குதல் இரண்டும் ஒரே மாதிரியாக திட்டமிடப்பட்டவை\nஐக்கிய தேசியக் கட்சி பலமான கூட்டணியொன்றை அமைக்க எதிர்பார்ப்பு\nஅடுத்த ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச\nஸ்ரீலங்கா கிரிக்கெட் அமைப்பிற்கான தேர்தல் ஒத்திவைப்பு\nஜனாதிபதி வேட்பாளர் குறித்து வாய் திறக்க வேண்டாம்\nமக்களின் வாக்குரிமை இழுத்தடிப்பு���் செய்யப்படுகிறது :மஹிந்த தேசப்பிரிய கவலை\nகூட்டமைப்பால் கொழும்பில் ஏற்பட்ட பரபரப்பு\nவடக்கு, கிழக்கு அபிவிருத்தி அமைச்சை உருவாக்க ரணில் இணக்கம்\nமத்தலவுக்கு சீனாவிடம் பெற்ற கடனை இந்தியா மூலம் அடைப்போம் – சிறிலங்கா பிரதமர்\nஅமெரிக்காவினால் தடுக்க முடியாது – கோத்தா\nமைத்திரி - மகிந்தவின் கைகளில் முடிவு கட்சி உறுப்பினர்களின் வாய்க்கு பூட்டு\nடக்ளசை கொலை செய்ய முயற்சி ஜேர்மனில் சிக்கிய இலங்கை தமிழர்\nகொழும்பில் அமையவுள்ள பிரமாண்ட திட்டம்\nயாழ்.மாநகர சபை முதல்வருக்கு நீதிமன்றம் அழைப்பாணை\nசின்மயி மேட்டரை விட சீரியஸ் ஏழு வருடங்களுக்கு முன் வைரமுத்து செய்த திருட்டுத்தனம் அம்பலமானது...\nகை மாறிய 9000 கோடி ரூபா\nகிளிநொச்சி பொதுச்சந்தையில் தீ விபத்து\nபுலிகளின் நினைவு நிகழ்வுகளை நடத்தமாட்டோம் : முன்னாள் போராளிகள்\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்த வாரம் அதிகம் படிக்கப்பட்டவை இணையத்தில் பிரபலமானவை சிறப்பு செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Health/ArokiyamTopNews/2018/09/07112552/1189617/Women-notice-men-health-matters.vpf", "date_download": "2019-01-19T01:08:11Z", "digest": "sha1:TELRWGMDPBBFPQNFB2PSCI4JKUTQYCKT", "length": 17838, "nlines": 178, "source_domain": "www.maalaimalar.com", "title": "பெண்களுக்கு ஆண்களிடம் பிடிக்காத சுகாதார விஷயங்கள் || Women notice men health matters", "raw_content": "\nசென்னை 19-01-2019 சனிக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nபெண்களுக்கு ஆண்களிடம் பிடிக்காத சுகாதார விஷயங்கள்\nபதிவு: செப்டம்பர் 07, 2018 11:25\nபெண்கள் ஆண்களிடம் பழகும் போது ஒருசில விஷயங்கள் கவனிப்பார்கள். அதில் ஆண்களின் பழக்கவழக்கங்கள் ஒரு பக்கம் இருந்தாலும், மறுபக்கம் அவர்களின் சுகாதாரமும் ஒன்றாகும்.\nபெண்கள் ஆண்களிடம் பழகும் போது ஒருசில விஷயங்கள் கவனிப்பார்கள். அதில் ஆண்களின் பழக்கவழக்கங்கள் ஒரு பக்கம் இருந்தாலும், மறுபக்கம் அவர்களின் சுகாதாரமும் ஒன்றாகும்.\nபெண்கள் ஆண்களிடம் பழகும் போது ஒருசில விஷயங்கள் கவனிப்பார்கள். அதில் ஆண்களின் பழக்கவழக்கங்கள் ஒரு பக்கம் இருந்தாலும், மறுபக்கம் அவர்களின் சுகாதாரமும் ஒன்று. ஆண்கள் நன்கு சுத்தமாக, ஹேண்ட்சம்மாக இருந்தால், பெண்கள் அவர்களின் வலையில் எளிதில் விழுந்துவிடுவார்கள். ஏனெனில் பெண்கள் எதிலும் சுத்தமாக இருக்க வேண்டுமென்று நினைப்பார்கள். அதுமட்டுமின்றி, ஒர���வரின் சுகாதாரம் மற்றவர்களின் முன் நல்ல மரியாதையையும் வழங்கும். சரி, இப்போது பெண்கள் ஆண்களிடம் மறைமுகமாக கவனிக்கும் சுகாதார விஷயங்கள் என்னவென்று பார்ப்போமா\nஉடல் முழுவதும் பெர்ப்யூம் அடித்துக் கொண்டால் மட்டும் உடலில் துர்நாற்றம் வீசாமல் இருக்காது. அளவுக்கு அதிகமான பெர்ப்யூம் அருகில் வருவோருக்கு மிகுந்த தலைவலியை ஏற்படுத்தும். ஆகவே குறிப்பிட்ட இடத்தில் மட்டும் நீங்கள் பெர்ப்யூம் அடித்தால் போதும். அதிலும் காதுகளுக்கு பின், மணிக்கட்டு மற்றும் கழுத்து போன்ற இடங்களில் மட்டும் ஆண்கள் பெர்ப்யூம் அடித்துக் கொண்டால் மட்டும் போதும். அதுவே அவர்கள் மீது அளவாக நல்ல நறுமணத்தை வீசும்.\nசில பெண்கள் ஆண்களின் முடியால் மயங்குவார்கள். அதற்காக ஆண்களின் முடியை அடிக்கடி வருடிவிடுவது போன்ற செயல்களில் ஈடுபடுவார்கள். உங்கள் காதலி அல்லது மனைவி உங்கள் முடியை அதிகம் தொட்டுப் பேசும் போது, தலையில் பொடுகு இருந்தால் எப்படி இருக்கும். ஆகவே தினமும் மைல்டு ஷாம்பு போட்டு குளித்து உங்கள் முடியை சுத்தமாக வைத்திருங்கள்.\nஆண்களின் உதடுகளைப் பார்த்தால் முத்தம் கொடுக்க தோன்ற வேண்டும். அதைவிட்டு உலர்ந்து காணப்பட்டால், யாருக்கு தான் பிடிக்கும். ஆகவே உதடுகளை எப்போதும் வறட்சியின்றி நீர்ப்பசையுடன் வைத்துக் கொள்ளுங்கள். அதற்கு வேஸ்லினை உதடுகளுக்கு தடவி வாருங்கள்.\nபற்கள் காலையில் காபி குடிப்பதில் இருந்து சிகரெட் மற்றும் இதர குளிர் பானங்களைக் குடிப்பதால், முத்துப் போன்ற பற்கள் மஞ்சள் நிறத்தில் அழுகிப் போன பற்கள் போன்றாகிவிட்டன. மஞ்சள் நிறத்தில் பற்கள் இருந்தால், எந்த ஒரு பெண்ணும் அருகில் கூட ஏன் பேச கூடமாட்டாள். ஆகவே தினமும் பற்களை துலக்கும் போது பேஸ்ட்டில் சிறிது உப்பு தூவி துலக்குங்கள். அல்லது வேறு ஏதேனும் இயற்கை வைத்தியங்களைப் பின்பற்றி பற்களில் உள்ள மஞ்சள் கறைகளைப் போக்குங்கள்.\nவயதாக ஆக உடலின் பல பகுதிகளில் தேவையற்ற முடிகள் அதிகம் வளர ஆரம்பிக்கும். ஆனால், சில ஆண்களுக்கு இளமையிலேயே மூக்குகளில் வளரும் முடியானது வெளியே நீட்டிக் கொண்டு இருக்கும். அப்படி மூக்குகளில் முடி நீட்டிக் கொண்டிருந்தால், அது மோசமான தோற்றத்தை வெளிக்காட்டும். ஆகவே அவ்வப்போது மூக்கில் வளரும் முடியை வெட்டிவிடுங்கள்.\nடோனிய��ன் அபார ஆட்டத்தால் மெல்போர்னில் ஆஸி.யை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியது இந்தியா\nசபரிமலைக்கு சென்ற பெண்களுக்கு 24 மணி நேரமும் பாதுகாப்பு வழங்க உச்ச நீதிமன்றம் உத்தரவு\nமெல்போர்ன் போட்டியில் ஆஸி. 230 ரன்னில் ஆல் அவுட்- இந்தியாவின் வெற்றிக்கு 231 ரன்கள் இலக்கு\nதமிழக முதல்வர் தலைமையில் அமைச்சரவை கூட்டம் தொடங்கியது\nமழையால் இந்திய-ஆஸ்திரேலியா இடையேயான கடைசி ஒருநாள் போட்டிக்கான டாஸ் போடுவதில் தாமதம்\nமணக்கும் சிக்கன் ரசம் செய்வது எப்படி\nவிரைவில் உடல் எடையை குறைக்கும் உடற்பயிற்சிகள்\nகுளிர்காலத்தில் உதடுகள் நிறம் மாறுவதை தடுக்கும் இயற்கை வழிகள்\nபெண்களின் பருவ மாற்றங்களும், ஹார்மோன்களும்\nசுவையான ஆரோக்கியமான துளசி டீ\nடேவிட் வார்னர் வலது கை பேட்ஸ்மேனாக விளையாடியதில் விதிமீறல் இல்லை: எம்சிசி\nடோனியின் அபார ஆட்டத்தால் மெல்போர்னில் ஆஸி.யை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியது இந்தியா\nமத்திய பட்ஜெட்டில் அறிவிப்பு- வருமானவரி உச்சவரம்பு ரூ.5 லட்சமாக உயருகிறது\nஅனிஷாவுடனான காதல் குறித்து மனம் திறந்த விஷால்\nஇந்தியன் 2 படப்பிடிப்பு துவங்கியது - இந்தியன் தாத்தாவாக களம்கண்ட கமல்ஹாசன்\nஉலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நிறைவடைந்தது - சிறந்த வீரருக்கு கார் பரிசு\nரவுடி பேபி பாடலுக்கு கிடைத்த சர்வதேச அங்கீகாரம்\nஎந்த இடத்திலும் களமிறங்க தயார்: தொடர் நாயகன் விருது பெற்ற எம்எஸ் டோனி சொல்கிறார்\nஆஸ்திரேலியா தொடர்: மூன்று போட்டிகளிலும் அரைசதம் விளாசி டோனி அசத்தல்\nகடைசி ஒருநாள் கிரிக்கெட்: ஆஸ்திரேலிய அணியில் இருந்து நாதன் லயன் அதிரடி நீக்கம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/News/TopNews/2018/08/07115859/1182278/Madras-High-Court-ordered-interim-bans-to-CBI-probe.vpf", "date_download": "2019-01-19T01:09:15Z", "digest": "sha1:LOJ7AWJTOX6HMOONCTKCPTQOV4DUUG4I", "length": 7078, "nlines": 31, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Madras High Court ordered interim bans to CBI probe in idol theft cases", "raw_content": "\nசிலைக் கடத்தல் வழக்குகளை சிபிஐ விசாரிக்க இடைக்கால தடை விதித்தது சென்னை உயர்நீதிமன்றம்\nசிலைக் கடத்தல் வழக்குகளை சிபிஐ-க்கு மாற்றும் தமிழக அரசின் அரசாணைக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. #IdolTheftCases #IdolSmugglingCases #CBIProbe #MadrasHC\nதமிழகத்தில் சிலைக் கடத்தல் தொடர்பான வழக்குகளை ஐஜி பொன் மாணிக்கவேல் தலைமையிலான குழு விசாரித்து நடவடிக்கை மேற்கொண்டு வந்த நிலையில், விசாரணையில் திருப்தி இல்லை என்று கூறி இந்த வழக்குகளை சிபிஐக்கு மாற்றி தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. அதில், சிலைக் கடத்தல் வழக்குகளில் வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள் சம்பந்தப்பட்டிருப்பதால் சிபிஐ விசாரிப்பதே சரியாக இருக்கும் என கூறப்பட்டுள்ளது.\nதமிழக அரசின் இந்த அரசாணைக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் எதிர்ப்புகள் வந்தன. பொன் மாணிக்கவேல் தொடர்ந்து இந்த வழக்கை விசாரிக்க உத்தரவிட வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றனர்.\nஇந்நிலையில், சிலைக் கடத்தல் வழக்குகளை சிபிஐக்கு மாற்றும் அரசாணையை எதிர்த்து வழக்கறிஞர் யானை ராஜேந்திரன், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.\nஅவரது மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, சிலைக் கடத்தல் வழக்கில் 2017-ம் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை மீறும் வகையில் அரசாணை வெளியிடப்பட்டிருப்பதாகவும், வழக்கில் சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகளை காப்பாற்றும் நோக்கில் சிபிஐக்கு மற்றியிருப்பதாகவும் மனுதாரர் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது. அரசுத் தரப்பில் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.\nஇரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள், சிலைக்கடத்தல் வழக்குகளை சிபிஐக்கு மாற்றும் அரசாணைக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டனர். மேலும் மனுதாரரின் மனுவுக்கு தமிழக அரசும் டிஜிபியும் பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதிகள், இந்த வழக்கில் தமிழக அரசின் செயல்பாடுகள் குறித்து அதிருப்தி தெரிவித்தனர்.\n‘ஒரே நாளில் வழக்குகளை சிபிஐ-க்கு மாற்றிய நீங்கள், ஓராண்டாக நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தாதது ஏன் ஒரு நிமிடம் கூட இந்த அரசாணை அமலில் இருக்க அனுமதிக்க முடியாது’ என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள், வழக்கு விசாரணையை ஒத்திவைத்தனர். #IdolTheftCases #IdolSmugglingCases #CBIProbe #MadrasHC\nநெருக்கடி நிலையில் நீதித்துறை இருப்பதாக அறிவிக்க நேரிடும்- ஐகோர்ட் எச்சரிக்கை\nசிலைகடத்தல் தடுப்பு பிரிவுக்கு தனி அலுவலகம் இல்லாமல் தெருவில் நிற்கிறோம் - ஐகோர்ட்டில் பொன்மாணிக்கவேல் புகார்\nகோவை அருகே கோவிலில் கொள்ளையடிக்கப்பட்ட 2 ஐம்பொன் சாமி சிலைகள் ம��ட்பு\nஒரத்தநாடு அருகே கோவில் கதவை உடைத்து துர்க்கை அம்மன் ஐம்பொன் சிலை கொள்ளை\nபொன் மாணிக்கவேலுக்கு எதிராக 3-வது முறையாக டி.ஜி.பி.யிடம் புகார் அளிக்க வந்த போலீசார்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://navaippookal.blogspot.com/2014/08/", "date_download": "2019-01-19T01:09:45Z", "digest": "sha1:J33VQIN6UF53T5Y33BL7EWJZPRMLEOCR", "length": 16048, "nlines": 51, "source_domain": "navaippookal.blogspot.com", "title": "நாவாய்பூக்கள்: august 2014", "raw_content": "\nநாவாய்மக்களின் எண்ணங்களைக்கொண்ட வண்ணப்பூங்கா இது வண்ணக்கவிதைகளாய், சிந்தனையைக்கிளறிவிடும் சிறுகதை களாய், பொய்மைகண்டங்கே பொங்கியெழும் கண்டனக்கட்டுரை களாய், உங்கள் எண்ணங்களில் பூப்பூவாய் பூத்துக்குழுங்கும் வாசமலர் பொய்கையில் பொழுதை போக்கிடுவீர்\nபிரான்ஸ் வாழ் நாவாந்துறை மக்களுக்கான ஓர் உரிமைக்குரல்\nஅனைவருக்கும் எமது மரியன்னையின் திருவிழா வாழ்த்துக்கள் இன்று அனைவரோடும் சில உண்மை விடயங்களை பகிர்ந்து கொள்ளவிரும்புகின் றேன். இது யாரையும் புண்படுத்துவதாக அமைந்த கட்டுரையன்று மாறாக போட்டி பொறாமை எரி ச்சல் என்று தம்முடைய வாழ்கையை கழித்துக்கொ ண்டு இருக்கும் ஒரு சில கூட்டத்தை பற்றியது.புத்திக்கூர்மை உள்ள மனிதன் தன்னை தானாக திருத்திகொள்வான். ஒரு சமுக மாற்றத்தை விரும்பும் அச்ச முகத்தின் பிரதிநிதியாக இதை பதிவிடுகின்றேன். அண்மையில் எமக்கு எம க்கு ஒரு செய்தி காதுகளில் எட்டியது பிரான்ஸ் வாழும் எமது சென் மேரிஸ் கழகத்தை சார்ந்தவர்களால் மரியன்னையின் திருவிழாவை முன்னிட்டு ஒரு கலை நிகழ்ச்சியை சிறப்பாக நடத்தி முடித்தார்கள் .இது அவர்களின் எதிர்ப்பா ர்ப்பு க்கு அப்பால் சிறப்பாக நடந்து முடிந்தது எம் அனைவருக்கும் மகிழ்ச்சி இருப்பினும் ஒரு சில குடும்பத்தை சார்ந்த சிலர் தங்களுடைய தனிப்பட்ட சுய கோபங்களை பிரயோகித்து தமது குடும்ப அங்கத்தவர்களையும் அதோடுசார்ந் தவர்களையும் மிரட்டி நிகழ்வுகளில் கலந்து கொள்ளக்கூடாது என எச்சரித்து சென்ற சம்பவங்கள் இங்கு இடம்பெற்று இருக்கி ன்றது.உண்மையில் அவர்க ளுடைய நோக்கம்தான் என்ன எம்முடைய நாவந்துறை சென்மேரிஸ் சமுகத் தோடு என்ன தனிப்பட பிரச்சனை எதை எடுத்துகொண்டாலும் உதைபந்தா ட்ட த்தை மட்டும் மையமா��� வைத்து செயல்படாதீர்கள்\nநண்பர்களே ஓர் உண்மையை உங்களுக்கு சொல்கின்றோம் பிரான்சில் இயங்கும் நமது மேரிஸ் நம்முடைய உரினுடய அடையா ளம் அதை குறித்து யாவரும் பெருமைகொள்ளவேண்டும். இருப்பி னும் ஒரு கழகமோ அல்லது எமது கிராமத்தை சார்ந்த பொது நிறுவனமோ யாருடைய தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்காக இயங்காது .இதில் அனைவ ருக்கும் உரிமை இருக்கிறது கிடைக்கவி ல்லை என்றால் தட்டிக்கேளுங்கள் . சென் மேரிஸ் உங்களையும் நீங்கள் அதனை சார்ந்த வர்களாக இருக்க கற்றுக் கொள்ளுங்கள். பணம் கடைசிவரை நம்மோடு சேர்ந்து வருவ தில்லை. .ஒரு சமுகத்தோடு சேர்ந்து வாழ பழகுங்கள் அவ்வாறு இல்லாவிட்டலும் தொந்த ரவு செய்யாதீர்கள். மற்றவர்களுக்கும் நமக்கும் தெரிந்தது எம் சிலருக்கு தெரி யாத சில விடயங்களை இங்கு பதிவுசெய்கின்றேன். பிரான்சில் ஆரம்பக கால ங்களில் நம்முடைய சகோதர கழகமான நிகிலஸ் அணியை பிரதிநிதுவப்படுத் தும் வீரர்களுடன் இணைந்து நமது வீரர்களும் விளையாடினார்கள் இது உண் மை இருப்பினும் ஒரு ஒப்ப ந்தம் நடைமுறையில் இருந்தது நாவாந்துறை யை சார்ந்தவர்கள் அல்லாதவர்கள் இதில் இணைக்கப்பட மாட்டார்களென இது அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இது யாராலும் மறுக்கப்படாத உண் மை காலம் கடந்து செல்ல சில போட்டிகளில் அவ்வணி யில் பதினோரு பேரி ல் எம்மவர் ஒருவர் மட்டும் விளையாட வேண்டியதாகிவிட்டது (ஆக்கினர்) நமது பங்கை சார்ந்த தற்போதைய வீரர்களுக்கு அன்று அங்கீகாரம் மறுக்கப்ப ட்டது. . பணத்தின் முன் திறமை மழுங்கடிகப்பட்டது இதுதான் உண்மை . அதற் க்கு கரணம் நம்முடைய சென் மேரிஸ் என்று சொல்லிக் கொண்டு வாய்ப்பேச் சாலும் பணவ லிமையாலும் ஊரை ஏமாற்றும் ஒரு கூட்டத்தின் செயல்ப்பாடு. அவர்களால் எத்தனை வருடமானாலும் தமது சமுகத்தோடு இணைந்து செய ல்படமாட்டார்கள்.\nஇவ்வாறான செயல்பாடுகளின் பின்னர்தான் பிரான்சில் வாழும் நம்மவர் ஒன்றிணைந்து ஒரு அழுத்தமான முடிவுக்கு வந்த னர். அதுதான் எம் வரலாற்றுப்பாரம்பரியமிக்க நாவாந்துறை சென்மேரிஸ் விளையாட்டுக்கழகம். இக்கழக த்தின் பெயரை வைப்பதற்கு கூட பெரிய எதிர் ப்பை சமாளிக்க வேண்டியத்கிவிட்டதாம் லீக் வரை சிலர் எதிர்ப்பை மேற் கொ ண்டு கழகத்தை அங்கிகரிக்க வேண்டாம் என சிவப் புக்கொடி காட்டினார் களாம் அவர்களது வ���தாட்டம் நீண்டு சென்றதாம் இது தான் வர லாறு. .யாவ ரும் அறிந்து இருக்க வேண்டிய விடயம் .எந்த சமுக த்தொடும் இணைந்து நட் போடுதான் நம்முடைய பிரான்ஸ் வாழும் நம் உறவு கள் இருக்கின்றனர். பகையை எதிர்கின்றனர் இறுதியாய் அவர்கள் தமது தவறுகளை ஏற்றுக்கொ ண்டு நம் சமுகத்துக்கு ஏற்றவர்களாக வாழ வேண் டும் என்பதுதான் ஜெர்மன் பிரான்ஸ் ஏனைய ஐரோப்பிய கனடா வாழ் நம்ம வரின் விருப்பு இரட்டை குடி யுரிமை வேண்டாம் வரலாறு என்று ஒன்று இருக்கிறது அதை மறந்து விட வேண்டாம் .இன்னுமொரு விடயத்தை தெளிவு படுத்த விரும்புகின்றேன். நமது சொந்த நாட்டில் வீரர்கள் போட்டிக ளில் பங்கு பற்றாமலே தண்டப்பண த்தை கழகம் தண்டப்பணத்தை கட்டி பண த்தை அவசியமில்லாமல் அழித்துக் கொண்டு இருக்கிறது. ஒரு போட்டி மைதானத்தில் நடாத்த முடியவில்லை ஆதரவாளர்களினால் இடையுறு என்றால் அவர்கள் இல்லாமல் போட்டிகளை தொலை வில் போலிஸ் பாதுகா ப்பு டன் நடத்தப்பாருங்கள். முடியவில்லை தோல்வி ஏற்படும் என்று தெரிந் தால் பிறகு எதற்கு மல்லுக்கட்டவேண்டும் எதிரணியினர் .இன்னுமொரு விடயத்தை தெளிவு படுத்த விரும்புகின்றேன். நமது சொந்த நாட்டில் வீரர்கள் போட்டிக ளில் பங்கு பற்றாமலே தண்டப்பண த்தை கழகம் தண்டப்பணத்தை கட்டி பண த்தை அவசியமில்லாமல் அழித்துக் கொண்டு இருக்கிறது. ஒரு போட்டி மைதானத்தில் நடாத்த முடியவில்லை ஆதரவாளர்களினால் இடையுறு என்றால் அவர்கள் இல்லாமல் போட்டிகளை தொலை வில் போலிஸ் பாதுகா ப்பு டன் நடத்தப்பாருங்கள். முடியவில்லை தோல்வி ஏற்படும் என்று தெரிந் தால் பிறகு எதற்கு மல்லுக்கட்டவேண்டும் எதிரணியினர் விளையாடுங் கள் உரிய பண்புடன் அதை விட்டு இவ்வாறான செயற்பாடுகளால் பணவிரயம் தான் அதிகம் . உதை பந்தாட்டத்தை சுவார சியமில்லாமல் போவதற்கு நீங்கள் உடந்தை என்பதை மறவாதீர்கள். நான் பிரிவினையை ஊக்குவிக்கவில்லை மாறாக அதை எந்த முறையில் தீர்க்க வழியை ஆராய்கின்றேன்.\nவருங்கால சமுதாயத்துக்கு நீங்கள் விட்டுச் செல்வது எதனை உலகத்திலே நம்முடைய ஊரில் மட்டும்தான் இவ்வா றான நடை முறை இருக் கின்றது. விட்டுக்கொடுப்பு என்ற செயற்பாடு இதன் மூலம் பயன் கிட்டியதா உலகத்திலே நம்முடைய ஊரில் மட்டும்தான் இவ்வா றான நடை முறை இருக் கின்றது. விட்டுக்கொடுப்பு என்ற செயற்பாடு இதன் மூ���ம் பயன் கிட்டியதா இல்லை உண்மையில் பகையை ஒவ்வொருவரும் மனதில் வைத்து வேதனை கொள்வதுதான் உண்மை கஸ்ரப்பட்டு அத்தனை போட்டிக ளிலும் அடிபட்டு தாக்கப்பட்டு முண்டியடித்து இறுதிப்போட்டிக்கு வந்து அத னை இனாமாகவா கொடுப்பது தர்மம் இல்லை உண்மையில் பகையை ஒவ்வொருவரும் மனதில் வைத்து வேதனை கொள்வதுதான் உண்மை கஸ்ரப்பட்டு அத்தனை போட்டிக ளிலும் அடிபட்டு தாக்கப்பட்டு முண்டியடித்து இறுதிப்போட்டிக்கு வந்து அத னை இனாமாகவா கொடுப்பது தர்மம் .ஒரு சாரார் விளையாடு வத ற்கு தய க்கம் காட்டுவதர்க்கான என்னுமொரு காரணியை சிந்தித்துபார்த் தேன். அதி லொன்று சம பலமில்ல அணிகள் ஒன்றை ஒன்று வெல்லும் என்று ஏற்கனவே அறி கின்ற தன்மை அங்கு காணப்படுகின்றது. இவ்வாறான காரண ங்களால் ஒரு சாரார் மத தலைவர்களை அணுகி தம் தோல்வியை சந்தித்தால் ஏற்றுக் கொள்ள முடியாத நிலை இதுதான் அடிப்படை காரணங்களில் ஒன்று வெற்றி திறமையில்தான் தங்கி இருக்கவே ண்டும். அதுதான் உண்மையான விளையா ட்டு உலகத்துக்கு அழகு எனவே இதனை அனைவரினது கவனத்து க்கு கொண் டுவந்து போட்டிகளை நடாத்தி வீரர்களுக்கு உரிய அந்தஸ்து வழங்குங்கள் எதிகாலம் உங்களை வாயார வாழ்த்த தயாராக இருக்கிறது. பேதமிலலா உயர்வான சமுகத்தைக்கட்டுவோம் வாரீர் ..\n# தகவல் மையம் நாவாந்துறை #\nபிரான்ஸ் வாழ் நாவாந்துறை மக்களுக்கான ஓர் உரிமைக்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nadunadapu.com/?p=148307", "date_download": "2019-01-19T01:26:30Z", "digest": "sha1:S5GNQLL4ZEWPNUHKXGKTOF2ZSDZWT3TW", "length": 12761, "nlines": 178, "source_domain": "nadunadapu.com", "title": "கிழக்கு பல்கலைக்கழக மாணவி தூக்கிட்டு தற்கொலை ! | Nadunadapu.com", "raw_content": "\nசுமந்திரன் கொளுத்திப்போட்ட வெடிகுண்டுகளால் மஹிந்தவுக்கு வந்துள்ள சோதனை – கே. சஞ்சயன் (கட்டுரை)\n- கே. சஞ்சயன் (கட்டுரை)\nதமிழ் மக்களின் உரிமைகளையும் மானத்தையும் விற்கும் சுமந்திரன்\nகிழக்கு பல்கலைக்கழக மாணவி தூக்கிட்டு தற்கொலை \nகிழக்கு பல்கலைக்கழக சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கைகள் நிறுவக மாணவி ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.\nஇச்சம்பவம் இன்று மாலை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nமண்டூர் காக்காச்சிவட்டை சேர்ந்த 22 வயதுடைய சங்கராதுரை பானுஜா என்ற மாணவியே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டு உயிரிழந்துள்ளார்.\nமாணவி கல்லடி நாவற்குடா பிரதேசத்தில் வீடு வாடகைக்கு எடுத்து தங்கியுள்ளார், அவரது வீட்டின் அருகில் இருந்த வீட்டு உரிமையாளர்களும் கொழும்புக்கு சென்ற நிலையில் இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது .\nஇன்று காலை பல்கலை வகுப்புக்குச் சென்று உடனே திரும்பிய குறித்த மாணவி. கதவினை உள்ளாக பூட்டிவிட்டு தூகிட்டுள்ளார், இது இன்று 2.30மணி வேளையிலே தெரியவந்துள்ளது.இச்சம்பவம் தொடர்பான விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.\nPrevious article70 ஆண்­டு­களாக உணவு, நீர் இன்றி வாழ்ந்த அதிசயம்: வைத்தியர்களை வியக்க வைத்த 88 வயது சாமியார்\nNext article18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கு: நாளை தீர்ப்பு சாதக பாதகம் என்ன\nதிருகோணமலை மாணவர்கள் படுகொலை விசாரணைகள் தொடர்கின்றன- அரசாங்கம்\nவெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவரின் கவனயீன்மை: வேலைக்காக வெளிநாடு சென்ற பணிபெண் உயிரிழப்பு\nசினிமாப்பாணியில் வீடு புகுந்து யுவதியைக் கடத்திய விவசாய ஆசிரியர்\nதாயை இழந்த நாய் குட்டிகளுக்கு பாசமாக பால் கொடுக்கும் பசு..\nதாயை இழந்த நாய் குட்டிகளுக்கு பாசமாக பால் கொடுக்கும் பசு..\nஜமால் கசோஜியின் உடற்பாகங்களுடன் கொலைகாரர்கள்- வெளியானது புதிய வீடியோ\nயாழில் கொழும்பிலிருந்து வந்த கள்ளக்காதலனுடன் ஓடிய மனைவி துரத்திச் சென்ற கணவன்\nதோழியை திருமணம் செய்துகொள்ள, பெண் செய்த காரியம்.. அதன்பின் நேர்ந்த அவலம்\nபுலிகளிடம் சரணடைந்த 600 பொலீசாரின் மரணத்தின் பின்னணி என்ன\nராணுவ முகாம்களின் முன்னால் ”புலிகள் தமது சாறங்களை” உயர்த்திக் காட்டி ஏளனம் செய்தனர்\nஇந்தியப் படையினர் தமிழீழத்தில் இருக்கவேண்டும் என்று கோரும் அனைவரும் துரோகிகள் .முதல் சுற்றும் முதற்...\nபிரபாகரனின் காலடியில் மண்டியிட்டு பணிந்த ஜனாதிபதி பிரேமதாஸ\nபுலேந்திரன் உட்பட 17 பேரின் தற்கொலை: இந்திய பரசூட் படையினர் மீது புலிகள்...\nஎந்த ஆலயத்திலும் இல்லாத மூன்று முக லிங்கம்\nதுல்லியமாக பலன் சொல்லும் பிரசன்ன ஜோதிடம்\nஇந்த வார ராசிபலன் டிசம்பர் 24 முதல் 30 வரை 12 ராசிகளுக்கும்\nதாம்பத்தியம் சொல்லித் தரும் விஷயங்கள்\nகாதலில் திளைப்பது என்பது சும்மா களத்தில் இறங்கி சேட்டை செய்வது மட்டுமல்ல, நன்றாக கவனித்தோமானால் தாம்பத்தியம் நமக்குப் பல விஷயங்களைச் சொல்லித்தரும். ஆண் பெண் உறவில் உங்கள் அன்பையும் காதலையும் வெளிப்படுத்த உ���வுவது இரண்டறக்...\n தாயும் மகளும் செய்யும் ஏமாற்று வேலை\n2017 சனிப் பெயர்ச்சி உங்களுக்கு எப்படி\nஇரு தார திருமணம் யாருக்கு அமையும்..\nகாமசூத்ரா பொசிஷன் எல்லாம் சரிப்பட்டு வருமா\nநான் ஒரு விதவை தாய், எனக்கு செக்ஸ் தேவையான ஒன்று, இதற்காக நான் வருந்தவில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/cbse-announced-neet-exam-dress-code/", "date_download": "2019-01-18T23:53:53Z", "digest": "sha1:3SVYH5UKZFVXJPPV7LQ4EEKC542PMOHW", "length": 8246, "nlines": 131, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "CBSE announced Neet exam dress code | Chennai Today News", "raw_content": "\nநீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கான கட்டுப்பாடுகள் அறிவிப்பு\nகுக்கர் சின்னம் ஒதுக்க கோரிய வழக்கு: சுப்ரீம் கோர்ட் உத்தரவு\nஸ்டாலின் சொல்லும் தொகுதியில் போட்டியிடுவேன்: கனிமொழி\nஜம்முகாஷ்மீர் சுற்றுலா சென்ற 10 பேர் கதி என்ன\nஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டிய வழக்கு முடித்து வைக்கப்பட்டது\nநீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கான கட்டுப்பாடுகள் அறிவிப்பு\nநீட் தேர்வு எழுதும் மாணவ-மாணவிகளுக்கு ஆடைக் கட்டுப்பாடு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை சி.பி.எஸ்.இ. இன்று அறிவித்துள்ளது.\nஇதன்படி நீட் தேர்வு எழுத வரும் மாணவர்கள் வெளிர் நிற அரைக்கை ஆடைகளையே உடுத்த வேண்டும். ஷூ அணியக் கூடாது. பெரிய பட்டன்கள் வைத்த ஆடைகளை அணியக் கூடாது. பேட்ஜ்கள், பூக்கள் உள்ளிட்டவற்றை அணிந்து வரக் கூடாது. குறைந்த உயரம் கொண்ட சாதாரண செருப்பு, சாண்டல்ஸ் அணியலாம்.\nதொலைத்தொடர்பு சாதனங்களை தேர்வு மையத்திற்குள் எடுத்து வரக் கூடாது. ஜியோமெட்ரி அல்லது பென்சில் பாக்ஸ், கைப்பைகள், பெல்ட், தொப்பி, நகைகள், வாட்ச் மற்றும் இதர உலோகப் பொருட்கள் ஆகியவற்றையும் எடுத்து வர தடை விதிக்கப்பட்டுள்ளது.\nகடந்த ஆண்டு நீட் தேர்வின் போது அறிவுறுத்தப்பட்ட ஆடைக் கட்டுப்பாடு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதை அடுத்து, இந்த ஆண்டு முன்கூட்டியே ஆடை கட்டுப்பாட்டு விதிகளை சி.பி.எஸ்.இ. நிர்வாகம் வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nஇன்றே லோக் ஆயுக்தா வேலையை தொடங்க வேண்டும்: தமிழக அரசுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு\nதமிழகத்தில் இன்று குரூப் 2 தேர்வு: 6 லட்சம் பேர் எழுதுகின்றனர்.\nதமிழக நீட் மாணவர்களுக்கு 196 கருணை மதிப்பெண்: சி.பி.எஸ்.இ. மேல்முறையீடு\nபிளஸ் 2 தேர்வில் கடைசி இடம்: விழுப்புரம் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு நோட்டீஸ்\nஇசை மேதை கேரக்டரில் விஜய் சேதுபதி\nசமீபத்தில் வெளியான படத்தை பாராட்டிய விஜய் \nரசிகருக்கு பதிலடி கொடுத்த ‘ஸ்பைடர் ‘ பட நடிகை \nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/muhammad-nabi-012362/", "date_download": "2019-01-19T01:19:31Z", "digest": "sha1:MRKE5QGBXMS2H6LZBHBVHJFKIQVMMGPT", "length": 35527, "nlines": 137, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "முஹம்மது நபிChennai Today News | Chennai Today News", "raw_content": "\nசாதனையாளர்கள் / சிறப்புக் கட்டுரை / சிறப்புப் பகுதி\nகுக்கர் சின்னம் ஒதுக்க கோரிய வழக்கு: சுப்ரீம் கோர்ட் உத்தரவு\nஸ்டாலின் சொல்லும் தொகுதியில் போட்டியிடுவேன்: கனிமொழி\nஜம்முகாஷ்மீர் சுற்றுலா சென்ற 10 பேர் கதி என்ன\nஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டிய வழக்கு முடித்து வைக்கப்பட்டது\nஇந்த உலகத்தில் அளப்பரிய செல்வாக்குடன் பெரும் தாக்கத்தை உண்டு பண்ணியவர்களின் பட்டியலில் முஹம்மது அவர்கள் முதலாமானவர். சமயம், உலகியல் ஆகிய இரு நிலைகளிலும் ஒரு சேர மகத்தான வெற்றி பெற்றவர், வரலாற்றில் அவர் ஒருவரே தாம். எளிமையான வாழ்க்கைப் படியில் துவங்கிய அன்றைய உலகத்தின் பெரும் மதங்களில் ஒன்றை நிறுவி, அதனைப் பரப்பிய பேராற்றல் வாய்ந்த அரசியல் தலைவருமாவார்கள். அவர்கள் உயிர் நீத்து பதின்மூன்று நூற்றாண்டுகளுக்குப் பின்னரும் அவர்களின் தாக்கம் சக்தி மிக்கதும், எல்லாத் துறைகளிலும் பரவி நிற்பதுமான இன்றும் விளங்ககிறது.\nஇந்நூலில் இடம் பெற்றுள்ளோரில் பெரும்பான்மை யானவர்கள் பண்பாடு மிக்க அல்லது அரசியலில் நடுநாயகமாக விளங்கிய நாகரிகத்தின் கேந்திரங்களில் பிறந்து வளர்வதற்குரிய வாய்ப்பினைப் பெற்றவர்களாக இருந்தாதார்கள். ஆனால், முஹம்மதோ வாணிபம், கலை, கல்வி ஆகியவற்றின் கேந்திரங்களுக்குத் தொலைவிலுள்ளதும், அக்க காலத்தில் உலகத்தின் பின்தங்கிய பகுதிகளாகவும் தென் அரேபிய நாட்டிலுள்ள மக்காள என்னும் பேரூதில் கி.பி. 570 ஆம் ஆண்டில் பிறந்தார்கள் ஆறு வயதிலேயே அவர்கள், எளிய சூழ்நிலையிலே வளர்க்கப்பட்டார்கள். அன்னார் எழுதப் படிக்கத் தெரியாதவராக இருந்தார் என இஸ்லாமிய வரலாறு நமக்குச் சொல்லுகிறது. தம் இருபத்தைந்தாம் வயதில் அவர்கள் செல்வச் சீமாட்டியாக இருந்த ஒரு விதவையை மணந்தார்கள். அதிலிருந்து அவர்களின் பொருளதார நிலை சீரடைந்தது.\nஎனினும், அவர்கள் தம் நாற்பதாம் வயதை எட்டும் முன்னர், குறிப்பிடத்தக்கவர்கள் என்பதற்குரிய வெளி அடையாளங்கள் மிகக் குறைவாகவே இருந்தன. அக்காலத்தில் பெரும்பான்மையான அரபுகள் பிற்பட்டோராகவும் பல தெய்வங்கள் மீது நம்பிக்கை கொண்டவர்களாகவும் இருந்தனர். எனினும், மக்காவில் அப்போது மிகக் குறைந்த எண்ணிக்கையுடையோராய் யூதர்களும், கிறிஸ்தவர்களும் இருந்தனர். அவர்களிடமிருந்து பிரபஞ்சம் முழுமையும் ஆளுகின்ற அனைத்து வல்லமையுள்ள ஏக இறைவனைப்பற்றி முஹம்மது முதலில் அறியலானார்கள் என்பதில் ஐயமில்லை. அவர்களுக்கு நாற்பது வயதானபோது, உண்மையான ஏக இறைவன் அல்லாஹ் தம்முடன் பேசுகிறான் என்றும் , சத்தியத்தைப் பரப்புவதற்குத் தம்மைத் தேர்ந்தெடுத்திருக்கிறான் என்றும் முஹம்மது உறுதியான நம்பிக்கை கொண்டார்கள்.\nஇதன் பின், மூன்றாண்டு காலம் முஹம்மது தம் நெருங்கிய தோழர்களுக்கும், துணைவர்களுக்கும் போதனை செய்தார்கள். பின் சுமார் 613 ஆம் ஆண்டிலிருந்து, பகிரங்கமாக போதனை செய்யலானார்கள்.\nதம் கொள்கையை ஏற்கும் ஆதரவாளர்களை அவர்கள் பெறத் துவங்கவே, மக்காவின் அதிகார வர்க்கத்தினர் அன்னாரை அபாயகரமாகத் தொல்லை தரும் ஒருவராகக் கருதலானார்கள். கி.பி. 622 ஆம் ஆண்டில், தம் நலனுக்குப் பாதுகாப்பில்லை எனக் கருதி, மக்காவுக்கு வடக்கே இருநூறு கல் தொலைவவிலுள்ள மதீனா நகருக்கு ஏகினார்கள். அங்கு அவர்களுக்குக் கணிசமான அரசியல் வல்லமையுள்ள பதவி கிட்டிற்று.\nஇவ்வாறு அவர்கள் மதீனாவுக்குச் சென்ற ஹிஜ்ரா என்ற இந்நிகழ்ச்சிதான், நபிகள் வாழ்க்கையில் ஒரு திறப்பு முனையாக அமைந்தது. மக்காவில் அவர்களைப் பின்பற்றியோர் மிகச் சிலரே இருந்தனர்; ஆனால் மதீனாவிலோ மிகுந்த ஆதரவாளர்களைப் பெறலானார்கள்; இதனால் அவர்கள் பெற்றுக்கொண்ட செல்வாக்கு ஏறத்தாழ எல்லா அதிகாரங்களும் கொண்ட ஒரு தலைவராக்கிற்று. அடுத்த சில ஆண்டுகளில் முஹம்மதைப் பின்பற்றுவோர் தொகை வேகாகப் பெருகத் துவங்கியதும் மக்காவுக்கும் மதீனாவுக்கு மிடையே தொடர்ந்து பல போர்கள் நிகழ்ந்தன. இறுதியில் 630 ஆம் ஆண்டில் முஹம்மது, மாபெரும் வெற்றியாளராக மக்காவுக்குள் திரும்பி வந்ததும���, ,ப்போர் ஓய்ற்தது. அரபுக் கேந்திரங்கள், இப்புதிய மார்க்கத்துக்கு விரைந்து வந்து அதனை ஏற்றுக் கொள்வதை, முஹம்மது அவர்களின் வாழ்வின் எஞ்சிய இரண்டரை ஆண்டுகளும் கண்டன.\nஅவர்கள் 632 ஆம் ஆண்டில் காலமானபோது தென் அரேபியா முழுவதிலும் பேராற்றல் கொண்ட ஆட்சியாளராக விளங்கினார்கள். அரபு நாட்டின் படவீகள் என்னும் நாடோடிக் கோத்திரத்தார் வெறி கொண்ட வீரத்தோடு போராடுவார்கள் எனப் பெயர் பெற்றிருந்தனர். ஆனால், ஒற்றுமையின்றி, ஒருவரையொருவர் ஒழிக்கும் போர்களில் ஈடுபட்டுக் கொண்டிருந்த சிறு தொகையினர் அவர்கள், நாடோடி வாழ்க்கையின்றி, நிலையாக வேளாண்மைகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்த சிறு தொகையினர் அவர்கள், நாடோடி வாழ்க்கையின்றி, நிலையாக வேளாண்மைகளில் ஈடுபட்டிருந்த வடபகுதி அரசுகளின் பெரிய படைகளுக்கு இணையாக இந்த படவீகள் இருக்கவில்லை. ஆனால் வரலாற்றில் முதன்முறையாக முஹம்மது அவர்களால் ஐக்கியப்படுதூதப்பட்டு, உண்மையான ஒரே இறைவன் மீது கொண்ட ஆழிய நம்பிக்கையால் உந்தப்பட்ட இச்சிறுசிறு அரபுப் படைகள், மனித வரலாற்றிலே பேராச்சரியம் தரத்தக்க வெற்றித் தொடர்களில் தங்களை ஈடுபடுத்தலாயின. அரபு நாட்டுக்கு வடகிழக்கில் சாஸ்ஸானியர்கள் புதிய பேரரக பரந்து கிடந்து, வடமேற்கில் கான்ஸ்டாண்டி நோபிளை மையமாகக் கொண்ட பைஸாந்தியம் என்னும் கிழக்கு ரோமப் பேரரசு இருந்தது. எண்ணிக்கையைக் கொண்டு பார்த்தால், இத்தகு எதிரிகளுடன் அரபு ஈடுகொடுக்க முடியதோர்த்தாம். எனினும், எழுச்சியடைந்த இந்த அரபுகள் மெஸபொட்டோமியா, சிரியா, பாலஸ் தீனம், முழுவதையும் வெகுவேகமாக வெற்றி கொண்டனர். கி.பி. 642 ஆம் ஆண்டில் பைஸாந்தியப் பேரரசிடமிருநது எகிப்தைக் ககைப்பற்றினர். 637 இல் காதிஸிய்யாவிலும், 642 இல் நஹவாத்திலும் நடைபெற்ற முக்கியப் போர்களில் பாரசீகப் படைகள் நசுக்கப்பட்டன.\nமுஹம்மது அவர்களின் நெருங்கிய தோழர்கள், முஹம்மது அவர்களைத் தொடர்ந்து ஆட்சிப் பொறுப்பேற்றவர்களுமான அபூபக்ர், உமறுப்னுல் கத்தாப் ஆகியோரின் தலைமையில் வென்ற நிலங்களுடன் அரபுகளின் முன்னேறுதல் நின்றுவிடவில்லை. கி.பி. 711-க்குள் அரபுப் படைகள், வட ஆஃப்ரிக்காவிலிருந்து அட்லாண்டிக் மாகடல் வரையிலும் உள்ள பகுதிகளைத் தம் ஆதிக்கத்தில் கொண்டு வந்தன. அங்கிருந்து அவை வடபுலம் நோக்கித் திரும்பி, ஜி���்ரால்டர் கடலிடுக்கைக் கடந்து, ஸ்பெயின் நாட்டின் விஸிகோதிக் அரசை வென்றன.\nகிறிஸ்துவ ஐரோப்பா முழுவதையும் முஸ்லிம்கள் வென்று விடுவார்களோ என்றுகூட ஒரு சமயம் தோன்றிற்று. ஆனால் 732 ஆம் ஆண்டில், ஃபிரான்சின் மையப் பகுதிவரை முன்னேறிவிட்ட ஒரு முஸ்லிம் படை பரங்கியரால் டூர்ஸ் போரில் தோற்கடிக்கப்பட்டது. இருப்பினும் கூட நபியவர்களின் சொல்லால் உணர்வு பெற்ற, இந்த படவீக் கோத்திரத்தினர், குறைந்த ஒரு நூற்றாண்டு காலப் போர்களின் மூலமாக, அதுவரை உலகு கண்டிராத – இந்திய எல்லைகளிலிருந்து அட்லாண்டிக் மாகடல் வரை பரந்திருந்த ஒரு பேரரசை நிறுவினார்கள். இப்படைகள் வென்ற நிலங்களிலெல்லாம், அப்புதிய மார்க்கத்தை மக்கள் பெரும் அளவில் தழுவலாயினர்.\nஆனால், இவ்வெற்றிகள் அனைத்துமே நிலைபெற்றவையாக இருக்கவில்லை. பாரசீகர்கள் நபிகள் மார்க்கத்துக்கு விசுவாசம் பூண்டவர்களாக இருந்து வந்தாலும்கூட, அரபுகளிடமிருந்து தம் சுதந்திரத்தை மீட்டுக் கொண்டனர். ஸ்பெயின் நாட்டின் எழுநூறு ஆண்டுகள் போர் நடப்புகளுக்குப் பிறகு, அந்தத் தீபகற்பம் முழுவதையும் கறிஸ்துவர்கள் மறு வெற்றி கொண்டனர். இருப்பினுங்கூடப் பண்டையப் பண்பாட்டின் இரு தொட்டில்களாக விளங்கி மெஸ பொட்டோமியாவும் (இன்றைய இராக்) எகிப்தும் அரபு நாடுகளாகவே இருக்கின்றன. இது போன்றே வட ஆஃப்ரிக்காவின் முழுக் கடற்கரைப் பகுதிகளும் இருக்கின்றன. முஸ்லிம்கள் துவக்கத்தில் வென்ற நாடுகளின் எல்லைகளுக்குத் தொலைவிலும் இப்புதிய மார்க்கம் இடைப்பட்ட நூற்றாண்டுகளில் தொடர்ந்து பரவியவாறே இருந்தது. இப்போது, ஆஃப்ரிக்காவிலும், மத்திய ஆசியாவிலும், இன்னும் அதிகமாகவே பாகிஸ்தானிலும் கூட, வட இந்தியாவிலும், இந்தோனேஷியாவிலும், முஸ்லிம்கள் கோடிக்கணக்கில் வாழ்ந்து வருகின்றனர்.\nஇந்தோனேஷியாவில், இப்புது மார்க்கமே ஒருமைப்பாட்டின் அம்சமாக அமைந்துள்ளது. ஆனால், இந்தியத் துணைக் கண்டத்தில் இந்து முஸ்லீம் பூசல் ஒற்றுமைக்குப் பெரும் தடையாகவும் இருந்து வருகிறது.\nஇந்நிலையில், மனிதகுல வரலாற்றில் முஹம்மது நபியின் தாக்கத்தை-செல்வாக்கை-எப்படிக் கணக்கிடுவது ஏனைய சமயங்களைப் போன்றே இஸ்லாமும் அதனைப் பின்பற்றுவோரின் வாழ்க்கைகளில் மிகப் பெரும் தாக்கத்தை உண்டு பண்ணி, ஆதிக்கம் செலுத்துகின்றது. இதன் ���ாரணமாகத்தான் உலகப் பெரும் சமயங்களை நிறுவியவர்கள் இந்நூலில் முக்கியமாக இடம் பெற்றுள்ளனர். உலகத்தின் முஸ்லிம்களைவிடக் கிறிஸ்துவர்கள் ஏறத்தாழ இருமடங்கினராக இருப்பினும்கூட முஹம்மது நபியவர்களை ஏசு நாதரைவிட முதன்மையாக இடம் பெறச் செய்திருப்பது, எடுத்த எடுப்பில் புதுமையாகத் தோன்றலாம். இந்த முடிவுக்கு இரண்டு காரணங்கள் உண்டு. ஒன்று; கிறிஸ்துவ வளர்க்சிக்கும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த பணியினை முஹம்மது அறநெறி, ஒழுக்க இயல் ஆகிய வற்றுக்கு (அவை யூத சமயத்திலிருந்து வேறுபட்ட அம்சங்களைப் பொறுத்தவரை) ஏசுநாதரே காரணமாக இருந்தாலும், அதன் இறைமையியலை (தியாலஜீ) உருவாக்கியதில் முதன்மையானவரும், அதன்பால், மக்கள் வருவதற்கு முக்கிய காரணமாக இருந்தவரும், புதிய ஏற்பாட்டின் பெரும் பகுதியின் ஆசிரியருமான தூய பவுல்தான். (ஸ்ட். பால்) ஆனால், இஸ்லாத்தின் இறைமையியல் ( தியாலஜீ), அதன் அறநெறி, ஒழுக்க இயல் யாவற்றுக்குமே பொறுப்பானவர் முஹம்மது நபிதான். அன்றியும் அச்சமயத்தை மக்களிடையே பரப்புவதிலும் இஸ்லாமிய அனுஷ்டான மரபுகளை வகுப்பதிலும் அவர்கள் மூலாதாரமான பொறுப்பினை மேற்கொண்டிருந்தார்கள். மேலும், இறைவனிடமிருந்து தங்களுக்கு நேரடியாய் அருளப்பட்ட அவர்கள் நம்பிய திருவெளிப்பாடான புனித குர் ஆனின் போதகரும் அவர்தாம். முஹம்மது வாழ்நாளிலேயே இவ்விறை வெளிப்பாடுகள் பற்றுதியுடனும், கடமையுணர்வுடனும், பதிவுச் செய்யப்பட்டன; அவர்கள் காலமான சிறிது காலத்துக்குள் ஆதாரபூர்வமாக அலை ஒரு சேரத் தொகுக்கப்பட்டன. எனவே, முஹம்மது நபியின் கருத்துகளும், போதனைகளும், கொள்கைகளும், குர் ஆனுடன் நெருக்கமானவை. ஆனால், ஏசுநாதரின் இது போன்ற விரிவான போதனைகள் அடங்கிய எதுவும் (மூலாதாரத்துடன்) எஞ்சவில்லை. கிறிஸ்த்துவர்களுக்கு பைபிளைப் போனற், முஸ்லிம்களுக்கு குர் ஆன் முக்கியம் வாய்ந்ததாகும். குர் ஆன் வாயிலாக முஹம்மது நபி உண்டு பண்ணிய தாக்கம், மிகப்பெரும் அளவினதாகும். கிறிஸ்துவத்தின் மீது ஏசுநாதரும், தூய பவுலுமூ ஒருங்கிணைந்து உண்டுபண்ணிய தாக்கத்தை விட, முஹம்மது நபி இஸ்லாத்தின் மீது உண்டு பண்ணிய தாக்கம் மிகுந்தது என்றே சொல்லலாம். சமய அடிப்படையில் மட்டும் பார்க்கப் போனால் மனித வரலாற்றில் ஏசுநாதருக்கு இருந்த செல்வாக்கைப் போன்றே முஹம்மதுவுக்கும் இருந்தது என்று சொல்லலாம்.\nஇரண்டாவது; மேலும், ஏசுநாதரைப் போலில்லாமல், முஹம்மது நபி சமயத் தலைவராக மட்டுமின்றி, உலகியல் துறைகளிலும் கலைவராக இருந்தார்கள். உண்மையில் 6 அரவுகளின் வெற்றிகளுக்கு, பின்னிருந்து இயக்கிய உந்து சக்தியான அன்னார் எல்ரலாக் காலத்துக்கும் தாக்கத்தை உண்டு பண்ணும் செல்வாக்கு மிக்க தலைவராக இடம் பெறலாம்.\nவரலாற்று நிகழ்ச்சிகளில் முக்கியம் வாய்ந்த பல, தவிர்க்க, முடியாமல் நிகழக் கூடியவை தாம்; அவற்றை நடத்துவதற்குரிய குறிப்பிட்ட தலைவர் ஒருவர் இல்லாவிடினும் சரியே என்று சொல்லக்கூடும். சான்றாக ஸைமன் பொலீவர் பிறந்திருக்காவிட்டாலும்கூட, ஸ்பெயினிடமிருந்து தென் அமெரிக்கக் காலனிகள் தங்கள் விடுதலையைப் பெற்றுத்தானிருக்கும்.. அதனால் அரேபிய வெற்றிகளைப் பற்றி இவ்வாறு சொல்ல முடியாது. ஏனெனில் முஹம்மது நபியவர்களின் காலத்துக்கு முன், இப்படி எதுவும் நிகழ்ந்ததில்லை; எனவே அன்னார் இல்லாமலே இத்தக்கு வெற்றிகளைப் பெற்றிருக்கும் என நம்புவதற்கும் நியாயமில்லை. மனித வரலாற்றில் இவ்வெற்றிகளுக்கு ஒத்தவையாக எவற்றையும் பற்றிச் சொல்ல முடியுமானால் அவை செங்கிஸ்காபன் தலைமையில் மங்கோலியர்கள் பதின்மூன்றாம் நூற்றாண்டில் அடைந்த வெற்றிகளாகும். ஆனால் இவ்வெற்றிகள் அரபு வெற்றிகளைவிட, பரப்பளவில் மிகுந்திருந்தாலும்-நிலைத் திருக்கவில்லை. இன்று மஙகோலியர்கள் வசமுள்ள நிலப் பகுதி செங்கிஸ்கானுக்கு முன்னர் அவர்களிடமிருந்தது தான்.\nஆனால், அரபுகளின் வெற்றிகளோ, பெகரிதும் வேறுப்பட்டவையாகும். இஸ்லாத்தின் மீது மக்கள் கொணடுள்ள நம்பிக்கையால் மட்டுமல்ல, அரபு மொழி, வரலாறு, பண்பாடு ஆகியவற்றாலும் இணைக்கப்பட்டு, இராக்கிவிலருந்து மொரோக்கோவரை ஒரு சங்கிலித் தொடர்போல் அரபு நாடுகள் விரிந்து கிடக்கின்றன. குர் ஆன இஸ்லாமிய சமயத்தின் மூலாதாரமாக அமைந்திருப்பது, அது அரபு மொழியில் இருப்பதுமாகிய காரணங்கள் தாம் பதின் மூன்று நூற்றாண்டுகளுக்கிடையில் அம்மொழி ஒன்றுக் கொன்று விளங்கா வட்டார மொழிகளாக்ச் சிதறிச் சிதைந்து போகாமல் தடுக்கப்பட்டது என்று சொல்லலாம். இந்த அரபு நாடுகளுக்கிடையே, கணிசமான வேறுபாடுகளும் பிரிவுகளும் காணப்படுகின்றன என்பதும் உண்மைதான். எனினும், பகுதியளவிலான இவ்வொற்றுமைக் ��ுறைவு. இந்நாடுகளுக்கிடையே நிலவி வரும் ஒற்றுமையின் முக்கியம் வாய்ந்த அம்சங்களே தம் கண்களிலிருந்து மறைந்துவிடக் கூடாது. நான்றாக 1973-74 எண்ணை ஏற்றுமதித் தடையில் அரபு நாடுகள் மட்டுமே கலந்து கொண்டன. ஈரானுடம், இந்தோனேஷியாவும் அவை இஸ்லாமிய நாடுகளாக இருப்பினும் இதில் கலந்து கொள்ளவில்லை.\nஆக ஏழாம் நூற்றாண்டில் தொடங்கிய அரபு வெற்றிகள், மானுட வரலாற்றில இன்னும் முக்கியமாக பங்கு வகித்து வருவதைக் கண்கூடாகக் காண்கிறோம். சமயத் துறையிலும், உலகியல் துறையிலும் முஹம்மது ஒருசேரப் பெற்ற ஈடில்லாத செல்வாக்குத் தான் மனித வரலாற்றில் மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய ஒரே தனி மனிதர் என்னும் தகுதிக்கு அவரை உரித்தாக்குகிறது.\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nபரத்தின் 25 வது படம்\n219 இன்ச்சில் பிரமாண்டமான டிவி: சாம்சங் அறிமுகம்\nஎப்படி இருக்க வேண்டும் குளியலறை\nவைரல் ஆவதற்காகவே பயணம் செய்ய விரும்பும் இந்தியர்கள்\nதமிழ் உள்ளிட்ட 8 மொழிகளில் ‘ஜியோ ப்ரவுசர்’\nஇசை மேதை கேரக்டரில் விஜய் சேதுபதி\nசமீபத்தில் வெளியான படத்தை பாராட்டிய விஜய் \nரசிகருக்கு பதிலடி கொடுத்த ‘ஸ்பைடர் ‘ பட நடிகை \nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.svrcc.in/index.php/events-news-and-media/news/", "date_download": "2019-01-19T00:32:20Z", "digest": "sha1:P35UC6TOT5L4MSUTR3XSHO4E6EWQEK5D", "length": 8754, "nlines": 148, "source_domain": "www.svrcc.in", "title": "Blogs – SVRCC", "raw_content": "\nஇச் சமுதாயக் கல்லூரி மற்றபிற கல்லூரிகள் போன்றதல்ல.\nமிகச் சிறந்த நிலையில் கல்வியை கற்கும் சூழல்.\nநிதியுதவியுடன் கூடிய மிகக் குறைந்த கட்டணம் வசூலிக்கும் கட்டமைப்பு.\nநீதிநெறிமுறைகளுடன் வாழ்க்கைக்குரிய வழிமுறைகளையும், உயர் கோட்பாடுகளையும், அன்றாட வாழ்க்கையை செம்மையாக நடத்திச்செல்வதற்கு தேவையான செயற்றிறத்தையும் உள்ளடக்கிய கல்வி.\nஅனைத்து மாணவர்களுக்கும் இலவயமாக கல்லூரிச் சீருடையும், காலணிகளும் வழங்கப்படும்.\nகல்லூரியில் பயிலும் அனைத்து மாணவர்களும் இலவயமாக வழங்கப்படும் மதிய உணவுத் திட்டத்தின் மூலம் பயன்பெறுவர்.\nகல்லூரி அருகில் வாழும் மக்களின் வாழ்க்கையில் பெரும் மாற்றத்தை உருவாக்கியுள்ளது; ஏறக்குறைய 5,000த்திற்கும் மேற���பட்ட மக்கள் நேரடியாக பயனடைந்து வருகின்றனர்.\nஇக்கல்லூரியின் வளாகத்தின் மூலைமுடுக்கெல்லாம் இறையின் இருத்தலின் அதிர்வலைகள் மூலம் உணரமுடியும். இந்நிறுவனம், தமிழ்நாட்டில் இருக்கும் அனைத்து கல்லூரிகளுக்கும் ஒரு முன்உதாரணமான சமுதாயக் கல்லூரியாக உயர்ந்து வளர வாழ்த்துகிறேன்.\nபாண்டிய ராசன், நிர்வாக இயக்குநர், தலைமை செயலாட்சி அலுவலர், மா ஃபாய் செயலாட்சி வல்லுநர்கள், (Ma Foi Management Consultants)\nகுடும்பங்களால் கைவிடப்பட்ட குழந்தைகளின் வாழ்வில் ஒளியேற்றும் வகையில் மிகச்சிறந்த பணி இங்கே நடைபெறுகிறது. அத்தகைய மாண்புமிகு நிறுவனத்துடன் இணைந்து செயல்பட விரும்புகின்றேன்.\nமுனைவர். தேவேந்திரா, இயக்குநர், ஸ்டிரைட்ஸ் ஷாசன், பாண்டிச்சேரி.\nசுவாமி விவேகானந்தா கிராமிய சமுதாயக் கல்லூரி,\nபாண்டிச்சேரி மருத்துவ அறிவியல் கழகம் (எதிரில்)\nகிழக்கு கடற்கரைச் சாலை (வழி),\nதமிழ்நாடு - 605 014,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.6, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%8E%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2-%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D", "date_download": "2019-01-19T00:28:04Z", "digest": "sha1:DACZJGUQZV7NV4NET5KYE3EKBN7GTYEA", "length": 11690, "nlines": 161, "source_domain": "gttaagri.relier.in", "title": "எளிதில் தயாரிக்கவல்ல மண் இடுபொருள்! – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nஎளிதில் தயாரிக்கவல்ல மண் இடுபொருள்\nஜவிக் ஜபுத்ரா (மண் சமையறை) மூலம், ஒரு விவசாயி எளிதில் கிடைக்கக்கூடிய, புதுப்பிக்கத் தக்க வளங்கள் மற்றும் பண்ணையில் கிடைக்கக்கூடிய பொருட்களைக் கொண்டு நிலத்திற்குத் தேவையான இடுபொருட்களை தயாரித்து வைத்துக் கொள்ள முடியும்.\nவயலின் ஒரு ஓரத்தில் கூட அமைத்து கொள்ளலாம். வயலின் ஒரு ஓரத்தில் 15×15 அடி என்ற அளவில் பண்ணை இடுபொருள் உற்பத்தி கூடத்தை அமைக்க வேண்டும். இதில் இரண்டு அல்லது மூன்று 100 லிட்டர் கொள்கலன், இரண்டு அல்லது மூன்று 50 லிட்டர் கொள்கலன், இரண்டு அல்லது மூன்று 20-30 லிட்டர் பிளாஸ்டிக் மூடி உள்ள வாளிகள், 20 லிட்டர் அளவு கொண்ட இரண்டு அல்லது மூன்று மண்பானைகள், இரண்டு உயிராற்றல் குழிகள், ஒரு அக்னிகோத்தரா காப்பர் பிரமிடுகள் ஆகியவற்றை வைக்க வேண்டும். இந்த ஜவிக் ஜபுத்ரா மென்மையான முறையில் அங்கக உற்பத்தி திட்டம் செய்ய உதவுகிறது. மேலும் இது நான்கு பரிமாணங்களின் அ���ிப்படையில் அமைந்துள்ளது.\nமண் ஊட்டமளிப்பு (பூமி உப்கார்)\nவீரிய ஒட்டு ரக பயிர்கள்/கலப்பின பயிர்கள், அதிக அளவில் ஊட்டச்சத்துக்களை எடுத்துக்கொள்ளும் திறன் கொண்டுள்ளதால், அவற்றை பயிர்திட்டத்தில் தொடர்ந்து பயிரிட்டு வந்தால் மண்ணில் உள்ள பெரு ஊட்டச்சத்துக்கள் மற்றும் சிறு ஊட்டச்சத்துக்களின் பற்றாக் குறை ஏற்படும். எனவே கலப்பின ரகங்களை அங்கக முறை பயிர் உற்பத்தி திட்டத்தில் பயன்படுத்துவது இல்லை. இவ்வாறான மண் ஊட்டச்சத்துக் குறைபாட்டை பூமி உப்கார் கொண்டு சரி செய்ய முடியும்.\nசெறிவூட்டப்பட்ட பஞ்சகாவ்யா (ஒரு ஏக்கர் நிலத்திற்கு 200 கிலோ)\nசாணம் (மாடு /எருமை/காளை): 40 கிலோ\nசிறுநீர் (மாடு/எருமை/காளை) :40 கிலோ\nவெண்ணெய்/கடுகு எண்ணெய்- ½ லிட்டர்\nபால்: 2 ½ லிட்டர்\nலெஸ்சி /நீர்த்த தயிர் – 8 லிட்டர்\nபருப்பு மாவு மற்றும் மெத்தி மாவு : 1 கிலோ (ஓவ்வொன்றும்)\nபழைய வெல்லம் : 2 கிலோ\nஅழுகிய வாழைப்பழம் – 1கிலோ\nகடகு பின்னாக்கு – 2 கிலோ\nஆலமரம் மற்றும் வாழை மரம் நடவு செய்யப்பட்ட நிலத்தின் மண் – 2 கிலோ (ஓவ்வொன்றும்)\nஅனைத்து பொருட்களையும் டிரம்மில் போட்டு, முப்பது முறை கடிகார திசையிலும், முப்பது முறை கடிகார எதிர் திசையிலும், ஒரு நாளுக்கு இரண்டு முறை கலக்கி விட வேண்டும்.\nகொள்கலனை மூடி வைக்க வேண்டும்.\nசெறிவூட்டப்பட்ட பஞ்சகவ்யா 7வது நாளில் தயாராகி விடும். இதனுடன் 100 லிட்டர் தண்ணீர் கலந்து நன்கு கலக்கி விட வேண்டும்.\nஇந்த கலவையை மண்புழு உரம் அல்லது சாம்பல் அல்லது வளமான மண்ணுடன் கலந்து, விதைப்பதற்கு முன் நிலத்தில் பரப்பி விட வேண்டும்.\nநீர்பாசனத்தின் பொழுது, கொள்கலனின் அடிப்பகுதிக்கு மேலே ஒரு சிறு துளையிட்டு, செறிவூட்டப்பட்ட பஞ்சகாவ்யாவை சொட்டு சொட்டாக விழும்படி செய்தால், மொத்த நிலமும் செழிப்பாக மாறி விடும்.\nவிதைப்பின் பொழுதும், நீர் பாசனத்தின் பொழுதும் இதனை தெளித்தால், மண்ணின் வளம் பராமரிக்கப்படும்.\nமண்ணின் வளத்தை பாதுகாத்து, கனிசமான விளைச்சல் பெற முடியும்.\nபயிர்கள் ஆரோக்கியமாகவும், பூச்சிகளின் தாக்குதலில் இருந்து விடுபட்டும் காணப்படும்.\nபயிர்கள் குறித்த காலத்தில் முதிர்ச்சி நிலையை அடையும்.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nகளர் நிலத்தை சரி செய்வது எப்படி...\nசீமைக்கருவேல மரங்களை அழிப்பது சாத்தியமே\nமண் மற்றும் நீரை பரிசோதிக்க.....\nமண் வளத்தை காப்பது அவசியம்\nவருடத்துக்கு 13 ஆயிரம் வருமானம் தரும் கேரள நாவல் மரம்\n← உயிர் உரங்கள் FAQ\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nakkheeran.in/360-news/life?start=&end=&page=7", "date_download": "2019-01-19T00:56:45Z", "digest": "sha1:UR64PT2SX5AUXFB4IMSZDSVQOKI7X2NT", "length": 8187, "nlines": 179, "source_domain": "nakkheeran.in", "title": "வாழ்வியல் | nakkheeran", "raw_content": "\nநீதிமன்ற உத்தரவால் தமிழகத்தை கடக்க துடிக்கும் 'பெருமாள் சிலை'\nஊழலை உருவாக்குவதே பாஜகதான்-சஞ்சய்தத் குற்றசாட்டு\nபாசனத்துக்காக சாத்தனூர் அணை திறக்க உத்தரவு\nஅடுத்தடுத்து போராட்டம் ஜாக்டோ – ஜியோ அமைப்பு முடிவு\n“நான் ரொம்ப பிசி…. கோப்புகளில் கையெழுத்திட மறுக்கும் மண்டலக் கல்லூரி இணை…\nகல்லால் அடித்து நிதி நிறுவன அதிபர் கொலை\nஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து சைக்கிள் பேரணி;500 பேர் மீது வழக்கு\nபெண் குழந்தை பிறப்பு குறைவில் தேசிய அளவில் 8வது இடத்தில் திருவண்ணாமலை\n11,12ஆம் வகுப்பு செய்முறை தேர்வு;தேர்வுகள் இயக்ககம் புதிய அறிவிப்பு\nபிரதமர் மோடியிடம் பாராட்டு வாங்கிய தமிழகத்தின் சாதனை சிறுவன்...\nஇந்தியத்துக்கென்று ஒரு கல்வி முறை ஏன் இல்லை\nஅபாக்கஸ் டூ ரோபோடிக்ஸ் - கோச்சிங் கிளாஸ்கள் குழந்தைகளை என்ன செய்கின்றன\n\"நான் அழகில்லை, கருப்பானவன், ஆனால்... \" - புறக்கணிப்புகளை உடைத்த தமிழன்\nஅன்று தமிழகத்தின் இரண்டாம் எய்ட்ஸ் நோயாளி... இன்று 26 நாடுகளில் விழிப்புணர்வு உருவாக்கியவர்...\n\"ஆர்யாவுக்கு அவ்வளவு சீன்லாம் இல்ல... அபர்ணதி பாவம்\" - எ.வீ.மா குறித்து பொங்கிய சென்னை கேர்ள்\nகோடை விடுமுறையில் குழந்தைக்கு சம்மர் கிளாஸ் தேடும் பெற்றோரே... வழியெல்லாம் வாழ்வோம் #7\n' - ரியல் பிளேபாயின் கதை\nமண்தான் நமக்கு நன்மை செய்யும்\nநீல நிறமாக மாறிய நினைவுச் சின்னங்கள் - காரணம் இதுதான்\nஅன்று மொட்டை மாடி கொட்டகை, இன்றோ... - இந்தியாவுக்கே இங்கிலிஷ் சொல்லித்தரும் தமிழர் - இந்தியாவுக்கே இங்கிலிஷ் சொல்லித்தரும் தமிழர் 5 நிமிட எனர்ஜி கதை\nநடிகையுடன் மந்திரி குஜால் பொங்கல்\nக்ளாமர் நமீதாவின் \"ஆக்ஷன்' பொங்கல்\nபெரிய ஹீரோ வாய்க்கலையே...'' நடிகையின் ஏக்கப் பொங��கல்\nராய் லட்சுமியின் அக்கப் போர் பொங்கல்\nபுது நடிகையின் \"ஸ்கெட்ச்' பொங்கல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-01-19T00:48:09Z", "digest": "sha1:BYZHEUQ776BXPL5DE6EEE5BR77BJQYSD", "length": 9357, "nlines": 114, "source_domain": "ta.wikipedia.org", "title": "கோத்திரம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇக்கட்டுரையின் தலைப்பு விக்கிப்பீடியாவின் பெயரிடல் மரபுக்கோ. கலைக்களஞ்சிய பெயரிடல் மரபுக்கோ ஒவ்வாததாக இருக்கலாம்\nஇக்கட்டுரையின் தலைப்பினை பெயரிடல் மரபுக்கு ஏற்றவாறு மாற்றக் கோரப்பட்டுள்ளது. உங்கள் கருத்துக்களை உரையாடல் பக்கத்தில் தெரிவியுங்கள்.\nகோத்திரம் (Gotra) என்பது குடும்பப் பெயர் போன்றதாகும். வர்ணாச்ரம தர்மப்படி முதல் மூன்று ஆசிரமத்தினர்க்கு கோத்திரங்கள் உண்டு.[1] வேதகால ரிஷிகளின் வழிவந்தமையால், அவர்களின் பெயர்களைக் கொண்டே கோத்திரங்களின் பெயர்களும் அமைந்த்துள்ளது. ஜாபாலி கோத்திரம், சௌனக கோத்திரம், பாரத்துவாஜ கோத்திரம், மார்க்கண்டேய கோத்திரம் போன்றவை சில எடுத்துக்காட்டுகளாகும் . வேதங்களின் படி ஒரே கோத்திரத்தில் பிறந்த ஆணும் பெண்ணும் சகோதர சகோதரிகளாவர்.[2]\nமனுதரும சாத்திரப்படி ஒரே கோத்திரத்தில் திருமணம் செய்வது சமயப்படி குற்றமாகும். கோத்திரம் என்ற சொல்லுக்கு பசு-எழுத்தாணி என்று பொருளாகும்[3]. அக்காலத்தில் பசுக்கள் ஒரு குடும்பத்தின் விலைமதிக்கமுடியாத சொத்தாக கருதியதால் குடும்பப் பெயர் என்ற சொல்லுக்கு கோத்திரம் என்ற பெயர் வந்ததாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்[மேற்கோள் தேவை].\nதமிழகத்தின் கொங்கு வேளாளர் மத்தியில் நிலவும் கூட்டம் என்ற பிரிவும், தமிழகத்தின் சிலபகுதிகளில் நிலவும் வகையறா என்ற பிரிவும், நகரத்தார் மத்தியில் நிலவும் கோவில்கள் சார்ந்த பிரிவும் கோத்திம் போன்றதே. ஒரே கோத்திரத்தைச் சேர்ந்தவர்களைப் போலவே இந்த கூட்டம், வகையறா, கோயில் சார்ந்த பிரிவினரும் சகோதர உறவு முறை உடையவர்களாக கருதப்படுவதால் அவர்களுக்குள் திருமண உறவு என்பது பெரும்பாலும் இருப்பதில்லை.\nசௌராட்டிரர்களின் கோத்திரங்களும் குடும்பப் பெயர்களும்\nஇந்து சமயத்துடன் தொடர்புடைய இந்த குறுங்கட்டுரையை தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்���ளும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nதலைப்பு மாற்றப்பட வேண்டிய பக்கங்கள்\nஇந்து சமயம் தொடர்பான குறுங்கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 சனவரி 2019, 06:17 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/category/news/page/101/?filter_by=popular", "date_download": "2019-01-18T23:59:34Z", "digest": "sha1:KMDFOKZV5QYIW4JMRKIFO7A77RXH2VN2", "length": 4420, "nlines": 79, "source_domain": "www.cinereporters.com", "title": "Tamil Cinema Latest News | Tamil Movie News| Kollywood Breaking News| Cinema News in Tamil", "raw_content": "\nரசிகர்கள் செய்த தவறுக்கு விஜய் என்ன செய்வார்\nஇந்த டிரஸை போட்டு எப்படிதான் போஸ் கொடுக்குறீங்களோ\nஎல்லா இயக்குனர்களும் ஆபாச படங்களை இயக்க வேண்டும். வேலுபிரபாகரன்\nவிருதுகளை குறிவைத்து சமந்தா எடுத்த முக்கிய முடிவு\nஎம்டன் மகன் நடிகர் மீது நடிகை பாலியல் புகார்\nரஜினியின் ‘2.0’ பட டிரெய்லர் தீபாவளிக்கு ரிலீஸ்\nசபரிமலை விவகாரம்: நடிகர் சாருஹாசனின் சர்ச்சை கருத்து\nரஜினியின் அந்த ஒரு போன்கால் இன்ப அதிர்ச்சியில் உறைந்த இயக்குநர் மாரிசெல்வராஜ்\nநடிகர் கார்த்தி செய்த வித்தியாசமான சாதனை\nஜோதிகா ஒரு புதுமுக நடிகை: நாச்சியார் குறித்து மாமனார் சிவகுமார் விமர்சனம்\nபிரியங்கா சோப்ராவுடன் நடிக்க விரும்பும் பிரபல ஹாலிவுட் நடிகை\n’96’ படம் தீபாவளிக்கு வெளியீடு: சன் டிவிக்கு திரிஷாவின் வேண்டுகோள்\n‘பில்லா பாண்டி’ மிரட்டும் வில்லன் பிரபாத்\n‘சர்கார்’ பட பிரச்சனை முடிவுக்கு வந்தது – அமைச்சர் கடம்பூர் ராஜு பதில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jvpnews.com/page/3", "date_download": "2019-01-19T00:13:29Z", "digest": "sha1:74TNF7VRLSWTUWJXMD73P4LLHEOA3BQM", "length": 21585, "nlines": 439, "source_domain": "www.jvpnews.com", "title": "JVP NEWS - Tamil News, Tamil News, Lankasri, Tamil web news, Tamilcnn - Page 3", "raw_content": "\nவட - கிழக்கு தமிழ் அரசியல் பிரபலத்தின் மகள் முதல் பெண் விமானியாக\nயாழில் உறங்கிய கணவரைக் அதிகாலையில் காணவில்லை\nசின்மயி மேட்டரை விட சீரியஸ் ஏழு வருடங்களுக்கு முன் வைரமுத்து செய்த திருட்டுத்தனம் அம்பலமானது...\nவெளிநாடு ஒன்றில் கதறி அழும் இலங்கைப் பெண்கள்\n வடக்கில் ஏற்படும் விரைவு மாற்றம்\nபிரபலமான சன்டிவியின் தொகுப்பாளினி அனிதாவின் 10 இயர்ஸ் சேலஞ்ச்\nமுக்கால்வாசி பேருக்கு டிக்கெட் கிடைக்கவில்லை வரலாறு காணாத வெற்றியில் விஸ்வாசம்\nஎன்னை பணத்திற்காக விஷால் திருமணம் செய்கிறாரா... விளாசும் நெட்டிசன்களுக்கு அனிஷாவின் பதில்\n10 இயர்ஸ் சேலஞ்ச்சில் தளபதி விஜய்\nசர்காரின் மொத்த வசூலை 8 நாளில் முறியடித்ததா விஸ்வாசம்\n+1 678 389 9934 அறிவித்தல் பிரசுரிக்க\nயாழ் புங்குடுதீவு 4ம் வட்டாரம்\nபுங்குடுதீவு 3ம் வட்டாரம், திருநெல்வேலி\nயாழ் உரும்பிராய், கிளி வட்டக்கச்சி, கிளி திருவையாறு, கனடா\nஇந்த வாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nசி என் என் ஆங்கிலம்\n3 தசாப்த நம்பிக்கையை மைத்திரி தகர்த்திவிட்டார்\nமுப்படைகளின் பிரதானிக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு\nகொழும்பு நகருக்கு நீர் வழங்கும் புதிய திட்டம்\nஎதிர்கட்சியினரையும் கைப்பிடிக்குள் வைத்திருக்கும் மைத்திரி\nமகிந்தவிற்கு சுமந்திரன் விடுத்துள்ள பகிரங்க கோரிக்கை\nசிறைக் கைதிகளுக்கு மகிழ்ச்சியான தகவலை வெளியிட்ட நீதியமைச்சர்\nஆஸ்திரேலிய விளம்பரங்களில் விநாயகர் படம் பதித்த பியர் பாட்டில்கள் - அதிர்ச்சியில் மக்கள்\nஉலகின் மிகவும் பரபரப்பான விமான நிலையத்தின் சுவாரஸ்யம்\nநிதி அமைச்சரின் அதிரடி அறிவிப்பு\nகடன் சுமையில் இலங்கை தள்ளாடினாலும், சுகாதார துறைக்கு பாரிய நிதி\nவட - கிழக்கில் பெருமளவான ஆசிரியர்கள் திடீர் முடிவு\nவிரைவில் மக்­க­ளி­னு­டைய தீர்ப்­பின் மூலம் புதிய அர­ச­மைப்பு\nமைத்திரி முடிவை அறிவிக்கவில்லை – எஸ்.பி\nபொறுப்புக்கூறும் கடப்பாடு இலங்கையில் வலுவிழப்பு\n100 கிலோ கிராம் வெடிபொருட்களுடன் சிக்கிய நபர்கள்\nமிகப் பெரும் கவலையில் வடக்கின் புதிய ஆளுநர்\nமஹிந்தர் குடும்பத்துக்குள்ளேயே அதிபர் பதவிக்கான போட்டி\nரணிலை கைது செய்யத் தயாராகும் மைத்திரி\nமைத்திரியின் அடுத்த முக்கியஸ்தர் எடுத்த சபதம்\nயாழ்ப்பாணம் மற்றும் கொழும்பு மக்களுக்கு ஒரே நேரத்தில் வெளியிடப்பட்ட அவசர செய்தி\nஇலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள திடீர் மாற்றம்\nஇலங்கை குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தில் பதற்றம்\nபொங்குதமிழ் பிரகடனத்தின் 18ஆம் ஆண்டு நிறைவு\nஇணுவில் பகுதியில் விபத்தை ஏற்படுத்திய பொலிஸ் கைது\nவடக்கில் உள்ள அரச - தனியார் காணிகள் விடுவிப்பு\nசபரிமலைக்கு செல்ல அனுமதிக்க கோரி இரு இளம்பெண்கள் உண்ணாவிரதம்\n99ஆவது ஆண்டு நிறைவில் 99 பானைகளில�� பொங்கல்\nமகாசங்கத்தின் ஆசீர்வாதமின்றி புதிய அரசியலமைப்பில்லை\nதாமதமாகும் இலங்கை கிரிக்கட் தேர்தல்\nஉலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு- வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் ஆர்வம்\nசுவிட்ஸர்லாந்தில் இலங்கையைச் சேர்ந்த தமிழ்ப்பள்ளியின் ஆசிரியை பரிதாப மரணம்\nமைத்திரியின் உத்தரவால் மற்றுமொரு ஜனாதிபதி ஆணைக்குழு\nஇலங்கை வந்த பிரித்தானிய தம்பதியருக்கு கிடைத்த இன்ப அதிர்ச்சி\nதமிழ் பிரதேச செயலகத்தில் சிறப்பாக இடம்பெற்ற பொங்கல் விழா\nமாந்தை கிழக்கில் 11 வயது சிறுமிக்கு 18 வயது இளைஞனுக்கு ஏற்பட்ட கதி\nஇலங்கையின் காட்டுக்குள் திடீர் அனர்த்தம்\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்த வாரம் அதிகம் படிக்கப்பட்டவை இணையத்தில் பிரபலமானவை சிறப்பு செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://meelparvai.net/?cat=113", "date_download": "2019-01-19T00:35:23Z", "digest": "sha1:OKFZFNMFGLQEJHTGL7BFRZOXSMEQH7FB", "length": 7855, "nlines": 81, "source_domain": "meelparvai.net", "title": "தகவல் களம் – Meelparvai.net", "raw_content": "\n6000 பேரை வென்று எண் கணித செம்பியனானார் லபீத்போதைப்பொருள் ஒழிப்பு வாரம் பிரகடனம்வெற்றிகளை ஊக்க மருந்துப் பாவனை கேள்விக்குள்ளாக்குகிறதுபெண்கள் பங்களிப்பு சமூகத்தில் 51 வீதமான வளம் பயன்படுத்தாமல் இருக்கிறதுஅறிஞர்கள் மீது அழுத்தங்கள் சிந்தனைப் பயங்கரவாதத்தின் அடையாளங்கள்சிவில் சமூக அமைப்புகள் ஏன் உருவாக்கப்படுகின்றன சமூகத்தில் 51 வீதமான வளம் பயன்படுத்தாமல் இருக்கிறதுஅறிஞர்கள் மீது அழுத்தங்கள் சிந்தனைப் பயங்கரவாதத்தின் அடையாளங்கள்சிவில் சமூக அமைப்புகள் ஏன் உருவாக்கப்படுகின்றனமுஸ்லிம்கள் அயோத்யாவிலிருந்து வெளியேற்றம்உங்களுக்கு உங்களுடைய மார்க்கம்பீஸபீலுக்கு இல்லாத கத்தி…புதிய அரசியலமைப்புச் சட்டம் இன்னும் உருவாக்கப்படுகிறது\nCategory - தகவல் களம்\nFeatures • TECH • அறிவியல் • தகவல் களம் • தொடர் கட்டுரைகள்\nMoMo Challenge என்றால் என்ன\nஉள்நாட்டு செய்திகள் • கல்வி • தகவல் களம்\nபகிடிவதை முறைப்பாடுகளை பதிவு செய்ய விசேட இலக்கம்\nபகிடிவதை சம்பவங்கள் தொடர்பிலான முறைப்பாடுகளை பதிவு செய்ய விசேட அலுவலகமும் தொலைபேசி இலக்கங்களும்...\nFeatures • TECH • அறிவியல் • தகவல் களம் • தொடர் கட்டுரைகள்\nKiKi Challenge என்றால் என்ன\n-இஸ்பஹான் சாப்தீன் சமூக ஊடகங்களில் காலத்துக��கு காலம் பல்வேறு சமூக சவால்கள் முன்வைக்கப்பட்டு வருவதை...\nதகவல் களம் • மாணவர் பகுதி\n21 ஆம் நூற்றாண்டின் மிக நீண்ட சந்திர கிரகணம் இன்னும் இரண்டு...\nஜூலை 27 ம் திகதி நிகழ இருக்கும் “Blood Moon” என்று அழைக்கப்படும் சந்திர கிரகணம் 1...\nஉள்நாட்டு செய்திகள் • தகவல் களம் • பிராந்திய செய்திகள்\nதகவலறியும் உரிமை (RTI) சட்டத்தின் பின் மக்களின் நிலை\nதகவலறியும் உரிமை (RTI) சட்டத்தின் பின் மக்களின் நிலை இலங்கையில் தகவலறியும் உரிமை (RTI) சட்டம்...\nஉள்நாட்டு செய்திகள் • சமூகம் • தகவல் களம்\nவக்பு சட்ட நடைமுறை நூல் வெளியிடப்பட்டுள்ளது.\nவக்பு சட்ட நடைமுறை நூல் வெளியிடப்பட்டுள்ளது. வக்பு சட்ட நடைமுறைகள் குறித்த காலத்திற்கு பொருத்தமான...\nசமூகம் • தகவல் களம் • பிரதான செய்திகள்\nஉலகலாவிய நீர் முகாமைத்துவம். தமிழில். எம். யூ. எம். மனாஸ் அமெரிக்காவின் டெக்ஸாஸ் பிராந்தியம் முதல்...\nசமூகம் • சிறப்புக்கட்டுரைகள் • தகவல் களம்\nபொதுத்தளத்தில் செயற்படுவதற்கான 25 வருட இக்ரஃ முன்மாதிரி\nபொதுத்தளத்தில் செயற்படுவதற்கான 25 வருட இக்ரஃ முன்மாதிரி -இஸ்பஹான் சாப்தீன்- இக்ரஃ இஸ்லாமிய சங்கம்...\nஉலக செய்திகள் • தகவல் களம் • மாணவர் பகுதி\nமன அழுத்தத்திற்கு உள்ளாவோருக்கு சிறந்த பாடம் ; ஸ்டீபன் ஹாக்கிங்\nமன அழுத்தத்திற்கு உள்ளாவோருக்கு சிறந்த பாடம் ; ஸ்டீபன் ஹாக்கிங் -பி.எம் முஜிபுர் ரஹ்மான்...\nகல்வி • தகவல் களம் • பலஸ்தீன\nபல்போர் பிரகடனம் கட்டுரைப் போட்டி\nபலஸ்தீன மக்களின் தலைவிதியை மாற்றியமைத்த, அவர்களின் வாழ்வில் பேரிடியாய் விழுந்த ”பால்போர் பிரகடனம்”...\nAlimanzoor on உலகின் முதல் பல்கலைக்கழகத்தை நிறுவிய பாத்திமா அல் ஃபிஹ்ரி\nDrMuzammmil on உஸ்தாத் மன்ஸூர், அக்குரணை உலமா சபை முரண்பாடு\nThaseem on கஷூகி படுகொலையால் சவூதிக்கு விழுந்த பேரிடி\nfairoos on அரசியலில் மூன்றாம் சக்தியின் தோற்றமும் வடிவமும்\nZim sha on மீலாதைச் சுமக்காத வாரிசுகள் | எழுவாய் பயமிலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://navaippookal.blogspot.com/2015/08/", "date_download": "2019-01-19T01:09:59Z", "digest": "sha1:635HM35ULBKWCK54Y3DUGB3T64OI2IAH", "length": 10337, "nlines": 269, "source_domain": "navaippookal.blogspot.com", "title": "நாவாய்பூக்கள்: august 2015", "raw_content": "\nநாவாய்மக்களின் எண்ணங்களைக்கொண்ட வண்ணப்பூங்கா இது வண்ணக்கவிதைகளாய், சிந்தனையைக்கிளறிவிடும் சிறுகதை களாய், பொய்மைகண்டங்கே பொங்கியெழும் கண்ட��க்கட்டுரை களாய், உங்கள் எண்ணங்களில் பூப்பூவாய் பூத்துக்குழுங்கும் வாசமலர் பொய்கையில் பொழுதை போக்கிடுவீர்\nநாவாந்துறை சென் மேரிஸ் சர்வதேச அபிவிருத்தி சங்கம் தனது திரு நாள் வாழ்த்துக்களை தாயக உறவுகளுக்கும், புலம்பெயர் நாவாய் உறவுகளுக்கும் தெரிவித்து கொள்கின்றது.\nநாவாந்துறை சென் மேரிஸ் சர்வதேச அபிவிருத்தி அமைப்பு\nநாவாந்துறை சென் மேரிஸ் விளையாட்டு கழகம்\nநாவாந்துறை சென் மேரிஸ் சர்வதேச அபிவிருத்தி சங்கம் தனது திரு நாள் வாழ்த்துக்களை\nதாயக உறவுகளுக்கும், புலம்பெயர் நாவாய் உறவுகளுக்கும் தெரிவித்து கொள்கின்றது.\nதலைவர் பாலசிங்கம் பிரான்ஸிஸ் இங்கிலாந்து\nநாளை நடைபெறவுள்ள விளையாட்டுப் போட்டிகள்; யாவும் சிறப்பாகவும், ஒற்றுமையாகவும் நடைபெறவும் அதுபோல் நம் பரலோக அன்னையின் திருநாளும் சிறப்பாக நடைறெ நாவாந்துறை சென் மேரிஸ் சர்வதேச அபிவிருத்தி அமைப்பின் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்ளுகின்றேன்\nநாவாந்துறை சென் மேரிஸ் சர்வதேச அபிவிருத்தி அமைப்பு\nபிரான்ஸ் நாவாந்துறை சென்மேரிஸ் விளையாட்டுக்கழகம் நடாத்தும் வருடாந்த விளையாட்டு விழா 2015\nயாழ்ப்பாணம் நாவாந்துறை புனித மரியாள் ஆலய வருடாந்த திருவிழாவை முன்னிட்டு பிரான்ஸ் நாவாந்துறை சென்மேரிஸ் விளையாட்டுக்கழகம் நடாத்தும் வருடாந்த விளையாட்டு விழா 2015\nபங்கு மக்கள் அனைவரையும் அன்போடு அழைக்கின்றோம்🙏\n‪#‎சிலரது‬ பெயர்கள் தவறுதலாக விடுபட்டு இருந்தால் தயவு செய்து மன்னித்துக்கொண்டு பெயர்களை உள்பெட்டியினுள் குறிப்பிடவும்\nவருகையை உறுதி செய்த பின்னர் பிரிக்கப்பட்ட அணி விபரங்கள்\n40 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான உதைபந்தாட்ட அணிகள்\nகுறிப்பு-யாரவது விடுபட்டு இருந்தால் தொடர்பு கொள்ளவும்\nநாவாந்துறை சென் மேரிஸ் சர்வதேச அபிவிருத்தி சங்கம் ...\nபிரான்ஸ் நாவாந்துறை சென்மேரிஸ் விளையாட்டுக்கழகம் ந...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newkollywood.com/tag/sethupathi-movie-review/", "date_download": "2019-01-19T00:19:36Z", "digest": "sha1:FVFK6U3C7OGM3V4SH264N2WC6VFWBIOC", "length": 5625, "nlines": 134, "source_domain": "newkollywood.com", "title": "sethupathi movie review Archives | NewKollywood", "raw_content": "\nபாரத் மோகன் இயக்கும் இக்லூ \nசிம்பு ரசிகராக நடிக்கும் மகத் ராகவேந்திரா\nவெற்றி விழா கொண்டாடிய கனா \nரஜினிக்கு ஜோடியாகும் வாய்ப்பை நூழிலையில் தவறவிட���ட மீரா மிதுன்\nஇணையதளம் தொடங்கிய தீபிகா படுகோனே\nதென் மாவட்டத்தை சேர்ந்த ஒரு போலீஸ் நிலையத்தில்...\nநியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சியில் வாரந்தோறும்...\nகொஞ்சம் சோறு கொஞ்சம் வரலாறு – 2\nமீண்டும் வருகிறார் பிரியா மகாலட்சுமி\nநடிகை நிலானி கொசு மருந்து குடித்து தற்கொலை முயற்சி\nதொட்ரா வில்லனுக்கு கன்னத்தில் அறைய பயிற்சி அளித்த மைனா நடிகை..\nதொட்ரா படத்தில் தனக்கு ஜோடியாக நடித்த மைனா நடிகையை,...\nரஜினியும், கமலும் பகுதி நேர அரசியல்வாதிகளா\nநரகாசூரனில் பிருத்விராஜின் அண்ணன் இந்திரஜித்\nபாரத் மோகன் இயக்கும் இக்லூ \nசிம்பு ரசிகராக நடிக்கும் மகத் ராகவேந்திரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Aanmeegam_Detail.asp?Nid=22202", "date_download": "2019-01-19T01:29:22Z", "digest": "sha1:5UCPSYQ25B6PLCPP5UK53LHGK6DFLADB", "length": 8742, "nlines": 65, "source_domain": "www.dinakaran.com", "title": "வாகைபதி நாராயணசுவாமி கோயிலில் ஆவணி தேரோட்டம் கோலாகலம் : திரளான பக்தர்கள் பங்கேற்பு | - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > ஆன்மீகம் > ஆன்மீக அர்த்தங்கள்\nவாகைபதி நாராயணசுவாமி கோயிலில் ஆவணி தேரோட்டம் கோலாகலம் : திரளான பக்தர்கள் பங்கேற்பு\nஅம்பை: அம்பாசமுத்திரம் அருகே வாகைக்குளம் வாகைபதி அய்யா ஸ்ரீமன் நாராயணசாமி கோயிலில் தேரோட்டம் நேற்று நடந்தது. இதில் திரளான அன்பு கொடி மக்கள் பங்கேற்று வடம் பிடித்து தேர் இழுத்தனர். அம்பை அருகே வாகைக்குளம் வாகைபதி அய்யா ஸ்ரீமன் நாராயணசாமி கோயிலில் இந்த ஆண்டு ஆவணி தேரோட்டத்திருவிழா ஆக.31ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து தினமும் அய்யா தண்டில் வாகனம், கருட வாகனம், சிம்ம வாகனம், அன்னப் பச்சி, சூரியன், நாகம், பூம்பல்லாக்கு, குதிரை, இந்திரன், காளை உள்ளிட்ட அலங்கரிக்கப்பட்ட 11 வாகனங்களில் வீதிவுலா வந்து அன்பு கொடி மக்களுக்கு காட்சி அளித்து அருள் பாலித்தார்.\nமுக்கிய நிகழ்ச்சியான 8 மற்றும் 10ம் திரு விழாக்களில் பால்குடம் எடுத்தல், சந்தன குடம் எடுத்தல் நிகழ்ச்சி நடந்தது. விழா ஆரம்பித்த நாள் முதல் தினமும் உகப்படிப்பு, உச்சிப்படிப்பு, பணிவிடை, பால் தர்மம் மற்றும் இரவு 8 மணிக்கு மேல் அன்ன தர்மம் உள்ளிட்ட நிகழ்ச்சி நடந்து வருகிறது. வ���ழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்ட திருவிழா நேற்று மாலை நடந்தது.\nஅலங்கரிக்கப்பட்ட திருத்தேரில் அய்யா ஸ்ரீமன் நாராயணசாமி எழுந்தருளி கோயிலை சுற்றி பவனி வந்தார். இதில் சுற்று வட்டார பகுதி அன்பு கொடிமக்கள் திரளாக பங்கேற்று வடம் பிடித்து தேர் இழுத்தனர். நிகழ்ச்சியில் வாகைபதி இளைஞர் குழுவினரின் செண்டை, சிங்காரி மேளம் மற்றும் நையாண்டி மேளமும் சிறப்பு வாவேடிக்கையும் நடந்தது. இரவு 11 மணிக்கு அய்யா காளை வாகனத்தில் பவனி வரும் நிகழ்ச்சி நடந்தது. ஏற்பாடுகளை வாகைபதி அன்பு கொடிமக்கள் செய்திருந்தனர்.\nதமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்\nமீனாட்சி அம்மன் கோயிலில் தெப்பத்திருவிழா துவங்கியது : சிறப்புப் பூஜைகளுடன் கொடியேற்றம்\nஉத்தராயண புண்ணியகால உற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கியது\nஅங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் : ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம்\nகழுகாசலமூர்த்தி கோயிலில் மலர் காவடி விழா : ஆயிரக்கணக்கானோர் நேர்த்திக் கடன்\nகளக்காடு சத்தியவாகீஸ்வரர் கோயிலில் மஹாருத்ர சண்டி யாகம்\nஆங்கில புத்தாண்டையொட்டி பிள்ளையார்பட்டியில் பக்தர்கள் சிறப்பு வழிபாடு : நீண்ட வரிசையில் நின்று பக்தர்கள் சுவாமி தரிசனம்\nசூப்பர் பக்ஸ் பராக்... இந்தியாவிலிருந்து அதிகம் ஏற்றுமதியாகும் மீன்\n19-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nகடுமையான பனிப்பொழிவால் வெண் நிற ஆடை போர்த்தியது போல் காட்சியளிக்கும் காஷ்மீர்: கண்களை குளிர்விக்கும் புகைப்படங்கள்\nகொலம்பியாவில் கார் வெடிகுண்டு வெடித்து விபத்து: 9 பேர் உயிரிழந்த பரிதாபம்\nமின்கம்பிகளில் தொங்கும் குப்பைகளை அழிக்க தீயை உமிழும் ட்ரோன் சீனாவில் கண்டுபிடிப்பு\nவிலங்குகளை சுத்தப்படுத்தும் திருவிழா : நெருப்புக்குள் குதிரைகளை செலுத்தும் ஸ்பெயின் மக்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Gallery_Detail.asp?Nid=8440&page=2", "date_download": "2019-01-19T01:21:50Z", "digest": "sha1:FBSGGDPCQ6RSKFF6MYO6LCAKSR6PPWKC", "length": 5633, "nlines": 95, "source_domain": "www.dinakaran.com", "title": "Karun Nairs innings was the highest maiden century for India|இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் : கருண் நாயர் முச்சதம் விளாசல்", "raw_content": "\nபடங்கள் > இன்றைய படங்கள் > இன்றைய சிறப்பு படங்கள்\nஜனவரி 19 இன்றைய விலை: பெட்ரோல் ரூ.73.41, டீசல் ரூ.68.83\nசாத்தனூர் அணையில் 2 பேர் மூழ்கினர்\nநாகையில் மருமகனுக்கு தீ வைத்துவிட்டு மாமியார் போலீசில் சரண்\nராணுவத்தில் பெண்களை சேர்க்க பாதுகாப்பு துறை அமைச்சர் முடிவு\nகுழந்தைகளின் நலம் காக்கும் நல்லதங்காள்\nநினைத்த காரியங்களை நிறைவேற்றும் ஸ்ரீசக்தி விநாயகா சாயிபாபா ஆலயம்\nஇங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் : கருண் நாயர் முச்சதம் விளாசல்\nஇங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் : கருண் நாயர் முச்சதம் விளாசல்\nசர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற ஆசிஷ் நெஹ்ரா: பிரியாவிடை கொடுத்த சக இந்திய வீரர்கள்\n4-வது ஒரு நாள் போட்டி : மேற்கு இந்திய தீவுகள் அணியை வீழ்த்தியது இந்தியா\nடாப் 10 விளையாட்டு சர்ச்சைகள் 2013\nடுபிளெஸ்சிஸ் - டிவில்லியர்ஸ் போராட்டம் வீண் பரபரப்பான ஆட்டம் டிராவில் முடிந்தது\n19-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nகடுமையான பனிப்பொழிவால் வெண் நிற ஆடை போர்த்தியது போல் காட்சியளிக்கும் காஷ்மீர்: கண்களை குளிர்விக்கும் புகைப்படங்கள்\nகொலம்பியாவில் கார் வெடிகுண்டு வெடித்து விபத்து: 9 பேர் உயிரிழந்த பரிதாபம்\nமின்கம்பிகளில் தொங்கும் குப்பைகளை அழிக்க தீயை உமிழும் ட்ரோன் சீனாவில் கண்டுபிடிப்பு\nவிலங்குகளை சுத்தப்படுத்தும் திருவிழா : நெருப்புக்குள் குதிரைகளை செலுத்தும் ஸ்பெயின் மக்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.linphos.com/ta/potassium-dihydrogen-phosphate.html", "date_download": "2019-01-19T00:53:25Z", "digest": "sha1:234AJQBZ6JWDUD4JSYVTTWISJT73L7HP", "length": 16296, "nlines": 278, "source_domain": "www.linphos.com", "title": "", "raw_content": "பொட்டாசியம் டைஹைட்ரஜன் பாஸ்பேட் - சீனா குவாங்ஸி டொங்லின் உணவு வேதிப்\nபொட்டாசியம் டைஹைட்ரஜன் பாஸ்பேட், மேலும் monopotassium பாஸ்பேட் போலவே அழைக்கப்படும்\nஇரசாயனத் சூத்திரம் கேஎச் உள்ளது 2அஞ்சல் 4,\nஃபார்முலா எடை 136,09 உள்ளது\nஅது வேளாண்மையில் வழக்கத்தைவிட அதிக திறன் பாஸ்பரஸ்-பொட்டாசியம் கலவை உரமாக பயன்படுத்தப்படுகிறது; பொட்டாசியம் டைஹைட்ரஜன் பாஸ்பேட் தயாரிப்பு பரவலாக போன்ற பணப்பயிர்களாக, உணவு, பழங்கள், காய்கறிகள், முதலியன அது கணிசமாக, மகசூல் அதிகரித்து அதிகரித்து விளைச்சல், தரம், உறைவிடம் எதிர்ப்பு ஒருங்கிணைப்பதற்கும், எதிர்த்து போன்ற பல சிறந்த விளைவுகளை ஏற்படுத்துகிறது பல்வேறு வகையான பயிர்கள் கிட்டத்தட்ட அனைத்து வகையான பயன்படுத்தப்படுகிறது பூச்சிகள் மற்றும் நோய்கள், முன்னதாகவே முதிர்ச்சியடையும், முதலியன தடுப்பது மற்றும் பயிர் வளர்ச்சி பிற்பகுதியில் நிலையில் ரூட் வயதான உறிஞ்சுதல் திறன் சரிவு ஏற்படும் ஊட்டச்சத்து குறைபாடுகளை கடந்து விளைவையும் ஏற்படுத்தாது.\nFOB விலை: அமெரிக்க $ 650 - 850 / டன்\nவழங்கல் திறன்: மாதம் ஒன்றுக்கு 10000 டன்கள்\nகொடுப்பனவு விதிமுறைகள்: எல் / சி, டி / ஏ, டி / பி, டி / டி\nஎங்களுக்கு மின்னஞ்சல் அனுப்பவும் Download as PDF\nபொருளின் பெயர் பொட்டாசியம் டைஹைட்ரஜன் பாஸ்பேட்\nஇரசாயனத் ஃபார்முலா கேஎச் 2அஞ்சல் 4\nதொழில்: மூலப்பொருள் பொட்டாசியம் hexametaphosphate மற்றும் பிற sylvites, காய்ச்சும் ஈஸ்ட், enhancer, leavening முகவர்கள் மற்றும் நொதித்தல் ஊக்குவிப்பரான முதலியன நொதித்தல் தொழிற்துறையில் கலாச்சாரம் உற்பத்தி, அது பாக்டீரியா கலாச்சாரங்கள், தாங்கல் சீராக்கி அல்லது ஊட்டச்சத்து முகவராக பயன்படுத்தப்படுகிறது.\nவிவசாயம்: பாஸ்பரஸ் ஒரு உயர் திறமையான கலவை உர, அது குளோரின் இல்லாமல் ஒரு பொட்டாஷ் உர உள்ளது. அது பாஸ்பரஸ் மற்றும் பொட்டாசியம் இருவரும் போன்ற பல உணவுப், பழங்கள், காய்கறிகள் மற்றும் மண் மற்றும் பணப்பயிர்களாக, அனைத்து வகையான ஏற்றது வழங்குகிறது. இது பரவலாக நவீன துளி பாசன விளம்பரம் தெளிப்பு நீர்ப்பாசனம் ஆகியவற்றில் பயன்படுத்தப்படுகிறது.\nஉணவு சேர்க்கைகள்: இது தரமான மேம்படுத்தியாக நொதிக்கவைக்கப்படுதலைப் முடுக்கி வாசனையின் முகவர் மற்றும் தாங்கல் முகவராக பயன்படுத்த முடியும்.\nசேர்க்கைகள் கொடுங்கள்: இது பாஸ்பரஸ் மற்றும் பொட்டாசியம் போன்ற தாது மூலக்கூறுகள் ஒரு சேர்க்கையாக துணையாக பயன்படுத்த முடியும்\nபொருட்களை விவரக்குறிப்புகள்: டெஸ்ட் முடிவுகள் அலகு\nகேஎச் உள்ளடக்கம் 2அஞ்சல் 4 98 நிமிடம் 98,9 %\nகே 2ஓ 33.5 நிமிடம் 34 %\nஎச் 2ஓ 1 அதிகபட்சம் 0.5 %\ncl 0.2 அதிகபட்சம் 0.05 %\nஃபே 0,008 அதிகபட்சம் 0,003 %\nஎன 0,015 அதிகபட்சம் 0.005 %\nகரையாத நீர் 0.2 அதிகபட்சம் 0.1 %\nகன உலோகங்கள் (PB போன்ற) 0,008 அதிகபட்சம் 0.005 %\nவிவசாயம் உர பொட்டாசியம் பாஸ்பேட் Monobasic\nஅக்ரோ கெமிக்கல் சார்ந்த விவசாயம்\nஅம்மோனியம் டைஹைட்ரஜன் பாஸ்பேட் படிகங்கள்\nஅம்மோனியம் டைஹைட்ரஜன் பாஸ்பேட் ஃபார்முலா\nஅம்மோனியம் டைஹைட்ரஜன் பாஸ்பேட் மூலக்கூறு எடை\nஅம்மோனியம் டைஹைட்ரஜன் பாஸ்பேட் தூ���்\nஇலை தழை தாவர ரூட் வளர்ச்சி புரமோட்டர்\nஉணவு தர அம்மோனியம் டைஹைட்ரஜன் பாஸ்பேட்\nதொழிற்சாலை மோனோ அம்மோனியம் பாஸ்பேட்\nMKP பொட்டாசியம் பாஸ்பேட் Monobasic\nMonobasic பொட்டாசியம் பாஸ்பேட் (MKP)\nபொட்டாசியம் டைஹைட்ரஜன் பாஸ்பேட் நீரற்ற\nபொட்டாசியம் டைஹைட்ரஜன் பாஸ்பேட் உர\nபொட்டாசியம் டைஹைட்ரஜன் பாஸ்பேட் ஃபார்முலா\nபொட்டாசியம் டைஹைட்ரஜன் பாஸ்பேட் மோனோஹைட்ரேட்டாகவோ\nபொட்டாசியம் டைஹைட்ரஜன் பாஸ்பேட் பயன்படுத்துகிறது\nபொட்டாசியம் ஹைட்ரஜன் பாஸ்பேட் இரசாயனத் ஃபார்முலா\nபொட்டாசியம் ஹைட்ரஜன் பாஸ்பேட் ஃபார்முலா\nபொட்டாசியம் பாஸ்பேட் துவிமூலத்துக்குரிய நீரற்ற\nபொட்டாசியம் பாஸ்பேட் Monobasic நீரற்ற\nபொட்டாசியம் பாஸ்பேட் Monobasic மோனோஹைட்ரேட்டாகவோ\nபொட்டாசியம் பாஸ்பேட் சோடியம் பாஸ்பேட்\nதொழிற்சாலை: 16 ஜிங் கலைத்தல் சாலை, லியு ஜிங் தொழிற்சாலை பூங்கா, நண்னிங், குவாங்க்ஸி சீனா\nஏற்றுமதி துறை: அறை 605, Kangning டவர் பி, Xikang ஏவ், HePing District, டெய்ன்ஜீ சீனா\n© பதிப்புரிமை - 2010-2018: அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muruguastrology.com/2014/11/2014-2017_11.html", "date_download": "2019-01-19T00:05:53Z", "digest": "sha1:BJIT4LDEOL6HOEN7OYXP7FYLBXEFTRJK", "length": 85621, "nlines": 259, "source_domain": "www.muruguastrology.com", "title": ".: சனி பெயர்ச்சி பலன்கள் தனுசு 2014 -2017", "raw_content": "\nசனி பெயர்ச்சி பலன்கள் தனுசு 2014 -2017\nமுருகு சோதிட ஆராய்ச்சி மையம் நடத்தும்\nசனி பெயா்ச்சி யாக அழைப்பிதழ்\nதனுசு : மூலம், பூராடம், உத்திராடம் - 1\nதவறு செய்தவர்கள் ஒப்பு கொண்டால் மன்னிக்கும் சுபாவமும் அத்துமீறுபவர்கள் சகவாசத்தை தவிர்க்கும் நற்குணமும் கொண்ட தனுசு ராசி நேயர்களே இது நாள் வரை லாப ஸ்தானத்தில் சஞ்சரித்து பல நற்பலன்களை வாரி வழங்கிய சனி பகவான் வரும் 16.12.2014 முதல் ஜென்ம ராசிக்கு விரய ஸ்தானமான 12 ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்யவிருப்பதால் ஏழரைச் சனியில் விரயச் சனி தொடங்கவுள்ளது. விரயச் சனி நடைபெறுவது அவ்வளவு சாதகமான அமைப்பு என்று கூறமுடியாது. சனி பகவான் ஜென்ம ராசிக்கு 2,6,9 ஆகிய வீடுகளைப் பார்வை செய்வதால் கணவன் மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் அதிகரித்து ஒற்றுமை குறையும். தேவையற்ற மறைமுக எதிர்ப்புகள் உண்டாகும். எதிர்பார்க்கும் பண வரவுகளிலும் இடைய+றுகள் ஏற்படும். பொருளாதார நிலையில் நெருக்கடிகள் ஏற��படுவதால் கடன் வாங்க வேண்டிய நிலைகளும் உண்டாகும். உடல் ஆரோக்கியத்திலும் பாதிப்புகள் ஏற்பட்டு மருத்துவச் செலவுகளையும் எதிர்கொள்ள நேரிடும். கொடுத்த பணத்தை திரும்பப் பெறமுடியாது. தொழில் வியாபாரம் செய்பவர்கள் எதிலும் ஒரு முறைக்கு பலமுறை சிந்தித்து செயல்படுவது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கும் கௌரவம் கிடைக்கப் பெற்றாலும் பணிச்சுமை காரணமாக அதிக நேரம் உழைக்க வேண்டியிருக்கும். கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை.\nஉங்களுக்கு ஏழரை சனியில் விரயச் சனி நடைபெறும் இக்காலங்களில் 05.07.2015 வரை தனக்காரகன் குருபகவானும் அஷ்டம ஸ்தானமான 8 ம் வீட்டில் சஞ்சரிக்க இருப்பதால் பண வரவுகளில் நெருக்கடிகள், தேவையற்ற வம்பு வழக்குகள், மறைமுக எதிர்ப்புகளை சந்திக்க கூடிய நிலை உண்டாகும். 05.07.2015 முதல் 02.08.2016 வரை பாக்கிய ஸ்தானமான 9 ம் வீட்டில் சஞ்சரிக்க இருப்பது அற்புதமான அமைப்பாகும். இதனால் குடும்பத்தில் மகிழ்ச்சி திருமண சுப காரியங்கள் கைகூட கூடிய வாய்ப்பு, பூமி மனை வாங்கும் யோகம், கணவன் மனைவியிடையே ஒற்றுமை உண்டாகும். 02.08.2016 முதல் 02.09.2017 வரை ஜீவன ஸ்தானமான 10 ம் வீட்டில் குரு சஞ்சரிக்க இருப்பது சாதகமற்ற அமைப்பு என்பதால் தொழில் வியாபாரம் செய்பவர்கள் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்துவதை தவிர்த்து கையிலிருக்கும் வாய்ப்புகளை பயன்படுத்தி கொள்வது நல்லது. பணம் கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. 02.09.2017 முதல் 04.10.2018 வரை லாப ஸ்தானமான 11 ஆம் வீட்டில் குரு சஞ்சரிக்க இருப்பது எல்லா வகையிலும் நற்பலனை ஏற்படுத்தும் அமைப்பாகும்.\nசனி பகவான் ஜென்ம ராசிக்கு விரய ஸ்தானமான 12 ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் குடும்பத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பாராத வகையில் பாதிப்புகள் ஏற்பட்டு மருத்துவச் செலவுகள் உண்டாகும். உங்களின் உடல் நிலையும் அவ்வளவு சிறப்பாக இருக்கும் எனக் கூற முடியாது. எந்தவொரு காரியத்திலும் சுறுசுறுப்பாக செயல்பட முடியாத நிலை உண்டாகும். தேவையற்ற பிரச்சனைகளால் மன நிம்மதி குறையும்.\nகணவன் மனைவியிடையே உண்டாகக் கூடிய தேவையற்ற கருத்து வேறுபாடுகளால் ஒற்றுமை குறைவதோடு இல்வாழ்விலும் நாட்டமின்மை ஏற்படும். சுகவாழ்வு பாதிப்படையும்.குடும்பத்தில் திருமண சுபகாரியங்கள்; நடைபெறும் என்றாலும் அனைவரிடமும் விட்டுக் கொடுத்து நடப்பது நல்லது. உங்களிடம் உதவிகள் ப���ற்றவர்கள் கூட உங்களை பாராட்டுவதற்கு பதில் பின்னால் தூற்றுவார்கள். நீங்கள் நல்லதாக நினைத்து செய்யும் காரியங்களிலும் வீண் பழிகளைச் சுமப்பீர்கள். பண வரவுகளில் ஏற்ற தாழ்வான நிலையிருக்கும். குடும்பத் தேவைகள் ப+ர்த்தியாகி விடும். ப+மி மனை வாங்கும் நோக்கமும் நிறைவேறும். எதிர்பாராத விரயங்கள் உண்டாகக் கூடும் என்பதால் ஆடம்பரச் செலவுகளைக் குறைப்பது நல்லது. எதிலும் சிந்தித்துச் செயல்பட்டால் நற்பலனை அடையலாம்.\nஉத்தியோகத்திலிருப்பவர்களுக்கு எதிர்பாராத இடமாற்றங்கள் ஏற்படுவதால் குடும்பத்தை விட்டுப் பிரிய வேண்டியிருக்கும். திடீர் இடமாற்றத்தால் புதிய மொழி புதிய இடம் என அலைச்சல்களும் மனசஞ்சலங்களும் உண்டாகும். கௌரவமான பதவி உயர்வுகள் கிடைக்கப் பெற்றாலும் அதிக நேரம் உழைக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும் பொறுப்புகள் அதிகரிக்கும். உயரதிகாரிகளின் பாராட்டுதல்கள் மனநிம்மதியினை உண்டாக்கும். உடன்பணிபுரியவர்கள் ஒரளவுக்கு ஆதரவாகச் செயல்படுவார்கள். வெளி நாடுகளுக்குச் சென்று பணிபுரிய விரும்புவர்களுக்கு தடைகள் உண்டாகும்.\nதொழில் வியாபாரம் செய்பவர்கள் உழைப்பிற்கேற்ற லாபத்தைப் பெறமுடியும் என்றாலும் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தும் போது சறுக்கல்களைச் சந்திப்பீர்கள். வெளிய+ர் வெளி நாட்டுத் தொடர்புடையவற்றால் அனுகூலம் கிட்டும் என்றாலும் தேவையற்ற பயணங்களைத் தவிர்த்துவிடுவது நல்லது. தொழிலாளர்கள் மற்றும் கூட்டாளிகளால் சிறுசிறு மனசஞ்சலங்கள் உண்டாகும். போட்டி பொறாமைகளும், மறைமுக எதிர்ப்புகளும் உங்களுக்கு சவாலாக அமையும். விடாமுயற்சியும் மன தைரியமும் கொண்டு முன்னேற்றத்தினைப் பெறுவீர்கள்.\nஉடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் எடுத்துக் கொண்டால் மட்டுமே மற்ற காரியங்களை எளிதில் முடிக்க முடியும். திருமணமாகதவர்களுக்குத் திருமண சுபகாரியங்கள் நடைபெற்றாலும் கணவன் மனைவி விட்டுக் கொடுத்து நடந்து கொண்டால் மட்டுமே ஒற்றுமையுடன் வாழ முடியும். பணவரவுகள் சிறப்பாக இருந்தாலும், வரவுக்கு மீறிய செலவுகளும் உண்டாகும். பணி புரிவோர்க்கு வேலைப் பளு கூடும்.\nபணவரவுகள் தாராளமாகவே இருக்கும் என்றாலும் கொடுக்கல் வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்துவதால் வீண் விரயங்கள் உண்டாகும். பிறரை நம்பி முன்ஜாமீன் கொடுப்ப��ால் வீண் பிரச்சனைகளையும் சந்திப்பீர்கள். கொடுத்ததைக் கேட்டால் அடுத்தது பகை என்றாகி விடும். கமிஷன் ஏஜென்ஸி போன்றவற்றில் சுமாரான லாபம் கிட்டும்.\nதங்கள் பதவிகளை காப்பாற்றிக் கொள்ள வேண்டிய காலமிது மக்களின் செல்வாக்கிற்கு காரகனான சனிபகவான் விரய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் மக்களின் ஆதரவைப் பெறுவதில் பிரச்சனைகள் ஏற்படும். உடனிருப்பவர்களே உங்களுக்கு பள்ளம் தோண்டுவார்கள். உங்கள் வார்த்தைகளுக்கிருந்த மதிப்பும் மரியாதையும் குறையும். எந்தவொரு முயற்சியிலும் தடைகளையே சந்திப்பீர்கள்.\nபயிர் விளைச்சல்கள் சுமாராகத்தான் இருக்கும். அதிலும் புழு ப+ச்சிகள் தொல்லைகள் அதிகரிக்கும். போட்ட முதலீட்டை எடுக்கவே அரும்பாடு படவேண்டியிருக்கும். பட்ட பாட்டிற்கான பலன்கள் சுமாராக இருக்கும். புதிய நிலம், நவீன கருவிகள் போன்றவை வாங்கும் முயற்சிகளில் எதிர்பார்த்த கடனுதவிகள் தாமதப்படும். கால்நடைக்களால் ஒரளவுக்கு லாபத்தினைப் பெற முடியும்.\nகல்வியில் கவனமுடன் செயல்பட்டால் மட்டுமே நல்ல மதிப்பெண்களைப் பெற முடியும். உறக்கமின்மை, உடல் சோர்வு போன்றவற்றால் ஞாபக சக்தி குறையும். குடும்பச் சூழலும் உங்கள் படிப்பில் நாட்டமின்மைக்கு ஒரு காரணமாக அமையும். தேவையற்ற பொழுது போக்குகள் மற்றும் நண்பர்களின் சேர்க்கைகள் போன்றவற்றாலும் மதிப்பெண்கண் குறையும். முயற்சியுடன் படிக்கவும் பயணங்களில் கவனம் தேவை.\nஸ்பெகுலேஷன்:- லாட்டரி, ரேஸ், ஷேர் போன்றவற்றில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தும் போது சிந்தித்து செயல்படுவது மிகவும் நல்லது.\nசனிபகவான் விசாகம் நட்சத்திரத்தில் 16.12.2014 முதல் 24.01.2015 வரை\nசனி பகவான் உங்கள் இராசியாதிபதியான குருவின் நட்சத்திரத்தில் 12 இல் சஞ்சரிப்பதால்; குடும்பத்தில் ஒற்றுமை குறைவு, தேவையற்ற பிரச்சினைகள் உண்டாகும். நெருங்கியவர்களிடையே தேவையற்ற கருத்து வேறுபாடுகள் உண்டாகும். ஆரோக்கிய பாதிப்புகளாலும் மருத்துவ செலவுகளை செய்ய நேரிடும். குரு அஷ்டமத்தில் சஞ்சரிப்பதால் பண விஷயத்தில் நெருக்கடிகள் உண்டாகும். கொடுக்கல் வாங்கலில் வாக்குறுதிகளை தவிர்த்து விடுவது நல்லது. உத்தியோகத்திலிருப்பவர்கள் தேவையற்ற இடமாற்றங்களால் அலைச்சல், டென்ஷனை சந்திக்க நேரிடும். எந்த வேலையையும் சரிவர முடிக்க முடியாமல் சிரமப்பட வேண்டி வரும். எடுக்கும் முயற்சிகளில் தடை தாமதங்களை சந்திக்க நேரிடும். தொழில் வியாபாரம் செய்யபவர்கள் பெரிய முதலீடுகளை தவிர்த்து விடுவது நல்லது. அரசு வழியில் தேவையற்ற பிரச்சினைகள் உண்டாகும். எதிலும் சற்று சிந்தித்து செயல்பட்டால் மட்டுமே தேவையற்ற பிரச்சினைகளை குறைத்துக் கொள்ள முடியும்.\nசனிபகவான் அனுசம் நட்சத்திரத்தில் 25.01.2015 முதல் 14.03.2015 வரை\nதனது சொந்த நட்சத்திரத்தில் சனி 12 இல் சஞ்சரிக்கும் இக்காலத்தில் 8 இல் குரு வக்ர கதியில் சஞ்சரிப்பதால் உங்களுக்கு இருக்கக்கூடிய மறைமுக எதிர்ப்புக்கள் மறைந்து எதையும் சாதிக்கக் கூடிய ஆற்றல் உண்டாகும். உடல் ஆரோக்கியம் சுமாராக தான் இருக்கும். மனைவி புத்திரர்களால் மருத்துவ செலவுகள் உண்டாகும். குடும்பத்தில் ஒற்றுமை குறைய கூடிய சூழ்நிலைகளும், நண்பர்களே எதிரிகளாக மாற கூடிய நிலையும் உண்டாகும். சுபகாரிய முயற்சிகளில் தடைகளுக்கு பின் வெற்றி கொடுக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பாராத இடமாற்றம் அலைச்சலை உண்டாக்கும். குடும்பத்தை விட்டு பிரிய நேரிடும். மன அமைதி குறையும். தொழில் வியாபாரத்தில் லாபக் குறையும். மாணவர்கள் தேவையற்ற சகவாசங்களால் வீணான பிரச்சினைகளை சந்திப்பார்கள். வெளியூர் பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். ஆடம்பரமாக செலவுகள் செய்வதை குறைத்துக் கொண்டால் கடன்களை தவிர்க்கலாம்.\nசனிபகவான் வக்ரகதியில் 15.03.2015 முதல் 30.07.2015 வரை\nவிரய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சனி இக்காலத்தில்; வக்ரகதியில் சஞ்சரிப்பதால் ஓரளவுக்கு நற்பலனை அடைய முடியும். உங்களது வெற்றிகள் தொடர்ந்தபடியே இருக்கும். பண விஷயங்களில் சற்று கவனமுடன் செயல்படுவது நல்லது. நெருங்கியவர்களிடையே விட்டுக் கொடுத்து நடந்து கொள்வது மிகவும் நல்லது. ஆரோக்கியத்தில் சிறு சிறு பாதிப்புகள் ஏற்பட்டாலும் பெரிய கெடுதிகள் உண்டாகாது. தொழில் வியாபாரம் செயபவர்கள் வெற்றி மேல் வெற்றிகளை பெற்றாலும் பெரிய முதலீடுகளை தவிர்த்து விடுவது நல்லது. புதிய கூட்டாளிகளின் சேர்க்கை தொழிலில் மேன்மையை உண்டாக்கும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் கவனமுடன் செயற்பட்டால் மட்டுமே வீண்பழிகளிலிருந்து தப்பிக்கலாம். வேலைப்பளு அதிகரிக்கும். கணவன் மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு ஒற்றுமை பாதிப்படையும். உற்றார் உறவினர்களும் வீண் பிரச்சினைகளை ஏற்படுத்துவார்கள். எடுக்கும் காரியங்களில் சில தடைகளுக்கு பின்பே வெற்றி காண முடியும்.\nசனிபகவான் துலா இராசியில் விசாகம் நட்சத்திரத்தில் 31.07.2015 முதல் 05.09.2015 வரை\nஉங்கள் இராசிக்கு 12 இல் சஞ்சரித்த சனி இக்காலத்தில் பின்னோக்கி 11 இல் சஞ்சரிக்க இருப்பதால் உடல் நிலை சிறப்பாக அமையும். குருபகவான் 9 இல் சஞ்சரிப்பதால் பொருளாதார ரீதியாக உயர்வுகளே உண்டாகும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி எதிர்பாராத தீடீர் தன வரவுகள் போன்ற அனுகூலமான பலன்கள் உண்டாகும். பண வரவுகள் திருப்திகரமாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி தரக்கூடிய சம்பவங்கள்; நடைபெறும். உற்றார் உறவினர்கள் ஒரளவுக்கு உதவிகரமாக இருப்பார்கள். சொந்த ப+மி, மனை போன்றவற்றையும் வாங்க முனைவீர்கள். புத்திரவழியில் பூரிப்பு உண்டாகும். தொழில் ரீதியாக எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும் என்றாலும்; எதிலும் சற்று எச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது. கூட்டுத்தொழில் சுமாரான லாபத்தை உண்டாக்கும். கொடுக்கல் வாங்கலிலும் சரளமான நிலையே இருக்கும். வாக்குறுதிகளையும் காப்பாற்ற முடியும்.\nசனிபகவான் விசாகம் நட்சத்திரத்தில் 06.09.2015 முதல் 18.10.2015 வரை\nஉங்கள் இராசிக்கு அதிபதியான குருவின் நட்சத்திரத்தில் சனி 12 இல் சஞ்சரிக்கும் இக்காலத்தில் சில சங்கடங்கள் ஏற்படும் என்றாலும் குரு 9 ம் வீட்டிலும், 10 இல் இராகுவும் சஞ்சரிப்பதால் உங்கள் வாழ்வில் வெற்றிமேல் வெற்றிகளை ஏற்படுத்தும். நினைத்த காரியங்களும் தடைப்பட்ட காரியங்களும் சிறப்பாக நிறைவேறும். குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் விலகி ஒற்றுமை உண்டாகும். சுபகாரியங்கள் தடபுடலாக நடைபெறும். சிலருக்கு புத்திர பாக்கியம் அமையும். உற்றார் உறவினர்களும் பகைமை மறந்து உறவு கொண்டாடுவார்கள். எதர்பாராத தீடீர் பண வரவுகளும் உங்களின் பொருளாதாரத்தை உயர்த்தி கடன்களை குறைக்கும். உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புக்கள் ஏற்பட்டாலும் பெரிய கெடுதிகள் இல்லை. வெளியூர் வெளிநாட்டு தொடர்புகளால் லாபமும் அனுகூலமும் உண்டாகும். வெளிவட்டார பழக்க வழக்கங்கள் சமுதாயத்தில் பெயர், புகழை உண்டாகும். தொழில் வியாபாரம், உத்தியோகம் செய்பவர்களின அனைத்து ஆசைகளும் பூர்த்தியடையும்.\nசனிபகவான் அனுசம் நட்சத்திரத்த���ல் 19.10.2015 முதல் 26.03.2016 வரை\nசனிபகவான் தனது சுய நட்சத்திரத்தில் 12 இல் சஞ்சரிப்பதால்; உடல்நிலையில் சிறுபாதிப்புகள் உண்டாகும். உற்றார் உறவினர்களிடையே கருத்து வேறுபாடு உண்டாககூடிய சூழ்நிலைகள் ஏற்படும் என்றாலும் குரு 9 ஆம் வீட்டிலும், 10 இல் இராகுவும் இருப்பதால் பொருளாதார நிலை சிறப்பாக அமையும். வெளிவட்டார பழக்க வழக்கங்களால் அனுகூலப்பலன்கள் உண்டாகும். வண்டி வாகனம் ஆடை, ஆபரணம் வாங்கும் யோகம் உண்டாகும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு அரசு வழியில் உதவி கிடைக்கும். பகைமை பாராட்டியவர்களும் நேசகரம் நீட்டுவார்கள். கொடுக்கல் வாங்கலில் கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்ற முடியும். பணவரவுகள் சரளமாக இருக்கும். பழைய கடன்கள் குறைந்து சேமிப்பு பெருகும். உத்தியோகஸ்தர்கள் தகுதிக்கேற்ற உயர்வுகளைப் பெறுவார்கள். அரசியல்வாதிகளுக்கு பெயர் புகழ் உயரக்கூடிய காலமாகும். எந்த காரியத்தையும் நிதானமாக செய்தால் வெற்றியைப் பெறுவீர்கள்.\nசனிபகவான் வக்ரகதியில் 27.03.2016 முதல் 11.08.2016 வரை\nஉங்கள் இராசிக்கு 12 இல் சஞ்சரிக்கும் சனி இக்காலத்தில் வக்ர கதியிலும், குரு 9 லும், கேது 3 ஆம் வீட்டிலும் சஞ்சரிப்பதால் தேவையற்ற அலைச்சல் டென்சன் குறையும். உடல் ஆரோக்கியத்திலும் மேன்மை உண்டாகும். திருமண சுபகாரியங்கள் தடையின்றி நடைபெறும் தீடீர்; தனவரவுகளும் கிடைக்கப்பெற்று குடும்ப பொருளாதார நிலை உயரும். எதிர்பாராத உதவிகளும் கிடைக்கும். உற்றார் உறவினர்களும் பகைமை மறந்து உறவு கொண்டாடுவார்கள். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கும் எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். புதிய முதலீடுகளில் தொழிலை விரிவு செய்யும் நோக்கமும் நிறை வேறும். நல்ல லாபங்களை அடைய கூடிய காலமாகும். கொடுக்கல் வாங்கலிலும் பெரிய தொகைகளை எளிதாக ஈடுபடுத்த முடியும். பெரிய மனிதர்களின் ஆசியும் ஆதரவும் மகிழ்ச்சி அளிப்பதாக அமையும். உத்தியோகஸ்தர்கள் தாங்கள் எதிர்பார்த்த உத்தியோக உயர்வையும் தடைப்பட்ட ஊதிய உயர்வையும் பெறுவார்கள்.\nசனிபகவான் அனுசம் நட்சத்திரத்தில் 12.08.2016 முதல் 18.11.2016 வரை\nவிரய ஸ்தானத்தில் சனியும் 10 இல் குருவும் சஞ்சரிப்பது சாதகமற்ற அமைப்பாகும். உங்களின் ஆரோக்கியம் அடிக்கடி பாதிப்பதோடு குடும்பத்திலுள்ளவர்களாலும் மருத்துவ செலவுகள் அதிகரிக்கும். இக்காலங்களில் நெருங்கியவர்களை இழக்க கூடிய வாய்ப்புகளும் அமையும் என்பதால் எதிலும் நிதானமாக செயல்படுவது நல்லது. உங்களின் முன் கோபத்தையும் முரட்டுதனத்தையும் மூட்டை கட்டி வைத்து விட்டு குடும்பத்தில் உள்ளவர்களிடம் அனுசரனையாக நடந்து கொள்வது அவர்களின் தேவைகளை பூர்த்தி செய்வது ஆகியவையே சிறந்ததாகும். தொழில் வியாபாரத்தில் மேன்மையான பலன்கள் இருந்தாலும் சில தடைகளையும் போட்டிகளையும் சந்திக்க நேரிடும். பெரிய முதலிடுகளை ஈடுபடுத்தி செய்ய நினைக்கும் காரியங்களை சற்று தள்ளி வைப்பது நல்லது.உத்தியோகஸ்தர்கள் எந்த காரியத்தையும் கஷ்டப்பட்டே முடிக்க வேண்டியிருக்கும். எவ்வளவு தான் பாடுபட்டாலும் நல்ல பெயரை எடுக்க முடியாது. வண்டி, வாகனங்களில் செல்லும் போது வேகத்தை குறைத்து நிதானத்தை கடைபிடிப்பது மிகவும் நல்லது.\nசனிபகவான் கேட்டை நட்சத்திரத்தில் 19.11.2016 முதல் 08.04.2017வரை\nஉங்கள் இராசிக்கு 7,10 இக்கு அதிபதியான புதன் சாரத்தில் 12 இல் சனியும் 10 இல் குருவும் சஞ்சரிக்கும் இக்காலத்தில் எதிலும் எதிர் நீச்சல் போட்டே எடுக்கும் காரியங்களை நிறைவேற்ற வேண்டியிருக்கும். உங்களின் உடல்நிலை சில மருத்துவ செலவுகளை ஏற்படுத்தினாலும் எதையும் சமாளிக்கும் ஆற்றலையும் பெறுவீர்கள். எதிர்பார்க்கும் உதவிகள் தடையுடன் அமையும். பூர்வீக சொத்துகளால் வீண் அலைச்சல், விரயம் உண்டாகும். கொடுக்கல் வாங்கலில் கொடுத்த கடன்களை தடையின்றி வசூலிக்க முடியும். முன் ஜாமீன் கொடுப்பதை தவிர்த்து விடுவது நல்லது. பொருளாதார நிலையில் சில சங்கடங்கள் இருந்தாலும் குடும்ப தேவைகளை பூர்த்தி செய்து விட முடியும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் பெரிய முதலீடுகளில் தொடங்கும் காரியங்களில் எச்சரிக்கை தேவை. பேச்சுகளில் நிதானத்தை கடைப்பிடிப்பதால் தேவையற்ற குழப்பங்கள் குறையும். எவ்வளவுதான் பாடுபட்டாலும் உழைப்பிற்கேற்ற நல்ல பலனை அடைய முடியவில்லை என்ற மனவருத்தம் உண்டாகும்\nசனிபகவான் வக்ரகதியில் 09.04.2017 முதல் 04.08.2017 வரை\nஉங்கள் இராசிக்கு 12 இல் சஞ்சரிக்கும் சனி இக்காலத்தில் வக்ர கதியிலும், குரு 10 லும் சஞ்சரிப்பதால் பண வரவுகளில் நெருக்கடிகள் உண்டாகும். உடல் ஆரோக்கியத்திலும் வயிறு சம்மந்தப்பட்ட பிரச்சினைகள் உண்டாகி மருத்துவ செலவினை ஏற்படுத்தும் பொருளாதார நிலை ச���மாராக அமையும். எடுக்கும் முயற்சிகளில் தடை தாமதங்களை சந்தித்தாலும் இறுதியில் வெற்றிப்பெற்றுவிடுவீர்கள். உத்தியோகஸ்தர்கள் தடைப்பட்ட உயர்வுகளுக்கான முயற்சிகளை மேற்கொண்டால் எதிர்பார்த்த அனுகூலப்பலனை அடைவீர்;கள். கொடுக்கல் வாங்கலில் பெரிய தொகைகளை தவிர்ப்பது நல்லது. உடன் பிறந்தவர்களால் சுமாரான சாதகப் பலன்களைப் பெறுவீர்கள். குடும்பத்தில் கருத்து வேறுபாடுகள் விலகி படிப்படியான ஒற்றுமை உண்டாகும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு மறைமுக எதிர்ப்புகள் விலகி எதிர்பார்த்த லாபம் அமையும். சிலருக்கு புதிய கூட்டாளிகளின் சேர்க்கையும் உண்டாகும். கேது 3 ஆம் வீட்டில் சஞ்சரிக்க இருப்பது ஓரளவுக்கு முன்னேற்றத்தை உண்டாக்கும்.\nசனிபகவான் கேட்டை நட்சத்திரத்தில் 05.08.2017 முதல் 19.12.2017 வரை\nசனி தனது நட்பு நட்சத்திரத்தில் 12 இல் சஞ்சரிப்பது நல்லதல்ல என்றாலும் குரு லாப ஸ்தானத்தில் சஞ்சாரம் செய்வதால் இக்காலங்களில் எதிர் நீச்சல் போட்டாவது முன்னேறி விடுவீர்கள். தனவரவுகள் திருப்திகரமாக அமையும். குடும்பத்தில் நிம்மதி உண்டாகும். உடல் நிலையில் சிறுசிறு பாதிப்புகள் ஏற்பட்டாலும் பெரிய கெடுதிகள் உண்டாகாது. உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் திருப்தியளிக்கும். ஆடை, ஆபரணம் சேரும். திருமண சுப காரியம் நடைபெறும். பூர்வீக சொத்துக்களால் லாபம் உண்டு. உணவு விஷயத்திலும் அதிக கவனம் செலுத்துவது நல்லது. தொழில் வியாபாரம் சற்றே முன்னேற்றம் அடையும் கடந்த கால போட்டிகள் குறையும். மறைமுக எதிர்ப்புகள் இருப்பதால் எதிலும் நிதானமாக செயல்படுவதே நல்லது. உற்றார் உறவினர்களால் எதிர்பார்த்த நற்பலன்கள் கிடைக்கும். புத்திரர்களால் சில மன சஞ்சலங்கள் தோன்றி மறையும். நினைத்த காரியங்களை நிறைவேற்ற விடாமுயற்சியை மேற்கொள்ள வேண்டியிருக்கும்.\nதனக்குப் பிடித்தவர்களிடம் அன்பாகவும், பிடிக்காதவர்களிடம் கோபமாகவும் நடந்து கொள்ளும் இயல்பு கொண்ட உங்களுக்கு சனிபகவான் உங்கள் ஜென்ம ராசிக்கு விரய ஸ்தானமான 12 ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் ஏழரைச் சனியில் விரயச் சனி நடைபெறுகிறது. இதனால் நீங்கள் எந்தவொரு காரியத்திலும் சிந்தித்துச் செயல்படுவது நல்லது. பண வரவுகள் தேவைக்கேற்றபடி இருந்தாலும் ஆடம்பரமாகச் செலவுகள் செய்வதைக் குறைக்கவும். உத்தியோகஸ்���ர்களுக்கு எதிர்பாராத இடமாற்றங்கள் உண்டாகி அலைச்சல்கள் ஏற்படும். தேவையற்ற பயணங்களைத் தவிர்ப்பதால் அலைச்சல்கள் குறையும்.\nஎந்தச் சூழ்நிலையிலும் நல்லதையே நினைக்கும் மனப்பக்குவம் கொண்ட உங்களுக்கு ஏழரைச் சனியில் விரயச் சனி நடைபெறுவதால் உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் உண்டாகும். குடும்பத்தில் உள்ளவர்களையும் உறவினர்களையும் அனுசரித்து நடந்து கொண்டால் மட்டுமே வீண் பிரச்சனைகளைத் தவிர்க்கலாம். தேவையற்ற பயணங்களால் அலைச்சல்கள் அதிகரிக்கும் என்பதால் முடிந்த வரை தவிர்ப்பது நல்லது. உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்தவும்.\nஉத்திராடம் 1ஆம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு\nபொறுப்புள்ளவர்களாகவும் காரியவாதிகளாகவும் விளங்கும் உங்களுக்கு ஏழரைச் சனியில் விரயச் சனி நடைபெறுவதால் குடும்பத்தில் எதிர்பாராத வீண் விரயங்கள் ஏற்படும். எடுக்கும் முயற்சிகளில் எதிர் நீச்சல் போட வேண்டியிருக்கும். பணவரவுகளில் ஏற்ற இறக்கமான பலன்கள் உண்டாகும். தேவையற்ற பயணங்களைத் தவிர்ப்பதால் அலைச்சல்கள் குறையும். பொன் பொருள் சேரும். கொடுக்கல் வாங்கலில் பெரிய தொகைளை ஈடுபடுத்தும் போது கவனம் தேவை. உடல் ஆரோக்கியத்தில் கவனமுடனிருப்பது மருத்துவச் செலவுகளைக் குறைக்க உதவும்.\nகிழமை : வியாழன், செவ்வாய்\nநிறம் : மஞ்சள், வெள்ளை\nஆண்டு பலன்கள் 2015 மேஷம்\nவிஜய் டிவியில் \"இந்த நாள்\" (தினப் பலன்கள்)\nசனி பெயர்ச்சி பலன்கள் மீனம் 2014 -2017\nசனி பெயர்ச்சி பலன்கள் கும்பம்: 2014 -2017\nசனி பெயர்ச்சி பலன்கள் மகரம் 2014 -2017\nசனி பெயர்ச்சி பலன்கள் தனுசு 2014 -2017\nசனி பெயர்ச்சி பலன்கள் விருச்சிகம் (2014 -2017)\nசனி பெயர்ச்சி பலன்கள் துலாம்;: (2014 -2017)\nசனி பெயர்ச்சி பலன்கள் கன்னி 2014 -2017\nசனி பெயர்ச்சி பலன்கள் சிம்மம்: (2014 -2017)\nநவம்பர் மாத பலன்கள் 2014\nஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியம்;\nபுத்தாண்டு பலன் - 2019 விருச்சிகம்\nவார ராசிப்பலன் - டிசம்பர் 23 முதல் 29 வரை\nவார ராசிப்பலன் -- ஜனவரி 13 முதல் 19 வரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://nakkheeran.in/360-news/life?start=&end=&page=8", "date_download": "2019-01-19T01:10:09Z", "digest": "sha1:RYM5GIC22W32D3XGDSFYTKT3INT4WJMR", "length": 7647, "nlines": 179, "source_domain": "nakkheeran.in", "title": "வாழ்வியல் | nakkheeran", "raw_content": "\nநீதிமன்ற உத்தரவால் தமிழகத்தை கடக்க துடிக்கும் 'பெருமாள் சிலை'\nஊழலை உருவாக்குவதே பாஜகதான்-சஞ்சய்தத் குற்றசாட்டு\nபாசனத்துக்காக சாத்தனூர் அணை திறக்க உத்தரவு\nஅடுத்தடுத்து போராட்டம் ஜாக்டோ – ஜியோ அமைப்பு முடிவு\n“நான் ரொம்ப பிசி…. கோப்புகளில் கையெழுத்திட மறுக்கும் மண்டலக் கல்லூரி இணை…\nகல்லால் அடித்து நிதி நிறுவன அதிபர் கொலை\nஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து சைக்கிள் பேரணி;500 பேர் மீது வழக்கு\nபெண் குழந்தை பிறப்பு குறைவில் தேசிய அளவில் 8வது இடத்தில் திருவண்ணாமலை\n11,12ஆம் வகுப்பு செய்முறை தேர்வு;தேர்வுகள் இயக்ககம் புதிய அறிவிப்பு\nபிரதமர் மோடியிடம் பாராட்டு வாங்கிய தமிழகத்தின் சாதனை சிறுவன்...\nஒரு ஐடியா இந்த உலகை மாற்றியது - லேரி பேஜை கூகுள் செய்வோம்\nதனக்குக் கைகள் இல்லை... உலகுக்கு நம்பிக்கை தருகிறார் - 5 நிமிட எனர்ஜி கதை\nஅல்சர் அலர்ட்... நீங்கள் செய்யக் கூடாதது இதுதான்...\nநமக்கும் நேரத்துக்கும் ரேஸ்... ஜெயிப்பது யார்\nமகிழ்ச்சி.. மகிழ்ச்சி... மகிழ்ச்சியோ மகிழ்ச்சி... - எங்கேயிருந்து வருகிறது மகிழ்ச்சி\nஅழித்துவிட்டு அருமையை உணர்ந்த சீனா\nநடிகையுடன் மந்திரி குஜால் பொங்கல்\nக்ளாமர் நமீதாவின் \"ஆக்ஷன்' பொங்கல்\nபெரிய ஹீரோ வாய்க்கலையே...'' நடிகையின் ஏக்கப் பொங்கல்\nராய் லட்சுமியின் அக்கப் போர் பொங்கல்\nபுது நடிகையின் \"ஸ்கெட்ச்' பொங்கல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/gayathri-re-tweet-in-big-boss-show/10727/amp/", "date_download": "2019-01-19T00:55:32Z", "digest": "sha1:FM7D7FQAK4GOPK6ZWULSEWW25EISUL5B", "length": 6105, "nlines": 44, "source_domain": "www.cinereporters.com", "title": "இதிலிருந்து என்ன சொல்ல வருகிறார் காயத்ரி? - CineReporters", "raw_content": "Home சற்றுமுன் இதிலிருந்து என்ன சொல்ல வருகிறார் காயத்ரி\nஇதிலிருந்து என்ன சொல்ல வருகிறார் காயத்ரி\nபிக் பாஸ் நிகழ்ச்சி பற்றி ஒருவா் போட் ட்வீட்டை, காயத்ரி பிக்பாஸிலிருந்து வெளியேறி பிறகு ரீட்விட் செய்துள்ளாா். அந்த ட்விட் என்னவென்றால் பிக்பாஸ் வீட்டில் உள்ள சிலரை நல்லவா்களாகவும், சிலரை கெட்டவா்களாகவும் ஊடகங்கள் காட்டுகின்றன என அந்த ட்வீட்டை டூவிட் செய்துள்ளாா் காயத்ரி.\nஇந்த நிகழ்ச்சியில் ஒவியாவை எந்தளவுக்கு பிடித்ததோ அந்தளவுக்கு காயத்ரியை பிடிக்காமல் போனது ரசிா்களுக்கு. இதுக்கு காரணம் காயத்ரி பேசிய கெட்ட வாா்த்தை பேச்சு, நடந்து கொண்ட விதம், அந்த வீட்டில் நாட்டாமை செய்தது, ஒருவரை மட்டும் காா்னா�� செய்வது என பல்வேறு செயல்கள் அவா் மீது வெறுப்பை ஏற்படுத்தியது.\nபிக் பாஸ் நிகழ்ச்சியை நடத்தும் தொலைக்காட்சி நிறுவனம் தங்களின் டிஆா்பி மற்றும் லாபத்திற்காக அதில் கலந்து கொண்டவா்களை எப்படி சித்தரித்துள்ளது என்று ஒருவா் ட்விட்டாில் பதிவு செய்துள்ளாா். அதை பாா்த்த காயத்ரி ரீடூவிட் செய்துள்ளாா். அந்த ட்விட் செய்தி என்னவென்றால்,\nஎந்தவொரு விஷயத்திலும் வில்லன் ஒன்று இருந்தால் நிச்சயம் ஹீரோ உண்டு. வில்லன் இல்லை என்றால் ஹீரோ இல்லை. அதாவது பகல் இரவு போல இரண்டும் நாணயத்தின் இரு பக்கங்கள் போல. அதனால் காயத்ரிஇல்லாமல் ஒவியா இல்லை. ஒவியாவை மிகைப்படுத்தி மற்றவா்களின் நற்பெயா்களை அழித்துவிட்டாா்கள். அவா்களுக்கென்று உள்ள குடும்ப பெயரையும் சீரழித்து விட்டாா்கள்.\nகாயத்ரி மீது எனக்கு மரியாதை உள்ளது. அது போல ஒவியா மற்றும் பிக்பாஸ் போட்டியாளா்கள் அனைவா் மீதும் எனக்கு மாியாதை இருக்கிறது. ஹீரோக்களையும் வில்லன்களையும் ஊடகங்கள் மக்களை ஏமாற்றி உருவாக்க முடியாது. ஒரு நாள் அவா்கள் விழித்துக்கொள்வாா்கள் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது\nஇதை ரீ டூவிட் செய்துள்ள காயத்ரி அப்படியே அதை ஒவியா ஆா்மி, ரசிகா்கள், பிக்பாஸ், விஜய்டிவி, கமல்ஹாசன் என அனைவருக்கும் அவா் டேக் செய்துள்ளாா்.\nஇதிலிருந்து காயத்ரி சொல்ல வருவது என்னவென்றால் இந்த கருத்துகளை அப்படியே தன்னுடைய கருத்தாக தொிவித்துள்ளாா் என்பது குறிப்பிடத்தக்கது\nஇளையராஜா இசையில் விஜய் ஆண்டனி…\nகே.ஜி.எஃப் – படத்தை பார்த்து வியந்த விஜய்…\nரஜினியின் அறிவுரை ரசிகர்களுக்கு மட்டும்தானா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/today-astrology-13-06-2018/30563/amp/", "date_download": "2019-01-18T23:51:33Z", "digest": "sha1:CNSWOQKCMDLJUEGDDEJTKIYV3EMREP5W", "length": 11285, "nlines": 55, "source_domain": "www.cinereporters.com", "title": "இன்றைய ராசிபலன்கள் 13/06/2018 - CineReporters", "raw_content": "Home ஜோதிடம் இன்றைய ராசிபலன்கள் 13/06/2018\nமேஷம் இன்று சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் நீங்கும். கணவன் மனைவிக்கிடையில் இருந்த சங்கடங்கள் தீரும். பிள்ளைகள் கல்வி பற்றிய கவலை நீங்கும். வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்க முற்படுவீர்கள். அதிர்ஷ்ட நிறம்: நீலம், மஞ்சள் அதிர்ஷ்ட எண்: 2, 3\nரிஷபம் இன்று எடுத்த காரியத்தை எப்படியும் முடித்து விட வ��ண்டும் என்பதில் மன உறுதி காணப்படும். கொடுக்கல், வாங்கல் விவகாரங்களில் கூடுதல் கவனத்துடன் செயல்படுவது நல்லது. மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் காண எதிர்பார்த்த உதவி கிடைக்கும். மனகுழப்பம் நீங்கி படிப்பில் கவனம் செலுத்துவீர்கள். அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, அடர் நீலம் அதிர்ஷ்ட எண்: 5, 6\nமிதுனம் இன்று மகிழ்ச்சி உண்டாகும். குடும்பத்தில் அமைதி நிலவும். திடீர் கோபம் உண்டானாலும் சமாளித்து விடுவீர்கள். எடுத்த காரியம் உடனே முடியவில்லையே என்ற டென்ஷன் இருக்கும். எதிர்பாராத வீண் செலவு ஏற்படலாம். வீண்பழிவர வாய்ப்பு உள்ளதால் எதிலும் கவனம் தேவை. அதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை அதிர்ஷ்ட எண்: 4, 5\nகடகம் இன்று உடல் ஆரோக்கியத்தில் எச்சரிக்கையாக இருப்பது அவசியம். தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு வீண் அலைச்சல் வாடிக்கையாளர்களுடன் வாக்குவாதம் போன்றவை உண்டாகலாம். பழைய பாக்கி வசூலாவதில் தாமதம் உண்டாகலாம். அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு அதிர்ஷ்ட எண்: 1, 7\nசிம்மம் இன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரிகளின் கெடுபிடிகளை சந்திக்க வேண்டி இருக்கும். குடும்பத்தில் திடீர் பிரச்சனைகள் தலைதூக்கலாம். கணவன், மனைவிக் கிடையே வாக்குவாதம், பிள்ளைகளின் செயல்களால் மனவருத்தம் போன்றவை ஏற்படலாம். அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, பச்சை அதிர்ஷ்ட எண்: 7, 9\nகன்னி இன்று வீட்டில் உள்ள பொருட் களை கவனமாக பாதுகாப்பது நல்லது. எப்படிப்பட்ட சிக்கலையும் சமாளிக்கும் மனபக்குவம் உண்டாகும். எந்த சூழ்நிலையிலும் வாக்குவாதத்தில் ஈடுபடாமல் தவிர்ப்பது நல்லது. மாணவர்களுக்கு எப்படி பாடங்களை படித்து முடிப்பது என்ற டென்ஷன் உண்டாகும். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, வெளிர் நீலம் அதிர்ஷ்ட எண்: 5\nதுலாம் இன்று காரிய தடை, தாமதம் உண்டாகலாம். எல்லா பிரச்சனைகளும் தீரும். செல்வ செழிப்பும், ஆரோக்கியமும் உண்டாகும். அடுத்தவர் குற்றச் சாட்டுகளில் இருந்து சாமர்த்தியமாக விடுபடுவீர்கள். திடீர் மனவருத்தம் ஏற்பட்டு நீங்கும். வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை. அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, வெளிர் நீலம் அதிர்ஷ்ட எண்: 4, 6\nவிருச்சிகம் இன்று பணதேவை ஏற்பட்டாலும் அதை திறமையாக சமாளித்து விடுவீர்கள். தொழில் வியாபாரத்தில் நெருக்கடி யான சூழ்நிலை ஏற்பட்டாலும் அதை சமாளித்து முன்னேறுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் அலுவலக பணிகளில் அலட்சியம் காட்டாமல் செயல்படுவது நல்லது. அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, அடர் நீலம் அதிர்ஷ்ட எண்: 2, 7\nதனுசு இன்று குடும்பத்தில் சுமுகமான சூழ்நிலை காணப்பட்டாலும் குடும்ப உறுப்பினர் களுக்காக மருத்துவ செலவு செய்ய வேண்டி இருக்கலாம். கணவன் மனைவி ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. பிள்ளைகளை அவர்களின் போக்கிலேயே விட்டு பிடிப்பது நன்மை தரும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை அதிர்ஷ்ட எண்: 3, 7\nமகரம் இன்று மற்றவர்களால் ஏற்படும் தொல்லைகளில் சிக்காமல் இருக்க கவனமாக செயல்படுவது நல்லது. மாணவர்களுக்கு கல்வியில் மெத்தன போக்கு காணப்படும். மிகவும் கவனமாக படிப்பது கல்வியில் முன்னேற்றத்தை ஏற்படுத்தும். எதிர்பார்த்த காரியம் தாமதமாக முடியும். ஆனால் நல்ல பலனை தரும். அதிர்ஷ்ட நிறம்: நீலம் அதிர்ஷ்ட எண்: 4\nகும்பம் இன்று வீண்செலவு ஏற்பட்டாலும் அதை சமாளிக்கும் விதத்தில் வரவும் இருக்கும். பயணங்கள் மூலம் அலைச்சல் அதிருப்தி உண்டாகலாம். கனவுகளால் தொல்லை ஏற்படலாம். சரியான நேரத்தில் தூங்க முடியாத சூழ்நிலை உருவாகும். உஷ்ண சம்பந்தமான நோய் உண்டாகலாம். கவனமாக இருப்பது நல்லது. அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு அதிர்ஷ்ட எண்: 6\nமீனம் இன்று தொழில் வியாபாரத்தில் பணத்தேவை ஏற்படலாம். கடன் விவகாரங்களில் கவனமாக செயல்படுவது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் ஓய்வு இல்லாமல் பணியாற்ற வேண்டி இருக்கும். இயந்திரம், நெருப்பு, ஆயுதத்தை பயன்படுத்துவோர் மிகவும் கவனமாக இருப்பது அவசியம். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் அதிர்ஷ்ட எண்: 3, 9\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/karaikal/2018/feb/15/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%8F-%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-2863894.html", "date_download": "2019-01-19T00:25:24Z", "digest": "sha1:MZDG2MNOLRLOGDMDL56DV6TMIKPIAXLK", "length": 9315, "nlines": 113, "source_domain": "www.dinamani.com", "title": "வெளி விளையாட்டு அரங்கம் அமைக்கும் பணி: எம்.எல்.ஏ. ஆய்வு- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் காரைக்கால்\nவெளி விளையாட்டு அரங்கம் அமைக்கும் பணி: எம்.எல்.ஏ. ஆய்வு\nBy DIN | Published on : 15th February 2018 09:29 AM | அ+அ அ- | எங்���ளது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nகாரைக்கால் வெளி விளையாட்டு அரங்கம் அமைக்கும் பணியை சட்டப்பேரவை உறுப்பினர் புதன்கிழமை ஆய்வு செய்தார்.\nகாரைக்காலில் 35 ஏக்கர் நிலப்பரப்பு உள் விளையாட்டு அரங்கம், வெளி விளையாட்டு அரங்கம் அமைக்கும் பணிக்காக ஒதுக்கப்பட்டது. ரூ.18 கோடி திட்டத்தில் தொடங்கப்பட்ட பணியில், முதல்கட்டமாக உள்விளையாட்டு அரங்கம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கட்டி முடித்து பயன்பாட்டுக்கு வந்தது.\nதற்போது வெளி அரங்க கட்டுமானப் பணிகள் நடைபெற்றுவருகின்றன.\nஇந்நிலையில், காரைக்கால் தெற்குத் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் கே.ஏ.யு.அசனா, அரங்கப் பணியை புதன்கிழமை பார்வையிட்டார். பொதுப்பணித்துறை கண்காணிப்புப் பொறியாளர் எஸ்.சேகர், செயற்பொறியாளர் ஏ.ராஜசேகரன் உள்ளிட்ட அலுவலர்கள் பேரவை உறுப்பினருக்கு திட்டப்பணிகள் குறித்து விளக்கிக் கூறினர்.\nதற்போது ரூ.3.5 கோடிக்கான திட்டப்பணிகள் நடைபெற்றுவருவதாகவும், மேலும் சில பணிகள் மேற்கொள்ள ரூ.5 கோடி தேவையிருக்கிறது. இதனை புதுச்சேரி அரசு ஒதுக்கித்தருமேயானால், எஞ்சிய பல விளையாட்டுக்கான பிரிவுகள் அமைத்து பயன்பாட்டுக்கு கொண்டுவரமுடியும் என அலுவலர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.\nஆய்வுக்குப் பின் சட்டப்பேரவை உறுப்பினர் அசனா கூறியது: காரைக்கால் விளையாட்டு அரங்கத்தை நிர்வகிக்க விளையாட்டுக் கவுன்சிலை அரசு அமைக்கவேண்டும்.\nஒவ்வொரு விளையாட்டுக்கும் சிறப்புப் பயிற்சியாளரை நியமிக்கவேண்டும். உள் விளையாட்டு அரங்கத்திலும், வெளி அரங்கத்திலும் அனைத்துத் தரப்பு விளையாட்டுப் பயிற்சிகளை மேற்கொள்ளவும், தேசிய அளவிலான போட்டிகளை நடத்தும் வகையில் தரத்தை உயர்த்த வேண்டும். இதுகுறித்து முதல்வரை சந்தித்துப் பேசி நடவடிக்கை எடுக்கவுள்ளேன்\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nநடிகர் விஷால் திருமணம் செய்யவுள்ள நடிகை அனிஷா ரெட்டி படங்கள்\nபொங்கல் நல்வாழ்த்துகள் தெரிவித்த பிரபலங்கள்\nவிழாக்கோலம் பூண்ட அவனியாபுரம் ஜல்லிக்கட்டு திருவிழா\nபொங்கலையொட்டி கோயம்பேடு சந்தையில் விற��பனை அதிகரிப்பு\nஸ்பைடர்-மேன்: ஃபார் ஃப்ரம் ஹோம்\nஇந்தியன் 2 படத்தின் போஸ்டர் வெளியீடு\nகாஞ்சனா 3 மோஷன் போஸ்டர் வெளியீடு\nகடாரம் கொண்டான் படத்தின் டீஸர்\nதில்லியில் பெட்ரோல் விலை உயர்வு\nபல்வேறு நலத்திட்ட வழங்க பிரதமர் ஒடிசா வருகை\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jvpnews.com/page/4", "date_download": "2019-01-19T00:13:45Z", "digest": "sha1:MT7NDZOMMWJIRP5MBP2G52HO7AODLAKW", "length": 21691, "nlines": 439, "source_domain": "www.jvpnews.com", "title": "JVP NEWS - Tamil News, Tamil News, Lankasri, Tamil web news, Tamilcnn - Page 4", "raw_content": "\nவட - கிழக்கு தமிழ் அரசியல் பிரபலத்தின் மகள் முதல் பெண் விமானியாக\nயாழில் உறங்கிய கணவரைக் அதிகாலையில் காணவில்லை\nசின்மயி மேட்டரை விட சீரியஸ் ஏழு வருடங்களுக்கு முன் வைரமுத்து செய்த திருட்டுத்தனம் அம்பலமானது...\nவெளிநாடு ஒன்றில் கதறி அழும் இலங்கைப் பெண்கள்\n வடக்கில் ஏற்படும் விரைவு மாற்றம்\nபிரபலமான சன்டிவியின் தொகுப்பாளினி அனிதாவின் 10 இயர்ஸ் சேலஞ்ச்\nமுக்கால்வாசி பேருக்கு டிக்கெட் கிடைக்கவில்லை வரலாறு காணாத வெற்றியில் விஸ்வாசம்\nஎன்னை பணத்திற்காக விஷால் திருமணம் செய்கிறாரா... விளாசும் நெட்டிசன்களுக்கு அனிஷாவின் பதில்\n10 இயர்ஸ் சேலஞ்ச்சில் தளபதி விஜய்\nசர்காரின் மொத்த வசூலை 8 நாளில் முறியடித்ததா விஸ்வாசம்\n+1 678 389 9934 அறிவித்தல் பிரசுரிக்க\nயாழ் புங்குடுதீவு 4ம் வட்டாரம்\nபுங்குடுதீவு 3ம் வட்டாரம், திருநெல்வேலி\nயாழ் உரும்பிராய், கிளி வட்டக்கச்சி, கிளி திருவையாறு, கனடா\nஇந்த வாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nசி என் என் ஆங்கிலம்\nஆபத்து வந்து விட்டது.. பதறுகிறார் மஹிந்த\nஇலங்கை வரலாற்றில் ரணிலால் நடுநடுங்கும் ஊடங்கள்\nபிலிப்பைன்சில் மைத்திரி எடுத்த முக்கிய நிலைப்பாடு\n' மைத்திரியின் அடுத்த ஆட்டம் ஆரம்பம்\nகாதலியை பலாத்காரம் செய்ய முயன்ற கும்பல் பரிதாபமாக இறந்த காதலன்: அதிர்ச்சி சம்பவத்தின் பிண்ணனி தகவல்\nபலாலி இரா­ணுவ முகாமில் சிப்பாய் தற்கொலை\nமஹிந்த அணியினருக்கு சுமந்திரன் விடுத்துள்ள பகிரங்க அழைப்பு\nகிழக்கு மாகாண ஆளுநரின் அதிரடி நடவடிக்கை\nவானிலையில் ஏற்படக் கூடிய தீடீர் மாற்றம்\nகுளிரில் உறைந்து போகும் இலங்கையின் பெரும்பாலான பகுதிகள்\nசுகாதாரம் தொடர்பில் இலங்கைக்கு வந்த முக்கிய அறிவிப்பு\nசிங்க���வர்கள் முன்னிலையில் மஹிந்தவின் சூளுரை\nசர்வதேச நாணய நிதியத்தின் 2 ஆம் கட்ட கடன் உதவி\nஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கும் பசில்\nஆசீர்வாதம் இல்லாத யாப்பை சபையில் முன்வைக்க வேண்டாம்\nமாகாணசபை தேர்தலுக்கு தேசிய தேர்தல் ஆணைக்குழு வலியுறுத்தல்\nஅரச வைத்திய அதிகாரிகள் சங்கத்துக்கு ஆப்பு\n25 சதவீத பெண் பிரதிநிதித்துவத்தை பழைய தேர்தல் முறையில் இணைத்து கொள்ள வேண்டும்\nதேரர்களையும் ஆள்விட்டு எச்சரிக்க ஆரம்பித்துள்ள அரசாங்கம்\nஇலங்கையுடன் விரிவான தொடர்புகளை ஏற்படுத்திக்கொள்ள பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி விருப்பம்\nபோலி ஆயுர்வேத வைத்தியர் கைது\nமாகாணசபைக்கு வழங்கிய அதிகாரங்களை மத்திய அரசால் திரும்பப் பெறமுடியாது\nஜெனிவா வாக்குறுதிகளை சிறிலங்கா நிறைவேற்ற வேண்டும் – பிரித்தானியா\nஜனாதிபதி பிரதமர் மற்றும் கட்சித் தலைவர்களுக்கும் தேர்தல்கள் ஆணைக்குழு அவசர கடிதம்\nமுதலாம் தரத்திற்கான மாணவர்களை இணைக்கும் நடவடிக்கை இன்று\nபிரதமர் தலைமையில் சப்ரகமுவ பல்கலைக்கழக மருத்துவ பீடம் இன்று திறப்பு\nவான்புலிகளுக்கு உதவிய சங்கானையைச் சேர்ந்த இருவர் விடுவிப்பு\n5 கிலோ ஹெரோயினுடன் நபர் ஒருவர் கைது\nதமிழ் மக்களை ஒருபோதும் கைவிட மாட்டேன்\nதமிழ் மக்களுக்காக கூட்டமைப்பு இதனை செய்ய வேண்டும்\nஇலங்கையில் அதிரடியாக அறிமுகமாகும் நடைமுறை\nயாழ். விகாரதிபதியை மகிழ்ச்சி அடையச் செய்த வட மாகாண ஆளுநர்\nபஷில் ராஜபக்ஷவுக்கு எதிரான வழக்கு அடுத்த மாதம் விசாரணை\nமுன்னாள் புலிகளுக்கு சிறைத் தண்டனை…\nஅமெரிக்கா சென்ற மங்கள சமரவீரவுக்கு கிடைத்த பெரும் வெற்றி\nஅரசியல் யாப்பு நகல் எதுவும் வரையப்படவில்லை\nமீண்டும் பிரித்தானிய பாராளுமன்றத்தில் தப்பினார் தெரேசா மே\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்த வாரம் அதிகம் படிக்கப்பட்டவை இணையத்தில் பிரபலமானவை சிறப்பு செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://meelparvai.net/?cat=114", "date_download": "2019-01-19T00:35:42Z", "digest": "sha1:OHVGWN5W2FAWVVC2HLJD7QJSJXIT2CKX", "length": 7818, "nlines": 81, "source_domain": "meelparvai.net", "title": "பலஸ்தீன – Meelparvai.net", "raw_content": "\n6000 பேரை வென்று எண் கணித செம்பியனானார் லபீத்போதைப்பொருள் ஒழிப்பு வாரம் பிரகடனம்வெற்றிகளை ஊக்க மருந்துப் பாவனை கேள்விக்குள்ளாக்குகிறதுபெண்கள் பங்களிப்��ு சமூகத்தில் 51 வீதமான வளம் பயன்படுத்தாமல் இருக்கிறதுஅறிஞர்கள் மீது அழுத்தங்கள் சிந்தனைப் பயங்கரவாதத்தின் அடையாளங்கள்சிவில் சமூக அமைப்புகள் ஏன் உருவாக்கப்படுகின்றன சமூகத்தில் 51 வீதமான வளம் பயன்படுத்தாமல் இருக்கிறதுஅறிஞர்கள் மீது அழுத்தங்கள் சிந்தனைப் பயங்கரவாதத்தின் அடையாளங்கள்சிவில் சமூக அமைப்புகள் ஏன் உருவாக்கப்படுகின்றனமுஸ்லிம்கள் அயோத்யாவிலிருந்து வெளியேற்றம்உங்களுக்கு உங்களுடைய மார்க்கம்பீஸபீலுக்கு இல்லாத கத்தி…புதிய அரசியலமைப்புச் சட்டம் இன்னும் உருவாக்கப்படுகிறது\nஉலக செய்திகள் • சர்வதேசம் • பலஸ்தீன\nபதாஹ் உறுப்பினர்களின் கைது – ஹமாஸ் மறுத்தது\nஉலக செய்திகள் • சர்வதேசம் • பலஸ்தீன\nஅமெரிக்கா பலஸ்தீனத்துக்கான நிதியுதவியை நிறுத்தியுள்ளதால் பாரிய...\nவருடா வருடம் அமெரிக்க காங்கிரஸ் பலஸ்தீன் அகதிகளுக்கு வழங்கி வந்த நிதியாதரவை ட்ரம்ப் நிருவாகம்...\nஉலக செய்திகள் • சர்வதேசம் • பலஸ்தீன\nமேற்குக்கரையில் சோதனையில் ஈடுபட்ட இஸ்ரேலிய அதிகாரிகள் மீது...\nமேற்குக்கரையில் பலஸ்தீன பெண் ஒருவரின் வீட்டில் தேடுதல் நடவடிக்கைகயில் ஈடுபட்ட இரண்டு இஸ்ரேலிய...\nஉலக செய்திகள் • சர்வதேசம் • பலஸ்தீன\nஅவுஸ்திரேலிய தூதரகம் ஜெரூசலத்திற்கு மாற்றப்பட்டால் ஒப்பந்தத்தை...\nஇஸ்ரேலிலுள்ள அவுஸ்திரேலிய தூதரகம் டெல்அவிவிலிருந்து ஜெரூசலத்திற்கு மாற்றப்படுமானால்...\nஉலக செய்திகள் • சர்வதேசம் • பலஸ்தீன\nஇஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் லிபர்மேன் பதவி இராஜினாமா\n– மொஹைதீன் அன்சாரி – இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் அவிங்டர் லிபர்மேன் தனது பதவியை...\nஇலங்கைக்கு பலஸ்தீன் நன்றி தெரிவிப்பு\nஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் பலஸ்தீனுக்காகக் குரல் கொடுத்தமைக்காக இலங்கை ஜனாதிபதிக்கும் இலங்கை...\nஉள்நாட்டு செய்திகள் • பலஸ்தீன\nதெற்கின் பலஸ்தீன நட்புறவுச் சங்கத் தலைவராக பத்தேகம சமித்த தேரர்\nதெற்குக்கான இலங்கை பலஸ்தீன் நட்புறவுச் சங்கம் இலங்கைக்கான பலஸ்தீன் தூதுவர் ஸுஹைர் ஹம்தல்லா ஸைத்...\n2013 ரபா படுகொலை குறித்து விசாரணை வேண்டும்\nகெய்ரோவின் ரபா சதுக்கத்தில் அமைதியான ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வந்த சகோதரத்துவ இயக்கத்தின்...\nகாஸா மீதான குண்டுத் தாக்குதலில் அமீரக விமானியும் இணைந்துகொண்டார்\nமூன்று வாரங���களுக்கு முன்பாக காஸா மீது இஸ்ரேல் நடத்திய விமானக் குண்டுத் தாக்குதலில் ஐக்கிய அறபு...\nஉலக செய்திகள் • சர்வதேசம் • பலஸ்தீன\nஇஸ்ரேலின் ‘யூத’ பிரகடனத்தை எதிர்த்து அரபு எம்.பி...\nஇஸ்ரேலின் ‘யூத’ பிரகடனத்தை எதிர்த்து இஸ்ரேலிய அறபு அரசியல்வாதி தனது எம்.பி பதவியை...\nAlimanzoor on உலகின் முதல் பல்கலைக்கழகத்தை நிறுவிய பாத்திமா அல் ஃபிஹ்ரி\nDrMuzammmil on உஸ்தாத் மன்ஸூர், அக்குரணை உலமா சபை முரண்பாடு\nThaseem on கஷூகி படுகொலையால் சவூதிக்கு விழுந்த பேரிடி\nfairoos on அரசியலில் மூன்றாம் சக்தியின் தோற்றமும் வடிவமும்\nZim sha on மீலாதைச் சுமக்காத வாரிசுகள் | எழுவாய் பயமிலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://venmathi.com/nakshatra/female_8F.html", "date_download": "2019-01-18T23:44:34Z", "digest": "sha1:DL7JVLEWWFRZV4OSSWMDEAJQ6XKKYGND", "length": 22478, "nlines": 606, "source_domain": "venmathi.com", "title": "baby names in nakshatra order - nakshatra :-Pushyami / Poosam - venmathi.com", "raw_content": "\n13,000 ஆண்டுகளாக பூமியை கண்காணிக்கும் மர்மமான...\nடிசிஎல் 65-இன்ச் ஸ்மார்ட் டிவி\n13,000 ஆண்டுகளாக பூமியை கண்காணிக்கும் மர்மமான...\nடிசிஎல் 65-இன்ச் ஸ்மார்ட் டிவி\nஅடங்க மறு – தமிழ் திரை விமர்சனம்\nகனா - தமிழ் திரை விமர்சனம்\nசீதக்காதி – தமிழ் திரை விமர்சனம்\nகே.ஜி.எஃப். – தமிழ் திரை விமர்சனம்\nஅடங்க மறு – தமிழ் திரை விமர்சனம்\nகனா - தமிழ் திரை விமர்சனம்\nசீதக்காதி – தமிழ் திரை விமர்சனம்\nகே.ஜி.எஃப். – தமிழ் திரை விமர்சனம்\nஇரவில் 11 மணிக்கு மேல் தூங்குபவரா நீங்கள்\nவிறால் மீன் மாங்காய் குழம்பு\nஅதிமதுரத்தின் சக்தி (மருத்துவ குணங்கள்)\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nஇரவில் 11 மணிக்கு மேல் தூங்குபவரா நீங்கள்\nஅதிமதுரத்தின் சக்தி (மருத்துவ குணங்கள்)\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nதலைவலி தீர பத்து ஆலோசனைகள்\nநாக்கில் உள்ள கரும்புள்ளிகளை உடனே போக்க\nவிறால் மீன் மாங்காய் குழம்பு\nதெற்கு பார்த்த வீட்டின் வாசல்: இந்த ராசியினருக்கு...\nஜோதிட ரீதியாக மொத்தம் 27 நட்சத்திரங்கள் உள்ளது....\nதெற்கு பார்த்த வீட்டின் வாசல்: இந்த ராசியினருக்கு...\nஜோதிட ரீதியாக மொத்தம் 27 நட்சத்திரங்கள் உள்ளது....\nசிவனை இந்த பொருட்களைக் கொண்டு வழிபடாதீங்க… அழிவு...\nநேர்மை உயர்வு தரும் - பஞ்சதந்திரக் கதைகள்\nபொறுமைக்கும், நற்பண்பிற்கும் கிடைத்த பரிசு\nபஞ்சதந்திரக் கதைகள் - ஆபத்தான வேளையில் ஐயோ என்று...\nசுவாமி விவேகானந்தர் கதைகள் – அன்பு பயமறியாதது\nநேர்மை உயர்வு தரும் - பஞ்சதந்திரக் கதைகள்\nபொறுமைக்கும், நற்பண்பிற்கும் கிடைத்த பரிசு\nபஞ்சதந்திரக் கதைகள் - ஆபத்தான வேளையில் ஐயோ என்று...\nசுவாமி விவேகானந்தர் கதைகள் – அன்பு பயமறியாதது\nvenmathi.com - baby name finder | online tamil news | tamil paadal varikal, தமிழ் செய்திகள் | தமிழ் வீடியோ | தமிழ் பாடல் வரிகள் | தமிழ் குழந்தை பெயர்கள்\nஅடங்க மறு – தமிழ் திரை விமர்சனம்\nசீதக்காதி – தமிழ் திரை விமர்சனம்\nஇந்த ராசிக்காரர்களிடம் மட்டும் எப்போதும் சிக்கிடாதீங்க….. மன்னிக்கவே மாட்டாங்களாம் \nசிவனை இந்த பொருட்களைக் கொண்டு வழிபடாதீங்க… அழிவு நிச்சயமாம்\nஇரவில் 11 மணிக்கு மேல் தூங்குபவரா நீங்கள்\nகே.ஜி.எஃப். – தமிழ் திரை விமர்சனம்\nஅதிமதுரத்தின் சக்தி (மருத்துவ குணங்கள்)\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nதலைவலி தீர பத்து ஆலோசனைகள்\nதாய் மகனுக்கு எழுதிய டைரி குறிப்பு\nநாக்கில் உள்ள கரும்புள்ளிகளை உடனே போக்க\nபஞ்சதந்திரக் கதைகள் - ஆபத்தான வேளையில் ஐயோ என்று குழறலாமா\nசுவாமி விவேகானந்தர் கதைகள் – அன்பு பயமறியாதது\n13,000 ஆண்டுகளாக பூமியை கண்காணிக்கும் மர்மமான விண்கலம்\nடிசிஎல் 65-இன்ச் ஸ்மார்ட் டிவி\nசிவனை இந்த பொருட்களைக் கொண்டு வழிபடாதீங்க… அழிவு நிச்சயமாம்\nஇரவில் 11 மணிக்கு மேல் தூங்குபவரா நீங்கள்\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nகே.ஜி.எஃப். – தமிழ் திரை விமர்சனம்\nபஞ்சதந்திரக் கதைகள் - ஆபத்தான வேளையில் ஐயோ என்று குழறலாமா\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nசிவனை இந்த பொருட்களைக் கொண்டு வழிபடாதீங்க… அழிவு நிச்சயமாம்\nஇரவில் 11 மணிக்கு மேல் தூங்குபவரா நீங்கள்\nஅதிமதுரத்தின் சக்தி (மருத்துவ குணங்கள்)\nதலைவலி தீர பத்து ஆலோசனைகள்\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nசிவனை இந்த பொருட்களைக் கொண்டு வழிபடாதீங்க… அழிவு நிச்சயமாம்\nஇரவில் 11 மணிக்கு மேல் தூங்குபவரா நீங்கள்\nஅதிமதுரத்தின் சக்தி (மருத்துவ குணங்கள்)\nதலைவலி தீர பத்து ஆலோசனைகள்\nசீதக்காதி – தமிழ் திரை விமர்சனம்\nகே.ஜி.எஃப். – தமிழ் திரை விமர்சனம்\nஅதிமதுரத்தின் சக்தி (மருத்துவ குணங்கள்)\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nதலைவலி தீர பத்து ஆலோசனைகள்\nபஞ்சதந்திரக் கதைகள் - ஆபத்தான வேளையில் ஐயோ என்று குழறலாமா\nஒரு மரவெட்டி மரத்தின் கிளைமீது அமர்ந்து கொண்டு அந்தக் கிளையையே வெட்டினானாம். உமாதேவியார்...\n13,000 ஆண்டுகளாக பூமியை கண்காணிக்கும் மர்மமான விண்கலம்\nபிளாக் நைட் சாட்டிலைட் (Black Knight satellite) என்பது ஒரு மர்மமான விண்கலமாகும்....\nஉங்கள் ஜாதகத்தில் இப்படி இருக்கா\nஜோதிடத்தின் படி, ஜாதக அமைப்பில் கிரகங்களால் ஏற்படும் யோகங்களில் பரிவர்த்தனை யோகமும்...\nஇரவில் 11 மணிக்கு மேல் தூங்குபவரா நீங்கள்\nஒரு மனிதன் 6 முதல் 8 மணி நேரம் தூங்கினால் போதும். அதாவது, இரவு 2 மணிக்கு படுத்து...\nதாய் மகனுக்கு எழுதிய டைரி குறிப்பு\nதலைக்கு மேல் நான் தூக்கி கொஞ்சிய என் தங்க மகன் என் தலைக்கு மேல் வளர்ந்து நிற்கிறான்...\nஅடங்க மறு – தமிழ் திரை விமர்சனம்\nஹோம் மூவி மேக்கர்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் சுஜாதா விஜயகுமார் இந்தப்...\nசீதக்காதி – தமிழ் திரை விமர்சனம்\nPassion Studios நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர்கள் ஜெயராம், சுதன் சுந்தரம், உமேஷ்,...\nபொறுமைக்கும், நற்பண்பிற்கும் கிடைத்த பரிசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Cooking_Main.asp?Id=28&Page=3", "date_download": "2019-01-19T01:28:36Z", "digest": "sha1:2Y7E4XCQFMYWQTWLA7WIITRU56BZURQB", "length": 4531, "nlines": 85, "source_domain": "www.dinakaran.com", "title": "Free Indian Recipes, Indian Veg Recipes, Indian Cooking Recipes, Non Veg Recipes, Vegetarian Dishes - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > சமையல் > ஐஸ் கிரீம் வகைகள்\nஜனவரி 19 இன்றைய விலை: பெட்ரோல் ரூ.73.41, டீசல் ரூ.68.83\nசாத்தனூர் அணையில் 2 பேர் மூழ்கினர்\nநாகையில் மருமகனுக்கு தீ வைத்துவிட்டு மாமியார் போலீசில் சரண்\nவெண்ணிலா ஐஸ் கிரீம் வித் ஜெல்லி\nசுகர் குக்கீஸ் வித் ஐஸிங்\nசோயா - ஸ்ட்ராபெரி ஐஸ்க்ரீம்\nஆரஞ்சு - ஸ்ட்ராபெர்ரி பாப்சிகிள்\nசாக்லெட் மான்ட் ப்ளாங்க் (ஃபிரான்ஸ்- ஜெர்மனி)\nக்ரீம் பிஸ்கெட் மில்க் ஷேக்\n19-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nகடுமையான பனிப்பொழிவால் வெண் நிற ஆடை போர்த்தியது போல் காட்சியளிக்கும் காஷ்மீர்: கண்களை குளிர்விக்கும் புகைப்படங்கள்\nகொலம்பியாவில் கார் வெடிகுண்டு வெடித்து விபத்து: 9 பேர் உயிரிழந்த பரிதாபம்\nமின்கம்பிகளில் தொங்கும் குப்பைகளை அழிக்க தீயை உமிழும் ட்ரோன் சீனாவில் கண்டுபிடிப்பு\nவிலங்குகளை சுத்தப்படுத்தும் திருவிழா : நெருப்புக்குள் குதிரைகளை செலுத்தும் ஸ்பெயின் மக்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2016/12/blog-post_63.html", "date_download": "2019-01-19T00:14:26Z", "digest": "sha1:ARD6FUD3JDXQYHN4X6HXDMO7M5QFACGY", "length": 51492, "nlines": 212, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "வடக்கு - கிழக்கை இணைக்க பேச்சு, முஸ்லிம்களுடன் இணக்­கப்­பாட்டை ஏற்­ப­டுத்த வேண்டும் - சம்பந்தன் ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nவடக்கு - கிழக்கை இணைக்க பேச்சு, முஸ்லிம்களுடன் இணக்­கப்­பாட்டை ஏற்­ப­டுத்த வேண்டும் - சம்பந்தன்\nவடக்குக் கிழக்கு மாகா­ணங்­களை இணைத்து நிரந்­த­ர­மான அர­சியல் தீர்வைக் கொண்­டு­வ­ரு­வது தொடர்பில் பேச்­சு­வார்த்­தைகள் இடம்­பெற்று வரு­கின்­றன.\nஅதற்­காக முஸ்லிம் தரப்பும் தமிழ் தரப்பும் பேச்­சு­வார்த்தை நடத்தி இணக்­கப்­பாட்டை ஏற்­ப­டுத்திக் கொள்ள வேண்டும் என தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பின் தலை­வரும் எதிர்க்­கட்சித் தலை­வ­ரு­மான இரா. சம்­பந்தன் தெரி­வித்­துள்ளார்.\nசிங்­கள நாளி­த­ழொன்றுக்கு வழங்­கிய செவ்­வி­யி­லேயே மேற்­கண்­ட­வாறு தெரி­வித்­துள்ளார். அதில் மேலும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது,\nஉத்­தேச அர­சி­ய­ல­மைப்புத் திருத்­தத்தில் வடக்கு கிழக்குப் பிரச்­சி­னைக்கு நிரந்­த­ர­மான அர­சியல் தீர்வைக் கொண்­டு­வ­ரு­வது கட்­டா­யா­மா­ன­தாகும் எனினும் வடக்குக் கிழக்கு மாகா­ணங்­களை இணைத்து அந்தத் தீர்­வினைக் கொண்­டு­வ­ரு­வது சம்­பந்­த­மாக இது­வரை எவ்­வித தீர்­மா­னமும் எடுக்­கப்­ப­ட­வில்லை.\nவடக்குக் கிழக்கு மாகா­ணங்­களை இணைத்து நிரந்­த­ர­மான அர­சியல் தீர்வைக் கொண்­டு­வ­ரு­வது தொடர்பில் பேச்­சு­வார்த்­தைகள் இடம்­பெற்று வரு­கின்­றன. அதற்­காக முஸ்லிம் தரப்பும் தமிழ் தரப்பும் பேச்­சு­வார்த்தை நடத்தி இணக்­கப்­பாட்டை ஏற்­ப­டுத்திக் கொள்ள வேண்டும்.\nஅர­சி­ய­ல­மைப்புத் திருத்­தத்தில் முக்­கி­ய­மான மூன்று விட­யங்கள் சம்­பந்­த­மாக விரி­வாகப் பேசப்­பட்டுவரு­வ­தா­கவும் அவை தொடர்பில் இது வரை நேர­டி­யான தீர்­மா­னங்கள் எதற்கும் வர முடி­யாமல் இழுபறி நிலையில் இருக்­கி­றது.\nமேலும் இனப்­பி­ரச்­சி­னைக்­கான நிரந்­தர அர­சியல் தீர்­வுக்­காக தான் அர்ப்­ப­ணிப்­புடன் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும், இந்த ஆண்டு நிறைவடைவதற்கு முன்னதாக தீர்வொன்றினை எட்ட முடியும் என தான் நம்புகிறேன் என்றும் தெரிவித்துள்ளார்.\nஹக்கீமை தவிர முழு முஸ்லீம் சமூகமும் வட கிழக்கு இணைவதை விரும்ப வில்லை .அப்படி இருந்தும் இந்த சம்பந்தன் ஐயா முஸ்லிம்கள் நலனில் அக்கறை கொள்ளாமல் வடக்கையும் கிழக்கையும் இணைப்பதிலேயே குறியாக இருக்கின்றார் .இவர் தன்னுடைய சமூக நலனில் மட்டும் அக்கறை கொள்வதால் இவரை ஒரு தேசிய தலைவராக கொள்ள முடியாது .\n ஹகீமிற்கோ றிஷாதிற்கோ எந்த அரசியல்வாதிக்கும் வட கிழக்கு இணைப்பிற்கான அதிகாரத்தை நாங்கள் கொடுக்கவில்லை. ஹக்கீம் இப்படியொரு துரோகத்தை பண்ணிவிட்டால் ஹக்கீமின் அரசியல்வாழ்க்கை அத்தோடு முடிந்துவிடும். கிழக்கின் சிறுபான்மை தமிழனுக்காக எப்படி பெரும்பான்மை சிங்கள முஸ்லிம்கள் உரிமைகளை விட்டுக்கொடுப்பது நாம் இந்த முஸ்லீம் அரசியல்வாதிகளை நம்பி பிரயோஜனம் இல்லை. நாம் இதற்கு சிங்களவர்களோடு தான் கைகோர்க்க வேண்டும். இல்லையென்றால் தமிழ் தீவிரவாதம் சத்தமில்லாமல் காரியத்தை சாதித்துவிடும். முஸ்லிம்களே விழித்துக்கொள்ளுங்கள்\nமிதவாத (ஹக்கீம் மஸ்த்தான் போன்ற )முஸ்லீம்தலைமைகளுடன் பேசுங்கள் இனகுரோத (ரீசாட்.அதாவுல்லா)தலைமைகளுடன் பேசாதீர்கள் குட்டையை குளப்பி அரசியல் செய்வார்கள்.\nவடகிழக்கு இனையுமானால் தெற்கிலும் மேற்கிலும் வாழும் சிறுபான்மையினர்களின்\nஅடிபடைவாத முஸ்லிம்கள் மட்டுமே வடகிழக்கு\nஅடிப்படைவாத முஸ்லிம்களால் தான் மத்தியகிழக்கு நாடுகளில் யுத்தங்கள்\nநடப்பதாகவும், எனவே இலங்கையில் இவர்களை அனுமதிக்ககூடாது என அண்மையில் எமது பிரதமரே கூறிவிட்டார்.\nசம்பந்தன் போன்றவர்களுக்கு வயது கூடிய அளவிற்கு அனுபவ வளர்ச்சி போதவில்லை . முஸ்லிம்களுடன் இணைந்து வடக்கு கிழக்கு இணைப்பிற்கு ஒரு போதும் செல்லக்கூடாது . அது மிக பாரிய அழிவை தமிழர்களுக்கு கொண்டு வரும். அந்த இழி நிலையை விட எமது ஜென்ம பகைவர்களான சிங்களவர்களுக்கு அடிமையாக இருக்கலாம்.\nஉலகளவிலான நெருக்கீடுகள், மீடியா ஊடான வல்லாதிக்கம் , நயவஞ்சக அரசியல், பொருளாதாரத்தடைகள், முஸ்லிம்கள் தொடர்பான நிழல் நிகழ்ச்சி நிரல்கள் என ஏராளமான சதித்திட்டங்களை பின்னிய போதும்\nம் உலக சனத்தொகையில் அண்ணளவாக 4 பில்லியனை எட்டிப்பிடிக்கும் நிலையில் .....\nகல்தோன்றி மண்தோன்றா.........காலத்தில் தோன்றிய உமது இனத்தின் விகிதாசாரம் என்ன\nஇஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் உமது வாயால் ஊதி அணைக்க இது என்ன உனது குப்பி விளக்காஇது அள்ளாஹ்வின் ஒளி. எஞ்சியுள்ள 5 பில்லியன் பேரும் ஊதினாலும் அணையாது கு.குமரா.\nஅடுத்த தேர்தலில் நீங்கள் போட்டியிடுங்கள் குமரா\nஉங்களுக்கு உங்கள் தலைவர் வே..பிள்ளை பிரபாகரனைப்போல் வயது முதிர்ந்த அனுபவமுள்ளது..\nஆனால் மறக்காமல் கருணா போன்ற ஒருவரை அல்லக்கையாக வைத்துக்கொள்ள மறக்கவேண்டாம்.\nஎங்களை வடக்குடன் இணைப்பதற்கு ஹக்கிமுக்கோ அல்லது சம்பந்தனுக்கோ அல்லது ரிசாத்துக்கோ எந்த உரிமையும் இல்லை. மீறி நடந்தால் கிழக்கில் ரத்த ஆறு ஓடுவதை தடுக்க முடியாது. வேண்டுமானால் கிழக்கை ஊவா மாகாணத்துடன் இணைத்தாலவது நிம்மதியாக வாழலாம்.\nவட, கிழக்கு இணைப்பு சாத்தியமற்றது என்று இப்போது, சுமந்திரன் பல்டி அடிக்கிறார்.\nஜும்ஆ தொழுகையியின் போது, சக்தியின் மோசமான செயல் - முஸ்லிம்களின் உணர்வுகளை மதிக்க கோரிக்கை\nபணிப்பாளர் மகாராஜா (சக்தி) ஊடக வலையமைப்பு கொழும்பு அன்பின் ஐயா இந்த நாடு பன்மைத்துவமிக்க பௌத்த, இந்து, இஸ்லாமிய, கிறிஸ்தவ சமய...\n16 வயதுடைய சகீர் அடித்தும், குத்தியும் கொலை - மீராவோடையில் சம்பவம் (படங்கள்)\n(எச்.எம்.எம்.பர்ஸான்) வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மீராவோடை 4 பள்ளிவாசல் வீதியைச் சேர்ந்த பதினாறு வயதுடைய சனூஸ்தீன் முகம்மட்...\nகடலை நிரப்பும் பணி முடிந்தது - 3 முறை ஒலி எழுப்பி, மரியாதை செலுத்துவிட்டு புறப்பட்ட சீனக் கப்பல் (படங்கள்)\nகொழும்பு துறைமுக நகர நிர்மாணிப்பதற்காக கடலை நிரப்பும் பணிகள் இன்றுடன் முழுமையாக நிறைவடைந்துள்ளன. இதனை முன்னிட்டு துறைமுக நகர பகுதி...\nவிலாசம் இல்லாத ரஹப்(க) அல்-குனுனும், கேடுகெட்ட ஊடகங்களும்...\nரஹப்(f) அல்-குனுன் விலாசம் இல்லாத ஒரு பெண், ஒரே ஒரு பெண், அவர் இஸ்லாத்தில் இருந்து வெளியாகினார். அவர் செய்த ஒரே ஒரு சாதனை அதுதான். ...\n\"பாண் வாங்க, சல்லி இல்ல\" - தாய் நடந்துசென்று, மரவள்ளி வாங்குவார் - தேர்தல்கள் ஆணையாளர் முஹம்மத் உருக்கம்\nஅஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி சந்தர்ப்பங்கள் கிடைக்கும் போது மனதில் ஆழமாக பதிய வேண்டிய நபிமொழி நான்கு விடயங்கள் உன்னிடத்தில்...\nமைத்திரியின் பெயர், கின்னஸ் புத்தகத்திற்கு, ஆச்சரியமிக்க சாதனைகள் இதோ...\nஜனாதிபதி சிறிசேனவின் பெயர் கின்னஸ் புத்தகத்தில் பதியப்பட வேண்டிய அளவுக்கு அவரது நடவடிக்கைகள் அமைந்துள்ளன. அதற்கான தேவைகளை அவர் பூர்த்தி ...\nமனம் திறக்கும் துமிந்த - மகிந்த, மைத்திரி மீது விளாசல்\nமஹிந்த ராஜபக்ஷவுடன், ஜனாதிபதி மைத்திரிபால ஏற்படுத்திக்கொண்ட இணக்கப்பாட்டின் அடிப்படையில் மஹிந்த தரப்பினரின் பாராளுமன்ற உறுப்புரிமையை பாத...\nதிறைசேரி செயலர் பதவியை, என்னிடம் தந்து பாருங்கள்...\n“200 நிறுவனங்கள் என்னிடம் உள்ளன. 58ஆயிரம் பேர் அதில் வேலை செய்கின்றனர். அரசியலில் எனக்கு ஆர்வமில்லை... ஆனால் திறைசேரி செயலர் பதவி கிடைத்...\nஞான‌சார‌வை விடுவிக்க 400 இந்துக்கோயில்க‌ள் க‌டித‌ம் அனுப்பிய‌மை, முஸ்லிம்க‌ளுக்கும் ஒரு எடுத்துக்காட்டாகும்\nஞான‌சார‌வை விடுவிக்கும்ப‌டி 400 இந்துக்கோயில்க‌ள் க‌டித‌ம் அனுப்பியுள்ள‌மை நாட்டின் போக்கில் ப‌ல‌ மாற்ற‌ம் ஏற்ப‌ட்டு வ‌ருவ‌தை காட்டுகிற‌...\nஇலங்கைக்கு 374.7 மில்லியன் டொலர், நிதியுதவி செய்த சவூதி அரேபியா\nஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் எண்ணக்கருவில் மேற்கொள்ளப்பட்ட மொரகஹகந்த – களுகங்கை செயற்திட்டத்திற்கு சவூதி அரேபிய அரசாங்கத்தினால் 62 ம...\nஜும்ஆ தொழுகையியின் போது, சக்தியின் மோசமான செயல் - முஸ்லிம்களின் உணர்வுகளை மதிக்க கோரிக்கை\nபணிப்பாளர் மகாராஜா (சக்தி) ஊடக வலையமைப்பு கொழும்பு அன்பின் ஐயா இந்த நாடு பன்மைத்துவமிக்க பௌத்த, இந்து, இஸ்லாமிய, கிறிஸ்தவ சமய...\nசிலைகளை உடைத்து கைதான ஒருவர், பொலிஸாருக்கு வழங்கியுள்ள வாக்குமூலம் இதோ...\nமாவனல்லை புத்தர் சிலை உடைப்பு சம்பவத்தில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் பொலிஸாருக்கு அளித்த வாக்குமூலம் தொடர்பில் சிங்கள நாழிதல் மவ்பிம ச...\nமாவனல்லை சம்பவம், களத்தில் இருந்து கிடைத்த தகவல்கள்\n-Zafnas Zarook- (இது நேற்றைய -26- நிலவரங்களின் தொகுப்பே இது) 1.சம்பவத்தில் கைது செய்யப்பட்டவர் இப்றாஹிம் மெளலவியின் இன் புதல்வர் ...\nஅலி சப்ரிக்கு சிங்கள, சகோதரரின் பதிலடி\nஅலி சப்ரிக்கு, சிங்கள சகோதரரின் பதிலடி\n\"புனித இஸ்லாத்திற்கு வாருங்கள்\" என ஞானசாரருக்கு அழைப்பு...\nமுஸ்லிம் பிரதிநிதிகள் அடங்கிய குழுவுக்கும், ஞானசாரருக்கும் இடையில் இன்று சனிக்கிழமை (22) சிறைச்சாலையில் நடந்த சந்திப்பு குறித்து ஆசாத் ச...\nமுஸ்லிம் இளைஞனை நிர்வாணப்படுத்தி, துன்புறுத்தி தமிழ் அரச உத்தியோகத்தர் க���டூரம் - மட்டக்களப்பில் அசிங்கம்\n-AL Thavam- மட்டக்களப்பு, கொம்மாதுறையில், கிரான் பிரதேசத்தில் - கடந்த 2ம் திகதி - குடியேற்ற உத்தியோத்தர் மயூரனின் தலைமையில் சென்ற தம...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.75, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2018/05/blog-post_760.html", "date_download": "2019-01-19T00:28:39Z", "digest": "sha1:XBAXK4KLCCNUONC3MCDPWEXGUS2TTJXP", "length": 37664, "nlines": 140, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "“தெஹிவளையை சுற்றிவளைக்கத் தயாரா” போஸ்டர் தொடர்பில் பொலிஸார் நடவடிக்கை ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\n“தெஹிவளையை சுற்றிவளைக்கத் தயாரா” போஸ்டர் தொடர்பில் பொலிஸார் நடவடிக்கை\nசர்ச்சையை ஏற்படுத்திய தெஹிவளை போஸ்டர், சகோதரமொழி பாடசாலை ஒன்றின் நடைபவனி தொடர்பான பிரச்சார நடவடிக்கை எனத் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\n“மே 26 தெஹிவளையை சுற்றிவளைக்கத் தயாரா” என்ற சிங்கள வாசகத்துடன் ஒரு சுவரொட்டி கடந்த இரு தினங்களுக்கு முன்னர் தெஹிவளை பிரதேசத்தில் பொது இடங்களில் ஒட்டப்பட்டிருந்தது.\nநாட்டில் காணப்படும் இனவாத சூழ்நிலைகளுக்கு மத்தியில் இதுபோன்ற ஒரு சுவரொட்டி சிறுபான்மையினர் மத்தியில் பெரும் சந்தேகத்தைத் தோற்றுவித்திருந்தது.\nகுறித்த சுவரொட்டி தொடர்பில் முஸ்லிம் கவுன்சில் ஒப் ஸ்ரீ லங்கா தலைவர் என்.எம். அமீன் அவர்களின் ஆலோசனைக்கு அமைய தெஹிவளை நகரசபை உறுப்பினர் மரீனா ஆப்தீன் இன்று தெஹிவளை பொலிஸில் தகவல் கோரியுள்ளார்.\nஇதன்போது தெஹிவளை எஸ்.டி.எஸ் ஜெயசின்ஹ பாடசாலை பழ���ய மாணவர்களால் எதிர்வரும் மே 26ஆம் திகதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நடைபவனி தொடர்பான பிரச்சார நடவடிக்கை எனத் தெரியவந்துள்ளது.\nபின்னர் நடைபவனியை ஏற்பாடு செய்த குறித்த பாடசாலை பழைய மாணவர்களை வரவழைத்த பொலிஸார், பொதுமக்களை அச்சமூட்டும் வகையில் மேற்கொண்ட பிரச்சார நடவடிக்கைகளைக் கண்டிதத்துடன், உடனடியாக மக்கள் தெளிவு பெரும் விதமான சுவரொட்டிகளை காட்சிப்படுத்துமாறும் உத்தரவிட்டுள்ளனர்.\nஜும்ஆ தொழுகையியின் போது, சக்தியின் மோசமான செயல் - முஸ்லிம்களின் உணர்வுகளை மதிக்க கோரிக்கை\nபணிப்பாளர் மகாராஜா (சக்தி) ஊடக வலையமைப்பு கொழும்பு அன்பின் ஐயா இந்த நாடு பன்மைத்துவமிக்க பௌத்த, இந்து, இஸ்லாமிய, கிறிஸ்தவ சமய...\n16 வயதுடைய சகீர் அடித்தும், குத்தியும் கொலை - மீராவோடையில் சம்பவம் (படங்கள்)\n(எச்.எம்.எம்.பர்ஸான்) வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மீராவோடை 4 பள்ளிவாசல் வீதியைச் சேர்ந்த பதினாறு வயதுடைய சனூஸ்தீன் முகம்மட்...\nகடலை நிரப்பும் பணி முடிந்தது - 3 முறை ஒலி எழுப்பி, மரியாதை செலுத்துவிட்டு புறப்பட்ட சீனக் கப்பல் (படங்கள்)\nகொழும்பு துறைமுக நகர நிர்மாணிப்பதற்காக கடலை நிரப்பும் பணிகள் இன்றுடன் முழுமையாக நிறைவடைந்துள்ளன. இதனை முன்னிட்டு துறைமுக நகர பகுதி...\nவிலாசம் இல்லாத ரஹப்(க) அல்-குனுனும், கேடுகெட்ட ஊடகங்களும்...\nரஹப்(f) அல்-குனுன் விலாசம் இல்லாத ஒரு பெண், ஒரே ஒரு பெண், அவர் இஸ்லாத்தில் இருந்து வெளியாகினார். அவர் செய்த ஒரே ஒரு சாதனை அதுதான். ...\n\"பாண் வாங்க, சல்லி இல்ல\" - தாய் நடந்துசென்று, மரவள்ளி வாங்குவார் - தேர்தல்கள் ஆணையாளர் முஹம்மத் உருக்கம்\nஅஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி சந்தர்ப்பங்கள் கிடைக்கும் போது மனதில் ஆழமாக பதிய வேண்டிய நபிமொழி நான்கு விடயங்கள் உன்னிடத்தில்...\nமைத்திரியின் பெயர், கின்னஸ் புத்தகத்திற்கு, ஆச்சரியமிக்க சாதனைகள் இதோ...\nஜனாதிபதி சிறிசேனவின் பெயர் கின்னஸ் புத்தகத்தில் பதியப்பட வேண்டிய அளவுக்கு அவரது நடவடிக்கைகள் அமைந்துள்ளன. அதற்கான தேவைகளை அவர் பூர்த்தி ...\nமனம் திறக்கும் துமிந்த - மகிந்த, மைத்திரி மீது விளாசல்\nமஹிந்த ராஜபக்ஷவுடன், ஜனாதிபதி மைத்திரிபால ஏற்படுத்திக்கொண்ட இணக்கப்பாட்டின் அடிப்படையில் மஹிந்த தரப்பினரின் பாராளுமன்ற உறுப்புரிமையை பாத...\nதிறைசேரி ச���யலர் பதவியை, என்னிடம் தந்து பாருங்கள்...\n“200 நிறுவனங்கள் என்னிடம் உள்ளன. 58ஆயிரம் பேர் அதில் வேலை செய்கின்றனர். அரசியலில் எனக்கு ஆர்வமில்லை... ஆனால் திறைசேரி செயலர் பதவி கிடைத்...\nஞான‌சார‌வை விடுவிக்க 400 இந்துக்கோயில்க‌ள் க‌டித‌ம் அனுப்பிய‌மை, முஸ்லிம்க‌ளுக்கும் ஒரு எடுத்துக்காட்டாகும்\nஞான‌சார‌வை விடுவிக்கும்ப‌டி 400 இந்துக்கோயில்க‌ள் க‌டித‌ம் அனுப்பியுள்ள‌மை நாட்டின் போக்கில் ப‌ல‌ மாற்ற‌ம் ஏற்ப‌ட்டு வ‌ருவ‌தை காட்டுகிற‌...\nஇலங்கைக்கு 374.7 மில்லியன் டொலர், நிதியுதவி செய்த சவூதி அரேபியா\nஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் எண்ணக்கருவில் மேற்கொள்ளப்பட்ட மொரகஹகந்த – களுகங்கை செயற்திட்டத்திற்கு சவூதி அரேபிய அரசாங்கத்தினால் 62 ம...\nஜும்ஆ தொழுகையியின் போது, சக்தியின் மோசமான செயல் - முஸ்லிம்களின் உணர்வுகளை மதிக்க கோரிக்கை\nபணிப்பாளர் மகாராஜா (சக்தி) ஊடக வலையமைப்பு கொழும்பு அன்பின் ஐயா இந்த நாடு பன்மைத்துவமிக்க பௌத்த, இந்து, இஸ்லாமிய, கிறிஸ்தவ சமய...\nசிலைகளை உடைத்து கைதான ஒருவர், பொலிஸாருக்கு வழங்கியுள்ள வாக்குமூலம் இதோ...\nமாவனல்லை புத்தர் சிலை உடைப்பு சம்பவத்தில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் பொலிஸாருக்கு அளித்த வாக்குமூலம் தொடர்பில் சிங்கள நாழிதல் மவ்பிம ச...\nமாவனல்லை சம்பவம், களத்தில் இருந்து கிடைத்த தகவல்கள்\n-Zafnas Zarook- (இது நேற்றைய -26- நிலவரங்களின் தொகுப்பே இது) 1.சம்பவத்தில் கைது செய்யப்பட்டவர் இப்றாஹிம் மெளலவியின் இன் புதல்வர் ...\nஅலி சப்ரிக்கு சிங்கள, சகோதரரின் பதிலடி\nஅலி சப்ரிக்கு, சிங்கள சகோதரரின் பதிலடி\n\"புனித இஸ்லாத்திற்கு வாருங்கள்\" என ஞானசாரருக்கு அழைப்பு...\nமுஸ்லிம் பிரதிநிதிகள் அடங்கிய குழுவுக்கும், ஞானசாரருக்கும் இடையில் இன்று சனிக்கிழமை (22) சிறைச்சாலையில் நடந்த சந்திப்பு குறித்து ஆசாத் ச...\nமுஸ்லிம் இளைஞனை நிர்வாணப்படுத்தி, துன்புறுத்தி தமிழ் அரச உத்தியோகத்தர் கொடூரம் - மட்டக்களப்பில் அசிங்கம்\n-AL Thavam- மட்டக்களப்பு, கொம்மாதுறையில், கிரான் பிரதேசத்தில் - கடந்த 2ம் திகதி - குடியேற்ற உத்தியோத்தர் மயூரனின் தலைமையில் சென்ற தம...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்���ையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.66, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/56521-the-arrest-of-the-fisherman-s-fingers-was-arrested-in-the-bulandshahr-riot.html", "date_download": "2019-01-19T00:53:21Z", "digest": "sha1:SIGYVW7AB7Y5AZQQ5QGFXZQBFSAZGEPP", "length": 12365, "nlines": 92, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "புலந்த்ஷர் கலவரத்தில் காவலரின் விரல்களை வெட்டியவர் கைது | The arrest of the fisherman's fingers was arrested in the Bulandshahr riot", "raw_content": "\nகேக்குறவன் கேனப்பயலா இருந்தா எறும்பு ஏரோப்பிலேன் ஓட்டுது என்று சொல்வார்களாம்; அதுபோல் இருக்கிறது கோடநாடு விவகாரத்தில் என்னை தொடர்புபடுத்துவது - முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nமக்களவை தேர்தல் தேதியை மார்ச் முதல் வாரத்தில் தேர்தல் ஆணையம் அறிவிக்க வாய்ப்பு என தகவல்; மக்களவை தேர்தல் 6 அல்லது 7 கட்டங்களாக நடைபெற வாய்ப்புள்ளதாகவும் தகவல்\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றி\nகோடநாடு விவகாரத்தில் சயான், மனோஜ் இருவரும் பிணைத் தொகையை செலுத்தியதை தொடர்ந்து ஜாமீன் வழங்கப்பட்டது\nதிமுக எம்எல்ஏக்கள் மட்டுமல்ல தமிழகமே அதிமுக ஆட்சி கலைய காத்துக்கொண்டிருக்கிறது - கனிமொழி\nபொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கு 10% இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்திற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் திமுக மனு\nசென்னையில் முதல்வர் பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் தொடங்கியது\nபுலந்த்ஷர் கலவரத்தில் காவலரின் விரல்களை வெட்டியவர் கைது\nஉத்தரப்பிரதேசத்தில் பசுக்களை காக்க வலிறுத்திய போராட்டத்தின் போது வெடித்த வன்முறையில் காவல் ஆய்வாளரை கோடாரியால் வெட்டியவர் கைது செய்யப்பட்டுள்ளார்.\nஉத்திரப்பிரதேச புலந்த்ஷர் மாவட்டத்தில் உள்ள கிராமம் ஒன்றின் வனப்பகுதியில் பசுக்கள் சடலங்கள் கிடப்பதாக தகவல் பரவியது. இதனையடுத்து, கடந்த 3ம் தேத��� கிராமத்திற்குள் ஒன்றுதிரட்ட வலதுசாரி அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டு சாலைகளை மறித்தனர். இந்தப் போராட்டம் குறித்து கொடுக்கப்பட்ட தகவலின் அடிப்படையில் உள்ளூர் போலீசார் அந்த இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். போராட்டத்தை கட்டுப்படுத்தவும், சாலை போக்குவரத்தை சீர்செய்யவும் முயற்சி செய்தனர்.\nஅப்போது, போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும், போலீஸ்காரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. திடீரென அப்பகுதியில் உள்ள சிலர், போலீசார் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். அதோடு, காவல் நிலையத்திற்கும் சென்று அவர்கள் தாக்குதல் நடத்தினர். போலீஸ் நிலையத்திற்கு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தீ வைத்ததை அடுத்து, வன்முறையைக் கட்டுப்படுத்த போலீசார் தடியடி நடத்தினர். துப்பாக்கிச் சூடும் நடத்தப்பட்டது.\nஇந்த வன்முறையில் சுபோத் குமார் சிங் என்ற போலீஸ் அதிகாரி ஒருவர் கொல்லப்பட்டார். போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் ஏற்பட்ட மோதலில் படுகாயம் அடைந்த அவர், மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். முதலில் அவர் பேராட்டக்காரர்களின் கல்லெறித் தாக்குதலுக்கு உயிரிழந்ததாக கூறப்பட்டது. ஆனால் அவர் மீது போராட்டக்காரர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியது தெரியவந்தது.\nஇந்தச் சம்பவத்தில் தொடர்புடைய பிரஷாந்த் என்பவர் கடந்த 28 ஆம் தேதி கைது செய்யப்பட்டார். இந்நிலையில், இரண்டாவது குற்றாவாளியான கலுவா என்பரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். காவல்துறை ஆய்வாளர் சுபோத் குமார் உயிரிழப்பதற்கு முன் அவரது இரு விரல்களை கலுவா வெட்டிய வீடியோ ஆதாரத்தின் ‌அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.\n“முத்தலாக் பாலின சமத்துவம்; சபரிமலை கலாச்சாரம்” - மோடி விளக்கம்\nவிவசாய கடனில் 5 கோடி ரூபாய் மோசடி செய்த வங்கி மேலாளர்..\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nபசுக்களை பராமரித்தால் அரசு கெளரவம் - ராஜஸ்தான் அமைச்சர் அறிவிப்பு\nபசு தொழுவானது பள்ளி: மாணவர்கள் தவிப்பு\nமத்திய அரசை முடிவு செய்யும் உ.பி - கூட்டணியால் வரும் திருப்பம்\nமக்களவை தேர்தலுக்காக அகிலேஷ் யாதவ்- மாயாவதி கூட்டணி\nபாலியல் புகார் கூறிய மாணவியை விமர்சித்த பள்ளி முதல்வர்\nஉ.பி.கலவரத்தில் கொல்லப்பட்ட போலீஸ் - 19 பேர் அதிரடி கைது\n“வழி தவறிய பசுக்களை பாதுகாக்க குழு அமையுங்கள்” - அதிகாரிகளுக்கு ஆதித்யநாத் அறிவுரை\nவேட்டையாடியதாக பிரபல கோல்ஃப் வீரர் கைது\n - என்.ஐ.ஏ சோதனையில் 10 பேர் கைது\nபிரதமருக்கு எதிராக கருப்புக்கொடி போராட்டம் - வைகோ அறிவிப்பு\nகாங்கிரஸ் எம்.எல்.ஏக்களுக்கு 70 கோடி வரை பேரம் - சித்தராமையா\nஇந்திய கடலோர காவல்படையில் வேலை - தகுதி மற்றும் விண்ணப்பிக்கும் முறை\n“பதட்டமான சூழலில் தோனியும், ஜாதவும் பட்டைய கிளப்பிட்டாங்க” - கோலி மகிழ்ச்சி\nஎதற்கும் அஞ்சமாட்டேன் - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nநம்ம ஊருக்கு 'பொங்கல்' மற்ற மாநிலங்களில் \n பொங்கல் விடுமுறையும் கட்டண கொள்ளையும்\n'என் இனிய பொன் நிலாவேவும், ஹரிவராசனமும்' யேசுதாஸ் எனும் கந்தர்வ குரலோன்\nவேலியே பயிரை மேய்ந்தால் என்னாவது \nதிடீரென அதிகரித்த குளிரில் இருந்து உங்களை பாதுகாப்பது எப்படி - மருத்துவ ஆலோசனைகள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n“முத்தலாக் பாலின சமத்துவம்; சபரிமலை கலாச்சாரம்” - மோடி விளக்கம்\nவிவசாய கடனில் 5 கோடி ரூபாய் மோசடி செய்த வங்கி மேலாளர்..", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-uttama-villain-papanasam-15-03-1516351.htm", "date_download": "2019-01-19T00:29:19Z", "digest": "sha1:OASKID2WY2Q6GKVLVHHEMQEEZJJTJRWD", "length": 8290, "nlines": 118, "source_domain": "www.tamilstar.com", "title": "\\'உத்தம வில்லன்\\' அடுத்து எந்தப்படம் ? - Uttama VillainPapanasam - உத்தம வில்லன் | Tamilstar.com |", "raw_content": "\n'உத்தம வில்லன்' அடுத்து எந்தப்படம் \nகமல்ஹாசன் நடித்துள்ள 'உத்தம வில்லன்' படத்தை ஏப்ரல் மாதம் 10ம் தேதி வெளியிட முடிவு செய்துள்ளார்கள். இந்தப் படத்திற்குப் பிறகு கமல் நடித்துள்ள எந்தப் படம் வெளியாக உள்ளது என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.\nகமல் நடிப்பில் 'பாபநாசம்', 'விஸ்வரூபம் 2' ஆகிய படங்கள் தயாராகி உள்ளன. இவற்றில் 'பாபநாசம்' படத்தின் படப்பிடிப்பு சில மாதங்களுக்கு முன்பே முற்றிலுமாக முடிந்துவிட்டது. இறுதிக்கட்டப் பணிகளும் முடிவடையும் நிலையில் உள்ளது.\nஅதனால் இந்தப் படத்தைத்தான் 'உத்தம வில்லன்' படத்திற்குப் பிறகு வெளியிட அதிக வாய்ப்புள்ளது என்கிறார்கள். 'விஸ்வரூபம் 2' படத்திற்காக இன்னும் சில காட்சிகளை படமாக்க வேண்டியுள்ளதாம்.\nஅதனால் அந்தப் படத்தின் படப்பிடிப்பை மீண்டும் நடத்த வேண்டும் என்கிறார்கள். ஆனால், அப்படத்தின் தயாரிப்பாளருக்கும் கமல்ஹாச���ுக்கும் இடையே ஏற்கெனவே சிக்கல் ஏற்பட்டுள்ளதாம்.\nஅதனால் அதை முதலில் பேசித் தீர்த்த பின்தான் படத்தின் படப்பிடிப்பை பற்றிப் பேசவே ஆரம்பிப்பார்கள் என்று சொல்லப்படுகிறது. இரண்டு வருடங்களுக்கு முன்பே 'விஸ்வரூபம்' படத்தின் படப்பிடிப்பு நடக்கும் போதே இரண்டாம் பாகத்திற்கும் சேர்த்து கமல்ஹாசன் படப்பிடிப்பு நடத்தி முடித்துள்ளார்.\nமீதமுள்ள சில காட்சிகளை மட்டும் முடித்து விட்டால் படத்தை வெளியிட்டு விடலாம் என்கிறார்கள். அதற்கு கமல்ஹாசன்தான் முடிவு செய்ய வேண்டுமாம். 'உத்தம வில்லன்' வெளியீடு முடிந்த பிறகுதான் அதைப் பற்றி கமல் முடிவெடுப்பார் என கோலிவுட் வட்டாரங்களில் பேசிக் கொள்கிறார்கள்.\n▪ ஒரே வருடத்தில் 4 படங்களில் நடித்து சாதித்த உலக நாயகன்\n▪ உத்தம வில்லனுக்கு சர்வதேச திரைப்பட விழாவில் ஐந்து விருதுகள்\n▪ உத்தமவில்லன் படம் ஆன்லைனில் வெளியீடு\n▪ ரசிகர்கள் பற்றி கவலை இல்லை\n▪ இந்த வாரம் சிறு படங்களின் வாரம்\n▪ 3 மணி நேரம் ஓடும் உத்தமவில்லன்\n▪ \\'உத்தம வில்லன்\\' முதல் நாள் ரிப்போர்ட்...\n▪ உத்தமவில்லன் படத்தில் 15 நிமிட காட்சிகள் குறைப்பு\n▪ உத்தமவில்லன் வெளியாக 35 கோடி கொடுத்து உதவிய பிரபல தயாரிப்பாளர்...\n▪ 400 தியேட்டர்களில் உத்தம வில்லன் இன்று ரிலீஸானது\n• கே.ஜி.எஃப் படக்குழுவை பாராட்டிய விஜய்\n• இந்தியன் 2 படப்பிடிப்பு துவங்கியது - இந்தியன் தாத்தாவாக களம்கண்ட கமல்ஹாசன்\n• ரஜினியின் பேட்ட - அஜித்தின் விஸ்வாசம் கூடுதல் வசூல் யார்\n• கால்பந்து விளையாட்டு கதையில் விஜய்\n• ‘பாத்டப்பில் ஸ்ரீதேவியின் கால்கள்’.. மீண்டும் சர்ச்சையில் பிரியா வாரியார்.. போனி கபூர் நோட்டீஸ்\n• எல்லாம் கடவுள் கையில் - அஜித்\n• வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ்\n• சிவகார்த்திகேயன் பட இயக்குனர் படத்தில் விஜய் சேதுபதி\n• சமந்தாவின் வயதான தோற்றத்தில் நடிப்பவர் இவரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.viduthalai.in/page1/153072.html", "date_download": "2019-01-19T00:23:31Z", "digest": "sha1:NEPLB342U6IMCWBIHPIOZBZMALAIKQJL", "length": 31032, "nlines": 135, "source_domain": "www.viduthalai.in", "title": "தொண்டமான் பெயரை நீக்கி தமிழ்ப் பண்பாட்டு அடையாளங்களை சிதைப்பதா? இலங்கை அரசுக்கு எதிராக சென்னையில் எழுச்சியுடன் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டம்!", "raw_content": "\nதிராவிடர் திருநாள் இரண்டாம் நாள் விழா (சென்னை பெரியார் திடல், 17.1.2019) » சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனுக்குத் தமிழர் தலைவர் பயனாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். ஒளிப்பதிவாளர் கே.வி.மணி, இயக்குநர் மீரா கதிரவன், கவிஞர் நெல்லை ஜெயந்தா, கவிஞர் கண்...\nஉயர்ஜாதி ஏழைகளுக்கு 10 சதவிகித இட ஒதுக்கீட்டுக்கு ஆதரவு அளித்த எதிர்க்கட்சிகள் பிற்காலத்தில் மிகவும் வருந்தும் நிலை ஏற்படும் » இந்திய அரசமைப்புச் சட்டத்தின் முகவுரையில் சமூகநீதி'', பொருளாதார நீதி'' அரசியல் நீதி'' என்று தனிமைப்படுத்தப்பட்டிருப்பதை புரிந்துகொள்ளாதது ஏன் » இந்திய அரசமைப்புச் சட்டத்தின் முகவுரையில் சமூகநீதி'', பொருளாதார நீதி'' அரசியல் நீதி'' என்று தனிமைப்படுத்தப்பட்டிருப்பதை புரிந்துகொள்ளாதது ஏன் உயர்ஜாதியினருக்குப் பொருளாதார அடிப்படை யில் இட ஒதுக்க...\nமுதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் ஜனநாயக மரபுப்படி பதவி விலகி - சரியான நீதி விசாரணையை சந்திக்கவேண்டும் » செய்யாத குற்றத்திற்காக ஆ.இராசா - கனிமொழி ஆகியோர் சிறையில் வதிந்தனர் கொட நாடு தொடர் கொள்ளை - கொலைகள்பற்றிய சந்தேகங்களைப் போக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் ஜனநாயக மரபுப்படி பதவி விலகி - ...\nஅனைவருக்கும் இடஒதுக்கீடு அளிப்பது இட ஒதுக்கீட்டையே ஒழிப்பதாகும் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் » பொருளாதார வல்லுநர் அமர்த்தியாசென் எச்சரிக்கை கொல்கத்தா, ஜன.13 பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர்ஜாதியினருக்கு 10 விழுக்காடு இடஒதுக்கீடு அளிப்பதென மத்திய பாஜக அரசு முடிவெடுத்துள்ளது. உயர்ஜாதியினருக்...\nஅரசியல் வியாதிகளுக்கெல்லாம் ஒரே மருந்து மத்திய மோடி ஆட்சியை அகற்றுவதுதான் » அதற்கு மக்கள் தயாராகிவிட்டார்கள் புதுக்கோட்டையில் தமிழர் தலைவர் பேட்டி புதுக்கோட்டை ஜன.12 அரசியல் வியாதிகளுக்கு எல்லாம் ஒரே மருந்து, மோடி அரசை அகற்றுவதுதான். அதற்குக் கட்சிகள் ஒன்றாக சேருவதைத்...\nசனி, 19 ஜனவரி 2019\nபக்கம் 1»தொண்டமான் பெயரை நீக்கி தமிழ்ப் பண்பாட்டு அடையாளங்களை சிதைப்பதா இலங்கை அரசுக்கு எதிராக சென்னையில் எழுச்சியுடன் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டம்\nதொண்டமான் பெயரை நீக்கி தமிழ்ப் பண்பாட்டு அடையாளங்களை சிதைப்பதா இலங்கை அரசுக்கு எதிராக சென்னையில் எழுச்சியுடன் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட��டம்\nசென்னை, நவ.20 இலங்கையில் தமிழர்களின் பண்பாட்டு அடையாளங்களை அழிப்பதைக் கண்டித் தும், இலங்கையில் உள்ள பல்வேறு நிறுவனங்களுக்குச் சூட்டப்பட்ட தொண்டமான் பெயரினை மாற்றுவதை நீக்குவதைக் கண்டித்தும் திராவிடர் கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று (20.11.2017) முற்பகல் 11 மணியளவில் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவ லகம் அருகில் நடைபெற்றது.\nதிராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் தலைமை வகித்தார். கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ், தலைமை செயற்குழு உறுப் பினர் க.பார்வதி, வடசென்னை மாவட்டச் செயலாளர் தே.ஒளிவண்ணன், தென்சென்னை மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன், செயலாளர் செ.ர.பார்த்தசாரதி, தாம்பரம் மாவட்டத் தலைவர் ப.முத்தையன், செயலாளர் கோ.நாத்திகன் முன்னிலையில் சென்னை மண்டல செயலாளர் வி.பன்னீர்செல்வம் வரவேற்றார். வடசென்னை மாவட்ட மகளிரணி செயலாளர் பொறி யாளர் ச.இன்பக்கனி நன்றி கூறினார்.\nகண்டன ஆர்ப்பாட்டத்தில் திராவிடர் கழகப் பொறுப்பாளர்கள் ஏராளமானவர்கள் பங்கேற்று கண்டன முழக்கங்களை எழுப்பினர். திராவிடர் கழக வெளியுறவு செயலாளர் வீ.குமரேசன், சென்னை மண்டல மாணவரணி செயலாளர் பா.மணியம்மை கண்டன உரையாற்றினார்கள். மாநில மாணவரணி செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார் தமிழர் உரிமைபறிப்புகள்குறித்த பாடலைப்பாடினார்.\nகழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் கண்டன உரையில் குறிப்பிட்டதாவது:\nஇலங்கைத் தமிழர்களுக்கு எப்பொழுதெல்லாம் ஆபத்துகள் வருகின்றதோ, எப்பொழுதெல்லாம் அவர் களுடைய உரிமைகள் பறிக்கப்படுகிறதோ, அப்பொழு தெல்லாம் திராவிடர் கழகம் இதுபோன்ற ஆர்ப்பாட் டங்களை, போராட்டங்களை, உரிமைக்குரல்களை ஒலித்து வந்திருக்கிறது.\nஇன்னும் சொல்லப்போனால், 1939ஆம் ஆண் டிலேயே நீதிக்கட்சியினுடைய செயற்குழுக்கூட்டத்தில் இலங்கையில் நடைபெறுகின்ற தமிழர்களுக்கு எதிரான கொடுமைகள்பற்றி நேரில் சென்று விசாரிப்பதற்காக ஒரு குழு நியமிக்கப்பட்டது. அந்த குழுவிலே தந்தை பெரியார், டபிள்யூ.பி.ஏ.சவுந்தரபாண்டியன், என்.ஆர்.சாமியப்ப முதலியார் போன்றவர்களெல்லாம் இடம் பெற்றார்கள். அதனைத் தொடர்ந்து இன்று வரை திராவிடர் கழகம் ஈழத்தமிழர்களுக்கான உரிமைப் போரின் முன்னெடுத்துச் சென்று கொண்டிருக்கிறது.\nஇப்பொழுது அங்கே என்ன நட���்துகொண்டிருக்கிறது இந்த போராட்டத்தின் நோக்கமென்ன என்றால், சவுமியமூர்த்தி தொண்டமான் அவர்கள் ஓர் அரை நூற்றாண்டு காலம் ஈழத்தமிழர்களின் உரிமைகளுக்காகத் தொடர்ந்து போராடிக்கொண்டிருந்தவர். குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால், அங்கு வாழக்கூடிய மலையகத் தமிழர்கள் 13 லட்சம் பேர். சிங்கள அரசு சேன நாயகா தலைமையிலே என்ன முடிவெடுத்தது என்று சொன்னால், இந்த மலைவாழ் மக்களின் குடியுரிமையைப் பறித்து, ஒரு சட்டம் நிறைவேற்றியது. அதனை எதிர்த்து தொண்டமான் அவர்கள் போராடி, எட்டரை லட்சம் மலையகத் தமிழர்களின் உரிமைகளை மீட்டுத் தந்தார். மீதித் தமிழர்கள் இந்தியாவுக்கு அழைக் கப்பட்டனர். இன்றைக்கு இலங்கை நாடாளுமன்றத்தில் ஒரேயொரு தமிழர் சிலை யாருடையது என்றால், அது தொண்டமான் அவர்களின் சிலைதான். அந்த அளவிற்கு அந்த நாட்டு மக்கள் மத்தியிலே, ஈழத்தமிழர்கள் மத்தி யிலே அவர் ஒரு சிறந்த போராளியாக திகழ்ந்திருக்கிறார்.\n2009 இனப்படுகொலைக்குப்பிறகு, ஒரு மாற்று அரசாங்கம் வந்தால்கூட, அந்த மாற்று அரசால் மாற் றங்கள் ஏற்படும் என்று எதிர்பார்த்தார்கள். ஆனால், எந்த மாற்றமும் இல்லை. ஏமாற்றம்தான் நடந்து கொண்டிருக்கிறது.\nஇந்த நிலையில்தான் இதுபோன்ற தொடர் அழிப்பு வேலைகளை, கலாச்சார அழிப்பு வேலைகளை, பண் பாட்டு அழிப்பு வேலைகளை இன்றைக்கு சிங்கள அரசு செய்துகொண்டிருக்கிறது என்கிற நிலையில், அது தடுத்து நிறுத்தப்பட வேண்டும்.\nசவுமியமூர்த்தி தொண்டமான், அமைதியான இலங்கை மலர மதச்சார்பற்ற கொள்கையை முன்வைத்தார்.\nபவுத்த, இஸ்லாமிய மதத்தலைவர்களின் பிடியில் இருந்த இலங்கை அரசியலை பொதுவுடமைத் தத்துவம் கொண்ட குடியரசாக மாற்ற முனைப்புடன் பாடுபட்டார். காந்தியின் அகிம்சைப் போராட்டங்களால் ஈர்க்கப்பட்ட தொண்டமான் மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வுகான அமைதியான அரசியல் வழிப்போராட்டங்கள் நடத்திட, இலங்கை காங்கிரஸ் தொழிலாளர் சங்கம் என்ற அமைப்பை ஆரம்பித்தார். பின்னாட்களில் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் என்ற கட்சியாக உருப்பெற்றது. இலங்கையின் அனைத்துத் தரப்பு மக்களும் தொண்டமானின் கட்சிக்கு ஆதரவளித்தனர்.\nஇந்த நிலையில் சுதந்திரத்திற்குப் பிறகு மலையக தமிழர்களின் குடியுரிமை கேள்விக்குறியானது. சுதந்திர இலங்கையின் முதலாவது பிரதமரான டி. எஸ். ���ேன நாயகா இலங்கையில் தமிழர்களின் குடியுரிமையை பறிக்கும் சட்டம் ஒன்றை முன்வைத்து நிறைவேற்றினார். சவுமியமூர்த்தி தொண்டமான் இதற்கு எதிராக இலங்கை நாடாளுமன்றத்தில் கடுமையாக வாதாடினார். ஏப்ரல் 28, 1952 இல் இலங்கை வாழ் இந்திய மக்களுக்கு குடியுரிமை வழங்குமாறு தொண்டமான் பேரணி, அறவழிப்போராட்டத்தை நடத்தினார். 29.4.1952 அன்று இலங்கை நாடாளுமன்றம் முன்பாகவும் தமது அற வழிப்போராட்டத்தை நடத்தினார். இப்போராட்டத்தி னால் 8,50,000 மலையகத் தமிழர்கள் குடியுரிமை பெற்றனர்\n4.8.1960 அன்று சிறிமாவோ பண்டாரநாயகா, தொழிலாளர் பிரதிநிதியாக சவுமியமூர்த்தி தொண்ட மானை நாடாளுமன்றத்துக்கு நியமித்தார். மார்ச் 22,1965 இல் நடைபெற்ற பொதுத்தேர்தலில் அய்க்கிய தேசிய கட்சியுடன் இணைந்து போட்டியிட்டார்.\n1947ஆம் ஆண்டிலிருந்து 40 ஆண்டு காலம் தொடர்ந்து இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சி தலைவராகவும், இலங்கை நாடாளுமன்ற உறுப்பினராகவும், தொழிலாளர் நலத்துறை அமைச்சராகவும் இருந்தார்.\nபவுத்த மத நாடான இலங்கையில் மதச்சார்பற்ற மக்களை ஒன்று திரட்டி அமைதியான இலங்கையை உருவாக்க முனைந்த தொண்டமான் சிலை இலங்கை நாடாளுமன்றத்தில் நிறுவப்பட்டுள்ளது.\nஇலங்கை அரசின் தமிழர் விரோதப் போக்கு, அடிப்படை உரிமை மீறல்களாக மலையகத் தமிழர்களுக்கு குடியுரிமை மறுப்பு, ஈழத் தமிழர் வாழ்வாதாரங்களைச் சிதைத்தல், ஈழத் தமிழர்களுக்கு உதவும் இலங்கையைச் சேர்ந்தவர்களை சிங்கள விரோதிகளாக சித்தரித்தல், உண்மையை வெளிக்கொண்டுவரும் ஊடகங்கள் ஊடகவியலாளர்களைக் கொலை செய்தல், ஈழத்தமிழர்களை அந்நிய நாட்டுகுடிகளாக சித்தரிப்பது, சிங்கள மொழியை வலுக்கட்டாயமாக தமிழர்கள் அதிகம் வாழும் பகுதியில் திணிப்பது, தமிழர் அடையாளங்களை அழிப்பது, அயல் நாட்டில் வாழும் தமிழர்கள்மீது போலியான வழக்குப் பதிவு செய்து அவர்களை அவர்கள் வாழும் நாட்டின் அரசாங்கத்திடம் குற்றவாளிகளாக அடையாளம் காட்டுவது, அரசு மற்றும் தொண்டு நிறுவனங்களில் பணிபுரியும் தமிழர்களை இரண்டாம் தர குடிமகனாக நடத்துவது, இலங்கை தமிழர்களுக்கு கல்வி உரிமை மறுத்தல் என பலவகைகளிலும் தமிழர்களின் உரிமைகளை சிங்கள பேரினவாத அரசு மறுத்து வந்துள்ளது.\nயாழ் நூலகம் எரிப்பு, தமிழர்கள் வழிபாட்டுத்தலங்கள் சிதைப்பு, குடியிருப்புகள் மற்றும் விவசாய நிலங்களை ராணுவம் ஆக்கிரமித்தல், வடகிழக்கு மற்றும் மலையக தமிழர்களுக்கு கிடைக்கும் மின்சார வசதி, போக்குவரத்து வசதிகளை தடுத்து இடையூறு செய்தல், தமிழர் ஊடகங்களை அச்சுறுத்தி, அதன் பணியை தடுத்து நிறுத்துவது, தமிழ் ஊடகவியாளர்களைக் கொலைசெய்வது, தமிழக இளைஞர்களை வெள்ளைவேனில் கடத்திச்சென்று கொலைசெய்வது. உள்நாட்டுப்போரில் லட்சக்கணக்கான தமிழர்களை கொலை செய்தது, அதை தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கை என்று கூறி உலக நாடுகளை ஏமற்றியது இலங்கை அரசு.\nதமிழர்கள் அந்நாட்டின் பூர்வக்குடியினர். ஆனால், ஒண்ட வந்த பிடாரி ஊர்ப்பிடாரியை விரட்டியதுபோல், தமிழர்களை பூண்டோடு அழிக்க சிங்கள இனவாத அரசு திட்டமிட்டு அழிப்பு வேலைகளை செய்துவருகிறது.\n2009 தமிழின ஒழிப்பில் ஈடுபட்ட இலங்கை அரசில் தமிழர்கள் வௌ¢ளை வேனில் கடப்பட்டு, காணாமற்போனவர்களாக ஆக்கப்பட்டார்கள்\nஜெனீவாவில் அய்நாவின் மனித உரிமைகள் அமைப்பு இலங்கையில் காணாமற்போன தமிழர்கள்குறித்து ஆய்வு செய்ய குழு அமைத்தது. அக்குழுவில் இலங்கை அதிபரும் இடம் பெற்றார். ஆனால், 2009 இன ஒழிப்பின்போது காணாமற்போனவர்கள் குறித்து அல்லாமல், குழு அமைத்த பிறகு காணாமற்போவோர் குறித்தே குழு ஆராயும் என்று மோசடி செய்கின்ற நிலையில்தான் இலங்கை அரசு செயல்பட்டு வருகிறது.\nதொண்டமான் ஒரு பொதுவுடைமை சித்தாந்தவாதியாக இருந்திருக்கிறார். சிங்கள அரசாக இல்லாமல், ஒரு மதசார்பற்ற அரசாக விளங்க வேண்டும் என்றுகூட குரல் கொடுத்திருக்கிறார். கட்சிக்கு அப்பாற்பட்டு மதிக்கப்பட்ட அத்தகைய பெருமகனாரின் பெயரால் இருக்கக்கூடிய நினைவுச்சின்னங்களை இன்றைக்கு இலங்கை அரசு அழித்துக்கொண்டிருக்கிறது. மாற்றிக்கொண்டிருக்கிறது. அவருடைய பெயரால் உள்ள தொழில் மய்யம் பெயர் மாற்றப்பட்டுள்ளது. அவர் பெயரால் இருந்த மைதானம் பெயர் மாற்றப்பட்டிருக்கிறது. அவர் பெயரால் உள்ள கலாச்சார மய்யம் பெயர் மாற்றப்பட்டிருக்கிறது.\nஇப்படியாக, ஆட்டைக்கடித்து, மாட்டைக்கடித்து, தோலைக்கடித்து, துருத்தியைக் கடித்ததைப்போல, அடுத்தது சிலையைக்கூட அகற்றக்கூடிய நிலைக்குத் தள்ளப்படுவார்கள்.\nதொடரும் இன உரிமை மீட்கும் போராட்டம்\nஆகவே, இலங்கை அரசு என்பது சிங்கள அரசாக தொடர்ந்து இன்றுவரை தமிழர்களுக்கு தொடர்ந்து பெரிய துயரத்தை ஏற்பட���த்தி வருகிறது.\nஇதுதான் உலகம் முழுவதும் உள்ள தமிழர்களின் நிலைப்பாடு என்ற கருத்தை வலியுறுத்துவதற்காகத்தான் இன்றைக்குத் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களுடைய கட்டளையின்படி இந்த போராட்டத்தை நடத்திக்கொண்டிருக்கிறோம்.\nஇந்த உரிமைப்போராட்டம் தொடரும், இந்த உரிமைகளை மீட்டெடுக்கும்வரை இந்த போராட்டத்தை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வோம்.\nகண்டன ஆர்ப்பாட்ட ஒலி முழக்கம்\n* இலங்கை அரசே, சிங்கள அரசே,\n* சிங்கள அரசே சிங்கள அரசே\n* இலங்கை அரசே சிங்கள அரசே\nதமிழர் பகுதிகளில் தமிழர் பகுதிகளில்\n* சிங்கள அரசே, சிங்கள அரசே\nயாழ்ப்பாண பகுதி தமிழர் ஆட்சிக்கு\nஅதிகாரம் வழங்கு - அதிகாரம் வழங்கு\n* இந்திய அரசே, மத்திய அரசே,\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2001/10/05/final.html", "date_download": "2019-01-19T00:14:44Z", "digest": "sha1:BIUZJ6KDGFC4C2G2YSAPAXBFCGMGJLO3", "length": 11159, "nlines": 191, "source_domain": "tamil.oneindia.com", "title": "இறுதி வேட்பாளர் பட்டியல் இன்று இரவு வெளியீடு | final list of nominations to be released by tonight - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nபுவனேஷ் குமார் வீசிய டெட் பால், நடுவருக்கு கண்டனங்கள்-வீடியோ\nதமிழகத்தில் பாஜக காலூன்ற அதிமுக தோளில் சுமக்காது.. தம்பிதுரை தடாலடி பேட்டி.. அப்போ, கூட்டணி இல்லையா\nமீண்டும் ஒரு ஆடம்பர பைக்கை வாங்கிய ஜக்கி வாசுதேவ்... பலவீனமான இதயம் உள்ளவர்கள் விலையை தெரிந்து கொள்ள வேண்டாம்...\nவிஸ்வாசம்.. பாதி படத்தில் வாந்தி எடுத்த ரசிகர்.. தியேட்டரிலேயே உயிரிழந்த பரிதாபம்\nஇந்த 8 ரகசியங்களை வெளியே சொல்பவர்கள் வாழக்கையில் ஒருபோதும் வெற்றியடைய முடியாது என்கிறார் சாணக்கியர்\nகாரை ஹேக் பண்ண தெரிஞ்சா காருடன் ரூ.7 கோடி பரிசு.\nசச்சின், கபில் தேவ் வரிசையில் ஜடேஜா.. ஆஸி. 3வது ஒருநாள் போட்டியில் நடக்குமா இந்த அதிசயம்\nசொத்தை எழுதிக் கொடுத்தாச்சுல்ல, அப்புறம் ஏன் வீட்டுல இருக்க, வெளிய போ..\n500 மனைவிகளுடன் அமோக வாழ்க்கை நடத்திய அரசனின் கோட்டை இது\nஇறுதி வேட்பாளர் பட்டியல் இன்று இரவு வெளியீடு\nவரும் உள்ளாட்சித் தேர்தலுக்காக வேட்பு மனு செய்தவர்கள், தங்கள் மனுக்களை வாபஸ் பெறுவதற்���ான நேரம்இன்று (வெள்ளிக்கிழமை) மாலை 3 மணியுடன் முடிவடைந்ததை அடுத்து, இறுதி வேட்பாளர் பட்டியல் இன்றுஇரவுக்குள் வெளியிடப்படும் என்று தமிழக தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது.\nவரும் 16 மற்றும் 18ம் தேதி நடைபெறவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுவதற்காக, தமிழகம்முழுவதும் 4,77,407 பேர் வேட்புமனுத் தாக்கல் செய்திருந்தனர்.\nகடந்த 3 மற்றும் 4ம் தேதிகளில் வேட்பு மனுக்கள் பரிசீலிக்கப்பட்டன. வேட்பு மனுக்களை வாபஸ் பெறுவதற்கானகடைசி நாளையொட்டி, இன்று பல வேட்பாளர்கள் தங்கள் மனுக்களை வாபஸ் பெற்றுக் கொண்டனர்.\nமதுரை மாநகர மேயர் பதவிக்காக வேட்பு மனுத் தாக்கல் செய்திருந்த காங்கிரஸ் வேட்பாளரும், தன்னுடையமனுவை வாபஸ் பெற்றுக் கொண்டார்.\nஇதையடுத்து தமிழக உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் இறுதிப் பட்டியல் இன்று இரவுக்குள்வெளியிடப்படும் என்று தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.jvpnews.com/page/5", "date_download": "2019-01-19T00:13:59Z", "digest": "sha1:APKWDV6P6XBK56P2Q32CU7XYB7B5FATM", "length": 21334, "nlines": 439, "source_domain": "www.jvpnews.com", "title": "JVP NEWS - Tamil News, Tamil News, Lankasri, Tamil web news, Tamilcnn - Page 5", "raw_content": "\nவட - கிழக்கு தமிழ் அரசியல் பிரபலத்தின் மகள் முதல் பெண் விமானியாக\nயாழில் உறங்கிய கணவரைக் அதிகாலையில் காணவில்லை\nசின்மயி மேட்டரை விட சீரியஸ் ஏழு வருடங்களுக்கு முன் வைரமுத்து செய்த திருட்டுத்தனம் அம்பலமானது...\nவெளிநாடு ஒன்றில் கதறி அழும் இலங்கைப் பெண்கள்\n வடக்கில் ஏற்படும் விரைவு மாற்றம்\nபிரபலமான சன்டிவியின் தொகுப்பாளினி அனிதாவின் 10 இயர்ஸ் சேலஞ்ச்\nமுக்கால்வாசி பேருக்கு டிக்கெட் கிடைக்கவில்லை வரலாறு காணாத வெற்றியில் விஸ்வாசம்\nஎன்னை பணத்திற்காக விஷால் திருமணம் செய்கிறாரா... விளாசும் நெட்டிசன்களுக்கு அனிஷாவின் பதில்\n10 இயர்ஸ் சேலஞ்ச்சில் தளபதி விஜய்\nசர்காரின் மொத்த வசூலை 8 நாளில் முறியடித்ததா விஸ்வாசம்\n+1 678 389 9934 அறிவித்தல் பிரசுரிக்க\nயாழ் புங்குடுதீவு 4ம் வட்டாரம்\nபுங்குடுதீவு 3ம் வட்டாரம், திருநெல்வேலி\nயாழ் உரும்பிராய், கிளி வட்டக்கச்சி, கிளி திருவையாறு, கனடா\nஇந்த வாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nசி என் என் ஆங்கில��்\nமஹிந்தவின் மைத்துனரின் வங்கிக் கணக்கில் சிக்கிய பெருந்தொகை பணம்\nஒரே இரவில் ஆட்சியை கவிழ்க்கலாம்\nவடக்கின் புதிய ஆளுநர் விக்னேஸ்வரன் திடீர் சந்திப்பு\n கொடூரமாக கொலை செய்யப்பட்ட இளைஞன்\nநாக விகாரையின் தேரரை சந்தித்த பின் வடக்கு ஆளுநரின் அடுத்த நடவடிக்கை\nவடக்கு, கிழக்கு மாகாணங்களில் பாரிய அபிவிருத்தி வேலைத்திட்டங்கள்\nகேணல் கிட்டுவின் 26ஆம் ஆண்டு நினைவு தினம்\nஇலங்கை அரசியலில் காணப்படும் சாபக்கேடு\nகடலில் மணல் நிரப்பும் பணிகள் பூர்த்தி ; நெடுங்கால நமது நட்பின் அடையாளம்\nசங்கக்கார ஜனாதிபதி வேட்பாளர் அல்ல\nதைப்பொங்கல் தினத்தில் இலங்கையில் ஏற்பட்ட பெரும் சோகம் - 8 பேர் பலி\nகம்பெரலிய வேலைத்திட்டம் தொடர்பில் பொய்யான புரளிகள்\nபிலிப்பைன்ஸில் மைத்திரி போட்ட உடன்படிக்கை\nவல்லரசு ஒன்றுடனான முக்கிய உடன்பாட்டை நிராகரித்த இலங்கை\nஇன முறுகல்களைத் தடுப்பதற்கான விழிப்புணர்வு கலந்துரையாடல்\nஇரண்டு மணித்தியாலத்தில் உயிர் தப்பிய நபர்: இலங்கையில் சாதனை\nஇலங்கையில் இன்று முதல் புதிய நடைமுறை\nவடக்கின் அபிவிருத்திக்கு 2000 மில்லியன் ரூபா\nகள்ள மண் ஏற்றிய ட்ராக்டர் மோதி சப் இன்ஸ்பெக்டர் படுகாயம்\nஏழ்மையிலும் எடுத்துக்காட்டாக மாறிய குடும்பம் - இலங்கையில் சம்பவம்\nயாழ்ப்பாணத்தில் சுமந்திரனுக்கு இப்படியொரு நிலையா\nகொழும்பில் சிக்கிய ஆபாச அழகிகள்\nதிடீரென பற்றி எரிந்த எரிபொருள் நிரப்பு நிலையம்\nஇன்றுடன் இழுபறி நிலைக்கு முற்றுப்புள்ளி வைக்கிறார் மைத்திரி\n2018 உயர்தர பரீட்சை எழுதிய மாணவர்களிற்கு முக்கிய செய்தி\nமிளகாய்க்கு காவலாக பக்கத்திலேயே படுத்து தூங்கிய தாய் சிங்கப்பூரில் மனதை உருகுலைய வைக்கும் காட்சி\nதமிழர் பகுதி மனித புதைகுழியில் 300 மனித எலும்புக்கூடுகள்\nசந்திர கிரகணத்துடன் கூடிய சூப்பர் ப்ளட் மூன் அதிசய நிகழ்வு\nமைத்திரி நினைத்தால் வேட்பாளராக களமிறங்க முடியும்\nகைதிகளை விரட்டி விரட்டி தாக்கும் பொலிஸார் சிசிடிவியில் வெளியான பகீர் காட்சிகள்\nவடமராட்சி கடலில் இறால் சீசன் ஆரம்பம்\nசங்ககாரவுடன் நடத்தப்பட்ட இரகசிய பேச்சுவார்த்தையின் பின்னணி என்ன\nராஜபக்ஷ குடும்பத்திற்குள்ளும் வெடித்தது பூகம்பம்\nஇலங்கை - அமெரிக்கா இடையில் முக்கிய பேச்சுவார்த்தை\nதலதா நாட்டை இப்படி விடமாட்ட���ராம்\nதெற்கு அதிவேக வீதியில் நடந்த பயங்கரம்\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்த வாரம் அதிகம் படிக்கப்பட்டவை இணையத்தில் பிரபலமானவை சிறப்பு செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnpsctrb.com/2018/09/tnpsc-tet-study-materials_74.html", "date_download": "2019-01-19T00:28:25Z", "digest": "sha1:2DT6D4USL3FLWXMO6E6IDEKU422MNSSC", "length": 10827, "nlines": 206, "source_domain": "www.tnpsctrb.com", "title": "Tnpsc -tet study materials-பொதுத்தமிழ் முக்கிய குறிப்புக்கள் ~ TNPSCTRB.COM", "raw_content": "\nஔவையார் ஆத்திச்சூடி | விளக்கம்\nHome » TAMIL » Tnpsc -tet study materials-பொதுத்தமிழ் முக்கிய குறிப்புக்கள்\nTnpsc -tet study materials-பொதுத்தமிழ் முக்கிய குறிப்புக்கள்\n1. விப்ரநாராயணர் என்ற இயற்பெயர் உடையவர் தொண்டரடிப்பொடி ஆழ்வார்\n2. ஆதி உலா என்று அழைக்கப்படுவது திருக்கைலாய ஞான உலா\n3. தமிழ் மூவாயிரம் என்று சொல்லப்படுவது திருமந்திரம்\n4. மூவர் பாடிய தேவாரம் இப்படியும் அழைக்கப்படும் அடங்கன்முறை\n5. பதினோராந் திருமுறையில் பத்து நூல்களைப் பாடியோர் நக்கீரர்,நம்பியாண்டார் நம்பி\n6. மருள்நீக்கியார் என்னும் இயற்பெயர் உடையவர் திருநாவுக்கரசர்\n7. திருமாலுக்குத் திருப்பள்ளியழுச்சி பாடியவர் தொண்டரடிப் பொடி ஆழ்வார்\n8 திருவாய்மொழியின் ஆசிரியர் நம்மாழ்வார்\n9. நாவுக்கரசரை 'அப்பரே' என்று, முதலில் அழைத்தவ திருஞான சம்பந்தர்\n10. வாதவூர் அடிகள் என்றழைக்கப்படுபவர் மாணிக்கவாசகர்\n11. \"கற்பூரம் நாறுமோ கமலப்பூ நாறுமோ;திருப்பவளச் செவ்வாய் தான் தித்தித்திருக்குமோ\" என்று, ஆண்டாள் பாடியது\n12. \"சாத்திரம் பல பேசும் சழக்கர்காள் கோத்திரமும் குலமும் கொண்டு என் செய்வீர்\" எனச் சொன்னவர் நாவுக்கரசர்\n13. \"மைத்துனன் நம்பி மதுசூதனன் வந்து என்னைக் கைத்தலம் பற்றக் கனாக் கண்டேன் தோழி நான்\"........பாடியவர் ஆண்டாள்\n14. \"ஆணிப் பொன்னால் செய்த வண்ணச் சிறுதொட்டில்;மாணிக்கக் குறளனே தாலேலோ என்று இறைவனுக்குத் தாலாட்டு பாடியவர்\n15. சமணர்கள் நாவுக்கரசருக்குச் சூட்டிய பெயர் தருமசேனர்\n16. திருஈங்கோய்மலை எழுபது நூலைத் தந்தவர் நக்கீரதேவ நாயனார்\n17. \"மாசில் வீணையும் மாலை மதியமும்;வீசு தென்றலும் வீங்கிள வேனிலும்\" எனும் பாடலைப் பாடியவர் திருநாவுக்கரசர்\n18 \"ஐந்து கரத்தனை ஆனை முகத்தனை.....புந்தியில் வைத்தடி போற்றுகின்றேனே\" என்ற பாடல் எந்த நூலின் கடவுள் வாழ்த்தாக\n19. \"அன்பே சிவமானது ஆரு���் அறிகிலார்\"..........இடம் பெறும் நூல் திருமந்திரம்\n20. \"பாவை பாடிய வாயால் கோவை பாடுக\" என்று,சிவபெருமானால் கேட்கப்பட்டவர் மாணிக்கவாசகர்\n21. வள்ளலாரின் பாக்களைத் தொகுத்துத் திருமுறைகளாக வகுத்தவர் தொழுவூர் வேலாயுத முதலியார்\n22. முருகப்பெருமானை வழிபடுவோர் எச்சமயம்\n23. தாண்டகப் பாடல்கள் பாடிய ஆழ்வார் திருமங்கையாழ்வார்\nஇன்று நாம் இந்தியாவில் உள்ள 29 மாநிலத்தின் பெயர், தலைநகரம், முதலமைச்சர், ஆளுநர் பற்றி அறிவோம் [28.08.2018] .\nதமிழ் இலக்கணம் பற்றிய பயனுள்ள தகவல்கள்\nTnpsc-tet பொதுத்தமிழ் ஆசிரியர்களும் அவர்கள் எழுதிய நூல்களும்\nகுரூப்-2 தேர்வுக்காக பொதுத்தமிழில் முக்கிய குறிப்புகள்\nTnpsc -tet பொதுத்தமிழ் சிலப்பதிகாரம் பற்றிய முக்கிய தகவல்கள்\nTNPSC-TET STUDY MATERIALS-நமது 48 தேசிய சின்னங்களை அறிவோமா\nTnpsc-tet study materials - ஆறாம் வகுப்பு- சமூக அறிவியல் -குடிமையியல் -தேசிய சின்னங்கள்\nTNPSC I TET பொது அறிவு 70 வினா – விடைகள் தொகுப்பு\nTNPSC I TRB முக்கியமான 15 பொது அறிவு வினா - விடைகள்\nTNPSC I TRB பொது அறிவு 90 வினா – விடைகள் தொகுப்பு\nTNPSC I TET பொது அறிவு வினா – விடைகள் தொகுப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://gurudevar.org/birth-of-indian-languages.php", "date_download": "2019-01-19T00:07:03Z", "digest": "sha1:BGOHP6KA4LZWCOW3LD4DYLB65QT6UTDW", "length": 12038, "nlines": 51, "source_domain": "gurudevar.org", "title": "தமிழ்மொழி மட்டுமே ஆட்சிமொழியாகவும் பேச்சு வழக்கு மொழியாகவும் இருந்தது இந்தியா.", "raw_content": "\nதமிழ் மொழி மட்டுமே பேசப்பட்ட இந்தியாவில் பிறமொழிகள் பிறந்த விதம்...\nஆரியர்கள் கி.மு.2000இல் இந்தியாவுக்குள் நுழைந்து ஓராயிரமாண்டுகள் ஆகியும் கூட இந்தியத் துணைக் கண்டம் முழுவதும் தமிழ் மொழிதான் ஆட்சி செய்து கொண்டிருந்தது. அந்தத் தமிழ் மொழியோடு பல்லாயிரமாண்டுகளுக்கு முன் தமிழில் இருந்து பிறந்து வளர்ந்து தனித் தன்மை பெற்றுவிட்ட சில உலக மொழிகள் மீண்டும் வந்து கலப்பு செய்தன. அதனால்தான், இந்தியா முழுதும் பல புதிய கூட்டு மொழிகள் பிறந்தன. அவற்றினடிப்படையில் பல மொழி வழி இனங்கள் (different races formed on linguistical basis) தோன்றின.\nஇப்படித்தான் இந்தியாவின் பூர்வீகக் குடிகளான தமிழர்கள் பல மொழிகளைப் பேசும் பல இனத்தவர்களாகக் காலப் போக்கில் பிரிந்தார்கள். எனவே, இந்தியாவில் உள்ள எல்லா மொழிகளும் தமிழ் மொழியின் குழந்தைகளே என்பதையும், இந்தியாவில் உள்ள எல்லா இனத்தவர்களும் தமிழர்களே என்பதையும் மிகத் தெளிவாகப் புரிந்து கொண்டே நமது குருதேவர் இந்தியாவில் உள்ள மக்கள் அனைவரும் ஒரு தாய் மக்களே என்ற கருத்தை விளக்கும் வண்ணம் நமது இந்து மறுமலர்ச்சி இயக்கத்தை இந்திய மக்கள் அனைவர்க்கும் உரியதாக வளர்த்து வருகிறார்.\nஅதாவது, காலப் போக்கில் தமிழர்கள் பல மொழிகளுக்குரியவர்களாகிப் பல இனத்தவர்களாகப் பிரிந்திட்ட போதிலும்; அவர்கள் தங்களுடைய முன்னோர்கள் கடைப்பிடித்த சித்தர் நெறி எனும் இந்து மதத்தையே அகப் பண்பாடாகவும் (culture), புற நாகரீகமாகவும் (Style, Fashion, Civilization) இன்று வரை கையாண்டு வருகிறார்கள்.\nஎனவேதான் மீண்டும் இந்தியாவிலுள்ள அனைவரையும் ஒரே குடும்பமாக ஒன்று திரட்டி, ஒற்றுமைப்படுத்தி சமுதாய விழிச்சியும், அரசியல் செழுச்சியும் பெற்றிடுமாறு செய்வதற்கு இந்து மதத்தையே சாதனமாக அல்லது கருவியாக கையாளப் புறப்பட்டிருக்கிறார் நமது குருதேவர்.\nஇதைத்தான் மதத்தில் புரட்சியல்ல நடக்கப் போவது; “மதவழிப் புரட்சியே” (In India Revolution in Religion is not necessary; only revolution through religion is necessary). இந்தியா முழுவதையும் இப் பேருண்மையினைப் புரியும்படிச் செய்ய வேண்டும்.\nநமது குருதேவர் தனது அநுபவங்களை ஒன்று திரட்டி இன்றைய மக்களின் எல்லா நிலைகளையும் உணர்ந்து அதற்கேற்பவே தமது செயல் திட்டங்களை வகுத்துள்ளார். நாம் செய்ய வேண்டியதெல்லாம் துணிவும், பணிவும், பொதுநல நாட்டமும், கட்டுப்பாட்டுடன் பிறரோடு ஒருங்கிணைந்து ஒற்றுமையாகச் செயல்படும் பண்பாடுமுடைய சித்தரடியான்களையே பட்டி தொட்டிகளிலும், கிராமங்களிலும், பெருநகரங்களில் தெருக்கள் அல்லது வட்டாரங்கள் தோறும் உருவாக்க வேண்டுமென்பதுதான்.\nஇதனை விரைந்து செயல்படுத்துவதற்காக தனிமனிதர்கள் இல்லங்கள் தோறும் வாசலில் ஞானக் கொடிகள் ஏற்ற வேண்டும். முடிந்தால் கோயில்களிலும், பொதுவிடங்களிலும் ஞானக் கொடிகளை ஏற்ற வேண்டும். இதற்கு மேல் ஆங்காங்கே அருளாளர்கள், நாயன்மார்கள், அடியார்கள், ஆழ்வார்கள், புகழ்பெற்ற தமிழிலக்கியங்கள், சிறந்த தமிழ்ப் புலவர்கள், சமய சமுதாய அரசியல் பெரியவர்கள் முதலியவர்களின் பெயரால் சங்கம், மன்றம், கழகம், திருக்கூட்டம், வழிபாட்டுக் கூட்டம், பொதுப்பணி மன்றம்.... என்ற பெயர்களில் பல அமைப்புக்களை ஏற்படுத்த வேண்டும். இவையே இன்றைக்கு உடனடியாகத் தேவைப் படுகின்ற நமது குருதேவரின் செயல்திட்டம்.\nஇதனைத் தலைவர், செயலர், பொருளாளர் என்ற மூவரை ஒவ்வோர் அமைப்பிலும் உண்டாக்கிக் கட்டுப்பாடும் நிறுவன நிர்வாக ஒழுங்கமைப்பும் உடைய ஒரு வலுவான சிறு கூட்டத்தை உருவாக்கி விட்டால் போதும். அதாவது நமது இயக்கச் செயல்வீரர்களாகச் சில ஆயிரம் பேர் சேர்த்து விட்டால் போதும். அவர்களை ஏட்டறிவும், பட்டறிவும் நேரடிப் பயிற்சியால் வழங்கி உண்மையான தலைவர்களாக உருவாக்கிடலாம். அப்படி நன்கு உருவாக்கப் பட்டவர்கள் ஊர் ஊராக, கிராமம் கிராமமாக, அலுவலகம் அலுவலகமாக, தொழிற்சாலை தொழிற்சாலையாகச் சென்றிடுவார்கள், செயல்படுவார்கள். அதனால் உண்மையான சமய சமுதாய அரசியல் பொருளாதாரப் புரட்சிகளை அமைதி வழியில் “அண்ணல் மகாத்மா காந்தியின் அன்பு வழியில்” செயலாக்கக் கூடிய தொண்டர்கள் உருவாக்கப் படுவார்கள். இந்திய தேசத் தந்தை மகான் மகாத்மா காந்தி பசனைப் பாடல் பாடித்தான் விடுதலைப் போரில் வெற்றி பெற்றார்.\nபதினெண்சித்தர்கள் தரும் வரலாற்றுச் செய்திகள்.\nகிறித்தவ மத மூலவர் இயேசு நாதர் சித்தர் கருவூறாரின் மாணாக்கரே\nஇதையே வடமொழியில் காயத்ரீ மஹாமந்த்ரம் என்று ஓதுகின்றனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gurudevar.org/induism_hinduism/indhuism_mp_pillai.php", "date_download": "2019-01-18T23:39:52Z", "digest": "sha1:GUYIPJ5R2G4C4Y7YVAHDHCPIRVVYRERS", "length": 14781, "nlines": 53, "source_domain": "gurudevar.org", "title": "இந்துமதம் பற்றி M.P.பிள்ளையின் கருத்துக்கள்.", "raw_content": "\nஇந்துமதம் பற்றி M.P. பிள்ளையின் கருத்துக்கள்\nஇந்துமதத்தவர்கள்தான் தங்களுடைய மதத்தைப் பற்றிய சிந்தனையே இல்லாமல் இருக்கின்றார்கள். இன்னும் சொல்லப் போனால் இந்துமதத்தை மறப்பவர்களும், பழிப்பவர்களும், இழிப்பவர்களும், அழிப்பவர்களும், ...... மிகுதியாக இருக்கின்றார்கள். இந்துமதத்துக்கு வினோதமாக, வியக்கத் தக்க எவராலும் எளிதில் புரிந்து கொள்ள முடியாத ஓர் அரிய ஆற்றல் உண்டு. இந்த அரிய ஆற்றலால்தான் நான்கு யுகங்களாகியும் இந்த இந்துமதம் மட்டும் இறவாமையையும் (Immortality), மக்கள் மறவாமையையும் பெற்று நிற்கின்றது.\nஇதற்கு, மற்¦றாரு காரணமும் உண்டு; அதாவது மனித உணர்வோட்டங்களும், கருத்தோட்டங்களும், கற்பனை யோட்டங்களும் எந்த அளவு உயரிய, நெடிய, தொலைதூர எல்லைக்குச் செல்ல முடியும் என்றாலும் சரி; அந்த அளவையும் கடந்து விஞ்ஞானப் பூர்வமாக [scientifically], மெய்ஞ்ஞானப் பூர்வமாக [religiously or spritually], பகுத்தறிவுப் பூர்வமாக [rationalistically], முறையான முழுமையான [a systematically and completely or properly] வளர்ச்சி நிலைகளைப் பெற்றிருக்கின்றது இந்துமதம்.\nஇந்த மண்ணுலகத்தைப் பொறுத்தவரை அரசாங்கப் பூர்வமாக இந்த இந்துமதத்தை அறிவித்து 50 இலட்சம் ஆண்டுகள்தான் (ஆகியிருக்கின்றது). ஆனால், இந்த இந்துமதம் இம்மண்ணுலகில் அறிமுகப்படுத்தப்பட்ட காலமோ இதுபோல ஒரு மடங்கு காலத்துக்கும் மேலே இருக்கும். அதாவது, இம்மண்ணுலகில் பயிரினங்களும் உயிரினங்களும் அறிமுகப்படுத்தப் பட்ட காலத்துக்கு முன்பிருந்தே அண்டபேரண்டங்களிலிருந்து இம்மண்ணுலகுக்கு வந்த பதினெண் சித்தர்களும், பதினெட்டாம்படிக் கருப்புகளும் பல நூறாயிரம் கோடி ஆண்டுகளாக அண்டபேரண்டத்தையாளும் தங்களுடைய மதமான இந்து மதத்தை இம்மண்ணுலகில் பரப்ப முயன்றார்கள். ஆனால், சுமார் ஐம்பது இலட்சம் ஆண்டுகளுக்கு முன்புதான் இந்துமதத்துக்கென ஓர் அருட்பேரரசு இளமுறியாக் கண்டத்துத் தொன்மதுரையில் உருவாக்கப்பட்டு இந்துமதமும் அரசாங்கப் பூர்வமாக மக்களுக்கு வழங்கப்பட்டது.\nஇப்படி இந்துமதம் கணக்கற்ற கோடியாண்டுகளாக வளர்க்கப்பட்ட ஒன்று என்பதால்தான் இந்துமத்தின் எல்லா நிலைகளிலும் முழுமையாயிருக்கின்றது. ஆனால், இது கணக்கற்ற கோடியாண்டு பழமையென்பதால் இதனுடைய எல்லா நிலைகளையும், அதாவது இந்துமதத்தின் புராண இதிகாசங்களும், சாத்திற தோத்திறங்களும், பிற இலக்கியங்களும், வரலாறுகளும், சம்பிறதாயங்களும், பழக்க வழக்கங்களும், பூசைமுறைகளும், கடவுள்களின் நிலைகளும், தோற்றங்களும், வாழ்வியல்களும், ...... எல்லோராலும் புரிந்து கொள்ள முடியாதவைகளாக இருக்கின்றன. இதை எண்ணிப் பார்க்க முடியாதவர்கள்தான் இந்த இந்துமதத்தை மறுப்பவர்களாக, மறப்பவர்களாக, எதிர்ப்பவர்களாக, நகைப்பவர்களாக, இழிப்பவர்களாக, அழிப்பவர்களாக ...... மாறுகின்றார்கள்.\nஎனவேதான், காலங்கள் தோறும் பதினெண் சித்தர் பீடாதிபதிகள் தோன்றி இந்துமதத்தில் கவிழ்ந்திடக் கூடிய காரிருளையெல்லாம் அகற்றும் பணியில் ஈடுபடுகின்றார்கள்.\nபொதுவாக, இந்து மதத்திலுள்ள கடவுள்களின் வடிவங்களில் பிற உயிரினங்களின் உடல் உறுப்புக்களும், மனித உடல் உறுப்புக்களும் கலந்த புதிய வடிவங்களே நிறைய இருக்கின்றன. இதற்குக் காரணம், அண்டபேரண்டங்களின் அறுவை மருத்துவ வளர்ச்சிதான். அ��ாவது, இம்மண்ணுலகில் இந்துமதத்தைத் தோற்றுவித்த பதினெண் சித்தர்களும், பதினெட்டாம்படிக் கருப்புக்களும், அவர்களோடு வந்த பல்வேறு வகைப்பட்ட அண்ட பேரண்டத்தவர்களும் இம்மண்ணுலகத்து உயிரினங்களிடையே எண்ணற்ற அறுவை மருத்துவங்களைச் செய்து புதிய புதிய வடிவங்களையுடைய உயிரினங்களைத் தோற்றுவித்தார்கள்.\nஇதேபோல் உயிரினங்களுக்கிடையே இனக் கலப்பு உறவு முறையிலும், விந்துக்களையும் நாதங்களையும் பல்வேறு விகிதங்களில் கலந்து செயற்கைக் கருத்தரிப்பு முறைகளிலும் செயல்பட்டுப் பல்வேறு புதியபுதிய வடிவங்களோடு உயிரினங்களை உருவாக்கினார்கள். இப்படி உண்டாக்கப்பட்ட உயிரினங்களுக்கு இந்துமதத்தின் மூலம் முதன்மையையும், அருளாற்றலையும் கொடுத்தார்கள்.\nஎனவேதான், அறிவியல்பூர்வமாகத் தாங்கள் உருவாக்கிய புதிய புதிய உயிரினங்களைப் பற்றிய வரலாறுகளையும், பயன்களையும் பற்றிய பேருண்மைகளையும் வெளியிடாமல் போய்விட்டார்கள். அதனால்தான் இந்தியாவுக்கு வந்திட்ட வேதமதத்தவர்கள் தங்களுடைய விருப்பம் போல் பொருளற்ற கற்பனாவாதக் கதைகளையும், கருத்துக்களையும், செய்திகளையும், புராண இதிகாசங்களையும்........ உருவாக்கிட்டார்கள். அவற்றால்தான், இந்துமதம் அகற்ற முடியாத இருளைப் பெற்றிட்டது.\nஎனவே, வேதமதத்திற்கு என்னென்ன விளக்கங்களைத் தரவேண்டும், அவற்றையெல்லாம் காலக் கணக்கீட்டு அடிப்படையில் வரலாற்றுப் பூர்வமாகவும், இலக்கியப் பூர்வமாகவும், விஞ்ஞானப் பூர்வமாகவும் வழங்குகின்ற பணிதான் இந்துமதத்தின் காரிருளை அகற்றிடும், அகற்றிடும், அகற்றிடும். அம்முயற்சி பத்தாவது, பதினோராவது பதினெண் சித்தர் பீடாதிபதிகளால் துவக்கப் பட்டிட்ட போதிலும் அவை நிறைவேற வேண்டியது பன்னிரண்டாவது பதினெண் சித்தர் பீடாதிபதி காலத்தில்தான். எனவேதான், யாம், எமது படைப்புக்களைப் பலவகையிலும் இந்துமதத்தில் படிந்துள்ள காரிருளை அகற்றுவதற்கு உதவும் வண்ணமாக உருவாக்கி வருகின்றோம். எனவே, எல்லோரும் எமது படைப்புக்களைத் தேடிப் பிடித்தாவது படித்தறிந்து பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற வேண்டுகோளை விடுத்துக் கொள்கின்றோம்.\nஇந்து மதம் பற்றி சித்தர் காகபுசுண்டர் கூறுவது\nசிறு தெய்வங்கள் பற்றிய விளக்கம்-1\nசிறு தெய்வங்கள் பற்றிய விளக்கம்-2\nசிறு தெய்வங்கள் பற்றிய ��ிளக்கம்-3\nமெய்யான இந்துமதம் பொய்யான இந்து மதம்-வேறுபாடுகள்\nகிறித்தவ மத மூலவர் இயேசு நாதர் சித்தர் கருவூறாரின் மாணாக்கரே\nஇதையே வடமொழியில் காயத்ரீ மஹாமந்த்ரம் என்று ஓதுகின்றனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kathiravan.com/23988", "date_download": "2019-01-18T23:42:38Z", "digest": "sha1:SQCNG2U6YFQEPDSFTSBI4SMSTLPPXVHU", "length": 20890, "nlines": 87, "source_domain": "kathiravan.com", "title": "அப்பிள் பிரியர்களே !! கவனம் ஏமாந்து விடாதீர்கள் !! - Kathiravan.com", "raw_content": "\nஉலகம் அழியும் நாள் எது…\nஇலங்கையில் மட்டும் ஏற்படவுள்ள இயற்கை அதிசயம்…படையெடுக்கும் நிபுணர்கள்…\nஅறிக்கை: திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்\nபச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது.\nஇலங்கை முழுவதும் “ஒபரேஷன் சாண்ட்” முன்னெடுப்பு\nபிறப்பு : - இறப்பு :\nநீங்கள் அப்பிள் உற்பத்தியில் அனைத்து பொருட்களையும் விரும்புகின்றீர்களா அப்படியாயின் தற்போது ஈ-பேயில் 260 டொலருக்கு விற்பனையாகும் அப்பிள் கைக்கடிகாரத்தையம் வாங்கிவிட்டிர்களா \nஅந்த கைக்கடிகாரத்தை வாங்கிவிடாதீர்கள். அது போலியானது என்று தற்போது செய்தி வெளியாகியுள்ளது. ஈ.பேயில் விற்கப்பட்ட அந்த முதல் கடிகாரத்தை வாங்கிய நபர் தற்போது உண்மையை ஏற்றுக்கொண்டுள்ளார். ஆனாலும் இந்த கடிகாரததை விற்றவரோ அப்பிள் நிறுவனத்தில் வேலை செய்யும் தனது உறவினர் இந்த கடிகாரத்தை தந்ததாக கூறியுள்ளார்.\nஆயினும் இந்த போலி கடிகாரத்திற்கும் உண்மையான கடிகாரத்திற்கும் இடையில் உள்ள வித்தியாசங்களை காட்டும் படங்கள் உண்மை என்ன என்று காட்டுகின்றன. அப்பிளின் உற்பத்திகள் அனைத்தும் பெரிய அளவில் எதிர்பார்ப்பை கொடுத்துள்ளன. அந்த வகையில் இந்த கைக்கடிகாரமும் பெரிய அளவில் எதிர்பார்ப்புக்களை கொண்டுள்ளது. இந்த நிலையில் புதிய வரவை பாதிக்கும் அளவில், ஈ-பேயில் போலி கடிகார விற்பனை களை கட்டியது.\nகடந்த செவ்வாய்கிழமை ஈ-பேயில் காணப்பட்ட இந்த கடிகாரம் சில மணி நேரத்தில் விற்பனையாகிவிட்டிருந்தது ஆனால் இணையத்தில் சேர்க்கப்பட்டிருந்த படங்கள் அனைத்தும் போலியானவை ஆகும். உண்மையான கடிகாரம் போன்றே திரை மற்றும் வர்ணங்களை பாவனையாளர் வி தெரிவு செய்யலாம் என்றும் கூறப்பட்டிருந்தது.\nமேலும் அப்பிள் போனுடன் – இந்த கடிகாரத்தை எவ்வாறு இணைத்து சிங்கிரணைஸ் செய்வது போன்ற தொழில்நுட்ப ரீதியில் பல தகவல்களும் இணைக்கப்பட்டிருந்தன.\nஇந்த அப்பிள் கைக்கடிகாரம் எதிர்வரும் மார்ச் மாதம் அளவில் வெளிவரும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.\nPrevious: “செக்’ வைத்த ஸ்மிசெக்: தப்பினார் நடால்\nNext: ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தும் வெந்தயம்\nகுழந்தைகள் அடுத்தடுத்து உயிரிழப்பு… அதிரடியாக நிறுத்தப்பட்டது வயகரா மாத்திரை ஆய்வு\nமிகப்பிரம்மாண்டமான ஏரி ஒன்று செவ்வாய் கிரகத்தில் கண்டுபிடிப்பு (படம் இணைப்பு)\n17 வயதில் நிறுவுனர்… 21 வயதில் கோடீஸ்வரனான மாணவன்… முடிந்தால் 2 நிமிடம் ஒதுக்கி படியுங்கள்\nஉலகம் அழியும் நாள் எது…\n2880ம் ஆண்டு ராட்சத விண்கல் மோதி உலகம் முற்றிலுமாக அழிந்து விடும் அபாயமிருப்பதாக இப்போதே பயமுறுத்தத் தொடங்கி விட்டனர் விஞ்ஞானிகள். அவ்வப்போது, ‘பூமி மாதா சிரிக்கப் போறா… எல்லாரும் உள்ள போகப் போறோம்’ ரேஞ்சுக்கு செய்திகள் வெளியாகி கிலி ஏற்படும். உலகம் தான் அழியப் போகிறதே என சொத்தையெல்லாம் விற்று சோறு செய்து சாப்பிட்டு பல்பு வாங்கிய கிராமங்களும் இந்தியாவில் உண்டு. இந்நிலையில், 2880ம் ஆண்டு உலகம் அழிந்து விடுவதற்கான சாத்தியம் இருப்பதாக விஞ்ஞானிகள் புதிய தகவல் ஒன்றைத் தெரிவித்துள்ளனர். இத்தகவல்கள் அமெரிக்காவில் இருந்து வெளியாகும் ஒரு ஆராய்ச்சி கட்டுரை பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் டென்னிசே பல்கலைக்கழகத்தை சேர்ந்த வானவியல் ஆராய்ச்சியாளர்கள் சமீபத்தில் ஒரு ஆய்வு மேற்கொண்டனர். அதில், மிகப்பெரிய ராட்சத விண்கல் ஒன்று பூமியை நோக்கி சுழன்றபடி பாய்ந்து வருவது தெரியவந்துள்ளதாம். அந்த விண்கல்லிற்கு ‘1950 டிஏ’ என பெயரிட்டுள்ளனர். அது 44,800 மெகா டன் எடையும், 1 கிலோமீட்டர் அகலமும் உள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். மேலும், இது வினாடிக்கு 9 மைல் வேகத்தில் …\nஇலங்கையில் மட்டும் ஏற்படவுள்ள இயற்கை அதிசயம்…படையெடுக்கும் நிபுணர்கள்…\nஇலங்கைத் தீவின் தமிழர் தாயகப்பகுதியில் முழுமையான சூரியக்கிரகணம் ஒன்று தென்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுளு்ளது. 2019ஆம் ஆண்டு டிசம்பர் 26ஆம் திகதியன்று முழுமையான சூரியக்கிரகணம் ஒன்று தென்படும் என்று கொழும்பு பல்கலைக்கழக பேராசிரியர்கள் தெரி���ித்துள்ளனர். இந்த சூரியக்கிரகணம், தாயக பகுதியான யாழ்ப்பாணம் முதல் திருகோணமலை வரையிலான பகுதிகளில் முழுமையாக தென்படும். ஏனைய பகுதிகளில் பாதியளவில் தென்படும் என்று கொழும்பு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் சந்தன ஜெயரட்ன தெரிவித்துள்ளார். இந்தநிலையில் இதனை பார்ப்பதற்காக அமெரிக்காவில் இருந்தும் நிபுணர்கள் இலங்கைக்கு வரவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஅறிக்கை: திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்\nஅறிக்கை: அண்ணன் திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும் – சீமான் கண்டனம் | நாம் தமிழர் கட்சி திருமாவளவன் தொட்டக் கட்சியை மக்கள் தொடமாட்டார்கள் எனப் பாஜகவின் தேசிய செயலாளர் எச்.ராஜா கூறியிருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன். ஆரிய மேலாதிக்க மனநிலையோடு கூறியிருக்கும் இக்கருத்து ஒட்டுமொத்தத் தமிழர்களையே இழிவுசெய்து காயப்படுத்துகிறது. தமிழ்ச்சமூகத்தின் முதன்மைத் தலைவர்களுள் ஒருவராக இருக்கிற அண்ணன் திருமாவளவனைச் சாதிய வட்டத்திற்குள் சுருக்கி அதன்மூலம் தமிழர்களைப் பிரித்தாண்டு வீழ்த்த துடிக்கும் இந்துத்துவத்தையும், அதன் இந்நச்சுப் பரப்புரையையும் வீழ்த்தி முடிக்க வேண்டியது அவசியமாகிறது. தொல்குடிச் சமூகத்திற்கான அரசியலை முன்னெடுத்து ஒடுக்கப்பட்ட மக்களின் விடிவுக்காக அரசியல் களத்தில் அயராது பாடுபட்டுக் கொண்டிருக்கிற விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனை இழிவுப்படுத்த முனையும் எச்.ராஜாவின் பார்ப்பனீயத்திமிரையும், அதிகார மமதையையும் ஒருநாளும் சகித்துக் கொள்ள முடியாது. தமிழர்களுக்கு எதிராகத் தொடர்ச்சியாக நஞ்சை உமிழ்ந்து வரும் எச்.ராஜாவின் அநாகரீக அரசியலும், அவரது அறுவெருக்கத்தக்க விமர்சனங்களும் தமிழக அரசியல் களத்தில் தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்துகின்றன. இவையாவும் தமிழகத்தில் பாஜகவிற்கு …\nபச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது.\nகிளிநொச்சி பச்சிலைப் பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் இன்று(14 ஒரு வாக்கினால் தோற்கடிக்கப்பட்டுள்ள்து. இன்றைய தினம் பிற்பகல் இரண்டு மணிக்கு இடம்பெற்ற விசேட அமர்வில் பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் 2019 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் சமர்பிக்கப்பட்டு விவதாங்கள் இடம்பெற்றது. விவாதத்தை தொடர்ந்து வரவு செலவு திட்டத்திற்கான வாக்கெடுப்பு நடைப்பெற்றது. இதன் போது தவிசாளர் உட்பட ஆறு உறுப்பினர்கள் ஆதரவாகவும், சுயேட்சைக் குழுவின் நான்கு உறுப்பினர்களும், தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி, சிறிலங்கா சுதந்திர கட்சி, ஈபிடிபி ஆகிய கட்சிகளின் ஏழு உறுப்பினர்கள் எதிர்த்து வாக்களித்துள்ளனர். இதனால் வரவு செலவு திட்டம் ஒரு வாக்கினால் தோற்கடிக்கப்பட்டுள்ளது. குறித்த வரவு செலவுத்திட்டம் தோற்கடிக்கப்பட்ட விடயம் தொடர்பில் பச்சிலைப்பள்ளி பிரதேச மக்கள் கவலையடைத் தேவையில்லை காரணம் இந்த வரவு செலவுத்திட்டத்தில் மக்களுக்கு நன்மையளிக்கும் விடயங்களுக்கு கொடுக்கப்பட்ட முக்கியத்துவம் மிக மிக குறைவு, ஒரு கட்சியின் நலனை முன்னிலைப்படுத்தியே வரவு செலவுத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. வரவு செலவுத்திட்டம் மக்கள் பார்வைக்காக காட்சிப்படுத்தப்பட்ட போது பொது மக்கள் கல்வியலாளர்கள் …\nஇலங்கை முழுவதும் “ஒபரேஷன் சாண்ட்” முன்னெடுப்பு\nநாடு பூராகவும் போதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றச்செயல்கள் அதிகரித்துவரும் நிலையில் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. இவ்வாறாக இடம்பெறும் போதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றச்செயல்களை தடுக்கும் வகையிலேயே பொலிஸ்மா அதிபரின் பூஜித் ஜெயசுந்தர இவ்வாறான நடவடிக்கையை முன்னெடுப்பதற்கான உத்தரவை பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினருக்கு பிறப்பித்துள்ளார். மேலும் குறித்த விசேட நடவடிக்கைக்கு ‘ சாண்ட் ஒபரெசன் ‘ என பெயரிடப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kathiravan.com/42699", "date_download": "2019-01-19T00:07:09Z", "digest": "sha1:7EU6LLUYFY5BJJCEQ46YKD5OOK7CJRXC", "length": 18707, "nlines": 83, "source_domain": "kathiravan.com", "title": "அடுத்த மாதம் ஜிம்பாப்வே பயணம் செய்யவுள்ளது இந்திய கிரிக்கெட் அணி! - Kathiravan.com", "raw_content": "\nஉலகம் அழியும் நாள் எது…\nஇலங்கையில் மட்டும் ஏற்படவுள்ள இயற்கை அதிசயம்…படையெடுக்கும் நிபுணர்கள்…\nஅறிக்கை: திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்\nபச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது.\nஇலங்கை முழுவதும் “ஒபரேஷன் சாண்ட்” முன்னெடுப்பு\nஅடுத்த மாதம் ஜிம்பாப்வே பயணம் செய்யவுள்ளது இந்திய கிரிக்கெட் அணி\nபிறப்பு : - இறப்பு :\nஇந்திய கிரிக்கெட் அணி வங்காளதேச தொடரை முடித்துக் கொண்டு அடுத்து ஆப்பிரிக்க தேசமான ஜிம்பாப்வேக்கு செல்கிறது.\nஅங்கு மூன்று ஒரு நாள் போட்டி மற்றும் இரண்டு 20 ஓவர் போட்டிகளில் விளையாடுகிறது. இது குறித்து ஜிம்பாப்வே கிரிக்கெட் வாரிய நிர்வாக இயக்குனர் அலஸ்டயர் கேம்பெல் கூறுகையில், ‘இந்திய அணி ஜூலை 7-ந்தேதி ஜிம்பாப்வே வருகிறது.\n3 ஒரு நாள் போட்டி மற்றும் இரண்டு 20 ஓவர் போட்டிகளில் விளையாடி விட்டு ஜூலை 20-ந்தேதி நாடு திரும்புகிறது. அனைத்து ஆட்டங்களும் ஹராரேவில் நடைபெறும்.\nஅதிகாரப்பூர்வ போட்டி அட்டவணை இந்த வார இறுதியில் வெளியாகும்’ என்றார். ஜூலை 10, 12, 14 ஆகிய தேதிகளில் ஒரு நாள் போட்டியும், ஜூலை 17, 19-ந்தேதிகளில் 20 ஓவர் போட்டியும் நடைபெறும் என்று இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.\nPrevious: விசாகா சிங் ஐ பாராட்டி அவருக்கு ஆதரவு வழங்கிய திரிஷா\nNext: தயவு செய்து இது போன்று பண்ணாதீர்கள் – ரசிகர்களிடம் கோரிக்கை விடுத்த சூர்யா\nசூப்பர் 4… இந்தியா vs பங்களாதேஷ்… நேரடி ஒளிபரப்பு (வீடியோ இணைப்பு)\nஆறு அணிகள் ஆக்ரோசமாக மோதும் ஆசியக் கிண்ண கிரிக்கட் போட்டிகள் ஆரம்பம்\nஉலகம் அழியும் நாள் எது…\n2880ம் ஆண்டு ராட்சத விண்கல் மோதி உலகம் முற்றிலுமாக அழிந்து விடும் அபாயமிருப்பதாக இப்போதே பயமுறுத்தத் தொடங்கி விட்டனர் விஞ்ஞானிகள். அவ்வப்போது, ‘பூமி மாதா சிரிக்கப் போறா… எல்லாரும் உள்ள போகப் போறோம்’ ரேஞ்சுக்கு செய்திகள் வெளியாகி கிலி ஏற்படும். உலகம் தான் அழியப் போகிறதே என சொத்தையெல்லாம் விற்று சோறு செய்து சாப்பிட்டு பல்பு வாங்கிய கிராமங்களும் இந்தியாவில் உண்டு. இந்நிலையில், 2880ம் ஆண்டு உலகம் அழிந்து விடுவதற்கான சாத்தியம் இருப்பதாக விஞ்ஞானிகள் புதிய தகவல் ஒன்றைத் தெரிவித்துள்ளனர். இத்தகவல்கள் அமெரிக்காவில் இருந்து வெளியாகும் ஒரு ஆராய்ச்சி கட்டுரை பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் டென்னிசே பல்கலைக்கழகத்தை சேர்ந்த வானவியல் ஆராய்ச்சியாளர்கள் சமீபத்தில் ஒரு ஆய்வு மேற்கொண்டனர். அதில், மிகப்பெரிய ராட்சத விண்கல் ஒன்று பூமியை நோக்கி சுழன்றபடி பாய்ந்து வருவது தெரியவந்துள்ளதாம். அந்த விண்கல்லிற்கு ‘1950 டிஏ’ என பெயரிட்டுள்ளனர். அது 44,800 மெகா டன் எடையும், 1 கிலோமீட்டர் அகலமும் உள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். மேலும், இது வினாடிக்கு 9 மைல் வேகத்தில் …\nஇலங்கையில் மட்டும் ஏற்படவுள்ள இயற்கை அதிசயம்…படையெடுக்கும் நிபுணர்கள்…\nஇலங்கைத் தீவின் தமிழர் தாயகப்பகுதியில் முழுமையான சூரியக்கிரகணம் ஒன்று தென்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுளு்ளது. 2019ஆம் ஆண்டு டிசம்பர் 26ஆம் திகதியன்று முழுமையான சூரியக்கிரகணம் ஒன்று தென்படும் என்று கொழும்பு பல்கலைக்கழக பேராசிரியர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சூரியக்கிரகணம், தாயக பகுதியான யாழ்ப்பாணம் முதல் திருகோணமலை வரையிலான பகுதிகளில் முழுமையாக தென்படும். ஏனைய பகுதிகளில் பாதியளவில் தென்படும் என்று கொழும்பு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் சந்தன ஜெயரட்ன தெரிவித்துள்ளார். இந்தநிலையில் இதனை பார்ப்பதற்காக அமெரிக்காவில் இருந்தும் நிபுணர்கள் இலங்கைக்கு வரவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஅறிக்கை: திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்\nஅறிக்கை: அண்ணன் திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும் – சீமான் கண்டனம் | நாம் தமிழர் கட்சி திருமாவளவன் தொட்டக் கட்சியை மக்கள் தொடமாட்டார்கள் எனப் பாஜகவின் தேசிய செயலாளர் எச்.ராஜா கூறியிருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன். ஆரிய மேலாதிக்க மனநிலையோடு கூறியிருக்கும் இக்கருத்து ஒட்டுமொத்தத் தமிழர்களையே இழிவுசெய்து காயப்படுத்துகிறது. தமிழ்ச்சமூகத்தின் முதன்மைத் தலைவர்களுள் ஒருவராக இருக்கிற அண்ணன் திருமாவளவனைச் சாதிய வட்டத்திற்குள் சுருக்கி அதன்மூலம் தமிழர்களைப் பிரித்தாண்டு வீழ்த்த துடிக்கும் இந்துத்துவத்தையும், அதன் இந்நச்சுப் பரப்புரையையும் வீழ்த்தி முடிக்க வேண்டியது அவசியமாகிறது. தொல்குடிச் சமூகத்திற்கான அரசியலை முன்னெடுத்து ஒடுக்கப்பட்ட மக்களின் விடிவுக்காக அரசியல் களத்தில் அயராது பாடுபட்டுக் கொண்டிருக்கிற விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனை இழிவுப்படுத்த முனையும் எச்.ராஜாவின் பார்ப்பனீயத்திமிரையும், அதிகார மமதையையும் ஒருநாளும் சகித்துக் கொள்ள முடியாது. தமிழர்களுக்கு எதிராகத் தொடர்ச்சியாக நஞ்சை உமிழ்ந்து வரும் எச்.ராஜாவின் அநாகரீக அரசியலும், அவரது அறுவெருக்கத்தக்க விமர்சனங்களும் தமிழக அரசியல் களத்தில் தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்துகின்றன. இவையாவும் தமிழகத்தில் பாஜகவிற்கு …\nபச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது.\nகிளிநொச்சி பச்சிலைப் பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் இன்று(14 ஒரு வாக்கினால் தோற்கடிக்கப்பட்டுள்ள்து. இன்றைய தினம் பிற்பகல் இரண்டு மணிக்கு இடம்பெற்ற விசேட அமர்வில் பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் 2019 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் சமர்பிக்கப்பட்டு விவதாங்கள் இடம்பெற்றது. விவாதத்தை தொடர்ந்து வரவு செலவு திட்டத்திற்கான வாக்கெடுப்பு நடைப்பெற்றது. இதன் போது தவிசாளர் உட்பட ஆறு உறுப்பினர்கள் ஆதரவாகவும், சுயேட்சைக் குழுவின் நான்கு உறுப்பினர்களும், தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி, சிறிலங்கா சுதந்திர கட்சி, ஈபிடிபி ஆகிய கட்சிகளின் ஏழு உறுப்பினர்கள் எதிர்த்து வாக்களித்துள்ளனர். இதனால் வரவு செலவு திட்டம் ஒரு வாக்கினால் தோற்கடிக்கப்பட்டுள்ளது. குறித்த வரவு செலவுத்திட்டம் தோற்கடிக்கப்பட்ட விடயம் தொடர்பில் பச்சிலைப்பள்ளி பிரதேச மக்கள் கவலையடைத் தேவையில்லை காரணம் இந்த வரவு செலவுத்திட்டத்தில் மக்களுக்கு நன்மையளிக்கும் விடயங்களுக்கு கொடுக்கப்பட்ட முக்கியத்துவம் மிக மிக குறைவு, ஒரு கட்சியின் நலனை முன்னிலைப்படுத்தியே வரவு செலவுத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. வரவு செலவுத்திட்டம் மக்கள் பார்வைக்காக காட்சிப்படுத்தப்பட்ட போது பொது மக்கள் கல்வியலாளர்கள் …\nஇலங்கை முழுவதும் “ஒபரேஷன் சாண்ட்” முன்னெடுப்பு\nநாடு பூராகவும் போதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றச்செயல்கள் அதிகரித்துவரும் நிலையில் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. இவ்வாறாக இடம்பெறும் போதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றச்செயல்களை தடுக்கும் வகையிலேயே பொலிஸ்மா அதிபரின் பூஜித் ஜெயசுந்தர இவ்வாறான நடவடிக்கையை முன்னெடுப்பதற்கான உத்தரவை பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினருக்கு பிறப்பித்துள்ளார். மேலும் குறித்��� விசேட நடவடிக்கைக்கு ‘ சாண்ட் ஒபரெசன் ‘ என பெயரிடப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://meelparvai.net/?cat=115", "date_download": "2019-01-19T00:36:00Z", "digest": "sha1:34WE76E6WU5HZ72QZ4UBHWRNA7PLKGAN", "length": 6782, "nlines": 81, "source_domain": "meelparvai.net", "title": "ஆசிரியர் கருத்து – Meelparvai.net", "raw_content": "\n6000 பேரை வென்று எண் கணித செம்பியனானார் லபீத்போதைப்பொருள் ஒழிப்பு வாரம் பிரகடனம்வெற்றிகளை ஊக்க மருந்துப் பாவனை கேள்விக்குள்ளாக்குகிறதுபெண்கள் பங்களிப்பு சமூகத்தில் 51 வீதமான வளம் பயன்படுத்தாமல் இருக்கிறதுஅறிஞர்கள் மீது அழுத்தங்கள் சிந்தனைப் பயங்கரவாதத்தின் அடையாளங்கள்சிவில் சமூக அமைப்புகள் ஏன் உருவாக்கப்படுகின்றன சமூகத்தில் 51 வீதமான வளம் பயன்படுத்தாமல் இருக்கிறதுஅறிஞர்கள் மீது அழுத்தங்கள் சிந்தனைப் பயங்கரவாதத்தின் அடையாளங்கள்சிவில் சமூக அமைப்புகள் ஏன் உருவாக்கப்படுகின்றனமுஸ்லிம்கள் அயோத்யாவிலிருந்து வெளியேற்றம்உங்களுக்கு உங்களுடைய மார்க்கம்பீஸபீலுக்கு இல்லாத கத்தி…புதிய அரசியலமைப்புச் சட்டம் இன்னும் உருவாக்கப்படுகிறது\nCategory - ஆசிரியர் கருத்து\nFeatures • ஆசிரியர் கருத்து\nமதச் சுதந்திரம் பாதுகாக்கப்பட வேண்டும் | Editorial\nFeatures • ஆசிரியர் கருத்து\nபோராட்டங்களின் முடிவு | Editorial\nEditorial | 409 நாடு மீண்டும் ஐம்பது நாட்களுக்குப் பின்னால் இருந்து தனது பயணத்தை...\nFeatures • ஆசிரியர் கருத்து\nEditorial 408 குற்றங்களுக்குத் தண்டனை வழங்காவிட்டால் பாராளுமன்றமாயிருந்தால் என்ன பாடசாலையாக...\nFeatures • ஆசிரியர் கருத்து\nEditorial | 407 நாறிப் போன நாடாக நாட்டை மாற்றியமைத்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரங்கேற்றிய...\nFeatures • ஆசிரியர் கருத்து\nEditorial | 406 நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறை இந்த நாட்டில் அறி முகப்படுத்தப்பட்ட போதிலிருந்தே அது...\nFeatures • ஆசிரியர் கருத்து\nEditorial | 405 வரலாற்றில் பதியப்பெற்ற கறுப்புப் புள்ளி. இந்த மாதத்துடன் 28 வருடங்கள் நிறைவு...\nFeatures • ஆசிரியர் கருத்து\nமத அடிப்படைவாதத்தை வளர விடக் கூடாது\nEditorial | 403 இந்தியாவின் வார இதழொன்றுக்கு அமைச்சர் ரவூப் ஹக்கீம் வழங்கிய பேட்டியில் இலங்கைக்குள்...\nகமரும் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமும்\nEditorial | 402 இலங்கைக்கு சர்வதேச நாடுகள் விடுத்த அழுத்தங்களின் பின்னணியில் பயங்கரவாத எதிர்ப்புச்...\nEditorial | 401 தோல்வியில் இருந்து நழுவுதற்காக ஆட்டத்தின் இறுதி இன்னிங்ஸை இழுத்தடிப்பது போல பல்வேறு...\nEditorial | 400 இலங்கையின் பத்திரிகைத் துறை வரலாற்றில் முஸ்லிம்களுக்கான தனியான அச்சு ஊடகம் நூறு...\nAlimanzoor on உலகின் முதல் பல்கலைக்கழகத்தை நிறுவிய பாத்திமா அல் ஃபிஹ்ரி\nDrMuzammmil on உஸ்தாத் மன்ஸூர், அக்குரணை உலமா சபை முரண்பாடு\nThaseem on கஷூகி படுகொலையால் சவூதிக்கு விழுந்த பேரிடி\nfairoos on அரசியலில் மூன்றாம் சக்தியின் தோற்றமும் வடிவமும்\nZim sha on மீலாதைச் சுமக்காத வாரிசுகள் | எழுவாய் பயமிலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nadunadapu.com/?p=147815", "date_download": "2019-01-19T01:18:27Z", "digest": "sha1:ROG2NZ2QV5Y4JY47473WC6R3GP4QUYIM", "length": 14044, "nlines": 181, "source_domain": "nadunadapu.com", "title": "அடங்க மறுக்கிறார் பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி- இம்முறை முத்த சர்ச்சை ( காணொளி இணைப்பு) | Nadunadapu.com", "raw_content": "\nசுமந்திரன் கொளுத்திப்போட்ட வெடிகுண்டுகளால் மஹிந்தவுக்கு வந்துள்ள சோதனை – கே. சஞ்சயன் (கட்டுரை)\n- கே. சஞ்சயன் (கட்டுரை)\nதமிழ் மக்களின் உரிமைகளையும் மானத்தையும் விற்கும் சுமந்திரன்\nஅடங்க மறுக்கிறார் பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி- இம்முறை முத்த சர்ச்சை ( காணொளி இணைப்பு)\nதென்கொரியாவிற்கான விஜயத்தின் போது பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி ரொட்ரிகோ டட்டர்டே பெண்ணொருவரின் இதழில் முத்தமிட்டமை பலத்த சர்ச்சை உண்டுபண்ணியுள்ளது.\nதென்கொரிய தலைநகரில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி இவ்வாறு நடந்துகொண்டுள்ளார்.\nஅந்த நிகழ்வில் கலந்துகொண்ட பிலிப்பைன்சை சேர்ந்த பணிப்பெண்களை ஜனாதிபதி மேடைக்கு அழைத்துள்ளார்.\nஅவர்களிடம் கத்தோலிக்க திருச்சபையை விமர்சிக்கும் நூலொன்றை வழங்கிய பின்னர் அதில் ஒரு பெண்ணை அழைத்து கன்னத்தில் முத்தமிட்டுள்ளார்.\nபின்னர் அந்த பெண்ணின் இதழில் முத்தமிட விரும்புவதாக சைகை செய்துள்ள அவர் அந்த பெண்ணின் இதழில் பலத்த ஆராவாரத்திற்கு மத்தியில் முத்தமிட்டுள்ளார்.\nஇதன் பின்னர் அவர் அந்த பெண் திருமணம் செய்துகொண்டுவிட்டாரா\nஇதேவேளை பிலிப்பைன்ஸ் ஜனாதிபதியினால் முத்தமிடப்பட்ட அந்த பெண் அவரின் நடவடிக்கையில் தீயநோக்கம் எதுவும் தென்படவில்லை எனவும் அங்கு திரண்டிருந்தவர்களை திருப்திப்படுத்தவே ஜனாதிபதி அவ்வாறு நடந்துகொண்டார் எனவும் தெரிவித்துள்ளார்.\nஇதேவேளை ஜனாதிபதியின் இந்த நடவடிக்கை குறித்து பிலிப்பைன்சின் அரசியல்வாதிகளும் சமூக ஆர்வலர்களும் சமூகஊடகங்களும் விமர்சனங்களை ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\n, ஒரு மனைவி யாழ்ப்பாணத்தில்.., ஒரு மனைவி வவுனியாவில்: குழந்தை கடத்தல்காரனின் லீலைகள், ஒரு மனைவி வவுனியாவில்: குழந்தை கடத்தல்காரனின் லீலைகள்\nNext articleநீட் தேர்வில் தமிழக அளவில் முதலிடம் பிடித்த சென்னை மாணவி\nதாயை இழந்த நாய் குட்டிகளுக்கு பாசமாக பால் கொடுக்கும் பசு..\nஜமால் கசோஜியின் உடற்பாகங்களுடன் கொலைகாரர்கள்- வெளியானது புதிய வீடியோ\nயாழில் கொழும்பிலிருந்து வந்த கள்ளக்காதலனுடன் ஓடிய மனைவி துரத்திச் சென்ற கணவன்\nதாயை இழந்த நாய் குட்டிகளுக்கு பாசமாக பால் கொடுக்கும் பசு..\nதாயை இழந்த நாய் குட்டிகளுக்கு பாசமாக பால் கொடுக்கும் பசு..\nஜமால் கசோஜியின் உடற்பாகங்களுடன் கொலைகாரர்கள்- வெளியானது புதிய வீடியோ\nயாழில் கொழும்பிலிருந்து வந்த கள்ளக்காதலனுடன் ஓடிய மனைவி துரத்திச் சென்ற கணவன்\nதோழியை திருமணம் செய்துகொள்ள, பெண் செய்த காரியம்.. அதன்பின் நேர்ந்த அவலம்\nபுலிகளிடம் சரணடைந்த 600 பொலீசாரின் மரணத்தின் பின்னணி என்ன\nராணுவ முகாம்களின் முன்னால் ”புலிகள் தமது சாறங்களை” உயர்த்திக் காட்டி ஏளனம் செய்தனர்\nஇந்தியப் படையினர் தமிழீழத்தில் இருக்கவேண்டும் என்று கோரும் அனைவரும் துரோகிகள் .முதல் சுற்றும் முதற்...\nபிரபாகரனின் காலடியில் மண்டியிட்டு பணிந்த ஜனாதிபதி பிரேமதாஸ\nபுலேந்திரன் உட்பட 17 பேரின் தற்கொலை: இந்திய பரசூட் படையினர் மீது புலிகள்...\nஎந்த ஆலயத்திலும் இல்லாத மூன்று முக லிங்கம்\nதுல்லியமாக பலன் சொல்லும் பிரசன்ன ஜோதிடம்\nஇந்த வார ராசிபலன் டிசம்பர் 24 முதல் 30 வரை 12 ராசிகளுக்கும்\nதாம்பத்தியம் சொல்லித் தரும் விஷயங்கள்\nகாதலில் திளைப்பது என்பது சும்மா களத்தில் இறங்கி சேட்டை செய்வது மட்டுமல்ல, நன்றாக கவனித்தோமானால் தாம்பத்தியம் நமக்குப் பல விஷயங்களைச் சொல்லித்தரும். ஆண் பெண் உறவில் உங்கள் அன்பையும் காதலையும் வெளிப்படுத்த உதவுவது இரண்டறக்...\n தாயும் மகளும் செய்யும் ஏமாற்று வேலை\n2017 சனிப் பெயர்ச்சி உங்களுக்கு எப்படி\nஇரு தார திருமணம் யாருக்கு அமையும்..\nகாமசூத்ரா பொசிஷன் எல்லாம் சரிப்பட்டு வருமா\nநான் ஒரு விதவை தாய், எனக்கு செக்ஸ் தேவையான ஒன்று, இதற்காக நான் வருந்தவில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nftetvmalai.blogspot.com/2013/10/blog-post_5070.html", "date_download": "2019-01-19T00:18:54Z", "digest": "sha1:C6JJQSF74F4JQUDLIZZCGIFGUY4DJESV", "length": 8570, "nlines": 129, "source_domain": "nftetvmalai.blogspot.com", "title": "NFPTE THIRUVANNAMALAI", "raw_content": "\nமோடிக்கு வழி நடத்தும் திறன் இல்லை: நியூயார்க் டைம்ஸ்\nமோடிக்கு வழி நடத்தும் திறன் இல்லை: நியூயார்க் டைம்ஸ்\n'பெரும்பாலான இந்தியரிடம் பயம் மற்றும் விரோதத்தை விதைப்பதால் மோடியால் நாட்டை சிறப்பாக வழி நடத்த முடியாது என்று பிரபல அமெரிக்க ஏடான நியூயார்க் டைம்ஸ் கூறியுள்ளது.\nமோடி பற்றி சிறப்புக் கட்டுரை வெளியிட்டுள்ள நியுயார்க் டைம்ஸ், பிரதமர் வேட்பாளாராக அறிவிக்கப்பட்டுள்ள மோடியால் இந்தியாவை வழி நடத்த இயலுமா\nஆசிரியர் குழுவின் சார்பாக வெளியிடப்பட்டுள்ள கட்டுரையில் \"மோடி பிற எதிர்கட்சிகளுடன் சேர்ந்து பணியாற்றவோ, பிறரின் அபிப்ராயங்களை சகித்துக் கொள்ளவோ எந்தவித முயற்சியும் எடுப்பதில்லை\" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டிலேயே குஜராத் மாநிலத்தில் ஏழ்மை சதவீதம் குறைவு என்றாலும் நாட்டின் ஏழ்மை மிகுந்த முஸ்லிம்கள் அங்கே தான் உள்ளனர் என்றும், குஜராத்தின் பொருளாதார நிலை சிறபாக இல்லை என்றும் அக்கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n138 மில்லியன் முஸ்லிம்கள், சிறுபான்மையினர், மற்றும் தாழ்த்தப்பட்டவர் மோடி பிரதமர் ஆவதை விரும்பவில்லை என்றும் அக்கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.'\n- டைம் பத்திரிக்கை மோடியைப் புகழ்ந்து எழுதியதற்காக பட்டாசு வெடித்துக் கொண்டாடியவர்கள், நியூயார்க் டைம்ஸின் இந்தக் கட்டுரைக்கு என்ன பதில் சொல்வார்கள்\nதீபாவ(லி)ளி இந்திய தேசத்தின் மிகப்பெரும் விழாவான ...\nமோடிக்கு வழி நடத்தும் திறன் இல்லை: நியூயார்க் டைம்...\nஇரண்டு நாட்களுக்கு முன்பு தான் இடதுசாரி கட்சிக...\nNFTE-BSNL தலைமை அறைகூவல் ...\nஊழல் வழக்கில் தண்டனை பெற்ற லாலு தகுதி நீக்கம். கால...\nகூடங்குளம் அணுமின் நிலையத்தில் மின் உற்பத்தி தொடங்...\nNFTE BSNL TAMILNADUCIRCLE மாநில செயற்குழு அறிவிப்ப...\nதமிழக அரசு பணியாளர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிப்பு...\nகாங்கிரஸ் எம்.பி. மசூத் தகுதி நீக்கம்குற்ற வழக்க...\n'தி இந்து' எக்ஸ்ளூசிவ்: ஈரோடு வீட்டுவசதி வாரிய அதி...\nரூபாய் 34 லட்சத்திற்கு ஏலம் போன சென்னை லேண்ட் லைன்...\nதிருச்சி மாவட்ட செயற்குழு கூட்டம் ...\nBSNL டைரக்டர் (மனித வளம்) திரு. A.N.ராய், சீ...\nஇ��்திய திரைப்பட நூற்றாண்டு தபால் முத்திரைகள் - கவ...\nநீரா ராடியா 'டேப்' வெளிப்படுத்தும் தகவல்களில் பெரு...\nசொஸைட்டி தலைவர் BSNLEUவிலிருந்து ...\nவேலை நிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக என்எல்சி தொழிலாள...\nகுரூப்-1 தேர்வு எழுதுவதற்கான வயது வரம்பை உயர்த்த த...\nIDA6.6 % உயர்வு.மொத்தம் 85.5 %. BSNL இன்று உத...\nவொர்க்ஸ் கமிட்டி மீட்டிங் உடனடி கூட்டப்பட வேண்டு...\nGHADAR PARTY கெதார் இயக்கம்,1913ல் துவங்கப்பட்...\n05/10/2013 இன்று திருவண்ணாமலையில் மத்திய அரசின் மக...\n14ஆம் ஆண்டில் அடி எடுத்து வைக்கும் BSNL நிறுவனம...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://venmathi.com/nakshatra/female_14D.html", "date_download": "2019-01-19T00:56:22Z", "digest": "sha1:24LU6W2MVPJYCPSUN6RVI7E62LUPOM47", "length": 22539, "nlines": 606, "source_domain": "venmathi.com", "title": "baby names in nakshatra order - nakshatra :-Chitra /Chithirai - venmathi.com", "raw_content": "\n13,000 ஆண்டுகளாக பூமியை கண்காணிக்கும் மர்மமான...\nடிசிஎல் 65-இன்ச் ஸ்மார்ட் டிவி\n13,000 ஆண்டுகளாக பூமியை கண்காணிக்கும் மர்மமான...\nடிசிஎல் 65-இன்ச் ஸ்மார்ட் டிவி\nஅடங்க மறு – தமிழ் திரை விமர்சனம்\nகனா - தமிழ் திரை விமர்சனம்\nசீதக்காதி – தமிழ் திரை விமர்சனம்\nகே.ஜி.எஃப். – தமிழ் திரை விமர்சனம்\nஅடங்க மறு – தமிழ் திரை விமர்சனம்\nகனா - தமிழ் திரை விமர்சனம்\nசீதக்காதி – தமிழ் திரை விமர்சனம்\nகே.ஜி.எஃப். – தமிழ் திரை விமர்சனம்\nஇரவில் 11 மணிக்கு மேல் தூங்குபவரா நீங்கள்\nவிறால் மீன் மாங்காய் குழம்பு\nஅதிமதுரத்தின் சக்தி (மருத்துவ குணங்கள்)\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nஇரவில் 11 மணிக்கு மேல் தூங்குபவரா நீங்கள்\nஅதிமதுரத்தின் சக்தி (மருத்துவ குணங்கள்)\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nதலைவலி தீர பத்து ஆலோசனைகள்\nநாக்கில் உள்ள கரும்புள்ளிகளை உடனே போக்க\nவிறால் மீன் மாங்காய் குழம்பு\nதெற்கு பார்த்த வீட்டின் வாசல்: இந்த ராசியினருக்கு...\nஜோதிட ரீதியாக மொத்தம் 27 நட்சத்திரங்கள் உள்ளது....\nதெற்கு பார்த்த வீட்டின் வாசல்: இந்த ராசியினருக்கு...\nஜோதிட ரீதியாக மொத்தம் 27 நட்சத்திரங்கள் உள்ளது....\nசிவனை இந்த பொருட்களைக் கொண்டு வழிபடாதீங்க… அழிவு...\nநேர்மை உயர்வு தரும் - பஞ்சதந்திரக் கதைகள்\nபொறுமைக்கும், நற்பண்பிற்கும் கிடைத்த பரிசு\nபஞ்சதந்திரக் கதைகள் - ஆபத்தான வேளையில் ஐயோ என்று...\nசுவாமி விவேகானந்தர் கதைகள் – அன்பு பயமறியாதது\nநேர்மை உயர்வு தரும் - பஞ்சதந்திரக் கதைகள்\nபொறுமைக்கும், நற்பண்பிற்கும் கிடை���்த பரிசு\nபஞ்சதந்திரக் கதைகள் - ஆபத்தான வேளையில் ஐயோ என்று...\nசுவாமி விவேகானந்தர் கதைகள் – அன்பு பயமறியாதது\nvenmathi.com - baby name finder | online tamil news | tamil paadal varikal, தமிழ் செய்திகள் | தமிழ் வீடியோ | தமிழ் பாடல் வரிகள் | தமிழ் குழந்தை பெயர்கள்\nஅடங்க மறு – தமிழ் திரை விமர்சனம்\nசீதக்காதி – தமிழ் திரை விமர்சனம்\nஇந்த ராசிக்காரர்களிடம் மட்டும் எப்போதும் சிக்கிடாதீங்க….. மன்னிக்கவே மாட்டாங்களாம் \nசிவனை இந்த பொருட்களைக் கொண்டு வழிபடாதீங்க… அழிவு நிச்சயமாம்\nஇரவில் 11 மணிக்கு மேல் தூங்குபவரா நீங்கள்\nகே.ஜி.எஃப். – தமிழ் திரை விமர்சனம்\nஅதிமதுரத்தின் சக்தி (மருத்துவ குணங்கள்)\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nதலைவலி தீர பத்து ஆலோசனைகள்\nதாய் மகனுக்கு எழுதிய டைரி குறிப்பு\nநாக்கில் உள்ள கரும்புள்ளிகளை உடனே போக்க\nபஞ்சதந்திரக் கதைகள் - ஆபத்தான வேளையில் ஐயோ என்று குழறலாமா\nசுவாமி விவேகானந்தர் கதைகள் – அன்பு பயமறியாதது\n13,000 ஆண்டுகளாக பூமியை கண்காணிக்கும் மர்மமான விண்கலம்\nடிசிஎல் 65-இன்ச் ஸ்மார்ட் டிவி\nசிவனை இந்த பொருட்களைக் கொண்டு வழிபடாதீங்க… அழிவு நிச்சயமாம்\nஇரவில் 11 மணிக்கு மேல் தூங்குபவரா நீங்கள்\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nகே.ஜி.எஃப். – தமிழ் திரை விமர்சனம்\nபஞ்சதந்திரக் கதைகள் - ஆபத்தான வேளையில் ஐயோ என்று குழறலாமா\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nசிவனை இந்த பொருட்களைக் கொண்டு வழிபடாதீங்க… அழிவு நிச்சயமாம்\nஇரவில் 11 மணிக்கு மேல் தூங்குபவரா நீங்கள்\nஅதிமதுரத்தின் சக்தி (மருத்துவ குணங்கள்)\nதலைவலி தீர பத்து ஆலோசனைகள்\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nசிவனை இந்த பொருட்களைக் கொண்டு வழிபடாதீங்க… அழிவு நிச்சயமாம்\nஇரவில் 11 மணிக்கு மேல் தூங்குபவரா நீங்கள்\nஅதிமதுரத்தின் சக்தி (மருத்துவ குணங்கள்)\nதலைவலி தீர பத்து ஆலோசனைகள்\nசீதக்காதி – தமிழ் திரை விமர்சனம்\nகே.ஜி.எஃப். – தமிழ் திரை விமர்சனம்\nஅதிமதுரத்தின் சக்தி (மருத்துவ குணங்கள்)\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nதலைவலி தீர பத்து ஆலோசனைகள்\nஅதிமதுரத்தின் சக்தி (மருத்துவ குணங்கள்)\nஒரு மூலிகையில் ஓராயிரம் நோய்களைத் தீர்க்கலாம். அதற்குரிய மருத்துவ குணங்களை ஒவ்வொரு...\nஉங்கள் ஜாதகத்தில் இப்படி இருக்கா\nஜோதிடத்தின் படி, ஜாதக அமைப்பில் கிரகங்களால் ஏற்படும் யோகங்களில் பரிவர்த்தனை யோகமும்...\nசிவனை இந்த பொருட��களைக் கொண்டு வழிபடாதீங்க… அழிவு நிச்சயமாம்\nசிவனை இந்த பொருட்களைக் கொண்டு வழிபடாதீங்க… அழிவு நிச்சயமாம்\nஇரவில் 11 மணிக்கு மேல் தூங்குபவரா நீங்கள்\nஒரு மனிதன் 6 முதல் 8 மணி நேரம் தூங்கினால் போதும். அதாவது, இரவு 2 மணிக்கு படுத்து...\nஇந்த ராசிக்காரர்களிடம் மட்டும் எப்போதும் சிக்கிடாதீங்க….....\nஇந்த ராசிக்காரர்களிடம் மட்டும் எப்போதும் சிக்கிடாதீங்க….. மன்னிக்கவே மாட்டாங்களாம்...\nஅடங்க மறு – தமிழ் திரை விமர்சனம்\nஹோம் மூவி மேக்கர்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் சுஜாதா விஜயகுமார் இந்தப்...\nபொறுமைக்கும், நற்பண்பிற்கும் கிடைத்த பரிசு\nதொடர்ந்து சில ஆண்டுகளாக மழையே பெய்யவில்லை. அந்த ஊரில் கடும் பஞ்சம் நிலவியது. மக்கள்...\nடிசிஎல் 65-இன்ச் ஸ்மார்ட் டிவி\n65-இன்ச் கொண்ட இந்த டிசிஎல் ஸ்மார்ட் டிவி மாடல 'க்யுஎல்இடி\" யுஎச்டி டிஸ்பிளே வடிவமைப்பைக்...\nகனா - தமிழ் திரை விமர்சனம்\nஆசைப்பட்டா மட்டும் போதாது... அடம்பிடிக்கத் தெரியணும்' என்பதாய் 'என் உயிர்த் தோழன்'...\nதாய் மகனுக்கு எழுதிய டைரி குறிப்பு\n13,000 ஆண்டுகளாக பூமியை கண்காணிக்கும் மர்மமான விண்கலம்\nசீதக்காதி – தமிழ் திரை விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.brahminsnet.com/forums/showthread.php/17251-%E0%AE%AE%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4-%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AF-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%87?s=0b5f4739ff7dbeb2d27d97d50487022c", "date_download": "2019-01-19T00:44:01Z", "digest": "sha1:NIQEF4MQIYLJAK2WX7FMIRFR3C2OLUCC", "length": 9062, "nlines": 218, "source_domain": "www.brahminsnet.com", "title": "மஹாபாரத சமயத்தில் காஷ்மீர், ஹிமாலய பிரதே", "raw_content": "\nமஹாபாரத சமயத்தில் காஷ்மீர், ஹிமாலய பிரதே\nThread: மஹாபாரத சமயத்தில் காஷ்மீர், ஹிமாலய பிரதே\nமஹாபாரத சமயத்தில் காஷ்மீர், ஹிமாலய பிரதே\nமஹாபாரத சமயத்தில் காஷ்மீர், ஹிமாலய பிரதேசம் : Kashmir, himalayas\nகாஷ்மீர தேசம், தாரத தேசம், தர்வபிஸார தேசம், லடாக் தேசம் என்று அறியப்பட்டது.\nபுலிந்த தேசம் என்பது ஹிமாலயா என்று அறியப்பட்டது. புலிந்த தேசத்தவர்கள், இமாலயம் முதல் அஸ்ஸாம் வரை படர்ந்து இருந்தனர்.\nபாண்டவர்களை அரக்கு மாளிகையில் வைத்து கொலை செய்ய நினைத்த துரியோதனனிடம் இருந்து தப்பித்து சில காலம் மறைந்து வாழ்ந்தனர். இந்த சமயத்தில் புலிந்த தேசம் அடைந்து அங்குள்ள மணலி (manali) என்ற தேசத்தை அடைந்தனர். குளு மணாலி என்று ��ுற்றுலா செல்லும் இடமாக இன்று உள்ளது.\nஅங்கு இடும்பன், இடும்பி என்ற அரக்கர்கள் மனித மாமிசம் சாப்பிட்டு அங்கிருந்தவர்களை பயமுறித்திக்கொண்டிருந்தான்.\nதன் சகோதரனை கொன்றாலும், பீமனின் பலத்தை கண்டு ஆச்சரியப்பட்டு, பீமனை மணக்க ஆசைப்பட்டாள். குந்தி தேவி அனுமதி கொடுக்க பீமன் அவளை மணந்தான். இவர்களுக்கு கடோத்கஜன் என்ற மகன் பிறந்தான்.\nபாண்டவர்கள் பதரிநாத் (உத்திர பிரதேசம்) நகரில் இருந்து, கடினமான இமாலயத்தை கடந்தனர். அப்பொழுது அங்கு இருந்த சீன தேசத்தை கண்டனர். அங்கிருந்து மேலும் பயணம் கொண்ட பாண்டவர்கள், இறுதியில், புலிந்த தேசத்தை (இமாலய தேசம்) மீண்டும் வந்து அடைந்தனர்.\n13 வருடம் வனவாசம் செய்த இந்த சமயத்தில் தான், புலிந்த தேசத்தில், பீமன் ஹனுமானை தரிசித்தார்.\nதாரத தேச அரசர்கள் க்ஷத்ரியர்கள். அங்கு இருந்த அரசர்கள் வேத கலாச்சாரத்திற்கு முக்கியத்துவம் கொடுக்காமல், பிராம்மணர்களை மதிக்காமல், வேத மார்க்க ஒழுக்கத்தில் இருந்தும் மீறி வாழ்க்கை நடத்தினர். இதனால், தாரத தேசத்தை மிலேச்ச பூமி என்றும், இவர்கள் வாலிகர்கள் என்றும் அழைக்கப்பட்டனர்.\nகாஷ்மீர தேசத்தில் விதஸ்தா என்ற நதி ஓடிக்கொண்டு உள்ளது. (இன்று இந்த நதி ஜீலம் நதி என்று பாகிஸ்தான் பகுதி காஷ்மீரில் உள்ளது).\nஇந்த நதியின் நீர் மிகவும் தூய்மையானாதாக\n« மஹாபாரத சமயத்தில் பூடான், அசாம்: Bhutan, Assam. | மஹா பாரத சமயத்தில்,பாகிஸ்தான் : Pakistan »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://www.muruguastrology.com/2016/02/2016_27.html", "date_download": "2019-01-19T00:11:28Z", "digest": "sha1:VGPTZBMKLLOJUHQ3LIFF42X7DLXSN4CN", "length": 76294, "nlines": 265, "source_domain": "www.muruguastrology.com", "title": ".: மார்ச் மாத ராசிப்பலன் - சுப முகூர்த்த நாட்கள் 2016", "raw_content": "\nமார்ச் மாத ராசிப்பலன் - சுப முகூர்த்த நாட்கள் 2016\n2016-2017 தமிழ் புத்தாண்டு பலன்கள்\nமார்ச் மாத ராசிப்பலன் -\nசுப முகூர்த்த நாட்கள் 2016\nமேஷம் ; அஸ்வினி, பரணி, கிருத்திகை1 ம் பாதம்\nஅன்புள்ள மேஷ ராசி நேயர்களே தன்னுடைய கௌரவத்திற்கும், பெயருக்கும் களங்கம் எற்படாதவாறு பொறுப்புடன் நடந்து கொள்ளும் பண்பு கொண்ட உங்களுக்கு 10ல் சுக்கிரன் 11ல் சூரியன் சாதகமான அமைப்பாகும். இதனால் நினைத்தது நிறைவேறும். உங்களது வெற்றிகள் தொடர்ந்தபடியே இருக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்த்த பதவி உயர்வு, ஊதிய உயர்வுகள் கிடைக்கப் பெறும். எ���ிர்பாராத தீடீர் தன வரவுகள் உங்களுக்கு மகிழ்ச்சியை உண்டாக்கும் குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். ஆடை ஆபரணம் சேரும். ணூணவன் மனைவியிடையே ஒற்றுமைசிறப்பாக இருக்கும் என்றாலும் நெருங்கியவர்களிடையே விட்டுக் கொடுத்து நடந்து கொள்வது மிகவும் நல்லது. ஆரோக்கியத்தில் சிறு சிறு பாதிப்புகள் ஏற்பட்டாலும் பெரிய கெடுதிகள் உண்டாகாது. தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல லாபங்கள் பொருகும். பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய்ய நினைக்கும் காரியங்களில் கவனமுடனிருப்பது நல்லது. புதிய கூட்டாளிகளின் சேர்க்கை தொழிலில் மேன்மையை உண்டாக்கும்.\nபரிகாரம். சிவபொருமானை வழிபடுவது பிரதோஷ கால விரதமிருப்பது உத்தமம்.\nசந்திராஷ்டமம் 27.03.2016 இரவு 12.22 மணி முதல் 30.03.2016 பகல் 11.48 மணி வரை.\nரிஷபம் ;கிருத்திகை 1,2,3, ரோகிணி, மிருகசீரிஷம் 1,2 ம் பாதங்கள்\nஅன்புள்ள ரிஷப ராசி நேயர்களே பிறர் தம் வார்த்தைகளில் குற்றம் குறை கண்டுபிடிக்காதவாறு பேசும் ஆற்றல் கொண்ட உங்களுக்கு 7ல் சனி செவ்வாய் சஞ்சரிப்பது சாதகமற்ற அமைப்பு என்றாலும் மாத கோளான சூரியன் சாதமாக சஞ்சரிப்பதால் பொருளாதார ரீதியாக உயர்வுகளே உண்டாகும். உடல் நிலையில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றி மருத்துவ செலவினை உண்டாக்கும். குடும்பவாழ்வில் தேவையற்ற பிரச்சினைகள் தோன்றி கணவன் மனைவி இடையே ஒற்றுமை குறையும். நெருங்கியவர்களை அனுசரித்து நடந்து கொள்வது நல்லது. தொழில் ரீதியாக எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். என்றாலும் எதிலும் சற்று எச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது. கூட்டுத்தொழில் சுமாரான லாபத்தை உண்டாக்கும். கொடுக்கல் வாங்கலிலும் சரளமான நிலையே இருக்கும். வாக்குறுதிகளையும் காப்பாற்ற முடியும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலை பளு அதிகரித்தாலும் எதிர்பார்க்கும் உயர்விகள் கிட்டும். உடன் பணிபுரிபவர்களை அனுசரித்து செல்வது நல்லது.\nபரிகாரம். சனிக்குரிய பரிகாரங்களை தொடர்ந்து செய்வது முருகப் பெருமானை வழிபடுவது நல்லது.\nசந்திராஷ்டமம் 03.03.2016 காலை 04.19 மணி முதல் 05.03.2016 மதியம் 11.25 மணி வரை.\nமற்றும் 30.03.2016 பகல் 11.48 மணி முதல் 01.04.2016 இரவு 08.22 மணி வரை.\nமிதுனம்; மிருகசீரிஷம் 3,4, திருவாதிரை,புனர்பூசம் 1,2,3 ம் பாதங்கள்\nஅன்புள்ள மிதுன ராசி நேயர்களே எந்த வித கடினமான வேலைகளையும் பொறுப்புடன் செய்து முடிக்கும் ஆற்றலும் பிறரை எளிதில் நம்பாத குணமும் கொண்ட உங்களுக்கு 6ல் சனி செவ்வாய் 10ல் புதன் சஞ்சாரம் செய்வது அற்புதமான அமைப்பாகும். திருமண சுபகாரியங்கள் தடையின்றி நடைபெறும். தீடீர் தனவரவுகளும் கிடைக்கப்பெற்று குடும்ப பொருளாதார நிலை உயரும். கணவன் மனைவியிடையே ஒற்றுமை பலப்படும். எதிர்பாராத உதவிகளும் கிடைக்கும். உற்றார் உறவினர்களும் பகைமை மறந்து உறவு கொண்டாடுவார்கள். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கும் எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். புதிய முதலீடுகளில் தொழிலை விரிவு செய்யும் நோக்கமும் நிறை வேறும். நல்ல லாபங்கள் பெருகும்-. கொடுக்கல் வாங்கலிலும் பெரிய தொகைகளை எளிதாக ஈடுபடுத்த முடியும். பெரிய மனிதர்களின் ஆசியும் ஆதரவும் மகிழ்ச்சி அளிப்பதாக அமையும். உத்தியோகஸ்தர்கள் தாங்கள் எதிர்பார்த்த உத்தி யோக உயர்வையும், தடைப்பட்ட ஊதிய உயர்வையும் பெறுவார்கள். பயணங்களால் அனுகூலம் உண்டாகும்.\nபரிகாரம். சிவ பெருமானை வழிபாடு செய்வது பிரதோச கால விரதமிருப்பது நல்லது.\nசந்திராஷ்டமம் 05.03.2016 மதியம் 11.25 மணி முதல் 07.03.2016 மதியம் 02.15 மணி வரை\nகடகம் ; புனர்பூசம் 4ம் பாதம், பூசம், ஆயில்யம்\nஅன்புள்ள கடக ராசி நேயர்களே எந்தவொரு செயலிலும் துணிந்தபின் துயரம் இல்லை என்ற சொல்லிற்கேற்ப நண்டுபிடி போட்டு செய்து முடிக்கும் ஆற்றல் கொண்ட உங்களுக்கு தன ஸ்தானமான 2&ல் சஞ்சரிக்கும் குரு வக்ர கதியில் சஞ்சாரம் செய்வதும் மாத கோளான சூரியன் 8ல் சஞ்சரிப்பதும் சாதகமற்ற அமைப்பு என்பதால் குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்து நடப்பது நல்லது. எடுக்கும் முயற்சிகளில் தடை தாமதங்கள் ஏற்படும். குடும்பத்திலும் ஒற்றுமையற்ற சூழ்நிலைகளே நிலவும். உங்களின் பேச்சிற்கு மரியாதை இருக்காது. உற்றார் உறவினர்களும் சாதகமின்றி செயல்படுவார்கள். பிறர் விஷயங்களில் தலையீடு செய்வதால் உங்கள் கௌரவத்தை இழக்ககூடிய நிலை உண்டாகும். பிறருக்கு எவ்வளவு தான் நல்லது செய்தாலும் நன்றியை மறந்துவிடுவார்கள். எதிரிகளின் பலம் அதிகரித்து உங்கள் பலம் குறையும் காலமாகும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது. தொழில் வியாபாரத்தில் போட்டிகளும், வீண் சண்டை சச்சரவுகளும் உண்டாகும். தேவையற்ற அலைச்சல் டென்ஷன் மன அமைதி குறைய கூடிய சம்பவங்கள் நடைபெறும் அமைப்பு போன்றவை ஏற்படும்.\nபரிகாரம். சிவ பெருமானை வழிபாடு குருவுக்குரிய பரிகாரங்களை செய்வது நல்லது.\nசந்திராஷ்டமம் 07.03.2016 மதியம் 02.15 மணி முதல் 09.03.2016 மதியம் 03.40 மணி வரை.\nசிம்மம் ; மகம், பூரம். உத்திரம்1 ம் பாதம்\nஅன்புள்ள சிம்ம ராசி நேயர்களே பிறர் பழிச் சொற்களுக்கு செவி சாய்க்காமல் தனது விடாமுயற்சியால் பல சாதனைகளைச் செய்யும் ஆற்றல் கொண்ட உங்களுக்கு மாத கோளான சூரியன் சாதகமின்றி சஞ்சரிப்பதும், 4ல் சனி செவ்வாய் சஞ்சாரம் செய்வதும் தேவையற்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும் அமைப்பாகும். குடும்பத்திலுள்ளவர்களை அனுசரித்து செல்வது நல்லது. உடல் ஆரோக்கியம் அவ்வளவு திருப்திகரமாக அமையாது. குடும்பத்தில் பொருளாதார ரீதியாக தட்டுபாடுகள் உண்டாகும். எடுக்கும் எந்த காரியத்தையும் எளிதில் செய்து முடிக்க முடியாது. உற்றார் உறவினர்களின் வருகை வரவுக்கு மீறிய செலவுகளை உண்டாக்கும். உங்கள் முன்கோபத்தை குறைத்து கொண்டு பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது உத்தமம். திருமண சுபகாரிய முயற்சிகளில் தடை தாமதம் உண்டாகும். உத்தியோகஸ்தர்கள் எந்த வேலையையும் சிரமப்பட்டே முடிக்க வேண்டியிருக்கும். தேவையற்ற பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். கொடுக்கல் வாங்கலிலும் பிரச்சினைகள் உண்டாகும். கொடுத்த கடன்களை வசூலிக்க முடியாது. தொழில் வியாபாரம் செய்பவார்கள் எதிர் பார்த்த கடனுதவிகள் தாமதப்படும்.\nபரிகாரம். துர்கை அம்மனை வழிபடுவது தினமும் விநாயகரை வழிபாடு செய்வது நல்லது.\nசந்திராஷ்டமம் 09.03.2016 மதியம் 03.40 மணி முதல்11.03.2016 மதியம் 03.41 மணி வரை.\nகன்னி ; உத்திரம் 2,3,4, அஸ்தம், சித்திரை 1,2ம் பாதங்கள்\nஅன்புள்ள கன்னி ராசி நேயர்களே எவ்வளவு அவசரமான காரியமாக இருந்தாலும் மற்றவர்களின் சௌகர்யங்களை ஆராய்ந்து செயல்படும் ஆற்றல் கொண்ட உங்களுக்கு ஜென்ம ராசிக்கு 3&ல் செவ்வாய், சனி சஞ்சரிப்பதும் மாத முற்பாதியில் சூரியன் 6&ல் சஞ்சாரம் செய்வதும் அற்புதமான அமைப்பு என்பதால் உங்கள் பலமும் வலிமையும் கூடும். எல்லா வகையிலும் ஏற்றம் எடுக்கும் முயற்சிகளில் வெற்றி என பல்வேறு அனுகூலப் பலன்கள் உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் அதிகரிக்கும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் நல்ல முன்னேற்றங்களை அடைய முடியும். வெளியூர் வெளிநாட்டு தொடர்புடையவைகளால் அபிரிமிதமான லாபம் கிடைக்கும��. புதிய தொழில் தொடங்குபவர்களுக்கும் எதிர் பார்த்த உதவிகள் கிடைக்கும். உத்தியோகஸ்தர்கள் எடுக்கும் பணிகளை சிறப்பாக செய்து முடித்து அதிகாரிகளின் பாராட்டுதல்களைப் பெறுவார்கள். எதிர் பாராத தன வரவுகளால் குடும்பத் தேவைகள் யாவும் பூர்த்தி ஆகும். கடந்த கால கடன்களும் குறையும்.\nபரிகாரம். ராகு காலங்களில் துர்கை அம்மனை வழிபடுவது நல்லது.\nசந்திராஷ்டமம் 11.03.2016 பகல் 03.41 மணி முதல் 13.03.2016 மாலை 04.39 மணி வரை.\nதுலாம் ; சித்திரை3,4, சுவாதி, விசாகம்1,2,3 ம் பாதங்கள்\nஅன்புள்ள துலா ராசி நேயர்களே எந்த சூழ்நிலையிலும் சந்தோஷமான மன நிலையை கொண்ட உங்களுக்கு 11&ல் குருவும், ராகுவும் சஞ்சரிப்பதும், மாத பிற்பாதியில் சூரியன் 6&ல் சஞ்சாரம் செய்வதும் நல்ல அமைப்பாகும். இதனால் பொருளாதார ரீதியாக சிறப்பான முன்னேற்றம் உண்டாகும். குடும்பத்திலும் ஒற்றுமை பலப்படும். எதிலும் விட்டுக்கொடுத்து நடந்து கொள்வதால் உறவினர்களிடம் நல்லப் பெயரை எடுத்துவிட முடியும். உத்தியோக ரீதியாக வெளியூர் வெளிநாட்டு பயணங்கள் செல்லும் வாய்ப்பு அமையும். கொடுக்கல் வாங்கலிலும் சரளநிலை இருக்கும். கடன்கள் யாவும் குறையும். திருமண சுப காரியங்கள் கை கூடி மகிழ்ச்சியளிக்கும். உடல் நிலையில் சிறுசிறுப் பிரச்சினைகளை சந்தித்தாலும் எந்த காரியத்தையும் எளிதில் செய்து முடிக்கும் ஆற்றல் உண்டாகும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகள் தடையின்றி கிடைக்கும். சொந்த பூமி மனை வாங்கும் வாய்ப்பும் அமையும். பொன் பொருள் சேரும்.\nபரிகாரம். சனிக்கிழமை தோறும் சனி பகவானுக்கு எள் எண்ªணையில் தீப மேற்றி வழிபாடு செய்வது மிகவும் நல்லது.\nசந்திராஷ்டமம் 13.03.2016 மாலை 04.39 மணி முதல் 15.03.2016 இரவு 07.58 மணி வரை.\nவிருச்சிகம்; விசாகம்4ம் பாதம், அனுஷம், கேட்டை\nஅன்புள்ள விருச்சிக ராசி நேயர்களே எந்த முயற்சியில் ஈடுபட்டாலும் தளராது, அயராது முயன்று பாடுபடும் ஆற்றல் கொண்ட உங்களுக்கு ஏழரை சனி தொடருவதும், ஜென்ம ராசிக்கு 4&ல் சூரியன் சஞ்சாரம் செய்வதும் அனுகூலமற்ற அமைப்பாகும். இதனால் எடுக்கும் முயற்சிகளில் தடைகளையே சந்திப்பீர்கள். நெருங்கியவர்களே எதிரிகளாக மாறுவார்கள். குடும்பத்தில் உண்டாக கூடிய பொருளாதார தட்டுபாட்டினால் கடன்கள் உண்டாகும். கணவன் மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு மன நிம்மதி குறையும். புத்திர வழியில் வீண் செலவுகள் உண்டாகும். உற்றார் உறவினர்களிடம் விட்டு கொடுத்து நடந்து கொள்வது நல்லது. உத்தியோகஸ்தர்கள் வெளியூர் பயணங்களால் அலைச்சல் டென்ஷனை சந்திப்பீர்கள். திறமைகளுக்கு தகுந்த உயர்வுகள் கிடைப்பதில் தாமத நிலை உண்டாகும். உயர் அதிகாரிகளின் கெடுபிடிகளுக்கு ஆளாக நேரிடும். பணம் கொடுக்கல் வாங்கலில் கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்ற முடியாமல் போகும். தேவையற்ற பயணங்களால் அலைச்சல்கள் அதிகரிக்கும்.\nபரிகாரம். சனிக்கு எள் விளக்கேற்றி வழிபடுவது, சனிப்பரீதி ஆஞ்சநேயரை வழிபாடு செய்வது நல்லது.\nசந்திராஷ்டமம் 15.03.2016 இரவு 07.58 மணி முதல் 18.03.2016 அதிகாலை 02.20 மணி வரை.\nதனுசு ; மூலம், பூராடம், உத்திராடம்1ம் பாதம்\nஅன்புள்ள தனுசு ராசி நேயர்களே பொய் பேசுபவர்களையும், தீய பழக்க வழக்கம் உள்ளவர்களையும் கண்டால் ஒதுங்கி கொள்ளும் பண்பு கொண்ட உங்களுக்கு ஏழரை சனியில் விரய சனி நடைபெறுவது வீண் விரயங்களை ஏற்படுத்தும் அமைப்பு 2ல் சுக்கிரன் சஞ்சரிப்பதும், 3ல் கேது சூரியன் சஞ்சாரம் செய்வதும் ஓரளவுக்கு அனுகூலங்களை ஏற்படுத்தும் அமைப்பாகும். எடுக்கும் முயற்சிகளில் சிறுசிறு தடை தாமதங்களை சந்தித்தாலும் இறுதியில் வெற்றிப்பெற்றுவிடுவீர்கள். உத்தியோகஸ்தர்கள் தடைப்பட்ட உயர்வுகளுக்கான முயற்சிகளை மேற்கொண்டால் எதிர்பார்த்த அனுகூலப்பலனை அடைவீர்கள். திருமண சுப காரியங்கள் தடைகளுக்குப் பின் நிறைவேறும். கொடுக்கல் வாங்கலில் பெரிய தொகைகளை தவிர்ப்பது நல்லது. உடன் பிறந்தவர்களால் சுமாரான சாதகப் பலன்களைப் பெறுவீர்கள். குடும்பத்தில் கருத்து வேறுபாடுகள் விலகி படிப்படியான ஒற்றுமை உண்டாகும். பண வரவுகள் தேவைக்கேற்றபடி இருக்கும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு மறைமுக எதிர்ப்புகள் விலகி எதிர்பார்த்த லாபம் அமையும். சிலருக்கு புதிய கூட்டாளிகளின் சேர்க்கையும் உண்டாகும்.\nபரிகாரம். சனி கிழமைகளில் சனிக்கு எள் எண்ணெய் தீப மேற்றி வழிபடுவது உத்தமம்.\nசந்திராஷ்டமம் 18.03.2016 அதிகாலை 02.20 முதல் 20.03.2016 பகல் 11.35 மணி மணி வரை.\nமகரம்; உத்திராடம் 2,3,4, திருவோணம், அவிட்டம்1,2,ம் பாதங்கள்\nஅன்புள்ள மகர ராசி நேயர்களே மற்றவர்களின் தேவையற்ற பேச்சுக்களால் மனம் புண்பட்டாலும் அதனை வெளிக்காட்டிக் கொள்ளாமல் பழகும் நிதானம் கொண்ட உங்களுக்கு 11ல் சனி செவ்வாய் சஞ்சரிப்பதும் மாத பிற்பாதியில் 3&ல் சூரியன் சஞ்சாரம் செய்வதும் அற்புதமான அமைப்பு என்பதால் நீங்கள் நினைத்தது நிறைவேறும். 8ல் சஞ்சரிக்கும் குரு வக்ர கதியில் சஞ்சரிப்பதால் உங்கள் வாழ்வில் வெற்றிமேல் வெற்றிகள் ஏற்படும். நினைத்த காரியங்கள் நிறைவேறும். குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் விலகி ஒற்றுமை உண்டாகும். சுபகாரிய முயற்சிகளில் அனுகூலப்பலன் ஏற்படும். சிலருக்கு புத்திர பாக்கியம் அமையும். உற்றார் உறவினர்களும் பகைமை மறந்து உறவு கொண்டாடுவார்கள். எதிர்பாராத தீடீர் பண வரவுகளால் பொருளாதார நிலை உயர்வடைந்து கடன்களும் குறையும். வெளியூர் வெளிநாட்டு தொடர்புகளால் லாபமும் அனுகூலமும் உண்டாகும். வெளிவட்டார பழக்க வழக்கங்களால் சமுதாயத்தில் பெயர், புகழ் உயரும். தொழில் வியாபாரம், உத்தியோகம் செய்பவர்களுக்கு எல்லா வகையிலும் உயர்வுகள் உண்டாகும்.\nபரிகாரம். தினமும் விநாயகரை வழிபடுவது, துர்கை வழிபாடு மேற்கொள்வது நல்லது.\nசந்திராஷ்டமம் 20.03.2016 பகல் 11.35 மணி முதல் 22.03.2016 இரவு 10.59 மணி மணி வரை.\nகும்பம் ; அவிட்டம்3,4, சதயம், பூரட்டாதி 1,2,3,ம் பாதங்கள்\nஅன்புள்ள கும்ப ராசி நேயர்களே உண்மை பேசுவதையே குறிக்கோளாக கொண்டு எல்லா இடத்திலும் மதிப்புடன் வாழும் உங்களுக்கு ஜென்ம ராசிக்கு 10&ல் சனி செவ்வாய் சஞ்சாரம் செய்வதால் பொருளாதார நிலை சிறப்பாக அமையும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் எதிர்பார்த்த லாபத்தை அடைய முடியும். வெளியூர், வெளிநாட்டு தொடர்புடைய வாய்ப்புகளும் தேடி வரும். வெளிவட்டார பழக்க வழக்கங்களால் அனுகூலப்பலன்கள் உண்டாகும். உத்தியோகஸ்தர்கள் தகுதிக்கேற்ற உயர்வுகளைப் பெறுவார்கள். உயரதிகாரிகளின் ஆதரவுகள் மகிழ்ச்சியளிப்பதாக அமையும். எடுக்கும் காரியங்களில் சிறுசிறு தடைகளுக்குப் பின் வெற்றி கிட்டும். வண்டி வாகனம் ஆடை, ஆபரணம் வாங்கும் யோகம் ஏற்படும். சிலருக்கு அரசு வழியில் உதவி கிடைக்கும். பகைமை பாராட்டியவர்களும் நேசக்கரம் நீட்டுவார்கள். கொடுக்கல் வாங்கலில் கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்ற முடியும். பணவரவுகள் சரளமாக இருக்கும். பழைய கடன்கள் குறைந்து சேமிப்பு பெருகும். உடல்நிலையில் சிறு சிறு பாதிப்புகள் உண்டாகி மருத்துவ செலவுகள் ஏற்படும்.\nபரிகாரம். சிவ பெருமானை வழிபாடு செய்வது அம்மன் வழிபாடு மேற்கொள்வது நல்லது.\nசந்திராஷ்டமம் 22.03.2016 இரவு 10.59 மணி மணி முதல் 25.03.2016 பகல் 11.37 மணி வரை\nமீனம் ; பூரட்டாதி4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி\nஅன்புள்ள மீன ராசி நேயர்களே தயாள குணமும், பொறுமையும் தன்னம்பிக்கையும் கொண்டு திறமைசாலிகளாக விளங்கும் உங்களுக்கு 12ல் சூரியன் 6ல் குர சஞ்சரிப்பது சாதமற்ற அமைப்பு என்றாலும் 11ல் சுக்கிரன் சஞ்சரிப்பதால் சுமாரான நற்பலனை பெற முடியும். எதிர்பார்க்கும் உதவிகள் சில தடைகளுக்குப் பின் கிடைக்க பெறும். நண்பர்கள் சற்று ஆதரவாக இருப்பார்கள். கொடுக்கல் வாங்கலில் சற்று கவனமாக செயல்படுவது பணவிஷயத்தில் பிறருக்கு முன்ஜாமீன் கொடுப்பதை தவிர்த்து விடுவது நல்லது. குடம்க ஒற்றுமை சுமாராக இருக்கும். நெருங்கியவர்களை அனுசரித்து நடந்து கொள்வது நல்லது. திருமண சுபகாரியங்கள் சில தடைகளுக்குப் பின் நிறைவேறும். உடல் நிலையில் சிறுசிறு பாதிப்புகள் ஏற்படும். உத்தியோகஸ்தர்கள் உடன் பணிபுரிபவர்களிடம் விட்டு கொடுத்து நடந்து கொண்டால் வேலை பளுவை குறைத்துக் கொள்ளலாம். அதிகாரிகளின் ஆதரவை பெற மிகவும் பாடுபட வேண்டி இருக்கும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு சற்று முன்னேற்றப் பலன்கள் உண்டாகும்.\nபரிகாரம். தினமும் விநாயகரை வழிபாடு செய்வது நல்லது.\nசந்திராஷ்டமம் 25.03.2016 பகல் 11.37 மணி முதல் 27.03.2016 இரவு 12.22 மணி வரை.\n06.03.2016 மாசி 23 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை துவாதசிதிதி திருவோண நட்சத்திரம் அமிர்தயோகம் காலை 07.30 மணி முதல் 09.00 மணிக்குள் மேஷ இலக்கினம். தேய்பிறை.\n10.03.2016 மாசி 27 ஆம் தேதி வியாழக்கிழமை துவிதியைசிதிதி உத்திரட்டாதி நட்சத்திரம் சித்தயோகம் காலை 07.30 மணி முதல் 09.00 மணிக்குள் மேஷ இலக்கினம். வளர்பிறை\n11.03.2016 மாசி 28 ஆம் தேதி வெள்ளிக்கிழமை திருதியைசிதிதி ரேவதி நட்சத்திரம் அமிர்தயோகம் காலை 06.00 மணி முதல் 07.30 மணிக்குள் மீன இலக்கினம். வளர்பிறை\n18.03.2016 பங்குனி 05 ஆம் தேதி வெள்ளிக்கிழமை தசமிதிதி புனர்பூச நட்சத்திரம் சித்தயோகம் காலை 06.00 மணி முதல் 07.30 மணிக்குள் மீன இலக்கினம். வளர்பிறை\n25.03.2016 பங்குனி 12 ஆம் தேதி வெள்ளிக்கிழமை துவிதியைதிதி சித்திரை நட்சத்திரம் சித்தயோகம் காலை 06.00 மணி முதல் 07.30 மணிக்குள் மீன இலக்கினம். தேய்பிறை.\nLabels: மார்ச் மாத ராசிப்பலன் - சுப முகூர்த்த நா��்கள் 2016\nவார ராசிப்பலன் பிப்ரவரி 28 முதல் மார்ச் 5 வரை 201...\nமார்ச் மாத ராசிப்பலன் - சுப முகூர்த்த நாட்கள் 201...\nஎந்த தசா யாருக்கு யோகம்\nவார ராசிப்பலன் பிப்ரவரி 21 முதல் 27 வரை 2016\nவார ராசிப்பலன் - பிப்ரவரி 14 முதல் 20 வரை 2016...\nஆசிரியர் பணி சார்ந்த கல்வி\nவார ராசிப்பலன் பிப்ரவரி 7 முதல் 13 வரை 2016\nதமிழ் மலா் மலேசியா தினசாி பத்திாிக்கையில் வெளிவந்த...\nபிப்ரவரி மாத ராசிப்பலன் சுப முகூர்த்த நாட்கள் 2...\nஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியம்;\nபுத்தாண்டு பலன் - 2019 விருச்சிகம்\nவார ராசிப்பலன் - டிசம்பர் 23 முதல் 29 வரை\nவார ராசிப்பலன் -- ஜனவரி 13 முதல் 19 வரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF", "date_download": "2019-01-19T00:14:39Z", "digest": "sha1:KPAAF7AHCKN3I5XRJUU2RK3XTLQFXLYQ", "length": 20448, "nlines": 160, "source_domain": "gttaagri.relier.in", "title": "யானைக்கு நல்வழி காட்டிய தீர்ப்பு – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nயானைக்கு நல்வழி காட்டிய தீர்ப்பு\nயானை, இந்தியாவின் பாரம்பரியத்துக்கும் கலாச்சாரத்துக்கும் சின்னமாக விளங்கும் பேருயிர். யானைகளை ‘கீஸ்டோன்’ (keystone), அதாவது காட்டின் ‘அடிப்படை உயிரினம்’ என்பார்கள். இவற்றைச் சார்ந்துதான் இதர உயிரினங்களும் அவற்றின் வாழ்விடமும் இருக்கின்றன என்பது அதன் பொருள்.\nஆசிய யானைகளின் மொத்த எண்ணிக்கையில் 60 சதவீத யானைகள் இந்தியாவில் இருப்பதாக இயற்கைப் பாதுகாப்புக்கான சர்வதேச ஒன்றியம் (ஐ.யூ.சி.என்.) அறிவித்துள்ளது. இது மகிழ்ச்சியான செய்தியாக இருந்தாலும், 2017-ல் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி இந்தியாவில் 3 ஆயிரம் யானைகள், 2012 கணக்கெடுப்பு எண்ணிக்கையிலிருந்து குறைந்துவிட்டதாகவும் தெரியவந்துள்ளது.\nதற்போது நம் நாட்டில் மட்டும் சுமாராக 27,657 யானைகள் இருப்பதாகத் தெரிகிறது. இந்தியாவில், கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்களில்தான் அதிக எண்ணிக்கையில் யானைகள் உள்ளதாகவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.\nயானை வழித்தடங்கள் (Elephant corridor) என்பவை நாம் செல்லும் ஒற்றையடிப் பாதைகள் போல் நேரான குறுகிய இயற்கையான பாதைகள். உணவு, நீர் போன்ற தேவைகளுக்காக யானைகள் பல காலமாகப் பயன்படுத்தி வரும் பாதைகள் இவை. மொத்தம் 77.3 சதவீத வழித்தடங்கள் யானைகளால் தொடர்ந்து பயன்படுத்தப்படுகின்றன.\nயானைகள் கூட்டமாக வாழும் பண்புடையவை. ஒவ்வொரு கூட்டமும் சராசரியாக 350-500 சதுர கி.மீ. நிலப்பரப்பை வருடந்தோறும் பயன்படுத்துகின்றன. இந்தியாவில் 101 முக்கிய வழித்தடங்கள் இருப்பதாகவும், அவற்றில் 28 தென்னிந்தியாவிலும், 25 மத்திய இந்தியாவிலும், 23 வடகிழக்கு இந்தியாவிலும், மேற்கு வங்கத்தில் 14, வடமேற்கு இந்தியாவில் 11 உள்ளன என்று இந்தியாவின் வனவிலங்கு அறக்கட்டளையின் (WTI) ஆய்வறிக்கை கூறுகிறது .\nவளர்ச்சியின் சின்னங்களாகக் கருதப்படும் தொழிற்சாலைகள், அணைகள், நெடுஞ்சாலைகள், ரயில்பாதைகள் போன்றவற்றோடு, கேளிக்கை விடுதிகள், கல்வி மற்றும் மத நிறுவனங்கள் பல, இந்த வழித்தடங்களில் உருவாக்கப்பட்டன. தேயிலை, யூகலிப்டஸ் போன்றவற்றை பயிர் செய்வதற்காகக் காடுகள் அழிக்கப்பட்டன. இந்தத் தடங்களை யானைகள் கடக்கும்போது, மனிதர்களால் ஏற்படுத்தப்பட்ட இந்தத் தடைகளைத் தவிர்க்க முடியாமல் மனிதர்கள் வாழும் பகுதிக்கு வர நேர்கிறது .\nசீகூர் பீட பூமி தென்னிந்தியாவின் ஒரு முக்கிய யானை வழித்தடம். இது தென்மேற்குப் பகுதியில் நீலகிரி மலையையும் வட கிழக்குப் பகுதியில் மோயாறு பள்ளத்தாக்கையும் கொண்டுள்ளது. இந்தப் பகுதி, மேற்கு மலைத் தொடர்ச்சியையும் கிழக்குமலைத் தொடர்ச்சியையும் இணைக்கிறது.\nஇந்த இரண்டு இயற்கை அரண்களுக்கு இடையே ஒன்றரை கிலோமீட்டர் அகலமும், 22 கிலோமீட்டர் நீளமும் கொண்ட பகுதியை, சீகூர் யானை வழித்தடம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தென்மேற்குப் பருவமழை, மேற்குமலைத் தொடர்ச்சியில், ஜீன் மாதத்திலிருந்து செப்டம்பர்வரை இருக்கும். அதேபோல் கிழக்கு மலைத் தொடர்ச்சியில் அக்டோபர் தொடங்கி ஜனவரிவரை வடகிழக்குப் பருவமழை பொழியும்.\nஇந்த மழைக்காலங்களைப் பொறுத்தே யானைகள் உணவுக்காகவும் நீருக்காகவும் வலசை செல்கின்றன. அவ்வாறு அவை இடம்பெயர்ந்து செல்லும்போது சீகூர் பீடபூமியையும் கடந்து செல்ல வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றன. மேலும் இந்த யானை வழித்தடம் தமிழ்நாடு, கேரளாவில் உள்ள பல முக்கியக் காப்பிடங்களையும் இணைக்கிறது.\nஇந்தப் பகுதியின் இயற்கை வளங்களையும் காட்டுயிர்களின் அழகையும் ரசிப்பதற்காகப் பல்வேறு பகுதிகளிலிருந்து, சுற்றுலா பயணிகளாக மக்கள் வருகைதர ஆரம்பித்தனர். இவர்களின் வசதிக்காகப் பல கட்டுமான வசதிகள் உருவாக்கப்பட்டன. இவை, சிறு விடுதி முதல் 5-நட்சத்திர விடுதிகள் வரை பல தரப்பட்ட மக்களின் தேவைகளைப் பூர்த்திசெய்வதாக இருந்தன. மேலும் இங்கு வருகை தரும் சுற்றுலாபயணிகளை ‘சஃபாரி’ அழைத்துச் செல்ல, ஜீப் போன்ற வாகனங்களில் கூட்டிச் செல்வதும் அதிகமானது.\nகாலை, மாலை வேளைகளில் விலங்குகள் நடமாட்டம் இங்கு அதிகமாக இருக்கும். எனவே, அந்த நேரத்தில் ‘சஃபாரி’ வாகனங்களின் நடமாட்டமும் அதிகமாக இருக்கும். சில ஊழல் அரசு அதிகாரிகளின் துணையோடு இரவு முழுவதும்கூட இந்த வாகனங்கள் வனப்பகுதிக்குள் வலம்வந்தன. இந்த வாகனங்களின் விளக்கொளியும் இரைச்சலும் வனவுயிர்களுக்கு எவ்வளவு இடையூறாக இருந்திருக்கும் என்பதைச் சொல்லத் தேவையில்லை.\nசரணாலயங்களில் மைய மண்டலம் (core zone), நன்கு பாதுகாக்கப்பட்ட பகுதி. ஆனால், சுற்றுப்பகுதி (buffer zone) பாதுகாக்கப்பட்ட பகுதியாக இருந்தாலும், பழங்குடியினர் அங்கே குடியிருக்க அனுமதி உண்டு. அங்கு அவர்கள் தங்கள் தேவைக்குப் பயிர் செய்து வாழ்வர்.\nவிடுதி நடத்து பவர்கள் பழங்குடியினரின் நிலத்தை வாங்க, அவர்களுக்கு மறுவாழ்வு அளிக்கிறோம் என்ற போர்வையில் பழங்குடியினரைத் தங்கள் விடுதிகளில் துப்புரவு, பராமரிப்பு, தோட்ட வேலை போன்ற ஏவல் வேலைகளுக்கு அமர்த்தி அவர்களைச் சுரண்டி வந்தனர்.\n1996-ம் ஆண்டு ரங்கராஜன் என்பவர் சிங்காரா பகுதியிலிருந்து கோயம்புத்தூர், ஈரோடு மாவட்டங்களுக்கு மின்சாரம் கடத்தும் கட்டமைப்புகளை நிறுவுவதால் யானைகள் நடமாட்டத்துக்கு இடையூறு ஏற்படும் என்று வழக்கு தொடுத்தார். அதன் பிறகு பலரும் யானை வழித்தடங்கள் காப்பாற்றப்பட வேண்டும் என்றும் விலங்குகளின் நடமாட்டத்துக்கு இடையூறாக இருக்கும் எல்லா விதமான கட்டமைப்புகளும் அகற்றப்பட வேண்டும் என்றும் நீதிமன்றத்தை அணுகினர்.\nஉயர் நீதிமன்றமும் யானை வழித்தடப் பகுதிகளில் உள்ள மின்வேலிகளை எல்லாம் அகற்றுமாறு உத்தரவிட்டது. இந்தத் தீர்ப்பை எதிர்த்து, விடுதி உரிமையாளர்கள் உச்ச நீதிமன்றத்தில் தங்களுக்குப் போதிய அவகாசம் கொடுக்கப்படவில்லை என்று வழக்கு தொடர்ந்ததன் பேரில் 2011-ம் ஆண்டு இந்தக் கேளிக்கை விடுதிகளை இடிக்கவோ அகற்றவோ கூடாது என்று நீதிமன்றம் தடை விதித்தது.\nஇறுதியாக, எட்டு ஆண்டு களு��்குப் பிறகு, இந்த ஆகஸ்ட் மாதம் வழக்கறிஞர் ‘யானை’ ராஜேந்திரன், உச்ச நீதிமன்றத்தை அணுகியபோது, மேற்கண்ட யானை வழித்தடத்தில் உள்ள 27 ரிசார்ட்டுகளை ஆட்சியரின் அறிக்கையின்படி சீல் வைக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. அதோடு மீதம் உள்ள 12 விடுதி உரிமையாளர்கள், தக்க ஆவணங்களை 48 மணி நேரத்துக் குள்ளாக ஆட்சியரிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும், தவறினால் அவையும் மூடப்பட வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.\nயானை வழித்தடங்களில் இருக்கும் தடைகளை நீக்கி வனவுயிர்கள் சுதந்திரமாகத் தங்கள் வழியில் செல்ல வழிவகுத்திருக்கும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பு இது. இதைப்போலவே தமிழ்நாட்டிலும் மற்ற மாநிலங்களிலும் யானை வழித்தடங்களில் சட்டத்துக்குப் புறம்பாகக் கட்டப்பட்ட அனைத்து கட்டமைப்புக்களையும் இரைச்சலையும் அகற்றுவது மட்டுமே யானை மட்டுமல்லாமல் புலி போன்ற மற்ற வனவுயிர்களும் வாழ்வதற்கு வழிவகுக்கும்\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nஉலகிலேயே புலிகள் அதிகம் வசிக்கும் காடுகள்\nபுலிகளை பாதுகாத்தால் நீர்வளம், மழையளவு அதிகரிப்பு ...\nஅபூர்வ ஆமைக்குஞ்சுகள் கடலில் விடும் பணி தீவிரம்...\n30 கோடி பேரின் உணவை அழித்த ஆப்பிரிக்க பூச்சி இந்தியாவில்\n← லாபத்தை அள்ளித்தரும் ஊறுகாய் மாங்காய்கள்\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://hosuronline.com/index.php/tag/kollywood-marriage/", "date_download": "2019-01-19T01:21:49Z", "digest": "sha1:PJG3WOSM75WNEPAO6YLIUZQIHN42R36A", "length": 12650, "nlines": 188, "source_domain": "hosuronline.com", "title": "Kollywood Marriage Archives - ஓசூர் ஆன்லைன் - தமிழில் அறிவியல் கட்டுரைகள்", "raw_content": "\nமருத்துவம் – உடல் நலம்\nசனிக்கிழமை, ஜனவரி 19, 2019\n2019-ஆம் ஆண்டின் சிறந்த இசை பாய்வு செயலி\nஉங்களின் திறம்படு பேசி கூடுதல் விலை வைத்து விற்கப்பட்டதா\nஆன்ராய்டு செயலிகளை பதிவிறக்கம் செய்வதற்கு முன் எச்சரிக்கை தேவை\nஇனி இந்தி உள்பட, தேவையற்ற மொழிகளை கற்கத்தேவை இல்லை\nஇந்த ஒன்பது பொறிகருவிகள் குறித்து தெறிந்து வைத்துக் கொள்ளுங்கள்\nதிறன் மின் ஆளி என்றால் என்ன உங்கள் வீட்டின் புதியவகை மின்மாற்றிகள்\nஉங்களின் திறம்படு பேசி கூடுதல் விலை வைத்து விற்கப்பட்டதா\nபுற்று நோய் கண்டறிய சி வி இராமனின் நுட்பம்\n60 நிமிடத்தில் 60 கிலோமீட்டர்… மிதி வண்டியில் பயணிப்பது முடியாத செயல்\nசப்பானிய உயர் கோபுர கட்டிடங்கள் பூமி அதிர்சிகளை தாங்கும் கமுக்கம் என்ன\nவிரைவில் கோழி, ஆடு கறிகள் ஆய்வகக் கூடங்களில் இருந்து சந்தைக்கு வரும்\nஇனி இந்தி உள்பட, தேவையற்ற மொழிகளை கற்கத்தேவை இல்லை\nமனித மூளைக்கு இனையாகுமா கணிணிகளின் இன்றைய அறிவு\nஇந்த ஒன்பது பொறிகருவிகள் குறித்து தெறிந்து வைத்துக் கொள்ளுங்கள்\nஉணரும் தன்மை கொண்ட மின் தோல்… எந்திரன் நம்மை போல் உணர்ந்து செயல்பட.\nவால்விண்மீன் – உடுக்கோள், இரண்டிற்கும் என்ன வேறுபாடு\nகடல் நீரிலிருந்து குறைந்த செலவில் குடி நீர்\nபொத்தோஸ் ஐவி – மணி பிளாண்ட், காசு தருதோ இல்லையோ, ஆனா நல்ல காற்று…\nபுகை பிடித்தலுக்கு அடிமையானவரா நீங்கள்… இதையாவது பொறுப்பா சாப்பிடுங்க\nஅனைத்தும்நல்வாழ்வுமனம் & மூளைமருத்துவம் – உடல் நலம்\nபுற்று நோய் கண்டறிய சி வி இராமனின் நுட்பம்\nபொத்தோஸ் ஐவி – மணி பிளாண்ட், காசு தருதோ இல்லையோ, ஆனா நல்ல காற்று…\n உங்களை பூனை எவ்வாராக புரிந்துகொள்ளும்\nபுகை பிடித்தலுக்கு அடிமையானவரா நீங்கள்… இதையாவது பொறுப்பா சாப்பிடுங்க\nசிம் மாற்று (SIM Swap) மோசடி என்றால் என்ன\nஅடுத்தடுத்து விபத்துகளை ஏற்படுத்திய போதை ஒட்டுநர்\nஅவசர காலத்தை மோடி அரசு நடைமுறைப்படுத்தப்போகிறதா \nதேசிய நெடுஞ்சாலையை படுத்து உருண்டு கடந்து சென்ற மனநோயாளி\nஓசூர் ஆன்லைன் – தமிழில் அறிவியல் கட்டுரைகள்\nமுகப்பு குறிச்சொற்கள் Kollywood Marriage\nதீபிகா படுகோனேக்கு வரும் நவம்பர் 19-ந் நாள் மணம் முடிப்பு\nஅ சூசை பிரகாசம் - செவ்வாய்க்கிழமை, ஜூலை 3, 2018\nஅ சூசை பிரகாசம் - செவ்வாய்க்கிழமை, ஜனவரி 23, 2018\nஅ சூசை பிரகாசம் - திங்கட்கிழமை, ஜனவரி 30, 2017\nஅ சூசை பிரகாசம் - வியாழக்கிழமை, ஜூலை 21, 2016\n2019-ஆம் ஆண்டின் சிறந்த இசை பாய்வு செயலி\nஅ சூசை பிரகாசம் - வியாழக்கிழமை, ஜனவரி 17, 2019\nஇசை பாய்வு செயலி என்பது, நாம் எந்த பாடலையும் பதிவிறக்கம் செய்யாமல், இணைய வசதி மூலம் வழங்கிகளில் இருந்து நேரடியாக இசை பாய்வு செய்ய வழிவகுப்பதாகும். முன்பெல்லாம், நாம் திறன் பேசிகளில், பாடல்களை பதிவிறக்கம்...\nஇனி இந்தி உள்பட, தேவையற்ற மொழிகளை கற்கத்தேவை இல்லை\nவெள்ளிக்கிழமை, ஜனவரி 18, 2019\nபுற���று நோய் கண்டறிய சி வி இராமனின் நுட்பம்\nவெள்ளிக்கிழமை, ஜனவரி 18, 2019\n60 நிமிடத்தில் 60 கிலோமீட்டர்… மிதி வண்டியில் பயணிப்பது முடியாத செயல்\nவெள்ளிக்கிழமை, ஜனவரி 18, 2019\nதிங்கட்கிழமை, நவம்பர் 30, 2015\nவெள்ளிக்கிழமை, ஜனவரி 19, 2018\nவெள்ளிக்கிழமை, செப்டம்பர் 11, 2015\nஓசூர் தொழில் தளத்தில் தங்களின் தொழிலை பட்டியலிடுக\nஅறிவியல் தொழில்நுட்பத் துறைகளில் தமிழ் மொழியின் வளர்ச்சியை, அறிவியல் கற்றலில் தமிழ் மொழியின் பயன்பாட்டை கொண்டுவருவதன் மூலம் மட்டுமே தமிழ் மொழியும், தமிழ் இனத்தின் அடையாளத்தையும் காக்க உதவும்.\nஎங்களை தொடர்பு கொள்ள: info@hosuronline.com\n© ஓசூர் ஆன்லைன் - தமிழில் தொழில் நுட்ப தகவல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithupaarungal.com/tag/%E0%AE%9A%E0%AF%87%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2019-01-18T23:48:17Z", "digest": "sha1:YBRT5TRRKKK54HKCOWDBI7X7FYORYE6A", "length": 15006, "nlines": 154, "source_domain": "seithupaarungal.com", "title": "சேமிப்பு – செய்து பாருங்கள்", "raw_content": "\nதமிழில் முதன்முறையாக DIY இதழ்\nகோ – ஆப்டெக்ஸில் ஆன்லைன் விற்பனை\nஓகஸ்ட் 25, 2014 ஓகஸ்ட் 25, 2014 த டைம்ஸ் தமிழ்\nகோ- ஆப் டெக்ஸில் விரைவில் இணையவழி மூலம் துணிகள் விற்பனை செய்யும் முறையை, தமிழக முதல்வர் தொடக்கி வைக்கவுள்ளார் என்று கைத்தறி, துணி நூல் துறை அமைச்சர் எஸ்.கோகுல இந்திரா கூறினார். தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள ராஜராஜன் வணிக வளாகத்தில், ரூ.10 லட்சத்தில் புதுப்பிக்கப்பட்ட கோ- ஆப் டெக்ஸ் விற்பனை நிலையத்தை திறந்து வைத்து பேசியபோது அவர் இந்தத் தகவலைத் தெரிவித்தார். தனியார் துணிக் கடைகளில் இணையவழி மூலம் துணிகள் வாங்கும் வசதி… Continue reading கோ – ஆப்டெக்ஸில் ஆன்லைன் விற்பனை\nகுறிச்சொல்லிடப்பட்டது அமைச்சர் எஸ்.கோகுல இந்திரா, ஆன் லைன் ஷாப்பிங், கோ ஆப் டெக்ஸ், கோ- ஆப் டெக்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் உ.சகாயம், சேமிப்பு, தமிழ்நாடு, வணிகம்பின்னூட்டமொன்றை இடுக\n, சேமிப்பு, டெபாசிட் திட்டங்கள், நிதி ஆலோசனை, நிதி நிர்வாகம், high interest\nதிசெம்பர் 5, 2013 திசெம்பர் 5, 2013 த டைம்ஸ் தமிழ்\nசேமிப்பு- நிதி திட்டமிடல் பாதுகாப்புக்குரிய முதலீடாக மக்களால் என்றும் நம்பிக்கைக்குரியவை வங்கிகள் வழங்கும் டெபாசிட் திட்டங்கள். வட்டி அதிகபட்சம்(300 நாட்களுக்கு மேல்) 9 சதவீதமே கிடைத்தாலும் இதில் சேமிப்பதை விரும்புகிறார்கள். இதில் சில வங்கிகள் ஒருசி��� சதவிகிதம் அதிக வட்டியைத் தருவதுண்டு. மத்திய அரசின் கீழ் இயங்கும் வங்கியான யூகோ பேங்க் வைப்பு நிதிக்கு (டெபாசிட்) குறைந்தபட்சம் 200 நாட்களுக்கு 9.05 % வட்டியை அறிவித்திருக்கிறது. குறைந்தபட்ச தொகை ரூ.5000 அதிகபட்ச வரம்பு ரூ. 5 கோடி. குறுகிய காலத்துக்கு மட்டுமே… Continue reading டெபாசிட்டுகளுக்கு அதிகபட்ச வட்டி\nகுறிச்சொல்லிடப்பட்டது அதிகபட்ச வட்டி, சேமிப்பு, டெபாசிட் திட்டங்கள், நிதி ஆலோசனை, யூகோ வங்கிபின்னூட்டமொன்றை இடுக\nசெய்து பாருங்கள், சேமிப்பு, தோட்டம் போடலாம் வாங்க\nநவம்பர் 17, 2013 நவம்பர் 17, 2013 த டைம்ஸ் தமிழ்\nhttp://youtu.be/Fv8XVnXCBVk மழைநீர் சேமிக்கும் திட்டத்தின்படி வீணாகும் மழைநீரை மண்ணுக்கு அடியில் செலுத்தி சேமித்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் எல்லா இடங்களிலும் விழும் நீரை அப்படி செய்ய முடியாது. சிறிய அளவிலான கட்டடங்கள் மீது விழும் நீரை இதோ இந்த விடியோவில் உள்ளதுபோல் செய்தும் சேமிக்கலாம். செடிகளுக்கு பாய்ச்சவோ அன்றாட தேவைகளுக்கோ இந்த நீரைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.\nகுறிச்சொல்லிடப்பட்டது செடிகள் வளர்ப்பு, சேமிப்பு, நீங்களும் செய்யலாம், மழை, மழைநீர், மழைநீர் சேமிப்பு திட்டம்பின்னூட்டமொன்றை இடுக\nசர்டிஃபைடு ஃபைனான்ஷியல் பிளானர், சேமிப்பது எப்படி, சேமிப்பு, நிதி ஆலோசனை, நிதி நிர்வாகம், நிதி மற்றும் காப்பீட்டு ஆலோசகர் பி. பத்மநாபன், வீட்டு கடன் வாங்குவது எப்படி\nவீட்டுக் கடனை லாபகரமாக மாற்றலாம்\nஜூன் 4, 2013 ஜூன் 4, 2013 த டைம்ஸ் தமிழ்\nநிதி ஆலோசனை நிதி ஆலோசகர் பி. பத்மநாபன் மாத சம்பளம் வாங்கும் எல்லோருக்கும் இஎம்ஐ போட்டு ஒரு வீடு வாங்கிவிட வேண்டும் என்கிற கனவு இருக்கும். மாத சம்பளம் ரூ. 20 ஆயிரத்தைத் தாண்டியவர்கள் வீட்டு கடன் வாங்குவது பற்றி யோசிக்க ஆரம்பித்து விடுவார்கள். 30 வயதுகளுக்குள் இருக்கும் பலரும் சேமிப்பு பற்றி யோசிக்கும் முன்பே, அசையாத சொத்தாக வீட்டை வாங்கிவிடுகிறார்கள். இ.எம்.ஐ.யில் வீடு வாங்கிய பலருக்கு இருக்கும் பெரிய கவலை மாதமாதம் அசலைவிட வட்டியைஅ திகமாக… Continue reading வீட்டுக் கடனை லாபகரமாக மாற்றலாம்\nகுறிச்சொல்லிடப்பட்டது சேமிப்பு, நிதி ஆலோசனை, வீட்டு கடன் வாங்குவது எப்படி\nசர்டிஃபைடு ஃபைனான்ஷியல் பிளானர், சேமிப்பு, நிதி ஆலோசனை, பாதுகாப்பான முதலீடுகள், மியூச்சுவல் ஃபண்ட்\nதங்கம், ரியல் எஸ்டேட்டைவி��� அதிக வருமானம் தரும் மியூச்சுவல் ஃபண்ட்\nஜனவரி 28, 2013 ஜனவரி 29, 2013 த டைம்ஸ் தமிழ்\nநமக்குத் தெரிந்தவரை சேமிப்பு என்றால் தங்கத்தை கிராம் கணக்கில் வாங்கி வைத்துக்கொள்வது அல்லது நிலத்தில் முதலீடு செய்வது இந்த இரண்டும்தான். ‘‘நமக்கிடையே இருக்கும் பொத்தாம் பொதுவான கருத்து இது. மேலோட்டமாகப் பார்த்தால் மிகவும் லாபகரமானதாகவும் பாதுகாப்பானதாகவும் தோன்றும். உண்மையில் இந்த இரண்டையும்விட பாதுகாப்பான முதலீடுகள் நிறைய உள்ளன’’ என்கிறார் சர்டிஃபைடு ஃபைனான்ஷியல் பிளானரான பி. பத்மநாபன். பல வணிக பத்திரிகைகளிலும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் நிதி ஆலோசனை சொல்லிவரும் இவர், 4பெண்களில் தொடர் நிதி ஆலோசனைகள் சொல்ல இருக்கிறார்.… Continue reading தங்கம், ரியல் எஸ்டேட்டைவிட அதிக வருமானம் தரும் மியூச்சுவல் ஃபண்ட்\nகுறிச்சொல்லிடப்பட்டது ஃபண்ட் மேனேஜர்கள், சர்டிஃபைடு ஃபைனான்ஷியல் பிளானர், சேமிப்பு, தங்கம், நிதி ஆலோசனை, நிலத்தில் முதலீடு, பங்குச் சந்தை, பாதுகாப்பான முதலீடுகள், மியூச்சுவல் ஃபண்ட், முதலீடு, ரியல் எஸ்டேட், வணிக பத்திரிகை8 பின்னூட்டங்கள்\nசெய்து பாருங்கள் இதழை பெற\nகுழந்தை வளர்ப்பு, கைவேலைப்பாடு, ஃபேஷன், சமையல், நிதி ஆலோசனை, புத்தகங்கள் பற்றிய கட்டுரைகளை உடனுக்குடன் பெற உங்கள் இ.மெயிலை இங்கே பதிவு செய்யுங்கள்.\nஅரைத்துவிட்ட மட்டன் குழம்பு செய்வது எப்படி\nராஜஸ்தான் மண் தொட்டி ஓவியம்(Rajasthan pot painting basics)\nநீங்களே செய்யலாம் பர்த் டே பேனர் (Birthday banner)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%95%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-01-18T23:53:34Z", "digest": "sha1:ZRCKM2VXOT4XF4T3DTKN45NPAWTWK53T", "length": 10470, "nlines": 207, "source_domain": "ta.wiktionary.org", "title": "கயம் - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nகாப் புடைய கயம் படியினை (புறநா. 15)\nகயம்பெருகிற் பாவம்பெரிது (நான்மணி. 92).\nஇரும்பிற் பிணிப்பர்கயத்தை (நான்மணி. 12)\nகாச நோய்; க்ஷயரோகம், கயரோகம்\nதீவினை பின்னுவாமதியென . . . கயந்தருங்கொல் (திருச்செந். பு.செயந்திபுரவை. 11).\nகயக்கொடும் பிணியினால் (உபதேசகா. சிவத்து. 87)\nஇளமையும், மென்மையும் கொஞ்சும் ஒரு சிற்பம்\nசுனை, கயம், பொய்கை, ஊற்று என்பன தானே நீர் கசிந்த நிலப்பகுதிகளாகும். குட்டை, மழை நீரின் சிறிய தேக்கமாகும் குளி(ர்)ப்பதற்குப் பயன்படும் நீர்நிலை குளம் என்பதாகவும் உண்பதற்குப் பயன்படும் நீர்நிலை ஊருணி எனவும் ஏர்த் தொழிலுக்குப் பயன்படும் நீர்நிலை ஏரி என்றும், வேறு வகையாலன்றி மழை நீரை மட்டும் ஏந்தி நிற்கும் நிலையினை ஏந்தல் என்றும், கண்ணாறுகளை உடையது கண்மாய் என்றும் தமிழர்கள் பெயரிட்டு அழைத்தனர். (தண்ணீர், தொ. பரமசிவன் )\nகாப் புடைய கயம் படியினை (புறநா. 15)\nதுணிகயந் துகள்பட (மணி. 24, 84).\nகயங்கரந்துறையரக்கரை (உபதேசகா. விபூதி. 201).\nகணிச்சிகளிற் கயம்பட நன்கிடித்து(சீவக. 592)\nகயமுனி - யானைக்குட்டி - young elephant\nகயந்தனைக் கொன்று (திருவாச. 9, 18)\nகோக்கயம் (திருவாலவா. 60, 13)\nகீழ்மை - கய - கயம் - கயப்பு - கயமை - கயவாய் - கஜம்\nஆதாரங்கள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924-39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர்\nதிருச்செந். பு. உள்ள பக்கங்கள்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 11 சனவரி 2015, 01:57 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/rajinikanth-first-look/", "date_download": "2019-01-19T00:57:11Z", "digest": "sha1:JEKMEVMWFY36EFMEUBFMZ7BSSAXALO6M", "length": 14058, "nlines": 135, "source_domain": "www.cinemapettai.com", "title": "ரஜினிகாந்தின் காலா படத்தின் first look poster இதோ - புகைப்படம் உள்ளே - Cinemapettai", "raw_content": "\nTop Stories / சிறந்த கட்டுரை\nBeauty / அழகு குறிப்புகள்\nரஜினிகாந்தின் காலா படத்தின் first look poster இதோ – புகைப்படம் உள்ளே\n#10YearChallenge ட்ரென்ட் ஆகும் ஆச்சர்ய புகைப்படங்கள்.. லிஸ்டில் விஜய்யும் இருக்கிறார்\nஅனைத்து படங்களையும் அடக்கிய பேட்ட,விஸ்வாசம்.. வரலாறை மாற்றிய ரஜினி அஜித்\nதலைவர் vs தல – சண்டையை கிளப்பிவிடும் சினிமா நிறுவனங்கள்.. பாக்ஸ் ஆபிஸ் வசூல்.. அதிகாரபூர்வ அறிவிப்பு\nபேட்ட ரஜினி – சிம்ரன் இணைந்து அசத்தும் ப்ரோமோ வீடியோ 06 .\nரஜினிகாந்தின் காலா படத்தின் first look poster இதோ – புகைப்படம் உள்ளே\nமீண்டும் பா ரஞ்சித் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் காலா என்ற தலைப்பில் நடிக்கவுள்ளார். இப்படத்தின் தலைப்பு இன்று காலை வெளியானது.\nஇந்நிலையில் தனுஷ் இன்று மாலை 6 மணிக்கு firstlook போஸ்டர் வெளியாகும் என்று அறிவித்தார். அதன் அடிப்படையில் தற்போது first look போஸ்டர் வெளியாகியுள்ளது. இதில் ரஜினி பக்க மாஸாக லோ���்கல் தாதா போல தோற்றம் அளிக்கிறர். இதோ அந்த போஸ்டர் .\n#10YearChallenge ட்ரென்ட் ஆகும் ஆச்சர்ய புகைப்படங்கள்.. லிஸ்டில் விஜய்யும் இருக்கிறார்\nஅனைத்து படங்களையும் அடக்கிய பேட்ட,விஸ்வாசம்.. வரலாறை மாற்றிய ரஜினி அஜித்\nதலைவர் vs தல – சண்டையை கிளப்பிவிடும் சினிமா நிறுவனங்கள்.. பாக்ஸ் ஆபிஸ் வசூல்.. அதிகாரபூர்வ அறிவிப்பு\nபேட்ட ரஜினி – சிம்ரன் இணைந்து அசத்தும் ப்ரோமோ வீடியோ 06 .\nRelated Topics:சினிமா கிசுகிசு, சினிமா செய்திகள், நடிகர்கள், நடிகைகள், ரஜினி\n8 வருடத்திற்கு பிறகு மீண்டும் இயக்க வருகிறார் கே.பாக்யராஜ்.\nநடிகர் பாக்கியராஜ் 80 களில் இருந்து பல படங்களில் இயக்கி தானே நடித்து வெற்றி கண்டவர், இவர் இயக்கி இவரே நடித்து...\nஅஜித் மகளை தூக்கி கொஞ்சிய விஜய் பல பேர் பார்த்திடாத வீடியோ.\nதமிழ் சினிமாவில் நடிகர் அஜித் மற்றும் விஜய் உச்ச நடிகர்களாக இருப்பவர் இவர்கள் நடிப்பில் திரைப்படம் வருகிறது என்றால் திரையரங்கமே திருவிழா...\nவிஷால் முயற்சி வெற்றிபெறுமா.. அஜித் நினைத்தால் நடக்கும்\n புரட்சித் தளபதி என பெயர் வந்ததில் இருந்து என்னவோ புரட்சிகரமான பல விஷயங்களை செய்து கொண்டிருக்கிறார் விஷால்....\nஇந்தியன் 2-வில் மாபெரும் வில்லனாக பிரபல நடிகர்.. ஷங்கர் செய்யும் மாயாஜாலம்\nஇந்தியன் 2-வில் மாபெரும் வில்லனாக பிரபல நடிகர் இந்தியன் 2 படத்தின் ஷூட்டிங் இன்றுதான் ஆரம்பிக்கிறது. நடைபெற்றன சிறுசிறு அறிவிப்புகளை அன்றிலிருந்தே...\nஅனைத்து படங்களையும் அடக்கிய பேட்ட,விஸ்வாசம்.. வரலாறை மாற்றிய ரஜினி அஜித்\nஅனைத்து படங்களையும் ஓரம்கட்டிய பேட்ட,விஸ்வாசம் தமிழ் சினிமாவில் வெளிவர இருந்த அனைத்து படங்களையும் ஓரங்கட்டி விட்டது பேட்ட விஸ்வாசம். தியேட்டர்காரர்களும் வேற...\nதலைவர் vs தல – சண்டையை கிளப்பிவிடும் சினிமா நிறுவனங்கள்.. பாக்ஸ் ஆபிஸ் வசூல்.. அதிகாரபூர்வ அறிவிப்பு\nபேட்ட, விஸ்வாசம் வசூல் தல , தலைவர் பொங்கல் என்றே பேசப்பட்டது ஆரம்பம் முதலே. இரண்டு நடிகர்களும், சினிமா துறையில் யாரையும்...\nலைக்ஸ் குவிக்குது இளையராஜா இசையில் விஜய் ஆண்டனி நடிக்கும் பட டைட்டில் மற்றும் போஸ்டர்ஸ் .\nவிஜய் ஆண்டனி வித்தியாசமான டைட்டில், மாறுபட்ட கதைக்களம், அணைத்து சென்டர் ரசிகர்களையும் கவரும் விதமாக படம் நடிப்பதே விஜய் ஆண்டனியின் ட்ரென்ட்....\nமக்களை விழுங்கும் உனக்கு இந்த மண்ணில் இடம் எதற்கு – இந்தியன் 2 புதிய போஸ்டரை வெளியிட்ட ஷங்கர்.\nஇந்தியன் 2 லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது. அனிருத் இசை. ரவிவர்மன் ஒளிப்பதிவு. முத்துராஜ் கலை. வசனங்களை ஜெயமோகன், கபிலன் வைரமுத்து மற்றும்...\nமீண்டும் ஒரு கலக்கல் போஸ்டரை வெளியிட்ட ஹன்சிகாகவின் “மஹா” படக்குழு.\nஹன்சிகா 50 : மஹா ஹன்சிகாவின் 50 வது படம். நயன்தாரா நடிப்பது போன்று கதாநாயகியை மையப்படுத்தும் படம். மேலும் படத்தினை...\nபேட்டயில் எனக்கு பிடித்தது இது தான். கார்த்திக் சுப்புராஜை வம்புக்கு இழுக்கும் தமிழ் படம் இயக்குனர் சி எஸ் அமுதனின் ட்வீட் .\nசி எஸ் அமுதன் தயாரிப்பாளர் சசிகாந்த் உடன் இணைந்து “தமிழ் படம்” என்ற ஸ்பூப் ஜானரை கோலிவூட்டில் அறிமுகப்படுத்தியவர். பின்னர் “இரண்டாவது...\nபழம்பெரும் திரைப்பட பாடலாசிரியர் மரணம்\nரஜினியின் காலா படத்தில் தமிழ் சினிமாவின் முக்கிய நடிகர் நடிக்கிறார் – யார் அவர் \nஅஜித்தின் விஸ்வாசம் படத்திற்கு தடை.. கோர்ட் அதிரடி உத்தரவு\nவிஸ்வாசம் விமர்சனம்.. அலறவிட்ட தூக்குதுரை\nபேட்ட படத்தை விமர்ச்சித்த ப்ளூ சட்டை மாறனுக்கு விழுந்த அடி.\nபேட்ட, விஸ்வாசம் யார் யாரை வென்றார்.. அதிரடி சாதனை\nவிஸ்வாசம் படத்தில் என்னை கவனித்தீர்களா போட்டோவுடன் இயக்குனர் சிவாவுக்கு நன்றி சொல்லிய பளுதூக்கம் வீரர் சதிஷ் சிவலிங்கம் .\nஇந்தியன்-2 படத்தில் சிம்புவின் கேரக்டர்\nகுடித்துவிட்டு நடுரோட்டில் வேட்டி அவிழ்ந்தது கூட தெரியாமல் கீழே விழுந்த பிக்பாஸ் சக்தி வீடியோ\nவிஸ்வாசம் பற்றிய இயக்குனர் மோகன் ராஜாவின் ட்வீட். லைக்ஸ், ரி – டீவீட்டில் அடிச்சு தூக்கும் தல ரசிகர்கள்.\nவெறும் 3 நாட்களில் வசூலில் கோடிகளை அள்ளிய விஸ்வாசம்.\nவிஜய்யை புகழ்ந்த அஜித் விஸ்வாசம் படத்தில் இதை கவனித்தீர்களா.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/vijaysethupathi-trisha-joins/", "date_download": "2019-01-18T23:39:34Z", "digest": "sha1:KA24X4ZK2TE4J54DWW4QNNQD5WORQRIM", "length": 12653, "nlines": 125, "source_domain": "www.cinemapettai.com", "title": "விஜய்சேதுபதி, திரிஷா ஜோடி சேரும் புதுப்படம்.. - Cinemapettai", "raw_content": "\nTop Stories / சிறந்த கட்டுரை\nBeauty / அழகு குறிப்புகள்\nவிஜய்சேதுபதி, திரிஷா ஜோடி சேரும் புதுப்படம்..\nவிஜய்சேதுபதி, திரிஷா ஜோடி சேரும் புதுப்படம்..\nவிஜய் சேதுபதி தற்போது தனக்கு பிடித்தமான கதைகளில் மட்டும் நடிப்பதில் அக்கறை செலுத்தி வருகிறார். தொடர்ந்து பல படங்களில் நடித்து வருவதால் அவருக்கு கதை கேட்க கூட நேரம் இல்லை. இதனால் அவருடைய படப்பிடிப்பு தளத்துக்கே இயக்குனர்கள் வந்து கதை சொல்கிறார்கள்.\nஇப்போது விஜய் சேதுபதி நடித்துள்ள ‘புரியாத புதிர்’, கே.வி ஆனந்த் இயக்கியுள்ள ‘கவண்’ படங்கள் திரைக்கு வர தயாராக உள்ளன. அடுத்து ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ படத்துக்கு ஒளிப்பதிவு செய்த பிரேம் குமார் இயக்கும் புதிய படத்தில் நடிக்கிறார். இதில் விஜய் சேதுபதி ஜோடியாக திரிஷா நடிக்கிறார் என்று தகவல் வெளியாகி இருக்கிறது.\n8 வருடத்திற்கு பிறகு மீண்டும் இயக்க வருகிறார் கே.பாக்யராஜ்.\nநடிகர் பாக்கியராஜ் 80 களில் இருந்து பல படங்களில் இயக்கி தானே நடித்து வெற்றி கண்டவர், இவர் இயக்கி இவரே நடித்து...\nஅஜித் மகளை தூக்கி கொஞ்சிய விஜய் பல பேர் பார்த்திடாத வீடியோ.\nதமிழ் சினிமாவில் நடிகர் அஜித் மற்றும் விஜய் உச்ச நடிகர்களாக இருப்பவர் இவர்கள் நடிப்பில் திரைப்படம் வருகிறது என்றால் திரையரங்கமே திருவிழா...\nவிஷால் முயற்சி வெற்றிபெறுமா.. அஜித் நினைத்தால் நடக்கும்\n புரட்சித் தளபதி என பெயர் வந்ததில் இருந்து என்னவோ புரட்சிகரமான பல விஷயங்களை செய்து கொண்டிருக்கிறார் விஷால்....\nஇந்தியன் 2-வில் மாபெரும் வில்லனாக பிரபல நடிகர்.. ஷங்கர் செய்யும் மாயாஜாலம்\nஇந்தியன் 2-வில் மாபெரும் வில்லனாக பிரபல நடிகர் இந்தியன் 2 படத்தின் ஷூட்டிங் இன்றுதான் ஆரம்பிக்கிறது. நடைபெற்றன சிறுசிறு அறிவிப்புகளை அன்றிலிருந்தே...\nஅனைத்து படங்களையும் அடக்கிய பேட்ட,விஸ்வாசம்.. வரலாறை மாற்றிய ரஜினி அஜித்\nஅனைத்து படங்களையும் ஓரம்கட்டிய பேட்ட,விஸ்வாசம் தமிழ் சினிமாவில் வெளிவர இருந்த அனைத்து படங்களையும் ஓரங்கட்டி விட்டது பேட்ட விஸ்வாசம். தியேட்டர்காரர்களும் வேற...\nதலைவர் vs தல – சண்டையை கிளப்பிவிடும் சினிமா நிறுவனங்கள்.. பாக்ஸ் ஆபிஸ் வசூல்.. அதிகாரபூர்வ அறிவிப்பு\nபேட்ட, விஸ்வாசம் வசூல் தல , தலைவர் பொங்கல் என்றே பேசப்பட்டது ஆரம்பம் முதலே. இரண்டு நடிகர்களும், சினிமா துறையில் யாரையும்...\nலைக்ஸ் குவிக்குது இளையராஜா இசையில் விஜய் ஆண்டனி நடிக்கும் பட டைட்டில் மற்றும் போஸ்டர்ஸ் .\nவிஜய் ஆண்டனி வித்தியாசமான டைட்டில், மாறுபட்ட கதைக்களம், அணைத்து சென்டர் ரசிகர்களையும் கவரும் விதமாக படம் நடிப்பதே விஜய் ஆண்டனியின் ட்ரென்ட்....\nமக்களை விழுங்கும் உனக்கு இந்த மண்ணில் இடம் எதற்கு – இந்தியன் 2 புதிய போஸ்டரை வெளியிட்ட ஷங்கர்.\nஇந்தியன் 2 லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது. அனிருத் இசை. ரவிவர்மன் ஒளிப்பதிவு. முத்துராஜ் கலை. வசனங்களை ஜெயமோகன், கபிலன் வைரமுத்து மற்றும்...\nமீண்டும் ஒரு கலக்கல் போஸ்டரை வெளியிட்ட ஹன்சிகாகவின் “மஹா” படக்குழு.\nஹன்சிகா 50 : மஹா ஹன்சிகாவின் 50 வது படம். நயன்தாரா நடிப்பது போன்று கதாநாயகியை மையப்படுத்தும் படம். மேலும் படத்தினை...\nபேட்டயில் எனக்கு பிடித்தது இது தான். கார்த்திக் சுப்புராஜை வம்புக்கு இழுக்கும் தமிழ் படம் இயக்குனர் சி எஸ் அமுதனின் ட்வீட் .\nசி எஸ் அமுதன் தயாரிப்பாளர் சசிகாந்த் உடன் இணைந்து “தமிழ் படம்” என்ற ஸ்பூப் ஜானரை கோலிவூட்டில் அறிமுகப்படுத்தியவர். பின்னர் “இரண்டாவது...\n50 வருடங்கள் 200 படங்களுக்கு பிறகு ஜாக்கிசானுக்கு கிடைத்த முதல் ஆஸ்கர் விருது\nசபர்ணாவை தொடர்ந்து மேலும் ஒரு டிவி நடிகை பிணமாக மீட்பு\nஅஜித்தின் விஸ்வாசம் படத்திற்கு தடை.. கோர்ட் அதிரடி உத்தரவு\nவிஸ்வாசம் விமர்சனம்.. அலறவிட்ட தூக்குதுரை\nபேட்ட படத்தை விமர்ச்சித்த ப்ளூ சட்டை மாறனுக்கு விழுந்த அடி.\nபேட்ட, விஸ்வாசம் யார் யாரை வென்றார்.. அதிரடி சாதனை\nவிஸ்வாசம் படத்தில் என்னை கவனித்தீர்களா போட்டோவுடன் இயக்குனர் சிவாவுக்கு நன்றி சொல்லிய பளுதூக்கம் வீரர் சதிஷ் சிவலிங்கம் .\nகுடித்துவிட்டு நடுரோட்டில் வேட்டி அவிழ்ந்தது கூட தெரியாமல் கீழே விழுந்த பிக்பாஸ் சக்தி வீடியோ\nஇந்தியன்-2 படத்தில் சிம்புவின் கேரக்டர்\nவிஸ்வாசம் பற்றிய இயக்குனர் மோகன் ராஜாவின் ட்வீட். லைக்ஸ், ரி – டீவீட்டில் அடிச்சு தூக்கும் தல ரசிகர்கள்.\nவிஜய்யை புகழ்ந்த அஜித் விஸ்வாசம் படத்தில் இதை கவனித்தீர்களா.\nவெறும் 3 நாட்களில் வசூலில் கோடிகளை அள்ளிய விஸ்வாசம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kathiravan.com/64678", "date_download": "2019-01-19T00:39:32Z", "digest": "sha1:XQ2QD5V7JEVVGHEYBI22S65OSFUYBNGP", "length": 46204, "nlines": 97, "source_domain": "kathiravan.com", "title": "ஆசிரியர்களது பெறுமானம் உயர்வானதுதான் என்பதை நினைவூட்டும் ஆசிரியர் தினம் - Kathiravan.com", "raw_content": "\nஉலகம் அழியும் நாள் எது…\nஇலங்கையில் மட்டும் ஏற்படவுள்ள இயற்கை அதிசயம்…படையெடுக்கும் நிபுணர்கள்…\nஅறிக்கை: திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்\nபச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது.\nஇலங்கை முழுவதும் “ஒபரேஷன் சாண்ட்” முன்னெடுப்பு\nஆசிரியர்களது பெறுமானம் உயர்வானதுதான் என்பதை நினைவூட்டும் ஆசிரியர் தினம்\nபிறப்பு : - இறப்பு :\nஆசிரியர்களது பெறுமானம் உயர்வானதுதான் என்பதை நினைவூட்டும் ஆசிரியர் தினம்\nமாதா பிதா குரு தெய்வம் என்பார்கள். இருளை அகற்றி கல்வி எனும் வெளிச்சத்தை ஏற்றும் குருவின் தரம் எந்தளவுக்கு உயர்ந்துள்ளது என்பதை இவ்வரிகள் மூலம் காணலாம். இறைவன் அல்குர்ஆனில் “(அல்லாஹ்வாகிய) அவன்தான் மனிதன் அறிந்திராதவற்றையெல்லாம் எழுதுகோலின் மூலம் கற்றுக் கொடுத்தான்” எனக் கூறுகின்றான். நபிகள் நாயகம் (ஸல்)அவர்களுக்கு கற்பீராக என்கிற திருவசனத்தை முதன் முதலாக கற்றுக் கொடுத்து பெரும் சமூகத்தையே இவ்வுலகில் உருவாக்க காரணமாக இருந்தார். இவ்வாறு கற்றல் கற்பித்தல் செயற்பாடுகள் மனிதன் இவ்வுலகில் உருவான காலம் தொட்டே காணப்பட்டு வந்திருக்கின்றது.\nஒருவர் கற்பதாக இருந்தால் அவருக்கு கற்பிப்பவர் ஒருவர் இருந்திருக்க வேண்டும். சிறுகுழந்தை அழுகின்றது என்றால் அங்கே நித்திரை செய்வதற்காக தாய் தலாட்டுப்பாடி குழந்தையை நித்திரை செய்விக்கின்றார். அங்கே ஆசிரியராக தாயும், கற்பவராக சேயும் காணப்படுகின்றனர். குழந்தைகள் தாய், தந்தை, குடும்ப அங்கத்தவர்கள் ஊடாக தன்னுடைய ஆரம்பக் கல்வியை வீட்டிலேயே பெறுகின்றது. ஒரு குழந்தை தரம் ஒன்றில் பாடசாலைக்கு வருகின்றபோது சுமார் 2500க்கும் மேற்பட்ட சொற்கனை கற்றே வருகின்றது.\nஇருந்தாலும் முறைசார்ந்த கற்றலை சிறந்த முறையில் வழங்குவதற்குரிய இடமாக பாடசாலையும், அங்குள்ள ஆசிரியர்களும் காணப்படுகின்றனர். இங்குதான் மாணவர்கள் தங்களுடைய அறிவார்ந்த விடயங்களையும், சமூகத்திற்குப் பொருத்தப்பாடுடைய அனைத்து விடயங்களையும் கற்றுக் கொள்கின்றனர். ஆசிரியர்களது பணி மிகவும் கஷ்டமான பணியாகும். உண்மையான ஆசிரியர்கள் தன்னிடம் வழங்கப்படுகின்ற மாணவர்களை தன் பிள்ளைகள்போல கவனித்துக் கொள்கின்றார்கள். மாணவர்களும் ஆசிரியர்களுக்கு கட்டுப்பட்டு, ஆசிரியர்கள் சொல்கின்ற விடயங்களை மந்திரம்போல பின்பற்றுகின்றார்கள். வீட்டில் சாப்பாடு சரியாக உண்பதில்லை என்றால்கூட பெற்றோர் ஆசிரியரிடம்கூறி அவனை வீட்டில் சாப்பிடக்கூறுங்கள் என்று கூறுமளவுக்கு ஆசிரியரின் சொல்லை மதிக்கின்ற மாணவர்கள் காணப்படுகின்றனர். ஆசிரியர் மாணவர் உறவு உயர்வானதாகக் காணப்படவேண்டும். ஆனால் அந்த நிலை இன்று அரிதாகி வருகின்றமை கவலையான விடயமாகும்.\nஆசிரியன் என்பதன் பொருள் குற்றமற்றவன் என்பதாகும். அதற்காக ஆசிரியன் எவ்விதமான குற்றமுமே செய்யக்கூடாது என்பதல்ல. மனிதர்களுக்குள்ளே இருக்கின்ற அத்தனை ஆசாபாசங்களையும் ஆசிரியர்கள் கொண்டுள்ளனர். இருந்தாலும் சமூகம் ஆசிரியர்களை உயர்வானவர்களாகவே பார்க்க முற்படுகின்றது.\nஆதலால்தான் ஆசிரியரானவர் சிறந்த முன்மாதிரியான நடத்தை உடையவராக இருக்க வேண்டுமெனவும் சமூகம் எதிர்பார்க்கின்றது. இவ்வாறான ஒரு காலகட்டம் பல வருடங்களுக்கு முன் இருந்தது. ஆனால் இன்றைய காலகட்டத்தில்; அந்த மதிப்பு இறங்கிவிட்டதுபோலவும் காணப்படுவதாக தன்னை முழுமையாக அர்ப்பணித்த ஆசிரியர்கள் கூறுவதுண்டு. முன்னர் ஆசிரியர்களை சிறந்த முறையில் மதிக்கின்ற சமூகம் இருந்தது. ஆனால் இன்றைய காலகட்டத்தில் ஆசிரியர்களை மதிக்கின்ற சமூகத்தையோ, மாணவர்களையோ காண்பது என்பது அரிதானதாகும். அதற்கு காரணம் இன்றுள்ள கல்வி முறைகளையும் சுட்டிக் காண்பிக்கப்படுகின்றது. அதிகரித்துள்ள தனியார் பள்ளிக்கூடங்கள், வீதிக்குவீதி காணப்படும் டியூஷன் நிலையங்கள், ஆசிரியர்கள் மாணவர்களின் வீடுகளுக்குச் சென்று கற்பிப்பது போன்ற பல விடயங்கள் இந்த மதிப்பின்மைக்கு காரணங்களாக கூறுவோரும் உண்டு.\nமாத்திரமன்றி சில ஆசிரியர்கள் தங்களுடைய ஆளுகைக்குட்பட்ட மாணவர்களை துன்புறுத்துவதும், துஷ்பிரயோக செற்பாடுகளில் ஈடுபடுத்துவதும் அண்மையக் காலங்களில் கண்டறியப்பட்டுள்ள விடயங்களாகும். இருப்பினும் ஆசிரியர் சமுகத்தில் இவ்வாறானவர்களை இனங்கண்டு அவர்களை இத்தொழிலிருந்து களைந்தெடுக்கப்படவேண்டிய கட்டாயமும் காணப்படுகின்றது. சமூகத்தை பண்படுத்த வேண்டிய ஆசிரியர்கள் உண்மையானவர்களாக விளங்கவேண்டும். அதனைத்தான் சமூகமும் எதிர்பார்க்கின்றது. இவற்றை எல்லாம் பொருட்படுத்தாது ஆசிரியர்களையும் புனிதர்களாக மதிக்க வேண்டும் என்பதற்காக உலக அளவில் ஆசிரியர்கள் தினம் அனுஷ��டிக்கப்படுகின்றது. அந்த வகையில் இலங்கையிலும் ஒக்டோபர் 6ம் திகதி இத்தினம் கொண்டாடப்படுகின்றது. இத்தினத்தில் மாணவர்கள் தான் கற்கும் பள்ளிகளில் தனக்குரிய அன்பான ஆசிரியர்களை மதித்து அவர்களுக்கு கௌரவம் கொடுக்கின்றனர். தனக்கும் தான் வாழும் சமூகம் இரண்டிற்குமான பிரதிநிதியாக ஆசிரியன் காணப்படுகின்றான் என்பதையும் கவனத்திற் கொள்ள வேண்டும்.\nஎழுத்தறிவித்தவன் இறைவனாவான். அந்த எழுத்தை நாம் ஒவ்வொருவரும் சிறுவர்களாக பாடசாலையில் மாணவர்களாக இருந்தபோது நமக்கு கல்வி புகட்டியவர்கள் ஆசிரியர்கள். அதனால்தான் இத்தரணியில் மேம்பட்டவர்களாக போற்றப்படவேண்டிய உன்னத பிறவிகள் ஆசான்கள். உலகில் கல்வி அறிவே இல்லாமல் வாழ்பவன் தனது இரண்டு கண்களையும் இழந்து வாழ்தற்கு சமனாவான். ஏனெனில் ஒவ்வொரு மனிதனுக்கும் அறிவை புகட்டி இவ்வுலகினை அறிவார்ந்தமாக பார்ப்பதற்கு ஆசிரியர்கள் உதவியிருக்கின்றார்கள். சமூகத்தை உயர்ந்த உயர்வான இடத்திற்கு கொண்டு செல்லும் ஒரு ஏணியாக, கல்விக்கரையை தொட்டுக்காண்பிக்கும் தோணியாக ஆசிரியர்கள் காணப்படுகின்றனர் என்பதை சமூகத்திற்குரிய உணர்வை கொடுக்கிறது இந்நாள்.\nஎனவேதான், ஆசிரியர்களின் முக்கியத்துவத்தை உணர்த்தும் முகமாக யுனஸ்கோ அமைப்பு ஆசிரியர்களை நினைவுறுத்துவதற்காக உலக ஆசிரியர் தினத்தை ஏற்படுத்தியுள்ளது. சிறப்பான மாணவர் சமூகத்தை உருவாக்க தன்னை மெழுகாய் உருக்கிக் கொண்ட ஆசிரியர்களுக்கு இலங்கை அரசு கௌரவம் கொடுத்து வாழ்த்துகின்றது. இந்த கௌரவம் கடந்த 1994ம் ஆண்டு ஆசிரியர் தினத்திலிருந்து அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது. இந்த கௌரவத்திலும் பாகுபாடு, அரசியல் கலப்பிருப்பு காணப்படுவதாகவும் சில குற்றச் சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன. உண்மையாக தன்னை அர்ப்பணிக்கின்ற ஆசிரியர்கள் கட்டாயம் கௌரவம் பெறவேண்டும்.\nஒவ்வொரு மாணவ, மாணவிகளுக்கும் ஆசிரியர்கள் வாழ்வியல் ஆசானாக இருக்கத்தான் செய்கிறார்கள். ஒரு நாட்டின் எதிர்கால தலைவிதி ஒவ்வொரு வகுப்பறைகளிலுமேதான் உருவாக்கப்படுகின்றது. அதற்கு உறுதுணையாக இருப்பவர்கள் ஆசிரியர்கள் என்பதை ஆசிரியர்கள் தெரிந்து கொள்ள வேண்டும். சிறந்த ஆசிரியர்கள் என்பவர்கள் செயலுக்கும் சொல்லுக்கும் இடையிலான இடைவெளியை குறைப்பவர்களாக இருக்க வேண்��ும். அப்படி இருந்தால் தான் ஆசிரியர் பணி சிறப்பாக போற்றப்படும். அதே போல் மாணவர்களை சிறந்த பண்போடு உருவாக்க நினைக்கும் ஆசிரியர்கள் முதலில் ஒழுக்கமாக இருக்க வேண்டியது அவசியமாகும். பாடசாலையில் கற்பிக்கும் ஆசிரியர் மாணவியை பலாத்காரம் செய்ய முயற்சி, சிறுமியை சில்மிஷம் செய்தார் ஆசிரியர், துஷ்பிரயோகத்தில் ஈடுபடுத்திய ஆசிரியர் கைது, என்கிற இதுபோன்ற செய்திகளால் ஒட்டுமொத்த ஆசிரியர்களுக்கும் தலைகுனிவை ஏற்படுத்திவிடுகின்றது.\nஅதுமாத்திரமன்றி ஒரு வழக்கறிஞர் தவறு செய்தால் அவரை பூமியில் இருந்து ஆறடி உயரத்தில் தொங்க விட்டு விடலாம். அதே போல் ஒரு டாக்டர் தவறு செய்கிறார் என்றால் அவரை பூமியில் இருந்து எட்டடி பள்ளத்தில் புதைத்துவிடலாம். ஆனால் ஒரு ஆசிரியர் தவறு செய்தால் எட்டின அளவிற்கு எதிர்கால சந்ததிகள் பாதிக்கப்படுவர் என்கிற ஒரு கருத்தும் உண்டு. இதனை உணர்ந்து செயல்பட்டால் ஆசிரியர் பணி சிறக்கும், அதனால் நாடும் சிறக்கும்.\nஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் பாடசாலைப்பருவம் முக்கியமானது. வெளிஉலகைப் புரிந்து கொள்ளவும், தாய் தந்தையரால் தர முடியாத கல்வி மற்றும் பயிற்சியினை ஆசிரியரால் தான் தர முடியும் என்கிற உண்மையினை நாம் அனைவரும் தெரிந்தும் வைத்திருக்கின்றோம். மாறிவரும் காலச்சூழலால் கல்வி இன்றி வாழவே முடியாது. கல்வி எவ்வளவு முக்கியமோ அதைவிட முக்கியம் அதைச் சொல்லித்தருகின்ற ஆசிரியராவார். அவ்வாறான ஆசிரியர்கள் இல்லாவிட்டால் நாமும் இல்லை. இந்த எழுத்தும் இல்லை. எழுத்தில் முதன்மை பெற்றது அகரம். அந்த அகரத்தை கற்றுத்தருவதால் ஆசிரியரும் இறைவனே. தூய அறிவினை நல்கும் ஆசிரியரின் பணி சிறப்பானதாகும். இவ்வளவு பெருமைகளை உடைய ஆசிரியர்களை போற்றுவதற்குரிய தினமாகவே உலக ஆசிரியர்கள் தினம் நினைவுறுத்தப்படுகின்றது.\nஆசிரியர் பணி என்பது வெறும் கல்வியை மட்டும் போதிப்பதல்ல. ஒழுக்கம், பண்பு, ஆன்மீகம், பொதுஅறிவு என அனைத்தையும் மாணவர்களுக்கு எடுத்துக்கூறி அவர்களை சிறந்த மனிதர்களாக்கும் உன்னதபணி ஆசிரியர் பணியாகும். அப்படிப்பட்ட தெய்வீகமான பணியை மாணவர்களுக்கு அளிக்க தன்னலமற்ற தியாக மனப்பான்மை கொண்டவராக இருந்தால் மட்டும்போதாது. கற்பிக்கும் பணியை நேசிப்பவராகவும் இருக்க வேண்டும். அவர்கள்தான் உண்மைய���ன ஆசிரியர்கள். மனிதனை அவனுக்கே அடையாளம் காட்டுபவராக இருப்பவர்தான் ஆசிரியர். மேலும், மாணவ சமூகத்திற்கு தேவையான ஆற்றல் ஊக்கம், தன்னம்பிக்கை, விடாமுயற்றி என அனைத்தையும் அவர்களுக்கு கற்றுத்தந்து அவனை நல்லவனாக, பண்புள்ளவனாக, சிறந்தவனாக, அறிஞராக, மேதையாக உயர்த்துவது ஆசிரியர் பணியாகும். என்பதை யாராலும் மறுக்கவோ, மறைக்கவோ முடியாது.\nஇந்த சமுதாயத்தில்;;;;; நல்ல மனிதர்களை உருவாக்கும் சக்தி ஆசிரியர்களுக்கு மட்டுமே உண்டு. மாணவர்களை தனது பிள்ளைகள் போல் பாவித்து அவர்களுக்கு அறிவூட்டுபவர் ஆசிரியர். மாணவர்களின் சந்தேகங்களை மிகப் பொறுமையுடன் விளக்கி அவர்களுக்கு தெளிவுபடுத்துவபர் ஆசிரியர். ஆகவேதான் மனிதனை மாமனிதனாக, உருவாக்கும் உன்னத சிற்பிகள் ஆசிரியர்கள், அதில் தன்னை அர்ப்பணித்த ஆசிரியர்கள்தான் உண்மையான ஆசிரியர்கள். இவ்வாறு மதிக்கின்ற ஆசிரியர்கள் உருவாக்குகின்ற மாணவர்கள் உலகம் போற்றும் மகாகன்காளாக மாறுகின்றனர். ஆசிரியர் என்பவர் கற்றல் கற்பித்தலில் மட்டுமே தன்னை ஈடுபடுத்திக்கொள்ளாமல் பல்வேறு நடிபங்குடையவராகவும், பல பரிமாணங்களின்ஊடாக தேடலில் வழி செய்பவராக காணப்படுதல் முக்கியமாகும் என அறிஞரும் கல்வியியலாளருமான லுஈஸ் கொகாலே கூறியிருக்கின்றார்.\nஅதேவேளை ஆசிரியர்களை கௌரவப்படுத்தும் நோக்குடன் கல்வியமைச்சு அண்மையில் ஆசிரியர்களை உள்ளீர்ப்புக்குள் புதிதாக கொண்டுவந்துள்ளது. அவர்களுக்குரிய வேதனங்களை அதிகரித்துள்ளது. இருந்தாலும் எதிர்பார்த்த அளவு சம்பளத்தில் மாற்றங்களைக் கொண்டுவந்ததாக அச்சுற்றுநிருபம் அமையவில்லை என்பது ஆசிரியர்களது ஆதங்கமாகும். குறிப்பாக 1988ஆம் ஆண்டுகாலப்பகுதியில் ஆசிரியர்களாக உள்வாங்கப்பட்டவர்களுக்கு இந்த உள்ளீர்ப்பில் உரிய கவனம் செலுத்தப்படவில்லை. எதிர்காலத்தில் ஆசிரியர்களது உள்ளீர்ப்பு விடயத்தில் அடிக்கடி ஏற்படும் குளறுபடிகளை விடுத்து, அடிக்கடி வெளியிடப்படுகின்ற சுற்றுநிருபங்களால் உளத்தளவில் பாதிக்கப்படவைப்பதையும் தவிர்த்து நியாயமான உயர்ச்சியினை வழங்குவதற்கு புதிய கல்வியமைச்சர், புதிய அரசு கவனத்திற்கொள்ள வேண்டும்.\nஆசிரியர்கள் சம்பளத்திற்காக வேலை செய்கின்றவர்கள் அல்ல. சேவையே அவர்களது நோக்கமாகும். அந்த சேவை இன்று பணத்திற்கு வி��ைபோகும் அளவுக்கு கடந்தகால ஆட்சியாளர்களினதும், அவர்களது திட்டங்களும் ஆசிரியர்கள் வெளியே சென்று பணத்திற்காக கற்பிக்கும் நிலைமையும், ஏன் தொழிலை விட்டு விலகி தனியார் பாடசாலைகளில் கற்பிக்கும் நிலைமைகூட தோற்றம் பெற்றிருந்தது. அண்மையில்கூட கல்வியமைச்சு சில பாடங்களுக்கு ஆசிரியர் தட்டுப்பாடு நிலவுவதாக கூறியிருந்தது. பட்டம் பெற்ற ஆசிரியர்கள் ஆசிரியர் தொழிலிருந்துவிலகி தனியார் பாடசாலைகளில் அதிக சம்பளத்திற்கு கற்பிக்கின்றார்கள் என்றும் கூறப்பட்டிருந்தது.\nஉண்மையில் இன்றைய காலகட்டத்தில் பல்வேறு வேலைகளுக்கு மத்தியில் ஆசிரியர்கள் சிறந்தமுறையில் சேவையாற்றுகின்றார்கள். வேறுதொழிலின்றி ஆசிரியர் வேதனத்தையே நம்பிக் கொண்டிருக்கின்ற ஆசிரியர்களுக்கு இன்றைய வாழ்க்கைச்செலவுக்கு அந்தவேதனம் போதுமானதாக இல்லை. அரச உத்தியோகத்தர் என்கிற வகையில் அவர்களுக்கு வழங்குவதாக கடந்த அரசில் உறுதியளித்திருந்த மோட்டார்சைக்கிளும் கொடுக்கவில்லை. இயற்கை அனர்த்தங்கள் ஏற்படுகின்ற காலகட்டங்களில் அரச உத்;தியோகத்தர் என்பதால் அரசின் எவ்விதமான நிவாரணங்களும் பொதுவாக அரச ஊழியர்களுக்குக் கிடைப்பதில்லை. சிலசலுகைகள் கிடைத்தாலும் அது கடனாகவேதான் கிடைக்கும். எனவே, இன்றைய ஆசிரியர் தினத்தின் மகிமையை உணர்ந்து, எதிர்காலத்திலாவது மேற்கூறிய விடயங்களில் அரசும், கல்வியமைச்சும், உரிய அதிகாரிகளும் கவனம் செலுத்துதல் வேண்டும். கல்வியை போதிக்கின்ற ஆசிரியர்கள், மாணவர்களை நல்வழிப்படுத்துவார்கள் என்கிற நம்பிக்கை வளரும் வகையில் ஆசிரியர்கள் நடந்து கொள்ள வேண்டும். அதற்குப்பகரமாக ஆசிரியனும். அவரது குடும்பமும் சிறப்பான முறையில் வாழ்வதற்கான வழிவகைகளையும் அரசு ஏற்படுத்தவேண்டும். உண்மையான ஆசிரியரின் வலியையும், வேதனையையும் இன்றைய நாளில் சீர்தூக்கிப்பார்ப்பது ஆசிரியர்களுக்கு கொடுக்கின்ற கௌரவமாக அமையும்.\nPrevious: வவுனியாவில் சிறுவர்கள் மீதான துஸ்பிரயோகங்களை தடுக்கக் கோரி விழிப்புணர்வுப் போரணி\nNext: அலுகோசு பதவிக்கு இருவரை தெரிவு செய்வதற்கான நேர்முகத் தேர்வு அடுத்த வாரம்\nஆனந்தபுரத்தில் தளபதி பானு காட்டிக்கொடுத்தாரா\nசுவிஸ் பேர்ண் கல்யாண முருகன் ஆலய தேர்த் திருவிழா 2018 (படங்கள்,காணொளி இணைப்பு)\nஇரண்டு தலை, எட்��ுக் கால்கள் என மிரட்டல் உருவத்தில் பிறந்த அதிசய கன்று\nஉலகம் அழியும் நாள் எது…\n2880ம் ஆண்டு ராட்சத விண்கல் மோதி உலகம் முற்றிலுமாக அழிந்து விடும் அபாயமிருப்பதாக இப்போதே பயமுறுத்தத் தொடங்கி விட்டனர் விஞ்ஞானிகள். அவ்வப்போது, ‘பூமி மாதா சிரிக்கப் போறா… எல்லாரும் உள்ள போகப் போறோம்’ ரேஞ்சுக்கு செய்திகள் வெளியாகி கிலி ஏற்படும். உலகம் தான் அழியப் போகிறதே என சொத்தையெல்லாம் விற்று சோறு செய்து சாப்பிட்டு பல்பு வாங்கிய கிராமங்களும் இந்தியாவில் உண்டு. இந்நிலையில், 2880ம் ஆண்டு உலகம் அழிந்து விடுவதற்கான சாத்தியம் இருப்பதாக விஞ்ஞானிகள் புதிய தகவல் ஒன்றைத் தெரிவித்துள்ளனர். இத்தகவல்கள் அமெரிக்காவில் இருந்து வெளியாகும் ஒரு ஆராய்ச்சி கட்டுரை பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் டென்னிசே பல்கலைக்கழகத்தை சேர்ந்த வானவியல் ஆராய்ச்சியாளர்கள் சமீபத்தில் ஒரு ஆய்வு மேற்கொண்டனர். அதில், மிகப்பெரிய ராட்சத விண்கல் ஒன்று பூமியை நோக்கி சுழன்றபடி பாய்ந்து வருவது தெரியவந்துள்ளதாம். அந்த விண்கல்லிற்கு ‘1950 டிஏ’ என பெயரிட்டுள்ளனர். அது 44,800 மெகா டன் எடையும், 1 கிலோமீட்டர் அகலமும் உள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். மேலும், இது வினாடிக்கு 9 மைல் வேகத்தில் …\nஇலங்கையில் மட்டும் ஏற்படவுள்ள இயற்கை அதிசயம்…படையெடுக்கும் நிபுணர்கள்…\nஇலங்கைத் தீவின் தமிழர் தாயகப்பகுதியில் முழுமையான சூரியக்கிரகணம் ஒன்று தென்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுளு்ளது. 2019ஆம் ஆண்டு டிசம்பர் 26ஆம் திகதியன்று முழுமையான சூரியக்கிரகணம் ஒன்று தென்படும் என்று கொழும்பு பல்கலைக்கழக பேராசிரியர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சூரியக்கிரகணம், தாயக பகுதியான யாழ்ப்பாணம் முதல் திருகோணமலை வரையிலான பகுதிகளில் முழுமையாக தென்படும். ஏனைய பகுதிகளில் பாதியளவில் தென்படும் என்று கொழும்பு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் சந்தன ஜெயரட்ன தெரிவித்துள்ளார். இந்தநிலையில் இதனை பார்ப்பதற்காக அமெரிக்காவில் இருந்தும் நிபுணர்கள் இலங்கைக்கு வரவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஅறிக்கை: திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்\nஅறிக்கை: அண்ணன் திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர ���ேண்டும் – சீமான் கண்டனம் | நாம் தமிழர் கட்சி திருமாவளவன் தொட்டக் கட்சியை மக்கள் தொடமாட்டார்கள் எனப் பாஜகவின் தேசிய செயலாளர் எச்.ராஜா கூறியிருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன். ஆரிய மேலாதிக்க மனநிலையோடு கூறியிருக்கும் இக்கருத்து ஒட்டுமொத்தத் தமிழர்களையே இழிவுசெய்து காயப்படுத்துகிறது. தமிழ்ச்சமூகத்தின் முதன்மைத் தலைவர்களுள் ஒருவராக இருக்கிற அண்ணன் திருமாவளவனைச் சாதிய வட்டத்திற்குள் சுருக்கி அதன்மூலம் தமிழர்களைப் பிரித்தாண்டு வீழ்த்த துடிக்கும் இந்துத்துவத்தையும், அதன் இந்நச்சுப் பரப்புரையையும் வீழ்த்தி முடிக்க வேண்டியது அவசியமாகிறது. தொல்குடிச் சமூகத்திற்கான அரசியலை முன்னெடுத்து ஒடுக்கப்பட்ட மக்களின் விடிவுக்காக அரசியல் களத்தில் அயராது பாடுபட்டுக் கொண்டிருக்கிற விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனை இழிவுப்படுத்த முனையும் எச்.ராஜாவின் பார்ப்பனீயத்திமிரையும், அதிகார மமதையையும் ஒருநாளும் சகித்துக் கொள்ள முடியாது. தமிழர்களுக்கு எதிராகத் தொடர்ச்சியாக நஞ்சை உமிழ்ந்து வரும் எச்.ராஜாவின் அநாகரீக அரசியலும், அவரது அறுவெருக்கத்தக்க விமர்சனங்களும் தமிழக அரசியல் களத்தில் தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்துகின்றன. இவையாவும் தமிழகத்தில் பாஜகவிற்கு …\nபச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது.\nகிளிநொச்சி பச்சிலைப் பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் இன்று(14 ஒரு வாக்கினால் தோற்கடிக்கப்பட்டுள்ள்து. இன்றைய தினம் பிற்பகல் இரண்டு மணிக்கு இடம்பெற்ற விசேட அமர்வில் பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் 2019 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் சமர்பிக்கப்பட்டு விவதாங்கள் இடம்பெற்றது. விவாதத்தை தொடர்ந்து வரவு செலவு திட்டத்திற்கான வாக்கெடுப்பு நடைப்பெற்றது. இதன் போது தவிசாளர் உட்பட ஆறு உறுப்பினர்கள் ஆதரவாகவும், சுயேட்சைக் குழுவின் நான்கு உறுப்பினர்களும், தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி, சிறிலங்கா சுதந்திர கட்சி, ஈபிடிபி ஆகிய கட்சிகளின் ஏழு உறுப்பினர்கள் எதிர்த்து வாக்களித்துள்ளனர். இதனால் வரவு செலவு திட்டம் ஒரு வாக்கினால் தோற்கடிக்கப்பட்டுள்ளது. குறித்த வரவு செலவுத்திட்டம் தோற்கடிக்கப்பட்ட விடயம் தொடர்பில் பச்சிலைப்பள்ளி பிரதேச மக்கள் கவலையடைத் தேவையில்லை காரணம் இந்த வரவு செலவுத்திட்டத்தில் மக்களுக்கு நன்மையளிக்கும் விடயங்களுக்கு கொடுக்கப்பட்ட முக்கியத்துவம் மிக மிக குறைவு, ஒரு கட்சியின் நலனை முன்னிலைப்படுத்தியே வரவு செலவுத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. வரவு செலவுத்திட்டம் மக்கள் பார்வைக்காக காட்சிப்படுத்தப்பட்ட போது பொது மக்கள் கல்வியலாளர்கள் …\nஇலங்கை முழுவதும் “ஒபரேஷன் சாண்ட்” முன்னெடுப்பு\nநாடு பூராகவும் போதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றச்செயல்கள் அதிகரித்துவரும் நிலையில் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. இவ்வாறாக இடம்பெறும் போதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றச்செயல்களை தடுக்கும் வகையிலேயே பொலிஸ்மா அதிபரின் பூஜித் ஜெயசுந்தர இவ்வாறான நடவடிக்கையை முன்னெடுப்பதற்கான உத்தரவை பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினருக்கு பிறப்பித்துள்ளார். மேலும் குறித்த விசேட நடவடிக்கைக்கு ‘ சாண்ட் ஒபரெசன் ‘ என பெயரிடப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://marumoli.com/%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2/", "date_download": "2019-01-19T01:04:08Z", "digest": "sha1:XD6EXISAHTPAO3QHLNGGKWSKY2HVVQ7B", "length": 13864, "nlines": 67, "source_domain": "marumoli.com", "title": "ஹார்ப்பருக்கு சிறுநீரில்தான் தத்து… – marumoli", "raw_content": "\nமக்கள் தயாரானால் நான் ஜனாதிபதி தேர்தலுக்குத் தயார் – கோதபாய ராஜபக்ச\nகொழுப்புணவு உடலுக்குக் கேடு விளைவிக்குமா இல்லை என்கிறார்கள் சில மருத்துவர்கள்\nசவூதி அகதியும் கனடிய அரச வரவேற்பும் – ஒரு பார்வை\nபுதிய அரசியலமைப்பு பற்றி மஹிந்த ராஜபக்ச பொய் சொல்லி இனவாதத்தைத் தூண்டுகிறார் – அனுர குமார திஸநாயக்க\nஸ்டீபனுக்கு இது போதாத காலம். மிஸ்டர் ரூடோவிற்கு நல்ல கிரகங்களின் பார்வை இருக்கலாம் போல. இல்லாது போனால் சிறுநீரால் அப்பிளையன்ஸ் திருத்தும் ஒரு ரெக்னீசியனைத் தன் கட்சியின் வேட்பாளராக ஹார்ப்பர் நியமித்திருப்பாரா இன்னும் எத்தனை மஜீசியன்கள் அவரது கட்சி தேர்ந்தெடுத்திருக்கிறதோ இன்னும் எத்தனை மஜீசியன்கள் அவரது கட்சி தேர்ந்தெடுத்திருக்கிறதோ எல்லாம் எப்போதோ முடிந்த காரியம்.\nஜெறி பான்ஸ் என்ற இந்த சிறுநீர் மஜிசியன் ஸ்காபரோ ரூஜ் பார்க் தொகுதியில் வேட்பாளராக நின்றிருந்தார். தொகுதி பிரிவதற்கு முன்னர் 2008 இல் அவர் இத் தொகுதியில் கேட்டு ஏறத்தாழ 9000 வாக்குகளைப் பெற்றிருந்தவர். அப்போது சிறுநீர் கழித்திருந்தாரோ தெரியாது.\nஸ்காபரோ தொகுதி பிரிக்கப்படுவதற்கு முன்னர், 2011 இல், கன்சர்வேட்டிவ் கட்சியில் மாலீன் கலியட் என்ற பெண் 13,000 வாக்குகளைப் பெற்றிருந்தவர். அப்படியிருந்தும் அவரைப் புறந்தள்ளிவிட்டு கட்சி ரெஜி பான்ஸை நியமித்தது.\nஸ்காபரோ ரூஜ் மற்றும் ஸ்காபரோ நோர்த் இரண்டு தொகுதிகளிலும் தமிழரே வெற்றிகளைத் தீர்மானிக்கும் வாக்கு வங்கிகளை வைத்திருந்தும் கூட கன்சர்வேட்டிவ் கட்சி தமிழர்களை வேட்பாளராக நியமிக்காதது ஏன் (தமிழரிடையே தரமான வேட்பாளர்கள் இல்லை என்று ஹார்ப்பருக்கு எப்போதோ தெரியும் என்று நீங்கள் சொன்னால் நான் அதை நம்பாமல் அடம் பிடிக்கப் போவதில்லை)\nஎப்படியோ பான்ஸ் தூக்கப்பட்டு விட்டார். கன்சர்வேட்டிவ் கட்சி கொஞ்சம் தங்கள் கொள்கை வகுப்பாளர்களைத் தள்ளி வைத்துவிட்டு திருவாளர் கொமன் சென்ஸை அனுசரித்துப் போனால் இந்தத் தடவை ஒரு தமிழருக்கு இடம் கொடுப்பதே சரியென நான் வாதிடுவேன். காரணம் அவர் வெல்வதுதான் முக்கியமென்பதில்லை. அவரும் வெல்லலாம். அடுத்தவரும் வெல்லலாம்.\nஇன்னுமொரு தமிழரை நியமிப்பதால் பாதிக்கப்படப் போவது லிபரல் கட்சி வேட்பாளர் ஆனந்தசங்கரியாகவும் இருக்கலாம். வேட்பாளர்களிடையே மும்முனைப் போட்டி இருக்கும் அதே வேளை பதாகை வெட்டிகளிடையேயும் மும்முனைப் போட்டி மிகவும் விறுவிறுப்பாக இருக்கும். எப்படியாயினும் ஒரு தமிழர் பாராளுமன்றம் போவார். இது ஒன்றும் றொக்கட் சயன்ஸ் இல்லை. ஆனால் யாரை வேட்பாளராக நியமிப்பது என்பது மகா சிரமம்தான். (பத்து வெள்ளிகள் அங்கத்துவப் பணத்தை வேட்பாளரே கட்டி அவரே தேர்தலில் தெரிவாவதும் ஒரு வகையில் நியமனம் தான்).\nஹார்ப்பர் வரலாற்றின் மிக நீண்டகால தேர்தல் பிரச்சார கால நிர்ணயத்தைச் செய்தது டஃபி வழக்கில் படவிருக்கும் அவமானத்தைக் கழுவ – மக்களை மறந்துவிடச் செய்ய -கால அவகாசம் பெறுவதற்குத் தான். தேர்தல் முடியும்வரை வழக்கை ஒத்திப் போடவும் சர்வ வல்லமை கொண்ட அவரால் முடியும் என்பதும் தெரியும். பெண்களையும் தன் இனம் சாராதவர்களையும் பழி வாங்கி ருசி கண்டவருக்கு ட்ஃபி கொஞ்சம் ஓவர் ஸைஸ் தான். இருப்பினும் காலத்தால் வெல்ல முயற்சித்தார். அவரது கனவை இந்த சிறுநீர்க் குறும்பர்கள் கெடுத்து விட்டார்கள்.\nஇப்போது அவருக்குக் கிரக மாற்றம் சிரியக் குழந்தை வடிவில் வந்திருக்கிறது. பில்-24 சட்ட மசோதாவின் மூலம் வழக்கம் போல பாதுகாப்பு, குடிவரவு, பயங்கரவாதம், ஐஸிஸ் என்று பயமுறுத்தியே வாக்குகளைப் பெற்று வந்தவருக்கு இவை எல்லாவற்றையும் கடைந்து குடிநீராய்க் கொடுத்திருக்கிறது அந்த சிரியக் குழந்தை.\nஅனுபவமில்லாத சின்னப் பையன் ‘ஜஸ்டின்’, ஹார்ப்பர் வாங்கிக் கொடுத்த கால அவகாசத்தில் முதிர்ந்து ‘ட்ரூடோவாக’ மாறிவிடுவான் என்று அவர் எதிர் பாராமலிருந்திருக்கலாம். நடந்து விட்டதே\nகருத்துக் கணிப்புகள் ஹார்ப்பருக்கு சிம்ம சொப்பனமாக வந்து கொண்டிருக்கின்றன. இதுவே அவரது கடைசித் தேர்தல் என்பதற்கான அறிகுறிகள் தெரிகின்றன.\nஅவரை இவ்வளவு தூரத்திற்குப் படியிறக்கம் செய்த என்.டி.பி. கட்சியும் பெரிதளவில் புளகாங்கிதம் அடையத் தேவையில்லை.\nஎன்.டி.பி. கட்சி கொஞ்சம் வலது நோக்கி நகர்ந்திருக்கிறது என்பது உண்மை. வலதுசாரிகளினால் உருவாக்கப்பட்ட பொருளாதார இயந்திரத்தைக் கையாளும் பயிற்சியைப் பெற்றுக் கொள்வதற்குள் அவர்களது ஆட்சிக் காலம் முடிந்துவிடும். இன்னுமொரு பொப் ரே ஆட்சியாகவே அதுவும் இருக்கும். சமூகப் புரட்சிகளைப் பரீட்சிப்பதற்கான களங்களாக இருப்பதற்குப் பாராளுமன்றங்களுக்கும் வாக்காளர்களுக்கும் பொறுமையில்லை. இலகுவில் சலித்துப் போகும் நுகர்வுக் கலாச்சாரத்தின் குழந்தைகளிடம் சித்தாந்தங்கள் எடுபடா.\nஹார்ப்பர் ஸ்டீவனாக இருந்த காலத்தில் படு வலதுசாரி. ஆனால் கெட்டிக்காரன் என்று சொல்வார்கள். ஆனால் அவரது கட்சிக்குள் அவர் போட்ட கோட்டை ஒருவரும் தாண்ட இயலாது. தாண்டக்கூடிய ஒரே ஒருவர் முந்நாள் நிதியமைச்சர் ஜிம் ஃபிளகெட்டி. அவர் மறைந்ததும் இருந்த மிதவாதிகளான ஜோன் பெயர்ட், பீட்டர் ம்க்கே போன்றவர்கள் விலகிவிட மீதம் இருப்பவர்கள் ஹார்ப்பரைக் கண்டதும் கழிசானுக்குள் சிறுநீர் வடிப்பவர்கள் தான். கட்சிக்கும் சிறுநீருக்கும் நீண்ட நாள் உறவிருக்கிறது.\nஇந்தத் தேர்தல் போரில் ஹார்ப்பரின் ஆயுதங்கள் தீர்ந்துவிட்டன. ட்ரூடோவின் ஆயுதங்கள் இப்போது தான் பொருத்தப்படுகின்றன. முல்கெயர் இந்த இருவரின் வெடிக்காத ஆயுதங்களுக்காகப் பார்த்துக் கொண்டிருக்கிறார்.\nமொத்தத்தில் இத் தேர்தல் பற்றிய எனது கணிப்பு, ஹார்ப்பரின் இழப்பு வீட்டில் ட்ரூடோ பிடில் வாசித்தாலும் ஆச்சரியப்படத் தேவையில்லை.\nசிவதாசன் 2015-09-05 ஈகுருவி செப்டெம்பெர் இதழில் பிரசுரமானது\nபாரிஸ் சூழல் மானாடு (கொப்21) : பூனைக்கு மணி கட்டுவது யார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://meelparvai.net/?cat=116", "date_download": "2019-01-19T00:36:16Z", "digest": "sha1:CAWMQA3IAQOJYFKPILA4JLXRBBIMW42W", "length": 7627, "nlines": 81, "source_domain": "meelparvai.net", "title": "ஆரோக்கியம் – Meelparvai.net", "raw_content": "\n6000 பேரை வென்று எண் கணித செம்பியனானார் லபீத்போதைப்பொருள் ஒழிப்பு வாரம் பிரகடனம்வெற்றிகளை ஊக்க மருந்துப் பாவனை கேள்விக்குள்ளாக்குகிறதுபெண்கள் பங்களிப்பு சமூகத்தில் 51 வீதமான வளம் பயன்படுத்தாமல் இருக்கிறதுஅறிஞர்கள் மீது அழுத்தங்கள் சிந்தனைப் பயங்கரவாதத்தின் அடையாளங்கள்சிவில் சமூக அமைப்புகள் ஏன் உருவாக்கப்படுகின்றன சமூகத்தில் 51 வீதமான வளம் பயன்படுத்தாமல் இருக்கிறதுஅறிஞர்கள் மீது அழுத்தங்கள் சிந்தனைப் பயங்கரவாதத்தின் அடையாளங்கள்சிவில் சமூக அமைப்புகள் ஏன் உருவாக்கப்படுகின்றனமுஸ்லிம்கள் அயோத்யாவிலிருந்து வெளியேற்றம்உங்களுக்கு உங்களுடைய மார்க்கம்பீஸபீலுக்கு இல்லாத கத்தி…புதிய அரசியலமைப்புச் சட்டம் இன்னும் உருவாக்கப்படுகிறது\nமனச்சோர்வுக்குட்பட்டோருடன் இருத்தல் அவரது மனச் சோர்வைப் போக்குவதற்கு வழிவகுக்கும் என்கிறோம்...\nஆரோக்கியம் • உள்நாட்டு செய்திகள் • பிராந்திய செய்திகள்\nதெஹிவளையில் நாளை இலவச மருத்துவ முகாம்\nசிறீ சரணங்கர நலன்புரி சங்கம் ஓழுங்கு செய்துள்ள இலவச மருத்துவ முகாம், நாளை 24ம் திகதி போயா...\nஅரசியல் • ஆரோக்கியம் • உள்நாட்டு செய்திகள் • பிராந்திய செய்திகள்\nகாத்தான்குடியில் இலவச கண் வைத்திய முகாம்\nஅதாலா பௌன்டேசனின் அனுசரணையுடனும் தேசிய கண்வைத்தியசாலையின் ஒத்துழைப்புடனும் நல்லாட்சிக்கான தேசிய...\nகையடக்கத் தொலைபேசி பயன்படுத்துவதால் மூளை பாதிப்படையும்\nபடுக்கையறைகளில் கையடக்கத் தொலைபேசிகளைப் பயன்படுத்துவது தொடர்பில், இலங்கை சுகாதார அமைச்சின்...\n140 கோடி பேரை நோய் தாக்கும் அபாயம் – உலக சுகாதார நிறுவனம்...\n‘தி லான்சைட் குளோபல் ஹெல்த்’ என்ற அறிவியல் நாளிதழில் உலக சு���ாதார நிறுவனம் உடற்பயிற்சியின்...\nவளர்ந்தோரில் 25 வீதத்தினருக்கு தொப்பை\nஇலங்கையின் சனத்தொகையில் வளர்ந்தோரில் 25 வீதமானோர் தொப்பை விழுந்தவர்கள் என கொழும்பு தேசிய...\nஆரோக்கியம் • உள்நாட்டு செய்திகள் • சமூகம்\nஉலக புகைத்தல் எதிர்ப்பு தினம்\nஇன்று உலக புகைத்தல் எதிர்ப்பு தினமாகும். இம்முறை ‘புகையிலை மற்றும் இதயநோய்’ என்ற...\nஆரோக்கியம் • உள்நாட்டு செய்திகள் • சமூகம்\nமுதுராஜவலையில் குப்பை கொட்டுவதற்கு மாதாந்தம் 10 கோடி ரூபாய்...\nமுதுராஜவலையில் குப்பை கொட்டுவதற்கு மாதாந்தம் 10 கோடி ரூபாய் செலுத்தப்படுகிறது. கொழும்பு நகரில்...\nஆரோக்கியம் • உள்நாட்டு செய்திகள்\nஅனுமதி பெறாது 'தன்சல்;' உணவு தானங்கள் வழங்குவது...\nஇம்முறை வெசக் கொண்டாட்டங்களின் போது ஏற்பாடு செய்யப்படும் தன்சல் எனும் அன்னதான நிகழ்வுகள் யாவும்...\nAlimanzoor on உலகின் முதல் பல்கலைக்கழகத்தை நிறுவிய பாத்திமா அல் ஃபிஹ்ரி\nDrMuzammmil on உஸ்தாத் மன்ஸூர், அக்குரணை உலமா சபை முரண்பாடு\nThaseem on கஷூகி படுகொலையால் சவூதிக்கு விழுந்த பேரிடி\nfairoos on அரசியலில் மூன்றாம் சக்தியின் தோற்றமும் வடிவமும்\nZim sha on மீலாதைச் சுமக்காத வாரிசுகள் | எழுவாய் பயமிலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nftetvmalai.blogspot.com/2014/01/blog-post_8.html", "date_download": "2019-01-19T00:37:16Z", "digest": "sha1:TCZKT5BEQT4QHOQURDXSOHZNJ5AUQHPF", "length": 6920, "nlines": 103, "source_domain": "nftetvmalai.blogspot.com", "title": "NFPTE THIRUVANNAMALAI", "raw_content": "\nதொலைதொடர்பு நிறுவனங்களுக்கு நெருக்கடி ;\nடில்லி கோர்ட் போட்டது அதிரடி உத்தரவு\nபுதுடில்லி: தனியார் தொலை தொடர்பு நிறுவனங்களின் வரவு- செலவு கணக்கை மத்திய தலைமை கணக்காயம் ஆய்வு செய்ய முடியும் என்றும், இவர்களிடம் தனியார் தொலை தொடர்பு நிறுவனங்கள் தங்களின் வருமான கணக்கை காட்ட வேண்டும் என்றும் டில்லி ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. இந்த தீர்ப்பு தனியார் தொலை நிறுவனங்களுக்கு கடும் நெருக்கடியையும், சிக்கலையும் ஏற்படுத்தியுள்ளது.\nஐகோர்ட் நீதிபதிகள் பிரதீப்நந்த்ரோஜாக், காமேஸ்வரராவ் ஆகியோரை கொண்ட பெஞ்ச் இது தொடர்பான மனுவை விசாரித்தது. தொலை தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் விதிகளின்படி இது பொருந்தும் என்றும் நீதிபதிகள் தங்களின் உத்தரவில் கூறியுள்ளனர்.\nநாங்கள் தனியார் கம்பெனிகள், எங்களின் கணக்கை பார்க்க இந்த ஆணையத்திற்கு உரிமை கிடையாது, ஸ்பெக்ட்ரம் என்பது நாங்கள் விலைக்கு வாங்கவில்லை, இதற்கான லைசென்ஸ்தான் பெற்றுள்ளோம் என்று தனியார் தொலை தொடர்பு நிறுவனங்கள் எடுத்து வைத்த வாதத்தை கோர்ட் ஏற்க மறுத்து விட்டது.\nஇதன்படி மத்திய தணிக்கை துறை, தனியார் தொலை தொடர்பு நிறுவனங்களின் கணக்கை ஆய்வு செய்ய முடியும். மேலும் தங்களின் வரவு செலவுகளை முழுமையாக இந்த ஆணையத்திடம் சமர்ப்பிக்க வேண்டும் என கோர்ட் உத்தரவிட்டது. இதனால் தனியார் நிறுவனங்கள் அதிர்ந்து போய் இருக்கின்றன.\n2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் :\n2 ஜி ஸ்பெக்ட்ரம் ஏல முறைகேடு, நிலக்கரி சுரங்க ஊழல் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை இந்த கணக்காயம் தான் வெளியே கொண்டு வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.\nஎனவே இன்றைய டில்லி ஐகோர்ட் உத்தரவு முக்கியத்துவம் பெறுகிறது. டில்லியில் புதிதாக ஆட்சியில் அமர்ந்திருக்கும் ஆம் ஆத்மி கட்சி இதனை வலியுறுத்தி வந்தது. எனவே இது இந்த கட்சிக்கு கூடுதல் பூஸ்டாக கருதப்படுகிறது.\nகாம்ரேட் P.L.துவாவுக்கு அஞ்சலி: காம்ரேட் P.L.துவாவ...\nபி.எப். வட்டி விகிதம் 8.75 ஆக உயர்வு 2013-14 ...\nஅணைவருக்கும் பொங்கல் தின நல்வாழ்த்துக்கள்\nஇந்திய விடுதலைப் போராட்ட தியாகி திருப்பூர் குமரன்....\nசாதனை படைத்தமைக்கு வாழ்த்துக்கள் ...\nதொலைதொடர்பு நிறுவனங்களுக்கு நெருக்கடி ; டில்லி கோ...\nசே குவேரா - நீ வாழ்கிறாய் சே குவேரா - நீ வாழ்கிறாய...\nசென்னை மாநிலச் செயலரின் பட்டினிப் போராட்டமும் உ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sankathi24.com/news/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-01-19T01:10:59Z", "digest": "sha1:HPHZ5KSQ2V7XAS5K7XWXZ3SHNIHHYG2M", "length": 2265, "nlines": 26, "source_domain": "sankathi24.com", "title": "மார்க் ஜனார்த்தகனின் இரட்டைக் கவிக்குழந்தைகள் பிரசவம் | Sankathi24", "raw_content": "\nமார்க் ஜனார்த்தகனின் இரட்டைக் கவிக்குழந்தைகள் பிரசவம்\nமல்லாவி மைந்தன் மார்க் ஜனார்த்தகனின் இரட்டைக் கவிக்குழந்தைகளான \"மனிதவிலங்கொன்றின் நாட்குறிப்பிலிருந்து\"மற்றும்\"சீயக்காய் வாசக்காரியும் சில்வண்டுக் காதலனும்\"நூல் வெளியீட்டுக்காய் நாளை விந்தை விடுமுறை ஞாயிறில் காலை சிந்தை மகிழ்ந்து கவிதைத் தமிழ்பருக அனைவரையும் அன்போடு அழைக்கின்றோம்\nபிரான்சில் எவ்றி பிராங்கோ தமிழ்ச் சங்கத்தின் 22 ஆவது ஆண்டு விழா\nதமிழீழப் பெண்கள் எழுச்சி நாள் -பிரான்ஸ்\nவிடுதலைத் தாகம் தணியாது என்பதன் சாட்சியாகவே தாயகத்தில் தொடரும் நடைப்பயணம்\nசுவாசிலே றூவா பிறாங்கோ தமிழ்ச்சங்கத்தின் இல்ல மெய்வல்லுநர் போட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.viduthalai.in/component/content/article/92-others/161413-2018-05-11-11-10-58.html", "date_download": "2019-01-19T00:33:27Z", "digest": "sha1:6SFGMNY5ZOLFRAA2JCC5DW33CWFUQSC7", "length": 9165, "nlines": 63, "source_domain": "www.viduthalai.in", "title": "கருநாடக மாநில திராவிடர் கழகத் தோழர்களே - தமிழர் இன உணர்வாளர்களே!", "raw_content": "\nதிராவிடர் திருநாள் இரண்டாம் நாள் விழா (சென்னை பெரியார் திடல், 17.1.2019) » சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனுக்குத் தமிழர் தலைவர் பயனாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். ஒளிப்பதிவாளர் கே.வி.மணி, இயக்குநர் மீரா கதிரவன், கவிஞர் நெல்லை ஜெயந்தா, கவிஞர் கண்...\nஉயர்ஜாதி ஏழைகளுக்கு 10 சதவிகித இட ஒதுக்கீட்டுக்கு ஆதரவு அளித்த எதிர்க்கட்சிகள் பிற்காலத்தில் மிகவும் வருந்தும் நிலை ஏற்படும் » இந்திய அரசமைப்புச் சட்டத்தின் முகவுரையில் சமூகநீதி'', பொருளாதார நீதி'' அரசியல் நீதி'' என்று தனிமைப்படுத்தப்பட்டிருப்பதை புரிந்துகொள்ளாதது ஏன் » இந்திய அரசமைப்புச் சட்டத்தின் முகவுரையில் சமூகநீதி'', பொருளாதார நீதி'' அரசியல் நீதி'' என்று தனிமைப்படுத்தப்பட்டிருப்பதை புரிந்துகொள்ளாதது ஏன் உயர்ஜாதியினருக்குப் பொருளாதார அடிப்படை யில் இட ஒதுக்க...\nமுதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் ஜனநாயக மரபுப்படி பதவி விலகி - சரியான நீதி விசாரணையை சந்திக்கவேண்டும் » செய்யாத குற்றத்திற்காக ஆ.இராசா - கனிமொழி ஆகியோர் சிறையில் வதிந்தனர் கொட நாடு தொடர் கொள்ளை - கொலைகள்பற்றிய சந்தேகங்களைப் போக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் ஜனநாயக மரபுப்படி பதவி விலகி - ...\nஅனைவருக்கும் இடஒதுக்கீடு அளிப்பது இட ஒதுக்கீட்டையே ஒழிப்பதாகும் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் » பொருளாதார வல்லுநர் அமர்த்தியாசென் எச்சரிக்கை கொல்கத்தா, ஜன.13 பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர்ஜாதியினருக்கு 10 விழுக்காடு இடஒதுக்கீடு அளிப்பதென மத்திய பாஜக அரசு முடிவெடுத்துள்ளது. உயர்ஜாதியினருக்...\nஅரசியல் வியாதிகளுக்கெல்லாம் ஒரே மருந்து மத்திய மோடி ஆட்சிய��� அகற்றுவதுதான் » அதற்கு மக்கள் தயாராகிவிட்டார்கள் புதுக்கோட்டையில் தமிழர் தலைவர் பேட்டி புதுக்கோட்டை ஜன.12 அரசியல் வியாதிகளுக்கு எல்லாம் ஒரே மருந்து, மோடி அரசை அகற்றுவதுதான். அதற்குக் கட்சிகள் ஒன்றாக சேருவதைத்...\nசனி, 19 ஜனவரி 2019\nகருநாடக மாநில திராவிடர் கழகத் தோழர்களே - தமிழர் இன உணர்வாளர்களே\nநாளை (12.5.2018) கருநாடக மாநிலத்தில் நடைபெற விருக்கும் சட்டமன்றத் தேர்தலில், மிகவும் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சார்ந்தவரும், சீரிய பகுத்தறிவாளருமான சித்தராமையா தலைமையில் போட்டியிடும் காங்கிரசு கட்சியின் வேட்பாளர்களுக்கே கருநாடக திராவிடர் கழகத்தவர்களும், கருநாடகத் தமிழர்களும் வாக்களிக்க வேண்டுகிறோம்.\nஅங்கு நடைபெறும் சட்டமன்றத் தேர்தல், 2019 இல் மோடி மீண்டும் ஆட்சிக்கு வர ஆயத்தப்படுத்தும் முன்னோடித் தேர்தல் போன்றது\nஇந்து ராஜ்ஜியத்தை நிலை நாட்டல், ஒடுக்கப்பட்டமக்கள்விரோதஆட்சி யாகவும், 2014 இல் கொடுத்த வாக்குறுதி களை நிறைவேற்றாமல் காற்றில் பறக்க விட்ட சமூகநீதிக்கு எதிராக சல்லடம் கட்டிக் கொண்டாடும் ஆட்சியாகவும் மோடி தலைமையிலான ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க., அரசு இருப்பதால், அக்கட்சியை, பா.ஜ.க.வைத் தோற்கடிப்பதே கருநாடக மாநில வாக்காளர்களின் முன்னுரிமை யாகும். கருத்துரிமை பாதுகாப்புக்கு செய் யப்படும் சரியான ஏற்பாடும் ஆகும்.\nஎனவே, அங்குள்ள திராவிடர் கழகத் தோழர்கள், தமிழ் இன உணர்வாளர்கள் 5 ஆண்டு ஆட்சியை வெற்றிகரமாகப் பூர்த்தி செய்து சாதனைகளைக் காட்டி வாக்குக் கேட்கும் முதல்வர் சித்தராமையாவின் ஆட்சியையே மீண்டும் கொண்டுவர தெளிவாக வாக்களித்து வெற்றி பெறச் செய்வீர்\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.viduthalai.in/page1/137252.html", "date_download": "2019-01-19T00:10:18Z", "digest": "sha1:TB756L6EP4KF22WG5XRPPJL3RDZNGAQ3", "length": 13160, "nlines": 90, "source_domain": "www.viduthalai.in", "title": "‘நீட்' நுழைவுத் தேர்வுத் திணிப்பை எதிர்த்து சட்டம் இயற்றும் முதலமைச்சர் - எதிர்க்கட்சித் தலைவர் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினருக்கும் நன்றி, பாராட்டு!", "raw_content": "\nதிராவிடர் திருநாள் இரண்டாம் நாள் விழா (சென்னை பெரியார் திடல், 17.1.2019) » சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனுக்குத் தமிழர் தலைவர் பயனாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். ஒளிப்பதிவாளர் கே.வி.மணி, இயக்குநர் மீரா கதிரவன், கவிஞர் நெல்லை ஜெயந்தா, கவிஞர் கண்...\nஉயர்ஜாதி ஏழைகளுக்கு 10 சதவிகித இட ஒதுக்கீட்டுக்கு ஆதரவு அளித்த எதிர்க்கட்சிகள் பிற்காலத்தில் மிகவும் வருந்தும் நிலை ஏற்படும் » இந்திய அரசமைப்புச் சட்டத்தின் முகவுரையில் சமூகநீதி'', பொருளாதார நீதி'' அரசியல் நீதி'' என்று தனிமைப்படுத்தப்பட்டிருப்பதை புரிந்துகொள்ளாதது ஏன் » இந்திய அரசமைப்புச் சட்டத்தின் முகவுரையில் சமூகநீதி'', பொருளாதார நீதி'' அரசியல் நீதி'' என்று தனிமைப்படுத்தப்பட்டிருப்பதை புரிந்துகொள்ளாதது ஏன் உயர்ஜாதியினருக்குப் பொருளாதார அடிப்படை யில் இட ஒதுக்க...\nமுதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் ஜனநாயக மரபுப்படி பதவி விலகி - சரியான நீதி விசாரணையை சந்திக்கவேண்டும் » செய்யாத குற்றத்திற்காக ஆ.இராசா - கனிமொழி ஆகியோர் சிறையில் வதிந்தனர் கொட நாடு தொடர் கொள்ளை - கொலைகள்பற்றிய சந்தேகங்களைப் போக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் ஜனநாயக மரபுப்படி பதவி விலகி - ...\nஅனைவருக்கும் இடஒதுக்கீடு அளிப்பது இட ஒதுக்கீட்டையே ஒழிப்பதாகும் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் » பொருளாதார வல்லுநர் அமர்த்தியாசென் எச்சரிக்கை கொல்கத்தா, ஜன.13 பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர்ஜாதியினருக்கு 10 விழுக்காடு இடஒதுக்கீடு அளிப்பதென மத்திய பாஜக அரசு முடிவெடுத்துள்ளது. உயர்ஜாதியினருக்...\nஅரசியல் வியாதிகளுக்கெல்லாம் ஒரே மருந்து மத்திய மோடி ஆட்சியை அகற்றுவதுதான் » அதற்கு மக்கள் தயாராகிவிட்டார்கள் புதுக்கோட்டையில் தமிழர் தலைவர் பேட்டி புதுக்கோட்டை ஜன.12 அரசியல் வியாதிகளுக்கு எல்லாம் ஒரே மருந்து, மோடி அரசை அகற்றுவதுதான். அதற்குக் கட்சிகள் ஒன்றாக சேருவதைத்...\nசனி, 19 ஜனவரி 2019\nபக்கம் 1»‘நீட்' நுழைவுத் தேர்வுத் திணிப்பை எதிர்த்து சட்டம் இயற்றும் முதலமைச்சர் - எதிர்க்கட்சித் தலைவர் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினருக்கும் நன்றி, பாராட்டு\n‘நீட்' நுழைவுத் தேர்வுத் திணிப்பை எதிர்த்து சட்டம் இயற்றும் முதலமைச்சர் - எதிர்க்கட்சித் தலைவர் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினருக்கும் நன்றி, பாராட்டு\n‘நீட்' நுழைவுத் தேர்வுத் திணிப்பை எதிர்த��து சட்டம் இயற்றும் முதலமைச்சர் - எதிர்க்கட்சித் தலைவர் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினருக்கும் நன்றி, பாராட்டு\nபுதிய கல்விக் கொள்கை எதிர்ப்பிலும் வெற்றி பெற\n‘நீட்’ நுழைவுத் தேர்வை எதிர்த்து தமிழ்நாடு சட்டப் பேரவையில் சட்டமுன் வடிவு முன் மொழியப்பட்டதற்காக தமிழக முதல்வர், எதிர்க்கட்சித் தலைவர் உள்ளிட்ட அனைத் துத் தரப்பினருக்கும் பாராட்டையும், நன்றியையும் தெரிவித்த திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள், தேசிய புதிய கல்விக் கொள்கை எதிர்ப்பிலும் வெற்றி பெற முயற்சிகள் தொடரட்டும் என்ற வேண்டுகோளையும் முன் வைத்துள்ளார் - அறிக்கை வருமாறு:\nதமிழ்நாட்டில் இவ்வாண்டு மருத்துவக் கல்லூரிக்குத் தங்கள் பிள்ளைகளை அனுப்ப விருந்த கிராமப்புறப் பெற்றோர், மாணவர்கள் மிகுந்த கவலையுடன் இருந்தார்கள்.\nதமிழ்நாட்டிலுள்ள பெரும்பாலான அமைப் புகள், கல்வியா ளர்கள் எல்லோருக்கும் இந்த சமுதாயக் கவலை இருந்து வருகிறது.\nஇதற்காக நாம் (திராவிடர் கழகம்) பல மாதங்களாகவே போராடி வந்த நிலையில், தற்போது ஆளும் அ.இ.அ.தி.மு.க. கட்சியும், அரசும் இதனை ஆதரித்தும் அதேபோல, எதிர்க் கட்சியாக உள்ள தி.மு.க.வும் இதற்கு உறுதியான ஆதரவுக் குரலை ஆரம்பம் முதலே கொடுத்தும் வந்த நிலையில்,\nசட்டமன்றத்தில் - சட்ட முன்வடிவு\nஇன்று (31.1.2017) சட்டப்பேரவையில், தமிழ் நாடு மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மாண்புமிகு டாக்டர் விஜயபாஸ்கர் இந்த ‘நீட்’ தேர்வு தமிழ்நாட்டுக்குத் தேவை யில்லை என்ற சட்டமுன்வடிவை முன் மொழிந்துள்ளார்.\nமுதல்வர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் உள்ளிட்ட அனைவருக்கும் பாராட்டு\nஎதிர்க்கட்சித் தலைவர் மானமிகு தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களும் முழுமனதாக ஆதரித்துள்ளார்.\nஇது சட்டமாக்கப்படுவது உறுதி. இதற்காக மாண்புமிகு முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அவர்களுக்கும், எதிர்க்கட்சித் தலைவரும், தி.மு.க. செயல் தலைவருமான மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும், அ.தி.மு.க. உள்பட அனைத் துக் கட்சித் தலைவர்களுக்கும், ஆசிரிய அமைப்புகளைச் சார்ந்தவர்களுக்கும், கல்வி யாளர்கள் அனைவருக்கும் நமது நன்றியும், பாராட்டும், மகிழ்ச்சியும் உரித்தாகட்டும்\nசமூகநீதிக் களத்தில் இது ஒரு சாதனை மைல்கல்.\nபுதிய கல்விக் கொள்கை எதிர்ப்புக்கான\nதமிழ்நாட்டின் இந்தத் தனித்���ன்மை தொடரட்டும் அடுத்து தேசிய புதிய கல்விக் கொள்கை நுழையாமல் பாதுகாக் கப்படவும் இதே முயற்சிகள் தொடரட்டும் அடுத்து தேசிய புதிய கல்விக் கொள்கை நுழையாமல் பாதுகாக் கப்படவும் இதே முயற்சிகள் தொடரட்டும்\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://hosuronline.com/index.php/modi-repeatedly-ditch-tamils/", "date_download": "2019-01-19T01:23:45Z", "digest": "sha1:64D5SJJYGXR73MFF5O4CGIIPUDSWHKYP", "length": 21156, "nlines": 220, "source_domain": "hosuronline.com", "title": "Modi repeatedly ditch Tamils, why?", "raw_content": "\nமருத்துவம் – உடல் நலம்\nசனிக்கிழமை, ஜனவரி 19, 2019\n2019-ஆம் ஆண்டின் சிறந்த இசை பாய்வு செயலி\nஉங்களின் திறம்படு பேசி கூடுதல் விலை வைத்து விற்கப்பட்டதா\nஆன்ராய்டு செயலிகளை பதிவிறக்கம் செய்வதற்கு முன் எச்சரிக்கை தேவை\nஇனி இந்தி உள்பட, தேவையற்ற மொழிகளை கற்கத்தேவை இல்லை\nஇந்த ஒன்பது பொறிகருவிகள் குறித்து தெறிந்து வைத்துக் கொள்ளுங்கள்\nதிறன் மின் ஆளி என்றால் என்ன உங்கள் வீட்டின் புதியவகை மின்மாற்றிகள்\nஉங்களின் திறம்படு பேசி கூடுதல் விலை வைத்து விற்கப்பட்டதா\nபுற்று நோய் கண்டறிய சி வி இராமனின் நுட்பம்\n60 நிமிடத்தில் 60 கிலோமீட்டர்… மிதி வண்டியில் பயணிப்பது முடியாத செயல்\nசப்பானிய உயர் கோபுர கட்டிடங்கள் பூமி அதிர்சிகளை தாங்கும் கமுக்கம் என்ன\nவிரைவில் கோழி, ஆடு கறிகள் ஆய்வகக் கூடங்களில் இருந்து சந்தைக்கு வரும்\nஇனி இந்தி உள்பட, தேவையற்ற மொழிகளை கற்கத்தேவை இல்லை\nமனித மூளைக்கு இனையாகுமா கணிணிகளின் இன்றைய அறிவு\nஇந்த ஒன்பது பொறிகருவிகள் குறித்து தெறிந்து வைத்துக் கொள்ளுங்கள்\nஉணரும் தன்மை கொண்ட மின் தோல்… எந்திரன் நம்மை போல் உணர்ந்து செயல்பட.\nவால்விண்மீன் – உடுக்கோள், இரண்டிற்கும் என்ன வேறுபாடு\nகடல் நீரிலிருந்து குறைந்த செலவில் குடி நீர்\nபொத்தோஸ் ஐவி – மணி பிளாண்ட், காசு தருதோ இல்லையோ, ஆனா நல்ல காற்று…\nபுகை பிடித்தலுக்கு அடிமையானவரா நீங்கள்… இதையாவது பொறுப்பா சாப்பிடுங்க\nஅனைத்தும்நல்வாழ்வுமனம் & மூளைமருத்துவம் – உடல் நலம்\nபுற்று நோய் கண்டறிய சி வி இராமனின் நுட்பம்\nபொத்தோஸ் ஐவி – மணி பிளாண்ட், காசு தருதோ இல்லையோ, ஆனா நல்ல காற்று…\n உங்களை பூனை எவ்வாராக புரிந்துகொள்ளும்\nபுகை ���ிடித்தலுக்கு அடிமையானவரா நீங்கள்… இதையாவது பொறுப்பா சாப்பிடுங்க\nசிம் மாற்று (SIM Swap) மோசடி என்றால் என்ன\nஅடுத்தடுத்து விபத்துகளை ஏற்படுத்திய போதை ஒட்டுநர்\nஅவசர காலத்தை மோடி அரசு நடைமுறைப்படுத்தப்போகிறதா \nதேசிய நெடுஞ்சாலையை படுத்து உருண்டு கடந்து சென்ற மனநோயாளி\nஓசூர் ஆன்லைன் – தமிழில் அறிவியல் கட்டுரைகள்\nதிங்கட்கிழமை, பிப்ரவரி 19, 2018\nபுதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் ஆர்ப்பாட்டத்தில் இவ்வமைப்பின் முன்னணி தோழர்கள் முன்னிலை வகித்தனர்.\n14.75 TMC தண்ணீரை குறைக்கப்பட்டது என்பது ஒரு லட்சம் ஏக்கரில் நீ பயிரிடாதே என்று பொருள். நிலத்தடி நீர் பயன்படுத்துங்றாங்க. ஆத்துல தண்ணி வந்தால்தான் நிலத்தடி நீர் மட்டம் வரும். இந்த உண்மையை கணக்கில் கொள்ளாமல் தீர்ப்பு உள்ளது. அடுத்து, தண்ணீர் தேசிய சொத்து, யாருக்கும் உரிமை கொண்டாட முடியாது என்கிறது, தீர்ப்பு.\nஇன்றைக்கு யதார்த்தத்துல தேசிய சொத்துன்னு சொல்ற பேங்க், ரயில்வே, பொதுத் துறை அவ்வளவும் அம்பானி, அதானி தரகு முதலாளி கையில போய்கிட்டேயிருக்கு. தண்ணீர் உரிமை கொண்டாட முடியாதுங்குறது சரி கிடையாது.\n575 TMC தண்ணி அடுத்த 100 வருசத்துல 177 TMC யாக குறைந்து போச்சி. கர்னாடகவுல நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்திருக்காம், 97% குடிக்கிற தகுதி உள்ள தண்ணியாம். இந்த விவரங்கள் கணக்கில் எடுக்காம இந்த அரசு அதிகார கட்டமைப்பு எழுதி தந்த தீர்பை அப்படியே வாசித்துவிட்டார்கள் நீதிபதிகள். காவிரி மேலாண்மை வாரியம் விசயத்துல அமைக்காம இருக்கும் RSS மோடி அரசாங்கத்தை நீதிமன்றம் என்ன செய்யப் போவுது கர்னாடகவுல மேலாண்மை வாரியம் அமைக்க முடியாதுங்குறாங்க.\nஅங்க காவிரி நதி நீர் என்பது ஓட்டு சீட்டு அரசியலின் துருப்பு சீட்டு ஆக்கிட்டாங்க. நர்மதா, கிருஷ்ணா, கோதாவரி ஆறுகளில் வாரியம் இருக்கு. காவிரிக்கு முடியாதுன்னா சரியா பார்ப்பன எதிர்ப்பு தமிழ் நாட்டின் மீது மோடி கும்பலுக்கு எரிச்சல் இருக்கு என்பது வெளிப்படைய தெரியுது.\nபண மதிப்பு நீக்கம், GST ஆதார் இவைகளை திணித்த அரசு அதிகாரம் உச்ச நீதிமன்ற தீர்ப்பான காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காம இருக்குது என்றால்… இந்த அரசின் செயல்பாடு யாருக்கானது அந்த பக்கம், RSS மோடி அரசாங்கம் தன்னை ஜெயிக்க வச்ச தரகு முதலாளிகள தப்பிக்கவைக்கவே நேரம் சரியாக இருக்கு. ���து இவர்கள் மேலாண்மை வாரியம் அமைக்கவே மாட்டார்கள். தண்ணீர் பிரச்சனையை தீர்க்க மாட்டாங்க. ஏன்னா மக்கள் சுயகாலில் நின்று பொழைக்கக் கூடாதுங்றது, மத்திய அரசின் கொள்கை.\nநில வளங்களை கொள்ளையடிக்க பாரத் மாலா -ன்னு திட்டம் போட்டிருக்கு அரசு. நதிகள் தேசியமயம், நீர் பயணமுன்னு புளுகுறாங்க. மொத்ததில் தீர்ப்பு உள் நோக்கம் கொண்டது. இந்த அரசு கட்டமைப்பு டெல்டா மாவட்டங்களை பாலைவனமாக்கி மீத்தேன் , ஹைட்ரோ கார்பன், நிலக்கரிய அள்ளி கிட்டு போக சாகர் மாலா திட்டம் போட்டு வச்சிருக்கு. அதுக்கு ஏற்ற தீர்ப்பு வாசித்துவிட்டார்கள்.\nஇந்த நிலையில் நாம் வாழனுமுன்னா, நாம் போராடணும். தமிழகம் எழுந்து நிக்கணும்.\nஇது சாப்பாடு விவகாரம். பட்டினியில தள்ளி மக்களை கொன்றுவிட அரசு தயாராக இருக்கு. பிரதமர், ஜனாதிபதி, ஆளுநர், உச்சநீதிமன்றம் ஆகிய அனைத்து அதிகரா உறுப்புகளும் தமிழகத்திற்கு எதிரானவைகளாக உள்ளது.\nஎனவே, மத்திய அரசின் அதிகாரத்தை ஏற்க மறுத்து தமிழகத்தின் தன்னுரிமைக்காக நாம் போராடுவதோடு மட்டுமின்றி இந்த அரசுக் கட்டமைப்பை தூக்கியெறிந்துவிட்டு மக்கள் அதிகாரமாக எழுந்து மாற்றுக் கட்டமைப்பை உருவாக்கிக்கொள்வது ஒன்றே வழியாகும் என்பதை உணரவேண்டும்.\nத‌மிழை நேசிப்போம், த‌மிழில் பேசுவோம், த‌மிழோடு இணைவோம். தமிழால் இணைவோம். அறிவால் உயர்வோம்.\nஅடுத்தடுத்து விபத்துகளை ஏற்படுத்திய போதை ஒட்டுநர்\nஅவசர காலத்தை மோடி அரசு நடைமுறைப்படுத்தப்போகிறதா \nதேசிய நெடுஞ்சாலையை படுத்து உருண்டு கடந்து சென்ற மனநோயாளி\nமாநில அளவிலான குங்பூ போட்டிகள்\n200க்கும் மேற்பட்ட குழந்தைகள் கிருட்டிணர், ராதை வேடமிட்டு வழிபாடு\nஇருசக்கர வண்டி மீது சரக்குந்து மோதியதில் இரண்டு பேர் பலி\n2019-ஆம் ஆண்டின் சிறந்த இசை பாய்வு செயலி\nஅ சூசை பிரகாசம் - வியாழக்கிழமை, ஜனவரி 17, 2019\nஇசை பாய்வு செயலி என்பது, நாம் எந்த பாடலையும் பதிவிறக்கம் செய்யாமல், இணைய வசதி மூலம் வழங்கிகளில் இருந்து நேரடியாக இசை பாய்வு செய்ய வழிவகுப்பதாகும். முன்பெல்லாம், நாம் திறன் பேசிகளில், பாடல்களை பதிவிறக்கம்...\nஇனி இந்தி உள்பட, தேவையற்ற மொழிகளை கற்கத்தேவை இல்லை\nவெள்ளிக்கிழமை, ஜனவரி 18, 2019\nபுற்று நோய் கண்டறிய சி வி இராமனின் நுட்பம்\nவெள்ளிக்கிழமை, ஜனவரி 18, 2019\n60 நிமிடத்தில் 60 கிலோமீட்டர்… மிதி வண்டியில் பயணிப்பது முடியாத செயல்\nவெள்ளிக்கிழமை, ஜனவரி 18, 2019\nதிங்கட்கிழமை, நவம்பர் 30, 2015\nவெள்ளிக்கிழமை, ஜனவரி 19, 2018\nவெள்ளிக்கிழமை, செப்டம்பர் 11, 2015\nஓசூர் தொழில் தளத்தில் தங்களின் தொழிலை பட்டியலிடுக\nஅறிவியல் தொழில்நுட்பத் துறைகளில் தமிழ் மொழியின் வளர்ச்சியை, அறிவியல் கற்றலில் தமிழ் மொழியின் பயன்பாட்டை கொண்டுவருவதன் மூலம் மட்டுமே தமிழ் மொழியும், தமிழ் இனத்தின் அடையாளத்தையும் காக்க உதவும்.\nஎங்களை தொடர்பு கொள்ள: info@hosuronline.com\n© ஓசூர் ஆன்லைன் - தமிழில் தொழில் நுட்ப தகவல்கள்\nஅ சூசை பிரகாசம் - வெள்ளிக்கிழமை, செப்டம்பர் 11, 2015\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/state-news/rajiv-gandhi-case-convicts-tamilnadu-cabinet-recommends-governor-today-itself-says-jayakumar/articleshow/65743185.cms", "date_download": "2019-01-19T00:11:42Z", "digest": "sha1:EVDTGABL3FPCGZYORHQ3FBL3HZ7K76KG", "length": 25352, "nlines": 252, "source_domain": "tamil.samayam.com", "title": "tn cabinet meet: rajiv gandhi case convicts, tamilnadu cabinet recommends governor today itself says jayakumar - 7 பேர் விடுதலை விவகாரம்; இன்றே ஆளுநருக்கு பரிந்துரை கடிதம்: அமைச்சர் ஜெயக்குமார் | Samayam Tamil", "raw_content": "\nபாலபிஷேகம் செய்யும்போது கட்அவுட் ..\nரஜினிகாந்தின் பேட்ட ப்ரோமோ வீடியோ..\nபாண்டிச்சேரி தல ரசிகர்கள் வேற லெவ..\nசேலத்தில் மாஸ் கிளப்பும் அஜித்தின..\nVideo: டிக்கெட் கிடைக்காத கோபத்தி..\nஎங்கு போனாலும், ரசிகர்கள் ஹெல்மெட..\nசிந்தனை இல்லாதவர்கள் காப்பி மட்டு..\n7 பேர் விடுதலை விவகாரம்; இன்றே ஆளுநருக்கு பரிந்துரை கடிதம்: அமைச்சர் ஜெயக்குமார்\nஆளுநருக்கு இன்றே பரிந்துரை செய்யப்படும் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.\nசென்னை: ஆளுநருக்கு இன்றே பரிந்துரை செய்யப்படும் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.\nதமிழக அமைச்சரவைக் கூட்டம் நிறைவு பெற்ற பின், மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், 7 பேர் விடுதலை தொடர்பாக ஜெயலலிதா எடுத்த முடிவுக்கு உச்சநீதிமன்றம் வலுசேர்த்திருக்கிறது.\nபேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிக்க, ஆளுநருக்கு பரிந்துரை செய்ய அமைச்சரவை முடிவு செய்திருக்கிறது. இதனை எவ்வித தாதமும் இன்றி, உடனே ஆளுநருக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.\nஆளுநர் கால தாமதம் செய்ய வேண்டிய சூழல் இல்லை. 7 பேர் விடுதலைக்கு வேண்டிய நடவடிக்கைகளை ஆளுநர் நிச்சயம் எடுப்பார். தமிழக அரசின் பரிந்துரையை ஆள���நர் கண்டிப்பாக ஏற்றுக் கொண்டு தான் ஆக வேண்டும்.\nமத்திய அரசின் ஒப்புதலை கேட்க வேண்டிய அவசியமில்லை என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nஉங்கள் இ-மெயில் முகவரி மற்றும் பெயரை பதியவும்.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nஎங்களது செய்தி தொடர்பான புகாரை இங்கே பதிவு செய்யலாம். எங்களது ஆசிரியரின் ஆய்வுக்குப் பின்னர் உங்களது புகார் சரியானது என்கிறபட்சத்தில் மட்டுமே நீக்கப்படும்.\nபொய் , பொய்யான குற்றச்சாட்டு\nஒரு சமூகத்திற்கு எதிராக வெறுப்பை தூண்டுபவர்\nஉங்களது மறுப்பு ஆசிரியருக்கு தெரிவிக்கப்பட்டது\nPongal Wishes Images: வாட்ஸ்-அப்பில் அழகுத் தமிழில...\nபுகைமூட்டம் காரணமாக சென்னையில் விமான சேவை பாதிப்பு...\nகலைகட்டிய பாலமேடு ஜல்லிக்கட்டு: காளையை அடக்கும் கா...\nஅலங்காநல்லூா்: 15 காளைகளை அடக்கிய ரஞ்சித்குமாருக்க...\nஇந்தியாஅஜித்தின் வில்லன் காளை மரணம்: மஞ்சு விரட்டு போட்டியில் சோகம்\nசினிமா செய்திகள்வைரமுத்துவின் திருட்டுப் பாட்டு: 96 பட பாடலாசிரியர் கார்த்திக் நேத்தா பகிரங்க குற்றச்சாட்டு\nசினிமா செய்திகள்ஜிப்ஸி படத்தின் வெரி வெரி பேடு சாங் வீடியோ\nபொதுஉண்மையில்... இந்தியாவில் ஆண்களைவிட பெண்களுக்கு தான் அதிகமாக வேலை கிடைக்கிறதா\nபொதுஇதெல்லாம் ரொம்ப ஓவர்.... பணியாளர்களுக்கு விநோத தண்டனை வழங்கிய சீன நிறுவனம்\nசமூகம்அஜித்தின் வில்லன் காளை மரணம்: மஞ்சு விரட்டு போட்டியில் சோகம்\nசமூகம்இந்தியாவில் முதல் முறையாக பசுக்களுக்கு தகனக் கூடம்\nகிரிக்கெட்MS Dhoni: 10 வருஷத்துக்கு அப்புறம் தல தோனி வாங்கிய ”மேன் ஆப் தி சீரிஸ்” இது\nகிரிக்கெட்Ind vs Aus: ஆஸி மண்ணில் ஒருநாள் தொடரை கைப்பற்றி இந்தியா வரலாற்று சாதனை\n7 பேர் விடுதலை விவகாரம்; இன்றே ஆளுநருக்கு பரிந்துரை கடிதம்: அமைச...\nபேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிக்க ஆளுநருக்கு பரிந்துரை செய்ய ...\nபேரறிவாளன் உட்பட 7 பேர் விடுதலை விவகாரம்: ஆளுநர் முன்னுள்ள வாய்ப...\nமுதல்வர் பழனிசாமி தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது\nநாளை புதுச்சேரி பள்ளிகளுக்கு விடுமுறை...\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://www.nattin-kuriyitu.info/Pakuti+kuriyitu+3561+kg.php", "date_download": "2019-01-19T01:21:29Z", "digest": "sha1:P2BDZOHZOJP2BL6JG2DADXCEDPB5S34O", "length": 4573, "nlines": 16, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "பகுதி குறியீடு 3561 / +9963561 (கிர்கிசுத்தான்)", "raw_content": "பகுதி குறியீடு 3561 / +9963561\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகள���ன் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nபகுதி குறியீடு 3561 / +9963561\nபகுதி குறியீடு: 3561 (+996 3561)\nஊர் அல்லது மண்டலம்: At-Bashy\nபகுதி குறியீடு 3561 / +9963561 (கிர்கிசுத்தான்)\nமுன்னொட்டு 3561 என்பது At-Bashyக்கான பகுதி குறியீடு ஆகும். மேலும் At-Bashy என்பது கிர்கிசுத்தான் அமைந்துள்ளது. நீங்கள் கிர்கிசுத்தான் வெளியே இருந்து, நீங்கள் ஒரு நபரை அழைக்க விரும்பினால், அந்தப் பகுதிக்கான குறியீட்டுடன், நீங்கள் தொடர்பு கொள்ள விரும்பும் நாட்டிற்கான நாட்டின் குறியீடும் உங்களுக்கு தேவைப்படும். கிர்கிசுத்தான் நாட்டின் குறியீடு என்பது +996 ஆகும், எனவே நீங்கள் இந்தியா இருந்து, நீங்கள் At-Bashy உள்ள ஒரு நபரை அழைக்க விரும்பினால், நீங்கள் அந்த நபரின் தொலைபேசி எண்ணுடன் முன்னொட்டாக +996 3561 என்பதை சேர்க்க வேண்டும்.\nஅந்தப் பகுதிக்கான குறியீட்டின் முன்னால் உள்ள பூஜ்யம் என்பது இந்த சூழலில் தவிர்க்கப்படுகிறது.\nதொலைபேசி எண்ணின் தொடக்கத்தில் உள்ள கூட்டல் குறியீடு என்பது பொதுவாக இந்த வடிவமைப்பில் பயன்படுத்தப்படலாம். இருப்பினும், மற்றொரு நாட்டில் உள்ள நீங்கள் டயல் செய்ய விரும்பும் ஒரு தொலைபேசி எண்ணின் தொலைபேசி நெட்வொர்க்கை எச்சரிக்க, கூட்டல் குறியீட்டுக்குப் பதிலாக எண்களின் வரிசையைப் பயன்படுத்துவது மிகவும் பொதுவானது ஆகும். ITU என்பது 00-ஐ பயன்படுத்த பரிந்துரைக்கிறது, இது அனைத்து ஐரோப்பிய நாடுகள் உட்பட அனைத்து நாடுகளிலும் பயன்படுத்தப்படுகிறது.\nநீங்கள் இந்தியா இருந்து At-Bashy உள்ள ஒரு நபரை அழைப்பதற்காக, தொலைபேசி எண்ணிற்கு முன்னால் சேர்க்கப்பட வேண்டிய +996 3561-க்கு மாற்றாக, நீங்கள் 00996 3561-ஐயும் பயன்படுத்தலாம்.\nபகுதி குறியீடு 3561 / +9963561\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://natsathra.blogspot.com/2012/11/blog-post_3.html", "date_download": "2019-01-19T00:47:21Z", "digest": "sha1:D5LMODVZQVJUJ3TKN6ZMNZECVMFUZBVW", "length": 9320, "nlines": 73, "source_domain": "natsathra.blogspot.com", "title": "Natsathra...: ஹெர்ட்ஸ் எதனைக் குறிக்கிறது?", "raw_content": "\n தன்னம்பிக்கைக்கும் விடாமுயற்சிக்கும் வெற்றி கிடைத்தே தீரும். கனி குலுங்கும் மரத்தின் மீது கல் வீசி கனி பெறுவது போன்ற எளிய எண்ணங்களை விட்டொழித்து மலை உச்சி ஏறி மூலிகை தேடுவது போன்ற உழைப்பே உயர்வைத்தரும். உழைப்போம் \nஹெர்ட்ஸ் என்பதனை சுருக்கமாக Hz என்று எழுதுகிறோம். இது Hertz என்பதன் சுருக்கம். இது ஜெர்மன் பிசிக்ஸ் வ��ஞ்ஞானி Heinrich Rudolf என்பவரின் குடும்ப பெயர். ரேடியோ மற்றும் எலக்ட்ரிக்கல் அலைவரிசையினை மெட்ரிக் முறையில் அளந்திட இந்த பெயர் வைக்கப்பட்டது. ஒரு ஹெர்ட்ஸ் என்பது ஒரு விநாடியில் ஏற்படும் ஒரு சுற்று அல்லது அசைவு (ரேடியோ அலைவரிசையில்) கம்ப்யூட்டரைப் பொறுத்த வரை இது மானிட்டருடன் அதிகம் சம்பந்தப்படுத்தி பேசப்படுகிறது.\nசி.ஆர்.டி. மானிட்டர் (டிவி பெட்டி போல இருப்பது) அதன் ஸ்கிரீன் இமேஜை தொடர்ந்து காட்டாமல் விட்டு விட்டுத் தான் காட்டுகிறது. ஆனால் அதனை நாம் நம் கண்களால் பார்த்தால் கண் கெட்டுப் போகும். எனவே தான் விநாடியில் பலமுறை இது விட்டு விட்டுக் காட்டப்படுகையில் இடைவெளி தெரிவதில்லை. எடுத்துக் காட்டாக 85 Hz என்பதில் விநாடி நேரத்தில் 85 முறை இமேஜ் பின் வாங்கப்பட்டு மீண்டும் காட்டப்படுகிறது. அத்தனை முறை காட்டப்படுவதனாலேயே இமேஜ் அப்படியே நிலையாக நிற்பது போல நாம் உணர்கிறோம்.\nமெஹா ஹெர்ட்ஸ் Mehahertz (MHz) ஒரு மெஹா ஹெர்ட்ஸ் என்பது பத்து லட்சம் சுற்றுகளாகும். அதாவது ஒரு விநாடியில் பத்து லட்சம் சுற்றுகள் ஏற்படுகின்றன. இது எப்படி ஏற்படுகிறது என்பதனை படமாகவோ அல்லது வேறு வழியாகவோ விளக்குவது கஷ்டம். கம்ப்யூட்டர் பிராசசரைப் பொறுத்தவரை மெஹா ஹெர்ட்ஸ் என்பது மிகவும் சாதாரணம். ஒரு கம்ப்யூட்டர் பிராசசர் உள்ளாக அமைந்த ஒரு கடிகார துடிப்பினை மையமாகக் கொண்டு செயல்படுகிறது. ஒவ்வொரு துடிப்பிற்கும் ஒரு செயல் மேற்கொள்ளப்படுகிறது. எத்தனை முறை இந்த துடிப்பு ஏற்படுகிறது என்பதுதான் பிராசசரின் கிளாக் ஸ்பீட் என அழைக்கப்படுகிறது. இந்த வேகம் மெஹா ஹெர்ட்ஸ் என்பதில் அளக்கப் படுகிறது.\nமுதலில் வந்த பெர்சனல் கம்ப்யூட்டர்கள் 4.77 மெஹா ஹெர்ட்ஸ் வேகம் கொண்ட பிராசசர்களைக் கொண்டிருந்தன. அதாவது விநாடிக்கு ஏறத்தாழ 48 லட்சம் கிளாக் துடிப்புகள். தற்போதைய பெண்டியம் 4 கம்ப்யூட்டர் பிராசசர் 3.2 கிகாஹெர்ட்ஸ் வேகம் கொண்டுள்ளன. (ஒரு கிகா ஹெர்ட்ஸ் என்பது 1000 மெஹா ஹெர்ட்ஸ்.) எனவே கணக்குப் போட்டு இந்த அதிவேக துடிப்புகளை உணர்ந்து கொள்க. கிஹா ஹெர்ட்ஸ் Gigahertz (GHz) கம்ப்யூட்டர் உலகில் இது கம்ப்யூட்டர் பிராசசரின் வேகத்தைக் குறிப்பிடப் பயன்படுத்தப்படுகிறது. ஒரு கிகா ஹெர்ட்ஸ் என்பது 1000 மெஹா ஹெர்ட்ஸ். தற்போது வரும் கம்ப்யூட்டர் பிராசசர் வேகம் இந்த அளவிலேய�� சொல்லப்படுகிறது.\n1. பிளாஸ்மா (plasma): இப்போதெல்லாம், பிளாஸ்மா கா...\nஇந்திய விடுதலை போராட்ட வீரர்களின் பெயர்கள்\nஉ லகில் மனித அறிவுக்கு எட்டாத மர்மமான இடங்கள் எத்தனையோ இருக்கின்றன. அந...\nஇந்தியாவில் அணு சக்திக்கு எதிரான போராட்டங்கள் எங்கு நடந்தாலும், சுப.உதயகுமாரன் அங்கே இருப்பார். நாகர்கோவில்காரர். இளநிலை கணிதம், முதுகலை ஆங...\nலோக்பால் மசோதா என்றால் என்ன\n அரசு அதிகாரிகள் மீது சுமத்தப்படும், ஊழல், மெத்தனம், பாரபட்சம் போன்ற குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் கோர்ட் போன்ற ...\nபத்தாம் வகுப்பு கணித முக்கியமான வினாக்கள் (S.S.L.C. MATHS QUESTION)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nftetvmalai.blogspot.com/2013/08/blog-post_3196.html", "date_download": "2019-01-19T00:21:35Z", "digest": "sha1:UZ3P63M5HRJKQ4I7VFSB344TWQIMNUV2", "length": 11111, "nlines": 117, "source_domain": "nftetvmalai.blogspot.com", "title": "NFPTE THIRUVANNAMALAI", "raw_content": "\nஇலங்கையில் பல வருடங்களாக ஈழ தமிழர்கள் தனி நாடு (தனி ஈழம்) கேட்டு அகிம்சை முறையாகவும், ஆயுத முறையாகவும் போராடி வந்தார்கள். உண்மையிலேயே இலங்கை யாருக்குச் சொந்தமானது..\nசில தமிழர்களுக்கும் வெளிநாட்டவருக்கும் ஒரு கேள்வி இருக்கிறது. சிங்களவர்கள் பெருபான்மையாக வசிக்கும் இலங்கையில். சிறுபான்மையாக வாழும் தமிழர்கள் தனி நாடு கேட்டு பல ஆண்டுகளாக சண்டை போட்டு கொண்டு இருக்கிறார்கள். வெளியில் இருந்து வந்து குடியேறியவர்கள் தானே தமிழர்கள் இவர்கள் எப்படி தனி ஈழ நாடு கேட்கிறார்கள். சிங்களவர்களின் கோவம் நியாந்தானே. தமிழன் பிழைக்க போன இடத்தில் தனி நாடு கேட்கலாமா இது சரியா தவறா என்பது தான் இலங்கையின் நீண்ட நாள் அரசியல் பிரச்சனையாக இருக்கின்றது.\nகொஞ்சம் தமிழர் வரலாற்றை புரட்டிப் பார்த்தால்\nஇலங்கைத் தீவு தமிழர் தேசமாகும். விஜய மன்னன் இலங்கைக்கு வந்த பின்னர்தான் பௌத்த மதமும் சிங்களவர்களும் நாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. அதற்கு முன்னர் இலங்கையைத் தமிழ் மன்னர்கள்தான் ஆட்சி செய்தனர். இராவணன், குவேனி. சங்கிலி பாண்டியன் .தி .மு. எல்லான் என வரலாற்றுப் பட்டியலை அடுக்கிக் கொண்டே செல்லலாம். இதெல்லாம் கல் சுவடுகள் வரலாற்றில் நிருபிக்கப்பட்ட உண்மைகள். சிங்களவர்கள் இலங்கைக்கு வரும் முன் இந்த இலங்கை இப்படிதான் இருந்து இலங்கை முழுவதும் தமிழ் மன்னர்கள் ஆண்டார்கள்.\nஇந்தியாவில் இருந்து வந்தவர்கள்தான் சிங்களவ��்கள். பாகு என்ற பெயர் பங்களாதேசத்துக்குரியது. பராக்கிரமபாகு, விக்கிரமபாகு என சிங்களவர்களுக்குப் பெயர்கள் இருக்கின்றன. இது இந்தியாவில் இருந்து வந்தவர்கள்தான் சிங்களவர்கள் என்பதைப் பறைசாற்றுகின்றது. பராக்கிரமபாகு, விக்கிரமபாகு இலங்கைக்கு வந்த அடையாளமாக தான் இலங்கை அரசாங்கமே பராக்கிரமபாகு, விக்கிரமபாகு என்ற தபால் முத்திரையை வெளியிட்டது.\nஅத்துடன், இலங்கை தமிழர்களின் பூர்வீகம்தான் என்பதை உறுதிப்படுத்துவதற்கு மேலும் பல ஆதாரங்கள் உள்ளன. விஜய மன்னன் இங்கு வந்துதான் தமிழர்களின் பிரதேசங்களை ஆக்கிரமித்துக்கொண்டார்.\nபௌத்த மதம் கூட இந்தியாவில் இருந்துதான் வந்தது. எனவே, தமிழ் ஈழம் என்று சொல்லுகின்ற வடக்கு மட்டுமல்ல, இலங்கையின் பூர்வீகம் தமிழ்தான் என்பது தெளிவாகத் தென்படுகின்றது. தமிழர்களுக்கு சொந்தமான நாடு. மலையகத்தில் வாழும் தமிழ் மக்கள் இந்தியாவில் இருந்து வந்திருந்தாலும் அவர்கள் நூறு, இருநூறுக்கும் மேற்பட்ட வருடங்கள் இங்குதான் வாழ்கின்றனர். இலங்கைக்கு வந்தேரிகளாக குடியேரியவர்கள் சிங்களர்களே,.. தமிழர்கள் பூர்வ குடி மக்கள்... என்பதை இலங்கை அரசு புரிந்து கொள்ள வேண்டும். என்று அண்மையில் கலாநிதி விக்கிரமபாகு கருணாரட்ன குறிபிட்டு இருந்தார்\nவடக்கு தமிழர் பிரதேசம் அல்ல என்றும், தமிழர்கள் வந்தேறுகுடிகள் என்றும் இனவாதம் பேசித்திரியும் சில இனவாத சக்திகள் இது தொடர்பில் தமிழ் வரலாறு அறிந்தவர்களிடம் என்னிடம் விவாதம் நடத்துவதற்குத் தயாரா என்று கலாநிதி விக்கிரமபாகு கருணாரட்ன அண்மையில் சவால் விடுத்து இருக்கிறார். இவர் ஒரு சிங்களவர் என்பது குறிப்பிட தக்கது .\nதகவல்: தென் சென்னை மாவட்டம்\n(மறைக்கபட்ட வரலாற்று உண்மைகள்)கட்டாயம் படிக்கவும...\nமாநில செயலரின் சுற்றறிக்கை படிக்க\nபண்டிகை கால சலுகை(சுதந்திர தினம்-2013) Fullusage V...\nONGC நிறுவனத்தில் VRS அறிவிக்கப்பட்டுள்ளது அதன...\nகிங் ஃபிஷெர்க்கு ஏற்பட்ட கதி \nஎன் குணம் appease அல்ல போராட்டமே என நிரூபித்த தலை...\nமத்திய அரசு ஊழியர்களின் ஓய்வு வயது 62ஆக உயர்த்த உள...\nஅனைத்து முஸ்லீம் சமூகத்து தோழர்களுக்கும் “ இரமலா...\nCHQ OFFICE BEARERS அவசர கூட்டத்தின் முடிவுகள்::03...\n1. மாநில செயலரின்சுற்றறிக்கை 28 படிக்க இங்கே சொடுக...\nNFTEயின் தேசிய செயற்குழுகூட்டம் ( NATIONAL EXCECUT...\n78.2% IDA இணைப்பினால் பென்சனில் மாற்றங்களை எற்படு...\nபயனுள்ள டெல்லி கருத்தரங்கம் ....சில காட்சிகள் ...\nமத்திய அரசு ஊழியர்கள் ஜுலை முதல் 10% DA உயர்வு. தற...\nநீரா ராடியா \"டேப் லீக்' குறித்து...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://venmathi.com/female_goddess-radha-list-K.html", "date_download": "2019-01-19T00:25:53Z", "digest": "sha1:5QVONRQ56AZWDLXYBRDE7QNVASPETAZ7", "length": 19658, "nlines": 461, "source_domain": "venmathi.com", "title": "goddess radha | goddess radha Girls | Girls goddess radha list K - venmathi.com", "raw_content": "\n13,000 ஆண்டுகளாக பூமியை கண்காணிக்கும் மர்மமான...\nடிசிஎல் 65-இன்ச் ஸ்மார்ட் டிவி\n13,000 ஆண்டுகளாக பூமியை கண்காணிக்கும் மர்மமான...\nடிசிஎல் 65-இன்ச் ஸ்மார்ட் டிவி\nஅடங்க மறு – தமிழ் திரை விமர்சனம்\nகனா - தமிழ் திரை விமர்சனம்\nசீதக்காதி – தமிழ் திரை விமர்சனம்\nகே.ஜி.எஃப். – தமிழ் திரை விமர்சனம்\nஅடங்க மறு – தமிழ் திரை விமர்சனம்\nகனா - தமிழ் திரை விமர்சனம்\nசீதக்காதி – தமிழ் திரை விமர்சனம்\nகே.ஜி.எஃப். – தமிழ் திரை விமர்சனம்\nஇரவில் 11 மணிக்கு மேல் தூங்குபவரா நீங்கள்\nவிறால் மீன் மாங்காய் குழம்பு\nஅதிமதுரத்தின் சக்தி (மருத்துவ குணங்கள்)\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nஇரவில் 11 மணிக்கு மேல் தூங்குபவரா நீங்கள்\nஅதிமதுரத்தின் சக்தி (மருத்துவ குணங்கள்)\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nதலைவலி தீர பத்து ஆலோசனைகள்\nநாக்கில் உள்ள கரும்புள்ளிகளை உடனே போக்க\nவிறால் மீன் மாங்காய் குழம்பு\nதெற்கு பார்த்த வீட்டின் வாசல்: இந்த ராசியினருக்கு...\nஜோதிட ரீதியாக மொத்தம் 27 நட்சத்திரங்கள் உள்ளது....\nதெற்கு பார்த்த வீட்டின் வாசல்: இந்த ராசியினருக்கு...\nஜோதிட ரீதியாக மொத்தம் 27 நட்சத்திரங்கள் உள்ளது....\nசிவனை இந்த பொருட்களைக் கொண்டு வழிபடாதீங்க… அழிவு...\nநேர்மை உயர்வு தரும் - பஞ்சதந்திரக் கதைகள்\nபொறுமைக்கும், நற்பண்பிற்கும் கிடைத்த பரிசு\nபஞ்சதந்திரக் கதைகள் - ஆபத்தான வேளையில் ஐயோ என்று...\nசுவாமி விவேகானந்தர் கதைகள் – அன்பு பயமறியாதது\nநேர்மை உயர்வு தரும் - பஞ்சதந்திரக் கதைகள்\nபொறுமைக்கும், நற்பண்பிற்கும் கிடைத்த பரிசு\nபஞ்சதந்திரக் கதைகள் - ஆபத்தான வேளையில் ஐயோ என்று...\nசுவாமி விவேகானந்தர் கதைகள் – அன்பு பயமறியாதது\nvenmathi.com - baby name finder | online tamil news | tamil paadal varikal, தமிழ் செய்திகள் | தமிழ் வீடியோ | தமிழ் பாடல் வரிகள் | தமிழ் குழந்தை பெயர்கள்\nஅடங்க மறு – தமிழ் திரை விமர்சனம்\nசீதக்காதி – தமிழ் திரை விமர்சனம்\nஇந்த ராசிக்கார���்களிடம் மட்டும் எப்போதும் சிக்கிடாதீங்க….. மன்னிக்கவே மாட்டாங்களாம் \nசிவனை இந்த பொருட்களைக் கொண்டு வழிபடாதீங்க… அழிவு நிச்சயமாம்\nஇரவில் 11 மணிக்கு மேல் தூங்குபவரா நீங்கள்\nகே.ஜி.எஃப். – தமிழ் திரை விமர்சனம்\nஅதிமதுரத்தின் சக்தி (மருத்துவ குணங்கள்)\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nதலைவலி தீர பத்து ஆலோசனைகள்\nதாய் மகனுக்கு எழுதிய டைரி குறிப்பு\nநாக்கில் உள்ள கரும்புள்ளிகளை உடனே போக்க\nபஞ்சதந்திரக் கதைகள் - ஆபத்தான வேளையில் ஐயோ என்று குழறலாமா\nசுவாமி விவேகானந்தர் கதைகள் – அன்பு பயமறியாதது\n13,000 ஆண்டுகளாக பூமியை கண்காணிக்கும் மர்மமான விண்கலம்\nடிசிஎல் 65-இன்ச் ஸ்மார்ட் டிவி\nசிவனை இந்த பொருட்களைக் கொண்டு வழிபடாதீங்க… அழிவு நிச்சயமாம்\nஇரவில் 11 மணிக்கு மேல் தூங்குபவரா நீங்கள்\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nகே.ஜி.எஃப். – தமிழ் திரை விமர்சனம்\nபஞ்சதந்திரக் கதைகள் - ஆபத்தான வேளையில் ஐயோ என்று குழறலாமா\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nசிவனை இந்த பொருட்களைக் கொண்டு வழிபடாதீங்க… அழிவு நிச்சயமாம்\nஇரவில் 11 மணிக்கு மேல் தூங்குபவரா நீங்கள்\nஅதிமதுரத்தின் சக்தி (மருத்துவ குணங்கள்)\nதலைவலி தீர பத்து ஆலோசனைகள்\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nசிவனை இந்த பொருட்களைக் கொண்டு வழிபடாதீங்க… அழிவு நிச்சயமாம்\nஇரவில் 11 மணிக்கு மேல் தூங்குபவரா நீங்கள்\nஅதிமதுரத்தின் சக்தி (மருத்துவ குணங்கள்)\nதலைவலி தீர பத்து ஆலோசனைகள்\nசீதக்காதி – தமிழ் திரை விமர்சனம்\nகே.ஜி.எஃப். – தமிழ் திரை விமர்சனம்\nஅதிமதுரத்தின் சக்தி (மருத்துவ குணங்கள்)\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nதலைவலி தீர பத்து ஆலோசனைகள்\nஜோதிட ரீதியாக மொத்தம் 27 நட்சத்திரங்கள் உள்ளது. அதில் பூரட்டாதி நட்சத்திரக்காரர்கள்...\nகனா - தமிழ் திரை விமர்சனம்\nஆசைப்பட்டா மட்டும் போதாது... அடம்பிடிக்கத் தெரியணும்' என்பதாய் 'என் உயிர்த் தோழன்'...\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nஆண்களைவிட பெண்கள்தான் மனஅழுத்தத்தால் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். பத்தில் ஒரு பெண்ணுக்கு...\nஉங்க ராசிக்கு இந்த எழுத்தில் தொடங்கும் பெயரை வைத்தால் நீங்க...\nஜோதிடத்திபடி ஒவ்வொரு ராசிக்கும் ஒவ்வொரு குணாதிசயம் உள்ளது. அதேபோல் ஜோதிட சாஸ்திரத்தில்...\nசிவனை இந்த பொருட்களைக் கொண்டு வழிபடாதீங்க… அழிவு நிச்சயமாம்\nசிவனை இந்த பொருட்களைக் க���ண்டு வழிபடாதீங்க… அழிவு நிச்சயமாம்\nஅதிமதுரத்தின் சக்தி (மருத்துவ குணங்கள்)\nஒரு மூலிகையில் ஓராயிரம் நோய்களைத் தீர்க்கலாம். அதற்குரிய மருத்துவ குணங்களை ஒவ்வொரு...\nடிசிஎல் 65-இன்ச் ஸ்மார்ட் டிவி\n65-இன்ச் கொண்ட இந்த டிசிஎல் ஸ்மார்ட் டிவி மாடல 'க்யுஎல்இடி\" யுஎச்டி டிஸ்பிளே வடிவமைப்பைக்...\nஇரவில் 11 மணிக்கு மேல் தூங்குபவரா நீங்கள்\nஒரு மனிதன் 6 முதல் 8 மணி நேரம் தூங்கினால் போதும். அதாவது, இரவு 2 மணிக்கு படுத்து...\nதெற்கு பார்த்த வீட்டின் வாசல்: இந்த ராசியினருக்கு மட்டும்...\nவாஸ்துப்படி கட்டப்படாத வீடு பணப்புழக்கத்தை குறைப்பதோடு, துரதிர்ஷ்டத்தை வரவழைக்கும்...\nசீதக்காதி – தமிழ் திரை விமர்சனம்\nஅடங்க மறு – தமிழ் திரை விமர்சனம்\nகாதல் வயப்படும் யோகம் உங்களுக்கு இருக்கா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Cooking_Main.asp?Id=24&Page=2", "date_download": "2019-01-19T01:28:53Z", "digest": "sha1:NWED6WQGPTFM2TF3T2KY7KNRXNEMSLWI", "length": 4302, "nlines": 85, "source_domain": "www.dinakaran.com", "title": "Free Indian Recipes, Indian Veg Recipes, Indian Cooking Recipes, Non Veg Recipes, Vegetarian Dishes - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > சமையல் > கேக் வகைகள்\nஜனவரி 19 இன்றைய விலை: பெட்ரோல் ரூ.73.41, டீசல் ரூ.68.83\nசாத்தனூர் அணையில் 2 பேர் மூழ்கினர்\nநாகையில் மருமகனுக்கு தீ வைத்துவிட்டு மாமியார் போலீசில் சரண்\nலேயர்டு ஃப்ரூட் சாலட் வித் கேக்\nமில்க் பவுடர் எக்லெஸ் கேக்\n19-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nகடுமையான பனிப்பொழிவால் வெண் நிற ஆடை போர்த்தியது போல் காட்சியளிக்கும் காஷ்மீர்: கண்களை குளிர்விக்கும் புகைப்படங்கள்\nகொலம்பியாவில் கார் வெடிகுண்டு வெடித்து விபத்து: 9 பேர் உயிரிழந்த பரிதாபம்\nமின்கம்பிகளில் தொங்கும் குப்பைகளை அழிக்க தீயை உமிழும் ட்ரோன் சீனாவில் கண்டுபிடிப்பு\nவிலங்குகளை சுத்தப்படுத்தும் திருவிழா : நெருப்புக்குள் குதிரைகளை செலுத்தும் ஸ்பெயின் மக்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/amp/news/politics/51164-yogendra-yadav-meet-makkal-neethi-maiyam-president-and-actor-kamal-haasan.html", "date_download": "2019-01-19T00:23:33Z", "digest": "sha1:VKWCVMLG6LJICIGN7E6YVVWMALZLZW54", "length": 7799, "nlines": 67, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "கமல்ஹாசன் உடன் யோகேந்திர யாதவ் சந்திப்பு | Yogendra Yadav, meet Makkal Neethi Maiyam president and actor Kamal Haasan", "raw_content": "\nகமல்ஹாசன் உடன் யோகேந்திர யாதவ் சந்திப்பு\nமக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசனை, ஸ்வ்ராஜ் அப்யான் கட்சியின் தலைவர் யோகேந்திர யாதவ் இன்று சந்தித்தார். மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைமை அலுவலகத்தில் இந்தச் சந்திப்பு நடைபெற்றது.\nஎட்டு வழிச் சாலைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விவசாயிகளை சந்தித்து ஆலோசனை நடத்துவதற்காக யோகேந்திர யாதவ் கடந்த செப்டம்பர் 8ம் தேதி தமிழகம் வந்தார். ஆனால், விவசாயிகளை சந்திக்கும் முன்பே திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே யோகேந்திரா யாதவ் தமிழக போலீசாரால் கைது செய்யப்பட்டார். யோகேந்திர யாதவ் விவசாயிகளை சந்தித்தால் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படும் என்று போலீஸ் தரப்பில் கூறப்பட்டது.\nஇதனையடுத்து, யோகேந்திர யாதவ் கைது செய்யப்பட்டதற்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கண்டனம் தெரிவித்தார். இதுதொடர்பாக கமல் பேசுகையில், “கருத்து கேட்டலைக் கூட தடுக்கும் அதிகாரம் இவர்களுக்கு எப்படி வந்தது. சட்டத்தைக் காரணம் என்று சொல்லி குரல்களே எழாமல் செய்வது சர்வாதிகாரம் என்றே எனக்கு தோன்றுகிறது. இது ஜனநாயக நாடு என்பதை வலியுறுத்த வேண்டியுள்ளது. ஜனநாயகத்தின் வழியே தான் பலரும் சர்வாதிகாரத்தை கைப்பற்றி இருக்கிறார்கள் என்பதையும் நினைவு கூற வேண்டியுள்ளது. மக்கள் கருத்துக்களை பயமில்லாமல், தெளிவாக எடுத்துச் சொல்லும் சூழல் வர வேண்டும். யோகேந்திர யாதவின் கைது கண்டனத்திற்குரியது” என்றார்.\nஇந்நிலையில், மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசனை இன்று நேரில் சந்தித்த யோகேந்திர யாதவ், தான் கைது செய்யப்பட்ட போது ஆதரவு அளித்தமைக்கு நன்றி தெரிவித்தார்.\nபிரதமருக்கு எதிராக கருப்புக்கொடி போராட்டம் - வைகோ அறிவிப்பு\nகாங்கிரஸ் எம்.எல்.ஏக்களுக்கு 70 கோடி வரை பேரம் - சித்தராமையா\nஇந்திய கடலோர காவல்படையில் வேலை - தகுதி மற்றும் விண்ணப்பிக்கும் முறை\n“பதட்டமான சூழலில் தோனியும், ஜாதவும் பட்டைய கிளப்பிட்டாங்க” - கோலி மகிழ்ச்சி\nஎதற்கும் அஞ்சமாட்டேன் - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nநம்ம ஊருக்கு 'பொங்கல்' மற்ற மாநிலங்களில் \n பொங்கல் விடுமுறையும் கட்டண கொள்ளையும்\n'என் இனிய பொன் நிலாவேவும், ஹரிவராசனமும்' யேசுதாஸ் எனும் கந்தர்�� குரலோன்\nவேலியே பயிரை மேய்ந்தால் என்னாவது \nதிடீரென அதிகரித்த குளிரில் இருந்து உங்களை பாதுகாப்பது எப்படி - மருத்துவ ஆலோசனைகள்\nஇன்றைய தினம் - 18/01/2019\nசர்வதேச செய்திகள் - 18/01/2019\nஇன்றைய தினம் - 17/01/2019\nகிச்சன் கேபினட் - 18/01/2019\nநேர்படப் பேசு - 18/01/2019\nடென்ட் கொட்டாய் - 18/01/2019\nகிச்சன் கேபினட் - 17/01/2019\nநேர்படப் பேசு - 17/01/2019\nஊருக்கு உழைத்தவன் - 17/01/2019\nநாட்டின் நாடிக்கணிப்பு | 08/01/2019\nபதிவுகள் 2018 (குற்றம்) - 31/12/2018\nஅரசியல் சாணக்கியர் | 16/12/2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/world/47574-for-muslim-americans-supreme-court-ruling-brings-wave-of-worry.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-01-18T23:41:42Z", "digest": "sha1:B3EAKR4Z6ZV2X2LSDDC4CZYFSLZRG2V5", "length": 11097, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "இஸ்லாமிய நாடுகளுக்கு ட்ரம்ப் விதித்த தடைக்கு அமெரிக்க உச்சநீதிமன்றம் ஆதரவு | For Muslim Americans, Supreme Court ruling brings wave of worry", "raw_content": "\nகேக்குறவன் கேனப்பயலா இருந்தா எறும்பு ஏரோப்பிலேன் ஓட்டுது என்று சொல்வார்களாம்; அதுபோல் இருக்கிறது கோடநாடு விவகாரத்தில் என்னை தொடர்புபடுத்துவது - முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nமக்களவை தேர்தல் தேதியை மார்ச் முதல் வாரத்தில் தேர்தல் ஆணையம் அறிவிக்க வாய்ப்பு என தகவல்; மக்களவை தேர்தல் 6 அல்லது 7 கட்டங்களாக நடைபெற வாய்ப்புள்ளதாகவும் தகவல்\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றி\nகோடநாடு விவகாரத்தில் சயான், மனோஜ் இருவரும் பிணைத் தொகையை செலுத்தியதை தொடர்ந்து ஜாமீன் வழங்கப்பட்டது\nதிமுக எம்எல்ஏக்கள் மட்டுமல்ல தமிழகமே அதிமுக ஆட்சி கலைய காத்துக்கொண்டிருக்கிறது - கனிமொழி\nபொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கு 10% இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்திற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் திமுக மனு\nசென்னையில் முதல்வர் பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் தொடங்கியது\nஇஸ்லாமிய நாடுகளுக்கு ட்ரம்ப் விதித்த தடைக்கு அமெரிக்க உச்சநீதிமன்றம் ஆதரவு\nகுறிப்பிட்ட இஸ்லாமிய நாடுகளை சேர்ந்தவர்கள் அமெரிக்காவிற்குள் நுழைய ட்ரம்ப் நிர்வாகம் விதித்த தடை உத்தரவுக்கு ஆதரவாக அமெரிக்க உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.\nசிரியா, ஈரான், லிபியா, வடகொரியா, வெனிசுலா, ஏமன், சோமாலியா ஆகிய நாடுகளை சேர்ந்தவர்கள் அமெரிக்காவிற்குள் நுழைய தடை விதித்து கடந்த ஆண்டு ட்ர���்ப் நிர்வாகம் உத்தரவு பிறப்பித்தது. இதற்கு உலகெங்கிலும் இருந்து கண்டனங்கள் எழுந்தன. அமெரிக்கா மற்றும் பிற நாடுகளில் போராட்டங்களும் நடந்தன. இது தொடர்பாக கீழமை நீதிமன்றங்களில் வழக்கு தொடரப்பட்ட போது, ட்ரம்ப் நிர்வாகம் விதித்த பயணத் தடை அரசியலமைப்புக்கு விரோதமானது என்று கூறப்பட்டது.\nஇந்தச் சூழலில் உச்சநீதிமன்றம் எத்தகைய தீர்ப்பினை வழங்கும் என அனைவரும் எதிர்பார்த்திருந்த நிலையில், 5 நீதிபதிகளில் 4 நீதிபதிகள், பயணத்தடைக்கு ஆதரவாக தீர்ப்பளித்தனர். தீர்ப்பு தொடர்பாக ட்விட்டரில் கருத்து பதிவிட்ட அதிபர் டொனால்ட் ட்ரம்ப், இது மாபெரும் வெற்றி என கூறியுள்ளார். நாட்டிற்கும் அரசியலமைப்புக்கும் கிடைத்த வெற்றி என்றும் தெரிவித்துள்ளார். நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு உலக நாடுகள் மத்தியில் ட்ரம்ப் நிர்வாகத்தின் வெற்றியாக கருதப்படுகிறது.\n“பாதிக்கப்பட்டிருந்தால் பெண் புகார் கொடுக்கலாமே” - பாதிரியார்களின் அலட்சிய பதில்\nஉடற்பயிற்சி செய்வதுபோல் ‘பல்ப்’ திருடியவர் : வைரலாகும் வீடியோ\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nசபரிமலையில் இதுவரை 51 பெண்கள் தரிசனம் - கேரள அரசு அறிக்கை\nசபரிமலையில் தரிசனம் செய்த கேரள பெண்களுக்கு 24 மணி நேர பாதுகாப்பு: உச்சநீதிமன்றம் உத்தரவு\nநடன பார்களுக்கான கட்டுப்பாடுகளை‌ தளர்த்தியது உச்சநீதிமன்றம்..\nபாலகிருஷ்ண ரெட்டி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு\n“நீதிபதிகள் பேட்டிக்குப் பின் இதுவரையில் மாற்றமில்லை” - முன்னாள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி\nகணினி கண்காணிப்பு நடவடிக்கை - மத்திய அரசுக்கு நோட்டீஸ்\nவாட்டாள் நாகராஜ் தலைமையில் முற்றுகை போராட்டம்\n“மேகதாது அணைக்கு அனுமதி தரவில்லை” - மத்திய அரசு பதில் மனு\n“அமெரிக்காவில் அவசர நிலையை பிரகடனம் செய்வேன்” - ட்ரம்ப் எச்சரிக்கை\nபிரதமருக்கு எதிராக கருப்புக்கொடி போராட்டம் - வைகோ அறிவிப்பு\nகாங்கிரஸ் எம்.எல்.ஏக்களுக்கு 70 கோடி வரை பேரம் - சித்தராமையா\nஇந்திய கடலோர காவல்படையில் வேலை - தகுதி மற்றும் விண்ணப்பிக்கும் முறை\n“பதட்டமான சூழலில் தோனியும், ஜாதவும் பட்டைய கிளப்பிட்டாங்க” - கோலி மகிழ்ச்சி\nஎதற்கும் அஞ்சமாட்டேன் - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nநம்ம ஊருக்கு 'பொங்கல்' மற்ற மாநிலங்களில் \n பொங்கல் விடுமுறையும் கட்டண கொள்ளையும்\n'என் இனிய பொன் நிலாவேவும், ஹரிவராசனமும்' யேசுதாஸ் எனும் கந்தர்வ குரலோன்\nவேலியே பயிரை மேய்ந்தால் என்னாவது \nதிடீரென அதிகரித்த குளிரில் இருந்து உங்களை பாதுகாப்பது எப்படி - மருத்துவ ஆலோசனைகள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n“பாதிக்கப்பட்டிருந்தால் பெண் புகார் கொடுக்கலாமே” - பாதிரியார்களின் அலட்சிய பதில்\nஉடற்பயிற்சி செய்வதுபோல் ‘பல்ப்’ திருடியவர் : வைரலாகும் வீடியோ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bsubra.wordpress.com/tag/columnist/", "date_download": "2019-01-18T23:43:23Z", "digest": "sha1:THSSOTOHXVCH2YXQ5QZYHCDSYZRJBNMH", "length": 11510, "nlines": 248, "source_domain": "bsubra.wordpress.com", "title": "Columnist « Tamil News", "raw_content": "\nஆ – 10+1 பழமொழிகள்\nஅ – பத்து பழமொழிகள்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஏற்கனவே எம்.பி.க்களாக இருந்த 7 பேருக்கு ஏன் வாய்ப்பு அளிக்கப்படவில்லை\nஒரு தமிழ்ப் பெண்ணின் கிறுக்கல்கள் . . .\nதேசிய முற்போக்கு திராவிடர் கழகம்\nநான் கண்ட உலகம் எங்கணமாயினும் அஃதே இங்கே\nநிறம் – COLOUR ::: உதய தாரகை\nநெட்டில் சுட்டவை . ♔ ♕ ♖ ♗ ♘ ♙ . .\nபுதிய தமிழ்ப் பட தரவிறக்கம்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஅமெரிக்கர் பால் க்ரூக்மனுக்கு பொருளாதாரத் துறைக்கான நோபல் பரிசு\nபொருளாதாரத் துறைக்கான இந்த ஆண்டின் நோபல் பரிசு அமெரிக்கரான பால் க்ரூக்மனுக்கு வழங்கப்பட்டுள்ளது.\nசுதந்திர வர்த்தகம் மற்றும் உலகமயமாக்கலின் விளைவுகள் குறித்த அவரது ஆய்வுகளுக்காக இந்தப் பரிசு அவருக்கு வழங்கப்படுவதாக ராயல் சுவீடிஷ் அறிவியல் அகாடமி அறிவித்துள்ளது.\nபிரின்ஸ்ட்டன் பல்கலைகழகத்தில் பேராசிரியராகவும், நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையில் கட்டுரைகளை எழுதிவருபவருமான பால் க்ரூக்மன் அதிபர் புஷ் அவர்களின் நிர்வாகத்தை நீண்ட காலமாக கடுமையாக விமர்சித்துவந்தவர்.\nஅதிபர் புஷ்ஷின் கொள்கைகள்தான் தற்போது நிலவிவரும் நிதி நெருக்கடிகளுக்கு காரணம் என்று க்ரூக்மன் வாதிட்டுவந்துள்ளார்.\nபொருளாதாரத்துக்கான நோபல் பரிசு பெரும்பாலும் அமெரிக்கர்களாலேயே வெல்லப்பட்டுள்ளது என்பது குறறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://seithupaarungal.com/tag/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%95%E0%AF%88%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95/", "date_download": "2019-01-19T00:49:34Z", "digest": "sha1:QAK4X7LQALBXM2XYMTJXMNKEIGWHXALB", "length": 6172, "nlines": 82, "source_domain": "seithupaarungal.com", "title": "குழந்தைகளுக்கான கைவேலைகள் – செய்து பாருங்கள்", "raw_content": "\nதமிழில் முதன்முறையாக DIY இதழ்\nகுறிச்சொல்: குழந்தைகளுக்கான கைவேலைகள் r\nஇன்றைய முதன்மை செய்திகள், குழந்தை வளர்ப்பு, செய்து பாருங்கள், விடியோ பதிவுகள்\nகோடையில் குழந்தைகளின் திறனைத் தூண்ட 4 கைவேலைகள்\nஏப்ரல் 8, 2017 ஏப்ரல் 12, 2017 த டைம்ஸ் தமிழ்\nகோடை வெயிலின் தாக்கத்திலிருந்து சற்று நேரம் குழந்தைகளை தப்ப வைக்க ஏதேனும் கைவினை வேலைகளை வீட்டில் உள்ள பெரியவர்கள் கற்றுக் கொடுக்கலாம். முன்பெல்லாம் தையல், எம்பிராய்டரி, குரோஷா போன்ற வகுப்புகளுக்கு கோடை விடுமுறையில் குழந்தைகள் செல்வார்கள்... இப்போது கோடை விடுமுறையிலும் படிப்பு தொடர்பான வகுப்புகளுக்கே செல்கிறார்கள். குழந்தைகளின் தனிப்பட்ட ஆர்வங்களை வளர்த்தெடுப்பதற்கான சூழலே மறைந்து விட்டது. மேற்கத்திய பாணியில் குழந்தைகள் சேனல்கள் மூலமாக கைவினை கலைகள் மீதான ஆர்வம் மீண்டும் திரும்பியிருக்கிறது. எப்படியாயினும் குழந்தைகளுக்கு ஆரோக்கியமான மனநிலையை தூண்டும் எதுவும் வரவேற்கத்தக்கதே உங்கள் வீட்டு குழந்தைகளுக்கு சில கைவேலைகள்… Continue reading கோடையில் குழந்தைகளின் திறனைத் தூண்ட 4 கைவேலைகள்\nகுறிச்சொல்லிடப்பட்டது இன்றைய முதன்மை செய்திகள், குழந்தைகளுக்கான கைவேலைகள், குழந்தைகள், டைனோசர், விடியோ பதிவுகள்1 பின்னூட்டம்\nசெய்து பாருங்கள் இதழை பெற\nகுழந்தை வளர்ப்பு, கைவேலைப்பாடு, ஃபேஷன், சமையல், நிதி ஆலோசனை, புத்தகங்கள் பற்றிய கட்டுரைகளை உடனுக்குடன் பெற உங்கள் இ.மெயிலை இங்கே பதிவு செய்யுங்கள்.\nஅரைத்துவிட்ட மட்டன் குழம்பு செய்வது எப்படி\nராஜஸ்தான் மண் தொட்டி ஓவியம்(Rajasthan pot painting basics)\nநீங்களே செய்யலாம் பர்த் டே பேனர் (Birthday banner)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=5672&ncat=5", "date_download": "2019-01-19T01:15:25Z", "digest": "sha1:WHXVCQRNUM7SYMY5T6M4RDU2GYKNECVE", "length": 16181, "nlines": 251, "source_domain": "www.dinamalar.com", "title": "சோனியின் இரண்டு புதிய போன்கள் | மொபைல் மலர் | Mobilemalar | tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி மொபைல் மலர்\nசோனியின் இரண்டு புதிய போன்கள்\nவிபத்தில் சிக்கிய இங்கிலாந்து இளவரசர் பிலிப் கார் ஜனவரி 19,2019\nலோக்சபா தேர்தல் தேதி மார்ச்சில் அறிவிப்பு\nதொழில் துவங்க சாதகமான நிலை: பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் ஜனவரி 19,2019\n :அமெரிக்க ராணுவ நட்புறவில் இந்தியாவுக்கு...:\tஏவுகணை துறையில் ஒத்துழைப்பு அளிக்க முடிவு ஜனவரி 19,2019\nகாங்., வருமானம் ரூ.199 கோடி 11 ஆண்டுக்கு பின் மிக குறைவு ஜனவரி 19,2019\nஇரண்டு வாரங்களுக்கு முன் சோனி எரிக்சன் நிறுவனம் இரண்டு ஸ்மார்ட் போன்களை விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. எக்ஸ்பீரியா ஆர்க் (Experia Arc) மற்றும் எக்ஸ்பீரியா பிளே (Experia Play) என இவை பெயரிடப்பட்டுள்ளன. இவற்றின் அதிக பட்ச விலை முறையே ரூ. 32,000 மற்றும் ரூ.35,000 ஆகும். இவை இரண்டிலும் ஆண்ட்ராய்ட் 3.2 ஜிஞ்சர் பிரெட் ஆப்பரேட்டிங் சிஸ்டம் இயங்குகின்றன. சோனியின் கேமரா தொழில் நுட்பம் இதில் உள்ள கேமராக்களில் பயன்படுத்தப்படுகிறது. ஆர்க் மொபைலில் 10.6 செமீ திரை கிடைக்கிறது. இதன் மெமரியை 32 ஜிபி வரை அதிகப் படுத்தலாம். கேமரா 8.1 மெகா பிக்ஸெல் திறன் கொண்டது. எக்ஸ்பீரியா பிளே ஸ்மார்ட் போனில், பிளே ஸ்டேஷன் கேம்களை இயக்கலாம். இதில் 4 அங்குல திரையும் 5.1 மெகா பிக்ஸெல் கேமராவும் உள்ளன.\nமேலும் மொபைல் மலர் செய்திகள்:\nஇந்தியாவில் சாம்சங் கேலக்ஸி எஸ் 2\n» தினமலர் முதல் பக்கம்\n» மொபைல் மலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாச���ர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/user_comments.asp?uid=78240&name=govind", "date_download": "2019-01-19T01:20:45Z", "digest": "sha1:GO573S5ULH6HBIMFHBE5BSYH3GXVLSSU", "length": 19666, "nlines": 288, "source_domain": "www.dinamalar.com", "title": "Dinamalar: User Comments: govind", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் சிற்பி அவரது கருத்துக்கள்\nசிற்பி : கருத்துக்கள் ( 1364 )\nஅரசியல் 29 தொகுதிகளையும் வெல்வதே பா.ஜ., குறிக்கோள் உ.பி., அமைச்சர்\nராகுல் காந்தியை ரபேல் விவகாரத்தில் சிரிப்பாய் சிரித்ததை போல ஆகும். 18-ஜன-2019 22:00:12 IST\nஅரசியல் மம்தாவின் பாதையில் மாயா வருகிறது வாரிசு\nஇன்னுமா இந்த தலைவர்களை நம்புகிறீர்கள் இவர்களெல்லாம் நாட்டுக்கு நல்லது செய்வார்களா இவர்களெல்லாம் நாட்டுக்கு நல்லது செய்வார்களா கட்டாயம் மாட்டார்கள். தாங்கள் சொத்து சேர்க்கவும், தங்கள் வாரிசுகளுக்கு வேலை வாய்ப்பு பெற்று தரவும், அவர்களை கோடீஸ்வரர்கள் ஆக்கவும், சேர்த்த சொத்தை காப்பாற்றவும�� தான் அரசியலில் பணி செய்கிறார்கள். இதன் நடுவில் உங்களால் முயன்றதை அள்ளிக்கொள்ள வேண்டும், அல்லது புடுங்கிக் கொள்ளவேண்டும். இது தான் இவர்கள் செய்யும் அரசியல். 18-ஜன-2019 21:53:34 IST\nஅரசியல் மம்தா பொதுக்கூட்டம் ராகுல் ஆதரவு\nவேறு வழியில்லை. பணம் வேண்டும். இருப்பதை காப்பாத்த வேண்டுமே. 18-ஜன-2019 15:30:54 IST\nகோர்ட் கள்ள பயண பெண்களுக்கு பாதுகாப்பு சுப்ரீம் கோர்ட் உத்தரவு\n. வழக்குகள் பல லட்சம் தேங்கி கிடக்க தேவையில்லாமல் இந்துக்களின் விவகாரங்களை உடனடி பைசல் செய்வதை பார்த்தால் மற்ற வழக்குகள் வேண்டுமென்றே தள்ளி வைக்க படுகின்றனவா எல்லாமே சந்தேகமாகவே வருகிறது. 18-ஜன-2019 15:27:34 IST\nகோர்ட் கள்ள பயண பெண்களுக்கு பாதுகாப்பு சுப்ரீம் கோர்ட் உத்தரவு\nஅறிவு கொழுந்து. இவர்கள் பக்தர்கள் போல அவர்கள் வரும் வழியில் வரவில்லை. சபரிமலை ஊழியர்கள் வந்து செல்ல என்று தனி வழி உண்டு. அதை வேறு யாரும் பயன்படுத்த கூடாது. அந்த வழியாக வந்தவர்கள். அதனால் கள்ள பயணம் என்பது இவர்களுக்கு பொருத்தும். 18-ஜன-2019 15:23:58 IST\nசம்பவம் தாய் உடலை சைக்கிளில் கொண்டு சென்று அடக்கம் செய்த தனயன்\n. வசதிகளை செய்து தர வேண்டியது மாநில அரசின் கடமை. மத்திய அரசு இதில் செய்யவேண்டியது எதுவும் இல்லை. அங்கே நடப்பது பட்நாயக்கின் குடும்ப ஆட்சி. கடந்த பதினெட்டு வருஷமாக இவரின் ஆட்சி தான் நடக்கிறது. 18-ஜன-2019 14:11:54 IST\nசம்பவம் தாய் உடலை சைக்கிளில் கொண்டு சென்று அடக்கம் செய்த தனயன்\nசம்பவம் தாய் உடலை சைக்கிளில் கொண்டு சென்று அடக்கம் செய்த தனயன்\nகமசனுக்கு எப்போதும் கண்ணனின் நினைப்பே இருந்தது. அது போல சகுனிக்கும் எப்போதுமே கண்ணனின் நினைப்பே. உங்களுக்கும் மோடியின் நினைப்பே. உங்கள் சகோதரர்கள் அனைவருமே அப்படித்தானே. இது ஒதிஷா, அங்கே குடும்ப ஆட்சி பல ஆண்டுகளாக நடந்து வருகிறது. இப்போது முதல்வராக இருக்கும் நவீன் பட்நாயக் அவரது தந்தைக்கு பிறகு அரசியலுக்கு வந்தவர். இவரது இரண்டு மூன்று முறை முதல்வராக இருந்தவர். காங்கிரஸ்சில் இருந்து பிரிந்து தனி கட்சி தொடங்கினார் பிஜு பட்நாயக். இவரது மகன் இப்போதைய முதல்வர் நவீன். கடந்த பதினெட்டு ஆண்டுகளாக இவரே தொடர்ந்து முதல்வராக ஆண்டு வருகிறார். ஒரு மாநிலத்தில் மாற்றங்களை கொண்டுவர வேண்டியது மாநில ஆட்சி தான். மத்திய அரசு உதவி செய்யும். மத்திய அரசு நேரடியாக எது���ும் செய்ய இயலாது. உதாரணமாக தமிழகத்தில் எயிம்ஸ் மருத்துவமனை நிறுவ மத்திய அரசு விரும்பியது. அதை முன்னிறுத்தி பணியை செய்ய வேண்டியது தமிழக அரசு. செய்ததா இல்லை. அலைகழித்தது. கோர்ட்டு தலையிட்டவுடன் வேலை நடக்கிறது. ஆறுவழி சாலை, துறைமுகங்கள், புறவழி சாலைகள், மெட்ரோ ரயில் என்று எதுவுமே மத்திய அரசின் திட்டங்களாக இருந்தாலும் அதை செய்ய வேண்டியது மாநில அரசு தான். இங்கே தொடர்ந்து ஆண்டு கொண்டு வருவது பட்நாயக் குடும்பம். என்ன செய்தார்கள் என்று கேள்வி கேட்க திராணி இல்லாத ஜெய்ஹிந்த்புறம் போன்றவர்கள், மோடி ஒழிக என்று கத்துவதன் மர்மம் என்ன இல்லை. அலைகழித்தது. கோர்ட்டு தலையிட்டவுடன் வேலை நடக்கிறது. ஆறுவழி சாலை, துறைமுகங்கள், புறவழி சாலைகள், மெட்ரோ ரயில் என்று எதுவுமே மத்திய அரசின் திட்டங்களாக இருந்தாலும் அதை செய்ய வேண்டியது மாநில அரசு தான். இங்கே தொடர்ந்து ஆண்டு கொண்டு வருவது பட்நாயக் குடும்பம். என்ன செய்தார்கள் என்று கேள்வி கேட்க திராணி இல்லாத ஜெய்ஹிந்த்புறம் போன்றவர்கள், மோடி ஒழிக என்று கத்துவதன் மர்மம் என்ன ஒரே கோஷம் மட்டும் தான் தெரியும் \"மோடி ஒழிக\" அதனால் தான் உங்களை இருபது ரூபாய் நோட்டு கொடுத்து ஏமாற்றுகிறார்கள். நீங்கள் மற்றவர்களை ஏமாற்றுகிறீர்கள். 18-ஜன-2019 13:59:24 IST\nஅரசியல் பிரதமராக சிறந்த நபர் மம்தாவை புகழ்ந்த சத்ருகன் சின்ஹா\nஒரு லாஜிக்கே இல்லாமல் பேசுகிறார். இவர் புத்திசாலி என்று பிஜேபியை பிடிக்காதவர்கள் பேசுவார்கள். மம்தா பிரதமரானால் இந்தியாவை பங்களாதேசமாக மாற்றி விடுவார். இந்தியா தான் பங்களாதேசத்தை உருவாக்கியது என்பது பொய். பங்களாதேசம் தான் இந்தியாவை உருவாக்கியது என்று புகழ் பாடி எல்லாம் பங்களாதேச மயமாக்கிவிடுவார். இது இந்த ஐந்தாம்படைகளுக்கு மிகவும் சந்தோசம். இதனால் இவர்கள் அசிங்கபடுகிறார்களே தவிர அறிவோடு இருப்பதாக தன்னை காட்டிக்கொள்ளவில்லை. ஒட்டுண்ணிகள். சந்தோசம். போய் வாருங்கள். மேற்கு வங்காளமும் காவி மயமாகும். நீங்கள் இன்னும் தேய்ந்து காணாமல் போவீர்கள். பிஜேபிக்கு நல்லது. 18-ஜன-2019 11:33:14 IST\nஅரசியல் சத்ருகன் சின்ஹாவுக்கு பா.ஜ., அட்வைஸ்\nபாவாடைகள் என்றைக்கு உண்மை பேசி இருக்கிறீர்கள் இதுவும் பொய் தானே. அவர் உண்மையை பேசவில்லை என்பது ஊருக்கே தெரியும். உனக்கு தெரியவில்லையே. பீகா���் மற்றும் டில்லி இரண்டிலும் பதவி கிடைக்காமல் போனதால் கிறுக்கு பிடித்து விட்டது. வாயை வைத்துக்கொண்டு சும்மா இருந்தால் தானாகவே எல்லாம் வந்து சேரும். வாஜ்பேயி காலத்தில் இருந்தே இவரை போலவே உளறி திரிந்தவர்கள் அனைவருக்கும் மோடி காலத்தில் ஆப்பு வைக்கப்பட்டது. சத்ருகன், யஷ்வந்த், அருண்ஷோரி போன்றவர்கள் பிலிம் காட்டி திரிந்தவர்கள். இவர்களால் தான் எல்லாம் என்கிற நினைப்பு இவர்களுக்கு. அதனால் ஆப்பு வைக்கப்பட்டது. ஒரு பியுஷ் கோயலின் சாதனைக்கு பக்கத்தில் இவர்கள் வரமாட்டார்கள். அதனால் தான் இவர்கள் ஒதுக்கப்பட்டார்கள். இது காங்கிரஸ் கூட்டமல்ல, பிஜேபி. 18-ஜன-2019 11:02:00 IST\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nattin-kuriyitu.info/Pakuti+kuriyitu+Marienberg+Sachs+de.php", "date_download": "2019-01-19T00:45:41Z", "digest": "sha1:7NWAUSLB2IEM4ZPBJJJYZDVQLIWVYKPV", "length": 4485, "nlines": 16, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "பகுதி குறியீடு Marienberg Sachs (ஜெர்மனி)", "raw_content": "பகுதி குறியீடு Marienberg Sachs\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nபகுதி குறியீடு Marienberg Sachs\nஊர் அல்லது மண்டலம்: Marienberg Sachs\nபகுதி குறியீடு: 03735 (+493735)\nபகுதி குறியீடு Marienberg Sachs (ஜெர்மனி)\nமுன்னொட்டு 03735 என்பது Marienberg Sachsக்கான பகுதி குறியீடு ஆகும். மேலும் Marienberg Sachs என்பது ஜெர்மனி அமைந்துள்ளது. நீங்கள் ஜெர்மனி வெளியே இருந்து, நீங்கள் ஒரு நபரை அழைக்க விரும்பினால், அந்தப் பகுதிக்கான குறியீட்டுடன், நீங்கள் தொடர்பு கொள்ள விரும்பும் நாட்டிற்கான நாட்டின் குறியீடும் உங்களுக்கு தேவைப்படும். ஜெர்மனி நாட்டின் குறியீடு என்பது +49 ஆகும், எனவே நீங்கள் இந்தியா இருந்து, நீங்கள் Marienberg Sachs உள்ள ஒரு நபரை அழைக்க விரும்பினால், நீங்கள் அந்த நபரின் தொலைபேசி எண்ணுடன் முன்னொட்டாக +493735 என்பதை சேர்க்க வேண்டும்.\nஅந்தப் பகுதிக்கான குறியீட்டின் முன்னால் உள்ள பூஜ்யம் என்பது இந்த சூழலில் தவிர்க்கப்படுகிறது.\nதொலைபேசி எண்ணின் தொடக்கத்தில��� உள்ள கூட்டல் குறியீடு என்பது பொதுவாக இந்த வடிவமைப்பில் பயன்படுத்தப்படலாம். இருப்பினும், மற்றொரு நாட்டில் உள்ள நீங்கள் டயல் செய்ய விரும்பும் ஒரு தொலைபேசி எண்ணின் தொலைபேசி நெட்வொர்க்கை எச்சரிக்க, கூட்டல் குறியீட்டுக்குப் பதிலாக எண்களின் வரிசையைப் பயன்படுத்துவது மிகவும் பொதுவானது ஆகும். ITU என்பது 00-ஐ பயன்படுத்த பரிந்துரைக்கிறது, இது அனைத்து ஐரோப்பிய நாடுகள் உட்பட அனைத்து நாடுகளிலும் பயன்படுத்தப்படுகிறது.\nநீங்கள் இந்தியா இருந்து Marienberg Sachs உள்ள ஒரு நபரை அழைப்பதற்காக, தொலைபேசி எண்ணிற்கு முன்னால் சேர்க்கப்பட வேண்டிய +493735-க்கு மாற்றாக, நீங்கள் 00493735-ஐயும் பயன்படுத்தலாம்.\nபகுதி குறியீடு Marienberg Sachs\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nattin-kuriyitu.info/Pakuti+kuriyitu+Neustift+im+Stubaital+at.php", "date_download": "2019-01-19T01:02:24Z", "digest": "sha1:J3EOD3OOYV22F7FDZ6FE7WIHIGP3JYC4", "length": 4573, "nlines": 16, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "பகுதி குறியீடு Neustift im Stubaital (ஆசுதிரியா)", "raw_content": "\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nபகுதி குறியீடு: 5226 (+43 5226)\nபகுதி குறியீடு Neustift im Stubaital (ஆசுதிரியா)\nமுன்னொட்டு 5226 என்பது Neustift im Stubaitalக்கான பகுதி குறியீடு ஆகும். மேலும் Neustift im Stubaital என்பது ஆசுதிரியா அமைந்துள்ளது. நீங்கள் ஆசுதிரியா வெளியே இருந்து, நீங்கள் ஒரு நபரை அழைக்க விரும்பினால், அந்தப் பகுதிக்கான குறியீட்டுடன், நீங்கள் தொடர்பு கொள்ள விரும்பும் நாட்டிற்கான நாட்டின் குறியீடும் உங்களுக்கு தேவைப்படும். ஆசுதிரியா நாட்டின் குறியீடு என்பது +43 ஆகும், எனவே நீங்கள் இந்தியா இருந்து, நீங்கள் Neustift im Stubaital உள்ள ஒரு நபரை அழைக்க விரும்பினால், நீங்கள் அந்த நபரின் தொலைபேசி எண்ணுடன் முன்னொட்டாக +43 5226 என்பதை சேர்க்க வேண்டும்.\nஅந்தப் பகுதிக்கான குறியீட்டின் முன்னால் உள்ள பூஜ்யம் என்பது இந்த சூழலில் தவிர்க்கப்படுகிறது.\nதொலைபேசி எண்ணின் தொடக்கத்தில் உள்ள கூட்டல் குறியீடு என்பது பொதுவாக இந்த வடிவமைப்பில் பயன்படுத்தப்படலாம். இருப்பினும், மற்றொரு நாட்டில் உள்ள நீங்கள் டயல் செய்ய விரும்பும் ஒரு தொலைபேசி எண்ணின் தொலைபேசி ��ெட்வொர்க்கை எச்சரிக்க, கூட்டல் குறியீட்டுக்குப் பதிலாக எண்களின் வரிசையைப் பயன்படுத்துவது மிகவும் பொதுவானது ஆகும். ITU என்பது 00-ஐ பயன்படுத்த பரிந்துரைக்கிறது, இது அனைத்து ஐரோப்பிய நாடுகள் உட்பட அனைத்து நாடுகளிலும் பயன்படுத்தப்படுகிறது.\nநீங்கள் இந்தியா இருந்து Neustift im Stubaital உள்ள ஒரு நபரை அழைப்பதற்காக, தொலைபேசி எண்ணிற்கு முன்னால் சேர்க்கப்பட வேண்டிய +43 5226-க்கு மாற்றாக, நீங்கள் 0043 5226-ஐயும் பயன்படுத்தலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://venmathi.com/nakshatra/male_19E.html", "date_download": "2019-01-19T00:10:41Z", "digest": "sha1:NWYUXG4YCHQ3CZUHYV5R5FTNO3K4BMLA", "length": 23270, "nlines": 606, "source_domain": "venmathi.com", "title": "baby names in nakshatra order - nakshatra :-Moola / Moolam - venmathi.com", "raw_content": "\n13,000 ஆண்டுகளாக பூமியை கண்காணிக்கும் மர்மமான...\nடிசிஎல் 65-இன்ச் ஸ்மார்ட் டிவி\n13,000 ஆண்டுகளாக பூமியை கண்காணிக்கும் மர்மமான...\nடிசிஎல் 65-இன்ச் ஸ்மார்ட் டிவி\nஅடங்க மறு – தமிழ் திரை விமர்சனம்\nகனா - தமிழ் திரை விமர்சனம்\nசீதக்காதி – தமிழ் திரை விமர்சனம்\nகே.ஜி.எஃப். – தமிழ் திரை விமர்சனம்\nஅடங்க மறு – தமிழ் திரை விமர்சனம்\nகனா - தமிழ் திரை விமர்சனம்\nசீதக்காதி – தமிழ் திரை விமர்சனம்\nகே.ஜி.எஃப். – தமிழ் திரை விமர்சனம்\nஇரவில் 11 மணிக்கு மேல் தூங்குபவரா நீங்கள்\nவிறால் மீன் மாங்காய் குழம்பு\nஅதிமதுரத்தின் சக்தி (மருத்துவ குணங்கள்)\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nஇரவில் 11 மணிக்கு மேல் தூங்குபவரா நீங்கள்\nஅதிமதுரத்தின் சக்தி (மருத்துவ குணங்கள்)\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nதலைவலி தீர பத்து ஆலோசனைகள்\nநாக்கில் உள்ள கரும்புள்ளிகளை உடனே போக்க\nவிறால் மீன் மாங்காய் குழம்பு\nதெற்கு பார்த்த வீட்டின் வாசல்: இந்த ராசியினருக்கு...\nஜோதிட ரீதியாக மொத்தம் 27 நட்சத்திரங்கள் உள்ளது....\nதெற்கு பார்த்த வீட்டின் வாசல்: இந்த ராசியினருக்கு...\nஜோதிட ரீதியாக மொத்தம் 27 நட்சத்திரங்கள் உள்ளது....\nசிவனை இந்த பொருட்களைக் கொண்டு வழிபடாதீங்க… அழிவு...\nநேர்மை உயர்வு தரும் - பஞ்சதந்திரக் கதைகள்\nபொறுமைக்கும், நற்பண்பிற்கும் கிடைத்த பரிசு\nபஞ்சதந்திரக் கதைகள் - ஆபத்தான வேளையில் ஐயோ என்று...\nசுவாமி விவேகானந்தர் கதைகள் – அன்பு பயமறியாதது\nநேர்மை உயர்வு தரும் - பஞ்சதந்திரக் கதைகள்\nபொறுமைக்கும், நற்பண்பிற்கும் கிடைத்த பரிசு\nபஞ்சதந்திரக் கதைகள் - ஆபத்தான வேளையில் ஐயோ என்று...\nசுவாமி விவேகானந்தர் கதைகள் – அன்பு பயமறியாதது\nvenmathi.com - baby name finder | online tamil news | tamil paadal varikal, தமிழ் செய்திகள் | தமிழ் வீடியோ | தமிழ் பாடல் வரிகள் | தமிழ் குழந்தை பெயர்கள்\nஅடங்க மறு – தமிழ் திரை விமர்சனம்\nசீதக்காதி – தமிழ் திரை விமர்சனம்\nஇந்த ராசிக்காரர்களிடம் மட்டும் எப்போதும் சிக்கிடாதீங்க….. மன்னிக்கவே மாட்டாங்களாம் \nசிவனை இந்த பொருட்களைக் கொண்டு வழிபடாதீங்க… அழிவு நிச்சயமாம்\nஇரவில் 11 மணிக்கு மேல் தூங்குபவரா நீங்கள்\nகே.ஜி.எஃப். – தமிழ் திரை விமர்சனம்\nஅதிமதுரத்தின் சக்தி (மருத்துவ குணங்கள்)\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nதலைவலி தீர பத்து ஆலோசனைகள்\nதாய் மகனுக்கு எழுதிய டைரி குறிப்பு\nநாக்கில் உள்ள கரும்புள்ளிகளை உடனே போக்க\nபஞ்சதந்திரக் கதைகள் - ஆபத்தான வேளையில் ஐயோ என்று குழறலாமா\nசுவாமி விவேகானந்தர் கதைகள் – அன்பு பயமறியாதது\n13,000 ஆண்டுகளாக பூமியை கண்காணிக்கும் மர்மமான விண்கலம்\nடிசிஎல் 65-இன்ச் ஸ்மார்ட் டிவி\nசிவனை இந்த பொருட்களைக் கொண்டு வழிபடாதீங்க… அழிவு நிச்சயமாம்\nஇரவில் 11 மணிக்கு மேல் தூங்குபவரா நீங்கள்\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nகே.ஜி.எஃப். – தமிழ் திரை விமர்சனம்\nபஞ்சதந்திரக் கதைகள் - ஆபத்தான வேளையில் ஐயோ என்று குழறலாமா\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nசிவனை இந்த பொருட்களைக் கொண்டு வழிபடாதீங்க… அழிவு நிச்சயமாம்\nஇரவில் 11 மணிக்கு மேல் தூங்குபவரா நீங்கள்\nஅதிமதுரத்தின் சக்தி (மருத்துவ குணங்கள்)\nதலைவலி தீர பத்து ஆலோசனைகள்\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nசிவனை இந்த பொருட்களைக் கொண்டு வழிபடாதீங்க… அழிவு நிச்சயமாம்\nஇரவில் 11 மணிக்கு மேல் தூங்குபவரா நீங்கள்\nஅதிமதுரத்தின் சக்தி (மருத்துவ குணங்கள்)\nதலைவலி தீர பத்து ஆலோசனைகள்\nசீதக்காதி – தமிழ் திரை விமர்சனம்\nகே.ஜி.எஃப். – தமிழ் திரை விமர்சனம்\nஅதிமதுரத்தின் சக்தி (மருத்துவ குணங்கள்)\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nதலைவலி தீர பத்து ஆலோசனைகள்\nதெற்கு பார்த்த வீட்டின் வாசல்: இந்த ராசியினருக்கு மட்டும்...\nவாஸ்துப்படி கட்டப்படாத வீடு பணப்புழக்கத்தை குறைப்பதோடு, துரதிர்ஷ்டத்தை வரவழைக்கும்...\nஇரவில் 11 மணிக்கு மேல் தூங்குபவரா நீங்கள்\nஒரு மனிதன் 6 முதல் 8 மணி நேரம் தூங்கினால் போதும். அதாவது, இரவு 2 மணிக்கு படுத்து...\nவிறால் மீன் மாங்காய் குழம்பு\nவிறால் மீன் மாங்காய் குழம���பு\nடிசிஎல் 65-இன்ச் ஸ்மார்ட் டிவி\n65-இன்ச் கொண்ட இந்த டிசிஎல் ஸ்மார்ட் டிவி மாடல 'க்யுஎல்இடி\" யுஎச்டி டிஸ்பிளே வடிவமைப்பைக்...\nகாதல் வயப்படும் யோகம் உங்களுக்கு இருக்கா\nகாதல் வெற்றியடைய ஒருவரது ஜாதகத்தில் குரு, சுக்கிரன், செவ்வாய், புதன், சந்திரன் ஆகிய...\nபஞ்சதந்திரக் கதைகள் - ஆபத்தான வேளையில் ஐயோ என்று குழறலாமா\nஒரு மரவெட்டி மரத்தின் கிளைமீது அமர்ந்து கொண்டு அந்தக் கிளையையே வெட்டினானாம். உமாதேவியார்...\nஜோதிட ரீதியாக மொத்தம் 27 நட்சத்திரங்கள் உள்ளது. அதில் பூரட்டாதி...\nஜோதிடத்தின் படி ஒவ்வொரு ராசிக்காரர்களும், தங்களால் முடிந்த பொருட்களை தானம் அளித்தால்...\nதலைவலி தீர பத்து ஆலோசனைகள்\nஒரே தலைவலி’ இந்த வார்த்தையைக் கேட்காமல் கடந்து போன நாட்கள் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை....\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nஆண்களைவிட பெண்கள்தான் மனஅழுத்தத்தால் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். பத்தில் ஒரு பெண்ணுக்கு...\nசுவாமி விவேகானந்தர் கதைகள் – அன்பு பயமறியாதது\nகனா - தமிழ் திரை விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Ladies_Detail.asp?Nid=5183", "date_download": "2019-01-19T01:20:53Z", "digest": "sha1:AKND5GQUJKJ2HVUGKPYYLB6I6ICSUOVG", "length": 12216, "nlines": 88, "source_domain": "www.dinakaran.com", "title": "கையிலே கலைவண்ணம் | Art in hand - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மகளிர் > வீட்டிலிருந்தே சம்பாதிக்க\nநாம் போடும் டிெரஸ்ஸுக்கு ஏற்றாற் போல மேட்சிங் நகைகள் அணிய இளம் பெண்கள் விரும்புவார்கள். அதிலும் கல்லூரி பயிலும் பெண்களுக்கு மேட்சிங் நகைகள் மேல் க்ரேஸ் அதிகம் இருக்கும். ஆனால் விலைவாசி விற்கும் விலையில் அனைத்து டிெரஸ்களுக்கும் மேட்சிங்காக நகைகள் வாங்குவதென்றால் கட்டுப்படியாகாது. நாமே வீட்டில் குறைந்த செலவில் நமக்கு விருப்பமான நகைகளை செய்ய முடிந்தால் எப்படி இருக்கும். எளிமையான முறையில் காகிதத்தில் அழகிய நகைகள் செய்ய முடியும். இந்த இதழில் காகிதத்தில் எப்படி வளையல் செய்வது என பார்க்கலாம்.\nகுவில்லிங் டூல் (அ) குவில்லிங் நீடில்.\nகுவில்லிங் பேப்பர் சிங்கிள் கலரிலோ, மல்டி கலரிலோ பாக்கெட்டுகளில் கிடைக்கும். 2 எம்எம், 4 எம்எம் என்று பல அளவுகளில��ம் கிடைக்கும். நமக்குத் தேவையான அளவுகளில் வாங்கிக்கொள்ளலாம். பேங்கிள் பேஸ்களும் பல அளவுகளில் கிடைக்கும். அடிப்படை அளவு 2X2. ஆனால் பொதுவாக பெண்களுக்கு 2X4 அல்லது 2X6 அளவுகள் சரியாக இருக்கும்.\n1. குவில்லிங் பேப்பரை சரிபாதியாக இரண்டாக வெட்டிக்கொள்ளவும் (தனித்தனி ஸ்டிரிஃப் ஆக கிடைக்கும்). அளவு மாற்றி வெட்டினால் ரோல்களின் அளவு மாறும். அளவு மாறினால் வளையலில் ஒட்டும் போது சீரான வரிசையாக வராது.\n2. குவில்லிங் நீடிலில் குவில்லிங் பேப்பரை சொருகி சுருட்டவும்.\n3. சுருட்டி முடிக்கும் போது, முடியும் இடத்தில் கம் வைத்து ஒட்டி விடவும் (க்ளூ ஸ்டிக்கும் பயன்படுத்தலாம்).\n4. கம் போட்டு ஒட்ட வைத்த இடத்தை 2 நிமிடம் அப்படியே பிடித்திருக்கவும். இது போல வளையலின் அளவுக்கேற்ப தேவையான ரோல்களை சுருட்டி வைத்துக்கொள்ள வேண்டும் (இரண்டு விதமான கலர் ரோல்களையும் தயார் செய்து கொள்ளவும்).\n5. பேங்கிள் பேஸில் அந்த ரோல்களை கலர் மாற்றி மாற்றி ஒட்டவும். ஒட்டிய பிறகு காயவிடவும் (உங்கள் விருப்பப்படி ஒரே கலர் ரோல் வளையலும் செய்யலாம்.)\n6. விருப்பப்பட்டால் அதன் மேல் மணிகள் ஒட்டலாம். ஆனால் குவில்லிங்கைப் பொறுத்தமட்டில் குவில்லிங் பேப்பரில் நகைகள் செய்யும் போது அதன் டாமினேஷன்தான் அதிகமாக இருக்க வேண்டும். மணி, கல் ஒட்ட வைத்தல் போன்ற விஷயங்களை தேவைப்பட்டால் மட்டும் செய்ய வேண்டும். இல்லையென்றால் குவில்லிங்கின் அழகு குறைந்து விடும் (குறைந்த விலையில் பியர்ல் ஸ்டிரிஃப் கிடைக்கிறது).\n7. என்னதான் அழகாக இருந்தாலும் குவில்லிங் நகைகள் பேப்பர் என்பதால் தண்ணீர் அல்லது வியர்வை பட்டால் கிழிய அல்லது கலர் போக வாய்ப்புண்டு. அதனால் குவில்லிங் ரோல்கள் ஒட்டி காய்ந்த உடன் அதன் மேல் டிரான்ஸ்ஃபரன்ட் நெயில் பாலீஸை போட்டு காய விட வேண்டும். அதன் பிறகு அதன் மேல் தண்ணீர் பட்டால் பிரச்னை இல்லை.\nஒரு ஜோடி வளையல் செய்ய மொத்தமே ஐம்பது ரூபாய்தான் ஆகும். ஆனால் ஜோடி 150 ரூபாய் வரை கூட விற்பனை செய்யலாம். குவில்லிங்கைப் பொறுத்த வரை செய்முறை சுலபம் தான். ஆனால் ஒரு சில விஷயங்களை முக்கியமாகக் கையாள வேண்டும். அதாவது பொறுமை அவசியம்.\nகுவில்லிங் பேப்பரை ஒட்டிய பிறகு அது காயும் வரை பொறுமையாக இருக்கவேண்டும். அளவிலும் கவனம் தேவை. இது மாதிரியான சின்னச் சின்ன விஷயங்களில் கவனம் செலுத்தினால் நமக்குத் தேவையான அழகான நகைகளை குறைந்த விலையில் சில மணித்துளிகளிலே நாமே செய்து போட்டு அழகுப் பார்க்கலாம்.\nதமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்\nவீட்டிலே தயாரிக்கலாம் சிறுதானிய கேக்\nவேஸ்ட் பாட்டிலை அலங்கரித்து வருமானம் பார்க்கும் டிகோபேஜ் கலை\nகுரோஷே எனும் லாபகரத் தொழில்\nசேலைகளில் வண்ணம் தீட்டலாம் சிறப்பான வருமானம் பார்க்கலாம்\nசேலைகளில் வண்ணம் தீட்டலாம்... சிறப்பான வருமானம் பார்க்கலாம்\nசணல் பை தயாரிப்பில் மாதம் ரூ.18,000 சம்பாதிக்கலாம்\nசூப்பர் பக்ஸ் பராக்... இந்தியாவிலிருந்து அதிகம் ஏற்றுமதியாகும் மீன்\n19-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nகடுமையான பனிப்பொழிவால் வெண் நிற ஆடை போர்த்தியது போல் காட்சியளிக்கும் காஷ்மீர்: கண்களை குளிர்விக்கும் புகைப்படங்கள்\nகொலம்பியாவில் கார் வெடிகுண்டு வெடித்து விபத்து: 9 பேர் உயிரிழந்த பரிதாபம்\nமின்கம்பிகளில் தொங்கும் குப்பைகளை அழிக்க தீயை உமிழும் ட்ரோன் சீனாவில் கண்டுபிடிப்பு\nவிலங்குகளை சுத்தப்படுத்தும் திருவிழா : நெருப்புக்குள் குதிரைகளை செலுத்தும் ஸ்பெயின் மக்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Ladies_Detail.asp?Nid=6074", "date_download": "2019-01-19T01:28:24Z", "digest": "sha1:SPQRR6FAHX5TRMBLAGKQRXOE5DYFQLVE", "length": 8810, "nlines": 86, "source_domain": "www.dinakaran.com", "title": "டிப்ஸ்... டிப்ஸ்... | Tips ... Tips ... - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மகளிர் > வீட்டுக்குறிப்பு\n* பருப்பு உருண்டைக் குழம்பு செய்யும்போது சில நேரம் உருண்டை கரைந்து விடும். இதைத் தவிர்க்க அரைத்த உடன் சிறிது எண்ணெய் விட்டு கடாயில் 5 நிமிடம் வதக்கி சிறிது அரிசிமாவு கலந்து உருட்டி குழம்பு கொதிக்கும் போது ஒவ்வொன்றாக போட்டால் கரையாது.\n* இட்லிப்பொடியுடன் சிறிது வெந்தயத்தையும் வறுத்து, பொடி செய்து சேர்த்தால், மணமாக இருப்பதுடன் வயிற்றுக் கோளாறுகளுக்கும் நல்லது.\n* வெங்காயத்தை வெறும் கடாயில் சிறிது நேரம் வதக்கிவிட்டு, பிறகு எண்ணெயில் வதக்கினால் சீக்கிரம் சிவந்து வதங்கிவிடும்.\n* சர்க்கரையில் 5 கிராம்புகள் போட்டு வைத்தால் எறும்பு வராது. நீர்த்தும் போகாது.\n* எலுமிச்சைப்பழம் நிறைய கிடைக்கும்போது வாங்கி சாறு பிழிந்து, சம அளவு சர்க்கரையும் உப்பும் சேர்த்து கலந்து ஃபிரிட்ஜில் வைத்துக் கொண்டால், சாலட், சூப் போன்றவற்றுக்கு எலுமிச்சைச்சாறு தேவைப்பட்டால் உடனடியாக உபயோகிக்கலாம். 10 நாட்கள் கெடாது.\n* குடைமிளகாய், கோவைக்காய், கத்தரிக்காய் போன்றவற்றில் பொரியல் செய்யும் போது மசாலா பொடியுடன் நான்கு டீஸ்பூன் பொட்டுக்கடலை மாவையும் கலந்து செய்தால் அதிக மொறுமொறுப்புடன் சுவையாக இருக்கும்.\n- மு.சியாமளாஜாஸ்மின், சித்தையன் கோட்டை.\n* பாதி பச்சரிசி, பாதி புழுங்கலரிசி (இட்லி அரிசி) போட்டு புட்டு செய்தால் மிகமிக மென்மையாக இருப்பதோடு கூடுதலான சத்தும் கிடைக்கும்.\n- வி.விஜயராணி, பெரம்பூர், சென்னை.\n* பக்கோடா செய்ய மாவு கரைக்கும்போது அத்துடன் சிறிதளவு நெய், தயிர், உப்பு கலந்து செய்தால் பக்கோடா மொரமொரப்பாக இருக்கும்.\n* சேம்பு, கருணை ஆகிய கிழங்குகளை இட்லித் தட்டில் வேக வைத்தால் குழையாமல் இருக்கும்.\n* சூப் தயாரிக்கும்போது அதில் இரண்டு ஸ்பூன் பார்லி தண்ணீர் கலந்து பருகினால் உடல்நலத்துக்கு மிகவும் நல்லது.\n* அடை செய்யும் போது மற்ற பருப்புகளுடன் கொள்ளுப் பயிறையும் சேர்த்து ஊறவைத்து அரைத்தால், வாயு நீங்கும்... கொழுப்பும் கரையும்.\nதமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்\nஏலக்காய் முதல் கந்தகம் வரை\nசூப்பர் பக்ஸ் பராக்... இந்தியாவிலிருந்து அதிகம் ஏற்றுமதியாகும் மீன்\n19-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nகடுமையான பனிப்பொழிவால் வெண் நிற ஆடை போர்த்தியது போல் காட்சியளிக்கும் காஷ்மீர்: கண்களை குளிர்விக்கும் புகைப்படங்கள்\nகொலம்பியாவில் கார் வெடிகுண்டு வெடித்து விபத்து: 9 பேர் உயிரிழந்த பரிதாபம்\nமின்கம்பிகளில் தொங்கும் குப்பைகளை அழிக்க தீயை உமிழும் ட்ரோன் சீனாவில் கண்டுபிடிப்பு\nவிலங்குகளை சுத்தப்படுத்தும் திருவிழா : நெருப்புக்குள் குதிரைகளை செலுத்தும் ஸ்பெயின் மக்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.envazhi.com/jayalalithaas-case-a-flashback/", "date_download": "2019-01-18T23:43:15Z", "digest": "sha1:52OEYM3URDDR3ZKAAQACBQFGSUA2TG4K", "length": 19553, "nlines": 137, "source_domain": "www.envazhi.com", "title": "ச்சும்மா.. நெனச்சிப் பார்த்தேன்! | என்வழி", "raw_content": "\nஅனைவரும் ஆரோக்கியமாகவும் நிம்மதியாகவும் இருக்க பிரார்த்திக்கிறேன் – தலைவர் ரஜினிகாந்த் பொங்கல் வாழ்த்து\nபொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nதேவைப்பட்டால் போராளிகளாகவும் மாறுங்கள் தலைவரின் காவலர்களே\nபேட்ட… ரஜினி ரசிகர்களுக்கு நல்ல வேட்டை – எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்\nபேட்ட படத்திற்கு எதிரான சதிகள்… அம்பலமாகும் உண்மைகள்\nகவலை வேண்டாம் ரஜினி ஃபேன்ஸ்…\nதுள்ளாட்டம் போட வைக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினி… பேட்ட பட ஸ்பெஷல் படங்கள்\n“பாக்கத்தான போற இந்த காளியோட ஆட்டத்த…” – இந்தாங்க ரஜினியின் அந்த ஆட்டத்துக்கு ஒரு சாம்பிள்\nஆட்டம் போட வைக்கும் சூப்பர் ஸ்டாரின் பேட்ட பாடல்கள்\nHome நினைத்தேன் எழுதுகிறேன் ச்சும்மா.. நெனச்சிப் பார்த்தேன்\n1996 ஜெயலலிதா ஆட்சி போய் கருணாநிதி முதல்வராகப் பதவி ஏற்ற நேரம்.. முன்னாள் முதல்வராகிவிட்ட ஜெயலலிதா மீது அடுத்தடுத்து வழக்குகள்.\nஇவர் தொடர்பான செய்திகளைச் சேகரிக்கும் பொறுப்பு எனக்கும் கானுக்கும் இன்னொரு நபருக்கும் தரப்பட்டிருந்தது. அலைச்சல் பிடித்த வேலை என்பதால் அந்த இன்னொரு நபர் பார்ட்டி ஆபீஸ் பீட்டுக்குப் போறேன் என்று சொல்லிக் கிளம்பிவிடுவார்.\nபோயஸ் கார்டன், சாஸ்திரி பவன், கமிஷனர் அலுவலகம், மத்திய சிறைச்சாலை என மாறி மாறிப் பறக்க வேண்டும். ஆனால் குறைந்தபட்சம் பைக் கூட இல்லை. பஸ்ஸில்தான்.\nஇரவு 10 மணிக்கு ஜெயலலிதாவும் சசிகலாவும் சாஸ்திரி பவனில் உள்ள அமலாக்கப் பிரிவு அலுவலகத்துக்கு வருவதாகச் சொல்வார்கள். போனால், பத்து, பதினொன்று, பனிரெண்டெல்லாம் தாண்டும். கடைசியில் ஜெயலலிதாவும் சசிகலாவும் வந்தது அடுத்த நாள் காலையில் இரவெல்லாம் காத்திருந்தவனை அனுப்பிவிட்டு டூட்டி மாறுவேன்..\nஇது ஒரு முறை இருமுறை அல்ல.. பல நாட்கள் தொடர்ந்தது. திடீரென நள்ளிரவில், ‘ஓடுங்க ஓடுங்க.. ஃபெர்ரா கேஸுக்காக ஜெயலலிதா வர்றாங்களாம்’ என்று விரட்டுவார் குமார் ராமசாமி. ஆபீஸ் காரில் போய் இறங்கிக் கொள்வோம். ஆனால் ஜெயலலிதா வரமாட்டார்… திரும்பி வர பஸ் கிடைக்காமல் நடந்து வந்த நாட்களும் உண்டு.\nஜெயலலிதா சிறையில் அடைக்கப்பட்ட நாட்களில் மத்திய சிறை பாலமே கதி என்று கிடந்திருக்கிறோம்.\n1996-ல் ஒவ்வொரு முறை ஜெயலலிதா மீது வழக்கு தொடரப்பட்ட போதும், அது தொடர்பான செய்தியைச் சேகரித்தவர்களில் நானும் நண்பன் கானும் இருந்திருக்கிறோம்\n1996-ல் தொடரப்பட்ட இந்த வழக்குகள் அந்த ஆண்டு, அல்லது அடுத்த ஆண்டே முடிந்து ஜெயலலிதா, சசிகலாவுக்கு தண்டனை வழங்கப்பட்டிருந்தால் நிச்சயம் அது பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கும்.\nஆனால் இன்று, பெரும் பலத்துடன், மக்களின் அபிமான தலைவியாக, முதல்வராகத் திகழும் சூழலில் அவர் கைது செய்யப்பட்டிருப்பது, எப்போதும் ஒருவித ஆராதனை மனநிலையில் உள்ள இந்த மக்களிடம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றே தோன்றுகிறது.\nஅடுத்த சில நாட்களுக்கு வெளியில் செல்ல முடியுமா தெரியவில்லை… தமிழகம் முழுவதும் வெறிச்சோடிக் கிடக்கிறது\nTAGflashback Jayalalithaa's wealth case சொத்துக் குவிப்பு வழக்கு ஜெயலலிதா\nPrevious Postகுவிப்பு வழக்கு: ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டு சிறை... ரூ100 கோடி அபராதம்- முதல்வர், எம்எல்ஏ பதவிகள் பறிப்பு- முதல்வர், எம்எல்ஏ பதவிகள் பறிப்பு Next Postலிங்கா செட்டில் ரஜினியைச் சந்தித்த கிச்சா சுதீப்\nமூத்த அரசியல் விமர்சகர், துக்ளக் ஆசிரியர் சோ ராமசாமி மரணம்\nமுதல்வர் ஜெயலலிதா காலமானார்… அப்பல்லோ மருத்துவமனை அதிகாரப்பூர்வ அறிவிப்பு\n4 thoughts on “ச்சும்மா.. நெனச்சிப் பார்த்தேன்\nஒரு செய்தியாளர் படும் அவஸ்தைகளை மிக அருமையாகச் சொல்லி உள்ளீர்கள்.\nபத்திரிகைகள் என்பது ஜன நாயகத்தின் ஒரு தூண் என்று சொன்னவர் நன்கு உணர்ந்தே சொல்லி இருக்கிறார். அரசியல் அதிகாரம், ஆட்பலம், கும்பல் சூழ ஆதரவு, பண பலம், ஆடம்பரம்,படாடோபம், அதிகார பலம், வழக்கறிஞர் -பத்திரிக்கை அதிபர்-பணக்காரர்- தொழிலதிபர் என்று மேல்மட்ட ஆதரவு – இவற்றை எல்லாம் வைத்துக் கொண்டு ஊரை அடித்து உலையில் போடும் அரசியல்வாதிகள் செய்யும் உழல குறித்து வெளிவரும் செய்திகளுக்குப் பின்னால் ….\nபோக்குவரத்துக்குக் கால்நடையாய், பஸ் கிடைப்பதே “luxury” எனும் அளவுக்கு, தூக்கம் இல்லாமல் உணவு இல்லாமல் சேவை செய்யும் பத்திரிகையாளர்களுக்கு இந்த ஜன நாயக சமுதாயம் நன்றிக் கடன் பட்டிருக்கிறது.\nதாமதமாக வந்தாலும் சிறப்பான தீர்ப்பு. யார், எவர் என்று பாராமல், விருப்பு வெறுப்பின்றி பார்த்தால், உழல செய்பவர்கள் இனி கொஞ்சமாவது யோசிப்பார்கள் என்பது மிக்க மன நிறைவைத் தருகிறது.\nஅந்த நீதிபதி எத்தனை விதமான அழுத்தங்களைச் சந்தித்திருப்பார் என்று ச���ந்தித்துப் பார்த்தால், அவருக்கு நமது ஜனநாயக சமுதாயம் நன்றிக்கடன் பட்டிருப்பது புரிகிறது. மைக்கேல் குன்ஹாவும், அவருக்கும் முன்னர் வழக்கை விசாரித்த 13 நீதிபதிகளுக்கும் பாராட்டுக்கள்.\nடான்சி வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் அவருக்கு உதவிய காஞ்சி சங்கராச்சாரியாரை இந்த முறை அணுக இயலாமல் போனது நாட்டின் தேசத்தின் அதிர்ஷ்டம். இறைவனின் செயல்பாடுகள் என்றுமே விசித்திரமானவை. இறுதித் தீர்ப்பு எவரையுமே அகங்காரத்தில் இருந்து மீண்டு உண்மை நிலையை உணர வழிகோலும். ஜெயாவுக்கு அந்தத் தருணம் இது.\nJJ இக்கு இது சாதகமா போய்விடுமோ என்ற அச்சம் உள்ளது .\nஅனைவரும் ஆரோக்கியமாகவும் நிம்மதியாகவும் இருக்க பிரார்த்திக்கிறேன் – தலைவர் ரஜினிகாந்த் பொங்கல் வாழ்த்து\nபொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nதேவைப்பட்டால் போராளிகளாகவும் மாறுங்கள் தலைவரின் காவலர்களே\nபேட்ட… ரஜினி ரசிகர்களுக்கு நல்ல வேட்டை – எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்\nபேட்ட படத்திற்கு எதிரான சதிகள்… அம்பலமாகும் உண்மைகள்\nகவலை வேண்டாம் ரஜினி ஃபேன்ஸ்…\nதுள்ளாட்டம் போட வைக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினி… பேட்ட பட ஸ்பெஷல் படங்கள்\n“பாக்கத்தான போற இந்த காளியோட ஆட்டத்த…” – இந்தாங்க ரஜினியின் அந்த ஆட்டத்துக்கு ஒரு சாம்பிள்\nஆட்டம் போட வைக்கும் சூப்பர் ஸ்டாரின் பேட்ட பாடல்கள்\nமுதல் முறையாக ரூ 1000 கோடி வசூல் க்ளப்பில் நுழையப் போகும் சூப்பர் ஸ்டார் படம்\nகஜா நிவாரணம்… ‘1000 குடும்பங்களுக்கு டார்ச்லைட்’ வழங்கிய அமெரிக்க ரஜினி ரசிகர்கள்\nரஜினியின் 2.0 ரூ 500 கோடி வசூல் சாதனை… அதிகாரப்பூர்வமாக அறிவித்தது லைகா… போதுமா கண்ணுங்களா\nதலைவர் ரஜினிகாந்த் நலமாக உள்ளார்… வதந்திகளை நம்ப வேண்டாம்\nRamesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nMahesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nlaksjman on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nArul Nithiyanandham Jeyaprakash on பேட்ட… ரஜினி ரசிகர்களுக்கு நல்ல வேட்டை – எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்\nArul Nithiyanandham Jeyaprakash on தேவைப்பட்டால் போராளிகளாகவும் மாறுங்கள் தலைவரின் காவலர்களே\nஸ்ரீகாந்த் 1974 on பேட்ட படத்திற்கு எதிரான சதிகள்… அம்பலமாகும் உண்மைகள்\nஸ்ரீகாந்த் 1974 on முதல் முறையாக ரூ 1000 கோடி வசூல் க்ளப்பில் நுழையப் போகும் சூப்பர் ஸ்டார் படம்\nகாந்தி on இந்தப் பிழைப்புக்கு…\nஈ.ரா on இந்தப் பிழைப்புக்கு…\nஅனைவரும் ஆரோக்கியமாகவும் நிம்மதியாகவும் இருக்க பிரார்த்திக்கிறேன் – தலைவர் ரஜினிகாந்த் பொங்கல் வாழ்த்து\nபொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nதேவைப்பட்டால் போராளிகளாகவும் மாறுங்கள் தலைவரின் காவலர்களே\nபேட்ட… ரஜினி ரசிகர்களுக்கு நல்ல வேட்டை – எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்\nபேட்ட படத்திற்கு எதிரான சதிகள்… அம்பலமாகும் உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2018/05/blog-post_283.html", "date_download": "2019-01-19T00:45:41Z", "digest": "sha1:JAEKYA4MWEEECIQJYVFCK2JC63XRN2T5", "length": 41408, "nlines": 160, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "பேரியல் அஷ்ரபும், ஜம்மியத்துல் உலமாவின் காரியாலயமும் ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nபேரியல் அஷ்ரபும், ஜம்மியத்துல் உலமாவின் காரியாலயமும்\nமாளிகாவத்தையில் - இஸ்லாமிய நிலையத்திற்கு அருகில் அமையப் பெற்றுள்ள ஜம்மியத்துல் உலமா தலைமைக் காரியாயலயம் - இந்தக் கட்டிடம் அமைந்துள்ள காணிக்கும் முன்னாள் அமைச்சா் பேரியல் அஷ்ரப்புக்கும் ஒரு தொடா்பு உள்ளது. அமைச்சா் வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சராக இருந்த காலத்திலேயே இந்தக் காணியை தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையிடமிருந்து ஜம்மியத்துல் உலமாவிற்கு பெற்றுக் கொடுத்த வரலாறு அவரையே சாரும்.\nஇந்தக் காணிக்குரிய உறுதிப் பத்திரத்தினை அப்போது நகர அபிவிருத்தி அமைச்சா் தினேஸ் குணவா்த்தனவின் கையால் அஷ் ஷேக் றிஸ்வி முப்திக்கு வழங்கும்போது நான் புகைப்படம் எடுத்தேன்.\nஅப்போது மேடம் என்னைக் கூப்பிட்டுச் சொன்னாா் இந்தப் படத்தினை எந்த ஊடகங்களுக்கும் அனுப்ப வேண்டாம் இரகசியமாக இருக்கட்டும் என வேண்டிக்கொண்டாா். இல்லாவிட்டால் நாளை அரச காணியை பள்ளி நிர்மாணிக்க வழங்கியதாக செய்தி வந்துவிடும். என வேண்டிக் கொண்டதக் கிணங்க அதனை நான் கணனியில் சேமித்து வைத்தேன்.\nமுன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா��ுக்குப் பின் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவா்கள் ஜனாதியாக தோ்தல் குதிக்க இருந்த சமயத்தில் முன்னாள் அமைச்சா் ஆறுமுகம் தொண்டமான் ஊடக மட்டக்குழியில் உள்ள தேசிய வீடமைப்பு காக்கைத் தீவு பகுதியில கோயில் நிர்மாணிக்க காணியை வழங்கும் படி கேட்டதற்கிணங்கவே மேடம் இவ்வாறு ஜம்மியத்துல் உலமாவுக்கு ஒரு தலைமைக் காரியாயலம் அமைக்க காணி கேட்பதாகச் சொல்லி அனுமதி அளித்து ஆறுமுகம் தொண்டமானுக்கு காணி வழங்கினாா் அதே நேரம் இக் காணியை அனுமதி பெற்றுக் கொடுத்து காணி உறுதிப்பத்திரத்தனையும் வழங்கி வைத்தாா். அவா் ஒரு போதும் நான் அது தருவேன் இது தருவேன் என்று பொய் வாக்குறுதி அளிக்காமல் அமைதியாக இருந்து தன்னால் செய்யமுடிமானவற்றை செய்தாா்.\nஎன்ன இருந்தாலும் அஷ்ரபின் மனைவி அல்லவா. பூவுடன் சேர்ந்து நாரும் மணக்கும் தானே\nஅல்லாஹ்வின் அருள் கிடைக்கட்டும். பழம்பெரும் முஸ்லிம் தலைவர்கள் வரிசையில் இவரும் சாதுரியமான சேவை புரிந்திருக்கிறார் என்பதை காலம் கடந்தாவது அறியக்கிடைத்தது மகிழ்ச்சியைத் தருகின்றது. நவீன நாடகமாடிகளுக்கு இது சமர்ப்பணம்.\nவ்வாறு தன்னை காட்டிக்கொள்ளாமல் சேவை செய்பவர்கள் தான் தற்போதைய சூழலில் அரசியலுக்கு தேவை .எனவே இவர் போன்றவர்களை மீண்டும் அரசியலுக்கு கொண்டு வரவேண்டும்\nஜும்ஆ தொழுகையியின் போது, சக்தியின் மோசமான செயல் - முஸ்லிம்களின் உணர்வுகளை மதிக்க கோரிக்கை\nபணிப்பாளர் மகாராஜா (சக்தி) ஊடக வலையமைப்பு கொழும்பு அன்பின் ஐயா இந்த நாடு பன்மைத்துவமிக்க பௌத்த, இந்து, இஸ்லாமிய, கிறிஸ்தவ சமய...\n16 வயதுடைய சகீர் அடித்தும், குத்தியும் கொலை - மீராவோடையில் சம்பவம் (படங்கள்)\n(எச்.எம்.எம்.பர்ஸான்) வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மீராவோடை 4 பள்ளிவாசல் வீதியைச் சேர்ந்த பதினாறு வயதுடைய சனூஸ்தீன் முகம்மட்...\nகடலை நிரப்பும் பணி முடிந்தது - 3 முறை ஒலி எழுப்பி, மரியாதை செலுத்துவிட்டு புறப்பட்ட சீனக் கப்பல் (படங்கள்)\nகொழும்பு துறைமுக நகர நிர்மாணிப்பதற்காக கடலை நிரப்பும் பணிகள் இன்றுடன் முழுமையாக நிறைவடைந்துள்ளன. இதனை முன்னிட்டு துறைமுக நகர பகுதி...\nவிலாசம் இல்லாத ரஹப்(க) அல்-குனுனும், கேடுகெட்ட ஊடகங்களும்...\nரஹப்(f) அல்-குனுன் விலாசம் இல்லாத ஒரு பெண், ஒரே ஒரு பெண், அவர் இஸ்லாத்தில் இருந்து வெளியாகினார். அவர் செய்த ஒரே ஒரு சாதனை அதுதான். ...\n\"பாண் வாங்க, சல்லி இல்ல\" - தாய் நடந்துசென்று, மரவள்ளி வாங்குவார் - தேர்தல்கள் ஆணையாளர் முஹம்மத் உருக்கம்\nஅஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி சந்தர்ப்பங்கள் கிடைக்கும் போது மனதில் ஆழமாக பதிய வேண்டிய நபிமொழி நான்கு விடயங்கள் உன்னிடத்தில்...\nமைத்திரியின் பெயர், கின்னஸ் புத்தகத்திற்கு, ஆச்சரியமிக்க சாதனைகள் இதோ...\nஜனாதிபதி சிறிசேனவின் பெயர் கின்னஸ் புத்தகத்தில் பதியப்பட வேண்டிய அளவுக்கு அவரது நடவடிக்கைகள் அமைந்துள்ளன. அதற்கான தேவைகளை அவர் பூர்த்தி ...\nமனம் திறக்கும் துமிந்த - மகிந்த, மைத்திரி மீது விளாசல்\nமஹிந்த ராஜபக்ஷவுடன், ஜனாதிபதி மைத்திரிபால ஏற்படுத்திக்கொண்ட இணக்கப்பாட்டின் அடிப்படையில் மஹிந்த தரப்பினரின் பாராளுமன்ற உறுப்புரிமையை பாத...\nதிறைசேரி செயலர் பதவியை, என்னிடம் தந்து பாருங்கள்...\n“200 நிறுவனங்கள் என்னிடம் உள்ளன. 58ஆயிரம் பேர் அதில் வேலை செய்கின்றனர். அரசியலில் எனக்கு ஆர்வமில்லை... ஆனால் திறைசேரி செயலர் பதவி கிடைத்...\nஞான‌சார‌வை விடுவிக்க 400 இந்துக்கோயில்க‌ள் க‌டித‌ம் அனுப்பிய‌மை, முஸ்லிம்க‌ளுக்கும் ஒரு எடுத்துக்காட்டாகும்\nஞான‌சார‌வை விடுவிக்கும்ப‌டி 400 இந்துக்கோயில்க‌ள் க‌டித‌ம் அனுப்பியுள்ள‌மை நாட்டின் போக்கில் ப‌ல‌ மாற்ற‌ம் ஏற்ப‌ட்டு வ‌ருவ‌தை காட்டுகிற‌...\nஇலங்கைக்கு 374.7 மில்லியன் டொலர், நிதியுதவி செய்த சவூதி அரேபியா\nஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் எண்ணக்கருவில் மேற்கொள்ளப்பட்ட மொரகஹகந்த – களுகங்கை செயற்திட்டத்திற்கு சவூதி அரேபிய அரசாங்கத்தினால் 62 ம...\nஜும்ஆ தொழுகையியின் போது, சக்தியின் மோசமான செயல் - முஸ்லிம்களின் உணர்வுகளை மதிக்க கோரிக்கை\nபணிப்பாளர் மகாராஜா (சக்தி) ஊடக வலையமைப்பு கொழும்பு அன்பின் ஐயா இந்த நாடு பன்மைத்துவமிக்க பௌத்த, இந்து, இஸ்லாமிய, கிறிஸ்தவ சமய...\nசிலைகளை உடைத்து கைதான ஒருவர், பொலிஸாருக்கு வழங்கியுள்ள வாக்குமூலம் இதோ...\nமாவனல்லை புத்தர் சிலை உடைப்பு சம்பவத்தில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் பொலிஸாருக்கு அளித்த வாக்குமூலம் தொடர்பில் சிங்கள நாழிதல் மவ்பிம ச...\nமாவனல்லை சம்பவம், களத்தில் இருந்து கிடைத்த தகவல்கள்\n-Zafnas Zarook- (இது நேற்றைய -26- நிலவரங்களின் தொகுப்பே இது) 1.சம்பவத்தில் கைது செய்யப்பட்டவர் இப்��ாஹிம் மெளலவியின் இன் புதல்வர் ...\nஅலி சப்ரிக்கு சிங்கள, சகோதரரின் பதிலடி\nஅலி சப்ரிக்கு, சிங்கள சகோதரரின் பதிலடி\n\"புனித இஸ்லாத்திற்கு வாருங்கள்\" என ஞானசாரருக்கு அழைப்பு...\nமுஸ்லிம் பிரதிநிதிகள் அடங்கிய குழுவுக்கும், ஞானசாரருக்கும் இடையில் இன்று சனிக்கிழமை (22) சிறைச்சாலையில் நடந்த சந்திப்பு குறித்து ஆசாத் ச...\nமுஸ்லிம் இளைஞனை நிர்வாணப்படுத்தி, துன்புறுத்தி தமிழ் அரச உத்தியோகத்தர் கொடூரம் - மட்டக்களப்பில் அசிங்கம்\n-AL Thavam- மட்டக்களப்பு, கொம்மாதுறையில், கிரான் பிரதேசத்தில் - கடந்த 2ம் திகதி - குடியேற்ற உத்தியோத்தர் மயூரனின் தலைமையில் சென்ற தம...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.72, "bucket": "all"} +{"url": "https://poems.anishj.in/2016/", "date_download": "2019-01-19T00:36:49Z", "digest": "sha1:PAHUDVP74CUPSBTVWDRQ4RMB35HTBNNY", "length": 71869, "nlines": 1457, "source_domain": "poems.anishj.in", "title": "2016 | Tamil Kadhal Kavithai | தமிழ் காதல் கவிதைகள் | anishj kavithai", "raw_content": "\nநான் என்பவன் அவள் அல்ல...\n”சரிடா நீ சொல்லு” என்றவனிடம்,\nஅங்கயே முற்றுப்புள்ளி வைத்தேன் நான்...\nநீ ஏன் இப்படி இருக்க\nஎன் காதல் அவள் காதலில்லை...\n”அவளே மறந்திட்டா” என ஆரம்பித்தவனிடம்\nநான் மீண்டும் ஒருமுறை சொன்னேன்...\n“நான் என்பவன் அவள் அல்ல...”\nஇரு உதடுகளால் - நம்\nகுழந்தைக்கு என்ன பெயர் வைப்பது\nகுடும்பத்துடன் எங்கு வசிப்பது வரை\nவிடைதெரியாத கேள்விகளுடன் - உன்\nகண்களில் வழிந்த - என்\nகண்ணீரை அலட்சியபடித்தி - உன்\nமார்பு பள்ளத்தாக்கில் - நான்\nஇந்த இருளை போல - நமக்கு\nஅதன் குளிரின் வெப்பமும் கலந்த\nஎன்றோ நான் கேட்ட கதை\nஉன் விரல்களால் மெல்ல தொடு...\nவெள்ளை ��ிற உடை வேண்டாம்,\nநீ அணிந்திருக்கும் நீலநிற சுடிதாரை\nவெட்கங்கள் தேடி - நான்\nகொலம்பஸாய் மாறி - உன்\nதேகத்தில் மிதந்து - புதிய\nஆக்டோபஸ் போல - உன்\nஉடல்மேலே பற்றி - உன்னை\nநிலவை நகலெடுத்த - உன்\nசூரியனின் பேரொளிபோல் - உனை\nஎன் மனமோ - உன்\nகடைக்கண் பார்வை வீசி - நீ\nகடந்து செல்லும் போது - என்\nகழுத்தை இறுக்கும்போது - என்\nஉன்னால் நான் தினம் செய்யும்\nபூமியிலிருந்து வந்து - கடவுளின்\nகுட்டிச் சாலையொன்றில் - ஒருவனை\nஅவசரமாய் பூமியை நோக்கி ஓடினான்...\nசீறிய புயலில் சாய்ந்த மரமொன்று\nசிறு தென்றல் பட்டு நிமிர்கிறது...\nகொஞ்சம் பஞ்சு பட்டதும் அணைகிறது...\nவளர்ந்து உதிர்ந்த பூவொன்று - அவள்\nஇப்பூவை அவள் மிதித்துவிட்டால் என்னாவது...\nஇடவலமென படபடக்கிறது என் மனது...\nஅவள் பெயரும்... அந்த குரலும்...\nஅவள் பெயரைச்சொல்லி - யாரோ\nநீ கொஞ்சம் வீட்டிற்க்கு வெளியே வா...\nஎன்னை கட்டுப்படுத்த - அவன்\nஇரவில் நுழைந்து - என்\nகனவில் புகுந்து - என்னை\nபக்கத்தில் நின்றிருந்த உன் கணவரிடம்\nபலகாலம் பழகிய நண்பனென்றே என்னை\nநீ கேட்ட அதே கேள்விதான்\nஉன்ன்னை உற்றுநோக்கி நிற்கும் என்னை\nஎன் பெயராக கூட இருக்கலாம்...\nகுத்தி கிழிக்கும் முள் சுவரே...\nபெரும்புயலொன்று அதை - என்\nநிலா ஒருநாள் கண்ணாடி பார்த்தது...\nஏமாற்ற மழையும் - என்\nகாலங்கள் கடந்து சென்றாலும் - என்\nகால்கள் கடக்க வழி தெரியவில்லை...\nமனம் கனக்கும் - உன்\nமென்று தின்கிறது என் உயிர்...\nநட்பு உறவு என்று எதையுமே\nகொலுசின் சத்தம் கொஞ்சம் குறையட்டும்...\nஉன் எதிரில் வரும் என்னை\nஇந்த புன்னகையோடு நீ பார்க்காதே...\nதினம் உன் முகம் காணும்\nஉன் ஈர முத்தங்கள் கூட\nகன்னத்திற்கு பதிலாய் - என்\nஆயிரம் செடிகளில் பூத்த கோடி பூக்களில்,\nஉன் குரல் கேட்டு வாழ்வதே\nஅவளை சுமக்கும் நினைவுகளுடன் நீ...\nஅது இதயம் திருடும் சிறு களவே...\nநான் யார் தெரியுமா என்றாள்...\nநீ என்பவள் நான் என்னும்\nகண்ணெதிரே நின்ற அம்மா கேட்டாள்...\nஉறக்கத்தில் ஏன் உளறுகிறாய் என்று...\nஉனை விட்டு பிரிந்தேன் நான்...\nதுரோகி என்ற ஒரே வார்த்தை சொல்லி\nஎன் இரவுகளின் சத்தங்களை - நீ\nகதறி அழ தோன்றியது எனக்கு...\nமுதல் பார்வையை நீ தவிர்த்திருக்கலாம்...\nகசக்கி எறிவீர்களோ - இதில்\nசரியாக என் காதில் விழவில்லை...\nசலிப்போடு என் முன்னே வைத்து\nஇந்த சமையலில் குறையேதும் இல்லை...\nஆனாலும் அது இது சரியில்லையென\nஉள்ளங்கையில் பிடித்து - என்\nஉன் மேல் காதலில்லை எனக்கு...\nகடைத்தெரு என - நீ\nதூரத்தில் நீ போனால் - நான்\nகாலையின் முதல் நினைவும் நீயில்லை...\nஇன்னொருமுறை பார்க்க - என்\nதேன் தடவிய - உன்\nபூமுக இதழ்கள் இருக்கும் வரை...\nநான் என்பவன் அவள் அல்ல...\nஅவள் பெயரும்... அந்த குரலும்...\nகவிதை தொகுப்பு, தமிழ் காதல் கவிதைகள், காதல் கடிதம், குட்டி கவிதைகள், தமில் கவிதைகள், நட்பு கவிதைகள், tamil kavithai, kadhal kavithai, kathal kavithai, kavithaigal, kadhal kavithaikal\nஇத்தளத்தில் உள்ள அனைத்து கவிதைகளும் சரியான முறையில் காப்புரிமை பெற்றவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/tag/%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF/", "date_download": "2019-01-18T23:50:38Z", "digest": "sha1:R4P5G4LSEA7CDNSVNDRVBKXQN3KGWYQ7", "length": 3508, "nlines": 66, "source_domain": "www.cinereporters.com", "title": "சூரி Archives - CineReporters", "raw_content": "\nகார் ஏறியதும் ஊர் மறப்பவர் மத்தியில் சூரி சூப்பர் ஸ்டார்\nசங்கரின் மரணம் ஜீரணிக்க முடியாத ஒன்று: நடிகர் சூரி வேதனை\nஉறுப்பு தானத்துக்கு உதவும் வகையில் அஜீத் கொடுக்கும் குட்டி விமான பயிற்சி- வீடியோ\nமலேசியாவில் நடிகர் நடிகைகள் பங்கு பெறும் நான் ஸ்டாப் நிகழ்ச்சிகள்\nசூரிக்கு ஜோடியாக நயன் தாராவும், தீபிகா படுகோனேவுமா\nஇயல்பாவே இருங்க- சூரிக்கு அட்வைஸ் கொடுத்த அஜீத்\nஅட்லி படம் பார்த்த எபெக்ட்- சீமராஜாவை கலாய்க்கும் நெட்டிசன்கள்\nசீமராஜா சூரி எண்ட்ரி- ரசிகர்கள் தியேட்டரில் விசில் சத்தத்துடன் உற்சாகம்\nசிவகார்த்திகேயனின் திரை வாழ்க்கையில் அதிக வசூல் செய்த சீமராஜா\nநெருக்கமான பாடல் காட்சிகளை பார்க்கும்போது என் மனைவி கீழே காயின் தேட ஆரம்பிச்சுடுவாங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://navaippookal.blogspot.com/", "date_download": "2019-01-19T01:10:42Z", "digest": "sha1:ZDI5CR3MVLFL5MMHQPJXLT6SCSGV55ZC", "length": 108951, "nlines": 210, "source_domain": "navaippookal.blogspot.com", "title": "நாவாய்பூக்கள்", "raw_content": "\nநாவாய்மக்களின் எண்ணங்களைக்கொண்ட வண்ணப்பூங்கா இது வண்ணக்கவிதைகளாய், சிந்தனையைக்கிளறிவிடும் சிறுகதை களாய், பொய்மைகண்டங்கே பொங்கியெழும் கண்டனக்கட்டுரை களாய், உங்கள் எண்ணங்களில் பூப்பூவாய் பூத்துக்குழுங்கும் வாசமலர் பொய்கையில் பொழுதை போக்கிடுவீர்\nநாவாந்துறை சென் மேரிஸ் சர்வதேச அபிவிருத்தி அமைப்பும், பொறுப்பு வாய்த பதவிகளும் அதன் செயற்பாடுகளும். என் நோக்கு\nநாவாந்துறை சென் மேரிஸ் சர்வதேச அபி��ிருத்தி அமைப்பும், பொறுப்பு வாய்த பதவிகளும் அதன் செயற்பாடுகளும். என் நோக்கு\nவணக்கம் என் பாசமிகு மக்களுக்கு\n\"பேந்து என்பதும் பின்பு என்பதும் இல்லை என்பதற்கு சமம்\" என்ற பழமொழிக்கு வலுச்சோ்ப்பதாகவே 2017 ஆவணி மாதம் வரை மேற்கூறிய அமைப்பு செயலிழந்து கிடந்தது. இதற்கான காரணங்களை நானன் எழுதிய பல கட்டுரைகளில் குறிப்பிட்டுள்ளேன். இவைகளையெல்லாம் 2017 ஆவணி மாதம் தாயகத்தில் நடைபெற்ற சர்வதேச கூட்டததை நமது ச.ச.நிலைய முயற்சியால் கூடி புதிய சர்வதேச அமைப்பு உருவாக்கப்பட்டது மட்டுமல்ல யாழ் ஆயரில் தலமையில் 16 ஆண்டுகால கனவுக்கு ஆரம்ப புள்ளி வைக்கப்ட்ட செய்தியறிந்து சமூக ஆவலர்கள் பட்ட மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. இவ்நிகழ்வு நடந்து 10 மாதங்கள் ஆகின்றன. இதற்கான எந்த அடுத்த கட்ட பணிகளையும் பொறுப்பு வாய்ந்த பதவியிலுள்ளவர்கள் செய்கின்றார்களா என்ற கேள்விகளுக்கூடாக கிடைத்த பதில்களை இங்கே பகிர்ந்து கொள்ள விரும்புகின்றேன்.\nஇதற்கு முதல் 2010 ஆண்டிலிருந்து இன்று வரை எமது சமூக மக்கள் சார்ந்த நிகழ்வுகளை ஓர் மீள் பார்வை காண்பது நல்லது என்று எண்ணுகின்றேன். மேலே குறிப்பிட்ட ஆண்டுக்கால வரையை பார்ப்போமானால் எத்தனை திருமணங்கள், எத்தனை பூப்புனித நீராட்டு விழா, எத்தனை பிறந்த நாள் இப்படி எத்தனை, எத்தனையோ நிகழ்வுகள் கொண்டாடப்பட்ட ஆதாரங்கள் இருக்கின்றன். இவ் நிகழ்வுகளை கொண்டாடுவதற்கு எத்தனை ஆயரம், ஆயிரம் ரூபாக்களை எம் மக்கள் செலவு செய்து, யாரோ ஒருவனை பெரும் பணக்காறனாக உருவாக்கி விட்டதனை யாரும் சிந்தித்தாக தெரியவில்லை. அல்லது இது எமது பிரச்சனை இல்லை என்ற மக்களாக வாழ்கின்றீர்களா\nமுலே குறிப்பிட்ட கலாச்சார மண்டப கட்டிட வேலையை முன்னெடுத்து செல்வதற்காக ஒரு நீண்டகால திட்ட அமைப்பாளர் என்னும் பதவி உருவாக்கப்பட்டு உள்ளது. இப்பொறுப்பை ஏற்றுக்கொண்டவர் அத்திவாரக் கல் வைத்ததோடு தன் பொறுப்பு முடிந்து விட்டதாக எண்ணிக்கொண்டார் போல் தெரிகிறது. காரணம் பழைய குறுடி கதவைத்திற என்ற கதைபோல் தன் நாட்டுக்கு வந்ததும், முன்பு சிலர் கையில் வைத்து இத்திட்டத்தை செயற்பட விடாமல் குழப்பியது போல் அதே கொப்பியை தற்போதைய நீட்ட கால திட்ட இணைப்பாளரிடம் கொடுத்து குழப்பம் செய்ய நினைத்தமை தோல்வியில் முடிந்தமையை யாவரும் அறிவீர்கள்.\nஇவரின��� ஒட்டுமொத்த மக்கள் விருப்பானது கலாசார மண்டபம் கட்டுவதற்கு மட்டும் தான். அவர்களின் நாடுகளில் சந்தா கொடுக்காதவர்கள் சங்கங்களில் வரவு, செலவு கணக்கு காட்டுறீஙகள் இல்லை என்று கேட்டால் நீங்கள் சந்தா கட்டாத காரணத்தால் உங்களுக்கு கேள்வி கேட்கும் உரிமை இல்லையென்று சொல்பவர்கள் எப்படி சங்கங்களில் அங்கத்துவம் இல்லாதவர்களிடம் அபிப்பிராயம் கேட்க வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைப்பார். மக்களே புரிகிறதா\nபுத்தியில் சிந்திப்பவர் இல்லை என்பது யாருடைய சிந்தனைக்கு கூலிவேலை செய்பவர் என்பதனை புரிந்துகொளள்ளுங்கள்.\nஉண்மையாகவே நீ நோ்மையானவனாக இருந்திருந்தால் என்னால் இந்த பாரிய பொறுப்பிலிருந்து செயற்பட முடியாது என்று சொல்லி பொறு்பபை ஏற்றிருக்க கூடாது. உன் முழு சிந்தனையும் பதவியை பெற்று செயற்படாமல் இருந்தால் எப்படி இத்திட்டம் நிறைவேறும் என்பதே இவரின் உண்மையான சிந்தனை. கடந்த காலங்களில் தன்னை அறிமுகம் செய்யால் (அதாவது முதுகெலும்பு இல்லாதவராக) வேறு ஒரு பெயரில் நாகரிகம் இல்லாமல் செயற்பட்டமை உலக வெளிச்சத்திற்கு வந்தும் நோ்மைக்கு நிற்காதவர் என்றால் எப்படி இவரால் மக்கள் பணி செய்ய முடியும் என்பதனை மக்களே உணருங்கள்.\nஒரு நிர்வாக அமைப்பின் முக்கிய பதவிகளில் மிக முக்கிய பதவி பொருளாளர் பதவியாகும். சர்வதேச பொருளாளர் பதவியை பெருமைக்காக ஏற்றுக்கொண்டவர் போல சர்வதேச பொருளாளர் நடந்து கொள்வது அவர் குறித்த அந்த நாட்டு மக்களின் நோ்மை சார்ந்த கேள்வியை உறுதி செய்வதாக அமைகிறது.. கடந்த 10 மாதங்களாகியும் நிதி சோ்ப்பதற்கான எந்த வேலைத்திட்டத்திலும் ஈடுபட்டதாக தெரியவில்லை. காரணம் கலாச்சார மண்டபத்தி்ன் மேல் அவ்வளவு கோவம். அந்த மண்டபவம் அப்படி என்ன செய்தது என்று தான் எனக்கும் புரியவில்லை.\nசர்வதேச பொருளாளத்ஃ. இந்த பதவியை புரிந்து கொண்டு பொறுப்பெடுப்பவர்கள் இல்லை என்று தான் தோன்றுகின்றது. அல்லது இவருக்கு சுதந்திரமாக செயற்படும் ஆளுமையில்லையோ என எண்ண தோன்றுகிறது. செயற்பட முடியாவிட்டால் பதவியை விட்டு விலகுங்கள். அதுவும் செய்யாமல் பதவியை துஷ்பிரயோகம் செய்வது நல்லதல்ல. மேலே எழுதிய 3 பதவிகளிலும் இருப்பவர்களுக்கு பணிவாக ஒரு உண்மையை சொல்ல விரும்புகின்றேன். \"நோ்மையற்ற செயற்பாடுகள் வெற்றி பெறுவது போன��ற தோற்றப்பாட்டை காட்டுமே தவிர வெற்றி பெறாது என்பது தான் உண்மை. இறுதியில் நோ்மையே வெல்லும்\" என்று நினைவுறுத்தி நிறைவு செய்கிறேன்..\nடானியல் பெலிக்கான் --------நினைவில் பெருகும் தொடரியக்கம்\nநாவாந்துறை என்றால் பலருக்கு அருமையான நண்டு அல்லது இறால் வாங்கலாம் என்ற எண்ணம் வரும். சிலருக்கு நெரிசலான குடியிருப்புக் காட்சி நினைவில் எழலாம். சிலருக்கு கடல் வாசனை மூக்கிலே மலரும். சிலருக்கு ‘யாழ்ப்பாண மாநகர எல்லைக்குள்ளிருக்கும் கடலோரப் பேரூரை ஏன் இன்னும் இப்படிச் சேறும் நீருமாக வைத்திருக்கிறார்கள்’ என்ற கேள்வி எழக் கூடும். நாவாந்துறைக்குப் போனால் அங்கே உள்ள முஸ்லிம்களின் கடைகளில் “அந்த மாதிரிக் கொத்து ரொட்டி” சாப்பிடலாம் என்று சொல்லுவார்கள் சிலர். யாழ்ப்பாணத்தில் உதை பந்தாட்டத்துக்குப் பேர் பற்ற நாவாந்துறை சென் மேரீஸ் விளையாட்டுக்கழகத்தைச் சிலர் நினைவு கூருவார்கள். கழங்கட்டியில் பிடிக்கப்படும் ஒட்டி, ஓரா மீனுக்காக நாவாந்துறைக்கு போகிற ஆட்களும் இருக்கிறார்கள்.\nஎனக்கு நாவாந்துறை என்றால் இரண்டு விசயங்கள் நினைவில் வரும். ஒன்று, டானியல் அன்ரனியின் குடும்பம். இன்னொன்று அங்கிருந்து “நம்மவர்கள்” படகேறி இந்தியப் பயிற்சிக்குப் போய் வருவது. நாவாந்துறையிலிருந்தே ஈரோஸின் வண்டிகள் (படகுகள்) அந்த நாட்களில் (1980 களின் முற்பகுதியில்) தமிழகத்துக்குப் போய் வருவதுண்டு. மைக்கல், வீரகுமார், சின்ராசா, மோகன், கறோ, சீனன், ஜோன், ஜீவா, அன்ரனி என்று பல தோழர்கள் அங்கே போராளிகளாக இருந்தார்கள். இதில் வீரகுமார், மோகன், சின்ராசா ஓட்டிமாராக வேறு இருந்தனர்.\nடானியல் அன்ரனி நாவாந்துறையிலிருந்தார். அங்கிருந்தே அவருடைய “சமர்” என்ற சிற்றிலக்கிய இதழை நடத்தினார். சமரை எவ்வளவு ஆர்வமாக நடத்தினாரோ அதற்குச் சற்றும் குறையாத ஈடுபாடு அவருக்கு உதைபந்தாட்டத்திலும் இருந்தது. சென் மேரீஸ் விளையாட்டுக்கழகத்தில் அன்ரனி பொறுப்பான பதவியிலிருந்து கழகத்தை வழிப்படுத்தினார். கழகத்தின் வெற்றி வரலாற்றை அறிந்தவர்களுக்கு இது தெரியும். ஏறக்குறைய இரண்டும் ஒரு வகையில் சமரோடு சம்மந்தப்பட்டதே. ஒன்று இலக்கியச் சமர். மற்றது விளையாட்டுக்கான சமர். அன்ரனியின் வாழ்க்கையும் அடையாளமும் இந்தச் “சமர்”தான். இறுதிவரை அன்ரனி சமரசங்களைத் தவ���ர்த்து வந்தார். பெரும்பாலும் நியாயத்துக்கான சமர்க் குணத்தோடும் ஓயாத செயற்பாட்டோடுமே வாழ்ந்தார் அன்ரனி.\nஅன்ரனியும் நானும் இலக்கிய வழியே நண்பர்களாகினோம். மட்டுமல்ல, அன்ரனியின் தம்பிமார் டானியல் ஜீவாவும் டானியல் சவுந்திரமும் நண்பர்களாகினர். இருவரும் எழுத்திலும் வாசிப்பிலும் ஈடுபாடுள்ளவர்கள். ஜீவா நம்மோடு இயக்கத்திலுமிருந்தார். ஆனால், ஜவாவை விட அன்ரனியும் சவுந்திரமுமே எனக்கு நெருக்கம். பின்னாளில்தான் ஜீவா நெருக்கமானார்.\nஇலக்கியம், இயக்கம் என்ற விசயங்கள் இவர்களோடு நெருக்கமாக்கியதைப்போல, இவர்களுடைய தந்தையார் டானியல் பெலிக்கானின் கூத்து ஈடுபாடும் இன்னொரு விதத்தில் பிடிப்பை உண்டாக்கியது.\nபெலிக்கான் பெரிய கூத்துக் கலைஞர். அந்த வட்டாரத்தில் கூத்தினாலும் வாழ்க்கை ஒழுங்கினாலும் புகழடைந்தவர். நான் அறிந்தவரையில் ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக கூத்தோடு கலந்து வாழ்ந்திருக்கிறார். நாவாந்துறையிலிருந்து மெலிஞ்சிமுனைவரை அவருடைய கூத்தைப் பார்த்துக் களித்தவர்கள் ஆயிரக்கணக்கானோர். பல தலைமுறையைச் சேர்ந்தவர்கள் பெலிக்கானுக்கு ரசிகர்கள்.\nபெலிக்கானுடைய பிள்ளைகளின் இலக்கிய ஆர்வம், பொதுப்பணி ஈடுபாடு, விளையாட்டுச் சாதனைகள் போன்ற நற்காரியங்கள் எல்லாமே பெலிக்கானின் கலை ஈடுபாட்டின் தொடர்ச்சி அல்லது பிரதிபலிப்பே. அதோடு எப்போதும் பிறரைத் தம்முடைய குடும்பத்தினராகக் கருதி நேசித்து, உறவாடும் அவருடைய மேலான பண்பும் என எண்ணுகிறேன். இப்படி உருவாகிய அவருடைய ஆளுமை வெளிப்பாட்டையே பிள்ளைகள் பின்னாளில் பிரதிபலித்தார்கள்.\nபெலிக்கானைப் போல கூத்தில் சோபிக்காது விட்டாலும் இலக்கியத்தில் டானியல் அன்ரனி தீவிரமாகச் செயற்பட்டார். “வலை” என்ற சிறுகதைத் தொகுப்பும் “சமர்” சிற்றிலக்கிய இதழும் டானியல் அன்ரனியின் சிறப்பு அடையாளங்கள்.\nஇப்பொழுது டானியல் அன்ரனியின் மகன் – பெலிக்கானின் பேரன் - கதைகள் எழுதுகிறார். புலம்பெயர் இலக்கியத்தில் தீவிரமாகச் செயற்படத் தொடங்கியுள்ளார். பிரான்ஸில் மொழி, கலை, இலக்கியம் என்ற ஈடுபாட்டுடன் அவருடைய வாழ்க்கை நகர்கிறது. அதாவது பெலிக்கானின் உள்ளோட்டம் தலைமுறைகளின் வழியே தொடர்ந்து கொண்டேயிருக்கிறது.\nஇப்படித்தான் டானியல் ஜீவாவும். இலக்கியத்திலேயே ஜீவாவுக்���ு அதிக ஆர்வம். ஆனால், கூத்திலும் பிடிப்புண்டு. கனடாவில் ஜீவா ஆடும் களங்களில் பெலிக்கானே உயிர்கொண்டெழுவார் என்று நம்புகிறேன்.\nசவுந்திரம், பெலிக்கானின் இன்னொரு வெளிப்பாடு. மென்போக்குடன் எல்லாத் தரப்போடும் ஊடாடிச் செல்லும் பயணியாக இருப்பது சவுந்திரத்தின் இயல்பும் அழகும். ஊரில் பெலிக்கானுக்கு வலது கரமாக நீண்டகாலம் இருந்ததும் சவுந்திரமே.\nஇப்படியெல்லாம் இருந்தாலும் அன்றைய நாட்களில் நாங்கள் எல்லோரும் ஒன்றாகக் கூடியிருந்து பேசிப் பறைந்து கொண்டாட வாய்த்ததில்லை. அவ்வப்போது சந்தித்துச் செல்வதோடு சரி. அநேகமாக எல்லாமே அவசரச் சந்திப்புகள். அவசரப் பயணங்கள். குறுகிய நேர உரையாடல்கள். பணியும் நோக்கமும் வேறாக – அதில் குறியாக – முனைப்பாக இருந்ததால் கலை பற்றிக் கதைப்பது குறைவு. விருப்பமிருந்தாலும் அதற்கான அவகாசமில்லை.\nஆனாலும் டானியல் அன்ரனியும் நானும் அங்கங்கே மணிக்கணக்கில், பேசிக்கொள்வோம். அன்ரனியின் தீவிரம் இதற்குக் காரணமாக இருக்கலாம். 1990 க்குப் பிறகு தினமும் நானும் சவுந்திரமும் சந்திப்போம். 1995 ஒக்ரோபர் இடப்பெயர்வோடு அதுவும் நின்று போனது. பிறகு 2002 இல் மீளச் சவுந்திரததைச் சந்தித்தேன். கண்டதும் கொண்டாடினார். அதுக்குப் பிறகொரு அஞ்ஞானவாச காலம். 2009 க்குப் பிறகு மீண்டும் சந்தித்தேன். இப்பொழுது யாழ்ப்பாணத்துக்குப் போகும்போதெல்லாம் சவுந்திரத்தை அவருடைய கடைக்குச் சென்று பார்த்துப் பேசுவதுண்டு.\nமற்றும்படி எங்களுடைய அன்றைய வாழ்க்கை ஒரு இடத்தில் அமைதி கொள்ளவோ, தரித்து நிற்கவோ முடியாத தத்தளிப்போடும் அலைச்சல்களோடுமிருந்தது. ஒரு கூத்தை ஆற, அமர இருந்து பார்ப்பதற்கான வாழ்க்கை இல்லாமல் போய் விட்டது. அடிக்கடி நாவாந்துறைக்குப் போனாலும் அங்கே யாரோடும் தங்கி நிற்க வாய்த்ததில்லை. மனசுக்குள்ளே கொள்ளையாக அதற்கு விருப்பமுண்டு. நல்ல தோழர்கள் அங்கே இருக்கிறார்கள். ஆனால், பொழுதுதான் வாய்க்குதில்லை.\nஎன்றாலும் பெலிக்கான் வீட்டுக்கு போனால் போதும். ஆளை விடவே மாட்டார். “என்னப்பா அவசரம். சாப்பிட்டு விட்டுப்போங்க. இந்த வயித்துக்குத்தானே எல்லாப் பாடும்.. கொஞ்ச நேரம் இருந்து ஆறி விட்டுப் போங்கள்” என்று அன்போடு கேட்பார். அதற்குள் வற்புறுத்தலும் ஆதரவும் நிறைந்திருக்கும்.\nபெலிக்கானிடமிருந்த இந்���க் குணமே பிள்ளைகளிடம் வற்றாத ஈரமாக, பெருகும் ஊற்றாக இருந்து வருகிறது. அன்பைப் பகிர்வதும் உறவாடுவதும் நெகிழ்ந்து கரைவதுமான இயல்பு. வற்றாத கடல் அது.\nபெலிக்கானை அவருடைய பிள்ளைகளின் வழியாகவே எப்போதும் பார்க்கிறேன். அப்படிப் பார்ப்பதே என் பொறுத்துச் சரியானது. அவர்களும் (பிள்ளைகளும்) தந்தையாரின் மீது அளவற்ற பாசமும் மதிப்பும் வைத்திருந்தனர். எப்போதும் தங்கள் தந்தையாரைக் குறித்து அவர்களுக்கு பெருமையும் நிறைவுமே உண்டு. அவரைப் பற்றிய பேச்சுகள் வரும்போது சவுந்திரத்தின் முகம் மலர்ந்து ஒளிரும். ஜீவாவின் குரலில் பெருமிதம் தொனிக்கும். பெண்களிடத்திலும் அப்படித்தான்.\nபெலிக்கான் நான்கு தலைமுறையினருடன் கூத்தில் வாழ்ந்திருக்கிறார். அவராடிய கூத்துகள் “வீரத்தளபதி செபஸ்தியான்”, “அலசு”, “சங்கிலியன்”, “பண்டாரவன்னியன்”, “கிளியோபட்ரா”, “ஜெனோவா” என ஐம்பதுக்கு மேற்பட்ட கூத்துகளில் ஆடியிருக்கிறார். முதன்முதலில் ஒன்பது வயதில் “ஏழு பிள்ளை நல்லதங்காள்” என்ற கூத்தில் மேடையேறினார் பெலிக்கான். பிறகு “கிளியோபட்ரா”, “வீரத்தளபதி செபஸ்தியான்”, “அலசு”, போன்ற பல கூத்துகளுக்கு அண்ணாவியராக இருந்து பழக்கி மேடையேற்றியிருக்கிறார்.\nஅன்று கூத்துகளுக்கிருந்த முக்கியத்துவத்தை உணர்வோருக்கே அண்ணாவிகளின் கனதியும் கூத்துக் கலைஞர்களின் மதிப்பும் புரியும். அன்றைய சமூக நிலையில் (1980 களுக்கு முன்னான காலத்தில்) ஊர்களில் அண்ணாவிகளுக்கும் பரியாரியார்களுக்கும் (நாட்டு வைத்தியர்கள்) பெருமதிப்பிருந்தது. ஒவ்வொரு ஊரிலும் அண்ணாவிமாரும் பரியாரிமாரும் இருப்பார்கள். பரியாரிமார் உடலின் உயிரின் காவலர்கள் என்றால், அவற்றின் பராமரிப்பாளர்கள் என்றால், அண்ணாவிமார் கலையின் காவலர்கள், அவற்றின் பராமரிப்பாளர்களாக இருந்தார்கள்.\nஊர்களில் கூத்துக் கலை செழித்திருந்தது. வாழ்வோடு ஒன்றாகக்கலந்திருந்தது. எந்தக் குடும்பத்திலும் யாராவது ஒருத்தராவது கூத்துக் கலையோடு சம்மந்தப்பட்டே இருப்பார்கள். அந்தளவுக்கு ஊரெல்லாம் கூத்துக் கலைஞர்கள் பெருகிக் கிடந்தனர். அவ்வளவு கூத்துக் கலைஞர்களுக்கும் மதிப்புமிருந்தது. எல்லோரும் “பெரிய ஆட்களாக“ கருதப்பட்டனர். அவரவர் ஆடுகின்ற பாத்திரத்தின் பெயரிலேயே அவர்கள் அடையாளம் காணப்பட்டன��், அறியப்பட்டனர். தொழிலும் கலையுமாக அமைந்த வாழ்க்கை அது. அதில் ஆடிக் களித்த கலையாளுமைகளில் பெலிக்கானும் ஒருவர். அவராடிய பாத்திரங்கள் பல.\nஇன்று பெலிக்கான் இல்லை. ஆனால், அவருடைய நினைவுகள் யாழ்ப்பாணத்துக் கூத்துக் கலை வரலாற்றிலும் எப்போதுமிருக்கும்.\nடானியல் பெலிக்கான், டானியல் அன்ரனி, டானியல் சவுந்திரம், டானியல் ஜீவா, டானியல் ஜெயந்தன் என்று ஒரு தொடரிழை தலைமுறைகளைக் கடந்து, நிலப்பரப்புகளைக் கடந்து, காலவெளியினூடே ஓடிக் கொண்டிருக்கிறது. இது சிறப்பே. பெலிக்கானின் ஈடுபாட்டுணர்வு பெருகிப் பரந்துள்ளது.\nஆவலுடன் எதிர்பார்த்த 2018 ஆண்டுக்கான சென்.மேரிஸ் சனசமுக நிலைய புதிய நிர்வாக தெரிவு.\nஆவலுடன் எதிர்பார்த்த 2018 ஆண்டுக்கான சென்.மேரிஸ் சனசமுக நிலைய புதிய நிர்வாக தெரிவு.\nபிரசுரிக்கபட்ட திகதி: 29/04/2018 (ஞாயிற்றுக்கிழமை)\nஇன்று நடைபெற்றது 2018 ஆண்டுக்கான சென்.மேரிஸ் சனசமுக நிலைய புதிய நிர்வாக தெரிவு நடை பெற்றது இவ் நிகழ்வில் பெரும் திரளான உறுப்பினர்கள் கலந்து கொண்டு தங்களுடைய ஆதரவை வழங்கி எதிர்கால தமது தலைமைகளை தெரிவு செய்துள்ளனர்.\nஉப தலைவர் - அனற்\nஉப செயலாளர் - அ. சிலுவை\nவிளையாட்டுத் தலைவர் - பவுலிஸ்\nகல்வி பொறுப்பாளர் - ச.டெனிக்சன்\nஆன்மீகம் - எ. ஜெனாத்\nநிர்வாக உறுப்பினர்கள்- வின்சன் ,மகேந்திரன்,றெக்மன், ராசா. கொலு, மணி\nசிறப்பான முறையில் செயற்பட்டு எமது கிராமத்தின் முன்னேற்றத்துக்காக ஒற்றுமையையுடன் செயற்பட அனைத்து மக்கள் சார்பாக வாழ்த்தி நிற்கின்றது நாவாய்மண் .\nநாச்சிக்குடா அன்னை வேளாங்கண்ணி இரவுப் பாடசாலைக்கான கட்ட அத்திவாரக்கல் இடும் நிகழ்வு இன்று நடைபெற்ற போது...\nநாச்சிக்குடா அன்னை வேளாங்கண்ணி இரவுப் பாடசாலைக்கான கட்ட அத்திவாரக்கல் இடும் நிகழ்வு இன்று நடைபெற்ற போது...\nநாவாந்துறையினைச் சேர்ந்த திரு. இசிதோர் மொன்மொலின் ஜெராட் அவர்களினால் 2002ம் ஆண்டு இந்த இரவுப் பாடசாலை அமைப்பதற்கான முயற்சிகள் ஆரம்பிக்கப்பட்டு ஆலய வளாகத்தில் இதற்கான கட்டம் அமைக்க தூண்கள் இடப்பட்ட போதும் உள்நாட்டுப்போரினால் அம் முயற்சிகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டு மீண்டும் புதியதொரு இடத்தில் இப்பாடசாலைக்கான முயற்சிகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. ரூபா 3 மில்லியன் பெருமதியான திட்டமாக இத்திட்டம் அமைந்துள்ளது. மிகவும் பெறுமதியான திட்டத்தினை எமது கிராமத்திற்கு வழங்கும் இவருக்கு எம் நன்றிகளும் செபங்களும்..\nஇன்று நாவந்துறை புனித நீக்கிலாஸ் ஆலைய திருவிழா கொடியேற்றத்துடன் ஆரம்பம்\nநாவாந்துறை புனித மரியன்னை தேவாலயத்தில் வளாகத்தில் சிலுவைப்பாடு சிற்பத்தொகுதி திறந்து வைப்பு\nநாவாந்துறை புனித மரியன்னை தேவாலயத்தில் வளாகத்தில் சிலுவைப்பாடு சிற்பத்தொகுதி திறந்து வைப்பு\nபிரசுரிக்கபட்ட திகதி: 30/04/2018 (திங்கட்கிழமை)\nநாவாந்துறை புனித மரியன்னை தேவாலயத்தில் வளாகத்தில் வடிவமைக்கப்பட்ட சிலுவைப்பாடுகள் சிற்பதொகுதி இன்று(29.04.2018) காலை திறந்து வைக்கப்பட்டுள்ளது. இந்தத் தேவாலய சூழலில் 14 சிற்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன.\nதற்போது ஒரு சில சிலைகளின் வேலைகள் முழுமையடைந்துள்ள நிலையில் இன்று திறந்து வைக்கப்பட்டது. ஏனையவையை விரைவில் மிகவும் அழகுற நேர்த்தியான முறையில் வர்ணம் பூசப்பட்டு வேலைகள் நிறைவடையவுள்ளன எனத் தெரிவிக்கப்பட்டது.\nபுத்தர் பனிரெண்டு வருடங்கள் கழித்து அவர் தனது அரண்மனைக்கு வருகிறார்.\nதந்தை மிக மிககோபமாக இருப்பார் என்பது அவருக்கு மிக நன்றாக தெரியும்.\nதந்தைக்கு மிகவும்வயதானபின் பிறந்த மகன், ஒரே மகன்,தந்தையின் நம்பிக்கைகள் எல்லாம்இவரைசார்ந்துதான் இருந்தது.\nஅவர் மிகவும் சக்தியிழந்து போய் விட்டார், ஓய்வெடுக்கவிரும்பினார்.\nதனது மகன் ராஜீய பொறுப்புக்களை ஏற்றுக் கொள்ளவதற்காககாத்திருந்தார்.\nஅதற்கு முன்னதாக கௌதம புத்தர் அரண்மனையிலிருந்து சென்றுவிட்டார்.\nஇந்த கதையில் மனித மனம் மிக அழகாக வெளிப்பட்டிருக்கும்.\nகௌதம புத்தர்கிளம்புவதற்கு முன்தினம்தான் அவருக்கு ஒரு குழந்தை பிறந்திருந்தது.\nதனது வாரிசை,தனது துணைவிக்கும் தனக்கும் உள்ள அன்பின் வெளிப்பாட்டை, கிளம்புவதற்குமுன் ஒருமுறைகாண விரும்பினார். அதனால் அவர் தனது மனைவியின் அறைக்கு சென்றார். அவள் தூங்கிக்கொண்டிருந்தாள், குழந்தை போர்வைக்குள் சுருட்டி வைக்கப்பட்டிருந்தது. அவர்போர்வையை விலக்கி குழந்தையின் முகத்தை ஒரு முறை காண நினைத்தார். ஏனெனில் அவர்திரும்ப வராமலும் போகலாம்.\nஅவர் புரிபடாத யாத்திரைக்குச் செல்கிறார். அவருக்கு என்ன நடக்கும் என்றுஅவருக்கே தெரியாது.\nஅவர் தனது நாடு, மனைவி, குழந்தை, தன்னை, எல்லாவற்றையும்ஞானவிழிப��படைய பணயம் வைக்கிறார்.\nஅதற்காகவே அலைந்து திரிந்து ஞானமடைந்த வெகுசிலரிடமிருந்து கேள்விப்பட்ட ஒரு சாத்தியக்கூறாக மட்டுமே உள்ள ஒன்றை தேடிசெல்கிறார்.\nஉங்களைப் போலவே அவருக்கும் ஏகப்பட்ட குழப்பங்கள், கேள்விகள். ஆயினும் ஒரு முறைமுடிவு பெற்று விட்டால்……. அவர் மரணத்தை, முதுமையை, நோயை, பார்த்த அந்த நாள்,அவர் தனது வாழ்வில் முதன்முறையாக ஒரு சந்நியாசியை பார்த்த அந்த நாள்…… அவருள்,“மரணம் உறுதி எனும்போது பின் அரண்மனையில் காலத்தை செலவிடுவதுஆபத்தானது.\nமரணம்வருவதற்கு முன் இறப்பை கடந்தும்இருப்பதை கண்டடைந்தேயாக வேண்டும்”. என்ற இறுதி நிலைப்பாட்டுக்கான கேள்வி எழுந்தது.அவர் செல்ல முடிவெடுத்துவிட்டார்.\nஆனாலும் மனித மனம், மனித இயல்பு…… தனதுகுழந்தையின் முகத்தை ஒரு முறை பார்க்க விரும்பினார் – அவர் இன்னும் குழந்தையை பார்க்கவேயில்லை.\nஆனால் போர்வையை விலக்கும்போது யசோதரா – அவரது மனைவி – விழித்துவிட்டால், அவள் எழுந்து கொள்வதற்கான வாய்ப்புகள் உள்ளன.\nஅவள் எழுந்துவிட்டால், “இந்தஇரவில் என் அறையில் நீங்கள் என்ன செய்கிறீர்கள், நீங்கள் எங்கோ செல்ல தயாராகிஇருப்பதுபோல தோன்றுகிறதே\nதேர் வாசலில் தயாராக இருக்கிறது,எல்லாமும் ரெடி, அவர் கிளம்ப வேண்டியதுதான்பாக்கி. அவர் தனது தேரோட்டியிடம், “ஒரு நிமிடம் பொறு, நான் எனது குழந்தையின் முகத்தை ஒரு முறை பார்த்துவிட்டு வந்துவிடுகிறேன். ஏனெனில் நான் திரும்ப வராமலும் போகலாம்”. என்று கூறியிருந்தார்.\nஆனால் அவர் தனது குழந்தையின் முகத்தை பார்க்கவில்லை, ஏனெனில் யசோதரா எழுந்துஅழுது, நீங்கள் என்ன செய்கிறீர்கள், எதற்கு இந்த துறவறம், எதற்கு இந்த துறவறம்,நீங்கள் எங்கே செல்கிறீர்கள், ஞானமடைதல் என்பது என்னஎன்று கதற தொடங்கிவிட்டால்…. என்று பயப்பட்டார்.\nஒரு பெண்ணைப் பற்றி யாருக்கும்ஒன்றும் தெரியாது – அவள் முழு அரண்மனையையும் விழிக்க வைத்துவிடக் கூடும்.\nதந்தைவந்துவிடுவார், எல்லாமும் முடிந்துவிடும். அதனால் அவர் நழுவி சென்றுவிட்டார்.\nபனிரெண்டு வருடங்களுக்குப் பிறகு, ஞானமடைந்தபின் அவர் செய்தமுதல் வேலை,தந்தையிடம், மனவியிடம், பனிரெண்டு வயதடைந்த மகனிடம் மன்னிப்பு கேட்க திரும்பிவந்ததுதான்.\nஅவர்கள் கோபமாக இருப்பார்கள் என்பதை அவர் அறிவார்.\nதந்தை மிகவும்ஆத்திரமாக இரு��்தார். புத்தரை பார்த்தவுடன், அரைமணி நேரம் திட்டி தீர்த்தார்.\nபின்திடீரென தான் கூறிய எந்த விஷயமும் தன் மகனை தொடவில்லை, அவன் ஒரு பளிங்குச்சிலை போலநிற்கிறான் என்பதை உணர்ந்தார்.\nதந்தை தன்னை கவனித்தவுடன் புத்தர், “இதைத்தான் நான் விரும்பினேன். கண்ணீரை துடைத்துக்கொள்ளுங்கள். என்னைப் பாருங்கள். அரண்மனையை விட்டு சென்றபோது இருந்தவன் அல்ல நான்.உங்களது மகன் முன்னரே இறந்து விட்டான். நான் தோற்றத்தில் உங்களது மகன்போலஇருக்கலாம். ஆனால் எனது இருப்பு மிகவும் வேறுபட்டது. என்னைப் பாருங்கள்”. என்றார்.\n“நான் பார்த்துக் கொண்டிருந்தேன், அரைமணி நேரம் நான் உன்னைத் திட்டிக் கொண்டிருந்தேன்,நீ எதுவுமே பேசவில்லை. நீ எவ்வளவு ஆத்திரக்காரன் என்று எனக்குத் தெரியும். உன்னால்அமைதியாக இருந்திருக்க முடியாது. இப்படி அமைதியாக இருந்தவிதமே நீ மாறிவிட்டாய்என்பதை காட்டுகிறது. உனக்கு என்ன நிகழ்ந்தது\nபுத்தர், “சொல்கிறேன். அதற்குமுன் நான் போய் என் மனைவியையும் மகனையும் பார்த்துவிட்டு வருகிறேன்.\nநான்வந்திருக்கிறேன் என்பதை அவர்கள்கேள்விப்பட்டிருப்பார்கள். அவர்கள் எனக்காக காத்திருப்பார்கள்.”என்றார்.\nஅவரை பார்த்தவுடன் அவர் மனைவி, “நீங்கள் மாறியிருப்பதை என்னால்பார்க்க முடிகிறது. இந்த பனிரெண்டு வருடங்கள் மிகவும் துன்பமான காலங்கள். நீங்கள் சென்று விட்டதல்ல காரணம், நீங்கள் என்னிடம் எதுவும் சொல்லாமல் சென்றதே காரணம். நான் உண்மையை தேட செல்கிறேன் என என்னிடம் கூறியிருந்தால் நான் உங்களை தடுத்து நிறுத்தியிருப்பேன் என நினைத்தீர்களா நீங்கள் என்னை கேவலப் படுத்தி விட்டீர்கள். இந்த பனிரெண்டு வருடங்களும் என்னை வருத்திய விஷயம் இதுதான்.\nநீங்கள் உண்மையை தேட சென்றது வருத்தப்பட வைக்க வில்லை,அது சந்தோஷமான விஷயம்தான். நீங்கள் ஞானத்தை தேடி சென்றது குற்றமல்ல. நான் உங்களை தடுத்து நிறுத்தியிருக்க மாட்டேன். நானும் ஷத்திரிய குலத்தை சேர்ந்தவள்தான். கத்தி கதறி அழுது உங்களை தடுக்கும் அளவு பலவீனமானவளாகவா என்னை நினைத்தீர்கள்,நீங்கள் என்னை நம்பவில்லையே என்பதுதான் இந்த பனிரெண்டு வருடங்களும் என்னைவேதனைப்படுத்திக் கொண்டிருக்கிறது.\nநான் நீங்கள் செல்ல அனுமதித்திருப்பேன், நான்உங்களுக்கு விடை கொடுத்திருப்பேன், தேர் வரை வந்து வ���ியனுப்பி வைத்திருப்பேன்.நீங்கள் அடைந்திருப்பது எதுவோ அதை இங்கிருந்தே அடைந்திருக்க முடியாதா என்பதுதான்இந்த பனிரெண்டு வருடங்களும் உங்களை நான் கேட்க துடித்துக் கொண்டிருந்த கேள்வி.\nநீங்கள் எதையோ அடைந்திருப்பது தெளிவாகத் தெரிகிறது……..இந்த அரண்மனையிலிருந்த சென்ற நபர் அல்ல நீங்கள். நீங்கள் வேறுவிதமாகஜொலிக்கிறீர்கள், உங்களது இருப்பு முற்றிலும் புதிதாக, புத்துணர்வோடு இருக்கிறது.உங்களது கண்கள் மேகமற்ற வானம் போல தெளிவாகவும் தூய்மையாகவும் இருக்கிறது. நீங்கள்மிகவும் அழகாக இருக்கிறீர்கள். நீங்கள் எப்போதும் அழகுதான், ஆனால் இந்த அழகுபுறஅழகல்ல, அகஅழகு உங்களுக்குள் பூத்திருக்கிறது.\nஉங்களுக்கு கிடைத்தது என்னவோ அதுஇங்கே நீங்கள் இருந்தால் கிடைத்திருக்காதா இந்த அரண்மனைநீங்கள் ஞானம் பெறுவதை தடுத்து நிறுத்தி விடுமா இந்த அரண்மனைநீங்கள் ஞானம் பெறுவதை தடுத்து நிறுத்தி விடுமா\nஇது மிக புத்திசாலித்தனமான கேள்வி.\nஇதை கௌதம புத்தர் ஏற்றுக் கொள்ள வேண்டிவந்தது. “நான் இங்கிருந்தே அடைந்திருக்கலாம். ஆனால் அப்போது எனக்கு எதுவும் தெரியாது.\nஇப்போதுஎன்னால் ‘இங்கிருந்தே அடைய முடியும், எந்த மலைகளுக்கும் செல்ல வேண்டியதில்லை, எங்கேயும் செல்லவேண்டியதில்லை’ என சொல்ல முடியும். நான் என்னுள் சென்றாலே போதும், நான் எங்கே இருந்தாலும் அதுநிகழும். வெளியே வேறு எங்கும் செல்ல வேண்டியதில்லை. இந்த அரண்மனையும் மற்றஇடங்களைப் போன்றதே.\nஆனால் என்னால் இதை இப்போது சொல்ல முடியும், அப்போது இதைப்பற்றி எனக்கு ஒன்றும் தெரியாதே.நான் உன்னைப் பற்றியோ உன் தைரியத்தைப் பற்றியோ சந்தேகபடவில்லை. உண்மையில் நான்என்னைப் பற்றித்தான் சந்தேகப்பட்டேன். அதனால் என்னை மன்னித்துவிடு.\nநீஎழுந்துவிட்டாலோ, நம் குழந்தையை நான் பார்த்துவிட்டாலோ, “நான் என்ன செய்து கொண்டிருக்கிறேன்,என்னுடைய அழகான மனைவியை, இந்த முழுமையான அன்பை, என்னிடம் அவள் கொண்டிருக்கும்முழுமையான அர்ப்பணிப்பை விட்டு விலகுவதா,என்னுடைய அழகான மனைவியை, இந்த முழுமையான அன்பை, என்னிடம் அவள் கொண்டிருக்கும்முழுமையான அர்ப்பணிப்பை விட்டு விலகுவதா, இந்த ஒரு நாளே ஆன குழந்தை என்ன செய்தது, இந்த ஒரு நாளே ஆன குழந்தை என்ன செய்தது,நான் அவனை விட்டு போகிறேன் என்றால் ஏன் இவனை பெற்றெடுத���தேன்,நான் அவனை விட்டு போகிறேன் என்றால் ஏன் இவனை பெற்றெடுத்தேன், நான் என்னுடைய பொறுப்புகளிலிருந்து தப்பிப் போவதா, நான் என்னுடைய பொறுப்புகளிலிருந்து தப்பிப் போவதா என்று நான் யோசிக்க ஆரம்பித்து விடுவேன்.\nஎன்னுடைய தந்தை விழித்துக் கொண்டு விட்டாலோ என்னால் போகவே முடியாது. நான்உன்னை நம்பவில்லை என்பதல்ல, நான்என்னைத்தான் நம்பவில்லை. நான் முழுமையாகதுறக்கவில்லை, அங்கு ஒரு அலைபாய்தல் இருக்கிறது என்று எனக்குத் தெரியும். என்னுள்ஒரு பாகம், ‘ஏய், நீ என்ன செய்து கொண்டிருக்கிறாய்என்றது. மற்றொரு பாகம், ‘செல்வதற்கு இதுதான் சரியான சந்தர்ப்பம், இதை நீ விட்டுவிட்டால் போவது மேலும் மேலும் கடினமானதாகி விடும். உனக்கு முடி சூட்டுவதற்கு உனது தந்தை ஏற்பாடு செய்துகொண்டிருக்கிறார். முடி சூட்டிக் கொண்டு அரசனாகி விட்டால் பின் செல்வது மிகவும்கடினம்’. என்றது.” என்று கூறினார்.\nயசோதரா, “நான் உங்களிடம் கேட்க நினைத்த ஒரே ஒரு கேள்வி இதுதான்.அதை எங்கிருந்தாலும் அடைய முடியும், இங்கிருந்தாலும் அடைந்திருக்க கூடும் என நீங்கள்கூறிய பதிலின் உண்மை தன்மையில்என் உள்ளம் குளிர்ந்தது.\nஇதோ உங்கள் மகன், இவன் உங்களைப் பற்றிக் கேட்கும்போதெல்லாம் நான், “பொறு, அவர் திரும்பி வருவார். அவரால் மனிததன்மையற்று, கருணையின்றி, கொடூரமாக நடந்து கொள்ள முடியாது. ஒரு நாள் அவர் திரும்பி வருவார். அவர் எதை உணர சென்றிருக்கிறாரோ அதற்கு நாள் பிடிக்கும். ஆனால் அதை உணர்ந்த உடனே அவர் செய்யும் முதல் விஷயம் இங்கே திரும்பி வருவதுதான்.” என பதில் கூறுவேன்.\nஉங்களது மகனுக்கு நீங்கள் தரப் போகும் சொத்து என்ன, அவனுக்குத்தர நீங்கள் என்ன வைத்திருக்கிறீர்கள், அவனுக்குத்தர நீங்கள் என்ன வைத்திருக்கிறீர்கள், அவனுக்குஉயிர் கொடுத்திருக்கிறீர்கள், வேறு என்ன அவனுக்கு கொடுக்கப்போகிறீர்கள், அவனுக்குஉயிர் கொடுத்திருக்கிறீர்கள், வேறு என்ன அவனுக்கு கொடுக்கப்போகிறீர்கள்”என்று கேட்டாள்.புத்தரிடம் பிச்சைப் பாத்திரத்தை தவிர வேறு எதுவும் இல்லை. அவர் தனது மகனை –அவன் பெயர் ராகுல். ஏன் அவன் பெயர் ராகுல் என்பதை நான் பிறகு சொல்கிறேன் அந்தபெயர் கௌதம புத்தர் அவனுக்கு கொடுத்தது – அருகில் அழைத்தார்.\nராகுலை அருகில் அழைத்து பிச்சைப் பாத்திரத்தை அவன் கையில் கொடுத்தார���. “என்னிடம் வேறு எதுவும் இல்லை. இதுதான் என்னிடமுள்ள ஒரே விஷயம். இனிமேல் நான்என் கைகளையே பிச்சைப் பாத்திரமாக உபயோகப் படுத்தி பிச்சை எடுத்துக் கொள்வேன். இந்தபிச்சைப் பாத்திரத்தை உனக்கு கொடுத்ததன் மூலமாக நான் உனக்கு சந்நியாசம்கொடுத்துவிட்டேன். நான் கண்டறிந்த மிகப் பெரிய அரிதான விஷயம் இதுதான். நீயும் இதைகண்டறிய வேண்டும் என நான் விரும்புகிறேன்.” என்றார்.\nஅவர் தனது மனைவியிடம், “நீயும் எனது சந்நியாசிகளின் கூட்டத்தில் ஒரு பாகமாக தயாராகு,” என்றார். தனது மனைவிக்கும் தீட்சையளித்தார். புத்தரின் தந்தை வந்துஇவையனைத்தையும் பார்த்துக் கொண்டிருந்தார். “ஏன் என்னை மட்டும் விட்டு விட்டாய்,நீ கண்டறிந்ததை உன் வயதான தந்தையுடன் பகிர்ந்து கொள்ள உனக்கு விருப்பமில்லையா,நீ கண்டறிந்ததை உன் வயதான தந்தையுடன் பகிர்ந்து கொள்ள உனக்கு விருப்பமில்லையா, என்னுடைய மரணம் நெருங்கிக் கொண்டிருக்கிறது…… எனக்கும் தீட்சை கொடு” என்று அவர் கேட்டார்.புத்தர், “உங்கள் எல்லோரையும் என்னுடன் கூட்டிச் செல்லத்தான் நான் இங்கு வந்தேன்.\nஏனெனில் அழியாத,யாராலும் பறித்துக் கொள்ள முடியாத, முற்றிலும் பெரியதான சாம்ராஜ்யத்தை நான்அறிந்தேன். நான் இங்கே வந்தால் என்னுடைய இருப்பை, என்னுடைய தெளிவை, உங்களால் உணரமுடியும் என்றே நான் இங்கே வந்தேன். என்னை பின் தொடர்ந்து வாருங்கள் என நான்உங்களை அழைக்க முடியும்.” எனக் கூறி அவர்கள் மூவருக்கும் தீட்சையளித்தார்.\nஇந்திய புராணங்களில் சந்திர கிரகணம் என்பது சந்திரனுக்கு உள்ள இரண்டுஎதிரிகளான ராகுவும் கேதுவும் சந்திரனை பிடித்து கொல்ல முயற்சி செய்கின்றனர்.ஒவ்வொரு முறையும் சந்திரன் அவர்கள் பிடியிலிருந்து தப்பித்துக் கொள்கிறான். என்பதைதான் சந்திரகிரகணம் என்று கூறப்படுகிறது.\nகௌதம புத்தர், “இந்த மகன்தான் எனக்கு மிகப் பெரும் தடையாக இருக்கப் போகிறான், இவன்தான் என்னுடைய எதிரியாக இருக்கப் போகிறான், இமயமலைக்கு நான் செல்வதை தடுக்கப் போவது இவன்தான். இவன்மேல் நான் வைக்கும் அன்பு, இவனுடன் நான் கொண்டுள்ள நேசம், பாசம். இவைதான்என்னுடைய விலங்குகளாக இருக்கப் போகின்றன.” என்று நினைத்ததால் அவர் தன் மகனுக்கு ராகுல் என பெயர் வைத்தார்.\nஅவர்கள் எல்லா சந்நியாசிகளும் தங்கியிருந்த, ஊரை விட்டு வெளியேதள்��ியுள்ளகாட்டுக்கு வந்தனர். அன்று மாலை அவர் சந்நியாசிகளிடையே உரை நிகழ்த்துகையில், “எனது மனைவி யசோதரா என்னை ஒரு கேள்வி கேட்டாள். அது மிக முக்கியத்துவம் வாய்ந்தகேள்வி.\nஒரு அரசராக வாழ்ந்து கொண்டே ஞானம் பெறுவது சாத்தியமில்லையா என்றுகேட்டாள். ‘இடத்தைப் பற்றியோ, நேரத்தைப் பற்றியோ கேள்வியே கிடையாது. ஒருவர் எங்கேயிருந்தாலும் சரி ஞானம் பெற முடியும் – ஆனால் அந்த நேரம் இதை சொல்வதற்கு எனக்கு யாருமில்லை.\nஎங்கேஇதை பெற முடியும், யாரிடம் இதை கேட்பது, எங்கே போவது என்று எனக்கு எந்த யோசனையும்இல்லை. நான் அறியாததற்க்குள் குதித்து விட்டேன்.’ என்று உண்மையை கூறினேன்.\nஆனால் இப்போது, நீ எங்கே இருந்தாலும் கவனத்தோடும் விழிப்போடும் இருப்பதற்காக எதை வேண்டுமானாலும் பணயம் வைக்க கூடிய தைரியம் உன்னிடம் இருக்குமானால் ஞானமடைதல் நிகழும் என்று என்னால் கூற முடியும்.” என்றார்.\n(தேன் என்ற வலைப்பதிவில் வெளிவந்த இந்த கட்டுரை சில திருத்தங்களுடன் எழுதப்படுகின்றது.)\nகிறிஸ்தவ இறையியல், கிரேக்க தத்துவத்தில் இருந்து கட்டப்பட்டது என்றால் அது மிகையாகாது. பைபிள் தீர்க்கமான அறிவியல் எதையும் முன்வைக்கவில்லை. மாறக கிறிஸ்தவம் பிற்போ க்கானது, அறிவியலுக்கு எதிரானது என்று வாதிடப்பட்டது. கிறிஸ்தவ மதத்தின் பெரும் பிரிவான கத்தோலிக்கத்துக்கு எதிராக, புரட்டஸ்தாந்து பிரிவினர் கடும் தாக்கத்தையும், இஸ்லாமியரின் வளர்ச்சிக்கு எதிராக, புதிய அறிவியல் கோட்பாடுகளுக்கு தடை போடவேண்டிய சூழல் அதற்கு இருந்தபடியால், அறிவியல் கோட்பாடுகளை எதிர்க்கவேண்டியதாயி ற்று, இருந்தபொதும், விவிலியத்தின் கதைகளிலிருந்தும் பாடல்கள்/கவிதைகளிலிருந்தும் எடுக்கப்பட்ட வரிகளிலிருந்து, அவை அரிஸ்டா ட்டிலின் அறிவியலுடன் இயைந்தவையாக இருந்தமையால், புவிமையக் கொள்கை (Geocentirc Model) கிறீத்துவ அறிவியல் கொள்கையாக உருவா க்கப்பட்டது. அந்த காலத்துக்கு அது பெரும் புரட்சிகர கோட்பாடாக இருந்தது. அன்றைய அறிவியலையும் பொது நம்பிக்கைகளையும் மத நம்பிக்கைகளையும் அது புரட்டிப்போட்டது. .\nகிறீத்துவத்தின் ஆரம்ப காலத்திலேயே அது அன்றைய அறிவியக்கத்தின் உச்சகட்ட கோட்பாடுகளை உள்வாங்கிக்கொண்டது. பிளேட்டோவும் அரிஸ்டாட்டிலும் அதன் அறிவுச்செயல்பாட்டின் பிரதான ஆதாரங்களாகினர். அலெக்ஸாண்ட்ரியாவின் கிளெமென்ட் , துவங்கி ,அகஸ்டின் , தாமஸ் அக்குவினாஸ் போன்றவர்கள் கிரேக்க தத்துவ த்தின் மீது கிறீத்துவ இறையியல் உருவாக்கினார்கள்.. கிரேக்க தத்துவ த்தையும் இலக்கியத்தையும் ஏற்பதிலும் மறுப்பதிலும் வெவ்வேறு போ ப்புகளுக்கு மாறுபட்ட கருத்துக்கள் இருந்தன. சிலர் கிரேக்க இலக்கிய புத்தகங்களை நூலகங்களிலிருந்து அகற்றினர். ஆயினும் கிரேக்க இல க்கியத்தையும் தத்துவத்தையும் நவீன மேற்குக்கு கொண்டு சேர்த்ததில் கிறீத்துவம் முதன்மையான இடத்தை பெறுகிறது.\nஇன்றுவரைக்கும் மேற்கின் தத்துவம் கிரேக்க தத்துவத்தின் நீட்சியாகவே அடையாளம்காணப்படுகிறது. மேற்குலகில் கிறீத்துவம் அக்காலங்களில் மிக முக்கிய, கிட்டத்தட்ட ஒரே, அறிவியக்கமாக இருந்துவந்தது. . சூரிய மைய வானியல் கொள்கையை (Heliocentrism) முன்வைத்த கோப்பர்நிக்கஸ் ஒரு கத்தோலிக்க மதப்ப ணியாளர். அவரின் கோட்பாடு கிறிஸ்தவத்திற்கு, பெரும் சவாலாக் மாறியது. அதற்காக, கத்தோலிக்க சபை, இவர் விதிமீது தீர்ப்பெழுதி யது. இவரது கோட்பாட்டை ஆதரித்த, கோபர்நிகஸ் மற்றும்\nஜியாடர்டொனோ புரூனோ, கோப்பர்நிக்கஸின், பல அடிப்படையான கத்தோலிக்க நம்பிக்கைகளையும் கடுமையாக விமர்சித்தார், மறுத்தார். ஏற்கனவே பிரிவினையின் மத்தியில் பதட்டமடைந்திருந்த கத்தோலிக்க த்தின் ‘இன்குயிசிஷனின்’ கரங்களில் சிக்கி இவர்கள் சிதையேற்ற ப்பட்டனர்.\nஇதுபோலவே. கலிலேயோ ஒரு அற்புதமான அறிவியல் வல்லுனார் ஆரம்பத்திலிருந்தே அவருக்குப் பல எதிரிகள். அவர் அரிஸ்டாட்டிலின் அறிவியல் கொள்கைகள் பலவற்றையும் நிரா கரித்தார். அரிஸ்டாட்டிலை பின்பற்றிய அறிஞர்களுடன் நேரடியாக மோதினார். மிகப் புகழ்பெற்ற பைசா நகரக் கோபுர பரிசோதனையை செய்து கனமான பொருட்கள் பூமியை நோக்கி விரைவாகச் செல்கி ன்றன எனும் அரிஸ்டாட்டிலின் கொள்கையை பொய்யாக்கினார். அதை மறுத்த அறிஞர்களை எள்ளி நகையாடினார்.. கலிலியோ கோப்பர்நி கஸின் கொள்கையை ஆதரித்தார். சூரிய மையக் கொள்கையும் கலிலேயோ அதற்கு ஆதரவாக முன்வைத்த வாதங்களும் அன்றைய அறிவியலாளர்களால் ஏற்றுக்கொள்ளப்படாததாய் இருந்தது. அதற்கு கலிலேயோவின் தனிப்பட்ட ஆளுமையும் ஒரு காரணமாய் இருக்கலாம் என அறிஞர்கள் கருதுகின்றனர். அவரது கருத்துக்களை மறுத்தவர்கள் எவரும் எளிதில் அவரது ��திரியிகளாயினர். கத்தோலிக்கம் அன்றைய அறிவியக்கத்தின் மையத்தில் இருந்தது என்பதற்கு ‘கலிலேயோ விவகாரம்’ ஒரு ஆதாரம்.\nகடந்த நூற்றாண்டில் போப் இரண்டாம் அருள் சின்னப்பர் சிலுவைப்போர்கள், அடிமை வியாபாரம், யூத இன அழிப்பு போன்ற கத்தோலிக்கத்தின் பல்வேறு வரலாற்றுப் பிழைகளுக்கும் பல தருணங்களில் வெளிப்படையாய் வருத்தம் தெரிவித்துள்ளார். அவற்றில் முக்கியமானது கலிலேயோவிற்கு கிறீத்துவம் வழங்கிய தீர்ப்புக்கானது. கத்தோலிக்க கிறீத்துவமும், பாரம்பரிய பிரிவினை கிறீத்துவ சபைகளும் பைபிளை அறிவியல் நூலாக பாவிப்பதையும் அதிலுள்ள எல்லாவற்றையும் நேரடிப் பொருள் கொள்வதையும் பல நூற்றாண்டுகளாக கைவிட்டுவிட்டன. இதற்கான விதைகள் ஆரம்பகால இறையியலர்களான அகஸ்டினிடமிருந்தும், அக்குவினாஸிடமிருந்தும் பெறப்பட்டன எனபதுவும் குறிப்பிடத் தகுந்தது.\nநவீன மரபணுவியலை உருவாக்கிய கிரெகர் மென்டேல் (Gregor Mendel) ஒரு கத்தோலிக்க பாதிரியார். அறிவுச்செயல்பாட்டிற்கு புகழ்பெற்ற பிர்னோ(Brno) ஆசிரமத்தில் வளர்ந்த பீன்ஸ் செடிகளை ஆராய்ந்து அவர் மரபணு கோட்பாடுகளை உருவாக்கினார் சார்லஸ் டார்வின் இவரது ஆய்வைக் குறித்து அறிந்திருந்தார் என்பது பதிவுசெய்யப்பட்டுள்ளது.\nநிக்கோலஸ் ஸ்டெனோ (Nicolas Steno) எனும் பிஷப் புவியமைப்பியலை (Geology ) உருவாக்கினார். பெல்ஜியத்தை சார்ந்த பாதிரியார் ஜியார்ஜ் லெமாத்ர் (Georges Lemaître ) நவீன வானியற்பியலின் முக்கிய கோட்பாடான ‘பெரும்வெடிப்பை’ (Big Bang) முதன் முதலில் முன்வைத்தவர். இயேசுசபை பாதிரியார்கள் (Jesuits) தொடர்ந்து பல அறிவியல் கண்டுபிடிப்புகளை செய்துவந்தனர். ஐசக் நியூட்டன் தன்னுடன் தனிப்பட்ட தொடர்புகளில் முக்கியமானவர்களாக இயேசுசபை பாதிரியார்களை குறிப்பிடுகிறார்.\nநிலநடுக்கம் குறித்த அறிவியல் (Seismology) இயேசு சபை அறிவியல் (The Jesuit science) என அழைக்கப்படுகிறது. லாஸரோ ஸ்பலன்ஸனி (Lazzaro Spallanzani) எனும் பாதிரியாரின் மனித உடல் செயல்பாடுகள் குறித்த கண்டுபிடிப்புகள் லூயிஸ் பாஸ்டியரின் (Louis Pasteur)புகழ்பெற்ற உயிரியல் கண்டுபிடிப்புகளுக்கு வித்திட்டன. பல நூற்றுக்கணக்கான அறிவியல் வல்லுநர்கள் கிறீத்துவத்தின் நான்கு சுவர்களுக்குள்ளிருந்தும் வெளியே பொதுக் கிறீத்துவர்களிடமிருந்தும் உருவாகி வந்துள்ளனர். இவர்களில் பலரும் கிறீத்துவத்திடமிருந்து ��ேரடியாக நிதியும், ஆதரவும் பெற்றவர்கள் என்பது குறிப்பிடத் தகுந்தது.\nஇந்த அறிவியல் இயக்கத்தின் நீட்சியாக இந்தியாவில் யூஜின் லெஃபான்ட் (Eugene Lafont) எனும் இயேசுசபை பாதிரியார் 1869ல் அறிவியல் வளர்ச்சிக்கான இந்திய கூட்டமைப்பை மகேந்திரலால் சர்க்காருடன் இணைந்து துவங்கினார். அவரது அறிவியல் உரைகள் இந்திய இளைஞர்கள் பலரையும் அறிவியலின் மின்னீர்ப்புக்குள் இழுத்துவந்தது. இந்தியாவின் பெருமைக்குரிய அறிவியல் அறிஞர்களான சர் சி.வி இராமன், கெ. எஸ் கிருஷ்ணன் மற்றும் ஜகதீஷ் சந்திரபோஸ் போன்றொர் தந்தை. லெஃபாண்டின் மாணவர்கள் என்பது குறிப்பிடத் தகுந்தது. இந்திய நவீன அறிவியல் இயக்கத்தின் உச்சம் அதுவாகத்தான் இருந்திருக்கும்.\nயோசித்துப் பார்த்தால் கலிலேயோ தீர்ப்பைப் போன்றதொரு வேறொரு பிழையை கத்தோலிக்கம் செய்ததாக நாம் வரலாற்றில் காணவில்லை. இரண்டாயிரம் வருடப் பாரம்பரியம் கொண்ட ஒரு அமைப்பு அது நானூறு வருடங்களுக்கு முன்பு செய்த ஒரு தவற்றிற்காக இன்றும் தீர்ப்பிடப்படுகிறது. கலிலேயோவிற்கு 200ஆண்டு களுக்குப் பின் கிறீத்துவம் வரலாற்றின் வேறொரு சவாலை சந்திக்க நேர்ந்தது. 1859ல் சார்லஸ் டார்வின் பரிணாமக் கொள்கையை முன்வை த்தார். அவருக்கு முன்னரே முழுமையடையாத வடிவங்களில் பரிணாமக் கொள்கை முன்வைக்கப்பட்டு விவாதிக்கப்பட்டுவந்தது. கிறீத்துவ பாதிரி யார் கிரெகர் மென்டேல் மரபணு அறிவியலின் முன்னோடியாக கருதப்படுகிறார். டார்வினின் முன்னோடி லமார்க் ஒரு கத்தோலிக்கர். டார்வினின் கொள்கைகள் பிரபலமானபோது பல படித்த கிறீத்தவர்க ளும் கிறீத்துவ அறிவியல் வல்லுநர்களும் டார்வினை ஆதரித்தனர். அமெரிக்காவில் அசா கிரே(Asa Grey – https://en.wikipedia.org/wiki/Asa_Gray) எனும் கிறீத்துவ தாவரவியலாளர் பரிணாமம் கடவுளின் திட்டம் என்பதை முன்வைத்ததோடில்லாமல் டார்வினின் ‘ஆரிஜின்’ புத்தகத்தை அமெரிக்காவில் பதிப்பிக்கும் முயற்சியிலும் இறங்கினார். அதிகாரபூர்வமாக ஆங்கிலிக்கன் சபை அதை எதிர்த்தது. அவருக்கு இங்கிலாந்தின் அரசி வழங்கவிருந்த அங்கிகாரத்தை தடுத்தது.. ஆனால் சில பத்தாண்டுகளுக்குள்ளேயே நிலைமை மாறியது. 1884ல் பிரெடெரிக் டெம்பிள் (FrederickTemple – https://en.wikipedia.org/wiki/Frederick_Temple ) ‘மதத்துக்கும் அறிவியலுக்குமான உறவு’ எனும் தலைப்பில் ஆற்றிய பேருரையில் பரிணாமக் கொள்கை கிறீத்த��வ நம்பிக்கைக்கு எதிரானதல்ல என்பதை முன்வைத்து பேசினார். 1896ல் அவர் ஆங்கி லிக்கன் சபையின் தலைமை மதகுருவாக நியமிக்கப்பட்டார். டார்வின் இறந்து 126 வருடங்களுக்குப் பிறகு 2008ஆம் ஆண்டு டார்வினிடம் மன்னிப்புக் கோரியது இங்கிலாந்து சபை.\nகத்தோலிக்கம் மிக மிக மெதுவாகவே எதிர்வினையாற்றியது. நூறு ஆண்டுகளுக்குப் பின் 1950ல் ஹியூமனி ஜெனரிஸ் (Humani Generis ) எனும் தலைப்பிட்ட கடிதத்தில் போப் பன்னி ரண்டாம் பயஸ் மனித உடல் பரிணாமவளர்ச்சியின்படி வருவதென்றும் ஆன்மாவை கடவுள் படைக்கிறார் என்றும் நம்புகையில் கிறீத்துவ நம்பி க்கைக்கும் பரிணாமக் கொள்கைக்கும் முரண்கள் இருக்க முடியாது என அறிவித்தார். மனிதனை வெறும் விலங்காக மட்டும் காணும் அறிவி யலை மதம் ஒருபோதும் ஏற்க முடியாது அல்லவா டார்வின் தான் தொகுத்தெழுதிய உண்மையின் கனத்தை நன்குணர்ந்திருந்தார். அதை முற்றிலும் புரிந்துகொள்ள சிரமப்பட்டார். அவர் மனதின் ஆழத்தில் ஒரு முழுமையின்மை எஞ்சி நின்றது ‘இந்தக் கொள்கை மனித மனம் சென்றடைய முடியாத அளவுக்கு ஆழமானது. (அதை முழுதாய் புரிந்து கொள்வது) ஒரு நாய் நியூட்டனின் மூளையை யூகிப்பதுபோன்ற செயல் அது.’ என்றார் அவர். அந்த வெற்றிடத்தை மதம் நிரப்பியிருக்கக்கூடும்.\nஇன்றைய அறிவியலை எதிர்கொள்ளும் கிறீத்துவம் அடிப்படையில் இரு வகையானது. ஒன்று நவீன அறிவியல் கண்டுபிடிப்புகளை ஏற்றுக்கொண்டு அவற்றின் வழியே இறையியலை யும் ஆன்மிகத்தையும் புதுப்பித்துக்கொள்ளும் அமைப்பு. இவற்றில் சிறந்த உதாரணமாக கத்தோலிக்க கிறீத்துவத்தை சுட்டிக்காட்ட முடியும். மேற்சொன்ன பல வரலாற்று உதாரணங்களிலும் திருச்சபை அறிவி யலை உள்வாங்கும் ஒரு அமைப்பாக மட்டும் இல்லாமல் புதிய அறிவுத்து றைகளை உருவாக்கிய அமைப்பாகவே இருந்துள்ளது என்பது தெளி வாகும். இன்றும் அதே பணி தொடர்ந்துகொண்டே இருக்கிறது. ‘போன்டிஃபிக்கல் அக்காடமி ஆஃப் சயின்ஸ்’ (The Pontifical Academy of Sciences) அதற்கான நேரடி உதாரணம்.\nஸ்டிபன் ஹாக்கிங் (Stephen Hawking) போன்றவர்களை உறுப்பினர்களாகக் கொண்ட இந்த அறிவியல் நிறுவனம் வத்திக்கா னின் நேரடி முதலீட்டிலும் பிற நன்கொடைகளின் மூலமும் செயல்படு கிறது. அதன் தலைவரை போப் முன்மொழிகிறார். 1603ல் உலகிலேயே முதன்முதலில் முற்றிலும் நவீன அறிவியலுக்கென்று மட்டுமே நிறுவப்ப ட்ட Academy of the Lynxesன் ��ழியொட்டி பின் வந்த பல்வேறு போப்புகளால் புனரமைப்பு செய்யப்பட்டு 1936 முதல் சீராக இயங்கிவருகிறது. அதன் இன்றைய தலைவர், நோபல்பரிசுபெற்ற வெர்னர் ஆர்பர் (Werner Arber) கத்தோலிக்கமல்லாத ‘பிரிவினை கிறீத்துவ’ சபையை சார்ந்தவர். அதன் முக்கிய உறுப்பினர்களாக இந்துக்களும், இஸ்லாமியர்களும், யூதர்களும் உட்பட பல மதத்தினரும், நோபல் பரிசு பெற்ற அறிவியல் வல்லுனர்க ளும் உள்ளனர்.\nதூய அறிவியல் ஆய்வுக்காகச் செயல்படும் வேறெந்த மதசார்பற்ற அமைப்புகளையும் போலவே போப்பின் அறிவியல் அக்கா டமியும் செயல்படுகிறது. இதைப்போல வத்திக்கான் விண்ணாய்வ கத்தையும் (Vatican Observatory) சொல்லலாம். அதன் தலைவர் பிரதர். கீ கொன்சால்மங்கோ (Guy Consolmagno) ஒரு ஏசு சபை துறவியும் 2014க்கான கார்ல் சாகன் விருதுபெற்றவருமாவார். இன்றைய அறிவியக்கத்தில் தூய அறிவியல் ஆராய்ச்சிக்க்த் தன்னை அர்ப்பணித்திருக்கும் வேறொரு மத அமைப்பை காண்பது அரிது.\nஇன்னொருபுறம் கத்தோலிக்கம் உட்பட்ட கிறீத்துவ சபைகளின் உறுப்பினர்கள் பலரும் பல கிறீத்துவ சபைகளும் இன்றும் பைபிள் முழுமுற்றாக உண்மையானது எபதை நம்பி வருகின்ற னர். அமெரிக்காவில் இவர்கள் ஒரு இயக்கமாகவே செயல்படுகின்றனர். படைப்புவாதத்தை (Creationism) பரிணாமக் கொள்கைக்கு மாற்றாக இவர்கள் முன்வைக்கிறார்கள். புவி வெப்பமாதலை (Global Warming) அறி வியல் அல்ல என மறுக்கிறார்கள், பூமி சுமார் ஆறாயிரம் வருடங்களுக்கு முன்பு பைபிளில் குறிப்பிடப்பட்டுள்ளதுபோல படைக்கப்பட்டது என நம்புகிறார்கள், சில கிறீத்துவ சபைகள் நவீன மருத்துவத்தையே மறு க்கிறார்கள். உயிர்போகும் நிலையில்கூட மருத்துவத்தை இவர்கள் நாடுவதில்லை. இதுவும் கிறீத்துவத்தின் இன்னொரு முகமே.\nநிரூபணவாத அறிவியல் கண்டிருக்கும் உச்சங்களை கணக்கில் கொண்டால் இவை அனைத்துமே மூட நம்பிக்கைகள் என்றே வரையறுக்க முடியும். ஆயினும் இவர்கள் அரசியல் மற்றும் பணபலம் கொண்ட அமைப்புகளாக இருப்பதால் இவர்களும் ஒரு தவிர்க்கமுடியாத தரப்பாக இருந்துவருகின்றனர். கிறீத்துவ இறையியலின் பிதாமக ன்களில் ஒருவரான அகஸ்டின் நான்காம் நூற்றாண்டிலேயே துவக்க நூலில் (ஜெனஸிஸ்) வரும் படைப்பு கதை உண்மையானதல்ல என குறிப்பிடுகிறார். – அவரின் நோக்கில் கடவுள் அனைத்தையும் ஒரே கணத்தில் உருவாக்கினார்.-\nஅறச்சிக்கல்கள் கொண்ட ஆய்வுகளை அறிவியல் கைகொள்ளும்போது கிறீத்துவம் அதனுடன் நேரடியாக மோதுகிறது. தன்னை ஒரு அறிவார்ந்த அதேநேரம் அறம் பேணும் ஒரு நிறுவன மாகவும் அது அமைத்துக்கொள்ள வேண்டியுள்ளது. ஒரு மதமாக அது அறத்தை காப்பதையே முதன்மையான பணியாக கொள்ளமுடியும். உதாரணமாய் செயற்கையாக ஆய்வகத்தில் கருத்தரிக்கச்செய்து அதைக் கொன்று குருத்தணுவை அறுவடை செய்யும் ஆய்வுகளை கிறீத்துவம் கடுமையாக எதிர்க்கிறது. அதே சமயம் பிற அறவழிகளில் செய்யப்படும் குருத்தணு ஆய்வுகளை கிறீத்துவம் கொள்கை ரீதியாக ஆதரிப்பது மட்டுமல்ல அதற்கு பண உதவியும் செய்துள்ளது.\nபெண்ணின் முட்டையும் ஆணின் விந்தணுவும் சேர்கையிலேயே ஒரு மனித உயிரும் ஆன்மாவும் உருவாகிவிடுகிறது என்பதை கிறீத்துவம் நம்புகிறது. ஒரு மனித கருத்தரிப்பு எப்போது நடக்கிறது என்பதில் அறிவியலும் இதையே நம்புகிறது. எனவே ஆய்வ கத்திலே உருவானாலும் அக்கரு மானுட இனத்தின் ஒரு பிரதிநிதி என்றே அதைக் காண்கிறது கிறீத்துவம். இதே காரணத்திற்காக கருக்கலைப்பும் தீவிரமாக எதிர்க்கப்படுகிறது. கருத்தடைகூட அறம் சார்ந்த காரணங்க ளுக்காகவே கிறீத்துவத்தால் மறுக்கப்படுகிறது. மிகக் குறைந்த விலக ல்களே கருக்கலைப்பிற்க்கு வழங்கப்படுகிறது. அறிவியலை ஆதரிப்ப தற்கும் இவற்றிற்கும் தொடர்பில்லை. உதாரணமாய் இந்தியாவில் குழந்தை ஆணா பெண்ணா என்று அறிவதை அரசு தடை செய்துள்ளது. இது ஒரு அறம் சார்ந்த சட்டம். அது அறிவியலுக்குப் புறம்பானதல்ல மாறாக கருவின், குழந்தையின் உரிமையை பாதுகாக்கும் அறம் சார்ந்தது.\nகிறீத்துவத்திற்கு இன்னொரு பக்கமும் உண்டு, அது வெறும் வழிபாட்டு மதமாக மட்டுமே இயங்கும் தன்மையும் கொண்டது. பரவலாக அறிவியல் சூழல் இல்லாத சமூகங்களில் செயல்படும் கிறீத்துவம் இப்படியானது. சமகால இந்திய கிறீத்துவத்தை இப்படி ஒன்றாக வகையறை செய்ய முடியும். அதன் அறிவுச்செயல்பாடு என்பது கல்வி நிறுவனங்களை நடத்துவதும் சில கலாச்சார ஆய்வுகளை செய்வதிலும் நின்றுவிடுகிறது.\n‘இறைநம்பிக்கையும், அறிவும் (Reason) உண்மையை தியானிக்கும் பொருட்டு மனித ஆன்மா உயர்ந்தெழ உதவும் சிறகுகள்’ என போப் இரண்டாம் ஜான் பால் (John Paul II) கூறுகிறார். (Fides et Ratio: On the Relationship Between Faith and Reason) கடவுள்நம்பிக்கை அறிவுக்குப் புறம்பானதாய் இருக்கத் தேவையில்லை மேலும் அறிவியல் மட்டு���ே நம் வாழ்வின் எல்லா பக்கங்களையும் நிரப்பிவிடுவதுமில்லை.\nஷசாம் எனும் ஒரு குறுஞ்செயலி(App) உள்ளது. நீங்கள் ஒரு பாடல் துண்டை அதற்கு போட்டுக் காட்டினால் அது அந்தப் பாடலை அடையாளம் கண்டுகொள்ளும். அப்பாடல் குறித்த எல்லா தக வல்களையும் பாடல் வரிகளையும் உங்களுக்குக் காண்பிக்கும். ஆனால் அந்தச் செயலியால் ஒருபோதும் அந்தப் பாடலை அனுபவிக்கவோ உணரவோ முடியாது. எந்த அழகிய காட்சியையும் படம்பிடிக்கும் ஒரு கருவியால் அதன் ரம்மியத்தை மதிப்பிட முடியாது. கவிதையை ஒரு இயந்திரம் பகுத்தாய்ந்து அதன் பல்வேறு கூறுகளைச் சொல்ல முடியும். அதை அசைபிரிந்த்து அர்த்தம் சொல்லலாம், அதன் வகைமை என்ன என்று கண்டுபிடிக்கலாம். அதன் மொழிபெர்யர்ப்பை, ஏன் அர்த்தத்தைக் கூட சொல்ல லாம் ஆனால் அந்தக் கவிதையை உணர முடியாது. அறிதலும் உணர்தலும் மனிதனுக்கு இரு பெரும் அனுபவங்கள். அறிதலும் உணர்தலும் ஒன்றை ஒன்று நிறைவு செய்கின்றன. அறிவற்ற உணர்தலும் உணர்வற்ற அறிதலும் முழுமையடையாதவை. தன் தாய் யார் என அறிவியலின் துணை கொண்டு ஒரு மனிதன் அறிய முடியும் ஆனால் அதை அவன் உளமாற உணரும்போதே அந்த உண்மை மழுமைபெறுகிறது.\nமதமும் அறிவியலும் உண்மையைத் தேடும் மனித ஆன்மாவின் இரண்டு சிறகுகளாய் செயல்பட முடியும் என்பது இதை முன்வைத்துதான். மனித உணர்வென்பது வெறும் நரம்புக்கூட்டு த்தொகையின் எதிர்வினைகள் என்று அறிவியல் சொல்லுமானால் அதை இயக்கும் மென்பொருளாக வரலாறும் கலாச்சாரமும், மொழியும், சிந்த னைப்போக்குகளும் உள்ளன என்பதை ஆன்மிகம் கூறும். அவற்றை தொகுக்கவும் நெறிப்படுத்தவும் மதம் செயல்படுகிறது. அறிவியலையும் ஆன்மிகத்தையும் இணைக்கும் சாத்தியங்களை கிறீத்துவம் கொண்டி ருந்தாலும் நடைமுறையில் அந்த ஒருங்கிணைவிற்கான ஒரு உலக சக்தியாக அது இன்னும் முழுமையடையவில்லை என்பதே உண்மை.\nநாவாந்துறை சென் மேரிஸ் சர்வதேச அபிவிருத்தி அமைப்பு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thaainaadu.com/s/%E0%AE%AE%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%86%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2019-01-19T00:06:38Z", "digest": "sha1:ROQPMVLLNY35YWCL4LKXNRMXOXXYTQV6", "length": 11392, "nlines": 128, "source_domain": "www.thaainaadu.com", "title": "மூன்று ஆலோசனைகளுடன் மதத் தலைவர்கள் கடிதம் – தாய்நாடு || Thaainaadu Sri lanka tamil news & online paper news today.", "raw_content": "\nமூன்று ஆலோசனைக���ுடன் மதத் தலைவர்கள் கடிதம்\nவடக்கு மாகாண சபை தொடர்பில் ஏற்பட்டுள்ள குழப்பகரமான நிலைமை தொடர்பில் வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கும், தமிழரசுக் கட்சிக்கும் இடையில் இணக்கப்பாட்டை ஏற்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டிருந்த மதத் தலைவர்கள், இவ்விடயம் தொடர்பில் மக்களின் கருத்துக்களை பிரதிபலிக்கும் 3 ஆலோசனை களை குறிப்பிட்டு சம்மந்தப்பட்ட தரப்புக்களுக்கு கடிதம் மூலம் நேற்று அனுப்பியுள்ளனர்.\nவணக்கத்துக்குரிய மதத் தலைவர்கள் சார்பில் நல்லை ஆதீன குருமுதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞான சம்பந்த பரமாச்சார்ய சுவாமிகள் மற்றும் யாழ்.மறை மாவட்ட ஆயர் பேரருள் வணபிதா ஜஸ்டின் ஞானப்பிரகாசம் ஆகியோரால் மேற்படி கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.\nதமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ,\nமதத் தலைவர்களாகிய நாங்கள் அண்மைக்காலமாக வட மாகாணசபை தொடர்பாக ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் தொடர்பாக எமது மக்களுடன் கலந்துரையாடியதன் விளைவாக இவ் விடயத்தை பொறுப்புள்ளவர்களுடன் கலந்துரையாடி ஒரு உகந்த தீர்வை மக்களின் நன்மை கருதி ஏற்படுத்த வேண் டிய அவசியத்தின் பிரகாரம் பின்வரும் ஆலோசனைகளை உங்கள் முன் வைக்கலாம் என கருதுகின்றோம்.\n01. விசாரணையின் போது குற்றச்சாட்டில் இருந்து விடுவிக்கப்பட்ட இரு அமைச்சர்களும் மீண்டும் தமது அமைச்சர் பணிகளை தொடர அனுமதிக்கப்பட வேண்டும் என கேட்டுக்கொள்கின்றோம். அத்துடன் அவ ர்கள் சம்பந்தமான குற்றச்சாட்டுக்களுக்கான விசாரணைகளை இடையூறுகள் இன்றி செய்வதை அவ் அமைச்சர்கள் ஒத்துழைப்ப துடன் பொறுப்பான மக்கள் பிரதிநிதிகள் என்ற வகையில் சகல உறுப்பினர்களும் கட்சி தலைமைகளும் விசாரணைகளை சரியான முறையில் நடத்துவதற்கு ஒத்துழைப்பு நல்க வேண்டும். இதன் மூலமே நல்லாட்சியினை வட மாகாண சபையில் கொண்டு வர முடியும்.\n02. வட மாகாண முதலமைச்சர் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் அவர்களை முதலமைச்சராக கொண்ட மாகாண சபையை திறம்பட இயங்க சகலரும் பூரண ஒத்துழைப்பு வழங்க கேட்டுக்கொள்கிறோம்.\n03. ஆளுநரிடம் கையளிக்கப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானத்தை மீளப்பெற்றுக் கொள்ளப்பட்டு அதனை உறுதிப்படுத்த வேண்டுகின்றோம்.\nதமிழ் மக்களின் அரசியல் பலம் சிதைவடைவதற்கு இடமளிக்காமல் சம்பந்தப்பட்ட தரப்பினர் விட்டுக்கொடுப்புடனு��் புரிந்துணர்வுடனும் மேற்குறிப்பிட்ட பரிந்துரைகளை ஏற்று உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேண்டிக்கொள்கின்றோம் என குறிப்பிட்டு மதத் தலைவர்களால் கடிதம் அனுப்பப்ப ட்டுள்ளது.\nதலைவர்- தமிழீழ ஈழ விடுதலை இயக்கம், தலைவர்- தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம், தலைவர் – ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, தலைவர்- தமிழ்த் தேசியதிற்கான மக்கள் முன்னணி, தலைவர் – தமிழ் மக்கள் பேரவை, தலைவர்- ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி ஆகியோருக்கும் அனுப்பப்பட்டுள்ளது.\nஇலங்கையின் பிரபல அரசியல் வாதிகளின் படுகொலைகள் தொடர்பில் ஐரோப்பிய தேசத்தில் கைதான…\nதிடீரென மாயமான பிரபல வர்த்தகர்….\n18 வயது இளைஞனுடன் குளம் பார்ப்பதற்கு சென்ற 11 வயதுச் சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்…\nஇலங்கையின் பிரபல அரசியல் வாதிகளின் படுகொலைகள் தொடர்பில்…\nதிடீரென மாயமான பிரபல வர்த்தகர்….\n18 வயது இளைஞனுடன் குளம் பார்ப்பதற்கு சென்ற 11 வயதுச்…\nதமிழ் மக்களின் பிரச்சனைகளுக்காகவும் குரல் கொடுங்கள் –…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nakkheeran.in/24-by-7-news/politics/sarathkumars-contest-election", "date_download": "2019-01-19T00:38:33Z", "digest": "sha1:BKE2UQ34CYAUXM7DXZDMLYU7LCGRLUIZ", "length": 12061, "nlines": 187, "source_domain": "nakkheeran.in", "title": "கனிமொழிக்கு எதிராக சரத்குமார்! | Sarathkumar's contest in the election | nakkheeran", "raw_content": "\nநீதிமன்ற உத்தரவால் தமிழகத்தை கடக்க துடிக்கும் 'பெருமாள் சிலை'\nஊழலை உருவாக்குவதே பாஜகதான்-சஞ்சய்தத் குற்றசாட்டு\nபாசனத்துக்காக சாத்தனூர் அணை திறக்க உத்தரவு\nஅடுத்தடுத்து போராட்டம் ஜாக்டோ – ஜியோ அமைப்பு முடிவு\n“நான் ரொம்ப பிசி…. கோப்புகளில் கையெழுத்திட மறுக்கும் மண்டலக் கல்லூரி இணை…\nகல்லால் அடித்து நிதி நிறுவன அதிபர் கொலை\nஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து சைக்கிள் பேரணி;500 பேர் மீது வழக்கு\nபெண் குழந்தை பிறப்பு குறைவில் தேசிய அளவில் 8வது இடத்தில் திருவண்ணாமலை\n11,12ஆம் வகுப்பு செய்முறை தேர்வு;தேர்வுகள் இயக்ககம் புதிய அறிவிப்பு\nபிரதமர் மோடியிடம் பாராட்டு வாங்கிய தமிழகத்தின் சாதனை சிறுவன்...\nஸ்டெர்லைட் போராட்டம் காரணமாக பாராளுமன்றத் தேர்தலில் தூத்துக்குடியில் அதிமுகவுக்கு டெபாசிட் கூட வாங்க முடியாத நிலவரம் இருப்பதாக அக்கட்சியின் தலைமைக்கு தகவல்கள் சென்றுள்ளது. இதையடுத்து சரத்குமாரை போட்டியிட வைக்க அதிமுக திட்டமிட்டுள்ளது.\nசரத்குமாரை இரட்டை இலை சின்னத்திலேயே போட்டியிட வைத்து வாக்கு சேகரிக்கலாமா அல்லது அவரை சுயேட்சையாக போட்டியிடச் சொல்லி திமுக வாக்குகளை பிரிக்கலாமா என்று விவாதிக்கப்பட்டு வருகிறது.\nதிமுக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி தூத்துக்குடியில் போட்டியிட முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியானதால், சரத்குமாரை களம் இறக்கி திமுகவுக்கு நெருக்கடி கொடுக்கலாம் என்று அதிமுக திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nகுருமூர்த்தி சொல்வது கேலியாக உள்ளது: தம்பிதுரை\nஅ.தி.மு.க. ஆட்சிமன்ற குழு கூட்டம் தள்ளிவைப்பு ஏன்\nபொன்னார் முயற்சிக்கு முட்டுக்கட்டைப் போடும் அ.தி.மு.க.\nஎம்.பி. தேர்தலில் போட்டியிடப் போகும் கன்னையாகுமார்\nபுதிய வாக்காளர்களுக்கு வாரிசு அரசியல் பிடிக்காது\nமோசடி ஆட்சிகளுக்கு முற்றுப்புள்ளி... மக்கள்நல ஆட்சிக்குத் தொடக்கப்புள்ளி\nதமிழகத்திற்கு நன்மை செய்பவர்களுடன் கூட்டணி - எடப்பாடி பழனிசாமி\nமக்களவையில் குடியுரிமை சட்ட திருத்த மசோதா நிறைவேற்றம்\nகாரசார விவாதம் - மக்களவையில் இருந்து தம்பிதுரை வெளிநடப்பு\nதிருநங்கை அப்சரா ரெட்டி மகளிர் காங்கிரஸ் பொதுச்செயலாளராக நியமனம்\nபணத்திற்காக விஷால் திருமணம் செய்கிறாரா கூலாக பதிலளித்த விஷாலின் வருங்கால மனைவி...\nஅஜித்துக்கு இப்போ சிவா, அப்போ இவர்\n24X7 ‎செய்திகள் 16 hrs\nஇவ்வளவு பில்ட்-அப் கொடுக்குறாங்களே, அப்படி என்ன இருக்கு\n‘உங்க உசிர எடுத்தாலும் யாரும் கேட்க மாட்டாங்க..’ -டிக்டாக் கேலிக்குப் பழிதீர்த்த காவல்துறை\nவைர வயலாக மாறப்போகும் கோலார் தங்க வயல்\n’எதிர்வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் திமுகவுக்கே வெற்றி வாய்ப்பு உள்ளதாக கருதுகிறேன்’-எஸ்.குருமூர்த்தி\n - உலகெங்கும் அதிகாரத்தில் இருக்கும் தமிழர்கள்\nமாஸ் என்றால் என்ன, மரண மாஸ் என்றால் என்ன... - இனி ஒரு காளி சாத்தியமா\nபடித்தது 11ஆம் வகுப்பு, இன்று கனடாவில் ஒரு தெருவுக்கு இந்தத் தமிழனின் பெயர் இருக்கு 5 நிமிட எனர்ஜி கதை\nஇந்திய கிரிக்கெட்டில் புரட்சியை ஏற்படுத்திய \"ஹரியானா சூறாவளி\"\nஇந்தியாவின் இதயத்தில் அரசியல், மூச்சுத்திணறி மறைந்த உயிர்கள்... - முதல்வரைத் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://solaivanam.pressbooks.com/chapter/%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%87-%E0%AE%87%E0%AE%A9%E0%AE%BF/", "date_download": "2019-01-19T00:43:24Z", "digest": "sha1:F2RY3YSW7INT3JOPSOWT7Q3E27IWM7U3", "length": 5906, "nlines": 109, "source_domain": "solaivanam.pressbooks.com", "title": "இணையத் தமிழே இனி! – சோலை வனம்", "raw_content": "\nசோலை வனம் – கவிதைகள்\n1. அசையாதா அரசியல் தேர்\n3. அப்துல்கலாமிற்கு ஒரு மடல்\n4. அறுபது வயதுக் காதல்\n5. இணையத் தமிழே இனி\n6. இந்தக் காதல் எதுவரை\n7. இந்திய 2020 ஒளி விளக்குகள்\n8. இப்படி நாம் காதலிப்போம்\n10. இன்றைய பொய்வலிக் காதல்\n18. காணாமல் போன மனிதநேய வங்கி\n20. கானல் நீர் பெண்\n26. தந்தை விடு தூது\n28. தாமரை இலைத் தண்ணீர்ப் பாசம்\n31. தொலைந்த போன மனித நேயம்\n34. நாளைய தமிழும் தமிழரும்\n37. பணிக்குச் செல்லும் பெண்\n40. புத்தகத்தின் கண்ணீர் தேடல்\n45. மகளின் அன்பு மடல்\n49. மென்பொறியியலாளனின் தீபாவளித் திருவிழா\n53. வேரை மறந்த விழுதுகள்\nகிரியேட்டிவ் காமன்ஸ் உரிமை – ஒரு அறிமுகம்\n5 இணையத் தமிழே இனி\nஇணையத் தமிழ் மர ஆசிரியராய்\nஇணைந்த தமிழ் இலக்கியக் கிளை பரப்பி\nவான் சிறகுச் சுட்டுவானால் விரிந்திட்டேன்.\nஎன்னுயிர் மென்பொருள் நாற்றங்கால் மாணவர்கள்\nபாலியல் வன்முறைகள் தொலைந்தது எங்கே\nஅணைத்த தென்றலாய் தாலாட்டிய அருந்தமிழ்\nஅறிவியல் சுவடிகள் மின்நூல்கள் சேர்க்க\nஅகன்ற துணை தேடி அலைகின்றேன்.\nஎட்டிப் பார்த்த அடுத்த வீட்டில்\nஆணை பிறப்பிக்கும் தமிழ் வேலைவாய்ப்பு\nஇணைந்த இளைஞன் சுறுசுறுப்பாவது எப்போது\nஇணைத்த தமிழ் வரலாறு எங்கே\nஎன தொலைந்த இடம் தேடி கடல்மகளுடன்\nPrevious: அறுபது வயதுக் காதல்\nNext: இந்தக் காதல் எதுவரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/kamal/13", "date_download": "2019-01-19T00:15:31Z", "digest": "sha1:YFQE4VDHQ7LAAYFXK66G3IWM4NQFJCIY", "length": 21128, "nlines": 237, "source_domain": "tamil.samayam.com", "title": "kamal: Latest kamal News & Updates, Photos & Images, Videos | Samayam Tamil - Page 13", "raw_content": "\nவைரமுத்துவின் திருட்டுப் பாட்டு: 96 பட ப...\nஜிப்ஸி படத்தின் வெரி வெரி ...\nயோகி பாபு - ஜிவி பிரகாஷ் இ...\nசூப்பர் சிங்கர் செந்தில் க...\nதமிழகத்தில் பாஜக ஆட்சி ஆசைப்படுவது பகல் ...\nஅஜித்தின் வில்லன் காளை மரண...\n12ஆம் வகுப்பு செய்முறைத் த...\nமுதல்வர் சிபிஐ விசாரணையை வ...\nMS Dhoni: 10 வருஷத்துக்கு அப்புறம் தல தோ...\nஆஸி.க்கு எதிரான அனைத்து போ...\nInd Vs Aus: சாஹல் பந்துவீச...\nInd vs Aus: டாஸ் வென்ற இந்...\nதல தோனியின் பேட்டிங் முன்ன...\nஉண்மையில்... இந்தியாவில் ஆண்களைவிட பெண்க...\nஇதெல்லாம் ரொம்ப ஓவர்.... ப...\nஇந்த நட்ஸை... சர்க்கரை நோய...\nஉறவு மேம்பட உங்கள் ���ுணையிட...\nபெட்ரோல் & டீசல் விலை\nதங்கம் & வெள்ளி விலை\nPetrol Price: இன்றைய பெட்ரோல், டீசல் வில...\nதமிழகத்தில் பாஜக ஆட்சி ஆசைப்படுவது பகல் கனவு: டிடி...\nஅஜித்தின் வில்லன் காளை மரணம்: மஞ்சு விரட்ட...\nஇந்தியாவில் முதல் முறையாக பசுக்களுக்கு தகன...\nஉ.பி. நகருக்கு பாஜக நிறுவனர் பெயர் சூட்டிய...\n12ஆம் வகுப்பு செய்முறைத் தேர்வுகள் 1ஆம் தே...\nஜோதிடம் ரெசிபி வேலைவாய்ப்பு ஆன்மிகம் கல்வி சுற்றுலா மோட்டார்ஸ் ஜோக்ஸ் வீடியோ லைவ் டிவிசிறப்பு தொகுப்பு சட்டசபை தேர்தல் சுதந்திர தினம்வானிலை\nமனதை பதற வைக்கும் ப்ரோமோ... சத்தி..\nVideo : சைரா நரசிம்மரெட்டி -விஜய்..\nVideo : \"சார்லி சாப்ளின் 2\" - இவன..\nசும்மா அமர்க்களப் படுத்தும் தூக்க..\nதல அஜித்தை கலாய்க்கும் சந்தானத்தி..\nகழுகு 2: யாஷிகா ஆனந்த் பாடும் என்..\nதில்லுக்கு துட்டு 2: மவனே யார்கிட..\n சும்மா விரட்டி விரட்டி வெளுக்கும் ஆரவ், ஆர்த்தி\nஇன்று வெளியான பிக் பாஸ் புரோமோவில் போட்டியாளர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து டான்ஸ் ஆடுவது போன்று வீடியோ வெளியாகியுள்ளது.\nமாணவி கனிமொழிக்கு கமல் ரூ.5 லட்சம் நிதியுதவி\nமருத்துவப்படிப்பை தொடர முடியாமல் தவித்த பெரம்பலூர் மாணவி கனிமொழிக்கு கமல்ஹாசன் ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்கினார்.\nமாணவி கனிமொழிக்கு கமல் ரூ.5 லட்சம் நிதியுதவி\nமருத்துவப்படிப்பை தொடர முடியாமல் தவித்த பெரம்பலூர் மாணவி கனிமொழிக்கு கமல்ஹாசன் ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்கினார்.\nமாணவி கனிமொழிக்கு கமல் ரூ.5 லட்சம் நிதியுதவி\nமருத்துவப்படிப்பை தொடர முடியாமல் தவித்த பெரம்பலூர் மாணவி கனிமொழிக்கு கமல்ஹாசன் ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்கினார்.\nஇன்றைய பிக் பாஸ் புரோமோ வீடியோவில் விஜயலட்சுமிக்கு காயம் ஏற்பட்டுள்ளது போன்று காட்டப்பட்டுள்ளது.\nEPISODE 87: மும்தாஜை டார்கெட் செய்யும் பிக்பாஸ் 1 போட்டியாளர்கள்\nபிக்பாஸ் சீசன் 2இல் இன்றைய எபிசோட்டில், பிக்பாஸ் வீட்டில் நுழைந்த முதல் சீசனின் போட்டியாளர்கள் மும்தாஜை கிழித்து தொங்கவிட்டனர்.\nEPISODE 87: மும்தாஜை டார்கெட் செய்யும் பிக்பாஸ் 1 போட்டியாளர்கள்\nபிக்பாஸ் சீசன் 2இல் இன்றைய எபிசோட்டில், பிக்பாஸ் வீட்டில் நுழைந்த முதல் சீசனின் போட்டியாளர்கள் மும்தாஜை கிழித்து தொங்கவிட்டனர்.\nVideo: பிக்பாஸ் வீட்டில் சமத்துவம் இல்லையா\nதமிழகத்தில் இறந்து சுடுகாட்டிற்கு சென்றாலும் ���ங்கும் லஞ்சம் கட்டனும் - ஸ்ரீபிரியா காட்டம்\nமக்கள் நீதி மய்யத்தின் சேலம் அலுவலகத்தை திறந்து வைத்து பேசிய நடிகையும், செயற்குழு உறுப்பினருமான ஸ்ரீபிரியா, தமிழகத்தில் லஞ்ச ஊழல் மலிந்து கிடப்பதாக குற்றம் சாட்டியுள்ளார்.\nEpisode 86: பிக்பாஸ் - 2 வீட்டுக்குள் பிக்பாஸ் - 1 போட்டியாளா்கள்\nஇன்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய பகுதியில் பிக்பாஸ்-1 ல் கலந்து கொண்ட வையாபுரி, ஸ்னேகன், காயத்ரி ரகுராம், சுஜி வருணி, ஆா்த்தி உள்ளிட்டோா் வீட்டிற்குள் தங்கியுள்ளனா்.\nகமல்ஹாசன் உடன் யோகேந்திர யாதவ் சந்திப்பு\nமக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசனை இந்திய சுயராஜ்ஜிய கட்சியின் தலைவர் யோகேந்திர யாதவ் இன்று சந்தித்தார்.\nகமல்ஹாசன் உடன் யோகேந்திர யாதவ் சந்திப்பு\nமக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசனை இந்திய சுயராஜ்ஜிய கட்சியின் தலைவர் யோகேந்திர யாதவ் இன்று சந்தித்தார்.\nகமல்ஹாசன் உடன் யோகேந்திர யாதவ் சந்திப்பு\nமக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசனை இந்திய சுயராஜ்ஜிய கட்சியின் தலைவர் யோகேந்திர யாதவ் இன்று சந்தித்தார்.\nதமிழ்நாட்டின் திருமகளே, பிக்பாஸின் மருமகளே\nபிக் பாஸ் வீட்டிற்குள் வந்த ஆர்த்தி, தமிழ்நாட்டின் திருமகளே, பிக் பாஸின் மருமகளே என்று ஐஸ்வர்யாவை கலாய்ப்பது போன்று புரோமோ வீடியோ வெளியாகியுள்ளது.\nEpisode 86: September 10, 2018: எவிக்ஷன் ஆன சென்ராயன்: கடுப்பான கமல்\nஇந்த வார பிக்பாஸ் நிகழ்ச்சியில் சென்ராயன் வெளியேற்றப்பட்டார். அடுத்த வார எவிக்ஷன் பட்டியலில் ஐஸ்வர்யாவின் பெயரை சேர்க்கக் பிக்பாஸிடம் கமல் முதன்முறையாக முறையிட்டார்.\n யோகேந்திர யாதவ் கைதுக்கு கமல் கண்டனம்\nவிவசாயிகளைச் சந்திக்கச் சென்ற சுவராஜ் இந்தியா கட்சி தலைவர் யோகேந்திர யாதவ் கைது செய்யப்பட்டதற்கு மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல் ஹாசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.\nபிக்பாஸ் வீட்டில் நாளை வெளியேறப் போறவர் இவர்தானாம்\nஇந்த வாரம் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறப் போகிறவர் நடிகை ஐஸ்வர்யாவாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.\nதன் உயிரை பணயம் வைத்து 3 பேரை காப்பாற்றிய 10 வயது சிறுவன்\nஅசாமில் ஆற்றில் மூழ்கிய 3 பேரை காப்பாற்றிய கிஷோர் கமல் என்ற 10 வயது சிறுவனுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.\nஓரினச்சேர்க்கை தீர்ப��பு தாமதமாக நிகழ்ந்த வரலாற்று நிகழ்வு; கமல் ஹாசன் வரவேற்பு\nஓரினச்சேர்க்கை தொடர்பான உச்சநீதிமன்ற தீர்ப்பை கமல் ஹாசன் வரவேற்றுள்ளார்.\nஇதுதான் இந்தியன் 2 படத்தின் பர்ஸ்ட் லூக்கா\nஷங்கர் இயக்கத்தில், நடிகர் கமல்ஹாசன் நடிக்க உள்ள இந்தியன் 2 படத்தின் போஸ்டர் ஒன்று இணையத்தில் வேகமாக வைரலாகி வருகிறது.\nதமிழகத்தில் பாஜக ஆட்சி ஆசைப்படுவது பகல் கனவு: டிடிவி தினகரன்\nஅஜித்தின் வில்லன் காளை மரணம்: மஞ்சு விரட்டு போட்டியில் சோகம்\nInd vs Aus: ஆஸி மண்ணில் ஒருநாள் தொடரை கைப்பற்றி இந்தியா வரலாற்று சாதனை\nபொங்கல் விடுமுறை: விஸ்வாசம், பேட்ட வசூலை தெறிக்க விட்ட டாஸ்மாக்\nஇந்தியாவில் முதல் முறையாக பசுக்களுக்கு தகனக் கூடம்\nஉ.பி. நகருக்கு பாஜக நிறுவனர் பெயர் சூட்டிய யோகி ஆதித்யநாத்\n12ஆம் வகுப்பு செய்முறைத் தேர்வுகள் 1ஆம் தேதி தொடக்கம்\nஸ்டெர்லைட் விவகாரம்: ரஜினிகாந்த்தை கேள்வி கேட்டவர் கைது\nவைரமுத்துவின் திருட்டுப் பாட்டு: 96 பட பாடலாசிரியர் கார்த்திக் நேத்தா பகிரங்க குற்றச்சாட்டு\nகுரங்குகளுக்கு பொங்கல் அளிக்கும் நிகழ்வு\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/video-leaks-famous-actres-some-problem/", "date_download": "2019-01-19T00:07:49Z", "digest": "sha1:QHPUPCZFR2I2VXV3MR2JY4N44GRSJBYY", "length": 17090, "nlines": 141, "source_domain": "www.cinemapettai.com", "title": "அந்த வீடியோ லீக்ஸால் பிரபல நடிகைக்கு வந்த பெரும் சோதனை.! - Cinemapettai", "raw_content": "\nTop Stories / சிறந்த கட்டுரை\nBeauty / அழகு குறிப்புகள்\nஅந்த வீடியோ லீக்ஸால் பிரபல நடிகைக்கு வந்த பெரும் சோதனை.\nயுவன் தயாரிப்பில் மீண்டும் நடிக்கும் ரைசா வில்சன். வைரலாது வித்யாசமான பட டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர்.\n6 ஹீரோயின்கள், 24 லுக். பட்டயகிளப்புது JFW பத்திரிகையின் போட்டோஷூட் ஸ்டில்ஸ். வாவ் சொல்லும் நெட்டிசன்கள்.\nகடல் கன்னி லுக்கிற்காக டாப்லெஸ் போட்டோஷூட்டில் ஆண்ட்ரியா. போட்டோ உள்ளே.\nஎன்னுடன் நடித்தவர்களில் ப்ரொபெஷனலான கோ ஸ்டார் இவள் தான். போட்டோ பதிவிட்டு முத்தமும் கொடுத்த வரலக்ஷ்மி சரத்குமார்.\nஅந்த வீடியோ லீக்ஸால் பிரபல நடிகைக்கு வந்த பெரும் சோதனை.\nதமிழ் சினிமா பொறுத���தவரையில் ஏகப்பட்ட கிசு கிசு வரும் தாங்க தமிழ் சினிமா மட்டும் இல்லை அனைத்து சினிமாவிலும் நடக்குறதுதாங்க சினிமா பொறத்தவரையில் படம் ஹிட் அனாலும் சரி பர்த்டே இல்ல மேரேஜ் ஆனாலும் சரி ட்ரீட் வைக்கிறது வழக்கம்.\nஆனா ட்ரீட் என்ற பேர்ல இவுங்க கொஞ்சம் ஓவரா அத்துமீறி நடந்துக்குரங்க அத வீடியோ எடுத்து ரிலீஸ் செய்றாங்க இதனால் நடிகைகள் அவுங்க மார்கெட்டை இழக்கிரங்க அதேபோல் தாங்க இந்த நடிகைக்கும்.\nதமிழ், தெலுங்கு என முன்னணி நடிகையாக வலம் வந்த நடிகைக்கு தற்போது படவாய்ப்பு இல்லாத நிலையில், அந்த லீக்சும் அவரது வாய்ப்புக்கு ஒரு தடையாக இருப்பதாக கூறப்படுகிறது.\nதமிழ், தெலுங்கு என பிசியாக நடித்த வந்த புஸ் புஸ் நடிகை தற்போது எந்த மொழியிலும் படம் இல்லாமல் தவித்து வருவதாக கூறப்படுகிறது.\nநடன இயக்குநர் நடிகருடன் நடித்து வந்த படத்தின் படப்பிடிப்பும் முழுவதுமாக முடிந்துவிட்டதாம்.\nஅதுமட்டுமின்றி, பிரமாண்ட படம் ஒன்றில் நடிகை நடிக்க இருப்பதாக செய்திகள் வந்த நிலையில், நடிகை அந்த கதாபாத்திரத்திற்கு சரிப்பட்டு வர மாட்டார் என்று நடிகைக்கு பிடித்த இயக்குநரே கைவிட்டுவிட்டதால் செய்வதறியாது தவிக்கும் அந்த நடிகை அடிக்கடி படவாய்ப்புக்காக சென்னை வந்து செல்கிறாராம்.\nஅதுமட்டுமின்றி நடிகர்கள், தயாரிப்பாளர்களை பார்ட்டிக்கு அழைத்து அவர்களது படத்தில் வாய்ப்பு கேட்கலாம் என்ற நடிகையின் முயற்சியும் தோல்வியில் முடிந்துவிட்டதாம்.\nசமீபத்தில் தமிழ் சினிமாவையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய அந்த லீக்ஸால் பார்ட்டிகளுக்கு செல்ல நடிகர், நடிகைகள் பயப்படுகிறார்களாம்.\nயுவன் தயாரிப்பில் மீண்டும் நடிக்கும் ரைசா வில்சன். வைரலாது வித்யாசமான பட டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர்.\n6 ஹீரோயின்கள், 24 லுக். பட்டயகிளப்புது JFW பத்திரிகையின் போட்டோஷூட் ஸ்டில்ஸ். வாவ் சொல்லும் நெட்டிசன்கள்.\nகடல் கன்னி லுக்கிற்காக டாப்லெஸ் போட்டோஷூட்டில் ஆண்ட்ரியா. போட்டோ உள்ளே.\nஎன்னுடன் நடித்தவர்களில் ப்ரொபெஷனலான கோ ஸ்டார் இவள் தான். போட்டோ பதிவிட்டு முத்தமும் கொடுத்த வரலக்ஷ்மி சரத்குமார்.\nதலைவர் vs தல – சண்டையை கிளப்பிவிடும் சினிமா நிறுவனங்கள்.. பாக்ஸ் ஆபிஸ் வசூல்.. அதிகாரபூர்வ அறிவிப்பு\nபேட்ட, விஸ்வாசம் வசூல் தல , தலைவர் பொங்கல் என்றே பே��ப்பட்டது ஆரம்பம் முதலே. இரண்டு நடிகர்களும், சினிமா துறையில் யாரையும்...\nலைக்ஸ் குவிக்குது இளையராஜா இசையில் விஜய் ஆண்டனி நடிக்கும் பட டைட்டில் மற்றும் போஸ்டர்ஸ் .\nவிஜய் ஆண்டனி வித்தியாசமான டைட்டில், மாறுபட்ட கதைக்களம், அணைத்து சென்டர் ரசிகர்களையும் கவரும் விதமாக படம் நடிப்பதே விஜய் ஆண்டனியின் ட்ரென்ட்....\nமக்களை விழுங்கும் உனக்கு இந்த மண்ணில் இடம் எதற்கு – இந்தியன் 2 புதிய போஸ்டரை வெளியிட்ட ஷங்கர்.\nஇந்தியன் 2 லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது. அனிருத் இசை. ரவிவர்மன் ஒளிப்பதிவு. முத்துராஜ் கலை. வசனங்களை ஜெயமோகன், கபிலன் வைரமுத்து மற்றும்...\nமீண்டும் ஒரு கலக்கல் போஸ்டரை வெளியிட்ட ஹன்சிகாகவின் “மஹா” படக்குழு.\nஹன்சிகா 50 : மஹா ஹன்சிகாவின் 50 வது படம். நயன்தாரா நடிப்பது போன்று கதாநாயகியை மையப்படுத்தும் படம். மேலும் படத்தினை...\nபேட்டயில் எனக்கு பிடித்தது இது தான். கார்த்திக் சுப்புராஜை வம்புக்கு இழுக்கும் தமிழ் படம் இயக்குனர் சி எஸ் அமுதனின் ட்வீட் .\nசி எஸ் அமுதன் தயாரிப்பாளர் சசிகாந்த் உடன் இணைந்து “தமிழ் படம்” என்ற ஸ்பூப் ஜானரை கோலிவூட்டில் அறிமுகப்படுத்தியவர். பின்னர் “இரண்டாவது...\nலைக்ஸ் குவிக்குது படப்பெயர்களை வைத்து விஜய் சேதுபதிக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய சீனு ராமசாமியின் பதிவு.\nவிஜய் சேதுபதி – சீனு ராமசாமி விஜய் சேதுபதி நடிகன் என்பதை விட நல்ல மனிதன் என பெயர் எடுத்தவர். துளியும்...\nஎன் அடுத்த பட தலைப்பு இது கிடையவே கிடையாது. ஏ. ஆர். முருகதாஸ் வெளியிட்ட தகவல்.\nஏ. ஆர். முருகதாஸ் தீபாவளியன்று வெளியான சர்கார் படத்தினை தொடர்ந்து இயக்குனர் முருகதாஸின் அடுத்த ப்ரொஜெக்ட் என்ன என்பதற்கு தான் கோலிவுட்டே...\nவிஸ்வாசம் படத்தில் சாந்தனு பாக்யராஜுக்கு பிடித்த ஏழு அற்புதமான விஷயங்கள் இவை தான்.\nவிஸ்வாசம் தல அஜித்தின் விஸ்வாசம் பொங்கல் நாளை முன்னிட்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இப்படம் மாஸான அஜித்தை காட்டும் என்று...\nமூன்றாவது முறையாக இயக்குனர் அருண்குமார் – விஜய் சேதுபதி இணையும் பட டைட்டில், பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது.\nவிஜய் சேதுபதி கோலிவுட்டில் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் டு ஹீரோ அவதாரம் எடுத்தவர். ஹீரோ என்று இல்லை, கதாபாத்திரம் பிடித்தால் நடிப்பவர். பல...\nதல – அஜித், தோனி : விஸ்வாசம். ட்ரெண்டிங் ஆகுது தமிழ் படம் இயக்குனர் சி எஸ் அமுதனின் லேட்டஸ்ட் ட்வீட்.\nதல தற்பொழுது இந்த வார்த்தை தமிழகத்தில் இரண்டு நபர்களை குறிக்கிறது. முன்பு அஜித் மட்டுமே இருந்தார். சில வருடங்களாகவே சினிமா என்றால்...\n‘தோழர் நயன்தாரா’ என்று ட்வீட் போட்ட பிரபல இயக்குனர். புது சர்ச்சையில் அறம்.\n” வீடியோ வடிவில் ரசிகர்களுக்கு சிம்பு கொடுத்த இன்ப அதிர்ச்சி.\nவெளிவந்த பேட்ட படத்தின் கதை.. அதிர்ச்சியில் ரஜினி.. கேட்டால் செம மாஸா இருக்கு\nவிஸ்வாசம் விமர்சனம்.. அஜித் சொன்ன மெர்சல் பதில்\nபேட்ட விமர்சனம்.. சென்சார் போர்டில் பார்த்தவர்களே மிரண்டனர்\nவாவ் ரஜினி அடுத்த படத்தின் இயக்குனர் இவர்தானா.. நல்லவேளை கபாலி இயக்குனர் இல்லை\nவிஸ்வாசம் ஒரு ஷோ முடிந்தது.. படம் எப்படி இருக்கு பாஸ்..\nஅட நம்ம ரித்திகா சிங்கா இது.. ஸ்கூல் புகைப்படத்தை பார்த்து வியக்கும் ரசிகர்கள்.\nசரக்கு க்ளாஸ், நீச்சல் உடை . வைரலாகுது ஷகீலா பயோபிக் செகண்ட் லுக் போஸ்டர்.\nசிகை ட்ரைலர்.. அரவாணியாக அலறவிடும் கதிர்\nமாதவன் பாணியில் அருள்நிதியின் புதிய படம். லைக்ஸ் குவிக்குது டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர்.\nஜனவரி 9 ம் தேதியே ரிலீஸ் ஆகும் விஸ்வாசம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lankasee.com/2017/12/30/%E0%AE%B5%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2019-01-19T00:49:25Z", "digest": "sha1:5NUUEV3OGMIP3Y24ND6K2AKNFUHCYH5W", "length": 7882, "nlines": 104, "source_domain": "lankasee.com", "title": "வயோதிபப் பெண்ணுக்கு நேர்ந்த கதி! | LankaSee", "raw_content": "\n மணப்பெண்ணுடன் மருத்துவமனையில் தாலி கட்டிய இளைஞன்\nபிஞ்சு குழந்தைகளின் கண்முன்னே மனைவியை கொலை செய்த கணவன்\nநண்பனை நம்பி வீட்டில் தங்க வைத்த தாய்..நடந்த விபரீதம்\nபத்து வருடம் காத்திருந்த டோனி\nசொந்த மகளுக்கே இணையதளம் மூலம் காதல் வலை வீசிய தந்தை\nஇளைஞனுடன் குளம் பார்ப்பதற்கு சென்ற சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்…\nஅதிமுகவினர் அரங்கேற்றிய விபரீத செயல்..\nஅபாய கட்டத்திற்கு சென்ற காலநிலை : பறவைகள் உணர்த்திய பகீர் உண்மை.\nஇனி ஒரு பயலும் தப்பிக்க முடியாது – அல்லு தெறிக்க விடும் அறிவிப்பு..\nவயோதிபப் பெண்ணுக்கு நேர்ந்த கதி\nமட்டக்களப்பு – தேற்றாத்தீவு பகுதியிலுள்ள பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் வயோதிபப் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.\nஇ���்த விபத்துச் சம்பவம் நேற்றைய தினம் இடம்பெற்றுள்ளதுடன், இதில் தேற்றாத்தீவு பழைய தபாலக வீதியைச் சேர்ந்த குமாரசாமி பூபதிப்பிள்ளை (71வயது) என்பவரே உயிரிழந்துள்ளார்.\nகுறித்த பெண் தேற்றாத்தீவு கொம்புச்சந்தி பிள்ளையார் ஆலயத்துக்கு சென்று திரும்பும் போது திருகோணமலையில் இருந்து கல்முனை நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிளொன்று அவரை மோதியதால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.\nவிபத்தின் போது சம்பவ இடத்திலேயே அப்பெண் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nஇதனையடுத்து விபத்தை ஏற்படுத்திய திருகோணமலையைச் சேர்ந்த இளைஞர் களுவாஞ்சிக்குடி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவரிடம் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.\nகுடும்பத்திற்குள் குமுறல்.. தினகரனுக்கு எதிராக திரும்புகிறார் சசிகலா\nதினகரன் ஜெ. உயிருடன் இருக்கும்போதே சதித்திட்டம் தீட்டியவர் – ஓபிஎஸ்\nவேனும் லொறியும் நேருக்கு நேர் மோதியதில் ஒருவர் பலி\nதேசிய முன்னணியின் தலைமை அலுவலகத்தில் குண்டு வெடிப்பு\nபெண் உறுப்புக்களை பிளேற்றால் அறுத்த ஆச்சி\n மணப்பெண்ணுடன் மருத்துவமனையில் தாலி கட்டிய இளைஞன்\nபிஞ்சு குழந்தைகளின் கண்முன்னே மனைவியை கொலை செய்த கணவன்\nநண்பனை நம்பி வீட்டில் தங்க வைத்த தாய்..நடந்த விபரீதம்\nபத்து வருடம் காத்திருந்த டோனி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lankasee.com/2018/10/21/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B2%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-%E0%AE%A8%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2019-01-19T01:02:48Z", "digest": "sha1:LJ7MXWLISD2O2PMCS56SNWMCOAPEKS52", "length": 7820, "nlines": 110, "source_domain": "lankasee.com", "title": "சிவன் ஆலயத்திலுள்ள நந்தியை எத்தனை முறை வலம் வர வேண்டும்..? | LankaSee", "raw_content": "\nவேற்றுக் கிரக வாசிகள்-அமெரிக்க சிறப்பு படைகள் இடையில் துப்பாக்கிச் சண்டை…\nஇராணுவத்தின் திடீர் அறிவிப்பு; மகிழ்ச்சியில் வடக்கு மக்கள்\nதொண்டை வலி என்று வந்த பெண்ணை பரிசோதித்த மருத்துவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி\nமாணவர்களுக்கு ஓர் நற்செய்தி… விரைவில் குறைவடையப் போகும் பாடப்பரப்பு…\n மணப்பெண்ணுடன் மருத்துவமனையில் தாலி கட்டிய இளைஞன்\nபிஞ்சு குழந்தைகளின் கண்முன்னே மனைவியை கொலை செய்த கணவன்\nநண்பனை நம்பி வீட்டில் தங்க வைத்த தாய்..நடந்த விபரீதம்\nபத்து வருடம் காத்திருந்த டோனி\nசொந���த மகளுக்கே இணையதளம் மூலம் காதல் வலை வீசிய தந்தை\nசிவன் ஆலயத்திலுள்ள நந்தியை எத்தனை முறை வலம் வர வேண்டும்..\non: ஒக்டோபர் 21, 2018\nசிவாலயத்தை வலம்வரும்போது நந்தியையும் பலிபீடத்தையும் சேர்த்தே பிரதட்சிணம் செய்ய வேண்டும். அதற்குரிய பலன்கள் என்னென்ன என்று தெரிந்துகொள்ளலாம்.\nமும்முறை வலம்வந்தால் நினைத்தது நடக்கும்.\n5 முறை வலம்வந்தால்- வெற்றி கிடைக்கும்.\n7 முறை வலம்வந்தால் – நல்ல குணம் உண்டாகும்.\n9 முறை வலம்வந்தால் – குழந்தை பாக்கியம் உண்டாகும்.\n11 முறை வலம்வந்தால் – நீண்ட ஆயுள் கிட்டும்.\n13 முறை வலம்வந்தால் – வேண்டுதல் விரைவில் நிறைவேறும்.\n15 முறை வலம்வந்தால் –செல்வம் ஸித்திக்கும்;வறுமை விலகும்.\n17 முறை வலம்வந்தால் – செல்வம் பெருகும்.\n108 முறை வலம்வந்தால் – அஸ்வமேத யாகம் செய்த பலன்.\n1008 முறை வலம்வந்தால் – ஒரு வருட தீட்சையாக பலன் கிடைக்கும்.\nசபரிமலைக்கு சென்ற இஸ்லாமியப் பெண் மத நீக்கம்\n பார்வையிட குவியும் உள்நாட்டு, வெளிநாட்டு மக்கள்….\nகோயிலுக்கு செல்ல முன்பு இவற்றை எல்லாம் கடைப்பிடித்தால்நிச்சயம் பலன் தெரியுமா\nவேற்றுக் கிரக வாசிகள்-அமெரிக்க சிறப்பு படைகள் இடையில் துப்பாக்கிச் சண்டை…\nஇராணுவத்தின் திடீர் அறிவிப்பு; மகிழ்ச்சியில் வடக்கு மக்கள்\nதொண்டை வலி என்று வந்த பெண்ணை பரிசோதித்த மருத்துவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி\nமாணவர்களுக்கு ஓர் நற்செய்தி… விரைவில் குறைவடையப் போகும் பாடப்பரப்பு…\n மணப்பெண்ணுடன் மருத்துவமனையில் தாலி கட்டிய இளைஞன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://marumoli.com/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-01-19T01:05:43Z", "digest": "sha1:TSQXKFH4AWWZBBQMOXOM6ENRWKG4ALQD", "length": 25697, "nlines": 69, "source_domain": "marumoli.com", "title": "கோயிம் – marumoli", "raw_content": "\nமக்கள் தயாரானால் நான் ஜனாதிபதி தேர்தலுக்குத் தயார் – கோதபாய ராஜபக்ச\nகொழுப்புணவு உடலுக்குக் கேடு விளைவிக்குமா இல்லை என்கிறார்கள் சில மருத்துவர்கள்\nசவூதி அகதியும் கனடிய அரச வரவேற்பும் – ஒரு பார்வை\nபுதிய அரசியலமைப்பு பற்றி மஹிந்த ராஜபக்ச பொய் சொல்லி இனவாதத்தைத் தூண்டுகிறார் – அனுர குமார திஸநாயக்க\n“…கெட்ட இயல்புணர்ச்சியுள்ள (instinct) மக்கள் நல்லவர்களைவிட அதிகமாகக் காணப்படுவார்கள். இப்படியானவர்களைக் கருத்துப் பரிமாற்றத்தினால் ஆட்சி செய்துவிட முடியாது. மாறாக வன்முறையினாலும் பயங்கரவாதத்தினாலும் மட்டுமே அது சாத்தியமாகும். ஒவ்வொரு மனிதனும் அதிகாரத்துக்கு ஆசைப்படுபவன். ஒவ்வொரு மனிதனும் இயலுமானால் சர்வாதிகாரியாக உருவாவதையே விரும்புவான்….”\n“…ஆரம்ப மனித சமூகத்தின் கட்டமைப்பில் மனிதன் கண்மூடித்தனமான மிருக பலத்தினால் கட்டி ஆளப்பட்டான். பின்னர் அதே மிருகபலமே இன்னொரு மாறாட்ட வடிவத்தில் சட்டம் ஒழுங்கு என்ற பெயரில் அவனைக் கட்டி ஆள்கிறது. இயற்கை விதிகளின்படி சரியானது எப்போதும் வலிமையின் பக்கமே சார்ந்து நிற்கிறது…”\n“ அரசியலும் நேர்மையும் ஒன்றுக்கொன்று இணங்க முடியாதவை. நேர்மையோடு ஆட்சி செய்பவன் ஒருபோதும் சாதுரியமான அரசியல்வாதியாக இருக்கவே முடியாது. தந்திரமுடைவனும், ஏனையோரை நம்ப வைக்கக் கூடியவனுமானவனே ஆள்வதற்குக் தகுதியானவன். நேர்மை, உண்மை பேசுதல் எல்லாம் அரசியலில் கெட்ட வார்த்தைகள்…”\nமேலே வாசித்தவை இன்றய உலகை அச்சொட்டாக வரைவு செய்வதுபோலத் தோற்றமளித்தாலும் சிலரது கூற்றுப்படி இப்பந்திகள் எழுதப்பட்ட காலம் 1897 எனப்படுகிறது. எதிர்கால உலக ஏகாதிபத்தியத்துக்கான திட்டமிடுதலின் பிரகாரம் எழுதப்பட்ட வக்கணைத் தொகுதியின் (Protocols) முதலாவது அத்தியாயத்தின் சில பகுதிகள் இவை. யூத தாயக இயக்கத்தின் மூத்தவர்களினால் உருவாக்கப்பட்டதாகக் கருதப்படும் இந்த வக்கணைத் தொகுதி நூறாண்டுகளுக்குப் பின்னர் உலக அரங்கில் அதி முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுப் பேசப்படுகிறது.\n“இந்த உலகில் இரண்டே இரண்டு கருத்துக்களே இருக்க முடியும். ஒன்று எங்களுடையது மற்றது யூதர்களல்லாதவர்களுடையது (GOYIM).” என்பதோடு ஆரம்பிக்கும் இந்த வக்கணைத் (Protocols) தொகுதி முன்வைக்கின்ற கோட்பாடுக\u001dள் கடந்த, சமகால உலக நடைமுறைகளை உன்னிப்பாக அவதானிப்பவர்களுக்கு உண்மையானதாகவே படும். இதன் நீட்சியாக எதிர்காலத்தைப் பார்ப்பவர்களுக்கு ஒருவித அச்சம் ஏற்படுவது தவிர்க்கமுடியாததாகிவிடுகிறது;.\nசோவியத் கூட்டாட்சியின் உடைவிற்குப் பின்னர் உலகெங்கும், குறிப்பாக ஐரோப்பிய சமூகத்தில் யூத எதிர்ப்பு பலத்த கோஷங்களோடு திரண்டு வருகிறது. கடந்த சில மாதங்களில் ஐரோப்பாவில் (உலகிலேயே என்றுகூடச் சொல்லலாம்) அதிகம் விற்பனையாகும் புத்தகம் ஹிட்லரின் ‘த மெயின் காம்ப்வ்’. இரண்டு விடயங்களுக்கும் இலகுவாக முடிச்சு��் போட்டுவிடலாம்.\nசமீபத்தில் சேர்பியன் நண்பரொருவருடன் பேசிக்கொண்டிருந்தபோது அவரது சந்தேகம் என்னையும் மாசுபடுத்தியதன் விளைவே இந்தக் கட்டுரை.\nஉலகெங்கும் சர்வாதிகாரிகளை ஒழித்து மக்களாட்சிகளை, அது பொருள் முதல்வாத அல்லது சமதர்ம சமுதாய ஆட்சிமுறைகள் எதுவாகவும் இருக்கலாம், உருவாக்குவதில் முன்னின்றுழைத்ததில் யூத சமுதயாத்தினருக்குப் பெரும் பங்குண்டு. அத்துடன் கலை, இலக்கியம், தத்துவம், இசை, விஞ்ஞானம், அரசியல், பொருளாதாரம், ஊடகம் என்று சகல துறைகளிலும் முன்னோடிகளாகத் திகழும் அச்சமுதாயம் தாங்கள் ‘கடவுளாற் தேர்ந்தெடுக்கப் பட்டவர்கள்’ என்று சொல்லும்போது அது பிழையென்பதற்கு நடைமுறை உதாரணங்கள் அரிதென்பதைப் பலரும் ஏற்றுக்கொள்கிறார்கள். அச்சமுதாயத்தினால் மட்டுமே உலக மக்களை வழிநடத்த முடியும் என்று அவர்கள் கொண்டிருக்கும் ஆழ்ந்த நம்பிக்கையின் பிரகாரம் அதைச் செயன்முறைப்படுத்தும் நடவடிக்கைகளில் இறங்கியிருக்கிறார்களா என்பதுவே எனது சேர்பிய நண்பரின் சந்தேகம். இத்தனைக்கும் அவர் ஒரு யூத எதிர்ப்புவாதி என்று சொல்ல முடியாது. அவரது மனைவியின் தந்தை ஹிட்லரினால் பாதிக்கப்பட்ட ஒரு யூதர். அச் சேர்பிய நண்பர் முன்னாள் யுகோஸ்லாவிய அதிபர் மார்ஷல் டிட்டோவின் பரம விசிறி. அவர் உண்மையில் ஒரு குறோவேஷியர். குறோவேஷிய தேசிய வெறியினால் புறக்கணிக்கப்பட்ட சோஷலிசவாதி. நீர்மூழ்கித் தொழில்நுட்ப விஞ்ஞானி. பரந்த மன்பான்மை கொண்டவர். அப்டியானவரது மனத்தில் எழுந்த சந்தேகங்கள் என்னையும் பாதித்ததில் வியப்பில்லை.\nஅவரது பல கேள்விகளில் முக்கியமானவை சில. மார்ஷல் டிட்டோ ஒரு யூகொஸ்லாவியர் அல்ல. அவரது பூர்வீகம் பற்றி எதுவுமே அறியப்படவில்லை. அவர் ஒரு யூதராகவிருக்கலாம் என்பது பரலது சந்தேகம்.\nலெனின் தனது கலாச்சாரப் புரட்சியை வெற்றிகரமாகக் கொண்டு நடாத்துவதற்கு நிறையப் பணம் தேவைப்பட்டது. ரஷ்யாவின் அரச ஆட்சியை வீழ்த்துவதற்கான பணத்தை அவர் லண்டனிலிருந்து கொண்டு போனதாகக் கருதப்படுகிறது. அவ்வளவு தொகையான பணத்தை அவர் எங்கிருந்து பெற்றுக் கொண்டார்\nகார்ல் மார்க்ஸ் ஒரு யூதர். அவரது நூலில் ‘மூல தனம்’ என்ற அத்தியாயத்தை எடுத்துவிட்டுப் பார்ப்பின் அது கத்தோலிக்க திருநூலின் அம்சங்களை ஒத்திருக்கிறது என்று சிலர் வாதிக்கிறார்கள்.\nஇரண்டாம் உலக யுத்தத்தின்போது 23 மில்லியன் ரஷ்யர்கள் இறந்தார்கள். ஆரம்பத்தில் ரஷ்யா மீது படையெடுக்கும் உத்தேசம் ஹிட்லருக்கு இருக்கவில்லை என்றும், ஹிட்லர் உருவாக்கிய கொலைக் களங்கள் உண்மையில் யூதர்களைக் கொல்லவென உருவாக்கப்படவில்லை என்றும் இவற்றில் ஆரம்பத்தில் கொல்லப்பட்டவர்கள் ஜெர்மானியர்கள்தான் வசதிகள் இருந்தபடியால் சாதகமாக அவை பயன்படுத்தப்பட்டன என்றும் சொல்லப்படுகிறது. ஆரம்பத்தில் அமெரிக்கா இவ் யுத்தத்தில் பங்கேற்பதாக உத்தேசித்திருக்கவில்லை என்றும் யூதர்களுக்கான தேச உருவாக்கத்தின்போது அமெரிக்க யூதர்களின் அழுத்தத்தின் பேரில் அமெரிக்கா இப்போரில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டது அதனால் ஏற்பட்ட கோபமே ஹிட்லர் யூதர் மீது தன் கொலைவெறியைத் திருப்பிவிட நேரிட்டது என்கிறார்கள்.\nஒஸ்ட்றோ – ஹங்கேரியன் போரைத் தொடர்ந்து அரசாட்சி ஒழிக்கப்பட்டதும், ரஷ்ய சாரின் ஆட்சி ஒழிக்கப்பட்டதும், எகிப்திய சாம்ராச்சியம் ஒழிக்கப்பட்டதும், ஹிட்லரின் சர்வாதிகாரம் ஒழிக்கப்பட்டதும், சமீப நிகழ்வுகளான சோவியத் யூனியனின் உடைப்பு முதல் ஈராக் அதிபர் சதாம் உசேனின் சர்வாதிகார ஒழிப்பு என்று சகல அதிகார வர்க்கங்களினது முடிவுகளின் பின்னணியில் யூதர்களின் கரங்கள் இருக்கிறது என்பதே என் சேர்பிய நண்பரின் விவாதப் பொருள்.\nஇப்படியான பல வரலாற்று நிகழ்வுகளைப் பார்க்கும்போது உலகின் பல அதிகாரக் கட்டுமானங்களை உடைப்பதில் யூதர்களின் பங்கு இருந்திருக்கலாமென்பதை 1897 இல் யூத இயக்கத்தினால் உருவாக்கப்பட்ட மேற் சொன்ன வக்கணைத் தொகுதியில் குறிக்கப்பட்ட விடயங்கள் நிரூபிப்பது போல அமைகின்றன.\nஅத்தோடு உலகில் பல நுற்றாண்டுகளாக இயங்கிவரும் பல இரகசிய இயக்கங்களிலொன்றான Freemasons என்பதற்கும் இந்த மூத்த யூத இயக்கத்துக்குமிடையேயான தொடர்புகள் பற்றி 1905 ம் ஆண்டிலேயே சேர்ஜி அலெக்சான்ட்ரோவிச் நைலஸ் என்பவர் தனது ‘The Great in the Small: Antichrist Considered as an imminent political possibility’ என்ற சுயசரிதையில் குறிப்பிட்டுள்ளார். 1901 ம் ஆண்டு மூத்த யூதர்களால் எழுதப்பட்டதாகக் கருதப்படும் வக்கணைத் தொகுதி தனக்குக் கிடைக்கப்பெற்றதாக நைலஸ் கூறுகிறார். இத் தொகுதி யூதர்களால் எழுதப்படவில்லை என்றும் அது நாஜிகளின் வேலை என்றும் சமகால யூதர்கள் வாதிக்கிறார்கள்.\nதற்ப��து பலருக்கும் வாசிக்கக் கிடைத்திருக்கும் இந்நூல் மாற்றப்பட்ட வடிவமெனவும் உண்மையான பிரதி; ஒன்றே ஒன்றுதான் அதுவும் பிரித்தானிய அரும்பொருட் காப்பகத்தில் வைக்கப்பட்டிருக்கிறதென்றும் சொல்லப்படுகிறது. கடந்த இரு தசாப்தங்களில் இந்நூலின் முக்கியத்துவம் பற்றி இஸ்லாமிய தேசங்களில் பேசப்படுகிறது. அத்தோடு ஐரோப்பிய தேசங்களில் ஹிட்லரது ‘த மெயின் காம்ப்வ்’ நூலிற்கு ஏற்பட்டுள்ள மவுசு யூதர்களுக்கு எதிரான உலகளாவிய எதிர்ப்பலைகளுக்குக் காரணம் கற்பிக்கிறது.\n90களின் பிற்பகுதிகளில் அமெரிக்காவில் ஆரம்பிக்கப்பட்ட ‘The New Century America’ என்ற இயக்கத்தின் பின்னணியில் பல அமெரிக்க யூதர்கள் (பெரும்பான்மை) இருக்கிறார்கள். சோவியத் கூட்டாட்சியின் உடைவிற்குப் பின் உலகை ஆளும் பலம் அமெரிக்காவிற்கு மட்டுமே இருக்கிறது. ஆனால் அந்த அமெரிக்கா யூத இயக்கத்தின் ஒரு கருவியென்பதே எனது நண்பரின் சந்தேகம்.\nஇதுவரை காலமும் இந்த யூத இயக்கத்தின் பரம எதிரியாக நிழலுருவத்தில் இயங்கிவருவது கத்தோலிக்க திருச்சபையே. அதை உடைத்து அழித்தொழிப்பதுவும் இந்த இயக்கத்தின் ஒரு நோக்கம் என்பதுவும் பரவலான ஒரு கருத்து. பாப்பரசர் இரண்டாவது அருளப்பர் சின்னப்பர் திருச்சபைக்குத் தலைமைதாங்கும் வரைக்கும் யூதர்கள் ஹிட்லரின் கொலைவெறியாற் பாதிக்கப்பட்டதற்கு திருச்சபை எதுவித எதிர்க்குரலும் கொடுக்காது வாளாவிருந்தது பற்றி அவர்களது விசனமும் ஏற்றுக்கொள்ளப்படக் கூடியதே. உலக அரங்கில் யூதர்களின் பலம் அதிகம் ஓங்கி வந்துகொண்டிருப்பதாகவும் அதைச் சமாளிக்க வல்ல பலத்தை வத்திக்கன் அரசு மட்டுமே கொண்டிருப்பதாகவும், தற்போதய கடுமையான போக்குடைய பாப்பரசரின் தேர்வு இப்பின்னணிலேயே நடைபெற்றது எனவும் ஒரு ஐதீகம் நிலவுகிறது.\nஇருப்பினும் யூத இயக்கத்தின் மேற்சொன்ன வக்கணைத் தொகுதியில் குறிப்பிடப்பட்ட பல அம்சங்களில் ஒன்றான ‘சமூகங்களை மிதவாதப் படுத்துதல்’ என்பதுதான் பல பழமைவாத சமூகங்களுக்கு எரிச்சலைக் கொடுத்து வருகிறது. கார்ல் மார்க்ஸ் இனுடைய மாக்ஸீய தத்துவம் சமூகக் கட்டுடைப்பின் நோக்கத்திற்காகவே எழுதப்பட்டதென்பது பலரது வாதம். லெனின் ரஸ்யப் புரட்சிக்காகக் கருக்கொண்டது இங்கிலாந்தில் என்றும் அதற்கான பெருந்தொகையான பணத்தை முதலீடு செய்தது இந்�� மூத்த யூத இயக்கமென்றும் எதிர் முகாம்கள் குற்றம் சாட்டுகின்றன.\nகடந்த இரண்டு மூன்று தசாப்தங்களாக உலகெங்கும் மிதவாதப் போக்குகள் தலைகாட்டுவது எழுந்தமானமான நிகழ்வுகளோ அல்லது விபத்துக்களோ அல்ல. ஒருபாற்சேர்க்கை, விவாகங்கள், மதங்கள் உடைபட்டு பல்லாயிரக் கணக்கான மதக்குழுக்களின் ஆரம்பம், கலாச்சாரச் சீரழிவுகள், ஊடகங்களின் மிதவாதப் போக்குகள் என்று பல வழிகளிலும் இறுக்கமான சமூகக்கட்டுமானங்களைத் தகர்த்தெறியும் போக்குகள் சமீப காலமாக அதிகரித்து வருவதற்கு யூத சமூகங்களே காரணமென்ற குற்றச்சாட்டுகள் தீவிர வலதுசாரிகளால் முன்வைக்கப்படுகிறது.\nஇவையெல்லாம் பொய்யான பரப்புரைகள் என்று விவாதித்தாலும் துரதிர்ஷ்டவசமாக யூத மூத்த இயக்கத்தின் வக்கணைத் தொகுதியில் குறிப்பிட்ட அம்சங்கள் வரிக்கு வரி இன்றய நடைமுறைகளைப் பிரதிபலிப்பதாக இருக்கின்றனவே என்பதுதான் எனது நண்பரின் சந்தேகம். நானும் அவர்களது ‘கோயிம்’ ரகத்துக்குள் சேர்க்கப்படுவதால் என் நண்பரது சந்தேகம் என்னையும்; தொற்றிக் கொள்வதையும் தவிர்க்க இயலாமலிருக்கிறது.\n**பல ஊகங்கள் மீது உருவாக்கப்பட்டது இக்கட்டுரை. வெறும் வாசிப்புக்காக மட்டுமே. ஒரு குறிக்கப்பட்ட சமூகத்தின்மீது அவதூறு செய்வது எனது நோக்கமல்ல. திறந்த மனதுடன் இக்கட்டுரையை உள்வாங்கிக் கொள்ளவேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்.- சிவதாசன்\nஇக் கட்டுரை மே 16, 2005 ‘காலம்’ சஞ்சிகையில் பிரசுரமானது\nகாதல் – King Arthur – கார்ல் ஜுங் →\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://marumoli.com/columns/", "date_download": "2019-01-19T01:07:36Z", "digest": "sha1:OY5HEULIIOA6SJ4LTTQKQSXFZCEGKLWS", "length": 3749, "nlines": 82, "source_domain": "marumoli.com", "title": "COLUMNS பத்திகள் – marumoli", "raw_content": "\nமக்கள் தயாரானால் நான் ஜனாதிபதி தேர்தலுக்குத் தயார் – கோதபாய ராஜபக்ச\nகொழுப்புணவு உடலுக்குக் கேடு விளைவிக்குமா இல்லை என்கிறார்கள் சில மருத்துவர்கள்\nசவூதி அகதியும் கனடிய அரச வரவேற்பும் – ஒரு பார்வை\nபுதிய அரசியலமைப்பு பற்றி மஹிந்த ராஜபக்ச பொய் சொல்லி இனவாதத்தைத் தூண்டுகிறார் – அனுர குமார திஸநாயக்க\nசவூதி அகதியும் கனடிய அரச வரவேற்பும் – ஒரு பார்வை\nசிறீலங்கா – தமிழரது எதிர்காலம்\nதிருக்குறள் – மொழி மாற்ற வரலாறு\n2018ல் கதலீன் வின்னுக்கு பத்தாமிடத்தில் வியாழன்…\nவந்தோம், பார்த்தோம், கொலை செய்தோம்\n��து ஒரு விழாக் காலம்\nபாரிஸ் சூழல் மானாடு (கொப்21) : பூனைக்கு மணி கட்டுவது யார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%80%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE/", "date_download": "2019-01-18T23:43:02Z", "digest": "sha1:AFTEF5MCTKMJN4IJC5TDE72TIK7ZEGE4", "length": 6412, "nlines": 75, "source_domain": "tamilthamarai.com", "title": "அப்துல் கரீம் துண்டா |", "raw_content": "\nதிறமையான இளைஞர்களின் விருப்பத்தை நிறைவேற்றுவதில் உறுதிபூண்டுள்ளோம்\nபிரதமர் தமிழகத்தில் தேர்தல்பரப்புரை கூட்டத்தில் கலந்துகொள்ள உள்ளார்\nஇந்திய வரலாற்றுக்கும், கலாசாரத்துக்கும் கம்யூனிஸ்டுகள் மரியாதை அளிக்க மாட்டார்கள்\nலஷ்கர் – இ – தொய்பா பயங்கரவாதி அப்துல் கரீம் துண்டா கைது\nநாட்டில் நடந்த, 40க்கும் மேற்பட்ட குண்டு வெடிப்புகளில் தொடர்புடையவனும், மத்திய அரசால் தேடப்பட்டு வரும், 20 பயங்கரவாதிகள் பட்டியலில் இடம் பெற்றுள்ளவனுமான, அப்துல் கரீம் துண்டா என்ற அப்துல் குவாட்டூஸ், 70, நேற்று ......[Read More…]\nAugust,18,13, —\t—\tஅப்துல் கரீம் துண்டா, லஷ்கர் இ தொய்பா\nதங்களது பொய் கட்டுக்கதையை, அவர்கள் விட� ...\nமக்கள் நலனுக்காக, பா.ஜ., அரசு, தொடர்ந்து செயல்பட்டுவருகிறது. இதனால், அரசுக்கு நல்ல பெயர் கிடைத்துவருவதை தடுக்கும் வகையில், தொடர்ந்து விமர்சனம் செய்யவேண்டிய கட்டாயம், சிலருக்கு உள்ளது.இவ்வாறு கட்டாய எதிர்ப்பாளராக மாறியுள்ளவர், அதற்காக, பொய்யான காரணங்களை தயாரித்து வருகிறார். நீதிமன்றம் உள்ளிட்டவை ஏற்றாலும், ...\nஇந்து தலைவர்களை கொலைசெய்ய திட்டம்\nவீரர்களின் தியாகத்திற்கு தான் தலை வணங� ...\nஇஸ்ரத்ஜகான் பெயரில் ஓடும் ஆம்புலன்சுக ...\nஇஷ்ரத்ஜகான் லஷ்கர் இ தொய்பா இயக்கத்தி� ...\nமுசாஃபர் நகரில் லஷ்கர்-இ தொய்பா\nலஷ்கர் இதொய்பா தீவிரவாத அமைப்புக்கு இ� ...\nஅப்சல்குரு தூக்கிலிடப்பட்டதற்கு பழிவ� ...\nஇந்தியா முழுவதும் தாக்குதல் நடத்தப்போ ...\nடெல்லியில் 4 இடங்களை குண்டுவைத்து தகர்� ...\nமும்பை தாக்குதல் தீவிரவாதிகளுக்கு ஹி� ...\nஇதை உண்பதால், வயிற்றுவலி, பேதி, சீதபேதி, அஜீரணபேதி, மூத்திரத் தொடர்புடைய ...\nநம் தாய் திருநாட்டில் சக்தி என்றும் பராசக்தி என்றும் ...\nஆரஞ்சு பழத்தின் மருத்துவக் குணம்\nஆரஞ்சு பசியைத் தூண்டவும், ரத்தத்தை சுத்திகரிக்கவும் பித்தத்தைப் போக்கவும், வயிற்று ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்���ை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tvlbsnleu.blogspot.com/2018/11/", "date_download": "2019-01-18T23:46:16Z", "digest": "sha1:2DNFCSL3GB24LBEV7SPAIY7UH46PYUSN", "length": 3931, "nlines": 109, "source_domain": "tvlbsnleu.blogspot.com", "title": "tvlbsnleu.com: November 2018", "raw_content": "\nவேலை நிறுத்த விளக்க சிறப்பு கூட்டம் - 27.11.2018 திருநெல்வேலி\nவேலை நிறுத்த விளக்க சிறப்பு கூட்டம் - 27.11.2018 திருநெல்வேலி\nவேலை நிறுத்த விளக்க சிறப்பு கூட்டம் - 27.11.2018 திருநெல்வேலி\n3.12.18 காலவரையற்ற வேலை நிறுத்த விளக்க பிரச்சார பயணம் 24.11.18.சனி தென்காசி SDCA காலை 9.30 மணிக்கு ஆலங்குளம். 10.30மணிக்கு பாவூர்சத்திரம். 12மணிக்கு தென்காசி. 3.00மணிக்கு செங்கோட்டை 4.30மணிக்கு கடையநல்லூர் கலந்துகொள்ளும் தலைவர்கள் சண்முகம் NFTE. ராமநாதன் SNEA சூசை BSNLEU தோழர்கள் அனைவரும் கலந்துகொள்ளவேண்டும்\n14.11.18 புதன் பேரணியில் BSNL ஊழியர்கள், அதிகாரிகள், ஓய்வுபெற்றவர்கள்,ஒப்பந்த ஊழியர்கள்\nஅனைவரும். குடும்பத்துடன் கலந்து கொண்ட பேரணி யின் சில காட்சிகள்.\nவேலை நிறுத்த விளக்க சிறப்பு கூட்டம் - 27.11.2018 த...\n3.12.18 காலவரையற்ற வேலை நிறுத்த விளக்க பிரச்சா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.67, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2018/06/blog-post_280.html", "date_download": "2019-01-19T00:00:43Z", "digest": "sha1:6OQLBQU3PZNQ6CZDGJQYYFFCVAUAPRXV", "length": 37361, "nlines": 142, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "ஜம்இய்யத்துல் உலமா, வெளியிடவுள்ள முக்கிய அறிக்கை ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nஜம்இய்யத்துல் உலமா, வெளியிடவுள்ள முக்கிய அறிக்கை\nஷவ்வால் பிறை தொடர்பில் நேற்றைய தினம் எடுத்த தீர்மானம் குறித்த தெளிவுகள் சில மக்களை எட்டாததன் காரணத்தினாலேயே, அது தொடர்பில் சந்தேகமான நிலைப்பாடுகள் ஏற்பட்டிருக்கலாம் எனவும், இது தொடர்பில் எதிர்வரும் நாட்களில் மிக விரைவாக விரிவான அறிக்கைகளை வெளியிடவுள்ளதாகவும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை தலைவர் அஷ்ஷெய்க் ரிஸ்வி முப்தி இன்று (15) அறிவித்தார்.\nநாம் கடந்த 2007 ஆம் ஆண்டு ஏற்படுத்திய பிரகடனம் ஒன்று இருக்கின்றது. அந்த பிரகடனத்தின் ஐந்தாவது உறுப்புரை என்ன சொல்கிறதென்றால், நாம் ஒரு சாட்சியை நிராகரிக்கக் கூடிய நேரத்தில், குறித்த நபர் தனிப்பட்ட முறையில் தனது அமல்களைச் செய்து கொள்ள முட��யுமே தவிர, அவர் யாரையும், தூண்டவோ, உட்சாகப்படுத்தவோ கூடாது.\nஇதுபோன்ற சகல தகவல்களையும் உள்ளடக்கிய அறிக்கையை வெளியிடவுள்ளதாகவே அஷ்ஷெய்க் ரிஸ்வி முப்தி இன்று மஃரிப் வேளையில் பிறை தொடர்பில் அறிக்கையில் தெரிவித்தார்.\nஎதிர்வரும் காலங்களில் பிறை பார்ப்பதட்கு நவீன தொழில்நுட்ப சாதனங்களையும் பயன்படுத்த வேண்டும்\nஜும்ஆ தொழுகையியின் போது, சக்தியின் மோசமான செயல் - முஸ்லிம்களின் உணர்வுகளை மதிக்க கோரிக்கை\nபணிப்பாளர் மகாராஜா (சக்தி) ஊடக வலையமைப்பு கொழும்பு அன்பின் ஐயா இந்த நாடு பன்மைத்துவமிக்க பௌத்த, இந்து, இஸ்லாமிய, கிறிஸ்தவ சமய...\n16 வயதுடைய சகீர் அடித்தும், குத்தியும் கொலை - மீராவோடையில் சம்பவம் (படங்கள்)\n(எச்.எம்.எம்.பர்ஸான்) வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மீராவோடை 4 பள்ளிவாசல் வீதியைச் சேர்ந்த பதினாறு வயதுடைய சனூஸ்தீன் முகம்மட்...\nகடலை நிரப்பும் பணி முடிந்தது - 3 முறை ஒலி எழுப்பி, மரியாதை செலுத்துவிட்டு புறப்பட்ட சீனக் கப்பல் (படங்கள்)\nகொழும்பு துறைமுக நகர நிர்மாணிப்பதற்காக கடலை நிரப்பும் பணிகள் இன்றுடன் முழுமையாக நிறைவடைந்துள்ளன. இதனை முன்னிட்டு துறைமுக நகர பகுதி...\nவிலாசம் இல்லாத ரஹப்(க) அல்-குனுனும், கேடுகெட்ட ஊடகங்களும்...\nரஹப்(f) அல்-குனுன் விலாசம் இல்லாத ஒரு பெண், ஒரே ஒரு பெண், அவர் இஸ்லாத்தில் இருந்து வெளியாகினார். அவர் செய்த ஒரே ஒரு சாதனை அதுதான். ...\n\"பாண் வாங்க, சல்லி இல்ல\" - தாய் நடந்துசென்று, மரவள்ளி வாங்குவார் - தேர்தல்கள் ஆணையாளர் முஹம்மத் உருக்கம்\nஅஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி சந்தர்ப்பங்கள் கிடைக்கும் போது மனதில் ஆழமாக பதிய வேண்டிய நபிமொழி நான்கு விடயங்கள் உன்னிடத்தில்...\nமைத்திரியின் பெயர், கின்னஸ் புத்தகத்திற்கு, ஆச்சரியமிக்க சாதனைகள் இதோ...\nஜனாதிபதி சிறிசேனவின் பெயர் கின்னஸ் புத்தகத்தில் பதியப்பட வேண்டிய அளவுக்கு அவரது நடவடிக்கைகள் அமைந்துள்ளன. அதற்கான தேவைகளை அவர் பூர்த்தி ...\nமனம் திறக்கும் துமிந்த - மகிந்த, மைத்திரி மீது விளாசல்\nமஹிந்த ராஜபக்ஷவுடன், ஜனாதிபதி மைத்திரிபால ஏற்படுத்திக்கொண்ட இணக்கப்பாட்டின் அடிப்படையில் மஹிந்த தரப்பினரின் பாராளுமன்ற உறுப்புரிமையை பாத...\nதிறைசேரி செயலர் பதவியை, என்னிடம் தந்து பாருங்கள்...\n“200 நிறுவனங்கள் என்னிடம் உள்ளன. 58ஆயி���ம் பேர் அதில் வேலை செய்கின்றனர். அரசியலில் எனக்கு ஆர்வமில்லை... ஆனால் திறைசேரி செயலர் பதவி கிடைத்...\nஞான‌சார‌வை விடுவிக்க 400 இந்துக்கோயில்க‌ள் க‌டித‌ம் அனுப்பிய‌மை, முஸ்லிம்க‌ளுக்கும் ஒரு எடுத்துக்காட்டாகும்\nஞான‌சார‌வை விடுவிக்கும்ப‌டி 400 இந்துக்கோயில்க‌ள் க‌டித‌ம் அனுப்பியுள்ள‌மை நாட்டின் போக்கில் ப‌ல‌ மாற்ற‌ம் ஏற்ப‌ட்டு வ‌ருவ‌தை காட்டுகிற‌...\nஇலங்கைக்கு 374.7 மில்லியன் டொலர், நிதியுதவி செய்த சவூதி அரேபியா\nஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் எண்ணக்கருவில் மேற்கொள்ளப்பட்ட மொரகஹகந்த – களுகங்கை செயற்திட்டத்திற்கு சவூதி அரேபிய அரசாங்கத்தினால் 62 ம...\nஜும்ஆ தொழுகையியின் போது, சக்தியின் மோசமான செயல் - முஸ்லிம்களின் உணர்வுகளை மதிக்க கோரிக்கை\nபணிப்பாளர் மகாராஜா (சக்தி) ஊடக வலையமைப்பு கொழும்பு அன்பின் ஐயா இந்த நாடு பன்மைத்துவமிக்க பௌத்த, இந்து, இஸ்லாமிய, கிறிஸ்தவ சமய...\nசிலைகளை உடைத்து கைதான ஒருவர், பொலிஸாருக்கு வழங்கியுள்ள வாக்குமூலம் இதோ...\nமாவனல்லை புத்தர் சிலை உடைப்பு சம்பவத்தில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் பொலிஸாருக்கு அளித்த வாக்குமூலம் தொடர்பில் சிங்கள நாழிதல் மவ்பிம ச...\nமாவனல்லை சம்பவம், களத்தில் இருந்து கிடைத்த தகவல்கள்\n-Zafnas Zarook- (இது நேற்றைய -26- நிலவரங்களின் தொகுப்பே இது) 1.சம்பவத்தில் கைது செய்யப்பட்டவர் இப்றாஹிம் மெளலவியின் இன் புதல்வர் ...\nஅலி சப்ரிக்கு சிங்கள, சகோதரரின் பதிலடி\nஅலி சப்ரிக்கு, சிங்கள சகோதரரின் பதிலடி\n\"புனித இஸ்லாத்திற்கு வாருங்கள்\" என ஞானசாரருக்கு அழைப்பு...\nமுஸ்லிம் பிரதிநிதிகள் அடங்கிய குழுவுக்கும், ஞானசாரருக்கும் இடையில் இன்று சனிக்கிழமை (22) சிறைச்சாலையில் நடந்த சந்திப்பு குறித்து ஆசாத் ச...\nமுஸ்லிம் இளைஞனை நிர்வாணப்படுத்தி, துன்புறுத்தி தமிழ் அரச உத்தியோகத்தர் கொடூரம் - மட்டக்களப்பில் அசிங்கம்\n-AL Thavam- மட்டக்களப்பு, கொம்மாதுறையில், கிரான் பிரதேசத்தில் - கடந்த 2ம் திகதி - குடியேற்ற உத்தியோத்தர் மயூரனின் தலைமையில் சென்ற தம...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், ம��ளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.63, "bucket": "all"} +{"url": "https://bsubra.wordpress.com/category/employees/", "date_download": "2019-01-19T00:23:46Z", "digest": "sha1:KRQK7J3BLGWJFE3F7CQGRTW5SS36ZRM4", "length": 223746, "nlines": 687, "source_domain": "bsubra.wordpress.com", "title": "employees « Tamil News", "raw_content": "\nஆ – 10+1 பழமொழிகள்\nஅ – பத்து பழமொழிகள்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஏற்கனவே எம்.பி.க்களாக இருந்த 7 பேருக்கு ஏன் வாய்ப்பு அளிக்கப்படவில்லை\nஒரு தமிழ்ப் பெண்ணின் கிறுக்கல்கள் . . .\nதேசிய முற்போக்கு திராவிடர் கழகம்\nநான் கண்ட உலகம் எங்கணமாயினும் அஃதே இங்கே\nநிறம் – COLOUR ::: உதய தாரகை\nநெட்டில் சுட்டவை . ♔ ♕ ♖ ♗ ♘ ♙ . .\nபுதிய தமிழ்ப் பட தரவிறக்கம்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஎம்.ஆர்.எஃப் நிறுவனத்தின் அணுகுமுறை மாறட்டும்\nசென்னையை அடுத்துள்ள திருவொற்றியூரில் கடந்த 43 ஆண்டுகாலமாக நடந்துவரும் எம்.ஆர்.எஃப். டயர் நிறுவனம் 3.12.2007 முதல் சட்ட விரோதமாக மூடப்பட்டுள்ளது. இதன் காரணமாக, 1500 தொழிலாளர் குடும்பங்கள் பெரும் அவதியில் சிக்கியுள்ளனர். முன்னறிவிப்பு ஏதுமின்றி சட்ட விரோதமாகக் கதவடைப்புச் செய்யப்பட்டுள்ளது.\nசிறு முதலீட்டில் தொடங்கப்பட்ட இந்த நிறுவனம் இன்றைய தினம் இந்தியாவிலேயே முதல் இடத்தில் இருக்கிறது என்றால், அதற்குக் காரணம் தொழிலாளர்களின் நேர்மையான உழைப்பும், திறனும்தான்.\nஇந்த நிறுவனம் அய்ந்து கிளைகளோடு மிகுந்த இலாபகர மாக இயங்கிக் கொண்டு இருந்தும், தொழிலாளர்களை வதைப்பதில் ஏன் இவ்வளவு பேரார்வம் கொண்டு நிருவாகம் நடந்துகொள் கிறதோ தெரியவில்லை.\nஉரிமை கேட்டுக் குரல் கொடுத்ததற்காக தொழிற்சங்க நிருவாகிகள் இருவர் தற்காலிக நீக்கம் செய்யப்பட்டனர். அதேபோல, தொழிலாளர்கள் 24 பேர்களும் தற்காலிக நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இரு தொழிலாளர்களை வேலை நீக்��மே செய்துவிட்டது.\nஇதுகுறித்து தொழிலாளர் ஆணையத்திடம் முறையீடு செய்யப்பட்டுள்ளது. 28.11.2007 அன்று தொழிலாளர் ஆணையம் பேச்சுவார்த்தை நடத்தி கீழ்க்கண்ட ஆணை பிறப்பிக்கப்பட்டது.\n(1) தொழிலாளர்கள் ஏற்கனவே அளித்து வந்த உற்பத்தி அளவினைத் தொடர்ந்து அளிக்கவேண்டும்.\n(2) நிருவாகம் விசாரணையை நிலுவையில் வைத்து, இப்பிரிவுகளில் பணிபுரிந்த தற்காலிக வேலை நீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்களின் தற்காலிக வேலை நீக்கத்தை விலக்கிக்கொண்டு, அவர்களுக்கு உடனடியாக பணி வழங்கிட வேண்டும்.\n(3) புதிய இயந்திரம் நிறுவப்பட்ட எஃப் 270 பான்பரி பிரிவில் அதற்குரிய உற்பத்தி அளவு, தொழிலாளர்களின் எண்ணிக்கை நிர்ணயம் மற்றும் இதரத் தொடர்புடைய இனங்கள் குறித்து நிருவாகமும், தொழிற்சங்கமும் அதன் முன்னர் நடைபெறும் சமரசப் பேச்சுவார்த்தைகளில் கலந்துகொண்டு தீர்வு காண ஒத்துழைக்கவேண்டும் என்று அந்த ஆணையில் கூறப்பட்டது.\nஆனாலும், நிருவாகம் அரசின் இந்த ஆணையைப் பொருட்படுத்தவில்லை என்பதிலிருந்தே, இதில் அடாவடித்தனம் செய்பவர்கள் யார் என்று தெரியவில்லையா\n28.11.2007 இல் தொழிலாளர் துறை ஆணையரின் ஆணை பிறப்பிக்கப்பட்டும் அதன்மேல் சீரான அணுகு முறையை மேற்கொள்ளாமலேயே தொழிலாளர்களைப் பழி வாங்கும் நோக்கத்தோடு நிருவாகம் கதவடைப்பு செய்து வருகிறது.\nஅரசின் ஆணையை நிறைவேற்றாமல் தடை செய்ய வழக்கம்போல நீதிமன்றத்தை நாடி இடைக்காலத் தடையையும் பெற்றுள்ளது நிருவாகம்.\nநாள்தோறும் தொழிலாளர்கள் தங்கள் கோரிக்கைக் குரல்களை எழுப்பி வருகிறார்கள். பல்வேறு தொழிற்சங்கத் தலைவர்களும் உரிமைக்குரல் எழுப்பி வருகின்றனர்.\nஎதற்கும் நிருவாகம் அசைந்து கொடுப்பதாகத் தெரிய வில்லை. இதன் காரணமாக தொழிலாளர்கள் மத்தியில் அமைதியின்மை நாளும் வளர்ந்து வருகிறது. அடுத்தகட்டமாக இது வேகப்படும்பொழுது பிரச்சினைகள் வேறு பரிணாமத்தை எட்டக்கூடும். அதற்கு நிருவாகமே பொறுப்பேற்கவேண்டி வரும்.\nவேலை வாய்ப்பு என்பது இந்தியாவில் பெரும் பிரச்சினை யாக இருக்கிறது. இந்த நிலையில், ஏற்கெனவே வேலை செய்துவரும் தொழிலாளர்களுக்கும் நிறுவனங்கள் பல்வேறு தொல்லைகளைக் கொடுக்குமானால், அதன் விளைவு எங்கே கொண்டு போய் விடும் என்பதைச் சிந்திக்கவேண்டும்.\nதொழிற்சங்கங்கள் இதனை ஏதோ தொழிற்சங்கப் பிரச்சினையாக ���ட்டும் கருதி, அந்த வட்டத்துக்குள்ளேயே இதுபற்றிப் பேசிக் கொண்டு இராமல் பொதுமக்கள் மத்தியிலும் கொண்டு செல்லவேண்டும்.\nதொழிலாளர்கள் பொதுமக்களின் ஓர் அங்கம்தான். அவர்களுக்கு ஏற்படும் சங்கடங்கள் மீது பொதுமக்களுக்கும் அக்கறை உண்டு என்று நிரூபிக்கவேண்டும். அப்பொழுது தான் ஆணவத்தோடு நடந்துகொள்ளும் முதலாளிகள் கொஞ்சம் அடங்கி வருவார்கள்.\nமற்ற நிறுவனங்களில் உள்ள தொழிலாளர்களும் எம்.ஆர்.எஃப். நிறுவனத் தொழிலாளர்களுக்காகக் குரல் கொடுக்க, போராட முன்வருவார்களாக\nசென்னை, டிச. 5: சுகாதாரத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் மூலம் நியமன உத்தரவை வழங்க அதிகாரிகள் முயற்சி செய்வதால், அரசின் பணி நியமன ஆணைக்காக 16 பல் டாக்டர்கள் காத்திருக்கின்றனர்.\nதமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் 2006-ம் ஆண்டில் காலியான உதவி பல் டாக்டர் பணியிடங்களை நிரப்புவதற்கு தமிழ்நாடு தேர்வு ஆணையம் மூலம் கடந்த ஜூன் 24 – ம் தேதி எழுத்துத் தேர்வு நடத்தப்பட்டது. இந்தத் தேர்வில் வெற்றி பெற்ற 43 பேர் செப்டம்பர் 6 – ம் தேதி நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்பட்டனர்.\nஇவர்களில் இறுதியாக 16 பேர் தேர்வு செய்யப்பட்டதாகத் தேர்வு ஆணையத்தால் அறிவிக்கப்பட்டது. பின்னர் அவர்கள் அனைவருக்கும் பணியிடம் தொடர்பாக அக்டோபர் 14 – ம் தேதி சென்னையில் கவுன்சலிங் நடத்தப்பட்டது. கவுன்சலிங் மூலம் டாக்டர்களுக்கான பணியிடமும் உறுதி செய்யப்பட்டது.\nஇதைத் தொடர்ந்து கடந்த அக்டோபர் 17 – ம் தேதி பல் டாக்டர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்படவிருந்தது. ஆனால், திடீரென்று பணி நியமன ஆணை வழங்குவது தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக தேர்வான டாக்டர்களுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனால், ஒத்திவைப்புக்கான காரணம் எதுவும் தெரிவிக்கப்படவில்லை என பல் டாக்டர்கள் தெரிவித்தனர்.\nஆனால், ஒரு சில பல் டாக்டர்கள் மருத்துவ உயர் அதிகாரிகளைச் சந்தித்துக் கேட்டபோது, நிகழ்ச்சி ஒன்று ஏற்பாடு செய்து சுகாதாரத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் முன்னிலையில் பணி நியமன ஆணை வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளதாகத் தெரிவித்தனர்.\nஇந் நிலையில், தேர்வில் வெற்றி பெற்றும் தங்களுக்குப் பணி நியமன ஆணை கிடைப்பதில் தாமதம் ஏற்படுவது தேர்வான டாக்டர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவ்வாறு தாமதம் ஏற்படுவதால் தங்களால் மேற்கொண்டு எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ள முடியாமல் குழப்பத்தில் ஆழ்ந்திருப்பதாகவும் பல் டாக்டர்கள் தெரிவித்தனர்.\nமலேசியத் தமிழர் போராட்டம் பற்றிய செவ்விகள்\nமலேசியாவிலுள்ள இந்திய வம்சாவழியினரின் நியாமான உரிமைகள் மறுக்கப்பட்டு வருவதாகக் கூறி, அங்குள்ள தமிழர்கள் கடந்த சில தினங்களாக போராடி வருகிறார்கள்.\nஇந்த நிலையில் இந்தப் போராட்டத்தை முன்னின்று நடத்தும் மலேசிய இந்து உரிமைகள் நடவடிக்கை குழுவின் தலைவரும் மற்றவர்களும் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.\nமலேசியாவில் நடைபெற்றுவரும் இந்தப் போராட்டங்களில் நியாயம் இல்லை என்று மலேசிய இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவரும், அந்நாட்டு பொதுப்பணித் துறை அமைச்சருமான டத்தோ சாமிவேலு தமிழோசையிடம் தெரிவித்தார். அவர்களது கோரிக்கைகளுக்கு தீர்வு காண்பதற்கு தான் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.\nமூன்றுக்கு மேற்பட்ட இனங்கள் வாழக் கூடிய நாட்டில், உரிமைகள் வழங்கப்பட்டுள்ள போதிலும் நூறு சதவீத உரிமைகள் எல்லோருக்கும் வழங்கப்படவில்லை என்றும் அவர் மேலும் கூறினார்.\nமலேசியாவில் அரசின் அனுமதி பெற்றுக் கட்டப்பட்டுள்ள இந்துக் கோயில்களுக்கு அரசு மானியங்கள் கூட வழங்கிவருவதை சுட்டிக் காட்டிய மலேசிய அமைச்சர் டத்தோ சாமிவேலு, சட்டவிரோதமாக கட்டப்பட்டுள்ள கோயில்களை எந்த அரசுமே ஏற்றுக் கொள்ளாது என்றும் கூறினார்.\nஆனாலும் தொடர்ந்து தமிழ் பள்ளிகள் மூடப்படுவது, தமிழ் மாணவர்களுக்கு உயர்கல்விகளில் வாய்ப்புகள் மறுக்கப்படுவது, கோயில்கள் உடைக்கப்படுவது போன்ற காரணங்களே தமது போராட்டத்துக்கான காரணங்கள் என்று இந்தப் போராட்டங்களை முன்னின்று நடத்தும் அமைப்பான இந்து உரிமைகள் நடவடிக்கை குழுவின் தலைவர் கணபதி ராவ் தமிழோசையிடம் தெரிவித்தார்.\nஇது தொடர்பில் தாங்கள் அரசுக்கு பல மனுக்கள் கொடுத்திருந்தும், அதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் அவர் கூறுகிறார்.\nநாட்டில் புதிதாக உருவாக்கப்படும் நகரங்களில் தமிழ்ப் பள்ளிகள், கோவில்கள் ஆகியவை கட்டப்படுவது இல்லை என்றும் அவர் சுட்டிக்காட்டுகிறார்.\nமலேஷியாவின் இந்திய வம்சாவழித் தமிழர்கள் குறித்து இந்திய பிரதமர் மன்ம���கன் சிங் கவலை\nஇந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் மலேஷியாவின் இந்திய வம்சாவழியினர் பற்றி இன்று வெள்ளிக்கிழமை கருத்துத் தெரிவிக்கையில், “இது நமக்குக் கவலையளிக்கக்கூடிய பிரச்சினை. வெளிநாட்டில் உள்ள இந்தியர்களோ, வெளிநாடுகளில் வாழும் இந்திய வம்சாவழியினரோ எப்போது பாதிக்கப்பட்டாலும், அது நிச்சயமாக இந்தியாவுக்குக் கவலையை ஏற்படுத்தும்” என்று கூறியுள்ளார்.\nமலேஷியாவில் சம-உரிமை கோரி் போராட்டம் நடத்திய இந்திய வம்சாவழியினரின் போராட்டத்தை அடுத்து ஏற்பட்ட பிரச்சினை தொடர்பாக, அந்த நாட்டு அரசுடன் இந்தியா தொடர்பு கொண்டு வருவதாக இந்தியாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி தெரிவித்துள்ளார்.\nகடந்த ஞாயிற்றுக்கிழமை கோலாலம்பூரில் நடந்த போராட்டத்தில் கலந்துகொண்டவர்களை அடக்க காவல்துறை எடுத்த நடவடிக்கைகள் தொடர்பாக பல்வேறு தரப்பிலிருந்தும் கவலைகள் வெளியிடப்பட்டுள்ளன.\nஅவர்களின் நலனைப் பாதுகாப்பது தொடர்பாக மத்திய அரசு பொருத்தமான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி பிரதமருக்குக் கடிதம் எழுதினார் தமிழக முதல்வர் கருணாநிதி. ஜெயலலிதா உள்ளிட்ட மற்ற தலைவர்களும் இந்தக் கருத்தை வலியுறுத்தினார்கள்.\nஇந்தப் பிரச்சினை தொடர்பாக, தமிழகத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் நேற்று நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பினார்கள்.\nஇதன் தொடர்ச்சியாக, வெள்ளிக்கிழமையன்று அந்தப் பிரச்சினை குறித்து மக்களவையில் அறிக்கை தாக்கல் செய்தார் பிரணாப் முகர்ஜி.\n“வெளிநாடுகளில் வாழும் இந்திய வம்சாவழியினர் நலனில் அரசு எப்போதும் அக்கறை கொண்டிருக்கிறது. மலேஷியாவில் கணிசமான அளவில் உள்ள இந்திய வம்சாவழியினர் அந்த நாட்டின் பிரஜைகளாக இருக்கிறார்கள். மலேஷியாவுடன் இந்தியா நல்ல நட்புறவு கொண்டுள்ளது. இந்தப் பிரச்சினை தொடர்பாக, மலேஷிய அதிகாரிகளுடன் தொடர்புகொண்டு வருகிறோம்” என்று பிரணாப் முகர்ஜி தெரிவித்தார்.\n“”மலேசியத் தமிழர் பிரச்னைப்பற்றி தமிழக முதல்வர் கருணாநிதி கவலைப்படத் தேவையில்லை. அவருடைய மாநிலத்திலேயே ஏகப்பட்ட பிரச்னைகள் இருக்கின்றன. அதைப்பற்றித்தான் அவர் கவலைப்படவேண்டுமே தவிர மலேசியப் பிரச்னையில் கருணாநிதி கருத்துத் தெரிவித்துப் பேசாமல் இருந்தால் போதும்”- இப்படிக் கூறியிருப்பது மலேசிய அமைச்சர் நஸ்ரி அஜீஸ். தகவலை வெளியிட்டிருப்பது, கோலாலம்பூரிலிருந்து வெளிவரும் “நியு ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்’ நாளிதழ்.\nஅப்படி என்னதான் தவறாகப் பேசியிருப்பார் தமிழக முதல்வர் மலேசியாவில் வாழும் தமிழர்கள் தாக்கப்பட்டது தொடர்பாக அந்தத் தமிழர்களைப் பாதுகாக்க இந்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங்கிற்குக் கடிதம் எழுதினார். இதைக்கூட ஒரு தமிழக முதல்வர் செய்யாமல் இருந்தால் அவர் முதல்வராக இருப்பதிலேயே அர்த்தமில்லை என்பது பச்சைக் குழந்தைக்குக்கூடத் தெரியும்.\nமலேசிய மக்கள்தொகையில் ஏழு சதவீதத்திற்கும் அதிகமானவர்கள் இந்தியர்கள். அந்த இந்தியர்களிலும் பெருவாரியானவர்கள் தமிழர்கள். சொல்லப்போனால், மலேசியாவில் குடியேறி ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக வாழும் தமிழர் குடும்பங்கள் ஏராளம். ஆனால், சிங்கப்பூரில் இருப்பதுபோல், மலேசியவாழ் தமிழர்களுக்கு உரிமைகள் எதுவும் தரப்படுவதில்லை என்பது மட்டுமல்ல, அவர்கள் எப்பொழுதுமே இரண்டாம் தரக் குடிமக்களாகத்தான் நடத்தப்பட்டு வருகின்றனர்.\nஅரசு மற்றும் தனியார் நிறுவன வேலைவாய்ப்புகளில் இந்தியர்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள், ஹிந்துக் கோயில்கள் பல இடிக்கப்படுகின்றன. மலேசியப் பல்கலைக்கழகங்களில் இந்தியர்களுக்கு இடம் தரப்படுவதில்லை. புதிய தொழில்களை இந்தியர்கள் தொடங்குவதற்கு அனுமதி அளிக்கப்படுவதில்லை என்பன போன்ற ஏராளமான மனக்குறைகள் மலேசியவாழ் இந்தியர்களுக்குப் பல ஆண்டுகளாகவே இருந்து வருகின்றன. இத்தனைக்கும் மலேசிய அரசிலும் அரசியலிலும் “டத்தோ’ சாமிவேலு போன்ற தமிழர்கள் பங்கு பெற்றும் நிலைமையில் பெரிய முன்னேற்றம் எதுவும் ஏற்பட்டுவிடவில்லை.\nமலேசிய அமைச்சர் “டத்தோ’ சாமிவேலுவை பலவீனப்படுத்தும் எண்ணத்துடன்தான், அங்குள்ள தமிழர்கள் எதிரணியினரால் திரட்டப்படுகின்றனர் என்கிற குற்றச்சாட்டில் உண்மை இல்லாமல் இல்லை என்றாலும், தங்களது உரிமைகளைக் கேட்டு அகிம்சா வழியில் போராடுவது எப்படித் தவறாகும் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி சுமார் 10,000 பேருக்கும் அதிகமான இந்தியர்கள் கோலாலம்பூரில் நடத்திய பிரமாண்டமான பேரணியை மலேசிய போலீஸôர் கண்ணீர்ப் புகைக்குண்டு வீசியும் தண்ணீர் பீய்ச்சி அடித்தும் கலைக்க முற்பட்டப��து பலர் படுகாயம் அடைய நேரிட்டது.\nஅகிம்சை வழியில் போராட்டம் நடத்திய தமிழர்களை அந்நாட்டு போலீஸôர் நடத்திய விதம் தனக்கு மிகவும் வேதனை அளிப்பதாகவும், மலேசிய தமிழர்கள் தொடர்ந்து பாதிக்கப்படுவதை முடிவுக்கு கொண்டுவர உடனடியாக தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பிரதமருக்கு கடிதம் எழுதிய முதல்வர் கருணாநிதியை நிச்சயம் பாராட்டியே தீர வேண்டும்.\nமலேசிய தமிழர் பிரச்னை பற்றிப் பேசினால், அந்த அரசு நமக்கு எதிராக மேலும் கடுமையான நடவடிக்கைகளை எடுத்துவிடும். அதனால் பல்லாயிரம் தமிழர்களுக்கு வேலைவாய்ப்பு போய்விடும் என்றெல்லாம் கூறப்படுவதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும் அதற்காக, அடிப்படை உரிமைகள் மீறப்படுவதையும் அடக்குமுறையையும் மௌனமாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று கூறுவதை நம்மால் அங்கீகரிக்க முடியவில்லை. சிங்கப்பூரில் இருப்பது போல, மலேசியாவிலும் தமிழர்களுக்கு சம உரிமை பெற்றுத் தரவேண்டிய கடமை இந்திய அரசுக்கு நிச்சயம் உண்டு.\nஅதெல்லாம் ஒருபுறம் இருக்க, முதல்வர் கருணாநிதி எப்படி இப்படியொரு கடிதம் எழுதலாம் என்று கேள்வி எழுப்பியிருக்கும் மலேசிய அமைச்சரைக் கேட்க வேண்டிய முக்கிய கேள்வி -தமிழர்களுக்காகத் தமிழக முதல்வர் குரல் கொடுக்காமல், தான்சானியா பிரதமரா குரல் கொடுப்பார் வரம்பு மீறியிருப்பது தமிழக முதல்வரல்ல, மலேசிய அமைச்சர்தான்\nபட்டாசுத் தயாரிப்பில் இயந்திரமயம் காலத்தின் கட்டாயம்\nசிவகாசி, நவ. 5: பட்டாசுத் தயாரிப்புத் தொழிலில் தொழிலாளர் பற்றாக்குறையால் ஏற்படும் இழப்பைத் தடுக்க அந்தத் தொழிலில் இயந்திரமயமாக்குவது காலத்தின் கட்டாயமாகிவிட்டது.\nவிருதுநகர் மாவட்டம் சிவகாசியில் முழுவதும் தனிநபர்களின் முதலீடுதான் உண்டு. சிறுசிறு நிறுவனங்கள் இணைந்து நடத்தும் வர்த்தகத்தின் அளவு ஆண்டுக்கு இரண்டாயிரம் கோடி ரூபாய்க்கு மேல்.\nசிவகாசியில் தொடக்க காலத்தில் கலர் மத்தாப்பு தயாரிக்கப்பட்டது. பின்னர் இந்தத் தொழில் வளர்ச்சி அடைந்து இப்போது ஆண்டுக்கு ரூ.1000 கோடிக்கு வர்த்தகம் நடைபெறுகிறது.\nசுமார் 600-க்கும் மேல் பட்டாசு ஆலைகள் இங்கு உள்ளன. இந்தத் தொழிலில் நேரடியாக சுமார் 1.30 லட்சம் தொழிலாளர்களும், மறைமுகமாக சுமார் 1 லட்சம் தொழிலாளர்களும் ஈடுபட்டுள்ளனர்.\nஇந்த ஆண்டு இந்தத் தொழிலில் ���டுபட்டிருந்த 25 சதவீத தொழிலாளர்கள் வேறு பணிக்குச் சென்றுவிட்டதாகக் கூறப்படுகிறது.\nஇந்தத் தொழிலில் சுமார் 70 சதவீதம் பெண்கள் பணிபுரிகின்றனர். திருப்பூர் உள்ளிட்ட ஊர்களில் உள்ள ஆலைகளில் 18 வயது முதல் 22 வயது வரை உள்ள பெண்களை பணியில் அமர்த்தி 3 ஆண்டு கழித்து ரூ. 1.50 லட்சம் வரை பணம் கொடுப்பதால் இங்கிருந்து பலர் அங்கு பணிக்குச் சென்றுவிட்டதாகக் கூறப்படுகிறது.\nதொழிலாளர் பற்றாக்குறையால் பட்டாசு ஆலைகளில் தயாரிப்பு இலக்கை எட்ட முடியவில்லை. இதனால் இந்த ஆண்டு பட்டாசு தட்டுப்பாடு ஏற்பட்டதுடன் விலையும் அதிகரித்துவிட்டது.\nபட்டாசு முழுக்க கையினால் தயாரிக்கப்படுகிறது. தீப்பெட்டித் தொழிலில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இது போன்ற தொழிலாளர் பற்றாக்குறை ஏற்பட்டது. இதையடுத்து பல ஆலைகள் பகுதி இயந்திரமயமாக்கப்பட்டுள்ளதால் உற்பத்தி பெருகியதுடன் ஏற்றுமதியும் அதிகரித்துள்ளது. எனவே இப்போது தொழில் நலிவடைவதைத் தடுக்க பட்டாசு ஆலையில் இயந்திரமயமாக்கல் காலத்தின் கட்டாயம் என்றாகிவிட்டது.\nசரவெடி பின்னுவதற்கு தொழிலாளர் கிடைக்காததால் இப்போது சரவெடி பட்டாசுக்கு கடும் தட்டுப்பாடு உள்ளது. சீனாவில் பட்டாசு தயாரிப்பில் இயந்திரம் புகுத்தப்பட்டு தொழில் வளர்ச்சி அடைந்து வருகிறது.\nசிவகாசியில் கடந்த 3 ஆண்டுகளாக சீனத் தொழில்நுட்பத்தில் பட்டாசு தயாரிக்கப்பட்டு வருகிறது. அதே போல பட்டாசு ஆலைகளிலும் ஒரு சில பணிகளுக்கு இயந்திரத்தைப் பயன்படுத்தினால் தொழில் வளர்ச்சி அடைய வாய்ப்பு உள்ளது.\nஇது குறித்து விருதுநகர் மாவட்ட பட்டாசு மற்றும் திப்பெட்டி தொழிலாளர் சிஐடியு சங்கத் தலைவர் ஜே.லாசர் கூறியது:\nபல தொழிலாளர்கள் வேறுபணிக்கு சென்றுவிட்டனர் என்பது உண்மைதான். பட்டாசு தொழிலாளர்களுக்கு கூலி குறைவாகக் கிடைக்கிறது. ஆண்களுக்கு தினசரி சம்பளமாக ரூ. 40, பெண்களுக்கு ரூ.30 தான் கிடைக்கிறது.\nபட்டாசு தயாரிப்பில் ஒப்பந்தமுறை உள்ளது. பணிப் பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளது. எனவே தொழிலாளர் தங்கள் தேவையை நிறைவேற்றும் பணிக்கு செல்லத் தொடங்கிவிட்டனர் என்றார்.\nபட்டாசு ஆலை அதிபர் சீனிவாசன் கூறியது:\nதீப்பெட்டி ஆலைகளில் இயந்திரம் வைக்க சட்டதிட்டங்கள் கடுமையாக இல்லை. பட்டாசு ஆலைகளில் பணிபுரியும் தொழிலாளர்களின் உயிருக்கும் உடைமைக்கும் பாதுகாப்பு அளிக்க வேண்டியுள்ளது.\nஎனவே நினைத்தவுடன் இயந்திரத்தைப் பயன்படுத்த முடியாது. இயந்திரம் பயன்படுத்த வேண்டும் என்றால் மத்திய அரசின் வெடிபொருள் கட்டுப்பாட்டுத் துறையின் ஒப்புதல் பெற வேண்டும். அந்த இயந்திரத்தை அமைக்க ஆலையின் உள்கட்டமைப்பை மாற்ற வேண்டும். இது பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்டுள்ளோருக்கு முடியாத காரியம். எனினும் படிப்படியாக இயந்திரமயமாக்க வேண்டும் என்றால் மத்திய அரசின் ஒத்துழைப்பு மிகவும் அவசியம் என்றார்.\nநூற்றாண்டு: ஆன்மிகமும் அரசியலும் இரு கண்கள்\nதெய்வத் திருமகனார் முத்துராமலிங்கத் தேவரை இந்நாட்டுக்காக ஈன்றளித்த பெருமைக்குரியோர் உக்கிர பாண்டியத் தேவரும், இந்திராணி அம்மையாரும்.\nஇராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் கிராமமே இவர் அவதரித்த திருத்தலமாகும். 30.10.1908 இவர் பிறந்த பொன்னாளாகும். இவர் ஆறு மாதக் குழந்தையாய் இருந்தபோதே அன்னையை இழந்தார். சாந்தபீவி எனும் இஸ்லாமிய அம்மையாரே இவருக்குத் தாய்ப்போல் ஊட்டி வளர்த்தார். இவருக்குக் குருவாக அமைந்து கற்பித்தவரோ கிறித்துவப் பாதிரியார் ஒருவர். எனவே இவரது மத நல்லிணக்கத்திற்கு இதுவே வித்து எனலாம்.\nதொடக்கத்தில் தம் இல்லத்திலும், பின்னர் கமுதி, பசுமலை, மதுரை, இராமநாதபுரம் முதலிய இடங்களிலும் கல்வி கற்றார். இவர் இளமை முதலே நாட்டு விடுதலையில் நாட்டம் கொண்டார். தம் பத்தொன்பதாம் அகவையில் மூத்த காங்கிரஸ் தலைவர் ஸ்ரீமான் சீனிவாசக அய்யங்காரின் வழிகாட்டுதலால் அரசியலில் அடியெடுத்து வைத்தார். காங்கிரஸ் பேரியக்கத்தில் தம்மை இணைத்துக் கொண்டு விடுதலை வேள்வியில் தீவிரமாகப் பங்கேற்றார். காந்திஜி அறிவித்த கள்ளுக் கடை மறியலின் போது தமக்குச் சொந்தமான பனை மரங்களை வெட்டி வீழ்த்தினார்.\nஒரு சமயம் இராமநாதபுரம் பகுதிக்கு மூதறிஞர் இராஜாஜி தேர்தல் பிரச்சாரத்திற்கு வருகை தந்த போது அவரை மாட்டு வண்டியில் அமர்த்தி இவரே சாரதியாகச் செயல்பட்டார். தீரர் சத்தியமூர்த்தியுடன் இணைந்து தமிழகமெங்குமுள்ள பட்டி தொட்டிகள் எல்லாம் சுற்றி அனல் பொறி பறக்கப் பிரச்சாரம் செய்து காங்கிரஸ் பேரியக்கத்தை வளர்த்தார். இவர் பெரு நிலக்கிழாராயினும் தம் நிலங்களை உழுபவர்களுக்கே உரிமையாக்கிய உத்தம சீலராவார். தேசியமும் தெய்வீகமும் இவரத�� இரு கண்கள். இவர் நாட்டு நலனில் நாட்டம் கொண்டதால் இறுதிவரை திருமணமே செய்து கொள்ளவில்லை.\nஒரு சமயம் காமராஜர் விருதுநகர் நகராட்சித் தலைவரானதற்குத் தேவரின் தீவிரப் பிரச்சாரமே காரணமாகும். 1933 ஆம் ஆண்டு இராமநாதபுரம் மாவட்டக் கழகத் தலைவர் பதவி தேவருக்குக் கிடைக்க வாய்ப்பிருந்தும் அதனைப் பெருந்தன்மையோடு தம் ஆத்ம நண்பரான – பின்னாளில் சென்னை மாகாண முதல்வராகவும், ஒரிசா ஆளுநராகவும் பதவி வகித்த – இராஜபாளையம் பி.எஸ்.குமாரசாமி ராஜாவுக்கு விட்டுக் கொடுத்தார்.\nஜமீன் ஒழிப்புப் போராட்டத்திலும், மதுரை மீனாட்சி ஆலைத் தொழிலாளர் போராட்டத்திலும், கைரேகை மறுப்புச் சட்டப் போராட்டத்திலும் தீவிரமாக ஈடுபட்டு அவற்றை வெற்றி பெறச் செய்தார். ஆங்கில அரசு அமுல்படுத்திய குற்றப் பரம்பரைச் சட்டத்தை நீக்கப் போராடி அதிலும் வெற்றி கண்டார். இவரது செயல்பாடுகளைக் கண்டு அஞ்சிய ஆங்கில அரசு இவரைப் பேசவிடாது வாய்ப்பூட்டுச் சட்டம் போட்டது. காங்கிரஸ் கட்சியில் இருந்த போதும், பார்வர்டு பிளாக் கட்சியில் இணைந்த பின்னரும் பலமுறை சிறைவாசம் அனுபவித்தார்.\n1937 மார்ச் 11 ஆம் நாள் நடைபெற்ற திரிபுரா காங்கிரஸ் மாநாட்டுத் தலைவராக நேதாஜியைத் தேர்வு செய்ய தேவர் அரும்பாடு பட்டார். அது முதல் அவரோடு நெருங்கிய நட்புப் பூண்டு அவரது சீடராகவே மாறினார்.\n08.07.1937 ல் அன்றைய முதல்வர் ராஜாஜியும் விடுதலை வீரர் வைத்தியநாத ஐயரும் தாழ்த்தப்பட்டோரை மதுரை மீனாட்சியம்மன் கோவிலுக்குள் ஆலயப் பிரவேசம் செய்விக்க முயன்றனர். ஜாதி வெறியர்கள் அதனைக் கடுமையாக எதிர்த்தனர். தாழ்த்தப்பட்டோர் பலரைத் தம் இல்லத்தில் வைத்து ஆதரித்து வந்த பசும்பொன் தேவரின் ஒத்துழைப்பால் தான் அது வெற்றிகரமாக நிறைவேறியது.\nநேதாஜியின் தொடர்புக்குப் பின்னர் காந்திஜியின் மிதவாதப் போக்கைக் காட்டிலும், நேதாஜியின் போர்க் கொள்கையே நம்நாட்டு விடுதலைக்கு உகந்தது என்ற முடிவுக்கு வந்தார். தேவரின் அழைப்பிற்கிணங்க 06.09.1939 அன்று நேதாஜி மதுரை வந்து தம் கொள்கையை மக்களிடையே பரப்பினார். நேதாஜி அமைத்த போர்க்குழுவில் தேவரும் இடம் பெற்றார்.\n1946 ஆம் ஆண்டு தமிழ்நாடு முதலமைச்சர் ஆந்திர கேசரி பிரகாசம் இவரைத் தொழிலமைச்சராகப் பதவி ஏற்குமாறு இருமுறை வற்புறுத்தியும் இவர் இணங்கினாரில்லை. இந்நிக���்வுகளால் இவருக்குப் பதவி ஆசை அறவே இல்லை என்பது கண்கூடு.\nஇவர் இப்புவியில் வாழ்ந்த காலம் 55 ஆண்டுகள்தாம். ஆனால் சிறையில் வாடியதோ 10 ஆண்டுகளுக்கு மேல். இவரது அருந்தொண்டினைக் காணப் பொறுக்காத காலன் 30.10.1963 அன்று இப்பூவுலகை விட்டே அபகரித்துச் சென்றான்.\nஒரு பக்கம் நாட்டு விடுதலைக்காகப் போராடியவராகச் செயல்பட்டாலும் மறுபக்கம் சிறந்த முருக பக்தராகவும் ஆன்மீகவாதியாகவும் விளங்கினார் தேவர்.\nபஸ் போச்சு; எரிப்பதற்கு ஏர்பஸ் வந்தாச்சு\nசுற்றுச்சூழல்: சென்னையில் ஒரு வேடந்தாங்கல்\nசென்னை என்றாலே ஒருவருக்கு என்ன நினைவுக்கு வரும்\nபோக்குவரத்து நெரிசல். புழுதிபடிந்த சாலைகள். வாகனப்புகை நடுவில் சிக்கித் திணறும் மனிதர்கள். வீடுகளில் தோட்டம் வைக்க முடியாத அளவுக்கு இட நெருக்கடி. சாலையில் 30 நிமிஷம் நடந்தால் 300 வகையான மாசுகள் படிந்துவிடும் அளவுக்கு தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் மாசுகள். நடக்கவே முடியாத இட நெருக்கடி. ஏதோ கொஞ்சம் வசதியானவர்கள் வீடுகளில் வேண்டுமானால் கொஞ்சம் பச்சைப் பசேல் செயற்கைப் புல் வெளிகளைப் பார்க்கலாம்.\nமாநகராட்சியின் புண்ணியத்தால் எங்கேயாவது தென்படும் பூங்காக்கள்.\nஇயற்கைக்கும் மனிதனுக்குமான உறவில் நகர்ப்புறங்களில் விழுந்துவிட்ட இடைவெளி என்னவோ அதிகரித்துக் கொண்டே போகிறது.\nஅதிலும் வடசென்னையைப் பற்றிக் கேட்கவே வேண்டாம். எங்கும் குப்பைகள். தெருவில் வழிந்தோடும் சாக்கடை. தொழிற்சாலைகளின் புகை மண்டிய வானம். நெடி வீசும் காற்று. அவசர அவசரமாக வேலைக்குச் செல்லும் மனித இயந்திரங்கள். மனிதர்கள் நிம்மதியாக வாழ்வது சந்தேகம் என்று கூறும் அளவுக்கு நெருக்கடி. புறாக் கூண்டு குடியிருப்புகள்.\nஆனால் இந்த வடசென்னைப் பகுதியில் வனம் போல் ஒரு பகுதி; அங்கே பல வெளிநாட்டுப் பறவைகள் ஆயிரக்கணக்கில் வந்து செல்கின்றன. ஆம் இங்கே ஒரு பறவைகள் சரணாலயம் இருக்கிறது. நம்புவதற்குக் கொஞ்சம் கஷ்டம்தான். ஆனால் இது உண்மை.\nநூற்றுக்கும் மேற்பட்ட வகைகள். ஆயிரக்கணக்கான எண்ணிக்கையில் நீர்ப்பறவைகள். வேடந்தாங்கல் எல்லாருக்கும் தெரியும். ஆனால் சென்னையில் வேடந்தாங்கல் இருப்பது எத்தனை பேருக்குத் தெரியும் ஆம் அது இருப்பது சென்னை செம்பியம் பகுதியில்தான்.\nதொழிற்சாலை என்றாலே அது சுற்றுச் சூழலைக் கெடுக்�� வந்தது என்ற எண்ணம் உங்களுக்கு இருந்தால் அதை நீங்கள் கொஞ்சம் மாற்றிக் கொள்ள வேண்டியிருக்கும். ஆம் இந்த சென்னை வேடந்தாங்கல் உருவானதே ஒரு தொழிற்சாலையால்தான்.\n என இருக்கும் பல தொழிற்சாலை நிர்வாகங்களின் மத்தியில் வித்தியாசமாக, கிடைத்த நிலத்தில் இருந்த குளங்களை நல்லபடியாகப் பாதுகாத்து, தொடர்ந்து பராமரித்து வந்தது சிம்சன் நிறுவனம். அதன் விளைவாக வந்து சேர்ந்தனர் பல வெளிநாட்டுப் பறவை விருந்தினர்கள்.\nமுதன் முதலில் 1978-ல் இங்கு “வக்கா’ எனப்படும் இரவில் உணவு தேடும் அரிய வகை பறவைகள் இருப்பதைத் தற்செயலாகப் பார்த்தனர். அடடா நம் பகுதியை நாடி பறவைகள் வர ஆரம்பித்துவிட்டனவே நம் பகுதியை நாடி பறவைகள் வர ஆரம்பித்துவிட்டனவே என ஆச்சரியப்பட்ட தொழிற்சாலை நிர்வாகம் இங்குள்ள 2 குளங்களையும் அட்டகாசமாகப் பாதுகாக்க வேண்டும் என்று முடிவெடுத்தது.\nசென்னையில் மழை வருவதே அக்டோபர், நவம்பர் மாதங்களில்தான். அதிகம் போனால் ஒரு பத்துநாட்கள் பெய்யும். அப்புறம் ஆண்டு முழுதும் வாட்டி வதைக்கும் வெயில்…வெயில்…தண்ணீர் பஞ்சம்…பற்றாக்குறை.\nசில வருடங்களில் இந்தப் பத்து நாள் மழையும் கூட ஏமாற்றிவிடும். மக்கள் குடிக்கத் தண்ணீரின்றி படும்பாடு சொல்லி மாளாது. அப்படிப்பட்ட சிங்காரச் சென்னை மாநகரில் ஒரு குளத்தை வற்றாமல் பாதுகாப்பது என்பது சாதாரண விஷயமா\nஇந்த வளாகத்தில் பெய்யும் மழை நீரில் ஒரு துளி கூட வீணாகாமல் அனைத்தையும் சேகரித்து இந்தக் குளங்களுக்கு வழங்கும் சிறந்த மழை நீர் சேகரிப்பு அமைப்பு இங்கு செயல்படுகிறது.\nஅதன் விளைவாக – முறையான இயற்கை வழி பராமரிப்பின் காரணமாக – அந்த 2 குளங்களும் தற்போது பறவைகள் சரணாலயமாக மாறியுள்ளன. சென்னையில் மிக வேகமாக அழிந்து வரும் “வக்கா’ எனப்படும் இரவில் உணவு தேடும் அரியவகை கொக்கு, முக்குளிப்பான், பெரிய நீர்க்காகம், சிறிய நீர்க்காகம், கொண்டை நீர்க்காகம், பாம்புதாரா, சின்ன கொக்கு, உன்னி கொக்கு, குருட்டு கொக்கு, செங்குருகு, கம்புள் கோழி, தாழைக்கோழி, நாமக்கோழி, நீர்க்கோழி, நில தாழைக்கோழி, மேற்கத்திய பொன் முதுகு மரங்கொத்தி போன்ற 110 வகை பறவைகள் இங்கு வந்து இளைப்பாறிச் செல்கின்றன.\nஇவற்றில் இரவில் உணவு தேடும் வக்கா உள்ளிட்ட சில வகைப் பறவைகள் இந்த குளங்கள் மற்றும் அதனை சுற்றியுள்ள ம��ங்களில் இனப்பெருக்கம் செய்கின்றன.\nஇவை மட்டுமல்லாது ஐரோப்பா, இலங்கை போன்ற அயல் நாடுகளில் இருந்து “பிட்டா’ உள்ளிட்ட அரிய வகை பறவைகளும் இங்கு வந்து செல்கின்றன.\n“”சிம்சன் நிறுவனத்தால் சுமார் 29 ஆண்டுகளாகப் பாதுகாக்கப்பட்டு, பராமரிக்கப்பட்டு வரும் இந்த குளங்களில் 10 ஆண்டுகளுக்கு முன்பு சுமார் 22 ஆயிரம் பறவைகள் இருந்தன. அப்போது, பி.என்.எஸ். எனப்படும் மும்பையை சேர்ந்த அமைப்பு சார்பில் நடைபெற்ற பறவைகள் கணக்கெடுப்பில் இந்த தகவல் தெரியவந்தது. இதையடுத்து, இந்த இடம் உலக அளவிலான பறவைகள் சரணாலயங்கள் பட்டியலில் இடம் பெற்றது” என்றார் செம்பியம் எஸ்டேட் மேலாளர் பி. சிவராமமூர்த்தி.\n“வக்கா’ எனப்படும் பறவைகள் மட்டும் 8 ஆயிரத்துக்கும் அதிகமாக அப்போது இருந்தனவாம்.\nநிறையப் பேருக்கு இப்படியோர் அதிசயம் இருப்பது தெரியாது என்றாலும் தெரிந்தவர்கள் இங்கு வந்து குவிவது சாதாரண நிகழ்வு.\nஇந்த சரணாலயம் இருக்கும் செம்பியம் பகுதி மட்டுமல்லாது சென்னையில் உள்ள பல்வேறு பகுதிகளில் இருந்தும் பள்ளி, கல்லூரிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான மாணவர்கள் இங்கு வந்து கண்டுகளிக்கின்றனர். இதற்கு நிறுவனத்திடம் உரிய அனுமதி பெற வேண்டும்.\nஇங்கு வந்து இந்த குளங்களையும், அதில் தங்கும் பறவைகளையும் பார்த்து செல்கின்றனர்.\nஇந்தப் பறவைகளின் பழக்க வழக்கங்கள், நீர் நிலைகளின் சுற்றுச்சூழல் தன்மை போன்றவை குறித்து நீர்ப்பறவைகள் ஆர்வலர்கள் மற்றும் சென்னை கால்நடை அறிவியல் கல்லூரி மாணவர்களும் ஆராய்ச்சி கட்டுரைகளை உருவாக்கியுள்ளனர்.\n110 வகையான பறவைகள் வந்து சென்ற இந்தப் பகுதியில் தற்போது 10, 12 வகைகளை சேர்ந்த சில நூறு பறவைகள் மட்டுமே வந்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.\nஇந்தக் குளங்கள் அமைந்துள்ள பகுதியைச் சுற்றி இருந்த மற்ற நீர் நிலைகள் மிக வேகமாக அழிந்து வரும் நிலையில் இங்கு வரும் பறவைகளின் எண்ணிக்கை நாளுக்குநாள் குறைந்து கொண்டே வருவது கவலை தரக்கூடிய ஒன்றாகும்.\n“”இந்த இடத்தைச் சிறப்பாகப் பராமரிக்க விரும்புகிறோம், இது தொடர்ந்து நடைபெறும், பறவைகள் வந்தாலும், வராவிட்டாலும் இந்தக் குளங்கள் இதே அளவு முக்கியத்துவத்துடன் சிறப்பாகப் பராமரிக்கப்படும்” என்று உறுதியாகக் கூறுகிறார்கள் சிம்சன் நிர்வாகத்தினர்.\nசென்னை மக்கள் தொழில் வளர்ச்சி, புதிய குடியிருப்புகள் போன்றவற்றில் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். ஆனால், இவர்களே பறவைகளைப் பார்க்க வேண்டும் என்றால் பல கிலோமீட்டர் தூரம் சென்று வேடந்தாங்கலை ரசிப்பார்கள். நம்மிடம் அதுபோன்ற இடம் இல்லையே என அப்போது அங்கலாய்ப்பார்கள். இதற்குக் காரணம் இப்படியோர் இடம் இருப்பது பலருக்கும் தெரியாது. இந்தச் சரணாலயம் அமைந்துள்ள பகுதியில் உள்ள பிற நீர்நிலைகளைக் கான்கிரீட் வனங்களாக மாற்றாமல் இருந்தால்தான் இங்கு பறவைகள் தொடர்ந்து வரும்.\nஆனால் செம்பியம் வளாகத்துக்கு அருகில் இருந்த மாதவரம் ஏரி முற்றிலுமாக அழிக்கப்பட்டுள்ள நிலையில் இங்கு வரும் பறவைகளின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து வருகிறது.\n“சிம்சன்’ நிறுவனம் மட்டும் இந்தப் பகுதியைத் தொடர்ந்து பறவைகள் சரணாலயமாக வைத்திருக்க பல்வேறு முயற்சிகளைச் செய்து வருகிறது.\nஆனால் நீர் நிலைகளை அரசும், மக்களும் தொடர்ந்து பாதுகாக்க வேண்டும். இல்லாவிட்டால் பலருக்கும் தெரியாத இந்தப் பறவைகள் சரணாலயம் இல்லாமலேயே போய்விடும் அபாயம் உள்ளது.\nகோடையிலே இளைப்பாறிக் கொள்ளும் வகையில் அமைந்த இந்தக் குளிர்வனம் காய்ந்து போவதை யார்தான் கற்பனை செய்ய முடியும்\nமத்திய அரசின் பரிசீலனையில் இருக்கும் ஒரு பிரச்னை நிர்வாகத்தையும், நாட்டின் வருங்காலத்தையும் பெரிய அளவில் பாதிக்கும் தன்மையது என்பதால், தவறான முடிவு எடுக்கப்பட்டுவிடுமோ என்கிற அச்சம் எழுகிறது. இந்த விஷயம் ஊடகங்கள் மத்தியிலும், மக்கள் மத்தியிலும் பெரிய அளவில் விவாதிக்கப்படவில்லை என்பது அதைவிட வருத்தமாக இருக்கிறது.\nமுன்னாள் நீதிபதி பி.எஸ். ஸ்ரீகிருஷ்ணா தலைமையில் அமைக்கப்பட்டிருக்கும் ஆறாவது ஊதிய கமிஷன் அடுத்த ஆண்டு மார்ச் அல்லது மே மாதம் தனது அறிக்கையை சமர்ப்பிக்க இருக்கிறது. இந்த அறிக்கையை அரசு அப்படியே ஏற்றுக்கொண்டாக வேண்டும் என்கிற கட்டாயம் இல்லை என்றாலும், அந்த அறிக்கையின் அடிப்படையில்தான் வருங்காலத்தில் அரசு ஊழியர்களின் பணி நியமனங்கள் மற்றும் அவர்களது ஊதியங்கள் தீர்மானிக்கப்படும்.\nதான் சமர்ப்பிக்க இருக்கும் ஆறாவது ஊதிய கமிஷன் பற்றி சமீபத்தில் பேசும்போது, நீதிபதி ஸ்ரீகிருஷ்ணா ஒரு கருத்தைக் கூறியிருக்கிறார்.\nஇனிமேல், மூத்த அரசு அதிகாரிகளின் நியமனத்தில் வேலை உத்தரவாதப் பிரிவு அகற்றப்பட்டு, எப்போது வேண்டுமானாலும் அவர்கள் பணியிலிருந்து அகற்றப்படும் வகையில் திருத்தங்கள் செய்ய சிபாரிசு செய்யப்போவதாக அவர் கருத்துத் தெரிவித்திருக்கிறார்.\nதற்போதைய அரசு ஊழியர்களுக்கான சேவை விதிகளின்படி, ஓர் அரசு ஊழியர் தவறிழைத்திருக்கிறார் என்று நிரூபிக்கப்படாதவரை அவரை வேலையிலிருந்து அகற்ற முடியாது. அதாவது, திறமையின்மை ஒருவரைப் பதவியிலிருந்து நீக்க சரியான காரணமாக இருக்காது.\nநீதிபதி ஸ்ரீகிருஷ்ணாவின் கருத்துப்படி, அரசு ஊழியர்கள் தங்களுடைய பணி நிரந்தரமானது என்கிற காரணத்தால் அலட்சிய மனப்போக்குடன் செயல்படுகிறார்கள் என்பதுடன் பொதுமக்களையும் அவர்களது கோரிக்கைகளையும் பொருள்படுத்துவதில்லை. ஒருவகையில் நீதிபதி ஸ்ரீகிருஷ்ணாவின் கூற்றில் உண்மை இருக்கிறது. ஆனால், அவர் மறந்துவிடும் மற்றொரு பக்கமும் இருக்கிறது.\nஅரசு அதிகாரிகளை, அரசியல்வாதிகளும் மேலதிகாரிகளும் இடமாற்றம் செய்ய முடியுமே தவிர பணியிலிருந்து அகற்ற முடியாது என்பதால்தான், இன்னமும் பல அதிகாரிகள் நேர்மையாகவும் பயமின்றியும் செயல்பட முடிகிறது.\nஆட்சியில் இருப்பவர்களிடம் பதவி நீக்கம் செய்யும் அதிகாரத்தை அளித்துவிட்டால், தங்களுக்கு அடிபணிந்து நடக்காத அதிகாரிகளை அகற்றிவிட்டு, குற்றேவல் புரியத் தயாராக இருக்கும் அதிகாரிகளை மட்டும்தான் வைத்துக் கொள்வார்கள். இதுவே, நிர்வாகம் சீர்கெடவும், அரசு இயந்திரத்தை துஷ்பிரயோகம் செய்யவும், ஊழல்கள் அதிகரிக்கவும் வழிகோலிவிடும் என்பது ஏனோ நீதிபதி ஸ்ரீகிருஷ்ணாவுக்குத் தெரியாமல் போய்விட்டது.\nதனியார் வர்த்தக நிறுவனங்களிலுள்ள திறமையும் சுறுசுறுப்பும் ஏன் அரசு நிர்வாகத்தில் இல்லை என்பதற்கு, அரசு ஊழியர்களின் சேவை விதிகள்தான் காரணம் என்பது நீதிபதி ஸ்ரீகிருஷ்ணாவின் கருத்து. முதலாவதாக, அரசு இயந்திரத்தை, வியாபார நிறுவனங்களுடன் ஒப்பிடும் போக்கு அபத்தமானது. மக்களின் சேவைக்காக ஏற்படுத்தப்பட்டிருக்கும் அரசு நிர்வாகமும், வியாபார லாபத்துக்காக நடத்தப்படும் தொழில் நிறுவனங்களும் ஒன்றுக்கொன்று முரண்பட்டவை. எந்தவிதத்திலும் ஒப்பிடத்தக்கவை அல்ல.\nஅரசு நிர்வாகம் செம்மையாக இல்லாமல் இருப்பதற்கும், மக்களின் உணர்வுகளைப் பிரதிபலிக்காமல் இருப்பதற்கும், சுறுசுறுப்பாகவும் பொறுப்புணர்வுடனும் இயங்காமல் இருப்பதற்கும் காரணம், அந்த நிர்வாகத்தை நடத்துகின்ற நமது அரசியல் தலைவர்கள்தான் மிக முக்கியமான காரணம் என்பதை மறந்துவிடக் கூடாது. நமது அரசியல்வாதிகளின் தரத்திலும், அவர்களது செயல்பாடுகளிலும், கண்ணோட்டத்திலும் மாறுதல் ஏற்படாத வரையில் நிர்வாகச் சீர்திருத்தம் என்பது வெறும் கானல்நீராகத்தான் இருக்க முடியும். ஆட்சியாளர்கள் திறமைசாலிகளாகவும், தூய்மையானவர்களாகவும் இருப்பார்களேயானால், அரசு நிர்வாகமும் அதற்குத் தகுந்தாற்போல மாறும் தன்மையது என்பதுதான் உண்மை.\nஅரசு ஊழியர்களுக்கான சேவை விதிகளில் மாற்றம் செய்யப்பட்டு, அவர்களை எப்போது வேண்டுமானாலும் பணிநீக்கம் செய்யும் அதிகாரம் ஆட்சியாளர்கள் கையில் கொடுக்கப்படுவது ஆபத்துக்கு அச்சாரம் போடும் விஷயம். இதனால் பாதிக்கப்படப் போவது திறமையற்றவர்களும் ஊழல் பேர்வழிகளுமல்ல. மாறாக, திறமைசாலிகளும் நேர்மையானவர்களும்தான். விபரீதத்தை விலை கொடுத்து வாங்கிவிடக் கூடாது\nகடந்த சில ஆண்டுகளாகவே, தமிழகம் முழுவதும் ஆங்காங்கே தொற்றுநோய்கள் பரவுவது என்பது இயல்பான விஷயமாகிவிட்டது. சமீபத்தில் சென்னை ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மாணவி ஒருவரே, இதுபோன்ற தொற்றுநோய்க்குப் பலியாகி இருப்பது என்பது எந்த அளவுக்கு நாம் விழிப்புணர்வு இல்லாமலும் கவனக்குறைவாகவும் இருக்கிறோம் என்பதைத்தான் காட்டுகிறது.\nஒருபுறம் முறையாக நடத்தப்படும் உணவு விடுதிகள். மறுபுறம், “கையேந்தி பவன்’ என்கிற காரணப் பெயருடன் அழைக்கப்படும் தெருவோரக் கடைகள். போதாக்குறைக்கு, கடந்த பத்து ஆண்டுகளில் காளான்கள்போல முளைத்திருக்கும் துரித உணவகங்களும், “சாட் பண்டார்’ என்று அழைக்கப்படும் வடநாட்டு உணவகங்களும். அதிக வருமானமுள்ள பிரிவினருக்காகவே நடத்தப்படும் நவநாகரிக உணவகங்கள் இந்தப் பட்டியலிலேயே வராது.\nமத்தியதர வகுப்பினர் குடும்பத்துடன் செல்கின்ற உணவு விடுதிகள் பெருகி இருப்பது மட்டுமல்லாமல் அவற்றின் தரமும் செயல்படும் விதமும் நிச்சயமாக உயர்ந்திருக்கிறது. இதுபோன்ற உணவு விடுதிகளில் சராசரித் தமிழன் முப்பது ரூபாய் இல்லாமல் மதிய உணவு சாப்பிட முடியாது என்பது ஒருபுறம் இருந்தாலும், ஓரளவில் சுத்தமாகவும் தரமாகவும் இந்த விடுதிகள் நடத்தப்படுகின்றன என்பதை நாம் மறுப்பதற்கில்லை. மேலும், இதுபோன்ற விடுதிகள் நகராட்சி மற்றும் மாநகராட்சி சுகாதாரத் துறையினரின் கண்காணிப்புக்கு உட்பட்டு, இயன்றளவுக்கு அடிப்படைச் சுகாதார விதிகளைக் கடைப்பிடிக்க முனைகின்றன என்பது உண்மை.\nஆனால், திரும்பிய இடத்திலெல்லாம் காளான்களாக முளைத்திருக்கும் துரித உணவகங்கள் எந்த அளவுக்குச் சுகாதார விதிகளைக் கடைப்பிடிக்கின்றன என்பது கேள்விக்குறியாகவே இருக்கிறது. அதுமட்டுமல்லாமல், தெருவோரக் கடைகள் மிகப்பெரிய அளவில் சுகாதாரக் கேடுகளை விளைவிக்கின்றன என்பதை அந்தப் பகுதியில் குடியிருப்போரிடம் கேட்டால் தெரியும். துரித உணவகங்களும், தெருவோரக் கடைகளும் அவை செயல்படும் பகுதியின் நகராட்சி உறுப்பினர்கள் மற்றும் காவல்துறையினரின் நல்லாசியைப் பெற்றிருக்கின்றன என்பதும் ஊரறிந்த ரகசியம்.\nவாடிக்கையாளர்களுக்கு நல்ல குடிநீரைக்கூட இதுபோன்ற உணவகங்களும் கடைகளும் வழங்குவதில்லை என்பது மட்டுமல்ல, அடிப்படைத் தரமோ, சுத்தமோகூட இருக்க வேண்டும் என்று நினைப்பதுமில்லை. இவை அனேகமாக இரவு நேரக் கடைகள் என்பதாலும், “டாஸ்மாக்’ மதுபானக் கடையிலிருந்து வருபவர்களைத் தங்கள் வாடிக்கையாளர்களாகக் கொண்டிருப்பதாலும், தரமும், சுத்தமும் தேவையில்லை என்றேகூட நினைக்கிறார்கள்.\nசென்னை போன்ற பெருநகரங்களில் காணப்படும் இந்தப் போக்கு இப்போது தாலுகாக்கள் வரை காணப்படுவதுதான் வருத்தப்பட வைக்கும் விஷயம். தொற்று நோய்களின் ஊற்றுக் கண்களாகச் சாக்கடைகள் இருந்த காலம் மெல்ல மெல்லக் குறைந்து வருகிறதே என்று மகிழ்ச்சி அடைய முடியாமல் செய்து விடுகின்றன இப்போது இதுபோன்ற சுகாதாரக் கேடுகளை விளைவிக்கும் உணவு விடுதிகள்.\nஉணவு விடுதிகளில் போய் சாப்பிடுவது என்பதே கௌரவக் குறைவான, இழிவான விஷயமாக நினைத்திருந்த காலம்போய், வெளியில் போய் சாப்பிடுவது என்பதுதான் நாகரிகம் என்று நினைக்கத் தொடங்கி இருக்கிறோம். அதேநேரத்தில்,தரமும் சுத்தமும் இல்லாத உணவு விடுதிகளில் சாப்பிடுவது நமது உடல் நலனுக்குக் கேடு என்பதை நமது அதிகரித்திருக்கும் கல்வி அறிவு ஏன் உணர்த்த மறுக்கிறது முன்பு சிக்குன் குனியா, இப்போது “டெங்கு’ காய்ச்சல் பரவுவதாகத் தகவல். இதற்கெல்லாம் காரணம், அடிப்படைச் சுகாதாரக் குறைவும், நமது மக்கள் ம��்தியில் காணப்படும் விழிப்புணர்வு இல்லாமையும்தான். இதைக் கண்காணிக்க வேண்டிய அரசு என்னதான் செய்து கொண்டிருக்கிறது\nபத்து ஆண்டுகளுக்குப் பிறகு, இப்போதுதான் ஆயிரம் சுகாதார ஆய்வாளர்களை நியமிக்கத் தீர்மானித்திருக்கிறது தமிழக அரசு. அதுமட்டுமல்ல, 39 நகராட்சிகளில் சுகாதார ஆய்வாளர்களை நியமிக்கவும் முடிவெடுத்திருக்கிறது. இவ்வளவு நாள்கள், முறையான சுகாதாரக் கண்காணிப்பு இருக்கவில்லை என்பதுதானே இதன் பொருள் கடந்த பத்து ஆண்டுகளாக ஆட்சியில் அமர்ந்திருந்தவர்கள் பொதுமக்களைப் பாதிக்கும் முக்கியமான பிரச்னைகளை எப்படி அணுகியிருக்கிறார்கள் என்பதைத்தானே இது காட்டுகிறது\n எத்தனை உயிர்கள் பலியாகி இருக்கும் சிந்தித்துப் பார்க்கவே அதிர்ச்சியாக இருக்கிறது. இப்போதாவது விழித்துக் கொண்டதே அரசு என்று ஆறுதல் அடைவதைத் தவிர என்னதான் வழி\n(முன்னாள் துணைப் பொது மேலாளர் – சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா).\nஉணர்வுபூர்வமாக பொதுத்துறை நிறுவனங்களை உயர்த்திப் பிடித்த காலம் ஒன்று இருந்தது. ஆனால் இப்போது, நிறுவனங்களின் செயல்பாடு, திறன், லாப – நஷ்டக் கணக்கு ஆகிய அம்சங்களைப் பொருத்துதான், அவற்றின் பயன்பாடு மதிப்பிடப்படுகிறது.\n1931-ம் ஆண்டில் – இந்திய தேசிய காங்கிரஸின் கராச்சி மாநாடு ஒரு முக்கிய தீர்மானத்தை நிறைவேற்றியது. “”பொதுத்துறை மூலமே, இந்தியா தொழில் வளம் பெற்றிட இயலும்” என்பதே அது.\nஇதற்கேற்ப, நாடு சுதந்திரம் அடைந்தபோது, தொழில் வளர்ச்சியிலும் அறிவியல், தொழில் நுட்பத்திலும் மிகவும் பின்தங்கியிருந்தது. தொழில், விவசாயம், போக்குவரத்து ஆகியவற்றுக்குத் தேவையான சாதனங்களையும், தளவாடங்களையும் தயாரிக்க நம் நாட்டில் தொழிற்சாலைகள் அப்போது இல்லை. தனியாரிடம் அத்தகைய தொழில் கூடங்களை அமைப்பதற்கான முதலீடோ, அனுபவமோ இல்லை. சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் நேரு, அரசுத்துறை நிறுவனங்களை உருவாக்குவதில் முனைப்பு காட்டினார்.\nகனரக இயந்திரங்கள் முதல் பொதுமக்கள் பயன்படுத்தும் சாதாரண பொருள்கள்வரை, அனைத்தும் தட்டுப்பாடில்லாமல் நியாயமான விலைக்குக் கிடைக்க வேண்டும் என்பதே முக்கிய நோக்கம்.\n1951-ல் 5 நிறுவனங்களே பொதுத்துறையில் இருந்தன. முதலீடு ரூ. 29 கோடி. 1961-ல் 48 நிறுவனங்களாகவும், 1971-ல் 100 ஆகவும் 1983-ல் 209 ஆகவும் இவை வளர்ந்தன. இப்போது கிட்டத்தட்ட 250 மத்திய பொதுத்துறை நிறுவனங்கள் உள்ளன. இவற்றின் மொத்த முதலீடு சுமார் ரூ. 3 லட்சம் கோடி.\nஇந்நிறுவனங்களின் மூலம் தொழில் வளர்ச்சியும் கணிசமான அளவு வேலைவாய்ப்புகளும் பெருகின. 1970-களில் 27 சதவிகித வேலைவாய்ப்புகளும் 1980களில் 37 சதவிகித மேலைவாய்ப்புகளும் பொதுத்துறை நிறுவனங்கள் மூலம் கிடைத்தன. தாழ்த்தப்பட்ட வகுப்பினர், பழங்குடிகள், ஊனமுற்றோர், முன்னாள் ராணுவ வீரர்கள் போன்றோருக்கும் வேலைவாய்ப்பு அளித்து சமூக நீதி காப்பதிலும் பொதுத்துறை நிறுவனங்கள் முன்னிலை வகித்தன.\nஇறக்குமதிப் பொருள்களை உள்நாட்டில் உற்பத்தி செய்து அன்னியச் செலாவணியை மிச்சப்படுத்தியதும் குறிப்பிடத்தக்கது.\nஅதேநேரம், பொதுத்துறை நிறுவனங்கள் கடந்த பல ஆண்டுகளாக கடும் விமர்சனங்களையும் சந்தித்து வருகின்றன. இதற்கு முக்கிய காரணம், சுமார் 250 நிறுவனங்களில் 125 நிறுவனங்கள் மட்டுமே லாபம் ஈட்டுகின்றன. மற்றவை நஷ்டத்தில் இயங்குகின்றன. இத்துறையில் அரசு செய்துள்ள மிகப்பெரிய முதலீட்டுத் தொகையிலிருந்து வெறும் 3.5 சதவிகித லாபம்தான் கிடைக்கிறது.\nதிறமையின்மை, மெத்தனப்போக்கு, ஊழல், ஊதாரித்தனம், தேவையற்ற தாமதம் ஆகியவை பொதுத்துறை நிறுவனங்களின் அடையாளங்களாக அமைந்துவிட்டன. பல நிறுவனங்கள் 75 சதவிகித உற்பத்தித் திறனுடன்தான் இயங்குகின்றன.\nஇவை போதாதென்று, அரசு அதிகாரிகளின் கெடுபிடி, அரசியல்வாதிகளின் தேவையற்ற குறுக்கீடுகள், உள்ளூர்ப் புள்ளிகளின் தலையீடு ஆகியவையும் பொதுத்துறை நிறுவனங்களின் செம்மையான செயல்பாட்டுக்குக் குந்தகமாக உள்ளன.\nஇவற்றையெல்லாம்மீறி மிகச்சில நிறுவனங்கள் திறம்படச் செயல்பட்டு “நவரத்தினங்களாக’ மிளிருகின்றன. ஆனால் அவை அனேகமாக ஏகபோக நிறுவனங்கள் என்பதையும் நாம் கவனிக்க வேண்டும்.\n“”பவர் கிரிட் கார்ப்பொரேஷன் ஆப் இந்தியா” (டர்ஜ்ங்ழ் எழ்ண்க் இர்ழ்ல்ர்ழ்ஹற்ண்ர்ய் ர்ச் ஐய்க்ண்ஹ) என்னும் நிறுவனத்தின் 14 சதவிகித பங்குகள், சில தினங்களுக்கு முன், பொதுச் சந்தையில் விற்பனைக்காக வெளியிடப்பட்டன. இந்தப் பங்குகளை வாங்குவதற்கு, பங்குகளின் நிர்ணயிக்கப்பட்ட விலையைப் போல் 64 மடங்கு அதிகமாக தொகை வந்து குவிந்தது.\nஇதில் சரித்திரம் படைத்த விஷயம், இதுவரை வேறு எந்த இந்திய பங்குகளின் விற்பனைக்கும் இல்லாத அளவு வெளிந���டுகளிலிருந்து வந்து குவிந்த தொகைதான் அதாவது 30 பில்லியன் டாலர் (ஒரு பில்லியன் நூறு கோடி) இத்தனைக்கும் இந்த நிறுவனம் ஒரு முழு “”நவரத்தினம்” அல்ல; “”மினி நவரத்தினம்”தான்.\nஇந்நிறுவனத்தின் 14 சதவிகித பங்குகளின் விற்பனை மூலம் மத்திய அரசு கஜானாவுக்கு ரூ. 994.81 கோடி கிடைத்துள்ளது. இது இந்த நிறுவனத்தின் உள்ளார்ந்த வலுவைக் காட்டுகிறது.\nபொதுத்துறை நிறுவனங்கள் திறம்படச் செயல்பட வேண்டுமெனில், சில வணிகரீதியிலான நடைமுறைகளை மேற்கொள்ள வேண்டும்.\nமாறிவரும் சந்தைத் தேவைகளுக்கு ஏற்ப உற்பத்திப் பொருள்களை மாற்றி அமைத்தல்; உற்பத்தி முறைகளை நவீனமயமாக்குதல்; தாமதங்களைத் தவிர்த்து பணவிரயத்தைக் குறைத்தல்; தேவைக்கு அதிகமான மூலப்பொருள்களை இருப்பில் வைத்து கோடிக்கணக்கான பணத்தை முடக்குவதைத் தவிர்த்தல்; தொழில்நுட்ப மேம்பாடுகளை அறிமுகம் செய்தல்; ஊழியர்களின் ஊதியத்தை 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை உயர்த்துகையில், கூடவே உற்பத்தித் திறனையும் உயர்த்துவதற்கு வழிவகை காணுதல்; ஊழல் மற்றும் நிதி விரயத்தைக் களைவதற்குக் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல் உள்ளிட்ட செயல்திட்டங்களைப் போர்க்கால அடிப்படையில் கொண்டுவர வேண்டும்.\nநிறுவனங்களின் தலைவர்களாக, சாதனை வேட்கை கொண்ட துடிப்பான நிர்வாகிகளையே நியமிக்க வேண்டும். அவர்கள் எம்.பி.ஏ. போன்ற மேலாண்மை படிப்பும் பயிற்சியும் கொண்டவர்களாக இருப்பது பொருத்தமாக இருக்கும்.\nபல பெரிய நிறுவனங்களின் தலைவர்கள் பணிஓய்வு பெற்ற பின், உடனுக்குடன் புதிய தலைவர்களை நியமிக்காமல் அரசு காலம் தாழ்த்தும் நிலை தவிர்க்கப்பட வேண்டும்.\nசிறப்பான சாதனைகளுக்கு பதவிஉயர்வு போன்ற ஊக்குவிப்பு; தோல்விக்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பொறுப்பு ஏற்பு ( அஸ்ரீஸ்ரீர்ன்ய்ற்ஹக்ஷண்ப்ண்ற்ஹ்) என்ற நியதி, மூத்த நிர்வாகிகளுக்கும், தலைமைப்பொறுப்பில் இருப்பவர்களுக்கும் செயல்படுத்தப்பட வேண்டும். தற்போது தனியார் துறையில் மூத்த நிர்வாகிகளின் சம்பளங்கள் உச்சத்தில் உள்ளன. அந்த அளவுக்கு அரசுத்துறையில் கொடுக்க முடியாது எனினும், தகுதிமிக்க நிர்வாகிகளுக்கு ஊதிய உயர்வு கொடுப்பதில் சற்று தாராளம் காட்டலாம்.\nஎல்லாவற்றுக்கும் மேலாக, அரசின் தேவையற்ற குறுக்கீடுகள் அறவே ஒழிக்கப்பட வேண்டும். ஆரோக்கியமற்ற குறுக்���ீடுகளுக்கு அண்மைக்கால உதாரணம் – பி.எஸ்.என்.எல். நிகழ்வுகளைச் சுட்டிக்காட்டலாம். அதற்கு முன்பு ஓ.என்.ஜி.சி.யில் நிகழ்ந்ததையும் குறிப்பிடலாம்.\nஎன்ன செய்தாலும், சில பொதுத்துறை நிறுவனங்களைச் சீரமைக்க இயலாது. நஷ்டத்தையும் தவிர்க்க முடியாது. அவற்றால் எந்த பொதுநன்மையும் ஏற்படாது என்ற நிலையிருந்தால், அவற்றை மூடுவதில் தவறில்லை. அதேசமயம் லாபத்தில் இயங்கும் சிறப்பான பொதுத்துறை நிறுவனங்களைத் தனியார்மயமாக்கும் முயற்சி கைவிடப்பட வேண்டும்.\nகடந்த ஜூலை மாதம், பிரதமர் மன்மோகன் சிங், ஒரு பொது நிகழ்ச்சியில் பேசுகையில், பொதுத்துறை நிறுவனங்களுக்கு சுய அதிகாரம் வழங்கி, அவை சிறப்பாகச் செயல்பட வழி செய்ய வேண்டும் என்று யோசனை தெரிவித்தார். பிரதமரின் இந்த யோசனை பரவலாக வரவேற்கப்பட்டது. ஆனால், பிரதமர் அவ்விதம் கூறி இரண்டு மாதங்களுக்கு மேல் ஆகிய நிலையில், இந்த இலக்கில், மத்திய அரசின் அடுத்தகட்ட நடவடிக்கையை நாடு வெகு ஆவலுடன் எதிர்பார்க்கிறது.\nநாளிதழ் அலுவலகத் தாக்குதலில் 3 பேர் இறந்தது எப்படி\nமதுரை, மே 10: மதுரை தினகரன் நாளிதழ் அலுவலகம் மீது நடந்த தாக்குதலில் தீயில் சிக்கி 2 பொறியாளர்களும், காவலாளியும் புதன்கிழமை உயிரிழந்தனர்.\nகாவலாளி முத்துராமலிங்கம் ஆகியோர் அலுவலக அறைகளுக்குள் சிக்கி உயிரிழந்தனர்.\nஅவர்களது சடலம் பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது.\nவினோத்குமார்: பொறியாளர் வினோத்குமாரின் தந்தை முருகேசன். தாய் பூங்கொடி. மதுரை வானமாமலை நகர் நேரு தெருவில் வசித்து வருகின்றனர்.\nமுருகேசன் கட்டடங்களுக்கு மார்பிள் போடும் காண்டிராக்ட் தொழில் செய்துவருகிறார்.\nகம்ப்யூட்டர் பிரிவில் பி.இ. பட்டம் பெற்ற வினோத்குமாருக்கு திருமணம் ஆகவில்லை. இவரது தம்பி கார்த்திக்பாண்டியன் கேட்டரிங் கல்லூரியில் படித்து வருகிறார்.\nகோபிநாத்: ராமநாதபும் மாவட்டம், சக்கரைக் கோட்டையைச் சேர்ந்த கோபிநாத், கம்ப்யூட்டரில் பி.இ. பட்டம் பெற்றவர். இவரது சகோதரர் மதுரையில் உள்ள கல்லூரியில் படித்து வருகிறார்.\nஇவரது தந்தை கோகுலதாஸ் மின்வாரிய உதவிப் பொறியாளராக உள்ளார். தாயார் கோகுலவள்ளி.\n: ஊழியர்கள் இறந்ததை நேரில் பார்த்த ஊழியரிடம் கேட்டபோது அவர்கள் கூறியதாவது:\nகருத்துக்கணிப்பு வெளியா��தை அடுத்து கும்பல் கும்பலாக வந்த பலர் எங்கள் அலுவலகத்தின் முன் பத்திரிகை எரிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nகாலை 10 மணிக்கு வந்த கும்பல் கல்வீசித் தாக்குதலில் ஈடுபட்டதால் பெண் ஊழியர்கள் பலரையும் பத்திரமாக வீடுகளுக்கு அனுப்பி வைத்தோம்.\nபின்னர் 11 மணியளவில் அட்டாக் பாண்டி தலைமையில் வந்த கும்பல் பெட்ரோல் குண்டுகளை அலுவலகத்தின் வரவேற்பறை, கணினி அறை, வாகனம் நிறுத்துமிடம் உள்ளிட்ட 6 இடங்களில் வீசினர். இதனால், தீ மளமளவென பரவியது. தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவித்தும் உடனடியாக வரவில்லை. போலீஸ் நடவடிக்கையும் தாமதமாக இருந்தது. இதனையடுத்து அலுவலகம் புகையால் சூழப்பட்டது. பலரும் தப்பி வெளியேறினோம். இந் நிலையில் கம்ப்யூட்டர் பொறியாளர்கள் கோபிநாத், வினோத்குமார் ஆகியோர் தங்கள் அறையில் சிக்கி மூச்சுத்திணறி இறந்தனர்.\nதீயணைப்புத் துறையினர் வந்து நீண்ட நேரத்துக்கு பிறகே 2 பேரையும் மீட்க முடிந்தது. காவலாளி முத்துராமலிங்கம் சடலத்தை மாலையில் தான் மீட்கமுடிந்தது என்றனர்.\nபலியான மூவரின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 15 லட்சம் நிதியுஉதவி: கலாநிதி மாறன்மதுரை, மே 10 மதுரை தினகரன் நாளிதழ் அலுவலகத்தில் தீயில் சிக்கி உயிரிழந்த 3 பேர் குடும்பத்தினருக்கும், தலா ரூ. 15 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என சன் குழுமத் தலைவர் கலாநிதி மாறன் தெரிவித்தார்.மதுரையில் புதன்கிழமை பெட்ரோல் குண்டு வீச்சு தாக்குதலுக்குள்ளான தினகரன் அலுவலகத்தை நேரில் பார்வையிட்டு, தாக்குதலில் இறந்த ஊழியர்களுக்கு அஞ்சலி செலுத்திய பின் செய்தியாளர்களிடம் அவர் கூறியது:குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். நடவடிக்கை எடுக்கும்வரை போராடுவோம். திமுக தலைவர் கருணாநிதி தலைமையிலான ஆட்சியில், இச் சம்பவம் நடந்திருப்பது வருத்தமளிக்கிறது.இது தனிநபர் மீது நடந்த தாக்குதல் அல்ல. பத்திரிகை சுதந்திரத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் என்றார்.கருத்துக் கணிப்பு தேவையில்லை என்ற நோக்கில் முதல்வர் கருணாநிதியே கூறியுள்ளாரே எனச் செய்தியாளர் கேட்டதற்கு, அதற்கு 3 பேர் சாவுதான் தீர்வாகுமா எனச் செய்தியாளர் கேட்டதற்கு, அதற்கு 3 பேர் சாவுதான் தீர்வாகுமா என வினவினார்.தாக்குதலின் போது பாதுகாப்புக்கு நின்ற போலீஸôர் வேடிக்கை பார்த்ததாகக் கூறப்படுகிறதே, இதற்கு யார் காரணம் என வினவினார்.தாக்குதலின் போது பாதுகாப்புக்கு நின்ற போலீஸôர் வேடிக்கை பார்த்ததாகக் கூறப்படுகிறதே, இதற்கு யார் காரணம் எனக் கேட்டதற்கு, நீங்கள் (செய்தியாளர்கள்) நினைப்பதைத்தான் நாங்களும் நினைக்கிறோம் எனப் பதிலளித்தார் கலாநிதி மாறன்.\nஇச் சம்பவத்துக்கு மு.க அழகிரியின் தூண்டுதலே காரணம் என, சன் குழுமத்தின் தலைமை நிர்வாக அலுவலர் ஆர்.எம். ரமேஷ் தெரிவித்தார்.\nமதுரையில் மறியல்} 7 பஸ்கள் உடைப்பு: மேயர், துணை மேயர் உள்பட 200 பேர் மீது வழக்குமதுரை, மே 10: தமிழக முதல்வரின் அரசியல் வாரிசு யார் என்பது தொடர்பாக தினகரன் நாளிதழ் வெளியிட்ட கருத்துக் கணிப்புக்கு கண்டனம் தெரிவித்து மதுரையில் அரசு பஸ்கள் உள்ளிட்ட 7 பஸ்கள் புதன்கிழமை சேதப்படுத்தப்பட்டன.இது தொடர்பாக 7 பேரை போலீஸôர் கைது செய்தனர். மதுரை மாநகராட்சி மேயர் கோ.தேன்மொழி, துணை மேயர் பி.எம்.மன்னன், மாநகராட்சிக் கவுன்சிலர்கள் உள்ளிட்ட 200 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.தினகரன் நாளிதழில் வெளியான கருத்துக் கணிப்புக்கு கண்டனம் தெரிவித்து மு.க.அழகிரியின் ஆதரவாளர்கள் புதன்கிழமை காலையிலிருந்தே மதுரை நகர் மற்றும் புறநகர் பகுதியில் தினகரன் நாளிதழ்களை எரித்துப் போராட்டம் நடத்தினர்.திமுகவின் 4-ம் பகுதிச் செயலர் எம்.ஜெயராமன் தலைமையில் சுமார் 40 பேர் ஆரப்பாளையம் பஸ் நிலையத்தில் கூடி அந்த நாளிதழ்களை எரித்தனர். மேலும், அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 4 அரசு பஸ்களை கல் வீசியும், கட்டையால் தாக்கியும் சேதப்படுத்தினர்.மேயர் கோ.தேன்மொழி தலைமையில் மதுரை பெரியார் பஸ் நிலையம் கட்டபொம்மன் சிலை அருகே பஸ் மறியலில் ஈடுபட்டனர். அப்போது, சிலர் அங்கிருந்த பஸ்ûஸ கல் வீசித் தாக்கி சேதப்படுத்தினர். உத்தங்குடி பகுதியில் நடைபெற்ற மறியல் சம்பவத்தில் தனியார் பஸ்ûஸயும், அரசு பஸ்ûஸயும் சிலர் சேதப்படுத்தினர்.இதேபோல், மணிநகரத்தில் திமுக பிரமுகர் சரவணன் தலைமையிலும், கோரிப்பாளையம் தேவர் சிலை அருகே 1-ம் பகுதிச் செயலர் ரவிச்சந்திரன், மகால் பகுதியில் தொண்டர் அணி அமைப்பாளர் வி.பி.பாண்டி தலைமையிலும், நேதாஜி சிலை அருகே 38-வது பகுதிச் செயலர் கே.பி.செல்வம் தலைமையிலும் மறியலில் ஈடுபட்டனர்.\nமதுரையில் முனிச்சாலை, விரகனூர் சுற்றுச்சாலை உ��்ளிட்ட 35-க்கும் மேற்பட்ட இடங்களில் மறியல் நடைபெற்றது.\nஇதனால் ஆங்காங்கே கடும் போக்குவரத்துப் பாதிப்பு ஏற்பட்டது.\nஇதுகுறித்து மதுரை போலீஸ் கமிஷனர் ஏ.சுப்பிரமணியன் கூறியது: பல்வேறு இடங்களில் நாளிதழ்கள் எரிப்பு மற்றும் பஸ் மறியலில் ஈடுபட்ட மதுரை மேயர், துணை மேயர், சில கவுன்சிலர்கள் உள்ளிட்ட 200 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.\nஇதுதொடர்பாக முதல்கட்ட நடவடிக்கையாக மதுரை நகரில் 7 பேரையும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 23 பேரையும் கைது செய்துள்ளோம். மேலும், நகரில் அசம்பாவிதங்கள் நடைபெறாமல் தக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம் என்றார்.\nகலைஞரின் அரசியல் வாரிசு யார் கலைஞர் கருணாநிதியின் அரசியல் வாரிசாக யார் வர வேண்டும் என விரும்புகிறீர்கள் கலைஞர் கருணாநிதியின் அரசியல் வாரிசாக யார் வர வேண்டும் என விரும்புகிறீர்கள் என்ற கேள்விக்கு தமிழக அளவில் 70 சதவீதம் மக்கள் மு.க.ஸ்டாலின் என்று பதிலளித்துள்ளனர். மு.க.அழகிரி என்று 2 சதவீதம் பேரும், கனிமொழி என்று 2 சதவீதம் பேரும் பதில் அளித்தனர். 20 சதவீத மக்கள் வேறு பெயர்களை பதிலாக தெரிவித்தனர். 6 சதவீதம் பேர் எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை.“ஸ்டாலின்தான் கலைஞரின் அரசியல் வாரிசு’’ என அதிகம் பேர் சொல்லியிருப்பது\nகோவை பகுதியில்தான். அங்கு 78 சதவீத மக்களிடம் இந்தக் கருத்து காணப்படுகிறது. அதனையடுத்து\nவேலூர் பகுதியில் 77 சதவீதம் பேரும்,\nதிருச்சி பகுதியில் 71 சதவீதம் பேரும் இக்கருத்தை தெரிவித்துள்ளனர். மாநில சராசரியை விட சற்று குறைவாக\nசென்னையில் 68 சதவீதம் பேர் ஸ்டாலின் பெயரை குறிப்பிட்டனர்.\nமதுரையில் இந்த சதவீதம் 67 ஆக,\nபுதுச்சேரியில் 65 ஆக உள்ளது.\n“அரசியல் வாரிசு அழகிரி’’ என்று கூறியிருப்பவர்கள் எண்ணிக்கை\nமதுரையை விட நெல்லையில் அதிகமாக இருக்கிறது.\nமதுரையில் 6 சதவீதம் பேரும்\nநெல்லையில் 11 சதவீதம் பேரும் அழகிரி பெயரை சொல்லியிருக்கிறார்கள்.\nபுதுச்சேரியில் 2 சதவீதம் பேரும்,\nநாகர்கோவில் ஆகிய பகுதிகளில் தலா 1 சதவீதம் பேரும் அழகிரிதான் கலைஞரின் அரசியல் வாரிசு என்ற கருத்தை தெரிவித்திருக்கிறார்கள்.\nசேலத்தில் அதற்கும் குறைவானவர்கள் இக்கருத்தை வெளியிட்டுள்ளனர்.\n“கனிமொழியே கலைஞரின் அரசியல் வாரிசு’’ என்று\nமதுரையில் 5 சதவீத மக்களும்\nசேலத்தில் 4 ��தவீதம் பேரும் கூறியிருக்கின்றனர். இந்த எண்ணிக்கை\nநாகர்கோவில் பகுதியில் 2 சதவீதமாகவும் இருக்கிறது.\nகோவை பகுதிகளில் தலா 1 சதவீதம் பேர் கனிமொழி பெயரை குறிப்பிட்டனர்.\nஇந்த மூன்று பேரை தவிர வேறு பெயர்களை சொன்னவர்கள் சென்னையில் அதிகம். 31 சதவீத சென்னைவாசிகள் அத்தகைய கருத்து தெரிவித்தனர். சேலத்தில் 23, வேலூர், கோவையில் தலா 19, நாகர்கோவில் பகுதியில் 18, திருச்சியில் 16, புதுச்சேரி பகுதியில் 15 சதவீதம் மக்கள் இவ்வாறு வேறு பெயர்களை குறிப்பிட்டுள்ளனர்.\nஸ்டாலின் பெயரை முன்மொழிந்தவர்களில் 33 சதவீதம் பேர் “அரசியலில் அவர் அனுபவசாலி’’ என்ற காரணத்தால் அவரை குறிப்பிட்டதாக சொல்கின்றனர். வேலூர் (40), புதுச்சேரி (38), கோவை (37) சேலம் (35) பகுதிகளில் மாநில சராசரியை விடவும் அதிகமானவர்கள் ஸ்டாலினின் அரசியல் அனுபவத்தை காரணமாக சுட்டிக் காட்டியுள்ளனர். சென்னை, மதுரை, நெல்லை ஆகிய இடங்களில் தலா 32 சதவீதம் பேரிடம் இதே கருத்து வெளிப்பட்டது. “கட்சியிலும் ஆட்சியிலும் பல பொறுப்புகளை வகித்திருப்பது ஸ்டாலினுக்குரிய பிளஸ் பாயின்ட்’’ என்று பெரும்பாலானவர்கள் சுட்டிக்காட்டினர்..\nசிறப்பாக செயல்படும் மத்திய அமைச்சர்கள் யார் தமிழகத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர்களில் மிகவும் சிறப்பாக செயல்படுபவர் தொலைத் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர்\nதயாநிதி மாறன் என்று தமிழக அளவில் 64 சதவீத மக்கள் கூறியுள்ளனர்.\n27 சதவீத மக்கள் நிதி அமைச்சர் ப. சிதம்பரம் பெயரை குறிப்பிட்டுள்ளனர்.\nகப்பல் மற்றும் தரைவழி போக்குவரத்து அமைச்சர் டி.ஆர். பாலு பெயரை 7 சதவீதம் பேர் தேர்வு செய்தனர்.\nஒரு சதவீதம் பேர் சுகாதாரத் துறை அமைச்சர் அன்புமணி பெயரை குறிப்பிட்டுள்ளனர்.\nவேலூரில் அதிகபட்சமாக 79% பேர் எங்கள் சாய்ஸ் தயாநிதி மாறன் என கூறியுள்ளனர்.\nகோவையில் தலா 73 சதவீதம் பேரும்,\nசென்னையில் 61 சதவீதம் பேரும் சிறந்த அமைச்சராக தயாநிதி மாறனை தேர்வு செய்துள்ளனர்.\nநெல்லையில் 53% பேர் தயாநிதி மாறன் மிகச் சிறப்பாக செயல்படுவதாக கூறியுள்ளனர்.\nஅமைச்சர் சிதம்பரம் நன்றாக செயல்படுகிறார் என்று\nமதுரையில் 36 சதவீதம் பேரும்\nசென்னையில் 24 சதவீதம் பேரும் தெரிவித்துள்ளனர்.\nடி.ஆர்.பாலுவின் செயல்பாடு நன்றாக இருப்பதாக தெரிவித்தவர்கள்\nசென்னை மக்களில் 11 சதவீதம் பேர் பாலு ��ிறப்பாக செயலாற்றுவதாக கூறினர்.\nசுகாதாரத் துறை அமைச்சர் அன்புமணியின் செயல்பாடு பிடித்திருப்பதாக\nபுதுச்சேரி பகுதியில் 4 சதவீதம் பேர் கூறியிருக்கின்றனர்.\nசென்னையில் இந்த கருத்து கொண்டிருப்பவர்களின் சதவீதம் 2.\nநெல்லையில் தலா 1 சதவீதம்.\nநாகர்கோவிலில் யாரிடமும் இக்கருத்து வெளிப்படவில்லை.\nஒரு ரூபாயில் இந்தியா முழுவதும் போனில் பேசும் வசதி,\nபன்னாட்டு தொலைத் தொடர்பு நிறுவனங்களின் தமிழக வருகை ஆகிய காரணங்களால் தயாநிதி மாறனின் செயல்பாட்டை சிறந்ததென குறிப்பிட்டதாக 73 சதவீதம் பேர் கூறியுள்ளனர்.\nஇளமைத் துடிப்புடன் அவர் செயலாற்றுவது தங்களைக் கவர்ந்ததாக 24 சதவீதம் பேர் குறிப்பிட்டனர்.\nஇந்திய பொருளாதாரம் வளர்ச்சிப் பாதையில் செல்வதற்கு சரியான வழி காட்டுகிறார் என்று சிதம்பரம் பெயரை வழி மொழிந்தவர்களில் 52 சதவீதம் பேர் கூறினர். நிதித் துறையை அரசியல்வாதி போல் அல்லாமல் நிபுணர்போல அவர் கையாள்வதாக 11 சதவீதம் மக்கள் கருத்து கூறினர்.\nஅமைச்சர் பாலு பெயரை குறிப்பிட்டவர்களில் பெரும்பாலானோர் சேது சமுத்திர திட்டத்தில் அவர் காட்டும் ஈடுபாட்டை காரணமாக கூறினர். சென்னை பகுதியில் உள்ளவர்களில் அதிகமானவர்கள் தேசிய நெடுஞ்சாலை மேம்பாடு மற்றும் புதிய மேம்பாலங்கள் கட்டுவதில் அவரது ஆர்வத்தை சுட்டிக்காட்டினர்.\nஅமைச்சர் அன்புமணி சிறப்பாக செயல்படுவதாக குறிப்பிட்டவர்களில் பெரும்பாலானவர்கள் நாட்டில் புகை பிடிக்கும் பழக்கத்தை ஒழிக்க அவர் எடுக்கும் முயற்சிகள் தங்களை கவர்ந்ததாக தெரிவித்தனர்.\nகருணாநிதி பதவி விலக வேண்டும் } விஜயகாந்த்சென்னை, மே 10: மதுரையில் “தினகரன்’ பத்திரிகை அலுவலகம் மீது நடைபெற்ற தாக்குதலில் மூவர் உயிரிழந்ததற்கு தார்மீக பொறுப்பேற்று முதல்வர் கருணாநிதி பதவி விலக வேண்டும் என்று தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.இதுகுறித்து அவர் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை:மதுரையில் புதன்கிழமை காலை “தினகரன்’ அலுவலகமும் சன் டி.வி. அலுவலகமும் தி.மு.க. ரவுடிகளால் தாக்கப்பட்டுள்ளன. பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டதில் வெளியே வர முடியாமல் மூன்று பணியாளர்கள் உயிரிழந்துள்ளனர்.அவர்கள் தங்களைக் காப்பாற்ற சொல்லி கூக்குரலிட்டும் யாரும் முன்வரவில்லை. காவல்துறையினர் கைகட்டிக் கொண்டு இருந்தனர். அரசு பஸ்கள் அடித்து நொறுக்கப்பட்டுள்ளன. இந்த வன்முறை சம்பவங்களால் மதுரை மாநகரமே வெறிச்சோடி கிடக்கிறது.மதுரை மாநகரில் இவ்வளவு அத்துமீறிய செயல்கள் நடைபெற்றும் மாவட்ட நிர்வாகம், காவல்துறை மற்றும் தீயணைப்புத்துறை அங்கேயே இருந்தும் யாரால் கைகள் கட்டப்பட்டு இருந்தன என்று மக்கள் அறிய விரும்புகிறார்கள்.மக்களின் உயிருக்கும் உடமைக்கும் பாதுகாப்புத் தர வேண்டியது ஒரு அரசின் கடமை ஆகும். தீ பரவாமல் தடுத்திருக்க வேண்டியது தீயணைப்புத்துறையின் கடமையாகும். ஆனால் எல்லாத் தரப்பினரையும் செயலிழக்க வைத்தது எது\nஏற்கெனவே, மதுரையில் முன்னாள் அமைச்சர் கிருஷ்ணன் படுகொலைக்குப் பிறகு மக்கள் நடக்கவே பயப்படுகிறார்கள். இன்றைய வன்முறை வெறியாட்டத்திற்குப் பிறகு மதுரையில் மக்கள் நிம்மதியாக இருக்க முடியுமா என்பதே கேள்விக்குறி ஆகிவிட்டது.\nதர்மபுரி பஸ் எரிப்பு வழக்கில் குற்றவாளிகளுக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டதோ, அதேபோன்று இந்த படுகொலையிலும் பாரபட்சமற்ற முறையில் விசாரித்து உண்மையான குற்றவாளிகளை கண்டுபிடித்து தூக்குத் தண்டனை வழங்க வேண்டும்.\nதனது குடும்பப் பிரச்சினை காரணமாக மக்களுக்கு ஏற்பட்டுள்ள அவ நம்பிக்கையைப் போக்க, முதல்வர் கருணாநிதி தார்மீக பொறுப்பேற்று பதவி விலக வேண்டும் என்று விஜயகாந்த் கூறியுள்ளார்.\nஇந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தா. பாண்டியன்: காட்டுமிராண்டித் தனமான இத்தாக்குதலில் ஈடுபட்டவர்கள் யாராக இருப்பினும் அவர்கள் மீது பாரபட்சமற்ற முறையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். பத்திரிகைத்துறையினருக்கு தக்க பாதுகாப்பு வழங்கிட வேண்டும்.\nமார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் என். வரதராஜன்: மதுரையில் மு.க. அழகிரியின் ஆதரவாளர்களின் ஜனநாயக விரோதமான வன்முறை நடவடிக்கைகளை மார்க்சிஸ்ட் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது. வன்முறையாளர்கள் மீது தமிழக அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nமு.க. அழகிரி உள்ளிட்டோர் மீது புகார்மதுரை, மே 10: மதுரை தினகரன் அலுவலகத்தில் பெட்ரோல் குண்டுகள் வீசி தீவைத்ததில் 3 ஊழியர்கள் உயிரிழந்தனர். இது தொடர்பாக முதல்வரின் மகன் மு.க.அழகிரி மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது புகார் செய்யப்பட்டுள்ளது.அழகிரிக்கு ஏற்கெனவே ஒரு வழக்கில் ���ழங்கப்பட்டுள்ள ஜாமீனை ரத்துசெய்யவேண்டும் என்றும் தினகரன் நாளிதழ் நிர்வாகம் கோரியுள்ளது.முதல்வர் கருணாநிதியின் மகன் மு.க.அழகிரி 1980 -ஆம் ஆண்டு தனது குடும்பத்துடன் மதுரையில் குடியேறினார். முரசொலியின் மதுரைப் பதிப்பை கவனிக்கும் பணியில் ஈடுபட்டார்.இதையடுத்து கட்சியின் தென்மாவட்ட நிர்வாகத்தின் அதிகார மையமாகவும் அவர் விளங்கினார். இந் நிலையில் மூத்த நிர்வாகிகள் சிலருடன் அவருக்கு ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளை அடுத்து மீண்டும் 1984-ல் குடும்பத்துடன் சென்னைக்குச் சென்றார்.பின்னர் 2 ஆண்டுகள் கழித்து மீண்டும் மதுரையில் குடியேறிய அவர், பல்வேறு தொழில் நிறுவனங்களைத் தொடங்கினார்.இந் நிலையில் தினகரன் நாளிதழில் முதல்வரின் அரசியல் வாரிசு யார் என வெளியான கருத்துக்கணிப்பில் அழகிரிக்கு 2 சதவிகிதம் மட்டுமே ஆதரவு இருப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது.\nஇச் செய்தி அவரது ஆதரவாளர்களிடம் ஆத்திரத்தை ஏற்படுத்தியது. இதனால் அந்த நாளிதழைத் தீ வைத்தும், அலுவலகத்தில் பெட்ரோல் குண்டுகளை வீசியதாக அந் நிறுவனத்தினரே பேட்டியில் குறிப்பிட்டுள்ளனர்.\nபத்திரிகை நிறுவனத்தினர் அளித்த புகாரின் பேரில், மு.க. அழகிரி மற்றும் அவரது ஆதரவாளர் அட்டாக் பாண்டி உள்ளிட்ட பலர் மீது ஒத்தக்கடை போலீஸôர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.\nதமிழகத்தில் பத்திரிகை அலுவலகத்தின் மீது நடத்தப்பட்டத் தாக்குதலில் மூன்று பேர் பலி\nதமிழகத்திலிருந்து வெளிவரும் தினகரன் நாளிதழின் மதுரை அலுவலகம் மீது இன்று நடத்தப்பட்டத் தாக்குதலில் மூவர் கொல்லப்பட்டுள்ளனர்.\nதமிழகத்திலிருந்து வெளியாகும் தினகரன் நாளிதழின் இன்றைய(புதன்கிழமை) பதிப்பில், தமிழக முதல்வர் கருணாநிதியின் அரசியல் வாரிசு யார் என்பது குறித்த கருத்துக்கணிப்புபின் முடிவுகள் வெளியாகியிருந்தன. இதில் மதுரையில் 67 சதவீதம் பேர் மு.க.ஸ்டாலினையும், 6 சதவீதம் பேர் மு.க.அழகிரியையும் குறிப்பிட்டிருந்தனர். இந்தக் கருத்துக்கணிப்பின் முடிவு மதுரையில் தனது செல்வாக்கை குறைத்துவிட்டதாக அழகிரி அவர்கள் கருதியதாகவும், காலையில் பத்திரிகை வெளியானது முதலே தமது அலுவலகத்திற்கு மிரட்டல்கள் வந்ததாகவும் தினகரன் பத்திரிகையின் மதுரை பதிப்பின் ஆசிரியர் முத்துப்பாண்டியன் தெரிவித்தார்.\nஆர்ப்பாட்டத்த���ல் ஈடுபடும் மதுரை மேயர்\nஇதையடுத்து மதுரை மேயர் தேன்மொழி உட்பட அழகிரி அவர்களின் ஆதரவாளர்கள் தமது அலுவலகத்தின் மீது பெட்ரோல் குண்டுகளை வீசி நடத்தியத் தாக்குதலில் மூன்று ஊழியர்கள் பலியானதாகவும் அவர் தெரிவித்தார். கொல்லப்பட்ட மூவரில் இருவர் கம்ப்யூட்டர் பொறியாளர்கள், ஒருவர் பாதுகாப்பு ஊழியர் எனவும் அவர் கூறினார்.\nஆனால், தாங்கள் எவ்விதமான தாக்குதல் நடவடிக்கைகளிலும் ஈடுபடவில்லை எனவும், தங்களது எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் பத்திரிகைகளை மட்டுமே எரித்ததாக தேன்மொழி கூறுகிறார். வன்முறைகள் எவ்வாறு நடந்தன என்பது குறித்து தமக்கு ஏதும் தெரியாது எனவும் அவர் கூறுகிறார். இன்றைய சம்பவங்களில் அழகிரி அவர்களுக்கு எந்தத் தொடர்பும் இல்லை எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.\nபத்திரிகைத துறை மீதான தாக்குதல் என்கிறார் தினகரனின் தலைமை நிர்வாகி\nஎரிக்கப்படும் தினகரன் பத்திரிகையின் பிரதிகள்\nசர்ச்சைக்குரிய இந்தக் கருத்துக் கணிப்பை தினகரன் பத்திரிகைக்காக ஒரு தனியார் நிறுவனம் மேற்கொண்டதாக கூறப்படும் நிலையில், இது பற்றி கருத்து வெளியிட்ட தினகரன் பத்திரிகையின் தலைமை நிர்வாகி ரமேஷ் அவர்கள், ஏ சீ நீல்சன் நிறுவனம் நடத்திய கருத்துக் கணிப்பைத்தான் தினகரன் வெளியிட்டது எனக் கூறினார்.\nஇந்தத் தாக்குதல் தினகரன் பத்திரிகையின் மீது நடத்தப்பட்டத் தாக்குதல் என்பதனை விட பத்திரிகைத் துறை மீது நடத்தப்பட்டத் தாக்குதலாகத்தான் கருதுவதாகவும் அவர் மேலும் கூறினார். மு.க. அழகிரியின் ஆதரவாளர்கள்தான் இந்தத் தாக்குதலை நடத்தினர் எனவும் ரமேஷ் தெரிவித்தார்.\nஇது தொடர்பாக தங்களிடம் வீடியோ மற்றும் புகைப்பட ஆதாரங்கள் உள்ளன எனவும் அவர் கூறினார். இந்தியாவில் பல பத்திரிகைகள் கருத்துக் கணிப்பை நடத்தி கருத்துக்களை வெளியிடுவது வழக்கம்தான் என்பதால் இவ்வாறான ஒரு வன்முறை நிகழும் எனத் தாங்கள் எதிர்பார்க்கவில்லை எனவும் அவர் கருத்து வெளியிட்டார்.\nதக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக காவல்துறை தலைவர் கூறுகிறார்\nஇன்றைய வன்முறையில் சேதமடைந்த பேருந்து ஒன்று\nஇன்றைய வன்செயல்கள் கருத்து வெளியிட்ட தமிழக காவல்துறை தலைவர் முகர்ஜி, இன்று காலையில் பத்திரிகை அலுவலகத்தை தாக்க நடைபெற்ற மூன்று முயற்சிகளின் போது போலீசார��� அவர்களை விரட்டியடித்தனர் எனவும் ஆனால் நான்காவது முறையாக தாக்குதலை நடத்தவந்த கூட்டம் அந்த அலுவலகத்தின் கதவுகளை உடைத்துக் கொண்டு உள்ளே சென்று பெட்ரோல் குண்டுகளை வீசியதாகவும் தெரிவித்தார்.\nபோலீசார் மீது தவறு இருப்பது தெரியவந்தால் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் கூறினார். வழக்கு விசாரணையில் இருப்பதால் இந்த வன்செயல்களில் யார் ஈடுபட்டிருந்தார்கள் என இப்போது கூறமுடியாது எனவும் முகர்ஜி கூறினார். நான்காவதாக நடைபெற்ற தாக்குதலில் மதுரை மேயர் ஈடுபடவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.\nஇது தொடர்பான முக்கிய வழக்கில் மூன்று பேர் பிடிபட்டுள்ளதாகவும், வன்முறை தொடர்பாக ஏழு பேர் கைது செய்யப்பட்டிருப்பதாகவும், 25 பேர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைதாகியுள்ளதாகவும் தமிழக காவல்துறை தலைவர் முகர்ஜி தெரிவித்தார்.\nதற்போது மதுரையில் நிலைமை கட்டுக்குள் இருப்பதாகவும், வழக்கு விசாரணை சுதந்திரமாக நடைபெறும் எனவும் அவர் தெரிவித்தார்.\nதனக்கு யார் வாரிசு என்கிற பேச்சுகே இடமில்லை என்கிறார் கருணாநிதி\nமதுரையில் தினகரன் நாளிதழ் அலுவலகம் தாக்கப்பட்ட சம்பவத்திற்கு தமிழக முதல்வர் மு கருணாநிதி கண்டனம் வெளியிட்டுள்ளார். இத்தகைய தாக்குதலை தன்னால் ஏற்றுக் கொள்ள முடியாது என்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் கூறியுள்ளார். பலியான ஊழியர்களின் குடும்பத்தினருக்கு தலா 2 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.\nதிமுக ஜனநாயக முறைப்படி இயங்கும் ஒரு கட்சி என்றும், எனவே தனக்கு யார் வாரிசு என்ற பேச்சுக்கே இடமில்லை என்றும் கருணாநிதி கூறியுள்ளார். ஆனால் தனது அறிக்கையில் ஒரு இடத்தில் கூட அழகிரியின் பெயரை அவர் குறிப்பிடவில்லை. வன்முறையாளர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று மட்டும் அவர் கூறியுள்ளார்.\nதமிழகத்தில் சட்டம் ஒழுங்கை காப்பாற்றத் தவறிவிட்ட திமுக அரசை, மத்திய அரசு டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்று அதிமுக பொதுச் செயலர் ஜெ ஜெயலலிதா கோரியுள்ளார். மதுரை போலீசார், முதல்வர் கருணாநிதிக்கு கட்டுப்படாமல் அவரது மகன் மு க அழகிரிக்கே கட்டுப்பட்டு நடப்பதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.\nதினகரன் மீதான தாக்குதலை சி பி ஐ விசாரிக்கும்; கருணாநிதி\nதினகரன் ��ாளிதழ் தாக்குதல் குறித்து சி பி ஐ என்ற மத்திய புலனாய்வுத் துறையின் விசாரணையை தமிழக அரசு கோரும் என்று தமிழக முதல்வர் மு கருணாநிதி தெரிவித்தார்.\nகருணாநிதியின் அரசியல் வாரிசு .யார் என்பது பற்றிய கருத்துக் கணிப்பு முடிவுகள் தினகரன் நாளிதழில் பிரசுரிக்கப்பட்டதை அடுத்து மதுரையில் புதன்கிழமை பிரச்சினை உருவானது. வெறும் 2 சதவீத மக்களே கருணாநிதியின் மகனான அழகிரிக்கு ஆதரவு அளித்ததாக இந்தக் கருத்துக் கணிப்பில் கூறப்பட்டது.\nஇதனால் கொதிப்படைந்த சிலர், மதுரையில் உள்ள தினகரன் அலுவலகத்தை தாக்கினர். இதில் அங்கு பணிபுரிந்து வந்த 3 ஊழியர்கள் கொல்லப்பட்டனர்.\nஇந்த சம்பவம் குறித்து தமிழக சட்டசபையில் கொண்டுவரப்பட்ட கவன ஈர்ப்புத் தீர்மானத்தில் பேசிய தமிழக முதல்வர் கருணாநிதி, இந்தப் பிரச்சனையில் தனது குடும்பம் சம்மந்தப்பட்டுள்ளதால், இதை தமிழக அரசு விசாரணை நடத்துவதற்கு பதிலாக மத்திய அரசின் சி பி ஐ விசாரணை நடத்தும் என்று குறிப்பிட்டார்.\nஅதே நேரம், தனது யோசனையையும் மீறி தேவையில்லாத கருத்துக்கணிப்புக்களை வெளியிட்டு தினகரன் நாளிதழ்தான் குழப்பத்துக்கு வழிவகுத்ததாக முதல்வர் தெரிவித்தார்.\nதமிழக அரசை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்று ஏற்கனவே அதிமுக கோரியுள்ள நிலையில், அக் கட்சியைச் சேர்ந்த ஜெயகுமார், இது குறித்து பேசுகையில் குடும்பமும், உள் துறையும் கருணாநிதியின் கட்டுப்பாட்டில் இல்லை என்பதையே இந்த சம்பவம் காட்டுவதாகக் குறிப்பிட்டார்.\nபத்திரிகை சுதந்திரத்தின் மீதான தாக்குதலல்ல – ஞானி\nதேர்தல் பிரசாரத்தில் ஈடுபடும் ஸ்டாலினும், அழகிரியும்\nதினகரன் பத்திரிக்கையின் மீதான தாக்குதல் கருத்து சுதந்திரத்துக்கு எதிரான தாக்குதல் அல்ல குடும்பத்துக்குள் நடக்கும் ஆட்சி அதிகாரப் போட்டியின் விளைவு என்று அரசியல் விமர்சகர் ஞானி தெரிவித்தார்.\nஇதை கருத்து சுதந்திரத்துக்கு எதிரான செயல் என்று காட்டுவது, திமுகவின் அதிகார மையங்கள், தங்களின் அதிகாரப் போட்டிக்காக எத்தகைய கருவியையும் கைகொள்ளவார்கள் என்பதற்கு உதாரணம் என்றும் அவர் குறிப்பிட்டார்.\nதிமுகவில் வாரிசு அரசியல் கிடையாது என்று முதல்வர் மு கருணாநிதி கூறியிருப்பது இந்த ஆண்டின் மிகச் சிறந்த நகைச்சுவை என்று குறிப்பிட்ட ஞானி, மாவட்ட அளவில் கூ�� திமுகவினர் தங்களின் வாரிசுகளை பதவிகளுக்கு கொண்டு வருவதாகக் கூறினார்.\nமு க ஸ்டாலின் படிப்படியாக கொண்டுவரப்பட்டார் என்றால் தயாநிதி மாறன் எவ்வித அரசியல் கள அனுபவமும் இல்லாமல் நேரடியாக அரசியலுக்கு கொண்டுவரப்பட்டு மத்திய அமைச்சராக்கப்பட்டார் என்றும் ஞானி குறிப்பிட்டார்.\nதிமுகவில் வாரிசு அரசியல் கிடையாது என்பது இந்த ஆண்டின் மிகச் சிறந்த நகைச்சுவை\nஇந்தப் பிரச்சனையில் சி பி ஐ விசாரணை என்பது அபத்தமானது என்று கருத்து வெளியிட்ட ஞானி, ஒரு குற்றத்தை யார் செய்தார்கள் என்பது குறித்து புலனாய்வு செய்ய முடியாத நிலையில் இருக்கும் பட்சத்திலோ அல்லது மாநில காவல் துறை நம்பகத் தன்மையை குறைந்து போய்விட்ட நிலையிலோதான் சி பி ஐ விசாரணை கோரப்படும் என்று அவர் கூறினார்.\nதினகரன் அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீசியது ஏன்: கைதானவர் வாக்குமூலம் மேலூர், மே 11: மதுரை தினகரன் அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீசியதற்கான காரணத்தை அச்சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.மதுரை தினகரன் நாளிதழ் அலுவலகம் புதன்கிழமை தாக்கப்பட்ட சம்பவத்தில் கைதான மதுரை கீரைத்துறையைச் சேர்ந்த பாட்ஷா (41) போலீஸôரிடம் அளித்துள்ள வாக்குமூலம் விவரம்:”நான் கீரைத்துறையில் வசித்து வருகிறேன். அட்டாக் பாண்டியிடம் மாதம் ரூ.2 ஆயிரம் ஊதியத்தில் டிரைவராகப் பணிபுரிகிறேன்.அண்ணன் அழகிரியிடம் அட்டாக் பாண்டி மிக நெருக்கமான நண்பராக இருந்து வருகிறார். 9.5.2007-ல் தினகரன் நாளிதழில் மக்கள் மனசு கருத்துக் கணிப்பு வெளியிடப்பட்டுள்ளது.\nஅதில் மு.க.ஸ்டாலினுக்கு அதிக ஆதரவும், எங்கள் தலைவருக்கு ஆதரவே இல்லை என்றும் குறிப்பிட்டிருந்தது மிகுந்த வேதனை அளித்தது.\nஅதனால் அட்டாக் பாண்டியும் நீண்ட மனவேதனை அடைந்தார். தினகரன் பத்திரிகை அலுவலகத்தை ஏதாவது செய்ய வேண்டும் என்ற வேகத்தில் அங்கு சுமோ காரில் சென்றோம். எங்கள் பின்னால் 25-க்கும் மேற்பட்டோர் திரண்டு வந்தனர்.\nஅங்கு பெட்ரோல் குண்டுகளை வீசி, அலுவலகக் கண்ணாடிகளை உடைத்தோம். வாகனங்களைத் தீயிட்டோம். பின்னர் கூட்டம் திரண்டதால் தப்பி ஓடிவந்து ரிங் ரோடு அருகே மறைந்து இருந்தோம்.\nஅதற்குப் பிறகுதான் 3 ஊழியர்கள் இறந்தது தெரியவந்தது. பின்னர் அங்கு என்ன நடக்கிறது என அறிய ரிங் ரோடு வழியாக காரில் வந்தபோது போலீஸôர் எங்களைக் கைது செய்து காரையும் கைப்பற்றினர்’ என்று போலீஸôரிடம் கூறியதாக அவரது வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.\nமு.க.அழகிரி பேட்டி:கருத்து கணிப்பில் என் பெயரை சேர்த்திருக்கவே கூடாது. கருத்து கணிப்பில் அமைச்சர்களைப் பட்டியலிட்டனர்; அவர்களின் செல்வாக்கை சொன்னார் கள். அது ஒருவகை ஒப் பீடு. ஆனால், இப்போது தம்பி ஸ்டாலின் அமைச்சராக இருக்கிறார்; நான் அமைச்சராகவா இருக் கிறேன்\nநான் அவர் இடத்துக்கு வரவேண்டும் என என்றைக் காவது நினைத்திருக் கிறேனா அதுவும் இல்லை. பதவிக்கு வர ஆசைப்படுபவனல்ல நான். அப்படி ஒதுங்கியிருக்கும் என்னை, ஏன் வீணாக இழுத்திருக்கின்றனர் என்பது தான் என் கேள்வி, ஆதங்கம் எல்லாம்…\nதினகரன் அலுவலகம் மீது தாக்குதல் செய்தி விவகாரம்\n‘தமிழ் முரசு’ மீது உரிமை மீறல்\nசென்னை, மே 15: தமிழ் முரசு நாளிதழ் மீது உரிமை மீறல் பிரச்னையை, காங்கிரஸ் உறுப்பினர்கள் நேற்று கொண்டு வந்தனர். இதை உரிமைக் குழுவுக்கு பேரவைத் தலைவர் அனுப்பி வைத்தார்.சட்டப் பேரவையில் தமிழ் முரசு நாளிதழ் மீது, உரிமை மீறல் பிரச்னையை காங்கிரஸ் உறுப்பினர்கள் ஞானசேகரன், ஜெயக்குமார், இஎஸ்எஸ்.ராமன், கோவை தங்கம் ஆகியோர் எழுப்பினர்.\nபத்திரிகைகளுக்கு நாங்கள் மதிப்பும், மரியாதையும் கொடுக்கிறோம். பேரவையில் சொல்லப்பட்ட கருத்தை அடிபிறழாமல் அப்படியே பத்திரிகையில் போட வேண்டும். சொல்லப்பட்ட கருத்தை திரித்து வெளியிடக் கூடாது.\nகடந்த 9ம் தேதி மதுரை தினகரன் நாளிதழ் அலுவலகத்தில் நடந்த வன்முறையின் போது, தீ வைக்கப்பட்டதில் புகையில் சிக்கி 3 பேர் இறந்தார்கள்.\nஇது பற்றி அனைத்துக் கட்சியினரும், பேரவையில் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து 10ம் தேதி பேசினர்.\n“இந்த சம்பவத்தில், என் குடும்பத்தையும் சம்பந்தப்படுத்தி இருப்பதால், மதுரை தினகரன் அலுவலகத்தில் 3 பேர் இறந்த சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தப்படும்”\nஆனால், அன்றைய தமிழ் முரசு பத்திரிகையில்\n“அழகிரி நடத்திய படுகொலைகள், சிபிஐ விசாரிக்கும், சட்டசபையில் முதல்வர் அறிவிப்பு”\n“மதுரை தினகரன் அலுவலகத்தில் அழகிரி ஏவி விட்ட ரவுடி கும்பல் நடத்திய காட்டுமிராண்டித்தனமான தாக்குதலில் 3 ஊழியர்கள் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத��தரவிடப்படுவதாக சட்டசபையில் முதல்வர் கருணாநிதி இன்று தெரிவித்தார்”\nஇது குறித்து முதல்வர் சொன்ன பதில் மட்டுமே வந்திருக்க வேண்டும். அது திரித்து சொல்லப்பட்டுள்ளது. இதற்கு நீதி வேண்டும். எங்கள் உரிமையையும் பேரவை உரிமையையும் பேரவைத் தலைவர் காப்பாற்ற வேண்டும். தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு ஞானசேகரன் பேசினார்.\nஇதற்கு பதிலளித்த பேரவைத் தலைவர் ஆவுடையப்பன், Ôமேலெழுந்த வாரியாக பார்க்கையில் இந்த பிரச்னையில் உரிமை மீறல் இருப்பது தெரிகிறது. எனவே, இதனை உரிமைக் குழுவிற்கு அனுப்பி வைக்கிறேன்Õ என்றார்.\nஅமைச்சர் பொன்முடி பேசியதாவது:என் வீட்டிற்கு இன்று (நேற்று) மதியம் செல்வம் வந்தார். அவர் என்னிடம் “தயாநிதி மீது எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டாம். அவர் மீது நடவடிக்கை எடுத்தால் விபரீதம் உண்டாகும். உங்கள் நண்பர் ஸ்டாலினுக்காக கட்சியை விட்டு விடாதீர்கள். தயாநிதி சாதாரணமான ஆள் இல்லை. எல்லா மட்டத்திலும் அவருக்கு செல்வாக்கு உள்ளது. தி.மு.க., ஆட்சி அமைக்க அவர் காரணமாக இருந்தார். அதை யாரும் மறந்து விடக் கூடாது. அவர் மீது தவறான முடிவு எடுத்தால் தவறான விளைவுகளை சந்திக்க நேரிடும். தயாநிதி என்ன தவறு செய்தார். கட்சிக் கட்டுப்பாட்டை அவர் எங்கே மீறினார்.\nகருத்துக் கணிப்பு பிடிக்கவில்லை என்றால் அமைதியாக இருக்கலாம். ஏன் கலவரத்தை நடத்த வேண்டும்.\nதி.மு.க.,வில் அழகிரி என்ன பொறுப்பில் இருக்கிறார். கட்சியில் அவர் வட்ட செயலரா\nஅவருக்கு எந்த பொறுப்பும் இல்லாத போது அவருக்கு ஏன் கோபம் வருகிறது. ஆத்திரம் வருகிறது’\nஎன்று கேட்டார்.இதுமாதிரியான எந்த மிரட்டலுக்கும் நாங்கள் அஞ்சமாட்டோம். இதற்கெல்லாம் தி.மு.க., பயப்படாது. தயாநிதியை கட்சியிலிருந்து நீக்குவோம்,” இவ்வாறு பொன்முடி பேசினார்.\nமதுரை வன்முறை: டி.எஸ்.பி. உள்பட 17 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்\nமதுரை, ஆக. 7: தினகரன் நாளிதழ் அலுவலகம் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக ஊமச்சிகுளம் டி.எஸ்.பி. உள்பட 17 பேர் மீது சிபிஐ சார்பில், மதுரை தலைமை நீதித்துறை நடுவர் மன்றத்தில் திங்கள்கிழமை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.\nமே 9-ம் தேதி மதுரையில் நிகழ்ந்த வன்முறைச் சம்பவத்தில் 3 ஊழியர்கள் இறந்தனர். இதுதொடர்பாக ஒத்தக்கடை போலீஸôர் வழக்குப் பத���ந்து விசாரணை மேற்கொண்டனர்.\nபின்னர், இந்த வழக்கு சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டது. இவ் வழக்கு தொடர்பாக “அட்டாக்’ பாண்டி உள்பட 19 பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.\nஇவ்வழக்கில், 20-வது குற்றவாளியாக தலைமறைவாக உள்ள திருமுருகன் என்ற காட்டுவாசி முருகனும், 21-வது குற்றவாளியாக ஊமச்சிகுளம் டி.எஸ்.பி. ராஜாராமும் சேர்க்கப்பட்டனர்.\nஇவ் வழக்கில் சம்பந்தப்பட்ட ஊருஇருளாண்டி, டைகர் பாண்டி, மாரி, இருளாண்டி ஆகிய 4 பேர் மீதும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை.\nஇந்த 4 பேரைத் தவிர அட்டாக் பாண்டி உள்ளிட்ட 16 பேர் மீதும், மே 9-ம் தேதி சம்பவத்தின்போது பணியில் மெத்தனப் போக்குக் காட்டியது, கலவரத்தைத் தடுக்கத் தவறியது உள்ளிட்ட காரணத்தால் ஊமச்சிகுளம் டி.எஸ்.பி. ராஜாராம் மீதும் சிபிஐ அதிகாரிகள், மதுரை தலைமை நீதித்துறை நடுவர் மன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.\nஇந்த குற்றப்பத்திரிகை 86 சாட்சியங்கள், 45 ஆவணங்கள், 32 பக்கங்கள் உள்ளடங்கியதாகும்.\nமுதல்வர் விருந்து: அதிமுக, மதிமுக பங்கேற்கவில்லைசென்னை, மே 10: சட்டப் பேரவை உறுப்பினர்களுக்கு முதல்வர் கருணாநிதி புதன்கிழமை இரவு அளித்த விருந்தில், அதிமுக, மதிமுக உறுப்பினர்கள் பங்கேற்கவில்லை.ஆண்டுதோறும் பட்ஜெட் விவாதம் முடிவடையும் போது சட்டப் பேரவை உறுப்பினர்களுக்கு முதல்வர் விருந்து அளிப்பது வழக்கம்.இதன் அடிப்படையில், புதன்கிழமை மாலை உறுப்பினர்களுக்கு இரவு விருந்து அளிக்கப்படும் என்று பேரவையில் அறிவிக்கப்பட்டது.இதில் அதிமுக மற்றும் மதிமுக உறுப்பினர்கள் பங்கேற்கவில்லை.\nமார்க்சிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் பங்கேற்றனர்.\nஅனைத்துத்துறை செயலர்களும் இந்த விருந்தில் பங்கேற்றனர்.\nதொலைத் தொடர்புத்துறை ஆணையால் 3 லட்சம் இளைஞர்களுக்கு வேலை இழப்பு\nமும்பை, மார்ச் 9: தங்கள் துறையிடம் நேரடியாகப் பதிவு செய்து கொள்ளாத, வெளிப்பணி ஒப்படைப்பு நிறுவனங்களின் (பி.பி.ஓ.) இன்டெர்நெட் தொலைபேசி இணைப்புகளைத் துண்டித்துவிடுமாறு தொலைத் தொடர்புத்துறை பிறப்பித்த உத்தரவு காரணமாக 3 லட்சத்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள் வேலை இழக்கும் ஆபத்து ஏற்பட்டிருக்கிறது. அத்துடன் கோடிக்கணக்கான ரூபாய் வருவாய் இழப்பும் ஏற்படும் ஆபத்து நேரிட்டிருக்கிறது.\nஇந் நிலை நீடித்தால், இந்திய நிறுவனங்களிடம் “”அயல்பணி ஒப்படைப்பு” (அவுட்-சோர்சிங்) சேவையைப் பயன்படுத்தும் வெளிநாட்டு நிறுவனங்கள் வேறு நாடுகளை நாடிச் செல்லக்கூடிய ஆபத்தும் ஏற்பட்டிருக்கிறது.\nஒரு சிறிய பிரச்சினைக்காக, மிகப்பெரிய தண்டனை நடவடிக்கையை துறை அதிகாரிகள் மின்னல் வேகத்தில் எடுத்துள்ளனர். இதன் விளைவுகள் மிகப் பெரிதாக இருக்கும் என்று தோன்றுகிறது.\n கோல்கத்தாவைச் சேர்ந்த ஒரு பி.பி.ஓ. நிறுவனம், அமெரிக்காவில் வசிக்கும் போதைப்பொருள் உபயோகிப்பாளர்களுக்காக போலியான மருந்துச் சீட்டுகளை ஆன்-லைனில் தயாரித்து அனுப்பியதாம். இது தொலைத்தொடர்புத்துறையின் கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டது. உடனே அந்த நிறுவனத்தின் தகவல் தொடர்பு இணைப்புகள் துண்டிக்கப்பட்டன.\nஅதிகாரிகள் இத்துடன் நிறுத்திக் கொள்ளாமல், இதே போல தங்களிடம் முறையாகப் பதிவு செய்யாமல் இன்டெர்நெட் தொலைபேசி இணைப்புகள் மூலம் அயல்பணி சேவை செய்யும் அனைத்து நிறுவனங்களின் இணைப்புகளையும் துண்டித்துவிடுமாறு உத்தரவிட்டது. இத்தகைய நிறுவனங்கள், இன்டெர்நெட் சேவை அளிக்கும் சிறு நிறுவனங்கள் மூலம் இந்த இணைப்புகளைப் பெற்று தொழில் செய்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.\nநாட்டில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறிய பி.பி.ஓ. நிறுவனங்கள் இப்படி, தொலைத்தொடர்புத் துறையிடம் பதிவு செய்யாமல் பணிபுரிந்து வருகின்றன. ஒவ்வொன்றிலும் 50 முதல் 100 பேர் வரை நேரடியாக பணி புரிகின்றனர். இவர்களைத் தவிர இதில் மறைமுக வேலைவாய்ப்பு பெற்றோர் எண்ணிக்கை பல மடங்கு. இனி இவர்கள் அனைவரும் வேலை இழப்பர்.\nஇன்டெர்நெட் தொலைபேசி இணைப்பு தொடர்பாக அரசு இன்னமும் தெளிவான கொள்கையை வகுக்கவில்லை என்று பி.பி.ஓ. வட்டாரங்கள் கூறுகின்றன.\nஅதில் இறுதி நிலை என்ன என்று தெரியும்வரை, துறையிடம் நேரடியாகப் பதிவு செய்வதைத் தவிர்த்து, இச்சேவையை அளிப்பவர்களிடம் பெற்று, அயல்பணி வேலையைச் செய்வதாக அந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.\nஇந்த முடிவு பி.பி.ஓ. நிறுவனங்களுடன் கால்-சென்டர்களையும் பாதிக்கும். கால் சென்டர்கள் பாதிக்கப்பட்டால் அரசுக்கு ஆண்டுதோறும் 600 கோடி ரூபாய்க்கும் மேற்பட்ட தொகை வருவது அறவே நின்றுவிடும்.\nபதிவு செய்யாமல் இருப்பதைத் தடுக்க வேண்டும் என்று நினைத்திருந்தால், படிப்படியாக அதைச���செய்ய துறை அவகாசம் அளித்திருக்க வேண்டும், இப்படி இணைப்பைத் துண்டிப்பது நல்லதல்ல என்று வட்டாரங்கள் சுட்டிக்காட்டுகின்றன.\nஅக்டோபர் 2 – அன்னியர் ஆதிக்கத்திலிருந்து இந்தியத் திருநாட்டிற்கு விடுதலை வாங்கித் தந்த அண்ணல் காந்தியடிகளின் பிறந்தநாள். நடப்பாண்டில் அன்றுதான் புதிதாக இயற்றப்பட்ட குறுந்தொழில், சிறு மற்றும் நடுத்தரத் தொழில் வளர்ச்சி சட்டம் அமலுக்கு வந்த நாள்.\nஇதன்மூலம், முதன்முறையாக குறுந்தொழில் மற்றும் சிறுதொழிலுக்குச் சட்ட அங்கீகாரம் கிடைத்த வகையில் மகிழ்ச்சியே. ஆனால் சட்டம் முழுமையாக நன்மையைத் தருவதற்குப் பதிலாக ஏமாற்றத்தையும் சேர்த்துத் தந்துள்ளது. இந்தியப் பொருளாதார அரங்கில் புதிதாக உருவான சேவைத் துறை நிறுவனங்களுக்கும் உற்பத்தி நிறுவனங்களுக்கும் இடையே முடிச்சுப் போட்டு ஒரே சட்டத்தின் ஆளுகையின்கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த இணைப்பின் எதிர்காலத்தைக் காலம்தான் கணிக்க வேண்டும்.\nமத்திய அரசின் கலால்வரியைப் பொறுத்தமட்டில், மொத்தம் ரூ. 4 கோடிக்கு மிகாத விற்றுவரவு உள்ள தொழில் நிறுவனங்களுக்கு மட்டுமே கலால்வரிச் சலுகை உண்டு. ஆனால், இந்தப் புதிய சட்டம், அகில இந்திய அளவில் உள்ள சிறுதொழில் சங்கங்கள் பல கோரிய போதிலும் தொழிலாளர் எண்ணிக்கை, விற்றுவரவு ஆகிய அடிப்படைகளை ஒதுக்கித் தள்ளிவிட்டு மூலதனத்தை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு குறுந்தொழில், சிறுதொழில் மற்றும் நடுத்தரத் தொழில் என இலக்கணம் வகுத்துள்ளது.\nஇதுவரை குறுந்தொழில் என்பது ரூ. 25 லட்சத்திற்குக் கீழ் இயந்திரங்களின் மூலதன மதிப்பு என்றும், சிறுதொழில் என்பது ரூ. 25 லட்சம் முதல் ஒரு கோடி வரையிலும் இருந்து வந்தது. இந்தச் சட்டத்தின் மூலம் சிறுதொழில் என்பது ஒரு கோடி அதிகபட்ச எல்லை என்பதை ரூ. 5 கோடியாக உயர்த்தியுள்ளார்கள். இதில் நிலம், கட்டடம், பரிசோதனைக் கூடம் (Laboratory), ஆய்வு உபகரணங்கள் (Inspection Equipments), டூல்ஸ், டை, அலுவலகப் பொருள்கள், மின்உற்பத்தி /மின்மாற்றி உபகரணங்கள், பொருளைக் கையாளும் கருவிகள் (Material Handling Equipments) போன்றவைகளின் மதிப்பு சேராது. அதாவது 5 கோடி ரூபாய் இயந்திரங்கள் மூலதனம் என்றால் மொத்த மதிப்பு ரூ. 10 கோடியையும் தாண்டும்.\nஇந்தப் புதிய சட்டத்தின் மூலம் நேற்று வரை நடுத்தரத் தொழில்களாக இருந்தவை சிறிய தொழில்களாக மாறிவிட்டன. குறுந்தொழில், சிறுதொழில் முதலியன நடுத்தரத் தொழிலாக உயர்வதற்குப் பதிலாக நடுத்தரத் தொழில் சிறிய தொழிலாகிவிட்டது. அதாவது கல்லூரி மாணவர்களை உயர்நிலைப்பள்ளி மாணவர்களாக்கிவிட்டனர். இது பரிணாம வளர்ச்சி ஆகாது. மாறாக, முரண்பாடுகளைக் கொண்ட மூன்று தொழிற்பிரிவுகளைச் சலுகைகள் அளிப்பதற்காக ஒரு சட்டத்தின்கீழ் கொண்டு வந்து இருக்கிறார்கள். இதன் விளைவு என்னவாக இருக்கும் இந்த மூன்றில் யார் வலியவரோ அவர் மெலிந்தவர்போல வேஷமிட்டு அனைத்து சலுகைகளையும் சுருட்டிக் கொள்வார். இதைத் தவிர்க்கவே, குரங்குகளுக்கு தீனிபோடும் பொழுது மொத்தமாக ஓரிடத்தில் தீனியை வைக்க மாட்டார்கள். தீனியை வைத்தால் வலிமையான பெரிய குரங்குகள் சிறிய குரங்குகளை அண்டவிடாது. அதனால் தீனியை விசிறி எறிவார்கள். இது நமது முன்னோர் பங்கீட்டு நீதி. ஆனால், இப்பொழுது நடைமுறையில் உள்ள குறுந்தொழில், சிறுதொழில் மற்றும் நடுத்தரத் தொழில் வளர்ச்சி சட்டம் நமது முன்னோர்களின் பங்கீட்டு நீதிக்கு முரணாக இருக்கின்றது.\nஇத்தகைய விநியோக நீதி இட ஒதுக்கீட்டைப் பொறுத்தமட்டில் காலங்காலமாகச் செழுமைப்படுத்தப்பட்டு இந்தியாவில் அமல்படுத்தப்பட்டு வருகின்றது. முதலில் ஷெட்யூல்டு வகுப்பினர், ஷெட்யூல்டு பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோருக்கு என்று தொடங்கிய இட ஒதுக்கீடு, பின்னர் மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு தனியாக வழங்கப்பட்டது. இப்பொழுது சமூகத்தின் முற்பட்ட வகுப்பினருக்கும் சிறுபான்மை வகுப்பினர்களுக்கும் பொருளாதார அடிப்படையில் விரிவுபடுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.\nஒன்றுக்கு மேற்பட்ட நலிந்த பிரிவினருக்கு ஒட்டுமொத்தமாக உள்ஒதுக்கீடுகள் இல்லாமல் சலுகைகள் அளிக்கப்பட்டால் வலியவர் கைக்குத்தான் சலுகைகள் போகும் என்பதற்கு இட ஒதுக்கீடு சிறந்த எடுத்துக்காட்டு.\nஇந்தச் சட்டத்தின் காரணமாக யாருக்கு லாபம் இந்தச் சட்டத்தினால் முதலில் பலன் பெறுபவை. நடுத்தரத் தொழில்கள்தான். வங்கிகளைப் பொறுத்தமட்டில் குறுந்தொழில்களுக்கும், சிறுதொழில்களுக்கும் முக்கி முனகிக் கொண்டே கடன் கொடுக்க வேண்டிய அவசியம் இனி இல்லை. முதலீட்டு அடிப்படையில் நேற்றைய நடுத்தரத் தொழில்கள் இன்றைய சிறுதொழில்களாக சட்டபூர்வமாக மாறி விடுகின்றன. அவற்றுக்குக் கொடுக்கப்படும் வங்கிக்கடனும் முன்னுரிமைக் கடனாக மாறி விடுகிறது. வங்கிகளுக்குப் பிரச்சினை இல்லை. அதனால் அவைகளுக்கும் மறைமுக லாபம்தான்.\nசுமார் ரூ. 2 கோடி மூலதன இயந்திரங்களைக் கொண்டு ரூ. 200 கோடி விற்பனையை எட்டும் சிறிய தொழிற்சாலைகள் நடைமுறை மூலதனக் கடனாக ரூ. 40 கோடி வரை வாங்கலாம். இந்த ஒரு கடன் மனுவைப் பரிசீலனை செய்து கடன் வழங்குவதன் மூலம் நூற்றுக்கணக்கான குறுந்தொழில், சிறிய தொழில் மனுக்களை ஏறெடுத்தும் பார்க்க வேண்டிய அவசியம் இல்லை. குறுந்தொழில் மற்றும் சிறுதொழிலுக்கு வழங்கப்படும் முன்னுரிமை வங்கிக்கடன் கடந்த சில ஆண்டுகளில் 18%ல் இருந்து 8% ஆக குறைந்துவிட்டது. இந்தச் சட்டத்தின் மூலம் வரும் ஆண்டுகளில் கணிசமான அளவு உயரும் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால் இந்தச் சட்டத்தால் குறுந்தொழில், சிறுதொழில்களின் நிதிப் பிரச்சினை தீரப்போவது இல்லை. பழைய நிலையே தொடரும்.\nஇதற்கெல்லாம் முடிவாக வளர்ந்துவிட்ட அமெரிக்காவிலே நல்ல கொள்கை வகுத்துள்ளார்கள். அங்குள்ள (Small Business Administration) சிறுதொழில்களை வரையறை செய்யும்பொழுது, “”500 தொழிலாளர்கள் அல்லது ஆண்டுக்கு 6 மில்லியன் டாலர்கள் (ரூ. 28 கோடி) விற்பனை, இதில் எது பொருந்துமோ அவைகள்தான் சிறியவை” என்று கூறப்பட்டுள்ளது.\nஇத்தகைய அணுகுமுறையை நாம் பின்பற்றாத காரணத்தால் ரூ. 500 கோடி விற்றுவரவு என்றாலும் அவையும் சிறுதொழில் என்று கூறி அவர்களுக்கும் சலுகைகள் வழங்கத் தயாராகிவிட்டோம்.\nவலிமையானவர்கள் மட்டுமே வாழ முடியும் (law of the Jungle) என்பது கொடிய விலங்குகள் வாழ்கின்ற காட்டுக்குச் சரியாக இருக்கலாம். ஆனால் மக்களாட்சிக்கு ஒத்துவராது. 98% உள்ள குறுந்தொழில், சிறுதொழிலுக்குச் சட்டம் என்ற பெயரால் சுமார் 2000 முதல் 3000 வலுவான தொழிற்சாலைகளுக்குப் பலன் தரும் ஒரு சட்டம் இயற்றப்படுவது வேடிக்கை. நாளடைவில், நடுத்தரத் தொழிலே மிஞ்சும். சிறுதொழில்கள், குறுந்தொழில்கள் நசிந்து விடும்.\nஇந்த நிலைமையை மாற்றுவது எப்படி\nசட்டத்திற்கான விதிகளை வகுக்கும்பொழுது, ஆண்டு விற்பனை குறுந்தொழிலுக்கு ரூ. 3 கோடி என்றும், சிறுதொழிலுக்கு ரூ. 30 கோடி என்றும், நடுத்தரத் தொழிலுக்கு ரூ. 300 கோடி என்றும் வரையறை செய்யலாம். இதன்மூலம் உண்மையான சிறுதொழில் வளர்ச்சிக்கு உதவலாம். இல்லையென்றால் இது பெரிய தொழிற்சாலைகள் நாளடைவில் சிறிய தொழிற்சாலைகளாக மாறுவதற்கு வழிவகுக்கும்.\n(கட்டுரையாளர்: சிட்கோ மின்னணு வளாக உரிமையாளர்கள் சங்கத் தலைவர்.)\nதமிழக அரசு ஊழியர்களுக்கு விடுமுறை நாட்கள் அதிகரிப்பு: ஆண்டு விடுமுறை மொத்தம் 22 நாட்கள்\nஅரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-\nகடந்த ஆட்சியில் 2004-ம் ஆண்டு முதல் அரசு அலுவலர்களுக்கான விடுமுறை நாட்களை ஆண்டு ஒன்றுக்கு 22 நாட்களில் இருந்து 17 நாட்களாகக் குறைக்கப்பட்டது,\nஇதனால் சில பண்டிகைகள் மற்றும் மத விழாக்களுக்கான விடுமுறைகள் வழங்கப்படாததால் பல்வேறு சங்கங்களின் அமைப்புகளிடமிருந்து பெறப்பட்ட கோரிக்கைகளையேற்று, கடந்த ஆட்சியில் நீக்கப்பட்டிருந்த பின்வரும் விடுமுறை நாட்களை மீண்டும் விடுமுறை நாளாக கருதப்படும் என்று முதல் – அமைச்சர் கருணாநிதி அறிவித்துள்ளார்.\nகடந்த ஆட்சியில் விடுமுறை ரத்து செய்யப்பட்டு தற்போது விடுமுறை நாட்களாக கூடுதலாக மீண்டும் அறிவிக்கப்பட்டுள்ள நாட்கள் வருமாறு:-\n1. ஜனவரி 1 -ந் தேதி – புத்தாண்டு தினம்.\n2. ஜனவரி 17 -ந் தேதி – உழவர் திருநாள்.\n3. மார்ச் 19 – ந் தேதி – தெலுங்கு புத்தாண்டு தினம்.\n4. மார்ச் 31 – ந் தேதி – மகாவீர் ஜெயந்தி.\n5. ஏப்ரல் 1 – ந் தேதி – மிலாது நபி.\nஇவ்வாறு செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.\nதகவல் தொழில்நுட்பத் துறை ஊழியருக்கும் வேலைநிறுத்த உரிமை உண்டு: ஜோதி பாசு\nகோல்கத்தா, அக். 28: தொழிலாளர்களிடம் இருந்து வேலைநிறுத்த உரிமையைப் பறிக்கக் கூடாது; தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கும் வேலைநிறுத்த உரிமை உண்டு என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவரான ஜோதி பாசு கூறினார்.\nதொழிலாளர்களின் வேலை நிறுத்த உரிமை தொடர்பாக கட்சிக்குள் எவ்விதக் கருத்து வேறுபாடும் இல்லை. தொழிலாளர்களின் வேலை நிறுத்த உரிமையை நாம் பறிக்க முடியாது; அதே நேரத்தில், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் அடிக்கடி வேலைநிறுத்தம் ஏற்பட்டு, உற்பத்தி பாதிக்கப்பட்டுவிடாமல் தடுக்க, அத் துறையை அத்தியாவசிய சேவையாக அறிவிக்கலாமா என்பது குறித்து ஆராயலாம் என்றும் அவர் கூறினார்.\nமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழுக் கூட்டம், கோல்கத்தாவில் வெள்ளிக்கிழமை நடந்தது. அதில் பங்கேற்ற ஜோதி பாசு, பின்னர் நி��ுபர்களிடம் மேற்கண்ட கருத்தைத் தெரிவித்தார்.\nஆனால், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களை வலுக்கட்டாயமாக, பலத்தைப் பயன்படுத்தித் தடுத்து நிறுத்தக் கூடாது என்று கூறியுள்ளார் மேற்கு வங்க மாநில முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்யா. மேற்கு வங்கத்தில் புதிதாக பல தொழிற்சாலைகளை உருவாக்க வேண்டும் என்பதில் முனைப்புடன் இருக்கும் புத்ததேவ், வேலைநிறுத்தத்தால் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் பாதிக்கப்பட்டுவிடாமல் தடுப்பதிலும் அக்கறை காட்டிவருகிறார்.\nஅண்மையில் திரிணமூல் காங்கிரஸ் கட்சி மேற்கு வங்கத்தில் முழு அடைப்புப் போராட்டத்தை நடத்தியது. அப்போது தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் பாதிப்பு ஏற்படாமல் பார்த்துக்கொண்டார் புத்ததேவ்.\nமத்திய அரசின் மக்கள்~விரோத பொருளாதாரக் கொள்கைகளையும் தனியார்மயமாக்கல் மற்றும் அரசு நிறுவனப் பங்குகளைத் தனியாருக்கும் விற்கும் கொள்கையையும் எதிர்த்து டிசம்பர் 14-ம் தேதி பொது வேலைநிறுத்தம் செய்ய சிஐடியூ தொழிற்சங்கம் அழைப்பு விடுத்துள்ளது. இப் பின்னணியில், வேலைநிறுத்த உரிமை குறித்து ஜோதி பாசு தெரிவித்துள்ள கருத்துகள் முக்கியத்துவம் பெறுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-01-19T00:20:44Z", "digest": "sha1:RAJXN36Q225NJYKD4SGBTJZU3FUEBKI7", "length": 7840, "nlines": 109, "source_domain": "ta.wikipedia.org", "title": "தம்நார் குகைகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதம்நார் குகைகள், சந்த்வாசா, மண்டசௌர் மாவட்டம், மத்தியப் பிரதேசம், இந்தியா\nதம்நார் குகைகள் (Dhamnar Caves) இந்தியாவின் மத்தியப் பிரதேசம் மாநிலத்தின் மண்டசௌர் மாவட்டத்திலுள்ள தம்நார் கிராமத்தில் உள்ள மலையில் அமைந்துள்ளது.\nஇங்கு கிபி ஏழாம் நூற்றாண்டில் 51 குடைவரைகளில் பௌத்த தூபிகள், சைத்தியங்கள், விகாரைகள் நிறுவப்பட்டது. இக்குடைவரையில் கௌதம புத்தரின் அமர்ந்த நிலை மற்றும் உறங்கும் நிலையில் சிற்பங்கள் நிறுவப்பட்டுள்ளது. [1]\nகுடைவரையின் கௌதம புத்தர் சிற்பம்\nபாடி கச்சஹரி (குகை எண் 6)\nமத்தியப் பிரதேச சுற்றுலாத் தலங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 8 திசம்பர் 2018, 16:16 மணிக்குத் திருத்தினோம்.\n���னைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/tag/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF/", "date_download": "2019-01-18T23:47:26Z", "digest": "sha1:IR26QNTVAEGWFHU6HOOTPAYMQNCE4QJF", "length": 3621, "nlines": 66, "source_domain": "www.cinereporters.com", "title": "தூத்துக்குடி Archives - CineReporters", "raw_content": "\nகள்ளக்காதலனுடன் உல்லாசம் – மனைவியை அடித்துக்கொன்ற கணவன்\nகாதல் தோல்வியால் மதுவில் விஷம் இருவர் பலி… சூனா பானா பாணியில் சம்பவம்\nதூத்துக்குடி மக்களின் உணர்வுகளைத்தான் சோபியா எதிரொலித்தார்: தினகரன் ஆதரவு\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு: இறந்தவரை நேரில் ஆஜராக சம்மன் அனுப்பிய விசாரணை ஆணையம்\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் 130 தோட்டாக்கள் பயன்படுத்தப்பட்டன: திடுக்கிடும் தகவல்\nநடிகர் ரஜினிகாந்த் மீது போலீஸில் புகார்\nஅச்சத்தில் தூத்துக்குடி: வீடுபுகுந்து நள்ளிரவில் தொடரும் கைது\nபிறந்தநாள் கொண்டாட்டங்களை ரத்து செய்த விஜய்\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு ஜாலியன் வாலாபாக் படுகொலை: விளாசிய நீதிபதிகள்\nரஜினியின் சமூக விரோதி கருத்து: சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-villupuram/cuddalore/2018/feb/15/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-40-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-2863835.html", "date_download": "2019-01-19T00:09:04Z", "digest": "sha1:QCSSA33G6TD5H3CT3WPHNIKSQ2CXXNJM", "length": 8557, "nlines": 112, "source_domain": "www.dinamani.com", "title": "கிறிஸ்தவர்களின் 40 நாள் தவக்காலம் தொடக்கம்- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் கடலூர்\nகிறிஸ்தவர்களின் 40 நாள் தவக்காலம் தொடக்கம்\nBy கடலூர், | Published on : 15th February 2018 08:54 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nகிறிஸ்தவர்களின் 40 நாள்கள் தவக்காலம் சாம்பல் புதன் நிகழ்வுடன் தொடங்கியது.\nகிறிஸ்தவர்களின் முக்கியமான தினங்களில் ஒன்று இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு 3 -ஆம் நாள் உயிர்த்தெழுந்த ஈஸ்டர் திருநாளாகும். இந்த நாளை முன்னிட்டு வரும் 46 நாள்களில் ஆறு ஞாயிற்றுக்கிழமைகள் தவிர மற்ற 40 நாள்களில் கிறிஸ்தவர்கள் தவமிருந்து ஜெபிப்பார்கள்.\nஅதன்படி, 40 நாள்கள் தவக்காலம் புதன்கிழமை சாம்பல் புதனாக அனுசரிக்கப்பட்டு தொடங்கியது. இதையொட்டி, மாவட்டம் முழுவதும் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.\nகடலூர் கார்மேல் அன்னை ஆயலத்தில் அந்தோணிராஜ் அடிகளார் தலைமையில் நடைபெற்ற பிரார்த்தனையில் ஏராளமான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர்.\nஇதேபோல, திருப்பாதிரிபுலியூர் ஆர்.சி. தேவலாயத்தில் ஆக்னலா அடிகளாரும், சாமிப்பிள்ளை நகரிலுள்ள ஆர்.சி.தேவாலயத்தில் பெரியநாயகம் அடிகளாரும், முதுநகர் தேவாலயத்தில் ராபர்ட் அடிகளாரும் பிரார்த்தனை நடத்தினர்.\nஅப்போது, கடந்த ஆண்டு குருத்தோலை பவனியின் போது பயன்படுத்தப்பட்ட ஓலைகளை எரித்து அதிலிருந்து பெற்ற சாம்பலை வழங்கி தவக்காலத்தை தொடக்கி வைத்தனர்.\nஇதையொட்டி, மார்ச் 25-இல் குருத்தோலை ஞாயிறு பவனியும், 30-இல் இயேசு நாதர் சிலுவையில் அறையப்பட்ட புனித வெள்ளியும், ஏப்ரல் 1- ஆம் தேதி இயேசு உயிர்த்தெழும் ஈஸ்டரும் நடைபெறுகிறது. ஈஸ்டர் பண்டிகையுடன் தவக்காலமும் நிறைவு பெறும்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nநடிகர் விஷால் திருமணம் செய்யவுள்ள நடிகை அனிஷா ரெட்டி படங்கள்\nபொங்கல் நல்வாழ்த்துகள் தெரிவித்த பிரபலங்கள்\nவிழாக்கோலம் பூண்ட அவனியாபுரம் ஜல்லிக்கட்டு திருவிழா\nபொங்கலையொட்டி கோயம்பேடு சந்தையில் விற்பனை அதிகரிப்பு\nஸ்பைடர்-மேன்: ஃபார் ஃப்ரம் ஹோம்\nஇந்தியன் 2 படத்தின் போஸ்டர் வெளியீடு\nகாஞ்சனா 3 மோஷன் போஸ்டர் வெளியீடு\nகடாரம் கொண்டான் படத்தின் டீஸர்\nதில்லியில் பெட்ரோல் விலை உயர்வு\nபல்வேறு நலத்திட்ட வழங்க பிரதமர் ஒடிசா வருகை\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eeladhesam.com/?p=4527?to_id=4527&from_id=15325", "date_download": "2019-01-19T01:00:11Z", "digest": "sha1:2JXQDRM7DWFUPWRTESRANRPLCE5NP7MQ", "length": 13061, "nlines": 84, "source_domain": "eeladhesam.com", "title": "தமிழர்களின் உரிமைகளை நசுக்கியது சிங்கள அரசு – ஜெனிவாவில் வைகோ – Eeladhesam.com", "raw_content": "\nஅங்குணுகொலபெலஸ்ஸ சிறை -விசாரணை அறிக்கை விரைவில்\nஎம்.ஜி.ஆர். ஈழத்தமிழர்களின் உரிமை போராட்டத்திற்கு குரல் கொடுத்த���ர் – சிவாஜிலிங்கம்\nசிறீலங்கா கடற்படையால் கைதுசெய்யப்பட்ட தமிழக மீனவர்களுக்கு சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பு\nபுலிகளின் நினைவு தினங்களை நடத்த தடை\nலக்ஸ்மன் கதிர்காமர் கொலை- 14ஆண்டுகளுக்குப் பின் ஜெர்மனியில் விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினர் கைது\nஎதிர்க்கட்சித் தலைவர் பதவியை உத்தியோகபூர்வமாக ஏற்றுக்கொண்டார் மகிந்த\nஇலங்கை கடற்படை தாக்கவில்லை:நடந்தது படகு விபத்தாம்\nதமிழர்களின் இறையாண்மையை மீண்டும் பறைசாற்றப் பிரசவிப்போம் தைத்திருநாளை\nஅமெரிக்க குடியுரிமையை கைவிடுகிறார் கோத்தா\nதமிழர்களின் உரிமைகளை நசுக்கியது சிங்கள அரசு – ஜெனிவாவில் வைகோ\nசெய்திகள், தமிழ்நாடு செய்திகள் செப்டம்பர் 22, 2017 இலக்கியன்\nகடந்த காலங்­க­ளில் இருந்து இன்று வரை தமி­ழர்­க­ளின் வாழ்­வா­தார உரி­மை­கள், மனித உரி­மை­கள் அனைத்­தும் இன­வாத சிங்­கள அர­சால் நசுக்­கப்­பட்­டுள்­ளன. நசுக்­கப்­பட்டு வரு­கின்­றன. ஐ.நா. வின் அன்­றைய அறிக்­கை­களே அதற்­குச் சாட்சி. தமி­ழர்­க­ளுக்கு நிகழ்ந்த கொடு­மை­க­ளைப் பார்த்து எவ­ரும் கண்­ணீர் சிந்­து­வா்.\nஇவ்­வாறு இந்­தி­யா­வின் ம.தி.மு. கட்­சி­யின் பொதுச் செய­லா­ளர் வைகோ தெரி­வித்­தார்.\nஐ.நா. மனித உரி­மை­கள் சபையில் நேற்றுச் சிறப்­புரை ஆற்­றும் போதே அவர் இத­னைத் தெரி­வித்­தார்.\nஐ.நா. அறிக்­கை­யின் படி 2009 மார்ச் மாதம் காயப்­பட்ட தமி­ழர்­கள் இருந்த மருத்­து­வ­மனை மீது குண்டு வீசப்­பட்­டது.\nஅங்­கி­ருந்த தமி­ழர்­கள் கொல்­லப்­பட்­ட­னர். 2009 ஓகஸ்ட் மாதம் 25 ஆம் திகதி லண்­டன் தொலைக்­காட்சி வெளி­யிட்ட காணொலி வெளிப்­ப­டுத்­திய காட்சி, குரு­தியை உறை­யச் செய்­யும்.\nதமிழ் இளை­ஞர்­கள் எட்­டுப் பேர்­க­ளின் கைக­ளைப் பின்­பு­ற­மா­கக் கட்டி, கண்­க­ளைக் கட்டி, இழுத்­துச் சென்று, நிலத்­தில் மண்­டி­யிட வைத்து, உச்­சந்­த­லை­யில் சுட்­டார்­கள். துப்­பாக்­கிக் குண்­டு­கள் பாய்ந்­தன. அவர்­க­ளது தலை­கள் சிதறி, குருதி நிலத்­தில் சிந்­தி­யது.\n2010 டிசெம்­பர் 2 ஆம் திகதி அதே சனல் 4 தொலைக்­காட்சி ஒளி­ப­ரப்­பிய சம்­ப­வம் மிக­வும் கொடூ­ர­மா­னது. சுட்­டுக்­கொல்லப்பட்ட தமிழ் இளை­ஞர்­க­ளின் நிர்­வாண உடல்­கள் சித­றிக் கிடந்­தன. விடு­த­லைப் புலி­களின் தொலைக்­காட்­சி­யின் செய்தி வாசிப்­பா­ள­ரான இள­நங்கை இசைப்­பி­ரியா 15 சிங்­க­ளச் சி���்­பாய்­க­ளால் கொடூ­ர­மாக வன்­பு­ணர்­வுக்கு உட்­டுத்­தப்­பட்­டுக் கொல்­லப்­பட்­டார். ஆடை­கள் எது­வும் இல்­லாத அந்த அப­லைப் பெண்­ணின் உடல் சேற்­றில் வீசப்­பட்­டது.\nபாது­காப்பு வல­யத்­துக்­குக் கொண்டு வரப்­பட்ட இலட்­சக்­க­ணக்­கான தமி­ழர்­க­ளுள் பெண்­கள், குழந்­தை­கள், ஆண்­கள் குண்­டு­வீச்­சால் கொன்று குவிக்­கப்­பட்­ட­னர். கர்ப்­பி­ணித் தமிழ்ப் பெண்­க­ளின் வயி­று­க­ளை சய­னைட் கத்­தி­யால் குத்­திக் கிழித்து, ஐந்த மாத, ஆறு மாதக் கருக்­களை மண்­ணில் தூக்கி எறிந்­த­னர்.\nஇந்த மிரு­கத்­த­ன­மான படு­கொ­லை­கள் சுட்­டிக்­காட்­டும் உண்மை யாதெ­னில், தமி­ழர்­க­ளின் மனித உரி­மை­களை ஆயி­ரம் அடிக்­குக் கீழே சிங்­கள அரசு குழி­தோண்­டிப் புதைத்­து­விட்­டது.\nமனித உரிமை உறுப்பு நாடு­களை இரு கரங்­க­ளைக் கூப்பி வேண்­டு­கி­றேன். இலங்கை அரசு இழைத்த மனித உரி­மை­களை சுதந்­தி­ர­மான அனைத்­து­லக நீதி­மன்­றத்­தில் விசா­ரிக்க வேண்­டும் என்று தீர்­மா­னம் நிறை­வேற்­றும்­ப­டி கேட்­டுக் கொள்­கின்­றேன் – என்­றார்.\nவிடுதலைப் புலிகளால் அனுப்பப்பட்ட கடிதத்தை கிழித்தெறிந்த கலைஞர்\nவிடுதலைப் புலிகளின் தலைமையால் மறைந்த, தமிழக முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு அனுப்பப்பட்ட கடிதம் கிழித்தெறியப்பட்டதாக இரண்டு வருடங்களுக்கு முன்னர் கூறிய\nவன்னிக்காட்டில் இருந்த எனக்கு உயிருக்கு பயமில்லை\nஉத்தமபாளையம் துப்பாக்கி சூட்டுக்கு நடுவே வன்னிக்காட்டில் ஒரு மாதம் தங்கி இருந்த எனக்கு உயிர் பயம் கிடையாது என்று வைகோ\nவைகோ கலந்துகொண்ட நிகழ்ச்சியில் தொண்டர் தீக்குளிப்பு\nநியூட்ரினோ திட்டத்துக்கு எதிராக வைகோ பங்கேற்ற நிகழ்ச்சியில் சிவகாசியை சேர்ந்த தொண்டர் ரவி தீக்குளித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தேனி மாவட்டம்\nஐக்­கிய நாடுகள் மனித உரிமைப் பேர­வை, ஜெனிவா, தமிழ்நாடு, வைகோ\nஅரசியலமைப்பு திருத்தத்திற்கு பிரதான கட்சிகள் இணங்கியுள்ள முதலாவது சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளது – துரோகி சம்பந்தன்\nவடமாகாண மீன்பிடி அமைச்சருடன் முல்லைத்தீவு மீனவர்கள் சந்திப்பு\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஅங்குணுகொலபெலஸ்ஸ சிறை -விசாரணை அறிக்கை விரைவில்\nஎம்.ஜி.ஆர். ஈழத்தமிழர்களின் உரிமை போராட்டத்திற்கு குரல் கொடுத்தவர் – சிவாஜிலிங்கம்\nசிறீலங்கா கடற்���டையால் கைதுசெய்யப்பட்ட தமிழக மீனவர்களுக்கு சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பு\nபுலிகளின் நினைவு தினங்களை நடத்த தடை\nபிரான்சில் கேணல் கிட்டு உட்பட 10 வீரவேங்கைகளின் 26 வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி.. -04.03.2019\n“அடிக்கற்கள்” எழுச்சி வணக்க நிகழ்வு. 20.01.2019\nவல்வெட்டித்துறையில் தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் எழுச்சியுடன் முன்னெடுப்பு\nமாகாண சபை உறுப்பினர்மேல் மக்கள் விசனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lankasee.com/2018/02/13/%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2019-01-18T23:59:24Z", "digest": "sha1:PDIS2RXZYJAB6GECQVHOQ5F56C7AP6SE", "length": 7436, "nlines": 103, "source_domain": "lankasee.com", "title": "தலைமைப் பதவியை ஏற்க நான் தயார்: மஹிந்த அறிவிப்பு | LankaSee", "raw_content": "\nஅதிமுகவினர் அரங்கேற்றிய விபரீத செயல்..\nஅபாய கட்டத்திற்கு சென்ற காலநிலை : பறவைகள் உணர்த்திய பகீர் உண்மை.\nஇனி ஒரு பயலும் தப்பிக்க முடியாது – அல்லு தெறிக்க விடும் அறிவிப்பு..\nமனைவியை கணவரிடமிருந்து பிரித்து நெருக்கமாக இருந்து வந்த பைனான்சியர்\nகாதலிக்காக ஆணாக மாறிய யுவதி; ஏமாற்றிய காதலி வேறு திருணம்; யாழில் சம்பவம்\nதுளசி டீ செய்வது எப்படி\nஇறால் சாதம் செய்வது எப்படி\nசாதித்து காட்டிய சீனா – சோதித்தாவது பார்க்குமா இந்தியா..\nசீர்வரிசை பொருட்களை வாங்க மறுத்த கணவன்\nதலைமைப் பதவியை ஏற்க நான் தயார்: மஹிந்த அறிவிப்பு\nஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமைப் பதவியை ஏற்றுக் கொள்ள தாம் தயாராக இருப்பதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.\nகொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே இதை குறிப்பிட்டார். தொடர்ந்து தெரிவிக்கையில்,\nஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் பதவியை நிச்சயமாக நான் ஏற்றுக் கொள்வேன். ஆனால், மைத்திரிபால சிறிசேன நிச்சயமாக அதனை வழங்கமாட்டார் என்று எனக்குத் தெரியும்.\nஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கு கூட்டு எதிரணி ஒருபோதும் சூழ்ச்சிகளில் ஈடுபடாது என்றும் அறிவித்துள்ளார்.\nரணில் பதவி விலக மறுப்பு\nசிறிலங்காவுக்கு சோதனை – நியூயோர்க் ரைம்ஸ்\nகாதலிக்காக ஆணாக மாறிய யுவதி; ஏமாற்றிய காதலி வேறு திருணம்; யாழில் ���ம்பவம்\nயாழில் திடீரென மாயமான பிரபல வர்த்தகர்….\nயாழ் பாடசாலை மாணவியின் வீட்டில் பட்டிப் பொங்கல் கொண்டாடிய தென்னிலங்கை ஆசிரியர்கள்….\nஅதிமுகவினர் அரங்கேற்றிய விபரீத செயல்..\nஅபாய கட்டத்திற்கு சென்ற காலநிலை : பறவைகள் உணர்த்திய பகீர் உண்மை.\nஇனி ஒரு பயலும் தப்பிக்க முடியாது – அல்லு தெறிக்க விடும் அறிவிப்பு..\nமனைவியை கணவரிடமிருந்து பிரித்து நெருக்கமாக இருந்து வந்த பைனான்சியர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://marumoli.com/436-2/", "date_download": "2019-01-19T01:05:25Z", "digest": "sha1:SKHYH4JAGBOGJFVM2SFIBNWSG3AINJX6", "length": 23953, "nlines": 68, "source_domain": "marumoli.com", "title": "நரம்பின் மறை – marumoli", "raw_content": "\nமக்கள் தயாரானால் நான் ஜனாதிபதி தேர்தலுக்குத் தயார் – கோதபாய ராஜபக்ச\nகொழுப்புணவு உடலுக்குக் கேடு விளைவிக்குமா இல்லை என்கிறார்கள் சில மருத்துவர்கள்\nசவூதி அகதியும் கனடிய அரச வரவேற்பும் – ஒரு பார்வை\nபுதிய அரசியலமைப்பு பற்றி மஹிந்த ராஜபக்ச பொய் சொல்லி இனவாதத்தைத் தூண்டுகிறார் – அனுர குமார திஸநாயக்க\nCOLUMNS பத்தி SRILANKA சிறீலங்கா\nஇலங்கைத் தமிழருள் ஒரு பல்துறை வல்லுநர் என்ற வகையினருள் அடங்கக்கூடிய வெகு சிலருள் முதன்மை இடத்தைப் பெறுபவர் சுவாமி விபுலானந்தர். பொறியியல் (engineering), ஆங்கிலம், எண்ணியல் (mathematics) , இயற்பியல் (physics) , சோதிடம் (astrology), வானவியல் (astronomy), இசையியல் (music), தாவரவியல் (botany), சங்க இலக்கியம் (sangam literature), கூத்தியல் (theatre ), வடமொழி (sanskrit) என்று பல்வேறு துறைகளில் நிபுணத்துவம் பெற்றிருந்தாலும் அவற்றையெல்லாம் தன் தமிழ் சார்ந்த, தமிழிசை சார்ந்த ஆய்வுக்கான சுய புரிதலை மேம்படுத்துவதற்காகவே கையாண்டிருந்தார்.\nசுவாமிகள் எழுதிய ‘யாழ் நூல்’ (நரம்பு வாத்தியங்கள் பற்றிய ஆய்வு) மற்றும் ‘மதங்க சூளாமணி’ (சேக்ஸ்பியரின் அரங்க நாடகங்கள் , வடமொழி நாடகங்கள், சிலப்பதிகார நாடகங்கள் பற்றிய ஒப்பீடு) ஆகியன மதுரைத் தமிழ்ச்சங்கத்தால் வெளியிடப்பெற்றவை. இவற்றில் ‘யாழ் நூல்’ சுவாமிகளின் புகழை உலகெங்கும் பரப்பியது.\nசுவாமிகள் பங்குனி 29, 1892 இல் கிழக்கிலங்கையிலுள்ள மடடக்களப்பில் பிறந்தார். லண்டன் பல்கலைக் கழகப் பரீட்சையான பி.எஸ்.சி. இல் தேறியிருந்தாலும் அவருடைய ஆர்வம் முழுவதும் தமிழைச் சுற்றியே தான் இருந்தது. இறை பக்தியுள்ள அவரை ஒரு இந்து மதக் கண்ணாடியூடு பார்ப்பவர்களும் உளர். இராமகிரு��்ண மடம், யாழ்ப்பாணம் ஆரிய திராவிட பாஷா அபிவிருத்திச் சங்கம் என்பன அவரது தமிழாய்வுக்கான பயணத்தின் சில தங்கு மடங்களெனவே நான் பார்க்கிறேன். யாழ் நூலாக்கத்தின்போது அவர் தன் எண்ணக்கிடக்கையை இவ்வாறு வெளியிடுகிறார்.\n” ஆயிரம் ஆண்டுகளாக மறைந்து கிடந்த அருங்கலை நிதியத்தின் பெருமையினையும், அதனைத் தேடிக்காணப்புகுந்த எனது சிறுமையினையும் ஒப்புவைத்து நோக்கும் சான்றோர் என்னை எண்ணி நகையாடுதல் இயல்பேயாம். ‘வையமென்னை இகழவும் மாசெனக்கெய்தவும்’ இவ்வாராய்ச்சியினை யான் எழுதத்துணிந்தது, ‘பொய்யில் காட்சிப் புலைமையினோ’ ராகிய இளங்கோவடிகள் தமிழ்த் தெய்வத்தின் திருவடிகளுக்கு அணியாகப் புனைந்தளித்த தெய்வமாக்கவியாகிய சிலப்பதிகாரத்தின் மாட்சியினை என்னாலியன்றவரை உலகிற்குத் தெரிவிக்கும் பெருவிருப்பினாலேயாம். இயற்றமிழ் நூல்களிலே பறந்து கிடைக்கும் இசைநூன் முடிபுகளை என்போன்ற தமிழ் மாணவர்கள் ஓரளவிற்கு உணர்ந்து கொள்ள இவ்வாராய்ச்சி உதவுமாயின், எய்தும் பயனும் பெறுதற்குரிய பேறும் அதுவேயெனக்\nசிலப்பதிகாரம் தமிழ் உரை ஆசிரியர்கள் மத்தியில் மிகவும் ஆர்வத்தோடு நோக்கப்பட்டுக் கொண்டிருந்தது. இளங்கோவடிகளின் புலமையை இலகுவாகப் புரிந்துகொள்ளும் ஆற்றல் பெற்றோர் சிலரே இருந்தனர். அதிலும் அரங்கேறு காதையைப் புரிந்து கொள்வதென்பது பல புலவர்க்கும் பண்டிதர்க்கும் மிகவும் சிரமமாகவே இருந்தது. சிலப்பதிகாரத்துக்கு உரை எழுதுபவர்கள் அரங்கேறு காதையைத் தவிர்ப்பதே வழக்கமாகவிருந்தது. சுவாமிகள் அதை ஒரு சவாலாக எடுத்து அரங்கேறு காதைக்கு உரை எழுத முற்பட்டார்.\nஅரங்கேறு காதையில் மாதவியின் நடன அரங்கேற்றம் பற்றிய குறிப்பில் 25 அடிகள் யாழிசையின் ஆசிரியரொருவர் எத்தகைய குணாதிசயங்களைக் கொண்டிருக்க வேண்டுமென்றும் அவரது கடைமைகள் என்னவென்பன என்றும் விபரிக்கின்றன. பல்லாயிரம் வருடங்களாகத் தமிழர்களால் பின்பற்றப்பட்டு வந்த தமிழிசை உருவாக்கத்தில் உள்ள நுட்பங்களும் நுணுக்கங்களும் சுவாமிகளின் ஆய்வுணர்வுகளைத் தூண்டின. மாதவியால் பாவிக்கப்பட்ட யாழ், அதன் உருவாக்கம், அதிலிருந்து உருவாகும் இசையின் தன்மைகள் என்று அனைத்தையும் அறிய முற்பட்டபோதுதான் அதன் ஆழம் அவருக்குப் புரிந்தது. தனியே தமிழிசை பற்றிய அறிவு மட்டு���் போதாது எண்ணியல், இயற்பியல், தாவரவியல் என்று இன்னோரன்ன துறைகளில் நிபுணத்துவம் தேவை என்பதை உணர்ந்து அவற்றைக் கற்றறிந்தார்.\nதமிழிசையின் உருவாக்கம், அதன் பண்புகள், சுர வரிசை அமைப்பியல் பற்றிய விளக்கமோ விபரிப்போ இக்கட்டுரையின் நோக்கமல்ல. சுவாமிகளின் பல்வேறு முயற்சிகளும் தமிழ் சார்ந்த வகையில் எவ்வாறு முனைப்போடு நகர்த்தப்படடன தமிழுக்கு அவரது பங்களிப்பு என்ன என்பதைச் சுற்றியே இக் கட்டுரை வடடமிடுகிறது.\nஐந்திணை மாந்தர், அவர்களின் பழக்கத்திலிருந்த இசைப் பாரம்பரியம், இசைக்கருவிகலின் பயன்பாடு பற்றி சங்க இலக்கியங்களில் பரவிக் கிடக்கிறது. இன்றய வாசகனுக்கு இவ்விலக்கியங்களைப் புரிந்து கொள்ளும் ஆற்றல் இல்லை. உரையாசிரியர்களாலேயே தவிர்க்கப்படட அரங்கேற்று காதையில் வரும் இசை இலக்கணம் மட்டுமல்ல கருவிகளின் கட்டுமானம், அவற்றுக்கான உதிரிகளை எவ்வகையான தாவரங்களிலிருந்து பெற வேண்டும், நரம்புகளின் எண்ணிக்கை, நரம்புகளின் அளவு, துளைகளின் இடைவெளி என்று சகல இசைக் கூறுகளையும் ஆய்கூடத்தில் பிரதி பண்ணி (re-engineered) கணிதச் சமன்படுத்தலுக்கு உள்ளாக்கியே தன நிறுவல்களைச் செய்கிறார். அவருக்கிருந்த ஆழமான தமிழறிவே இதைச் சாத்தியமாக்குகிறது.\n” ஆயிரம் ஆண்டுகளாக மறைந்து கிடந்த அருங்கலை நிதியத்தின் பெருமையினையும், அதனைத் தேடிக்காணப்புகுந்த எனது சிறுமையினையும் ஒப்புவைத்து நோக்கும் சான்றோர் என்னை எண்ணி நகையாடுதல் இயல்பேயாம். ‘வையமென்னை இகழவும் மாசெனக்கெய்தவும்’ இவ்வாராய்ச்சியினை யான் எழுதத்துணிந்தது, ‘பொய்யில் காட்சிப் புலைமையினோ’ ராகிய இளங்கோவடிகள் தமிழ்த் தெய்வத்தின் திருவடிகளுக்கு அணியாகப் புனைந்தளித்த தெய்வமாக்கவியாகிய சிலப்பதிகாரத்தின் மாட்சியினை என்னாலியன்றவரை உலகிற்குத் தெரிவிக்கும் பெருவிருப்பினாலேயாம். இயற்றமிழ் நூல்களிலே பறந்து கிடைக்கும் இசைநூன் முடிபுகளை என்போன்ற தமிழ் மாணவர்கள் ஓரளவிற்கு உணர்ந்து கொள்ள இவ்வாராய்ச்சி உதவுமாயின், எய்தும் பயனும் பெறுதற்குரிய பேறும் அதுவேயெனக்\nகொண்டு உளமகிழ்வுருவேன்” என சுவாமிகள் தன் நிலை விளக்கம் செய்கிறார்.\nசங்கப் பாடல்களில் கூறப்படுகின்ற பல சொற்கள் இன்று நடைமுறையில் இல்லாதவை. அவற்றை இலகுவாக்கி பாடல்களின் பின்புலம் (திணை ), அத்��ிணைகளில் காணப்படும் பறவைகள், விலங்குகள், தாவரங்கள், அவை எழுப்பும் இசை எல்லாவற்றையும் கதை சொல்லும் பாணியில் முன்வைக்கிறார். உதாரணத்திற்கு யாழ் நூலில் வரும் யாழுறுப்பியல் அதிகாரத்தில் வில் யாழ் என்ற தலைப்பின் கீழ் இப்படி விவரிக்கின்றார் :\n“பழந்தமிழ்நாட்டுப் பஹ்ருளியாற்றங்கரைக்குச் செல்வோமாக. மிக மிகப் பழைய காலம். முல்லை நிலம். மரங்களடர்ந்த சோலையின் பாங்கர் ஒரு பசும்புற்றரை. புற்றரையிலே பசுக்களும் கன்றுகளும் மேய்கின்றன. கார்காலம்; செடி கொடிகளில் பூக்கள் நிரம்பியிருக்கின்றன. இடையானொருவன் வருகிறான். காலிலே செருப்பு அணிந்திருக்கிறான். உறுதியான உடல்; மயிரடர்ந்த தோட்கட்டு; பால் மனம் நாறுகின்ற தலை மயிர். அறையின் கட்டிய ஆடையின் ஒரு தலைப்பினைத் தோளில் போட்டிருக்கிறான். பலநிறமாகிய கோட்டுப்பூக்களையும் கொடிப்பூக்களையும் கலம்பகமாகத் தொடுத்த மாலையொன்று தோளிற்கிடக்கிறது. இடுப்பிலே ஒரு மூங்கிற்குழல் சொருகப்பட்டிருக்கிறது.\nஒரு கையிலே கோல்; மற்றொரு கையிலே வில்வடிவமான ஒரு பொருள். ஒரு வில்லல்ல; பல விற்கள் சேர்த்துக் கடடப்பட்டிருக்கக் காண்கிறோம்.\nநண்பகற்காலமாகிறது. இடைச்சி ஒரு குடுவையிலே பாலிட்டுக் காய்ச்சிய கூழ் கொண்டு வருகிறாள். இடையன் கூழினையுண்டு நீரருந்துகிறான். பின்பு கையிலே குழலை எடுக்கிறான். சில நாட்களுக்கு முன் அம மூங்கிற்குழல் இடையனால் இசைக்கருவியாக்கப்பட்டது. தீக்கடை கோலினாலே, புகையெழக் கைமுயன்று தீயைக் கடைந்து கொண்டு, அக் கடைக்கோலிலுள்ள தீயினாலே மூங்கிலிலே துளையிடடான். குழலிலே பாலைப்பண் வாசிக்கிறான். இடைச்சி கேட்டு மகிழுகிறாள்.“\nசங்கஇலக்கியம் இன்றய வாசகனுக்கு அந்நியமாக இருப்பதற்கு ஒரு காரணம் அவனது மொழிப்புலமை பற்றாக்குறையே. சுவாமிகளின் எளிய, இலகுவான, காடசிப்படிமத்தைப் பின்புலமாகக் கொண்ட குறு வசனங்களாற் கட்டியமைக்கப்படட விவரணை சங்க இலக்கியங்கள் மீது இளைய தலைமுறையினருக்குப் போதையேற்றும் வகையில் அமைந்துள்ளது.\nதமிழிசையின் இன்றய வடிவத்தை பண்டைய தமிழிசையோடு மட்டுமல்ல மேற்கத்தைய இசை வடிவங்கள், வட இந்திய இசை வடிவங்களோடு ஒப்பிட்டு தமிழிசையே இவையெல்லாவற்றிற்கும் முன்னோடி என முடிபு செய்கிறார். அத்தோடு இன்றய வயலின் இசைக் கருவியின் மூலம் மேற்கு நாடுகளல்ல, கூர்ம வீணை தானென்றும் இசைக்கருவிகளின் பாவனை சால்தியா, மெசோபொட்டேமியா போன்ற இடங்களுக்கு தமிழ்நாட்டின் வாணிபப்பரம்பலோடு சென்றடைந்திருக்க வேண்டும் எனவும் சுவாமிகள் கருதுகிறார்.\nயாழ் நூல் சாதாரண வாசகனுக்கு தமிழின் பெருமையை உணர்த்தும் பொருட்டு எழுதப்படவில்லை, மாறாக அது தமிழிசை பற்றி ஆய்வு செய்பவனுக்காக எழுதப்பட்டது எனவே கருத வேண்டும். ஆனால் இத்துணை விடயங்களையும் சுவாமிகள் சங்க இலக்கியங்களை அகழ்ந்து தோண்டியே கண்டறிந்திருக்கிறார் என்ற வகையில் அதை அவர் தமிழுக்குச் செய்த மிகப்பெரும் பங்களிப்பாகவே நான் பார்க்கிறேன். அதே வேளை தமிழிசை பற்றிய முதலாவது ஆய்வு தஞ்சை ஆபிரகாம் பண்டிதரால் எழுதப்பட்ட கருணாமிர்த சாகரம் என்பதையும் இங்கு பதிவு செய்ய வேண்டும்.\nசுவாமிகள் சுமார் பதினான்கு ஆண்டுகள் அயராது உழைத்து யாழ் நூலை 1947 இல் வெளியிட்டார். சுவாமிகளின் திறமையை நன்கறிந்த டாக்டர் உ.வே.சாமிநாதையர் பல வழிகளிலும் இந்நூல் வெளிவரக் காரணமாகவிருந்தார். மிகவும் சுகவீனமுற்றிருந்த நிலையிலும் இந்நூலை வெளியிட்டபின்னர் சில நாட்களில் சுவாமிகள் இயற்கையெய்தினார்.\nயாழ் நூலின் இரண்டாவது பதிப்பை கரந்தை தமிழ்ச் சங்கம் 1974 இல் வெளியிட்டது. மூன்றாவது பதிப்பை 2003 ஆம் ஆண்டு கனடாவிலிருந்து ‘மறுமொழி ஊடக வலையத்தின்’ மூலம் வெளியிடும் பாக்கியம் எனக்கு கிடைத்தது. இந்நூலை ஆங்கிலத்தில் மொழிமாற்றம் செய்யும் பொறுப்பை கனடா விபுலானந்தர் கழகம் ஏற்றிருக்கிறது என்பது பெருமைக்குரிய விடயம்.\nயாழ் நூலின் பெருமையை உலகம் கண்டு வியக்கும் போதுதான் சுவாமிகளின் பெருமையைத் தமிழுலகம் அறியவும் போற்றவும் செய்யும்.\n(இக் கட்டுரை கனடிய தமிழர் பேரவையின் 2017 பொங்கல் விழா மலரான ‘The Voice’ இல் பிரசுரமானது)\n← 2018ல் கதலீன் வின்னுக்கு பத்தாமிடத்தில் வியாழன்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://natsathra.blogspot.com/2011/08/34036.html", "date_download": "2019-01-19T00:46:55Z", "digest": "sha1:DVM7BZOCNBIGBG2V3OWOAYE24S2T2RRM", "length": 17126, "nlines": 78, "source_domain": "natsathra.blogspot.com", "title": "Natsathra...: 34,036 ஆசிரியர் நியமனம்: முதல்வர் ஜெயலலிதா", "raw_content": "\n தன்னம்பிக்கைக்கும் விடாமுயற்சிக்கும் வெற்றி கிடைத்தே தீரும். கனி குலுங்கும் மரத்தின் மீது கல் வீசி கனி பெறுவது போன்ற எளிய எண்ணங்களை விட்டொழித்து மலை உச்சி ஏறி மூலிகை தேடுவது போன்ற உழைப்பே உயர்வைத்தரும். உழைப்போம் \n34,036 ஆசிரியர் நியமனம்: முதல்வர் ஜெயலலிதா\nபள்ளிக்கூடங்களில் மாணவ, மாணவியருக்கு தரமான கல்வி பெறுவதற்கான சூழலை ஏற்படுத்தும் நோக்கத்தில் முழுநேர, பகுதிநேர ஆசிரியர்கள் 34,036 பேர் நியமனம், பாடப் புத்தக சுமை குறைப்பு, மாணவர்களுக்கு ஒரே மாதிரியான புத்தகப் பைகள் வழங்குவது உள்ளிட்ட பல திட்டங்களை முதல்வர் ஜெயலலிதா சட்டப்பேரவையில் வெள்ளிக்கிழமை அறிவித்தார்.\nசட்டப்பேரவையில் தாமாக முன்வந்து விதி 110-ன் கீழ் அவர் சமர்ப்பித்த அறிக்கையின் முக்கிய அம்சங்கள்: \"அனைவருக்கும் தரமான கல்வியை வழங்கும் நோக்கத்தின் ஒரு அங்கமாக, மேலும் 65 தொடக்கப் பள்ளிகள் நடுநிலைப் பள்ளிகளாகவும், 710 நடுநிலைப் பள்ளிகள் உயர்நிலைப் பள்ளிகளாகவும் ஆக்கப்படும். தரம் உயர்த்தப்படுவதற்கு ஏற்ப 9,735 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் மற்றும் 3,565 இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள், ஆக மொத்தம் 13,300 ஆசிரியர் பணியிடங்கள் ரூ. 315.30 கோடி செலவில் இந்த ஆண்டிலேயே ஏற்படுத்தப்படும்\nஉடற்கல்வி, ஓவியம், தொழிற்கல்வி ஆகியவற்றுக்காக ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளிகள், நடுநிலைப் பள்ளிகள், உயர்நிலைப் பள்ளிகள் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 16,549 பகுதி நேர ஆசிரியர் பணியிடங்கள் ஏற்படுத்தப்படும். இதனால் இப்பள்ளிகளில் 6, 7 மற்றும் 8 ஆம் வகுப்புகளில் பயிலும் மாணவ, மாணவியர் பயன் அடைவர். இதற்கு, அரசுக்கு ஆண்டுக்கு ரூ. 99.29 கோடி செலவு ஏற்படும். முனைவர் முத்துக்குமரன் குழு அளித்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளவாறு, சமச்சீர் கல்விக்கு மிகவும் இன்றியமையாதது அடிப்படை உள்கட்டமைப்பு வசதிகள் ஆகும். பொது பாடத் திட்டம் மட்டும் சமச்சீர் கல்வி ஆகாது. இதனை நன்கு உணர்ந்த இந்த அரசு, ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிகள், நடுநிலைப் பள்ளிகள், அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில், இந்தக் கல்வி ஆண்டில், கூடுதல் வகுப்பறைகள், கழிப்பறைகள், சுகாதாரமான குடிநீர் வசதி, சுற்றுச்சுவர் போன்ற உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த உடனடி நடவடிக்கை எடுக்கும். இந்தக் கல்வி ஆண்டில் ரூ. 1082.71 கோடியில் இவை ஏற்படுத்தப்படும். மேற்கண்ட திட்டங்கள் அனைத்தும், மத்திய அரசும், மாநில அரசும் இணைந்து செயல்படுத்தும் அனைவருக்கும் கல்வித் திட்டம் மற்றும் அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டம் ஆகிய திட்டங்களின் கீழ் செயல்படுத்தப்படும். நிலை உயர்த்தப்பட்ட மேல்நிலைப் பள்ளிகளுக்கு, 3,187 முதுகலை ஆசிரியர் பணியிடங்கள், முழுவதும் மாநில அரசின் நிதியில் இருந்து, ரூ. 90.70 கோடி செலவில், இந்தக் கல்வி ஆண்டு முதல் இரண்டு கட்டங்களில் ஏற்படுத்தப்படும். 1985 ஆம் ஆண்டிலிருந்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளுக்கு இலவசமாக பாடப்புத்தகங்கள் வழங்கப்படுகின்றன.\nமாணவர்களிடம் இருக்கும் ஏற்றத் தாழ்வுகளை நீக்கும் நல்லெண்ணத்துடன் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் அனைத்து மாணவ மாணவியர்களுக்கும் ஒரே மாதிரியான புத்தகப் பைகள், கற்றலுக்குத் தேவையான கணித உபகரணப் பெட்டி - அதாவது ஜியாமெட்ரி பெட்டி - கிராமப்புற மாணவ மாணவியர்களுக்கு இதுவரை கிடைக்கப் பெறாத வண்ணப் பென்சில்கள், புவியியல் வரைபடங்கள் போன்றவை வரும் கல்வியாண்டு முதல் வழங்கப்படும். இதற்காக ஆண்டுக்கு தோராயமாக ரூ. 119.48 கோடி செலவிடப்படும். அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் துப்புரவாளர் மற்றும் இதர பணிகளுக்கான 5,000 ஆசிரியர் அல்லாத பணியிடங்கள் ஏற்படுத்தப்படும். இதற்கு அரசுக்கு ஆண்டுக்கு ரூ. 60 கோடி செலவாகும். புத்தகச் சுமையை குறைக்கும் வகையில் வரும் கல்வியாண்டு முதல் தமிழ்நாட்டில் முப்பருவ முறை, அறிமுகப்படுத்தப்படும். முழுக் கல்வியாண்டிற்குரிய பாடப் புத்தகங்கள் மூன்று பருவங்களுக்கு ஏற்றவாறு பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு பருவ முடிவிலும் தொடர் மற்றும் கூட்டு மதிப்பீட்டுடன் கூடிய தேர்வுகள் நடத்தப்படும். 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவ, மாணவியருக்கு வழங்கப்படும் மதிப்பெண் சான்றிதழ்கள் தவறாகக் கையாளக் கூடிய வாய்ப்பு உள்ளது. எனவே, 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவ, மாணவியருக்கு அவர்களின் புகைப்படத்துடன் கூடிய மறைமுகக் குறியீட்டுடன் கூடிய மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கப்படும்.\nகுழந்தைகளின் சிந்திக்கும் ஆற்றலை மேம்படுத்தும் நோக்கத்துடன், 7 முதல் 17 வயதுள்ள பள்ளி செல்லும் மாணவ, மாணவியருக்கு சதுரங்க விளையாட்டு வரும் கல்வியாண்டு முதல் அறிமுகப்படுத்தப்படும். இந்த விளையாட்டினால் மாணவ, மாணவியரின் அறிவுத் திறன் வளர்வதுடன், கூர்மையாக சிந்திக்கும் ஆற்றலும் விரிவடையும். கணினி மூலம் கற்பது பள்ளிகளில் இப்போது இன்றியமையாததாக உள்ளது. எல்லா வகுப்புகளிலும் படிக்கும் மாணவ, மாணவியர்கள் பயன்பெறும் விதத்திலும், தமிழகத்தில் உள்ள அரசு தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் கற்பிக்கும் ஆசிரியர் ஆசிரியைகளின் வகுப்புறைக் கற்றல், கற்பித்தல் முறைகளை மேம்படுத்தும் வகையிலும், \"பள்ளிகளில் தகவல் மற்றும் தொடர்பியல் சேவை (தமிழ்நாடு)' என்ற புதிய திட்டம் உருவாக்கப்படும். இத்திட்டத்தில் எல்லா வகுப்புகளுக்கும் ஆன பாடப் புத்தகங்களின் உட்பொருளை கணினிமயமாக மாற்றி மையக் கணினி மூலமாக வகுப்பறைகளில் வழங்க வழிவகை செய்யப்படும். எல்லா மாணவ, மாணவியர்களும் பயன் அடையும் பொருட்டு சிறந்த ஆசிரியர்களின் விரிவுரைகளின் தொகுப்புகள் கல்வி செயற்கைக்கோள் வாயிலாக வகுப்பறைகளுக்குச் சென்றடைய இத்திட்டத்தின் வாயிலாக நடவடிக்கைகள் எடுக்கப்படும். பள்ளிக் கல்வித் துறை மூலம் எனது அரசு செயல்படுத்த இருக்கும் இந்தத் திட்டங்களால், மாநிலத்தில் உள்ள பள்ளி மாணவ, மாணவியர்கள், உரிய உட்கட்டமைப்பு வசதிகளுடன் கூடிய பள்ளிகளில், மிகவும் உகந்த சூழலில், தரமான கல்வி கற்கும் நிலை உருவாகி, உண்மையான சமச்சீர் கல்வி கிடைக்க வழி வகுக்கும்' என்றார் முதல்வர்.\nதமிழக ஆளுநர் கே. ரோசய்யா\n34,036 ஆசிரியர் நியமனம்: முதல்வர் ஜெயலலிதா\nசமச்சீர் கல்வியை 10 நாட்களில் அமல்படுத்த வேண்டும்:...\nபேட்டில் வாஸ்லின் தடவியதாக புகார்: வாகனுக்கு, கவாஸ...\nஉ லகில் மனித அறிவுக்கு எட்டாத மர்மமான இடங்கள் எத்தனையோ இருக்கின்றன. அந...\nஇந்தியாவில் அணு சக்திக்கு எதிரான போராட்டங்கள் எங்கு நடந்தாலும், சுப.உதயகுமாரன் அங்கே இருப்பார். நாகர்கோவில்காரர். இளநிலை கணிதம், முதுகலை ஆங...\nலோக்பால் மசோதா என்றால் என்ன\n அரசு அதிகாரிகள் மீது சுமத்தப்படும், ஊழல், மெத்தனம், பாரபட்சம் போன்ற குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் கோர்ட் போன்ற ...\nபத்தாம் வகுப்பு கணித முக்கியமான வினாக்கள் (S.S.L.C. MATHS QUESTION)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ulakaththamizh.org/JOTSsearchBooks2.aspx?word=%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-01-19T00:58:14Z", "digest": "sha1:LX4ZQONDULBHXRK6NRRRQSU7DIX4SZVZ", "length": 1435, "nlines": 11, "source_domain": "ulakaththamizh.org", "title": "தமிழ்ப் பதிப்பகம் புத்தகங்கள் : Journal of Tamil Studies", "raw_content": "\nஇதழ்கள் கட்டுரையாளர்கள் பிரிவுகள் புத்தக மதிப்புரைகள் மேற்கோள் அடைவு\nதமிழ்ப் பதிப்பகம் புத்தகங்களுக்குத் தமிழியலில் வெளியான மதிப்புரைகள்\nஆண்டு புத்தகத் தலைப்பு எழுத்தாளர்\n1991 பாவேந்தரும் தனித்தமிழும் தமிழ் மல்லன், க\n1979 காப்பியப் புனைத்திறன் சுப்பிரமணியன், ச.வே\n1979 தமிழ் நாடகம் - ஓராய்வு பெருமாள், ஏ.என்\n1978 கம்பன் கற்பனை சுப்பிரமணியன், ச.வே\n1978 இலக்கணத் தொகை யாப்பு-பாட்டியல் சுப்பிரமணியன், ச.வே\nதளத்தை இயக்கிக்கொண்டிருப்பது \"விருபா வளர் தமிழ்\"", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kamalogam.com/new/showthread.php?s=21c68e6571631b6243c4526769247aa3&t=71159", "date_download": "2019-01-19T01:19:06Z", "digest": "sha1:KZXAPKOWCICQS2PHDISZHG3PHA6LKSVM", "length": 62262, "nlines": 489, "source_domain": "www.kamalogam.com", "title": "நி.சவால்: 0131 - வக்கீல் பிரபுவின் வசந்தம் - சவால் போட்டி முடிவுகள் - காமலோகம்.காம்", "raw_content": "\nநீங்கள் ஆவலோடு எதிர்பார்த்த இந்த வருட புதியவர் சேர்க்கை துவங்கி விட்டது, விரைந்து வந்து உங்கள் கணக்கை திறந்திடுங்கள். . * * * ப்ரோஃபைல் ஈமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், நிர்வாகி உதவியை நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் ஈமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடுக்கி விடப் படாமல் இருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * *\nகாமலோகம்.காம் > தலை வாசல் > நிர்வாக அறிவிப்புகள்\nநி.சவால்: 0131 - வக்கீல் பிரபுவின் வசந்தம் - சவால் போட்டி முடிவுகள்\nநிர்வாக அறிவிப்புகள் புதிய மாறுதல்களை அறிய அறிவிப்புகளை படிக்கவும்\nநி.சவால்: 0134 - எங்கிருந்தோ வந்தான் - சவால் போட்டி முடிவுகள்\nடிசம்பர், 2018 மாதாந்திர சிறந்த கதைப்போட்டி: வாக்கெடுப்பு\nநி.சவால்: 0134 - எங்கிருந்தோ வந்தான் - சவால் போட்டி வாக்கெடுப்பு\nநவம்பர், 2018 மாதாந்திர சிறந்த கதைப்ப���ட்டி - முடிவுகள்\nநி.சவால்: 0134 - எங்கிருந்தோ வந்தான் - சவால் போட்டி அறிவிப்பு\nநவம்பர் 2018 மாதாந்திர சிறந்த கதைப்போட்டி: வாக்கெடுப்பு\nநி.சவால்: 0133 - முதலாளி அம்மா ஜான்சியும், அவள் தங்கை ஷீலாவும் - சவால் போட்டி முடிவுகள்\nஆகஸ்ட், செப்டம்பர் மற்றும் அக்டோபர், 2018 மாதாந்திர சிறந்த கதைப்போட்டி - முடிவுகள்\nநி.சவால்: 0133 - முதலாளி அம்மா ஜான்சியும், அவள் தங்கை ஷீலாவும் - சவால் போட்டி வாக்கெடுப்பு\nஆகஸ்ட், செப்டம்பர் மற்றும் அக்டோபர் 2018 மாதாந்திர சிறந்த கதைப்போட்டி: வாக்கெடுப்பு\nநி.சவால்: 0133 - முதலாளி அம்மா ஜான்சியும், அவள் தங்கை ஷீலாவும் - சவால் போட்டி அறிவிப்பு\nநி.சவால்: 0132 - தேன் சிந்துதே வானம் - சவால் போட்டி முடிவுகள்\nவருடாந்திர நிர்வாக போட்டிகள் - வருடாந்திர வாசகர் சவால் போட்டி முடிவுகள் அறிவிப்பு\nநி.சவால்: 0132 - தேன் சிந்துதே வானம் - சவால் போட்டி வாக்கெடுப்பு\nநி.சவால்: 0131 - வக்கீல் பிரபுவின் வசந்தம் - சவால் போட்டி முடிவுகள்\nநி.சவால்: 0131 - வக்கீல் பிரபுவின் வசந்தம் - சவால் போட்டி முடிவுகள்\nநிர்வாக சவால்: 0131 சவால் போட்டிக்கு நம் லோகத்தின் எழுத்தாளர்களில் ஒருவரான rohini அவர்கள் எழுதி, முடிக்கப் படாமல் நிற்கும் அவரது கதையான வக்கீல் பிரபுவின் வசந்தம்-1 என்கிற காமக் கதை தேர்வு செய்யப்பட்டது.\nசவால் போட்டி அறிவிப்பு > இங்கே\nஇந்த சவால் போட்டியில் நமது படைப்பாளிகளில் niceguyinindia, vjagan மற்றும் வேதா ஆகிய மூவர் ஆர்வமாக கலந்து கொண்டு, குறித்த காலத்தில் தொடர்ச்சிகள் எழுதி முடித்து வைத்தனர். மூவரின் தொடர்ச்சிக் கதைகளும் வாக்கெடுப்பிற்கு வைக்கப்பட்டது.\nபோட்டிக்கான வாக்கெடுப்பு > இங்கே\nஇந்த வாக்கெடுப்பில் மிகவும் குறைந்த எண்ணிக்கையில் அதாவது 12 பேர்கள் மட்டுமே வாக்களித்துள்ளனர். சமீப காலத்தில் நடந்த போட்டிகளில் மிகவும் குறைந்த வாக்குகள் இப்போட்டியில் பதிவாகியிருப்பது மிகவும் வருத்தத்தை கொடுக்கிறது.\nநி.சவால் போட்டிக்கான கதையின் தொடர்ச்சிகளைத் தந்த படைப்பாளிகளுக்கும் மற்றும் வாக்கெடுப்பில் கலந்து கொண்டு சவால் கதை எழுதியவர்களை உற்சாகப்படுத்தி, சிறந்த தொடர்ச்சிகளை அடையாளம் காட்டிய வாசகர்களுக்கும் நன்றி..\nஇந்த போட்டியின் வாக்கெடுப்பு முடிவின் படி 7 வாக்குகள் பெற்று வேதா முதலிடத்தை பெற்றுள்ளார். இவர் நி.சவால்: 0131 போட்டியின் சவால் ராஜாவாக தேர்வு பெறுகிறார்.\nவெற்றி பெற்ற படைப்பாளியான வேதா அவர்களுக்கு சவால் ராஜா விருது மற்றும் 3000 ஐகேஷ்கள் வெகுமதி வழங்கப்படுகிறது. இவர் இரண்டாவது முறையாக இவ்விருதினை பெறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இப்போட்டியில் வெற்றி பெற்றதின் மூலம் வெள்ளிவாசல் மெம்பரான இவர் அடுத்த தங்க வாசலுக்கு அனுமதி பெறுகிறார். வாழ்த்துகள் வேதா\nவாக்குகள் கிடைத்த விவரம் தர வரிசைப்படி கீழே:\nவேதா - 7 வாக்குகள்\nvjagan - 3 வாக்குகள்\nஇதுவரை நிர்வாகம் அறிவிக்கும் போட்டிகளில் எல்லாம் பங்கெடுத்து நிர்வாக சவாலை சிறப்பித்து வரும் படைப்பாளிகளை பாராட்ட வார்த்தைகள் இல்லை. அவர்களுக்கு நிர்வாகத்தின் சார்பாக எங்கள் சிறப்பு வாழ்த்துகள். இனி வரும் போட்டிகளிலும் பலர் தொடர்ந்து கலந்து சிறப்பிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்புடன், இந்த போட்டிக்கு வாக்களித்த அனைவருக்கும் நன்றிகளையும் தெரிவித்து கொள்கிறோம்.\nபோட்டியில் கலந்து கொண்ட சக போட்டியாளர்கள் vjagan மற்றும் niceeguyinindia இருவருக்கும் 500 இ.பணம் ஊக்கப் பரிசாக வழங்கப்படுகிறது.\nவா.சவால்: 0085 - மாற்றான் மனைவியுடன் உறவு குற்றமே\nவா.சவால்: 0084 – எனக்கு சித்தி வேண்டும்\nவா.சவால்: 0084 - வெட்டுப்பாறை \n# நி.சவால் 128 : நீதானே என் பொன் வசந்தம் – tdrajesh - பாகம் 03\n# நி.சவால் 128 : நீதானே என் பொன் வசந்தம் – tdrajesh - பாகம் 02\nவருடாந்திர சித்திரக்கதைகள் போட்டி 2016: முடிவுகள்\nவருடாந்திர சித்திரக்கதைகள் போட்டி 2016 - வாக்கெடுப்பு\nவருடாந்திர சித்திரக் கதைகள் போட்டி 2016 : அறிவிப்பு\nசிறந்த காமலோக காமக்கவிஞர் 2016-17: முடிவுகள்\nசிறந்த காமலோக காமக்கவிஞர் 2016 - 2017: வாக்கெடுப்பு\nவருடாந்திர சிறந்த வாசகர் சவால் கதை 2016 - முடிவுகள்\nவருடாந்திர சிறந்த வாசகர் சவால் கதை 2016 : வாக்கெடுப்பு\nசிறந்த காமலோக விமர்சகர் (2016) - வாக்கெடுப்பு முடிவுகள்\n0125 - தூக்கம் வராத இரவுகள் – 4\nஇப்போட்டியில் இரண்டாவது முறையாக வெற்றி பெற்று தங்கவாசலை அடைந்திருக்கும் நண்பர் வேதா அவர்களுக்கு என் பாராட்டுகள்.\nதொடர்ந்து நி.சவாலில் பங்கெடுத்து வரும் நண்பர் ஜெகனுக்கும் நீண்ட இடைவேளைக்கு பிறகு சவாலில் பங்கெடுத்த நண்பர் நைஸ்கை-க்கும் என் பாராட்டுகள்.\nபோட்டியில் வாக்களித்த 12 நண்பர்களுக்கு நன்றி.\nகள்வனின் காதலிகள் - 16\nகள்வனின் காதலிகள் - 15\n# 0132 - தேன் சிந்துதே வானம் - வேதா - 4\n# 0132 - தேன் சிந்துதே வானம் - வேதா - 3\n# 0132 - தேன் சிந்துதே வானம் - வேதா - 2\nகள்வனின் காதலிகள் - 14\nகள்வனின் காதலிகள் - 13\nகள்வனின் காதலிகள் - 12\n# 0131 - வக்கீல் பிரபுவின் வசந்தம் - வேதா - 4\n# 0131 - வக்கீல் பிரபுவின் வசந்தம் - வேதா - 3\n# 0131 - வக்கீல் பிரபுவின் வசந்தம் - வேதா - 2\nகள்வனின் காதலிகள் - 11\nவா.சவால்: 0084 - துருவனின் பேராண்மை - வேதா\n# 0130 - டெய்லர் குணா - வேதா - 4\n# 0130 - டெய்லர் குணா - வேதா - 3\nநன்றி நன்றி நன்றி ......\nஇந்த சவாலை எதோ ஒரு தைரியத்தில் தொடங்கினேன் ஆனால் இறுதி பாகத்தை பதிவதற்கும் முழி பிதுங்கிவிட்டது. இருந்தும் எடுத்த சவாலை முடிக்க வேண்டும் என்பதற்காகவே இறுதி பாகங்களை விறுவிறுவென வேகமாக கொண்டுசென்று முடித்துக்கொண்டேன் .\nஇந்த வாய்ப்பை எனக்கு ஏற்ப்படுத்திக்கொடுத்த நிர்வாகத்தினர்களுக்கும், என் கதையை படித்து கருத்து சொன்னவர்களுக்கும், கருத்து சொல்லாதவர்களுக்கும் மற்றும் வாக்களித்து என்னை இரண்டாவது முறையாக வெற்றி பெறச்செய்தவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள் .\nஎன்று தணியும் இந்த வெறி - 2\nஎன்று தணியும் இந்த வெறி - 1\nவா.சவால்: 0085 - காதல் பலவிதம் - kauveri\nவா.சவால்: 0085 - சத்தியம் - kauveri\nவா.சவால்: 0085 - தீக்குச்சி நரகம் - kauveri\n# 0132 - தேன் சிந்துதே வானம் - kauveri - 4\n# 0132 - தேன் சிந்துதே வானம்- kauveri - 3\n# 0132 - தேன் சிந்துதே வானம்- kauveri - 2\nஷேர் ஆட்டோ - 10\nஷேர் ஆட்டோ - 09\nஷேர் ஆட்டோ - 08\nஷேர் ஆட்டோ - 07\nசவாலில் கல்ந்துக் கொண்டு வெற்றிப் பெற்ற நண்பர் வேதாவிற்கு வாழ்த்துகள் பாராட்டுக்கள் .\nசவாலில் கலந்து கொண்ட நண்பர்கள் நைஸ்கெய்இண்டியனுக்கும் விஜெகனுக்கும் வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்.\nநி.சவால்.158 - எங்கிருந்தோ வந்தான் – 4-vjagan\nநி. சவால்: 0134-எங்கிருந்தோ வந்தான் – 3 -vjagan-\nநி.சவால்: 0134 - எங்கிருந்தோ வந்தான் – vjagan - 2\nvjagan ...கதையளப்புகள் செய்த vjagan ...\nவா.சவால்: 0085 - T20 கதைகள் போட்டி - பரிசளிப்பு\nவா.சவால்: 0085 - T20 கதைகள் போட்டி - வாக்கெடுப்பு\nவாசகர் சவால்: 0085-T20 கதைகள் போட்டி வாக்கெடுப்பு\nவா.சவால்: 0085 - T20 கதைகள் - போட்டி அறிவுப்பு\nஇனிய பிள்ளையார் பிறந்தநாள் வாழ்த்துக்களை அய்யா அம்மணி \nவா.சவால் போட்டி எண்: 0085 - T20 கதைகள் - போட்டி அறிவிப்பு\n# 0131 - வக்கீல் பிரபுவின் வசந்தம் - vjagan - 4\n# 0131 - வக்கீல் பிரபுவின் வசந்தம் - vjagan - 3\n# 0131 - வக்கீல் பிரபுவின் வசந்தம் - vjagan - 2\nவா.சவால்: 0084 - \"குடிசைத் தொழில்\" குஞ்சுளாவும் கோடிகளில் புரளும் குபேரனும் - vjagan\nஇந���த வாக்கெடுப்பில் மிகவும் குறைந்த எண்ணிக்கையில் அதாவது 12 பேர்கள் மட்டுமே வாக்களித்துள்ளனர். சமீப காலத்தில் நடந்த போட்டிகளில் மிகவும் குறைந்த வாக்குகள் இப்போட்டியில் பதிவாகியிருப்பது மிகவும் வருத்தத்தை கொடுக்கிறது.\nவாக்குகள் கிடைத்த விவரம் தர வரிசைப்படி கீழே:\nவேதா - 17 வாக்குகள்\nvjagan - 3 வாக்குகள்\n12 வாசகர்கள் மட்டுமே வாக்களித்துள்ளனர் \nஆனால் வெற்றி பெற்றவர் 17 வாக்குகள் பெற்று இருக்கிறார் \nஅதை விட வருத்தமான தகவல்:\nகதையின் தொடர் பாகங்களை பதிந்து, கதையை முடித்து வைப்பதற்காக உங்களுக்கு 20 நாட்கள் அவகாசம் தரப்படுகிறது. உங்கள் கற்பனையை தட்டி விட்டு, இந்த கதையின் தொடர் பாகங்களை 18-08-2018 சனிக்கிழமை (இந்திய நேரப்படி) நள்ளிரவு 12 மணிக்குள் பதிக்கவும்.\"\n20 நாட்கள் அவகாசம் முடிந்த பிறகு பதியப்பட்ட கதை வாக்கெடுப்பில் வைக்கப்பட்டுள்ளது \nவெற்றி பெற்றவர் அதற்கு உதவியாக இருந்த நிர்வாகத்தினருக்கு நன்றியை சொல்லி இருக்கிறார் \nநன்றி நன்றி நன்றி ......\nஇந்த சவாலை எதோ ஒரு தைரியத்தில் தொடங்கினேன் ஆனால் இறுதி பாகத்தை பதிவதற்கும் முழி பிதுங்கிவிட்டது. இருந்தும் எடுத்த சவாலை முடிக்க வேண்டும் என்பதற்காகவே இறுதி பாகங்களை விறுவிறுவென வேகமாக கொண்டுசென்று முடித்துக்கொண்டேன் .\nஇந்த வாய்ப்பை எனக்கு ஏற்ப்படுத்திக்கொடுத்த நிர்வாகத்தினர்களுக்கும், என் கதையை படித்து கருத்து சொன்னவர்களுக்கும், கருத்து சொல்லாதவர்களுக்கும் மற்றும் வாக்களித்து என்னை இரண்டாவது முறையாக வெற்றி பெறச்செய்தவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்\nஇம்மாதிரியான கவனச்சிதறல்கள் வாசகர்களுக்கு நேர்ந்தால் அது என்ன வகை நிர்வாக உறுப்பினருக்கு நேர்ந்தால் அது என்ன வகை \nகாமலோகம் மிகவும் சுத்தமாக இருக்க வேண்டும் என்று நானும் எண்ணுவதால் இதனைக் குறிப்பிட்டு இருக்கிறேன் \nகாலம் கடந்த காம ஆசைகள் - 4\nகாலம் கடந்த காம ஆசைகள் - 3\nகாலம் கடந்த காம ஆசைகள் - 2\nகாலம் கடந்த காம ஆசைகள் - 1\nவிதவை அக்காவுடன் ஒரு ஆட்டம்\nநி.சவால்: 0133 - முதலாளி அம்மா ஜான்சியும், அவள் தங்கை ஷீலாவும் - -niceguyinindia - 3\nநி.சவால்: 0133 - முதலாளி அம்மா ஜான்சியும், அவள் தங்கை ஷீலாவும் - -niceguyinindia - 2\nமருமகன் எனது கள்ள காதலன்\nவா.சவால்: 0085 - சொப்பன சுந்தரி நான் தானே – niceguyinindia\nதிருமணத்துக்கு பின் சுய இன்பம்\nவா.சவால்: 0085 - தனி��ையிலே ஒரு இனிமை – niceguyinindia\nமாமனாரின் மர்மம் - 2\nவெற்றி பெற்ற நண்பருக்கு மனமார்ந்த பாராட்டுக்கள் ..\nவெறும் 12 பேர் மட்டுமே வாக்களித்தது சற்று வருத்தமாக உள்ளது ..\nஅதில் போட்டியாளர்களின் வாக்கு 3\nபக்கம் பக்கமாக பின்னூட்டம் இட நேரம் இல்லை என்றாலும் ஒரு வரி பின்னூட்டம் கூட போதுமே\nஎன்னை பற்றி சில வரிகள்\nநி.சவால்: 0134 - எங்கிருந்தோ வந்தான் - சவால் போட்டி முடிவுகள்\nடிசம்பர், 2018 மாதாந்திர சிறந்த கதைப்போட்டி: வாக்கெடுப்பு\nநி.சவால்: 0134 - எங்கிருந்தோ வந்தான் - சவால் போட்டி வாக்கெடுப்பு\nநவம்பர், 2018 மாதாந்திர சிறந்த கதைப்போட்டி - முடிவுகள்\nநி.சவால்: 0134 - எங்கிருந்தோ வந்தான் - சவால் போட்டி அறிவிப்பு\nநவம்பர் 2018 மாதாந்திர சிறந்த கதைப்போட்டி: வாக்கெடுப்பு\nநி.சவால்: 0133 - முதலாளி அம்மா ஜான்சியும், அவள் தங்கை ஷீலாவும் - சவால் போட்டி முடிவுகள்\nஆகஸ்ட், செப்டம்பர் மற்றும் அக்டோபர், 2018 மாதாந்திர சிறந்த கதைப்போட்டி - முடிவுகள்\nநி.சவால்: 0133 - முதலாளி அம்மா ஜான்சியும், அவள் தங்கை ஷீலாவும் - சவால் போட்டி வாக்கெடுப்பு\nஆகஸ்ட், செப்டம்பர் மற்றும் அக்டோபர் 2018 மாதாந்திர சிறந்த கதைப்போட்டி: வாக்கெடுப்பு\nநி.சவால்: 0133 - முதலாளி அம்மா ஜான்சியும், அவள் தங்கை ஷீலாவும் - சவால் போட்டி அறிவிப்பு\nநி.சவால்: 0132 - தேன் சிந்துதே வானம் - சவால் போட்டி முடிவுகள்\nவருடாந்திர நிர்வாக போட்டிகள் - வருடாந்திர வாசகர் சவால் போட்டி முடிவுகள் அறிவிப்பு\nநி.சவால்: 0132 - தேன் சிந்துதே வானம் - சவால் போட்டி வாக்கெடுப்பு\nஇந்த வாக்கெடுப்பில் மிகவும் குறைந்த எண்ணிக்கையில் அதாவது 12 பேர்கள் மட்டுமே வாக்களித்துள்ளனர். சமீப காலத்தில் நடந்த போட்டிகளில் மிகவும் குறைந்த வாக்குகள் இப்போட்டியில் பதிவாகியிருப்பது மிகவும் வருத்தத்தை கொடுக்கிறது.\nவாக்குகள் கிடைத்த விவரம் தர வரிசைப்படி கீழே:\nவேதா - 17 வாக்குகள்\nvjagan - 3 வாக்குகள்\n12 வாசகர்கள் மட்டுமே வாக்களித்துள்ளனர் \nஆனால் வெற்றி பெற்றவர் 17 வாக்குகள் பெற்று இருக்கிறார் \nஅதை விட வருத்தமான தகவல்:\nகதையின் தொடர் பாகங்களை பதிந்து, கதையை முடித்து வைப்பதற்காக உங்களுக்கு 20 நாட்கள் அவகாசம் தரப்படுகிறது. உங்கள் கற்பனையை தட்டி விட்டு, இந்த கதையின் தொடர் பாகங்களை 18-08-2018 சனிக்கிழமை (இந்திய நேரப்படி) நள்ளிரவு 12 மணிக்குள் பதிக்கவும்.\"\n20 நாட்கள் அவகா���ம் முடிந்த பிறகு பதியப்பட்ட கதை வாக்கெடுப்பில் வைக்கப்பட்டுள்ளது \nவெற்றி பெற்றவர் அதற்கு உதவியாக இருந்த நிர்வாகத்தினருக்கு நன்றியை சொல்லி இருக்கிறார் \nநன்றி நன்றி நன்றி ......\nஇந்த சவாலை எதோ ஒரு தைரியத்தில் தொடங்கினேன் ஆனால் இறுதி பாகத்தை பதிவதற்கும் முழி பிதுங்கிவிட்டது. இருந்தும் எடுத்த சவாலை முடிக்க வேண்டும் என்பதற்காகவே இறுதி பாகங்களை விறுவிறுவென வேகமாக கொண்டுசென்று முடித்துக்கொண்டேன் .\nஇந்த வாய்ப்பை எனக்கு ஏற்ப்படுத்திக்கொடுத்த நிர்வாகத்தினர்களுக்கும், என் கதையை படித்து கருத்து சொன்னவர்களுக்கும், கருத்து சொல்லாதவர்களுக்கும் மற்றும் வாக்களித்து என்னை இரண்டாவது முறையாக வெற்றி பெறச்செய்தவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்\nஇம்மாதிரியான கவனச்சிதறல்கள் வாசகர்களுக்கு நேர்ந்தால் அது என்ன வகை நிர்வாக உறுப்பினருக்கு நேர்ந்தால் அது என்ன வகை \nகாமலோகம் மிகவும் சுத்தமாக இருக்க வேண்டும் என்று நானும் எண்ணுவதால் இதனைக் குறிப்பிட்டு இருக்கிறேன் \nஜெகன் அவசரமாக பதிவிடும் போது, சில விடுதல்கள் இருக்க கூடும். அதனை பின்னர் சுட்டிக்காட்டியும் திருத்தி கொள்ளாவிடின் தான் பிரச்சினை.\nஇங்கே 7 பேர் என்பது தவறுதலாக 17 என்று பதிக்கப்பட்டது, இது மொபைல் போனில் திரி ஆரம்பித்ததால் வந்த வினை. பின்னர் அது மற்றொரு நிர்வாக உறுப்பினரால் சரி பார்க்கப்பட்டு திருத்தப்பட்டது. இனி எவ்வளவு தாமதம் ஆனாலும் டெஸ்க்டாப்-ல் மட்டுமே பதிக்க பார்க்கிறேன்.\nஅதே நேரத்தில் வேதா சரியாக 12 மனிக்கு முன் 11:42ல் கதையை பதிந்து இருக்கிறார், அதனை அவகாசத்திற்கு பின் பதிக்கப்பட்டது என்பது சரியல்ல.\nஉங்கள் கருத்தை திருத்த அவகாசம் தரப்படுகிறது, இல்லாவிட்டால் நாங்கள் திருத்த நேரிடும்.\nநி.சவால்.158 - எங்கிருந்தோ வந்தான் – 4-vjagan\nநி. சவால்: 0134-எங்கிருந்தோ வந்தான் – 3 -vjagan-\nநி.சவால்: 0134 - எங்கிருந்தோ வந்தான் – vjagan - 2\nvjagan ...கதையளப்புகள் செய்த vjagan ...\nவா.சவால்: 0085 - T20 கதைகள் போட்டி - பரிசளிப்பு\nவா.சவால்: 0085 - T20 கதைகள் போட்டி - வாக்கெடுப்பு\nவாசகர் சவால்: 0085-T20 கதைகள் போட்டி வாக்கெடுப்பு\nவா.சவால்: 0085 - T20 கதைகள் - போட்டி அறிவுப்பு\nஇனிய பிள்ளையார் பிறந்தநாள் வாழ்த்துக்களை அய்யா அம்மணி \nவா.சவால் போட்டி எண்: 0085 - T20 கதைகள் - போட்டி அறிவிப்பு\n# 0131 - வக்கீல் பிரபுவின் வ���ந்தம் - vjagan - 4\n# 0131 - வக்கீல் பிரபுவின் வசந்தம் - vjagan - 3\n# 0131 - வக்கீல் பிரபுவின் வசந்தம் - vjagan - 2\nவா.சவால்: 0084 - \"குடிசைத் தொழில்\" குஞ்சுளாவும் கோடிகளில் புரளும் குபேரனும் - vjagan\nஜெகன் அவசரமாக பதிவிடும் போது, சில விடுதல்கள் இருக்க கூடும். அதனை பின்னர் சுட்டிக்காட்டியும் திருத்தி கொள்ளாவிடின் தான் பிரச்சினை.\nஇங்கே 17 பேர் என்பது தவறுதலாக 7 என்று பதிக்கப்பட்டது, இது மொபைல் போனில் திரி ஆரம்பித்ததால் வந்த வினை. பின்னர் அது மற்றொரு நிர்வாக உறுப்பினரால் சரி பார்க்கப்பட்டு திருத்தப்பட்டது. இனி எவ்வளவு தாமதம் ஆனாலும் டெஸ்க்டாப்-ல் மட்டுமே பதிக்க பார்க்கிறேன்.\nஅதே நேரத்தில் வேதா சரியாக 12 மனிக்கு முன் 11:42ல் கதையை பதிந்து இருக்கிறார், அதனை அவகாசத்திற்கு பின் பதிக்கப்பட்டது என்பது சரியல்ல.\nஉங்கள் கருத்தை திருத்த அவகாசம் தரப்படுகிறது, இல்லாவிட்டால் நாங்கள் திருத்த நேரிடும்\nமேற்குறிப்பிட்ட நேரங்களில் பதிவாகி இருக்கின்றன;\nஇனி நான் சொல்ல எதுவும் இல்லை அய்யா \nமூன்றாம் மற்றும் நான்காம் பாகங்கள்\nஅன்று பதிவாகி உள்ளன -\nபோட்டியில் சொன்ன கெடுநாளான 18.08.18 அன்று அல்ல;\nநீங்கள்,தவறுதலாக நேரத்தை மட்டுமே பார்த்து விட்டீர்கள் அய்யா நாளைப் பார்க்க மறந்து விட்டீர்கள் அய்யா நாளைப் பார்க்க மறந்து விட்டீர்கள் அய்யா இல்லை இல்லை: மன்னியுங்கள் அய்யா\nதேதியைப் பார்த்தீர்கள்; ஆனால் அதனை, எந்த தேதி என்று உங்களின் மனதிலுள் வாங்கி கொள்ள தவறியும் விட்டீர்கள்,அவ்வளவே அய்யா \nஅதே நேரத்தில் வேதா சரியாக 12 மனிக்கு முன் 11:42ல் கதையை பதிந்து இருக்கிறார், அதனை அவகாசத்திற்கு பின் பதிக்கப்பட்டது என்பது சரியல்ல.\nஅவர் பதித்தவை எல்லாமே நள்ளிரவு 12 மணிக்கு பிற்பாடுதான் ;\nஇறுதி பாகங்கள் 3ம் ,4ம் 19.08.18 அன்று அய்யா \nஎன்னுடைய விளக்கத்தையும் தர அவகாசம் கொடுத்தமைக்கு நன்றி அய்யா \nஎன்னுடைய பிழை இருந்தால் நீங்கள் சுட்டிக்காட்டவும் அய்யா \nஉங்களிடமும் பிழை இருந்தால் அதனை திருத்திக் கொள்ள முயற்சி செய்யுங்கள் அய்யா \nநீங்கள் உங்களின் வாக்கின்படி என்னை விட மிகவும் உயர்ந்த குணம் உள்ளவர்தான் என்று ஒப்புக் கொள்கிறேன் அய்யா \nநி.சவால்: 0134 - எங்கிருந்தோ வந்தான் - சவால் போட்டி முடிவுகள்\nடிசம்பர், 2018 மாதாந்திர சிறந்த கதைப்போட்டி: வாக்கெடுப்பு\nநி.சவால்: 0134 - எங்கிருந்தோ ��ந்தான் - சவால் போட்டி வாக்கெடுப்பு\nநவம்பர், 2018 மாதாந்திர சிறந்த கதைப்போட்டி - முடிவுகள்\nநி.சவால்: 0134 - எங்கிருந்தோ வந்தான் - சவால் போட்டி அறிவிப்பு\nநவம்பர் 2018 மாதாந்திர சிறந்த கதைப்போட்டி: வாக்கெடுப்பு\nநி.சவால்: 0133 - முதலாளி அம்மா ஜான்சியும், அவள் தங்கை ஷீலாவும் - சவால் போட்டி முடிவுகள்\nஆகஸ்ட், செப்டம்பர் மற்றும் அக்டோபர், 2018 மாதாந்திர சிறந்த கதைப்போட்டி - முடிவுகள்\nநி.சவால்: 0133 - முதலாளி அம்மா ஜான்சியும், அவள் தங்கை ஷீலாவும் - சவால் போட்டி வாக்கெடுப்பு\nஆகஸ்ட், செப்டம்பர் மற்றும் அக்டோபர் 2018 மாதாந்திர சிறந்த கதைப்போட்டி: வாக்கெடுப்பு\nநி.சவால்: 0133 - முதலாளி அம்மா ஜான்சியும், அவள் தங்கை ஷீலாவும் - சவால் போட்டி அறிவிப்பு\nநி.சவால்: 0132 - தேன் சிந்துதே வானம் - சவால் போட்டி முடிவுகள்\nவருடாந்திர நிர்வாக போட்டிகள் - வருடாந்திர வாசகர் சவால் போட்டி முடிவுகள் அறிவிப்பு\nநி.சவால்: 0132 - தேன் சிந்துதே வானம் - சவால் போட்டி வாக்கெடுப்பு\nநிர்வாக உறுப்பினர்களுடன் வம்பு செய்வதே வாடிக்கையாக வைத்திருக்கிறீர்கள் ஜெகன், இதே உங்கள் கூற்றை பொய்யாக்க ஸ்கிரின் சாட் இனைத்துள்ளேன். இந்திய நேரப்படி போட்டி பதிந்த நேரம் இதில் தெரியவரும்.\nஎனது இந்த பதிவு 16:02க்கு பதிகிறேன். உங்கள் நேரத்தை செக் செய்து கொள்ளுங்கள்.\nவா.சவால்: 0084 - நானே வருவேன் - Nallavan1010\n0126 - காமத்திற்கு அடிமையானேன் - 04\n0126 - காமத்திற்கு அடிமையானேன் - 03\n0126 - காமத்திற்கு அடிமையானேன் - 02\n0081 - வலையில் வீழ்ந்த வேங்கை - 2\n0081 - வலையில் வீழ்ந்த வேங்கை - 1\nவனிதையர் பலவிதம் கும்மென்ற முலையுடன்\nஸ்வீட் பாலிஸி - 19\nஸ்வீட் பாலிஸி - 18\nஸ்வீட் பாலிஸி - 17\nஸ்வீட் பாலிஸி - 16\nஸ்வீட் பாலிஸி - 15\n0079 - மின்சாரக் கம்பம்\nபூனாவில் தடியடி - 2\nபூனாவில் தடியடி - 1\nஇந்த நிர்வாக சவாலில் வெற்றிபெற்று தங்க வாசல் அடைந்துள்ள வேதா அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.\nஇரண்டாம் இடம் வந்துள்ள நண்பர் vjagan மற்றும் அடுத்த இடம் பெற்றுள்ள niceguyinindia அவர்களுக்கும் என் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.\nமேற்குறிப்பிட்ட நேரங்களில் பதிவாகி இருக்கின்றன;\nதவறு நண்பரே. உங்களின் கணனியில் செட் செய்யப்பட்டுள்ள நேரத்தை சரி பார்க்கவும். என்னுடைய கணனியில் நண்பர் வேதா கதையை ப��ன்னிரவு 12 மணிக்கு முன்னதாகவே பதித்துவிட்ட்தாகவே காட்டுகிறது. இதை மற்றவர்களும் சரி பார்க்கலாம்.\nஎன்னுடைய பிழை இருந்தால் நீங்கள் சுட்டிக்காட்டவும் அய்யா \nவெற்றி பெற்றவர் அதற்கு உதவியாக இருந்த நிர்வாகத்தினருக்கு நன்றியை சொல்லி இருக்கிறார் \nஇத்தகைய குத்தல் பதிவுகளை தவிர்ப்பது நலம். இப்படி தான் நீங்கள் ஒரு முறை தீபாவின் வெற்றியை குறைகூறி அவர் ஒரு சவால் போட்டியில் உங்களுக்கு வாக்களித்தும் (அவரே சொல்லியிருக்கிறார் ) உங்கள் வகையில் பயனில்லாமல் போனது. நினைவு கூர்க.\nநிர்வாகம் அனைவரையும் பாரபட்சமின்றி நடத்துகிறது என்பதே உண்மை. நீங்கள் நிர்வாகத்தினர் மீது.புழுதி வாரி இறைத்ததாலும் உங்களிடம் இருக்கும் நல்ல விஷயங்களை யாரும் பாராட்ட தவறுவதில்லை. பொறுப்பற்றவர்களை தலைமை நிர்வாகி பொறுத்துக்கொள்வதும் இல்லை. வேதா\nஇந்த வாய்ப்பை எனக்கு ஏற்ப்படுத்திக்கொடுத்த நிர்வாகத்தினர்களுக்கும், என் கதையை படித்து கருத்து சொன்னவர்களுக்கும், கருத்து சொல்லாதவர்களுக்கும் மற்றும் வாக்களித்து என்னை இரண்டாவது முறையாக வெற்றி பெறச்செய்தவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள் .\nஎன்று சொன்னது போல் நீங்களும் சொல்லிய சந்தர்ப்பங்களில் நிர்வாகம் ஏதோ உங்களை ஸ்பெஷலாக கவனித்துவிட்டதாக வேறொருவர் சொன்னால் எப்படி இருக்கும் யோசித்து பாருங்கள்.\nவெற்றியும் தோல்வியும் போட்டிகளில் சகஜம். நானும் பலமுறை தோற்றிருக்கிறேன். அதை பற்றி கவலை பட்டதில்லை. எனவே நிர்வாகத்தினர் மீது பழிசொல்வதை விடுத்து திறமையை காட்டி வெற்றி பெற முயற்சிசெய்யுமாறு வேண்டிக்கொள்கிறேன்.\nகல்லை கனியாக மாற்றும் தொழிலாளி கவனம் ஒருநாள் திரும்பும் அதில்\nநல்லவர் வாழும் இனிய சமுதாயம் நிச்சயம் ஒருநாள் அரும்பும்\nUser Control Panel Private Messages Subscriptions Who's Online Search Forums Forums Home தலை வாசல் நிர்வாக அறிவிப்புகள் பழைய அறிவிப்புகள் புதியவர் மையம் புதியவர் அறிமுகம் பழைய அறிமுகத் திரிகள் புதியவரின் புதுக் கதைகள் புதியவர் மற்ற பங்களிப்புகள் மாதிரிக் கதைகள்/நினைவுக் கதைகள் மேம்படுத்த வேண்டியவை சிறைச் சாலை உதவி மையம் தமிழில் எழுத உதவி மற்ற உதவிகள் கட்டண உறுப்பினர் உதவி அனுமதி விண்ணப்பங்கள் & விளக்கங்கள் புகார்கள், புகழ்ச்சிகள், ஆலோசனைகள் வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி காமலோக ��ையம் காமலோக நினைவலைகள் காமலோக அரட்டை வரைவுப் பணிமனை தமிழ் வாசல் புதிய காமப் பாடல்கள் பழைய காமப் பாடல்கள் புதிய காமக் கவிதைகள் காம விடுகதைகள்/குறள்கள் போன்றவை பழைய காமக் கவிதைகள் புதிய காமச் சிரிப்புகள் தொடர் சிரிப்புகள் பழைய காமச் சிரிப்புகள் புதிய காம ஆலோசனை/விவாதங்கள் காமச் சந்தேகங்கள் காமக் கட்டுரைகள்/தகவல்கள் பழைய காமச் சந்தேகங்கள் பழைய காமக் கட்டுரைகள்/தகவல்கள் காமமில்லா தலைப்புகள் காமக் கதை வாசல் புதிய காமக் கதைகள் தொடரும் காமக் கதைகள் முடிவுறாத காமக் கதைகள் முடிவுறா நெடுங் காமக் கதைகள் முடிவுறா சிறு காமக் கதைகள் திருத்த வேண்டிய கதைகள் மிகச் சிறிய காமக் கதைகள் காமலோக படைப்பாளிகள் அறிமுகம் கதைகள் பற்றிய கலந்துரையாடல் தகாத உறவு வாசல் புதிய தகாத உறவுக் கதைகள் முடிவுறாத தகாத உறவுக் கதைகள் திருத்த வேண்டிய த.உ.கதைகள் மிகச் சிறிய தகாத உறவுக் கதைகள் தீவிர தகாத உறவு வாசல் புதிய தீவிர தகாத உறவுக் கதைகள் மிகச் சிறிய தீ.த.உ. கதைகள் முடிவுறாத தீவிர தகாத உறவுக் கதைகள் திருத்த வேண்டிய தீ.த.உ. கதைகள் மற்ற தீவிர தகாத உறவு பங்களிப்புகள் தீ.த.உ.சிரிப்புகள் தீ.த.உ.பாடல்கள் தீ.த.உ.மற்ற படைப்புகள் போட்டி வாசல் மாதாந்திர சிறந்த கதை போட்டிகள் மாதம் ஒரு சவால் போட்டிகள் வருடாந்திர நிர்வாகப் போட்டிகள் வாசகர் சவால் போட்டிகள் போட்டிகள் குறித்த கருத்துக்கள் சவால் கதை வாசல் வாசகர் சவால் கதைகள் - புதியவை வாசகர் சவால் கதைகள் - முடிந்தவை மாதம் ஒரு சவால் - மூலக் கதைகள் மாதம் ஒரு சவால் - தொடர்ச்சிக் கதைகள் சுய சவால் மற்றும் சுழற்சிக் கதைகள் வெண்கல வாசல் புதிய காமக் கதம்பக் கதைகள் புதிய த.உ. கதம்பக் கதைகள் புதிய தீ.த.உ. கதம்பக் கதைகள் சமீப கால காமக் கதைகள் சமீப தகாத உறவுக் கதைகள் சமீப தீவிர தகாத உறவுக் கதைகள் தாமிர வாசல் கதைக்கேற்ற காமப் படங்கள் சித்திர காமச் சிரிப்புகள் திருத்த வேண்டிய சித்திரச் சிரிப்புகள் சினிமா / சின்னத் திரை ஒலியிலும் ஒளியிலும் திரைப்பாடல்கள் சினிமா சின்னத்திரை அசைபடங்கள் வெள்ளி வாசல் காமலோக வெற்றிக் கதைகள் வென்ற காமக் கதைகள் வென்ற தகாத உறவுக் கதைகள் வென்ற தீவிர தகாத உறவுக் கதைகள் காமலோக காமக் கதைகள் கா. சிறுகதைகள் 1பக்க கா. கதைகள் கா. நெடுங்கதைகள் காமலோக தகாத உறவுக் கதைகள் த. சி��ுகதைகள் த. நெடுங்கதைகள் காமலோக தீவிர தகாத உறவுக் கதைகள் தீ. சிறுகதைகள் தீ. நெடுங்கதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/56932-setback-for-mamata-banerjee-tmc-mp-soumitra-khan-joins-bjp.html", "date_download": "2019-01-19T00:35:35Z", "digest": "sha1:QMG5UJBQAJSVE3XTJVZX3J5FALQQH4ZK", "length": 10617, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "பாஜகவில் இணைந்தார் திரிணாமுல் காங்கிரஸ் எம்பி சவுமித்ரா | Setback for Mamata Banerjee: TMC MP Soumitra Khan joins BJP", "raw_content": "\nகேக்குறவன் கேனப்பயலா இருந்தா எறும்பு ஏரோப்பிலேன் ஓட்டுது என்று சொல்வார்களாம்; அதுபோல் இருக்கிறது கோடநாடு விவகாரத்தில் என்னை தொடர்புபடுத்துவது - முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nமக்களவை தேர்தல் தேதியை மார்ச் முதல் வாரத்தில் தேர்தல் ஆணையம் அறிவிக்க வாய்ப்பு என தகவல்; மக்களவை தேர்தல் 6 அல்லது 7 கட்டங்களாக நடைபெற வாய்ப்புள்ளதாகவும் தகவல்\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றி\nகோடநாடு விவகாரத்தில் சயான், மனோஜ் இருவரும் பிணைத் தொகையை செலுத்தியதை தொடர்ந்து ஜாமீன் வழங்கப்பட்டது\nதிமுக எம்எல்ஏக்கள் மட்டுமல்ல தமிழகமே அதிமுக ஆட்சி கலைய காத்துக்கொண்டிருக்கிறது - கனிமொழி\nபொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கு 10% இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்திற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் திமுக மனு\nசென்னையில் முதல்வர் பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் தொடங்கியது\nபாஜகவில் இணைந்தார் திரிணாமுல் காங்கிரஸ் எம்பி சவுமித்ரா\nதிரிணாமுல் காங்கிரஸ் கட்சி எம்பி சவுமித்ரா கான் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்துள்ளார்.\nமுன்னதாக பாரதிய ஜனதா தலைவர் அமித் ஷாவை சவுமித்ரா கான் சந்தித்து பேசினார். இதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய சவுமித்ரா கான், மேற்கு வங்காளத்தில் தற்போது ஜனநாயக ஆட்சி நடக்கவில்லை என்றும் காவல்துறையின் ராஜ்ஜியமே நடப்பதாகவும் குற்றஞ்சாட்டினார். போலீஸ் அதிகாரிகள் தன்னை கொல்ல முயற்சி செய்வதாகவும் புகார் தெரிவித்திருந்தார்.\nநரேந்திர மோடியால் மட்டுமே நாட்டில் மாற்றத்தை கொண்டு வர முடியும் என நம்புவதாகவும், எனவே பாரதிய ஜனதாவில் இணைவதாகவும் சவுமித்ரா கான் தெரிவித்தார்.\nவரவிருக்கும் மக்களவைத் தேர்தலில் பாரதிய ஜனதா அதிக கவனம் செலுத்தும் சில மாநிலங்களில் மேற்கு வங்காளமும் ஒன்று. இம்மாநி���த்தில் உள்ள 42 தொகுதிகளில் 22-ல் வெல்ல பாரதிய ஜனதா இலக்கு நிர்ணயித்துள்ளது. இந்நிலையில் ‌திரிணாமுல் காங்கிரஸ் எம்பி ஒருவர் பாரதிய ஜனதாவில் இணைந்திருப்பது முக்கியத்துவம் பெறுகிறது. இதனிடையே சவுமித்ரா கான் தவிர திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மேலும் 5 எம்.பி.க்களும் பாஜகவுடன் தொடர்பில் இருப்பதாக அக்கட்சியை சேர்ந்த முகுல் ராய் தெரிவித்துள்ளார்.\nஇந்திய அணியை புகழ்ந்து தள்ளிய பாகிஸ்தான் வீரர்கள்\n“10% இட ஒதுக்கீடு மிகவும் ஆபத்தானது” - அரவிந்த் கெஜ்ரிவால்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஸ்டாலினுக்கு காலம் பதில் சொல்லும் - தமிழிசை\nகாங்கிரஸ் எம்.எல்.ஏக்களுக்கு 70 கோடி வரை பேரம் - சித்தராமையா\n“ஏசியில் உட்கார்ந்து ராமர் கோயில் விளையாட்டு ஆடுகிறார்கள்”- பிரகாஷ் ராஜ்\nமம்தா பானர்ஜி பொதுக்கூட்டத்திற்கு ராகுல் காந்தி ஆதரவு\nநடன பார்களுக்கான கட்டுப்பாடுகளை‌ தளர்த்தியது உச்சநீதிமன்றம்..\nஅமித் ஷாவின் உடல்நிலை குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்த காங்கிரஸ் எம்.பி..\nகடந்த நிதியாண்டில் பாஜகவிற்கு குவிந்த 400 கோடி நன்கொடை\nசுகாதாரத்துறையில் பாஜக அரசின் சறுக்கல் என்ன\nதொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் பாஜக தலைவர்கள்: தொண்டர்கள் கலக்கம்\nபிரதமருக்கு எதிராக கருப்புக்கொடி போராட்டம் - வைகோ அறிவிப்பு\nகாங்கிரஸ் எம்.எல்.ஏக்களுக்கு 70 கோடி வரை பேரம் - சித்தராமையா\nஇந்திய கடலோர காவல்படையில் வேலை - தகுதி மற்றும் விண்ணப்பிக்கும் முறை\n“பதட்டமான சூழலில் தோனியும், ஜாதவும் பட்டைய கிளப்பிட்டாங்க” - கோலி மகிழ்ச்சி\nஎதற்கும் அஞ்சமாட்டேன் - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nநம்ம ஊருக்கு 'பொங்கல்' மற்ற மாநிலங்களில் \n பொங்கல் விடுமுறையும் கட்டண கொள்ளையும்\n'என் இனிய பொன் நிலாவேவும், ஹரிவராசனமும்' யேசுதாஸ் எனும் கந்தர்வ குரலோன்\nவேலியே பயிரை மேய்ந்தால் என்னாவது \nதிடீரென அதிகரித்த குளிரில் இருந்து உங்களை பாதுகாப்பது எப்படி - மருத்துவ ஆலோசனைகள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஇந்திய அணியை புகழ்ந்து தள்ளிய பாகிஸ்தான் வீரர்கள்\n“10% இட ஒதுக்கீடு மிகவும் ஆபத்தானது” - அரவிந்த் கெஜ்ரிவால்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-ajith-thala-02-04-1626894.htm", "date_download": "2019-01-19T00:43:37Z", "digest": "sha1:6AZANYDFXTM6UHG4W46MAC7KXYSKTYWW", "length": 7804, "nlines": 118, "source_domain": "www.tamilstar.com", "title": "நட்சத்திர கிரிக்கெட் போட்டி; மக்களிடம் பணம் வசூலிப்பது ஏன்? அஜித் கேள்வி! - Ajiththala - நட்சத்திர கிரிக்கெட் போட்டி | Tamilstar.com |", "raw_content": "\nநட்சத்திர கிரிக்கெட் போட்டி; மக்களிடம் பணம் வசூலிப்பது ஏன்\nநடிகர் சங்க கட்டட நிதிக்காக வரும் ஏப்ரல் 17-ம் தேதி சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் மிகப்பெரிய அளவில் நட்சத்திர கிரிக்கெட் போட்டி நடைபெறபோவதாக நாம் ஏற்கனவே அறிவித்திருந்தோம்.\nஇதில் சூர்யா, விஷால், கார்த்தி, ஜெயம் ரவி, சிவகார்த்திகேயன், ஆர்யா, விஜய் சேதுபதி, ஜீவா ஆகியோர் கேப்டன்களாக களமிறங்குகிறார்கள்.\nமேலும் இந்திய அளவில் இருந்து அமிதாப்பச்சன், சிரஞ்சீவி, நாகர்ஜுனா, மம்முட்டி, மோகன்லால் போன்ற சூப்பர்ஸ்டார்கள் இதில் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொள்கிறார்கள். ரஜினி, கமல் ஹாசன் போன்ற முன்னணி நடிகர்களும் இதில் பங்கேற்கிறார்கள்.\nஅந்தவகையில் அஜித்தையும் இதில் கலந்துகொள்ள அழைப்பு விடுத்துள்ளார்களாம் . ஒருமுறை இதேபோன்று நடிகர் சங்கத்துக்காக நடத்தப்பட்ட ஒரு கலை நிகழ்ச்சியில் கலந்துகொள்ள அஜித்திடம் கேட்டபோது,\nநடிகர் சங்கத்துக்காக எதுக்கு மக்களிடம் பணம் வசூலிக்க வேண்டும், நடிகர்கள் இடமே வசூலித்தால் போதும் என அஜித் கூறியதாக ஒரு செய்தி வெளியானது.\nஎனவே தற்போது நடைபெறும் இந்த நட்சத்திர கிரிக்கெட் போட்டிக்கும் அஜித்தின் கருத்து இதுவாகவே இருக்கும் என சொல்லப்படுகிறது.\n▪ நரேந்திர மோடி வேடத்தில் அஜித் வில்லன்\n▪ மீண்டும் அஜித்துடன் இணைந்தால் அது வரம் - இயக்குனர் சிவா\n▪ தல 59 - அஜித்துடன் இணையும் மற்றொரு பிரபல நடிகை\n▪ இணைய தளத்தில் அடிச்சிதூக்கிய விஸ்வாசம் அஜித்\n▪ அஜித்தின் சம்மதத்தை எதிர்பார்க்கும் ஏ.ஆர்.முருகதாஸ்\n▪ பிங்க் படம் தமிழில் ரீமேக் ஆகிறது - தயாரிப்பாளர் அறிவிப்பு\n▪ தீபாவளி பாதுகாப்பு பணியில் அஜித்\n▪ அஜித்துக்காக காத்திருக்கிறேன் - ஹன்சிகா\n▪ விஸ்வாசம் அப்டேட் - அடுத்த கட்டத்திற்கு தயாரான அஜித்\n▪ ஆஸ்திரேலியாவில் நடந்த ஆளில்லா விமானப்போட்டியில் நடிகர் அஜித் அணிக்கு 2 வது இடம்\n• கே.ஜி.எஃப் படக்குழுவை பாராட்டிய விஜய்\n• இந்தியன் 2 படப்பிடிப்பு துவங்கியது - இந்தியன் தாத்தாவாக களம்கண்ட கமல்ஹாசன்\n• ரஜினியின் பே���்ட - அஜித்தின் விஸ்வாசம் கூடுதல் வசூல் யார்\n• கால்பந்து விளையாட்டு கதையில் விஜய்\n• ‘பாத்டப்பில் ஸ்ரீதேவியின் கால்கள்’.. மீண்டும் சர்ச்சையில் பிரியா வாரியார்.. போனி கபூர் நோட்டீஸ்\n• எல்லாம் கடவுள் கையில் - அஜித்\n• வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ்\n• சிவகார்த்திகேயன் பட இயக்குனர் படத்தில் விஜய் சேதுபதி\n• சமந்தாவின் வயதான தோற்றத்தில் நடிப்பவர் இவரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-fahad-fazil-31-01-1514477.htm", "date_download": "2019-01-19T00:44:25Z", "digest": "sha1:2QWZ6HBBRQ3SCNQ3MUU2P3K4PKSOEOZR", "length": 8526, "nlines": 117, "source_domain": "www.tamilstar.com", "title": "பூப்பாதையா.. சிங்கப்பாதையா..? குழப்பத்தில் பஹத் பாசில்..! - Fahad Fazil - பஹத் பாசில் | Tamilstar.com |", "raw_content": "\nசேர்த்துப்பார்த்தா சைலண்ட்டா இருக்கு... பிரிச்சுப்பார்த்தா வயலன்ட்டா இருக்குன்னு விவேக் சொல்வாரே, அதுதான் இப்போது பஹத் பாசிலின் சூழ்நிலை.. பஹத் திறமையான நடிகர் என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை.\nஆனால் அவர் தேர்ந்தெடுக்கும் கதைகள் தான் அவரை இக்கட்டான சூழலுக்கு தள்ளிவிடுகின்றன. கடந்த வருடங்களில் பஹத் பாசில் நடித்த படங்களில் சூப்பர் டூப்பர் ஹிட்டானது 'பெங்களூரு டேய்ஸ் மட்டுமே.. அவரே தயாரித்து நடித்த அயூப்பிண்டே புஸ்தகம்' ஓரளவு ஹிட்.. ஆனால் இவை இரண்டுமே மல்டி ஸ்டார்ஸ் நடித்த படங்கள்.. 'பெங்களூரு டேய்ஸ்' படத்தில் துல்கர் சல்மான், நிவின் பாலி ஆகியோர் நடித்திருந்தாலும் பஹத்தின் பங்குதான் முக்கியமானது.\nஅதேபோல கடந்த வருட இறுதியில் பஹத், லால், ஜெயசூர்யா நடிப்பில் வெளியான 'அயூப்பிண்டே புஸ்தகம்' படமும் ஓரளவு வசூல் பார்த்தது. மற்றபடி சோலோ ஹீரோவாக அவர் நடித்த படங்கள் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தினாலும், அவர் நன்றாக நடித்திருந்தாலும் சுமார் என்கிற அளவிலேயே இருந்தன.\nஇந்த வருடம் அவரது முதல் போணியாக வெளியான 'மரியம் முக்கு' அவரது புதுவருட கணக்கை உற்சாகமாக துவங்கி வைக்கவில்லை என்பதே உண்மை.. அதனால் இனிமேல் கொஞ்சம் அதிகமாக, மல்டி ஸ்டார்ஸ் கதைகளில் கவனம் செலுத்தலாமா என யோசித்து வருகிறார் பஹத் பாசில்.\nஇருந்தாலும் தற்போது அவர் சோலோ ஹீரோவாக நடித்துவரும் 'ஹாரம்', 'ஆயாள் ஞானல்ல' ஆகிய இரண்டு படங்களுக்கு கிடைக்கும் வரவேற்புதான் அவரை ஒரு திடமான முடிவெடுக்க செய்யும் ��ன நம்பலாம்.\n▪ வேலைக்காரன் பட நடிகர் ஃபகத் பாசில் விடுவிக்கப்பட்டதன் பின்னணி\n▪ நடிகை நஸ்ரியா பற்றி வைரலாக பரவிய செய்தி- உண்மையா\n▪ நஸ்ரியா மீண்டும் நடிக்க வந்தால், நான் நிறுத்திவிடுவேன்\n▪ மரண வலையில் இருந்து தப்பிய பிரபல நடிகர், நடிகை\n▪ ரீமேக் படத்தில் நடிக்க மறுத்த பஹத்பாசில்\n▪ டபுள் ஆக்சன் ரோலில் சாதிப்பாரா பஹத் பாசில்\n▪ வர்ஜின் படத்தில் முதல்முறையாக இணையும் பஹத் பாசில்-பார்வதி..\n▪ பஹத் பாசிலுக்கு என்னதான் ஆச்சு \n▪ யானையை துன்புறுத்தியதாக பஹத் பாசில் மீது புகார்\n▪ தமிழுக்குப் படையெடுக்கும் மலையாள இயக்குநர்கள்\n• கே.ஜி.எஃப் படக்குழுவை பாராட்டிய விஜய்\n• இந்தியன் 2 படப்பிடிப்பு துவங்கியது - இந்தியன் தாத்தாவாக களம்கண்ட கமல்ஹாசன்\n• ரஜினியின் பேட்ட - அஜித்தின் விஸ்வாசம் கூடுதல் வசூல் யார்\n• கால்பந்து விளையாட்டு கதையில் விஜய்\n• ‘பாத்டப்பில் ஸ்ரீதேவியின் கால்கள்’.. மீண்டும் சர்ச்சையில் பிரியா வாரியார்.. போனி கபூர் நோட்டீஸ்\n• எல்லாம் கடவுள் கையில் - அஜித்\n• வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ்\n• சிவகார்த்திகேயன் பட இயக்குனர் படத்தில் விஜய் சேதுபதி\n• சமந்தாவின் வயதான தோற்றத்தில் நடிப்பவர் இவரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-kung-fu-yoga-26-01-1734379.htm", "date_download": "2019-01-19T00:31:30Z", "digest": "sha1:IT6AEAT3CPNXIXUSUC2ZX43UJNW3UGIJ", "length": 7889, "nlines": 117, "source_domain": "www.tamilstar.com", "title": "தமிழ் உள்ளிட்ட 4 மொழிகளில் வெளியாகும் `குங் பூ யோகா' - Kung Fu Yoga - குங் பூ யோகா | Tamilstar.com |", "raw_content": "\nதமிழ் உள்ளிட்ட 4 மொழிகளில் வெளியாகும் `குங் பூ யோகா'\nஅதிரடி மன்னன் ஜாக்கி சான், சோணு சூட் நடித்து பிரம்மாண்டமாக உருவாகியுள்ள `குங்பூ யோகா' படம் பிப்ரவரி 3-ம் தேதி திரைக்கு வர உள்ளது. இப்படத்தை சீனாவின் பிரபல இயக்குநர் ஸ்டான்லி டாங் இயக்கியுள்ளார். மேலும் இப்படத்தில் பாலிவுட் பிரபலம் திஷா படானி மற்றும் தமிழில் ‘அனேகன்’ படத்தில் நடித்த அமைரா தஸ்துர், மற்றும் ஆரிஃப் ரஹ்மான் உள்ளிட்ட பலர் நடித்து உள்ளனர்.\nநாதன் வாங், கோமெல்-ஷிவான் இசையமைத்துள்ள இப்படத்தை பார்பி டங் தயாரித்து வெளியிடுகிறார்.\nமுன்னதாக இப்படத்தின் ப்ரமோஷன் வேலைகளுக்காக ஜாக்கி சான் உள்ளிட்ட படக்குழுவினர் இந்தியா வந்தனர். மும்பை விமான நிலையத்திற்கு நேரில் ��ென்று சோணு சூட் ஜாக்கி சானை வரவேற்றார். பின்னர் இருவரும் கபில் ஷர்மா நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.\nஅதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஜாக்கி சான் பாலிவுட்டில் முழு காதல் கதையில் நடிக்க விரும்புதாக தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.\nஇந்நிலையில், `குங் பூ யோகா' படம் தமிழ், தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் உள்ளிட்ட 4 மொழிகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.\n▪ முதல் முறையாக தமிழுக்கு வரும் வட இந்திய கிரிக்கெட் பிரபலம் \n▪ அக்ஷரா ஹாசனுக்கு ஜோடியாக முன்னணி தமிழ் நடிகரின் மகன்\n▪ அடேங்கப்பா அந்த தியேட்டர்லயே அதுக்குள்ள மெர்சல் ஹவுஸ் புல்லா\n▪ உலக பாக்ஸ் ஆபிஸ்\n▪ வசூலில் பிரமாண்ட மைல் கல்லை தொட்ட FF8- இத்தனை ஆயிரம் கோடியா\n▪ Fast and Furious படப்பிடிப்பில் ஏற்பட்ட மொத்த சேதம் எத்தனை ஆயிரம் கோடி என பாருங்கள்\n▪ ஆஸ்கர் விழாவில் சொதப்பலோ சொதப்பல்: சிறந்த படத்திற்கான விருதை தவறாக அறிவித்த நடிகை\n▪ இதெல்லாம் வேற லெவல் வசூல், ஜாக்கி ஜானால் மட்டுமே இது சாத்தியம்\n▪ அவதார் வசூலை முறியடித்த ஜாக்கிஜானின் குங் பூ யோகா- இத்தனை கோடியா\n ஆனால் உலகம் முழுக்க வந்த வசூலை கேட்டால் மிரண்டுவிடுவீர்கள்\n• கே.ஜி.எஃப் படக்குழுவை பாராட்டிய விஜய்\n• இந்தியன் 2 படப்பிடிப்பு துவங்கியது - இந்தியன் தாத்தாவாக களம்கண்ட கமல்ஹாசன்\n• ரஜினியின் பேட்ட - அஜித்தின் விஸ்வாசம் கூடுதல் வசூல் யார்\n• கால்பந்து விளையாட்டு கதையில் விஜய்\n• ‘பாத்டப்பில் ஸ்ரீதேவியின் கால்கள்’.. மீண்டும் சர்ச்சையில் பிரியா வாரியார்.. போனி கபூர் நோட்டீஸ்\n• எல்லாம் கடவுள் கையில் - அஜித்\n• வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ்\n• சிவகார்த்திகேயன் பட இயக்குனர் படத்தில் விஜய் சேதுபதி\n• சமந்தாவின் வயதான தோற்றத்தில் நடிப்பவர் இவரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.topelearn.com/index.php/konjam-sirinka/7315-mind1", "date_download": "2019-01-19T00:28:13Z", "digest": "sha1:VJ5YDWVHV746TKGFDEKYXZDPC55APHYL", "length": 30494, "nlines": 399, "source_domain": "www.topelearn.com", "title": "மைன்ட் ரிலேக்ச் - Please Read", "raw_content": "ஆலோசனை | தகவல்கள் | கட்டுரைகள் | கதைகள் | சிறுகதைகள் | கவிதைகள் | சமையல் | இஸ்லாம்\nமைன்ட் ரிலேக்ச் - Please Read\nடாக்டர் : உங்க மனைவிக்கு நாய் கடிச்சதா கேள்விப்பட்டேன் நீங்க முதல்ல என்ன செஞ்சீங்க\nஒருவர் : உடனே அந்த நாய்க்கு பிரியாணி வாங்கி போட்டேன்.\nடாக்டர் : 😕 😕\nஒருவர் : டைப்பிஸ்ட் வேலை கேட்டு வந்திருக்கியே, முன் அனுபவம் இருக்கா\nமற்றவர் : நிமிஷத்துக்கு இருபது பேருக்கு எஸ்.எம்.எஸ் அனுப்புவேன் சார் இது போதுமா சார்.\nஒருவர் : 😇 😇\nநர்ஸ் : பேஷண்ட் ஆபரேஷன் தியேட்டருக்கு வந்தாச்சு ஆனா, மயக்க மருந்து ஸ்டாக் இல்லை டாக்டர், என்ன செய்யறது\nடாக்டர் : ஆபத்துக்குப் பாவமில்லை.. என் கால் சாக்ஸை அவர் மூக்குக்கிட்டே லேசா காட்டிடு\nநர்ஸ் : 😂 😂\n👉 உங்கள் மனதை போட்டு குழப்பும் பிரச்சனை விரைவில் சரியாகி விடும் என்று மட்டும் ஆழமாக மனதில் சொல்லி விட்டு வேலையைப் பாருங்கள்.\n👉 விரைவில் அதிசயம் நடக்கும், ஏற்படப் போகும் அதிசயங்களுக்கு நன்றி என்று மட்டும் ஆழமாக மனதில் சொல்லிக் கொண்டே இருந்தால் போதும்.\n👉 அது எப்படி சரி ஆகும், சரி ஆகும் வழிகளை பற்றி எல்லாம் நீங்கள் ஆராய வேண்டாம், அது எப்படியும் சரி செய்து விடும்.\n👉 உங்களுக்கு எதிராக எத்தனை பேர் செயல்படுகிறார்கள் என்பதை பொருட்ப்படுத்த வேண்டாம்.\n👉 பயம் மற்றும் குழப்பங்கள் வரும் போது பதட்டமில்லாமல் ஆழ்ந்த அமைதியாக இருக்கக் கற்று கொள்ளுங்கள்.\n👉 உங்கள் வார்த்தைகள், சந்தோஷமான மற்றும் நம்பிக்கையான உணர்வுகள் மற்றும் எண்ணங்கள் போதும் எல்லாவற்றையும் சரி செய்து விடும்.\n💥 அரை ஜான் ராணி, அவளுக்குள்ளே ஆயிரம் முத்துக்கள் அவள் யார்\n💥 அவள் ஒரு பாடகி, ஆனால் அவள் பெண் அல்ல அவள் யார்\n💥 இதயம் போல் துடிதுடிக்கும், இரவு பகல் விழித்திருக்கும் அவன் யார்\n1. அரேபிய தீபகற்பத்தின் தென் கிழக்குப் பகுதியிலுள்ள நாடு.\n2. இங்கு பாஹ்லா என்னும் நகரம் மண் பாண்டங்களுக்கு புகழ் பெற்றது.\n3. இதன் தலைநகர் மஸ்கட்.\n4. இதை ஆளும் சுல்தான்தான் மத்திய கிழக்கு நாடுகளில் மிக நீண்ட காலம் ஆட்சி செய்பவராக இருக்கிறார். 1970 ஜூலை 23 அன்று தொடங்கிய ஆட்சி இன்றுவரை தொடர்கிறது.\n5. இதன் அண்டை நாடுகள் பெட்ரோலியத்தை முக்கிய ஏற்றுமதியாகக் கொண்டிருந்தாலும் இந்த நாட்டின் முக்கிய ஏற்றுமதி மீன்கள், பேரீச்சம்பழங்கள், உலோகங்கள்.\n6. குறுக்காக வைக்கப்பட்ட கத்திகள் இந்த நாட்டின் சின்னம்.\n7. குற்றச் செயல்கள் மிகக் குறைவாக நடைபெறும் நாடு.\n8. தலைசிறந்த கப்பல் கட்டுமான நிபுணர்கள் இந்த நாட்டைச் சேர்ந்தவர்கள்.\n9. இந்தியா, பாகிஸ்தான், இலங்கை நாடுகளைச் சேர்ந்தவர்கள் இங்கு அதிகமாக வாழ்கி���்றனர்.\n10. இந்த நாட்டில் வருமானவரி வசூலிக்கப்படுவதில்லை.\nஅமெரிக்கா தனது 105 ஆவது உறுப்பினர் - ஐசிசி அறிவிப்பு\nஅமெரிக்கா தனது 105 ஆவது உறுப்பினர் என சர்வதேச கிரி\n12 வது IPL ஏலம் - தொடக்க விலை 1 கோடி\n12 வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான வீரர்களின்\nஃபேஸ்புக்கை விட்டு வெளியேற திட்டமா - இதை கட்டாயம் தெரிந்துகொள்ளுங்கள்\nஉங்களது வீட்டிற்குள் புகுந்து விலைமதிப்புமிக்க பொர\nஆசிய கிண்ண கிரிக்கெட் - இலங்கையை வீழ்த்தி இந்தியா சாம்பியன்\n19 வயதிற்கு உட்பட்டோருக்கான ஆசிய கிண்ண கிரிக்கெட்\n - காபியை பற்றிய 10 ஆச்சர்யமூட்டும் தகவல்கள்\nகாலையில் படுக்கையிலிருந்து எழுந்தவுடனோ, மதிய உணவை\nAsiaCup 2018 - இந்தியாவுடன் போட்டியை சமன் செய்தது ஆப்கானிஸ்தான்\nஆசிய கிண்ணத்தில் சூப்பர் 4 பிரிவில் இந்தியா - ஆப்க\nஇலங்கை அணி விளையாடுவதை பார்க்கும்போது வெட்கமளிக்கிறது - ரொஷான் மஹாநாம\nஇலங்கை அணி விளையாடும் போட்டிகளை பார்க்கும்போது, ஒன\nஉலக கோப்பை கால்பந்து - காலிறுதிக்குள் நுழைந்தது பெல்ஜியம்\nஉலகக் கிண்ண கால்பந்து தொடர் ரஷ்யாவில் நடைபெற்று\nடிரம்ப் - புதின் சந்திப்பு விரைவில்...\nஅமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் மற்றும் ரஷ்ய ஜனாதிபதி\nஇலங்கை - தென்ஆப்பிரிக்கா தொடருக்கான அணியில் ஸ்டெயின் இடம்பிடித்தார்\nஇலங்கை தொடருக்கான தென்ஆப்பிரிக்கா டெஸ்ட் அணியில்\nவரலாற்று சிறப்பு மிக்க டிரம்ப் - கிம் பேச்சுவார்த்தை ஆரம்பம்\nபெரும் எதிபார்ப்புக்கு மத்தியில் வடகொரிய அதிபர்\nமுதல் டெஸ்ட் - 226 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது வெஸ்ட் இண்டீஸ்\nபோர்ட் ஆப் ஸ்பெயின் நகரில் நடைபெற்ற இலங்கைக்கு எ\nஐபிஎல் 2018 - டக் அவுட் ஆவதில் மும்பை அணி புதிய சாதனை\nஐபிஎல் தொடரின் 31-வது போட்டி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்\nமைன்ட் ரிலேக்ச் - Please Read\nமைன்ட் ரிலேக்ச்ஒருவர் : நீங்க பாடிக் கொண்டிருக்கும\nஜெருசலேமில் திறக்கப்படும் அமெரிக்க தூதரகம் - ஏற்கமுடியாது என்கிறது பலஸ்தீன்\nஅமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், கடந்த டிசம்பர் மாதம் அத\nஉயர்தரப் பரீட்சைக்கு விண்ணப்பிக்கும் இறுதி திகதி பெப்ரவரி‍ - 23\n2018ம் ஆண்டு கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைக\nமரணத்திற்கு பின், வாழ்க்கை உண்டு - நிரூபித்த ஜேர்மன் மருத்துவர்கள்\nஜெர்மன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த உளவியலாளர்கள் மற\nகுழந்தைகளை குஷிப்படுத்தும் சாட் வகைகள் - பீட்ரூட் மில்க் ஷேக்\nபீட்ரூட் - 1தேங்காய் - அரை மூடிநாட\nகுழந்தைகளை குஷிப்படுத்தும் சாட் வகைகள் - மசாலா பப்பட்\nவெயிலை மிஞ்சிவிடுகின்றன விடுமுறையில் வீட்டில் இருக\nபரபரப்பான ஆட்டத்தில் புனே அணியை வீழ்த்தி ஐதராபாத் அணி வெற்றி - புள்ளி பட்டியலில்\nவிசாகப்பட்டினம் : ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில்\nசி.கிளீனர் - முக்கிய குறிப்புகள்\nகம்ப்யூட்டரின் திறனை அதிகபட்ச அளவிற்குப் பயன்படுத்\nகணினி சார்ந்த பொதுவான தகவல்கள்‍‍ - 01\nகணினி சார்ந்த பொதுவான தகவல்கள்‍‍ இன்டர்நெட்டின்\nஅவுஸ்திரேலியாவின் நடவடிக்கைகள் கண்காணிக்கப்படும் - ஐ.நா அகதிகளுக்கான முகவர் நிறு\nஅவுஸ்திரேலியாவின் நடவடிக்கைகள் குறித்து கண்காணிக்க\nDecember - 01; உலக எயிட்ஸ் தினம் இன்று\nஇன்று உலக எயிட்ஸ் தினமாகும். \"இன்றே பரிசோதித்துக்\nஇலங்கை - இங்கிலாந்து; ஒருநாள் சர்வதேச போட்டி இன்று\nவிளையாட்டுச் சுற்றுலாவை மேற்கொண்டு இங்கிலாந்து அணி\nதொடர்ச்சியாக நான்கு சதங்கள் - சங்கா புதிய சாதனை\nஇலங்கை அணி வீரர் குமார் சங்கக்கார புதிய உலக சாதனை\nஉலக கிண்ண கிரிக்கெட் போட்டி - 2015 ஆரம்ப விழா இன்று\n11 ஆவது உலக கிண்ண கிரிக்கெட் போட்டியை அவுஸ்திரேலிய\nNov - 14 ; உலக நீரிழிவு தினம் இன்றாகும்\nதொற்றா நோய்கள் என்ற வரையறைக்குள் அடங்கும் நீரிழிவு\nஇலங்கை - இந்திய அணிகள் மோதும் இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று\nஇந்தியா- இலங்கை அணிகள் மோதும் 2-வது ஒருநாள் போட்டி\nஇலங்கை - பாகிஸ்தான்; இரண்டாவது போட்டி ஹம்பாந்தோட்டைக்கு மாற்றம்\nஇலங்கை மற்றும் பாகிஸ்தானுக்கு இடையிலான இரண்டாவது ச\nஹமாஸ் ஆயுததாரிகளின் மீதான தாக்குதல்கள் தொடரும் - இஸ்ரேல்\nஹமாஸ் ஆயுததாரிகள் மீதான தாக்குதல்கள் தொடர்ந்தும் ம\nபேஸ்புக், நிர்வாகத்திற்கான கருவி - நரேந்திர மோடி\nசமூக வலைத்தளமான பேஸ்புக், நிர்வாகத்திற்கான கருவி எ\nபெண் அதிபரை தேர்வு செய்ய மக்கள் தயார் - மிச்சேல் ஒபாமா\nஅமெரிக்காவின் அதிபராக, பெண் ஒருவரை தேர்ந்தெடுக்கும\nஇந்தியா வென்றது - டுவிட்டரில் மோடி கருத்து\nமக்களவைத் தேர்தலில் பா.ஜ.க பெரும்பான்மையான இடங்களி\nரேடார் செயல் இழப்பும் துணை விமானியின் அவசர உரையாடலும் - மலேசிய பத்திரிகை\nவிமானத்தை தேடும் பணிகள் மட்டும் அல்லாமல் மேலும் வ\nஇஸ்லாமிய புது வருடம் ஹிஜ்ரி - 1435\nஇஸ்லாமிய வருடத்தில் முதல் மாதமான முஹர்ரம் யுத்தம்\nவங்காளதேசம் - நியூசிலாந்து இரண்டாவது டெஸ்ட் இன்று ஆரம்பம்\nபிரன்டன் மெக்கல்லம் தலைமையிலான நியூசிலாந்து கிரிக்\nஆங்கிலம் தவிர வேறு ஒரு மொழி பேசத்தெரியாமல் இருப்பத\nபூமியை கடக்கும் ராட்சத விண்கல் - நாசா\nவிண்வெளியில் எரிகற்கள் என அழைக்கப்படும் விண்கற்கள்\nOctober 6 - சர்வதேச ஆசிரியர் தினம் இன்றாகும்.\n'ஆசியர்களுக்காக மேற்கொள்ளப்படும் முதலீடு – எதிர்கா\nஒக்டோபர் 03 - இன்று மது ஒழிப்பு தினம்\nசர்வதேச நல்லொழுக்க தினமாகவும், மது ஒழிப்பு தினமாகவ\nஅஜ்மலுக்கு உதவத் தயார் - சக்லைன் முஸ்தாக்\nபாகிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் சயித் அஜ்ம‌ல் சர்ச\nபாக். படுதோல்வி - வெற்றியுடன் விடைபெற்றார் மஹெல\nபாகிஸ்தானுடனான இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் வெற்ற\nசர்வதேச அகதிகள் சட்டத்தை இலங்கை மீறியுள்ளது - ஐ.நா\nபாகிஸ்தானில் இருந்து அகதிகளாக வந்தவர்களிடம் விசாரண\nஅமைதி நிலமையை தொடர்ந்தும் பாதுகாத்துக் கொள்ளுங்கள் - ஒபாமா\nதற்போது காசாவில் ஏற்பட்டுள்ள அமைதி நிலமையை தொடர்ந்\n3வது டெஸ்ட் - 266 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா பெரும் தோல்வி\nஇந்தியாவுக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் இங்கில\nகாஸா மீதான முற்றுகை முடிவுக்கு கொண்டுவரப்படும் வரை யுத்த தொடரும் - ஹமாஸ்\nகாஸா மீதான முற்றுகை முடிவுக்கு கொண்டுவரப்படும் வர\nயுத்தம் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் - பான் கீ மூன்\nஇஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனிய ஹமாஸ் போராளிகளுக்கு இடை\nகோல்டன் போல் விருதுக்கான வீரர்களின் பட்டியல் - பீபா\nஉலக கிண்ண கால்பந்தாட்டப் போட்டிகளில் சிறந்த வீரருக\nJune 15 - சர்வதேச தந்தையர் தினம் இன்றாகும்\nதமக்கென இன்றி நமக்கென வாழும் அனைத்து தந்தையர்களுக்\nJune 14 - இன்று சர்வதேச ரத்த தான தினமாகும்\nஉலக ரத்த தான தினம் ஆண்டுதோறும் ஜுன் மாதம் 14ம் தேத\nசென்னை ரசிகர்களே எங்கள் பலம் - டோனி\nசென்னையில் மருத்துவமனை திறப்பு விழாவில் பங்கேற்பதற\nJune 05 - இன்று உலக சுற்றுச் சூழல் தினமாகும்\nஒவ்வொரு ஆண்டும் ஜூன் 5 ல் உலக சுற்றுச் சூழல் தினமா\nMay 31 - இன்று சர்வதேச புகையிலை எதிர்ப்பு தினமாகும்\nஉலகம் முழுவதும் ஆண்டுதோறும் மே, 31 ஆம் தேதி சர்வதே\nமே 11 - சர்வதேச அன்னையர் தினம் உருவானது எப்படி\nஉலக அளவில் தாயை போற்றும் வகையில் கொண்டாடப்படும் 'அ\nமே - 06 இன்று உலக ஆஸ்துமா தினமாகும்..\nநுரையீரல்களுக்கு காற்றை எடுத்துச்செல்லும் சுவாச கு\nMay 4 - அனைத்துலக தீயணைக்கும் படையினர் நாள்\nஇன்று மே மாதம் 04ம் தேதி. ஆண்டுதோறும் மே 4ம் தேதிய\nஏப்ரல் 25 - உலக மலேரியா ஒழிப்புத் தினம்\nஐக்கிய நாடுகளின் பிரகடனத்தின்படி ஏப்ரல் 25 சர்வதேச\n20க்கு இருபது உலகக் கிண்ணம், இறுதிப் போட்டியில் இலங்கை - இந்தியா\nதென்னாபிரிக்காவுக்கு எதிராக நேற்று இடம்பெற்ற 20க்க\nதென்னாபிரிக்க - இந்தியத் தொடர் இடம்பெற்றால் சிறப்பாக இருக்கும்\nஇந்திய அணி தென்னாபிரிக்காவிற்குக் கிரிக்கெட் சுற்ற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/politician-stalin-saw-gethu-movie-then-congrats-to-hole-team/", "date_download": "2019-01-19T00:27:54Z", "digest": "sha1:HWYP6WYQD55C4EZMA75D5MZP2JT4JNNR", "length": 14386, "nlines": 130, "source_domain": "www.cinemapettai.com", "title": "உதயநிதி நடித்த \"கெத்து\" படத்தை பார்த்து படக்குழுவினரை வாழ்த்திய ஸ்டாலின்! - Cinemapettai", "raw_content": "\nTop Stories / சிறந்த கட்டுரை\nBeauty / அழகு குறிப்புகள்\nஉதயநிதி நடித்த “கெத்து” படத்தை பார்த்து படக்குழுவினரை வாழ்த்திய ஸ்டாலின்\n#10YearChallenge ட்ரென்ட் ஆகும் ஆச்சர்ய புகைப்படங்கள்.. லிஸ்டில் விஜய்யும் இருக்கிறார்\nதலைவர் vs தல – சண்டையை கிளப்பிவிடும் சினிமா நிறுவனங்கள்.. பாக்ஸ் ஆபிஸ் வசூல்.. அதிகாரபூர்வ அறிவிப்பு\nலைக்ஸ் குவிக்குது கார்த்திக் சுப்புராஜ் வெளியிட்ட “அடங்காளன்” குறும்படம் . ஜல்லிக்கட்டுக்கு பின் உள்ள அரசியல் இது தான்.\n“எங்களுக்கு முன்னாடி, நீ ரெண்டாவது தடவைக்கு ரெடி ஆகிடுவே.” ஆர்யாவை சீண்ட நினைத்து ‘ஆடு’ ஆன விஷ்ணு விஷால்.\nஉதயநிதி நடித்த “கெத்து” படத்தை பார்த்து படக்குழுவினரை வாழ்த்திய ஸ்டாலின்\nதிருக்குமரன் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், எமி ஜாக்சன் நடித்திருக்கும் கெத்து திரைப்படம் நாளை உலகமெங்கும் திரைக்கு வரவுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் சிறப்பு காட்சியை தனது தந்தை ஸ்டாலினுக்கு நேற்றிரவு போட்டு காட்டியுள்ளார் உதயநிதி.\nபடத்தை பார்த்த திரு. ஸ்டாலின் அவர்கள், தரமான ஆக்ஷன் படத்தை வழங்கிய கெத்து படக்குழுவினரை மனதார வாழ்த்திவிட்டு சென்றுள்ளார். இதை நடிகர் உதயநிதி தனது டிவிட்டர் பக்கத்தில் தெரியப்படுத்தியுள்ளார்.\n#10YearChallenge ட்ரென்ட் ஆகும் ஆச்சர்ய புகைப்படங்கள்.. லிஸ்டில் விஜய்யும் இருக்கிறார்\nதலைவர் vs தல – சண்டையை கிளப்பிவிடும் சினிமா நிறுவனங்கள்.. பாக்ஸ் ஆபிஸ் வசூல்.. அதிகாரபூர்வ அறிவிப்பு\nலைக்ஸ் குவிக்குது கார்த்திக் சுப்புராஜ் வெளியிட்ட “அடங்காளன்” குறும்படம் . ஜல்லிக்கட்டுக்கு பின் உள்ள அரசியல் இது தான்.\n“எங்களுக்கு முன்னாடி, நீ ரெண்டாவது தடவைக்கு ரெடி ஆகிடுவே.” ஆர்யாவை சீண்ட நினைத்து ‘ஆடு’ ஆன விஷ்ணு விஷால்.\nRelated Topics:உதயநிதி ஸ்டாலின், எமி ஜாக்சன், சினிமா கிசுகிசு, சினிமா செய்திகள், தமிழ் செய்திகள், ஹாரிஸ் ஜெயராஜ்\nசாயீஷாவின் அசத்தல் நடனத்தில் வெளியானது ஜி வி பிரகாஷின் வாட்ச் மேன் பட “டூ டூ” பாடல் வீடியோ .\nவாட்ச் மேன் இயக்குனர் விஜய் இயக்கத்தில் உருவாகும் சஸ்பென்ஸ் திரில்லர் படம். ஜி வி ப்ரகாஷுடன் சம்யுக்தா ஹெகிடே, ராஜ் அருண்,...\nஅஜித் மகளை தூக்கி கொஞ்சிய விஜய் பல பேர் பார்த்திடாத வீடியோ.\nதமிழ் சினிமாவில் நடிகர் அஜித் மற்றும் விஜய் உச்ச நடிகர்களாக இருப்பவர் இவர்கள் நடிப்பில் திரைப்படம் வருகிறது என்றால் திரையரங்கமே திருவிழா...\nவிஷால் முயற்சி வெற்றிபெறுமா.. அஜித் நினைத்தால் நடக்கும்\n புரட்சித் தளபதி என பெயர் வந்ததில் இருந்து என்னவோ புரட்சிகரமான பல விஷயங்களை செய்து கொண்டிருக்கிறார் விஷால்....\n#10YearChallenge ட்ரென்ட் ஆகும் ஆச்சர்ய புகைப்படங்கள்.. லிஸ்டில் விஜய்யும் இருக்கிறார்\n10YearChallenge #10YearChallenge என்ற ஹஷ் டாக் உலகம் முழுவதும் ட்ரென்ட் ஆகி வருகிறது. ஏற்கனவே வந்த மீ டூ மாதிரி இல்லாமல்...\nசிம்ரன் காட்டில் மழை.. பேட்ட படத்திற்கு பின் பிரபல நடிகருடன் இணைகிறார்\nபேட்ட படத்திற்கு பின் மீண்டும் சிம்ரன் பேட்ட படம் வெளிவந்த பின்னர் சிம்ரன் மார்கெட் ஏறிக்கொண்டே செல்கிறது. பேட்ட படத்தில் சில...\nஇந்தியன் 2-வில் மாபெரும் வில்லனாக பிரபல நடிகர்.. ஷங்கர் செய்யும் மாயாஜாலம்\nஇந்தியன் 2-வில் மாபெரும் வில்லனாக பிரபல நடிகர் இந்தியன் 2 படத்தின் ஷூட்டிங் இன்றுதான் ஆரம்பிக்கிறது. நடைபெற்றன சிறுசிறு அறிவிப்புகளை அன்றிலிருந்தே...\nஅனைத்து படங்களையும் அடக்கிய பேட்ட,விஸ்வாசம்.. வரலாறை மாற்றிய ரஜினி அஜித்\nஅனைத்து படங்களையும் ஓரம்கட்டிய பேட்ட,விஸ்வாசம் தமிழ் சினிமாவில் வெளிவர இருந்த அனைத்து படங்களையும் ஓரங்கட்டி விட்டது பேட்ட விஸ்வாசம். தியேட்டர்காரர்களும் வேற...\nதலைவர் vs தல – சண்டையை கிளப்பிவிடும் சினிமா நிறுவனங்கள்.. பாக்ஸ் ஆபிஸ் வசூல்.. அதிகாரபூர்வ அறிவிப்பு\nபேட்ட, விஸ்வாசம் வசூல் தல , தலைவர் பொங்கல் என்றே பேசப்பட்டது ஆரம்பம் முதலே. இரண்டு நடிகர்களும், சினிமா துறையில் யாரையும்...\nபேட்ட ரஜினி – சிம்ரன் இணைந்து அசத்தும் ப்ரோமோ வீடியோ 06 .\nபேட்ட கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில், ஸ்டைலிஷ் ரஜினியை கொடுத்துள்ள படம். குறிப்பாக இதனை ஆண்டுகளாக இருந்தும் இப்படத்தின் வாயிலாக தான் சிம்ரன்...\nமூத்தோன் – லக்ஸ்வதீப் தீவின் வாலிபனாக நிவின் பாலி. வைரலாகுது நான்கு பிரபலங்கள் வெளியிட்ட டீஸர்.\nமூத்தோன் நிவின் பாலி நடித்து முடித்துள்ள மூத்தோன் படத்தின் டீசரை இன்று(ஜன.,17) வெளியானது. இந்த படத்தை நடிகையும், இயக்குனருமான கீது மோகன்தாஸ்...\nஅஜித்தின் விஸ்வாசம் படத்திற்கு தடை.. கோர்ட் அதிரடி உத்தரவு\nவிஸ்வாசம் விமர்சனம்.. அலறவிட்ட தூக்குதுரை\nபேட்ட படத்தை விமர்ச்சித்த ப்ளூ சட்டை மாறனுக்கு விழுந்த அடி.\nபேட்ட, விஸ்வாசம் யார் யாரை வென்றார்.. அதிரடி சாதனை\nவிஸ்வாசம் படத்தில் என்னை கவனித்தீர்களா போட்டோவுடன் இயக்குனர் சிவாவுக்கு நன்றி சொல்லிய பளுதூக்கம் வீரர் சதிஷ் சிவலிங்கம் .\nஇந்தியன்-2 படத்தில் சிம்புவின் கேரக்டர்\nவிஸ்வாசம் பற்றிய இயக்குனர் மோகன் ராஜாவின் ட்வீட். லைக்ஸ், ரி – டீவீட்டில் அடிச்சு தூக்கும் தல ரசிகர்கள்.\nகுடித்துவிட்டு நடுரோட்டில் வேட்டி அவிழ்ந்தது கூட தெரியாமல் கீழே விழுந்த பிக்பாஸ் சக்தி வீடியோ\nவெறும் 3 நாட்களில் வசூலில் கோடிகளை அள்ளிய விஸ்வாசம்.\nவிஜய்யை புகழ்ந்த அஜித் விஸ்வாசம் படத்தில் இதை கவனித்தீர்களா.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gurudevar.org/12thpeedam/letter_to_ravindran_ontour.php", "date_download": "2019-01-18T23:46:55Z", "digest": "sha1:N4DXUHDY2TZRKHDAIKGBLR525YA5UDSZ", "length": 79004, "nlines": 71, "source_domain": "gurudevar.org", "title": "அருளாட்சி அமைப்புப் பணி விளக்கத் திருவோலை", "raw_content": "\n‘அருளாட்சி அமைப்புப் பணி விளக்கத் திருவோலை முதல்படி’\nஅருட்பணி விரிவாக்கத் திட்டத்திற்காகச் சுற்றுப் பயணம் மேற்கொண்டிருக்கும் சித்தரடியார் குருவழி வாரிசு சோ.இரவீந்திரன் அவர்களுக்கு,\n‘ஞாலகுரு’, குருமகா சன்னிதானம், சித்தர் கருவூறார் 25.1.1982 நள்ளிரவில் அஞ்சல்களுக்கிடையில் விடுக்கும் அவசர அவசிய அஞ்சல்.\nஇதனை ‘அருளாட்சி அமைப்புப் பணி விளக்கத் திருவோலை முதல்படி’ என்று ஏற்று நகலெடுத்து அனைவருக்கும் அனுப்புக.\n1. தாத்தாக்கள் ஆத்தாக்கள் அருளால் யாவும் நலமாகட்டும். வெற்றியாகட்டும், உண்மையாகட்டும், நாநிலத்தவர்க்கு நன்மை நல்கட்டும்.\n2. தாங்கள் அனுப்பிய அஞ்சல்கள், பரிந்துரை அஞ்சல்கள், அடியான் தேர்வு அஞ்சல்கள், காணிக்கைகள் எல்லாம் கிடைத்தன.\n3. நாம் பொருளுக்காக அருளை விற்கும் மந்திரவாதிகள் அல்ல. ஆனால், மக்கள் விலை கொடுத்து வாங்குபவைகளைத்தான் மதிப்பர், போற்றுவர், பயன்படுத்துவர்.... என்பதால்தான் அன்றிலிருந்து இன்று வரை குருகாணிக்கை பெற்றே அருட்செல்வங்கள் வழங்கப் படுகின்றன. ஆனால், ஏழை, எளியவர், வறியவர், பாமரர், .... பணம் இல்லாததால் புறக்கணிக்கப் பட்டு விடக் கூடாது. எல்லோரையும் உலகியலில் உலவியே தெய்வீகச் சத்திகளை, அருளுலக நிலைகளை அநுபவப் பூர்வமாக அறியச் செய்ய வேண்டும் என்பதே நமது நோக்கு, போக்கு, ஊக்கு.... இவற்றை நினைவில் கொண்டு செயல்படுங்கள். எல்லோருக்கும் அருள் வழங்குங்கள். பேய்கள் ஓடட்டும், நோய்கள் நலமாகட்டும், மந்திரவாதிகளால் ஏற்பட்ட கேடுகள் அழியட்டும், அருள் வித்துக்கள் விதைக்கப் படட்டும். அவை முளைத்துக் கிளைத்துச் செழித்து வளரட்டும்.\n4. இவ்வஞ்சல் கண்டது முதல் எந்த வீட்டுக்கு சென்றாலும் அவர்களை மறுநாள் அல்லது வசதிப்படி சிலநாள் கழித்தும் பால்குடம், மஞ்சள் நீர்க்குடம், காவடி, தீச்சட்டி எடுத்து ஊர்த்தெய்வ சன்னிதானங்களில் எல்லாம் பூசை செய்து முடிவில் அவரவர் வீட்டில் கொண்டு போய் வைத்து வணங்கும் கடவுளாக ஆக்கிக் கொள்ளச் சொல்லுங்கள். மாதாமாதம் செளடாம்பிகையம்மன் சன்னிதானம் ஆ.கு.ரா.செ.வெங்கட்டரமணன் B.E. வீட்டில் [1/5, பழைய தெரு, வேம்படிதாளம் - 637504] நடக்கும் பருவபூசையில் வந்து தொடர்ந்து கலந்து அருளைப் பெற்றுச் செல்லச் சொல்லுக\n5. நம்மிடம் வருபவர்களை நாம் ஏற்றுக் கொள்வோம். அருட்பட்டங்கள் வழங்குவோம். ஆனால், அவர்கள்தான் ஏட்டறிவு, பட்டறிவு, பயிற்சி, முயற்சிகளை வளர்த்துக் கொள்ள வேண்டும். யாரும் அவசரப் பட்டு அடியானாக, அடியாளாக, அடியாராக மாறியவுடன் பிறர்க்கு அருள் வழங்குவது, மாயங்கள் செய்வது, இயற்கையை வெல்லுவது.... முதலியவற்றை முழுமையாகச் செய்திட முடியும் என்று கருதிடக் கூடாது. எல்லாம் படிப்படியாக, அடிப்படையோடு, திருவருளால், குருவருளால் நிறைவேறும். அதற்குரிய பொறுப்பும், பொறுமையும், தரமும், திறமும், உரமும், மறமும், தீரமும், ��ீரமும், தியாகமும் உள்ளவர்களை மட்டுமே தேர்ந்தெடுத்து “அருள்வழங்கு நிலையினராக” ஆக்குதலே நமது குருபாரம்பரிய மரபு. எனவே, அவசரக் காரர்களை, பேராசைக் காரர்களை, பொருள் வெறியர்களை, புகழ்ப் பித்தர்களை, தன்னலக் காரர்களை.... நமது நேரடி வாரிசுகளாகத் தேர்ந்தெடுக்காமல் செயல்படுங்கள். அனைவர்க்கும் அஞ்சல் நகல்களை வழங்கியும் படித்துக் காட்டியும் அறிவியுங்கள். எச்சரிக்கை\n6. பல்வேறு அலுவல்களுக்கிடையில் தாங்கள் பரிந்துரைக்கும் அன்பர்களின் நிலைகளை உடனுக்குடன் ஆராய முடியவில்லை. எனவே, நீங்கள் அன்றாடம் அல்லது செவ்வாய், வெள்ளி, ஞாயிறு மேற்படி அடியானாகும் ஆர்வம் உள்ளவர்களுக்கு அருள் வழங்கிக் காவடி, தீச்சட்டி, நீர்க்குடம் தாங்கி ஊரிலுள்ள கோயில்களுக்கு ஊர்வலமாகச் சென்று செளடாம்பிகை சன்னிதான யாக குண்டம் வந்தடைந்து ஞானக் காட்சி காணச் செய்யுங்கள். இவற்றால், உங்களுக்குக் கிடைக்கும் முடிவுகளையும்; அவர்களுடைய வேண்டுகோள்களையும் தெளிவாக விரிவாக எழுதி யனுப்புங்கள். யாம் நேரில் கண்டுதான் அவர்களை முழுமையாக அருளுலக மனிதர்களாக ஒப்புதல் வழங்க முடியும். அதன்பிறகே, அவர்கள் செயல்படலாம். அதுவரை வார வழிபாட்டுக் கழகம், அருள்நெறித் திருக்கூட்டம், சமய இலக்கிய மன்றம், சித்தர் இசைச் சங்கம், சித்தர் நாடகச் சபை, நாயன்மார் ஆழ்வார்களின் பெயரால் அமைப்புக்கள்.... முதலியவைகளை உண்டாக்குங்கள். ஒவ்வொன்றுக்கும் தலைவர், செயலர், பொருளாளர் என்று மூன்று பொறுப்பாளர்களை அமையுங்கள். கிராமம் தவறாமல் சித்தர் நெறிக் கழகம், பத்தர் கழகம், அருளாளர் குழு, சமயக் கலை பயிலும் மன்றம், இ.ம.இ. கிளை அலுவலகம் முதலியவைகளை உண்டாக்கி நம்மிடம் அடியானாக மாற விரும்புகிறவர்களை மேற்படி அமைப்புக்களில் பொறுப்பேற்று சிறப்பாகச் செயல்படச் சொல்லுங்கள். எப்படியும் யாம் ஓரிரு மாதங்களில் அங்கு சுற்றுப் பயணம் வருவோம். அப்போது இவர்கள் மேற்படி அமைப்புக்களை எப்படி வளர்த்துச் செயல்பட்டுள்ளார்கள் என்பதை ஆராய்ந்து அருட்பட்டங்களை வழங்குவோம்.\n7. இப்போது குருபாரம்பரிய மரபுப்படி தானியங்கள், பருப்புகள், புளி, மிளகாய், காணிக்கை பெற்றுச் செயல்படுங்கள். எல்லோரையும் சித்தரடியான்களாக ஏற்று அருள்வழங்கிக் காத்திடுங்கள். ஆனால், அவர்கள் நமது வாரிசாகச் செயல்படும் நி��ையை எமது நேரடிச் சோதனைக்குப் பிறகே பெறுவார்கள். அதற்காக யாரும் ஆர்வம் இழக்கத் தேவையில்லை. ஞானக் காட்சி காணல்; பழம்பிறப்புக்களை உணர்தல்; கடவுள்களைக் காணுதல்; அருவ, உருவ, அருவுருவங்களோடு தொடர்பு கொள்ளல்.... முதலிய சத்திகளையும், சித்திகளையும் தக்கவர்க்கு வழங்குங்கள். ஒவ்வொருவரும் முயன்று 8, 16, 32, 64, 96, 108, 243, 1008 ஞானக்கொடிகளை ஏற்றுவிக்கட்டும். அதிகமான கொடிகளை ஏற்றுவிப்பவர்கள் அருளுலகில் விரைந்து வளர, வளம்பெற, வலிமையுற முடியும்.\n8. மிகப் பெரிய நெடிய இடைவெளிக்குப் பிறகே ‘இந்து மதம்’ என்று வெளிநாட்டாரால் அழைக்கப் படும் இந்தியாவின் பூர்வீக மதமான “சித்தர் நெறி” உண்மை வடிவில் வெளியுலகுக்கு அறிமுகமாகிடும் நிலை ஏற்பட்டுள்ளது. “பிற + மண்ணிலிருந்து வந்தவர் = பிறமண்ணினர் = பிறாமணர் ≡ அன்னியர் = வெளிநாட்டவர் - “தங்களுடைய வேதநெறிகளைச் சித்தர் நெறிகளோடு கலந்து செயல்பட்டதால்தான்; இந்துமதம் தனது பேராற்றலை இழக்க நேரிட்டது. ஆதியில் இருந்த பயன்மிக்க, நன்மைமிக்க, உண்மையான இந்து மதம் பாதியில் கற்பனை, பொய், மடமை.... முதலியவைகளால் நலிவுற்று மெலிந்தது. இப்போது மீண்டும் ஆயிரமாயிரம் சித்தர் நெறிச் செல்வர்கள், அருளாளர்கள்.... தோற்றுவிக்கப் பட்டுச் சித்தர் நெறி நலிவுகளையும், மெலிவுகளையும் அகற்றிக் கொண்டு வலிவும், வனப்பும், வாலிப்பும், பொலிவும், செழிப்பும் பெற்று வளர ஆரம்பித்து விட்டது. அதனால், அருட்பணி விரிவாக்கத் திட்டத்தின் செயல்வீரர்களின், தளபதிகளின், நாயகங்களின்..... சுற்றுப் பயணங்கள் மக்களுக்கு “ஆதி இந்துமதத்தை”, அதாவது ‘சித்தர் நெறி’யை அநுபவப் பொருளாக வழங்கவே பயன்பட வேண்டும். ‘கண்டவர் விண்டதில்லை’; ‘விண்டவர் கண்டதில்லை’ என்ற வாசகம் தவறானது என்று மெய்ப்பிக்க வேண்டும். சாதி, மத, பொருளாதார வேறுபாடின்றி யார் வேண்டுமானால் ‘தன்னையறிதல்’, ‘தலைவனை அறிதல்’, ‘வினை அறிதல்’, ‘உயிர் அறிதல்’, ‘ஞானக் காட்சி காணல்’, ‘இறவாமை பெறல்’, ‘பிறவாமை பெறல்’, ‘சித்திகள் பெறல்’, .... முதலியன நிகழ்த்தப் படும். அதற்காகவே, யாம் உருவாக்கியிருக்கும் அடியான்கள், அடியாள்கள், அடியார்கள்.... பாடுபட வேண்டும். அதாவது, நாம் நமது சத்திகள், சித்திகள், பிற சாதனைகள்.... முதலியவற்றிற்குச் சாட்சிகளையும், சான்றுகளையும் மனித வடிவில் உருவாக்குகிறோம். இதனால��, நமது எழுத்துக் குவியல்கள் மக்களைத் திருத்தும் முன்னரே நமது படைப்புக்களான மனிதர்கள் நம் எண்ணப்படி மக்களைத் திருத்திடுவார்கள்.\n9. இந்த உலகில் தோன்றிய ஒவ்வொரு அருளாளரும் தமது பெயரால் ஒரு மதத்தை உண்டாக்கிச் சென்றிட்டனர். அதற்காகத் தங்களது அடைவுகளை ஒரு மத நூலாக, வேதமாக ஆக்கிட்டனர். ஆனால், சித்தர்கள் உருவாக்கிய இந்து மதத்தில் ஒரே காலத்தில் பல அருளாளர்கள் வாழ்ந்து பல நூல்களை உருவாக்கினால் கூட யார் பேராலும் புதிய மதம் உருவாகவே இல்லை. உருவாகவே முடியாது. ஏனெனில் ஆற்று நீர்களால் கடல்கள் அதிகமாகி நிலத்தை விழுங்கும் நிலை உருவாகவே உருவாகாது. அருட்செயல்களும், அருள் நிலையங்களும் தோன்றிக் கொண்டே இருக்கின்றனர். இந்து இறவாத நிலையை மறவாத மனிதர்களைத் தோற்றுவிப்பதே நமது கடமை. அதற்காகத்தான் எல்லா வழிபாட்டு நிலையங்களையும் ‘கோவில்கள்’ புத்துயிர்ப்புச் செய்து அருளூற்றுக்களாக, அருட்சூரியன்களாக.... ஆக்கும் பணியில் ஈடுபட்டுள்ளோம் நாம். இப்படிப்பட்ட நம்மைத் தவிர வேறு யாராலும் சமய, சமுதாய, அரசியல், கலை, தொழில், இலக்கிய, அறிவியல் துறைகளைச் செம்மைப் படுத்த, சமத்துவப் படுத்த, பொதுவுடமைப் படுத்த இயலவே இயலாது; முடியவே முடியாது முடியாது -- இப்பெருண்மையைச் சொல்லாலும் செயலாலும் விளக்கியே செயல்படுக செயல்படுக\n10. ஆரவாரம், ஆடம்பரம், ஆர்ப்பாட்டம் இல்லாமல் அமைதியாக, நிதானமாக, அடக்கமாக அறவழியில், அன்புவழியில், மென்மை வழியில் இனிமையாகச் செயல்படுங்கள்.\n11. நம்மவர்களில் யாரும் யாருக்கும் முதலாளியாக மாறக் கூடாது. உழைப்புக் கேற்ற தேவைக்கேற்ற ஊதியம் பெறலாமே தவிரச் சுரண்டல் என்றோ ஏமாற்று என்றோ எதுவும் நம்மவர்களிடம் இருத்தல் கூடாது கூடாது\n12. மலைமுகடுகளிலும், அலைகடல் பரப்புக்களிலும், மனித நடமாட்டமற்ற அடர் காடுகளிலும், குகைகளிலும், படுகைகளிலும், அருவிச் சாரல்களிலும், இருளடர்ந்த இடங்களிலும், பாழடைந்த இடங்களிலும், சுடுகாடுகளிலும், இடுகாடுகளிலும், புதைகாடுகளிலும் .... யாம் கற்றவையும், நோற்றவையும், பெற்றவையும், உற்றவையும், ஏற்றவையும் .... எல்லாப் பயிரின உயிரினங்களுக்கும் உய்வை வழங்க வேண்டும் உயர்வை வழங்க வேண்டும் யாவரும் உண்மை உணரும் ஆற்றலை வழங்க வேண்டும் .... இப்படிப் பட்ட கொள்கையும் குறிக்கோளும் கொண்டே எமது பணி கடு���ையான வெயில், மழை, காற்று, பனி, பசி, உறக்கம், களைப்பு, எதிர்ப்பு, ஏளனம் .... முதலிய அனைத்தையும் நீந்தி நிகழ்த்தப் பட்டு வருகின்றது. இன்று, எமது வாரிசுகளாக அருள் வழங்கப் புறப்பட்டிருக்கின்ற நீங்களனைவரும் நமது பணியில் ஆர்வமுள்ள அனைவரும் இவற்றை அன்றாடம் அடிக்கடி நினைவில் கொண்டு பொறுப்போடும், பொறுமையோடும், நுண்மையோடும், திண்மையோடும், உண்மையோடும், நன்மை விளைவிப்பதே நாட்டமாகக் கொண்டு செயல்பட்டிடல் வேண்டும். நமது முன்னோர்கள் கட்டிக் காத்தவைகளை அவசரத்தால் ஆத்திரத்தால் தட்டிக் கொட்டிக் கவிழ்ந்து வெட்டியாக வீணாக ஆக்கிடக் கூடாது. எச்சரிக்கை .... இப்படிப் பட்ட கொள்கையும் குறிக்கோளும் கொண்டே எமது பணி கடுமையான வெயில், மழை, காற்று, பனி, பசி, உறக்கம், களைப்பு, எதிர்ப்பு, ஏளனம் .... முதலிய அனைத்தையும் நீந்தி நிகழ்த்தப் பட்டு வருகின்றது. இன்று, எமது வாரிசுகளாக அருள் வழங்கப் புறப்பட்டிருக்கின்ற நீங்களனைவரும் நமது பணியில் ஆர்வமுள்ள அனைவரும் இவற்றை அன்றாடம் அடிக்கடி நினைவில் கொண்டு பொறுப்போடும், பொறுமையோடும், நுண்மையோடும், திண்மையோடும், உண்மையோடும், நன்மை விளைவிப்பதே நாட்டமாகக் கொண்டு செயல்பட்டிடல் வேண்டும். நமது முன்னோர்கள் கட்டிக் காத்தவைகளை அவசரத்தால் ஆத்திரத்தால் தட்டிக் கொட்டிக் கவிழ்ந்து வெட்டியாக வீணாக ஆக்கிடக் கூடாது. எச்சரிக்கை குருவாணை என் தந்தை “.... மகனே நீ பிறரை நம்ப வைக்க வேண்டும் என்பதற்காகவோ நீ பிறரை நம்ப வைக்க வேண்டும் என்பதற்காகவோ புகழுக்காகவோ எதையும் செய்து உன் பொழுதையும் ஆற்றலையும் வீணாக்கிடாதே.... நீ ஆற்றப் போகும் பணிகள் உன் காலத்திலேயே முழுமை பெற்றாலும், அவை என்றென்றும் நிலைத்துப் பயன்படத் தேவையானவை தொடர்ந்து காலம் காலமாக ஆற்றப் பட்டாக வேண்டும். அதனால் அவசரமோ.... நீ ஆற்றப் போகும் பணிகள் உன் காலத்திலேயே முழுமை பெற்றாலும், அவை என்றென்றும் நிலைத்துப் பயன்படத் தேவையானவை தொடர்ந்து காலம் காலமாக ஆற்றப் பட்டாக வேண்டும். அதனால் அவசரமோ ஆத்திரமோ.... இல்லாமல் பலரையும் உன் வாரிசுகளாக உருவாக்கிப் பரந்து பட்ட உலகெங்கும் அருட்பணிகள் நிகழ்ந்து இருளகல இன்னல் நீங்க மூடத் தன்மைகள் ஒழியப் பாடுபட்டிடு.....” என்று [*சித்தர் காக்கையர் எனப்படும் காகபுசுண்டர் ம.பழனிச்சாமி, காக்கா வழியன் பண்ணையாடி, ‘முடிகணம்’ எனப்படும் ‘முடிகண்ட சோழபுரம்’, கரூர் வட்டம், திருச்சி மாவட்டம்] கூறியவைதான் நம்மனைவர் நினைவிலும் இருத்தல் வேண்டும். அதனால், அருட்பணி யாற்றுபவர்கள் மக்களுக்கு அருளை அநுபவப் பொருளாக வழங்குங்கள். அதன்மூலம், தனிமனிதர்கள் நூறாயிரக் கணக்கில் தயாரான பிறகே நமது செயல்திட்டங்கள் மறுமலர்ச்சிப் பணிக்காகப் (Renaissance) புரட்சிக் கோலம் பூண்டிடும். “.... எல்லா மிரட்சிகளையும், வறட்சிகளையும், ஏற்றத் தாழ்வுகளையும், ஏமாற்றுக்களையும், சுரண்டல்களையும் புயலாகப் புறப்படும் புரட்சியால்தான் போக்க முடியும். அதற்காகத் தென்றெலெனக் கருத்துக்கள் எங்கும் பரவிய பின் ஊழிக் காலப் பெருவெள்ளம் போல், எரிமலையின் நெருப்பாறு போல்.... புரட்சி பிறக்கும். சிவன் ஊர்த்தவ தாண்டவம் ஆடுவான்; நெற்றிக் கண் திறக்கப்படும். மீண்டும் தேவ அசுரப் போர் மானுட அரக்கப் போர் --- இந்த நினைவோடு செயல்படு நீ....” என்று என் தந்தை கூறியவைகளை நினைத்து நினைத்துத்தான் என்னை இலைமறை காயாக வைத்துக் காத்து வருகிறேன். இப்போது, நீங்களெல்லாம் கொடி பிடித்து, முழக்கமிட்டு அருட்பணியாற்றப் புறப்பட்டு விட்டீர்கள். இனி நான் வெட்டவெளியில் தெரியும் மலையாகிடுவேன்; மலைப்பாக இருக்கிறது, களைப்பாக இல்லை. -- நம் பணிகளை விலைச் சரக்குகளாக ஆக்கி விடாதீர்கள். எச்சரிக்கை.\n13. நீங்கள் உங்களுடைய அன்றாட வாழ்வைத் தெளிவான வரலாறாக எழுதி வாருங்கள். உங்களின் ஒவ்வொரு நிகழ்ச்சிகளையும் சான்றுகளோடு விபரமாக எழுதுங்கள். உங்களால் நலம் பெறுபவர்களிடம் தாள்களில் முழு விபரங்களையும் சாட்சிகளோடு எழுதி வாங்கி வீரமாகாளி சன்னிதானத்துக்கும் எமக்கும் உங்கள் கோப்புக்கும் உரியதாக ஆக்குங்கள். அதுவே முறை, நெறி, நன்று --.\n14. இனிவரும் ஒவ்வொரு ஆண்டும் சனவரி 26-ம் நாளை, இந்தியக் குடியரசு நாளை, அருளாட்சி நாளாகக் கொண்டாடிடல் வேண்டும். யாம் எமக்குரிய பதினெட்டாண்டு காலப் பயிற்சிகளையும், பதினெட்டு ஆண்டு கால முயற்சிகளையும் நிறைவேற்றி இல்லறமேற்ற இந்நாளே ‘இந்தியர் எழுச்சி நாள்’, ‘இந்துமத மறுமலர்ச்சி நாள்’, ‘அருளாளர்களின் சித்தி நாள்’, ‘மானுட நலக் காப்பு நாள்’, ‘மானுடர் கடவுளாகும் சித்தர் நெறி விளக்க நாள்’, ‘கடவுளர் மொழியான தமிழ் மொழி வளர்ச்சி நாள்’, ‘உலகமுதல் மானுட இனமான தமிழின உரிமை நாள்���, ‘உலகில் தோன்றிய முதல் நிலப் பகுதியின் மிஞ்சிய தமிழ் நாட்டின் செழுச்சி நாள்’, ‘ஏழை பணக்காரர் என்றும், சாதியில் உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்றும் உள்ள வேறுபாடுகள் ஒழிக்கப் படும் பொதுவுடமை நாள்’, ‘உலக ஒற்றுமை நாள்’, ‘உலகச் சகோதரத் தத்துவச் சமரச சன்மார்க்க நாள்’, ‘உலக ஆன்ம நேய ஒருமைப் பாட்டு நாள்’, ‘உலக அமைதி நிறைவு நாள்’, ‘உலக மத இணைப்பு நாள்’, ‘உலகப் பேரரசு அருளரசாக அமையும் நாள்’, ‘சித்தர் நெறி உலக மதங்களின் தாய் என்பதை உலகுக்கு அறிவிக்கும் நாள்’, ‘ஒவ்வொரு மனிதனும் பிறப்புக்கும் இறப்புக்கும் பொருளுணரும் நாள்’, ‘ஒவ்வொரு மனிதரும் அருட்சத்தி சித்தி பெறத் துவங்கும் நாள்’, ‘மனித குலத்தின் புனித நாள்’, .... என்று தாத்தாக்களால் ஆத்தாக்களால் அறிவிக்கப் படுகின்றது. 26.1.1982 முதல் ஆண்டு தோறும் எல்லா வழிபாட்டு நிலையங்களிலும் பால்குடம், பன்னீர்க்குடம், சந்தனக் குடம், மஞ்சள் குடம், தீச்சட்டி, கரகம், காவடி.... ஆகியவற்றுடன் விழாக் கொண்டாடப் பட்டுக் கருவறை மூலவர்கள் மங்கள நன்னீராட்டைப் பெறுவார்கள் என்ற செயல்திட்டம் உருவ, அருவ, அருவுருவ அனைத்துத் தாத்தாக்கள் ஆத்தாக்கள் ஆணையாக அறிவிக்கப் படுகின்றது. இதுவே திருவுள ஒப்புதலோடு ஞாலகுரு சித்தர் கருவூறார் பன்னிரண்டாவது பதினெண் சித்தர் பீடாதிபதியாகிய எமது குருவாணையாகவும் வழங்கப் படுகிறது.\n15. தங்களால் எமது அடியான்களாக ஏற்கப் படுபவர்களைத் தங்களோடுஞானக்கொடி பிடித்துச் சுற்றிவரச் சொல்லுங்கள். நீங்கள் எந்த ஊரில் இருந்தாலும் மாலையில் அல்லது இரவு 8 மணிக்குள் புதிய சித்தர் நெறிச் செல்வர்களுடன் அந்தந்த ஊரில் உள்ள கோயில்களுக்குச் சென்று வழிபாடு செய்யுங்கள். வழிபாட்டின் முடிவில் அவசியம் அரை மணி நேரமாவது சித்தர் நெறி, அருளாட்சி, இ.ம.இ., கருவறை உயிர்ப்பு ... முதலியவைகளைப் பற்றி அருளுரை வழங்குங்கள். இதேபோல் அன்றாடம் காலையில் எழுந்தவுடன் இருக்குமிடத்தில் தாத்தாக்கள் ஆத்தாக்களைப் பூசை செய்தவுடனும்; ஆங்காங்கே யாகங்கள் செய்தவுடனும், இரவில் 11-11/2 கலசப் பூசை முடிந்தவுடனும் அருளுரை வழங்குங்கள். புதிதாகச் சேர்ந்துள்ள சித்தர் நெறிச் செல்வர்களுக்கு 8, 16, 32, 64, 96, 108, 243, 1008... ஞானக் கொடிகளை அவரவர் வசதிப்படிப் பல கோயில்களிலும், பொது இடங்களிலும், மலைகளிலும், நீர்த்துறைகளிலும், காட��களிலும், வீடுகளிலும் ஏற்றிடச் சொல்லுங்கள். இப்படி, ஒவ்வொருவரும் பல கொடிகளை ஏற்றுவதன் மூலம் உலக அருளாளர்களின் தொடர்பு வளமாக ஏற்பட்டிடும். அத்துடன் ஞானக் கொடியை வீட்டு முன்வாசல் நிலை, பூசையறை முதலியவைகளிலும் தொங்க விடட்டும். ஒவ்வொருவரும் தங்களுடைய அருளுலக அநுபவங்களைத் தெளிவாக எழுதித் தொகுக்கட்டும். ஒவ்வொரு பருவ பூசை, மூன்றாம் பிறை நாட்களில் அவரவர்க்கு விருப்பமான கோயில்களையும், உள்ளூர்க் கோயில்களையும் மங்கல நன்னீராட்டாலும், கருவறை உயிர்ப்பு மந்திறத்தாலும், தவத்தாலும் புத்துயிர்ப்பு செய்யட்டும். அப்பொழுதுதான் தமிழின நல்வாழ்வுக்காகப் பாடுபட்ட பகுத்தறிவுப் பகலவன், தன்னலமற்ற மாபெரும் சீர்திருத்த வீரர், சிந்தனைச் சிற்பி, தந்தை பெரியார் ஈ.வெ.ரா.வின் கனவுகள் விரைவில் நனவாகிடும். தமிழினம் விழிச்சி பெற்றி, எழுச்சி நிகழ்த்திச் செழுச்சியடைந்தால்தான் இந்தியத் துணைக் கண்டத்து மக்கள் மறுமலர்ச்சி பெற்றுச் செழுமையும், கொழுமையும் உடையச் சமத்துவச் சகோதரத் தத்துவப் பொதுவுடமைக் கூட்டுறவுச் சமுதாய வாழ்வைப் பெற்றிட முடியும். அதுதான் சித்தர்களின் தனிமனித வாழ்க்கைத் திட்டம்; குடும்ப நல சமுதாய நல அரசியல் நலத் திட்டம்; உலக மக்களின் பேரின்பப் பெருவாழ்வுத் திட்டம். இதனைச் சொல்லாலும் செயலாலும் விளக்கிடுக. குருவாணை.\n16. அடிக்கடி உங்களின் பணிகளைப் பற்றிய விளக்க அஞ்சல்களை அனுப்புங்கள். விரைந்து தமிழகம் முழுதும் தங்களைப் போன்று நம்மவர்கள் ‘அருட்பணி விரிவாக்கத் திட்டத்தை’ச் செயலாக்குமாறு ஆர்வமூட்டுங்கள். இந்த அஞ்சலின் நகலை அந்த வட்டார (சேலம் மாவட்டம்) அடியான்களைக் கொண்டு விரைந்து பல நகல்கள் எழுதி அனைவர்க்கும் அனுப்புங்கள். எமக்குக் கோப்புக்காகப் பேனா நகல் ஒன்றும், தாளற்றி நகல்கள் நான்கும் அனுப்புங்கள். விரைந்து நமது இயக்கச் சொற்பொழிவுகள், கலை நிகழ்ச்சிகள், நூல்கள், வெளியீட்டு விழாக்கள்.... வளர ஏற்பாடு செய்யுங்கள். அருட்பணிக்குப் பொருள் தேவைதான்; ஆனால், பொருளுடையவர்கள் நம்மை விலைக்கு வாங்கிடாமலும் அடிமைப் படுத்திடாமலும் செயல்படுங்கள். எச்சரிக்கை\n17. ‘காயம் + திரி + மந்திரம் à காயத்திரி மந்திரம்’ என்ற பேருண்மை தெரியாததால் தமிழர்கள், ஆரியர்களுக்குரிய வடமொழி ‘சமசுக்கிருதம்’ மந்திரமே ‘காயத்திரி மந்திரம்’ என்று தவறாகக் கருதுகிறார்கள். இது தவறு. “மெய் உய்ய, மெய்யும் உயிரும் வாய்மை பெற, பத்தி சத்தி சித்தி முத்தி எனும் நான்கு நிலைகளைப் பெற்றிட, அச்சம் இச்சை கூச்சம் மாச்சரியம் எனும் நான்கும் வாழ்வை நலிவடையாமல் காத்திடக் காயத்திரி மந்திரம் காலை மாலை இருவேளை கூறப்படல் வேண்டும்....” என்று குருபாரம்பரியம் மிகத் தெளிவாகக் காயத்திரி மந்திரம் பற்றிக் கூறுகிறது. பன்னெடுங் காலமாகச் சித்தர்களின் விந்துவழி வாரிசுகளன்றிப் பிறர் அறிய முடியாது இருந்த ‘கருவறை உயிர்ப்பு மந்திறம்’, ‘கட்டு மந்திறம்’, ‘ஐந்தீ வேட்டம் தோத்திறம்’ .... முதலியவைகளை யாம் இப்போது நம்மவர்களுக்கு வழங்கி வருகிறோம். இது புதுமை, புரட்சி, மறுமலர்ச்சி, வளர்ச்சி.... எனப் பாராட்டப் படுகிறது. விரைவில் ‘காயத்திரி மந்திரம்’ எம்மாலேயே அனைவருக்கும் அறிவிக்கப் படும். ஆனால், ‘குருவால் இட்டும் தொட்டும் சுட்டியும் அருளப் படுபவர்களே விரைந்து இவற்றைச் சித்தி செய்து கொள்ள முடியும்’ - என்ற மரபு இருப்பதால் பொருள் வசதியுடையவர்கள் நேரில் வந்து எம்மோடு குறிப்பிட்ட நாட்கள் தங்கிப் பயிற்சியும் அருளும் பெற்றுச் செல்லலாம். ஆனால், அவர்கள் எம்மிடம் முன் அனுமதி பெற்றே இத்திட்டப்படி ‘குருகுல வாழ்வு’ வாழ வரலாம். இதுபற்றிச் சிந்தித்துச் செயல்படுக\n18. வேம்படிதாள வட்டாரத்தில் உருவாகியிருக்கும் 1.தலைமராயர், 2.சுந்தரேசன், 3. C.P.அரிராமன், 4. C M R வெங்கடேசன், 5. C M R சீனிவாசன், 6. J.விசயராகவன், 7. S.சீரங்கஞ் செட்டியார் (S. ரெங்கநாயகி) நண்பர்களின் வாழ்க்கைச் சூழல் கணிப்புகள் ஆராய்பட்டு வருகின்றன. சுந்தரேசன், தலைமராயசாமி இருவர் மட்டும் விரைந்து ஏற்றுக் கொள்ளப் படும் நிலையில் உள்ளனர். இவர்கள் சிலகாலம் குருவிடம் நேரில் தங்கிச் சில நோற்று, கற்றுத் தேறினால் நல்லது. இப்பொழுது இவர்கள் சித்தரடியான்களாகச் செயல்படத் தற்காலிக ஒப்புதல் வழங்கப் படுகிறது. இவர்கள் பற்றி ஞானக்காட்சி மூலம் ஆராய்ச்சிகள் செய்து மிகத் தெளிவான அருள்நிலைகளை உடனே தெரிந்து எழுதுங்கள். இவர்களுக்கு என்னென்ன அருட்பட்டங்கள் தரலாம் என்பதையும் முடிவாகப் பரிந்துரை செய்யுங்கள். இவர்கள் அன்றாடம் சில மணி நேரம் ஞானக்கொடி ஏந்தி உங்களுடன் கோவில் பூசைகளுக்கு வரட்டும். தவறாமல் நள்ளிரவுக் கலசப் ��ூசைகள் செய்யட்டும். இவர்கள் தங்களுக்கு அருள்வேண்டிச் சுற்று வட்டாரக் கோயில்களில் ஞானக்கொடி ஏற்றட்டும். முடிகயிறு, தாயத்துப் போடுதலும், மந்திரித்தலும், யாகம் செய்தலும் மாதம் தவறாமல் மூன்றாம் பிறையில் உள்ளூர்க் கோயில்களுக்கு ∆மங்கல நீராட்டு விழாச் செய்யவும் [∆பால்குடம், பன்னீர்க்குடம், சந்தனக் குடம், தீச்சட்டி, காவடி, .... ஊர்வலமாக வந்து உள்ளூர்க் கோயில் கருவறை மூலவர்களுக்கு முழுக்காட்டுச் செய்தல்] இவர்களுக்குப் பயிற்சி கொடுங்கள். இவர்கள் நமது வாரிசுகளாகச் செயல்படட்டும். தானிய வகை, உடை, ... முதலியவை வசதிபோல் குருபாரம்பரிய மரபுப்படி வழங்கட்டும். பொதுமக்களுக்குத் தொடர்ந்து நன்மைகள் கிடைக்க இவர்களை அவசரமாக அருளாளர்களாக அறிவித்துள்ளோம். இதையுணர்ந்து செயல்படக் கூறுக - எச்சரிக்கை.\n19. பைந்தமிழர் தன்னம்பிக்கையும் தன்மானமும் பெற்றிடப் பகலிரவாய் பசி உறக்கம் பார்க்காமல் பாடுபட்ட பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் ஈ.வெ.ரா.வின் கனவுகளை நனவாக்குவதே நமது நோக்கம். அவர் மத மறுமலர்ச்சிக்காக மதச் சீர்திருத்தத்தை மாபெரும் புரட்சிப் போக்கில் நிகழ்த்திட்டார். அதனால் வழிபாட்டுக்கு உரிய கடவுளர் சிலைகளை உடைத்தார். படங்களை அவமானப்படுத்தினார். கடவுளே இல்லையென்று கூறினார். அவர் அந்த அளவுக்குத் தீவிரமாக, வீரமாக மதச் சீர்திருத்தத்தைச் செய்ததால்தான் மதவாதிகள் பாழடைந்த கோயில்களைப் புதுப்பிக்கவும், பழைய பழக்க வழக்கங்களுக்கும், நம்பிக்கைகளுக்கும் புத்துயிர் கொடுக்கவும் ஆரம்பித்திட்டார்கள். அதே நேரத்தில் சிலர் கடவுளைச் சொல்லால் அடித்துப் பூசை செய்யத் திரு அவதாரம் எடுத்திட்ட ‘சொல்லடி நாயனார்’ ஆன பெரியார் ஈ.வெ.ரா.வின் போக்குகளைத் தவறாகப் புரிந்து கொண்டனர். அதனால் அவர்கள் மதமறுப்பையும், கடவுள் வெறுப்பையும், கோவில் எதிர்ப்பையும், நாத்திகத் தத்துவ நாட்டத்தையும் வளர்க்க ஆரம்பித்து விட்டார்கள். இவர்கள் பெரியார் ‘தமிழில்தான் அருட்சினை செய்ய வேண்டும்’; ‘தமிழர்கள் அருச்சகர்களாக வேண்டும்’; ‘எல்லோரும் கருவறைக்குள் புகுந்து கடவுளை வழிபட உரிமை வேண்டும்’; ‘கோவிலில் ஒழுக்கக் கேடுகளும் முறைகேடுகளும் நடக்காமல் காக்க வேண்டும்’..... என்று மதச் சீர்திருத்தத்தில் உயரிய உயிர்நாடியான கருத்துக்களைக�� கூறியுள்ளதைச் சிந்திக்க வேண்டும். மதத்தின் பெயராலேயே புகழும், செல்வமும், செல்வாக்கும் பெற்று நாட்டைச் சுற்றிவரும் மடாதிபதிகள், குருக்கள்கள், பூசாறிகள், மதச் சொற்பொழிவாளர்கள்.... எனப்படுபவர்களில் எவருமே மேலே குறிப்பிட்ட சீர்திருத்தக் கருத்துக்களை வெளியிடுவதற்குத் தரமோ திறமோ பெற்றிருக்க வில்லை, இந்நாட்டில். எனவேதான், தமிழினத்தின் தலைவர் மாபெரும் சமுதாயச் சீர்திருத்த வாதி, சிந்தனைச் சிற்பி, சிறைக்கஞ்சாச் சிங்கம், தன்னிகரில்லாத் தலைவர், வெண்தாடி வேந்தர், தன்மான இயக்கத் தந்தை பெரியார் ஈ.வெ.ரா. அவர்கலை அறுபத்து நான்காவது நாயனாராகச் ‘சொல்லடி நாயனார்’ என்று அழைத்துப் பெருமைப் படுகிறோம் நாம். இது அவர் ஆற்றியுள்ள மலை போன்ற தொண்டுகளின் முன்னே சிறு கடுகு போன்றதாகும். அதாவது, தமிழனாகப் பிறந்த ஒவ்வொருவனும், தன்னுடைய கடைசி மூச்சு உள்ள வரை தமிழினத்தின் உரிமையையும், மரியாதையையும், பெருமையையும் பாதுகாத்துக் கொடுத்திட்ட மாபெரும் தலைவர் பெரியார் ஈ.வெ.ரா.வுக்கு நன்றி சொல்லியே யாக வேண்டும். அவர் “தமிழில் மதத்தைப் பற்றி ஒன்றுமே யில்லை; எல்லாம் ஆரியர்களின் சமசுக்கிருதத்திலேதான் இருக்கிறது” -- என்று கூறியதால்தான்; - ‘தமிழில் இறைவன், கடவுள், ஆண்டவர், பட்டவன், ஆச்சாரியன், தலைவன், தெய்வம், தேவர், தேவாதிதேவியர், வானவர், விண்ணவர், அமரர், இருடி, முனிவர், கந்தர்வர், கணங்கள்.... என்று நாற்பத்தெட்டு வகையினர் வழிபாட்டுக்கு உரியவர்களாகத் தமிழ்மொழியின் மதத் துறையில் குறிக்கப் படுகின்றனர்’; ‘தமிழ்மொழியில் வழிபாடு செய்யப்படும் இடம் கோவில், ஆலயம், திருப்பதி, பீடம், இருக்கை, அமளிகை, திருவடி.... என்று தொண்ணூற்றாறு வகையாகக் குறிக்கப் படுகின்றது’; ‘தமிழில் நான்மறைகள், நான்முறைகள், நானெறிகள், நான்வேதங்கள் என்று அருட்செல்வங்கள் பதினாறு குறிக்கப் படுகின்றன.’; ‘அசுரவேதம் (யசுர் வேதம்), சாம வேதம் (ஜாம வேதம்), அதர்வான வேதம் (அதர்வண வேதம்), இருடி வேதம் (ரிக் வேதம்) என்று தமிழில் நான்கு வேதங்கள் குறிக்கப் படுகின்றன’; ‘தமிழில் 1.குருவாக்குகள், 2.குருவாசகங்கள், 3.கருவாக்குகள், 4.கருவாசகங்கள் 5.திருவாக்குகள், 6.திருவாசகங்கள், 7.அருள்வாக்குகள், 8.அருள்வாசகங்கள், 9.மருள்வாக்குகள், 10.மருள்வாசகங்கள், 11.சூத்திறங்கள், 12.சூத்திரங்கள், 13.சூத்தரங்கள், 14.சாத்திறங்கள், 15.சாத்திரங்கள், 16.சாத்தரங்கள், 17.தோத்திறங்கள், 18.தோத்திரங்கள், 19.தோத்தரங்கள், 20.தந்திறங்கள், 21.தந்திரங்கள், 22.தந்தரங்கள், 23.தாந்தரங்கள், 24.தாந்தரீகங்கள், 25.எந்திரங்கள், 26.எந்திறங்கள், 27.எந்தரங்கள், 28.ஏந்தரங்கள், 29.ஏந்தரீகங்கள், 30.மந்திறங்கள், 31.மந்திரங்கள், 32.மந்தரங்கள், 33.மாந்தரங்கள், 34.மாந்தரீகங்கள், 35.பூசாவிதிகள், 36.பூசை மரபுகள்.... என்று முப்பத்தாறு வகை சமய நூல்கள் குறிக்கப் படுகின்றன. தமிழில் உள்ள மதக் கருத்துக்களில்தான் அறுபத்து நான்கு ஆயகலைகள், நாற்பத்தெட்டு அருட்கலைகள், ஒன்பது கட்வுட்கலைகள், ஒன்பது தெய்வீகக் கலைகள், ஒன்பது பேய்க் கலைகள், ஒன்பது நோய்க் கலைகள், ஒன்பது தேய் கலைகள்.... என்று விரல்விட்டு எண்ணிக் காட்டும் அளவிற்குப் பல சமயக் கலைகள் இருக்கின்றன’; ‘தமிழ்மொழியில்தான் இறையருளைப் பெற்ற திருவருட் செல்வர்கள் எண்ணற்ற வகை சித்தர்கள், பத்தர்கள், பத்தியார்கள், போத்தர்கள், போத்தியார்கள், புத்தர்கள், புத்தியார்கள், முத்தர்கள், முத்தியார்கள், சீவன்முத்தர்கள், சீவன் முத்தியார்கள், உருவசித்தியார்கள், அருவ சித்தியார்கள், அருவுருவ சித்தியார்கள்.... என்று பல வகையினராகப் பட்டியலிட்டுக் காட்டப் படுகின்றனர்’..... என்ற பேருண்மைகளெல்லாம் வெளிப்பட்டிட்டன. அதாவது, பெரியாரவர்கள் மதத்தை எதிர்த்துப் போரிட்டதால்தான் பரம்பரை பரம்பரையாக இரகசியங்களாகப் பாதுகாக்கப் பட்ட பேருண்மைகளில் பல மேலே குறிப்பிட்டது போல் அனைவர்க்கும் அறிவிக்கப் பட்டன. எனவேதான், தந்தை பெரியார் ஈ.வெ.ரா. அவர்கள் ஒரு நாத்திகப் பெரியாரல்ல. அவர் ஓர் ஆத்திகப் பெரியாரே என்ற கருத்தை வலியுறுத்துகிறது, இந்து மறுமலர்ச்சி இயக்கம். அதாவது பெரியாரால்தான் இந்துமதம் புதிய வலிவையும், பொலிவையும், வளத்தையும், வளர்ச்சியையும் பெற்றிருக்கிறது என்பதுதான் உண்மை என்ற கருத்தை வலியுறுத்துகிறது, இந்து மறுமலர்ச்சி இயக்கம். அதாவது பெரியாரால்தான் இந்துமதம் புதிய வலிவையும், பொலிவையும், வளத்தையும், வளர்ச்சியையும் பெற்றிருக்கிறது என்பதுதான் உண்மை உண்மை எனவே, தந்தை பெரியார் தோன்றியிருக்கா விட்டால் மாபெரும் இந்துமத விழிச்சியோ எழுச்சியோ. எனவே, இப்போது அருட்பணி விரிவாக்கத் திட்டத்தின் கீழ்ச் சுற்றுப் பயணம் செய்யும் நமது அடியான்கள், அடியாள்கள், அடியார்கள், ஆர்வலர்கள், ஆதரவாளர்கள், பற்றாளர்கள், விருப்பாளர்கள்.... முதலியோரனைவரும் தந்தை பெரியார் ஈ.வெ.ரா.வின் படத்தைப் பூசைக்குரியதாக ஏற்றுக் கொள்ள வேண்டும். பத்தர்களுக்குப் பெரியார் ஈ.வெ.ரா.வின் படத்தையே மந்திரித்துப் பூசை செய்து தர வேண்டும். எங்கெங்கு பெரியார் ஈ.வெ.ரா.வின் சிலைகளிருக்கின்றனவோ, அங்கங்கு செவ்வாய், வெள்ளிக் கிழமைகளிலும், மற்றப் புனிதமான திருவிழா நாட்களிலும் பூசைகள் செய்யப்பட வேண்டும். அதாவது, பெரியார் ஈ.வெ.ரா.வைக் கண்கண்ட தெய்வமாக வழிபட்டால்தான் தமிழ்மொழி, தமிழினம், தமிழ்நாடு, இந்துமதம், இந்தியப் பண்பாடு, இந்திய நாகரீகம், இந்தியர்கள், இந்தியா எனப்படும் அனைத்தும் பாதுகாக்கப் படும்.\n20. இந்தியாவுக்கு நல்வாழ்வு தரக் கூடியது காந்தியிசமா கம்யூனிசமா என்ற போட்டா போட்டியே கருத்தளவில் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. இந்த இரண்டுமே இந்திய மக்களின் உள்ளத்தையும் அறிவையும் முழுமையாகத் தொடவே முடியாத தோல்வி நிலைதான் தொடர்ந்து இருந்து வருகிறது. எனவே, “இந்திய அகப் பண்பாட்டுக்கும் புறநாகரீகத்திற்கும் தாயான ‘சித்தரிசம்’தான் இந்தியாவிற்கு நல்வாழ்வைத் தரமுடியும் என்பதோடு, இந்த உலக மக்கள் அனைவருக்குமே நல்வாழ்வைத் தர முடியும்” என்ற கருத்தைக் கொள்கையாகவும், குறிக்கோளாகவும், தத்துவமாகவும், சித்தாந்தமாகவும், நோக்காகவும், போக்காகவும், ஊக்காகவும், ஆக்கத் திட்டமாகவும் கொண்டிருப்பதுதான் இந்து மறுமலர்ச்சி இயக்கம். இப்பேருண்மையினை அருட்பணி விரிவாக்கத் திட்டத்தைச் செயலாக்கும் அனைவருமே தமது ஒவ்வொரு சொல்லாலும், செயலாலும் விளக்கிடல் வேண்டும். இதனை நன்கு நினைவில் கொண்டு செயல்படுக\n21. இன்றைய சமுதாயவாதிகளும், அரசியல்வாதிகளும் மதத் துறையில்தான் மடமையும் மூடநம்பிக்கையும், கற்பனையும், ஏமாற்றும், சுரண்டலும், போலியும் இருப்பதாகக் கூறி வருகிறார்கள். ஆனால், உண்மையில் சமுதாய இயக்கங்களிலும், அரசியல் இயக்கங்களிலும் இவற்றிற்குரிய மற்ற அமைப்புக்களிலும்தான் என்றைக்குமே சாதிக்க முடியாத அல்லது செயலில் நிறைவேற்ற முடியாத பொய்கள், புளுகுகள், கற்பனைகள், போலிகள், ஏமாற்றுக்கள், சுரண்டல்கள், பகற்கொள்ளைகள், கள்ளச் சந்தைகள், மடமைகள், மூடநம்பிக்கைகள், கண்மூடிப் போக்குகள், வறட்டுத் தத்துவங்கள், அநாகரீகங்கள்.... நிறைந்து கிடக்கின்றன நிறைந்து கிடக்கின்றன இதற்கு எடுத்துக் காட்டாக எதையாவது கூற வேண்டுமானால், மேலே குறிப்பிட்ட சமுதாய வாதிகளும், அரசியல் வாதிகளும் சாதிமத வேறுபாடுகளை ஒழிப்போம்; தீண்டாமைக் கொடுமைகளை ஒழிப்போம், வறுமைத் துன்பத்தை நீக்குவோம் வேலையில்லாத் திண்டாட்டக் கொடுமையை ஒழிப்போம் வேலையில்லாத் திண்டாட்டக் கொடுமையை ஒழிப்போம் ஏழை பணக்காரன் என்ற வேறுபாட்டை ஒழிப்போம் ஏழை பணக்காரன் என்ற வேறுபாட்டை ஒழிப்போம் சமத்துவத்தை உண்டாக்குவோம்....” என்று முழக்கமிட்டு வரும் கருத்துச் சொற்றொடர்களை மட்டும் இங்கே நினைவு படுத்தினால் போதும். மேலே குறிப்பிட்ட இவைகளை நம்புகிறவர்களை மடமைவாதிகள், மூடநம்பிக்கைக் காரர்கள், முட்டாள்கள், மூடர்கள் என்று குறிப்பிட்ட வாசகங்களைச் சொல்லியே வயிறு வளர்ப்பவர்களை ஏமாற்றுக் காரர்கள், சுரண்டல்காரர்கள், அயோக்கியர்கள், மானுடநல விரோதிகள், துரோகிகள் என்றெல்லாம் குறிப்பிடுவதில் என்ன தவறு' எனவே, நம்நாட்டில் மதத் துறையை விடப் பலகோடி மடங்கு இருள் நிறைந்ததாக, இன்னல்கள் மிகுந்ததாக, அறியாமைகளும், மடமைகளும், மூடத் தன்மைகளும், பொய்களும், கற்பனைகளும், ஏமாற்றுக்களும், சுரண்டல்களும், பித்தலாட்டங்களும், தில்லுமுல்லுகளும் வளர்ந்ததாக இருப்பது சமுதாயத் துறையும், அரசியல் துறையும்தானே தவிர மதத் துறையல்ல. இப் பேருண்மையினை இருளகற்றும் அருள்துறையைச் சேர்ந்த நாம் துணிவோடும், பணிவோடும், நுண்மையோடும், திண்மையோடும் விளக்கியுணர்த்திடும் பணியில் உண்மையோடு ஈடுபட்டிடல் வேண்டும். எனவே, நாம் நமக்குள் கட்டுப்பாடும், சட்டதிட்ட ஒழுங்கு முறைகளும் மிகுதியாக வளர்த்துக் கொள்ள வேண்டும். நம்மில் யாரும் அனாவசியமான ஆடம்பரத்திற்கோ, ஆரவாரத்திற்கோ, ஆர்ப்பாட்டத்திற்கோ இடம் கொடுக்கவே கூடாது. நாம், அடக்கத்துடன் அமைதி வழியில், அன்பு வழியில், அறவழியில், அருளாளர்கள் காட்டிய வழியில் பொறுப்போடும் பொறுமையோடும் செயல்பட்டிடல் வேண்டும். நம்முடைய நடைமுறைகள் விஞ்ஞானச் சூழலையும் [In a Scientific Atmosphere], பகுத்தறிவுப் போக்கையும் [A Rationalistic Approach and Attitude] பெற்றிருத்தல் வேண்டும். “சித்தர்களை விடச் சிறந்த அறிவியல் வாதிகள் [Scientists], புதுமை விரும்பிகள் [Radicalists], புரட்சிவாதிகள் [Revolutionists], சீர்திருத்த வாதிகள் [Reformers], சிந்தனையாளர்கள் [Thinkers], மேதைகள் [Scholars], தத்துவ மேதைகள் [Philosophers].... எங்குமே, என்றைக்குமே தோன்றியதில்லை. தோன்ற முடியாது” என்ற உலகப் பேருண்மையினை [The Universal Truth] நினைவில் கொண்டிட்டால்தான் சித்தர் நெறிச் செல்வர்களான சித்தரடியான்கள், சித்தரடியாள்கள், சித்தரடியார்கள் முழுமையான தன்னம்பிக்கையுடன் செயல்பட்டிட முடியும். எனவே, இப்பேருண்மையினை மறக்காது ஒவ்வொரு நொடியும் சொல்லிலும், செயலிலும் வெளிப்படுத்தி வாழ்ந்திடுங்கள். எச்சரிக்கை சமத்துவத்தை உண்டாக்குவோம்....” என்று முழக்கமிட்டு வரும் கருத்துச் சொற்றொடர்களை மட்டும் இங்கே நினைவு படுத்தினால் போதும். மேலே குறிப்பிட்ட இவைகளை நம்புகிறவர்களை மடமைவாதிகள், மூடநம்பிக்கைக் காரர்கள், முட்டாள்கள், மூடர்கள் என்று குறிப்பிட்ட வாசகங்களைச் சொல்லியே வயிறு வளர்ப்பவர்களை ஏமாற்றுக் காரர்கள், சுரண்டல்காரர்கள், அயோக்கியர்கள், மானுடநல விரோதிகள், துரோகிகள் என்றெல்லாம் குறிப்பிடுவதில் என்ன தவறு' எனவே, நம்நாட்டில் மதத் துறையை விடப் பலகோடி மடங்கு இருள் நிறைந்ததாக, இன்னல்கள் மிகுந்ததாக, அறியாமைகளும், மடமைகளும், மூடத் தன்மைகளும், பொய்களும், கற்பனைகளும், ஏமாற்றுக்களும், சுரண்டல்களும், பித்தலாட்டங்களும், தில்லுமுல்லுகளும் வளர்ந்ததாக இருப்பது சமுதாயத் துறையும், அரசியல் துறையும்தானே தவிர மதத் துறையல்ல. இப் பேருண்மையினை இருளகற்றும் அருள்துறையைச் சேர்ந்த நாம் துணிவோடும், பணிவோடும், நுண்மையோடும், திண்மையோடும் விளக்கியுணர்த்திடும் பணியில் உண்மையோடு ஈடுபட்டிடல் வேண்டும். எனவே, நாம் நமக்குள் கட்டுப்பாடும், சட்டதிட்ட ஒழுங்கு முறைகளும் மிகுதியாக வளர்த்துக் கொள்ள வேண்டும். நம்மில் யாரும் அனாவசியமான ஆடம்பரத்திற்கோ, ஆரவாரத்திற்கோ, ஆர்ப்பாட்டத்திற்கோ இடம் கொடுக்கவே கூடாது. நாம், அடக்கத்துடன் அமைதி வழியில், அன்பு வழியில், அறவழியில், அருளாளர்கள் காட்டிய வழியில் பொறுப்போடும் பொறுமையோடும் செயல்பட்டிடல் வேண்டும். நம்முடைய நடைமுறைகள் விஞ்ஞானச் சூழலையும் [In a Scientific Atmosphere], பகுத்தறிவுப் போக்கையும் [A Rationalistic Approach and Attitude] பெற்றிருத்தல் வேண்டும். “சித்தர்களை விடச் சிறந்த அறிவியல் வாதிகள் [Scientists], புதுமை விரும்பிகள் [Radicalists], புரட்சிவாதிகள் [Revolutionists], சீர்திருத்த வாதிகள் [Reformers], சிந்தனையாளர்கள் [Thinkers], மேதைகள் [Scholars], தத்துவ மேதைகள் [Philosophers].... எங்குமே, என்றைக்குமே தோன்றியதில்லை. தோன்ற முடியாது” என்ற உலகப் பேருண்மையினை [The Universal Truth] நினைவில் கொண்டிட்டால்தான் சித்தர் நெறிச் செல்வர்களான சித்தரடியான்கள், சித்தரடியாள்கள், சித்தரடியார்கள் முழுமையான தன்னம்பிக்கையுடன் செயல்பட்டிட முடியும். எனவே, இப்பேருண்மையினை மறக்காது ஒவ்வொரு நொடியும் சொல்லிலும், செயலிலும் வெளிப்படுத்தி வாழ்ந்திடுங்கள். எச்சரிக்கை - குருவாணை. ஏனெனில் நாம் மந்திற மாயங்களையும் அற்புதங்களையும் மட்டுமே நம்பி வாழ்பவர்கள் அல்ல. நாம் மிகச் சிறந்த தத்துவத்தையும், சித்தாந்தத்தையும் உடையவர்கள். நமக்கென மிகமிகத் தொன்மையான, பழமையான, முழுமையான பாரம்பரியங்களும், பண்பாட்டுக் கூறுபாடுகளும், நாகரீக மரபுகளும், நடைமுறைகளும், சட்டதிட்டங்களும், கட்டுப்பாடுகளும், ஒழுகலாறுகளும், மறைகளும், முறைகளும், நெறிகளும், வேதங்களும், நாதங்களும், போதங்களும்.... ஏராளமாக ஏராளமாக இருக்கின்றன. இவற்றை நினைவில் கொண்டு உங்களை விட உங்களுடைய கடமைகள் பலகோடி மடங்கு உயர்ந்தவை என்பதை உணர்ந்து அடக்க ஒடுக்கமாகச் செயல்படுங்கள். எல்லோரிடமும் இனிமையாகப் பழகுங்கள். எல்லோரிடத்தும் உண்மையான அன்பு பாராட்டுங்கள். எப்பொழுதும் கனிவான, அழகான சொற்களைச் சொல்லுங்கள். அப்பொழுதுதான் நாம் காலத்தால் வெல்லப் படாமல் காலத்தையே வெல்பவர்களாக ஆகலாம். நாம் வழிபடும் கடவுள்களனைவரும் கைகளில் ஆயுதமேந்தி போர்க்கோலம் பூண்டு நிற்பதைக் கண்டவுடன் நாம் எந்தவித வெறிச் செயலுக்கும் இடம் கொடுத்து விடக் கூடாது. ஏனெனில், அன்பையும், பண்பையும் அமைதியையும், உண்மையையும் காப்பாற்றுவதற்காகத்தான் இரக்கமே வடிவாக இருக்கின்ற நமது இறைவர்கள் தற்காப்புக்காகக் கொடிய ஆயுதங்களைத் தாங்கி நிற்கிறார்கள். இப் பேருண்மையினை நாத்திகர்களுக்கு உணர்த்தும் மாபெரும் பொறுப்பு நமக்கே உண்டு. எனவே, எள்முனையளவு கூடக் கருத்து மாறுபாடோ, வேறுபாடோ, உணர்வுப் போராட்டமோ, செயல் மோதலோ இல்லாமல், இல்லாமல், இல்லாமல், இல்லவே யில்லாமல் நீங்களனைவரும் அருட்பணி விரிவாக்கத் திட்டத்தினை நிறைவாக்க வேண்டும். எச்சரிக்கை - குருவாணை.\n‘இந்து மறுமலர்ச்சியே இந்தியர் நல்வாழ்வு’\n‘மதவழிப் புரட்சியே மானுட நல்வாழ்வு’\n‘சித்���ர் நெறி வளர்ச்சியே இந்துமதச் செழுச்சி’\n“சமத்துவச் சகோதரத் தத்துவப் பொதுவுடமைக் கூட்டுறவுச் சமுதாயம் காண்பதே இந்துமதம்; அதுவே சித்தர் நெறி\nகிறித்தவ மத மூலவர் இயேசு நாதர் சித்தர் கருவூறாரின் மாணாக்கரே\nஇதையே வடமொழியில் காயத்ரீ மஹாமந்த்ரம் என்று ஓதுகின்றனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newkollywood.com/category/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D/page/2/", "date_download": "2019-01-19T00:23:36Z", "digest": "sha1:TKA3PMEEYNRCLWCF42KOH75J3B6BJF57", "length": 8471, "nlines": 171, "source_domain": "newkollywood.com", "title": "செக்ஸ் மருத்துவம் Archives | Page 2 of 4 | NewKollywood", "raw_content": "\nபாரத் மோகன் இயக்கும் இக்லூ \nசிம்பு ரசிகராக நடிக்கும் மகத் ராகவேந்திரா\nவெற்றி விழா கொண்டாடிய கனா \nரஜினிக்கு ஜோடியாகும் வாய்ப்பை நூழிலையில் தவறவிட்ட மீரா மிதுன்\nஇணையதளம் தொடங்கிய தீபிகா படுகோனே\nசெல்போன் கதிர்வீச்சுகள் பற்றி நீண்ட நாட்களாகவே...\nபாதுகாப்பான செக்ஸுக்கு ‘வாஸல் ஜெல்’.\n ‘நோ’ சொல்லும் துணை… உங்களுக்கோ...\nசெல்வாவுக்கு வயது 32 ஆகியும் திருமணத்தில் நம்பிக்கை...\nகுப்புசாமியின் கவலையெல்லாம், முன்புபோல தனது...\nஆண்களின் விந்தணுவில் இருக்கும் மரபணுவிற்கும்,...\nசர்க்கரை நோயால் ஆண்களின் அந்த ஆசை பாதிக்கப்படுமா\nசர்க்கரை நோயால் பாதிக்கப்படும் ஆண்களின் செக்ஸ்...\nஆண்கள் முழு இன்பம் அடைய முடியாததற்கு என்ன காரணம்\nநரம்புகள் பலமிழந்து தளர்ச்சி அடைந்து இல்லற...\nஆண்களுக்கு பல பெண்கள் மீது ஏன் ஈர்ப்பு ஏற்படுகிறது\nநாற்பது வயதிற்கு கீழான ஆண்களுக்கு இது பெரிய...\n-டாக்டர் டி.நாராயண ரெட்டி வேப்பை உச்சியில்...\n – டாக்டர் டி.நாராயண ரெட்டி\nவேப்பை உச்சியில் தவிட்டுக்குருவி ஒன்று எதற்கோ...\nநியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சியில் வாரந்தோறும்...\nகொஞ்சம் சோறு கொஞ்சம் வரலாறு – 2\nமீண்டும் வருகிறார் பிரியா மகாலட்சுமி\nநடிகை நிலானி கொசு மருந்து குடித்து தற்கொலை முயற்சி\nதொட்ரா வில்லனுக்கு கன்னத்தில் அறைய பயிற்சி அளித்த மைனா நடிகை..\nதொட்ரா படத்தில் தனக்கு ஜோடியாக நடித்த மைனா நடிகையை,...\nரஜினியும், கமலும் பகுதி நேர அரசியல்வாதிகளா\nநரகாசூரனில் பிருத்விராஜின் அண்ணன் இந்திரஜித்\nபாரத் மோகன் இயக்கும் இக்லூ \nசிம்பு ரசிகராக நடிக்கும் மகத் ராகவேந்திரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sankathi24.com/news/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-01-19T01:06:37Z", "digest": "sha1:7UYL2VQ2DA562ZBVF4CK76JWGXAHFBXL", "length": 11471, "nlines": 37, "source_domain": "sankathi24.com", "title": "பெரும் மகிழ்ச்சியுடன் இருக்கிறார் அற்புதம்மாள்! | Sankathi24", "raw_content": "\nபெரும் மகிழ்ச்சியுடன் இருக்கிறார் அற்புதம்மாள்\nபெரும் மகிழ்ச்சியுடன் இருக்கிறார் அற்புதம்மாள். கடந்த 27 ஆண்டுகளாக சிறை வாழ்வை அனுபவித்து 28-வது ஆண்டாகவும் அதனை தொடர்ந்து கொண்டிருக்கும் தன் மகன் பேரறிவாளனை விடுதலை செய்யாமல் இருப்பதற்கு யாராலும் இனி எந்த காரணமும் கூற முடியாது என தீர்க்கமாக நம்புகிறார். தன் மகனின் விடுதலை குறித்து வரும் எதிர்மறை கருத்துகளை அவர் மென்மையாக புறந்தள்ளுகிறார்.\nமுன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள முருகன், நளினி, சாந்தன், பேரறிவாளன், ரவிச்சந்திரன், ராபர்ட் பயாஸ், ஜெயக்குமார் ஆகிய 7 பேரையும் விடுவிப்பது தொடர்பாக தமிழக அரசே முடிவு எடுத்துக் கொள்ளலாம், அதற்கு தமிழக அரசுக்கு அதிகாரம் உள்ளது, எனவே இதுதொடர்பாக அமைச்சரவையைக் கூட்டி தீர்மானம் நிறைவேற்றி ஆளுநருக்கு பரிந்துரைக்கலாம் என உச்ச நீதிமன்றம் கடந்த 6 ஆம் தேதி உத்தரவிட்டது. தீர்ப்பின் நகல் 8 -ம் தேதி வெளியானது.\nஉச்ச நீதிமன்றம் உத்தரவின்படி தன் மகன் விரைவிலேயே விடுதலையாகி விடுவான் என்ற நம்பிக்கையுடனும் மகிழ்ச்சியுடனும் இருக்கும் அற்புதம்மாளை தொடர்பு கொண்டோம்.\nவார்த்தைகளில் விவரிக்க முடியாத மகிழ்ச்சியில் அவர் இருக்கிறார் என அவரது குரலிலேயே தெரிந்தது. அவர் நம்முடன் பகிர்ந்து கொண்ட தகவல்கள்:\n”உச்ச நீதிமன்ற தீர்ப்பு மகிழ்ச்சியளிக்கிறது. இனி இந்த வழக்கு நிலுவையில் இருக்கிறது என யாரும் காரணம் சொல்ல முடியாது. பேரறிவாளன் உட்பட 7 பேரையும் விடுவிக்க ஆளுநருக்கு முழு அதிகாரம் வழங்கப்பட்டிருக்கிறது. அதற்கு கால நிர்ணயம் ஏதும் இருக்கிறதா என ஒன்னும் விளங்கல.\nஆளாளுக்கு ஒன்னொன்னு சொல்றாங்க. நமக்கு ஒன்னும் புரியல. அதனால குழப்பமா இருக்கு. உத்தரவு நகல் இப்போதுதான் வந்திருக்கிறது. அதனடிப்படையில் முதல்வரை நேரில் சந்தித்து என் கோரிக்கையை வலியுறுத்துவேன். அது என் கடமை. இந்த நடைமுறைகளையெல்லாம் மீறி உச்ச நீதிமன்றமே சொன்ன பிறகு அதனை மீறுவதற்கு யாருக்கும் அதிகாரம் கிடையாது.\nஅதனால் அறிவு விடுதலையாவான் என எல்லோரும் நம்பிக்கையா இருக்கோம். எங்க நம்பிக்கை உண்மையாகனும். 27 ஆண்டுகளாக சிறையில் இருக்கின்றான். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சொன்னதுக்குப் பிறகு வெளியில் வந்திருந்தாலே என் மகன் வெளியில் வந்து 4 ஆண்டுகள் ஆகியிருக்கும்” என்கிறார் அற்புதம்மாள்.\nதமிழக அமைச்சரவை கூடி தீர்மானம் நிறைவேற்றி ஆளுநருக்கு பரிந்துரைத்தால் அதை கண்டிப்பாக ஆளுநர் ஏற்றுக்கொண்டு விடுதலை செய்ய வேண்டும். இதற்கு அவருக்கு முழு அதிகாரம் உள்ளது. அதைத்தாண்டி அவர் இந்த விஷயத்தில் மத்திய அரசிடம் ஒப்புதல் கேட்க வேண்டிய அவசியமில்லை என்பதே சட்ட நிபுணர்களின் கருத்தாக உள்ளது.\n“சட்ட நிபுணர்கள் சொல்வது போன்று சீக்கிரம் என் மகன் என்னுடன் வந்துவிட வேண்டும் என்றுதான் நான் ஏங்கிக் கொண்டிருக்கிறேன். எல்லாருக்கும் காலம் கடந்துகொண்டே இருக்கிறது. 28 ஆண்டுகள் சிறை என்பது சாதாரணம் இல்லை. தமிழக அரசு இதனை விரைந்து கையிலெடுத்து நடவடிக்கை எடுக்க வேண்டும். அதைத்தான் நான் எதிர்பார்க்கிறேன்” என்பதுதான் அற்புதம்மாளின் 28 ஆண்டு கால கோரிக்கையாக இருக்கிறது.\n“உச்சநீதிமன்ற தீர்ப்பின் படி மாநில அரசுக்குள்ள அதிகாரத்தின் அடிப்படையில் தூக்கு ரத்து செய்யப்பட்ட பேரறிவாளன், முருகன், சாந்தன் உள்ளிட்ட ஏழு பேரையும் உடனே விடுதலை செய்ய அமைச்சரவை முடிவு எடுத்துள்ளது என அப்போதைய தமிழக முதல்வர் ஜெயலலிதா சட்டப்பேரவையில் அறிவித்து நான்கு ஆண்டு காலம் கடந்துவிட்டது. ஜெயலலிதா வழியில் ஆட்சி நடத்துவதாக கூறும் அதிமுக அரசு தாமதம் இல்லாமல் ஏழு பேரையும் விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கிறார் அற்புதம்மாள்.\n“அம்மா ஆட்சி நடத்துறோம்னு சொல்றாங்க. ஜெயலலிதா இவர்களை விடுதலை செய்ய வேண்டும் என இரண்டு முறை முயற்சி எடுத்தாங்க. இரண்டு தடவையும் மத்திய அரசு தடுத்தது. அம்மாவின் கனவை நிறைவேற்றுகிறோம் என்று சொல்பவர்கள் அவர் நிறைவேற்றிய சட்டப்பேரவை தீர்மானத்துக்கு மரியாதை கொடுக்க வேண்டும். தாமதம் இல்லாமல் தீர்மானம் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பினால் இவர்கள் விடுதலையாவதில் தடையில்லை தானே”, என்று எதிர்பார்ப்ப���டன் கேட்கிறார் அற்புதம்மாள்.\nஉடல் நலம் குன்றிய தன் தந்தையை காண்பதற்காக கடந்தாண்டு பேரறிவாளனுக்கு செப்டம்பர் மாத வாக்கில் 60 நாட்கள் பரோல் வழங்கப்பட்டது. அப்போது, பேரறிவாளனும் தங்கள் குடும்பமும் எப்படி சந்தோஷமாக இருந்தோம் என்பதையும் அற்புதம்மாள் பகிர்ந்துகொண்டார்.\nதமிழீழப் பெண்கள் எழுச்சி நாள் -பிரான்ஸ்\nவிடுதலைத் தாகம் தணியாது என்பதன் சாட்சியாகவே தாயகத்தில் தொடரும் நடைப்பயணம்\nசுவாசிலே றூவா பிறாங்கோ தமிழ்ச்சங்கத்தின் இல்ல மெய்வல்லுநர் போட்டி\nடென்மார்க் மகளிர் அமைப்பு நடாத்திய விழித்தெழுவோம் நிகழ்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://venmathi.com/male_names-of-lord-venkateshwara-list-V.html", "date_download": "2019-01-18T23:44:03Z", "digest": "sha1:T5NRM33F5QVJFGOLMOKOMK322ZFN5AD4", "length": 19551, "nlines": 461, "source_domain": "venmathi.com", "title": "names of lord venkateshwara | names of lord venkateshwara Boys | Boys names of lord venkateshwara list V - venmathi.com", "raw_content": "\n13,000 ஆண்டுகளாக பூமியை கண்காணிக்கும் மர்மமான...\nடிசிஎல் 65-இன்ச் ஸ்மார்ட் டிவி\n13,000 ஆண்டுகளாக பூமியை கண்காணிக்கும் மர்மமான...\nடிசிஎல் 65-இன்ச் ஸ்மார்ட் டிவி\nஅடங்க மறு – தமிழ் திரை விமர்சனம்\nகனா - தமிழ் திரை விமர்சனம்\nசீதக்காதி – தமிழ் திரை விமர்சனம்\nகே.ஜி.எஃப். – தமிழ் திரை விமர்சனம்\nஅடங்க மறு – தமிழ் திரை விமர்சனம்\nகனா - தமிழ் திரை விமர்சனம்\nசீதக்காதி – தமிழ் திரை விமர்சனம்\nகே.ஜி.எஃப். – தமிழ் திரை விமர்சனம்\nஇரவில் 11 மணிக்கு மேல் தூங்குபவரா நீங்கள்\nவிறால் மீன் மாங்காய் குழம்பு\nஅதிமதுரத்தின் சக்தி (மருத்துவ குணங்கள்)\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nஇரவில் 11 மணிக்கு மேல் தூங்குபவரா நீங்கள்\nஅதிமதுரத்தின் சக்தி (மருத்துவ குணங்கள்)\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nதலைவலி தீர பத்து ஆலோசனைகள்\nநாக்கில் உள்ள கரும்புள்ளிகளை உடனே போக்க\nவிறால் மீன் மாங்காய் குழம்பு\nதெற்கு பார்த்த வீட்டின் வாசல்: இந்த ராசியினருக்கு...\nஜோதிட ரீதியாக மொத்தம் 27 நட்சத்திரங்கள் உள்ளது....\nதெற்கு பார்த்த வீட்டின் வாசல்: இந்த ராசியினருக்கு...\nஜோதிட ரீதியாக மொத்தம் 27 நட்சத்திரங்கள் உள்ளது....\nசிவனை இந்த பொருட்களைக் கொண்டு வழிபடாதீங்க… அழிவு...\nநேர்மை உயர்வு தரும் - பஞ்சதந்திரக் கதைகள்\nபொறுமைக்கும், நற்பண்பிற்கும் கிடைத்த பரிசு\nபஞ்சதந்திரக் கதைகள் - ஆபத்தான வேளையில் ஐயோ என்று...\nசுவாமி விவேகானந்தர் கதைகள் – அன்பு பயமறியாதது\nநேர்மை உயர்வு தரும் - பஞ்சதந்திரக் கதைகள்\nபொறுமைக்கும், நற்பண்பிற்கும் கிடைத்த பரிசு\nபஞ்சதந்திரக் கதைகள் - ஆபத்தான வேளையில் ஐயோ என்று...\nசுவாமி விவேகானந்தர் கதைகள் – அன்பு பயமறியாதது\nvenmathi.com - baby name finder | online tamil news | tamil paadal varikal, தமிழ் செய்திகள் | தமிழ் வீடியோ | தமிழ் பாடல் வரிகள் | தமிழ் குழந்தை பெயர்கள்\nஅடங்க மறு – தமிழ் திரை விமர்சனம்\nசீதக்காதி – தமிழ் திரை விமர்சனம்\nஇந்த ராசிக்காரர்களிடம் மட்டும் எப்போதும் சிக்கிடாதீங்க….. மன்னிக்கவே மாட்டாங்களாம் \nசிவனை இந்த பொருட்களைக் கொண்டு வழிபடாதீங்க… அழிவு நிச்சயமாம்\nஇரவில் 11 மணிக்கு மேல் தூங்குபவரா நீங்கள்\nகே.ஜி.எஃப். – தமிழ் திரை விமர்சனம்\nஅதிமதுரத்தின் சக்தி (மருத்துவ குணங்கள்)\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nதலைவலி தீர பத்து ஆலோசனைகள்\nதாய் மகனுக்கு எழுதிய டைரி குறிப்பு\nநாக்கில் உள்ள கரும்புள்ளிகளை உடனே போக்க\nபஞ்சதந்திரக் கதைகள் - ஆபத்தான வேளையில் ஐயோ என்று குழறலாமா\nசுவாமி விவேகானந்தர் கதைகள் – அன்பு பயமறியாதது\n13,000 ஆண்டுகளாக பூமியை கண்காணிக்கும் மர்மமான விண்கலம்\nடிசிஎல் 65-இன்ச் ஸ்மார்ட் டிவி\nசிவனை இந்த பொருட்களைக் கொண்டு வழிபடாதீங்க… அழிவு நிச்சயமாம்\nஇரவில் 11 மணிக்கு மேல் தூங்குபவரா நீங்கள்\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nகே.ஜி.எஃப். – தமிழ் திரை விமர்சனம்\nபஞ்சதந்திரக் கதைகள் - ஆபத்தான வேளையில் ஐயோ என்று குழறலாமா\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nசிவனை இந்த பொருட்களைக் கொண்டு வழிபடாதீங்க… அழிவு நிச்சயமாம்\nஇரவில் 11 மணிக்கு மேல் தூங்குபவரா நீங்கள்\nஅதிமதுரத்தின் சக்தி (மருத்துவ குணங்கள்)\nதலைவலி தீர பத்து ஆலோசனைகள்\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nசிவனை இந்த பொருட்களைக் கொண்டு வழிபடாதீங்க… அழிவு நிச்சயமாம்\nஇரவில் 11 மணிக்கு மேல் தூங்குபவரா நீங்கள்\nஅதிமதுரத்தின் சக்தி (மருத்துவ குணங்கள்)\nதலைவலி தீர பத்து ஆலோசனைகள்\nசீதக்காதி – தமிழ் திரை விமர்சனம்\nகே.ஜி.எஃப். – தமிழ் திரை விமர்சனம்\nஅதிமதுரத்தின் சக்தி (மருத்துவ குணங்கள்)\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nதலைவலி தீர பத்து ஆலோசனைகள்\nசிவனை இந்த பொருட்களைக் கொண்டு வழிபடாதீங்க… அழிவு நிச்சயமாம்\nசிவனை இந்த பொருட்களைக் கொண்டு வழிபடாதீங்க… அழிவு நிச்சயமாம்\nதெற்கு பார்த்த வீட்டின் வாசல்: இந்த ராசியினருக்கு மட்டு���்...\nவாஸ்துப்படி கட்டப்படாத வீடு பணப்புழக்கத்தை குறைப்பதோடு, துரதிர்ஷ்டத்தை வரவழைக்கும்...\nபொறுமைக்கும், நற்பண்பிற்கும் கிடைத்த பரிசு\nதொடர்ந்து சில ஆண்டுகளாக மழையே பெய்யவில்லை. அந்த ஊரில் கடும் பஞ்சம் நிலவியது. மக்கள்...\nகாதல் வயப்படும் யோகம் உங்களுக்கு இருக்கா\nகாதல் வெற்றியடைய ஒருவரது ஜாதகத்தில் குரு, சுக்கிரன், செவ்வாய், புதன், சந்திரன் ஆகிய...\nஅதிமதுரத்தின் சக்தி (மருத்துவ குணங்கள்)\nஒரு மூலிகையில் ஓராயிரம் நோய்களைத் தீர்க்கலாம். அதற்குரிய மருத்துவ குணங்களை ஒவ்வொரு...\n உங்களுக்கு அதிர்ஷ்டம் தருவது இதுதான்\nஜோதிடம் ரீதியாக ஒவ்வொரு ராசியினருக்கும் குணாதிசயங்கள் வேறுபடுவதை போன்று அதிர்ஷ்டம்...\nஇந்த ராசிக்காரர்களிடம் மட்டும் எப்போதும் சிக்கிடாதீங்க….....\nஇந்த ராசிக்காரர்களிடம் மட்டும் எப்போதும் சிக்கிடாதீங்க….. மன்னிக்கவே மாட்டாங்களாம்...\nபஞ்சதந்திரக் கதைகள் - ஆபத்தான வேளையில் ஐயோ என்று குழறலாமா\nஒரு மரவெட்டி மரத்தின் கிளைமீது அமர்ந்து கொண்டு அந்தக் கிளையையே வெட்டினானாம். உமாதேவியார்...\nஅடங்க மறு – தமிழ் திரை விமர்சனம்\nகே.ஜி.எஃப். – தமிழ் திரை விமர்சனம்\nநாக்கில் உள்ள கரும்புள்ளிகளை உடனே போக்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://venmathi.com/nakshatra/female_19B.html", "date_download": "2019-01-18T23:45:30Z", "digest": "sha1:Y3TT7QYI2PYSAC75NRRXAI77CQIBV7EC", "length": 23537, "nlines": 606, "source_domain": "venmathi.com", "title": "baby names in nakshatra order - nakshatra :-Moola / Moolam - venmathi.com", "raw_content": "\n13,000 ஆண்டுகளாக பூமியை கண்காணிக்கும் மர்மமான...\nடிசிஎல் 65-இன்ச் ஸ்மார்ட் டிவி\n13,000 ஆண்டுகளாக பூமியை கண்காணிக்கும் மர்மமான...\nடிசிஎல் 65-இன்ச் ஸ்மார்ட் டிவி\nஅடங்க மறு – தமிழ் திரை விமர்சனம்\nகனா - தமிழ் திரை விமர்சனம்\nசீதக்காதி – தமிழ் திரை விமர்சனம்\nகே.ஜி.எஃப். – தமிழ் திரை விமர்சனம்\nஅடங்க மறு – தமிழ் திரை விமர்சனம்\nகனா - தமிழ் திரை விமர்சனம்\nசீதக்காதி – தமிழ் திரை விமர்சனம்\nகே.ஜி.எஃப். – தமிழ் திரை விமர்சனம்\nஇரவில் 11 மணிக்கு மேல் தூங்குபவரா நீங்கள்\nவிறால் மீன் மாங்காய் குழம்பு\nஅதிமதுரத்தின் சக்தி (மருத்துவ குணங்கள்)\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nஇரவில் 11 மணிக்கு மேல் தூங்குபவரா நீங்கள்\nஅதிமதுரத்தின் சக்தி (மருத்துவ குணங்கள்)\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nதலைவலி தீர பத்து ஆலோசனைகள்\nநாக்கில் உள்ள கரும்புள்ளிகள��� உடனே போக்க\nவிறால் மீன் மாங்காய் குழம்பு\nதெற்கு பார்த்த வீட்டின் வாசல்: இந்த ராசியினருக்கு...\nஜோதிட ரீதியாக மொத்தம் 27 நட்சத்திரங்கள் உள்ளது....\nதெற்கு பார்த்த வீட்டின் வாசல்: இந்த ராசியினருக்கு...\nஜோதிட ரீதியாக மொத்தம் 27 நட்சத்திரங்கள் உள்ளது....\nசிவனை இந்த பொருட்களைக் கொண்டு வழிபடாதீங்க… அழிவு...\nநேர்மை உயர்வு தரும் - பஞ்சதந்திரக் கதைகள்\nபொறுமைக்கும், நற்பண்பிற்கும் கிடைத்த பரிசு\nபஞ்சதந்திரக் கதைகள் - ஆபத்தான வேளையில் ஐயோ என்று...\nசுவாமி விவேகானந்தர் கதைகள் – அன்பு பயமறியாதது\nநேர்மை உயர்வு தரும் - பஞ்சதந்திரக் கதைகள்\nபொறுமைக்கும், நற்பண்பிற்கும் கிடைத்த பரிசு\nபஞ்சதந்திரக் கதைகள் - ஆபத்தான வேளையில் ஐயோ என்று...\nசுவாமி விவேகானந்தர் கதைகள் – அன்பு பயமறியாதது\nvenmathi.com - baby name finder | online tamil news | tamil paadal varikal, தமிழ் செய்திகள் | தமிழ் வீடியோ | தமிழ் பாடல் வரிகள் | தமிழ் குழந்தை பெயர்கள்\nஅடங்க மறு – தமிழ் திரை விமர்சனம்\nசீதக்காதி – தமிழ் திரை விமர்சனம்\nஇந்த ராசிக்காரர்களிடம் மட்டும் எப்போதும் சிக்கிடாதீங்க….. மன்னிக்கவே மாட்டாங்களாம் \nசிவனை இந்த பொருட்களைக் கொண்டு வழிபடாதீங்க… அழிவு நிச்சயமாம்\nஇரவில் 11 மணிக்கு மேல் தூங்குபவரா நீங்கள்\nகே.ஜி.எஃப். – தமிழ் திரை விமர்சனம்\nஅதிமதுரத்தின் சக்தி (மருத்துவ குணங்கள்)\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nதலைவலி தீர பத்து ஆலோசனைகள்\nதாய் மகனுக்கு எழுதிய டைரி குறிப்பு\nநாக்கில் உள்ள கரும்புள்ளிகளை உடனே போக்க\nபஞ்சதந்திரக் கதைகள் - ஆபத்தான வேளையில் ஐயோ என்று குழறலாமா\nசுவாமி விவேகானந்தர் கதைகள் – அன்பு பயமறியாதது\n13,000 ஆண்டுகளாக பூமியை கண்காணிக்கும் மர்மமான விண்கலம்\nடிசிஎல் 65-இன்ச் ஸ்மார்ட் டிவி\nசிவனை இந்த பொருட்களைக் கொண்டு வழிபடாதீங்க… அழிவு நிச்சயமாம்\nஇரவில் 11 மணிக்கு மேல் தூங்குபவரா நீங்கள்\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nகே.ஜி.எஃப். – தமிழ் திரை விமர்சனம்\nபஞ்சதந்திரக் கதைகள் - ஆபத்தான வேளையில் ஐயோ என்று குழறலாமா\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nசிவனை இந்த பொருட்களைக் கொண்டு வழிபடாதீங்க… அழிவு நிச்சயமாம்\nஇரவில் 11 மணிக்கு மேல் தூங்குபவரா நீங்கள்\nஅதிமதுரத்தின் சக்தி (மருத்துவ குணங்கள்)\nதலைவலி தீர பத்து ஆலோசனைகள்\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nசிவனை இந்த பொருட்களைக் கொண்டு வழிபடாதீங்க�� அழிவு நிச்சயமாம்\nஇரவில் 11 மணிக்கு மேல் தூங்குபவரா நீங்கள்\nஅதிமதுரத்தின் சக்தி (மருத்துவ குணங்கள்)\nதலைவலி தீர பத்து ஆலோசனைகள்\nசீதக்காதி – தமிழ் திரை விமர்சனம்\nகே.ஜி.எஃப். – தமிழ் திரை விமர்சனம்\nஅதிமதுரத்தின் சக்தி (மருத்துவ குணங்கள்)\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nதலைவலி தீர பத்து ஆலோசனைகள்\nபொறுமைக்கும், நற்பண்பிற்கும் கிடைத்த பரிசு\nதொடர்ந்து சில ஆண்டுகளாக மழையே பெய்யவில்லை. அந்த ஊரில் கடும் பஞ்சம் நிலவியது. மக்கள்...\nதாய் மகனுக்கு எழுதிய டைரி குறிப்பு\nதலைக்கு மேல் நான் தூக்கி கொஞ்சிய என் தங்க மகன் என் தலைக்கு மேல் வளர்ந்து நிற்கிறான்...\nஜோதிட ரீதியாக மொத்தம் 27 நட்சத்திரங்கள் உள்ளது. அதில் பூரட்டாதி...\nஜோதிடத்தின் படி ஒவ்வொரு ராசிக்காரர்களும், தங்களால் முடிந்த பொருட்களை தானம் அளித்தால்...\nநேர்மை உயர்வு தரும் - பஞ்சதந்திரக் கதைகள்\nமரியாதை ராமன் வசித்து வந்த ஊரில் சோமன் என்ற ஒரு பணக்காரன் இருந்தார். அவர் மிகவும்...\nசீதக்காதி – தமிழ் திரை விமர்சனம்\nPassion Studios நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர்கள் ஜெயராம், சுதன் சுந்தரம், உமேஷ்,...\nஅதிமதுரத்தின் சக்தி (மருத்துவ குணங்கள்)\nஒரு மூலிகையில் ஓராயிரம் நோய்களைத் தீர்க்கலாம். அதற்குரிய மருத்துவ குணங்களை ஒவ்வொரு...\nகனா - தமிழ் திரை விமர்சனம்\nஆசைப்பட்டா மட்டும் போதாது... அடம்பிடிக்கத் தெரியணும்' என்பதாய் 'என் உயிர்த் தோழன்'...\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nசிவனை இந்த பொருட்களைக் கொண்டு வழிபடாதீங்க… அழிவு நிச்சயமாம்\nநாக்கில் உள்ள கரும்புள்ளிகளை உடனே போக்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-kabali-rajinikanth-05-01-1625048.htm", "date_download": "2019-01-19T00:41:04Z", "digest": "sha1:I5RY7TN2R76FOTREBYI4CO3OGZCEKNKX", "length": 5022, "nlines": 107, "source_domain": "www.tamilstar.com", "title": "கபாலியில் சர்வதேச வில்லன்களுடன் மோதும் சூப்பர் ஸ்டார்! - KabalirajinikanthRanjith - சூப்பர் ஸ்டார் | Tamilstar.com |", "raw_content": "\nகபாலியில் சர்வதேச வில்லன்களுடன் மோதும் சூப்பர் ஸ்டார்\nரஞ்சித் இயக்கிவரும் கபாலி படத்தில் ரஜினிக்கு வில்லனாக பிரபல சைனீஸ் நடிகர் ஜெட்லி நடிப்பார் என சொல்லப்பட்டு வந்தது. பின்னர் படக்குழுவினர் இதனை திட்டவட்டமாக மறுத்தனர்.\nஇந்நிலையில் தற்போது அவருக்கு பதிலாக Winston Chao என்பவரும் மலேசியாவை சேர்ந்த Rosyam Nor என்பவரும் இதில் ரஜினிக்கு வில்லன்களாக நட���ப்பார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் சம்பந்தப்பட்ட காட்சிகள் தற்போது சென்னையில் படமாகி வருகிறது.\n▪ மலேசிய தீவில் படமாகி வரும் ரஜினியின் கபாலி\n▪ ஏவிஎம் பிள்ளையாரை வணங்கிவிட்டு தொடங்கும் கபாலி\n▪ கபாலியில் புதிய வில்லன்\n• கே.ஜி.எஃப் படக்குழுவை பாராட்டிய விஜய்\n• இந்தியன் 2 படப்பிடிப்பு துவங்கியது - இந்தியன் தாத்தாவாக களம்கண்ட கமல்ஹாசன்\n• ரஜினியின் பேட்ட - அஜித்தின் விஸ்வாசம் கூடுதல் வசூல் யார்\n• கால்பந்து விளையாட்டு கதையில் விஜய்\n• ‘பாத்டப்பில் ஸ்ரீதேவியின் கால்கள்’.. மீண்டும் சர்ச்சையில் பிரியா வாரியார்.. போனி கபூர் நோட்டீஸ்\n• எல்லாம் கடவுள் கையில் - அஜித்\n• வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ்\n• சிவகார்த்திகேயன் பட இயக்குனர் படத்தில் விஜய் சேதுபதி\n• சமந்தாவின் வயதான தோற்றத்தில் நடிப்பவர் இவரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/business/business-news/only-33-indians-save-regularly-for-retirement-says-report/articleshow/65739920.cms", "date_download": "2019-01-19T00:11:58Z", "digest": "sha1:C22HSEZVGBCI3N22GYG3USODLH77XNI4", "length": 26501, "nlines": 242, "source_domain": "tamil.samayam.com", "title": "Retirement saving: only 33% indians save regularly for retirement says report - பணி ஓய்விற்கு பிறகான வாழ்விற்கு சேமிப்பு; வெறும் 33% இந்தியர்கள் மட்டுமே ஆர்வம்! | Samayam Tamil", "raw_content": "\nதங்கம் & வெள்ளி விலை\nபெட்ரோல் & டீசல் விலை\nபாலபிஷேகம் செய்யும்போது கட்அவுட் ..\nரஜினிகாந்தின் பேட்ட ப்ரோமோ வீடியோ..\nபாண்டிச்சேரி தல ரசிகர்கள் வேற லெவ..\nசேலத்தில் மாஸ் கிளப்பும் அஜித்தின..\nVideo: டிக்கெட் கிடைக்காத கோபத்தி..\nஎங்கு போனாலும், ரசிகர்கள் ஹெல்மெட..\nசிந்தனை இல்லாதவர்கள் காப்பி மட்டு..\nபணி ஓய்விற்கு பிறகான வாழ்விற்கு சேமிப்பு; வெறும் 33% இந்தியர்கள் மட்டுமே ஆர்வம்\nவயதான கால வாழ்க்கைக்கு, பணிக் காலங்களில் 33% பேர் மட்டுமே சேமிப்பை மேற்கொண்டு வருகின்றனர்.\nமும்பை: வயதான கால வாழ்க்கைக்கு, பணிக் காலங்களில் 33% பேர் மட்டுமே சேமிப்பை மேற்கொண்டு வருகின்றனர்.\nஹெச்.எஸ்.பி.சியின் ‘பணி ஓய்வின் எதிர்காலம்: இடைவெளியை நிரப்புதல்’ (Future of Retirement: Bridging the Gap) என்ற பெயரில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, பணி ஓய்விற்கான வாழ்க்கைக்கு தேவைப்படும் தொகைக்காக, தற்போது வெறும் 33% இந்தியர்கள் மட்டுமே சேமிப்பை மேற்கொண்டு வருகின்றனர் என்று தெரியவந்துள்ளது.\nஇதற்கு ஓய்விற்கு ப���றகு எவ்வளவு பணம் தேவைப்படும் என்பது குறித்த அறிவின்மையே காரணம் என்று கூறப்பட்டுள்ளது. மேலும் ஏராளமானோர் வயதான காலக்கட்டத்தை விட, தங்களது உடனடித் தேவைகளுக்கே அதிக முக்கியத்துவம் அளிக்கின்றனர். பணி ஓய்வில் இருந்து இறுதி வாழ்நாள் வரையிலான வாழ்க்கை மிகக் குறுகியது என்ற மனப்பான்மை மாறி வருகிறது.\nஇதனை நீண்ட, மன திருப்தி கொள்ளும் பகுதியாகக் கருதுகின்றனர். இதுதொடர்பாக பேசிய ஹெச்.எஸ்.பி.சி வங்கி வர்த்தகப்பிரிவு மற்றும் பண மேலாண்மை பிரிவு தலைவர் ராமகிருஷ்ணன், 65 வயதில் இருப்பதை விட, 75 அல்லது 85 வயதில் இருக்கும் தேவைகள் மிகவும் மாறுபட்டவை என்றார். இந்த ஆய்வை ஆஸ்திரேலியா, அர்ஜெண்டினா, இந்தியா உள்ளிட்ட 16 நாடுகளில் 16,000க்கும் மேற்பட்ட இளைஞர்களிடம் மேற்கொண்டனர்.\nஅவர்களில் 19% பேர் மட்டுமே எதிர்காலம் குறித்து அக்கறையுடன் சேமிப்பில் ஈடுபட்டு வருவது தெரியவந்துள்ளது. 56% பேர் தினசரி நிதித் தேவையை கருத்தில் கொண்டும், 53% பேர் குறுகிய கால இலக்குகளைக் கருத்தில் கொண்டும் வாழ்ந்து வருகின்றனர். மேலும் 45% பேர் நாளைக் குறித்து கவலைப்படாமல், இன்றையப் பொழுது மகிழ்ச்சிக்கு முக்கியத்துவம் அளித்துக் கொண்டிருக்கின்றனர்.\nTamil Business News APP: இந்தியா மற்றும் சர்வதேச வர்த்தக நிலவரங்களை விரிவாக சுடச் சுடச் சமயம் தமிழ் ஆப்பில் பார்க்கலாம்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nஉங்கள் இ-மெயில் முகவரி மற்றும் பெயரை பதியவும்.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தா��்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nஎங்களது செய்தி தொடர்பான புகாரை இங்கே பதிவு செய்யலாம். எங்களது ஆசிரியரின் ஆய்வுக்குப் பின்னர் உங்களது புகார் சரியானது என்கிறபட்சத்தில் மட்டுமே நீக்கப்படும்.\nபொய் , பொய்யான குற்றச்சாட்டு\nஒரு சமூகத்திற்கு எதிராக வெறுப்பை தூண்டுபவர்\nஉங்களது மறுப்பு ஆசிரியருக்கு தெரிவிக்கப்பட்டது\nமீண்டும் சிக்கலில் ஜெட் ஏர்வேஸ் \nInterim Budget 2019: அதிக சலுகைகள் அள்ளித்தர உள்ள ...\nஅமெரிக்காவிடம் 35,000 கோடிக்கு எண்ணெய், எரிவாயு வா...\nவருமான வரி செலுத்துவதை எளிமையாக்க ரூ.4,242 கோடி ஒத...\nசென்னைசென்னையில் தூய சைவ உணவு திருவிழா\nசினிமா செய்திகள்வைரமுத்துவின் திருட்டுப் பாட்டு: 96 பட பாடலாசிரியர் கார்த்திக் நேத்தா பகிரங்க குற்றச்சாட்டு\nசினிமா செய்திகள்ஜிப்ஸி படத்தின் வெரி வெரி பேடு சாங் வீடியோ\nபொதுஉண்மையில்... இந்தியாவில் ஆண்களைவிட பெண்களுக்கு தான் அதிகமாக வேலை கிடைக்கிறதா\nபொதுஇதெல்லாம் ரொம்ப ஓவர்.... பணியாளர்களுக்கு விநோத தண்டனை வழங்கிய சீன நிறுவனம்\nசமூகம்தமிழகத்தில் பாஜக ஆட்சி ஆசைப்படுவது பகல் கனவு: டிடிவி தினகரன்\nசமூகம்அஜித்தின் வில்லன் காளை மரணம்: மஞ்சு விரட்டு போட்டியில் சோகம்\nகிரிக்கெட்MS Dhoni: 10 வருஷத்துக்கு அப்புறம் தல தோனி வாங்கிய ”மேன் ஆப் தி சீரிஸ்” இது\nகிரிக்கெட்Ind vs Aus: ஆஸி மண்ணில் ஒருநாள் தொடரை கைப்பற்றி இந்தியா வரலாற்று சாதனை\nபணி ஓய்விற்கு பிறகான வாழ்விற்கு சேமிப்பு; வெறும் 33% இந���தியர்கள்...\nஇந்தியா, சீனாவுக்கு வழங்கப்படும் மானியத்தை நிறுத்தபோவதாக அதிபர் ...\nஹெச்.டி.எப்.சி. வங்கித் துணைத் தலைவர் சித்தார்த் சங்வி மாயம்...\nலண்டனில் விஜய் மல்லையா தெனாவட்டான பேட்டி...\nXiaomi: ரூபாய் மதிப்பு வீழ்ச்சியால் ஸ்மார்ட்ஃபோன் விலையை உயர்த்த...\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/chuttivikatan/2017-nov-30/general-knowledge/136200-general-knowledge-in-indian-politics.html", "date_download": "2019-01-19T00:02:43Z", "digest": "sha1:CM522TURAXYZNODMFYCBIA5ZDIC7YOJ6", "length": 15439, "nlines": 440, "source_domain": "www.vikatan.com", "title": "அரசியல் | General knowledge in Indian Politics - Chutti Vikatan | சுட்டி விகடன்", "raw_content": "\nஆரோன் ஃபின்ச்சை அசால்ட் செய்த புவனேஷ்வர் - மூன்று போட்டிகளிலும் நடந்த சோகம்\n‘எனக்கா ரெட் கார்டு... எடுத்துப்பார் ரெக்கார்டு’ - சிம்பு படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள்\n`அணிதான் முக்கியம்; எந்த இடத்திலும் இறங்கி விளையாடுவேன் - விமர்சனத்துக்கு தொடர்நாயகன் தோனி பதிலடி\nகாங்கிரஸ் - குமாரசாமி கூட்டணிக்குள் சிக்கல் - அதிருப்தி எம்.எல்.ஏ-க்களால் தொடரும் நெருக்கடி\nஇது 'வைரல்' லெவல் பட்ஜெட் கார்\nமாநில மாசுக் கட்டுப்பாட்டு வாரியங்களுக்குத் தணிக்கை வேண்டும் - தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவு\nகாணும் பொங்கல் கொண்டாட்டத்தில் இருதரப்பினரிடையே மோதல் - கடலூரில் ஒருவர் வெட்டிக்கொலை\nவிளைநிலங்களைக் கையகப்படுத்துவது தேவையில்லாதது - என்எல்சி விரிவாக்கத்துக்கு எதிர்ப்பு\nநடுக்கடலில் படகு மூழ்கியதில் மீனவர் பலி - சொந்த ஊரில் உடல் அடக்கம்\nசுட்டி விகடன் - 30 Nov, 2017\nவெள்ளி நிலம் - 25\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\nஎம் மக்களின் வலிகளே எங்கள் பாடல் வரிகள்\n“சாமீ... யாரையும் உன் கொம்பால குத்திடாதே\nவிவசாயிகள் பெயரில் 300 கோடி வங்கிக் கடன் மோசடி\nவாழ்க்கையைத் தொலைத்த தவறான பழக்கம்- உயிருக்குப் போராடும் கல்லூரி மாணவி\n`வேண்டாம், இந்த அணி தோற்றுவிடும்' - தம்பிதுரை வழியில் எடப்பாடி பழனிசாமி\n``வீட்டில் கதவு இல்லாததால் உள்ளே சென்றேன்’’ - ரோஜாவைக் கொன்ற வீரக்குமார் அதிர்ச்சி வாக்குமூலம்\n``கோலியின் ஆக்ரோஷத்தில் என்ன தவறு இருக்கிறது’’ - விவியன் ரிச்சர்ட்ஸ் #VikatanExclusive\n2018ல் தோனி பெஸ்ட்டா, வொர்ஸ்ட்டா - புள்ளி விபரம் சொல்வது என்ன\nபேட்ட - சினிமா விமர்சனம்\n - ஸ்கெட்ச் போட்டாரா எடப்பாடி\nவிஸ்வாசம் - சினிமா விமர்சனம்\n“இனி சினிமா மாயை, அரசியல்ல செல்லாது”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/spirituality/114922-detail-story-about-badami-cave-temples.html", "date_download": "2019-01-19T00:17:45Z", "digest": "sha1:GXN25HDVD7A67GNMBABZAUOEN57VMQXT", "length": 44547, "nlines": 456, "source_domain": "www.vikatan.com", "title": "அகத்தியர் தீர்த்தம், லக்‌ஷிதாயணம், பௌத்தநாதா கோயில்..! சிற்பக்கலையின் உச்சமான பதாமி குடைவரைக் கோயில்கள் | Detail story about badami cave temples", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 16:29 (30/01/2018)\nஅகத்தியர் தீர்த்தம், லக்‌ஷிதாயணம், பௌத்தநாதா கோயில்.. சிற்பக்கலையின் உச்சமான பதாமி குடைவரைக் கோயில்கள்\nபதாமியைப் பற்றி கூறப்படும் புராணக் கதை இது. வாதாபியின் இன்றைய பெயர்தான் பதாமி. நான் பதாமியை அடைந்த வேளையில், பதாமியைப் பற்றி ஒரு பெரியவர் எனக்குத் தெரிவித்த கதை இது. இறந்து போன அசுரனின் பெயரே இந்தப் பட்டணத்தின் பெயராக நிலைத்துவிட்டது.\nவிந்திய மலைச் சரிவின் அடர்ந்த வனத்தில் வசித்து வந்த அகத்திய முனிவர் தெற்கு நோக்கி கரும்பெண்ணை நதியைக் கடந்து, தக்காணப் பகுதியில் பயணித்துக் கொண்டிருந்தார். களைப்பு அதிகமாகவே தொலைவில் தெரிந்த ஒரு குடிலை நோக்கிச் சென்றார். அகத்திய முனிவரைக் கண்ட அந்த வீட்டிலிருந்த இல்வலன், அவரை வரவேற்று உபசரிக்கலானான். சற்றுத் தொலைவில் காணப்பட்ட பொய்கை ஒன்றைச் சுட்டிக்காட்டிய இல்வலன், \"முனிவரே, நீராடிவிட்டு வாருங்கள். உணவு சமைத்து தயாராக வைத்திருக்கிறேன்\" என்று சொல்லி அன்புடன் அனுப்பிவைத்தான்.\nஇல்வலனும் அவன் தமையனும் அரக்கர்கள். மானுட வேடம் பூண்டு, அந்த வழியாக வரும் மனிதர்களைத் தந்திரமாகக் கொன்று புசிப்பதே அவர்கள் வாடிக்கை. அகத்திய முனிவர் நீராடிக்கொண்டிருந்த வேளையில், தனது தமையன் வாதாபியை அழைத்தான் இல்வலன். \"அண்ணா, இன்று நமக்கு நல்ல விருந்து\" எனத் தெரிவித்தான். உரக்கச் சிரித்த வாதாபி, தன் உருவத்தை ஆடுபோல் மாற்றிக்கொண்டான். ஆடாக மாறியிருந்த வாதாபியைக் கொன்று, சமைக்கத் தொடங்கினான் இல்வலன்.\nஅக���்திய முனிவர் நீராடிவிட்டுத் திரும்பியதும் அவருக்கு உணவு தயாராக இருந்தது. ஏற்கெனவே பசியோடு வந்திருந்த அகத்தியர், இல்வலன் பரிமாறிய உணவை உண்டு முடித்து, குடிலுக்கு வெளியே கிடந்த நார்க்கட்டிலில் படுத்து ஓய்வெடுக்கத் தொடங்கினார். உண்டு முடித்த அகத்தியர் தனது வயிற்றைத் தடவிக் கொடுத்துக்கொண்டிருந்தார். அப்போது வெளியே வந்த இல்வலன், \"முனிவரே, பசி நீங்கியதா\n\"இப்படியான சுவையான உணவைச் சாப்பிட்டு நெடுங்காலம் ஆகிவிட்டது\" என பதிலளித்தார் அகத்திய முனிவர்.\n\"தங்களது பசி நீங்கிவிட்டது. எங்களது பசியைத் தாங்கள்தான் போக்க வேண்டும்\" என்றான் இல்வலன்.\n\"இப்படித்தான்\" எனத் தெரிவித்தபடியே இரண்டு கைகளையும் தட்டினான் இல்வலன்.\nஇல்வலனின் செயலையே பார்த்துக்கொண்டிருந்தார் அகத்திய முனிவர். வழக்கமாக இல்வலன் இப்படி கரவொலி எழுப்பியதும், சாப்பிட்டவரின் வயிற்றைக் கிழித்துக்கொண்டு வாதாபி வெளியே வந்துவிடுவான். இருவரும் சேர்ந்து விருந்துக்கு வந்தவரைக் கொன்று புசிப்பார்கள். அகத்தியரின் வயிற்றைப் பார்த்தபடியே இரண்டாவது முறையாகக் கைகளைத் தட்டினான் இல்வலன். எதுவும் நடைபெறவில்லை. அவ்வளவுதான். இல்வலன் பதற்றமாகிவிட்டான். பதற்றத்துடனே தனது கைகளை மறுபடியும் மறுபடியும் தட்டிச் சத்தம் எழுப்பினான்.\nஅவனது பதற்றத்தைக் கண்ட அகத்திய முனிவர், \"என்ன இல்வலா, எனது வயிற்றுக்குள் சென்ற உனது தமையன் வாதாபி எனது வயிற்றைக் கிழித்துவிட்டு வெளியே வருவான் என்று எதிர்பார்க்கிறாயா\nஅகத்தியர் வினவியத்தைக் கேட்டதும் பதற்றத்துடன் இல்வலன், \"அண்ணா... திரும்பி வாருங்கள்\" எனக் கத்திக்கொண்டு மீண்டும் கைகளைத் தட்டினான்.\nஅகத்திய முனிவர், \"அவனை நான் செரித்துவிட்டேன் இல்வலா. இனி அவன் உயிரோடு திரும்பி வர மாட்டான். இனி உன்னாலும், உனது தமையனாலும் ஒரு முனிவர்கூட இறக்கக் கூடாது\" எனச் சொல்லிவிட்டு, தனது கைகளை நீட்டி மந்திரத்தை ஓதினார். உடனே அவரது கைகளில் மந்திர வாள் ஒன்று வந்து சேர்ந்தது. உடனே இல்வலனும் தனது கைகளை நீட்டினான். அவனது கரத்திலும் மந்திர வாள் ஒன்று வந்திருந்தது. இருவருக்கும் இடையில் போர் தொடங்கியது. அகத்திய முனிவர் நீண்ட நேரம் எடுத்துக்கொள்ளவில்லை. முனிவர்களை வஞ்சகமாகக் கொன்று தின்றுகொண்டிருந்த இல்வலனைக் கொன்று வீழ��த்தினார்.\nஅகத்தியர் நீராடிய பொய்கை இன்றும் 'அகத்தியர் தீர்த்தம்' என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. இந்த அகத்தியர் தீர்த்தத்தின் கரையில் காணப்படும் மணற்குன்றுகளில்தான் முற்காலச் சாளுக்கியர்களின் கற்கோயில்களும், குடைவரைக் கோயில்களும் காணப்படுகின்றன. ஒரு காலத்தில் பதாமி பெரியதொரு நாட்டுக்குத் தலைநகராக விளங்கியதற்கான அடையாளமாக இந்தக் கற்கோயில்களும், குடைவரைக் கோயில்களும் மட்டுமே இன்று காணப்படுகின்றன.\nபல்லவர்கள் காலத்தில் `வாதாபி’ என்று அழைக்கப்பட்ட நகரமே இன்று பதாமி. இந்தப் பெயரைக் கேட்டாலே நம் நினைவுக்கு வருவது சாளுக்கியர்களுக்கும் பல்லவர்களுக்கும் நடைபெற்ற பெரும் போரில் இரண்டாம் புலிகேசி காஞ்சியைத் தாக்கினான். காஞ்சிக்கு வடக்கே 25 கி.மீ தொலைவில் புள்ளலூர் எனும் இடத்தில் 2-ம் புலிகேசிக்கும் மகேந்திர பல்லவனுக்கும் இடையில் நடைபெற்ற போரில் சாளுக்கியர்கள் வெற்றி பெற்றாலும் அவர்களால் தலைநகர் காஞ்சியைக் கைப்பற்ற இயலவில்லை. சாளுக்கியர்களின் படையெடுப்புக்குப் பழிக்குப் பழி வாங்க மகேந்திர பல்லவனின் மகனான நரசிம்மவர்மன் சாளுக்கியர்களின் தலைநகரான அன்றைய வாதாபியைத் தாக்கி அழித்துத் தீக்கிரையாக்கினான்.\nகாஞ்சியில் மண்டகப்பட்டு `லக்ஷிதாயணம்’ எனும் குடைவரைக் கோயிலில் காணப்படும் கல்வெட்டில் 'செங்கல், மரம், உலோகம், சுதை என்று வழக்கமாகப் பயன்படுத்திடும் பொருள்கள் இல்லாமல் முதன்முதலாக விசித்திர சித்தன் எனும் அரசனான நான் மலையைக் குடைந்து இறைவனுக்குக் கோயில் எழுப்புகிறேன்' என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. லக்ஷிதாயண் மற்றும் விசித்திரசித்தன் எனும் பெயர்கள் முதலாம் மகேந்திரரின் விருதுப் பெயர்களாகும். தமிழகத்தில் மகேந்திரர் முதன்முதலாக குடைவரைக் கோயிலை எழுப்பியிருந்தாலும், பல்லவர்களுக்கு முன்னரே சாளுக்கியர்கள் குடைவரைக் கோயில்களை எழுப்பத் தொடங்கிவிட்டார்கள் என்பதே வரலாற்று அறிஞர்கள் பலரது கூற்று.\nஆயிரத்து ஐந்நூறு ஆண்டுகளைக் கடந்தும் சாளுக்கியர்கள் பதாமியில் எழுப்பிய குடைவரைக் கோயில்களும், கற்கோயில்களும் இன்றும் உயிர்ப்புடன் காட்சி தருகின்றன. அன்று வாதாபி அசுரனை அழிப்பதற்காக அகத்தியர் மூழ்கிய அதே அகத்தியர் தீர்த்தத்தின் கரையில் 'பெளத்தநாதா கற்கோயி���்' எழிலுடன் நிற்கிறது. ஆயிரத்து ஐந்நூறு ஆண்டுகளைக் கடந்தாலும், இன்றும் உயிர்ப்புடன் நின்று அருள்பாலித்துக்கொண்டிருக்கிறார் பெளத்தநாதர். ஏழாம் நூற்றாண்டு தொடங்கி 11-ம் நூற்றாண்டு வரையிலான காலகட்டத்தில் கட்டப்பட்டிருக்கலாம் என நம்பப்படும் இந்த பெளத்தநாதா கோயில், தென்னாட்டு மற்றும் வடநாட்டுக் கட்டுமானக் கலை நுணுக்கத்துடன் கட்டப்பட்டிருக்கிறது. பெளத்தநாதர் குடிகொண்டிருக்கும் கோயில், கோபுரம் ஆகியவை தென்னாட்டுக் கட்டுமானக் கலையுடனும், மண்டபம் வடநாட்டுக் கட்டுமானக் கலையுடனும் காணப்படுகிறது.\nஅகத்தியர் தீர்த்தக் கரையில் அமைந்திருக்கும் பெளத்தநாதா கோயிலுக்கு இடப்புறத்தில் வரிசையாக குகைக் கோயில்களும், வலப்புறத்தில் மலைக்கு மேலே சிவபெருமானின் கற்கோயில்களும் காணப்படுகின்றன. பெளத்தநாதா கோயிலுக்கு அருகில் கிடக்கும் பாறையில் சாய்ந்தபடி, அகத்தியர் ஏரியிலிருந்து வரும் குளிர்ந்த காற்றை அனுபவித்தபடி, இரண்டு பக்கங்களிலும் உயர்ந்து விளங்கும் மணற்குன்றுகளில் காணப்படும் குகைக் கோயில்களையும், கற்கோயில்களையும் காண்பதற்கு கொடுத்துவைத்திருக்க வேண்டும்.\nஎங்கும் இல்லாமல் இங்கே பதாமியில் மட்டும்தான் சிவன், திருமால், சமண மற்றும் பெளத்தக் குடைவரைக் கோயில்கள் அனைத்தும் வரிசையாக ஒரே இடத்தில் காணப்படுகின்றன.காஞ்சியில் மாமண்டூரில் காணப்படும் குடைவரைக் கோயில்கள் முற்று பெறாமல் காணப்பட்டாலும், பதாமி குடைவரைக் கோயில்கள் அனைத்தும் முற்றுப் பெற்று காணப்படுகின்றன.\nசாளுக்கியச் சிற்பிகள் கற்களில் வடித்திருக்கும் கலைநயத்தை சொற்களில் வடிப்பது பெரும் சிரமம். ஆகையால், சிற்பிகளின் கலைவண்ணத்தைப் புகைப்படங்களாகவும், குடைவரைக் கோயில்களைப் பற்றித் தகவல்களாகவும் இங்கே காண்போம்.\nகுள்ள வடிவக் குதிரை மற்றும் மாட்டுத் தலையுடைய பூதக் கணங்களின் படிக்கட்டுகளைக் கடந்து சென்றால், முதல் குகையின் குடைவரைக் கோயிலை அடையலாம். இந்தக் குகையின் தனிச் சிறப்பு ஐந்தடி உயரத்தில் காணப்படும் சிவதாண்டவச் சிற்பம். அண்டச் சக்கரத்தின் காலப் பகுப்பைக் காட்டுவதைப் போன்று பதினெட்டுக் கரங்களுடன் இந்தச் சிற்பம் அமைக்கப்பட்டிருக்கிறது. பெரும்பாலான கரங்கள் நாட்டிய முத்திரையைக் காட்டிக்கொண்டிருந்தாலும், சில கரங்கள் ஆயுதத்தைத் தாங்கிக்கொண்டிருக்கின்றன. சிவனுக்கு அருகில் நந்தி மற்றும் பிள்ளையாரின் சிற்பம் காணப்படுகின்றன.\nஇவை மட்டுமல்லாமல் சிவனும் திருமாலும் சேர்ந்து காணப்படும் அரிகரன் சிற்பம், உமையும் சிவனும் சேர்ந்து காணப்படும் அர்த்தநாரீசுவரர் சிற்பம், மகிஷாசுரனை வதைக்கும் துர்கையின் சிற்பம் ஆகியவை எழிலுடன் காணப்படுகின்றன. இந்தக் குகையில் காணப்படும் ஒவ்வொரு சிற்பமும் அணிகலன் மற்றும் அலங்காரத்துடன் அழகாக வடிக்கப்பட்டிருக்கிறது. உட்கூரை அமைப்பும் சிறந்த வேலைப்பாடுகளுடன் காணப்படுகிறது.\nகுகை - 2 :\nகி.பி 6-ம் நூற்றாண்டின் இறுதியில் கட்டப்பட்டிருக்கலாம் எனக் கருதப்படும் இந்தக் குகையின் அமைப்பும் முதல் குகையைப்போலவே இருக்கிறது. குகையின் மூலக் கடவுளாக திருமால் இருக்கிறார். தனிக் கோயிலைப்போலவே இந்தக் குடைவரைக் கோயில், கருவறை, உள் மண்டபம் மற்றும் முக மண்டபம் காணப்படுகின்றன. ஒவ்வொரு சுவரிலும் காணும் இடமெங்கும் சிற்பங்களால் நிரம்பிவழிகிறது. திருமால் குகை எங்கும் போர்க்களக் காட்சிகள், பாற்கடல் கடைதல், ஆதிசேஷன் மீது பள்ளிகொண்டிருக்கும் திருமால், கிருஷ்ணரின் வாழ்க்கைச் சம்பவங்கள் ஆகியவை வடதக்காணப் பாணியில் செதுக்கப்பட்டிருக்கின்றன.\nமுகமண்டபம் மற்றும் உள் மண்டபத்தின் தூண்கள் மற்றும் சுவர் முழுவதும் திருமாலின் வராக அவதாரச் சிற்பம், பாகவத புராணம், கிருஷ்ண அவதாரச் சிற்பங்கள் காணப்படுகின்றன. மற்ற சிற்பங்களைவிடவும் திருமாலின் வராக அவதாரச் சிற்பம் அழகாகச் செதுக்கப்பட்டிருக்கிறது. ஒரு கையில் பூமாதேவியைத் தாங்கியபடி நிற்க, இடைக்குக் கீழே பாம்புரு கொண்ட நாகர்கள் வணங்கிக்கொண்டிருப்பதைப் போன்ற சிற்பம் தனிச் சிறப்புடன் காணப்படுகிறது.\nகுகை - 3 :\nமூன்றாவது குடைவரைக் கோயிலின் முதன்மைக் கடவுளாகவும் திருமால் விளங்குகிறார். மற்ற குகைகளைவிடவும் இங்கு நேர்த்தியான சிற்பங்கள் காணப்படுகின்றன. ஆதிசேஷன் மீது அமர்ந்திருக்கும் நான்கு கரங்களுடைய திருமால், நரசிம்மர், அரிகரன் மற்றும் உலகளந்த பெருமாள் சிற்பங்கள் அழகுடன் காணப்படுகின்றன. இந்தக் குடைவரைக் கோயில் முகமண்டபம், உட்கூரை மற்றும் தாழ்வார அமைப்புடன் அழகுடன் காணப்படுகிறது.\nகுகை - 4 :\nமற்ற குடைவரைக் கோயில்களைவிடவும் க���லத்தால் பிந்தையது இந்தச் சமணக் குடைவரைக் கோயில். மற்ற குகைகளைப்போலவே இதுவும் நேர்த்தியான சிற்பங்களால் வடிக்கப்பட்டிருக்கிறது. சிம்மங்கள் செதுக்கப்பட்ட சிம்மாசனத்தில் அமர்ந்திருக்கும் மகாவீரர், கால்களின் கீழ் பாம்புகள் பின்னியிருக்கும் பாகுபலியின் சிற்பம், பார்சுவநாதர் சிற்பம், சமண தீர்த்தங்கரர்களின் சிற்பங்கள் பல செதுக்கப்பட்டிருக்கின்றன. இந்தக் குடைவரையின் காலத்தை சரியாகக் கூற இயலவில்லை. சிலர் 7-ம் நூற்றாண்டு எனவும் சிலர் 8-ம் நூற்றாண்டு எனவும் கூறுகின்றனர்.\nகுகை - 5 :\nஐந்தாவது, இயற்கையாக அமைந்திருக்கும் குகை. குறுகலான பாதையைக் கொண்டது. தவழ்ந்துதான் உள்ளே செல்ல இயலும். இதன் முதன்மைத் தெய்வமாக புத்தர் காணப்படுகிறார். சிலர் இவரை `போதிசத்துவர்’ என்றும் கூறுகிறார்கள். பிற்காலத்தில் புத்தர் திருமாலின் அவதாரம் என்று கூறப்படுவதால், புத்தரின் சிற்பத்தில் திருமாலின் அடையாளங்களை பிற்காலத்தில் தீட்டியிருக்கிறார்கள். இதன் தலை சிதைந்து போயிருப்பதால், சிலர் சமண சிலை என்றும், சிலர் அரசரது சிலை என்று பலவிதமாகக் கூறுகிறார்கள்.\nகுகைக் கோயில்களைக் கண்டபிறகு அகத்தியர் தீர்த்தத்துக்கு மறுபுறம் வந்தால், மலையடிவாரத்தில் அருங்காட்சியகம் காணப்படுகிறது. அருங்காட்சியகத்தில் சாளுக்கியர் காலத்தில் கிடைத்த சிற்பங்கள் அனைத்தையும் தொகுத்துப் பார்வைக்குவைத்திருக்கிறார்கள். சில சிற்பங்கள் சிதைந்து போயிருந்தாலும், அனைத்துமே தத்ரூபமாகக் காணப்படுகின்றன. அருங்காட்சியகங்களைக் கண்டுவிட்டு மலையேறினால், கற்களால் அடுக்கப்பட்ட சிவபெருமானின் கற்கோயில்கள் வரிசையாகக் காணப்படுகின்றன.\nசிற்பக்கலை, வரலாறு, மலையேறுதல் ஆகியவற்றில் ஆர்வமுள்ளவர்கள் நிச்சயம் ஒரு நாள் பொழுதை மகிழ்ச்சியுடன் கழிக்கலாம் பதாமியில். பெங்களூரிலிருந்து பாகல்கோட்டைக்கு ரயிலில் செல்லலாம். பாகல்கோட்டையிலிருந்து அடிக்கடி பேருந்துகளும் வந்து செல்கின்றன.\n`துறவி மம்தா’... ஜெயின் துறவியான 28 வயது இளம்பெண் - ஒரு லைவ் ரிப்போர்ட்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nசி.வெற்றிவேல், B.Tech - Petrochemical Technology பட்டம் பெற்ற பொறியாளர். வானவல்லி (தொகுதி 1, 2, 3, 4), வென்வேல் சென்னி (முத்தொகுதி 1, 2, 3) ஆகிய சரித்திரப் புதினங்களை எழுதியிருக்கிறார்.\nஆரோன் ஃபின்ச்���ை அசால்ட் செய்த புவனேஷ்வர் - மூன்று போட்டிகளிலும் நடந்த சோகம்\n‘எனக்கா ரெட் கார்டு... எடுத்துப்பார் ரெக்கார்டு’ - சிம்பு படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள்\n`அணிதான் முக்கியம்; எந்த இடத்திலும் இறங்கி விளையாடுவேன் - விமர்சனத்துக்கு தொடர்நாயகன் தோனி பதிலடி\nகாங்கிரஸ் - குமாரசாமி கூட்டணிக்குள் சிக்கல் - அதிருப்தி எம்.எல்.ஏ-க்களால் தொடரும் நெருக்கடி\nஇது 'வைரல்' லெவல் பட்ஜெட் கார்\nமாநில மாசுக் கட்டுப்பாட்டு வாரியங்களுக்குத் தணிக்கை வேண்டும் - தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவு\nகாணும் பொங்கல் கொண்டாட்டத்தில் இருதரப்பினரிடையே மோதல் - கடலூரில் ஒருவர் வெட்டிக்கொலை\nவிளைநிலங்களைக் கையகப்படுத்துவது தேவையில்லாதது - என்எல்சி விரிவாக்கத்துக்கு எதிர்ப்பு\nநடுக்கடலில் படகு மூழ்கியதில் மீனவர் பலி - சொந்த ஊரில் உடல் அடக்கம்\n``கோலியின் ஆக்ரோஷத்தில் என்ன தவறு இருக்கிறது’’ - விவியன் ரிச்சர்ட்ஸ் #Vikata\n\"அடுத்து என்ன... மேத்யூ சாமுவேலுக்குத் தெரியும்\n`வேண்டாம், இந்த அணி தோற்றுவிடும்' - தம்பிதுரை வழியில் எடப்பாடி பழனிசாமி\n``ஒருத்தர் மூணு டிரெஸ் எடுக்கலாம்... சாப்பாடு எவளோ வேணும்னாலும் எடுக்கலாம்''\n`இந்தப் புத்தாண்டு இப்படி இருந்திருக்க வேண்டாம்' - உலகுக்கு `குட்பை' சொன்ன க\nவாழ்க்கையைத் தொலைத்த தவறான பழக்கம்- உயிருக்குப் போராடும் கல்லூரி மாணவி\n`வேண்டாம், இந்த அணி தோற்றுவிடும்' - தம்பிதுரை வழியில் எடப்பாடி பழனிசாமி\n``வீட்டில் கதவு இல்லாததால் உள்ளே சென்றேன்’’ - ரோஜாவைக் கொன்ற வீரக்குமார் அதிர்ச்சி வாக்குமூலம்\n``கோலியின் ஆக்ரோஷத்தில் என்ன தவறு இருக்கிறது’’ - விவியன் ரிச்சர்ட்ஸ் #VikatanExclusive\n2018ல் தோனி பெஸ்ட்டா, வொர்ஸ்ட்டா - புள்ளி விபரம் சொல்வது என்ன\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/timepassvikatan/2016-nov-05/world-news/125009-welcome-to-chennai.html", "date_download": "2019-01-19T00:55:01Z", "digest": "sha1:4SPMEJOXNH6WWSZKRPNAPYV4Q5M5YLBN", "length": 19438, "nlines": 471, "source_domain": "www.vikatan.com", "title": "வெல்கம் டு சென்னை! | Welcome to Chennai - Timepass | டைம்பாஸ்", "raw_content": "\nஆரோன் ஃபின்ச்சை அசால்ட் செய்த புவனேஷ்வர் - மூன்று போட்டிகளிலும் நடந்த சோகம்\n‘எனக்கா ரெட் கார்டு... எடுத்துப்பார் ரெக்கார்டு’ - சிம்பு படத்த���ன் ஃபர்ஸ்ட் சிங்கிள்\n`அணிதான் முக்கியம்; எந்த இடத்திலும் இறங்கி விளையாடுவேன் - விமர்சனத்துக்கு தொடர்நாயகன் தோனி பதிலடி\nகாங்கிரஸ் - குமாரசாமி கூட்டணிக்குள் சிக்கல் - அதிருப்தி எம்.எல்.ஏ-க்களால் தொடரும் நெருக்கடி\nஇது 'வைரல்' லெவல் பட்ஜெட் கார்\nமாநில மாசுக் கட்டுப்பாட்டு வாரியங்களுக்குத் தணிக்கை வேண்டும் - தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவு\nகாணும் பொங்கல் கொண்டாட்டத்தில் இருதரப்பினரிடையே மோதல் - கடலூரில் ஒருவர் வெட்டிக்கொலை\nவிளைநிலங்களைக் கையகப்படுத்துவது தேவையில்லாதது - என்எல்சி விரிவாக்கத்துக்கு எதிர்ப்பு\nநடுக்கடலில் படகு மூழ்கியதில் மீனவர் பலி - சொந்த ஊரில் உடல் அடக்கம்\nரிட்டன் ஆஃப் கவிதை குண்டர்\nஇவன் ரொம்ப வேற மாதிரி\nதீபாவளி சிறப்பு நிகழ்ச்சிகள்... - இப்படி பண்றீங்களேம்மா...\nஇப்படி உட்கார்றதைப் பார்க்கிறதும் ஜென் நிலைதான்\nவருத்தப்படாத வாட்ஸ் அப் குரூப்\nசிங்காரச் சென்னையோட எல்லை செங்கல்பட்டு தாண்டி விழுப்புரம் வரைக்கும் வளர்ந்துகிட்டே போனாலும், பிடிச்சோ பிடிக்காமலோ ஆயிரக்கணக்கான பேர் இங்கே புதுசா வந்துகிட்டேதான் இருக்காங்க. ஆனா, சென்னைக் குடிமகனாக இருக்கவும் சில தகுதிகள் இருக்கு பாஸ்\nநீங்க எப்பேர்ப்பட்ட ஆளா இருந்தாலும் சரி. ரோட்டை கிராஸ் பண்றப்போ சிக்னல் விழுந்து உங்களை நடு ரோட்ல நிற்கவைக்கும். அதான் பாஸ் சென்னை வில்லன் குரூப் ஆளுங்க ஏ.கே-47 வெச்சு சுட்டாலும், ஹீரோ உடம்பைத் திருப்பித் தப்பிக்கிற மாதிரி ட்ராஃபிக்ல வண்டிகளுக்கு நடுவுல நுழைஞ்சு போகக் கத்துக்கணும்.\nரெண்டு படியிலயும் தொங்கிட்டு வர்ற சென்னை மாநகரப் பேருந்துல ஏறுறதுக்கும், உள்ளே இடிபாட்டுக்குள்ள நுழைஞ்சு போறதுக்கும் ஸ்பெஷலா ட்ரெயினிங்லாம் எடுக்கத் தேவையில்லை. காலை மிதியுங்கள் வழி கிடைக்கும்\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\nஎம் மக்களின் வலிகளே எங்கள் பாடல் வரிகள்\n“சாமீ... யாரையும் உன் கொம்பால குத்திடாதே\nவிவசாயிகள் பெயரில் 300 கோடி வங்கிக் கடன் மோசடி\nவாழ்க்கையைத் தொலைத்த தவறான பழக்கம்- உயிருக்குப் போராடும் கல்லூரி மாணவி\n`வேண்டாம், இந்த அணி தோற்றுவிடும்' - தம்பிதுரை வழியில் எடப்பாடி பழனிசாம���\n``வீட்டில் கதவு இல்லாததால் உள்ளே சென்றேன்’’ - ரோஜாவைக் கொன்ற வீரக்குமார் அதிர்ச்சி வாக்குமூலம்\n``கோலியின் ஆக்ரோஷத்தில் என்ன தவறு இருக்கிறது’’ - விவியன் ரிச்சர்ட்ஸ் #VikatanExclusive\n2018ல் தோனி பெஸ்ட்டா, வொர்ஸ்ட்டா - புள்ளி விபரம் சொல்வது என்ன\nபேட்ட - சினிமா விமர்சனம்\n - ஸ்கெட்ச் போட்டாரா எடப்பாடி\nவிஸ்வாசம் - சினிமா விமர்சனம்\n“இனி சினிமா மாயை, அரசியல்ல செல்லாது”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newkollywood.com/tag/velaikkaran/", "date_download": "2019-01-19T00:22:21Z", "digest": "sha1:77L3UBXG3WBO36ZMXW63J2DSID2OWP6E", "length": 6452, "nlines": 142, "source_domain": "newkollywood.com", "title": "velaikkaran Archives | NewKollywood", "raw_content": "\nபாரத் மோகன் இயக்கும் இக்லூ \nசிம்பு ரசிகராக நடிக்கும் மகத் ராகவேந்திரா\nவெற்றி விழா கொண்டாடிய கனா \nரஜினிக்கு ஜோடியாகும் வாய்ப்பை நூழிலையில் தவறவிட்ட மீரா மிதுன்\nஇணையதளம் தொடங்கிய தீபிகா படுகோனே\nஅஜித்தை நெகடிவ் ஹீரோவாக்கும் மோகன்ராஜா\nஇயக்குனர் மோகன் ராஜா இயக்கத்தில் சமீபத்தில்...\nசிவகார்த்திகேயன் இல்லைனா இந்த படமே நடந்திருக்காது\nசிவகார்த்திகேயன், நயன்தாரா, பகத் பாசில் நடிப்பில்...\nவேலைக்காரன் இசையை 7 வேலைக்காரர்கள் வெளியிட்டனர்\n24ஏஎம் ஸ்டுடியோஸ் சார்பில் ஆர்டி ராஜா தயாரிப்பில்...\nநியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சியில் வாரந்தோறும்...\nகொஞ்சம் சோறு கொஞ்சம் வரலாறு – 2\nமீண்டும் வருகிறார் பிரியா மகாலட்சுமி\nநடிகை நிலானி கொசு மருந்து குடித்து தற்கொலை முயற்சி\nதொட்ரா வில்லனுக்கு கன்னத்தில் அறைய பயிற்சி அளித்த மைனா நடிகை..\nதொட்ரா படத்தில் தனக்கு ஜோடியாக நடித்த மைனா நடிகையை,...\nரஜினியும், கமலும் பகுதி நேர அரசியல்வாதிகளா\nநரகாசூரனில் பிருத்விராஜின் அண்ணன் இந்திரஜித்\nபாரத் மோகன் இயக்கும் இக்லூ \nசிம்பு ரசிகராக நடிக்கும் மகத் ராகவேந்திரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/175244/news/175244.html", "date_download": "2019-01-19T00:13:53Z", "digest": "sha1:QZSTZOTVWRFPLGVGVDU46CLTWGVGDULH", "length": 8399, "nlines": 84, "source_domain": "www.nitharsanam.net", "title": "பொலிவான சருமம் உடனடியாக பெற ஆக்ஸிஜன் பேஷியல்!! : நிதர்சனம்", "raw_content": "\nபொலிவான சருமம் உடனடியாக பெற ஆக்ஸிஜன் பேஷியல்\nஇன்றைய நவீன வாழ்க்கை முறையினால் நம் சருமம் அதிகமாக பாதிக்கப்படுகிறது. எப்போதும் மாசு நிறைந்த இன்றைய சூழலில் சருமத்தை பராமரிப்பது என்பது சவாலான விஷயம் தான். சரும சுருக���கங்களை தவிர்க்கவும் சாஃப்ட்டான ஸ்கின் இருக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் ஆக்ஸிஜன் பேஷியல் செய்திடலாம். ஆக்ஸிஜன் பேஷியல் செய்வதால் உங்களுக்கு உடனடி ரிசல்ட் கிடைத்திடும். அப்படி என்னென்ன நன்மைகள் இருக்கிறது என்று தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்\nமாய்ஸ்சரைசர் : ஆக்ஸிஜன் பேஷியல் சிறந்த மாய்சரைசராக செயல்படுகிறது. உங்கள் சருமத்தில் அதிகப்படியான வறட்சி ஏற்படும் பட்சத்தில் இதனை செய்தால் நல்ல பலன் கிடைக்கும். சருமத்தில் உள்ள பிஎச் லெவலை சீர்படுத்துவதால் சருமம் பாதுகாப்பானதாக இருக்கும்.\nபுத்துணர்ச்சி : புத்துணர்ச்சியுடன் உணர்வீர்கள். ஆக்ஸிஜன் பேஷியல் செய்வதால் சருமத்தில் இருக்கும் அழுக்குகள் எல்லாம் நீங்கிடும். அதோடு இறந்த செல்களை நீக்கிடுவதால் மாசுமருவற்று பொலிவுடன் காணப்படும். இது உங்கள் சருமத்தில் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கும்.\nபருக்கள் : சருமத்துளைகளில் அதிகப்படியான் அழுக்கு சேர்வது, எண்ணெய் சுரப்பது, சரியாக பராமரிக்காமல் இருப்பது போன்றவை பருக்களுக்கு ஒரு காரணம். ஆக்ஸிஜன் பேஷியல் பருக்களையும் வராமல் செய்திடும். இந்த பேஷியல் செய்வதால் அழுக்குகள் எல்லாம் நீங்குவதோடு எண்ணெய் சுரப்பும் குறைகிறது. இதனால் பருக்கள் வரும் என்ற அச்சம் தேவையில்லை.\nசுருக்கங்கள் : ஆக்ஸிஜன் பேஷியல் உங்களை இளமையுடன் இருக்கச் செய்திடும். வயதாவதை உணர்த்தும் வகையில் முகத்தில் தோன்றும் சுருக்கங்களையும் வராமல் செய்திடும். சருமத்தில் கொலாஜன் உற்பத்தியை அதிகரிப்பதால் சருமம் டைட்டாக இருக்கச் செய்கிறது. இதனால் சுருக்கங்கள் வருவது குறையும்.\nசருமப்பொலிவு : ஆக்ஸிஜன் பேஷியல் சருமத்தில் இருக்கும் அழுக்குகளை நீக்கி, ரத்தஓட்டத்தை அதிகரிப்பதால் சருமம் ஆரோக்கியத்துடன் காணப்படும். இதனால் எப்போதும் முகத்தில் தோன்றும் நிறமாற்றங்கள்,பரு,வறட்சி போன்றவை இல்லாமல் பொலிவுடன் காணப்படும்.\nPosted in: செய்திகள், மகளிர் பக்கம்\n கெத்து காட்டிய தல அஜித் ரசிகர்கள்\nகார் விபத்தில் உயிர் தப்பிய இங்கிலாந்து இளவரசர்\nசுஜாவருனியை ஓட ஓட துரத்திய சிவாஜி குடும்பம்\nபுதிய அரசமைப்பு: மாகாணங்கள் இணைப்பும் முஸ்லிம்களின் நிலைப்பாடும்\nஅம்பானி வீட்டில் ரஜினி என்ன செய்திருக்கிறார் பாருங்களேன்\nஅனிஷாவுடனான காதல் குறித்து மனம் திறந்த விஷால் \nமேக்கப்மேன் முத்தப்பாவை சாப்பிட அழைத்து ரஜினி செய்த காரியம்\nசிறுநீரகக் கல்லே, நீ எங்கிருந்து வந்தாய்\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/world/56601-don-t-know-who-s-using-it-trump-mocks-pm-modi-for-funding-library-in-afghanistan.html", "date_download": "2019-01-18T23:45:55Z", "digest": "sha1:OAGZJKU7FIW2YUN2UGB46GS2ZMAQFRE4", "length": 11571, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "மோடியின் நூலகத்தால் என்ன பயன் ? - கிண்டலடித்த ட்ரம்ப் | ‘Don’t know who’s using it’: Trump mocks PM Modi for funding library in Afghanistan", "raw_content": "\nகேக்குறவன் கேனப்பயலா இருந்தா எறும்பு ஏரோப்பிலேன் ஓட்டுது என்று சொல்வார்களாம்; அதுபோல் இருக்கிறது கோடநாடு விவகாரத்தில் என்னை தொடர்புபடுத்துவது - முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nமக்களவை தேர்தல் தேதியை மார்ச் முதல் வாரத்தில் தேர்தல் ஆணையம் அறிவிக்க வாய்ப்பு என தகவல்; மக்களவை தேர்தல் 6 அல்லது 7 கட்டங்களாக நடைபெற வாய்ப்புள்ளதாகவும் தகவல்\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றி\nகோடநாடு விவகாரத்தில் சயான், மனோஜ் இருவரும் பிணைத் தொகையை செலுத்தியதை தொடர்ந்து ஜாமீன் வழங்கப்பட்டது\nதிமுக எம்எல்ஏக்கள் மட்டுமல்ல தமிழகமே அதிமுக ஆட்சி கலைய காத்துக்கொண்டிருக்கிறது - கனிமொழி\nபொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கு 10% இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்திற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் திமுக மனு\nசென்னையில் முதல்வர் பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் தொடங்கியது\nமோடியின் நூலகத்தால் என்ன பயன் \nஆப்கானிஸ்தானில் இந்தியா அமைத்துக்கொடுத்த நூலகம் யாருக்கும் பயனில்லாமல் இருக்கிறது என்று பிரதமர் மோடியை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கிண்டலாக பேசியுள்ளார்.\nவெள்ளை மாளிகையில் நேற்று செய்தியாளர்களிடம் பல்வேறு அம்சங்கள் குறித்து பேசிய அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், ஆப்கானிஸ்தானுக்கு இந்தியா அளித்துள்ள நிதியுதவி குறித்து பேசினார். ஆப்கானிஸ்தானில் அமைதி நிலவ ஏராளமான பணிகளை அமெரிக்கா செய்து வருவதாகவும், ஆப்கானிஸ்தானில் இயல்பு நிலை திரும்ப 300 கோடி ரூபாய் நிதியுதவியையும் அளித்துள்ளதாகவும் கூறினார்.\nஆனால் இந்திய பிரதமர் மோடியோ ஆப்கானிஸ்தானில் உருவாக்கிய நூலகம் குறித்து பெருமையாக பேசுகிறார் என்றும் ட்ரம்ப் குறிப்பிட்டார். போர் நடந்��ுகொண்டிருக்கும் அந்நாட்டில் நூலகம் அமைத்து என்ன பலன் அந்த நூலகம் தற்போது எங்குள்ளது என அவருக்கு தெரியுமா அந்த நூலகம் தற்போது எங்குள்ளது என அவருக்கு தெரியுமா என ட்ரம்ப் கிண்டலாக தெரிவித்துள்ளார்.\nஆனால் ட்ரம்ப் கூறியதுபோல் இல்லாமல் இந்தியா உண்மையில் பல நன்மைகளை ஆப்கானிஸ்தானிற்கு செய்துள்ளது. குண்டு வெடிப்பில் ஆப்கானிஸ்தான் நாடாளுமன்றக் கட்டடம் சேதமடைந்திருந்தது. அதனை கடந்த 2015ஆம் ஆண்டு சீரமைத்து பிரதமர் மோடி திறந்து வைத்தார். அத்துடன் ஆப்கான் தலைநகர் காபூரில் உயர்ந்த தரத்திலான பள்ளிக்கூடும் மற்றும் கல்வி நிலையங்கள் அமைக்க இந்திய முயற்சி எடுத்துள்ளது. மேலும் ஆப்கான் மாணவர்கள் உதவித்தொகையுடன் இந்தியாவில் கல்வி பயிலவும் வழிவகை செய்து வருகிறது. ட்ரம்ப் பேச்சுக்கு உலக அரசியல் விமர்சகர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.\nசிட்னி டெஸ்ட்: முதல் நாளில் இந்திய அணி 303 ரன் குவிப்பு\nதமிழகம் முழுவதும் சரவண பவன், அஞ்சப்பர் ஹோட்டல்களில் ஐ.டி. ரெய்டு \nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nபிரதமருக்கு எதிராக கருப்புக்கொடி போராட்டம் - வைகோ அறிவிப்பு\nஇந்தியாவின் முதல் சினிமா மியூசியம் நாளை திறப்பு\n“அதிகாரம் மிக்க சிபிஐ இயக்குனரை நியமிக்க மோடி அஞ்சுகிறார்” - கார்கே\nதலிபான் தீவிரவாத தாக்குதலில் இந்தியர் ஒருவர் பலி\nகலாசாரம், ஆன்மீகத்துக்கு கம்யூனிச கட்சிகள் மதிப்பளிப்பதில்லை- பிரதமர் மோடி\nபிரதமர் மோடிக்கு இந்தியப் பொருளாதாரத்தை மேம்படுத்தியவர் விருது\nராகுல் காந்தி, அத்வானிக்கு அழைப்பு: மகன் திருமணத்துக்கு மோடியை அழைக்காத ராஜ் தாக்கரே\nஎந்தக் கூட்டணியாலும் பாஜகவை வீழ்த்த முடியாது: பிரதமர் மோடி\nதவறாக சித்தரிக்கிறார் பிரதமர் மோடி- குமாரசாமி சாடல்..\nபிரதமருக்கு எதிராக கருப்புக்கொடி போராட்டம் - வைகோ அறிவிப்பு\nகாங்கிரஸ் எம்.எல்.ஏக்களுக்கு 70 கோடி வரை பேரம் - சித்தராமையா\nஇந்திய கடலோர காவல்படையில் வேலை - தகுதி மற்றும் விண்ணப்பிக்கும் முறை\n“பதட்டமான சூழலில் தோனியும், ஜாதவும் பட்டைய கிளப்பிட்டாங்க” - கோலி மகிழ்ச்சி\nஎதற்கும் அஞ்சமாட்டேன் - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nநம்ம ஊருக்கு 'பொங்கல்' மற்ற மாநிலங்களில் \n பொங்கல் விடுமுறையும் கட்டண கொள்ளையும்\n'என் இனிய பொன் நிலாவேவும், ஹரிவராசனமும்' யேசுதாஸ் எனும் கந்தர்வ குரலோன்\nவேலியே பயிரை மேய்ந்தால் என்னாவது \nதிடீரென அதிகரித்த குளிரில் இருந்து உங்களை பாதுகாப்பது எப்படி - மருத்துவ ஆலோசனைகள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசிட்னி டெஸ்ட்: முதல் நாளில் இந்திய அணி 303 ரன் குவிப்பு\nதமிழகம் முழுவதும் சரவண பவன், அஞ்சப்பர் ஹோட்டல்களில் ஐ.டி. ரெய்டு ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sivasiva.dk/2016/06/17/1326/?month=dec&yr=2018", "date_download": "2019-01-19T01:16:37Z", "digest": "sha1:HUTLBGQBUVUTSAT6VDM6LXPLNN7AS3AT", "length": 11520, "nlines": 109, "source_domain": "www.sivasiva.dk", "title": "ஆணவம் அழிந்த அர்ச்சுனன். ஜீவிதா ராஜன் – சிவ சிவ", "raw_content": "\nமுகப்பு / FrontPicture / ஆணவம் அழிந்த அர்ச்சுனன். ஜீவிதா ராஜன்\nஆணவம் அழிந்த அர்ச்சுனன். ஜீவிதா ராஜன்\nபாரதப்போர் முடிவில் கிருஷ்ணர் தேரில் அமர்ந்தபடி,””அர்ஜூனா போர் தான் முடிந்து விட்டதே போர் தான் முடிந்து விட்டதே இனியும் ஏன் நின்று கொண்டிருக்கிறாய். தேரை விட்டு இறங்கு இனியும் ஏன் நின்று கொண்டிருக்கிறாய். தேரை விட்டு இறங்கு” என்றார்.””மைத்துனா நீ என்னை போரில் வெற்றி பெறச் செய்தாய். மகிழ்ச்சி ஆனால், வெற்றி பெற்றவனை, தேரோட்டி தான் கையைப் பிடித்து இறக்கி விட வேண்டும் என்ற சம்பிரதாயம் உண்டே ஆனால், வெற்றி பெற்றவனை, தேரோட்டி தான் கையைப் பிடித்து இறக்கி விட வேண்டும் என்ற சம்பிரதாயம் உண்டே அதை மறந்து விட்டாயே அப்படி செய்வது எனக்கும் பெருமை அல்லவா நீயோ என்னைக் கீழே இறங்கு என்று ஆணையிடுகிறாய். இது என்ன நியாயம் நீயோ என்னைக் கீழே இறங்கு என்று ஆணையிடுகிறாய். இது என்ன நியாயம் ” அர்ஜுனனின் வார்த்தைகளை கிருஷ்ணர், காதில் வாங்கிக் கொண்டதாகவே தெரியவில்லை. “”தேரை விட்டு இறங்கு ” அர்ஜுனனின் வார்த்தைகளை கிருஷ்ணர், காதில் வாங்கிக் கொண்டதாகவே தெரியவில்லை. “”தேரை விட்டு இறங்கு” என்றார் கண்டிப்புடன். வருத்தத்துடன் அர்ஜுனன் கீழிறங்கினான். அப்போது அவர்,”” தேரின் பக்கத்தில் நிற்காதே” என்றார் கண்டிப்புடன். வருத்தத்துடன் அர்ஜுனன் கீழிறங்கினான். அப்போது அவர்,”” தேரின் பக்கத்தில் நிற்காதே சற்று தள்ளி நில் அர்ஜூனனால் கிருஷ்ணரின் அதட்டலைப் பொறுத்துக் கொள்ளவே முடியவில்லை. வெற்றி பெற்ற மகிழ்ச்சி கூட மனதை விட்டு அகன்றுவிட்டது. ஒன்றும் புரியாதவனாய் தள்ளி நின்றான். வ���டிய முகத்துடன் நின்ற அவனைக் கண்டு புன்னகைத்த கிருஷ்ணர், தேரிலிருந்து குதித்து ஓடிச்சென்று, அர்ஜுனனை இறுகக் கட்டியணைத்துக் கொண்டார். அந்த கணமே தேர் தீப்பற்றி எரிந்தது. “”பார்த்தாயா தேர் எரிகிறது அதனால் தான் உன்னை இறங்கச் சொன்னேன்,” என்றார் புன்முறுவலுடன். “தேர் ஏன் எரிந்தது,” என்றார் புன்முறுவலுடன். “தேர் ஏன் எரிந்தது’ அர்ஜுனன் ஏதும் புரியாமல் கேட்டான். “”அர்ஜூனா’ அர்ஜுனன் ஏதும் புரியாமல் கேட்டான். “”அர்ஜூனா போர் புரியும்போது கவுரவர்கள் உன் மீது பல அஸ்திரங்களை ஏவினர். அவற்றின் சக்தி அளவிட முடியாதது. தேரில் நானும், தேர்க்கொடியில் அனுமனும் இவ்வளவுநேரம் அதை தடுத்துக் கொண்டிருந்தோம். அதனால், அவை வலிமையற்றுக் கிடந்தன. தேரை விட்டு நான் குதித்ததும், அனுமனும் புறப்பட்டு விட்டான். அஸ்திரங்களின் சக்தி தலைதூக்கியது. தேர் பற்றி எரியத் தொடங்கிவிட்டது. உண்மை இப்படி இருக்க, நீயோ போரில் வெற்றி பெற்ற உன்னைக் கவுரவிக்கவில்லை என்று வருத்தப்படுகிறாய். வெற்றி பெற்றதும் “நான்’ என்னும் ஆணவம் உனக்கு வந்து விட்டது. ஆணவம் அழிவுக்கு வழிவகுக்கும் என்பதை மறந்து விடாதே,” என்று அறிவுரை கூறினார். தேர் பற்றி எரிந்ததுபோல, அர்ஜுனனிடம் இருந்த ஆணவமும் பற்றி எரிந்து சாம்பலானது. இறைவன் காரணமில்லாமல் நமக்கு கஷ்டம் எதையும் தருவதில்லை. புரிகிறதா\nஇறை சரணாகதியே இன்பம். ஜீவிதா ராஜன்\nவிருப்பு வெறுப்பைக் கடந்தவர் கடவுள். வேண்டியவர் வேண்டாதவர் என்ற பாகுபாடும் அவருக்கு கிடையாது. பக்தி என்பது மனதைப் பொறுத்த விஷயம். ஆடம்பரமாய்ச் செய்தால் பலன் அதிகம் என்றோஇ எளிமையாகச் செய்தால் குறைவு என்றோ எண்ணத் தேவையில்லை. உள்ளத் தூய்மையே பக்திக்கு தேவை. மன்னர் கட்டிய கற்கோயிலை விட பூசலார் நாயனார் கட்டிய மனக்கோயிலில் சிவன் விரும்பி ஏற்றுக் கொண்டார் என்பதை பெரியபுராணம் காட்டுகிறது. எளிமையைப் பின்பற்றுங்கள். எதுவானாலும் உள்ளன்போடு செய்யுங்கள். இறைவன் மகிழ்வுடன் ஏற்றுக் கொள்வார\n மனிதர்களின் காலில் விழுந்து பலனேதும் இல்லை. கடவுளின் திருவடியை நம் இருகைகளாலும் பற்றிக் கொள்வதே சிறந்த சரணாகதி. ‘நீ தான் எனக்கு கதி’ என்று கெட்டியாக இறைவனின் திருவடிகளைப் பற்றிக் கொள்ளவேண்டும். ஒவ்வொரு அவதாரத்திலும் இறைவனுக்கு எத்தனையோ மு��ங்கள்இ கைகள்இ ஆயுதங்கள் இருக்கலாம். ஆனால்இ அவருக்கு பாதங்கள் (கால்கள்) என்னவோ இரண்டு மட்டும் தான். ஏனென்றால்இ அவரை வணங்கும் நமக்கு இரு கைகள் மட்டுமே. சரணாகதி அடைய வரும் அன்பர்கள் தன் இருகைகளாலும் பிடித்துக் கொள்ள வேண்டும் என்ற கருணையோடு இருதிருவடிகளைத் தாங்கி நிற்கிறார். இதனையேஇ ‘அடி உதவுவது போல அண்ணன் தம்பி கூட உதவ மாட்டான்’ என்று இறைவனின் திருவடியின் பெருமையை குறிப்பிடுவது வழக்கம்.\nமுந்தைய விஞ்ஞானம்-மெய்ஞ்ஞானம், தொகுப்பு: மேகலா தயாபரன்\nசைவத் தமிழ்ப் பெருவிழா 05-01-2019\nடென்மார்க் பரடேசியா மாநகரில் சென்ற சனிக்கிழமை (05-01-2019) டென்மார்க் சைவத்தமிழ்ப் பேரவையின் 11 ஆவது ஆண்டு விழா மிகச் சிறப்பாக …\nபகுதி - 2 அண்ணாமலை\nபகுதி - 2 பகுதி - 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnpsctrb.com/2018/11/tnpsc-trb-tet-study-materials-tamil_91.html", "date_download": "2019-01-19T00:15:02Z", "digest": "sha1:Y7CF3DOAZ7NGUPMKCG5KNZ2FDBJQNZIZ", "length": 34631, "nlines": 459, "source_domain": "www.tnpsctrb.com", "title": "TNPSC | TRB | TET STUDY MATERIALS | TAMIL FREE DOWNLOAD |பத்தாம் வகுப்பு - பொதுத்தமிழ் | PART -9 ~ TNPSCTRB.COM", "raw_content": "\nஔவையார் ஆத்திச்சூடி | விளக்கம்\n800) ஐவகை நிலத்திற்கு உரிய விலங்கு\n1. குறிஞ்சி புலி, கரடி, சிங்கம்\n2. முல்லை முயல், மான், புலி\n3. மருதம் எருமை, நீர்நாய்\n4. நெய்தல் முதலை, சுறா\n5. பாலை வலியிழந்த யானை\n801) ஐவகை நிலத்திற்கு உரிய பூ\n1. குறிஞ்சி குறிஞ்சி, காந்தல்\n2. முல்லை முல்லை, தோன்றி\n3. மருதம் செங்கழுநீர், தாமரை\n4. நெய்தல் தாழை, நெய்தல்\n5. பாலை குரவம், பாதிரி\n802) ஐவகை நிலத்திற்கு உரிய மரம்\n1. குறிஞ்சி அகில், வேங்க்கை\n2. முல்லை கொன்றை, காயா\n3. மருதம் காஞ்சி, மருதம்\n4. நெய்தல் புன்னை, ஞாழல்\n5. பாலை இலுப்பை, பாலை\n803) ஐவகை நிலத்திற்கு உரிய பறவை\n1. குறிஞ்சி கிளி, மயில்\n2. முல்லை காட்டுக்கோழி, மயில்\n3. மருதம் நாரை, நீர்க்கோழி, அன்னம்\n5. பாலை புறா, பருந்து\n804) ஐவகை நிலத்திற்கு உரிய ஊர்\n2. முல்லை பாடி, சேரி\n3. மருதம் பேரூர், மூதூர்\n4. நெய்தல் பட்டினம், பாக்கம்\n805) ஐவகை நிலத்திற்கு உரிய நீர்\n1. குறிஞ்சி அருவிநீர், சுனைநீர்\n3. மருதம் மனைக்கிணறு, பொய்கை\n4. நெய்தல் மணற்க்கிணறு, உவர்கழி\n5. பாலை வற்றிய சுனை, கிணறு\n806) ஐவகை நிலத்திற்கு உரிய பறை\n3. மருதம் மணமுழா, நெல்லரிக்கிணை\n807) ஐவகை நிலத்திற்கு உரிய யாழ்\n1. குறிஞ்சி குறிஞ்சி யாழ்\n2. முல்லை முல்லை யாழ்\n3. மருதம் மருதம் யாழ்\n4. நெய்தல் விரளி யாழ்\n5. பாலை பாலை யாழ்\n808) ஐவகை நிலத்திற்கு உரிய பண்\n809) ஐவகை நிலத்திற்கு உரிய தொழில்\n1. குறிஞ்சி தேனெடுத்தல், கிழங்கு அகழ்தல்\n2. முல்லை ஏறு தழுவுதல், நிரை மேய்த்தல்\n3. மருதம் நெல்லரிதல், களை பறித்தல்\n4. நெய்தல் மீன் பிடித்தல், உப்பு விளைத்தல்\n5. பாலை வழிப்பறி, நிரை கவர்தல்\n810) தன்மேல் கொல்லப் பாய்ந்தவரைக்கூட மன்னித்து விட்டுவிடும்படி கூறியவர்\n811) தந்தை பெரியார் பேசிக்கொண்டிருந்த கூட்டத்தில் கத்தியுடன் அவர் மீது பாய்ந்து கொலை செய்ய திட்டம் நடந்த ஊர்\n812) புலியிருக்கும் இடமறிந்து, அங்கே சென்று புலியைக் கண்டு இறையருள் புரிந்தவர்\n813) அகமது என்ற திருப்பெயர் பெற்றவர்\n814) மலைகளில் வாழும் சிங்கத்திற்கு ஒப்பாகியவர்\n815) இறைத்தூதர் – என்பவர்\n817) உமறுப்புலவர் யாருடைய மாணவர்\nஎட்டையபுரம் கடிகை முத்துப் புலவரின் மாணவர்\n818) அப்துல்காதிர் மரைக்காயர் என்பர்\n819) யாருடைய வேண்டுகோளுக்கினங்க உமறுப்புலவர் சீறாப்புராணத்தை எழுதத் தொடங்கினார்\n820) சீறாப்புராணத்தை எழுதி முடிக்கும் முன்னரே வள்ளல் சீதக்காதி இறந்ததமையால், யாருடைய உதவியால் சீராப்புராணத்தை உமறுப்புலவர் எழுதி முடித்தார்\n821) முதுமொழிமாலை என்ற நூலை எழுதியவர்\n822) முதுமொழிமாலை எத்தனை பாக்களைக் கொண்டது\nஎண்பது பாக்கள் = 80 பாக்கள்\n823) உமறுப்புலவர் வாழ்ந்த காலம்\n825) நபிகள் நாயகத்தின் சீரிய வரலாற்றினை எடுத்தியம்பும் இனிய நூல்\n826) சீறா – என்பதன் பொருள்\n827) புராணம் – என்பதன் பொருள்\n828) சீறாப்புராணம் எத்தனை பிரிவுகளை கொண்டுள்ள நூல்\n829) ஐயாயிரத்து இருபத்தேழு விருத்தப்பாக்களால் ஆன நூல்\n830) புலி வசினித்த படலம் – இடம்பெறும் நூல்\n831) சீறாப்புராணத்தில் புலிவசித்த படலம் இடம்பெறும் காண்டம்\n832) இபான் – என்பது எந்த நாட்டின் இதழ்\n833) உலகம் உய்ய உற்றவழி கூறும் நூல்\n834) காந்தியடிகள் பள்ளியில் படித்துக் கொண்டிருந்தபோது படித்த நாடக நூல்\n835) தாகத்திற்கு நீர் தருவதில் ஒன்றுமில்லை: தீமை செய்தவர்க்கும் நன்மையே செய், உண்மைப் பொருண்மை உண்டு – இது எந்த மொழிப்பாடல்\n836) இன்னா செய்யாமை (அகிம்சை) என்னும் கருத்தினை காந்தியடிகளுக்குள் விதைத்த பாடல்\nதாகத்திற்கு நீர் தருவதில் ஒன்றுமில்லை – என்ற குஜராத்தி மொழிப்பாடல்\n837) பார்வையற்ற தன் தாய் தந்தையரைக் காவடியில் தூக்கிச் செல்லும் காட்சி அமைந்துள்ள நாடகம்\n838) அரிச்சந்த���ரனை ஒரு பொய் பேசவைக்கவேண்டும் என்பதற்காகவே பல இன்னல்களுக்கு உள்ளாக்கியவர்\n839) காந்தி, தான் ஒரு சத்தியவானாக இருக்கவேண்டும் என்று உறுதிகொண்ட நாடகம்\n840) தீயவனை எதிர்க்காதே; அவனிடமுள்ள தீமையை எதிர்த்து நில்; பகைவனிடமும் அன்பு பாராட்டு என்று கூறும் நூல்\n841) காந்தியடிகள் எந்த நூலை படித்ததன்மூலம் மனவுறுதியைப் பெற்றார்\n843) உன்னுள் இருக்கும் ஆண்டவனின் அரசு – என்ற நூலின் ஆசிரியர்\n844) உன்னுள் இருக்கும் ஆண்டவனின் அரசு என்ற நூலில் தால்சுதாய் எந்த திருக்குறளை மொழிபெயர்த்து எழுதியிருந்தார்\n845) காந்தியடிகள் திருக்குறள்மீதும், தமிழ்மீதும் பற்றுகொள்ள காரணம்\nஇன்னா செய்தார்க்கும் என்ற குறள்\n846) அன்பு, உண்மை, உறுதி, இன்னா செய்யாமை ஆகிய உயர் பண்புகள் ஆகியவை இளம்பருவத்திலேயே எவருக்கு இயல்பாய் அமைந்தன\n847) மனிதனின் நோக்கம் உயர்ந்ததாகவும், தூய்மையானதாகவும் இருந்தால் மட்டும் போதாது, அதனை அடையும் வழிமுறைகளும் தூய்மையானதாகவும் பிறருக்கு துன்பம் தராததாகவும் இருக்கவேண்டும் – என்றவர்\n848) வன்முறையை வன்முறையால் வெல்ல நினைப்பது தீயைத் தீயால் அணைக்க முற்படுவது போன்றது – என்றவர்\n849) மிக எளிய வாழ்க்கை வாழ்ந்த சான்றோர்\n850) கழிப்பறை கழுவுதல் ஒரு கலை என்றவர்\n851) பகட்டான வாழ்க்கையைப் பாவம் என்று கருதியவர்\n852) காந்தியடிகள் எங்கு வந்தபோது ஏழை உழவர்கள் வறுமையால் அரையாடை உடுத்தியதை கண்டார்\n853) எப்போதிலிருந்து காந்தியடிகள் மேலாடை அணிவதை நிறுத்திக்கொண்டார்\nதமிழ்நாட்டுக்கு வந்தபோது ஏழை உழவர்கள் வறுமையால் அரையாடை உடுத்தியதை கண்டபோதிலிருந்து\n854) காந்தியடிகள் அரையாடையுடன் இங்கிலாந்தில் வட்டமேசை மாநாட்டில் கலந்துகொண்டபோது அப்போதைய இங்கிலாந்தின் முதன்மையமைச்சர்\n855) காந்தியடிகளை அரைநிர்வாணப் பக்கிரி என்று ஏளனம் செய்தவர்\n856) மனிதனின், பெருமையை மனிதனுக்கு உணர்த்தி, எளியவர்களிடம் மறைந்திருக்கும் அருமையை உணர்த்தி அவர்களை வரலாற்று நாயகர்களாக மாற்றியவர்\n857) என்னைப் பொருத்தவரை தேசாபிமானமும், மனிதாபிமானமும் ஒன்றுதான் என்று கூறியவர்\n858) நான் ஒரு தேசபக்தன், அதற்கு அடிப்படைக் காரணம் நான் மனிதனாக இருப்பதும், அதற்குமேல் மனிதாபிமானியாக இருப்பதும்தான் – என்று கூறியவர்\n859) நான் மொழியால் குஜராத்தியன்; நாட்டால் இந்தியன்; உலக நிலையில் உலகன்; ஆனால், மனிதனாக இருத்தல் வேண்டும்; மனிதனாக இருப்பதே பெருமைக்குரியது என்று எண்ணவேண்டும் – என்று விழைந்தவர்\n860) உலகோர் அனைவரும் குறிக்கோளுடைய மனிதாராக இருந்தால், உலகமே ஒரு நல்ல சமுதாயமாக உருவாகும் – என்றவர்\n861) தென்ஆப்ரிக்காவில் காந்தியடிகளை சிறையில் அடைக்க காரணம்\nஅங்கு இந்தியர்க்கு எதிரான கருப்புச்சட்டங்களை கொளுத்தியதால்\n862) தென்ஆப்ரிக்காவில் காந்தியடிகளை சிறையில் அடைத்த ஆளுநர்\n863) தென் ஆப்ரிக்காவில் காந்தியடிகள் சிறையிலிருந்து வெளிவந்ததும் சிறையில் தாம் தைத்த செருப்பை யாருக்கு பரிசாக வழங்கினார்\n864) காந்தியடிகள் தென்ஆப்ரிக்காவில் சிறையில் தாம் தைத்த செருப்பை ஸ்மட்ஸ் என்பவர்க்கு பரிசாக வழங்கியதும், பதிலுக்கு ஸ்மட்ஸ் பரிசாக எதனைக் கொடுத்தார்\nவிவிலியம் சார்ந்த இரு நூல்கள்\n865) காந்தி சிறையில் தாமே தயாரித்த காலணியை, எனக்கு அன்பளிப்பாக அளித்தார், அதனை ஆர்வத்தோடு வாங்கி அணிந்தேன்; என் கால்கள் நடுங்கின; நிற்க முடியவில்லை. உடனே அதை எடுத்துச் சென்று பூசை அறையில் வைத்து வணங்கி வருகிறேன் – என்றவர்\n866) காந்தியடிகளை சுட்டுக்கொல்லப்பட்ட நாள்\nசனவரித் திங்கள் முப்பதாம் நாள் – 1948\n867) இந்தியாவின் வாழ்வு என்பது இலட்சக்கணக்கான கிராமங்களின் வாழ்வுதான் – என்றவர்\n868) ஈகத்தின் (தியாகம்) உச்சியில் நின்றவர்\n869) தன்னாட்டுப் பொருள் இயக்கமான சுதேசி இயக்கத்தை வளர்க்கும் கடமை இளைஞர்களுக்கே உரியது – என்றவர்\n870) கொள்கை இல்லாத அரசியல், உழைப்பில்லாத ஊதியம், நாணயம் இல்லாத இன்பம், மனிதநேயமில்லாத அறிவியல், அறமில்லாத வழிபாடு ஆகியவற்றால் பலனில்லை – என்றவர்\n871) யாருடைய வாழ்வு முழுவதும் ஈகத்தினினால் மிகுந்து நிறைந்திருந்தது\n872) வீட்டுக்குள் முடங்கிக் கிடந்த பெண்களையும் சமூகநீதிக்கான போராளிகளாக ஆக்கியவர்\n873) உள்ளத்தால் பொய்யாது ஒழுகி உலகத்தார் உள்ளத்தில் என்றும் நிலைத்து நிற்கின்றவர்\n874) சோவியத்து அறிஞர் தால்சுதாய் வழிகாட்டுதலால், திருக்குறள் மூலத்தை நேரடியாக படிக்க விரும்பியே தமிழ் பயிலத் தொடங்கினேன் – என்று கூறியவர்\n875) புறத்திணைகள் பன்னிரண்டினை கூறுக.\n1. வெட்சி = போருக்கு முன் பகைநாட்டில் உள்ள ஆநிரைகளை கவர்தல்\n2. கரந்தை = கவர்ந்து செல்லப்பட்ட ஆநிரைகளை கரந்தை பூச்சூடி மீட்பது\n3. வஞ்சி = மண்ணாசை காரணமாக பகைவர் நாட்டைக் கைப்பற்றச் செல்வது\n4. காஞ்சி = தன்நாட்டை கைப்பற்ற வந்த மாற்றரசனோடு போருக்கு செல்வது\n5. நொச்சி = பகையரசனால் முற்றுகையிடப்பட்ட தன் மதிலை காத்தல்\n6. உழிஞை = மாற்றரசன் கோட்டைக்குள் சென்று மதிலை சுற்றி வளைத்தல்\n7. தும்பை = பகைவேந்தர் இருவரும் வெற்றி ஒன்றே குறிக்கோளாக போரிடுவது\n8. வாகை = வெற்றிபெற்ற மன்னன் வாகைப்பூச் சூடி மகிழ்வது\n9. பாடாண் = ஆண்மகனது கல்வி, வீரம், செல்வம், கருனை, புகழ் முதலிவற்றை போற்றிப் பாடுவது\n10. பொதுவியல் = வெட்சிமுதல் பாடாண்வரை உள்ள புறத்திணைகளில் கூறப்படாதவற்றைக் கூறுவது\n11. கைக்கிளை = ஒருதலைக் காமம்\n12. பெருந்திணை = பொருந்தாக் காமம்\n876) புறப்பொருள் வெண்பாமலையில் உள்ள புறத்திணைகள்\n1. வெட்சி = நிரைகவர்தல்\n2. கரந்தை = மீட்டல்\n3. வஞ்சி = வட்கார்மேல் செல்வது\n4. காஞ்சி = உட்காது எதிரூன்றல்\n5. நொச்சி = எயில் காத்தல்\n6. உழிஞை = அதுவளைத்தலாகும்\n7. தும்பை = அதிரப்பொருவது\n8. வாகை = செருவென்றது\n877) அகப்பொருள் வாழ்வியல் எனில், புறப்பொருள் என்பது\n878) வாழ்க்கைக்குத் துணைபுரியும் கல்வி, செல்வம், புகழ், வீரம், அரசியல் முதலிய பொருள்களைப் பற்றி கூறுவது\n879) புறப்பொருள் வெண்பாமலையில் உள்ள புறத்திணைகள் எத்தனை வகைப்படும்\n880) தேசியக் கவிஞர் என்று அனைவராலும் பாரட்டப்பெற்றவர்\n881) எல்லாரும் ஓர்குலம், எல்லாரும் ஓர் நிறை, எல்லாரும் இந்நாட்டு மன்னர் – என தேசிய ஒருமைப்பாட்டை உணர்த்தியவர்\n882) முன்னறி புலவன் என போற்றப்பட்டவர்\n883) சாதிவேரை முளையிலேயே கிள்ளி எறிய விரும்பியவர்\n884) “பாரதநாடு பார்க்கெல்லாம் திலகம்” – எனப்பாடிய பைந்தமிழ்ப் பாவலன்\nசின்னசாமி & இலக்குமி அம்மையார்\n887) பாரதியார் மறைந்த நாள்\n888) பூங்கொடி என்றும் பொய்யாக் குலக்கொடி என்றும் அழைக்கப்படுவது\n889) சோழநாட்டை ஊட்டி வளர்ப்பது\n890) எழுதுதல் திறனில் ஓர் உயர்நிலைத் திறனாக அமைவது\n891) காந்தி எனும் திரைப்படத்தில் காந்தியாக நடித்தவர்\nதன் கையே தனக்கு உதவி\n894) Efforts never fail - இணையான தமிழ் பழமொழி கூறுக.\n895) Live and let live - இணையான தமிழ் பழமொழி கூறுக.\n896) Think everybody alike – இணையான தமிழ் பழமொழி கூறுக.\n897) ஆற்றுதல் என்பது ஒன்று அலந்தவர்க்கு உதவுதல் – இச்செய்யுள் இடம்பெறும் நூல்\n898) ஆற்றுதல் என்பது ஒன்று அலந்தவர்க்கு உதவுதல் – இவ்வரிகளின் பொருள்\nஇல்வாழ்வென்பது வருந்தி வந்தோ��்க்கு உதவுதல்\n899) போற்றுதல் என்பது புணர்ந்தாரைப் பிரியாமை – இவ்வரிகளின் பொருள்\nபாதுகாப்பு என்பது அன்புடையோரைப் பிரியாமல் வாழ்தல்\nஇன்று நாம் இந்தியாவில் உள்ள 29 மாநிலத்தின் பெயர், தலைநகரம், முதலமைச்சர், ஆளுநர் பற்றி அறிவோம் [28.08.2018] .\nதமிழ் இலக்கணம் பற்றிய பயனுள்ள தகவல்கள்\nTnpsc-tet பொதுத்தமிழ் ஆசிரியர்களும் அவர்கள் எழுதிய நூல்களும்\nகுரூப்-2 தேர்வுக்காக பொதுத்தமிழில் முக்கிய குறிப்புகள்\nTnpsc -tet பொதுத்தமிழ் சிலப்பதிகாரம் பற்றிய முக்கிய தகவல்கள்\nTNPSC-TET STUDY MATERIALS-நமது 48 தேசிய சின்னங்களை அறிவோமா\nTnpsc-tet study materials - ஆறாம் வகுப்பு- சமூக அறிவியல் -குடிமையியல் -தேசிய சின்னங்கள்\nTNPSC I TET பொது அறிவு 70 வினா – விடைகள் தொகுப்பு\nTNPSC I TRB முக்கியமான 15 பொது அறிவு வினா - விடைகள்\nTNPSC I TRB பொது அறிவு 90 வினா – விடைகள் தொகுப்பு\nTNPSC I TET பொது அறிவு வினா – விடைகள் தொகுப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/juniorvikatan/2018-jun-27/society-/141947-people-happy-for-madurai-aiims-hospital.html", "date_download": "2019-01-19T00:47:00Z", "digest": "sha1:C5SQUTMJIZGE7KUW4OCX2Y4DZJIDPTW4", "length": 20018, "nlines": 441, "source_domain": "www.vikatan.com", "title": "மதுரையில் எய்ம்ஸ்... மகிழ்ச்சியில் மக்கள்! | People happy for Madurai AIIMS hospital - Junior Vikatan | ஜூனியர் விகடன்", "raw_content": "\nஆரோன் ஃபின்ச்சை அசால்ட் செய்த புவனேஷ்வர் - மூன்று போட்டிகளிலும் நடந்த சோகம்\n‘எனக்கா ரெட் கார்டு... எடுத்துப்பார் ரெக்கார்டு’ - சிம்பு படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள்\n`அணிதான் முக்கியம்; எந்த இடத்திலும் இறங்கி விளையாடுவேன் - விமர்சனத்துக்கு தொடர்நாயகன் தோனி பதிலடி\nகாங்கிரஸ் - குமாரசாமி கூட்டணிக்குள் சிக்கல் - அதிருப்தி எம்.எல்.ஏ-க்களால் தொடரும் நெருக்கடி\nஇது 'வைரல்' லெவல் பட்ஜெட் கார்\nமாநில மாசுக் கட்டுப்பாட்டு வாரியங்களுக்குத் தணிக்கை வேண்டும் - தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவு\nகாணும் பொங்கல் கொண்டாட்டத்தில் இருதரப்பினரிடையே மோதல் - கடலூரில் ஒருவர் வெட்டிக்கொலை\nவிளைநிலங்களைக் கையகப்படுத்துவது தேவையில்லாதது - என்எல்சி விரிவாக்கத்துக்கு எதிர்ப்பு\nநடுக்கடலில் படகு மூழ்கியதில் மீனவர் பலி - சொந்த ஊரில் உடல் அடக்கம்\nஜூனியர் விகடன் - 27 Jun, 2018\nமிஸ்டர் கழுகு: வருகிறது மேலவை... நுழைகிறது பி.ஜே.பி - டெல்லி நெக்ஸ்ட் பிளான்\nமண்டல அமைப்புச் செயலாளர்கள் ரெடி - தி.மு.க-வில் திருப்பம் வருமா\nமரண நேரத்தில் இரக்கமற்ற வியாபாரம்\nபுதிய புத்தகங்கள் எப்போது வரும்\nஷிப்ட் முறையில் சிட்டி போலீஸ்\nஆறுமுகசாமி ஆணையத்தில் அந்தர்பல்டி சாட்சிகள்\n‘நிலம்’ - உங்களுக்கு ரோடு... எங்களுக்கு வாழ்க்கை\n“அமைச்சரைப் பகைத்துக்கொண்டு இங்கே வேலை செய்ய முடியுமா\nமதுரையில் எய்ம்ஸ்... மகிழ்ச்சியில் மக்கள்\nகோயில் கடைகள்: மூடச் சொல்கிறது கோர்ட்; நடத்தச் சொல்கிறார் கமிஷனர்\nபட்டாக்கத்தி ஸ்டூடன்ஸ்... பதறும் கல்லூரிகள்\nகுப்பை அள்ளுவதில் மோசடி... குவிக்கிறார்கள் பல கோடி\nஅலுமினியத் தட்டே ஆயுதம்... பாக்ஸர் முரளி கொலைக்கு யார் காரணம்\nமதுரையில் எய்ம்ஸ்... மகிழ்ச்சியில் மக்கள்\nநீண்ட போராட்டத்துக்குப் பிறகு, எய்ம்ஸ் மருத்துவமனையை மதுரையில் அமைப்பதற்கு மத்திய அரசு அனுமதித்துள்ளது என்ற தகவல், மதுரை மட்டுமல்லாமல், ஒட்டுமொத்தத் தென்மாவட்ட மக்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.\nமதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கான மக்கள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் மணிமாறனிடம் பேசினோம். ‘‘மிகக் குறைந்த செலவில் உயர்தரமான சிகிச்சை அளிக்கும் எய்ம்ஸ் மருத்துவமனையைத் தமிழகத்தில் அமைக்க மத்திய அரசு முடிவுசெய்தது. அதற்காக, 2015-ம் ஆண்டு தமிழகத்தின் சில மாவட்டங்களை மத்திய அரசு அதிகாரிகள் பார்வையிட்டனர். கடைசியில், எய்ம்ஸ் மருத்துவமனைக்குச் சரியான இடம், மதுரை அருகேயுள்ள தோப்பூர் என முடிவு செய்தனர். தஞ்சை, அரியலூர், திருச்சி, கோவை பகுதிகளிலிருந்தும், தென் மாவட்டங்களிலிருந்தும் 3-4 மணி நேரத்தில் மதுரைக்கு வந்துவிடலாம். மேலும், நான்கு வழிச்சாலையை ஒட்டி தோப்பூர் உள்ளது. ரயில் சந்திப்பு, மிகப் பெரிய பஸ் நிலையம், அருகில் விமான நிலையம் உள்ளன. இத்தனை வசதிகள் உள்ள மதுரைதான், சரியான தேர்வு என்று சொல்லப்பட்டது.\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\n“அமைச்சரைப் பகைத்துக்கொண்டு இங்கே வேலை செய்ய முடியுமா\nகோயில் கடைகள்: மூடச் சொல்கிறது கோர்ட்; நடத்தச் சொல்கிறார் கமிஷனர்\nராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் தீவை சேர்ந்தவன். பதினாறு வருடங்களாக இதழியல் பணியில�...Know more...\nஎம் மக்களின் வலிகளே எங்கள் பாடல் வரிகள்\n“சாமீ... யாரையும் உன் கொம்பால குத்திடாதே\nவிவசாயிகள் பெயரில் 300 கோடி வங்கிக் கடன் மோ��டி\nவாழ்க்கையைத் தொலைத்த தவறான பழக்கம்- உயிருக்குப் போராடும் கல்லூரி மாணவி\n`வேண்டாம், இந்த அணி தோற்றுவிடும்' - தம்பிதுரை வழியில் எடப்பாடி பழனிசாமி\n``வீட்டில் கதவு இல்லாததால் உள்ளே சென்றேன்’’ - ரோஜாவைக் கொன்ற வீரக்குமார் அதிர்ச்சி வாக்குமூலம்\n``கோலியின் ஆக்ரோஷத்தில் என்ன தவறு இருக்கிறது’’ - விவியன் ரிச்சர்ட்ஸ் #VikatanExclusive\n2018ல் தோனி பெஸ்ட்டா, வொர்ஸ்ட்டா - புள்ளி விபரம் சொல்வது என்ன\nபேட்ட - சினிமா விமர்சனம்\n - ஸ்கெட்ச் போட்டாரா எடப்பாடி\nவிஸ்வாசம் - சினிமா விமர்சனம்\n“இனி சினிமா மாயை, அரசியல்ல செல்லாது”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eeladhesam.com/?p=14722?to_id=14722&from_id=15380", "date_download": "2019-01-19T00:49:30Z", "digest": "sha1:XXBGFMZESLCA6NUBRDVDL5FNK3SWWBST", "length": 14542, "nlines": 86, "source_domain": "eeladhesam.com", "title": "எங்களின் பணத்தில் மகிந்த வெற்றி பெற முயற்சி – மாவை குற்றச்சாட்டு! – Eeladhesam.com", "raw_content": "\nஅங்குணுகொலபெலஸ்ஸ சிறை -விசாரணை அறிக்கை விரைவில்\nஎம்.ஜி.ஆர். ஈழத்தமிழர்களின் உரிமை போராட்டத்திற்கு குரல் கொடுத்தவர் – சிவாஜிலிங்கம்\nசிறீலங்கா கடற்படையால் கைதுசெய்யப்பட்ட தமிழக மீனவர்களுக்கு சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பு\nபுலிகளின் நினைவு தினங்களை நடத்த தடை\nலக்ஸ்மன் கதிர்காமர் கொலை- 14ஆண்டுகளுக்குப் பின் ஜெர்மனியில் விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினர் கைது\nஎதிர்க்கட்சித் தலைவர் பதவியை உத்தியோகபூர்வமாக ஏற்றுக்கொண்டார் மகிந்த\nஇலங்கை கடற்படை தாக்கவில்லை:நடந்தது படகு விபத்தாம்\nதமிழர்களின் இறையாண்மையை மீண்டும் பறைசாற்றப் பிரசவிப்போம் தைத்திருநாளை\nஅமெரிக்க குடியுரிமையை கைவிடுகிறார் கோத்தா\nஎங்களின் பணத்தில் மகிந்த வெற்றி பெற முயற்சி – மாவை குற்றச்சாட்டு\nசெய்திகள் பிப்ரவரி 3, 2018பிப்ரவரி 4, 2018 இலக்கியன்\nஉள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ வெற்றி பெறுவதற்கு அதிகம் முயற்சிக்கிறார். எங்களிடமிருந்து அடித்துக் கொண்ட பணத்தை செலவு செய்கிறார் என இலங்கைத் தமிழரசுக் கட்சித் தலைவரும் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.\nமட்டக்களப்பு – வாழைச்சேனை கண்ணகிபுரத்தில் நேற்று மாலை நடைபெற்ற தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறி���்பிட்டார்.\n“ அரசியல் தீர்வு ஏற்படுகின்ற போது மத்திக்கு மாகாணங்களுக்கு அதிகாரங்கள் பகிரப்படும் அதே போன்று உள்ளூராட்சி மன்றங்களுக்கு அதிகமான அதிகாரங்கள் பகிரப்படவுள்ளன. உள்ளூராட்சி மன்றங்களுக்கான அதிகாரங்கள் பகிரப்படும் போது உங்களது கிராமங்களின் அபிவிருத்திக்கான திட்டங்களை நீங்களே வகுக்க முடியும் என கூறினார்.\nவெளிநாடுகளிலிருந்து நிதியுதவிகளைப் பெறவும் மாகாணசபையிடமிருந்து தேவைகளை நிறைவேற்றவும் உங்களது தேவைகளுக்கு ஏற்றவாறு வரிகளை விதித்து அபிவிருத்தி செய்வதற்கான அதிகாரம் கிடைக்கவுள்ளது.\nமஹிந்த ராஜபக்ஷ வெற்றி பெறுவதற்கு அதிகம் முயற்சிக்கிறார். எங்களிடமிருந்து அடித்துக் கொண்ட பணத்தை செலவு செய்கிறார். இந்த நாட்டில் இனப்பிரச்சினை தீர்க்கப்படாததன் காரணத்தினால் இன விடுதலைக்காக ஆயதமேந்தி போராடி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.\nஎமது பெண்களை மிக மோசமாக நடத்தினார்கள் அதற்கு பொறுப்பேற்க வேண்டிய போர்க்குற்றம் ராஜபக்ஷ மீது சுமத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக தனது செல்வாக்கை நிரூபிக்க இந்த தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என குறிப்பிட்டார்.\nஇந்த நாட்டில் ஆட்சி மாற வேண்டும் என்று நினைத்தவர்கள் தென் பகுதியிலும் உள்ளார்கள் வடக்கு கிழக்கிலும் இருக்கிறார்கள். மக்கள் இராஜதந்திர ரீதியாக செயற்பட்டதன் காரணத்தினால் தான் மைத்திரிபால சிறிசேன எமக்கு ஜனாதிபதியாக வந்தார்.\nஉலக நாடுகளின் ஆதரவு எமக்கு கிடைத்திருக்கின்றது. இலங்கை அரசாங்கத்துடன் பேச்சு வார்த்தை நடத்திக் கொண்டிருக்கும் சூழ்நிலையில் எமது மக்கள் தமிழ்த் தேசிய கூட்டமைப்பை நம்பிக்கைக்குரியவர்களாக தெரிவு செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டார்.\nஅத்துடன் எமக்கு எதிராக போட்டியிடுகின்றவர்கள் எம்மை பலவீனப்படுத்தி எங்களது வாக்குப் பலத்தை குறைத்து எமது மக்கள் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் மீது வைத்துள்ள நம்பிக்கையை குறைத்து விட்டால் உலக நாடுகளில் நாங்கள் பேசுவதற்கான சந்தர்ப்பத்தை நாங்கள் இழந்து விடுவோம்.\nஆயுத பலத்தோடு போராடிய சந்தர்ப்பத்தை நாங்கள் இழந்திருக்கின்ற போது எங்களுடைய ஜனநாயக பலத்தை நாங்கள் இழந்து விடக் கூடாது எனவும் குறிப்பிட்டார்.\nநாட்டில் ஆட்சியை மாற்றுவதற்கு ஜனநாயக சந்தர்ப்பங்கள் ���தவியாக இருந்தன. யாரும் படையெடுத்த இந்த நாட்டை கைப்பற்ற வில்லை சதி செய்து ஆட்சி மாற்றம் ஏற்படவில்லை. தமிழ் மக்கள் தெற்கில் இருந்த சிங்கள மக்களோடு இணைந்து தங்களுடைய வாக்குப் பலத்தின் மூலம் ஆட்சியை மாற்றினார்கள்.\nஉலக நாடுகளுடன் இணைந்து எமது இனப்பிரச்சினைக்கு தீர்வைப் பெற்றுக் கொடுக்கும் சந்தர்ப்பத்தை நாங்கள் இழந்துவிடக் கூடாது. இக் காரணத்துக்காக எதிர் வரும் தேர்தலில் எங்களுடைய மக்கள் பிளவுபட்டு எதிரிகளுக்கு வாக்களிக்காமல் சிந்தித்து வாக்களிக்க வேண்டும்” என்றார்.\nமாவைக்கு சிங்களவர்கள் மீது சந்தேகமாம்\nபயனுள்ளதும், தமிழ் மக்கள் ஏற்றுக் கொள்ளக்கூடிய தீர்வு வருவதற்கு தென்னிலங்கை இன வாதிகள் இடமளிப்பார்களா என தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கு\nஅடுத்த முதலமைச்சர் வேட்பாளர் யார் – மாவை பதில்\nவட மாகாணசபையின் ஆயுட்காலம் முடிவடைந்துவரும் நிலையில் யார் அடுத்த முதலமைச்சர் என்ற கேள்வி எல்லோரிடத்திலும் காணப்பட்டு வருகின்றது. இது தொடர்பாக\nடக்ளஸ் தேவானந்தாவிற்கு அமைச்சுப் பதவிகொடுப்பதை நாங்கள் தடுக்கவில்லை-மாவை\nமைத்திரி–ரணில் கூட்டு அரசில் டக்ளஸ் தேவானந்தாவிற்கு அமைச்சுப் பதவிகொடுப்பதை நாங்கள் தடுக்கவில்லை. அவருக்குஅமைச்சுப் பதவிதேவை என்றால் அல்லது அரசாங்கம் அமைச்சுப்\nமனநோயாளிகளுடன் பேச நேரமில்லை:மணிவண்ணன் விளக்கம்\nமதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தீ விபத்து\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஅங்குணுகொலபெலஸ்ஸ சிறை -விசாரணை அறிக்கை விரைவில்\nஎம்.ஜி.ஆர். ஈழத்தமிழர்களின் உரிமை போராட்டத்திற்கு குரல் கொடுத்தவர் – சிவாஜிலிங்கம்\nசிறீலங்கா கடற்படையால் கைதுசெய்யப்பட்ட தமிழக மீனவர்களுக்கு சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பு\nபுலிகளின் நினைவு தினங்களை நடத்த தடை\nபிரான்சில் கேணல் கிட்டு உட்பட 10 வீரவேங்கைகளின் 26 வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி.. -04.03.2019\n“அடிக்கற்கள்” எழுச்சி வணக்க நிகழ்வு. 20.01.2019\nவல்வெட்டித்துறையில் தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் எழுச்சியுடன் முன்னெடுப்பு\nமாகாண சபை உறுப்பினர்மேல் மக்கள் விசனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamildigitallibrary.in/karunamirtha_sagaram", "date_download": "2019-01-19T00:41:43Z", "digest": "sha1:TCFON5IIDA4XEV7TYHANHNUKN32DA3Q5", "length": 8096, "nlines": 84, "source_domain": "tamildigitallibrary.in", "title": "தமிழ் இணைய நூலகம்", "raw_content": "\nதமிழ் இணையக் கல்விக்கழகத்தின் ஒரு பிரிவு\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\n⁙ தொகுப்பாற்றுப்படை (Archives) ⁙ தேசிய சித்தமருத்துவ நாள் கொண்டாட்டம் (நவ. 6, 2018 - திச. 26, 2018) - தஞ்சாவூர் வில்வையா மன்னையார் சாம்பசிவம் பிள்ளை - சித்தமருத்துவப் பெருவாயில்\nஇராவ்சாகேப் மு.ஆபிரகாம் பண்டிதர் (1859 – 1919)\n“கருணாமிர்த சாகரம்” (1917–2017) - நூற்றாண்டு விழா\nதமிழுக்குக் கிடைத்த ‘வாராது வந்த மாமணி’ இராவ்சாகேப் மு.ஆபிரகாம் பண்டிதர் (1859 – 1919) அவர்கள்.\nஆசிரியர், சித்த மருத்துவர், நிழற்பட நிபுணர், அச்சுக்கலை வல்லுநர், கணியர், வேளாண் அறிஞர், கிறித்துவ இறையியலாளர், இசைத்தமிழ் வல்லுநர் என பண்டிதர் அவர்கள் பன்முகங்கள் கொண்டவர்; இருப்பினும் அவர்களின் பணிகளிலே தலையாய பணியாய் விளங்குவது கருணாமிர்த சாகரம் என்னும் ஒப்பற்ற இசைத்தமிழ் நூலை எழுதியதே ஆகும். 1917ஆம் ஆண்டு, இந்நூலின் முதல் தொகுதி வெளியானது. இந்நூலின் இரண்டாம் தொகுதியில் முதல் 3 பகுதிகளையும் எழுதிமுடித்து, அவற்றில் 256 ஆம் பக்கம் வரை அச்சடித்த பின்பு 1919இல் இயற்கை எய்தினார். பின்பு அவரது மகளார் மரகதவல்லி துரைப்பாண்டியன். பண்டிதர் வைத்திருந்த குறிப்புகளைக் கொண்டு நான்காவது பகுதியை எழுதிமுடித்தார். இந்த இரண்டாவது தொகுதி 1946ஆம் ஆண்டு வெளிவந்தது.\nகருணாமிர்த சாகரம் என்னும் பெருநூலைத் தவிர கருணாமிர்த சாகரத் திரட்டு (1907) நன்மறை காட்டும் நன்னெறி, முத்துச்சோளம் பயிர் செய்யும் விதம் முதலிய நூல்களையும் எழுதியுள்ளார். அவரின் இசைத்தமிழ்ப் பணிகளைக் கொண்டாடும் முகத்தான், ஆபிரகாம் பண்டிதரின் நூல்களை மட்டுமல்லாது தமிழிசை தொடர்பான அத்தனை நூல்களையும் உங்களுக்கு ஆற்றுப்படுத்த “தமிழிசைப் பெருவாயில்” என்னும் இந்த இணைப்பைச் சொடுக்குக.\nபதிப்புரிமை @ 2019, தமிழ் இணையக் கல்விக்கழகம்\nபுத்தகத்தின் பெயர்: நா நார்த்த தீபிகை\nமதிப்புரையாளர் பெயர்: சாலமன் பாப்பையா\nமதுரையைச் சேர்ந்த்த புகழ் பெற்றத் தமிழறிஞர் சாலமன் பாப்பையா. இனியத் தமிழில் நகைச்சுவையாக உரையாற்றும் திறமை வாய்ந்தப் பேச்சாளர். சமூகத்திலும் இல்லங்களிலும் அன்றாடம் நிகழும் நிகழ்வுகளை மையமாகக் கொண்டு பட்டிமன்றங்களை நடத்தியவர். இவற்றின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். சன் தொலைக்காட்சியில் தினமும் காலையில் திருக்குறளுக்கும், சங்க இலக்கியப் பாடல்களுக்கும் விளக்கம் கூறி அவற்றில் உள்ள சுவைகளை மக்களுக்கு அறிமுகப்படுத்தினார். இவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%A9%E0%AE%BF/", "date_download": "2019-01-19T00:42:06Z", "digest": "sha1:QYF653BUE66PQSXQFCWEA43CG62NEGYY", "length": 7337, "nlines": 78, "source_domain": "tamilthamarai.com", "title": "பழனி |", "raw_content": "\nதிறமையான இளைஞர்களின் விருப்பத்தை நிறைவேற்றுவதில் உறுதிபூண்டுள்ளோம்\nபிரதமர் தமிழகத்தில் தேர்தல்பரப்புரை கூட்டத்தில் கலந்துகொள்ள உள்ளார்\nஇந்திய வரலாற்றுக்கும், கலாசாரத்துக்கும் கம்யூனிஸ்டுகள் மரியாதை அளிக்க மாட்டார்கள்\nஇனி ஒரு விதி செய்வோம் இங்கே \nகோவில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம் என்றார்கள் நம் முன்னோர்கள். கோவில்கள் என்பது இறைவனை வணங்கும் இடம் மட்டும் அல்ல. அது ஒரு சமூகத்தை சீரமைக்கும் இடம். அது பொருள் சார்ந்த இந்த ......[Read More…]\nMay,2,13, —\t—\tஇனி ஒரு விதி செய்வோம், காஞ்சி காமாட்சி, கோவில், சிதம்பரம், தஞ்சை பெரிய கோவில், திருச்செந்தூர், நாத்திக நாதாரி, பழனி, மதுரை மீனாட்சி, ஸ்ரீரங்கம், ஹிந்து\nகாசியை விட சிறந்த தலம் பழநி\nகாலம் முதல் இன்றுவரை மனிதர்கள் எந்த ஒரு செயலை செய்வதென்றாலும் முதலில் கடவுளை வணங்கியே ஆரம்பிக்கின்றனர் . குறிப்பாக இந்துக்கள் முழு முதற்கடவுளாக பிள்ளை யாரையே வணங்கி வருகின்றனர். ஆனால் தமிழர்களைப் பொறுத்தவரை பிள்ளையாரை மிஞ்சி ......[Read More…]\nMarch,8,12, —\t—\tகோயில, கோவில், பழனி, பழனி மலை, பழனி மலையில், பழனியப்பா, பழனியில், முருகன்\nதங்களது பொய் கட்டுக்கதையை, அவர்கள் விட� ...\nமக்கள் நலனுக்காக, பா.ஜ., அரசு, தொடர்ந்து செயல்பட்டுவருகிறது. இதனால், அரசுக்கு நல்ல பெயர் கிடைத்துவருவதை தடுக்கும் வகையில், தொடர்ந்து விமர்சனம் செய்யவேண்டிய கட்டாயம், சிலருக்கு உள்ளது.இவ்வாறு கட்டாய எதிர்ப்பாளராக மாறியுள்ளவர், அதற்காக, பொய்யான காரணங்களை தயாரித்து வருகிறார். நீதிமன்றம் உள்ளிட்டவை ஏற்றாலும், ...\nஜனவரி 2 , கேரளா வரலாற்றில் ஒரு கருப்பு ந� ...\nராகுல்காந்தி, ஹிந்துபோல் வேடமிடுகிறார ...\nபாகிஸ்தானில் இருந்துவந்த, 90 ஹிந்துக்கள ...\nஸ்ரீரங்க ராம��னுஜ மகா தேசிக சுவாமிகளின� ...\nஊழல் செய்யும் கோவில் அதிகாரியை, கைது செ ...\nஒவ்வொரு கோவில் செல்வங்கள் கொள்ளை போனத� ...\nஒரு ஹிந்துவாக குழப்பத்தில் இருக்கிறேன ...\nபாகிஸ்தானின் பொய்ப் பிரசாரத்துக்கு வல ...\nஎட்டிமரம் - புங்க மரம் போல் தோற்றமளிக்கும். ஆனால் இதில் ...\nஉயர் இரத்த அழுத்தம் உருவாக காரணம \nஇரத்த கொதிப்பு (உயர் இரத்த அழுத்தம்) சமீபகாலமாக நம்நாட்டு மக்களில் ...\nநீரிழிவுநோய் தாக்குதலுக்கு அதிக வாய்ப்புள்ளவர்கள்\nதாய் அல்லது தந்தை – இருவரில் யாராவது ஒருவருக்கு நீரிழிவுநோய் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lankaone.com/index.php?type=post&post_id=37379", "date_download": "2019-01-19T00:19:55Z", "digest": "sha1:JEHVZKWVL74IOUYDVKPAN4IFZSJQS7TF", "length": 11987, "nlines": 117, "source_domain": "www.lankaone.com", "title": "சோஷியல் மீடியாவை சரியா �", "raw_content": "\nசோஷியல் மீடியாவை சரியா பயன்படுத்தினால், அடுத்து பாமக ஆட்சி தான்; ராமதாஸ் அறிவுரை\nசோஷியல் மீடியாவை சிறப்பாக பயன்படுத்த பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.\nசென்னை அண்ணா சதுக்கம் அருகே உள்ள அண்ணா அரங்கத்தில் பாட்டாளி இளைஞர் சங்கத்தின் மாநில பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இதற்கு தலைவர் அன்புமணி தலைமை தாங்கினார்.\nசிறப்பு அழைப்பாளராக அக்கட்சி நிறுவனர் ராமதாஸ் பங்கேற்றார். கூட்டத்தில் பேசிய ராமதாஸ், சோஷியல் மீடியாக்களை தவறான வழியில் பயன்படுத்தினால் கட்சிக்கு அவப்பெயர் ஏற்படும்.\nஅதனை கட்சி வளர்ச்சிக்காக மட்டும் பயன்படுத்துங்கள். அப்படி செய்தால் நாம் ஆட்சியை பிடித்து விடலாம். நாட்டின் பிற கட்சிகளுக்கே பாமக தான் வழிகாட்டியாக திகழ்கிறது. அவதூறு அரசியலை வளர்ப்பவர்களிடம் எச்சரிக்கையாக இருங்கள். தமிழகத்தில் உள்ள 40% இளைஞர்கள் பாமகவில் தான் இருக்கின்றனர். அவர்கள் அன்புமணியை முதலமைச்சராக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.\nகட்சியின் நலன் கருதி அனைவரையும் மதித்து, கட்டுப்பாட்டுடன் இளைஞர்கள் நடந்து கொள்ள வேண்டும். பாமகவைத் தவிர பிற 3 எழுத்து கட்சிகளை வேரூன்றாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று கூறினார்.\nஆபத்தை ஏற்படுத்தும் பேஸ்புக்கின் 10 வருட...\nபேஸ்புக்கில் வைரலாகி உள்ள 10 வருட போட்டோ சேலஞ்சை வைத்து பேஸ்புக் ப��திய......Read More\nபல நூறு கோடியில் “இந்தியன் 2”\nலைக்காவின் பிரம்மாண்ட தயாரிப்பில் ஷங்கர் இயக்கத்தில் கமல் நடிக்கும்......Read More\nஜேர்மனியில் நடந்த அடுத்த காட்டிக் கொடுப்பு:...\n2005ல் இலங்கை வெளிவிவகார அமைச்சராக இருந்த லஷ்மன் கதிர்காமரை நாம்......Read More\nதிருகோணமலை கடலில் காணாமல் போன இளைஞன்...\nதிருகோணமலை வீரநகரிலிருந்து கடந்த 16 ஆம் திகதியன்று கடலுக்குச் சென்று......Read More\nவவுனியா சிறைச்சாலை கைதி ஒருவர் வவுனியா பொதுவைத்தியசாலையில்......Read More\nஜனாதிபதி சட்டத்தரணிகளாக ஜனாதிபதியினால் நியமனம் பெற்ற 25 சிரேஸ்ட......Read More\nவவுனியா நகரையண்டிய சில பாடசாலைகளில்...\nவவுனியா நகரப் பகுதியை அண்டிய சில பாடசாலைகளில் தரம் 1 மாணவர் அனுமதிக்கு......Read More\n9 இந்திய மீனவர்கள் எச்சரிக்கையுடன்...\nயாழ்ப்பாணம், நெடுந்தீவு கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட ஒன்பது......Read More\nகைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன......Read More\nஇலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட வெளிநாட்டு தம்பதியினர் 7 மணித்தியாலங்கள்......Read More\nயாழ் பாடசாலை மாணவியின் வீட்டில்...\nதென்பகுதி பாடசாலை சமூகத்தினர், மந்துவில் பாடசாலை மாணவி ஒருவரின்......Read More\nயாழ்ப்பாணம் மாநகரசபை முதல்வர் இமானுவேல் ஆர்னோல்ட்டை யாழ். நீதிவான்......Read More\nகொழும்பு – கட்டுநாயக்க பஸ் ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டு......Read More\nதமிழ் மக்கள் தமது உரிமைகளையே...\nஇலங்கை, இந்திய ஒப்பந்தத்தின் ஊடாக ஏற்படுத்தப்பட்ட 13ஆவது திருத்தச்......Read More\nகிழக்கு மாகாண வைத்தியசாலைகளுக்கு 11...\nசுகாதார இராஜாங்க அமைச்சர் பைசல் காசிமின் ஏற்பாட்டில் கிழக்கு மாகாண......Read More\nகடும் குளிரினால் உறைந்து போகும்...\nநாட்டின் பல பகுதிகளில் குளிரான காலநிலை நிலவுவதாக வளிமண்டவியல்......Read More\nஅமரர் செல்வி அபிநயா சண்முகநாதன்\n‘கருத்துக்களால் களமாடுவோம்’ எனும் தொனிப்பொருளில் ஓர் அரசியல்......Read More\nஒரு நாடு, ஒரு தேசம்\nமீளிணக்கப்பாடு, நல்லிணக்கம் போன்றவற்றை முன்னெடுப்பவர்கள், அடிக்கடி......Read More\nமென்வலு அரசியலும் தமிழீழ மக்களும்\nஇலங்கைதீவில் வடக்கு கிழக்கு மாகாணங்களை தமது தாயாகமாக கொண்ட தமிழீழ......Read More\nசனாதிபதி சிறிசேனா ஒன்பது மாகாண சபை ஆளுநராக இருந்தவர்களிடம் இருந்து......Read More\nமைத்திரியின் தர்மசங்கட நிலை ஒரு...\nஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன பல அமைச்­சுக்­களை தன்­���சம்......Read More\nகருவில் கரையும் புதிய அரசமைப்பு:...\n“புதிய அரசமைப்பு தொடர்பில், தமிழ் மக்கள் பெரிய நம்பிக்கைகளைக்......Read More\nநாளைமுதல் குடிக்க மாட்டேன் சத்தியமடி தங்கம்… ராத்திரிக்கு தூங்க வேணும்......Read More\nஎல்லாமே வரலாற்று பின்னணியைப் பொறுத்தே தன்னைக்......Read More\n60 ஆண்டுகளுக்கு மேல் தீவிரமாக அரசியலில் ரூடவ்டுபட்டு செயற்பட்டமையால்......Read More\nஎதிர்க்கட்சித் தலைவர் விவகாரமும் ...\nதனிப்பட்ட வாழ்வில் பொய்களை எவரும் கொண்டாடுவதில்லை. அது வெறுக்கத்தக்க......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mukapuvajal.com/2012/06/blog-post_2842.html", "date_download": "2019-01-18T23:53:00Z", "digest": "sha1:E6UQIOS57253AZGXTKCOCYIOHGJI2BHV", "length": 3629, "nlines": 106, "source_domain": "www.mukapuvajal.com", "title": "வைரவர் உற்சவம் - Mandaitivu Mukapuvajal sivasubramanija suvami kovil", "raw_content": "\nHome Unlabelled வைரவர் உற்சவம்\nகந்தபுராண - யுத்தகாண்டம் - சுருக்கம்\nசூரபத்மனின் வரலாறு: படைத்தல் கடவுளாகிய பிரம்மதேவன்னுக்கு தக்கன், காசிபன் என்னும் இரு புதல்வர்கள் இருந்தார்கள். இவர்களுள் தக்கன் சிவனை நோ...\nவருடாந்த மகோற்சவம் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிய போது\nபஞ்சாட்சரம் (திருவைந்தெழுத்து), சடாட்சரம் (திரு ஆறெழுத்து) போன்ற மந்திர எழுத்துக்களை ஐங்கோண, அறுகோணச் சக்கரங்கள் கட்டங்களுக்குள் அமைய அடை...\nகண்ணகி அம்மன் கிராம பிரவேசம் 2018\nஇன்றைய தினம் கண்ணகி அம்மன் வருகை தந்த பொழுது...\nஅரும் பெறல் மரபின் பெரும் பெயர் முருக \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/sports/39727-ben-stokes-has-been-sold-to-rajasthan-royals-for-rs-12-5.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-01-19T00:28:39Z", "digest": "sha1:ODBZ3O52TCFSNLWFZIR4PLRCCRLLK223", "length": 11805, "nlines": 95, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ஐபிஎல்: ரூ.12.5 கோடிக்கு ஏலம் போனார் ஸ்டோக்ஸ்! | Ben Stokes has been sold to Rajasthan Royals for Rs 12.5", "raw_content": "\nகேக்குறவன் கேனப்பயலா இருந்தா எறும்பு ஏரோப்பிலேன் ஓட்டுது என்று சொல்வார்களாம்; அதுபோல் இருக்கிறது கோடநாடு விவகாரத்தில் என்னை தொடர்புபடுத்துவது - முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nமக்களவை தேர்தல் தேதியை மார்ச் முதல் வாரத்தில் தேர்தல் ஆணையம் அறிவிக்க வாய்ப்பு என தகவல்; மக்களவை தேர்தல் 6 அல்லது 7 கட்டங்களாக நடைபெற வாய்ப்புள்ளதாகவும் தகவல்\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றி\nகோடநாடு விவகாரத்தில் சயான், மனோஜ் இருவரும் பிணைத் தொகையை செலுத்தியதை தொடர்ந்து ஜாமீன் வழங்கப்பட்டது\nதிமுக எம்எல்ஏக்கள் மட்டுமல்ல தமிழகமே அதிமுக ஆட்சி கலைய காத்துக்கொண்டிருக்கிறது - கனிமொழி\nபொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கு 10% இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்திற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் திமுக மனு\nசென்னையில் முதல்வர் பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் தொடங்கியது\nஐபிஎல்: ரூ.12.5 கோடிக்கு ஏலம் போனார் ஸ்டோக்ஸ்\nஇங்கிலாந்து அணியின் ஆல் ரவுண்டர் பென் ஸ்டோக்ஸை ரூ. 12.5 கோடிக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஏலத்தில் எடுத்துள்ளது.\nபதினோறாவது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா, ஏப்ரல் 7 ஆம் தேதி முதல் மே 27 ஆம் தேதி வரை நடக்கிறது. இதில் பங்கேற்கும் 8 அணிகள் சார்பில் 18 வீரர்கள் தக்க வைக்கப்பட்டனர். ஒவ்வொரு அணியிலும் குறைந்தபட்சம் 18 வீரர்களும் அதிகபட்சமாக 25 வீரர்களும் இருக்க வேண்டும். இதனால் மற்ற வீரர்களை தேர்ந்தெடுப்பதற்கான ஏலம் பெங்களூருவில் தற்போது நடைபெற்று வருகிறது.\nஇதில், இங்கிலாந்து ஆல் ரவுண்டர் பென் ஸ்டோக்ஸுக்கு ஆரம்ப விலையாக ரூ.2 கோடி நிர்ணயிக்கப்பட்டிருந்தது. அவரை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, ரூ.12.5 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது. ஆஸ்திரேலியாவின் வேகப்பந்துவீச்சாளர் மைக்கேல் ஸ்டார்க்கை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, ரூ.9.4 கோடிக்கு எடுத்துள்ளது.\nஆஸ்திரேலியாவின் மேக்ஸ்வெல்லை ரூ.9 கோடிக்கு டெல்லி அணியும், பங்களாதேஷ் ஆல் ரவுண்டர் ஷகிப் அல் ஹசனை ரூ.2 கோடிக்கு சன் ரைசர் அணியும் எடுத்துள்ளன.\nஒவ்வொரு அணியும் தங்களது முந்தைய வீரர்கள் மூன்று பேரை தக்க வைத்துக் கொள்ளலாம். மேட்ச் கார்டு மூலம் 2 வீரர்களை தக்க வைத்துக்கொள்ள முடியும் எனக் கூறப்பட்டது.\nஅதன்படி மேட்ச் கார்டு அடிப்படையில் ரஹானேவை, ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, ரூ.4 கோடிக்கு தக்க வைத்துக்கொண்டது. தென்னாப்பிரிக்காவின் டுபிளிஸ்சை, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ரூ.1.6 கோடிக்கும் வெஸ்ட் இண்டீஸின் பொல்லார்டை ரூ 5.4 கோடிக்கு மும்பை இந்தியன்ஸ் அணியும் தவானை ரூ.5.2 கோடிக்கு சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணியும் தக்க வைத்துக்கொண்டது.\nதமிழக வீரர் அஸ்வினை கண்டுகொள்ளாத சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ஹர்பஜன் சிங்கை, அடிப்படை விலையான ரூ.2 கோடிக்கு எடுத்துள்ளது. அஸ்வினை பஞ்சாப் அணி, 7.6 கோடிக்கு எடுத்துள்ளது.\nமறைந்தது உலகின் வயதான கொர��ல்லா\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n2019 ஐபிஎல் போட்டிகளை இந்தியாவில் நடத்த பிசிசிஐ முடிவு\n“ஜடேஜாவும், அஸ்வினும் என்னை ஊக்கப்படுத்தினார்கள்” - குல்தீப் புகழாரம்\n“முத்தலாக் பாலின சமத்துவம்; சபரிமலை கலாச்சாரம்” - மோடி விளக்கம்\n“முத்தலாக் தடை மசோதாவை ஆதரியுங்கள்” எதிர்க்கட்சிகளுக்கு மத்திய அரசு வலியுறுத்தல்\nமாநிலங்களவையில் சவாலை சந்திக்கவுள்ள முத்தலாக் மசோதா..\n” - எதிரெதிர் கருத்தில் தோனி, கும்பளே\n“நேர்மையான கிரிக்கெட்டை விளையாட தென் இந்தியா என்னை தயார்ப்படுத்தியது” - தோனி\nமுத்தலாக் தடை மசோதா மக்களவையில் நிறைவேற்றம் - காங்., அதிமுக வெளிநடப்பு\n“இஸ்லாமிய மதத்தில் மட்டும் ஏன் தலையிட வேண்டும்” - முத்தலாக் விவாதம்\nபிரதமருக்கு எதிராக கருப்புக்கொடி போராட்டம் - வைகோ அறிவிப்பு\nகாங்கிரஸ் எம்.எல்.ஏக்களுக்கு 70 கோடி வரை பேரம் - சித்தராமையா\nஇந்திய கடலோர காவல்படையில் வேலை - தகுதி மற்றும் விண்ணப்பிக்கும் முறை\n“பதட்டமான சூழலில் தோனியும், ஜாதவும் பட்டைய கிளப்பிட்டாங்க” - கோலி மகிழ்ச்சி\nஎதற்கும் அஞ்சமாட்டேன் - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nநம்ம ஊருக்கு 'பொங்கல்' மற்ற மாநிலங்களில் \n பொங்கல் விடுமுறையும் கட்டண கொள்ளையும்\n'என் இனிய பொன் நிலாவேவும், ஹரிவராசனமும்' யேசுதாஸ் எனும் கந்தர்வ குரலோன்\nவேலியே பயிரை மேய்ந்தால் என்னாவது \nதிடீரென அதிகரித்த குளிரில் இருந்து உங்களை பாதுகாப்பது எப்படி - மருத்துவ ஆலோசனைகள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nமறைந்தது உலகின் வயதான கொரில்லா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/Rahman?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-01-19T00:29:02Z", "digest": "sha1:CU6EPZNFSXCIKUIMBJVKLI4UP4RQGJHN", "length": 9861, "nlines": 132, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Rahman", "raw_content": "\nகேக்குறவன் கேனப்பயலா இருந்தா எறும்பு ஏரோப்பிலேன் ஓட்டுது என்று சொல்வார்களாம்; அதுபோல் இருக்கிறது கோடநாடு விவகாரத்தில் என்னை தொடர்புபடுத்துவது - முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nமக்களவை தேர்தல் தேதியை மார்ச் முதல் வாரத்தில் தேர்தல் ஆணையம் அறிவிக்க வாய்ப்பு என தகவல்; மக்களவை தேர்தல் 6 அல்லது 7 கட்டங்களாக நடைபெற வாய்ப்புள்ளதாகவும் தகவல்\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் இந்திய அ���ி வெற்றி\nகோடநாடு விவகாரத்தில் சயான், மனோஜ் இருவரும் பிணைத் தொகையை செலுத்தியதை தொடர்ந்து ஜாமீன் வழங்கப்பட்டது\nதிமுக எம்எல்ஏக்கள் மட்டுமல்ல தமிழகமே அதிமுக ஆட்சி கலைய காத்துக்கொண்டிருக்கிறது - கனிமொழி\nபொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கு 10% இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்திற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் திமுக மனு\nசென்னையில் முதல்வர் பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் தொடங்கியது\nகாமெடி நடிகர் பிரம்மானந்தத்துக்கு இதய அறுவை சிகிச்சை\n“நீங்கள்தான் என் ஆசான், நண்பன்” - ரஹ்மானுக்கு ஒரு ஸ்பெஷல் வாழ்த்து\nபர்த் டே ஸ்பெஷல்: ஆஸ்கர் தமிழனின் டாப் 10 கிராமத்து பாடல்கள்\nஆறுதல்... குதூகலம்... மனநிறைவு... இசைப்புயலின் பிறந்த தினம் இன்று\nஇது மனிதர்களுக்கான உலகம் மட்டுமல்ல \n“இசைநிகழ்ச்சி வருவாயில் ஒரு பகுதி நிவாரண நிதி” - ஏ.ஆர்.ரஹ்மான் அறிவிப்பு\n“25 வயது வரை தற்கொலை செய்யவே எண்ணினேன்”- ஏ.ஆர்.ரஹ்மான்\n'கதை திருட்டு என சொல்வதே வருத்தமளிக்கிறது' சர்கார் குறித்து சமுத்திரக்கனி\nகதை திருட்டும் முருகதாஸ் பஞ்சாயத்தும் ஒரு A டூ Z ஸ்டோரி\n'முருகதாஸ் ஒப்புக்கொண்டதால் சர்காரில் சமரசம்' வழக்கும் முடிந்தது \n'சர்கார்' கதை விவகாரத்தில் சமரசம் \n“மீ டூ விவகாரத்தில் சிலரின் பெயர்கள் அதிர்ச்சி அளிக்கிறது”- ஏ.ஆர்.ரஹ்மான்\nசர்கார் 'டீஸர்' விஜயின் அரசியல் எண்ட்ரியை உறுதி செய்யுமா \nரஹ்மானுக்கு தவறுதலாக வீடியோகால் செய்த குழந்தை - மகிழ்ச்சியில் இசைப்புயல்\nவெளியேறியது பரிதாப பாகிஸ்தான்: இறுதிப் போட்டியில் இந்தியா-பங்களாதேஷ்\nகாமெடி நடிகர் பிரம்மானந்தத்துக்கு இதய அறுவை சிகிச்சை\n“நீங்கள்தான் என் ஆசான், நண்பன்” - ரஹ்மானுக்கு ஒரு ஸ்பெஷல் வாழ்த்து\nபர்த் டே ஸ்பெஷல்: ஆஸ்கர் தமிழனின் டாப் 10 கிராமத்து பாடல்கள்\nஆறுதல்... குதூகலம்... மனநிறைவு... இசைப்புயலின் பிறந்த தினம் இன்று\nஇது மனிதர்களுக்கான உலகம் மட்டுமல்ல \n“இசைநிகழ்ச்சி வருவாயில் ஒரு பகுதி நிவாரண நிதி” - ஏ.ஆர்.ரஹ்மான் அறிவிப்பு\n“25 வயது வரை தற்கொலை செய்யவே எண்ணினேன்”- ஏ.ஆர்.ரஹ்மான்\n'கதை திருட்டு என சொல்வதே வருத்தமளிக்கிறது' சர்கார் குறித்து சமுத்திரக்கனி\nகதை திருட்டும் முருகதாஸ் பஞ்சாயத்தும் ஒரு A டூ Z ஸ்டோரி\n'முருகதாஸ் ஒப்புக்கொண்டதால் சர்காரில் ���மரசம்' வழக்கும் முடிந்தது \n'சர்கார்' கதை விவகாரத்தில் சமரசம் \n“மீ டூ விவகாரத்தில் சிலரின் பெயர்கள் அதிர்ச்சி அளிக்கிறது”- ஏ.ஆர்.ரஹ்மான்\nசர்கார் 'டீஸர்' விஜயின் அரசியல் எண்ட்ரியை உறுதி செய்யுமா \nரஹ்மானுக்கு தவறுதலாக வீடியோகால் செய்த குழந்தை - மகிழ்ச்சியில் இசைப்புயல்\nவெளியேறியது பரிதாப பாகிஸ்தான்: இறுதிப் போட்டியில் இந்தியா-பங்களாதேஷ்\nநம்ம ஊருக்கு 'பொங்கல்' மற்ற மாநிலங்களில் \n பொங்கல் விடுமுறையும் கட்டண கொள்ளையும்\n'என் இனிய பொன் நிலாவேவும், ஹரிவராசனமும்' யேசுதாஸ் எனும் கந்தர்வ குரலோன்\nவேலியே பயிரை மேய்ந்தால் என்னாவது \nதிடீரென அதிகரித்த குளிரில் இருந்து உங்களை பாதுகாப்பது எப்படி - மருத்துவ ஆலோசனைகள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/samntha-cocount-break-video-viral/32340/", "date_download": "2019-01-18T23:51:37Z", "digest": "sha1:EVAQX2262S7743XMNHFMHQTDK7VEOYAF", "length": 5925, "nlines": 70, "source_domain": "www.cinereporters.com", "title": "தேங்காய் உடைக்க திணறிய சமந்தா! வைரல் வீடியோ - CineReporters", "raw_content": "\nHome சற்றுமுன் தேங்காய் உடைக்க திணறிய சமந்தா\nதேங்காய் உடைக்க திணறிய சமந்தா\nநடிகையர் திலகம் படத்தில் சமந்தா நடித்து அந்த படமும் நல்ல வரவேற்பை பெற்றது. அடுத்து அவர் சிவகார்த்திகேயனுடன் சீமராஜா படத்தையும் முடித்து விட்டார். தற்போது தனது கணவர் நாகசைதன்யாவுடன் நடிக்கும் படத்தின் துவக்க விழா பூஜையின் போது சமந்தா தேங்காய் உடைக்க முடியாமல் கஷ்டப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.\nநடிகைகள் திருமணம் ஆகிவிட்டாலே அவர்களுக்கு அந்தளவுக்கு படவாய்ப்புகள் கிடைப்பது ரொம்ப சிரமம் என்று பரவலாக பேசப்படும் விஷயம். ஆனால் நடிகை சமந்தாவோ தெலுங்கு நடிகர் நாகசைதன்யாவை திருமணம் செய்து கொண்ட பின்பு தான் அதிக படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். சமந்தாவும் நாகசைதன்யாவும் இணைந்து நடிக்கும் படம் ஒன்றில் நடிக்க இருக்கிறார்கள். அண்மையில் அந்த படத்திற்கான பூஜை போடப்பட்டது. அப்பட பூஜையின் போது தேங்காய் உடைக்குமாறு படக்குழுவினர் சமந்தாவிடம் கொடுத்துள்ளனர்.\nஅந்த தேங்காயை உடைக்க சமந்தா ரொம்பவும் சிரமம் பட்டுள்ளார். தேங்காயை பலமுறை முயற்சி செய்தும் உடைக்க முடியாமல் திணறி இருக்கிறார். இறுதியில் தேங்காயை படக்குழுவினரே வாங்கி உ���ைத்துள்ளனர். சமந்தா தேங்காய உடைக்க திணறிய காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதோடு ரசிகா்பெருமக்கள் இதை ஷேர் செய்து வருகின்றனர்.\nஇது பற்றி சமந்தா ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.\nஇளையராஜா இசையில் விஜய் ஆண்டனி…\nகே.ஜி.எஃப் – படத்தை பார்த்து வியந்த விஜய்…\nரஜினியின் அறிவுரை ரசிகர்களுக்கு மட்டும்தானா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jvpnews.com/srilanka/04/137531", "date_download": "2019-01-19T00:03:14Z", "digest": "sha1:QQOLZKSSRNW2VQBYVBTDB3DHAD4ZKOO6", "length": 23935, "nlines": 386, "source_domain": "www.jvpnews.com", "title": "இலங்கையில் பெண் பொலிஸ் மூலம் காதல் வலை விரித்து, பிடிக்கப்பட்ட பலநாள் திருடன் - JVP News", "raw_content": "\nவட - கிழக்கு தமிழ் அரசியல் பிரபலத்தின் மகள் முதல் பெண் விமானியாக\nயாழில் உறங்கிய கணவரைக் அதிகாலையில் காணவில்லை\nசின்மயி மேட்டரை விட சீரியஸ் ஏழு வருடங்களுக்கு முன் வைரமுத்து செய்த திருட்டுத்தனம் அம்பலமானது...\nவெளிநாடு ஒன்றில் கதறி அழும் இலங்கைப் பெண்கள்\n வடக்கில் ஏற்படும் விரைவு மாற்றம்\nKGF படத்தை பார்த்துவிட்டு தளபதி விஜய் வெளியிட்ட அறிக்கை, செம்ம சந்தோஷத்தில் படக்குழு\nஆட்டுடன் உறவு கொண்ட இளைஞர் பொலிஸாரையே விழி பிதுங்க வைத்த காரணம்\nஅஜித்தின் 59வது படத்தில் நடிக்க பிடிக்கவில்லை என்றாலும் ஒப்புக் கொண்டது ஏன்- பிரபல நாயகி\nகட்டையால் ஓங்கி ஓங்கி அடிக்கும் பாசக்கார அம்மா இறுதியில் என்ன நடக்கும் தெரியுமா\nவிஸ்வாசம் படத்துடன் கடும் போட்டிக்கு நடுவே எதிர்பாராத சாதனை செய்து அசத்திய பேட்ட\n+1 678 389 9934 அறிவித்தல் பிரசுரிக்க\nயாழ் புங்குடுதீவு 4ம் வட்டாரம்\nபுங்குடுதீவு 3ம் வட்டாரம், திருநெல்வேலி\nயாழ் உரும்பிராய், கிளி வட்டக்கச்சி, கிளி திருவையாறு, கனடா\nஇந்த வாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nசி என் என் ஆங்கிலம்\nஇலங்கையில் பெண் பொலிஸ் மூலம் காதல் வலை விரித்து, பிடிக்கப்பட்ட பலநாள் திருடன்\nபண்டாரகம கல்துடே பகுதியில் வர்த்தக நிலையம் ஒன்றில் இரு தடவைகள் ஒரே பாணியில் திருடிய திருடனை காதல் வலை விரித்து பொலிஸார் கைது செய்த சம்பவம் ஒன்று பண்டாரகம பகுதியில் பதிவாகியுள்ளது.\nபெண் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் ஊடாக தவறிய அழைப்பாக தொலை பேசி அழைப்பெடுத்து அதனூடாக காதல் வலை விரித்து குறித்த சந்தேக நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.\nவர்த்தக நிலையத்தில் பணம் மற்றும் பொருட்கள் திருடப்பட்டமை தொடர் பான விசாரணை பண்டாரகம பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி ஆனந்த டி சில்வா, நிர்வாக பிரிவு பொறுப்பதி காரி மஹேந்திர பெரேரா ஆகியோரின் ஆலோசனைக்கு அமைய ஆரம்பிக்கப்பட்டுள்ளது.\nஇந் நிலையில் விசாரணை செய்த பொலிஸாருக்கு களவு போன வர்த்தக நிலையம் முன்பாக வீடொன்றில் சிறு வர்த்தகம் ஒன்றினை முன்னெடுத்து வந்த நபர் ஒருவர், களவு இடம்பெற்ற தினத்தில் இருந்து காணாமல் போயுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.\nகுறித்த நபர் சிறு வயதில் தனது தாயை மின்சாரம் பாய்ச்சி கொலை செய்தமை தொடர்பில் குற்றம் சாட்டப் பட்டவராவார்.\nசந்தேக நபர் தொடர்பில் பொலிஸார் அவதானம் செலுத்தினர். இதன்போது அந்த நபர் தங்கியிருந்த வீட்டின் பகுதி பூட்டப்பட்டிருந்த போதும் அதில் ஒரு தொலைபேசி இலக்கம் எழுதப்பட்டி ருந்தது. அந்த தொலைபேசி இலக்கம் சந்தேக நபரினுடையது என்பதை தெரிந் துகொண்ட பொலிஸ் பொறுப்பதிகாரி ஆனந்த டி சில்வா, அதனை ஒரு பெண் பொலிஸ் உத்தியோகத்தரிடம் கொடுத்து இரவில் அழைப்பை ஏற்படுத்தச் செய் துள்ளார்.\nஅழைப்பை ஏற்படுத்தியுள்ள பொலிஸ் கான்ஸ்டபிளான பெண், அண்ணா நீங் கள் யார் உங்களிடம் இருந்து தவறிய அழைப்பொன்று வந்திருந்தது என கதையை ஆரம்பித்துள்ளார்.\nஅதற்கு சந்தேக நபர் இல்லை தங்கச்சி,\nநான் அழைப்பை ஏற்படுத்தவில்லை. நீங்கள் யார் தங்கச்சி என கேட்டுள்ளார்.\nநான் பொலன்னறுவை அண்ணா. பாணந்துறையில் அறை எடுத்து தங்கி இருக்கின்றேன். அழைக்கவில்லை எனின் பரவாயில்லை எனக் கூறி அழைப்பை துண்டித்துள்ளார்.\nமறுகணமே மீளவும் சந்தேக நபர் அழைப்பை ஏற்படுத்தி, எனக்கு உன்னுடன் பேச பிடித்திருக்கின்றது.\n என கோரியுள்ளார். அதன்படி திட்டத்தின் பிரகாரம் பெண் பொலிஸ் கான்ஸ்டபிள் சந்தேக நபருடன் பேச ஆரம்பித்துள்ளார்.\nதனது திருமண வாழ்க்கை தோல்வியடைந்துவிட்டதா கவும் தான் தொழில் செய்துகொண்டு பாணந்துறையில் தங்கி இருப்பதாகவும், தனிமையாக இருப்பது கொடுமையாக உள்ளதாகவும் பெண் பொலிஸ் கான்ஸ் டபிள் கூறியுள்ளார்.\nரெக்கோர்டர் ஒன்றினை கொண்டு பாணந்துறை வருகின்றேன் தங்கமே என கூறியுள்ள சந்தேக நபர்'உனக்காக கெசட் வாங்கிக்\nதன்னை ஒரு பணக்காரனாக காட்டிக் கொண்டு தான் ஜீப்பில் வருவதாகவும் இரவு உணவினை ஹோட்டல் ஒன்றுக்கு போய் இரு��ரும் சேர்ந்து உண்ணலாம் எனவும் ஆலோசனை கூறியுள்ளார்.\nசந்தேக நபர் பாணந்துறை வருவதை உறுதி செய்த பொலிஸார் அவனை கைது செய்ய தயாராக இருந்தனர். மீள பெண் பொலிஸ் உத்தியோகத்தருக்கு அழைப்பை ஏற்படுத்திய சந்தேக நபர் வரும் வழியில் ஜீப் வண்டி பழுதடைந்து விட்டதாகவும், பஸ் வண்டியில் வருவ தாகவும் கூறியுள்ளார்.\nபரிசுப் பொருட்க ளுடன் பஸ்ஸில் வந்து இறங்கிய சந்தேக நபரை பொலிஸார் கைது செய்தனர்.\nஇதனையடுத்து அவரிடம் முன்னெடுத்த விசாரணையில் அந்த வர்த்தக நிலையத் தில் திருடிய பணம் பொருட்கள் ஊடாக ஒரு இலட்சத்து 20 ஆயிரம் ரூபா பணத்தை திரட்டியதாகவும், அதன் பின்னர் அளுத் கம பகுதியைச் சேர்ந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த சகோதரிகள் இருவருடன் மஹியங் கனைக்கு சென்றதாகவும் அவர்களுடன் சுற்றித் திரிந்ததாகவும் தெரிவித்துள்ளார்.\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்த வாரம் அதிகம் படிக்கப்பட்டவை இணையத்தில் பிரபலமானவை சிறப்பு செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.top10cinema.com/article/tl/44640/aramm-press-meet", "date_download": "2019-01-18T23:58:26Z", "digest": "sha1:C7FGCRWQR5M4D2V2S4RI3QXXJGU2X2KA", "length": 9671, "nlines": 72, "source_domain": "www.top10cinema.com", "title": "‘‘நயன்தாரா ஆதரவால் தான் இயக்குனரானேன்’’ – ‘அறம்’ கோபி நயினார் - Top 10 Cinema", "raw_content": "\nமுகப்பு English செய்திகள் திரைப்படங்கள் நடிகைகள் நடிகர்கள் நிகழ்வுகள் விமர்சனங்கள் முன்னோட்டங்கள் டிரைலர்கள் வீடியோ கட்டுரைகள் இசை விமர்சனம்\n‘‘நயன்தாரா ஆதரவால் தான் இயக்குனரானேன்’’ – ‘அறம்’ கோபி நயினார்\nநயன்தாரா நடிப்பில் கோபி நயனார் இயக்கியுள்ள ‘அறம்’ திரைப்படம் வருகிற 10-ஆம் தேதி ரிலீசாகிறது. இதனை முன்னிட்டு இப்படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு நேற்று மாலை சென்னையில் நடந்தது. அப்போது இயக்குனர் கோபி நயனார் பேசும்போது,\n‘‘இந்த படத்தை இயக்குவதற்கு முன் எனக்கு ஒரு பிரச்சனை ஏற்பட்டது. அந்த பிரச்சனை என்ன என்பது உங்கள் அனைவருக்கும் தெரியும். அந்த பிரச்சனையின்போது எனக்கு நிறைய பத்திரிகையாளர்கள் ஆதராவாக செயல்பட்டனர். அந்த பிரச்சனை காரணமாக சினிமாவிலுள்ள நிறைய பேருக்கு நான் அறிமுகமும் ஆனேன். இயக்குனர் சற்குணம் சார் அலுவலகத்திற்கு நான் அடிக்கடி போவேன். அப்படி ஒரு நாள் போனபோது அவரோட நண்பர் சௌந்தர் சார் எனக்கு அறிமு���மாக அவர் மூலம் இந்த படத்தை தயாரித்திருக்கும் ராஜேஷ் சாரிடம் அறிமுகமானேன்.\nமுதலில் அவர் ஒரு ஐந்து நிமிடம் இந்த கதையை கேட்டார். பிறகு என்னை நயன்தாரா மேடத்திடம் கதையை சொல்ல சொன்னார். நயன்தாரா மேடத்திடம் கதையை சொன்னேன். அவர் கதையை கேட்டதும், ‘இந்த கதையை நாம பண்றோம், வேலைகளை உடனே துவங்குகள்’ என்றார். நயன்தாரா மேடம் இந்த கதையில் நடிப்பதான தகவல் வெளியில் தெரிய வந்ததும் நிறைய பேர் இந்த கதை படமாகி வரக்கூடாது என்று வேலை செய்தார்கள். ஆனால் நயன்தாரா மேடம் இந்த கதையை படமாக பண்ணுவதில் ரொம்பவும் உறுதியாக இருந்தார். அப்படிதான் ராஜேஷ் சார் தயாரிப்பில், நயன்தாரா மேடம் நடிப்பில் இந்த படம் உருவானது.\nஇந்த படம் துவங்கிய நாளிலிருந்து இதுவரை நயன்தாரா மேடம் எனக்கு பக்க பலமாக இருந்து வருகிறார். இந்த படம் வெற்றிப் படமாக அமைகிறதோ, இல்லையோ நீங்கள் ஒரு இயக்குனராக ஜெயிக்க வேண்டும் என்று அவர் அடிக்கடி சொல்லுவார் அப்படி படம் துவங்கிய நாளிலிருந்து இதுவரையிலும் அவர் எனக்கு நல்ல ஒத்துழைப்பு கொடுத்து வந்துள்ளார். எனக்கு பிரச்சனை வந்தபோது உதவிய பத்திரிகையாளர்களும், நயன்தாரா மேடமும் இல்லை என்றால் நான் இயக்குனராகி இருக்க மாட்டேன்’’ என்றார்\nகே.ஜே.ஆர்.ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில் ராஜேஷ் தயாரித்திருக்கும் இந்த படத்தில் நயன்தாராவுடன் சுனுலட்சுமி, ராம்ஸ், ரமேஷ், விக்னேஷ், தன்ஷிகா, வேலா ராமமூர்த்தி, ஜீவா ரவி, பழனி பட்டாளம் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். ஜிப்ரான் இசை அமைத்துள்ளார். ஓம் பிரகாஷ் ஒளிப்ப்திவு செய்துள்ளார்.\nஉங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...\nதிருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பாட்டு பாடிய விக்ரம்\nநரேந்திரமோடியாகும் அஜித் பட வில்லன்\nஅறிமுக இயக்குனர் U.R.ஜமீல் இயக்க, சஸ்பென்ஸ் நிறைந்த த்ரில்லர் படம் ஒன்றில் நடிக்கிறார் ஹன்சிகா...\nபோராட்டகாரர் பிர்சா முண்டாவின் கதையை கையிலெடுத்திருக்கும் 2 இயக்குனர்கள்\nபழங்குடியின போராட்டக்காரர் பிர்சா முண்டாவின் வாழ்க்கையை அடிப்படையாக கொண்டு ஒரே நேரத்தில் ‘காலா’ பட...\n‘கடாரம் கொண்டான்' ஆகும் விக்ரம்\nகமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரித்த படம் ‘தூங்காவனம்’. கமல்ஹாசன் நடித்து தயாரித்த இந்த...\nநடிகை நயன்தாரா - புகைப்படங்கள்\nமீம்ஸ் மாரத்தான் போட்டி - புக��ப்படங்கள்\nகாதல் கடல் தானா வீடியோ பாடல் - ராட்சசன்\nகோலமாவு கோகிலா - கன் - இன் காதல் வீடியோ பாடல்\nவிஸ்வரூபம் 2 - ட்ரைலர் 2\nவிஸ்வரூபம் 2 - ட்ரைலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://marumoli.com/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-king-arthur-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9C%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D/", "date_download": "2019-01-19T01:05:15Z", "digest": "sha1:TLOQ2AMK2IL7H53NTOBMZQDRSXOSSLCY", "length": 14533, "nlines": 75, "source_domain": "marumoli.com", "title": "காதல் – King Arthur – கார்ல் ஜுங் – marumoli", "raw_content": "\nமக்கள் தயாரானால் நான் ஜனாதிபதி தேர்தலுக்குத் தயார் – கோதபாய ராஜபக்ச\nகொழுப்புணவு உடலுக்குக் கேடு விளைவிக்குமா இல்லை என்கிறார்கள் சில மருத்துவர்கள்\nசவூதி அகதியும் கனடிய அரச வரவேற்பும் – ஒரு பார்வை\nபுதிய அரசியலமைப்பு பற்றி மஹிந்த ராஜபக்ச பொய் சொல்லி இனவாதத்தைத் தூண்டுகிறார் – அனுர குமார திஸநாயக்க\nகாதல் – King Arthur – கார்ல் ஜுங்\nகாதல் என்றதும் றோஜாப் பூ, மாலைச் சூரியன், கடற்கரை, தென்றல் காற்று, கவிதை என்ற இத்தியாதிகளையெல்லாம் கடந்து ஆட்டம், பாட்டு என்று சினிமா ரகமாகி காதலர் தினம் என்ற வியாபாரப் பொருளாகியிருக்கிற இந்தக் காலத்தில்….\nஇந்தக் காதலெல்லாம் காதலேயல்ல என்று சொன்னால் சங்க காலத்து அகத்திணை நூல்களை எல்லாம் எடுத்துக் கொண்டு சண்டைக்கு வந்துவிடுவீர்கள்.\nஉண்மையில் ‘நம்ம சினிமாக்கள்ள வார காதல்தான் நிஜமான காதல் என்று ஆதர்ராஜா (King Arthur) வைக் காரணம் காட்டி நவீன உளவியல் விற்பன்னர்கள் கூறுகிறார்கள்.\nஉண்மையில் துணிச்சலான காரியங்களைச் செய்யும் நாயகர்களைப் பற்றி எழுகின்ற மோகமே காதலாகப் பரிணமிக்கிறது. இந்நாயகர்களைச் (இரு பால்)சுற்றி எழுப்பப்படும் பிம்பம் (image) மனங்களில் நிரந்தரமாகவே பதிக்கப்பட்டு விடுகிறது. நமது காப்பிய நாயகர்களான கண்ணனும், ராமனும் தெய்வங்களாகப் பார்க்கப்படுவதைவிட ‘காதலர்’ களாகப் பார்க்கப் படுவதும் பக்த சிரோன்மணிகள் ப்ரவசப் படுவதுமே அதிகம். முப்புரமெரித்த சிவனின் மீதும் ஆறு படை வீடுகளைக் கொண்ட முருகன் மீதும் கண்ணீர் சொரிந்து பாடப்பட்ட பக்தி இலக்கியங்கள் அக் கடவுள்களை நாயகர்களாக (heroes) உருவகப்படுத்தியதின் விளைவுகளே.\nமேற்கத்திய இலக்கியங்கள் காதல் (romance) என்றதும் King Arthur ஐ உதாரணமாகக் காட்டுவதற்குக் காரணம் அம் மன்னன் புரிந்த சாகசங்களினால் (adventures) மக்கள் கவரப்பட்டமையே.\nபுராண காலங்களிலிருந்து இப்���டிப்பட்ட பிம்பங்கள் உருவாக்கப்படுவதும் (அது கற்பனைக் கதைகளாகவோ அல்லது நிஜமாகவே சாகசம் புரிந்த மானிடர்களாகவோ இருக்கலாம்) அவற்றைச் சுற்றி மக்கள் கூட்டம் கூடுவதும் காலப்போக்கில் அவற்றில் சில தெய்வங்களாக்கப்பட்டு வழிபடப்படுவதும் வழக்கமாக வந்துள்ளது. (இன்றய தமிழ்ச் சினிமா உருவாக்கிய சினிமாத் தெய்வங்களைப் போலவே). இவ்வுருவ வழிபாடுகளை வெறும் கல்லார் செயல்களென நாம் முற்றாக ஒதுக்கிவிட முடியாது என்பதற்கு இன்றய தமிழ் சினிமாவே நல்ல உதாரணம். மதுரையை எரிக்காது கண்ணகி வெறுமனே தூக்குப் போட்டுக்கொண்டு செத்துப்போயிருப்பின்\nஇன்று அவள் தெய்வமாக ஆக்கப்பட்டிருக்க மாட்டாள்.\nஅதற்காக நம்ம பகுத்த்றிவுக் கொழுந்துகள் ஆர்ப்பரிக்கவும் முடியாது. பிள்ளையாரின் கற்சிலையைத் தூக்கி எறிந்துவிட்டு மீண்டும் அவ்விடத்தில் இன்னுமொரு சிலையைத்தானே வைக்கிறார்கள். அச்சிலைக்கும் இன்னுமொரு ஆயிரம் வருடங்களில் மூன்று சாமப் பூசைகள் நடக்காதென்பதற்கு என்ன உத்தரவாதம்\nஎனவே நாயகர்கள் உருவாகப்படுவதும் அச்ச்ம்பவங்கள் புராணங்களாகும்போது அதே நாயகர்கள் தெய்வங்களாக மாற்றமெடுப்பதும் நெடுங்கால நடைமுறை. அதை நாம் ஏற்றுக்கொள்கிறோமோ உளவியல் ஞானி கார்ல் ஜுங் ஏற்றுக்கொள்கிறார்.\n1913ம் ஆண்டு தனது குருவான சிக்மண்ட் பிராய்ட் டுடன் கருத்து வேறுபாடு கொண்டு புறப்பட்ட கார்ல் ஜுங் உலகின் பல மூலைகளிலுமிருந்து பெற்ற தரவுகளைக் கொண்டு அவர் தனது கருதுகோளை நிரூபிக்கிறார்.\nஇடுகுறி (symbol), கொள்கை (theme ), பகைப்புலம் (setting) அல்லது குணாம்சம் (character) போன்ற மூலப் படிவங்கள் (archetypes) பல தொடர்பற்ற இடங்களிலும், காலங்களிலும், இலக்கியங்களிலும் மீண்டும் மீண்டும் தோற்றம் பெறுகின்றன. இப்படியான மூலப் படிவங்களை ஆழ்மனச் சேர்க்கை (collective unconscious) என்று கார்ல் ஜுங் கூறுகிறார். வீரத்தின் (சாகசத்தின்) அடிப்படையில் தோன்றும் காதலுக்கு மூலப் படிவங்கள் பலவற்றை உதாரணமாகக் காட்டலாம். ஆத்ர் ராஜாவை புராண காதலுக்கு உதாரணமாகக் காட்டும்போது அவரின் வாழ்வும் அவர் புரிந்த சாகசங்களுமே அவரை பன்னெடுங்காலமாக நினைவில் வைத்திருக்கின்றன. ஆதர் மன்னனின் வாழ்வு நமது காவியங்களின் கதை அமைப்பையும் அதில் வரும் பாத்திரங்களையும் பெரும்பாலும் ஒத்துப் போகிறது.\nஅதி மானுட சக்தி (super power) – இர��மாயண ராமன்\nமானிட மேம்பாடு (bettering humankind) – பகவத் கீதைக் கண்ணன்\nதுணிவு (courage) – மஹாபாரத வீமன்\nமீள் பிறப்பு (resurrection myth) – சூரன் / சிகண்டி\nஅடியாள் )assistant) – அனுமான்\nஎதிரி (nemesis) – இராவணன்\nஇடையூறு (tragic flaw) – சீதை கடத்தப்படுதல்\nபடிப்பினை (moral) – பிறர் மனை தவிர்த்தல் (இராமயணம்)\nசாதுரியம் (clever / sharp)- கிருஷ்ணன்\nபணிவு (humble) – தருமன்\nமர்மமான பிறப்பு (mysterious birth) – கர்ணன்\nஎனவே இப்படியான கதைகளும் பாத்திரங்களும் வெவ்வேறு காலங்களில் வெவ்வேறு இடங்களில் எப்படி பல பொதுமைகளோடு உருவாகப்பட முடியும்\nகார்ல் ஜுங் ‘ஆழ்மனங்களில் தோற்றமளிக்கும் பல வடிவங்கள் ‘நாம் வேறெங்கோ பார்த்திருக்கிறோம்’ (deja-vu) என்கின்ற நினைப்பை உருவாக்குகின்றன என்றும் அவ்வடிவங்கள் பிரபஞ்ச ரீதியாக எல்லா ஆழ்மனங்களிலும் (collective) சம்பவிக்க முடியும்’ எனக் கருதுகிறார். ஆழ் மனங்களினிடையே பரிபாஷிக்கப்படும் விடயங்களுக்கு மொழியில்லை பிம்பங்கள் மட்டுமே என அவர்\nஇப்படியான உருவங்கள் ஆழ்மனதில் தோன்றி மறையும்போது அவை கனவுகளாகவும் அவை வெளி மனத்தால் நிரந்தரமாக்கப்படும்போது மனப்பிறழ்வு நிலையை எட்டிவிடுகிறது என்றும் கார்ல் ஜுங் கருதுகிறார். இன்றய சினிமா உதாரணத்தில் கூறினால் ஒருவர் ரஜனியை இடையிடையே கனவில் காண்பதற்கும் தினமும் தன்னை ரஜனியாகவே மாற்றிக்கொண்டு விடுபவருக்கும் (பைத்தியம்) வித்தியாசம் உண்டு.\nகாதலில் மூழ்குபவர்கள் தனது நாயக / நாயகி களின் மீது மோகம் கொள்வத்ற்கு முன்னர் அவர்களது ஆழ்மனங்களில் பல பிம்பங்கள் தோன்றி விடுகின்றன. பெரும்பாலான பெண்கள் போர் வீரர்களையும், சீருடைக்காரரையும், அதிகாரத்திலுள்ளவர்களையும், சாகசம் புரிபவர்களையும், கலகக் காரர்களையும் மோகிப்பதற்குக் காரணம் இவர்களைப் போன்ற பிம்பங்கள் ஏற்கெனவே அவர்களது\nஇது கார்ல் ஜுங்கின் கருத்து. ஆர்தர் மன்னனின் வழியாகச் சொல்லியிருக்கிறார். புரிவது புரியாமல் விடுவது எம்மைச் சார்ந்தது.\nஇக் கட்டுரை ஜூன் 21, 2007 திண்ணை இணையத் தளத்தில் பிரசுரமானது\nஇலங்கை-இந்தியா- ஈழம்: கற்றுக் கொள்ளாத பாடங்கள் →\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kamalogam.com/new/tags.php?s=ea27e024bc5affde26f6880bd4cdb8b7&tag=%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81+%E0%AE%93%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-01-19T01:23:05Z", "digest": "sha1:JTMQWBJJ6HGKMYW2B53WKCPILVHKXV64", "length": 5320, "nlines": 31, "source_domain": "www.kamalogam.com", "title": "காமலோகம்.காம் - Threads Tagged with திருட்டு ஓல்", "raw_content": "\nநீங்கள் ஆவலோடு எதிர்பார்த்த இந்த வருட புதியவர் சேர்க்கை துவங்கி விட்டது, விரைந்து வந்து உங்கள் கணக்கை திறந்திடுங்கள். . * * * ப்ரோஃபைல் ஈமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், நிர்வாகி உதவியை நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் ஈமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடுக்கி விடப் படாமல் இருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * *\n[முடிவுற்றது] என்னை அமுக்கிய அனாமிக்கா ( 1 2 3 4 )\n31 302 புதிய காமக் கதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/184362/news/184362.html", "date_download": "2019-01-19T00:14:35Z", "digest": "sha1:OJ2XFYHYB4YWZTKJLLHOYLP7OMCL7AWX", "length": 5720, "nlines": 83, "source_domain": "www.nitharsanam.net", "title": "சிகரெட் புகைப்பவர்களை கண்டுபிடிக்க கேமராக்கள்!! ( உலக செய்தி) : நிதர்சனம்", "raw_content": "\nசிகரெட் புகைப்பவர்களை கண்டுபிடிக்க கேமராக்கள்\nசிங்கப்பூரில் புகையிலைக்கு எதிராக கடுமையான சட்டங்கள் உள்ளன. பொது இடங்களில் சிகரெட் பிடிக்கவும் தடை செய்யப்பட்டுள்ளது.\nஇ – சிகரெட் பிடிக்கவும் அனுமதி இல்லை. இருந்தும் சிலர் மறைவாக புகை பிடிக்கின்றனர்.\nஅதை தடுக்க தடை செய்யப்பட்ட இடங்களில் தெர்மல் கேமராக்களை பொருத்த சிங்கப்பூர் அரசு முடிவுசெய்துள்ளது. அதி தொழில் நுட்பம் வாய்ந்த 300 கேமராக்கள் பொருத்தப்பட உள்ளன.\nஅவை குடியிருப்பு பகுதிகள் மற்றும் பொது இடங்களில் பொருத்தப்படுகின்றன. இதன் மூலம் ரோட்டில் எச்சில் துப்புதல், குப்பை கூளங்களை வீசுதல் போன்றவற்றையும் தடுக்க முடியும் என்று சிங்கப்பூர் அரசு கருதுகிறது.\nஉலகில் முதன் முறையாக கடந்த 1970 ஆம் ஆண்டுகளில் சிங்கப்பூரில் தான் புகையிலைக்கு எதிரான சட்டங்கள் இயற்றப்பட்டன. அதன் மூலம் அங்கு புகை பிடிக்கும் பழக்கம் ��ெகுவாக குறைந்தது.\nPosted in: செய்திகள், உலக செய்தி\n கெத்து காட்டிய தல அஜித் ரசிகர்கள்\nகார் விபத்தில் உயிர் தப்பிய இங்கிலாந்து இளவரசர்\nசுஜாவருனியை ஓட ஓட துரத்திய சிவாஜி குடும்பம்\nபுதிய அரசமைப்பு: மாகாணங்கள் இணைப்பும் முஸ்லிம்களின் நிலைப்பாடும்\nஅம்பானி வீட்டில் ரஜினி என்ன செய்திருக்கிறார் பாருங்களேன்\nஅனிஷாவுடனான காதல் குறித்து மனம் திறந்த விஷால் \nமேக்கப்மேன் முத்தப்பாவை சாப்பிட அழைத்து ரஜினி செய்த காரியம்\nசிறுநீரகக் கல்லே, நீ எங்கிருந்து வந்தாய்\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/world/56454-usman-storm-kills-68-peoples-in-philippines.html", "date_download": "2019-01-19T00:52:15Z", "digest": "sha1:A5VEP4AIDIFBAIEZDTMIKHDLODMA6ZAX", "length": 11197, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "பிலிப்பைன்ஸை புரட்டிப்போட்ட 'உஸ்மான்' புயல் | Usman Storm kills 68 peoples in Philippines", "raw_content": "\nகேக்குறவன் கேனப்பயலா இருந்தா எறும்பு ஏரோப்பிலேன் ஓட்டுது என்று சொல்வார்களாம்; அதுபோல் இருக்கிறது கோடநாடு விவகாரத்தில் என்னை தொடர்புபடுத்துவது - முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nமக்களவை தேர்தல் தேதியை மார்ச் முதல் வாரத்தில் தேர்தல் ஆணையம் அறிவிக்க வாய்ப்பு என தகவல்; மக்களவை தேர்தல் 6 அல்லது 7 கட்டங்களாக நடைபெற வாய்ப்புள்ளதாகவும் தகவல்\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றி\nகோடநாடு விவகாரத்தில் சயான், மனோஜ் இருவரும் பிணைத் தொகையை செலுத்தியதை தொடர்ந்து ஜாமீன் வழங்கப்பட்டது\nதிமுக எம்எல்ஏக்கள் மட்டுமல்ல தமிழகமே அதிமுக ஆட்சி கலைய காத்துக்கொண்டிருக்கிறது - கனிமொழி\nபொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கு 10% இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்திற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் திமுக மனு\nசென்னையில் முதல்வர் பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் தொடங்கியது\nபிலிப்பைன்ஸை புரட்டிப்போட்ட 'உஸ்மான்' புயல்\n'உஸ்மான்' புயல் காரணமாக பிலிப்பைன்ஸில் ஏற்பட்ட பெருவெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி இதுவரை 68 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nபிலிப்பைன்ஸில் பருவமழை தீவிரமடைந்த நிலையில், உஸ்மான் என்ற புயல் அண்மையில் கரையைக் கடந்தது. இதனால், மத்திய பிலிப்பைன்ஸில் சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்க��்பட்டனர். இந்நிலையில் கனமழையால் லுசானில் இருந்த முக்கிய நதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. மேலும் பிலிப்பைன்ஸை புரட்டிப் போட்ட 'உஸ்மான்' புயலால், அந்நாட்டின் பல்வேறு பகுதிகளில் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. பல இடங்களில் நிலச்சரிவுகள் ஏற்பட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.\nபுயல் காரணமாக பிலிப்பைன்ஸின் முக்கிய துறைமுகங்கள் மூடப்பட்டதால், சொந்த ஊர்களுக்குச் செல்ல முடியாமல் சுமார் 20 ஆயிரம் பயணிகள் தவித்து வருகின்றனர். மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டிருப்பதால், பெரும்பாலான பகுதிகள் இருளில் மூழ்கியுள்ளன.\nமேலும் 'உஸ்மான்' புயல் காரணமாக இதுவரை 68 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. புயல் தாக்கத்தால் பலர் உயிரிழந்திருக்க வாய்ப்புள்ளது எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 'உஸ்மான்' புயல் தாக்கத்தால் மத்திய பிலிப்பைன்ஸில் சில இடங்களில் கனமழை பெய்து வருகிறது. பிலிப்பைன்ஸை புரட்டிப் போட்டு பல உயிர்களைக் காவு வாங்கிய 'உஸ்மான்' புயலால் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.\n“2018ல் மட்டும் 94 நிருபர்கள் படுகொலை” - சர்வதேச சம்மேளனம் கவலை\nகஜா புயலுக்கு ரூ.1,146.12 கோடி மத்திய அரசு நிவாரணம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n“ஜெயலலிதா எந்த ஆவணத்தையும் கட்சியினரிடம் பெறவில்லை” - முதலமைச்சர் பழனிசாமி\nகோவை சிறையில் கைதி அடித்துக்கொலை : அதிர்ச்சி தகவல்\nகோவை மத்திய சிறையில் கைதி மர்ம மரணம்\n“ஜெ. மரணத்திற்கு காரணமானவர்களை அதிமுக அரசே தண்டிக்கும்” - ஜெயக்குமார்\nசிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் 10 பேருக்கு ஆயுள்\n“ஜெயலலிதா மரணத்தை விசாரிக்க மருத்துவக்குழு தேவை” - அப்போலோ\nகண்டெய்னர் லாரி மீது கார் மோதிய விபத்தில் 5 பேர் பலி\nஇருசக்கர வாகனங்கள் நேருக்குநேர் மோதி விபத்து - புத்தாண்டில் 2 பேர் பலி\nபாலத்திற்காக தோண்டிய பள்ளத்தில் விழுந்து உயிரிழந்த மெக்கானிக்..\nபிரதமருக்கு எதிராக கருப்புக்கொடி போராட்டம் - வைகோ அறிவிப்பு\nகாங்கிரஸ் எம்.எல்.ஏக்களுக்கு 70 கோடி வரை பேரம் - சித்தராமையா\nஇந்திய கடலோர காவல்படையில் வேலை - தகுதி மற்றும் விண்ணப்பிக்கும் முறை\n“பதட்டமான சூழலில் தோனியும், ஜாதவும் பட்டைய கிளப்பிட்டாங்க” - கோலி மகிழ்ச்சி\nஎ��ற்கும் அஞ்சமாட்டேன் - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nநம்ம ஊருக்கு 'பொங்கல்' மற்ற மாநிலங்களில் \n பொங்கல் விடுமுறையும் கட்டண கொள்ளையும்\n'என் இனிய பொன் நிலாவேவும், ஹரிவராசனமும்' யேசுதாஸ் எனும் கந்தர்வ குரலோன்\nவேலியே பயிரை மேய்ந்தால் என்னாவது \nதிடீரென அதிகரித்த குளிரில் இருந்து உங்களை பாதுகாப்பது எப்படி - மருத்துவ ஆலோசனைகள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n“2018ல் மட்டும் 94 நிருபர்கள் படுகொலை” - சர்வதேச சம்மேளனம் கவலை\nகஜா புயலுக்கு ரூ.1,146.12 கோடி மத்திய அரசு நிவாரணம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://hosuronline.com/index.php/tag/fire-works/", "date_download": "2019-01-19T01:19:35Z", "digest": "sha1:CYMX7XTMHI372T5S5UFHPH6MWJCFW5Z3", "length": 11930, "nlines": 176, "source_domain": "hosuronline.com", "title": "Fire Works Archives - ஓசூர் ஆன்லைன் - தமிழில் அறிவியல் கட்டுரைகள்", "raw_content": "\nமருத்துவம் – உடல் நலம்\nசனிக்கிழமை, ஜனவரி 19, 2019\n2019-ஆம் ஆண்டின் சிறந்த இசை பாய்வு செயலி\nஉங்களின் திறம்படு பேசி கூடுதல் விலை வைத்து விற்கப்பட்டதா\nஆன்ராய்டு செயலிகளை பதிவிறக்கம் செய்வதற்கு முன் எச்சரிக்கை தேவை\nஇனி இந்தி உள்பட, தேவையற்ற மொழிகளை கற்கத்தேவை இல்லை\nஇந்த ஒன்பது பொறிகருவிகள் குறித்து தெறிந்து வைத்துக் கொள்ளுங்கள்\nதிறன் மின் ஆளி என்றால் என்ன உங்கள் வீட்டின் புதியவகை மின்மாற்றிகள்\nஉங்களின் திறம்படு பேசி கூடுதல் விலை வைத்து விற்கப்பட்டதா\nபுற்று நோய் கண்டறிய சி வி இராமனின் நுட்பம்\n60 நிமிடத்தில் 60 கிலோமீட்டர்… மிதி வண்டியில் பயணிப்பது முடியாத செயல்\nசப்பானிய உயர் கோபுர கட்டிடங்கள் பூமி அதிர்சிகளை தாங்கும் கமுக்கம் என்ன\nவிரைவில் கோழி, ஆடு கறிகள் ஆய்வகக் கூடங்களில் இருந்து சந்தைக்கு வரும்\nஇனி இந்தி உள்பட, தேவையற்ற மொழிகளை கற்கத்தேவை இல்லை\nமனித மூளைக்கு இனையாகுமா கணிணிகளின் இன்றைய அறிவு\nஇந்த ஒன்பது பொறிகருவிகள் குறித்து தெறிந்து வைத்துக் கொள்ளுங்கள்\nஉணரும் தன்மை கொண்ட மின் தோல்… எந்திரன் நம்மை போல் உணர்ந்து செயல்பட.\nவால்விண்மீன் – உடுக்கோள், இரண்டிற்கும் என்ன வேறுபாடு\nகடல் நீரிலிருந்து குறைந்த செலவில் குடி நீர்\nபொத்தோஸ் ஐவி – மணி பிளாண்ட், காசு தருதோ இல்லையோ, ஆனா நல்ல காற்று…\nபுகை பிடித்தலுக்கு அடிமையானவரா நீங்கள்… இதையாவது பொறுப்பா சாப்பிடுங்க\nஅனைத்தும்நல்வாழ்வுமனம் & மூளைமருத்துவம் – ��டல் நலம்\nபுற்று நோய் கண்டறிய சி வி இராமனின் நுட்பம்\nபொத்தோஸ் ஐவி – மணி பிளாண்ட், காசு தருதோ இல்லையோ, ஆனா நல்ல காற்று…\n உங்களை பூனை எவ்வாராக புரிந்துகொள்ளும்\nபுகை பிடித்தலுக்கு அடிமையானவரா நீங்கள்… இதையாவது பொறுப்பா சாப்பிடுங்க\nசிம் மாற்று (SIM Swap) மோசடி என்றால் என்ன\nஅடுத்தடுத்து விபத்துகளை ஏற்படுத்திய போதை ஒட்டுநர்\nஅவசர காலத்தை மோடி அரசு நடைமுறைப்படுத்தப்போகிறதா \nதேசிய நெடுஞ்சாலையை படுத்து உருண்டு கடந்து சென்ற மனநோயாளி\nஓசூர் ஆன்லைன் – தமிழில் அறிவியல் கட்டுரைகள்\nமுகப்பு குறிச்சொற்கள் Fire Works\nஅ சூசை பிரகாசம் - திங்கட்கிழமை, ஜனவரி 22, 2018\n2019-ஆம் ஆண்டின் சிறந்த இசை பாய்வு செயலி\nஅ சூசை பிரகாசம் - வியாழக்கிழமை, ஜனவரி 17, 2019\nஇசை பாய்வு செயலி என்பது, நாம் எந்த பாடலையும் பதிவிறக்கம் செய்யாமல், இணைய வசதி மூலம் வழங்கிகளில் இருந்து நேரடியாக இசை பாய்வு செய்ய வழிவகுப்பதாகும். முன்பெல்லாம், நாம் திறன் பேசிகளில், பாடல்களை பதிவிறக்கம்...\nஇனி இந்தி உள்பட, தேவையற்ற மொழிகளை கற்கத்தேவை இல்லை\nவெள்ளிக்கிழமை, ஜனவரி 18, 2019\nபுற்று நோய் கண்டறிய சி வி இராமனின் நுட்பம்\nவெள்ளிக்கிழமை, ஜனவரி 18, 2019\n60 நிமிடத்தில் 60 கிலோமீட்டர்… மிதி வண்டியில் பயணிப்பது முடியாத செயல்\nவெள்ளிக்கிழமை, ஜனவரி 18, 2019\nதிங்கட்கிழமை, நவம்பர் 30, 2015\nவெள்ளிக்கிழமை, ஜனவரி 19, 2018\nவெள்ளிக்கிழமை, செப்டம்பர் 11, 2015\nஓசூர் தொழில் தளத்தில் தங்களின் தொழிலை பட்டியலிடுக\nஅறிவியல் தொழில்நுட்பத் துறைகளில் தமிழ் மொழியின் வளர்ச்சியை, அறிவியல் கற்றலில் தமிழ் மொழியின் பயன்பாட்டை கொண்டுவருவதன் மூலம் மட்டுமே தமிழ் மொழியும், தமிழ் இனத்தின் அடையாளத்தையும் காக்க உதவும்.\nஎங்களை தொடர்பு கொள்ள: info@hosuronline.com\n© ஓசூர் ஆன்லைன் - தமிழில் தொழில் நுட்ப தகவல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2002/02/23/osama.html", "date_download": "2019-01-19T00:37:14Z", "digest": "sha1:PWZKIYYD2Z47UZM5INWKM3KCPDHJBW7O", "length": 13903, "nlines": 197, "source_domain": "tamil.oneindia.com", "title": "காஷ்மீரில் அமெரிக்க படைகளின் ஒசாமா வேட்டை? | US, British special forces seek bin Laden in Kashmir: report - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nபுவனேஷ் குமார் வீசிய டெட் பால், நடுவருக்கு கண்டனங்கள்-வீடியோ\nதமிழகத்தில் பாஜக காலூன்ற அதிமுக தோளில் சுமக்காது.. தம்பிது���ை தடாலடி பேட்டி.. அப்போ, கூட்டணி இல்லையா\nமீண்டும் ஒரு ஆடம்பர பைக்கை வாங்கிய ஜக்கி வாசுதேவ்... பலவீனமான இதயம் உள்ளவர்கள் விலையை தெரிந்து கொள்ள வேண்டாம்...\nவிஸ்வாசம்.. பாதி படத்தில் வாந்தி எடுத்த ரசிகர்.. தியேட்டரிலேயே உயிரிழந்த பரிதாபம்\nஇந்த 8 ரகசியங்களை வெளியே சொல்பவர்கள் வாழக்கையில் ஒருபோதும் வெற்றியடைய முடியாது என்கிறார் சாணக்கியர்\nகாரை ஹேக் பண்ண தெரிஞ்சா காருடன் ரூ.7 கோடி பரிசு.\nசச்சின், கபில் தேவ் வரிசையில் ஜடேஜா.. ஆஸி. 3வது ஒருநாள் போட்டியில் நடக்குமா இந்த அதிசயம்\nசொத்தை எழுதிக் கொடுத்தாச்சுல்ல, அப்புறம் ஏன் வீட்டுல இருக்க, வெளிய போ..\n500 மனைவிகளுடன் அமோக வாழ்க்கை நடத்திய அரசனின் கோட்டை இது\nகாஷ்மீரில் அமெரிக்க படைகளின் ஒசாமா வேட்டை\nஅமெரிக்க மற்றும் பிரிட்டிஷ் படைகள் காஷ்மீரில் சர்வதேசத் தீவிரவாதியான ஒசாமா பின் லேடனைத் தீவிரமாகதேடி வருவதாக பிரிட்டிஷ் நாளிதழ் ஒன்றில் கூறப்பட்டுள்ளது.\nஅமெரிக்கா மீது அல்-கொய்தா அமைப்பினர் விமானங்கள் கொண்டு தாக்கியதற்கு முக்கிய காரணமான பின்லேடனைத் தேடி ஆப்கானிஸ்தான் முழுவதும் அமெரிக்க-பிரிட்டிஷ் படைகள் வேட்டையாடின. ஆனால்பின்லேடனை பிடிக்க முடியவில்லை.\nஇதற்கிடையே பின் லேடன் பாகிஸ்தானுக்கு தப்பி ஓடிவிட்டான் என்றும் காஷ்மீரில் ஒளிந்துள்ளான் என்றும்அல்லது இறந்திருக்கலாம் என்றும் பலவிதமான கருத்துக்கள் நிலவி வந்தன.\nஇந்நிலையில் அமெரிக்காவின் டெல்டா போர்ஸ் படையினரும் பிரிட்டனின் விமானப்படை வீரர்களும் இணைந்த40 பேர் கொண்ட குழு ஒன்று, காஷ்மீரில் பின் லேடனைத் தேடும் வேட்டையில் ஈடுபட்டுள்ளதாக பிரிட்டிஷ்நாளிதழ் ஒன்று கூறியுள்ளது.\nஅதிநவீன கருவிகளைக் கொண்டு அவர்கள் பின்லேடனைத் தேடி வருவதாகவும், உளவு செயற்கை கோளின்உதவியுடன் அல்-கொய்தாவினரைக் கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் அந்த நாளிதழ் தெரிவித்துஉள்ளது.\nபின் லேடன் காஷ்மீரில் உள்ள இமயமலைப் பகுதியில் ஒளிந்திருப்பதாகவும், அவனை ஹர்கத்-உல்-முஜாஹிதீன்அமைப்பை சேர்ந்த கொரில்லாக்கள் பாதுகாத்து வருவதாகவும் அமெரிக்க உளவுத்துறைக்கு இந்திய உளவுத்துறைகடந்த மாதம் தகவல் அனுப்பி உள்ளதாகவும் அந்த நாளிதழ் கூறியுள்ளது.\nஅதன் அடிப்படையிலேயே அமெரிக்க-பிரிட்டிஷ் படைகள் காஷ்மீரில் முக���மிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.\nஆனால் அமெரிக்க-பிரிட்டிஷ் படைகள் காஷ்மீரில் பின் லேடனைத் தேடிக் கொண்டிருப்பதாக வந்த செய்தியைஇந்தியா மறுத்துள்ளது.\nஎந்தவிதமான அடிப்படை ஆதாரமும் இல்லாமல் அந்தப் பிரிட்டிஷ் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது என்றுஇன்று (சனிக்கிழமை) கூறிய பாதுகாப்புத் துறை செய்தித் தொடர்பாளர், எந்தக் காரணத்தைக் கொண்டும்அமெரிக்க, பிரிட்டிஷ் உள்ளிட்ட வெளிநாட்டுப் படைகள் இந்தியாவுக்குள் நுழைவதற்கான கேள்விக்கேஇடமில்லை என்று கூறினார்.\nஅமெரிக்க, பிரிட்டிஷ் படைகள் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் முகாமிட்டுள்ளனரா என்ற கேள்விக்குஅந்தச் செய்தித் தொடர்பாளர் பதிலளிக்க மறுத்துவிட்டார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/amp/news/miscellaneous/124700-government-fine-arts-college-refused-to-display-some-students-paintings.html", "date_download": "2019-01-19T00:11:43Z", "digest": "sha1:EYRORG3P34RXGUTWRRU2ZSRYOYLB2AOU", "length": 11860, "nlines": 75, "source_domain": "www.vikatan.com", "title": "Government Fine Arts college refused to display some students Paintings | அமைச்சரை அதிர்ச்சிக்குள்ளாக்கிய அந்தச் சிற்பம்... சென்னை ஓவியக் கல்லூரியில் கண்காட்சி! | Tamil News | Vikatan", "raw_content": "\nஅமைச்சரை அதிர்ச்சிக்குள்ளாக்கிய அந்தச் சிற்பம்... சென்னை ஓவியக் கல்லூரியில் கண்காட்சி\nஇந்தியாவின் மிக முக்கியமான, வரலாற்றுப் பெருமைகொண்ட கல்லூரி சென்னை எழும்பூரில் உள்ள அரசு கவின் கலைக் கல்லூரி. 1850-ம் ஆண்டு அலெக்ஸாண்டர் ஹன்ட்டர் என்பவரால் தொடங்கப்பட்ட இந்தக் கல்லூரியில் படித்த பலரும், இன்று பல்வேறு துறைகளில் உச்சத்தில் இருக்கிறார்கள். ஆனால், இந்தக் கல்லூரி சமீபகாலமாக சர்ச்சைகளுக்குள்ளாகி வருகிறது. மே 9-ம் தேதி இக்கல்லூரியில் ஓவியக் கண்காட்சி நடத்தப்பட்டது. தமிழக அமைச்சர் க.பாண்டியராஜன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். ஆனால், ஒரு கண்காட்சிக்கான, விழாவுக்கான எந்த ஏற்பாடுகளும் சரியாகச் செய்யவில்லை என அமைச்சர் வருத்தப்பட, கல்லூரி நிர்வாகம் குறித்துப் பல்வேறு புகார்களை மாணவர்களும் சொல்ல, கண்காட்சி களையிழந்தது.\nமுதலில் ஓவியக் கண்காட்சியைத் திறந்துவைத்த அமைச்சர் ஒவ்வோர் ஓவியத்தையும், சிற்பங்களையும் மிகவும் கவனமாகப் பார்த்தபடி வந்தார். அப்��ோது ஒரு வித்தியாசமான சிற்பத்தைப் பார்த்த அமைச்சர், சிற்பத்தை வடித்த மாணவனை அருகில் அழைத்தார். `உளவியல்' என்ற தலைப்பில் அந்த மாணவன் பாதி சிதைந்த ஒரு மனித முகத்தை சிற்பமாக்கியிருந்தார். ``உங்கள் சிற்பம் நன்றாக உள்ளது'' என்று அமைச்சர் சொல்ல, உடனே அந்த மாணவர், ``இந்தக் கல்லூரியில் நான் படித்ததன் மூலம் அடைந்த மனவேதனைதான் சார், இந்தச் சிற்பம் செய்வதற்கான உந்துதல்'' எனச் சொல்ல அதிர்ந்துபோனார் அமைச்சர்.\n'' என அமைச்சர் விசாரிக்க, ``கல்லூரியில் சிற்ப வேலைப்பாடுகள் செய்வதற்கு சரியான மூலப்பொருள்கள் தருவதில்லை'' என்றார் அந்த மாணவர். மேலும் ``கல்லூரியில் இன்னும் சில பாடப்பிரிவுகள் கொண்டுவரப்பட வேண்டும். கல்லூரியில் துறை சார்ந்த மேம்பாடுகள் செய்யப்பட வேண்டும்'' என அந்த மாணவர் சொல்ல, தொடர்ந்து மாணவர்கள் சார்பில் அமைச்சரிடம் கோரிக்கை மனுவும் கொடுக்கப்பட்டது.\nஅதன்பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், ``இந்தக் கண்காட்சிக்காக மாணவர்கள் மிகச் சிறப்பான முறையில் ஓவியங்களை வரைந்துள்ளனர்'' என்றார். ஆனால், அதன் பிறகுதான் அமைச்சருக்கே ஷாக். சிறப்பான படைப்புகளை உருவாக்கிய மாணவர்களுக்குப் பரிசுகள் வழங்க தனியே எந்த ஒரு மேடையும் கல்லூரிக்குள் அமைக்கப்படவில்லை. ஏராளமான மாணவர்கள், பெற்றோர் எனப் பலரும் குழுமியிருக்க, ``பரிசுகள் வழங்கும்போது எல்லோருக்கும் தெரியும்படி கொடுத்தால்தானே பெறுபவர்களுக்கு மகிழ்ச்சியாக இருக்கும். என்ன இது'' என அமைச்சர் கல்லூரி முதல்வர் விஜயகுமாரிடம் கேட்க, முதல்வர் பதில் இல்லாமல் இருந்தார். அமைச்சரே பரிசுபெறும் மாணவர்களை அறைக்குள்ளிருந்து வெளியே அழைத்துவந்து பரிசுகளை வழங்கினார்.\nஅமைச்சர் சென்றபின் கல்லூரி மாணவர்கள் சிலரிடம் பேசினேன்.``சில மாணவர்களின் ஓவியங்களை வாங்கி கண்காட்சியில் வைக்காமல் அவற்றை ஒதுக்கி வைத்திருந்தனர்'' என மாணவர்கள் குற்றம்சாட்டினர்.\nஇந்தச் சர்ச்சைகள் குறித்து கல்லூரி முதல்வர் விஜயகுமாரிடம் பேசினோம். ``விழாவை நாங்கள் சிறப்பான முறையிலேயே ஏற்பாடு செய்திருந்தோம். மாணவர்கள் பலரும் பரிசு பெற்று உற்சாகமாகவே இருந்தனர். அமைச்சர் எங்களிடம் விழா ஏற்பாடு குறித்து அவரது கருத்துகள் சிலவற்றைக் கூறினார். அதற்கான விளக்கத்தை அவரிடம் நாங்கள் தெரிவித்திரு��்தோம். வரைந்து கொடுத்த ஓவியங்களை எங்கள் ஆசிரியர் குழுவினர் தேர்வுசெய்தனர். அவற்றைத்தான் காட்சிக்கு வைத்திருந்தோம். ஆசிரியர்கள் தேர்வு செய்ததன் அடிப்படையில்தான் பரிசுகளும் வழங்கப்பட்டன.\nதேர்வு முடிந்திருந்த காரணத்தால் மாணவர்கள் சொந்த ஊர்களுக்குச் சென்றிருந்தனர். அவர்களுக்கு முறையாக அழைப்புவிடுத்தே விழாவை நடத்தினோம். மற்றபடி யாரையும் புண்படுத்தும் வகையில் விழாவை நடத்தவில்லை. கல்லூரியில் முதன்முறையாக இப்படி ஒரு கண்காட்சி நடக்கிறது. மாணவர்களை ஊக்கப்படுத்தவே இதுபோன்ற நிகழ்வை முன்னெடுக்கிறோம். கல்லூரி மாணவர்கள் சார்பாக அமைச்சரிடம் வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளைக் குறைக்க நடவடிக்கை எடுப்போம். அரசிடமிருந்தும் தேவையானவற்றை மாணவர்களுக்குப் பெற்றுக் கொடுப்போம்\" என்றார்.\nசொல்லாதீங்க முதல்வரே.... செய்து காட்டுங்கள்\nவாழ்க்கையைத் தொலைத்த தவறான பழக்கம்- உயிருக்குப் போராடும் கல்லூரி மாணவி\n`வேண்டாம், இந்த அணி தோற்றுவிடும்' - தம்பிதுரை வழியில் எடப்பாடி பழனிசாமி\n``வீட்டில் கதவு இல்லாததால் உள்ளே சென்றேன்’’ - ரோஜாவைக் கொன்ற வீரக்குமார் அதிர்ச்சி வாக்குமூலம்\n``கோலியின் ஆக்ரோஷத்தில் என்ன தவறு இருக்கிறது’’ - விவியன் ரிச்சர்ட்ஸ் #VikatanExclusive\n2018ல் தோனி பெஸ்ட்டா, வொர்ஸ்ட்டா - புள்ளி விபரம் சொல்வது என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/amp/news/miscellaneous/136301-7-days-7-recipes-for-children-exclusive-deal.html", "date_download": "2019-01-19T00:53:39Z", "digest": "sha1:LU7EDUAXTXKBPWXJCDTTEX5JV3NZRLOO", "length": 8756, "nlines": 76, "source_domain": "www.vikatan.com", "title": "7 days 7 recipes for children - Exclusive Deal | ஏழு நாள், ஏழு சுவை - குழந்தைகளுக்கு!!! Exclusive Deal | Tamil News | Vikatan", "raw_content": "\nஏழு நாள், ஏழு சுவை - குழந்தைகளுக்கு\nநமது பாரம்பர்ய பண்டங்களின் சிறப்புகளைப் பற்றியும், அவற்றை நாம் தொடர்ந்து பயன்படுத்துவதன் முக்கியத்துவம் பற்றியும் நிறைய விஷயங்களைக் கேட்டும் பார்த்தும் வருகிறோம். இன்று பள்ளிக்கும் சரி வீடுகளிலும் சரி குழந்தைகளுக்கான தினசரி பண்டங்களை வெகுவாக கடையில் வாங்கித் தான் கொடுத்தாக வேண்டியுள்ளது. நமது பாரம்பர்ய பண்டங்களின் சிறப்புகளைப் பற்றி அதிகம் நாம் அறிந்திருந்த போதும் தினசரி அதனைப் பின்பற்றி குழந்தைகளுக்கு செய்து தருவது என்பது மிகவும் கடினமானதாக இருக்கிறது. எனவே வீட்டில் சில பண்டங்கள் தயார் செய்தாலும், சிற்றுண்டிகளை வெகுவாக கடைகளில் அல்லது பேக்கரியில் வாங்கித்தான், பள்ளிக்கும் சரி, மாலை வீட்டிலும் சரி தர வேண்டியுள்ளது. இது இன்றைய நடைமுறைச் சிக்கல்.\nபேக்கரி, மற்றும் கடைகளில் உள்ள பண்டங்கள் பார்மபரிய முறையில் செய்யப்படுபவை அல்ல. அதே போல் நிறைய கலப்படம் இருக்கவும் வாய்ப்புள்ளது. பெரும்பாலும் மைதா, வெள்ளைச் சக்கரை, கொண்டு செய்யப்படும் பொருட்கள் தான் அதிகம் கிடைக்கிறது. எனவே நாம் நமது குழந்தைப் பருவத்தில் ருசித்த இலந்தை அடை, அதிரசம் போன்ற நம் உடலுக்கு உகந்த நம்ம ஊர் பண்டங்கள் தரமான முறையில் கிடைப்பது குறைந்து கொண்டே வருகிறது.\nகுழந்தைகளுக்குத் தரமான பண்டங்கள் தர ஒரு நல்ல யோசனை\nகுழந்தைகளுக்கு தினசரி தரமான பண்டங்கள் தருவதென்றால் ஒரு நாலைந்து குடும்பங்கள் சேர்ந்து ஆளுக்கொரு பண்டமாக வாரத்திற்கு ஒரு முறை தயார் செய்து அதனை அனைவரும் பகிர்ந்து தினசரி நல்ல பண்டங்களை குழந்தைகளுக்குத் தரலாம்.\nஅல்லது நம்ம ஊரின் பாரம்பர்ய பண்டங்கள் அனைத்தையும் தேடித் தேடி ஒரே இடத்தில் அனைவரும் வாங்கி பயனடையும் வகையில் விற்பனை செய்யும் ‘நேட்டிவ் ஸ்பெஷல்’ இணையத்தின் ஏழு நாள் குழந்தைகள் பேக்கினை வாங்கிப் பயன்பெறலாம்.\nஅதென்ன ஏழு நாள் குழந்தைகள் பேக்\nநீண்ட தேடலுக்குப் பின்னர் குழந்தைகள் தினசரி உண்பதற்கு சரியான பண்டங்களை தேர்வு செய்து அதில் குறிப்பிட்ட பண்டங்களை அவர்களின் ருசிக்காக இணைத்து நல்லதொரு கலவையாக நம்ம ஊரு பாரம்பரிய பண்டங்களை தனது ஏழு நாள் குழந்தைகள் பேக்கில் டெலிவரி செய்கிறது நேட்டிவ்ஸ்பெஷல். எடுத்துக்காட்டாக சொல்ல வேண்டும் என்றால் திங்கள், செவ்வாய், புதன் என ஒவ்வொரு நாளுக்கும் ஒரு பேக் இருக்கும். ஒரு நாள் அதிரசம், முறுக்கு மற்றொரு நாளைக்கு சீடை, கருப்பட்டி மைசூர்பாக் என தரமான பாரம்பரிய பண்டங்கள் இருக்கும்.\nஇந்த ஏழு நாள் பேக்கினை வாங்கினால் அதிலுள்ள திங்கள் பாக்கெட்டை எடுத்து நமது பிள்ளைகளுக்கு திங்கள் கிழமை அன்று கொடுத்துவிடலாம் இது போன்று ஏழு நாளும் எளிமையாக நமது குழந்தைகளுக்கான தரமான பண்டங்கள் கொடுக்கலாம். இப்போதே ஆர்டர் செய்ய, இங்கே செல்லவும்: https://nativespecial.com/tn/premier-daily-snack-for-kids\nவிகடன் வாசகர்கள் NSVIKATAN எனும் டிஸ்கவுன்ட் கோட்-ஐப் பயன்படுத்தி 10% தள்ளுபடியைப் பெறலாம்\nவாழ்க்கை���ைத் தொலைத்த தவறான பழக்கம்- உயிருக்குப் போராடும் கல்லூரி மாணவி\n`வேண்டாம், இந்த அணி தோற்றுவிடும்' - தம்பிதுரை வழியில் எடப்பாடி பழனிசாமி\n``வீட்டில் கதவு இல்லாததால் உள்ளே சென்றேன்’’ - ரோஜாவைக் கொன்ற வீரக்குமார் அதிர்ச்சி வாக்குமூலம்\n``கோலியின் ஆக்ரோஷத்தில் என்ன தவறு இருக்கிறது’’ - விவியன் ரிச்சர்ட்ஸ் #VikatanExclusive\n2018ல் தோனி பெஸ்ட்டா, வொர்ஸ்ட்டா - புள்ளி விபரம் சொல்வது என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eeladhesam.com/?p=14525?to_id=14525&from_id=15380", "date_download": "2019-01-18T23:57:20Z", "digest": "sha1:HWCFJXBSQ5WPS2IFK7XPS7MWCZBFGSOL", "length": 12549, "nlines": 86, "source_domain": "eeladhesam.com", "title": "2 கோடி ரூபா” பணம் பெறப்பட்டமை மாவை ஒப்புதல்! சிறீதரன் மறுப்பு! – Eeladhesam.com", "raw_content": "\nஅங்குணுகொலபெலஸ்ஸ சிறை -விசாரணை அறிக்கை விரைவில்\nஎம்.ஜி.ஆர். ஈழத்தமிழர்களின் உரிமை போராட்டத்திற்கு குரல் கொடுத்தவர் – சிவாஜிலிங்கம்\nசிறீலங்கா கடற்படையால் கைதுசெய்யப்பட்ட தமிழக மீனவர்களுக்கு சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பு\nபுலிகளின் நினைவு தினங்களை நடத்த தடை\nலக்ஸ்மன் கதிர்காமர் கொலை- 14ஆண்டுகளுக்குப் பின் ஜெர்மனியில் விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினர் கைது\nஎதிர்க்கட்சித் தலைவர் பதவியை உத்தியோகபூர்வமாக ஏற்றுக்கொண்டார் மகிந்த\nஇலங்கை கடற்படை தாக்கவில்லை:நடந்தது படகு விபத்தாம்\nதமிழர்களின் இறையாண்மையை மீண்டும் பறைசாற்றப் பிரசவிப்போம் தைத்திருநாளை\nஅமெரிக்க குடியுரிமையை கைவிடுகிறார் கோத்தா\n2 கோடி ரூபா” பணம் பெறப்பட்டமை மாவை ஒப்புதல்\nசெய்திகள் ஜனவரி 22, 2018ஜனவரி 23, 2018 இலக்கியன்\nஆளும் அரசாங்கத்தின் வரவு – செலவுத்திட்டத்தை ஆதரிப்பதற்காக அரசாங்கத்திடம் கூட்டமைப்பினர் பணம் பெற்றதாக நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் முன்வைத்த குற்றச்சாட்டினை மாவை சேனாதிராஜா ஏற்றுக்கொண்டுள்ளார்.\nஇது குறித்து மேலும் தெரியவருவதாவது,\nவரவு – செலவுத்திட்டத்திற்கு ஆதரவாக வாக்களிக்குமாறு ஆளும் அரசாங்கத்தினால் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒவ்வொருவருக்கும் தலா இரண்டு கோடி ரூபா நிதி வழங்கப்பட்டதாக வவுனியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் பகிரங்கமாக தெரிவித்திருந்தார்.\nஇந்நிலையில் கிளிநொச்சி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் குறித்த நிதிப் பரிமாற்றம் தொடர்பில் சிவசக்தி ஆனந்தனால் நிரூபிக்கமுடியுமா என்று பகிரங்கமாக சவால் விடுத்திருந்தார்.\nஇருந்தபோதிலும் தமிழரசுக்கட்சியின் தலைவருமான நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா அரசாங்கத்திடம் இருந்து நிதி கிடைத்தது உண்மையே என்று தெரிவித்த போதிலும் அதனை தனிப்பட்ட தேவைகளுக்கு பயன்படுத்தவில்லை என்பதை ஒத்துக்கொண்டிருக்கின்றார்.\nமாவை சேனாதிராஜா இவ்வாறு ஒப்புதல் வழங்கியுள்ள போதிலும் சிவஞானம் சிறீதரன் அவ்வாறு கிடைக்கவேயில்லை என்று தெரிவித்துள்ளமை அந்தப் பணத்திற்கு என்ன நடந்தது என்ற கேள்வியை மக்கள் மத்தியில் தோற்றுவித்திருக்கிறது.\nமாவை சேனாதிராஜா கருத்து தெரிவிக்கையில்,\nதமிழ் தேசியக் கூட்டமைப்பின் கோரிக்கைக்கு அமைவாக வடக்கு கிழக்கின் அபிவிருத்திக்கென சில நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு நிதி ஒதுக்கப்பட்டதே தவிர, தற்போது எழுந்துள்ள குற்றச்சாட்டை போல சொந்தத் தேவைக்கு அந்த நிதி ஒதுக்கப்படவில்லையென தமிழரசுக் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.\nவடக்கு கிழக்கு அபிவிருத்திக்கென அரசாங்கத்துடன் பல சுற்றுப் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதென குறிப்பிட்ட\nமாவை, அதன் பிரகாரம் மாற்றுத்திறனாளிகள், வீட்டுத்திட்டம் மற்றும் பெண் தலைமைத்துவ குடும்பங்கள் உள்ளிட்ட 16 முக்கிய திட்டங்கள் கடந்த வரவு செலவுத் திட்டத்தில் முன்வைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.\nசிவஞானம் சிறீதரன் கருத்து தெரிவிக்கையில்,\nதமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்திடம் இருந்து 2 கோடி ரூபா பணம்\nவாங்கியதை சிவசக்தி ஆனந்தனால் ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா என, பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் கேள்வி எழுப்பியுள்ளார்.\nமாவைக்கு சிங்களவர்கள் மீது சந்தேகமாம்\nபயனுள்ளதும், தமிழ் மக்கள் ஏற்றுக் கொள்ளக்கூடிய தீர்வு வருவதற்கு தென்னிலங்கை இன வாதிகள் இடமளிப்பார்களா என தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கு\nஅடுத்த முதலமைச்சர் வேட்பாளர் யார் – மாவை பதில்\nவட மாகாணசபையின் ஆயுட்காலம் முடிவடைந்துவரும் நிலையில் யார் அடுத்த முதலமைச்சர் என்ற கேள்வி எல்லோரிடத்திலும் காணப்பட்டு வருகின்றது. இது தொடர்பாக\nடக்ளஸ் தேவானந்தாவிற்கு அமைச்சுப் பதவிகொடுப்பதை ���ாங்கள் தடுக்கவில்லை-மாவை\nமைத்திரி–ரணில் கூட்டு அரசில் டக்ளஸ் தேவானந்தாவிற்கு அமைச்சுப் பதவிகொடுப்பதை நாங்கள் தடுக்கவில்லை. அவருக்குஅமைச்சுப் பதவிதேவை என்றால் அல்லது அரசாங்கம் அமைச்சுப்\nஜெனீவா கூட்டத்தொடருக்கு முன்பாக முக்கிய நகர்வுகளை முன்னெடுக்கப்போகிறதாம் இலங்கை\nசுமந்திரனை தொடர்ந்து சித்தார்த்தனிற்கும் பதவியாம்\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஅங்குணுகொலபெலஸ்ஸ சிறை -விசாரணை அறிக்கை விரைவில்\nஎம்.ஜி.ஆர். ஈழத்தமிழர்களின் உரிமை போராட்டத்திற்கு குரல் கொடுத்தவர் – சிவாஜிலிங்கம்\nசிறீலங்கா கடற்படையால் கைதுசெய்யப்பட்ட தமிழக மீனவர்களுக்கு சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பு\nபுலிகளின் நினைவு தினங்களை நடத்த தடை\nபிரான்சில் கேணல் கிட்டு உட்பட 10 வீரவேங்கைகளின் 26 வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி.. -04.03.2019\n“அடிக்கற்கள்” எழுச்சி வணக்க நிகழ்வு. 20.01.2019\nவல்வெட்டித்துறையில் தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் எழுச்சியுடன் முன்னெடுப்பு\nமாகாண சபை உறுப்பினர்மேல் மக்கள் விசனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.senthamarai.net/inner.php?nid=2515", "date_download": "2019-01-19T00:39:30Z", "digest": "sha1:V6EYT2XPJFOK2G6IG62A5IK5OSNWYM4J", "length": 4318, "nlines": 45, "source_domain": "www.senthamarai.net", "title": "Senthamarai", "raw_content": "\nமனைவிக்கு காரிலேயே பிரசவம் பார்த்த கணவன்\nகனடாவின் ஒன்டாரியோ நகரைச் சேர்ந்தவர் ஜோ பியாண்டோ, இவரின் மனைவி நிக்கோலிற்கு பியாண்டோவிற்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டதால், தனது புதிய காரில் அவரை ஏற்றிக் கொண்டு நெடுஞ்சாலை வழியே மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.\nஆனால் சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால் பதற்றமடைந்த ஜோ, அவசர உதவி எண்ணான 911-ஐ அழைத்து தனது நிலையைக் கூறியுள்ளார்.\nஅதன் பின்னர், அவர்களின் அறிவுறுத்தலின் படி தாமே தனது மனைவிக்கு, தனது காரிலேயே வைத்து பிரசவம் பார்த்துள்ளார், அவர்களுக்கு அழகிய பெண் குழந்தை பிறந்தது.\nஅடுத்த சில நிமிடங்களிலேயே ஆம்புலன்ஸ் வாகனம் வந்ததைத் தொடர்ந்து, நிக்கோல் தனது குழந்தையுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.\nஇச்சம்பவம் குறித்து நிக்கோல் கூறுகையில், இது மிகவும் பயமாகவும், அதே சமயம் மிகுந்த எதிர்பார்ப்புடனும் இருந்தது.\nமேலும், அத்தருணத்தில் என் மனதில் பலவித உணர்ச்சிகள் இருந்தது என தெரிவித்துள்ளார்.\nஜோ பியாண்டோ கூறுகையில், ‘பிரசவம் குறித்து இன்னும் பல விவரங்களை நாங்கள் நிச்சயம் பெற வேண்டும். எங்கள் குழந்தைக்கு மார்டினா என்று பெயரிட்டுள்ளோம்.\nஎனினும், அவளுக்கு எங்கள் வாகனம் நின்ற இடமான Elgin Mills அல்லது 404 என புனைப்பெயர் வைக்க உள்ளோம்’ என தெரிவித்துள்ளார்.\nஅரசின் செலவுகளை குறைக்கும் நடவடிக்கையாக தேவையற்ற பணியிடங்களை கண்டறிய குழு\nதமிழ் மொழியில் அறிக்கை இல்லாததால் பிணைமுறி விவாதம் ஒத்திவைப்பு\nஇளம் வயதில் முதல் இடத்தை பிடித்து ஆப்கானிஸ்தான் வீரர் வரலாற்று சாதனை\nகுவைத்தில் உரிய ஆவணங்களின்றி தங்கியுள்ளவர்கள் வெளியேற கால அவகாசம் நீட்டிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/tiruppur/2018/feb/15/%E0%AE%89%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B2%E0%AE%BF-2863805.html", "date_download": "2019-01-19T00:36:59Z", "digest": "sha1:JLO76HPQM746ZRKXW5DE2PIYQO5BORM2", "length": 8466, "nlines": 110, "source_domain": "www.dinamani.com", "title": "உடுமலை வி.கெங்குசாமி நாயுடு மறைவு: இரங்கல் கூட்டத்தில் புகழ் அஞ்சலி- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் திருப்பூர்\nஉடுமலை வி.கெங்குசாமி நாயுடு மறைவு: இரங்கல் கூட்டத்தில் புகழ் அஞ்சலி\nBy DIN | Published on : 15th February 2018 08:35 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nகல்வியாளரும், பிரபல தொழில் அதிபருமான உடுமலை டாக்டர் வி.கெங்குசாமி நாயுடு மறைவுக்கு அனுதாபம் தெரிவித்து தமிழ்நாடு கம்மநாயுடு மகாஜன சங்கம் சார்பில் இரங்கல் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.\nஉடுமலை வெங்கட நிலையத்தில் நடைபெற்ற இந்தஓஈ கூட்டத்துக்கு அந்த அமைப்பின் மாநில செயல் தலைவர் வி.மோகன் தலைமை வகித்தார். துணைத் தலைவர் வி.வெங்கடேசன், செயலர் கோவை எஸ்.ரங்கநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.\nஇதில் டாக்டர் வி.கெங்குசாமி நாயுடுவுக்கு அனுதாபம் தெரிவித்து நிர்வாகிகள் பேசியதாவது:\nதமிழ்நாடு கம்மநாயுடு மகாஜன சங்கத்தின் மாநிலத் தலைவர் டாக்டர் வி.கெங்குசாமி நாயுடு ���மிழகம் முழுவதும் 60- க்கும் மேற்பட்ட ஆங்கிலவழிப் பள்ளிகளைத் தொடங்கினார். தற்போது இந்தப் பள்ளிகளால் அனைத்து சமுதாயத்தினரும் பயன் அடைந்து வருகின்றனர். நமது அமைப்பின் மூலம் தமிழகம் முழுவதும் இலவசத் திருமணங்கள், கல்வி உதவித் தொகைகள், மருத்துவ உதவிகள், இலவச நோட்டுப் புத்தகங்கள்வழங்குவது உள்ளிட்ட ஏராளமான உதவிகளைச் செய்துள்ளார் என்றனர்.\nஇந்த நிகழ்ச்சியில் மாநில நிர்வாகிகள் ஜி.வாசுதேவ நாயுடு, என்.வேதகிரி, எம்.சின்ராஜ், எம்.விஜயராகவன், பிரபாகர், வி.பழனிச்சாமி, உடுமலை ஜி.நடராஜ், ஜல்லிபட்டி வி.நாராயணசாமி மற்றும் மண்டல, கிளை நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nநடிகர் விஷால் திருமணம் செய்யவுள்ள நடிகை அனிஷா ரெட்டி படங்கள்\nபொங்கல் நல்வாழ்த்துகள் தெரிவித்த பிரபலங்கள்\nவிழாக்கோலம் பூண்ட அவனியாபுரம் ஜல்லிக்கட்டு திருவிழா\nபொங்கலையொட்டி கோயம்பேடு சந்தையில் விற்பனை அதிகரிப்பு\nஸ்பைடர்-மேன்: ஃபார் ஃப்ரம் ஹோம்\nஇந்தியன் 2 படத்தின் போஸ்டர் வெளியீடு\nகாஞ்சனா 3 மோஷன் போஸ்டர் வெளியீடு\nகடாரம் கொண்டான் படத்தின் டீஸர்\nதில்லியில் பெட்ரோல் விலை உயர்வு\nபல்வேறு நலத்திட்ட வழங்க பிரதமர் ஒடிசா வருகை\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnpsctrb.com/2018/09/blog-post_3.html", "date_download": "2019-01-19T00:58:41Z", "digest": "sha1:ATUCPF6LMTDDABNTBGBXOLOCPQYZFSLG", "length": 23575, "nlines": 296, "source_domain": "www.tnpsctrb.com", "title": "~ TNPSCTRB.COM", "raw_content": "\nஔவையார் ஆத்திச்சூடி | விளக்கம்\n🔰 வங்கிகள் தேசியமயமாக்கப்படல் :\nசுதந்திரத்திற்குப் பின்னர் இந்தியா ஒரு\nகொள்கையைக் கையாண்டது. இதற்காக 1951 ஆம் ஆண்டிலிருந்து ஐந்தாண்டுத் திட்டங்கள்\nமுதன்மை நோக்கம் சமூக நலமாகும்.\nசுதந்திரத்திற்கு முன்னர் வணிக வங்கிகள் தனியார் வசமிருந்தன. இவ்வங்கிகள் அரசாங்கம்\nஅடைவதற்கு உதவி செய்யத் தவறின. ஆகையால் அரசு 14 பெரிய வணிக வங்கிகளை ஜீலை 19, 1969 அன்று தேசியமயமாக்க முடிவு செய்தது. 1980 ஆம் ஆண்டில், அரசு மேலும் 6 வணிக வங்கிகளை தேசியமயமாக்கியது.\n1) பின்வரும் நோக்கங்களை அடைவதற்காக இந்திய அரசு வணிக வங்கிகளை தேசியமயமாக்கியது.\n2) தேசிய மயமாக்கலின் ���ுதன்மையான நோக்கம் சமூக நலத்தை அடைவதேயாகும். வேளாண்மை, சிறு தொழில் மற்றும் குடிசைத் தொழில் நிறுவனங்களின் பங்களிப்பை\n3) தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் தனியார் முற்றுரிமையைக் கட்டுப்படுத்துவதற்கும் சமூகத்தில் தேவையான பகுதிகளுக்கு\nஇலகுவாகக் கடன் அளிப்பதற்கும் பேருதவியாக இருந்தன.\n🔰 இந்தியாவிலுள்ள மொத்த வங்கிகளில், 72.9% வங்கிகள் பொதுத்துறை வங்கிகளாகவும்,\nமீதமுள்ளவை தனியாரால் நிர்வகிக்கப்படும் வங்கிகளாகவும் உள்ளன. எண்ணிக்கைஅடிப்படையில் 27 பொதுத்துறை வங்கிகளும், 22 தனியார் வங்கிகளும் உள்ளன. தலைமைவங்கி இந்திய ரிசர்வ் வங்கி .\n🔰 நிதி ஆயோக் :\nதிட்டக்குழு என்பதற்கு மாற்றாக \" நிதி\nஆயோக் \" என்னும் அமைப்பு 2015-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதி ஏற்படுத்தப்பட்டது. இது நீடித்த நிலையான வளர்ச்சியை\nமேற்பார்வையிடவும், ஒருங்கிணைக்கவும் மற்றும் செயல்படுத்தவும் செயல்படும். நிதி\nஆயோக் என்பது இந்திய அரசின்\nகண்காணிக்கும் அறிவு மையமாகும். தேசிய மற்றும் சர்வதேச பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த நடைமுறைகளையும், புதிய\nகொள்கைகளையும் ஏற்படுத்தவும், தனிப்பட்டபிரச்சினைகளுக்கான ஆதரவையும் தரும். இது சார்ந்த சாதனைகளை புரிந்து கொள்ளதனிப்பட்ட ஆராய்ச்சியை\n🔰 முதல் ஐந்தாண்டுத் திட்டம் (1951 - 1956)\n� இது ஹாரேட் டாமர்(Harrod-Domar) மாதிரியைஅடிப்படையாக் கொண்டது.\n� இதன் முதன்மை நோக்கம் நாட்டின்\n� இத்திட்டம் 3.6% வளர்ச்சி வீதத்துடன் (இலக்கைவிட அதிகம்) வெற்றி பெற்றது.\n� இத்திட்டம் PC மஹலநோபிஸ் (P.C. Mahalanobis) மாதிரியை அடிப்படையாக்க் கொண்டது\n� இதன் முதன்மை நோக்கம் நாட்டின் தொழில் முன்னேற்றத்தை மேம்படுத்துவதாகும்.\n� இத்திட்டம் 4.1% வளர்ச்சியுடன் வெற்றி பெற்றது.\n� இத்திட்டம் ”காட்கில் திட்டம்” (Gadgil) என்றும் அழைக்கப்பட்டது.\n� இத்திட்டத்தின் முதன்மை நோக்கம்\nசுதந்திரமான பொருளாதாரம் மற்றும் சுய முன்னேற்ற நிலையை ஏற்படுத்துதல் ஆகும்.\n� சீன - இந்தியப் போரின் காரணமாக இலக்கு வளர்ச்சியான 5.6% ஐ அடைய இயலவில்லை.\n🔰 திட்ட விடுமுறை காலம் (1966 - 1969)\n� இந்தியா பாகிஸ்தான் போர் மற்றும் மூன்றாவது ஐந்தாண்டுத் திட்டத்தின் தோல்வியே இத்திட்டவிடுமுறைக்கான முதன்மைக் காரணமாகும்.\n� இக்கால கட்டத்தில் ஓராண்டுத் திட்டங்கள்உருவாக்கப்பட்டு வேளாண்மை, வேளாண் சார்\nதுறைகள் மற்றும��� தொழில் துறைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது.\n� இத்திட்டத்தின் இரண்டு முக்கிய நோக்கங்கள்நிலையான வளர்ச்சி மற்றும் தற்சார்பு நிலையை அடைதலாகும்.\n� இத்திட்டம் அதன் இலக்கினை 5.7%\nவளர்ச்சியை எட்டாமல் 3.3% வளர்ச்சியை\n🔰ஐந்தாம் ஐந்தாண்டுத்திட்டம் (1974 - 1979)\n� இத்திட்டத்தில் வேளாண்மை தொழில் துறைமற்றும் சுரங்கத் தொழிலுக்கு முன்னுரிமைவழங்கப்பட்டது.\n� ஒட்டுமொத்தமாக நோக்குகையில் இலக்கு வளர்ச்சியான 4.4% ஐ விட அதிகமாக 4.8% வளர்ச்சி பெற்று இத்திட்டம் வெற்றி பெற்றது.\n� இத்திட்டத்திற்கான முன் வரைவு D.P.தார்(DHAR) அவர்களால் தயாரிக்கப்பட்டது. இத்திட்டம் 1978\nஆம் ஆண்டு (ஓராண்டுக்கு முன்பே)\n1978-79 ஆம் ஆண்டு ஒரு வருட காலத்திற்காக இச்சுழல் திட்டம் தொடங்கப்பட்டது. இது ஐந்தாவது\nஐந்தாண்டு திட்டத்தை நீக்கிய பிறகு தொடங்கியது.\n🔰ஆறாம் ஐந்தாண்டு திட்டம் (1980 - 1985)\n� இத்திட்டத்தின் அடிப்படை நோக்கம் வறுமைஒழிப்பு மற்றும் தொழில்துறை தற்சார்பு ஆகும். ”வறுமை ஒழிப்பு ” (GARIBI HATAO) என்பதேஇதன் இலட்சியமாகும்.\n� இது முதலீட்டு திட்டத்தை அடிப்படையாக கொண்டது.\n� இத்திட்டதின் வளர்ச்சி இலக்கு 5.2% ஆனால் 5.7% வளர்ச்சி எட்டப்பட்டது.\n🔰 ஏழாம் ஐந்தாண்டுத்திட்டம் (1985 - 1990)\n� இத்திட்டத்தின் நோக்கம் தன்னிறைவுப்பொருளாதாரத்தை உருவாக்குதல் மற்றும்\nஆக்கப்பூர்வமான வேலைவாய்ப்பை வழங்குதல். ஆகியவற்றை உள்ளடக்கியது.\n� முதன்முறையாக பொதுத்துறைக்கும் மேலாக தனியார் துறைக்கு முன்னுரிமை வழங்கப்பட்டது.\nஇது தனியார் துறையின் வெற்றியாக அமைந்தது.\n� இத்திட்டத்தின் வளர்ச்சி இலக்கு 5.0% ஆனால் 6.0% வளர்ச்சி காணப்பட்டது.\nமைய அரசில் நிலையற்ற அரசியல்சூழல் நிலவியதால் எட்டாம் ஐந்தாண்டுத் திட்டத்தை\nநடைமுறைப்படுத்த இயலவில்லை. எனவே 1990 - 91 மற்றும்\n1991 - 92 ஆம் ஆண்டுகளுக்கு இரு ஓராண்டுத் திட்டங்கள் உருவாக்கப்பட்டன.\n🔰எட்டாம் ஐந்தாண்டுத் திட்டம் (1992 - 1997)\n� இத்திட்டத்தில் வேலைவாய்ப்பு, கல்வி, சமூகநலம் போன்ற மனித வள மேம்பாடு நடவடிக்கைகளுக்கு முன்னுரிமைகொடுக்கப்பட்டது.\n� இத்திட்ட காலத்தில் இந்தியாவிற்கான புதிய பொருளாதாரக் கொள்கைஅறிமுகப்படுத்தபட்டது\n� இத்திட்டத்தின் வளர்ச்சி இலக்கு 5.6%. ஆனால் 6.8% ஆண்டு வளர்ச்சி எட்டப்பட்டது.\n� சமூக நீதியுடன் கூடிய சமமான வளர்ச்சிக்கு இத்திட்டத்தில் முக்கிய கவனம் கொடுக்கப்பட்டது\n� இத்திட்டகால வளர்ச்சி இலக்கான 7% வளர்ச்சி எட்டப்படவில்லை. இந்தியப் பொருளாதாரம் 5.6% வளர்ச்சியை மட்டுமே அடைந்தது.\n🔰 பத்தாம் ஐந்தாண்டுத்திட்டம் (2002 - 2007)\n� இத்திட்டம் அடுத்த பத்தாண்டுகளில் தலா வருவாயை இரு மடங்காக உயர்த்த இலக்கு நிர்ணயித்தது.\n� இத்திட்டம் 2012 ஆம் ஆண்டில் வறுமைவிகிதத்தை 15% ஆக்க குறைக்கும் குறிக்கோளைக்\n� இத்திட்டத்தின் வளர்ச்சி இலக்கு 8.0%. ஆனால் 7.2% மட்டுமே எட்டப்பட்டது.\n� இதன் முக்கிய நோக்கம் “விரைவான மற்றும் அதிகமான உள்ளடக்கிய வளர்ச்சியாகும்”\n� இதன் வளர்ச்சி இலக்கு 8.1%. ஆனால் எட்டப்பட்டது 7.9% மட்டுமே.\n� இதன் முதன்மை நோக்கம் ”விரைவான அதிகமான உள்ளடக்கிய மற்றும் நிலையான வளர்ச்சியே” ஆகும்.\n� இதன் வளர்ச்சி இலக்கு 8% ஆகும்\nசுதந்திரம் அடைந்ததிலிருந்து இந்தியாவின் பொருளாதார முன்னேற்றத்தில் ஐந்தாண்டு\nதிட்டங்கள் முக்கிய பங்கு வகித்துள்ளன எனக் கொள்ளலாம். பற்றாக்குறையான வளங்களைப்பயன்படுத்தி, எவ்வாறு அதிகபட்ச பொருளாதாரப்\nபலன்களைப் பெறலாம், என்று இத்திட்டங்கள்வழிகாட்டியுள்ளன. இந்திய அரசு ஐந்தாண்டுத்\nதிட்டங்கள் முறையை சோவியத் ரஷ்யாவிடமிருந்து எடுத்துக்கொண்டது என்று தெரிந்து கொள்வது மிக அவசியமாகும்.\nஇன்று நாம் இந்தியாவில் உள்ள 29 மாநிலத்தின் பெயர், தலைநகரம், முதலமைச்சர், ஆளுநர் பற்றி அறிவோம் [28.08.2018] .\nதமிழ் இலக்கணம் பற்றிய பயனுள்ள தகவல்கள்\nTnpsc-tet பொதுத்தமிழ் ஆசிரியர்களும் அவர்கள் எழுதிய நூல்களும்\nகுரூப்-2 தேர்வுக்காக பொதுத்தமிழில் முக்கிய குறிப்புகள்\nTnpsc -tet பொதுத்தமிழ் சிலப்பதிகாரம் பற்றிய முக்கிய தகவல்கள்\nTNPSC-TET STUDY MATERIALS-நமது 48 தேசிய சின்னங்களை அறிவோமா\nTnpsc-tet study materials - ஆறாம் வகுப்பு- சமூக அறிவியல் -குடிமையியல் -தேசிய சின்னங்கள்\nTNPSC I TET பொது அறிவு 70 வினா – விடைகள் தொகுப்பு\nTNPSC I TRB முக்கியமான 15 பொது அறிவு வினா - விடைகள்\nTNPSC I TRB பொது அறிவு 90 வினா – விடைகள் தொகுப்பு\nTNPSC I TET பொது அறிவு வினா – விடைகள் தொகுப்பு\nநடப்பு நிகழ்வுகள் அறிவோம் [ DAILY CURRENT AFFAIRS]...\nபுவியியல்‬ சிறப்புப்‬ பெயர்கள்‬ பற்றி அறிவோம் TN...\nTNPSC குரூப்-2 தேர்வுக்காக தமிழில் மிக முக்கிய குற...\nஓரெழுத்து சொல்லின் பொருளை அறிதல் TNPSC | TRB | TA...\nபுகழ்பெற்ற நூல்களும் அதன் ஆசிரியர்கள் பற்றியும் அற...\nசுயசரிதை நூல்கள் – எழுதியவர்கள் TNPSC | TR...\n��ந்திய அரசியலமைப்பு சட்டத்தின் முக்கிய உறுப்புகள் ...\nபொது அறிவு வினா – விடைகள் அறிவோம் | TNPSC | TRB | ...\nஉலக அளவில் இந்தியாவின் இடம் | TNPSC TRB | STUDY MA...\nதாவரவியல் - உயிரியியல் பொது அறிவு வினா – விடை அறிவ...\nமாநிலங்கள் உருவான வருடங்கள் அறிவோம் | TNPSC | TRB ...\n🔰 வங்கிகள் தேசியமயமாக்கப்படல் : சுதந்திரத்திற்கு...\n1.மின்காந்தக் கொள்கை - மாக்ஸ்வெல் 2.எலக்ட்ரான் - ...\nபுவியியல்‬ சிறப்புப்‬ பெயர்கள்‬ அறிவோம் | TNPSC | ...\nஉலகின் மிகப் பெரிய & சிறிய நாடு, இடம் போன்றவை அறிவ...\nTNPSC GROUP2 2018 : பொது அறிவு வினா – விடைகள்\nநடப்பு நிகழ்வுகள் அறிவோம் [CURRENT AFFAIRS] 02.09....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/spirituality/117847-car-festivel-celebtated-in-sivagangai.html", "date_download": "2019-01-18T23:55:47Z", "digest": "sha1:AQXYBJRLLSAOOXPJ6ADN77PAMF3LAHTO", "length": 18167, "nlines": 417, "source_domain": "www.vikatan.com", "title": "சிவகங்கையில் தேரோட்ட விழா..! | Car festivel celebtated in Sivagangai", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 08:00 (01/03/2018)\nசிவகங்கை மாவட்டம் கல்லலில் அமைந்துள்ள, அருள்மிகு ஸ்ரீ சௌந்திரநாயகி, சமேத, சோமசுந்தரேஸ்வரா் ஆலயத்தில், மாசி மகத்திருவிழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் சீரும் சிறப்பாக நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் கலந்து கொண்டு இரு தேர்களை வடம் பிடித்து இழுத்தனா்.\nகல்லலில் உள்ள அருள்மிகு ஸ்ரீ சௌந்திரநாயகி சமேத சோமசுந்தரேஸ்வரா் ஆலயம், சிவகங்கை தேவஸ்தானம், சமஸ்தானத்திற்கு பாத்தியப்பட்ட திருக்கோயிலாகும். இக்கோயிலில் கடந்த 21 ம் தேதி கொடியேற்றத்துடன் மாசி மக திருவிழா துவங்கியது. அதனை தொடர்ந்து, உற்ச்சவர், ஸ்ரீ சோமசுந்தரேஸ்வரா் மற்றும் ஸ்ரீ சௌந்திரநாயகி நாள்தோறும் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி சுவாமி வீதி உலா புறப்பாடுகள் நடைபெற்றது. 9 ம் திருநாளன இன்று, பெரிய தேரில் ஸ்ரீ சோமசுந்தரேஸ்வரரும், பிரியாவிடை அம்மனும் எழுந்தருள, சிறிய தேரில் ஸ்ரீ சௌந்திரநாயகி அம்மன் எழுந்தருளினார்.\nஇதில் சுற்று வட்டார 22 கிராமத்தை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான பக்தா்கள் கலந்து கொண்டு சிவாய நம கோஷத்துடன் நான்கு மாட வீதிகள் வழியாக தேரை வடம் பிடித்து இழுத்து வந்தனா். தேர் நிலையை அடைந்ததும் சுவாமி அம்மனுக்கு தீபராதனைகள் காட்டப்பட்டு, பக்தா்களுக்கு பழங்கள் சூரை வீசப்பட்டது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் சா��ிக்கு சூரையாடப்பட்ட பழங்களை எடுப்பத்தில் ஆர்வத்தோடு காணப்பட்டார்கள்.இந்த விழாவில் ஏராளமான கலந்துகொண்டு பக்தர்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள்.\n - திவாலானதாக அறிவிக்கக்கோரும் ஏர்செல்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nஆரோன் ஃபின்ச்சை அசால்ட் செய்த புவனேஷ்வர் - மூன்று போட்டிகளிலும் நடந்த சோகம்\n‘எனக்கா ரெட் கார்டு... எடுத்துப்பார் ரெக்கார்டு’ - சிம்பு படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள்\n`அணிதான் முக்கியம்; எந்த இடத்திலும் இறங்கி விளையாடுவேன் - விமர்சனத்துக்கு தொடர்நாயகன் தோனி பதிலடி\nகாங்கிரஸ் - குமாரசாமி கூட்டணிக்குள் சிக்கல் - அதிருப்தி எம்.எல்.ஏ-க்களால் தொடரும் நெருக்கடி\nஇது 'வைரல்' லெவல் பட்ஜெட் கார்\nமாநில மாசுக் கட்டுப்பாட்டு வாரியங்களுக்குத் தணிக்கை வேண்டும் - தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவு\nகாணும் பொங்கல் கொண்டாட்டத்தில் இருதரப்பினரிடையே மோதல் - கடலூரில் ஒருவர் வெட்டிக்கொலை\nவிளைநிலங்களைக் கையகப்படுத்துவது தேவையில்லாதது - என்எல்சி விரிவாக்கத்துக்கு எதிர்ப்பு\nநடுக்கடலில் படகு மூழ்கியதில் மீனவர் பலி - சொந்த ஊரில் உடல் அடக்கம்\nவாழ்க்கையைத் தொலைத்த தவறான பழக்கம்- உயிருக்குப் போராடும் கல்லூரி மாணவி\n`வேண்டாம், இந்த அணி தோற்றுவிடும்' - தம்பிதுரை வழியில் எடப்பாடி பழனிசாமி\n``வீட்டில் கதவு இல்லாததால் உள்ளே சென்றேன்’’ - ரோஜாவைக் கொன்ற வீரக்குமார் அதிர்ச்சி வாக்குமூலம்\n``கோலியின் ஆக்ரோஷத்தில் என்ன தவறு இருக்கிறது’’ - விவியன் ரிச்சர்ட்ஸ் #VikatanExclusive\n2018ல் தோனி பெஸ்ட்டா, வொர்ஸ்ட்டா - புள்ளி விபரம் சொல்வது என்ன\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/spirituality/131895-tirumala-tirupati-devasthanam-going-to-allow-devotees-on-kumbabishekam-days.html", "date_download": "2019-01-19T01:03:41Z", "digest": "sha1:IO6BZN5SSWIYUR4EHVKHV2SJ2TA6SZIE", "length": 20767, "nlines": 425, "source_domain": "www.vikatan.com", "title": "`முதலில் வருபவர்களுக்கே முன்னுரிமை!’ - திருப்பதியில் கும்பாபிஷேக நாள்களிலும் சுவாமி தரிசனத்துக்கு அனுமதி | Tirumala Tirupati Devasthanam going to allow devotees on Kumbabishekam Days", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 19:19 (24/07/2018)\n’ - திருப்பதியில் கும்பாபிஷேக நாள்களிலும் சுவாமி தரிசனத்துக்கு அனுமதி\nதிருப்பதி வெங்கடேசப் பெருமாள் கோயில் மகா சம்ப்ரோக்ஷண வைபவங்கள், ஆகஸ்ட் மாதம் 11-ம் தேதி தொடங்கி, 16-ம் தேதி வரை நடைபெறவிருக்கிறது. பன்னிரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு கும்பாபிஷேகம் நடைபெறுவதால், லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஇதையொட்டி, `ஆகஸ்ட் 9-ம் தேதி மாலை 6 மணி முதல் சுவாமி தரிசனம் ரத்துசெய்யப்படுகிறது என்று திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்திருந்தது. இதற்கு, பக்தர்களிடையே பெரிய அளவில் எதிர்ப்புக் கிளம்பியது. சமூக வலைதளங்களில் பலரும் தங்களின் அதிருப்தியைப் பதிவுசெய்திருந்தார்கள்.\nஇந்த சர்ச்சைகளுக்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, ஆந்திர மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, திருமலை திருப்பதி தேவஸ்தான அதிகாரிகளை அழைத்து ஆலோசனை நடத்தினார். பின்னர், திருமலை திருப்பதி தேவஸ்தானம், கும்பாபிஷேகம் தொடர்பாக ஏற்கெனவே வெளியிட்டிருந்த அறிவிப்பை திரும்பப்பெற்றது. `கும்பாபிஷேகம் நடைபெறும் நேரத்தில், எந்த வழிமுறையில் சுவாமி தரிசனம் செய்யலாம் என்பதுகுறித்த தங்களின் மேலான கருத்துகளை வருகிற 23-ம் தேதி வரை தெரிவிக்கலாம். தேவஸ்தானம், திறந்த மனதுடன் பக்தர்களின் கருத்தைக் கேட்டறியக் காத்திருக்கிறது’ என்று கோயில் நிர்வாக அதிகாரி அசோக் சிங்கால் தெரிவித்திருந்தார்.\nஆரோன் ஃபின்ச்சை அசால்ட் செய்த புவனேஷ்வர் - மூன்று போட்டிகளிலும் நடந்த சோகம்\n‘எனக்கா ரெட் கார்டு... எடுத்துப்பார் ரெக்கார்டு’ - சிம்பு படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள்\n`அணிதான் முக்கியம்; எந்த இடத்திலும் இறங்கி விளையாடுவேன் - விமர்சனத்துக்கு தொடர்நாயகன் தோனி பதிலடி\nஇந்த கருத்துக் கேட்பு குறித்த ஆலோசனைக் கூட்டம், இன்று ( 24-ம் தேதி) நடைபெற்றது. அதன்படி முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் குறிப்பிட்ட அளவிலான பக்தர்களை ஆகஸ்ட் 11 முதல் 16 -ம் தேதி முடிய சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்க திருமலை திருப்பதி தேவஸ்தானம் முடிவுசெய்துள்ளது. இந்த நாள்களில், வைகுண்டம் கியூ காம்ப்ளக்ஸ் வழியாக மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் . வி.ஐ.பி தரிசனம், சர்வதரிசனம், திவ்ய தரிசனம் உள்ளிட்ட அனைத்து தரிசனங்களும் ரத்து செய்யப்படும். இவ்வாறு, திருமலை திருப்பதி த��வஸ்தானம் தெரிவித்துள்ளது.\n``கடவுள் ஒருவர்தான்... அல்லாவா, ஜீசஸா, கிருஷ்ணரா யாராகவும் இருக்கலாம்’’ - பாடகர் மனோ\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nஇதழியல் துறையில் 26 ஆண்டுகள் அனுபவம் உள்ளவர். இவர் எழுதிய கட்டுரைகள் 6 நூல்களாக வெளி வந்துள்ளன. சினிமா, ஆன்மிகம், அரசியலில் ஈடுபாடு கொண்டவர். பின்னணிக் குரல் கலைஞரும் கூட.\nஆரோன் ஃபின்ச்சை அசால்ட் செய்த புவனேஷ்வர் - மூன்று போட்டிகளிலும் நடந்த சோகம்\n‘எனக்கா ரெட் கார்டு... எடுத்துப்பார் ரெக்கார்டு’ - சிம்பு படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள்\n`அணிதான் முக்கியம்; எந்த இடத்திலும் இறங்கி விளையாடுவேன் - விமர்சனத்துக்கு தொடர்நாயகன் தோனி பதிலடி\nகாங்கிரஸ் - குமாரசாமி கூட்டணிக்குள் சிக்கல் - அதிருப்தி எம்.எல்.ஏ-க்களால் தொடரும் நெருக்கடி\nஇது 'வைரல்' லெவல் பட்ஜெட் கார்\nமாநில மாசுக் கட்டுப்பாட்டு வாரியங்களுக்குத் தணிக்கை வேண்டும் - தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவு\nகாணும் பொங்கல் கொண்டாட்டத்தில் இருதரப்பினரிடையே மோதல் - கடலூரில் ஒருவர் வெட்டிக்கொலை\nவிளைநிலங்களைக் கையகப்படுத்துவது தேவையில்லாதது - என்எல்சி விரிவாக்கத்துக்கு எதிர்ப்பு\nநடுக்கடலில் படகு மூழ்கியதில் மீனவர் பலி - சொந்த ஊரில் உடல் அடக்கம்\nவாழ்க்கையைத் தொலைத்த தவறான பழக்கம்- உயிருக்குப் போராடும் கல்லூரி மாணவி\n`வேண்டாம், இந்த அணி தோற்றுவிடும்' - தம்பிதுரை வழியில் எடப்பாடி பழனிசாமி\n``வீட்டில் கதவு இல்லாததால் உள்ளே சென்றேன்’’ - ரோஜாவைக் கொன்ற வீரக்குமார் அதிர்ச்சி வாக்குமூலம்\n``கோலியின் ஆக்ரோஷத்தில் என்ன தவறு இருக்கிறது’’ - விவியன் ரிச்சர்ட்ஸ் #VikatanExclusive\n2018ல் தோனி பெஸ்ட்டா, வொர்ஸ்ட்டா - புள்ளி விபரம் சொல்வது என்ன\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thiruththam.blogspot.com/2012/04/blog-post.html", "date_download": "2019-01-19T00:15:26Z", "digest": "sha1:5NBRA4QKYORC24DETVW6T2H6D3JYTTPJ", "length": 52569, "nlines": 403, "source_domain": "thiruththam.blogspot.com", "title": "திருத்தம் பொன்.சரவணன்: கவரிமா (ன்)", "raw_content": "\nபுதன், 18 ஏப்ரல், 2012\n' என்று கேட்டால், நாம் அனைவரும் 'உயிர் தான் பெரிது' என்று சொல்வோம். ஆனால் 'மயிரே தனக்கு பெரிது' என்று பழந் தமிழ்நாட்டில் ஒரு உயிர் வாழ்ந்திருக்கிறது. ஏதாவது ஒரு காரண��்தால் தனது மயிரை இழக்க நேர்ந்தால் தனது உயிரை விட்டுவிடவும் அது தயங்கவில்லை. அது தான் கவரிமா எனப்படும் உயிரினமாகும். இந்த கவரிமா என்பது என்ன என்று ஆராய்வதே இக் கட்டுரையின் நோக்கமாகும். அதற்கு முன்னர், கவரிமா உயிர் விடும் செயலைப் பற்றித் திருக்குறளில் வள்ளுவர் கூறியுள்ளதைக் காணலாம்.\nமயிர்நீப்பின் வாழாக் கவரிமா அன்னார்\nகலைஞர் உரை: உடலில் உள்ள உரோமம் நீக்கப்பட்டால் உயிர் வாழாது கவரிமான் என்பார்கள். அதுபோல் மானம் அழிய நேர்ந்தால் உயர்ந்த மனிதர்கள் உயிரையே விட்டு விடுவார்கள்.\nமு.வ உரை: தன் உடம்பிலிருந்து மயிர் நீங்கினால் உயிர்வாழாத கவரிமானைப் போன்றவர் மானம் அழிய நேர்ந்தால் உயிரை விட்டுவிடுவர்.\nசாலமன் பாப்பையா உரை: மயிர்எலாம் இழந்துவிட்டால் உயிர் வாழ முடியாத கவரிமான் (சாமரம்) போன்றவர் தம் குடும்பப் பெருமை எல்லாம் அழிய நேர்ந்தால் உயிர் வாழமாட்டார்.\nமேற்காணும் விளக்க உரைகளில் 'கவரிமா' என்று வள்ளுவர் குறளில் எழுதியதை 'கவரிமான்' எனக் கொண்டு அச் சொல் ஒரு வகைக் காட்டு மானைக் குறிப்பதாக சிலர் விளக்கம் கூறுகின்றனர். ஒருசிலர் இச்சொல்லானது பனிப்பிரதேசங்களில் வாழ்கின்ற, உடல் முழுவதும் அடர்ந்த மயிரால் மூடப்பட்ட, ஆங்கிலத்தில் 'யாக்' என்று அழைக்கப்படுகிற ஒருவகை மாட்டினைக் குறிப்பதாகக் கூறுகின்றனர். இவற்றில் எது சரி. உண்மையில் வள்ளுவர் இக் குறளில் கவரிமா என்று ஒரு விலங்கினைத் தான் குறிப்பிடுகிறாரா. உண்மையில் வள்ளுவர் இக் குறளில் கவரிமா என்று ஒரு விலங்கினைத் தான் குறிப்பிடுகிறாரா. என்று இக்கட்டுரையில் பார்ப்போம்.\nஆராயந்து பார்த்தால், வள்ளுவர் 'கவரிமா' என்று இக் குறளில் குறிப்பிடுவது மேற்காணும் இரண்டு விலங்குளையுமே அல்ல என்று தெரிய வரும். முதலில் கவரிமானைப் பற்றிப் பார்ப்போம். முதலில் உடலில் உள்ள மயிர் முழுவதும் நீக்கப்பட்டு விட்டால் இந்த மான் இறந்துவிடுமென்றால் அதற்கொரு அறிவியல் காரணம் இருந்தாக வேண்டும். அப்படியான எந்த ஒரு காரணமும் ஒரு காட்டு மானுக்குப் பொருந்தாது. மேலும் பொதுவாக காட்டில் வாழும் மானை வேட்டையாடுபவர்கள் வெறும் மயிரை மட்டும் மழித்துவிட்டு அந்த மானை அப்படியே உலவ விட்டுவிடுவார்களா. இல்லையே. மானை வேட்டையாடுவதே மானின் இறைச்சிக்கும் தோலுக்கும் அதன் கொம்புகளு��்கும் தானே. இந் நிலையில் மயிரை மழித்துவிட்டால் கவரிமான் உயிர் வாழாது என்று கூறுவது சற்றும் பொருந்தாத கூற்றாகிறது. இதை இன்னொரு கோணத்தில் இருந்தும் பார்க்கலாம். ஒருவகை நோயினால் மானின் உடல் மயிர் முழுவதும் தானே உதிர்ந்து அது இறந்துவிட்டால், அந்த மானின் இறப்புக்கு அந்த நோயைத் தான் காரணமாகக் கூறலாமே ஒழிய மயிரை இழந்ததால் தான் அது மரணம் அடைந்தது என்று கூற முடியாது. அவ்வாறு கூறினால் அது அறிவியலுக்குப் புறம்பான கூற்றாகும். எனவே இக்குறளில் வரும் கவரிமா என்பது ஒரு காட்டுமானைக் குறித்து வரவில்லை என்பது தெளிவாகிறது.\nஇனி, யாக் என்னும் விலங்கினைப் பற்றிப் பார்ப்போம். பெரும்பான்மை பனிப்பிரதேசங்களிலும் சிறுபான்மை காடுகளிலும் வாழ்கின்ற இவ் வகைமாடுகள் திபெத்திய பகுதிகளில் கால்நடைகளாக வளர்க்கப்படுகின்றன. உழவுக்கும் இழுவைக்கும் பயன்படுத்தப்படுகின்றன. இறைச்சி, தோல் மற்றும் மயிருக்காக இவை கொல்லப்படுகின்றன. இவை பற்றிய மேலதிக தகவல்களை விக்கிபீடியாவில் காணலாம். உடல் முழுவதும் மயிரைக்கொண்ட பிற கால்நடைகளான செம்மறி ஆடு, கருப்பாடுகளைப் போல இவற்றின் மேல் தோலும் மிகத் தடிப்பாக இருப்பதால் இவற்றின் மயிர் முழுவதையும் மழித்துவிட்டாலும் இவை இறந்து விடுவதில்லை. மேலும் தமிழ்நாட்டு மக்களின் வாழ்வியலுடன் இவ் விலங்கு தொடர்புடையதாக எவ்வித ஆதாரங்களும் இல்லை. தொடர்பில்லாத இவ் விலங்கினைப் பற்றி வள்ளுவர் உவமையாகக் கூற வேண்டிய தேவையும் இல்லை. எனவே கவரிமா என்னும் சொல்லின் மூலம் வள்ளுவர் இந்த விலங்கினையும் குறிப்பிடவில்லை என்பது இதிலிருந்து தெளிவாகிறது.\nமேலே கண்டவற்றில் இருந்து கவரிமா என்னும் சொல்லின் மூலம் வள்ளுவர் எந்த ஒரு விலங்கினையும் குறிப்பிடவில்லை என்பது உறுதியாகிறது. என்றால், உண்மையில் இச்சொல் எதைக் குறிக்கும் என்று பார்ப்போம்.\nமுதலில் கவரிமா என்ற சொல்லுக்கு தற்கால அகராதிகள் கூறும் பொருள் என்ன என்று காணலாம்.\nசென்னை இணையத் தமிழ் அகராதி:\nகவரிமா = கவரிமான் = மான் வகை\nஆனால், பிங்கல நிகண்டோ கவரிமாவைக் குறிக்கும் பல பெயர்களுள் ஒன்றாக எகினம் என்ற சொல்லைத் தருகிறது. ஆனால் எகினம் என்பதோ அன்னப் பறவையைக் குறிக்கும் பல பெயர்களுள் ஒன்றாகும். இதிலிருந்து,\nகவரிமா = எகினம் = அன்னப் பறவை.\nமேலும் வின்சுலோ அகராதி கீழ்க்கண்டவாறு பொருள் கூறுகிறது.\nஇதிலிருந்து கவரிமாவிற்கும் எகினத்திற்கும் அன்னப்பறவைக்கும் இடையே உள்ள தொடர்பு தெரிய வருகிறது. இம் முக்கோணத் தொடர்பின் அடிப்படையை நோக்கும்பொழுது கவரிமா என்பது அன்னப்பறவையாக இருக்கக் கூடும் என்னும் கருத்து முகிழ்க்கிறது. இதை மேலும் சில சான்றுகளுடன் ஆராயலாம்.\nஅன்னப் பறவை ஒரு நீர்நில வாழ் பறவையாகும். நீரில் இருந்தவாறே பறந்து சென்று மரத்திலும் அமரும். நீரில் மிக வேகமாக நீந்தக் கூடியது. ஆனால் தரையில் மிக மெதுவாகத் தான் நடக்கும். இதைத்தான் நம் மக்கள் 'அன்ன நடை நடக்கிறாள் ' ' என்று சொல்வார்கள். தமிழ் இலக்கியங்களில் அன்னப் பறவை பரவலாகப் பேசப்பட்டுள்ளது.\nஇலக்கியங்கள் கூறுவதிலிருந்து அன்னப்பறவையினைப் பற்றிக் கீழ்க்காணும் தகவல்களைப் பெறுகின்றோம்.\nஅன்னம் மெல்ல நடக்கும் இயல்பினது.\nஅன்னம் பெரும்பாலும் தனது துணையுடனே இருக்கும்.\nஅன்னம் தூய வெள்ளை நிறத்தில் இருக்கும். (காரோதிமம் விதிவிலக்கு)\nஅன்னத்தின் தூவி (இறகின் அடிமயிர்) மிக மெல்லியது. இதை தலையணை மற்றும் மஞ்சத்தில் பயன்படுத்துவார்கள்.\nஅன்னத்தின் கண்களும் கால்களும் சிவந்த நிறமுடையவை.\nஅன்னம் தாமரை மலர் மேல் படுத்துறங்கும். சில நேரங்களில் புன்னை மரங்களிலும் தங்கும்.\nஅன்னப் பறவையும் மயிலும் ஒன்றுக்கொன்று நட்புடையவை.\nஅன்னப் பறவையானது பெரும்பாலும் தனது துணையுடனே இருக்கும் என்று மேலே கண்டோம். மேலும் அன்னப்பறவையின் இன்னொரு இயல்பான மெல்ல நடக்கும் பண்பினையும் வைத்துப் பார்க்கும் பொழுது 'அன்னம்' என்னும் பெயர் ஒரு பெண் பறவையைக் குறிப்பதாகக் கொள்ள முடிகிறது. என்றால் இதனுடைய ஆண் துணையின் பெயர் என்ன. அது தான் கவரிமா என்பதாகும். ஆம், கவரிமா என்பது அன்னத்தின் ஆண் துணையின் பெயராகும். இதனுடைய இன்னொரு பெயர் 'எகினம்' என்பதாகும்.\nகவரிமாவின் பண்புகளாகக் கீழ்க்காண்பவற்றை இலக்கியங்களில் இருந்து பெறுகிறோம்.\nஇதன் உடல் முழுவதும் நீண்ட மயிர் மூடி இருக்கும்.\nஇதுவும் அன்னத்தைப் போலவே வெண்மையானது..\nஇது தனது உடல் மயிரை முழுவதுமாக இழந்தால் வாட்டமுற்று உணவேதும் உண்ணாமல் உயிரிழந்து விடும்.\nஇனி இக் கருத்துகளுக்கான ஆதாரங்களைக் காணலாம்.\nநெடுமயிர் எகினத் தூநிற ஏற்றை\nகுறுங்கால் அன்னமோ டுகளு முன்கடைப்\nமேற்காணும் பாடலில் இருந்து, எகினமாகிய கவரிமாவிற்கு நீண்ட மயிர் உள்ளது என்ற தகவலும் அது அன்னத்தைப் போலவே வெண்மையானது (தூநிறம்) என்பதும் அது தனது துணையாகிய அன்னத்துடன் இருக்கும் என்ற தகவலும் பெறப்படுகிறது.\nகீழ்க்காணும் சிலப்பதிகாரப் பாடலானது எகினமே கவரிமா என்றும் அது அன்னப் பறவையின் துணையாகும் என்றும் கூறுகிறது.\nஎகினக் கவரியும் தூமயிர் அன்னமும் துணை எனத் திரியும் - நாடுகாண்: 5 - 6\nகீழ்க்காணும் அகநானூற்றுப் பாடலும் கவரிமாவின் தூய வெண்ணிறத்தைப் போற்றுகிறது.\nபசைகொல் மெல்விரல் பெருந்தோள் புலைத்தி\nதுறைவிட் டன்ன தூமயிர் எகினம்\nதுணையொடு திளைக்கும் காப்புடை வரைப்பிற்,\nசரி, கவரிமா தன் உடல் மயிரை ஏன் இழக்கிறது அது தன் உடல் மயிரை இழந்தால் ஏன் இறக்கிறது அது தன் உடல் மயிரை இழந்தால் ஏன் இறக்கிறது. இக் கேள்விகளுக்கான விடைகளைக் கீழே காணலாம்.\nகவரிமா தனது உடல் மயிரை அதுவாக இழப்பதில்லை. மாறாக அது மழிக்கப்படுகிறது. ஆம், அதன் தூய வெள்ளைநிற நீண்ட மெல்லிய மயிரானது கவரி எனப்படும் சாமரம் செய்யப் பயன்படுகிறது. கவரிமா உயிரோடு இருக்கும் போது அதன் மயிர் மழிக்கப்பட்டால், அது இறந்து படுவதன் அறிவியல் காரணம் அது ஒரு நீர்ப் பறவை என்பதே. பொதுவாக நீரில் நீந்தும் பறவைகளுக்கு நீரின் குளிர்ச்சியால் பறவையின் உடல் சில்லிடாத வண்ணம் அதன் உடல் மயிர் ஒரு கவசமாக இருந்து பாதுகாக்கும். உடல் மயிர் முழுவதும் மழிக்கப்பட்டால் கவரிமாவால் நீரில் இறங்கி நீந்த முடியாது. காரணம் சில்லென்ற நீரின் குளிர்ச்சி அதன் உடலைத் தாக்கும். இதனால் கவரிமா ஏக்கத்தால் வாடியும் மீன் முதலிய உணவுகளை உண்ண முடியாமல் தவித்தும் உயிர் துறக்கும்.\nமேறகண்ட சான்றுகளில் இருந்து வள்ளுவர் திருக்குறளில் கூறியுள்ள கவரிமா என்பது அன்னப் பறவையின் ஆண் துணையினைத் தான் குறிக்கும் என்பது நிறுவப் படுகிறது. இதுவே சில இடங்களில் கவரி எனவும் பயின்று வந்துள்ளது.\nஆண் அன்னத்தினைக் குறித்து வந்த கவரிமா என்ற சொல் எவ்வாறு மானைக் குறிக்கலாயிற்று என ஆராய்ந்ததில் ஓர் உண்மை புலப்பட்டது. காட்டில் வாழும் விலங்குகளில் கவரிக் கடமா என்றொரு மான் இருக்கிறது ( சான்று: ஐந்திணை ஐம்பது). இதுவே கவரிமான் என்று அழைக்கப்பட்டு அது பின்னர் கவரிமாவுடன் பிறழக் கொள்ளப்பட்டுள்ளது. இத��� கவரிமாவையும் கவரிமானையும் பிறழக் கொண்டு இயற்றப்பட்டுள்ள விவேகசிந்தாமணியின் பாடல்:\nமானம் உள்ளோர்கள் தங்கள் மயிர் அறின் உயிர் வாழாத\nகானுறு கவரி மான்போல் கனம்பெறு புகழே பூண்பார்\nமானம் ஒன்று இல்லார் தாமும் மழுங்கலாய்ச் சவங்கலாகி\nஈனமாம் கழுதைக்கு ஒப்பாய் இருப்பர் என்று உரைக்கலாமே. 48.\nஇப்படித் தான் கவரிமாவும் ( பறவை) கவரிமானும் ( விலங்கு) இதுவரை ஒன்றாகக் கருதப்பட்டு வந்துள்ளது. இனியேனும் இவை வேறு வேறானவை என்று அறியப்பட்டால் அதுவே இக் கட்டுரையின் பயனாகும்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: சொல்-பொருள் விளக்கம், திருக்குறள்\nநல்ல முயற்சி.. நல்ல ஆராய்ச்சி.. நல்ல விளக்கம்..\nதிருமிகு பொன்.சரவணன் இளமுனைவர் ஐயா.. இது இப்பக்கத்துக்கு சம்பந்தமில்லாமலிருக்கும். ஆனாலும் இங்கே தவிர வேறு இடத்தில் தங்களைக் கேட்க வழியறியேன்.. 'அலற்பரிய' அல்லது 'அளற்பரிய' இவற்றுள் எது சரி இரண்டும் தவறென்றால் சரியானது எது இரண்டும் தவறென்றால் சரியானது எது\nபொன்.சரவணன் இளமுனைவர் (தமிழ்) 27 ஏப்ரல், 2012 ’அன்று’ முற்பகல் 11:59\nகேள்விக்கு நன்றி. அளப்பரிய என்பதே சரி.\nஅளப்பரிய = அளப்பு+அரிய = அளவிட முடியாத அல்லது சொல்ல முடியாத என்று இருவகையிலும் பொருள்படும்.\nதிருமிகு பொன்.சரவணன் ஐயா.. சந்தேக நிவர்த்தி செய்ததற்கு நன்றி.. :) மேலும் ஒரு விண்ணப்பம். இவ்விணைதளத்திலேயோ அல்லது ஒரு குறிப்பிட்ட பக்கத்திலோ, பதிவிலோ அல்லது வேறு ஏதாவது முறையிலோ தமிழ் குறித்து வேறு ஏதாவது கேள்வியோ சந்தேகமோ ஏற்பட்டால் தொடர்பு கொள்ள வழி செய்ய வேண்டும் (தாங்கள் விரும்பினால் மட்டும்).\nபொன்.சரவணன் இளமுனைவர் (தமிழ்) 1 மே, 2012 ’அன்று’ முற்பகல் 11:02\nநீங்கள் வழக்கம் போலவே இதில் கேள்விகளைக் கேட்கலாம். அல்லது எனது முகவரி vaendhan@gmail.com ல் தொடர்பு கொள்ளலாம்.\nதிருமிகு பொன்.சரவணன் ஐயா.. மறுபடியும் சிறு சந்தேகங்கள்..\n௧. கரை தேற்றுதல் - இவ்வாறு சில இடங்களில் வழங்கப்படுவதைப் பார்த்திருக்கின்றேன். இது எவ்வாறு கரை ஏற்றுதல் எனப் பொருள் படும்.. இவ்வாறு வழங்குவது சரியானதா\n௨. சுட்டும் விழி - சில பாடல்களில் இவ்வாறு வழங்கக் கேட்டிருக்கின்றேன். இது எந்த பொருளில் வழங்கப்படுகின்றது. சுடும் வழி என்றா அல்லது சுட்டிக்காட்டுகின்ற விழி என்றா இவை இரண்டும் எனக்கு எந்த பொருளையும் தரவில்ல���. அல்லது வேறு ஏதாவது பொருள் தருவதா\n௩. நிகழ் காலத்தைக் குறிக்கின்ற 'கிற', 'கின்ற' ஆகியவற்றை எவ்விதம், எப்போது எதைப் பயன்படுத்த வேண்டும்.\n௪. இதே போல் 'ஒரு', 'ஓர்' இவற்றை பயன்படுத்தும் விதம் எனக்கு ஓரளவு தெரிந்ததாயினும், ஒருமுறை அதைத் தாங்கள் தெளிவுபடுத்த வேண்டும்.\nஇந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.\nதிரு பொன்.சரவணன் ஐயா.. மற்றும் ஒரு ஐயம்.. சில பாடல்களில் 'பூபாலம்' என்று கேட்டிருக்கின்றேன். அதன் பொருள் என்ன\nதிரு பொன்.சரவணன் ஐயா.. தாங்கள்\n\"நீங்கள் வழக்கம் போலவே இதில் கேள்விகளைக் கேட்கலாம்.\" எனக் கூறியதாலேயே இங்கே நான் என் சந்தேகங்களைக் கேட்டிருந்தேன். தங்களுக்கு, இங்கு சந்தேகம் கேட்பதோ அல்லது கேட்கப்பட்ட கேள்விகளோ பிடித்திருக்கவில்லையெனில் அதற்காக மன்னிக்கவும்.\nபொன்.சரவணன் இளமுனைவர் (தமிழ்) 28 மே, 2012 ’அன்று’ பிற்பகல் 8:26\nபணிச்சுமையினால் உடனே பதிலளிக்க முடியவில்லை.\nமேலும் பல பணிகளுக்கிடையில் தான் எனது ஆய்வுகளும் நடைபெற்று வருகிறத்.\nஆகவே எனது பதிலை உடனே எதிர்பார்க்க வேண்டாம்.\nபொன்.சரவணன் இளமுனைவர் (தமிழ்) 30 மே, 2012 ’அன்று’ பிற்பகல் 4:43\nஇதோ நீங்கள் கேட்ட கேள்விகளுக்கான் பதில்கள்.\nகரை தேற்றுதல் என்பது அழுகையைத் தேற்றுதல் என்று பொருள்படும். கரையேற்றுதல் என்பது துன்பத்தில் உழல்பவருக்கு உதவி செய்து அதிலிருந்து அவரை மீட்டல். இரண்டிற்கும் வித்தியாசம் உண்டு.\nசுட்டும் விழிச்சுடர் - பொதுவாக சந்திர சூரியரை இருசுடர் என்பர். ஆனால் கண்களை சுட்டும் விழிச்சுடர் என்பர். காரணம் கண்கள் சந்திர சூரியரைப் போலன்றி ஒரு குறிப்பிட்ட திசையில் மட்டுமே (சுட்டுதல் வினை) ஒளி பாய்ச்சுவன.\nகிறு - ஒருமைக்கு. எ.கா - பறக்கிறது.\nகின்று - பன்மைக்கு. எ.கா- பறக்கின்றன.\nஒரு - வருமொழி முதலில் உயிர் வராதபோது.\nஎ.கா - ஒரு பழம்.\nஓர் - வருமொழி முதலில் உயிர் வரும் பொழுது\nபூபாளம்- காலை நேரத்து இயற்கையின் இசை.\nதொடர்ந்து கேளுங்கள் உங்கள் கேள்விகளை.\nதிரு பொன்.சரவணன் ஐயா.. சந்தேகங்களை நிவர்த்தி செய்ததற்கு மிக்க நன்றிகள்..\nஇந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.\nஇதில் என்ன பிழையுண்டு என்பதைத் தெரிவித்திருக்க வேண்டும்.\nஎழுத்து வழக்கு பற்றி ஆதாரமேதும் இல்லாமல் வெறும் அபவாதத்திற்காக இட்டுள்ள கருத்து ஏற்கத் தக்கதன்று. நீங்கள் கூறும் பேச்சு வழக��கு மற்றும் எழுத்து வழக்கிற்கான ஆதாரம் ஏதும் இருப்பின் அவ்வாதத்தை ஏற்கத் தகும்.\nஉங்கள் படத்தை உபயோகப் படுத்தியது வேண்டுமென்றே நிகழாமல் தற்செயலாக நிகழ்ந்திருக்கலாம். ஆனால் அதன் பொருட்டு இவ்வாறு மரியாதைக்குறைவாகக் கருத்திடுவது உங்களுக்குப் பண்பாகுமா அப்படத்தை உரிமை கோறவேண்டுமென்றாலோ அல்லது நீக்க வேண்டுமென்றாலோ மரியாதையாகச் சொல்லியிருக்கலாமே.\nதங்களுக்கு ஒரு விடயத்தைத் தெளிவுபடுத்த விரும்புகிறேன். நான் திருமிகு பொன்.சரவணன் அவர்களை நேரே பார்த்தரியாதவன். நானும் தங்களைப்போல் இந்த வலைதளத்தின் வாசகன். அதுமட்டமின்றி, தமிழை எனதாருயிராக மதிப்பவன் என்கிற வகையில், அவர் தமிழிலக்கிய ஆராய்ச்சிக் கட்டுரைகளின் வழியாக புரிந்திடும் செயற்கரிய தமிழ்த்தொண்டின் காரணமாக அவர் மீது நன்மதிப்பையும், நன்றிகளையும் உடையவன். ஆனால் இத்தளத்தின் பதிவின் பொருட்டும் அதில் தங்களின் பட உபயோகம் பொருட்டும் சக வாசகன் மட்டும் என்கிற வகையில், தங்களிடம் மன்னிப்பு கேட்கவோ அல்லது நன்றி கூறவோ தளைப்பட்டவனல்லன்.\nஆனால், எனது முந்தைய கருத்துப் பதிவிற்கினங்க எனது வாதமாவது, எந்த அடிப்படையில் திருமிகு பொன்.சரவணன் அவர்கள் நேரடியாகத் தங்களின் வளைத்தளத்தினின்றுதான் அப்படத்தை எடுத்தாண்டார் என்று கூறுகின்றீர்கள் 'தற்செயலாக' என்று நான் கூறியதன் பொருள் அவர் கூகிள் படத்தேடல் போன்ற வேறு சில பிற வழிகளில் அப்படத்தின் உரிமையாளர் தாங்கள் என்றறியாத நிலைமையில் அதை எடுத்து உபயோகப்படுத்தியிருக்க வாய்ப்புண்டு. தவறுதல் மனித இயல்பு. அவ்வாறு தெரிந்தோ, தெரியாமலோ நிகழ்ந்த பிழைக்கு அவர் பொறுப்பேற்க வேண்டியவர் என்பதையும் நான் மறுக்கவில்லை. ஆனால், அவ்வகையில் அவர் மீது நிச்சயமற்ற, நிரூபணமற்ற குற்றச்சாட்டினை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு அவரை இகழும் வகையில் கருத்திடுவது உசிமாகுமா 'தற்செயலாக' என்று நான் கூறியதன் பொருள் அவர் கூகிள் படத்தேடல் போன்ற வேறு சில பிற வழிகளில் அப்படத்தின் உரிமையாளர் தாங்கள் என்றறியாத நிலைமையில் அதை எடுத்து உபயோகப்படுத்தியிருக்க வாய்ப்புண்டு. தவறுதல் மனித இயல்பு. அவ்வாறு தெரிந்தோ, தெரியாமலோ நிகழ்ந்த பிழைக்கு அவர் பொறுப்பேற்க வேண்டியவர் என்பதையும் நான் மறுக்கவில்லை. ஆனால், அவ்வகையில் அவர் மீ���ு நிச்சயமற்ற, நிரூபணமற்ற குற்றச்சாட்டினை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு அவரை இகழும் வகையில் கருத்திடுவது உசிமாகுமா அவ்வாறு குற்றம் சாட்டுவதோடு மட்டும் நிறுத்திக்கொள்ளாமல்,\n\"இப்படித்தானா நீங்கள் திருவள்ளுவரின் நன்றியறிதல் படித்தீர்கள், அல்லது கலாசாலையில் நன்றியறிதலை இப்படித்தானா மாணவர்களுக்குக் கற்பிக்கிறீர்கள்\nஎன்ற அவையடக்கமற்ற அனாவசிய இகழ்ச்சி மிக்கக் கருத்துப் பிரயோகம் எவ்வகையில் ஏற்புடையது குற்றம் சாட்டுவதிலும் கண்ணியம் வேண்டும் என்பதை தாங்கள் மறுக்கின்றீரோ\nதங்களின் குற்றச்சாட்டிற்கினங்க எனது முந்தைய கருத்துரையில் என் நன்றியைத் தெரிவிக்காதது என் தவறேயாகும், அதற்காக நான் வருந்துவதுடன் என் மன்னிப்பையும் கேட்டுக் கொள்கின்றேன். அத்தோடு அக்கருத்துரையில் நான் தங்களை மரியாதை குறைத்துப் பேசியவனல்லன் என்பது தெளிவு. தாங்களே கூரிய வகையாலன்றி தாங்கள் இன்னார், இந்நாட்டார் என்பதை அறிந்திலன். அவ்வாரிருக்க, அக்காரணங்கொண்டு நான் இறுமாந்திருந்தேன் என்று கூற தங்களுக்கு எந்த முகாந்திரமுமில்லை. மேலும், தமிழை தமிழ் நாட்டாரை விட அதிகம் நேசிக்கின்ற, அழகுற பேசுகிற இலங்கைத் தமிழரின் மீதான என் மதிப்பு அலாதியானது. அவ்வாறிருக்க, மேற்கூறியவாறு எதனடிப்படையில் என்மேல் குற்றம் சாட்டுகின்றீர்\nவெறும் அனுமானத்தை மட்டும் வைத்துக்கொண்டு ஒருவர் மீது குற்றம் சாட்டுவதோ, பொதுவிடத்தில் கண்ணியமின்றி இகழ்வதோ ஏற்புடயதன்று.\n'இறந்து படுதல்' பற்றிய தங்கள் மறுப்புக்கருத்து ஏற்புடையதன்று. படுதல் என்பது படுத்தல், மோதுதல், பூசுதல் போன்ற பொருட்கள் மட்டுமின்றி, 'சுகப்படுதல், வருத்தப்படுதல்' என்பன போல் தீதோ நன்றோ, ஒன்றை அனுபவித்தல் என்று பொருள்படும் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி போன்று தெளிவு. அவ்வகையில் 'இறந்து படுதல்' என்பது இறப்பு என்கின்ற மாபெரும் துயரத்தைப் படுதல் என்கின்ற பொருளில் அமைப்பது தக்கதே என்பதற்கு நம் அறிவேயன்றி வேறுபிற ஆதாரமேதும் வேண்டியதில்லை.\nமேலும் ஆதாரம் ஏதும் காட்டமுடியாது என்ற்றல்லது என் வாதம்; ஆதாரம் கூறாமல் ஏன் கருத்திட்டீர் என்றதே என் வாதம்.\nநெடுமயிர் எகினம் - மேற்கோள் தங்கள் கட்டுரைக்கு வலுவூட்டுகிறது - பாராட்டுகள்\nபொன்.சரவணன், ஆய்வியல் நிறைஞர் (தமிழ்) 10 ஜூலை, 2018 ’அன்று’ முற்பகல் 9:16\nமிக்க நன்றி ஐயா. :))\nஉங்கள் கருத்துக்களைத் தமிழில் தட்டச்சு செய்யும் வழி:\nவலப்பக்கத்தில் உள்ள பகுதியில் தமிழ் ஒலிகளை ஆங்கில எழுத்துக்களில் அசசடித்து நகல் செய்து இங்கே ஒட்டலாம்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nமுன்னுரை: ஒரு மொழியைச் சரியாகப் புரிந்து கொள்வதில் அம் மொழி சார்ந்த அகராதிகள் எவ்வளவு முக்கியமான பணியைச் செய்கின்றன என்பதை ...\nதவறாகப் பொருள் கொள்ளப்பட்டுள்ள தமிழகப் பழமொழிகளில் இதுவும் ஒன்று. இதிலும் ஒரே ஒரு எழுத்துப் பிழையால் தான் பொருள் தவறு நேர்ந்துள்ளது. அதைப் ...\nதிருக்குறளில் பள்ளி ( சுத்தம் சோறு போடும் )\nகுறள்: கழாஅக்கால் பள்ளியுள் வைத்தற்றால் சான்றோர் குழாஅத்துப் பேதை புகல். 840: தற்போதைய விளக்க உரைகள்: கலைஞர் உரை: அறிஞர்கள் கூடியுள்ள...\nமுன்னுரை: 'கண்ணகி' - கணவன் மீது கொண்ட பேரன்பினால் தன் இளமை வாழ்க்கையை தொலைத்தவள். இருந்தாலும் இறுதியில் தன் கற்பை நிலைநாட்டி இலக்...\nபொன்.சரவணன், ஆய்வியல் நிறைஞர் (தமிழ்)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nதிருக்குறளுக்கான புதிய விளக்க உரைகள் *******\nகுறிப்பு: இவ் வலைப்பூவில் வெளியிடப்பட்டுள்ள கட்டுரைகள் மற்றும் படங்களை நல்லெண்ண அடிப்படையில் யாவரும் பயன்படுத்தலாம்.. பயணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.senthamarai.net/inner.php?nid=2516", "date_download": "2019-01-19T00:03:28Z", "digest": "sha1:W7YTKTXADQD3D6OR5PZE3CLJ7NG5HDQC", "length": 4558, "nlines": 44, "source_domain": "www.senthamarai.net", "title": "Senthamarai", "raw_content": "\nசிதம்பர ஆலய வழிபாட்டிற்கான இலவச அனுமதி பற்றுச்சீட்டு\nவடமாகாணத்தில் இருந்து முதல்முறையாக கடல் வழிமார்க்கமாக இந்தியாவில் உள்ள சிதம்பர ஆலயத்தினை வழிபாடுகளை மேற் கொள்ளுவற்காக பக்தர்களின் இலவச அனுமதிக்கான பற்றுச்சீட்டுகளை வழங்கும் சேவைகள் வடமாகாண ஆளுநர் அலுலகத்தினால் முன்னேடுக்கப்பட்டன.\nஇவ் இலவச அனுமதிகள் இன்றில் இருந்து 13 திகதி வரை முன்னேடுக்கப்படும் என யாழ் மாவட்டத்தில் அமைந்துள்ள ஆளுநர் செயலகம் தெரிவித்துள்ளது..\nநீண்டகாலமாக இவ் சேவை காணப்படாத நிலையில் இருந்தபோதில் இதனை நடைமுறைப்படுத்த வேண்டும். என்ற நோக்கில் இவ் சேவை இந்திய துணைத்தூதகரம்,மற்றும் இந்து சமய கலாசார அமைச்சின் உதவியுடன் இவ் சேவைகள் இடம்பெறுகின்றது.\nவடமாகாண உள்ள இந்துமக்களின் நலனின் மையப்படுத்தி இவ்வாறான சேவை முன்னேடுக்கப்படுகின்றது.\nஇதில் இலங்கை நாணய ரூபாவின் படி 5,000 ரூபாவில் இருந்து 10,000 ரூபா வரையான பற்றுச்சீட்டுகளை பெற்று படகு மூலமான சேவையினை மேற்கொள்ளமுடியும்.. அங்கு நிக்கின்ற 04 நாளும் கோயில் நிர்வாகத்தின் உதவியும் பக்தர்களுக்கான அனைத்து சேவைகளும் முன்னெடுக்கப்படுகின்றது. என ஆளுநர் செயலகம் தெரிவித்துள்ளது..\nஇதில் தேசிய அடையாள அட்டை,கடவுச்சீட்டு,கிராமசேவையாளர்கள் பிரிவு அவசியமாகின்றது என தெரிவிக்கப்படுகின்றது..\nஇவ் சேவை 15 திகதி வரையில் இருந்து ஆரம்பிக்கப்படும். ஆளுநர் செயலகம் இன்று தெரிவித்துள்ளது..\nஅரசின் செலவுகளை குறைக்கும் நடவடிக்கையாக தேவையற்ற பணியிடங்களை கண்டறிய குழு\nதமிழ் மொழியில் அறிக்கை இல்லாததால் பிணைமுறி விவாதம் ஒத்திவைப்பு\nஇளம் வயதில் முதல் இடத்தை பிடித்து ஆப்கானிஸ்தான் வீரர் வரலாற்று சாதனை\nகுவைத்தில் உரிய ஆவணங்களின்றி தங்கியுள்ளவர்கள் வெளியேற கால அவகாசம் நீட்டிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://solaivanam.pressbooks.com/chapter/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D/", "date_download": "2019-01-18T23:38:48Z", "digest": "sha1:NLTYSDAGJQ3FIA5SKONAUXFSCGJ52ZKN", "length": 6958, "nlines": 139, "source_domain": "solaivanam.pressbooks.com", "title": "கானல் நீர் பெண் – சோலை வனம்", "raw_content": "\nசோலை வனம் – கவிதைகள்\n1. அசையாதா அரசியல் தேர்\n3. அப்துல்கலாமிற்கு ஒரு மடல்\n4. அறுபது வயதுக் காதல்\n5. இணையத் தமிழே இனி\n6. இந்தக் காதல் எதுவரை\n7. இந்திய 2020 ஒளி விளக்குகள்\n8. இப்படி நாம் காதலிப்போம்\n10. இன்றைய பொய்வலிக் காதல்\n18. காணாமல் போன மனிதநேய வங்கி\n20. கானல் நீர் பெண்\n26. தந்தை விடு தூது\n28. தாமரை இலைத் தண்ணீர்ப் பாசம்\n31. தொலைந்த போன மனித நேயம்\n34. நாளைய தமிழும் தமிழரும்\n37. பணிக்குச் செல்லும் பெண்\n40. புத்தகத்தின் கண்ணீர் தேடல்\n45. மகளின் அன்பு மடல்\n49. மென்பொறியியலாளனின் தீபாவளித் திருவிழா\n53. வேரை மறந்த விழுதுகள்\nகிரியேட்டிவ் காமன்ஸ் உரிமை – ஒரு அறிமுகம்\n20 கானல் நீர் பெண்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2019-01-19T00:16:05Z", "digest": "sha1:7FWLUQXVBGK6MDMRCUPY3BHPC67XCZ63", "length": 31280, "nlines": 215, "source_domain": "ta.wikipedia.org", "title": "கொடுமுடி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்���ிப்பீடியாவில் இருந்து.\n, தமிழ்நாடு , இந்தியா\nமுதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]\nமாவட்ட ஆட்சியர் எஸ். பிரபாகரன் இ. ஆ. ப. [3]\nநேர வலயம் IST (ஒ.ச.நே.+5:30)\nகொடுமுடி(ஆங்கிலம்: Kodumudi), இந்தியாவின் தமிழ் நாட்டின் ஈரோடு மாவட்டத்தில் உள்ளதொரு பேரூராட்சி ஆகும்.\n3.2 தல புராணம் (செவிவழிக்கதை)\n10.1 வான் வழிப் போக்குவரத்து\nகொடுமுடி 11°05′N 77°53′E / 11.08°N 77.88°E / 11.08; 77.88[4]-இல் அமைந்துள்ளது. இதன் சராசரி உயரம் கடல் மட்டத்திலிருந்து 144மீட்டர் ஆகும். பண்டைய வரலாற்றில் இது மேல்கரை அரையநாடு என்னும் பகுதியைச் சார்ந்ததாக இருந்தது. திருப்பாண்டிக் கொடுமுடி என்று இவ்வூர் சிறப்பிக்கப்படுகிறது. [5]\nஇந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 12,664 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[6] இவர்களில் 6347 ஆண்கள், 6317 பெண்கள் ஆவார்கள். கொடுமுடி மக்களின் சராசரி கல்வியறிவு 75.54% ஆகும். கொடுமுடி காவிரி ஆறு மிகவும் சிறப்பான ஒன்று.\nஇது கொடுமுடி நாதர், வடிவுடையம்மை, பெருமாள் மற்றும் தாயார் சந்நிதிகள் கொண்ட பரந்த கோவிலாகும்.இங்கு கொடுமுடி நாதர், அம்பாள் மற்றும் வீரநாராயணப்பெருமாள் சந்நிதிகளுக்குச் செல்ல மூன்று வாயில்கள் உள்ளன.இங்குள்ள குஞ்சிதபாத நடராஜர், தன் வலது காலைத் தூக்கி இருப்பதற்கு மாறாக, இரு கால்களையும் தரையில் வைத்துள்ளார். கதிரவனின் கிரணங்கள் (ஒளி) பங்குனி மற்றும் ஆவணி மாதங்களில் நான்கு நாட்களுக்கு, சிவன் மற்றும் அம்பாள் சந்நிதிகளை ஒளிரச்செய்கிறது.\nமேலும் கொடுமுடி கொங்கு நாட்டின் சிவத்தலங்களில் ஒன்றாகும். மேலும், இது கயிலாயத்தின் சிகரங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. சுந்தரர் இங்கு நமச்சிவாயப்பதிகத்தை இயற்றினார். பல இலக்கியங்கள் இக்கோயிலின் புகழைப் பாடுகின்றன. இக்கோவில் தமிழகத்தின் கொங்குநாட்டின் ஏழு தேவாரத் தலங்களில் ஆறாவதாகக் கருதப்படுகிறது.\nஇங்கு கோவில் கொண்டுள்ள பிரம்மனும், திருமாலும் ஈசனை வழிபட்டதாகக் கூறப்படுகிறது. எனவே இது திரிமுர்த்தி கோவில் எனப்படுகிறது. அகத்தியர் இங்கு வழிபட்டதாகக் கூறப்படுகிறது. ஆதிசேடனுக்கும் வாயுவுக்கும் இடையில் நடந்த சண்டையில், ஆதிசேடனின் தலையில் இருந்து ஐந்து ரத்தினங்கள் விழுந்ததாகக் கூறப்படுகிறது. இவற்றில் சிவப்புக் கல் திருவண்ணாமலையிலும், மரகதம் ஈங்கோய்மலையிலும், நீலக்கல் பொதிகையிலும், மாணிக்கம் வாட்போக்கியிலும், வைரம் இங்கும் விழுந்தனவாம்.\nஅகத்தியர் புவியின் நிலை காக்கத் தென்னகம் வந்த புராணம் பாண்டிக்கொடுமுடியுடன் தொடர்புடையதாகும்; அவரது கமண்டல நீர், கீழ்த்திசை உழவோர் நலன்காக்க, இங்கிருந்து காவிரியாக ஓடியதாக நம்பப்படுகிறது. இங்குள்ள விநாயகர், காவிரி கண்ட விநாயகர் எனப்படுகிறார். பாண்டிய மன்னர்களின் கொடையினால், இத்தலம் பாண்டிக்கொடுமுடி எனப்படுகிறது. இங்கு பல்வேறு மன்னர்களின் கொடைகள் பற்றிய பல கல்வெட்டுகள் உள்ளன.சிங்க முகத் தூண்கள் பல்லர்வர்களின் கொடைகளைப் பறைசாற்றுகின்றன.\nதிருஞானசம்பந்தர் மகுடேசுவரர் மேல் பதினோரு பதிகங்கள் பாடியுள்ளார். அப்பர் ஐந்து பாடல்களையும், சுந்தரர் பத்துப் பாடல்களையும் (நமச்சிவாய பதிகம்) பாடியுள்ளனர்.மேலும், அருணகிரிநாதர் இங்குள்ள முருகப்பெருமான் மேல் திருப்புகழ் பாடியுள்ளார்.\nஇங்குள்ள வன்னி மரம் பூக்காமலும், காய்க்காமலும் இருப்பது ஓர் அற்புதமாகும்.\nஒவ்வொரு ஆண்டும், ஆவணி மாதத்தின் கடைசி வாரமும், பங்குனி மாதத்தின் முதல் வாரமும், சிறப்பு தரிசன நாட்களாகும். இந்நாட்களில் ராஜகோபுரத்தின் துவாரத்தின் வாயிலாக நுழையும் சூரிய ஒளி, சுயம்புலிங்கத்தின் மேல் விழுகிறது. இது இருமுறை நடக்கிறது. அப்போது மகுடேசுவரர், சூரியனுக்கு ஆசி வழங்குகிறார்.\nகொடுமுடி காவிரியாற்றங்கரையிளுள்ளதோர் நகரமாகும்.இங்கு காவிரித்தாய் தெற்கிலிருந்து, கிழக்கு நோக்கித் திரும்புகிறாள். காவிரித்தாய் இந்த தெய்வீகத் தன்மையுடன், பக்தியில் முழுமையும், வாழ்வில் நிறைவையும் அடைகிறாள். எனவே பக்தர்கள், இத்தலம் வந்து திரிமூர்த்திகளின் ஆசிகளும் ஆனந்தமும் பெறலாம்.\nஆதிசெடனுக்கும் வாயுவுக்கும் நடந்த போருடன் ஒரு கதை தொடங்குகிறது. இப்போரில் மேரு மலையின் உச்சி, ஐந்து துண்டுகளாக உடைந்து, அவை ஐந்து சுயம்புலிங்க சிவத்தலங்களாக மாறுகின்றன. இவ்வைந்து தலங்களும் ஐந்து ரத்தினங்களாகக் கருதப்படுகின்றன.\nஇதனால் பக்தர்கள், இத்தலம் தங்களுக்கு ஒளி மிக்க எதிர்காலத்தை நல்குவதாகக் கொள்கின்றனர்.\nகொடுமுடி காவிரியாற்றுடன் உள்ள ஒரு புனிதத் தலமாகும். எனவே இங்கு காவடி தீர்த்தம் எடுக்கப்படுகிறது. காவிரி நீருடன் வன்னி இலைகள் கொண்ட காவடியுடன் பழனிமலை செல்வது தொன்று தொட்டு இருந்து வரும் வழக்க���ாகும். இப்பயணத்தில் உடுக்கை, தாரை, தப்பட்டை, பம்பை, நாதசுவரம், திருச்சின்னம், துத்தரி போன்ற வாத்தியங்கள் வாசிக்கப்படுகின்றன. இவற்றுடன் ஆட்டங்களும் ஆடப்படுகின்றன.\nஇங்கு பிரார்த்தனை செய்ய வருவோரில், பெரும்பான்மையோர் திருமணம் வேண்டியும், குழந்தை பிறக்க வேண்டியும் வருகின்றனர். மேலும், உடல் மற்றும் மன நோய்கள் தீர இங்கு வருவோரும் உண்டு. பக்தர்களின் நலனுக்காகத் திருக்கோவில், பல்வேறு பூஜைகளை நடத்துகிறது. பக்தர்கள் பலர் மகுடேசுவரர் மேல் கொண்ட நம்பிக்கையாலும், பிரார்த்தனைகளாலும், தத்தம் வாழ்வுகளில் வெற்றி பெற்றுள்ளனர். இத்தலம் நவக்கிரக சாந்தி ஓமங்களுக்கும் பூஜைகளுக்கும் பிரசித்தி பெற்றதாகும். பக்தர்கள், திருக்கோவிலுக்குக் காணிக்கைகளைச் செலுத்தித் தங்கள் நன்றிகளைத் தெரிவிக்கின்றனர்.\nதீர்த்தம் - இது காவிரியையும், பாரத்வாஜ தீர்த்தம், பிரம்ம தீர்த்தம், தேவ தீர்த்தம் ஆகிய கோவிலினுள் உள்ள மற்ற தீர்த்தங்களையும் குறிக்கும்.\nவன்னி மரம் (3000 ஆண்டுகள் ஆகியும் இன்னும் வாழ்ந்து வரும் மரம்)\nசித்திரை மாதம் பிரம்மோத்சவம் நடைபெறுகின்றது. இது போக, ஆடிப்பெருக்கன்று ஏற்றிய விளக்குகளை ஆற்றில் விடல், ஐப்பசி பௌர்ணமி, தைப்பூசம், ஆருத்திரா தரிசனம் ஆகியவையும் நடைபெறுகின்றன.\nசித்திரைத் திருவிழா, அஸ்த நட்சத்திரத்தன்று கொடியேற்றம் மற்றும் தேரோட்டத்துடன் தொடங்கிச் சித்திரை நட்சத்திரத்தன்று ஆற்றில் நீராடல் மற்றும் கொடி இறக்கத்துடன் முடிவடைகிறது. இப்பத்து நாள் விழாவின்போது, உற்சவ மூர்த்திகளான சிவனும் திருமாலும், பல்வேறு வாகனங்களில் காட்சியருளுகின்றனர்.\nதமிழ் மாதமான ஆடி மாதத்தின் பதினெட்டாம் நாள், காவிரியில் புனித நீராடச் சிறந்த நாளாகும். அன்று, உற்சவமூர்த்தியை ஆற்றங்கரைக்கு எடுத்துச் செல்கின்றனர். அங்கு ஆறு மணியளவில் \"தீபம்\" என்ற நிகழ்ச்சி திருக்கோவில் நிர்வாகத்தினால் நடத்தப்படுகிறது. ஆடி மாதத்தின் கடைசி வெள்ளிக் கிழமையில், எல்லாக் கடவுள்களுக்கும், சந்தனத்தால் அலங்காரம் செய்யப்படுகிறது.\nதமிழ் மாதமான ஆவணி மாதத்தின் மூல நட்சத்திரத்தன்று, சிவ பெருமான் உயிர்களுக்கெல்லாம் ஆசி தரும் நிகழ்வு ஆற்றங்கரையில், பிட்டுத் திருவிழா எனக் கொண்டாடப்படுகிறது. ஆவணி மாதத்தின் ரோகினி நட்சத்திரத்தன��று கண்ணபிரானின் பிறந்த நாள் \"கிருஷ்ணா ஜெயந்தி\" எனக் கொண்டாடப்படுகிறது. இவ்விழா கண்ணபிரானின் ஊர்வலத்துடன் இரண்டு நாட்களுக்குக் கொண்டாடப்படுகிறது.\nதமிழ் மாதமான ஐப்பசி மாதத்தின் அஸ்வினி நட்சத்திரத்தன்று, சிவ பெருமானுக்கு அன்னாபிசேகம் செய்யப்படுகிறது. சஷ்டித் திருவிழா ஆறு நாட்களுக்குக் கொண்டாடப்பட்டு, சூரசம்ஹாரத்துடன் நிறைவு பெறுகிறது. ஏழாம் நாள் விழாவில், முருகப்பெருமானுக்கு வள்ளி, தேவசேனையுடன் மணம் நடக்கிறது.\nதமிழ் மாதமான கார்த்திகை மாதத்தின் கிருத்திகை நட்சத்திரத்தன்று \"கார்த்திகை தீபம்\" கொண்டாடப்படுகிறது. இம்மாதத்தின் கடைசி நாளில் \"108 சங்காபிஷேகம்\" செய்யப்படுகிறது.\nதமிழ் மாதமான மார்கழி மாதத்தின் திருவாதிரை நட்சத்திரத்தன்று, நடராஜ அபிஷேகம் எனும் சிறப்பு வழிபாடு ஆடும் சிவபெருமானுக்கு செய்யப்படுகிறது. ஊர்வலமாக, விழத் தெய்வங்கள் மக்களுக்குக் காட்சி வழங்குகின்றனர். ஏகாதசி நாள் வைகுண்டம் அடைவதற்கான நாளாகும். இவ்விழாவைத் தொடர்ந்து உற்சவ மூர்த்திகளின் ஊர்வலம் நடக்கிறது.\nதமிழ் மாதமான தை மாதத்தின் பூச நட்சத்திரத்தன்று \"தீர்த்தத்திருவிழா\" கொண்டாடப்படுகிறது.\nமகாசிவராத்திரி, சிவ பெருமானின் ஆசிகளையும் ஆனந்தமும் பெறக் கொண்டாடப்படும் சைவத் திருவிழாவாகும்.\nதமிழ் மாதமான பங்குனி மாதத்தின் உத்திர நட்சத்திரத்தன்று முருகனுக்கு வழிபாடு செய்யப்படுகிறது.\nஅன்னதானத் திட்டம் இக்கோவிலில் 15.8.2002 அன்று தொடங்கப்பட்டது. தினமும் குறைந்தது 120 பக்தர்கள், மதியம் 12.15 மணியளவில், சுவையான உணவினை உண்ணுகின்றனர். விருப்பப்படுவோர், ரூ.15000 கட்டினால், அத்தொகையிலிருந்து வரும் வட்டியை வைத்து, ஆண்டுக்கு ஒரு நாள் அன்னதானம் செய்யப்படும். மேலும், ரூ.1250-க்கு ஒரு நாள் அன்னதானம் செய்யப்படுகிறது. விருப்பப்படுவோர், திருக்கோவில் நிர்வாக அதிகாரியை அணுகலாம். இந்த நன்கொடைகளுக்கு வருமானவரிச் சட்டத்தின் 80G பிரிவின் கீழ் வரிவிலக்கு உண்டு.\nஇத்தலம் ஈரோடு - கரூர் - திருச்சி, கரூர் - மதுரை நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. மேலும் இங்கு வர புகைவண்டி வசதிகளும் உள்ளன. ஈரோட்டிலிருந்து திருச்சி, மதுரை, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய நகரங்களுக்குச் செல்லும் புகைவண்டிகள் இங்கு நின்று செல்கின்றன.கொடுமுடியை அ���ைய புகைவண்டி மற்றும் பேருந்து வசதிகள் உள்ளன.\nதிருச்சி - கொடுமுடி இடையிலான தொலைவு 100 கி.மீ.\nகோயம்புத்தூர் - கொடுமுடி இடையிலான தொலைவு 120 கி.மீ.\nமாவட்டத் தலைநகரான ஈரோடு, கொடுமுடியிலிருந்து 38 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.\nகரூர் 26 கி.மீ. தொலைவில் உள்ளது.\nபாசூர் ஈரோட்டிலிருந்து 19 கி.மீ. தொலைவிலும் கொடுமுடியில் இருந்து 19 கி.மீ. தொலைவிலும் உள்ளது.\nசென்னை எழும்பூரில் இருந்து மங்களூர் செல்லும் தொடர்வண்டி கொடுமுடியில் நின்று செல்லும்.\nசென்னை கோயம்பேட்டிலிருந்து கொடுமுடிக்கு பேருந்தும் உண்டு.\nசென்னை - திருச்சி விமானநிலையம் - கரூர் - கொடுமுடி\nசென்னை - கோயம்புத்தூர் விமானநிலையம் - ஈரோடு - கொடுமுடி\nசிந்து நர்சரி மற்றும் பிரைமரி பள்ளி, கொடுமுடி\nஎஸ். எஸ். வி மேல்நிலை பள்ளி, கொடுமுடி\nஎஸ். எஸ். வி பெண்கள் மேல்நிலை பள்ளி, கொடுமுடி\nஎஸ்.எஸ்.வி உயர்நிலை மற்றும் மேனிலைப் பள்ளி, சிவகிரி\nகொங்கு மெட்ரிகுலேசன் பள்ளி, சொளங்காபாளையம் - 638 154\nஎஸ்.எஸ்.வி நர்சரி மற்றும் பிரைமரி பள்ளி, கொடுமுடி\n↑ \"தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ கொங்கு மண்டல சதகம், பாடல் 12, முனைவர் ந ஆனந்தி உரை, பக்கம் 10\nதமிழ்நாடு மாநிலத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 23 நவம்பர் 2018, 02:25 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/cinema/132340-vada-chennai-movie-teaser-has-been-released.html?artfrm=read_please", "date_download": "2019-01-18T23:51:54Z", "digest": "sha1:JW735K3FLZVWDOESHOWLMLSCK7ED5TCY", "length": 18273, "nlines": 421, "source_domain": "www.vikatan.com", "title": "`குடிசையோ, குப்பமேடோ; இது நம்ம ஊரு!’ - `வடசென்னை’ டீசரில் தெறிக்கவிடும் தனுஷ் | Vada Chennai movie teaser has been released", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 18:44 (28/07/2018)\n`குடிசையோ, குப்பமேடோ; இது நம்ம ஊரு’ - `வடசென்னை’ டீசரில் தெறிக்கவிடும் தனுஷ்\nவெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள வடசென்னை படத்தின் ட���சர் வெளியாகியுள்ளது.\nபொல்லாதவன், ஆடுகளம் வெற்றியைத் தொடர்ந்து, தனுஷ் மற்றும் வெற்றிமாறன் இணைந்துள்ள திரைப்படம் வடசென்னை. அந்தப் படத்துக்கான அறிவிப்பு வெளியானதிலிருந்து படத்துக்கு ரசிகர் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்திருந்தது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. இந்தப் படத்தை தனுஷின் வொண்டர் பார் நிறுவனம் தயாரித்துள்ளது. படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.\nஇந்தப் படத்தில் அமீர், சமுத்திரக்கனி, ஐஸ்வர்யா ராஜேஷ், ஆண்ட்ரியா, கிஷோர், டேனியல் பாலாஜி உள்ளிட்ட நட்சத்திரப் பட்டாளமே நடித்திருக்கிற்து. ``ஒருத்தன் செத்தா முடியுற சண்டையில்ல, ஜெயிக்குறமோ, தோக்குறமோ முதல்ல சண்ட செய்யனும், குடிசையோ, குப்பமேடோ நம்மதான் இத பாத்துக்கனும். நாம இதுக்காக சண்டை செய்யனும்'’ என்று தனுஷின் வசனங்கள் மட்டும் இந்த டீசரில் தனியாக தெறிக்கின்றன. தனுஷின் பிறந்தநாளை ஒட்டி இந்த டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது. டீசரை ட்விட்டரில் பகிர்ந்துள்ள தனுஷ், பிறந்தநாள் வாழ்த்துச் சொன்ன ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்ததுடன், தனது கனவுப் படமாக வடசென்னையைக் குறிப்பிட்டிருக்கிறார்.\nஆரோன் ஃபின்ச்சை அசால்ட் செய்த புவனேஷ்வர் - மூன்று போட்டிகளிலும் நடந்த சோகம்\n‘எனக்கா ரெட் கார்டு... எடுத்துப்பார் ரெக்கார்டு’ - சிம்பு படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள்\n`அணிதான் முக்கியம்; எந்த இடத்திலும் இறங்கி விளையாடுவேன் - விமர்சனத்துக்கு தொடர்நாயகன் தோனி பதிலடி\ndhanush வட சென்னைதனுஷ்வட சென்னை\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nஆரோன் ஃபின்ச்சை அசால்ட் செய்த புவனேஷ்வர் - மூன்று போட்டிகளிலும் நடந்த சோகம்\n‘எனக்கா ரெட் கார்டு... எடுத்துப்பார் ரெக்கார்டு’ - சிம்பு படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள்\n`அணிதான் முக்கியம்; எந்த இடத்திலும் இறங்கி விளையாடுவேன் - விமர்சனத்துக்கு தொடர்நாயகன் தோனி பதிலடி\nகாங்கிரஸ் - குமாரசாமி கூட்டணிக்குள் சிக்கல் - அதிருப்தி எம்.எல்.ஏ-க்களால் தொடரும் நெருக்கடி\nஇது 'வைரல்' லெவல் பட்ஜெட் கார்\nமாநில மாசுக் கட்டுப்பாட்டு வாரியங்களுக்குத் தணிக்கை வேண்டும் - தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவு\nகாணும் பொங்கல் கொண்டாட்டத்தில் இருதரப்பினரிடையே மோதல் - கடலூரில் ஒருவர் வெட்டிக்கொலை\nவி���ைநிலங்களைக் கையகப்படுத்துவது தேவையில்லாதது - என்எல்சி விரிவாக்கத்துக்கு எதிர்ப்பு\nநடுக்கடலில் படகு மூழ்கியதில் மீனவர் பலி - சொந்த ஊரில் உடல் அடக்கம்\nவாழ்க்கையைத் தொலைத்த தவறான பழக்கம்- உயிருக்குப் போராடும் கல்லூரி மாணவி\n`வேண்டாம், இந்த அணி தோற்றுவிடும்' - தம்பிதுரை வழியில் எடப்பாடி பழனிசாமி\n``வீட்டில் கதவு இல்லாததால் உள்ளே சென்றேன்’’ - ரோஜாவைக் கொன்ற வீரக்குமார் அதிர்ச்சி வாக்குமூலம்\n``கோலியின் ஆக்ரோஷத்தில் என்ன தவறு இருக்கிறது’’ - விவியன் ரிச்சர்ட்ஸ் #VikatanExclusive\n2018ல் தோனி பெஸ்ட்டா, வொர்ஸ்ட்டா - புள்ளி விபரம் சொல்வது என்ன\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/world/136664-us-president-donald-trump-described-prime-minister-narendra-modi-as-his-friend-and-very-much-like-him.html", "date_download": "2019-01-19T00:29:15Z", "digest": "sha1:QF3HTRNA6QCN4EOZH4FSM7TNJIZSGLPK", "length": 21382, "nlines": 420, "source_domain": "www.vikatan.com", "title": "'மோடி எனக்கு நல்ல நண்பர். அவரை நான் மிகவும் விரும்புகிறேன்' - டொனால்டு டிரம்ப் | US President Donald Trump described Prime Minister Narendra Modi as his friend and very much like him", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 06:30 (12/09/2018)\n'மோடி எனக்கு நல்ல நண்பர். அவரை நான் மிகவும் விரும்புகிறேன்' - டொனால்டு டிரம்ப்\nஇந்திய பிரதமர், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பிடம் பல விஷயங்களை விவாதித்துள்ளார். அந்த விவரங்களை உயர்மட்டக் கூட்டத்தில் விவரத்தை வெளியிட்டுயுள்ளார் டொனால்ட் டிரம்ப்.\nஇந்திய பிரதமர் நரேந்திர மோடி எனக்கு நல்ல நண்பர். அவரை நான் மிகவும் விரும்புகிறேன் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கூறியுள்ளதாக புகழ்பெற்ற பத்திரிகையாளர் பாப் உட்வர்ட் தனது புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.\n'வெள்ளை மாளிகையில் டொனால்டு டிரம்ப்' என்ற புத்தகத்தை எழுதியுள்ள புகழ்பெற்ற பத்திரிகையாளர் பாப் உட்வர்ட், \"இந்திய பிரதமர் நரேந்திர மோடி எனக்கு நல்ல நண்பர். அவரை நான் மிகவும் விரும்புகிறேன்\" என்று அமெரிக்க அதிபர் டெனால்ட் டிரம்ப் கூறியுள்ளதாக தனது புத்தகத்தில் விரிவாக எழுதியுள்ளார்.\nமேலும், இவரது புத்தகத்தில், பிரதமர் மோடி அமெரிக்காவில் சுற்றுப்பயணம் செய்தபோது வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபரைச் சந்தித்த போது என்ன பேசினார் என்பது குறித்த விவரத்தையும் வெளியிட்டுள்ளார்.\nஇந்திய பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஆண்டு ஜூன் மாதம் 26-ம் தேதி அமெரிக்க அதிபரை வெள்ளை மாளிகையில் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு நடந்து மூன்று வாரங்களுக்குப் பின்பு, வெள்ளை மாளிகையில் நடந்த உயர்மட்டக் கூட்டத்தில் பேசிய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இந்திய பிரதமர் என்னிடம் விவாதித்த விஷயங்கள் என்று வெளிப்படையாக சில விஷயங்களைக் குறிப்பிட்டுள்ளார். அதில், `ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்கா எதையும் எடுத்துச் செல்ல முடியவில்லை. ஆனால், ஆப்கானிஸ்தானில் ஏகப்பட்ட வளங்கள் இருக்கின்றன. அங்குள்ள வளங்களை எடுத்துக்கொண்டு அவர்களுக்கு உதவி செய்யலாம். அமெரிக்காவுக்கு ஒத்துழைக்காத பாகிஸ்தானுக்கு அமெரிக்கா தொடர்ந்து உதவி செய்வதை நிறுத்திக்கொள்ள வேண்டும்' என இந்திய பிரதமர் பேசியதாக குறிப்பிட்டுள்ளார் டிரம்ப் .\nமேலும், `அமெரிக்காவுடன் பாகிஸ்தான் நல்ல நட்புடன் இருப்பது கிடையாது. தீவிரவாதிகளை ஒழிப்பதில் அமெரிக்காவுடன் இணைந்து செயல்படுவதும் இல்லை. ஆனால், அவர்களுக்கு ஆண்டுக்கு 1.3 பில்லியன் டாலர் தொகையை உதவியாக வழங்கி வருகிறோம். இதனை உடனடியாக நிறுத்த வேண்டும்' என்று வருத்தத்துடன் டிரம்ப் தெரிவித்துள்ளதாக எழுதியுள்ளார் பாப் உட்வர்ட்.\nபாப் உட்வர்ட் தனது புத்தகத்தில், 'டிரம்ப் நிர்வாகம் செயலற்று உள்ளது. டிரம்ப், குழப்பமாகவும், சில சமயங்களில் மென்மையாகவும், பல சமயங்களில் புரிந்துகொள்ள முடியாத வகையிலும் செயல்படுகிறார்' என்று குறிப்பிட்டுள்ளார். அதிபர் டொனால்ட் டிரம்ப்-யின் நிர்வாகத்திறன் குறித்து கேள்வி கேட்கும் வகையில் இருப்பதால் இந்த புத்தகம் சர்ச்சையைக் கிளம்பியுள்ளது. இந்த புத்தகம் குறித்து கருத்து தெரிவித்துள்ள வெள்ளை மாளிகை, `புத்தகத்தின் விவரங்கள் பொறுப்பற்றதனமாக உள்ளது' என்று குறிப்பிட்டுள்ளது.\nஅந்த 12 நொடி... 144 திருமண மோதிரங்கள்... டி.என்.ஏ. சாம்பிள்.. 9/11 நினைவலைகள்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nஆரோன் ஃபின்ச்சை அசால்ட் செய்த புவனேஷ்வர் - மூன்று போட்டிகளிலும் நடந்த சோகம்\n‘எனக்கா ரெட் கார்டு... எடுத்துப்பார் ரெக்கார்டு’ - சிம்பு படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள்\n`அணிதான் முக்கியம்; எந்த இடத்தில���ம் இறங்கி விளையாடுவேன் - விமர்சனத்துக்கு தொடர்நாயகன் தோனி பதிலடி\nகாங்கிரஸ் - குமாரசாமி கூட்டணிக்குள் சிக்கல் - அதிருப்தி எம்.எல்.ஏ-க்களால் தொடரும் நெருக்கடி\nஇது 'வைரல்' லெவல் பட்ஜெட் கார்\nமாநில மாசுக் கட்டுப்பாட்டு வாரியங்களுக்குத் தணிக்கை வேண்டும் - தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவு\nகாணும் பொங்கல் கொண்டாட்டத்தில் இருதரப்பினரிடையே மோதல் - கடலூரில் ஒருவர் வெட்டிக்கொலை\nவிளைநிலங்களைக் கையகப்படுத்துவது தேவையில்லாதது - என்எல்சி விரிவாக்கத்துக்கு எதிர்ப்பு\nநடுக்கடலில் படகு மூழ்கியதில் மீனவர் பலி - சொந்த ஊரில் உடல் அடக்கம்\nவாழ்க்கையைத் தொலைத்த தவறான பழக்கம்- உயிருக்குப் போராடும் கல்லூரி மாணவி\n`வேண்டாம், இந்த அணி தோற்றுவிடும்' - தம்பிதுரை வழியில் எடப்பாடி பழனிசாமி\n``வீட்டில் கதவு இல்லாததால் உள்ளே சென்றேன்’’ - ரோஜாவைக் கொன்ற வீரக்குமார் அதிர்ச்சி வாக்குமூலம்\n``கோலியின் ஆக்ரோஷத்தில் என்ன தவறு இருக்கிறது’’ - விவியன் ரிச்சர்ட்ஸ் #VikatanExclusive\n2018ல் தோனி பெஸ்ட்டா, வொர்ஸ்ட்டா - புள்ளி விபரம் சொல்வது என்ன\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D", "date_download": "2019-01-19T00:22:13Z", "digest": "sha1:XP3DDNKDGIJ3XJWZCA7ZJV2V6NYHVRUN", "length": 14857, "nlines": 390, "source_domain": "www.vikatan.com", "title": "Topics", "raw_content": "\nஆரோன் ஃபின்ச்சை அசால்ட் செய்த புவனேஷ்வர் - மூன்று போட்டிகளிலும் நடந்த சோகம்\n‘எனக்கா ரெட் கார்டு... எடுத்துப்பார் ரெக்கார்டு’ - சிம்பு படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள்\n`அணிதான் முக்கியம்; எந்த இடத்திலும் இறங்கி விளையாடுவேன் - விமர்சனத்துக்கு தொடர்நாயகன் தோனி பதிலடி\nகாங்கிரஸ் - குமாரசாமி கூட்டணிக்குள் சிக்கல் - அதிருப்தி எம்.எல்.ஏ-க்களால் தொடரும் நெருக்கடி\nஇது 'வைரல்' லெவல் பட்ஜெட் கார்\nமாநில மாசுக் கட்டுப்பாட்டு வாரியங்களுக்குத் தணிக்கை வேண்டும் - தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவு\nகாணும் பொங்கல் கொண்டாட்டத்தில் இருதரப்பினரிடையே மோதல் - கடலூரில் ஒருவர் வெட்டிக்கொலை\nவிளைநிலங்களைக் கையகப்படுத்துவது தேவையில்லாதது - என்எல்சி விரிவாக்கத்துக்கு எதிர்ப்பு\nநடுக்கடலில் படகு மூழ்கியதில் மீனவர் பலி - சொந்த ஊரில் உடல் அடக்கம்\n``மனைவிக்கு ஒரு நியாயம், மக்களுக்கு ஒரு நியாயமா மிஸ்டர் ட்ரம்ப்\nஇங்கு அமைச்சர்கள்... அங்கு அதிகாரிகள்... ஜெயலலிதாவுக்கும், ட்ரம்ப்க்கும் ஒரே ஃபார்முலாதான்\nட்ரம்பின் முடிவை எதிர்க்கும் மனைவி\nவடகொரிய அதிபர் கிம் ஜாங்கை சந்திக்கிறார் டொனால்டு ட்ரம்ப்\n`சீனாவைவிட இந்தியா சிறந்தது' - சொல்கிறார் ஜூனியர் ட்ரம்ப்\nஒரு வார தொழில்முறைப் பயணமாக இந்தியா வந்தார் ஜூனியர் ட்ரம்ப்\nமெக்ஸிகோ எல்லை விபரீதம்... எல்லைமீறும் பாதுகாப்பு வீரர்கள்\nசர்வதேச சாம்ராஜ்ஜியம் ஒரு அறிமுகம் - ட்வின் டவர் முதல் ட்ரம்ப் வரை...\n`அணு ஆயுதத்தை எப்போதும் பயன்படுத்த வேண்டிய தேவை வராது என நம்புவோம்' - ட்ரம்ப் பேச்சு\nகிராமி விழாவில் ட்ரம்ப் வாங்கிய கலாய்... தேர்தல் முடிந்த பிறகும் வறுத்தெடுத்த ஹிலாரி\nவாழ்க்கையைத் தொலைத்த தவறான பழக்கம்- உயிருக்குப் போராடும் கல்லூரி மாணவி\n`வேண்டாம், இந்த அணி தோற்றுவிடும்' - தம்பிதுரை வழியில் எடப்பாடி பழனிசாமி\n``வீட்டில் கதவு இல்லாததால் உள்ளே சென்றேன்’’ - ரோஜாவைக் கொன்ற வீரக்குமார் அதிர்ச்சி வாக்குமூலம்\n``கோலியின் ஆக்ரோஷத்தில் என்ன தவறு இருக்கிறது’’ - விவியன் ரிச்சர்ட்ஸ் #VikatanExclusive\n2018ல் தோனி பெஸ்ட்டா, வொர்ஸ்ட்டா - புள்ளி விபரம் சொல்வது என்ன\nபேட்ட - சினிமா விமர்சனம்\n - ஸ்கெட்ச் போட்டாரா எடப்பாடி\nவிஸ்வாசம் - சினிமா விமர்சனம்\n“இனி சினிமா மாயை, அரசியல்ல செல்லாது”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/tag/hockey/", "date_download": "2019-01-19T01:11:12Z", "digest": "sha1:OREHQKS6OVXIQUSTB4IJED4K4YG2BJQS", "length": 4497, "nlines": 111, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "hockeyChennai Today News | Chennai Today News", "raw_content": "\nமகளிர் ஆசிய கோப்பை ஹாக்கி: சீனாவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்ற இந்திய வீராங்கனைகள்\nஆசியன் சாம்பியன் டிராபி போட்டி: பாகிஸ்தானை பந்தாடி இந்தியா அபார வெற்றி\nஒலிம்பிக்கில் சோபிக்காத இந்திய அணி வீரர்கள்\nரியோ ஒலிம்பிக்: இந்திய ஹாக்கி அணிக்கு முதல் வெற்றி\nஇசை மேதை கேரக்டரில் விஜய் சேதுபதி\nசமீபத்தில் வெளியான படத்தை பாராட்டிய விஜய் \nரசிகருக்கு பதிலடி கொடுத்த ‘ஸ்பைடர் ‘ பட நடிகை \nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2018/05/8_20.html", "date_download": "2019-01-19T00:54:12Z", "digest": "sha1:XEYTHS4CABQU2BGCDJ5YK4WBG2VGDAGK", "length": 37915, "nlines": 144, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "8 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nஇலங்கையில் நிலவும் சீரற்ற காலநிலை தொடர்பில் வளிமண்டவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.\nநாட்டின் பல பாகங்களில் 150 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழைவீழ்ச்சி பதிவாகக் கூடும் என திணைக்களம் இன்று விசேட அறிக்கை ஒன்றை விடுத்துள்ளது.\nகொழும்பு, கம்பஹா, பதுளை, நுவரெலியா, குருணாகல், இரத்தினபுரி, கேகாலை மற்றும் களுத்துறை மாவட்டத்தில் கடந்த 24 மணித்தியாலங்களில் 75 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகி உள்ளது.\nபாதிக்கப்பட்ட மாவட்டங்களில் மலைக்கு அருகில் உள்ள பிரதேசத்தில் மண் சரிவு ஏற்படும் ஆபத்து உள்ளதாக கட்டட ஆராய்ச்சி நிலையம் தெரிவித்துள்ளது.\nஇது குறித்து மக்கள் மிகுந்த அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.\nஇந்த எச்சரிக்கை நாளை மாலை 3 வரை அமுலில் இருக்கும் என கட்டடம் ஆராய்ச்சி நிலையம் சுட்டிக்காட்டியுள்ளது.\nமலைகளுக்கு அருகில் உள்ள பிரதேசங்களில் திடீரென நிலத்தில் விரிசல் ஏற்படும் அபாயம், மரங்கள் விழுதல், மின்சார தூண்களில் மின்சார கசிவு போன்ற ஆபத்துக்கள் இருப்பின் உடனடியாக அவ்விடத்தை விட்டு செல்லுமாறு பொது மக்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.\nமனிதர்களில் கைகள் தேடிக்கொண்ட (தீச் செயல்களின்) காரணத்தால் கடலிலும் தரையிலும் (நாசமும்) குழப்பமும் தோன்றின; (தீமைகளிலிருந்து) அவர்கள் திரும்பிவிடும் பொருட்டு அவர்கள் செய்தார்களே (தீவினைகள்) அவற்றில் சிலவற்றை (இவ்வுலகிலும்) அவர்கள் சுவைக்கும்படி அவன் செய்கிறான்.\nஜும்ஆ தொழுகையியின் போது, சக்தியின் மோசமான செயல் - முஸ்லிம்களின் உணர்வுகளை மதிக்க கோரிக்கை\nபணிப்பாளர் மகாராஜா (சக்தி) ஊடக வலையமைப்பு கொழும்பு அன்பின் ஐயா இந்த நாடு பன்மைத்துவமிக்க பௌத்த, இந்து, இஸ்லாமிய, கிறிஸ்தவ சமய...\n16 வயதுடைய சகீர் அடித்தும், குத்தியும் கொலை - மீராவோடையில் சம்பவம் (படங்கள்)\n(எச்.எம்.எம்.பர்ஸான்) வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மீராவோடை 4 பள்ளிவாசல் வீதியைச் சே���்ந்த பதினாறு வயதுடைய சனூஸ்தீன் முகம்மட்...\nகடலை நிரப்பும் பணி முடிந்தது - 3 முறை ஒலி எழுப்பி, மரியாதை செலுத்துவிட்டு புறப்பட்ட சீனக் கப்பல் (படங்கள்)\nகொழும்பு துறைமுக நகர நிர்மாணிப்பதற்காக கடலை நிரப்பும் பணிகள் இன்றுடன் முழுமையாக நிறைவடைந்துள்ளன. இதனை முன்னிட்டு துறைமுக நகர பகுதி...\nவிலாசம் இல்லாத ரஹப்(க) அல்-குனுனும், கேடுகெட்ட ஊடகங்களும்...\nரஹப்(f) அல்-குனுன் விலாசம் இல்லாத ஒரு பெண், ஒரே ஒரு பெண், அவர் இஸ்லாத்தில் இருந்து வெளியாகினார். அவர் செய்த ஒரே ஒரு சாதனை அதுதான். ...\n\"பாண் வாங்க, சல்லி இல்ல\" - தாய் நடந்துசென்று, மரவள்ளி வாங்குவார் - தேர்தல்கள் ஆணையாளர் முஹம்மத் உருக்கம்\nஅஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி சந்தர்ப்பங்கள் கிடைக்கும் போது மனதில் ஆழமாக பதிய வேண்டிய நபிமொழி நான்கு விடயங்கள் உன்னிடத்தில்...\nமைத்திரியின் பெயர், கின்னஸ் புத்தகத்திற்கு, ஆச்சரியமிக்க சாதனைகள் இதோ...\nஜனாதிபதி சிறிசேனவின் பெயர் கின்னஸ் புத்தகத்தில் பதியப்பட வேண்டிய அளவுக்கு அவரது நடவடிக்கைகள் அமைந்துள்ளன. அதற்கான தேவைகளை அவர் பூர்த்தி ...\nமனம் திறக்கும் துமிந்த - மகிந்த, மைத்திரி மீது விளாசல்\nமஹிந்த ராஜபக்ஷவுடன், ஜனாதிபதி மைத்திரிபால ஏற்படுத்திக்கொண்ட இணக்கப்பாட்டின் அடிப்படையில் மஹிந்த தரப்பினரின் பாராளுமன்ற உறுப்புரிமையை பாத...\nதிறைசேரி செயலர் பதவியை, என்னிடம் தந்து பாருங்கள்...\n“200 நிறுவனங்கள் என்னிடம் உள்ளன. 58ஆயிரம் பேர் அதில் வேலை செய்கின்றனர். அரசியலில் எனக்கு ஆர்வமில்லை... ஆனால் திறைசேரி செயலர் பதவி கிடைத்...\nஞான‌சார‌வை விடுவிக்க 400 இந்துக்கோயில்க‌ள் க‌டித‌ம் அனுப்பிய‌மை, முஸ்லிம்க‌ளுக்கும் ஒரு எடுத்துக்காட்டாகும்\nஞான‌சார‌வை விடுவிக்கும்ப‌டி 400 இந்துக்கோயில்க‌ள் க‌டித‌ம் அனுப்பியுள்ள‌மை நாட்டின் போக்கில் ப‌ல‌ மாற்ற‌ம் ஏற்ப‌ட்டு வ‌ருவ‌தை காட்டுகிற‌...\nஇலங்கைக்கு 374.7 மில்லியன் டொலர், நிதியுதவி செய்த சவூதி அரேபியா\nஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் எண்ணக்கருவில் மேற்கொள்ளப்பட்ட மொரகஹகந்த – களுகங்கை செயற்திட்டத்திற்கு சவூதி அரேபிய அரசாங்கத்தினால் 62 ம...\nஜும்ஆ தொழுகையியின் போது, சக்தியின் மோசமான செயல் - முஸ்லிம்களின் உணர்வுகளை மதிக்க கோரிக்கை\nபணிப்பாளர் மகாராஜா (சக்தி) ஊடக வலையமைப்பு கொழும்��ு அன்பின் ஐயா இந்த நாடு பன்மைத்துவமிக்க பௌத்த, இந்து, இஸ்லாமிய, கிறிஸ்தவ சமய...\nசிலைகளை உடைத்து கைதான ஒருவர், பொலிஸாருக்கு வழங்கியுள்ள வாக்குமூலம் இதோ...\nமாவனல்லை புத்தர் சிலை உடைப்பு சம்பவத்தில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் பொலிஸாருக்கு அளித்த வாக்குமூலம் தொடர்பில் சிங்கள நாழிதல் மவ்பிம ச...\nமாவனல்லை சம்பவம், களத்தில் இருந்து கிடைத்த தகவல்கள்\n-Zafnas Zarook- (இது நேற்றைய -26- நிலவரங்களின் தொகுப்பே இது) 1.சம்பவத்தில் கைது செய்யப்பட்டவர் இப்றாஹிம் மெளலவியின் இன் புதல்வர் ...\nஅலி சப்ரிக்கு சிங்கள, சகோதரரின் பதிலடி\nஅலி சப்ரிக்கு, சிங்கள சகோதரரின் பதிலடி\n\"புனித இஸ்லாத்திற்கு வாருங்கள்\" என ஞானசாரருக்கு அழைப்பு...\nமுஸ்லிம் பிரதிநிதிகள் அடங்கிய குழுவுக்கும், ஞானசாரருக்கும் இடையில் இன்று சனிக்கிழமை (22) சிறைச்சாலையில் நடந்த சந்திப்பு குறித்து ஆசாத் ச...\nமுஸ்லிம் இளைஞனை நிர்வாணப்படுத்தி, துன்புறுத்தி தமிழ் அரச உத்தியோகத்தர் கொடூரம் - மட்டக்களப்பில் அசிங்கம்\n-AL Thavam- மட்டக்களப்பு, கொம்மாதுறையில், கிரான் பிரதேசத்தில் - கடந்த 2ம் திகதி - குடியேற்ற உத்தியோத்தர் மயூரனின் தலைமையில் சென்ற தம...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.68, "bucket": "all"} +{"url": "https://hosuronline.com/index.php/woman-fell-bus-near-hosur-died/", "date_download": "2019-01-19T01:15:19Z", "digest": "sha1:GRVE34AGMGMGGH5DG5RMKLVLLKTNGK2K", "length": 14841, "nlines": 220, "source_domain": "hosuronline.com", "title": "Woman fell from bus near Hosur, died", "raw_content": "\nமருத்துவம் – உடல் நலம்\nசனிக்கிழமை, ஜனவரி 19, 2019\n2019-ஆம் ஆண்டின் சிறந்த இசை பாய்வு செயலி\nஉங்களின் திறம்படு பேசி கூடுதல் விலை வைத்து விற்கப்பட்டதா\nஆன்ராய்டு செயலிகளை பதிவிறக்கம் செய்வதற்கு முன் எச்சரிக்கை தேவை\nஇனி இந்தி உள்பட, தேவையற்ற மொழிகளை கற்கத்தேவை இல்லை\nஇந்த ஒன்பது பொறிகருவிகள் குறித்து தெறிந்து வைத்துக் கொள்ளுங்கள்\nதிறன் மின் ஆளி என்றால் என்ன உங்கள் வீட்டின் புதியவகை மின்மாற்றிகள்\nஉங்களின் திறம்படு பேசி கூடுதல் விலை வைத்து விற்கப்பட்டதா\nபுற்று நோய் கண்டறிய சி வி இராமனின் நுட்பம்\n60 நிமிடத்தில் 60 கிலோமீட்டர்… மிதி வண்டியில் பயணிப்பது முடியாத செயல்\nசப்பானிய உயர் கோபுர கட்டிடங்கள் பூமி அதிர்சிகளை தாங்கும் கமுக்கம் என்ன\nவிரைவில் கோழி, ஆடு கறிகள் ஆய்வகக் கூடங்களில் இருந்து சந்தைக்கு வரும்\nஇனி இந்தி உள்பட, தேவையற்ற மொழிகளை கற்கத்தேவை இல்லை\nமனித மூளைக்கு இனையாகுமா கணிணிகளின் இன்றைய அறிவு\nஇந்த ஒன்பது பொறிகருவிகள் குறித்து தெறிந்து வைத்துக் கொள்ளுங்கள்\nஉணரும் தன்மை கொண்ட மின் தோல்… எந்திரன் நம்மை போல் உணர்ந்து செயல்பட.\nவால்விண்மீன் – உடுக்கோள், இரண்டிற்கும் என்ன வேறுபாடு\nகடல் நீரிலிருந்து குறைந்த செலவில் குடி நீர்\nபொத்தோஸ் ஐவி – மணி பிளாண்ட், காசு தருதோ இல்லையோ, ஆனா நல்ல காற்று…\nபுகை பிடித்தலுக்கு அடிமையானவரா நீங்கள்… இதையாவது பொறுப்பா சாப்பிடுங்க\nஅனைத்தும்நல்வாழ்வுமனம் & மூளைமருத்துவம் – உடல் நலம்\nபுற்று நோய் கண்டறிய சி வி இராமனின் நுட்பம்\nபொத்தோஸ் ஐவி – மணி பிளாண்ட், காசு தருதோ இல்லையோ, ஆனா நல்ல காற்று…\n உங்களை பூனை எவ்வாராக புரிந்துகொள்ளும்\nபுகை பிடித்தலுக்கு அடிமையானவரா நீங்கள்… இதையாவது பொறுப்பா சாப்பிடுங்க\nசிம் மாற்று (SIM Swap) மோசடி என்றால் என்ன\nஅடுத்தடுத்து விபத்துகளை ஏற்படுத்திய போதை ஒட்டுநர்\nஅவசர காலத்தை மோடி அரசு நடைமுறைப்படுத்தப்போகிறதா \nதேசிய நெடுஞ்சாலையை படுத்து உருண்டு கடந்து சென்ற மனநோயாளி\nஓசூர் ஆன்லைன் – தமிழில் அறிவியல் கட்டுரைகள்\nதிங்கட்கிழமை, பிப்ரவரி 19, 2018\nத‌மிழை நேசிப்போம், த‌மிழில் பேசுவோம், த‌மிழோடு இணைவோம். தமிழால் இணைவோம். அறிவால் உயர்வோம்.\nஅடுத்தடுத்து விபத்துகளை ஏற்படுத்திய போதை ஒட்டுநர்\nஅவசர காலத்தை மோடி அரசு நடைமுறைப்படுத்தப்போகிறதா \nதேசிய நெடுஞ்சாலையை படுத்து உருண்டு கடந்து சென்ற மனநோயாளி\nமாநில அளவிலான குங்பூ போட்டிகள்\n200க்கும் மேற்பட்ட குழந்தைகள் கிருட்டிணர், ராதை வேடமிட்டு வழிபாடு\nஇருசக்கர வண்டி மீது சரக்குந்து மோதியதில் இரண்டு பேர் பலி\n2019-ஆம் ஆண்டின் சிறந்த இசை பாய்வு செயலி\nஅ சூசை பிரகாசம் - வியாழக்கிழமை, ஜனவரி 17, 2019\nஇசை பாய்வு செயலி என்பது, நாம் எந்த பாடலையும் பதிவிறக்கம் செய்யாமல், இணைய வசதி மூலம் வழங்கிகளில் இருந்து நேரடியாக இசை பாய்வு செய்ய வழிவகுப்பதாகும். முன்பெல்லாம், நாம் திறன் பேசிகளில், பாடல்களை பதிவிறக்கம்...\nஇனி இந்தி உள்பட, தேவையற்ற மொழிகளை கற்கத்தேவை இல்லை\nவெள்ளிக்கிழமை, ஜனவரி 18, 2019\nபுற்று நோய் கண்டறிய சி வி இராமனின் நுட்பம்\nவெள்ளிக்கிழமை, ஜனவரி 18, 2019\n60 நிமிடத்தில் 60 கிலோமீட்டர்… மிதி வண்டியில் பயணிப்பது முடியாத செயல்\nவெள்ளிக்கிழமை, ஜனவரி 18, 2019\nதிங்கட்கிழமை, நவம்பர் 30, 2015\nவெள்ளிக்கிழமை, ஜனவரி 19, 2018\nவெள்ளிக்கிழமை, செப்டம்பர் 11, 2015\nஓசூர் தொழில் தளத்தில் தங்களின் தொழிலை பட்டியலிடுக\nஅறிவியல் தொழில்நுட்பத் துறைகளில் தமிழ் மொழியின் வளர்ச்சியை, அறிவியல் கற்றலில் தமிழ் மொழியின் பயன்பாட்டை கொண்டுவருவதன் மூலம் மட்டுமே தமிழ் மொழியும், தமிழ் இனத்தின் அடையாளத்தையும் காக்க உதவும்.\nஎங்களை தொடர்பு கொள்ள: info@hosuronline.com\n© ஓசூர் ஆன்லைன் - தமிழில் தொழில் நுட்ப தகவல்கள்\nஅ சூசை பிரகாசம் - வியாழக்கிழமை, ஜூன் 9, 2016\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://solaivanam.pressbooks.com/chapter/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2019-01-19T00:36:27Z", "digest": "sha1:63NVAHPBGPLJFGP7BMCP7A6XGQSQZ53U", "length": 4403, "nlines": 100, "source_domain": "solaivanam.pressbooks.com", "title": "இன்றைய பொய்வலிக் காதல் – சோலை வனம்", "raw_content": "\nசோலை வனம் – கவிதைகள்\n1. அசையாதா அரசியல் தேர்\n3. அப்துல்கலாமிற்கு ஒரு மடல்\n4. அறுபது வயதுக் காதல்\n5. இணையத் தமிழே இனி\n6. இந்தக் காதல் எதுவரை\n7. இந்திய 2020 ஒளி விளக்குகள்\n8. இப்படி நாம் காதலிப்போம்\n10. இன்றைய பொய்வலிக் காதல்\n18. காணாமல் போன மனிதநேய வங்கி\n20. கானல் நீர் பெண்\n26. தந்தை விடு தூது\n28. தாமரை இலைத் தண்ணீர்ப் பாசம்\n31. தொலைந்த போன மனித நேயம்\n34. நாளைய தமிழும் தமிழரும்\n37. பணிக்குச் செல்லும் பெண்\n40. புத்தகத்தின் கண்ணீர் தேடல்\n45. மகளின் அன்பு மடல்\n49. மென்பொறியியலாளனின் தீபாவளித் திருவிழா\n53. வேரை மறந்த விழுதுகள்\nகிரியேட்டிவ் காமன்ஸ் உரிமை – ஒரு அறிமுகம்\n10 இன்றைய பொய்வலிக் காதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jvpnews.com/srilanka/04/146643", "date_download": "2019-01-19T00:35:04Z", "digest": "sha1:67CX6XWF7QIX6DUV44V76KUPT7ETQVYJ", "length": 20322, "nlines": 374, "source_domain": "www.jvpnews.com", "title": "வவுனியாவில் இஸ்லாமிய பெண்ணை காதலித்த தமிழ் இளைஞனுக்கு நடந்த கொடூரம். - JVP News", "raw_content": "\nவட - கிழக்கு தமிழ் அரசியல் பிரபலத்தின் மகள் முதல் பெண் விமானியாக\nயாழில் உறங்கிய கணவரைக் அதிகாலையில் காணவில்லை\nசின்மயி மேட்டரை விட சீரியஸ் ஏழு வருடங்களுக்கு முன் வைரமுத்து செய்த திருட்டுத்தனம் அம்பலமானது...\nவெளிநாடு ஒன்றில் கதறி அழும் இலங்கைப் பெண்கள்\nவெளிநாடு ஒன்றில் மகிந்தவின் சகாவின் வங்கிக் கணக்கில் 72 மில்லியன் ரூபா\nஆட்டிப்படைக்கும் சனி இந்த இலக்கத்தை குறி வைத்துள்ளார்\nகாதலியை தனிமையில் அழைத்த காதலன்... பின்பு அவரின் கற்பை காப்பாற்ற உயிரைவிட்ட அவலம்\nதன்னை காப்பாற்றியவரை 5000 மைல் தூரம் பயணம் செய்து பார்க்க வரும் பென்குயின்..\nகட்டையால் ஓங்கி ஓங்கி அடிக்கும் பாசக்கார அம்மா இறுதியில் என்ன நடக்கும் தெரியுமா\nகமலின் இந்தியன்-2 படத்தின் வில்லன் இவரா அப்போ அந்த முன்னணி நடிகர் இல்லையா\n+1 678 389 9934 அறிவித்தல் பிரசுரிக்க\nயாழ் புங்குடுதீவு 4ம் வட்டாரம்\nபுங்குடுதீவு 3ம் வட்டாரம், திருநெல்வேலி\nயாழ் உரும்பிராய், கிளி வட்டக்கச்சி, கிளி திருவையாறு, கனடா\nஇந்த வாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nசி என் என் ஆங்கிலம்\nவவுனியாவில் இஸ்லாமிய பெண்ணை காதலித்த தமிழ் இளைஞனுக்கு நடந்த கொடூரம்.\nஇஸ்லாமிய பெண்ணை காதலித்து திருமணம் செய்த தமிழ் இளைஞனை தங்களது வீட்டுக்கு அழைத்து பெண்ணின் உறவினர்களால் வீட்டினுள் வைத்து கடுமையாக தாக்கி காயப்படுத்திய சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.\nவவுனியாவில் பிரபல முஸ்லிம் வர்த்தகர் ஒருவரது மகளை காதலித்த தமிழ் இளைஞன் ஒருவன் அந்த பெண்ணை சட்டப்படி திருமணம் செய்து சில நாட்கள் ஹற்றனில் தங்கியிருந்துவிட்டு வவுனியாவிற்கு மீண்டும் வந்து உரிய சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு மௌளவி ஒருவரின் உதவியுடன் இஸ்லாமிய முறைப்படியான திருமணத்தையும் முடித்து இளைஞனின் வீட்டில் வாழ்ந்து வந்துள்ளதுள்ளனர்.\nகுறித்த மௌளவியின் உணவகத்திற்கு அடிக்கடி செல்லும் பெண்ணின் தந்தையான பிரபல வர்த்தகர் தனது மகளையும் மருகனான தமிழ் இளைஞனையும் தனது வீட்டில் தங்க வைக்குமாறு க���ட்டதை நம்பிய மௌளவி அவர்களை அழைத்துவந்து அங்கு தங்க வைத்து தமிழ் இளைஞனுக்கு சுண்ணத்து என்று சொல்லப்படுகின்ற சடங்கும் செய்த பின் நேற்றிரவு குறித்த இளைஞனையும் பெண்ணையும் பெண்ணின் அண்ணன் மற்றும் அக்காவின் கணவனான கல்விநிலைய உரிமையாளர் உள்ளிட்ட மூவர்கடுமையாக தாக்கிய நிலையில் வவுனியா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nஇதை விசாரித்த காவல் துறையினர் தாக்கிய மூவரையும் கைதுசெய்த நிலையில் குடும்ப நிர்ப்பந்தம் காரணமாக திடீரென கட்சி மாறிய குறித்த பெண் தனது உறவினர்களை காப்பாற்றுவதற்காக தன்னை அந்த தமிழ் இளைஞன் தாக்கியதாக கூறி அந்த இளைஞனையும் கைது செய்து இரண்டு பகுதியினரையும் பிணையில் செல்ல காவல்த்துறை அனுமதித்துள்ளது.\nஅத்துடன் அந்த பெண் தனது கணவரை விட்டு தனது குடும்பத்தினருடன்சென்றுள்ளது . பாதிக்கப்பட்ட இளைஞன் அவசரஅவசரமாக வைத்திய சாலையிலிருந்து வெளியேற்றப்பட்டமையினால் போதிய சிகிச்சையின்றி இரத்தம் சொட்ட சொட்ட தனது தாயாரின் இல்லத்திற்கு சென்றுள்ளார் .\nஇச் சம்பவம் தொடர்பில் எவ்வித தகவலும் வெளியில் கசியாமல் செய்யப்பட்டுள்ளது.\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்த வாரம் அதிகம் படிக்கப்பட்டவை இணையத்தில் பிரபலமானவை சிறப்பு செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jvpnews.com/srilanka/04/194064", "date_download": "2019-01-19T00:02:30Z", "digest": "sha1:CYLKPAICRKMOM3Q5FVW6YSENCVIPWHVI", "length": 19729, "nlines": 377, "source_domain": "www.jvpnews.com", "title": "7 பாராளுமன்ற உறுப்பினர்களுடன் கட்டுநாயக்கா ஊடாக தப்பி ஓடிய ஹக்கீம் - JVP News", "raw_content": "\nவட - கிழக்கு தமிழ் அரசியல் பிரபலத்தின் மகள் முதல் பெண் விமானியாக\nயாழில் உறங்கிய கணவரைக் அதிகாலையில் காணவில்லை\nசின்மயி மேட்டரை விட சீரியஸ் ஏழு வருடங்களுக்கு முன் வைரமுத்து செய்த திருட்டுத்தனம் அம்பலமானது...\nவெளிநாடு ஒன்றில் கதறி அழும் இலங்கைப் பெண்கள்\n வடக்கில் ஏற்படும் விரைவு மாற்றம்\nKGF படத்தை பார்த்துவிட்டு தளபதி விஜய் வெளியிட்ட அறிக்கை, செம்ம சந்தோஷத்தில் படக்குழு\nஆட்டுடன் உறவு கொண்ட இளைஞர் பொலிஸாரையே விழி பிதுங்க வைத்த காரணம்\nஅஜித்தின் 59வது படத்தில் நடிக்க பிடிக்கவில்லை என்றாலும் ஒப்புக் கொண்டது ஏன்- பிரபல நாயகி\nகட்டையால் ஓங்கி ஓங்கி அடிக்கும் பாசக்கார அம்மா இற���தியில் என்ன நடக்கும் தெரியுமா\nவிஸ்வாசம் படத்துடன் கடும் போட்டிக்கு நடுவே எதிர்பாராத சாதனை செய்து அசத்திய பேட்ட\n+1 678 389 9934 அறிவித்தல் பிரசுரிக்க\nயாழ் புங்குடுதீவு 4ம் வட்டாரம்\nபுங்குடுதீவு 3ம் வட்டாரம், திருநெல்வேலி\nயாழ் உரும்பிராய், கிளி வட்டக்கச்சி, கிளி திருவையாறு, கனடா\nஇந்த வாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nசி என் என் ஆங்கிலம்\n7 பாராளுமன்ற உறுப்பினர்களுடன் கட்டுநாயக்கா ஊடாக தப்பி ஓடிய ஹக்கீம்\nபுனித உம்ரா கடமையை நிறைவேற்றுவதற்காக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் உள்ளிட்ட கட்சியின் 7 பாராளுமன்ற உறுப்பினர்களும் நேற்றிரவு கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து புனித மக்காவுக்கு சென்றனர்.\nகடந்த காலங்களில் எல்லா பாராளுமன்ற உறுப்பினர்களும் மார்க்க கடமைகளுக்காக சென்றது இல்லை.\nஇப்படி இருக்கையில் நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடியில் மகிந்த பக்கம் யாரும் தனது கட்சி உறுப்பினர்கள் ஓடி விடுவார்கள் என்ற அச்சத்திலும் மகிந்த தரப்பு பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் விரைவில் முஸ்லீம் பாராளுமன்ற உறுப்பினர்கள் இருவர் வருவதாக கூறிய சூழலில் நேற்று முன்தினம் யாரும் செல்லமாட்டார்கள் என ஹக்கீம் கூறியிருந்தார்.\nஇப்படி பலரும் பயங் காட்டிய நிலையில் பாராளுமன்ற உறுப்பினர்களை காப்பாற்ற ஒரே வழி மார்க்கத்தை காட்டி விமானம் மூலம் எல்லோரையும் ரணிலின் ஆலோசனைப்படி ஏற்றி விட்டார் ஹக்கீம்.\nசில வேளை மக்காவில் அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களிடமும் ஹக்கீம் சத்தியம் வாங்கவும் வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது.\nகாரணம் குர்ஆனில் மக்காவில் சத்தியம் செய்து பின்னர் அதனை மீறினால் மார்க்கத்தின் படி மகா பாவமாக கருதப்படுகிறது.\nகல்முனை காரீஸ் எம்.பி அன்மையில் மகிந்தவை சென்று சந்தித்து வந்திருந்தமை குறிப்பிடத் தக்கது.\nஒட்டு மொத்தத்தில் மகிந்த - மைத்திரியிடம் இருந்து தப்புவதற்கு பாதுகாப்பான இடம் புனித மக்கா என்பதை உணர்ந்த ஹக்கீம் இந்த முடிவை எடுத்துள்ளதாக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் அதி உயர் பீடத்தின் பெயர் குறிப்பிடாத உறுப்பினர் ஒருவர் குறிப்பிட்டார்.\nமுஸ்லிம் காங்கிரசின் இறுதி திட்டம்கசிந்தது\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்�� வாரம் அதிகம் படிக்கப்பட்டவை இணையத்தில் பிரபலமானவை சிறப்பு செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnpsctrb.com/2018/09/2-51.html", "date_download": "2019-01-18T23:51:46Z", "digest": "sha1:A67ET7PW7RI6WUDWWWQX5F5COKD354EY", "length": 14103, "nlines": 231, "source_domain": "www.tnpsctrb.com", "title": "குரூப்-2 தேர்வுக்காக தமிழ் அகர வரிசையில் வினாக்கள் - விடைகள் ~ TNPSCTRB.COM", "raw_content": "\nஔவையார் ஆத்திச்சூடி | விளக்கம்\nHome » TAMIL » குரூப்-2 தேர்வுக்காக தமிழ் அகர வரிசையில் வினாக்கள் - விடைகள்\nகுரூப்-2 தேர்வுக்காக தமிழ் அகர வரிசையில் வினாக்கள் - விடைகள்\n51. அளவையால் பெயர் பெற்ற பழைய உரை – பன்னிருபடலம்\n52. அலி பாதுஷா நாடக ஆசிரியர் - வண்ணக் களஞ்சியப் புலவர்\n53. அவ்வையார் நாடக ஆசிரியர் – எத்திராஜு\n54. அவனும் அவளும் நூலின் ஆசிரியர் – நாமக்கல் கவிஞர்\n55. அழிந்துபட்ட படைக்கு மாறாகப் பிறர் நின்று தடுத்து நிறுத்துதல் - அழிபடைத்தாங்கல்\n56. அறநெறிச்சாரம் பாடியவர் - முனைப்பாடியார்\n57. அற்புதத் திருவந்தாதி பாடியவர் – காரைக்காலம்மையார்\n58. அறிஞர் அண்ணா தமிழ் நாட்டின் பெர்னாட்ஷா என்றவர் – கல்கி\n59. அறுவகை இலக்கண ஆசிரியர் - வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள\n60. அன்று வேறு கிழமை புதுக்கவிதையாசிரியர் – ஞானக்கூத்தன்\n61. அன்னி மிஞிலி காப்பிய நாடகம் எழுதியவர் – மு.உலகநாதன்\n62. அஷ்டபிரபந்தத்தின் மறுபெயர் – திவ்யபிரபந்த சாரம்\n63. ஆசாரக்கோவை ஆசிரியர் - பெருவாயின் முள்ளியார்\n64. ஆசாரிய ஹிருதயம் நூலாசிரியர் – அழகிய மணவாளர்\n65. ஆசிரியர் பெயர் தெரியாத சங்கப்பாடல்கள் எண்ணிக்கை – 102\n66. ஆட்டனத்தி ஆதிமந்தி ஆசிரியர் – கண்ணதாசன்\n67. ஆண்டவர் பிள்ளைத்தமிழ் பாடியவர் - சவ்வாது புலவர்\n68. ஆண்டிப் புலவர் எழுதிய நிகண்டு – ஆசிரிய நிகண்டு\n69. ஆணை ஆயிரம் அமரிடை வென்ற மாணவனுக்கு வகுப்பது – பரணி\n70. ஆத்மபோத பிரகாசிகை நூலாசிரியர் – சரவணமுத்துப் புலவர்\n71. ஆதிச்சநல்லூரில் கண்டெடுக்கப்பட்ட முதுமக்கள் தாழியின் சிறப்பு- – கி.மு.800 காலத் தமிழ் எழுத்துக்கள் இடம்பெற்றது.\n72. ஆபுத்திரனுக்கு அட்சய பாத்திரம் தந்தவர் - சிந்தாதேவி\n74. ஆயிரத்து எண்ணூறு ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழகம்’ என்ற நூலின் ஆசிரியர்-– கனகசபைப்பிள்ளை\n75. ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவுறுத்த எழுதப் பெற்ற இலக்கிய நூல் -குறிஞ்சிப் பாட்டு\n76. ஆலவாயழகன் நாவல் ஆசிரியர் - ஜெகசிற்பியன்\n77. ஆறாம் இலக்��ணம் – புலமை இலக்கனம்\n78. ஆறில் ஒரு பங்கு நாவலாசிரியர் – பாரதியார்\n79. ஆறுமுக நாவலர்க்கு நாவலர் பட்டம் வழங்கிய நிறுவனம் –திருவாவடுதுறை மடம்\n80. இசை ஆராய்ச்சிக்குப் பெருந்துணை புரிந்த உரை – அடியார்க்கு நல்லார் உரை\n81. இசைச்சங்க இலக்கியங்கள் – குருகு ,வெண்டாழி, வியாழமாலை அகவல்\n82. இடைக்காலத்தில் தோன்றிய நாடகம் – குறவஞ்சி\n83. இடைச் சங்கத்தில் இருந்த மொத்த புலவர்கள் – 3700\n84. இடைச் சங்கத்தை ஆதரித்த அரசர்கள் - 59\n85. இடைச்சங்க இலக்கியங்கள் – அகத்தியம் ,தொல்காப்பியம், மாபுராணம், பூதபுராணம்,இசைநுணுக்கம்\n86. இடைச்சங்கம் இருந்த இடம் – கபாடபுரம்\n87. இடைச்சங்கம் இருந்த மொத்த ஆண்டுகள் - 3700\n88. இதிகாச நிகழ்வுகள் அதிகம் இடம் பெற்ற நூல் – கலித்தொகை\n89. இந்தப்பூக்கள் விற்பனைக்கல்ல கவிதையாசிரியர் – வைரமுத்து\n90. இந்திய – அரபு எண்ணான பதின் கூற்று – பழந்தமிழர் கண்டுபிடிப்பு\n91. இந்திய மொழியில் முதன்முதலாக வெளிவந்த நூல் – துர்க்கேச நந்தினி ( 1865)\n92. இந்தியா எனும் இதழ் நடத்தியவர் - பாரதியார்\n93. இந்திரகாளியம் என்னும் பாட்டியல் நூலை எழுதியவர் – இந்திரகாளியர்\n94. இந்திராயன் படைப்போர் எழுதியவர் – புலவர் அலியார்\n95. இமிழ் குரல் முரசம் மூன்றுடன் ஆளும் எனும் அடிகள் இடம் பெற்ற நூல் – புறநானூறு\n96. இயல்,இசை,நாடகம் குறித்துக் கூறிய முதல் நூல் – பிங்கலம்\n97. இயற்பா , இசைப்பா எனப்பிரிக்கப்படும் நூல் - நாலாயிர திவ்வியப் பிரபந்தம்\n98. இயற்பெயர் சுட்டப்படும் சங்கப்புலவர் எண்ணிக்கை – 470\n99. இரகுநாத சேதுபதி மன்னனின் அவைக்களப் புலவர் – படிக்காசுப் புலவர்\n100. இரட்சணிய குறள் எழுதியவர் – எச்.ஏ.கிருஷ்ணப்பிள்ளை\nஇன்று நாம் இந்தியாவில் உள்ள 29 மாநிலத்தின் பெயர், தலைநகரம், முதலமைச்சர், ஆளுநர் பற்றி அறிவோம் [28.08.2018] .\nதமிழ் இலக்கணம் பற்றிய பயனுள்ள தகவல்கள்\nTnpsc-tet பொதுத்தமிழ் ஆசிரியர்களும் அவர்கள் எழுதிய நூல்களும்\nகுரூப்-2 தேர்வுக்காக பொதுத்தமிழில் முக்கிய குறிப்புகள்\nTnpsc -tet பொதுத்தமிழ் சிலப்பதிகாரம் பற்றிய முக்கிய தகவல்கள்\nTNPSC-TET STUDY MATERIALS-நமது 48 தேசிய சின்னங்களை அறிவோமா\nTnpsc-tet study materials - ஆறாம் வகுப்பு- சமூக அறிவியல் -குடிமையியல் -தேசிய சின்னங்கள்\nTNPSC I TET பொது அறிவு 70 வினா – விடைகள் தொகுப்பு\nTNPSC I TRB முக்கியமான 15 பொது அறிவு வினா - விடைகள்\nTNPSC I TRB பொது அறிவு 90 வினா – விடைகள் தொகுப்பு\nTNPSC I TET பொது அ���ிவு வினா – விடைகள் தொகுப்பு\nகுரூப்-2 தேர்வுக்காக தமிழ் அகர வரிசையில் வினாக்கள...\nநடப்பு நிகழ்வுகள் அறிவோம் [ DAILY CURRENT AFFAIRS]...\nகுருப் 2 தேர்விற்காக தமிழ் ஆசிரியர்களும் அவர்களின்...\nகுரூப்-2 தேர்வுக்காக தேர்தல் ஆணையம் பற்றிய சில குற...\nகலிங்கத்துப்பரணி பற்றி முழு தகவல்கள்\nகுரூப்-2 தேர்வுக்காக அரச மரபுகள் மற்றும் மன்னர்களு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583660877.4/wet/CC-MAIN-20190118233719-20190119015719-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}